diff --git "a/data_multi/ta/2020-45_ta_all_0462.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-45_ta_all_0462.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-45_ta_all_0462.json.gz.jsonl" @@ -0,0 +1,465 @@ +{"url": "http://dinasuvadu.com/rk-nagar-counting-2/today-is-software-freedom-day", "date_download": "2020-10-22T23:36:17Z", "digest": "sha1:M2OL5Y7YR5EVF3VWATWEKNNWFPMJEY2X", "length": 2969, "nlines": 36, "source_domain": "dinasuvadu.com", "title": "HOME", "raw_content": "\n சுற்று- 1 டிடிவி தினகரன் (சுயேச்சை) -1891 மதுசூதனன் (அதிமுக) - 647 மருதுகணேஷ் (திமுக) - 361 கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்) - 12 கரு. நாகராஜன் (பாஜக) - 8 source: dinasuvadu.com\n#IPL2020: 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஹைதராபாத்..\n#IPL2020: சிறப்பாக பந்து வீசிய ஹோல்டர்..155 ரன் இலக்கு வைத்த ராஜஸ்தான்..\nகிசான் சூர்யோதயா, உள்ளிட்ட மூன்று திட்டங்களை திறந்து வைக்கும் பிரதமர் மோடி\nவாணியாறு அணையின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.\n#BREAKING: ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் - ஸ்டாலின் அறிவிப்பு..\n\"பராசக்தி ஹீரோ டா.. நாங்க திரும்பி வருவோம்\" தமிழில் பேசி அசத்தும் தாஹிர்\nமுதலைக்கடியில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிக்கும் நபர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ\n#BREAKING: மசோதா மீது முடிவெடுக்க அவகாசம் தேவை..தமிழக ஆளுநர்.\nபாலியல் பலாத்காரம் செய்ததாக 16 வயது சிறுமி புகார்..சிறுவனை கைது செய்த போலீசார்.\nசீனாவுடனான பதட்டங்களுக்கு மத்தியில் தைவானுக்கு 1.8 பில்லியன் டாலர் ஆயுத விற்பனை.. டிரம்ப் நிர்வாகம் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=masonrose59", "date_download": "2020-10-22T22:52:43Z", "digest": "sha1:TZYWUZO3WQBCW56QDELIDBGO7U5RHSNS", "length": 2882, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User masonrose59 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்த��ல் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-10-22T23:11:39Z", "digest": "sha1:SCJTYWFAJN4LHYPZNPYMIXCGPSSKTLLC", "length": 37578, "nlines": 168, "source_domain": "www.sooddram.com", "title": "இடைக்கால அறிக்கையில் என்ன இருக்கிறது? – Sooddram", "raw_content": "\nஇடைக்கால அறிக்கையில் என்ன இருக்கிறது\nபுதிய அரசமைப்பு ஒன்றை வகுப்பதற்காக அரசாங்கம், கடந்த வருடம், முழு நாடாளுமன்றத்தையும் அரசமைப்புச் சபையாக மாற்றியது. அதன் கீழ், பல்வேறு துறைகள் விடயத்தில் அரசமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்களைச் சிபாரிசு செய்வதற்காக, ஆறு உப குழுக்களும் அவற்றுக்கு மேல், வழி நடத்தல் குழுவொன்றும் நியமிக்கப்பட்டன. அந்த ஆறு உப குழுக்களிலும் வழிநடத்தல் குழுவிலும் ஒன்றிணைந்த எதிரணி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களும் அங்கம் வகித்தனர்; வகிக்கின்றனர். அந்தக் குழுக்களின் அறிக்கைகள், கடந்த நவம்பர் மாதம், வழிநடத்தல் குழுவின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டன.\nஅவற்றை ஆராய்ந்த, வழிநடத்தல் குழு, அரசமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பான பல்வேறு ஆலோசனைகள் அடங்கிய இடைக்கால அறிக்கையொன்றைத் தயாரித்து, அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் மூலம், கடந்த செப்டெம்பர் 21 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது.\nஇவ்வளவு காலம் இவற்றையெல்லாம் கண்டும் எதிர்ப்புத் தெரிவிக்காத சிலர், இப்போது புதிய அரசமைப்பொன்று அவசியமில்லை எனக் கூறி வருகின்றனர். இந்த நடவடிக்கைகளில் கலந்து கொண்டவர்களுக்குள், ஒன்றிணைந்த எதிரணியினரும் இருப்பதே விந்தையான விடயமாகும்.\nபுதிய அரசமைப்பொன்றைத் தயாரிப்பதற்கான செயற்பாடுகள் ஆரம்பித்து, சுமார் இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகப் போகின்றன. இவ்வளவு காலம் அந்த நடவடிக்கைகளை எதிர்க்காது, இப்போது புதிதாக அரசமைப்பொன்று வேண்டாம் என்பவர்கள், இவ்வளவு காலம் எங்கே இருந்தார்கள்\nஇந்த எதிர்ப்பில் ஈடுபட்ட தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் ��மைச்சராக இருந்தவருமான விமல் வீரவன்ச, தற்போது பெரும் சர்ச்சையில் சிக்கிக் கொண்டு இருக்கிறார்.\nபிரதமர் சமர்ப்பித்த இடைக்கால அறிக்கையின் அடிப்படையில், ஓர் அரசமைப்புத் தயாரிக்கப்பட்டு, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், நாடாளுமன்றத்தின் மீது குண்டெறிய வேண்டும் என, அவர் பொதுமேடையில் கூறிய கருத்தொன்றின் காரணமாகவே, இந்தச் சர்ச்சை உருவாகியிருக்கிறது.\nவிமல் வீரவன்சவுக்கும் நாடாளுமன்றத்தின் மீது குண்டெறிவதற்கும் இடையில், பழைய தொடர்பொன்றும் இருப்பதனால், அவரது இந்தக் கூற்று, மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.\nநாடாளுமன்றத்தில், இதற்கு முன்னர் குண்டுத் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. 1987 ஆம் ஆண்டு, இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோது, தெற்கில் அதற்கு எதிராகப் பலத்த எதிர்ப்பு தூண்டிவிடப்பட்டது. அது வன்முறையாகவும் மாறியது. இந்த நிலையில்தான், நாடாளுமன்றத்தின் மீதும் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.\nமூன்று தசாப்தங்களுக்கு மேலாக, ஆயுதப் போரில் ஈடுபட்டு, பல அசாதாரணமும் பாரியளவிலானதுமான தாக்குதல்களை நடத்திய தமிழீழ விடுதலை புலிகளாலும் நாடாளுமன்றத்துக்குள் ஒரு தாக்குதலையும் நடத்த முடியவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.\nஇந்தத் தாக்குதலில், அப்போது தேசிய பாதுகாப்பு அமைச்சராகவிருந்த லலித் அத்துலத்முதலி உட்படப் பலர் படுகாயமடைந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மற்றும் ஊழியர் ஒருவர் கொல்லப்பட்டனர்.\n1987 ஆம் ஆண்டு, ஓகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி, அன்றைய ஆளும் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம், அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் தலைமையில், நாடாளுமன்ற அறையொன்றில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, அந்தத் தாக்குதல் இடம்பெற்றது. தேசிய சுதந்திர முன்னணியை ஆரம்பிக்கும் முன், வீரவன்ச உறுப்பினராக இருந்த, மக்கள் விடுதலை முன்னணியே இந்தத் தாக்குதலை நடத்தியது.\nஅதன் சார்பில், விமல் வீரவன்சவின் மைத்துனரான அஜித் குமார என்பவரே, குண்டை அந்த அறைக்குள் எறிந்தார். எனவே தான், மற்றவர்கள் அச்சுறுத்தல் விடுப்பதைவிட, வீரவன்சவின் இந்த அச்சுறுத்தல், முக்கியத்துவம் பெறுகிறது என்றோம்.\nஇதில், மற்றொரு முக்கியமான விடயம் என்னவென்றால், இவ்வாறானதோர் அச்சுறுத்தலை, தமிழ் அல்லது முஸ்லிம் அரசியல்வாதி ஒருவர் விடுத்திருந்தால், இந்நாட்டுச் சிங்கள அரசியல்வாதிகள், அதை எவ்வாறு பார்த்திருப்பார்கள் குறிப்பாக, வீரவன்ச அதை எவ்வாறு பார்த்திருப்பார் என்பதேயாகும்.\nஅவ்வாறு நடந்திருந்தால், அவர்கள் அதனைச் சாதாரணமாகக் கருத்தில் கொண்டு இருக்க மாட்டார்கள். அதேவேளை, தமிழர் ஒருவர் அல்லது முஸ்லிம் ஒருவர் இவ்வாறு குண்டெறிவதாகக் கூறியிருந்தால், பொலிஸார் அவரைச் சும்மா விட்டு விடுவார்களா\nதமிழர் ஒருவர் குண்டெறிவதாக மிரட்டயிருந்தால் அதைத் தேசத் துரோகமாகவும் சிங்களவர் ஒருவர் அவ்வாறு கூறியிருந்தால் அது ஜனநாயகத்துக்கு எதிரான மிரட்டலாகவும் கருதுவது தான் இந்த நாட்டில் தேசப்பற்றாக இருக்கிறது. சிங்களவர் ஒருவர் அவ்வாறு மிரட்டினால் விட்டுவிடுவதும் தமிழர் ஒருவர் அல்லது முஸ்லிம் ஒருவர் மிரட்டினால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தான் சட்டத்தைப் பாதுகாப்போரின் முறையாகவும் இருக்கிறது.\nஉத்தேச அரசமைப்பு நாட்டுப் பிரிவினைக்கு ஏதுவாக இருக்கும் என்ற வீரவன்சவின் வாதத்தின் அடிப்படையிலேயே, அவர் இவ்வாறு மிரட்டினார். “நாம் பதவியில் இருந்திருந்தால், திலீபன் நினைவஞ்சலி போன்றவற்றுக்கு அனுமதி வழங்கியிருப்போம்” என பஷில் ராஜபக்ஷ அண்மையில் கூறியபோது, அதற்கு எதிராகக் கொதித்தெழவில்லை.\nகொதித்தெழ வேண்டும் என நாம் கூறவில்லை. ஆனால், சிங்கள இனவாதிகளின் கண்ணோட்டத்தில் அதுவும் பிரிவினை வாதத்துக்கு உடந்தையாகும் கூற்றாகும். அதாவது, பிரிவினைவாதத்துக்கு உடந்தையாகும் செயலில், தமது தரப்பில் ஒருவர் ஈடுபட்டால் பரவாயில்லை. மற்றவர்கள் ஈடுபட்டால் அவர்களுக்குக் குண்டெறிய வேண்டும் என்பதே வீரவன்சவின் சிந்தனைப் போக்காக இருக்கிறது.\nஇந்த அரசமைப்பு விவகாரத்தில் உள்ள முக்கியமானதோர் விடயம் என்னவென்றால், தமிழர்கள் மத்தியிலும் சிங்களவர்கள் மத்தியிலும் உள்ள தீவிரபோக்காளர்கள், இந்த அரசமைப்புத் திட்டத்தை பொதுவாகவும் மேற்படி இடைக்கால அறிக்கையை குறிப்பாகவும் ஆதரிப்பவர்களைத் ‘துரோகிகளாக’க் குறிப்பிடுவதேயாகும்.\nஅதிலும், இரு தரப்பினரும் பிடித்துக் கொண்டு வாதிடும் சரச்சைக்குரிய விடயமாக, அரசாங்கத்தின் தன்மையைக் குறிக்க, இடைக்கால அறிக்கையில் முன்மொழியப்பட்டுள்ள ‘ஒருமித்த நாடு��� என்ற பதமே இருக்கிறது. இதுவரை பாவிக்கப்பட்ட ‘ஒற்றையாட்சி’ என்ற பதத்துக்குப் பதிலாகவே இந்தப் புதிய பதம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nவிசித்திரமான விடயம் என்னவென்றால், இந்தச் சொல்லைப் பாவித்து, அரசாங்கம் தம்மை ஏமாற்ற முயற்சிப்பதாகத் தமிழ்த் தீவிரபோக்காளர்களும் சிங்களத் தீவிரபோக்காளர்களும் கூறுவதேயாகும்.\nஅரசமைப்புச் சீர்திருத்தத்தின் மூலம், தமக்கு ‘ஏக்கிய ராஜ்ஜிய’ அல்லது ‘ஒற்றை ஆட்சி’யைத் தருவதாகக் கூறும் அரசாங்கம், தமிழர்களுக்கு ‘சமஷ்டி’யைக் குறிக்கும் ‘ஒருமித்த நாடு’ ஒன்றை வழங்குவதாகக் கூறுகிறது என்றும் இது தம்மை ஏமாற்றும் தந்திரம் என்றும் சிங்களத் தீவிரபோக்காளர்கள் கூறி வருகின்றனர்.\nஅதேவேளை, சிங்களவர்களுக்கு ‘ஏக்கிய ராஜ்ஜிய’ அல்லது ‘ஒற்றை ஆட்சி’யை வழங்க முற்படும் அரசாங்கம், ‘சமஷ்டி’க்குப் பதிலாகத் தமக்கு, ‘ஒருமித்த நாடு’ ஒன்றை வழங்குவதாக வாக்குறுதி அளிக்கிறது என்றும் இது தம்மை ஏமாற்றும் உத்தியாகும் என்றும் தமிழ்த் தீவிரபோக்காளர்கள் கருதுகின்றனர்.\n‘ஒருமித்த நாடு’ என்னும் தமிழ்ப் பதத்தையே இந்த இரு சாராரும், அரசாங்கம் தம்மை ஏமாற்றப் போகிறது என்று கூறுவதற்குப் பாவிக்கிறார்கள். ஏனெனில், இந்தச் சொல்லைப் பல அர்த்தங்களைத் தரும் வகையில் பாவிக்கலாம்.\n‘ஒருமித்த கருத்து’ என்னும் போது, அங்கு ‘ஒரே கருத்து’ என்ற அர்த்தம் தொனிக்கிறது. ‘பலர் ஒருமித்துக் குரல் கொடுக்கிறார்கள்’ என்ற வசனத்தை எடுத்துக் கொண்டால், பலர் ஒன்று சேர்ந்து, என்ற கருத்துத் தொனிக்கிறது.\nகடந்த திங்கட்கிழமை, அரசமைப்புச் சபையில், இந்த இடைக்கால அறிக்கை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இந்தச் சொல் ‘ஒன்று’ என்பதை குறிக்கிறது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்\nஎம். ஏ. சுமந்திரன் கூறினார்.\nவிமல் வீரவன்ச போன்றோர்கள், இப்போது இந்தத் தமிழ்ச் சொல்லைப் பாவித்து, சிங்கள மக்களை அச்சங்கொள்ளச் செய்ய முயற்சிக்கிறார்கள். சிலர், இடைக்கால அறிக்கை தொடர்பான, நாடாளுமன்ற விவாதம் ஆரம்பித்த கடந்த திங்கட்கிழமை, ‘ஒருமித்த நாடுவக் எப்பா’ என்று சிங்களத்தில் போஸ்டர்களை அச்சிட்டு, கொழும்பிலும் ஏனைய சில பகுதிகளிலும் ஒட்டியிருந்தார்கள்.\nஒரு தமிழ்ச் சொல்லைப் பாவித்து, அதற்கு எதிர்ப்��ுத் தெரிவிக்கும் போது, சாதாரண சிங்கள மக்கள், அந்தச் சொல் ஏதோ பயங்கரமான ஒன்றைக் குறிக்கிறது என்று தான் விளங்கிக் கொள்வார்கள். இவ்வாறு தந்திரங்களைப் பாவித்தே, சிங்கள மக்களை, இந்த இடைக் கால அறிக்கைக்கு எதிராகத் தூண்டிவிடப் பேரினவாத சக்திகள் முயற்சிக்கின்றன.\nஅரசமைப்பில் எந்தச் சொல் பாவிக்கப்பட்டு இருந்தாலும், நடைமுறையில் என்ன நடக்கப் போகிறது என்பதை ஆராய்ந்து பார்க்கத் தமிழ் தீவிரபோக்காளர்களோ அல்லது சிங்கள தீவிரபோக்காளர்களோ தயாரில்லை.\nஉண்மை என்னவென்றால், இந்த இடைக் கால அறிக்கையின் அடிப்படையில், அரசமைப்பொன்றைத் தயாரித்தாலும், நாட்டில் அடிப்படை மாற்றங்கள் எதுவும் இடம்பெறப் போவதில்லை என்பதேயாகும்.\nஅதிகாரப் பரவலாக்கல், இந்த அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள ஒரு விடயமாகும். இப்போதும் நாட்டில் மாகாண சபைகளுக்கு அதிகாரம் பரவலாக்கப்பட்டு இருக்கிறது. உத்தேச அரசமைப்பில் பரவலாக்கப்பட்ட அதிகாரங்கள் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம். ஆனால் அரசாங்கத்தின் தன்மையை நிர்ணயிப்பது அதிகாரம் பரவலாக்கப்பட்டு இருக்கிறதா இல்லையா என்பதே. அந்த அடிப்படையிலேயே நாடு ஒற்றை ஆட்சியுள்ள நாடா, சமஷ்டி முறையுள்ள நாடா என்பதைத் தீர்மானிக்க முடியும்.\nஅதிகாரப் பரவலாக்கலின் போது, மத்திய அரசாங்கத்துக்கும் மாகாண சபைகளுக்கும் அதிகாரம் வழங்குவதற்காக, அரசமைப்பில் மூன்று பட்டியல்கள் இருக்கின்றன.\nஅவற்றில், பொதுப் பட்டியலை அகற்ற ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. அது நன்மை பயக்கக்கூடிய விடயம் தான். ஆளுநரின் அதிகாரங்களைக் குறைக்க வேண்டும் என்றும் அதில் கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் நல்லது தான். ஆனால், அவை அதிகாரப் பரவலாக்கல் என்ற விடயத்தில், அடிப்படை அம்சங்களை மாற்றப் போவதில்லை.\nதற்போதைய நிலையில் அரசாங்கம், சிங்களத்தில், ‘இலங்கை ஓர் ஒற்றை ஆட்சி’ உள்ள நாடாகவே குறிக்க விரும்புகிறது. அதிலும் மாற்றம் ஏற்படப் போவதில்லை. பௌத்த மதம் தொடர்பான விடயத்திலும் உத்தேச அரசமைப்பில் எந்தவித மாற்றமும் ஏற்படப் போவதில்லை. அதிலும் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கப்படத்தான் போகிறது. தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளும் அந்த விடயத்தில் விட்டுக் கொடுத்து இருக்கும் நிலையில், அந்த விடயத்தில் எவ்வக���யிலும் மாற்றம் ஏற்படாது.\nவடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்கலாம்; இணைக்காமல் இருக்கலாம். கிழக்கு மாகாணத்தில் நடத்தப்படும் சர்வஜன வாக்கெடுப்பொன்றின் முடிவின்படி, அம் மாகாணங்களை இணைப்பதா அல்லது இணைக்காமல் இருப்பதா என்பதைத் தீர்மானிக்கலாம் என இந்த இடைக்கால அறிக்கையில் மூன்று மாற்று ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டு உள்ளன. ஆனால், கடந்த வாரம், வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எஸ். தவராசா கூறியதைப் போல், அம் மாகாணங்களை இணைக்கும் சாத்தியக்கூறுகள் இப்போதைக்குத் தென்படவில்லை. அதாவது, அந்த விடயத்திலும் மாற்றம் ஏற்படப் போவதில்லை.\nசிலவேளை, நாடாளுமன்றத்தில் இரண்டாம் சபையொன்றை (செனட் சபையொன்றை) உருவாக்க, அரசியல் கட்சிகள் இணக்கம் காணலாம்; அது ஏற்படக் கூடிய மாற்றமொன்றுதான். ஆனால், அதனால்த் தமிழ் மக்களுக்கோ அல்லது முஸ்லிம் மக்களுக்கோ இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கோ எவ்வித நன்மையும் ஏற்படப் போவதில்லை.\nஏனெனில், மாகாண சபைகளின் பிரதிநிதிகளே, இந்த இரண்டாம் சபையின் உறுப்பினர்களாக வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. ஒன்பது மாகாண சபைகளில் ஏழு மாகாண சபைகள் பெரும்பான்மை மக்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன. அவற்றின் பெரும்பான்மையான பிரதிநிதிகள், தமிழர்களாகவோ அல்லது முஸ்லிம்களாகவோ இருப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது. எனவே, அது பெரும்பான்மை அரசியல்வாதிகளின் கையை, மேலும் பலப்படுத்தும் நடவடிக்கையேயன்றி வேறொன்றும் அல்ல.\nநிறைவேற்று ஜனாதிபதி முறையினால் பாதிக்கப்பட்டதனாலேயே மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தை விட்டு வெளியேறினார். அவ்வாறு வெளியேறி, அவர் நாட்டுக்கு வழங்கிய முதலாவது வாக்குறுதி, நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வேன் என்பதே.\nஅதற்காக, நாடாளுமன்றத்தில் தமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கிடைக்காவிட்டால், சர்வஜன வாக்கெடுப்பொன்றின் மூலம், அதைச் செய்யலாம் எனத் தமக்குச் சட்ட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக, அவர், எதிர்க் கட்சிகளின், பொது ஜனாதிபதி வேட்பாளராக மக்கள் முன் தோன்றிய, 2014 நவம்பர் 21 ஆம் திகதி கூறினார். அதன்படி, மக்கள் அவருக்கு ஆணை வழங்கினார்கள்.\nஆனால் இப்போது, அவர் தலைமை தாங்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்ய முடியாது என்று கூறுகிறது. மக்களுக்கு, ஜனாதிபதி என்ன வாக்குறுதியளித்து இருந்தாலும், அவர் கட்சியின் முடிவுக்குக் கட்டுப்பட வேண்டும் எனவும் அவர்கள் கூறி வருகிறார்கள்.\nஅதாவது, மக்களின் ஆணையை விட, கட்சியின் கட்டுக் கோப்பு மேலானது; பலமானது என ஸ்ரீ ல.சு.கட்சிக்காரர்கள் கூறுகிறார்கள். இதைப்பற்றி, ஜனாதிபதி இது வரை எதையும் கூறவில்லை. ஆனால், போகிற போக்கைப் பார்த்தால், நிறைவேற்று ஜனாதிபதி முறை இரத்துச் செய்யப்பட மாட்டாது போல் தான் தெரிகிறது. அதாவது, அதிலும் மாற்றம் ஏற்படப் போவதில்லை.\nநாடாளுமன்றத் தேர்தல் முறையில் என்றால் மாற்றம் ஏற்படலாம். ஏனெனில் ஏற்கெனவே, அது தொடர்பில் நாட்டில் ‘ஒருமித்த’ கருத்து இருக்கிறது.ஏற்கெனவே உள்ளூராட்சி மன்றங்களுக்காகவும் மாகாண சபைகளுக்காகவும் கலப்பு முறையில் தேர்தல்களை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஏற்கெனவே, நாடாளுமன்றத் தேர்தல் முறையை மாற்றுவது தொடர்பாக, இணக்கம் காணப்பட்டுள்ளதால், அந்த விடயத்திலும் உத்தேச அரசமைப்பு, எதையும் செய்யப் போவதில்லை.\nஇந்த நிலையில் தான், இந்த இடைக்கால அறிக்கையின் அடிப்படையில் அரசமைப்பொன்றைத் தயாரித்தால் நாடாளுமன்றத்துக்குக் குண்டெறிய வேண்டும் என்கிறார்கள்; அதை ஆதரிப்போரைச் சுட்டுக் கொல்ல வேண்டும் என்கிறார்கள்.\nஆனால், இந்தச் சந்தர்ப்பத்தில் சகல அரசியல் கட்சிகளும் ஒன்று சேர்ந்தால், நாட்டுக்கு நல்ல, பயன் தரக்கூடிய அரசமைப்பொன்றைத் தயாரித்துக் கொள்ளவும் முடியும்.\nPrevious Previous post: தமிழ்த் தரப்பின் மௌனமும் சுமந்திரனின் உரையும்\nNext Next post: பழையன கழிதலும் புதியன புகுதலும் நடைமுறை சாத்தியமா\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்த��ராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AE%AE/Jinasena-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%95%E0%AE%AE/47-221634", "date_download": "2020-10-23T00:33:56Z", "digest": "sha1:CXNSCCCPTYYVP6U6AMM4E4YST6UKQ7JI", "length": 11307, "nlines": 153, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || Jinasena புதிய நீர்ப் பம்பிகள் அறிமுகம் TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வணிகம் Jinasena புதிய நீர்ப் பம்பிகள் அறிமுகம்\nJinasena புதிய நீர்ப் பம்பிகள் அறிமுகம்\nஇலங்கையில் நீர் முகாமைத்துவ முறைமை தீர்வுகளை வழங்கும் Jinasena (Pvt) Limited, தனது உற்பத்தி வரிசையை தொடர்ச்சியாக மேம்படுத்தி, புத்தாக்கத்தை வழங்குவதில் முன்னிலை வகித்து வருகின்ற நிறுவனத்தின் அணுகுமுறைக்கு அமைவாக இரு புத்தம்புதிய நீர்ப்பம்பிகளை அறிமுகம் செய்துள்ளது.\nஇரு புதிய நீர்ப்பம்புகளில் முதலாவதான NR 120/1 ஆனது புதிய 1 அங்குல 1 குதிரை வலு (1HP) வீட்டுப் பாவனை நீர்ப்பம்பாக அமைந்துள்ளதுடன், இன்று சந்தையில் கிடைக்கப்பெறுகின்ற இதே அளவையொத்த எந்தவொரு நீர்ப்பம்பியை விடவும் சிறப்பான செயற்றிறனைக் கொண்டுள்ளதை நிறுவனத்தின் சோதனைகள் வெளிப்படுத்தியுள்ளன.\nஇந்தப் பாரம்பரிய வார்ப்பு இரும்பினாலான நீர்ப்பம்பி Noryll உந்துகையை (impeller) கொண்டுள்ளதுடன், அதன் 80 அடி மொத்த மேற்பாகம் (head) மற்றும் 25-30 அடி உறிஞ்சல் ஆழம் (suction depth) மூலமாக வீட்டுப் பாவனை வாடிக்கையாளர்களின் உயர்ந��த மேற்பாக பயன்பாடுகளுக்கு மிகவும் உகந்த ஒன்றாகக் காணப்படுவதுடன், ஆழமான கிணற்றுக்கான சாதனத்தின் துணையுடன் அதனை மேலும் அதிகரித்துக் கொள்ள முடியும். அடக்கமான அளவைக் கொண்டுள்ள இந்த நீர்ப்பம்பு, குறைந்தளவு இரைச்சலையே ஏற்படுத்துவதுடன், மின்னழுத்த ஏற்றத்தாழ்வுகளையும் தாங்க வல்லது.\nபுதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இரண்டாவது நீர்ப்பம்பு, கரையோர பிராந்தியங்கள், வட மேல், வட மத்தி மற்றும் வட மாகாணம் போன்ற ஆழமான கிணறுகளைக் கொண்ட நாட்டின் பிரதேசங்களுக்கென விசேடமாக தயாரிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது மற்றும் ஒரேயொரு பொலிமர் (Polymer) நீர்ப்பம்புகளாக சமீபத்தில் வெளிவந்துள்ளன.\nபொலிமர் ஆனது இலேசான எடை கொண்ட, நீடித்து உழைக்கின்ற மற்றும் பாதுகாப்பான, 100% மீள்சுழற்சிப்படுத்தப்படக்கூடிய மூலப்பொருளாகும். பொலிமர் நீர்ப்பம்புகளின் நீர் மாதிரிகள் அனைத்தும் மாசற்றவை என்பதை உறுதிப்படுத்துவதற்காக கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்தால் (Industrial Technology Institute - ITI) விரிவான சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த நீர்ப்பம்பும் பொலிமரினால் ஆக்கப்பட்டுள்ளமையால், அரிப்புக்கு உள்ளாகாது.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n3ஆவது வாசிப்புக்கும் 156 ஆதரவு\nவாக்களிக்க வராத மூவர் யார்\nஇரட்டை பிரஜாவுரிமைக்கு 157 ஆதரவு\nஅரவிந்தகுமார் பல்டி: மனோ எதிர்ப்பு\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\nஷிவானி, சனம் ஷெட்டியை குறிவைத்த போட்டியாளர்கள்\nபிக் பாஸ் வீட்டில் வெடித்த புதிய சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-10-22T23:21:34Z", "digest": "sha1:RO4VIQCJADARFIFEDUE73M5ITPPSNPM6", "length": 11268, "nlines": 154, "source_domain": "gttaagri.relier.in", "title": "உடல் நலம் பெற கருப்பட்டி! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஉடல் நலம் பெற கருப்பட்டி\nதித்திக்கும் இனிப்புச்சுவைக்கு பெயர் பெற்றது கருப்பட்டி. சர்க்கரை மற்றும் பல நோய்களின் பாதிப்புகளில் இருந்து விடுபட நமக்கு கிடைத்த மருந்து தான் கருப்பட்டி.\nசர்க்கரைக்கு பதிலாக சரியான விதத்தில் கருப்பட்டியை பயன்படுத்தினாலே தற்போதுள்ள பெரும்பாலான நோய்கள் இல்லாமல் போகும். பனங்கருப்பட்டியில் இரும்பு மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. எனவே, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. விட்டமின் ‘பி’ மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ள கருப்பட்டி நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது.\nபருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியுடன், உளுந்தும் சேர்த்து ‘உளுந்தங்களி’ செய்து கொடுத்தால் கருப்பை ஆரோக்கியமாக இருக்கும்.\nநார்ச்சத்தும் இதில் அதிகம் உள்ளது. குப்பை மேனி கீரையுடன் கருப்பட்டியை சேர்த்து வதக்கி சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல், சளித்தொல்லை நீங்கும். கருப்பட்டி மற்றும் பனங்கல்கண்டில் எண்ணற்ற விட்டமின்களும், மினரல் சத்துக்களும் உள்ளன.\nகருப்பட்டி உடலை குளிர்ச்சியடையச் செய்யும். இதில் உள்ள ‘கிளைசீமி இன்டெக்ஸ்’ உடலை பாழ்படுத்தும் சர்க்கரை அளவை வெள்ளை சர்க்கரையை விட பாதிக்கும் கீழாக குறைக்கிறது.\nகாபிக்கு சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி கலந்து குடிக்கலாம். இதில் சுண்ணாம்பு சத்து மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக உள்ளது. சர்க்கரை நோயாளிகளும் எந்த உணவிலும் சேர்த்து கொள்ளலாம்.\nகருப்பட்டியில் சிறுவர்களுக்கு பணியாரம் செய்து கொடுக்கலாம்.\n‘சுக்கு’ ‘மிளகு ‘சீரகத்தை வறுத்து கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக பசி எடுக்கும். கரும்பு சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டியை பயன்படுத்தினால் பற்களும், எலும்புகளும் உறுதியாகும்.\nநீரிழிவு நோயாளிகள் கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டி இருக்கும். அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும். சுக்குக் கருப்பட்டி பெண்களின் கர்ப்பப்பைக்கு மிகவும் நல்லது. சுக்கு, மிளகு கலந்து கருப்பட்டியை குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் நன்றாக சுரக்கும். அதை குடிக்கும் குழந்தைக்கும் நல்ல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கருப்பட்டியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நம் உடலுக்கு தேவையான கால்சியம் கிடைக்கிறது.\nதமிழகத்தில் தயாரிக்கப்படும் கருப்பட்டி சுத்தம் மற்றும் சுவைக்கு சிறப்பு பெயர் பெற்றதாகும். கருப்பட்டி உற்பத்தியில் ராமநாதபுரம் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. வியாபாரத்திற்காக சர்க்கரை பாகுவுடன் போலி கருப்பட்டியும் வந்து விட்டது. நுகர்வோர் விழிப்புடன் இருக்க வேண்டும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமுருங்கை இலையில் ஆண்டுக்கு ரூ. 7 லட்சம் வருவாய் ஈட்டும் விவசாயி →\n← களை எடுக்கும் கருவி வீடியோ\nOne thought on “உடல் நலம் பெற கருப்பட்டி\nஅருமையான தகவல்கள் படிப்பதற்கு எளிமையாக உள்ளது தகவல்களை மற்றவர்களுக்கு சேர் செய்ய முடியவில்லை\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%94%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2020-10-23T00:27:08Z", "digest": "sha1:QPGD2KUIWBDI2EQ3UUMYTECHQW53MHPY", "length": 7948, "nlines": 250, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n117.209.215.131ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\n→‎சொந்த வாழ்க்கை: இலக்கணப் பிழைத்திருத்தம்\n→‎தக்காணத்தால் ஏற்பட்டச் சிறப்பு: இலக்கணப் பிழைத்திருத்தம்\n→‎பேரரசர் ஆலம்கீர்: இலக்கணப் பிழைத்திருத்தம்\n→‎பேரரசர் ஆலம்கீர்: இலக்கணப் பிழைத்திருத்தம்\n→‎தக்காணத்தால் ஏற்பட்டச் சிறப்பு: *எழுத்துப்பிழை திருத்தம்*\nKanags பக்கம் அவுரங்கசீப் ஐ ஔரங்கசீப் க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளார்\n+ தலைப்பு மாற்ற வேண்டுகோள் using தொடுப்பிணைப்பி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-10-23T00:47:18Z", "digest": "sha1:QFVLP4JT7DDFL6F5HRTFXNIYY3A24BLT", "length": 5700, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆரஞ்செரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆரஞ்செரி என்பது ஒரு வகை பச்சை மாளிகை. இந்த \"மார்க்கம் கோட்டை' 1787 - 93ல் கட்டப்பட்டது. இங்கு வெவ்வேறு வகையான ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை மரங்களால் இந்த பச்சை மாளிகை கட்டப்பட்டது. 327 அடி நீளம் கொண்ட நீண்ட தோட்டம் உள்ளது. இதுவே உலகின் முதன் முதலில் கோட்டைக்குள் செடிகள் வளர்த்து பராமரிக்கப்பட்ட கட்டடமாகும். இந்த மாளிகை இங்கிலாந்தில் உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 நவம்பர் 2013, 09:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/international-news/india-beats-china-in-un-crucial-election/articleshow/78127010.cms", "date_download": "2020-10-23T00:44:51Z", "digest": "sha1:IOO5AZANOFJ2JIYWS3R2F4WC77QM7O44", "length": 13341, "nlines": 114, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "india un election: ஐநா தேர்தலில் சீனாவை தோற்கடித்து கெத்து காட்டிய இந்தியா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஐநா தேர்தலில் சீனாவை தோற்கடித்து கெத்து காட்டிய இந்தியா\nஐநா மகளிர் நிலை ஆணையத் தேர்தலில் சீனாவை தோற்கடித்து இந்தியா வெற்றிபெற்றுள்ளது.\nஐநாவின் மகளிர் நிலை ஆணையத்திற்கான தேர்தலில் சீனாவை வீழ்த்தி இந்தியா வெற்றிபெற்றுள்ளது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இத்தேர்தலின் மூலம் ஐநா மகளிர் நிலை ஆணையத்தின் உறுப்பினராக இந்தியா முன்னேறியுள்ளது.. இத்தேர்தலில் இந்தியாவிடம் சீனா தோற்றது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.\nஐநா பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் கீழ் மகளிர் நிலை ஆணையம் செயல்பட்ட் வருகிறது. உலகளவில் பெண்களின் முன்னேற்றம், அதிகாரம், வளர்ச்சி மற்றும் பாலின சமத்துவத்தில் கவனம் செலுத்துவதற்காக மகளிர் நிலை ஆணையம் உருவாக்கப்பட்டது.\nஐநா பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலில் 54 நாடுகள் உறுப்பினர்களாக இருக்கின்றன. இந்த கவுன்சிலின் ��ூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், ஆசியா-பசிபிக் பிராந்தியத்தின் பிரதிநிதிகளாக இரண்டு சீட்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது.\nசீனாவை கிழித்து தொங்கவிட்ட ராஜ்நாத் சிங்\nஇத்தேர்தலில் இந்தியா, சீனா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் போட்டியிட்டன. விறுவிறுப்பாக நடைபெற்ற இத்தேர்தலில் ஒட்டுமொத்த வாக்குகளின் எண்ணிக்கை 54. இதில், ஆப்கானிஸ்தானுக்கு 39 வாக்குகளும், இந்தியாவுக்கு 38 வாக்குகளும் கிடைத்தது.\nஐநா பாதுகாப்பு குழுவின் நிரந்தர உறுப்பினரான சீனாவுக்கோ வெறும் 27 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. பாதி வாக்குகளை கூட பெற முடியாமல் சீனா திணறி தோல்வியை தழுவியது. இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் மகளிர் நிலை ஆணையத்தின் உறுப்பினர்களாக தேர்ச்சி பெற்றுள்ளன.\nஏற்கெனவே இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. இந்நிலையில், ஆசியாவின் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியில் சீனாவை விடுத்து இந்தியா வெற்றிபெற்றுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும், ஐநாவில் சீனா மீதான நம்பிக்கை குறைந்து வருகிறதா எனவும் சந்தேகம் எழுந்துள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nமழையில் ஆட்டம்போட்ட கமலா: வாயை பிளந்த கூட்டம்\nடிக் டாக் மீதான தடை நீக்கம்: எங்கு தெரியுமா\nசுவையான பிஸ்கட் சாப்பிட ரூ.38 லட்சம் சம்பளம்\nகொரோனா தடுப்பூசி போடப்பட்டவர் மரணம்: அதிர்ச்சியில் மருத...\nகொரோனா வீடியோ கேம்... அசத்தும் கியூபா சிறுவன்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமகளிர் நிலை ஆணையம் சீனா ஐநா இந்தியா ஐநா தேர்தல் united nations india un election CSW China\nதமிழ்நாடுஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு எப்போது\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nஇந்தியாவிசா அனுமதி: இனி இவர்கள் எல்லாம் இந்தியாவுக்கு வரலாம்\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nசினிமா செய்திகள்கண்ணீர் வீடியோ வெளியிட்ட 24 மணிநேரத்தில் இப்படி பண்ணிட்டீங்களே வனிதா\nஇந்தியாகொரோனா தடுப்பூசியின் விலை என்ன நிதி ஒதுக்கிய மத்திய அரசு\nதமிழ்நாடுஒரு மணி நேர மழைக்கு தள்ளாடுகிறது தமிழகம்: கமல்ஹாசன் சாடல்\nசெய்திகள்srh vs rr: மாஸ் காட்டிய மனீஷ் பாண்டே... ஹைதராபாத் அணி அபார வெற்றி\nஇலங்கைபயங்கரவாதத்தின் மிச்சங்கள்: விடுதலைப் புலிகளை சாடிய ராஜபக்சே - இலங்கை மேல்முறையிடு\nஇந்தியாஇந்தியாவின் கொரோனா தடுப்பூசிக்கு வெற்றி: ஹேப்பி நியூஸ்\nபரிகாரம்வாஸ்து சொந்த வீடு, பிளாட்டுக்கு மட்டுமல்ல, வாடகை வீடு, பிளாட்டுக்கும் பொருந்தும் தெரியுமா\nடெக் நியூஸ்BSNL Diwali Offer : தமிழ்நாடு பயனர்களுக்கு ஒன்றல்ல, இரண்டு குட் நியூஸ்\nடிரெண்டிங்ஐக்கிய அரவு அமீரகம் - இஸ்ரேல் இடையே அமைதி நிலவ இளம்பெண்கள் எடுத்த அசாத்திய முடிவு\nஆரோக்கியம்ஹெர்பெஸ் எனும் பாலியல் நோயை குணப்படுத்த துளசி... எப்படி பயன்படுத்தலாம்\nடெக் நியூஸ்Redmi Note 10 : வேற லெவல்ங்க நீங்க; மற்ற பிளாக்ஷிப் மொபைல்களை வச்சி செய்யப்போகுது\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/actress-complaint/", "date_download": "2020-10-22T23:30:28Z", "digest": "sha1:I5NBPCEAHT6UF3GWU27UAINDHIB7FRE5", "length": 9279, "nlines": 118, "source_domain": "tamilnirubar.com", "title": "இமைக்கா நொடிகள் வில்லன் மீது நடிகை பாலியல் புகார் | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nஇமைக்கா நொடிகள் வில்லன் மீது நடிகை பாலியல் புகார்\nஇமைக்கா நொடிகள் வில்லன் மீது நடிகை பாலியல் புகார்\nஇமைக்கா நொடிகள் வில்லன் மீது நடிகை பாலியல் புகார் அளித்துள்ளார்.\nபாலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குநர் அனுராக் காஷ்யப் (வயது 48). பல்வேறு வெற்றிப் படங்களுக்கு சொந்தக்காரர். பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைப்பவர்.\nதமிழ் ரசிகர்களுக்கும் இவர் ஏற்கெனவே அறிமுகமானவர்தான். அதர்வா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் வில்லனாக மிரட்டியவர். இவர் மீது நடிகை பாயல் கோஷ் (வயது 30) பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.\nஇந்தி, தெலுங்கு திரைப்படங்கள் சிலவற்றில் நடித்துள்ள பாயல் தனியார் செய்தி நிறுவனத்���ுக்கு பேட்டியளித்துள்ளார். அவர் காஷ்யப் மீது அடுக்கடுக்கான புகார்களை கூறியுள்ளார்.\nஅவர் கூறும்போது, “கடந்த 2014-ம் ஆண்டில் படவாய்ப்புக்காக இயக்குநர் அனுராக் காஷ்யப்பை சந்தித்தேன்.\nஅப்போது அவர் ஆபாச திரைப்படத்தை ஓடச் செய்தார். என்னை மானபங்கம் செய்ய முயன்றார். அவருடைய ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக என் மீது பாய்ந்தார். நான் கெஞ்சி, கூத்தாடி அவரிடம் இருந்து தப்பித்தேன்.\nஇந்த கொடுமையை பல முறை பகிரங்கமாக கூறுவதற்கு முயற்சி செய்தேன். போலீஸில் புகார் செய்யவும் திட்டமிட்டிருந்தேன். ஆனால் எனது குடும்பத்தினரும் நண்பர்களும் எனது வருங்காலத்தை கருதி தடுத்துவிட்டனர்.\nஉண்மையைக் கூற வேண்டும் என்பதற்காக இப்போது நடந்த சம்பவத்தை கூறுகிறேன்” என்று தெரிவித்தார்.\nஇந்த குற்றச்சாட்டை இயக்குநர் அனுராக் காஷ்யப் மறுத்துள்ளார். அவர் கூறும்போது, ” என் மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. எனது குரலை ஒடுக்கும் வகையில் இத்தகைய புகார் கூறப்படுகிறது.\nநான் 2 முறை திருமணம் செய்துள்ளேன். எனது மனைவிகளோ, காதலியிடம்கூட நான் தகாத முறையில் நடந்தது கிடையாது. என்னுடன் பணியாற்ற நடிகைகளுடன் கண்ணியமாகவே நடந்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.\nஇயக்குநர் அனுராக் காஷ்யப் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் நடிகை பாயல் கோஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nதேசிய மகளிர் ஆணையம் நடிகை பாயலுக்கு ஆதரவு அளித்துள்ளது. இதுதொடர்பாக விரிவான புகாரை அளிக்கும்படி தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா கேட்டுக் கொண்டுள்ளார்.\nTags: இமைக்கா நொடிகள், புகார், வில்லன் மீது நடிகை பாலியல் புகார்\nபோதை பொருள் உட்கொண்டது உண்மையே.. நடிகை ரியா ஒப்புதல்…\nபாலிவுட்டின் பெரிய ஹீரோக்கள் மோசம்.. நடிகை கங்கனா ரணாவத் புகார்…\n124 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர்கூட சேரவில்லை October 22, 2020\nஆவடியில் கொரோனா ஆய்வு October 22, 2020\nசென்னையில் 32.1% பேருக்கு எதிர்ப்பு சக்தி October 22, 2020\nசி.ஏ. தேர்வுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும் October 22, 2020\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் ���ோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/ppf", "date_download": "2020-10-23T00:18:14Z", "digest": "sha1:3INZSRT24G4OKUCPRPKAWAKYNW7MVDTC", "length": 5186, "nlines": 148, "source_domain": "www.vikatan.com", "title": "ppf", "raw_content": "\nகேள்வி பதில் : பி.எஃப்-லிருந்து பணம் எடுத்தால், வரி கட்ட வேண்டுமா\nபி.பி.எஃப், வி.பி.எஃப்... சிறப்பு அம்சங்களும் பலன்களும் என்னென்ன\nபி.எஃப் சிறப்பு அட்வான்ஸ், பிடித்தம் 2% குறைப்பு... பலன் உண்டா, இல்லையா\nவட்டி உயர்வு: பி.எஃப் முதலீட்டை லாபகரமாகப் பயன்படுத்தும் வழிகள்\nபி.பி.எஃப், எஃப்.டி, என்.பி.எஸ், தங்கம், பங்கு, ஃபண்ட் - உங்களுக்கு ஏற்ற முதலீடு எது\nதிவால் நிறுவனத்தில் முதலீடு... கோடிக்கணக்கான பி.எஃப் பணத்தின் கதி என்ன\nபி.பி.எஃப் முதலீடு... ஏன் அவசியம் தேவை\nபிஎஃப் மட்டுமல்ல... பிபிஎஃப் முதலீடும் அவசியம் தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil2daynews.com/sai-pallavi-gets-ready-for-glamour-acting/", "date_download": "2020-10-23T00:26:52Z", "digest": "sha1:NYEO5DSMR4XYB3XCCJ3O22ZKU34G2ECK", "length": 9645, "nlines": 129, "source_domain": "tamil2daynews.com", "title": "கோடிகளில் சம்பளம் - கவர்ச்சிக்கு சாய் பல்லவி அதிரடி..! - Tamil2daynews", "raw_content": "\nHome சினிமா சினிமா செய்திகள்\nகோடிகளில் சம்பளம் – கவர்ச்சிக்கு சாய் பல்லவி அதிரடி..\nமலையாள சினிமாவில் பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது தெலுங்கு சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார் சாய் பல்லவி. முதல் படமே அதிரி புதிரி வெற்றி என்பதால் தொடர்ந்து அவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.\nஆனால், தமிழ் சினிமாவில் கிடைத்த வாய்ப்புகள் எதுவுமே சரியாக மக்களிடம் சென்றடையவில்லை. இருந்தாலும் இளம் ரசிகர்கள் மத்தியில் சாய் பல்லவி நல்ல வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் மொழி புரியவில்லை என்றாலும் அவர் நடிக்கும் தெலுங்கு படங்களை தேடித் தேடிப் பார்த்து வருகின்றனர்.\nதற்போது மொத்த சினிமா உலகமும் முடங்கி இருப்பதால் பலருக்கும் சினிமா இனி சோறு போடுமா என கேள்வி கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் பட வாய்ப்புகளை பெற பல நடிகைகள் அரைகுறை ஆடையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.\nசாய்பல்லவி பக்கத்திலிருந்து எந்த ஊரு சத்தமும் இல்லை. இந்நிலையில் தயாரிப்பாளர் ஒருவர் சாய் பல்லவியிடம் புதிய படம் ஒன்றை ஒப்பந்தம் செய்ய சென்றுள்ளார். அதில் கவர்ச்சியாக நடித்தால் சம்���ளம் இரட்டிப்பாக தருவதாகவும் தெரிவித்துள்ளார்.\nஆனால் சாய்பல்லவி இன்னும் இருபது வருடங்களுக்கு பிறகு தன்னுடைய குடும்பத்தினருடன் தான் நடித்த படங்களை பார்த்தாலும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமே தவிர முகம் சுளிக்கும் வகையில் இருக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறாராம்.\nஇதனால் வடிவேல் காமெடி நினைவுக்கு வர திரிஷா இல்லனா திவ்யா என்பதைப்போல சாய்பல்லவி இல்லேன்னா வேற ஒரு நடிகை என வேறு பக்கம் வண்டியை திருப்பி விட்டாராம் அந்த தயாரிப்பாளர்.\n“அறிதுயில்” குலசேகரப்பட்டினம் தசரா பின்னனியில் படம் உருவானது.\nபொங்கல் திருநாளில் வெளியாகும் “காடன்”.\nபிரபாஸுக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துகள் கூறிய படக்குழுவினர்..\nநீ தமிழ்த்தாய்க்கு பிறந்திருக்க வாய்ப்பில்லை-இயக்குநர் அமீர்..\nவிஷாலின் ‘சக்ரா’ படத்தின் டெஸ்ட் ப்ரிவியூவிற்கு நல்ல வரவேற்பு\nரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் சைக்கோ திரில்லர் திரைப்படம்\nஆர். மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டியின் தெலுங்கு சஸ்பென்ஸ் த்ரில்லரான நிஷப்தம் படத்தின் புதிய டயலாக் ப்ரோமோ மூலம் நம் ஆர்வத்தை அதிகரிக்க வருகிறது அமேசான்.\nமேலாடையை கழற்றி போஸ் கொடுத்த பிரபல தமிழ் நடிகை.\nநல்ல தலைப்பு வேண்டுமென்றால் என்னிடம் வாருங்கள் – கவிப்பேரரசு வைரமுத்து பேச்சு\nபொம்மில நீ நல்லா பேசற’ – பேராசிரியர் கு ஞானசம்பந்தத்தை அதிர வைத்த ‘சுட்டி’\n“அறிதுயில்” குலசேகரப்பட்டினம் தசரா பின்னனியில் படம் உருவானது.\nபொங்கல் திருநாளில் வெளியாகும் “காடன்”.\nபிரபாஸுக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துகள் கூறிய படக்குழுவினர்..\nநீ தமிழ்த்தாய்க்கு பிறந்திருக்க வாய்ப்பில்லை-இயக்குநர் அமீர்..\nவிஷாலின் ‘சக்ரா’ படத்தின் டெஸ்ட் ப்ரிவியூவிற்கு நல்ல வரவேற்பு\nரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் சைக்கோ திரில்லர் திரைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamillyrics143.com/lyrics/mayilaanjiye-song-lyrics/", "date_download": "2020-10-22T23:50:38Z", "digest": "sha1:7ORPIQ4XLNSG6QXZS5CBYXEQI4GBKMDZ", "length": 5384, "nlines": 159, "source_domain": "tamillyrics143.com", "title": "Mayilaanjiye Song Lyrics", "raw_content": "\nகொத்து கொத்தா ஆச வெச்சு\nகிச்சு கிச்சு மூட்டி போரடி\nகொத்து கொத்தா ஆச வெச்சு\nஉள்ளங்கைக்குள்ள மொகம் வெச்சு ஒட்டிக்கொள்ள\nக���லம் பூரா நீ வேணும்\nஉன்ன பாக்காத ஒத்த நொடி நெஞ்சுக்குள்ள\nஏனோ கண்ணீரா மாறி தெறிக்கும்\nமிஞ்சிய மாட்ட உன் கால் எடுத்து\nஉசுரே என் தாரம் வா நீதானே\nகொத்து கொத்தா ஆச வெச்சு\nகொத்து கொத்தா ஆச வெச்சு\nEnai Noki Paayum Thota (எனை நோக்கி பாயும் தோட்டா)\nNamma Veettu Pillai(நம்ம வீட்டு பிள்ளை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2012/06/blog-post_20.html", "date_download": "2020-10-22T23:36:25Z", "digest": "sha1:JTLNDXP4ZIJHQ3QIU6NB5XX5QGDSX76J", "length": 28668, "nlines": 376, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : குதிரைகள் சொல்லும் நான்காம் வேதம்.", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nபுதன், 20 ஜூன், 2012\nகுதிரைகள் சொல்லும் நான்காம் வேதம்.\nபாலகுமாரனின் இரும்புக் குதிரையில் இடம்பெற்றுள்ள கவிதைகளுக்கு நல்ல வரவேற்பு அளித்துள்ள வாசகர்களுக்கு நன்றி.பலமுறை படித்திருந்தாலும் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் அவரது இந்த நாவலின் இடம் பெற்றுள்ள இன்னொரு செய்தி.\nபழைய வாகன உதிரி பொருட்களை வாங்கி விற்கும் தொழில் முதன் முதலில் காயல் பட்டினத்தில்தான் நடை பெற்றது.பின்னர் அது பல இடங்களுக்கும் பரவியது. அதனால்தான் பழைய பொருள் விற்கும் வாங்கும் கடைகளை காயலான் கடை என்று அழைக்கிறார்கள்.\nகுதிரைகள் இந்த அளவுக்கு ஒரு கவிஞனை பாதித்தது ஆச்சர்யம் அளிக்கிறது. கவிதைகளை படிக்கும்போது அந்த பாதிப்பு நமக்கும் ஏற்படுவதை தவிர்க்க இயலாது\nஇதோ இன்றைய குதிரை வேதம்\nஅதில் சாவினை நிகர்த்த தூக்கம்\nநெற்றிக்குள் சந்திர பிம்பம் -இது\nபால குமாரன் கவிதைகள் -பகுதி 2\nதங்கள் மேலான கருத்துக்களை தெரிவிப்பீர்\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 6:18\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இரும்புக் குதிரைகள், கவிதை, நாவல், பாலகுமாரன்\nஅற்புதம் குதிரையின் ஒவ்வொரு அசைவையும் மட்டுமல்ல வாழ்வின் ஒவ்வொரு அங்கத்தையும் படம்போட்டுக்காட்டியிருக்கிறார். எனக்கு தங்கள் தொடரின் மூலம்தான் பாலகுமாரனை பற்றிய அறிமுகம் கிடைத்திருக்கிறது. நன்றி முரளிதரன்.\nஅறிவும் ஆற்றலும் எங்கும் பரவிக்கிடக்கிறது\nஆற்றலுள்ளவன் அதனுடன் இணைந்து பல்\nசசிகலா 20 ஜூன், 2012 ’அன்று’ பிற்பகல் 3:02\nஅற்ப்புதம் தொடருங்கள் ஆவலுடன் காத்திருக்கிறேன் .\nவெங்கட் நாகராஜ் 20 ஜூன், 2012 ’அன்று’ பிற்பகல் 8:43\nஅருமை... மீண்டும் படித்து மகிழ்ந்தேன்...\nசீனு 20 ஜூன், 2012 ’அன்று’ பிற்பகல் 10:57\nகுதிரையைப் பற்றி ஒரே கவிதையில் இவ்வளவு தகவல்கள் கூறிவிட்டார், மேதை தான் அவர். கயல் பட்டினம் புதிய தகவல் அய்யா\nசென்னையில் ஓர் ஆன்மீக உலா\nகாயலான் கடை, வியப்பான தகவல் நண்பரே :)\nதிண்டுக்கல் தனபாலன் 21 ஜூன், 2012 ’அன்று’ முற்பகல் 6:27\nஸ்ரீராம். 21 ஜூன், 2012 ’அன்று’ பிற்பகல் 7:35\nஆரம்பத்தில் (ஆவலாய்ப் படித்த நாட்களில்) விரும்பிப் படித்த இவரது நாவல்களில் இதுவும் மெர்க்குரிப் பூக்களும் அடக்கம். இவையும் இன்னும் சில புத்தகங்களும் இன்றும் என் கலெக்ஷனில்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 22 ஜூன், 2012 ’அன்று’ முற்பகல் 6:20\nஅற்புதம் குதிரையின் ஒவ்வொரு அசைவையும் மட்டுமல்ல வாழ்வின் ஒவ்வொரு அங்கத்தையும் படம்போட்டுக்காட்டியிருக்கிறார். எனக்கு தங்கள் தொடரின் மூலம்தான் பாலகுமாரனை பற்றிய அறிமுகம் கிடைத்திருக்கிறது. நன்றி முரளிதரன்.//\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 22 ஜூன், 2012 ’அன்று’ முற்பகல் 6:22\nஅறிவும் ஆற்றலும் எங்கும் பரவிக்கிடக்கிறது\nஆற்றலுள்ளவன் அதனுடன் இணைந்து பல்\nவருகைக்கும் கருத்திற்கும் வாக்குக்கும் நன்றி ரமணி சார்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 22 ஜூன், 2012 ’அன்று’ முற்பகல் 6:24\nஅற்ப்புதம் தொடருங்கள் ஆவலுடன் காத்திருக்கிறேன்//\nவருகைக்கும் கருத்திற்கும் நன்றி. .\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 22 ஜூன், 2012 ’அன்று’ முற்பகல் 6:42\nஅருமை... மீண்டும் படித்து மகிழ்ந்தேன்...//\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 22 ஜூன், 2012 ’அன்று’ முற்பகல் 7:00\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 22 ஜூன், 2012 ’அன்று’ முற்பகல் 7:12\nகாயலான் கடை, வியப்பான தகவல் நண்பரே :)//\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 22 ஜூன், 2012 ’அன்று’ முற்பகல் 7:32\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 22 ஜூன், 2012 ’அன்று’ முற்பகல் 7:33\nஆரம்பத்தில் (ஆவலாய்ப் படித்த நாட்களில்) விரும்பிப் படித்த இவரது நாவல்களில் இதுவும் மெர்க்குரிப் பூக்களும் அடக்கம். இவையும�� இன்னும் சில புத்தகங்களும் இன்றும் என் கலெக்ஷனில்\nகுத்ரையைப்பற்றி அருமையானக் கவிதை...பாலகுமாரனனின் கவிதையை பகிர்ந்ததற்கு நன்றி...\nகாயலான் கடை அதிசய தகவல்.இரும்புக்குதிரை நல்ல நாவல்,பாலக்குமாரன் அவர்களின் பெரும்பாலான எழுத்துகள் நன்றாகவே இருந்ததுடன் வீடுகளுக்குள் போய்விட்டது அவருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.\nகோமதி அரசு 31 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 10:00\nசரித்திர நாவல்களில் தலைவனின் தொடுதலை புரிந்து கொண்டு சிட்டாய் பறக்குமே அது தான் நினைவுக்கு வந்தது.\nகும்மாச்சி 31 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 12:03\nபாலகுமாரனின் \"பச்சை வயல மனது\" படித்து முடித்தவுடன் அவரின் எழுத்தால் கவரப்பட்டு நான் படித்த நாவல் இரும்புக்குதிரைகள். மிகவும் அருமையான நடை, நடுவே வரும் கவிதைகள் அருமை.\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகுதிரைகள் சொல்லும் நான்காம் வேதம்.\nபால குமாரன் கவிதைகள் -பகுதி 2\nநம் வாழ்நாளில் காண முடியாத அரிய நிகழ்வைக் காண ..\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2012-10th Result ...\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஎன்னதான் வைரமுத்து தமிழ் எனக்கு சோறு போட்டது இனி நான் தமிழுக்கு சோறு போடுவேன் என்று தற்பெருமை பேசினாலும். விருதுகள் வாங்க(\nதிருக்குறள் கற்பிக்க எக்சல் பயன்படுமா\nமைக்ரோ சாஃப்ட் எக்சல்லின் பயன்கள் அளவிடற்கரியது. அலுவலகப் பயன்பாட்டில் எக்சல் கணக்கீடுகள் செய்வதற்கும் தரவுகள் சேமித்த...\nவெறுங்கை என்பது மூடத்தனம்;விரல்கள் பத்தும் மூலதனம்\nவெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் -இந்த எழுச்சி மிக்க வரிகளை கேட்டிருப்பீர்கள். இந்த புகழ் பெற்ற வரிகளுக்கு சொந்தக்...\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nதமிழ்நாட்டுக்கு ஏன் குறைவான கொரோனா நிதி\nதமிழ்நாடு கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ச...\nசாதி வன்முறைகள் பற்றி வைரமுத்து\nதமிழனின் தோலோடு தோலாக ஓட்டிக்கொண்டிருக்கிறது சாதிச் சட்டை .அது கழற்றப் படக் கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றன சாதிக் கட்சிகள். ப...\nஇன்று மகாத்மா காந்தியின் பிறந்த நாள். உலகமே வியந்து போற்றும் அந்த மாமனிதரைப்பற்றி புதிய தலைமுறையினர் சரியாகப் புரிந்து கொள்ளவில்ல...\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழை நூல்...\nவைரமுத்து சொன்னது-மழை பேஞ்சுக் கெடுத்திருச்சே பெருமாளே\nஅடையாறு வலைப் பக்கம் வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது . வாராது வந்த மாமழை பாடாய்ப் படுத்தி விட்டது.கடுமையான வெய்யிலை தாக்குப் பிடிக்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathpost.com/2020/10/09/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8/", "date_download": "2020-10-23T00:17:54Z", "digest": "sha1:TX6TGIRS2RYQIUD6WYN7KGNO2UICO2PY", "length": 15345, "nlines": 134, "source_domain": "bharathpost.com", "title": "சூழ்நிலைக்கு தகுந்தபடி நாங்கள் நன்றாக ஆடவில்லை – டோனி | Bharat Post", "raw_content": "\nதங்கம் விலை குறைந்ததால் நகை கடைகளில் விற்பனை உயர்வு\nசென்னை தங்கத்தின் விலை கடந்த 1-ந் தேதி ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 815 ஆக இருந்தது. அதன்படி, ஒரு பவுன் தங்கம் ரூ.38 ஆயிரத்து 520-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், உலக...\nசென்னையில் இன்றைய பெட்ரோல் – டீசல் விலை நிலவரம்\nசென்னை, நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல்,...\nஇந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் தொடர்ந்து 13 வது ஆண்டாக முகேஷ் அம்பானி முதலிடம்\nபுதுடெல்லி இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலை, போர்ப்ஸ் இந்தியா வெளியிட்டுள்ளது. அதில் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, 13-வது ஆண்டாக இம்முறையும் முதலிடத்தை பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு $88.7 பில்லியனாக உள்ளது. இது...\nஅசத்திய மஹிந்திரா தார் – 4 நாட்களில் 9000க்கும் மேல�� புக்கிங்\nமஹிந்திரா & மஹிந்திரா கம்பெனி, கடந்த 02 அக்டோபர் 2020, வெள்ளிக்கிழமை தான், தங்களின் புத்தம் புதிய தார் எஸ் யூ வி (Thar SUV) ரக வாகனங்களை அறிமுகப்படுத்தினார்கள். கடந்த 02...\nபுளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதியுடன் சுஸுகி அக்செஸ், பர்க்மேன் ஸ்கூட்டர்கள் அறிமுகம்\nபுளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதியுடன் சுஸுகி பர்க்மேன் மற்றும் அக்செஸ் 125 ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களை கவரும் வகையில்,வாகனங்களில் நவீன தொழில்நுட்ப வசதிகளை கொடுப்பதில் நிறுவனங்களிடையே போட்டி நிலவுகிறது. அந்த வகையில், சுஸுகி...\nHome விளையாட்டு சூழ்நிலைக்கு தகுந்தபடி நாங்கள் நன்றாக ஆடவில்லை - டோனி\nசூழ்நிலைக்கு தகுந்தபடி நாங்கள் நன்றாக ஆடவில்லை – டோனி\nஐ.பி.எல் கிரிக்கெட்டில் அபுதாபியில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10 ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி 3வது வெற்றியை பதிவு செய்தது.\nஇதில் கொல்கத்தா நிர்ணயித்த 168 ரன் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களே எடுத்து அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. 51 பந்துகளில் 8 பவுண்டரி, 3 சிக்சருடன் 81 ரன்கள் குவித்த கொல்கத்தா வீரர் ராகுல் திரிபாதி ஆட்டநாயகன் விருது பெற்றார்.\nதோல்வி குறித்து சென்னை அணியின் கேப்டன் டோனி கூறியது:\nமிடில் ஓவர்களில் கொல்கத்தா அணியினர் 2-3 ஓவர்கள் அருமையாக பந்து வீசினார்கள். பிறகு இரண்டு மூன்று விக்கெட்டுகளை நாங்கள் அடுத்தடுத்து இழந்தோம். அந்த சமயத்தில் எங்களது பேட்டிங் நன்றாக இருந்து இருந்தால் ஆட்டத்தின் முடிவு வேறு மாதிரியாக இருந்து இருக்கும். சுழற்பந்து வீச்சாளர் கரண் ஷர்மா நன்றாக பந்து வீசினார்.\nபவுலர்கள் சிறப்பாக செயல்பட்டு அவர்களை 170 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினார்கள். ஒரு அணியாக அந்த ரன் இலக்கை நாங்கள் எட்டிப்பிடித்து இருக்க வேண்டும். பந்து வீச்சாளர்களின் முயற்சியை பேட்ஸ்மேன்கள் வீழ்த்திவிட்டார்கள். கடைசி கட்ட ஓவர்களில் பவுண்டரிகள் வரவில்லை. இதுபோன்ற தருணங்களில் வித்தியாசமாக விளையாட முயற்சிக்க வேண்டும். சற்று எழும்பி வரும் வகையில் வீசப்படும் பந்துகளை பவுண்டரியாக மாற்ற வழிமுறை கண்டறிய வேண்டும். சூழ்நிலைக்கு தகுந்தபடி நாங்கள் நன்றாக ஆடவில்லை என்றார்.\nPrevious articleஇந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் தொடர்ந்து 13 வது ஆண்டாக முகேஷ் அம்பானி முதலிடம்\nNext articleமத்திய அமைச்சர் இராம்விலாஸ் பாஸ்வான் மறைவுக்கு மருத்துவர் இராமதாஸ் இரங்கல்\nஐபிஎல் போட்டியில் 5 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வெளிநாட்டு வீரர் – டேவிட் வார்னர்\nஅபுதாபி துபாயில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 35வது ஆட்டத்தில் டேவிட் வார்னர் தலைமையிலான ஜதராபாத் சன்ரைசர்ஸ் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற...\nடெல்லி கேபிட்டல்ஸ் அணியின் வேக பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா விலகல்\nதுபாய் ஐபிஎல் 2020 தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் வேக பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா காயம் காரணமாக விலகினார். வயிற்று தசை காயம் காரணமாக இஷாந்த் சர்மா விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ஸ்பின்னர்...\nசன்ரைசர்ஸ் ஹைதராபாத் 69 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி\nஇன்றைய இந்தியன் பிரீமியர் லீக் 2020 (Indian Premier League) தொடரின் 22 வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி...\nஐபிஎல் போட்டியில் 5 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வெளிநாட்டு வீரர் – டேவிட் வார்னர்\nஅபுதாபி துபாயில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 35வது ஆட்டத்தில் டேவிட் வார்னர் தலைமையிலான ஜதராபாத் சன்ரைசர்ஸ் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற...\n30% சம்பளத்தை விட்டுக் கொடுத்து, சினிமா உலகம் மீண்டெழ உதவ நடிகர்களுக்கு வேண்டுகோள் – பாரதிராஜா\nசென்னை தமிழ்த் திரையுலகில் பல்வேறு நடிகர்கள் தாமாகவே முன்வைத்து சம்பளக் குறைப்பு குறித்து அறிவித்துள்ளனர். இதனிடையே, தற்போது தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு வேண்டுகோள்...\nதீபாவளிக்கு 3 படங்களை வெளியிட திட்டம்\nகொரோனா ஊரடங்கு காரணமாக இந்தியா முழுவதும் மார்ச் மாதம் மத்தியில் இருந்து தியேட்டர்கள் மூடப்பட்டன. சுமார் ஏழு மாதங்களுக்குப் பிறகு கடந்த 15ம் தேதி முதல் சில மாநிலங்களைத் தவிர பல மாநிலங்களில்...\nஅமேசான், பிளிப்கார்ட்டுக்கு மத்திய அரசு நோட்டீஸ்\nஆன்லைனில் விற்பனையாகும் பொருட்கள் குறித்த விபரங்கள், அது எந்த நாட்டில் உருவாக்கப்பட்டது உள்ளிட்ட அடிப்படையான விபரங்களை அவசியம் வெளியிடப்பட வேண்டும். ஆனால் பல ஆன்லைன் நிறுவனங்கள் இதை கடைப்பிடிக்க வில்லை என தெரிகிறது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/209579/news/209579.html", "date_download": "2020-10-23T00:30:34Z", "digest": "sha1:24Y4G4TOYM23VK27LTHUULTNAPBICPXY", "length": 23120, "nlines": 117, "source_domain": "www.nitharsanam.net", "title": "தமிழ்த் தலைவர்கள் எதற்கு? (கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nஅவ்வப்போது நீண்ட அறிக்கைகள், கடிதங்களை வெளியிட்டும், செய்தியாளர் சந்திப்புகளை நடத்தியும் பழைய வரலாற்றை நினைவுபடுத்திக் கொண்டிருப்பவர், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி ஆவார்.\nதான் கூறியபடி தான், தமிழ் மக்களின் வரலாறு நகர்கிறது என்பது போல, தீர்க்கதரிசியாகத் தன்னை் கருதிக் கொண்டு, அவர் அவ்வப்போது வெளியிடும் கருத்துகள், முரண்பாடுகளும் விமர்சனங்களும் நிறைந்தவவையாக இருப்பது வழமை.\n2004ஆம் ஆண்டு, நாடாளுமன்றத் தேர்தலின் போது, தமிழரசுக் கட்சிக்கு உயிர் கொடுக்கப்பட்ட விடயத்தை, அவரால் இன்னமும் ஜீரணிக்க முடியாமல் இருக்கிறது.\nஇந்த விடயத்தில், அவர் விடுதலைப் புலிகளைக் கூட விட்டு வைக்காமல், விமர்சனங்களைச் செய்திருக்கிறார்.\nவெறும், தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற ‘லேபிளை’ வைத்துக் கொண்டு, அரசியல் தலைமைத்துவத்தைக் கைப்பற்றி விடலாம் என்று, அவர் கருதுகின்றார் போல் தோன்றுகின்றது.\nஆனால், அவரது கணிப்புக்கு மாறாக, தமிழரசுக் கட்சி மறுபிறப்புப் பெற்றதுடன், கூட்டமைப்பின் முதன்மையான பங்காளிக் கட்சியாகவும் மாறியது.\nஅரசியல் ரீதியாக, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் மக்களால் ஓரம்கட்டப்பட்டு விட்ட நிலையிலும் கூட, எதிர்வரும் பொதுத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் ஆகிய தேர்தல்களில், தமது தலைமையில், புதியதொரு கூட்டணியை அமைத்துப் போட்டியிடும் கனவில் ஆனந்தசங்கரி இருக்கிறார்.\nசம்பந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராசா ஆகியோர் தவிர, மற்றைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், தம்முடன் வந்து இணைந்து கொள்ளுமாறும் அவர் கோரியிருக்கிறார்.\nதேர்தல் அரசியலை, யாரும் கணிக்க முடியாது. அதில், ஆனந்தசங்கரி வெற்றி பெறுகிறாரா என்பதைப் பற்றி, இந்த இடத்தில் ஆராய வேண்டியதில்லை.\nஆனால், அவர் அண்மையில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், வெளியிட்ட ஒரு கருத்து, இந்த இடத்தில் கவனத்தை ஈர்க்கின்றது.\nசமஷ்டி தொடர்பாகவும், இந்தியாவின் ஆட்சிமுறையை ஒத்த தீர்வு குறித்தும் அவர், அங்கு கருத்துகளை வெளியிட்டிருக்கிறார்.\nஆனந்தசங்கரி எப்போதுமே, சமஷ்டிக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருந்தவர். அதற்கு எதிராகவே, கருத்துகளை வெளியிட்டு வந்திருக்கிறார்.\nதமிழ்க் காங்கிரஸ் மூலம், ஆனந்தசங்கரி அரசியலுக்குள் வந்திருந்தார். தமிழ்க் காங்கிரஸுக்கு எதிரான அரசியலை முன்னெடுத்த, ‘பெடரல்’ கட்சியை (தமிழரசுக் கட்சி என்று பெயர் மாற்றிக் கொண்ட) விரோதமாகவே கருதி, அரசியலை முன்னெடுத்தவர் என்பதாலோ, அவருக்கு சமஷ்டி மீது, அவ்வளவு காழ்ப்புணர்வு இருக்கிறது.\nசமஷ்டித் தீர்வு சாத்தியமில்லை என்பது, அவரது நிலைப்பாடாக இருந்தாலும், “சமஷ்டி சாத்தியமில்லை என்று மஹிந்த ராஜபக்‌ஷ கூறினார்; இந்திய முறைமையை கேட்குமாறும் அவர் கூறினார். அதன்படியே தான், இந்திய முறைமையைக் கேட்கிறேன். அதைக் கோட்டாபய ராஜபக்‌ஷவும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்” என்றொரு கருத்தை, வெளியிட்டிருக்கிறார் ஆனந்தசங்கரி.\nஅவரது இந்தக் கருத்துக்குள், பல விடயங்கள் ஒளிந்திருக்கின்றன. தன்னை ஒரு மூத்த, பழுத்த, தீர்க்கதரிசனம் கொண்ட தமிழ் அரசியல் தலைவராக வெளிப்படுத்திக் கொள்ளும் ஆனந்தசங்கரியின் ஆளுமையை, இந்தக் கருத்துகள் குறைமதிப்புக்கு உட்படுத்துகின்றன. இந்திய முறைமையை ஒத்த அரசியல் தீர்வை, அவர் வலியுறுத்துபவர் என்பது தெரிந்த விடயம் தான். அவரது அரசியல் கணிப்புக்கு, அது பொருத்தமானது என்றால், அதை அவர் வலியுறுத்துவதும் தவறில்லை. அது அவரது தனிப்பட்ட கருத்து; தனிப்பட்ட விடயம்.\nஆனால், அவர் இந்திய முறைமையைக் கேட்கவும், சமஷ்டியைச் சாத்தியமற்றது என்று ஒதுக்கவும், ஒரு காரணத்தை முன்வைத்திருப்பது தான், இங்கு வேடிக்கையானதாக உள்ளது.\nமஹிந்த ராஜபக்‌ஷவின் ஆலோசைனைப்படியே, சமஷ்டியை விட்டு விட்டு, இந்திய முறைமையைக் கேட்பதாக அவர் கூறியிருக்கிறார்.\nமஹிந்த ராஜபக்‌ஷவின் ஆலோசனைப்படி, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வைக் கேட்கின்ற நிலையில், ஒரு தமிழ்த் தலைவர் இருக்கிறார் என்பது, பெருமைக்குரிய விடயம் அல்ல.\nதமிழ் மக்கள் எதிர்கொள்க���ன்ற பிரச்சினைகளுக்கு, பொருத்தமான தீர்வு என்ன, தமிழ் மக்களின் அபிலாசைகளைத் தீர்க்கக் கூடிய தீர்வு என்ன, என்பதை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டியது, தமிழ்த் தலைவர்களின் பொறுப்பு ஆகும்.\nஅந்த தீர்வு, அவரவரின் கொள்கை, சிந்தனைக்கு ஏற்ப மாறுபடலாம்; வேறுபட்டதாகவும் இருக்கலாம். சமஷ்யாகவோ, அரை சமஷ்டியாகவோ ஏன், ஒற்றையாட்சியாகவோ கூட இருக்கலாம். அது பிரச்சினையில்லை.\nஅந்தத் தீர்வு தான் சரியென்பது, தமிழ்த் தலைவர்களின் சொந்த நிலைப்பாடாக இருக்க வேண்டும்.\nதமிழ் மக்களுக்கு இதுதான் தீர்வு என்று, இன்னொருவர் சொல்லிக் கொடுப்பதை, ஏற்று நடப்பதற்கு, இது ஒன்றும், பாடசாலையில் மாணவர்கள் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கின்ற விடயம் போல அல்ல.\nதமிழ் மக்களுக்கு, சமஷ்டித் தீர்வு வழங்க முடியாது; இந்திய முறைமையை வழங்கலாம் அல்லது அதனைப் பரிசீலிக்கலாம் என்று, மஹிந்த ராஜபக்‌ஷ ஒரு சிங்களத் தலைவராகவோ, நாட்டின் பிரதமராகவோ அவ்வாறு கூறலாம்.\nஆனால், தமிழ் மக்களின் நிலையில் இருந்து அவர், சமஷ்டி சரிப்பட்டு வராது; இந்திய முறைமை தான் சரிவரும் என்று கூறமுடியாது.\nஅவர் கூறியபடி, தமிழ்த் தலைவர்கள் தமது கொள்கையை, நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்வதென்றால், தமிழ் மக்களுக்குத் தனியான தலைவர்கள் தேவையில்லை. அந்த வேலையையும் மஹிந்த ராஜபக்‌ஷவோ, இன்னொரு சிங்களத் தலைவரோ பார்த்து விட்டுப் போகலாம்.\nமஹிந்த ராஜபக்‌ஷ கூறியபடி, சமஷ்டியைக் கைவிட்டு விட்டு, இந்திய முறைமையைக் கோரியதாகக் கூறுகின்ற அளவுக்குத் தமிழ் அரசியல்வாதிகள் அல்லது தலைவர்கள் இருப்பது, உண்மையில் வெட்கக்கேடானது.\nஇன்னொரு பக்கத்தில், தான் முன்மொழிந்த இந்திய முறைமையை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்றும் ஆனந்தசங்கரி ஒரு தகவலை வெளியிட்டிருக்கிறார்.\nஇந்திய முறைமை என்பது, 13 ஆவது திருத்தச்சட்டம் அல்ல. 13 ஆவது திருத்தச்சட்டத்தின் உயர்ந்த பட்ச அதிகாரப் பகிர்வு மாகாண சபை முறைமை தான்.\nஆனால், மாகாண சபைகளுக்குப் பகிரப்பட்ட அதிகாரங்கள், இந்தியாவில் மாநகராட்சிகளுக்கு இருக்கின்ற அதிகாரங்கள் தான். இதனை, இந்திய இராணுவத்தின் முன்னாள் புலனாய்வு அதிகாரியும் இலங்கை விவகாரத்துடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருப்பவருமான கேணல் ஹரிகரன் கூறியிருக்கிறார்.\n13 ஆவது திரு��்தச்சட்டம், முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறியபோதும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, இந்திய ஊடகங்களிடம், “அது சாத்தியமில்லை” என்று பதிலளித்திருந்தார்.\n13 ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்குவதற்குக் கூட, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தயாராக இல்லை.\nஆனால், இந்திய அதிகாரப் பகிர்வு முறைமையில், பொலிஸ் அதிகாரங்கள், காணி அதிகாரங்கள், குறிப்பிடத்தக்க நிதி அதிகாரங்கள் மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கின்றன.\nஅவ்வாறானதொரு தீர்வை வழங்க, கோட்டாபய ராஜபக்‌ஷ எங்கே, எப்போது இணங்கினார் என்று தெரியவில்லை.\n13 ஆவது திருத்தச் சட்டத்தை, முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையே ஏற்கத் தயாராக இல்லாத ஓர் அரசாங்கத்திடம் இருந்து, இந்திய முறைமை கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஊட்ட நினைப்பது, தமிழ் மக்களிடம் இருந்து, சமஷ்டித் தீர்வு மீதான நம்பிக்கையை, இழக்கச் செய்யும் முயற்சியாகவே தெரிகிறது.\nவிடுதலைப் புலிகளின் காலத்தில், ரணில் அரசாங்கம் உள்ளக சமஷ்டி குறித்துப் பேச இணங்கியது. ஆனால் அந்தப் பேச்சுகள் நடக்கவில்லை. விடுதலைப் புலிகளின் சார்பில், பேச்சுகளை நடத்திய அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம், லண்டனில் ஒரு நிகழ்வில் உரையாற்றிய போது, “சிங்கள அரசாங்கம், ஒருபோதும், சமஷ்டியை வழங்காது” என்று திட்டவட்டமாகக் கூறியிருந்தார்.\nபுலிகளின் காலத்திலேயே சமஷ்டியை வழங்கத் தயாராக இல்லாத அரசாங்கம், தற்போது, அதற்கு நெருக்கமாக உள்ள எந்தத் தீர்வுக்கும் இசைந்து வரும் என்பது சந்தேகம் தான். தமிழ் மக்கள், சமஷ்டி என்ற நிலைப்பாட்டில் இருப்பதால் தான், அதற்கு குறைவானதொரு தீர்வையாவது பரிசீலிக்க வேண்டிய நிலையில் அரசாங்கம் இருக்கிறது.\nஇந்திய முறைமையைக் கேட்டால், அதற்குக் கீழான ஒன்றைத் தான் அரசாங்கம் பரிசீலிக்க முன்வரும். இது யாருக்கும் தெரியாத இராஜதந்திரம் அல்ல.\nகோட்டாபய ராஜபக்‌ஷ, இந்திய முறைமையையே 13 ஆவது திருத்தச்சட்டத்தையோ கூட முழுமையாக நிறைவேற்றக் கூடிய நிலைப்பாட்டில் இல்லை என்ற நிலையில், எதற்காக ஆனந்தசங்கரி இவ்வாறான ஒரு நம்பிக்கையைக் கொடுக்க முனைந்திருக்கிறார்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தோற்கடிப்பது அவரது கனவு. அதற்காக அவர், எதையெதையோ கூற முனைகிறார்.\nஅதற்காக அவர், தமிழ் மக்களின் இலட்சியம், கொள்கைகள், அபிலாசைகள் போன்றவற்றைத் தோற்கடிக்கவோ, விலை பேசவோ கூடாது.\nPosted in: செய்திகள், கட்டுரை\n20ஆவது திருத்தச் சட்டமூலம்: உள்வீட்டு எதிர்ப்புகள் எடுபடாது\nஉடல் சோர்வை போக்கும் பொன்னாங்க\nஉடல் வறட்சியை தடுக்கும் தர்பூசணி\nகுழந்தைச் செல்வம் இனி எளிதாகவே கிடைக்கும்\nநாங்கள் வருவதுக்குள் நீ செத்துபோயிடு சீமான் ஆவேச பேச்சு\nஇந்த பேச்சை நீங்கள் வாழ்நாளில் கேட்டு இருக்க மாட்டிர்கள்\nவடிவேல் பாலாஜி இறப்புக்கு என்ன காரணம் டாக்டரின் ரிப்போர்ட்\nஇந்த பெயருக்கு காரணம் யார் \nவடிவேல் பாலாஜி இறப்புக்கு என்ன காரணம் டாக்டரின் ரிப்போர்ட்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/83505/Sania-Mirza-MELTS-on-Twitter-for-her-husband-SHOAIB-MALIK-who-scored-10000-runs-in-T20-matches-in-Asia.html", "date_download": "2020-10-23T00:39:30Z", "digest": "sha1:P7R54AG4TBGX5DZ2PAYL7ZWUSZ7AZQPD", "length": 9059, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சாதனை படைத்த ஷோயப் மாலிக்... ட்விட்டரில் உருகிய சானியா மிர்சா | Sania Mirza MELTS on Twitter for her husband SHOAIB MALIK who scored 10000 runs in T20 matches in Asia | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nசாதனை படைத்த ஷோயப் மாலிக்... ட்விட்டரில் உருகிய சானியா மிர்சா\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கடந்த 2008-இல் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.\nதற்போது 38 வயதாகும் மாலிக் கடந்த 1999ம் ஆண்டிலிருந்து பாகிஸ்தான் அணிக்காக சர்வதேச அளவில் கிரிக்கெட் விளையாடி வருகிறார்.\nடி20 போட்டிகளின் வரவுகளுக்கு பிறகு பல்வேறு நாடுகளின் டி20 தொடர்களில் விளையாடி வரும் மாலிக் அண்மையில் பாகிஸ்தானில் நடைபெற்ற உள்ளூர் டி20 தொடரான ‘நேஷனல் டி20 கோப்பை’ தொடரில் KHYBER PAKHTUNKHWA அணிக்காக 44 பந்துகளில் 74 ரன்களை குவித்தார்.அதன் மூலம் ஆசியாவிலேயே டி20 போட்டிகளில் பத்தாயிரம் ரன்களை குவித்த முதல் பேட்ஸ்மேன் என்ற மைல் கல்லை எட்டியுள்ளார் ஷோயப் மாலிக்.\nதனது புதிய சாதனைக்காக மாலிக் அவரது குடும்பம், சக வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி சொல்லியுள்ள நிலை��ில் கணவரின் சாதனையை பாராட்டை ட்விட்டரில் மனம் உருகி ட்வீட் போட்டுள்ளார் சானியா மிர்சா.\n“உங்களது நீண்ட நெடிய அனுபவம், பொறுமை, விடா முயற்சியுடன் கூடிய கடின உழைப்பு, தியாகம் மற்றும் நம்பிக்கையை கண்டு பெருமை கொள்கிறேன்” என அதில் சொல்லியுள்ளார் சானியா மிர்சா.\nசர்வதேச அளவில் கிறிஸ் கெய்ல் மற்றும் பொல்லார்டுக்கு அடுத்தபடியாக பத்தாயிரம் ரன்களை ஷோயப் மாலிக் மூன்றாவது வீரராக எட்டியுள்ளார்.\nஅரசுப் பணிகளுக்கு நேர்காணல் நியமன முறை ரத்து: மத்திய அரசு\nசுசீந்திரன் இயக்கத்தில் நடிக்கும் சிம்பு: காதல், ஆக்சன், காமெடி கலந்த படம்\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\nஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி - மாவட்ட ஆட்சியர்\nதன்பாலின சேர்க்கைக்கு இணங்க மறுத்த சிறுவன்... கொலை செய்து புதைத்த இளைஞர் கைது\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nதமிழ்நாட்டில் புதிய மாவட்டங்களுக்கான தொகுதிகள் அறிவிப்பு\nபோதும்.. அணியை புதுப்பிக்க சி.எஸ்.கே. நிர்வாகம் முடிவு\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\n''நம்மால் வெற்றி பெற முடியும்'' - இன்ஸ்டாவில் ஃபயர் விடும் ஜடேஜா.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅரசுப் பணிகளுக்கு நேர்காணல் நியமன முறை ரத்து: மத்திய அரசு\nசுசீந்திரன் இயக்கத்தில் நடிக்கும் சிம்பு: காதல், ஆக்சன், காமெடி கலந்த படம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indian7.in/news/?post_id=291", "date_download": "2020-10-22T23:15:38Z", "digest": "sha1:IFS4BLYB43YMH7LTBRKB767ZDBWTPBMA", "length": 6366, "nlines": 35, "source_domain": "indian7.in", "title": "உலகம் முழுவதும் 1 கோடியே 14 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து மீட்பு", "raw_content": "\nஉலகம் முழுவதும் 1 கோடியே 14 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து மீட்பு\nசீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 213 நாடுகள்/ பிரதேசங்களுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.\nஇந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.\nதடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சிகள் ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் வைரஸ் பாதிப்பில் இருந்து பலர் மீண்டு வந்த வண்ணம் உள்ளனர்.\nஇந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 14 லட்சத்தை கடந்துள்ளது.\nதற்போதைய நிலவரப்படி, 1 கோடியே 82 லட்சத்து 21 ஆயிரத்து 56 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகொரோனா தாக்குதலுக்கு இதுவரை 6 லட்சத்து 92 ஆயிரத்து 384 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஆனாலும், உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 1 கோடியே 14 லட்சத்து 37 ஆயிரத்து 647 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.\nகொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகள்:-\nதென் ஆப்ரிக்கா - 3,47,227\n ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா\nஅதிமுக பொதுச்செயலாளர் பதவி சசிகலா வசம்\nசாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது\n10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி\nஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்\nபடுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி\nகாமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது\nபுடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்\nசென்னை அணிக்கு ப்லே-ஆஃப் சுற்றுக்கு வாய்ப்பு இருக்கா\nவாழ்க்கையை வியாபாரம் பண்ணுறது என்ன பொழப்போ... வனிதாவை விளாசிய கஸ்தூரி\nவிஜய்சேதுபதி மகளை தவறாக பேசியவர் நல்ல தாய்க்குப் பிள்ளையாகப் பிறந்திருக்க வாய்ப்பில்லை - அமீர் கண்டனம்\nபிக்பாஸ் வீட்டில் நுழையப்போகும் அடுத்த பிரபலம் பாடகி சுஜித்ரா\nமூன்றே மாதத்தில் கசந்த வனிதாவின் 4 வது திருமணம் \nதமிழினத்திற்கு எதிரானவன் போல சித்தரிப்பது வேதனை அளிக்கிறது - முத்தையா முரளிதரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/3382/", "date_download": "2020-10-23T00:28:01Z", "digest": "sha1:EMEC7JLLS3PZZSYJPBPMCT7DG4QMGCB5", "length": 2051, "nlines": 62, "source_domain": "inmathi.com", "title": "வரும் ஜனவரி 1 முதல் மட்கா பிளாஸ்டிக்குக்கு தடை | Inmathi", "raw_content": "\nவரும் ஜனவரி 1 முத��் மட்கா பிளாஸ்டிக்குக்கு தடை\nForums › Inmathi › News › வரும் ஜனவரி 1 முதல் மட்கா பிளாஸ்டிக்குக்கு தடை\n2019 ஜனவரி 1 முதல் மட்கா பிளாஸ்டிக்குக்கு தடை விதிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சட்டமன்றத்தில் தெரிவித்தார். விதி எண் 110 ன் கீழ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள அவர், அத்தியாவசிய பொருட்களான பால், எண்ணை உள்ளிட்டவற்றிற்கான பிளாஸ்டிக் கவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://santhipriya.com/2011/10/sree-mukthi-naga-shethra.html", "date_download": "2020-10-22T23:09:01Z", "digest": "sha1:LD54MV3SRG7GV3ZYDFBICMH62UG4CRXC", "length": 17539, "nlines": 93, "source_domain": "santhipriya.com", "title": "ஸ்ரீ முக்தி நாக ஷேத்ரா | Santhipriya Pages", "raw_content": "\nஸ்ரீ முக்தி நாக ஷேத்ரா\nஸ்ரீ முக்தி நாக ஷேத்ரா\nஸ்ரீ முக்தி நாக ஷேத்ரா எனும் ஆலயம் கர்நாடகத்தின் பெங்களுர் மாநகரின் கெங்கேரிக்கு அருகில் உள்ள ராமொஹல்லி எனும் சிறிய கிராமத்தின் அருகில் உள்ளது. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த இடம் ஜுஞ்சப்பான குடி பாலு என்ற பெயரில் இருந்தது. அந்த காலகட்டத்தில் அங்கு வாழ்ந்து கொண்டு இருந்த கொல்லா என்ற இனத்தவர் நாக வழிபாட்டைக் நடைமுறையில் கொண்டு இருந்தார்கள். அதற்குக் காரணம் அந்த பகுதியில் 100 வயதான 25 அடி நீளமான ராஜ நாகம் வாழ்ந்து கொண்டு இருந்தது . அங்கு ஸ்ரீ முக்தி நாக ஷேத்ரா என்ற ஆலயத்தை ஸ்தாபித்த தற்போது ஸ்ரீ தர்மாதிகாரி எனப் பட்டம் பெற்றுள்ள திரு தெய்வாக்ன ஸ்ரீ சுப்ரமணிய சாஸ்திரி என்பவர் அந்த ஆலயத்தை நிர்மாணித்த கதையே சுவையானது. முதலில் அவர் யார் என்பதை பார்க்கலாம். 1949 ஆம் ஆண்டு பிறந்த அவர் புகழ்பெற்ற தம்பதியினருக்குப் பிறந்தவர் என்றாலும் இளம் வயதில் நிறைய கஷ்டப்பட்டு வளர்ந்தவர். அச்சகத்தில் வேலை செய்தும், தினசரி செய்தித்தாள்களை விநியோகித்தும் பிற வேலைகளை செய்தும் சம்பாத்தவர் படிப்படியாக பட்டப்படிப்பு படித்து 1968 ஆம் ஆண்டு பேராசிரியராக வேலையில் சேர்ந்தார். ஒன்பது பல்கலைக் கழகங்களில் பேராசிரியராக பணி புரிந்து உள்ளார். இப்படியாக படிப்படியாக வளர்ந்து வந்தவர் வாஸ்து சாஸ்திரங்களைக் கற்றறிந்து பலருக்கும் வாஸ்து சம்மந்தப்பட்ட அறிவுரைகளை வழங்கலானார். மேலும் அவருடைய 41 ஆம் வயதில் குக்கி சுப்ரமணிய ஸ்வாமியின் அருளினால் அவரால் மற்றவர்களின் வருங்காலத்தைப் பற��றிய கணிப்புக்களை கூற முடிந்தது.\nஒருநாள் அவர் குக்கீ சுப்பிரமணியா ஆலயத்தில் அமர்ந்து கொண்டு இருந்தபோது இனம் புரியாத எதோ சக்தி அவர் உடலுக்குள் புகுந்ததைக் கண்டார். அதே நேரத்தில் அந்த ஆலய யானை ஆலயத்தின் வாயிலில் நின்று கொண்டு இருந்தது போல உணர்ந்தார். அது முதல் அவரால் மற்றவர்களின் வரும் காலத்தைப் பற்றிக் கூற முடித்ததைக் கண்டார். முக்கியமாக நாக தோஷம் சம்மந்தமான பிரச்சனைகளுக்கு அவரால் வழி காட்ட முடிந்தது.\nசில வருடங்கள் கழிந்தன. அவர் கனவில் தோன்றிய சுப்ரமண்யப் பெருமான் தான் அவர் அருகிலேயே உள்ளதாகவும், தனக்கு ஒரு ஆலயம் அமைக்க வேண்டும் என்றும் அவரிடம் கூறினார். ஆலயத்தை எப்படி அமைப்பது அதற்கான பணம் எங்கிருந்து வரும் அதற்கான பணம் எங்கிருந்து வரும் மேலும் என்னால் எப்படி ஆலயம் அமைக்க முடியும் என அவர் மனதில் எழும்பிய கேள்விகளுக்கு விடை தருவது போல மீண்டும் கனவில் வந்த முருகன் மறுநாள் தான் உள்ள இடத்திற்கு ஒருவர் வந்து அவரை அழைத்துச் செல்வார் என்றும், அங்கு தானே அவரை வரவேற்க உள்ளதாகவும் கூறினார்.\nமறுநாள் ஸ்ரீ நாகபூஷனா என்பவர் தனது ஒரு தொழில் சம்மந்தமான பிரச்னைக்கு தீர்வு கேட்க தர்மாதிகாரியிடம் வந்தார். பேச்சுவாக்கில் தர்மாதிகாரி தமக்கு கனவில் வந்த கட்டளை குறித்து அவரிடம் கூற வந்தவரோ சற்றும் தயங்காமல் ரமோஹல்லிக்கு அருகில் இருந்த தம்முடைய பண்ணைக்கு அழைத்துச் சென்று காட்டி அங்கு இடம் தருவதாகக் கூறினார். அதுவே ஒரு தெய்வச் செயல் அல்லவா. அந்தப் பண்ணைக்கு செல்லும் வழியில் அவர்களை தாண்டி சுமார் 25 அடி நீளமான நாகப்பாம்பு ஒன்று சென்றது. அதுவே முதல் நல்ல சகுனம் என எண்ணினார்.\nஅதன் பின் அந்தப் பண்ணை அடைந்தவுடன் தற்போது ஸ்ரீ முக்தி நாக ஷேத்ரா ஆலய கர்பக்கிரகம் கட்டப்பட்டு உள்ள அதே இடத்தில் மூன்று நாகங்கள் அவர்கள் முன் தோன்றின. நாகபூஷணத்தின் அனுமதியோடு அங்கு சர்ப சாந்தி செய்து மக்களின் சர்ப தோஷங்களை களைய ஏற்பாடு செய்தார். அன்று இரவு மீண்டும் ஸ்ரீ சுப்பிரமணியர் அவர் கனவில் தோன்றி அந்த இடத்திலேயே அவருக்கு ஆலயம் அமைக்குமாறு கூறினார். ஆகவே மீண்டும் ஸ்ரீ தர்மாதிகாரி அந்த இடத்துக்கு சென்றபோது அங்கு சுமார் 12 -3/4 அடி அளவு நாகப் பாம்பின் உறித்துப் போட்டு இருந்த தோல் ஆடை கிடந்தது . அதையே தனக்க�� வழிகாட்டியாக கருதியவர் மூன்று வருடங்கள் சிரமப்பட்டு நன்கொடைகளை வசூலித்து காஞ்சீபுரத்தில் 16 அடி உயர நாகத்தின் சிலையை செய்து அதை இங்கு வந்தார். அந்த பதினாறு அடி உயர சிலையில் நாகப்பாம்பின் சிலை அவருக்குக் கிடைத்த நாகப்பாம்பின் உரித்த தோலின் அளவான 12 -3/4 அடிதான். இத்தனை பெரிய நாகராஜரின் சிலை உலகில் எங்குமே இதுவரை இல்லை என்பது ஒரு பெரிய அதிசயம். அதைவிட பெரிய அதிசயம் என்ன என்றால் அந்த சிலையை காஞ்சிபுரத்தில் செய்து அதை லாரி மூலம் கிருஷ்ணகிரி வழியாக கொண்டு வந்தபோது கிருஷ்ணகிரியில் நிலவி வந்த கடுமையான தண்ணீர் பஞ்சத்தை தீர்க்கும் விதமாக அன்று பெரும் மழைக் கொட்டித் தீர்த்தது. மக்கள் அங்கேயே அந்த சிலைக்கு பூஜை செய்து வழிபட்டார்கள்.\nஅது மட்டும் அல்லாமல் அந்த சிலை தற்போது ஆலயம் உள்ள இடமான ராமொஹல்லிக்கு வந்தபோது அங்கும் மழைக் கொட்டித் தீர்ததாம். அங்கு அவர் ஸ்ரீ நாக முக்தி நாக ஷேத்திரா என்ற ஆலயத்தை நிறுவினார். அங்கு பல அதிசயங்கள் நடந்துள்ளன. அவர் அங்கு வந்தவர்களுக்கு வழிகாட்டி அவர்களுக்கு நடந்த மகிமைகள் பல உள்ளன. அந்த ஆலயத்திற்குச் சென்றால் சர்பதோஷம் விலகுகின்றன. பல பாபங்களும் விலகுகின்றன. ஸ்ரீ தர்மாதிகாரி வருபவர்களுக்கு வழி கட்டுகிறார்.\nஸ்ரீ தர்மாதிகாரி கூறுகிறார், ” சுப்பிரமணியக் கடவுள் நான்கு தோற்றங்களில் காட்சி தருகிறார். நாகராஜரின் இளம் பருவத்தைக் குறிக்கும் விதத்தில் ‘குகி சுப்பிரமணியராகவும்’, அவருடைய இளம் பருவத்தைக் காட்டும் வகையில் ‘கட்டி சுப்பிரமணியராகவும்’, திருமண கோலத்தில் பழனி மற்றும் திருவண்ணாமலையிலும் , முடிவாக முக்தி நாக ஷேத்திரத்தில் சுப்பிரமணியக் கடவுளாகவும் காட்சி தந்து இங்கு வந்து வணங்குபவர்களின் குறைகளைக் களைந்து அவர்களின் பாபங்களை களைந்து முக்தி தருகிறார் ”.\nஆலய முகவரி மற்றும் தொடர்பு\nபதிவு செய்யப்பட்டுள்ள அலுவலக விலாசம் :-\nNextகாத்தாயி அம்மன் குடிகொண்ட வள்ளி மலை\nதிருப்பூக்குழி விஜயராகவப் பெருமாள் ஆலயம்\nமால்வா (மத்ய.பிரதேசம்) மாவட்ட ஆலயங்கள் – 2\nOct 22, 2020 | அவதாரங்கள்\nOct 20, 2020 | அவதாரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Vinojcute007", "date_download": "2020-10-23T00:50:54Z", "digest": "sha1:YBZBKSP7FEBTIUOURMMZOQYCCVJKYW4V", "length": 7733, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:Vinojcute007 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாருங்கள், Vinojcute007, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்\nபூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்\nஉங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.\nதங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்\nநீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.\nபின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சூன் 2018, 06:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/brazil-outrage-over-s-o-paulo-policeman-stepping-on-woman-s-neck-391334.html", "date_download": "2020-10-23T00:04:07Z", "digest": "sha1:AM7WDDI2B6SEKQOFXQLZIHGEN5HOFKO6", "length": 18047, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிரேசிலில் பெண்ணின் கழுத்தில் ஏறி நின்ற காவலர்.. உடனே பணியிடை நீக்கம் | Brazil: Outrage over São Paulo policeman stepping on woman's neck - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\n7.5% மருத்துவ இடஒதுக்கீடு.. கால அவகாசம் தேவை.. ஆளுநர்\nபீகாருக்கு இலவச கொரோனா தடுப்பூசி.. மரண பயத்தை பாஜக விற்பதற்கு சமம்.. எதிர்க்கட்சிகள்\nஅமெரிக்க அதிபர் வேட்பாளர்கள்.. இன்று காலை 6 மணிக்கு டிரம்ப்- பிடன் இடையே கடைசி காரசார விவாதம்\nவிசா கட்டுப்பாடுகளை தளர்த்திய இந்தியா.. ஆனால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை\nசென்னை, காஞ்சிபுரத்தில் அதிகாலை 2 மணிக்கு கனமழைக்கு வாய்ப்பு.. சொல்கிறது விண்டி செயலி\nநாளை முதல் வரும் 30-ஆம் தேதி வரை சென்னையில் மழைக்கு வாய்ப்பு- நார்வே சொன்ன நல்ல செய்தி\nஅக். 25 ல் மைக்கேல் பாம்பியோ இந்தியா வருகை.. இலங்கை, மாலத்தீவு, இந்தோனேஷியாவுக்கும் செல்கிறார்\nஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கொரோனா தடுப்பூசி - பிரேசில் தன்னார்வலர் உயிரிழப்பு\nஜாக்கெட்டுக்குள் பணத்தை வைப்பாங்க சரி.. இந்த பிரேசில் எம்பி எங்க வச்சார் பாருங்க.. கருமம்\nஉலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 3 கோடியை தொடுகிறது- உயிரிழப்புகள் 10 லட்சத்தை எட்டுகிறது\nபிரேசிலில் வேகமாக குறையும் கொரோனா.. அதுவும் ஜெயிர் போல்சனேரோ நாட்டில் இது எப்படி சாத்தியம்\nபேய்களுடன் ஓரு சுற்றுலா.. திகில் கிளப்பும் பிரேசில் ஹாரர் பூங்கா.. அத்தனை பேயும் இங்க தான் இருக்கு\nஇந்தியாவில்தான் முதல் முறையாக ஒரேநாளில் 96,000 பேருக்கு கொரோனா- உலக அளவில் தொடரும் 3-வது இடம்\nMovies இந்த வீக்கெண்ட் பிக்பாஸை தொகுத்து வழங்கப் போறது நடிகை சமந்தாவாமே.. தீயாய் பரவும் தகவல்\nLifestyle இந்த வெள்ளிக்கிழமை இந்த 3 ராசிக்காரங்களுக்கு சோதனையான நாளாக இருக்கப்போகுதாம்...\nAutomobiles காவல் துறை அதிரடி எச்சரிக்கை... வாகனங்களில் ஹசார்டு லைட்கள் எதற்காக பயன்படுகின்றன தெரியுமா\nSports 2 விக்கெட் எடுத்துட்டா.. விட்டுருவோமா ஓட ஓட அடித்த மனிஷ்.. கை கொடுத்த விஜய்.. சரண்டர் ஆன ராஜஸ்தான்\nFinance லாபத்தில் 46% வீழ்ச்சி.. எஸ்பிஐ கார்டு செப்டம்பர் காலாண்டில் சற்று பின்னடைவு..\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் திருச்சியிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel ��ோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிரேசிலில் பெண்ணின் கழுத்தில் ஏறி நின்ற காவலர்.. உடனே பணியிடை நீக்கம்\nபிரேசிலியா: அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்பவர் காவலர் ஒருவரால் கழுத்தில் மிதித்து கொல்லப்பட்டு சில வாரங்களே ஆகியுள்ள நிலையில், பிரேசிலில் காவலர் ஒருவர் பெண்ணின் கழுத்தின் மீது ஏறி நின்றது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபிரேசிலின் சவோ பவுலோ பகுதியில் 51வயது பெண்ணின் நண்பருக்கும் போலீஸ்காரர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சமாதனம் செய்ய வந்த ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த பிரேசிலிய பெண், காவலர்களுடன் வாக்குவாதம் செய்திருக்கிறார். இதனால் கோபம் அடைந்த காவல் அதிகாரி பெண்ணின் கழுத்தின் மீது ஏறி நின்றுள்ளார். இது தொடர்பான வீடியோ வைரலாகி உள்ளது.\nஅந்த வீடியோவில், காவல்துறை அதிகாரி ஒருவர் தன் துப்பாக்கியால் ஒருவரை குறி வைக்கிறார். விலங்கிடப்பட்டநிலையில் இருந்த அந்த நபரை போலீசார் கீழே தள்ளிவிட்டுள்ளனர். பின்னர், அவருடன் இருந்த 51 வயதான பெண்ணையும் கீழே தள் அவருடைய கழுத்துப் பகுதியில் மீது தனது பூட்ஸ் காலுடன் ஏறி அந்த அதிகாரி நிற்கிறார். பின்னர், அவருடன் இருந்த நபரை போலீசார் கைது செய்து இழுத்துச் செல்கின்றனர். இவ்வாறாக காட்சி நிறைவு பெறுகிறது.\nஇது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில் அவர் என்னை கழுத்தில் மிதித்த தருணத்தில் மிகவும் கஷ்டப்பட்டேன். அவ்வளவு அதிகமாக எனது கழுத்தை அவர் இறுக்கினார்\" என்று தெரிவித்துள்ளார். இதில் காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.\nராஜஸ்தானில் புதிய அமைச்சரவை பதவியேற்பு\nசாவோ பவுலோவின் ஆளுநர் டோரியா செய்தியாளர்களிடம் பேசும்போது, காவல்துறையினரின் நடவடிக்கைகள் அதிர்ச்சி அளித்தன. எந்த பாதுகாப்பு துறை அதிகாரிகளும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது என்றார். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட அதிகாரிகள் இருவரை சஸ்பெண்ட் செய்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இரு காவல்துறை அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nபிரே���ிலை முந்திய இந்தியா.. உலக அளவில் கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடம்.. மோசமான நிலை\nகனமழை போல.. வானத்திலிருந்து கொட்டிய விசித்திர கற்கள்.. ஒவ்வொரு கல்லும் பலகோடி மதிப்பு..அதிசய நிகழ்வு\nபிரேசிலில் பெர்னான்டோ தீவு அடுத்த வாரம் திறப்பு.. தீவுக்கு வர வினோத தகுதியை வெளியிட்டது அரசு\nஅப்படியே வாயிலேயே குத்திருவேன் பார்த்துக்க.. விஜயகாந்த் ஸ்டைலில்.. நிருபரைத் திட்டிய பிரேசில் அதிபர்\nஒருநாள் கொரோனா பாதிப்பில் இந்தியா தொடர்ந்து முதலிடம்- ஒரே நாளில் 69,196 பேருக்கு தொற்று உறுதி\nஒன்றல்ல இரண்டல்ல.. 4 தடுப்பூசி.. எல்லாமே இறுதி கட்டம்.. இதுதான் பிரேசில் டெக்னிக்.. சோதனை விறுவிறு\nஒருநாள் கொரோனா பாதிப்பில் உலக நாடுகளில் இந்தியா முதலிடம்- 24 மணிநேரத்தில் 65,022 பேருக்கு தொற்று\nஉலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 2.20 கோடியை தாண்டியது- மரணங்கள் எண்ணிக்கை 7.76 லட்சம்\nஇப்படியே போனால் மொத்தமாக அழியும்.. மீண்டும் தீ பிடித்த அமேசான்.. 10 வருடத்தில் மோசமான காட்டுத் தீ\nஎன்னடா இது சீனாவுக்கு வந்த சோதனை.. பிரேசிலிலிருந்து வந்த சிக்கனில் கொரோனா.. பரபரப்பு\nபுது வேலை.. கழுத்துல ஐடி கார்டு.. தெருநாய்க்கு அடித்த அதிர்ஷ்டம்.. ஏக்கப்பெருமூச்சு விடும் மக்கள்\n3 முறை பாசிட்டிவ் என விடாது கருப்பாக தொடர்ந்த கொரோனா.. 4ஆவது டெஸ்டில் பிரேசில் அதிபருக்கு நெகட்டிவ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbrazil police பிரேசில் போலீஸ் காவலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-10-22T22:59:25Z", "digest": "sha1:5HQIZN4QYH5IZK5PMM2FTM7WPMCMDF75", "length": 3479, "nlines": 52, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "சென்னை-பெண்-கைது: Latest சென்னை-பெண்-கைது News & Updates, சென்னை-பெண்-கைது Photos & Images, சென்னை-பெண்-கைது Videos | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nடூ வீலரில் 100 மது பாட்டில்கள்- வசமாக சிக்கிக் கொண்ட பெண்; விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nதிருநாவுக்கரசரை தரக்குறைவாக விமர்சித்த சென்னைப் பெண் கைது\nதிருநாவுக்கரசரை தரக்குறைவாக விமர்சித்த சென்னைப் பெண் கைது\nதிருநாவுக்கரசரை தரக்குறைவாக விமர்சித்த சென்னைப் பெண் கைது\n2 ��ிருமணங்கள் செய்த பிறகும், 17 வயது சிறுவனை துரத்திய பெண் மீது பாய்ந்தது போக்ஸோ\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://top-bearing.com.cn/ta/pro_cat/nk-series-heavy-duty-needle-roller-bearings/", "date_download": "2020-10-22T23:42:25Z", "digest": "sha1:A5YCW4F5FCEMMVXVWFSN2LMWMRVH52GW", "length": 7126, "nlines": 197, "source_domain": "top-bearing.com.cn", "title": "என்.கே தொடர்-ஹெவி டியூட்டி ஊசி ரோலர் தாங்கு உருளைகள்", "raw_content": "\nஊசி உருளைகள் மற்றும் உருளை உருளைகள்\nஎன்.கே சீரிஸ்-ஹெவி டியூட்டி ஊசி ரோலர் தாங்கு உருளைகள்\nகே சீரிஸ்-ரேடியல் ஊசி உருளைகள் மற்றும் கூண்டு கூட்டங்கள்\nஎச்.கே சீரிஸ்-டிரான்-கோப்பை ஊசி ரோலர் தாங்கு உருளைகள்\nஎச்.எஃப் சீரிஸ்-டிரான் கோப்பை ஊசி ரோலர் பிடியில்\nஎன்.கே சீரிஸ்-ஹெவி டியூட்டி ஊசி ரோலர் தாங்கு உருளைகள்\nAXK தொடர்-உந்துதல் ஊசி உருளை மற்றும் கூண்டு கூட்டங்கள்\nஊசி உருளைகள் மற்றும் உருளை உருளைகள்\nகே தொடர்-ரேடியல் ஊசி உருளைகள் மற்றும் கூண்டு கூட்டங்கள்\nஎச்.கே தொடர் வரையப்பட்ட கப் ஊசி ரோலர் தாங்கு உருளைகள்\nஎச்.எஃப் சீரிஸ்-டிரான் கப் ஊசி ரோலர் பிடியில்\nஎன்.கே தொடர்-ஹெவி டியூட்டி ஊசி ரோலர் தாங்கு உருளைகள்\nAXK தொடர்-உந்துதல் ஊசி உருளை மற்றும் கூண்டு கூட்டங்கள்\nஊசி உருளைகள் மற்றும் உருளை உருளைகள்\nசாங்ஜோ டாப்-பியரிங் கோ, லிமிடெட்\nஎன்.கே சீரிஸ்-ஹெவி டியூட்டி ஊசி ரோலர் தாங்கு உருளைகள்\nஎன்.கே தொடர்-ஹெவி டியூட்டி ஊசி ரோலர் தாங்கு உருளைகள்\nஹெவி டியூட்டி ஊசி ரோலர் தாங்கு உருளைகள் குறைந்த பிரிவு உயரம் மற்றும் பெரிய சுமை மதிப்பீடுகளைக் கொண்ட தாங்கு உருளைகள் ஆகும். வெளிப்புற வளையம் அதிக விறைப்புத்தன்மையைக் கொண்டுள்ளது மற்றும் ஒளி அலாய் ஹவுசிங்கிற்கு கூட எளிதாகப் பயன்படுத்தலாம். பொருளின் பெயர்: Heavy duty needle roller bearing Structure: NK NKS Heavy duty needle roller bearing without inner ring…\n1 பக்கம் 1 of 1\nஉங்கள் செய்தியை எங்களுக்கு அனுப்புங்கள்:\nசாங்ஜோ டாப்-பியரிங் கோ, லிமிடெட் © 2020 எல்லா உரிமைகளும் பாதுகாக்கப்பட்டன கப்பல் கொள்கைவருவாய் கொள்கைதனியுரிமைக் கொள்கை\nவெச்சட் கியூஆர் குறியீடு எக்ஸ் மூடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnreginet.org.in/2020/09/06/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-land-calculation-tamil-info-calculation-for-agriculture-land-cent-groundacere/", "date_download": "2020-10-22T23:11:45Z", "digest": "sha1:JTX4YPNEMYCZV6IWZXX2MGR2CHDQAI6C", "length": 4146, "nlines": 35, "source_domain": "tnreginet.org.in", "title": "நில அளவீடுகள் Land Calculation | Tamil info | calculation For Agriculture Land , Cent , Ground,Acere | TNREGINET Blog", "raw_content": "\nTNREGINET – தமிழ் நாடு அரசு பதிவுத்துறை – EC TNREGINET\nபட்டா வாங்க வெறும் 60 ருபாய் தானா முழு விபரம் காணுங்கள்\nகட்டிடத்தின் சதுர அடி அளப்பது எப்படி\nகம்பியூட்டர் FMBயில் உள்ள விவரங்களை எளிமையாக புரிந்து கொள்வது எப்படி\nபத்திரப்பதிவின் போதே பட்டாமாறுதல் தொடர்பான முக்கிய விவரங்கள் தெரியுமா\nநிலம் விற்பனை திடீர் உயர்வு: பதிவுத் துறை ஆய்வு செய்கிறது\nதமிழகத்தில் பட்டா மாறுதல் சார்ந்த 2 முக்கிய அறிவிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-10-22T23:01:50Z", "digest": "sha1:U3H6IY4CG2ZJGRU3V2U7XD2QI5I7UN2L", "length": 17084, "nlines": 145, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: இயேசு - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅற்புத குழந்தை இயேசு அன்பியம்\n இன்றைய உலகை ஆட்டிப் படைக்கும் ஏற்றத் தாழ்வுகள், அடக்குமுறைகள், அநீத அமைப்புகள் மற்றும் அடிமைத்தளங்கள் ஆகியவற்றுக்கு எதிராக, எமது அன்பியங்களில் அன்புப் பகிர்வும், தோழமை உறவும், சமத்துவப் பங்கேற்பும் விளங்கச் செய்தருளும்.\nஆன்மிகப் பசியை அவர்கள் இயேசுவை நம்புவதன் மூலமாக மட்டும்தான், தணிக்க முடியும். அதை அறிந்துகொள்ளாமல் மக்கள் இருக்கிறார்களே என்பதுதான் இயேசுவின் வருத்தத்துக்கான காரணம்.\nஇயேசுவின் சிலுவை- எழுச்சியின் முன் உதாரணம்\nஇயேசு நமது குற்றங்களுக்காக, பாவங்களுக்காக தன்னையே இழந்தார். இயேசுவின் கல்வாரிப் பயணம், வீழ்ச்சியின் அடையாளம் அல்ல, வாழ்வு தரும் எழுச்சியின் முன் உதாரணம்.\nஇஸ்ரவேலர்களை சபிக்க வந்த பிலேயாம்\nதேவதூதனை பிலேயாத்தின் கண்களுக்கும் தெரியும்படி செய்த கடவுள், “எதற்காக உன் கழுதையை அடித்தாய் உன்னைத் தடுக்கவே நான் வந்தேன்.\nபிரேகு நகர் குழந்தை இயேசு\nபிராகா அல்லது பிரேகு நகர் குழந்தை இயேசு (Infant Jesus of Prague) என்ற மிகவும் பிரபலமான சொரூபம், செக் குடியரசு நாட்டில் உள்ள பிராகா நகரின் மலாஸ்ட்ரானா பகுதியில் உள்ள வெற்றியின் அன்னை ஆலயத்தில் அமைந்துள்ளது.\nநமக்காக தம் ரத்தத்தையே சிந்திய கிறிஸ்து இயேசுவுக்காக கை விடுவோமா நம் நேரத்தை தகுதியாக ஜெபத்திலும் வேத வாசிப்பதிலும், ஆண்டவர் இயேசுவுக்காக செலவழிப்போமா நம் நேரத்தை தகுதியாக ஜெபத்திலும் வேத வாசிப்பதிலும், ஆண்டவர் இயேசுவுக்காக செலவழிப்போமா\nமண்பானைகளை ஆயுதமாக்கி, போரில் வெற்றிகண்ட தேவன்\nமீதியானியர்களின் பிடியிலிருந்து மீள, கிதியோனிடம் படைதிரட்டும்படி கடவுள் பேசினார். அதன்படி 32 ஆயிரம் வீரர்களை கிதியோன் திரட்டினார்.\nஇயேசுவின் அன்பின் கரத்திற்குள் ஒப்புக்கொடுப்போம்\nகிறிஸ்துவை திருமுன்னிலைப்படுத்துதல் என்பதை ஒப்புக்கொடுத்தல், படைத்தல், அர்ப்பணித்தல் என மொழியாக்கம் செய்யலாம். இது குறித்து வேதாகமம் என்ன கூறுகிறது என்று பார்க்கலாம்.\nசெப்டம்பர் 30, 2020 14:49\nகடவுள் அமைத்துக் கொடுத்த வாழ்க்கை\nதனக்காகக் கடவுள் நிச்சயித்த பெண்ணை கண்டுகொண்ட சந்தோஷம் ஈசாக்கை நிறைத்தது. ஈசாக்கும் ரெபெக்காளும் திருமண பந்தத்தில் இணைந்தனர்.\nசெப்டம்பர் 29, 2020 12:17\nபுனித குழந்தை இயேசுவின் தெரசா ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது\nகண்டன்விளை புனித குழந்தை இயேசுவின் தெரசா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது.\nசெப்டம்பர் 24, 2020 13:03\nமனிதனின் வாழ்வின் இருளை ஒளியாக மாற்ற\nநாம் உலகத்தில் உள்ள இருளை போக்க நினைப்பது போல், நம்முடைய வாழ்க்கையில் உள்ள இருளை போக்க தேவனிடத்தில் நம்முடைய இருதயத்தை விசுவாசத்துடன் அர்ப்பணிப்போம்.\nசெப்டம்பர் 23, 2020 12:53\nபாவத்தால் அழிந்து போன தேசங்கள்\nஉலகின் முதல் மனிதனாகிய ஆதாமிடம் கடவுளாகிய யகோவா நேரடியாகப் பேசி வந்ததுபோலவே ‘விசுவாசத்தின் தந்தை’ என்று புகழப்படும் ஆபிரகாமிடமும் கடவுள் அடிக்கடி பேசிவந்தார்.\nசெப்டம்பர் 22, 2020 10:53\nநம்முடைய எஜமானாகிய இயேசுவும், நம்மை நல்லவர்களாக மாற்றி மற்றவர்களுக்கு உபயோகப்படும் படி செய்ய வல்லவராய் இருக்கிறார் என்பதை நாம் மறந்து போகக்கூடாது.\nசெப்டம்பர் 19, 2020 13:30\nநாளைக்கு பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டிருக்காமல், நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த விலைமதிப்பற்ற நேரத்தை பயனுள்ள வழியிலே செலவழிப்பதே புத்திசாலித்தனம்.\nசெப்டம்பர் 18, 2020 13:54\nஉபவாச ஜெபத்தை கர்த்தர் கேட்கிறார்\nமனம் வருந்துதல், மனம் மாறுதல் மற்றும் மன்னிப்பு கேட்டல் ஆகிய மூன்றும் யாரிடம் காணப்படுகிறதோ அவர்களின் உபவாச ஜெபத்தையே கர்த்தர் கேட்கிறார் என்று வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது.\nசெப்டம்பர் 17, 2020 13:12\nபைபிளில் 1 யோவான் முதலாம் அதிகாரம் 17-ம் வசனத்தில், இயேசு கிறிஸ்துவின் ரத்தம் சலக பாவங்க��ையும் நீக்கி, நம்மை சுத்திகரிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.\nசெப்டம்பர் 16, 2020 13:03\nமூன்றே நாட்களில் ஆலயத்தை எழுப்பிய அற்புதர்\nஇயேசு கொல்லப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தபோது, ‘உடைத்தெறிந்த ஆலயத்தை மூன்று நாட்களில் திரும்பக் கட்டுவேன்’ என்று அவர் சொன்னதை சீடர்கள் நினைத்துப் பார்த்து, இயேசுவின் வார்த்தைகள் அவரது மறைவுக்குப் பின் தெளிவாய் விளங்கியதால் தேவ சாட்சிகளாய் மாறினார்கள்.\nசெப்டம்பர் 15, 2020 09:05\nகடவுள் அளித்த தண்டனை காரணமாக, இஸ்ரவேலர்கள் நாடின்றி 40 ஆண்டுகள் பாலைவனத்தின் பல்வேறு இடங்களில் மாறி மாறி முகாமிட்டு வாழ்ந்துவந்தனர். இவ்வாறு 39 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.\nசெப்டம்பர் 11, 2020 10:25\nதனக்கு கீழ்ப்படிந்து நடந்த நோவாவுடனும் அவனது வாரிசுகள் மற்றும் மீட்கப்பட்ட உயிர்களோடும் கடவுள் ஒரு உடன்படிக்கையைச் செய்துகொண்டார்.\nசெப்டம்பர் 04, 2020 14:21\nஇயேசுவோ நமக்காக கல்வாரி சிலுவையிலே மரித்தார், பின்பு உயிர்த்தார் என்று நினைவு கூறும் அவருடைய அன்பை பெற்றவர்களாய் நம்மை பகைக்கிறவர்களிடத்தில் பகையை மறந்து அவர்களுக்கு நல்ல காரியங்களை செய்வோம்.\nபழனி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்த நடிகர் மாதவன்\nதமிழகத்தில் கடைகள் செயல்படும் நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர்\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nரகசிய திருமணம் செய்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் - பொண்ணு யார் தெரியுமா\nகார்த்தி - ரஞ்சனி தம்பதினருக்கு குழந்தை பிறந்தது\nபார்வையாளர்கள் முன்பு பூங்கா காப்பாளரை கடித்துக் குதறி தின்ற கரடிகள்\nசூரரைப் போற்று படத்துக்கு புதிய சிக்கல்.... திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா\nவைரலாகும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் பீம் டீசர்.... அடுத்த பாகுபலி என கொண்டாடும் ரசிகர்கள்\nகுட்டி சிரஞ்சீவி சர்ஜா வந்தாச்சு.... மறைந்த கணவனே குழந்தையாக பிறந்த சந்தோஷத்தில் மேக்னா ராஜ்\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் - இலங்கை ஆசாமியை கைது செய்ய போலீசார் தீவிரம்\nமாஸ் வீடியோவுடன் சமூக வலைதளங்களில் ரீ-என்ட்ரி கொடுத்த சிம்பு.... கொண்டாடும் ரசிகர்கள்\nதஞ்சையில் ஒருநாள் மட்டுமே நடைபெறும் மாமன்னன் ராஜராஜ சோழனின் சதயவிழா\nலடாக் வளர்ச்சி கவுன்சில் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது- 26 உறுப்பினர் பதவிகளுக்கு 94 பேர் போட்டி\nதனித்��ன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2015/03/bayan-notes-35.html", "date_download": "2020-10-22T23:09:46Z", "digest": "sha1:DWCIATFGOBLQUJDSQ6F7PUL7BPIPUBZC", "length": 27110, "nlines": 322, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): பாவத்தை கழுவும் தொழுகை", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nஇஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை\nதவிர்க்க வேண்டிய மூன்று விஷயங்கள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஞாயிறு, 8 மார்ச், 2015\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 3/08/2015 | பிரிவு: கட்டுரை\n''உங்கüல் ஒருவரது வாசலில் ஆறு ஒன்று இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து தடவை நீராடுகிறார். அது அவரது (உடலிலுள்ள) அழுக்குகüல் எதையும் தங்கவிடுமா என்ன நினைக்கிறீர்கள் சொல்லுங்கள்'' என்று கேட்டார்கள். ''அவரது அழுக்குகüல் எதையும் தங்க விடாது'' என்று மக்கள் பதிலüத்தார்கள். ''இதுதான் ஐவேளைத் தொழுகையின் நிலையாகும்; இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை நீக்குகிறான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி 528, முஸ்லிம் (1185)\nதொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும்.\n என்று நபியவர்களிடத்தில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் கேட்கும் போது, ''(தொழுகையில்) அல்லாஹ்வை நீ பார்க்காவிட்டாலும் அவன் உன்னை பார்க்கிறான் என்று (எண்ணி) நீ அவனை பார்ப்பது போன்று வணங்குவதாகும்'' என்றுபதிலளித்தார்கள்.\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 50\nமேலும�� மறுமை நாளில் வெற்றி பெற்று சொர்க்கத்திற்குச் செல்பவனைப் பற்றி அல்லாஹ் கூறும் போது....\nதூய்மையாக வாழ்பவன் வெற்றி பெற்றான். (அவன்) தனது இறைவனின் பெயரை நினைத்துத் தொழுதான்.அல்குர்ஆன் 87:14, 15\n''யார் எனது (இந்த) உளூவைப் போன்று உளூச் செய்து, வேறு எந்த எண்ணங்களுக்கும் இடம் தராமல் இரண்டு ரகஅத்கள் தொழுகின்றாரோ அவருக்கு அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும்'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக உஸ்மான் (ரலி) அவர்கள் கூறினார்கள். நூல்: புகாரி 160\nதொழுகையினால் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்பதை நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தையும் உதாரணமாகக் கூறலாம்.\nநான் நபி (ஸல்) அவர்கள் அருகில் இருந்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு மனிதர் வந்து, ''அல்லாஹ்வின் தூதரே நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்து விட்டேன். ஆகவே, என் மீது தண்டனையை நிறைவேற்றுங்கள்'' என்றார். அவர் செய்த குற்றம் குறித்து அவரிடம் நபி (ஸல்) அவர்கள் ஏதும் விசாரிக்கவில்லை. பிறகு, தொழுகை நேரம் வந்த போது அவர் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதார். நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்த போது அவர்களை நோக்கி அந்த மனிதர் எழுந்து வந்து, ''அல்லாஹ்வின் தூதரே நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்து விட்டேன். ஆகவே, என் மீது தண்டனையை நிறைவேற்றுங்கள்'' என்றார். அவர் செய்த குற்றம் குறித்து அவரிடம் நபி (ஸல்) அவர்கள் ஏதும் விசாரிக்கவில்லை. பிறகு, தொழுகை நேரம் வந்த போது அவர் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதார். நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்த போது அவர்களை நோக்கி அந்த மனிதர் எழுந்து வந்து, ''அல்லாஹ்வின் தூதரே நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்து விட்டேன். ஆகவே, அல்லாஹ்வின் வேதத்தி(லுள்ள தண்டனையி)னை எனக்கு நிறைவேற்றுங்கள்'' என்றார். நபி (ஸல்) அவர்கள், ''எம்முடன் சேர்ந்து நீர் தொழுதீர் அல்லவா நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்து விட்டேன். ஆகவே, அல்லாஹ்வின் வேதத்தி(லுள்ள தண்டனையி)னை எனக்கு நிறைவேற்றுங்கள்'' என்றார். நபி (ஸல்) அவர்கள், ''எம்முடன் சேர்ந்து நீர் தொழுதீர் அல்லவா'' என்று கேட்டார்கள். அவர், ''ஆம்'' என்று கேட்டார்கள். அவர், ''ஆம்'' என்றார். நபி (ஸல்) அவர்கள், ''அவ்வாறாயின் அல்லாஹ் 'உமது பாவத்தை' அல்லது 'உமக்குரிய தண்டனையை' மன்னித்து விட்டான்'' என்று சொன்னார்கள்.\nஅறி��ிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி (6823)\nபாவங்கள் என்றால் பெரும் பாவங்கள் உட்பட அனைத்துப் பாவங்களும் தொழுகையின் மூலமாக மன்னிக்கப்படும் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது\nஐவேளைத் தொழுகைகள், ஒரு ஜுமுஆவிலிருந்து மறு ஜுமுஆ ஆகியன அவற்றுக்கிடையே ஏற்படும் பாவங்களுக்குப் பரிகாரங்களாகும். பெரும் பாவங்கள் செய்யாத வரை\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல் முஸ்லிம் (394)\nதொழுகைக்குரிய அனைத்து முன்னேற்பாடுகளைச் செய்யும் போதும் பாவங்கள் மன்னிக்கப்படும்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''தவறுகளை அல்லாஹ் மன்னித்து, தகுதிகளை உயர்த்தும் செயல்கள் சிலவற்றை உங்களுக்கு நான் சொல்லட்டுமா'' என்று கேட்டார்கள். மக்கள், ''ஆம்'' என்று கேட்டார்கள். மக்கள், ''ஆம் அல்லாஹ்வின் தூதரே'' என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''சிரமமான சூழ்நிலைகளிலும் உளூவை முழுமையாகச் செய்வதும், பள்ளிவாசல்களை நோக்கி அதிகமான காலடிகளை எடுத்து வைத்துச் செல்வதும், ஒரு தொழுகைக்குப் பின் அடுத்தத் தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருப்பதும் ஆகும். இவை தாம் கட்டுப்பாடுகளாகும்'' என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் (421)\nநபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, ''என்னைச் சொர்க்கத்தில் சேர்க்கும் ஒரு செயலை எனக்குக் கூறுங்கள்'' எனக் கேட்டார். அப்போது, ''நீர் அல்லாஹ்வை வணங்க வேண்டும்; அவனுக்கு எதனையும் இணையாக்கக் கூடாது; தொழுகையை நிலைநாட்ட வேண்டும்; ஸகாத் வழங்க வேண்டும்; உறவினர்களிடம் இணக்கமாக நடக்க வேண்டும்'' என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அபூஅய்யூப் (ரலி), நூல்: புகாரி (1396)\nதொழுபவர்களுக்கு அல்லாஹ் ஒரு எச்சரிக்கையை விடுக்கிறான்.\nதமது தொழுகையில் கவனமற்று தொழுவோருக்குக் கேடு தான்.\nநபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஃபஜ்ர், இஷா ஆகிய தொழுகைகளை விட நயவஞ்சகர்களுக்கு மிகவும் சுமையான தொழுகை வேறேதுவும் இல்லை. அவ்விரு தொழுகைகüலுமுள்ள சிறப்பை அவர்கள் அறிவார்களானால் தவழ்ந்தாவது அத்தொழுகைகளுக்கு அவர்கள் வந்து சேர்ந்து விடுவார்கள். தொழுகை அறிவிப்பாளரிடம் இகாமத் சொல்லுமாறு கட்டளையிட்டுப் பின்னர் ஒருவரிடம் மக்களுக்குத் தலைமை தாங்(கித் தொழுவிக்)குமாறு பணித்து விட்டு, பிறகு தீப்பந்தத்தை எடுத்துக் கொண்டு, இன்னும், தொழுகைக்குப் புறப்பட்ட�� வராமலிருப்பவரை எரித்து விட முடிவு செய்தேன்.\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (657)\nநபி (ஸல்) அவர்கள் சுப்ஹு தொழுகையில் சோம்பல் காட்டுபவர்களை நயவஞ்சகர்களுக்கு ஒப்பிட்டுள்ளார்கள்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு அடியானிடத்தில் மறுமை நாளில் முதன் முதலாக அவனுடைய அமல்கள் சம்பந்தமாக விசாரிக்கப்படுவது தொழுகையைப் பற்றித் தான். அது சரியானால் அவன் வெற்றியடைந்து விடுவான். அது தவறினால் அவன் நஷ்டமடைந்து விடுவான்.\nஅறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: திர்மிதீ 378\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (3)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (22)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (27)\nஏகத்துவம் மாத இதழ் (3)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (81)\nரமளான் தொடர் உரை (3)\nகத்தர் மணடல புதிய நிர்வாகிகள் தேர்வு (27-03-2015)\nசனையா கிளையில் 24-03-2015 அன்று நடைபெற்ற தர்பியா ந...\nQITC நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் 23-03-2015\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 19 & ...\nQITC மர்கசில் நடைபெற்ற \"சிறப்பு சொற்பொழிவு நிகழ்சச...\nQITC மர்கசில் 20/03/2015 வெள்ளி இரவு 7 மணிக்கு சகோ...\nQITC மர்கசில் நடைபெற்ற \"சிறப்பு சொற்பொழிவு நிகழ்சச...\nQITC மர்கசில் 19/03/2015 வியாழன் இரவு 8:30 மணிக்கு...\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 12, 1...\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 05 & ...\nகத்தர் மண்டல மர்கசில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் எளிய மா...\nமரியாதைக்காக எழுந்து நிற்பதும் வணக்கமே\nமுதியோர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்\nஇறந்தவருக்காக உயிருள்ளவர்கள் செய்ய வேண்டியவை\nசத்தியப் பாதையில் அழைப்புப் பணி\nசத்தியப் பாதையில் அழைப்புப் பணி\nஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்\nஷைத்தானை விரட்டும் பெயரில் பித்தலாட்டம்\nஹிஜிரி ஆண்டு உருவான வரலாறு\nநபிகளாரின் நாணயம் (அமானிதத்தைப் பேணுதல்)\nபெற்றோரிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 26, 2...\nQITC யின் சிறுவர் சிறுமியர்களுக்கு குர்ஆன் பயிற்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/thirudaadhe-paapa-thirudaadhe-song-lyrics/", "date_download": "2020-10-22T23:28:10Z", "digest": "sha1:XUUZI4QM42ZRL4R5Z4IBHYO5SVPOKZRY", "length": 9094, "nlines": 198, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Thirudaadhe Paapa Thirudaadhe Song Lyrics", "raw_content": "\nபாடகர் : டி. எம். சௌந்தராஜன்\nஇசையமைப்பாளர் : எஸ். எம் சுப்பையா நாய்டு\nஆண் : திருடாதே பாப்பா திருடாதே\nவறுமை நிலைக்கு பயந்து விடாதே\nவறுமை நிலைக்கு பயந்து விடாதே\nதிறமை இருக்கு மறந்து விடாதே\nஆண் : சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து\nசிறுசா இருக்கையில் திருத்திக்கோ தவறு\nசிந்தித்து பார்த்து செய்கையை மாத்து\nசிறுசா இருக்கையில் திருத்திக்கோ தவறு\nஆண் : தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா\nஅது திரும்பவும் வராம பாத்துக்கோ\nஅது திரும்பவும் வராம பாத்துக்கோ\nஆண் : திருடாதே பாப்பா திருடாதே\nஆண் : திட்டம் போட்டு திருடுற கூட்டம்\nதிட்டம் போட்டு திருடுற கூட்டம்\nஆண் : அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம்\nசட்டம் போட்டு தடுக்குற கூட்டம்\nஆண் : திருடராய் பார்த்து திருந்தா விட்டால்\nதிருடராய் பார்த்து திருந்தா விட்டால்\nஆண் : திருடாதே பாப்பா திருடாதே\nஆண் : கொடுக்குற காலம் நெருங்குவதால்\nஇனி எடுக்குற அவசியம் இருக்காது\nஇனி எடுக்குற அவசியம் இருக்காது\nஇனி எடுக்குற அவசியம் இருக்காது\nஆண் : இருக்கிறதெல்லாம் பொதுவாய் போனால்\nஆண் : உழைக்கிற நோக்கம் உறுதி ஆகிட்டா\nஉழைக்கிற நோக்கம் உறுதி ஆகிட்டா\nமனம் கீழும் மேலும் புரளாது\nஆண் : உழைக்கிற நோக்கம் உறுதி ஆகிட்டா\nஉழைக்கிற நோக்கம் உறுதி ஆகிட்டா\nஆண் : திருடாதே பாப்பா திருடாதே\nவறுமை நிலைக்கு பயந்து விடாதே\nதிறமை இருக்கு மறந்து விடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://krishnapriyafoundation.org/compled-inner-page/?Event-id=331", "date_download": "2020-10-23T00:00:10Z", "digest": "sha1:NZDZB67YPFGSLT2HGPWJP3QDRIU4CTUA", "length": 2662, "nlines": 38, "source_domain": "krishnapriyafoundation.org", "title": "Krishnapriya Foundation krishnapriyafoundation", "raw_content": "\n\"பசுமை படரட்டும் திட்டம்\" : \"Spread Green Campaign\" : இந்திய விமானப்படை தளத்தில் உள்ள பூங்காவில் (ஆவடி, சென்னை) நடுவதற்காக எமது தொண்டு நிறுவனம் சார்பாக 500 நாட்டு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. மேலும், இந்திய விமானப்படை அதிகாரிகள், துவக்கம் தன்னார்வ அமைப்பு, CTS, இந்து பத்திரிகை, L&T ஆகியோருடன் இணைந்து நமது தன்னார்வலர்கள் இந்த மரக்கன்றுகளை நட்டனர். உறுதுணையாக இருந்த இந்திய விமானப்படை அதிகாரிகளுக்கும், Thuvakkam தன்னார்வ நிறுவனத்திற்கும் நன்றி. #கிருஷ்ணப்ரியாபவுண்டேசன் #பசுமை_படரட்டும்_திட்டம் #மரம்வளர்ப்போம் #புவிகாப்போம் #kpf #krishnapriyafoundation #treeplanting #ngo #chennai #Spread_Green_Campaign\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/kalki_krishnamurthy_books/ponniyin_selvan/ponniyin_selvan3_13.html", "date_download": "2020-10-22T23:21:43Z", "digest": "sha1:4QRG4U5P226SXT7XNRHK5MYJFWXQZI2G", "length": 64415, "nlines": 141, "source_domain": "www.diamondtamil.com", "title": "பொன்னியின் செல்வன் - 3.13. விஷ பாணம் - \", வந்தியத்தேவன், அந்த, நான், இல்லை, அவன், என்ன, கொண்டு, தான், நந்தினி, நீர், அல்லவா, எங்கே, அந்தப், பார்த்தான், பல்லக்கு, என்றான், வாள், உம்முடைய, மணம், மட்டும், தெரியும், யார், தெரிந்து, அவள், தேவராளன், எவ்வளவு, தேவி, எனக்குத், அல்லது, இப்போது, வேண்டாம், காரணம், வந்து, காரியம், போல், கொடுத்து, பார்க்க, வேண்டும், முடியவில்லை, பல்லக்கில், இங்கே, உனக்கு, எனக்கு, என்னுடைய, தெரிந்தது, கொண்டான், எப்படி, எடுத்துக், கொள்ள, அவனால், தம்பி, வந்தியத்தேவனுடைய, நேரத்தில், இருக்கிறது, உடனே, என்பது, மறுபடியும், மனம், என்னிடம், அந்தக், கொஞ்சம், தோன்றியது, நடுக்கடலில், தெய்வ, முத்திரை, எதற்காக, பல்லக்கிலிருந்து, அன்று, அதைத், அதைப்பற்றி, அவனுடைய, வந்தது, உமக்கு, இந்தப், போய், வந்த, இன்னும், அவளுடைய, பிடித்துக், பாணம், செல்வன், நம்மை, அதைக், சிறிது, அருகில், ஒருவன், பக்கம், ரவிதாஸன், ஒன்றும், இருக்கலாம், ஆகையால், பார்த்த, இலங்கையில், காட்டினாள், மயக்கம், எத்தனை, வல்லவரையன், உம்முடன், பொன்னியின், எழுந்து, கேட்டான், உம்மை, பற்றி, இரகசியங்களை, போகிறது, குதிரையை, இருள், இவன், முன்னால், இன்னொரு, முயன்றான், போலத், சந்தர்ப்பம், இருந்தன, அவனை, அங்கே, அடித்துக், இவ்விதம், அரசி, வேண்டாமா, தூக்கம், செய்து, அவளைப், குதித்து, பார்த்து, பொக்கிஷ, வைத்தியர், காதலி, எனக்குக், காதலர்கள், நந்தினியின், உமக்குத், நன்றி, மனத்தில், எதற்காகச், தெரியுமா, ஏனெனில், மண்டபத்தில், இதுவரையில், தெய்வம், வாளைப், பார்த்தேன், பேரில், தெரியவில்லை, பறந்து, வடிவங்கள், என்னைச், சாந்தி, உள்ளானான், ஆபத்துக்கு, உதவி, மோதிரத்தை, திருப்பிக், கூறி, மிகவும், எண்ணம், விந்தை, செய்த, கொண்டிருந்தான், உருவம், அழகிய, குலத்தில், நிலவறையில், அன்றிரவு, என்றா, சுரங்க, காரணங்கள், தாங்கள், நம்பமுடியவில்லை, அம்மணி, கூரிய, நெஞ்சைத், பழைய, இவ்வளவு, சித்திரம், பேச்சுக், ஏதேனும், முதலில், போது, கொல்லன், பி��ி, வேண்டிய, வைக்கலாமே, வரவில்லை, கேட்க, பார், தெரியாது, சொல்லப், அறிந்து, நானும், எனக்கும், மந்திர, சக்தியினால், போவது, இருக்கப், வந்தன, அவற்றில், உண்மை, அப்போது, பார்த்ததும், அமரர், கல்கியின், இடத்தில், கற்பனை, ஆனாலும், முற்றும், தூரத்தில், இருந்த, விட்டுக், தப்பி, இச்சமயம், அதுவும், அவனிடமிருந்து, போவதில்லை, எப்போது, மீது, மீறி, கொண்டார்கள், பலவந்தமாக, திடும், ஏழெட்டுப், பார்க்கலாம், பல்லக்கின், கீழே, பிறகு, பல்லக்கினுள்ளே, அவனுக்கு, ஒன்று, சூழ்ந்திருந்தது, அவ்வளவு, கட்டுக்களையும், தூக்கிப், குறுக்கே, என்பதை, குதிரையின், நினைத்துப், தப்பிச், இங்கேயும், ஆற்றில், நடந்தான், சும்மா, வந்தியத்தேவனுக்கு, பற்றிய, சற்றுத், அதில், கிடையாது, பூங்குழலி, அவளை, காதல், ஓடக்காரப், போகட்டும், வேண்டியதுதான், திடுக்கிட்டான், போனால், தன்னை", "raw_content": "\nவெள்ளி, அக்டோபர் 23, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபொன்னியின் செல்வன் - 3.13. விஷ பாணம்\nஅந்த இடத்தில், அந்த நேரத்தில், தேவராளனைப் பார்த்ததும், வந்தியத்தேவனுடைய உள்ளம் சிறிது துணுக்குற்றது. கடம்பூர் அரண்மனையில் தேவராளன் வெறியாட்டம் ஆடியதும், அப்போது அவன் கூறிய மொழிகளும் நினைவுக்கு வந்தன. நடுக்கடலில் சுழற்காற்றுக் குமுறிக் கொண்டிருந்த வேளையில் ரவிதாஸனும், தேவராளனும் சொன்ன செய்திகளும் ஞாபகத்துக்கு வந்தன. அவற்றில் எவ்வளவு உண்மை, எவ்வளவு கற்பனை என்று கண்டுபிடிப்பது கடினம். ஆனாலும் அவர்கள் ஏதோ ஒரு மர்மமான பயங்கரமான சதிச் செயலில் ஈடுபட்டவர்கள் என்பது நிச்சயம். அவர்களில் ஒருவனிடம் இச்சமயம், அதுவும் இந்த நிர்மானுஷ்யமான இடத்தில் அகப்பட்டுக் கொண���டோ மே என்று நினைத்தான். அவனிடமிருந்து தப்பி, குதிரையை வேகமாகத் தட்டி விட்டுக் கொண்டு போய்விடலாமா என்று ஒரு கணம் எண்ணினான். அந்த எண்ணத்துடன் சுற்றும் முற்றும் பார்த்தான் தூரத்தில் தீயின் வெளிச்சம் தெரிந்தது. அது சுடுகாடாய்த்தான் இருக்கவேண்டும்.\n'ஏதோ ஒரு மண்ணுடல் தீக்கிரையாகிக் கொண்டிருக்கிறது. அந்த மண்ணுடலில் உயிர் இருந்த காலத்தில் எத்தனை எத்தனை ஆசாபாசங்களால் அலைப் புண்டிருக்கும் எத்தனை இன்ப துன்பங்களை அது அநுபவித்திருக்கும் எத்தனை இன்ப துன்பங்களை அது அநுபவித்திருக்கும் அரை நாழிகை நேரத்தில் மிச்சம் இருக்கப் போவது ஒரு பிடி சாம்பல்தான் அரை நாழிகை நேரத்தில் மிச்சம் இருக்கப் போவது ஒரு பிடி சாம்பல்தான் உலகில் பிறந்தவர்கள் எல்லாரும் ஒருநாள் அடைய வேண்டிய கதி அதுவேதான்; மன்னாதி மன்னர்களும் சரி, ஏழைப் பிச்சைக்காரனும் சரி, ஒரு நாள் அக்கினிக்கு இரையாகிப் பிடி சாம்பலாகப் போக வேண்டியவர்களே உலகில் பிறந்தவர்கள் எல்லாரும் ஒருநாள் அடைய வேண்டிய கதி அதுவேதான்; மன்னாதி மன்னர்களும் சரி, ஏழைப் பிச்சைக்காரனும் சரி, ஒரு நாள் அக்கினிக்கு இரையாகிப் பிடி சாம்பலாகப் போக வேண்டியவர்களே\nதிகில் வந்தது போலவே திடீரென்று விட்டுப் போய் விட்டது. இந்த வேஷ வஞ்சகக்காரனுக்குப் பயந்து எதற்கு ஓட வேண்டும் ஏதோ இவன் சொல்லுவதற்குத்தான் வந்திருக்கிறான். அதைக் கேட்டு வைக்கலாமே ஏதோ இவன் சொல்லுவதற்குத்தான் வந்திருக்கிறான். அதைக் கேட்டு வைக்கலாமே ஒருவேளை கொல்லன் உலைக்களத்தில் தான் நுழைந்த போது அங்கிருந்து பின்பக்கம் சென்று மறைந்து கொண்டவன் இவன் தான் போலும் ஒருவேளை கொல்லன் உலைக்களத்தில் தான் நுழைந்த போது அங்கிருந்து பின்பக்கம் சென்று மறைந்து கொண்டவன் இவன் தான் போலும் அந்த அதிசயமான வாள் கூட இவனுடையதாக இருக்கலாம். அதன் கைப்பிடியில் அருகில் மீனின் சித்திரம் இருந்ததல்லவா அந்த அதிசயமான வாள் கூட இவனுடையதாக இருக்கலாம். அதன் கைப்பிடியில் அருகில் மீனின் சித்திரம் இருந்ததல்லவா இவனுடன் கொஞ்சம் பேச்சுக் கொடுத்தால் புதிய செய்தி ஏதேனும் தெரிய வரக்கூடும்.\nஆகையால் குதிரையை மெதுவாகவே செலுத்தினான் வல்லவரையன். முதன் முதலில் புதிது புதிதாக லாடம் அடிக்கப் பெற்ற அந்தக் குதிரையும் நடப்பதற்குக் கொஞ்சம் கஷ்டப்பட்டதாகத் தோன்றியது. அதை விரட்டியடிக்க மனம் வரவில்லை.\n\"இங்கே எப்படி அப்பா, திடு திப்பென்று வந்து முளைத்தாய்\" என்று கேட்டான் வல்லவரையன்.\n\"நான் அல்லவா அந்தக் கேள்வியைக் கேட்க வேண்டும் உன்னை நடுக்கடலில் கப்பல் பாய்மரத்தோடு கட்டிவிட்டு வந்தோமே. எப்படி நீ தப்பி வந்தாய் உன்னை நடுக்கடலில் கப்பல் பாய்மரத்தோடு கட்டிவிட்டு வந்தோமே. எப்படி நீ தப்பி வந்தாய்\n\"உனக்கு மட்டும் தான் மந்திரம் தெரியும் என்று நினைத்தாயோ எனக்கும் கொஞ்சம் தெரியும்\n\"மந்திரத்தில் உனக்கு நம்பிக்கை ஏற்பட்டது பற்றி எனக்கு மகிழ்ச்சி. என்னுடைய மந்திர சக்தியினால் நீ இங்கே தனியாகப் போய்க் கொண்டிருப்பாய் என்று நானும் அறிந்து கொண்டேன். அதனால்தான் நான் முன்னால் வந்து காத்திருந்தேன்.\"\n என்னிடம் உனக்கு என்ன காரியம்\n அல்லது மந்திர சக்தியினால் கண்டுபிடி\n\"உங்களுடைய இரகசியங்களை நடுக்கடலில் என்னிடம் நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். அவற்றில் எவ்வளவு உண்மை, எவ்வளவு கற்பனை என்பது எனக்குத் தெரியாது. ஆனாலும் அந்த இரகசியங்களை நான் மறந்துவிடத் தீர்மானித்து விட்டேன். யாரிடமும் சொல்லப் போவதில்லை...\"\n\"அதைப்பற்றி நானும் கவலைப்படவில்லை. எப்போது நீ அந்த இரகசியங்களை யாரிடமாவது சொல்லலாம் என்று நினைக்கிறாயோ அப்போது உன் நாக்கு துண்டிக்கப்படும். நீ ஊமையாவாய்\nவந்தியத்தேவனுக்கு உடல் சிலிர்த்தது. தஞ்சையிலும் இலங்கையிலும் அவன் சந்தித்த ஊமைப் பெண்களைப் பற்றிய நினைவு வந்தது. சற்றுத் தூரம் சும்மா நடந்தான். இந்தப் பாவி எதற்காக நம்மைத் தொடர்ந்து வருகிறான் இவனிடமிருந்து தப்பிச் செல்வதற்கு என்ன வழி இவனிடமிருந்து தப்பிச் செல்வதற்கு என்ன வழி கோடிக்கரையிலிருந்தது போல் இங்கேயும் சேற்றுப் பள்ளம் இருந்தால் எவ்வளவு உபயோகமாயிருக்கும் கோடிக்கரையிலிருந்தது போல் இங்கேயும் சேற்றுப் பள்ளம் இருந்தால் எவ்வளவு உபயோகமாயிருக்கும் அல்லது ஆற்றில் பிடித்துத் தள்ளிவிட்டுப் போகலாமா அல்லது ஆற்றில் பிடித்துத் தள்ளிவிட்டுப் போகலாமா அதில் பயனில்லை. ஆற்றில் தண்ணீர் அதிகம் கிடையாது. வேறு வழி ஒன்றும் இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது உடைவாள். அதை எடுக்க வேண்டியதுதான்.\n\"தம்பி, நீ என்ன நினைக்கிறாய் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அது கைகூடாது. வீண் முயற்��ியில் இறங்காதே\nவந்தியத்தேவன் பேச்சை மாற்ற விரும்பினான். அவனிடமிருந்து தப்புவதற்குச் சிறிது சாவகாசம் வேண்டும். அதுவரை ஏதேனும் பேச்சுக் கொடுத்து வரவேண்டும்.\n\"உன் கூட்டாளி ரவிதாஸன் எங்கே\nதேவராளன் ஒரு பேய்ச் சிரிப்புச் சிரித்துவிட்டு, \"அது உனக்கல்லவா தெரியவேண்டும் ரவிதாஸன் எங்கே\nவந்தியத்தேவன் திடுக்கிட்டான். ரவிதாஸனைப் பற்றிய பேச்சைத் தான் எடுத்திருக்கக்கூடாது; எடுத்தது தவறு. ரவிதாஸனை இவன் பார்த்துப் பேசிவிட்டு நம்மை ஆழம் பார்க்கிறானா\n\"என்ன, தம்பி சும்மா இருக்கிறாய் ரவிதாஸன் எங்கேயென்று சொல்லமாட்டாயா அந்த ஓடக்காரப் பெண் பூங்குழலி எங்கே அதையாவது சொல்\nவந்தியத்தேவன் பாம்பை மிதித்தவன் போல் பதறினான். மேலே பேசுவதற்கே அவனுக்குத் தயக்கமாயிருந்தது.\n\"அவளைப்பற்றியும் நீ ஒன்றும் சொல்லமாட்டாயாக்கும்; போனால் போகட்டும். அவளை நீ காப்பாற்ற நினைப்பதற்குத் தக்க காரணம் இருக்கலாம். தம்பி சற்று முன்னால் ஒரு காதல் பாட்டுப் பாடினாயே சற்று முன்னால் ஒரு காதல் பாட்டுப் பாடினாயே அவளை நினைத்துப் பாடினாயா\n\" என்று வல்லவரையன் பரபரப்போடு கூறினான்.\n\"ஏன் உனக்கு இவ்வளவு பரபரப்பு ஏன் இவ்வளவு ஆத்திரம்\n அதைப்பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருக்க இப்போது அவகாசம் இல்லை. ஏன் என் குதிரையின் முகக் கயிற்றைப் பிடித்துக் கொண்டிருக்கிறாய் விட்டுவிடு நான் போகிறேன், அவசர காரியம் இருக்கிறது.\"\n\"நான் வந்த காரியத்தை நீ இன்னும் கேட்கவில்லையே\n\"இந்த முல்லையாற்றங்கரைக்கு ஓர் அதிசய சக்தி உண்டு. இங்கே யார் எதை விரும்புகிறார்களோ, அது உடனே அவர்களுக்குச் சித்திக்கும்.\"\n நீ யாரை நினைத்துக் கொண்டு உன் காதல் பாட்டைப் பாடினாயோ அவள் உன்னைப் பார்க்க விரும்புகிறாள்\n\" என்று தேவராளன் சுட்டிக்காட்டினான். அவர்கள் சென்ற வழியில் சற்றுத் தூரத்தில் ஏதோ ஒரு பொருள் மங்கலாகத் தெரிந்தது. வந்தியத்தேவன் உற்றுப் பார்த்தான். அது ஒரு பல்லக்கு - மூடு பல்லக்கு என்று அறிந்தான்.\n ஏன், பழுவூர் இளையராணியின் பல்லக்கு அல்லவா அது ஒரு வேளை அதற்குள்ளே நந்தினி இருக்கிறாளா, என்ன ஒரு வேளை அதற்குள்ளே நந்தினி இருக்கிறாளா, என்ன அதைத் தெரிந்து கொள்ளும் ஆவலை அவனால் கட்டுபடுத்திக் கொள்ள முடியவில்லை.\nகுதிரையை அந்தப் பல்லக்கின் அருகில் கொண்டு போய் நிறுத்த���னான். பனைச் சித்திரம் போட்ட பல்லக்கில் மூடுதிரை தெரிந்தது. திரை அசைவது போலவும் இருந்தது.\nஉடனே வந்தியத்தேவன் குதிரை மீதிருந்து கீழே குதித்தான்.\nஅதே கணத்தில் தேவராளன் தொண்டையிலிருந்து ஒரு விசித்திரமான சப்தம் வெளிவந்தது.\nஅக்கம் பக்கத்திலிருந்து புதர்களின் மறைவிலிருந்து ஏழெட்டுப் பேர் திடும் திடும் என்று எழுந்து பாய்ந்து வந்தார்கள் வந்தியத்தேவன் மீது விழுந்தார்கள். அவனால் மீறி அசையவும் முடியாதபடி பிடித்துக் கொண்டார்கள். கால்களையும், கைகளையும் துணியினால் கட்டினார்கள். கண்ணையும் ஒருவன் கட்டினான் உடைவாளை ஒருவன் பலவந்தமாக எடுத்துக் கொண்டான். பிறகு வந்தியத்தேவனை அந்தப் பல்லக்கினுள்ளே தூக்கிப் போட்டார்கள். சிலர் உடனே பல்லக்கைத் தூக்கிக் கொண்டு விரைந்து நடந்தார்கள். மற்றவர்கள் முன்னும் பின்னும் சென்றார்கள். தேவராளன் முன்னால் வழிகாட்டிக் கொண்டு சென்றான். ஒருவன் குதிரையைப் பிடித்துக்கொண்டு நடந்தான்.\nஇவ்வளவும் அதிவிரைவில் நடந்து விட்டன. 'கண் மூடித் திறக்கும் நேரத்தில்' என்று சொல்வதும் மிகையாகாது. வந்தியத்தேவன் தன்னைப் பலர் வந்து ஏககாலத்தில் தாக்கியதும் திகைத்துப் போய்விட்டான். அத்தகைய தாக்குதலை அவன் எதிர்பார்க்கவேயில்லை. பல்லக்கில் அவனைத் தூக்கிப் போட்டுப் பல்லக்கு நகர ஆரம்பித்தவரையில் அவனால் எதுவும் சிந்திக்கவும் முடியவில்லை. என்ன நடக்கிறதென்று தெரிந்து கொள்ளவும் முடியவில்லை.\nஆனால் பல்லக்கு நகர ஆரம்பித்ததும் சிறிது சிறிதாக மனம் தெளிவடைந்தது. கண்ணின் கட்டுச் சுலபமாக நழுவிவிட்டது. கட்டியிருந்த கைகளினால் பல்லக்கின் திரையை விலக்கிக் கொண்டு பார்த்தான். நதிக்கரையிலிருந்து குறுக்கே இறங்கிப் பல்லக்கு எங்கேயோ போகிறது என்பதை அறிந்து கொண்டான்.\nஅவனுடைய கையின் கட்டுக்களையும், காலின் கட்டுக்களையும் அவிழ்த்துக்கொண்டு விடுதலை பெறுவது அவ்வளவு கஷ்டமான காரியம் அன்று. பல்லக்கிலிருந்து குதிப்பதும் எளிதாகத்தான் இருக்கும். குதிரையோ பின்னால் வந்து கொண்டிருந்தது. அந்த ஏழெட்டுப் பேரையும் உதறித் தள்ளி விட்டுக் குதிரையின் மீது பாய்ந்தேறிச் செல்வதும் அவனுக்கு முடியாத காரியமாகாது. அவ்விதம் செய்யலாமா என்று யோசித்தான். ஆனால் ஏதோ ஒன்று குறுக்கே நின்று தடை செய்தது. அந்தப�� பல்லக்கினுள்ளே ஓர் அபூர்வமான மணம் சூழ்ந்திருந்தது. அது முதலில் அவனுக்கே உற்சாகத்தை அளித்தது. அதன் கவர்ச்சியிலிருந்து விடுவித்துக் கொண்டு போக எளிதில் மனம் வரவில்லை. இந்தப் பல்லக்குத் தன்னை எங்கே கொண்டு போய்ச் சேர்க்கப் போகிறது நந்தினியிடந்தான் சேர்க்கும் என்று ஊகிப்பதற்குக் காரணங்கள் இருந்தன. அவளைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை அவன் உள்ளத்தின் அடிவாரத்தில் இலேசாகத் தலைகாட்டியது. வரவர அது பெரும் ஆர்வமாக வளர்ந்தது. அதற்கு எவ்வளவோ ஆட்சேபங்கள் தோன்றின. ஆட்சேபங்களையெல்லாம் மீறி ஆசை விசுவரூபம் கொண்டது. என்னதான் செய்து விடுவாள் நம்மை நந்தினியிடந்தான் சேர்க்கும் என்று ஊகிப்பதற்குக் காரணங்கள் இருந்தன. அவளைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை அவன் உள்ளத்தின் அடிவாரத்தில் இலேசாகத் தலைகாட்டியது. வரவர அது பெரும் ஆர்வமாக வளர்ந்தது. அதற்கு எவ்வளவோ ஆட்சேபங்கள் தோன்றின. ஆட்சேபங்களையெல்லாம் மீறி ஆசை விசுவரூபம் கொண்டது. என்னதான் செய்து விடுவாள் நம்மை என்னத்துக்காகத்தான் அழைக்கிறாள் என்று பார்த்து விடலாமே என்னத்துக்காகத்தான் அழைக்கிறாள் என்று பார்த்து விடலாமே ஏதாவது தெரிந்து கொள்ள முடிந்தால் தெரிந்து கொள்ளலாமே ஏதாவது தெரிந்து கொள்ள முடிந்தால் தெரிந்து கொள்ளலாமே சூழ்ச்சிக்குச் சூழ்ச்சி செய்யத் தன்னால் முடியாமலா போய்விடும் சூழ்ச்சிக்குச் சூழ்ச்சி செய்யத் தன்னால் முடியாமலா போய்விடும் மறுபடியும் அவளைப் பார்க்கும்படியான சந்தர்ப்பம் கிடைக்குமா என்பது சந்தேகந்தான். தஞ்சாவூருக்குப் போக வேண்டிய அவசியம் இனி ஏற்படப் போவதில்லை. அங்கே போவது அபாயகரம். அதைக் காட்டிலும் வழியிலேயே பார்த்து விடுவது எளிதான காரியம். இன்னும் ஒரு தடவை அவளையும் பார்த்துத்தான் வைக்கலாமே மறுபடியும் அவளைப் பார்க்கும்படியான சந்தர்ப்பம் கிடைக்குமா என்பது சந்தேகந்தான். தஞ்சாவூருக்குப் போக வேண்டிய அவசியம் இனி ஏற்படப் போவதில்லை. அங்கே போவது அபாயகரம். அதைக் காட்டிலும் வழியிலேயே பார்த்து விடுவது எளிதான காரியம். இன்னும் ஒரு தடவை அவளையும் பார்த்துத்தான் வைக்கலாமே\n நந்தினியைப் பார்க்க வேண்டும் என்பதற்கு இன்னொரு அவசியமான காரணமும் இருந்தது. இலங்கையில் அவன் பார்த்த அந்த ஊமை அரசி அவள் நந்தினி போலிருப்பதாகத் தான் எ���்ணியது சரியா அவள் நந்தினி போலிருப்பதாகத் தான் எண்ணியது சரியா அதைத் தெரிந்து கொள்ள வேண்டாமா\nஇவ்விதம் வந்தியத்தேவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவன் தலை சுழன்றது. தூக்கம் வருவது போலத் தோன்றியது. இல்லை, இல்லை இது தூக்கம் இல்லை பகலிலே தான் அவ்வளவு நேரம் தூங்கியாகி விட்டதே இது ஏதோ மயக்கம். இந்தப் பல்லக்கில் சூழ்ந்துள்ள மணந்தான் நம்மை இப்படி மயக்குகிறது. ஐயோ இது ஏதோ மயக்கம். இந்தப் பல்லக்கில் சூழ்ந்துள்ள மணந்தான் நம்மை இப்படி மயக்குகிறது. ஐயோ இது என்ன பயங்கர அபாயம் இது என்ன பயங்கர அபாயம் பல்லக்கிலிருந்து குதித்து விட வேண்டியதுதான்.\nவந்தியத்தேவன் கைக்கட்டை அவிழ்த்துக் கொள்ள முயன்றான்; முடியவில்லை, கைகள் அசையவேயில்லை. எழுந்து உட்கார முயன்றான்; அதுவும் முடியவில்லை. கால்களை அடித்துக் கொள்ளப் பார்த்தான்; கால்களும் அசைய மறுத்தன. அவ்வளவுதான் கண்ணிமைகள் மூடிக்கொண்டன; அறிவு விரைவாக மங்கியது, மயக்கம் அவனை முழுவதும் ஆட்கொண்டது.\nவந்தியத்தேவன் மயக்கம் தெளிந்து காண் விழித்த போது பழைய நினைவுகள் வந்து பல்லக்கிலிருந்து குதிக்க முயன்றான். ஆனால் விந்தை விந்தை அவன் இப்போது பல்லக்கில் இல்லை விசாலமான ஓர் அறையில் இருந்தான். அந்த அறை தீபங்களினால் பிரகாசமாக விளங்கிற்று. இங்கேயும் ஏதோ மணம் சூழ்ந்திருந்தது விசாலமான ஓர் அறையில் இருந்தான். அந்த அறை தீபங்களினால் பிரகாசமாக விளங்கிற்று. இங்கேயும் ஏதோ மணம் சூழ்ந்திருந்தது ஆனால் பழைய மாதிரி மணம் இல்லை, அகிற் புகையின் மணம் போலத் தோன்றியது; முன்னே அவன் அநுபவித்தது அறிவை மயக்கிய மணம், இது அறிவைத் தெளிவு செய்த மணம். படுத்திருந்த ஆசனத்திலேயே எழுந்து உட்கார்ந்தான் ஆனால் பழைய மாதிரி மணம் இல்லை, அகிற் புகையின் மணம் போலத் தோன்றியது; முன்னே அவன் அநுபவித்தது அறிவை மயக்கிய மணம், இது அறிவைத் தெளிவு செய்த மணம். படுத்திருந்த ஆசனத்திலேயே எழுந்து உட்கார்ந்தான் சுற்று முற்றும் பார்த்தான். கதவு ஒன்று திறந்திருந்தது. வந்தியத்தேவன் ஆவலுடன் பார்த்தான்.\nதிறந்த கதவின் வழியாக நந்தினி வந்தாள். வந்தவளைக் கண்கொட்டாமல் அவன் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடைய வியப்புக்கும், திகைப்புக்கும் பல காரணங்கள் இருந்தன. வர்ணனைக் கெட்டாத அவளுடைய சௌந்தரியம் ஒரு காரணம். எதிர்ப��ராத முறையில் அவளைச் சந்திக்கும்படி நேர்ந்தது இன்னொரு காரணம். இலங்கையில் அவன் பார்த்திருந்த மூதாட்டியின் உருவத்தோடு இந்த யுவதியின் உருவம் எவ்வளவு ஒத்திருக்கிறது என்ற எண்ணம் மற்றொரு காரணம். உருவங்கள் ஒத்திருக்கின்றனவா அல்லது அந்த மூதாட்டி தான் உயரிய ஆடை ஆபரணங்களை அணிந்தபடியினால் இப்படித் தோற்றமளிக்கிறாளா\nஇனிய கிண்கிணி நாதக்குரலில், \"ஐயா நீர் மிகவும் நல்லவர்\" என்று கூறினாள் நந்தினி.\n\"நல்லவருக்கு அடையாளம் சொல்லாமற் போவதுதானே தஞ்சை அரண்மனையிலிருந்து என்னிடம் சொல்லிக் கொள்ளாமலே போய் விட்டீர்கள் அல்லவா தஞ்சை அரண்மனையிலிருந்து என்னிடம் சொல்லிக் கொள்ளாமலே போய் விட்டீர்கள் அல்லவா\n\"தஞ்சைக் கோட்டைக்குள் வருவதற்கு உமக்கு நான் உதவி செய்தேன். என் கைவிரலிலிருந்து பனை முத்திரை மோதிரத்தை எடுத்துக் கொடுத்தேன். அதை என்னிடம் திருப்பிக் கொடுத்து விட்டாவது போயிருக்க வேண்டாமா\nவந்தியத்தேவன் வெட்கித்து மௌனமாக நின்றான்.\n இப்போதாவது அதைத் திருப்பிக் கொடுக்கலாம் அல்லவா அதன் உபயோகம் தீர்ந்து போயிருக்குமே அதன் உபயோகம் தீர்ந்து போயிருக்குமே மறுபடியும் தஞ்சைக்கோட்டைக்கு வரும் எண்ணம் உமக்கு இல்லைதானே மறுபடியும் தஞ்சைக்கோட்டைக்கு வரும் எண்ணம் உமக்கு இல்லைதானே\" என்று கூறி, நந்தினி தன் அழகிய மலர்க் கரத்தை நீட்டினாள்.\n அந்த முத்திரை மோதிரத்தை இலங்கைத் தளபதி பூதி விக்கிரம கேசரி கைப்பற்றிக் கொண்டு விட்டார். ஆகையால் அதைத்திருப்பிக் கொடுக்க இயலவில்லை, மன்னிக்க வேண்டும்\" என்றான் வந்தியத்தேவன்.\n\"என்னுடைய ஜன்ம சத்துருவிடம் நான் உமக்குக் கொடுத்த மோதிரத்தைக் கொடுத்து விட்டீர் அல்லவா மிக்க நன்றியுள்ள மனிதர் நீர்.\"\n\"நானாகக் கொடுத்து விடவில்லை. பலவந்தமாக எடுத்துக் கொண்டார்கள்.\"\n\"வாணாதி ராயர் குலத்தில் உதித்த வீராதிவீரர் பலவந்தத்துக்கு உட்பட்டு ஒரு காரியம் செய்தீரா என்னால் நம்பமுடியவில்லை\n இங்கே இச்சமயம் நான் வந்திருப்பதும் பலவந்தம் காரணமாகத்தானே\n பலவந்தத்தினால் மட்டும் நீர் இங்கே வந்தீரா இஷ்டப்பட்டு வரவில்லையா பல்லக்கில் ஏற்றப்பட்ட பிறகு கீழே குதித்து ஓடுவதற்கு உமக்குச் சந்தர்ப்பம் இல்லையா\" என்று நந்தினி கேட்ட கேள்விகள் கூரிய அம்புகளைப் போல் வந்தியத்தேவன் நெஞ்சைத் துளைத்த��.\n\"தாங்கள் எதற்காக என்னை அழைத்துவரச் செய்தீர்கள்\n\"என் முத்திரை மோதிரத்தைத் திருப்பிக்கேட்பதற்காக\"\n\"இன்னும் ஒரு காரணம் இருக்கிறது. என் கணவரின் பாதுகாப்புக்கு உட்பட்ட பொக்கிஷ நிலவறையில் நீர் அன்றிரவு இருந்தீர் அல்லவா\n\"எனக்குத் தெரியாது என்றா எண்ணினீர் அழகுதான் எனக்குத் தெரிந்திராவிட்டால் அன்றிரவு நீர் தப்பிச் சென்றிருக்க முடியுமா\n எனக்குத் தெரியும், பெரிய பழுவேட்டரையருக்கும் தெரியும். உம்மை அங்கேயே கொன்று போட்டுவிடும்படி பழுவேட்டரையர் சுரங்க வழிக்காவலனுக்குக் கட்டளையிட்டார். அவர் அப்பால் சென்றதும் நான் அந்தக் கட்டளையை மாற்றிவிட்டேன் அதனால் நீர் பிழைத்தீர். உம்முடைய அழகான நண்பன் ஆபத்துக்கு உள்ளானான். இல்லாவிடில், அந்தப் பொக்கிஷ நிலவறையில் முத்துக் குவியல்களுக்குப் பக்கத்தில் உம்முடைய எலும்புகள் இப்போது கிடைக்கும்\nவந்தியத்தேவன் வியப்புக்கடலில் மூழ்கினான். அவள் கூறியவையெல்லாம் உண்மையென்று அவனால் நம்பமுடியவில்லை. உண்மையில்லாவிட்டால் தான் அன்று அங்கு ஒளிந்திருந்தது எப்படி தெரிந்தது சம்பிரதாயத்துக்காகவாவது நன்றி கூறவேண்டியது அவசியம் என்று கருதி, \"அம்மணி... சம்பிரதாயத்துக்காகவாவது நன்றி கூறவேண்டியது அவசியம் என்று கருதி, \"அம்மணி...\" என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தான்.\n மனத்தில் இல்லாததை வெளியில் எதற்காகச் சொல்லப் பார்க்கிறீர் எனக்கு நன்றி செலுத்த முயல வேண்டாம் எனக்கு நன்றி செலுத்த முயல வேண்டாம்\n\"உம்முடைய உயிரை அன்று காப்பாற்றியதைப் பற்றி எதற்காகச் சொன்னேன் தெரியுமா உம்முடைய நன்றியை எதிர்பார்த்தல்ல. மறுபடியும் அந்தச் சுரங்க வழியை உபயோகிக்கப் பார்க்க வேண்டாம் என்று எச்சரிப்பதற்காகத்தான். அங்கே இப்போது மிகவும் வலுவான காவல் போடப்பட்டிருக்கிறது. தெரிகிறதா உம்முடைய நன்றியை எதிர்பார்த்தல்ல. மறுபடியும் அந்தச் சுரங்க வழியை உபயோகிக்கப் பார்க்க வேண்டாம் என்று எச்சரிப்பதற்காகத்தான். அங்கே இப்போது மிகவும் வலுவான காவல் போடப்பட்டிருக்கிறது. தெரிகிறதா\n\"மறுபடியும் அந்தப் பக்கம் போகும் உத்தேசமே எனக்கு இல்லை.\"\n\"அது ஏன் இருக்கப் போகிறது உதவி செய்தவர்களை நினைக்கும் வழக்கமேதான் உமக்கு இல்லையே உதவி செய்தவர்களை நினைக்கும் வழக்கமேதான் உமக்கு இல்லையே உம்மால் உம்முடைய சிநேகிதன் ஆபத்துக்கு உள்ளானான். அவனை என்னுடைய அரண்மனைக்கே எடுத்துவரச் செய்து அவனுக்கு வைத்தியம் பண்ணுவித்துக் குணப்படுத்தி, அனுப்பினேன். அதில் உமக்குத் திருப்திதானே உம்மால் உம்முடைய சிநேகிதன் ஆபத்துக்கு உள்ளானான். அவனை என்னுடைய அரண்மனைக்கே எடுத்துவரச் செய்து அவனுக்கு வைத்தியம் பண்ணுவித்துக் குணப்படுத்தி, அனுப்பினேன். அதில் உமக்குத் திருப்திதானே அல்லது நம்பிக்கைத் துரோகத்தைப் போல் சிநேகத் துரோகமும் உம்முடன் பிறந்ததா அல்லது நம்பிக்கைத் துரோகத்தைப் போல் சிநேகத் துரோகமும் உம்முடன் பிறந்ததா\nநந்தினியின் வார்த்தை ஒவ்வொன்றும் விஷபாணத்தைப் போல் வந்தியத்தேவனுடைய உள்ளத்தில் ஊடுருவிச் சென்றது. அவன் துடிதுடித்து மௌனமாயிருந்தான்.\n\"உம்முடன் கோடிக்கரைக்கு வந்த வைத்தியர் மகனைத் தான் உமக்குப் பதிலாகப் பிடித்துக் கொடுத்து அனுப்பினீர்; அவன் என்ன ஆனான் என்று விசாரித்தீரா\n\"சொல்கிறேன்; ஆனால் உம்முடன் இலங்கையிலிருந்து புறப்பட்ட இளவரசர் அருள்மொழிவர்மர் என்ன ஆனார் அதைச் சொன்னால் நான் வைத்தியர் மகனைப் பற்றிச் சொல்லுவேன்.\"\nவந்தியத்தேவனுக்கு உடம்பை ஒரு உலுக்கி உலுக்கிப் போட்டது. இளவரசரைப் பற்றி அறிவதற்காகத்தான் தன்னை இவள் இப்படிப் பாடாய்ப் படுத்தினாளோ என்று தோன்றியது. ஏமாந்துபோகக்கூடாது என்று தீர்மானித்துக் கொண்டான்.\n அதைப்பற்றி மட்டும் என்னைக் கேட்கவேண்டாம்\" என்றான்.\n அதைப்பற்றி மட்டும் கேட்கக் கூடாதுதான் கேட்டாலும் உம்மிடமிருந்து மறுமொழி வராது என்று எனக்குத் தெரியும். உம்முடைய காதலி எப்படியிருக்கிறாள் கேட்டாலும் உம்மிடமிருந்து மறுமொழி வராது என்று எனக்குத் தெரியும். உம்முடைய காதலி எப்படியிருக்கிறாள் அதைப்பற்றியாவது எனக்குச் செல்லலாமா\nவந்தியத்தேவனுடைய கண்களில் தீப்பொறி பறந்தது. \"யாரைச் சொல்லுகிறீர்கள் ஜாக்கிரதை\n நான் ஜாக்கிரதையாகத்தான் இருக்கிறேன். அந்தப் பழையாறை மகாராணியைச் சொல்வதாக எண்ண வேண்டாம். அவள் உம்மைக் கண்ணெடுத்தும் பார்க்க மாட்டாள். தன் காலில் ஒட்டிய தூசிக்குச் சமானமாக உம்மை மதிப்பாள். உம்மை இலங்கையில் கொண்டு சேர்த்துத் திரும்பியும் அழைத்து வந்தாளே, அந்த ஓடக்காரப் பெண்ணைப்பற்றிக் கேட்கிறேன். பூங்குழலி உமது காதலி அல்லவா\n அவளுடைய காதலர்க���ை அவளே எனக்குக் காட்டினாள். நள்ளிரவில் கோடிக்கரைச் சதுப்பு நிலத்தில் கிளம்பும் கொள்ளிவாய்ப் பிசாசுகளை எனக்குக் காட்டினாள். அவர்கள்தான் தன்னுடைய காதலர்கள் என்று சொன்னாள்.\"\n ஏனெனில் அவளுடைய காதலர்கள் ஒளிவடிவம் பெற்றிருக்கிறார்கள். பிரகாசமாகக் கண்முன் தோன்றுகிறார்கள். என்னுடைய காதலர்களோ இருள் வடிவமானவர்கள் உருவம் அறிய முடியாதவர்கள். இருள் அடைந்த பாழும் மண்டபத்தில் நீர் எப்போதாவது நள்ளிரவு நேரத்தில் படுத்திருந்ததுண்டா உருவம் அறிய முடியாதவர்கள். இருள் அடைந்த பாழும் மண்டபத்தில் நீர் எப்போதாவது நள்ளிரவு நேரத்தில் படுத்திருந்ததுண்டா வௌவால்களும், ஆந்தைகளும் இறகுகளைச் சடபடவென்று அடித்துக்கொண்டு அந்த இருண்ட மண்டபங்களில் உருத்தெரியாத வடிவங்களாகப் பறந்து திரிவதைப் பார்த்ததுண்டா வௌவால்களும், ஆந்தைகளும் இறகுகளைச் சடபடவென்று அடித்துக்கொண்டு அந்த இருண்ட மண்டபங்களில் உருத்தெரியாத வடிவங்களாகப் பறந்து திரிவதைப் பார்த்ததுண்டா அம்மாதிரி வடிவங்கள் என் உள்ளமாகிய மண்டபத்தில் ஓயாமல் பறந்து அலைகின்றன. இறகுகளை அடித்துக் கொள்கின்றன. என் நெஞ்சைத் தாக்குகின்றன. என் கன்னத்தை இறகுகளால் தேய்த்துக் கொண்டு செல்கின்றன அம்மாதிரி வடிவங்கள் என் உள்ளமாகிய மண்டபத்தில் ஓயாமல் பறந்து அலைகின்றன. இறகுகளை அடித்துக் கொள்கின்றன. என் நெஞ்சைத் தாக்குகின்றன. என் கன்னத்தை இறகுகளால் தேய்த்துக் கொண்டு செல்கின்றன அந்த இருள் வடிவங்கள் எங்கிருந்து வருகின்றன அந்த இருள் வடிவங்கள் எங்கிருந்து வருகின்றன எங்கே போகின்றன ஏன் என்னைச் சுற்றிச்சுற்றி வட்டமிடுகின்றன ஐயோ\" - இவ்விதம் கூறிவிட்டு நந்தினி வெறிகொண்ட கண்களால் அங்குமிங்கும் பார்த்தாள்.\nவந்தியத்தேவனுடைய வயிர நெஞ்சமும் கலங்கிப் போயிற்று. ஒரு பக்கம் இரக்கமும், இன்னொரு பக்கம் இன்னதென்று தெரியாத பயமும் அவன் மனத்தில் குடிகொண்டன.\n\"என்னைச் சாந்தி அடையும்படி சொல்வதற்கு நீர் யார்\" என்று கேட்டாள் நந்தினி.\n\"நான் வாணர் குலத்தில் வந்த ஏழை வாலிபன். தாங்கள் யார் தேவி\n\"நான் யார் என்றா கேட்கிறீர் அதுதான் எனக்கும் தெரியவில்லை. அதைக் கண்டுபிடிக்கத்தான் முயன்று கொண்டிருக்கிறேன். நான் யார்; மானிடப் பெண்ணா அதுதான் எனக்கும் தெரியவில்லை. அதைக் கண்டுபிடிக்கத்���ான் முயன்று கொண்டிருக்கிறேன். நான் யார்; மானிடப் பெண்ணா அல்லது பேயா, பிசாசா என்று கேட்கிறீரா அல்லது பேயா, பிசாசா என்று கேட்கிறீரா\n தெய்வ லோகத்திலிருந்து தவறி விழுந்த தேவப் பெண்ணாகவும் இருக்கலாம் அல்லவா\n தெய்வ சாபம் என் பேரில் ஏதோ இருக்கிறது. அது என்னவென்று மட்டும் தெரியவில்லை. நான் யார், எதற்காகப் பிறந்தேன் என்பதை அறிவேன். இதுவரையில் ஒரே ஒரு சூசகத்தை மட்டும் தெய்வம் எனக்கு அளித்திருக்கிறது. இதோ பாரும்\" என்று கூறி நந்தினி அவள் அருகில் இருந்த வாளை எடுத்துக் காட்டினாள், புதிதாகச் செப்பனிடப்பட்ட அந்தக் கூரிய வாள் தீப வெளிச்சத்தில் பளபளவென்று ஜொலித்துக் கண்ணைப் பறித்தது.\nவந்தியத்தேவன் அந்த வாளைப் பார்த்தான். பார்த்த உடனே அது கொல்லன் பட்டறையில் தான் பார்த்த வாள் என்பதைத் தெரிந்து கொண்டான். இதுவரையில் நந்தினியின் வார்த்தைகளாகிற விஷபாணங்களினால் அவன் துடிதுடித்துக் கொண்டிருந்தான். இப்போது இரும்பினால் செய்த வாளாயுதத்தைப் பார்த்ததும் அவனுடைய மனம் திடப்பட்டது. ஏனெனில் வாள், வேல் முதலிய ஆயுதங்கள் அவனுக்குப் பழக்கப்பட்டவை. பிறந்தது முதல் அவனுடன் உறவு பூண்டவை, ஆகையால் பயமில்லை. நந்தினி அந்த வாளைத் தன் பேரில் பிரயோகிப்பதாயிருந்தாலும் பயம் கிடையாது\n வாளைப் பார்த்தேன். வேலைப்பாடு அமைந்த வாள் அரச குலத்துக்கு உரிய வாள். வீராதி வீரர்களின் கைக்கு உகந்த வாள். அது மெல்லியல் கொண்ட தங்கள் அழகிய கையில் எப்படி வந்தது அரச குலத்துக்கு உரிய வாள். வீராதி வீரர்களின் கைக்கு உகந்த வாள். அது மெல்லியல் கொண்ட தங்கள் அழகிய கையில் எப்படி வந்தது அதன் மூலம் தெய்வம் தங்களுக்கு அளித்திருக்கும் சூசகந்தான் என்ன அதன் மூலம் தெய்வம் தங்களுக்கு அளித்திருக்கும் சூசகந்தான் என்ன\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபொன்னியின் செல்வன் - 3.13. விஷ பாணம், \", வந்தியத்தேவன், அந்த, நான், இல்லை, அவன், என்ன, கொண்டு, தான், நந்தினி, நீர், அல்லவா, எங்கே, அந்தப், பார்த்தான், பல்லக்கு, என்றான், வாள், உம்முடைய, மணம், மட்டும், தெரியும், யார், தெரிந்து, அவள், தேவராளன், எவ்வளவு, தேவி, எனக்குத், அல்லது, இப்போது, வேண்டாம், காரணம், வந்து, காரியம், போல், கொடுத்து, பார்க்க, வேண்டும், முடியவில்லை, பல்லக்கில், இங்கே, உனக்கு, எனக்கு, என்னுடைய, தெரிந்தது, கொண்டான், எப்���டி, எடுத்துக், கொள்ள, அவனால், தம்பி, வந்தியத்தேவனுடைய, நேரத்தில், இருக்கிறது, உடனே, என்பது, மறுபடியும், மனம், என்னிடம், அந்தக், கொஞ்சம், தோன்றியது, நடுக்கடலில், தெய்வ, முத்திரை, எதற்காக, பல்லக்கிலிருந்து, அன்று, அதைத், அதைப்பற்றி, அவனுடைய, வந்தது, உமக்கு, இந்தப், போய், வந்த, இன்னும், அவளுடைய, பிடித்துக், பாணம், செல்வன், நம்மை, அதைக், சிறிது, அருகில், ஒருவன், பக்கம், ரவிதாஸன், ஒன்றும், இருக்கலாம், ஆகையால், பார்த்த, இலங்கையில், காட்டினாள், மயக்கம், எத்தனை, வல்லவரையன், உம்முடன், பொன்னியின், எழுந்து, கேட்டான், உம்மை, பற்றி, இரகசியங்களை, போகிறது, குதிரையை, இருள், இவன், முன்னால், இன்னொரு, முயன்றான், போலத், சந்தர்ப்பம், இருந்தன, அவனை, அங்கே, அடித்துக், இவ்விதம், அரசி, வேண்டாமா, தூக்கம், செய்து, அவளைப், குதித்து, பார்த்து, பொக்கிஷ, வைத்தியர், காதலி, எனக்குக், காதலர்கள், நந்தினியின், உமக்குத், நன்றி, மனத்தில், எதற்காகச், தெரியுமா, ஏனெனில், மண்டபத்தில், இதுவரையில், தெய்வம், வாளைப், பார்த்தேன், பேரில், தெரியவில்லை, பறந்து, வடிவங்கள், என்னைச், சாந்தி, உள்ளானான், ஆபத்துக்கு, உதவி, மோதிரத்தை, திருப்பிக், கூறி, மிகவும், எண்ணம், விந்தை, செய்த, கொண்டிருந்தான், உருவம், அழகிய, குலத்தில், நிலவறையில், அன்றிரவு, என்றா, சுரங்க, காரணங்கள், தாங்கள், நம்பமுடியவில்லை, அம்மணி, கூரிய, நெஞ்சைத், பழைய, இவ்வளவு, சித்திரம், பேச்சுக், ஏதேனும், முதலில், போது, கொல்லன், பிடி, வேண்டிய, வைக்கலாமே, வரவில்லை, கேட்க, பார், தெரியாது, சொல்லப், அறிந்து, நானும், எனக்கும், மந்திர, சக்தியினால், போவது, இருக்கப், வந்தன, அவற்றில், உண்மை, அப்போது, பார்த்ததும், அமரர், கல்கியின், இடத்தில், கற்பனை, ஆனாலும், முற்றும், தூரத்தில், இருந்த, விட்டுக், தப்பி, இச்சமயம், அதுவும், அவனிடமிருந்து, போவதில்லை, எப்போது, மீது, மீறி, கொண்டார்கள், பலவந்தமாக, திடும், ஏழெட்டுப், பார்க்கலாம், பல்லக்கின், கீழே, பிறகு, பல்லக்கினுள்ளே, அவனுக்கு, ஒன்று, சூழ்ந்திருந்தது, அவ்வளவு, கட்டுக்களையும், தூக்கிப், குறுக்கே, என்பதை, குதிரையின், நினைத்துப், தப்பிச், இங்கேயும், ஆற்றில், நடந்தான், சும்மா, வந்தியத்தேவனுக்கு, பற்றிய, சற்றுத், அதில், கிடையாது, பூங்குழலி, அவளை, காதல், ஓடக்காரப், போகட்டும், வேண்டியதுதான், திடுக்கிட்டான், போனால், ���ன்னை\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/the-us-may-remove-indian-rupee-from-currency-monitoring-list-of-trading-partners-351528.html", "date_download": "2020-10-23T00:52:50Z", "digest": "sha1:MRBKF6PO4KQTRKYYAKOPA55AWIGXS5CX", "length": 8798, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "கரன்சி மானிட்டரிங் லிஸ்டிலிருந்து இந்திய ரூபாய் நீக்க வாய்ப்பு-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகரன்சி மானிட்டரிங் லிஸ்டிலிருந்து இந்திய ரூபாய் நீக்க வாய்ப்பு-வீடியோ\nஇந்திய ரூபாயை அமெரிக்கா தனது ''கரன்சி மானிட்டரிங் வாட்ச் லிஸ்டில்'' இருந்து நீக்க போவதாக முடிவெடுத்து இருக்கிறது. இந்திய ரூபாய் மதிப்பு நாளுக்கு நாள் சரிந்து கொண்டே வருகிறது. கடந்த வாரம் முழுக்க 74 ரூபாய் வரை சரிந்தது.\nகரன்சி மானிட்டரிங் லிஸ்டிலிருந்து இந்திய ரூபாய் நீக்க வாய்ப்பு-வீடியோ\nலடாக் எல்லைக்குள் அத்துமீறி ஊடுருவி சிக்கிய சீன ராணுவ வீரர் சீனாவிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளார்\nஉலகமே கொரோனாவால் முடங்கிய நிலையில் நேரத்தில் கூட செழிப்பாக வாழும் சீன பணக்காரர்கள்\n China-வில் Noodles சாப்பிட்ட ஒரு குடும்பமே பலி\nஅமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ இந்த மாதம் இலங்கை மற்றும் மாலத்தீவுக்கு வருகை\n2020 ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் நடந்து வரும் நிலை\nBIDEN ஜெயிச்சா H1B VISA பிரச்சனை குறையும் | ONEINDIA TAMIL\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்விகள் பற்றி ரசிகர்கள், விமர்சகர்கள் மத்தியில் விவாதம் நடைபெற்று வருகிறது.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வாய்ப்பின்றி தவித்து வரும் மூத்த வீரர் அது குறித்து மனம் திறந்துள்ளார்.\nடெல்லி அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு..\nதைவானுடன் வர்த்தக உறவை மேம்படுத்த பேச்சுவார்த்தை.. இந்தியாவின் அதிரடி முடிவு\nதைவான் அதிகாரியின் மண்டையை உடைத்த சீன தூதரக அதிகாரிகள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-23T00:38:57Z", "digest": "sha1:K4YAVMCITAYYYB5JNUM4TSILOX2B7GIL", "length": 4657, "nlines": 54, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பேசெல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபேசெல் (ஆங்கில உச்சரிப்பு: /ˈbɑːzəl/ or Basle /ˈbɑːl/ (இடாய்ச்சு மொழி: Basel, pronounced [ˈbaːzəl]) 1,66,000 மக்களுடன் சுவிச்சர்லாந்து நாட்டின் மூன்றாவது மக்கள்தொகை மிகுந்த நகரமாக உள்ளது. பேசெல் பிரஞ்சு மற்றும் ஜெர்மனியின் எல்லைகள் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது; இந்நகரம் சுவிச்சர்லாந்து நாட்டின் இரண்டாவது பெரிய நகர்ப்புற பகுதியாகும். சுவிச்சர்லாந்தின் வடமேற்கு பகுதியில் ரைன் நதியின் கரையில் அமைந்துள்ளது, வேதியியல் மற்றும் மருந்து துறையில் முக்கிய தொழில்துறை மையமாகவும் செயல்படுகிறது. சுவிச்சர்லாந்தின் மிக முக்கியமான கலாச்சார மையமாகவும் உள்ளது.\nபரப்பளவு 22.75 ச.கி.மீ (8.8 ச.மை)\nஏற்றம் 260 மீ (853 அடி)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூலை 2018, 07:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%87", "date_download": "2020-10-23T00:35:36Z", "digest": "sha1:FXD3IE3KKNCX7OIKER7UNYRN3G6YI5PY", "length": 13499, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "மதராஸ் மனதே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமதராஸ் மனதே (Madras Manade) (தமிழில் பொருள்: சென்னை நமதே) என்பது சென்னை மாநிலத்தில் இருந்து தெலுங்கு மக்கள் வாழும் பகுதிகளைப் பிரித்து ஆந்திர மாநிலத்தை உருவாக்கவேண்டும் என்ற போராட்டம் நிகழ்ந்த காலத்தில், சென்னையில் வாழ்ந்த தெலுங்கு மக்கள் சென்னையைப் புதியதாக உருவாகும் ஆந்திரத்தின் தலைநகராக்கவேண்டும் என்ற கோரிக்கையுடன் முழங்கிய முழக்கமாகும்.\nதெலுங்கர்களுக்கான தனிமாநிலக் கோரிக்கையானது 1913 முதல் (அதற்கும் முன்னதாகவே இருக்கலாம்) எழுப்பப்பட்டு வந்தது[1] என்றாலும், 1940 கள் மற்றும் 1950 களில் அதன் வீச்சும் வேகமும் அதிகரித்தது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தத் தொடர் போராட்டங்களைத் தெலுங்கு தலைவர்களான த. பிரகாசம், தென்னெட்டி விசுவநாதம், புலுசு சாம்பமூர்த்தி, பிஜவாடா கோபால ரெட்டி, நீலம் சஞ்சீவ ரெட்டி, கந்துகூரி வீரேசலிங்கம் பந்துலு, போகராஜு பட்டாபி சீராராமையா போன்ற தலைவர்கள் நடத்தினர். இந்த முயற்சிகள் வெற்றியடையவில்லை. இதன்பிறகு அவர்கள் 'மதராஸ் மனதே' (మద్రాసు మనదే, Madras is ours) என்ற முழக்கத்தைப் பிரபலப்படுத்தினர். இதையடுத்து தமிழர்கள் சென்னையை தெலுங்கர்களுக்கு அளிப்பதை எதிர்த்தனர.[2]\nஜே. வி. பி குழு[தொகு]\nஜே. வி. பி குழு என்பது அந்தக் குழுவின் உறுப்பினர்களான ஜவகர்லால் நேரு, வல்லபாய் பட்டேல், போகராஜு பட்டாபி சீதாராம்யா ஆகியோரால் அப்பெயரைப் பெற்றது. இக்குழுவானது கூடி ஆலோசித்து 1949 ஏப்ரல் மாதத்தில் இந்திய தேசிய காங்கிரசின் பணிக்குழுவிடம் தன் அறிக்கையை அளித்தது. அதில் மொழிவழி மாகாணங்களை உருவாக்குவதைத் தள்ளிப்போட வேண்டும் என்று பரிந்துரைத்தது. மேலும் அதன் பரிந்துரையில் ஆந்திரப் பிரதேசத்தை சிறிது காலத்துக்குப் பிறகு அமைக்கலாம் என்றாலும் சென்னையைத் தங்களுக்கு வேண்டும் என்ற கோரிக்கையைக் கைவிட வேண்டும் என்றது.[3] தெலுங்கர்கள் தங்கள் கோரிக்கைகளைக் கைவிட தயாராக இல்லாததால் இந்த அறிக்கை வன்முறைக்கு வித்திட்டது. தெலுங்கு தலைவர்கள் இரண்டு திட்டங்களை முன்வைத்தனர். அதில் ஒன்று சென்னையை ஆந்திரா மற்றும் சென்னை மாநிலத்திற்கான பொதுவான தலைநகராக்குவது; இன்னொன்று கூவம் ஆற்றை எல்லையாகக் கொண்டு ஆற்றின் வடக்கில் உள்ள சென்னை நகர் பகுதியை ஆந்திரத்துக்கும் தெற்கில் உள்ள பகுதியை சென்னை மாநிலத்தும் என இரண்டாக பிரிக்கலாம் என்ற பரிந்துரையை வைத்தனர். இந்த திட்டங்களுக்கு தமிழகத் தலைவர்களைச் சம்மதிக்கவைக்க இந்திய ஒன்றிய அரசால் இயலவில்லை. அப்போது சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த சி. ராஜகோபாலாச்சாரி, ஆந்திர மாநிலத்திற்குச் சென்னை செல்வதை ஆதரிக்கவில்லை. தமிழ் மக்களின் சார்பாக போராடிய தமிழரசுக் கழகத் தலைவரான ம. பொ. சி தெலுங்கர்களின் கோரிக்கையை எதிர்த்துப் போராடினார். அவர் தலை கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம், வேங்கடத்தை விடமாட்டோம் ஆகிய முழக்கங்களை எழுப்பினார்.\nஇந்தக் கட்டத்தில் சுதந்திர போராட்ட வீரரான பொட்டி சிறீராமுலு, சென்னை நகரத்தை உள்ளடக்கிய ஆந்திரப் மாநிலப் பிரிவினைக் கோரிக்கைக்க��க, சென்னையில் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவரை ம. பொ. சிவஞானம் சந்தித்தார். அப்போது தெலுங்கரான பிரகாசம், ராமுலுவின் உயிரைக்காக்க உதவுங்கள் என்றார். ஆனால், சென்னை இல்லாத ஆந்திராவைப் பிரிக்கக் கோரினால், தாமும், தன் தமிழரசு கழகமும் உதவுவதாக மா.பொ.சி. தெரிவித்தார்.[4] ராமுலுவின் உண்ணாநோன்பு தொடர்ந்தது. இறுதியில் அவர் இறந்தார். இதைத் தொடர்ந்து தெலுங்கு மாவட்டங்களில் கலவரம் பரவியது. இதையடுத்து, தெலுங்கர்கள் பெரும்பான்மையாக வாழும் பதினாறு மாவட்டங்கள் மற்றும் பெல்லாரி மாவட்டத்தின் மூன்று வட்டங்களைக் கொண்டு ஆந்திராவை ஒன்றிய அரசு உருவாக்கியது. தெலுங்குத் தலைவர்கள் சென்னை நகர் மீது தங்கள் உரிமை கோரலைக் கைவிட ஒப்புக்கொண்டதையடுத்து, புதிய மாநிலத்தின் தலைநகராக கர்னூல் மாறியது. புதிய மாநிலமானது 1953 அக்டோபர் 1 அன்று உருவானது.\n↑ \"சென்னை தினம் - 378; மதராஸ் மீண்ட வரலாறு\". கட்டுரை. தின மலர் (2017 ஆகத்து 23). பார்த்த நாள் 18 மே 2018.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 மே 2018, 07:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/pagutharivin-sigaram-periyar-evera-10003833", "date_download": "2020-10-22T23:25:47Z", "digest": "sha1:IESJUSD7DKQRYQQZR7HD5VZA7CTX47L5", "length": 10321, "nlines": 187, "source_domain": "www.panuval.com", "title": "...பகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா - ஏ.எஸ்.கே - சூலூர் வெளியீட்டகம் | panuval.com", "raw_content": "\n...பகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா\n...பகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா\n...பகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nபகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா\n“மண்ணோடு மண்ணாய் உழலும் மாந்தர்களுக்கு, நாயக்கரின் பிரசங்கம் ஆகாய\nபகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா\nஇந்திய தத்துவஞான விமர்சனம் கடவுள் எதிர்ப்பு, ஜாதிப் பிரிவினை, தீண்டாமை, சமுதாயக் கொடுமை இவை எல்லாவற்றையும் எதிர்ப்பது கம்யூனிஸ்டுக் கட்சியின் வேலை அல்லவா. நான் அந்த வேலையைச் செய்து வருகிறேன். அவாறிருக்க கம்யூனி��்டுக் கட்சி என்னை வெறுப்பதேன் என்று பெரியார் அவர்கள் என்னிடம் விநயமாகவும் உருக்கமாகவும் ..\nஅம்பேத்கரின் வாழ்க்கை வரலாறும் தாழ்த்தப்பட்ட பிரச்சனையும்\nகடவுள் எதிர்ப்பு, ஜாதிப் பிரிவினை, தீண்டாமை, சமுதாயக் கொடுமை இவை எல்லாவற்றையும் எதிர்ப்பது கம்யூனிஸ்டுக் கட்சியின் வேலை அல்லவா. நான் அந்த வேலையைச் செய்து வருகிறேன். அவாறிருக்க கம்யூனிஸ்டுக் கட்சி என்னை வெறுப்பதேன் என்று பெரியார் அவர்கள் என்னிடம் விநயமாகவும் உருக்கமாகவும் பன்முறை கேட்டி வந்துள்ளார்...\nஅம்பேத்கர் வாழ்க்கை வரலாறும் தாழ்த்தப்பட்ட இனமக்களின் பிரச்சனைகளும்\nஅம்பேத்கர் வாழ்க்கை வரலாறும் தாழ்த்தப்பட்ட இனமக்களின் பிரச்சனைகளும்தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் ஒருபுறமிருக்க. அவர்கள் சுயமரியாதையை பாதிக்கும் எத்தனை எத்தனையோ செயல்களில் வருணாசிரம தர்ம வெறியர்கள் எங்குப் பார்த்தாலும் ஈடுப்பட்டு வருகின்றனர். இவைகளுக்கும் பொருளாதாரக் காரணங்கள் உண்டு..\nதிராவிடர் 100 (நூறு புத்தகங்களின் தொகுப்பு)\nதிராவிடர் 100 (நூறு புத்தகங்களின் தொகுப்பு) :நூறு புத்தகங்களின் பட்டியல்:1. பார்ப்பனரல்லாதார் கொள்கைப் பிரகடனம் (The Non-Brahmin Manifesto)2. திராவிடர..\nஅதிகாரத்தை நோக்கி உண்மைகளைப் பேசுவோம்\nஎட்வர்ட் சய்த், இன்குலாப், தமிழன்பன், கோ.கேசவன், ஆர்.பரந்தாமன், காமராசர், காந்தி அடிகள், பெருஞ்சித்திரனார், இம்மானுவேல் சேகரன் ஆகியோர் குறித்த அ.மார்க..\nகாந்தியின் உடலரசியல் என்கிற குறுநூல் 39-பக்கங்களில் காந்தியை உடலரசியல் அடிப்படையில் மறுவாசிப்பு செய்கிறது. மிகவும் புதிதான பல தகவல்களை ஆய்வு செய்து கர..\nதற்கால சாதியம், இன்று அதிகாரத்தை நோக்கிய குறியீடு மனுஸ்மிருதியை இன்று ஆதிக்க சாதிகள் கையிலெடுத்திருக்கின்றன. இந்த சாதியப் படிநிலைகளை மூன்று பகுதிகளாக..\n\" கிரண் பேடி வரலாறு\n\" கிரண் பேடி வரலாறு..\nகடவுள் எதிர்ப்பு, ஜாதிப் பிரிவினை, தீண்டாமை, சமுதாயக் கொடுமை இவை எல்லாவற்றையும் எதிர்ப்பது கம்யூனிஸ்டுக் கட்சியின் வேலை அல்லவா. நான் அந்த வேலையைச் செய..\n1000 கடல்மைல்(கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்)\n1000 கடல்மைல்(கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்) - வறீதையா கான்ஸ்தந்தின் :நவீன பொருளாதாரக் கொள்கையும் நவீன மீன்பிடிமுறையும் மீனவப் பெண்கள�� மீன்வள ப..\n1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/59044", "date_download": "2020-10-23T00:47:19Z", "digest": "sha1:CEOJU3KFTICAE3HPYFZLBOE2KKP6BDIU", "length": 12736, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "இரத்த வெள்ளத்தில் கொடூரமாக கொல்லப்பட்டு கிடந்த மனைவி: நாடகமாடி, பொலிஸாரிடம் சிக்கிய கணவன் | Virakesari.lk", "raw_content": "\nகொரோனாவை கட்டுபடுத்த நாளொன்றுக்கு 10000 பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட வேண்டும் - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்\nகுழப்பம் விளைவிப்போரின் வீட்டோ: முத்தையா முரளிதரனும் விஜய் சேதுபதியும்\nதகுதிகாண் போட்டி இரத்து - இலங்கை மெய்வல்லுநர் சங்கம்\nஇலங்கைக்கு உதவ சீனா மாத்திரமே இருக்கிறது - சின்ஹூவாவிற்கு வழங்கிய நேர்காணலில் பாலித்த கோஹோன\nவாகன வருவாய் அனுமதிப்பத்திர விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம் - செயலாளர் அலுவலகம்\nநாட்டில் இன்று 309 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம்\nஇரட்டை பிரஜாவுரிமை : அமோக வெற்றி \nநிறைவேற்றப்பட்டது 20 ஆவது அரசியலமைப்பு\nகொரோனாவால் இலங்கையில் 14 ஆவது மரணம் பதிவு\nஇரத்த வெள்ளத்தில் கொடூரமாக கொல்லப்பட்டு கிடந்த மனைவி: நாடகமாடி, பொலிஸாரிடம் சிக்கிய கணவன்\nஇரத்த வெள்ளத்தில் கொடூரமாக கொல்லப்பட்டு கிடந்த மனைவி: நாடகமாடி, பொலிஸாரிடம் சிக்கிய கணவன்\nஇந்தியா, திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் பிரதேசத்தில், காமராஜர் பகுதியில் நடந்தேறிய கொடூரக்கொலையானது, அப்பகுதி மக்கள் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பகுதியில், வசித்து வந்தவரே, கட்டிடத் தொழிலாளியான கோமதிநாயகம். இவருக்கு வயது 35. இவருக்கு 33 வயதான முத்துமாரி எனும் மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.\nஇந்நிலையில், கடந்த 20ஆம் திகதி, வீட்டில் தனித்திருந்த முத்துமாரி சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டிருந்தார். இதனையறிந்த சங்கரன்கோவில் பொலிஸார் வீட்டிற்கு விரைந்து சடலத்தை கைப்பற்றியுள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸ்மோப்ப நாய்களைக் கொண்டு சோதனையிலீடுபட்ட பொழுது மோப்ப நாய்கள் கோமதிநாயகத்தின் வீட்டை நோக்கியே மீண்டும் வந்ததுள்ளது. மேலும், தடயவியல் நிபுணர்கள் சோதனை நடத்தியதில் சந்தேகப்படும்படியான கைரேகை பதிவுகள் எதுவும் தென்படவில���லை.\nஇந்நிலையில், கோமதிநாயகத்தின் மீதே பொலிஸாரின் சந்தேகம் திரும்பியுள்ளது. எனவே தீவிர விசாரணையின் பின்னர் தனது மனைவியை தானே கொலை செய்ததாக கோமதிநாயகம் ஒப்புக் கொண்டார். மேலும், மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும், பிரச்சினை தீவிரமடைந்ததில், கடந்த 20ஆம் திகதி மனைவி முத்துமாரியை தானே வெட்டிக் கொலைசெய்து விட்டு வேலைக்குச் சென்று விட்டதாகவும் , பின்னர் எதுவுமே தெரியாதது போல் நடித்ததாகவும் கோமதிநாயகம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.\nஅதனைத்தொடர்ந்து பொலிஸார் கோமதிநாயகத்தை கைது செய்ததோடு, மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்தியா திருநெல்வேலி கொலை கணவன் மனைவி பாெலிஸ்\nஒரே பாலின குடும்பம் ; போப் பாண்டவர் முக்கிய அறிவிப்பு\nஒரே பாலினத்தவர்கள் இணைந்து குடும்பமாக வாழும் வகையில் அதை அங்கீகரிக்கும் வகையில் சட்டங்கள் திருத்தப்பட வேண்டும் என போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.\n2020-10-22 15:03:53 போப் பாண்டவர் ஒரே பாலினத்தவர் Pope Francis\nகலவரப் பூமியானது நைஜீரியா ; பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி\nநைஜீரியாவின் மிகப்பெரிய நகரமான லாகோஸில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தினை கலைக்கும் வகையில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதாக\nஒக்ஸ்போர்ட் கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனையில் ஒருவர் உயிரிழப்பு\nபிரிட்டனின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராசெனிகா நிறுவனம் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசியை பரிசோதனை செய்யப்பட்ட ஒருவர் உயிழந்துள்ளதாக பிரேசிலின் சுகாதார ஆணையாளர் அன்விசா தெரிவித்துள்ளார்.\n2020-10-22 10:26:38 ஒக்ஸ்போர்ட் கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனை\nகொரோனா தொற்று : மேற்கு ஐரோப்பாவில் முதல் இடத்தை பிடித்துள்ள ஸ்பெயின்\nஸ்பெயினில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்\n2020-10-22 00:07:01 கொரோனா தொற்று ஸ்பெயின். மேற்கு ஐரோப்பா\nசிறைச்சாலை மீது தாக்குதல் ; 1300 கைதிகள் தப்பியோட்டம்\nகொங்கொ ஜனநாயக குடியரசில் அமைந்துள்ள சிறைச்சாலையொன்றிலல் இருந்து குறைந்தது 1,300 கைதிகள் தப்பிச் சென்றதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.\n2020-10-21 14:17:21 கொங்கோ சிறைச்சாலை Congo\nகொரோனாவ��� கட்டுபடுத்த நாளொன்றுக்கு 10000 பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட வேண்டும் - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்\nஇலங்கைக்கு உதவ சீனா மாத்திரமே இருக்கிறது - சின்ஹூவாவிற்கு வழங்கிய நேர்காணலில் பாலித்த கோஹோன\nவாகன வருவாய் அனுமதிப்பத்திர விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம் - செயலாளர் அலுவலகம்\nபிரீத்தி ஸிந்தாவுக்கு “கொரோனா பரிசோதனை ராணி“ பட்டம்\nபெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=knightsweet2", "date_download": "2020-10-23T00:22:18Z", "digest": "sha1:MDMFRD437DB37OWKDZ23DACYEKEJN64L", "length": 2917, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User knightsweet2 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2018/08/blog-post_177.html", "date_download": "2020-10-22T23:26:38Z", "digest": "sha1:EGYZ6VHSN67WSH6AUADZXTDDWCGJVUJ7", "length": 7314, "nlines": 60, "source_domain": "www.vettimurasu.com", "title": "ஹபாயா ஆடைக்குள் ஒளிந்திருந்த ஆணின் மர்மம் அம்பலம் - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Sri lanka ஹபாயா ஆடைக்குள் ஒளிந்திருந்த ஆணின் மர்மம் அம்பலம்\nஹபாயா ஆடைக்குள் ஒளிந்திருந்த ஆணின் மர்மம் அம்பலம்\nமுஸ்லிம் பெண்கள் அணியும் ஹபாயா ஆடையுடன் அலைந்து திரிந்த ஆண் ஒருவரை பொலிஸார் நேற்று கைது செய்திருந்தனர்.\nஎன்ன காரணத்திற்காக உடலை முழுமையாக மறைக்கும் ஆடையுடன் ஆண் ஒருவர் திரிந்தார் என பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.\nஇது தொடர்பான தகவல்களை தற்போது வெலிக்கடை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.\nவெலிக்கடை ப்லாஸா பொது சந்தை கட்டட தொகுதிக்கு அருகில் நின்ற நிலையில் குறித்த நபர் நேற்று கைது செய்யப்பட்டார்.\nமுச்சக்கர வண்டியில் வந்த இந்த நபர் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டமையினால் அவர் கைது செய்யப்பட்டார்.\nமுச்சக்கர வண்டி சாரதி வழங்கிய தகவலுக்கு அமைய சோதனையிட்ட போது அவர் ஆண் என தெரியவந்துள்ளது.\nகுறித்த நபர் பலரிடம் கடன் வாங்கிய நிலையில் அதனை செலுத்த முடியாத நிலையில் இருந்தமையினால் இவ்வாறு மறைந்து வாழ்ந்து வந்துள்ளார்.\nஉடலை முழுமையாக மறைக்கும் உடையாக ஹபாயா உள்ளமையினால் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இந்த ஆடையை அதிகம் பயன்படுத்துவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nபோதைப்பொருள் குற்றவாளிகளுக்கு இலக்கு வைத்து மேற்கொண்ட விசாரணையில் இந்த நபர் சிக்கிக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\nகேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு\n(எஸ்.சதீஸ்) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான வீரச்சாவடைந்த கேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி நிகழ்வு...\nபுலம் பெயர்ந்து வாழும் தழிழர்களின் நிதியில் புற்தரையிரான கிரிக்கெட் மைதான இரண்டாம் கட்ட பணிகளுக்கான ஒப்பந்தம் கைச்சாத்து.......\nகிழக்கு மாகானத்தில் முதல் தடவையாக மட்டக்களப்பில் நிர்மானிக்கப்பட்டு வரும் புற்தரையிலான கிரிக்கெட் மைதானத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்கான ஒப...\nமட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆண்டு கல்லூரி தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.\nமட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆண்டு கல்லூரி தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது. மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆ...\nகவிகோ வெல்லவூர் கோபால் எழுதிய வெல்லாவெளி வழிபாட்டியலும் அருள்மிகு முத்துமாரியம்மன் திருத்தல வரலாறும் 22வது நூல் வெளியீடு\n(எஸ்.நவா) வெல்லாவெளி அருள்மிகு முத்ததுமாரியம்மன் ஆலய பரிபாலன சபையின் அனுசரனையில் வெல்லாவெளி கலாச்சார மத்திய நிலையத்தில் மே 5 சனிக்கிழம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ijkparty.org/newsinner.php?id=690", "date_download": "2020-10-23T00:03:00Z", "digest": "sha1:2XWYRK3GQHIJRZBSEB7DWHGGRWRMLESG", "length": 11664, "nlines": 51, "source_domain": "ijkparty.org", "title": "IJK Party", "raw_content": "\n“பெரம்பலூர் தொகுதிக்குட்பட்ட 300 மாணவர்களுக்கு இக்கல்வியாண்டிலும் எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்தில் இலவச பட்டப்படிப்பிற்கான இடங்கள் ஒதுக்கீடு” பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பாரிவேந்தர் அறிவிப்பு\nபெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பெரியோர்களே, தாய்மார்களே, சகோதர, சகோதரிகளே, இளைஞர்களே \nஉங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்\n2019-ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் நான்கு லட்சத்து ஆறாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றிபெறச் செய்து, உங்கள் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக என்னை தேர்ந்தெடுத்தீர்கள். அதற்காக உங்களுக்கு மீண்டும் ஒருமுறை என் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்.\n2019 மற்றும் 2020-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடர்களில் கலந்துகொண்டு, நம் தொகுதிக்கான தேவைகளையும், நீண்ட நாள் கோரிக்கைகளையும் மாட்சிமை பொருந்திய அந்த அவையில் பேசியுள்ளேன். இதே கோரிக்கைகளை மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களை, 18.03.2020 அன்று டெல்லியில் நேரில் சந்தித்து வலியுறுத்தினேன். மற்றும் அந்தந்த துறைசார்ந்த மத்திய அமைச்சர்களை சந்தித்தும் இக்கோரிக்கைகளை எடுத்துக்கூறி என் கடமையினை ஆற்றியிருக்கின்றேன்.\n1. அரியலூர் – பெரம்பலூர் – துறையூர் – நாமக்கல் மார்க்கமாக ரயல்பாதை அமைப்பதற்கு, மத்திய ரயில்வே துறை அமைச்சர் உயர்திரு. பியூஸ்கோயல் அவர்களை நேரில் சந்தித்து, கோரிக்கை மனுவினை அளித்துள்ளேன்.\nமேலும், இதே கோரிக்கையினை மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்களையும் சந்தித்து, இந்த ரயில்பாதை திட்டத்தின் அவசியம் குறித்து விளக்கமாக எடுத்துக்கூறியிருக்கிறேன். அதன் பயனாக, முதற்கட்ட சர்வே பணியினை விரைவில் தொடங்கவுள்ளோம் என ரயில்வே துறை அமைச்சர் திரு.பியூஸ்கோயல் அவர்கள் எனக��கு கடிதம் மூலம் உறுதியளித்துள்ளார்.\n2. மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களை, தலைமைச் செயலகத்தில் நேரில் சந்திந்து, பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கோரிக்கைகளை அவரிடம் கடிதம் வாயிலாக அளித்துள்ளேன்.\n· குளித்தலை – மணப்பாறை ரயில்வே மேம்பாலம்,\n· பஞ்சப்பட்டி ஏரிக்கு காவிரி உபரிநீரை கால்வாய் மூலம் கொண்டுவருதல்,\n· லால்குடி மற்றும் குளித்தலையில் கேந்திர வித்யாலயா பள்ளிக்கூடங்களை அமைப்பது,\n· துறையூர் மற்றும் பெரம்பலூர் பகுதிகளில் மிக அதிக அளவில் விளையும் சின்ன வெங்காயத்தினை, விவசாயிகள் இருப்புவைக்க குளிர்சாதன வசதியுடன் கூடிய கிடங்குகள் அமைத்தல் …\nஆகிய கோரிக்கைகளை கடிதத்தின் வாயிலாக மாண்புமிகு தமிழக முதல்வரிடம் அளித்து, வலியுறுத்தியுள்ளேன். இச்செய்திகளையெல்லாம், பத்திரிகைகள் வாயிலாகவும், சமூக ஊடகங்கள் மூலமாகவும் நீங்கள் அறிந்திருக்கக்கூடும்.\nதற்பொழுது, மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றினை உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றேன்.\n2019 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, என்னுடைய தனிப்பட்ட வாக்குறுதியாக ஒன்றை தெரிவித்திருந்தேன். “இத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டால், ஆண்டு ஒன்றிற்கு, இத்தொகுதிக்குட்பட்ட 300 மாணவர்களுக்கு, எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் இலவசமாக பட்டப்படிப்பு படிப்பதற்கு ஆவண செய்வேன்” என வாக்குறுதி அளித்திருந்தேன். அதன்படி, கடந்த ஆண்டு 300 மாணவர்கள் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் சேர்க்கப்பட்டு, கட்டணமில்லா இலவசக் கல்வியினை பெற்றுவருகிறார்கள்.\nஅதன் தொடர்ச்சியாக, இவ்வாண்டும் 300 மாணவர்களுக்கு இலவச பட்டப்படிப்பு படிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படும் என அறிவித்து, அதற்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் அனுப்பச்சொல்லியிருந்தோம். அதன் அடிப்படையில் 1084 மாணவர்கள், ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தனர்.\nஅவர்களின் மதிப்பெண் அடிப்படையிலும், குடும்பச் சூழ்நிலைகளை கவனத்தில் கொண்டும், இந்த ஆண்டும் 300 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பொறியியல், விவசாயம், கலை-அறிவியல் உள்ளிட்ட பட்டப்படிப்புகளை படிப்பதற்கான வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nதேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் பட்டியலை எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் வெப்சைட்டில் வெளியிடப்படுவதோடு, சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கும் தனித்தனியே தகவல் அனுப்பப்படும்.\nஇவ்வறிவிப்பினை வெளியிட்ட பத்து நாட்களுக்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பாடப்பிரிவுகளில் சேர்ந்துகொள்ளலாம்.\nஇவ்வாறு, பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியின் தேவைகளையும், என்னுடைய தனிப்பட்ட வாக்குறுதிகளையும் என்றும் நினைவில் கொண்டு, தொடர்ந்து செயல்படுவேன் என இத்தருணத்தில் தெரிவித்துகின்றேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://poojai.com/products/upanayanam", "date_download": "2020-10-22T23:07:57Z", "digest": "sha1:AJ46SM2A4LTTIGL5WJXS2A7RHNWL2BK6", "length": 12723, "nlines": 363, "source_domain": "poojai.com", "title": "Upanayanam – Poojai", "raw_content": "\n10 White Urud Dal வெள்ளை உளுத்தம் பருப்பு 2 Kg 400\n17 Kalasa Kudam பித்தளை கலசம குடம் (15 செ.மீ உயரம்) 1 No. 1000\n19 Kalasa Vasthiram (9x5) கலச வஸ்த்திரம் - 9 க்கு 5 பருத்தி (காட்டன்) வேஷ்டி 1 Nos. 650\n28 Vizhaku Thiri பஞ்சு திரி - பிளீச் செய்யாதது 1 Pkt 50\n30 Sunambhu சுண்ணாம்பு (ஆரத்தி) 1 Pkt 20\nB) Black Urud Dal கருப்பு உளுத்தம் பருப்பு 100 gms 20\n38 Towel -Cotton பருத்தி (காட்டன்) துண்டு 1 No. 75\n39 4 Muzham Manjal Veshti 4 முழம் மஞ்சள் பருத்தி (காட்டன்) வேஷ்டி 1 No. 500\n40 Towel -Cotton பருத்தி (காட்டன்) துண்டு 1 No. 75\n42 Towel பருத்தி (காட்டன்) துண்டு 1 No. 100\n10 White Urud Dal வெள்ளை உளுத்தம் பருப்பு 2 Kg 400\n17 Kalasa Kudam பித்தளை கலசம குடம் (15 செ.மீ உயரம்) 1 No. 1000\n19 Kalasa Vasthiram (9x5) கலச வஸ்த்திரம் - 9 க்கு 5 பருத்தி (காட்டன்) வேஷ்டி 1 Nos. 650\n28 Vizhaku Thiri பஞ்சு திரி - பிளீச் செய்யாதது 1 Pkt 50\n30 Sunambhu சுண்ணாம்பு (ஆரத்தி) 1 Pkt 20\nB) Black Urud Dal கருப்பு உளுத்தம் பருப்பு 100 gms 20\n38 Towel -Cotton பருத்தி (காட்டன்) துண்டு 1 No. 75\n39 4 Muzham Manjal Veshti 4 முழம் மஞ்சள் பருத்தி (காட்டன்) வேஷ்டி 1 No. 500\n40 Towel -Cotton பருத்தி (காட்டன்) துண்டு 1 No. 75\n42 Towel பருத்தி (காட்டன்) துண்டு 1 No. 100\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/@@search?sort_order=reverse&sort_on=Date&SearchableText=%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-23T00:53:37Z", "digest": "sha1:ZZYLDH3YFIHJILSVCO3HSPVKAXG3NTVO", "length": 7978, "nlines": 133, "source_domain": "ta.vikaspedia.in", "title": "விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nஎப்போதும் மேம்படுத்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பின்னூட்டங்களை அனுப்பவும்\nஉங்கள் அடிப்படைக் க��ரணங்களை ஒத்துப் போகும் 3 உருப்படிகள்\nஅனைத்தும்/எதுவும் இல்லை -என்பதில் ஒன்றை தேர்வு செய்\nவரிசைப்படுத்து சம்பந்தம் · நாள் (புதியது முதலில்) · அகரவரிசைப்படி\nமனை அறிவியல் - முதலுதவி\nமுதலுதவியில் துவங்கி, பின் ஆரோக்கியம், உணவு மற்றும் ஊட்டச்சத்துக்கான குறிப்புகள் மட்டுமல்லாது, இவை சம்பந்தப்பட்ட பல முக்கிய பகுதிகளை இங்கு காணலாம்.\nஅமைந்துள்ள உடல்நலம் / முதல் உதவி\nஉடற்பயிற்சியில் தீர்க்கப்படும் நோய்களைப் பற்றி இங்கு விவாதிக்கலாம்.\nஅமைந்துள்ள உடல்நலம் / உடல் நலம்- கருத்து பகிர்வு\nஉடல்நலத்திற்கு உதவும் மிதிவண்டிப் பயிற்சி\nஉடல்நலத்திற்கு உதவும் மிதிவண்டிப் பயிற்சி\nஅமைந்துள்ள உடல்நலம் / மருத்துவ முறைகள் / இயன்முறை மருத்துவம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Mar 14, 2014\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/today-petrol-rate", "date_download": "2020-10-22T23:54:20Z", "digest": "sha1:ZUGDXB2DMPHWJ43ZJ4CLHM2VWXKPD6VU", "length": 9001, "nlines": 110, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Today Petrol Rate News, Videos, Photos, Images and Articles | Tamil Goodreturns", "raw_content": "\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை..\nஇந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலையைப் போலப் பெட்ரோல், டீசல் விலையும் தினசரி மாற்றப்படும் என மத்திய அரசு அறிவித்த நாள் முதல் மக்கள் மத்தியில் ...\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை..\nஇந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலையைப் போலப் பெட்ரோல், டீசல் விலையும் தினசரி மாற்றப்படும் என மத்திய அரசு அறிவித்த நாள் முதல் மக்கள் மத்தியில் ...\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை..\nஇந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலையைப் போலப் பெட்ரோல், டீசல் விலையும் தினசரி ம��ற்றப்படும் என மத்திய அரசு அறிவித்த நாள் முதல் மக்கள் மத்தியில் ...\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை..\nஇந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலையைப் போலப் பெட்ரோல், டீசல் விலையும் தினசரி மாற்றப்படும் என மத்திய அரசு அறிவித்த நாள் முதல் மக்கள் மத்தியில் ...\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை..\nஇந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலையைப் போலப் பெட்ரோல், டீசல் விலையும் தினசரி மாற்றப்படும் என மத்திய அரசு அறிவித்த நாள் முதல் மக்கள் மத்தியில் ...\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை..\nஇந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலையைப் போலப் பெட்ரோல், டீசல் விலையும் தினசரி மாற்றப்படும் என மத்திய அரசு அறிவித்த நாள் முதல் மக்கள் மத்தியில் ...\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை..\nஇந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலையைப் போலப் பெட்ரோல், டீசல் விலையும் தினசரி மாற்றப்படும் என மத்திய அரசு அறிவித்த நாள் முதல் மக்கள் மத்தியில் ...\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை..\nஇந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலையைப் போலப் பெட்ரோல், டீசல் விலையும் தினசரி மாற்றப்படும் என மத்திய அரசு அறிவித்த நாள் முதல் மக்கள் மத்தியில் ...\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை..\nஇந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலையைப் போலப் பெட்ரோல், டீசல் விலையும் தினசரி மாற்றப்படும் என மத்திய அரசு அறிவித்த நாள் முதல் மக்கள் மத்தியில் ...\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை..\nஇந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலையைப் போலப் பெட்ரோல், டீசல் விலையும் தினசரி மாற்றப்படும் என மத்திய அரசு அறிவித்த நாள் முதல் மக்கள் மத்தியில் ...\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை..\nஇந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலையைப் போலப் பெட்ரோல், டீசல் விலையும் தினசரி மாற்றப்படும் என மத்திய அரசு அறிவித்த நாள் முதல் மக்கள் மத்தியில் ...\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை..\nஇந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலையைப் போலப் பெட்ரோல், டீசல் விலையும் தினசரி மாற்றப்படும் என மத்திய அரசு அறிவித்த நாள் முதல் மக்கள் மத்தியில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/chennai-news/price-hike-in-platform-ticket-at-dr-mgr-chennai-central-railway-station-southern-railway/articleshow/74228496.cms", "date_download": "2020-10-23T01:04:43Z", "digest": "sha1:FY45RRJTRBUXXRN6L52INKLANDG7OWSM", "length": 14500, "nlines": 116, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Chennai Railway Platform Ticket Price: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் செல்பவர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் செல்பவர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்\nபட்ஜெட்டில் தெற்கு ரயில்வேக்கு போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை என மத்திய அரசு மீது அதிருப்தி கிளம்பியுள்ள நிலையில் சென்னை பயணிகளுக்கு மற்றொரு அதிர்ச்சியை தெற்கு ரயில்வே அளித்துள்ளது.\nசென்னை செண்ட்ரல் ரயில் நிலையம்\nசென்னை: 10 ரயில்வே மேம்பாட்டுத் திட்டங்களுக்காக மத்திய அரசு தெற்கு ரயில்வேக்கு வெறும் பத்தாயிரம் ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்து அதிர்ச்சியளித்தது. இதனால் தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்கள் கிடப்பில் போடப்படும் சூழல் நிலவுவதால் மக்கள் அதிருப்தியடைந்தனர்.\nஇந்நிலையில் டாக்டர்.எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பிளாட்பார்ம் டிக்கெட்டின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.\nரயில் நிலையங்களுக்கு உள்ளே செல்வதற்கு பிளாட்பார்ம் டிக்கெட் எனப்படும் அனுமதிச் சீட்டை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். கடந்த 2018-19ஆம் ஆண்டில் மட்டும் பிளாட்பார்ம் டிக்கெட் மூலம் மட்டும் ரூ.140 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\n2018ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2019ஆம் ஆண்டு மார்ச் வரையிலான 12 மாதங்களில் மட்டும் இந்த வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது.\nசட்டப்பேரவை தீர்மானங்கள் ஜீரோ; ஹெச்.ராஜா சொன்னது போல் தமிழக சட்டப்பேரவை ரோட்டரி கிளப் தானா\nஇதனிடையே, கடந்த 2015ஆம் ஆண்டில் ரூ.5ஆக இருந்த பிளாட்பார்ம் டிக்கெட்டின் விலையை ரூ.10ஆக உயர்த்திய ரயில்வே வாரியம், கூட்ட நெரிசல் உள்ளிட்ட ஏதேனும் குறிப்பிட்ட தேவை இருக்கும் பட்சத்தில் ரூ.10க்கும் அதிகமாக பிளாட்பார்ம் டிக்கெட்டின் விலையை அந்தந்த ரயில்வே பிரிவுகளே நிர்ணயித்துக் கொள்ளலாம் என தெரிவித்திருந்தது.\nஇந்நிலையில், டாக்டர்.எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பிளாட்பார்ம் டிக்கெட்டின் விலையை ரூ.10லிருந்து ரூ.15ஆக உயர்த்���ி தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பிளாட்பார்ம் டிக்கெட் விலை உயர்வு\nஇந்த விலை உயர்வானது வருகிற ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை அமலில் இருக்கும் எனவும், கோடை கால கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு பிளாட்பார்ம் டிக்கெட்டின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nமுதல்வரின் சென்னை வீட்டுக்கு மு.க.ஸ்டாலின் விசிட்... ஏன...\nஜெயலலிதா மறைவுக்கு யார் காரணம் ஜெயக்குமார் முடிச்சு\nவடகிழக்கு வரவில்லை, ஆனாலும் மழை பிளக்கும் முக்கியச் செய...\nராயபுரம்: குடும்பத் தகராறில் உறவினருக்கு துப்பாக்கி சூட...\nசென்னை சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் நடந்த திருமணம்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nசினிமா செய்திகள்கண்ணீர் வீடியோ வெளியிட்ட 24 மணிநேரத்தில் இப்படி பண்ணிட்டீங்களே வனிதா\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nஇந்தியாஇமயமலையை உலுக்கப்போகும் பெரும் அபாயம்: அதிர்ச்சி தகவல்\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\n -மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு\nதமிழ்நாடுஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு எப்போது\nஇந்தியாஹேப்பி... தீபாவளி போனஸ் அறிவிப்பு; எவ்வளவு ரூபாய் தெரியுமா\nஇந்தியாஇந்தியா-சீனா பஞ்சாயத்துக்கு எப்போதான் தீர்வு\nஇலங்கைபயங்கரவாதத்தின் மிச்சங்கள்: விடுதலைப் புலிகளை சாடிய ராஜபக்சே - இலங்கை மேல்முறையிடு\nதமிழ்நாடுமுதல்வரை சந்திக்க அனுமதி மறுப்பு: கடுப்பில் அதிமுக எம்எல்ஏ\nடிரெண்டிங்ஐக்கிய அரவு அமீரகம் - இஸ்ரேல் இடையே அமைதி நிலவ இளம்பெண்கள் எடுத்த அசாத்திய முடிவு\nடெக் நியூஸ்BSNL Diwali Offer : தமிழ்நாடு பயனர்களுக்கு ஒன்றல்ல, இரண்டு குட் நியூஸ்\nஆரோக்கியம்வேலை பழுவால் ரொ��்ப மன அழுத்தத்துல இருக்கீங்களா இந்த 7 விஷயத்த செய்ங்க... சில்லுனு கூல் ஆகிடுவீங்க...\nபரிகாரம்வாஸ்து சொந்த வீடு, பிளாட்டுக்கு மட்டுமல்ல, வாடகை வீடு, பிளாட்டுக்கும் பொருந்தும் தெரியுமா\nஆரோக்கியம்ஹெர்பெஸ் எனும் பாலியல் நோயை குணப்படுத்த துளசி... எப்படி பயன்படுத்தலாம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.answerssilicone.com/ta/", "date_download": "2020-10-23T00:11:11Z", "digest": "sha1:HWDFUAUPVJQPIJQVCMENOG7BCOAGUJ2S", "length": 12948, "nlines": 159, "source_domain": "www.answerssilicone.com", "title": "சீனா சிலிகான் ரப்பர் சுருக்க மோல்டிங், மருத்துவ உபகரணங்கள் சிலிகான் ரப்பர், எலெக்ட்ரானிக்ஸ் சிலிகான் ரப்பர் பாகங்கள், பிளாஸ்டிக் ஊசி மருந்து வடிவமைத்தல் உற்பத்தியாளர் மற்றும் சப்ளையர்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவிளக்கம்:சிலிகான் ரப்பர் சுருக்க மோல்டிங் உற்பத்தியாளர் / சப்ளையர், மருத்துவ உபகரணங்கள் சிலிகான் ரப்பர்,எலெக்ட்ரானிக்ஸ் சிலிகான் ரப்பர் பாகங்கள் ஐ வழங்குகிறார்.\nஎல்.எஸ்.ஆர் இன்ஜெக்ஷன் மோல்டிங் மற்றும் சிலிகான் இன்ஜெக்ஷன் மோல்டிங்\nசிலிகான் விசைப்பலகைகள் மற்றும் ரப்பர் விசைப்பலகை\nசுய பிசின் ரப்பர் பேட் மற்றும் பாய்\nசிலிகான் கவர் மற்றும் ரப்பர் ஸ்லீவ்ஸ்\nரப்பர் பெல்லோஸ் மற்றும் குழாய்\nரப்பர் பிளக் மற்றும் சிலிகான் ஸ்டாப்பர்\nசிலிகான் ரிஸ்ட்பேண்ட் & காப்பு\nமற்றவை சிலிகான் ஊக்குவிப்பு பரிசுகள்\nமற்றவர்கள் சிலிகான் ரப்பர் முத்திரை\nரப்பர் விசைப்பலகைகள் மற்றும் விசைப்பலகை\nரப்பர் பெல்லோஸ் & டஸ்ட் கவர்\nரப்பர் ஸ்டாப்பர் & பிளக்\nஎல்.எஸ்.ஆர் இன்ஜெக்ஷன் மோல்டிங் மற்றும் சிலிகான் இன்ஜெக்ஷன் மோல்டிங்\nசிலிகான் விசைப்பலகைகள் மற்றும் ரப்பர் விசைப்பலகை\nசுய பிசின் ரப்பர் பேட் மற்றும் பாய்\nசிலிகான் கவர் மற்றும் ரப்பர் ஸ்லீவ்ஸ்\nரப்பர் பெல்லோஸ் மற்றும் குழாய்\nரப்பர் பிளக் மற்றும் சிலிகான் ஸ்டாப்பர்\nரப்பர் விசைப்பலகைகள் மற்றும் விசைப்பலகை\nரப்பர் பெல்லோஸ் & டஸ்ட் கவர்\nரப்பர் ஸ்டாப்பர் & பிளக்\nசிலிகான் துணி துணி துண்டு இழுக்க மீண்டும் கலைப்பொருள் தேய்க்க\nபுதிய சிலிகான் பால் தேநீர் கோப்பை பொதி பெல்ட்\nதெர்மோஸ் கோப்பைக்கான மீள் சிலிகான் தூக்கும் கயிறு\nநீர் கோப்பைக்கு எதிர்ப்பு வீழ்ச்சி சிலிகான் கயிறு\nகிண்ணங்கள் / கோப்பைகளுக்கான உணவு தர சிலிகான் நீட்சி மூடி கவர்\nநீர்ப்புகா சிலிகான் வாட்ச் ரிஸ்ட்பேண்ட் எல்.எஸ்.ஆர் இன்ஜெக்ஷன் மோல்டிங்\nஜியாமென் தி அன்சர்ஸ் டிரேட் கோ, லிமிடெட். சிலிகான் ரப்பர் சுருக்க மோல்டிங், பிளாஸ்டிக் இன்ஜெக்ஷன் மோல்டிங் மற்றும் எல்.எஸ்.ஆர் இன்ஜெக்ஷன் மோல்டிங் ஆகியவற்றின் உற்பத்தியில் நிபுணத்துவம் பெற்றது, மேலும் 2 டி முப்பரிமாண வடிவமைப்பு வரைபடங்கள் மற்றும் மாதிரிகளின்படி சிலிகான் ரப்பர், ரப்பர், பிளாஸ்டிக் மற்றும் திரவ சிலிகான் ரப்பர் தயாரிப்புகளை தயாரித்தல்: போன்றவை: ரிமோட் கன்ட்ரோலர், பிஓஎஸ் இயந்திரம் , தொலைபேசி, அச்சுப்பொறி விசைகள் மற்றும் பல்வேறு சீல் மோதிரங்கள், வாகனங்கள், வீட்டு உபகரணங்கள் (குளியலறை), மருத்துவ உபகரணங்களில் சிலிகான் பிணைப்புகள், தெளித்தல், வேலைப்பாடு மற்றும் மின்னணு தொழில்கள்.\nமேலும் பார்க்க என் தொழிற்சாலைக்கு வருகை\nசிலிகான் கோப்பை அட்டை முயல் காது கோப்பை அட்டை\nஉணவு தர சிலிகான் நீர் கோப்பை தூக்கும் பெல்ட்\nதனிப்பயனாக்கப்பட்ட உணவு பாதுகாப்பான சிலிகான் ஐஸ் கியூப் தட்டுகள்\n இப்போது விசாரணையை அனுப்பவும்\nசிலிகான் ரப்பர் சுருக்க மோல்டிங்\nமருத்துவ உபகரணங்கள் சிலிகான் ரப்பர் பாகங்கள்\nஎலெக்ட்ரானிக்ஸ் சிலிகான் ரப்பர் பாகங்கள்\nதிரவ சிலிகான் ரப்பர் ஊசி அச்சு\nதானியங்கி சிலிகான் ரப்பர் பாகங்கள்\nசிலிகான் ரப்பர் கருப்பு ஸ்லீவ்\nசிலிகான் ரப்பர் சுருக்க மோல்டிங் உற்பத்தியாளர் / சப்ளையர்\n, மருத்துவ உபகரணங்கள் சிலிகான் ரப்பர்,எலெக்ட்ரானிக்ஸ் சிலிகான் ரப்பர் பாகங்கள் ஐ வழங்குகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/247402-2020-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/?tab=comments", "date_download": "2020-10-22T22:57:06Z", "digest": "sha1:EDA5TZGI45TPXWJKKUP5F6X43A5RLBU2", "length": 17090, "nlines": 218, "source_domain": "yarl.com", "title": "2020 காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினம் கனடா பேரணி நிகழ்வு - வாழும் புலம் - கருத்துக்களம்", "raw_content": "\n2020 காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினம் கனடா பேரணி நிகழ்வு\n2020 காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினம் கனடா பேரணி நிகழ்வு\nAugust 31 in வாழும் புலம்\n2020 காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினம் கனடா பேரணி நிகழ்வு\nபிராம்டன் (Brampton )நகரகத்தில் இருந்து புறப்பட்டு ஒட்டாவா (Ottawa) நாடாளுமன்றத்தை நோக்கி நீதிக்கான நெடுநடைப் பயணம்ஆரம்பம்\nநாட்டில் தற்போது மிகவும் அபாயகரமான ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை\nதொடங்கப்பட்டது 10 hours ago\nபிரபாகரன் கேரக்டரில் விஜய் சேதுபதி: இயக்குநர் அழைப்பு\nதொடங்கப்பட்டது 16 hours ago\nநாம் தமிழர் அரசியல் - பாகம் 2\nதொடங்கப்பட்டது June 12, 2017\nநாட்டில் தற்போது மிகவும் அபாயகரமான ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை\nஆக ..இதுவரை செத்தது 14 ம் வராது ..படம் காட்டுகினம் எல்லாரும்...\nபிரபாகரன் கேரக்டரில் விஜய் சேதுபதி: இயக்குநர் அழைப்பு\n😂 முரளிதரனாக படத்தில் நடிக்க போகிறார் என்பதிற்காக அவரை தெலுங்கன் என்றார்கள் இந்த படத்தில் அவர் நடிக்காவிட்டால் தெலுங்கன் என்பார்கள் தேசத்தின் தூண்கள்.\nநாம் தமிழர் அரசியல் - பாகம் 2\nஅரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல் மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளிக்காது காலந்தாழ்த்தி வருவது வன்மையான கண்டனத்திற்குரியது. மக்களால் தேர்வுசெய்யப்பட்ட ஒரு அமைச்சரவையின் முடிவை மக்களால் தேர்வுசெய்யப்படாது நியமனப்பதவி மூலம் அதிகாரம் பெற்றிருக்கும் ஆளுநர் தடுத்து முடக்குவது மக்களாட்சித் தத்துவத்தின் மகத்துவத்தையே தகர்க்கும் கொடுஞ்செயலாகும். நீட் தேர்வு நடைமுறைக்கு வந்த பிறகு, அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவம் பயிலத் தகுதி பெறுவது முற்றாக அற்றுப்போய்விட்டது மட்டுமின்றி, ஒவ்வொராண்டும் நீட் தேர்வினால் மனமுடைந்து தற்கொலை செய்துகொள்கிற மாணவச்செல்வங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழக மக்கள் அளித்த உணர்வு நெருக்கடியின் விளைவாக, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கக்கோரி தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்பட்டும் அதனை அங்கீகரிக்காது கள்ள மௌனம் சாதித்திடும் ஆளுநரின் எதேச்சதிகாரப்போக்கு மிகப்பெரும் சனநாயகப்படுகொலையாகும். ஏற்கனவே, ஏழு தமிழர் விடுதலை குறித்தான மாநில அரசின் முடிவிற்கு மாறாக, மௌனம் காத்து விடுதலைக்கோப்பில் கையெழுத்திட மறுத்து வரும் ஆளுநர், தற்போது மருத்துவ மாணவர் இடஒதுக்கீட்டிலும் காலதாமதம் செய்வதென்பது தமிழக மக்களின் உள்ளத்து உணர்வுகளை உரசிப் பார்ப்பதாக உள்ளது. கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தமிழக முதல்வரும், 20ஆம் தேதி 5 தமிழக அமைச்சர்களும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்தித்து வலியுறுத்திய பிறகும்கூட, அதனைத் துளியும் மதியாது அலட்சியப்போக்குடன் காலம் தாழ்த்துவது எட்டுகோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசாங்கத்தையே அவமதிக்கின்ற படுபாதகச்செயலாகும். இது மாநிலத்தன்னாட்சி மீதும், தமிழகத்தின் இறையாண்மையின் மீதும் மத்திய அரசு தொடுக்கும் மறைமுகப்போராகும். சமூக நீதியின் அரணாக விளங்கும் இட ஒதுக்கீட்டை எப்படியாவது ஒழித்துவிட வேண்டும் எனும் நோக்கத்தில் செயல்பட்டு வரும் மத்தியில் ஆளும் பாஜக அரசு, அதற்காகவே முற்பட்ட வகுப்பினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீட்டை அமல்படுத்தியது. மருத்துவ மேற்படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இவ்வாண்டு இடங்களை ஒதுக்க மறுத்த மத்திய அரசு, வங்கிப் பணியாளர் தேர்வில், இதர பிற்படுத்தப்பட்டோர் , எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டிலிருந்து இடங்களை எடுத்து, முற்பட்ட பிரிவினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி மிகப்பெரும் சமூக அநீதியை நிகழ்த்தியிருக்கிறது. இதுமட்டுமல்லாது, ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டுப் பிரிவில் போதிய மாணவர் சேர்க்கை இல்லை எனக் கூறி, நிரப்பபடாத அந்த இடங்களை முற்பட்ட பிரிவினரைக் கொண்டு நிரப்பி, சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் வேலையை வீரியமாகச் செய்து வருகிறது. அதன் நீட்சியாகவே, தற்போது அரசுப்பள்ளி மாணவர்களுக்கான தமிழக அரசின் இடஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் மூலம் மத்திய அரசு தடையை ஏற்படுத்தியிருக்கிறது. நீட் தேர்வு முடிவுகள் வெளிவந்து மற்ற மாநிலங்களில் மருத்துவப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறத் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் இன்னும் மருத்துவக் கலந்தாய்வே நடைபெறாதது தமிழக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே கடும் மனஉளைச்சலையும், பெருங்குழப்பத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, தமிழக மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில்கொண்டு, அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டுக்கு இனியும் காலம் தாழ்த்தாது உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் எனத் தமிழக ஆளுநரை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி https://www.naamtamilar.org/tn-governor-should-immediately-approve-7-5-reservation-for-government-school-students/\nஸுப்ஹான மௌலித் - அஸ்ஸலாமு அலைக்க\n2020 காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினம் கனடா பேரணி நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://binghubs.com/ta", "date_download": "2020-10-22T23:19:15Z", "digest": "sha1:FJF5Q2Y52ICMRDLUATKXHJWREHLQVSAL", "length": 4306, "nlines": 12, "source_domain": "binghubs.com", "title": "BingHubs.com | ஆன்லைனில் படியுங்கள், உங்களுக்குத் தெரியாததை அறிக!", "raw_content": "\nஆன்லைனில் படியுங்கள், உங்களுக்குத் தெரியாததை அறிக\nநேரான பாதையில் எங்களை வழிநடத்துங்கள்\nஇந்த ஆன்லைன் கல்வி உங்கள் இதயங்கள், மனம் மற்றும் ஆன்மாவை அறிவூட்டுகிறது. அறிவியல், தொழில்நுட்பம், சுகாதாரம், மதம் மற்றும் வாழ்க்கை முறை பற்றி மேலும் அறிக. படியுங்கள், கற்றுக்கொள்ளுங்கள்\nஇந்த வலைத்தளம் 108 மொழிகளில் கிடைக்கிறது.\nஆங்கிலம் | ஆப்பிரிக்கா | அல்பேனிய | அம்ஹாரிக் | அரபு | ஆர்மீனியன் | அஜர்பைஜானி | பாஸ்க் | பெலாரஷ்யன் | பெங்காலி | போஸ்னியன் | பல்கேரியன் | கற்றலான் | செபுவானோ | சிச்சேவா (நன்ஜா) | சீன, எளிமைப்படுத்தப்பட்ட | சீன, பாரம்பரிய | கோர்சிகன் | குரோஷியன் | செக் | டேனிஷ் | டச்சு | எஸ்பெராண்டோ | எஸ்டோனியன் | பிலிப்பைன்ஸ் | பின்னிஷ் | பிரஞ்சு | ஃப்ரிஷியன், வெஸ்டர்ன் | காலிசியன் | ஜார்ஜியன் | ஜெர்மன் | கிரேக்கம் | குஜராத்தி | ஹைட்டிய கிரியோல் | ஹோசா | ஹவாய் | ஹீப்ரு | இந்தி | ஹ்மாங் | ஹங்கேரியன் | ஐஸ்லாந்து | இக்போ | இந்தோனேசிய | ஐரிஷ் | இத்தாலிய | ஜப்பானியர்கள் | ஜாவானீஸ் | கன்னடம் | கசாக் | கெமர் | கின்யார்வாண்டா | கொரிய | குர்திஷ் (குர்மன்ஜி) | கிர���கிஸ் | லாவோ | லத்தீன் | லாட்வியன் | லிதுவேனியன் | லக்சம்பர்க் | மாசிடோனியன் | மலகாஸி | மலாய் | மலையாளம் | மால்டிஸ் | மாவோரி | மராத்தி | மங்கோலியன் | நேபாளி | நோர்வே (போக்மால்) | ஒடியா | பாஷ்டோ | பாரசீக | போலிஷ் | போர்த்துகீசியம், பிரேசில் | பஞ்சாபி (குர்முகி) | ரோமானியன் | ரஷ்யன் | சமோவான் | ஸ்காட்ஸ் கேலிக் | செர்பியன் | செசோதோ | ஷோனா | சிந்தி | சிங்களம் | ஸ்லோவாக் | ஸ்லோவேனியன் | சோமாலி | ஸ்பானிஷ் | சுண்டனீஸ் | சுவாஹிலி | ஸ்வீடிஷ் | தாஜிக் | தமிழ் | டாடர் | தெலுங்கு | தாய் | துருக்கியம் | துர்க்மென் | உக்ரேனிய | உருது | உய்குர் | உஸ்பெக் | வியட்நாமிய | வெல்ஷ் | ஹோசா | இத்திஷ் | யோருப்பா | ஜூலு\n© BingHubs.com, அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ijkparty.org/newsinner.php?id=691", "date_download": "2020-10-22T23:09:27Z", "digest": "sha1:SOOWV6YEWV6ZKFML7S3ETEEHIUGX5WNT", "length": 2416, "nlines": 31, "source_domain": "ijkparty.org", "title": "IJK Party", "raw_content": "\nமுதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் மறைவிற்கு டாக்டர் பாரிவேந்தர் எம்.பி அவர்கள் விடுத்திருக்கும் இரங்கல் செய்தி\nதமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களின் தாயார் திருமதி தவுசாயம்மாள் அவர்கள் உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார் என்கிற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். 93 வயது வரை நிறைவான வாழ்க்கையினை வாழ்ந்து மறைந்திருந்தாலும், தாயாரின் மரணம் என்பது தாங்கொனா துயறினை அளிக்கும் என்பதில் ஐயமில்லை. அத்தகு தாயின் மறைவால் துயறுற்றிருக்கும் முதலமைச்சர் அவர்களுக்கும், அவரின் குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/11771/", "date_download": "2020-10-23T00:13:51Z", "digest": "sha1:QYYA672ET2VWPKXFHG6JNN4EGIEFUL4H", "length": 3739, "nlines": 70, "source_domain": "inmathi.com", "title": "தென்னையில் ஊடுபயிராக சேனைக்கிழங்கு | Inmathi", "raw_content": "\nForums › Communities › Farmers › தென்னையில் ஊடுபயிராக சேனைக்கிழங்கு\nதென்னையில் ஊடுபயிராக பயிர்செய்ய ஏற்ற சேனை இரகங்கள், கஜேந்திரா மற்றும் ஸ்ரீபத்மா. ஏப்ரல், மே மாதங்கள் சேனைக் கிழங்கு நடவு செய்வதற்கு ஏற்ற பருவமாகும்.\nஒரு ஏக்கர் தென்னந்தோப்பில் சேனைக்கிழங்கை நடவு செய்ய 1400 கிலோ கிழங்குகள் தேவைப்படும். 7.5 × 7.5மீ இடைவெளியுள்ள 2 தென்னை மரங்களுக்கு மத்தியில் 4 வரிசைகளில் சேனைக்கிழ���்கை நடவு செய்ய வேண்டும்.\nமுதலில் 30 × 30செ.மீ அளவுள்ள குழிகள் எடுத்து 10 கிலோ தொழு உரத்தையும் மேல் மண்ணையும் இட்டு குழியினை நிரப்ப வேண்டும்.\nஇந்தக் குழியில் 20 – 25செ.மீ ஆழத்தில் விதைக் கரணைகளை நடவு செய்ய வேண்டும்.\nநட்ட 2 மாதத்திற்கு பின்பு ஹெக்டேருக்கு 80 கிலோ தழைச்சத்து, 60 கிலோ மணிச்சத்து, 100 கிலோ சாம்பல்சத்து கொடுக்கக்கூடிய இரசாயன உரங்களை இட வேண்டும்.\nஎட்டாவது மாதத்தில் கிழங்குகள் முற்றி ஜனவரி, பிப்ரவரியில் அறுவடைக்கு வரும், ஒரு ஹெக்டேர் தென்னந்தோப்பில் சேனைக்கிழங்கு ஊடுபயிர் செய்வதால் கிடைக்கும் சராசரி மகசூல் 12 டன்னாகும். நிகர வருமானம் ரூ.25,000.\nமேலும் சேனைக் கிழங்குகளை நீண்ட நாட்களுக்கு கெடாமல் சேமித்து வைக்க முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/14444/", "date_download": "2020-10-22T23:48:09Z", "digest": "sha1:WF3V67ZIVYBQWET72QXRYEOHTKH42OPP", "length": 4688, "nlines": 65, "source_domain": "inmathi.com", "title": "தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம் | Inmathi", "raw_content": "\nதமிழக மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்\nForums › Inmathi › News › தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்\nஇலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 16 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் கடந்த 18-8-2018-ம் தேதி கடலுக்குச் சென்றனர். அப்போது மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள சர்வதேச கடல் எல்லையை தாண்டி சட்ட விரோதமாக மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை அவர்களை கைது செய்தது.\nபின்னர் 8 பேரும் கல்பெட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புத்தளம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். நேற்று அந்த வழக்கு விசாரணை வந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்டுள்ள 16 தமிழக மீனவர்களில் 8 மீனவர்களுக்கு ரூ. 60 லட்சம் அபராதமும், கட்டத் தவறினால் மூன்று மாதம் சிறைவாசம் அளிக்கப்படும் என்று இலங்கை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 16 தமிழக மீன��ர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார். மேலும் இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது; தமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் அநியாய அபராதத்தினை ரத்து செய்வது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-suburban-train-services-to-resume-from-october-5-224349/", "date_download": "2020-10-23T00:35:37Z", "digest": "sha1:UXACDWF676JATLM4Y4YCUS4SNDYEWOC3", "length": 8208, "nlines": 55, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அக்டோபர் 5ம் தேதி முதல் மீண்டும் ஆரம்பமாகிறது சென்னை புறநகர் ரயில் சேவை!", "raw_content": "\nஅக்டோபர் 5ம் தேதி முதல் மீண்டும் ஆரம்பமாகிறது சென்னை புறநகர் ரயில் சேவை\nஇந்த ரயில்களில் பயணிக்க நோடல் அதிகாரியிடம் இருந்து பெறப்பட்ட அனுமதி கடிதத்தை கையில் வைத்திருப்பது கட்டாயமாகிறது.\nChennai suburban train services to resume from October 5 : கொரோனா பரவலின் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் சென்னை புறநகர் ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் சென்னையில் அக்டோபர் 5ம் தேதியில் இருந்து புறநகர் ரயில் சேவை துவங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.\nஅத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டுமே இந்த சேவை இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது என்று அரசு தரப்பு அறிவித்துள்ளது. எந்தெந்த ரயில் சேவைகள் இயங்கும் என்பது, ரயில் நிலையங்களில் காட்சிப்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.\nமேலும் படிக்க : ஓஹோ இது தான் பாதுகாப்பு பணியா சார் இது தான் பாதுகாப்பு பணியா சார் உருட்டுக் கட்டையுடன் ”ட்யூட்டியில்” காவலர்\nபயணிகளுக்கு இருமுறை சோதனை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் சோதனை ரயில்வே காவல்துறை அல்லது பாதுகாப்பு படையினரால் ரயில் நிலைய நுழைவாயிலில் நடத்தப்படும். அடுத்த சோதனை டிக்கெட் பரிசோதகரால் நடத்தப்படும்.\nஒரு முறைப்பயணம் அல்லது சீசன் டிக்கெட்டுகளை பணியாளர்கள் புறநகர் ரயில் நிலையங்களில் யூ.டி.எஸ். மூலமாக பெற்றுக் கொள்ளலாம். இந்த ரயில்களில் பயணிக்க நோடல் அதிகாரியிடம் இருந்து பெறப்பட்ட அனுமதி கடிதத்தை கையில் வைத்திருப்பது கட்டாயமாகிறது.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nகீதாஞ்சலி செல்வராகவன்: கர்ப்பகால போட்டோஷூட் வைரல்\nமுதல்வரை சந்திக்க அனுமதி மறுப்பு; அதிமுக எம்.எல்.ஏ ரத்தினசபாபதி பரபரப்பு புகார்\nTNEA News: எந்த பாடப்பிரிவை மாணவர்கள் அதிகம் விரும்புகிறார்கள்\nமறைந்த கன்னட நடிகரின் மனைவி மேகனா ராஜுக்கு பிரசவம்; ஆண் குழந்தை பிறந்தது\nபீகார் தேர்தல்: இலவச கோவிட்-19 தடுப்பூசி வழங்கப்படும்; பாஜக தேர்தல் வாக்குறுதி\nசொல்ல மறுக்கிறார்கள்… செய்யவும் மறுக்கிறார்கள்.. அதிமுக அரசு மீது ராமதாஸ் திடீர் பாய்ச்சல்\nஅனு-சூர்ய பிரகாஷ் லண்டன் பயணம்: மீரா சதியிலிருந்து தப்புவார்களா\nசென்னை ஆசை... முகென் ராவுடன் வெள்ளித்திரை அறிமுகம்.. பிக் பாஸ் ஷிவானி பற்றி தெரிஞ்சிக்கலாமா\n'நீங்க மாஸ்னா, நான் பக்கா மாஸ்' - ரம்யா பாண்டியன் தனி வழி\nசாம்சங், எல்.ஜி... நீங்கள் விரும்பும் மொபைலுக்கு எவ்வளவு சலுகைன்னு பாருங்க\nதனது வீட்டை தோனிக்காக மாற்றி அமைத்த ரசிகர்: யார் இந்த கோபி கிருஷ்ணன்\nமினிமம் பேலன்ஸ் ரூ. 20 மட்டுமே.. இப்ப மிஸ் பண்ணா பின்னாடி வருத்தப்படுவீங்க\nஆளுயர மாலையால் குஷ்புவை திணறடித்த தமிழக பாஜக: காங்கிரஸை தாக்கி பேட்டி\nபீகார் தேர்தல்: முஸ்லிம் ஆதரவை நழுவ விடும் நிதிஷ்குமார்\nஅவசர டிபன், உளுந்து கஞ்சி: குக்கரில் போட்டால், உடனே வேலை முடியும்\nSamsung UV Steriliser: 10 நிமிடங்களில் உங்கள் ஸ்மார்ட்போனை கிருமி நீக்கம் செய்ய முடியும்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilakku.org/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE/", "date_download": "2020-10-22T23:22:02Z", "digest": "sha1:6CAV5JE4OTGWBKAY5MJBNJORZCFNEVWH", "length": 9856, "nlines": 103, "source_domain": "www.ilakku.org", "title": "கொரோனா தொற்றும் வலயமாக முழு நாடும் அறிவிக்கப்படுமா? அஜித் ரோஹன கருத்து | இலக்கு இணையம்", "raw_content": "\nHome செய்திகள் கொரோனா தொற்றும் வலயமாக முழு நாடும் அறிவிக்கப்படுமா\nகொரோனா தொற்றும் வலயமாக முழு நாடும் அறிவிக்கப்படுமா\nமுழு நாட்டையும் கொரோனா தொற்றும் வலயமாக அறிவிக்க நேரிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.\nஇவ்வாறு அறிவித்தாலும் இயல்பு வாழ்க்கைக்கு ஏதுவான வகையில், நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.\n“அரச மற்றும் தனியார் நிறுவனங்களை ���ழமைப் போல் இயக்க முடியும். சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமைய நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது நிறுவனங்களின் பிரதானிகள் கடமை.\nஅதிகளவான ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனங்களில் தினமும் சேவைக்கு வரக் கூடிய ஊழியர்களின் எண்ணிக்கையை பிரதேச சுகாதார அதிகாரிகள் தீர்மானிப்பார்கள்.\nஇவ்வாறு வரும் ஊழியர்கள் முககவசம் அணிவது, சமூக இடைவெளியை பேணுவது கட்டாயம் என்பதுடன் அடிக்கடி உடல் உஷ்ணத்தை கண்காணிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.\nPrevious articleமக்களை காப்பாற்றுவதற்கு முன்னுரிமை அளியுங்கள்: இந்தியாவுக்கு ஐஎம்எஃப் அறிவுறுத்தல்\nNext article’20’ குறித்த உயர் நீதிமன்றத் தீர்ப்பு 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்\nமுருகன் வள்ளியை சந்தித்த கபிலித்தை என்ற வனம் நோக்கிய பயணம்-பகுதி 2\n91 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது ’20’ ஆவது திருத்த சட்டம் \nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் – சந்தேகத்திடமான வாகனம் மீட்பு\nபன்னிரு வேங்கைகள் நினைவு நாள்\nதமிழ்நாட்டில் தமிழ்த் தேசிய எழுச்சி என்பது ஒரு நீண்ட வரலாறு கொண்டது -கொளத்தூர் மணி\n13ஆம் திருத்த பரிந்துரை பற்றி சொல்லும் போது அதன் கடந்த காலம் பற்றியே கூற...\nதமிழ் மக்களின் வாழ்வாதாரங்களை சிங்கள அரசு தான் தீர்மானிக்கின்றது\nவிக்கினேஸ்வரனுக்கு ஆதரவளிக்க கூட்டமைப்பு தயங்குவது எதற்காக\nநந்திக்கடலில் பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் – சேது\nபறிபோகவிருக்கும் இந்து ஆலயங்கள்;சிறப்பு வர்த்தமானி அடையாளப்படுத்தல்\n”இலங்கையில் தமிழர்களின் பூர்வீகம் என்பது பெருங்கற்கால பண்பாட்டுடன் தொடர்புடையது”(நேர்காணல்)-பேராசிரியர் சி.பத்மநாதன்\nஇறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவத்துறை-அருண்மொழி\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\nகருணா,பிள்ளையான் போன்ற இனத் துரோகிகளுக்கு வாக்களிக்காதீர்\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற��கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2019 இலக்கு இணையம்\nஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறார் சஜித்\nசெஞ்சோலைப் படுகொலை தடையைப் பொருட்படுத்தாது நினைவு வணக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/Edappadi-Palaniswami", "date_download": "2020-10-22T23:35:07Z", "digest": "sha1:BTXQ2GFY6A3QA2SM5TGV7KXSNVWG2AFZ", "length": 17143, "nlines": 148, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Edappadi Palaniswami - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதமிழகத்தில் கடைகள் செயல்படும் நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர்\nதமிழகத்தில் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை நீட்டித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை திருச்சி வருகை\nதிருச்சிக்கு நாளை (வியாழக்கிழமை) வரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க அ.தி.மு.க.வினர் திரண்டுவர அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அழைப்பு விடுத்துள்ளார்.\nஆயுதபூஜைக்கே தியேட்டர்களை திறக்க அனுமதிக்க வேண்டும் - முதல்வரிடம் தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை\nதமிழக முதல்வரை சந்தித்த தியேட்டர் உரிமையாளர்கள் ஆயுதபூஜைக்கே தியேட்டர்களை திறக்க அரசு அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.\nதாயார் மறைவு - முதலமைச்சர் பழனிசாமியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் நடிகர் விஜய் சேதுபதி\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நடிகர் விஜய் சேதுபதி சந்தித்து அவரது தாயாரின் மறைவுக்கு ஆறுதல் கூறினார்.\nதாயார் மறைவு - முதலமைச்சர் பழனிசாமியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்தித்து அவரது தாயாரின் மறைவுக்கு ஆறுதல் கூறினார்.\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலுங்கானாவுக்கு ரூ.10 கோடி நிதி உதவி- எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலுங்கானாவுக்கு ரூ.10 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\nதெலங்கானாவுக்கு ரூ.10 கோடி நிதி உதவி: முதல்வர் பழனிசாமிக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை நன்றி\nம���ை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலங்கானாவுக்கு ரூ.10 கோடி நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ள முதல்வர் பழனிசாமிக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை நன்றி தெரிவித்துள்ளார்.\nதாயார் மறைவு- முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் மு.க.ஸ்டாலின்\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து அவரது தாயாரின் மறைவுக்கு ஆறுதல் கூறினார்.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nபோர்க்கால அடிப்படையில் வேலைவாய்ப்புகளை உருவாக்குங்கள் -முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nதமிழகத்தில் வேலை இழந்து நிற்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புத் திட்டங்களை போர்க்கால அடிப்படையில் எடுத்திட வேண்டும் என முதலமைச்சருக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nஅதிமுக 49வது ஆண்டு தொடக்க விழா- சொந்த ஊரில் கொடியேற்றினார் முதலமைச்சர்\nஅதிமுகவின் 49-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்சி கொடியேற்றினார்.\nஎடப்பாடி பழனிசாமி தாயார் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்\nதமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாயார் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஜி.கே.வாசன் நேரில் ஆறுதல்\nதமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கட்சி நிர்வாகிகளுடன் சிலுவம்பாளையத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு இன்று காலை வந்தார். பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.\nஎடப்பாடி பழனிசாமி குறித்து தாயார் கடைசியாக கூறியது என்ன\nதமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் மரணம் அடைவதற்கு முன்பு தனது மகன் குறித்து உருக்கமாக பேசி உள்ளார்.\nமுதலமைச்சர் தாயார் உடல் தகனம்\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் உடல் சேலம் சிலுவம்பாளையத்தில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.\nமுதலமைச்சர் தாயார் மறைவு- மு.க.ஸ்டாலின் இரங்கல்\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ��ாயார் மறைவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.\nமுதலமைச்சர் தாயார் மறைவு- துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவிற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.\nமுதலமைச்சர் தாயார் மறைவு- தலைவர்கள் இரங்கல்\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவிற்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் காலமானதையடுத்து அவரது சுற்றுப்பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.\nவடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார்- முதலமைச்சர்\nவடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.\nபழனி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்த நடிகர் மாதவன்\nதமிழகத்தில் கடைகள் செயல்படும் நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர்\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nரகசிய திருமணம் செய்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் - பொண்ணு யார் தெரியுமா\nகார்த்தி - ரஞ்சனி தம்பதினருக்கு குழந்தை பிறந்தது\nபார்வையாளர்கள் முன்பு பூங்கா காப்பாளரை கடித்துக் குதறி தின்ற கரடிகள்\nசூரரைப் போற்று படத்துக்கு புதிய சிக்கல்.... திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா\nவைரலாகும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் பீம் டீசர்.... அடுத்த பாகுபலி என கொண்டாடும் ரசிகர்கள்\nகுட்டி சிரஞ்சீவி சர்ஜா வந்தாச்சு.... மறைந்த கணவனே குழந்தையாக பிறந்த சந்தோஷத்தில் மேக்னா ராஜ்\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் - இலங்கை ஆசாமியை கைது செய்ய போலீசார் தீவிரம்\nமாஸ் வீடியோவுடன் சமூக வலைதளங்களில் ரீ-என்ட்ரி கொடுத்த சிம்பு.... கொண்டாடும் ரசிகர்கள்\nதஞ்சையில் ஒருநாள் மட்டுமே நடைபெறும் மாமன்னன் ராஜராஜ சோழனின் சதயவிழா\nலடாக் வளர்ச்சி கவுன்சில் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது- 26 உறுப்பினர் பதவிகளுக்கு 94 பேர் போட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2012/12/vairamuththu-anbendramazhaiyile-lyrics-christbirth.html", "date_download": "2020-10-22T23:26:19Z", "digest": "sha1:NLRQECGZLTXS7XC2ZVASVORVEKIMFNHT", "length": 33899, "nlines": 430, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : ஒரு நாத்திகர் எப்படி எழுதினார் இதை?", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nசெவ்வாய், 25 டிசம்பர், 2012\nஒரு நாத்திகர் எப்படி எழுதினார் இதை\nகிறித்துவ நண்பர்களுக்கு மனம் கனிந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்\nஇசைக்கும் பக்திக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது.பெரும்பாலான பாடல் ஆசிரியர்களும் இசை அமைப்பாளர்களும் இறை நம்பிக்கை உடையவர்களாகவே இருக்கிறார்கள். இசை மனதை ஈர்க்கிறதே. அதன் காரணம் என்ன. அதன் காரணம் என்ன சில இசை வடிவங்கள் உள்ளத்தை உருக வைக்கிறதே அது எப்படி சில இசை வடிவங்கள் உள்ளத்தை உருக வைக்கிறதே அது எப்படி நம்மையும் அறியாமல் கண்ணீர் வரவழைத்து விடுகிறதே ஏன்\nஅப்படி ஒரு பாடல்தான் திரைப் பாடல்தான் மின்சாரக் கனவு என்ற படத்தில் இடம் பெற்று எல்லோர் மனதையும் கவர்ந்த 'அன்பென்ற மழையிலே' என்ற பாடல் ஏ.ஆர் ரகுமானின் அருமையான மெட்டமைப்பும் அனுராதா ஸ்ரீராமின் காந்தக் குரலும் வைரமுத்துவின் வைர வரிகளும் அப்பப்பா\nஇதில் எனக்குள் எழுந்த கேள்வி என்னவென்றால் ஒரு நாத்திகராக (நாத்திகராக இருந்தாலும் வைரமுத்துவுக்கு பிடித்த வார்த்தை பிரம்மன்)\nவைரமுத்துவால் பக்தி மனம் கவழும் ஒரு பாடலை எப்படி இயற்ற முடிந்தது.\nவைரமுத்து உண்மையில்ஒரு நாத்திகர்தானா என்ற ஐயம் எழும் அளவிற்கு எழுதி இருப்பார். இதோ அந்த வரிகளைப் படித்துப் பாருங்கள் பாடலையும் கேட்டுப் பாருங்கள்.\nஇயற்றியவர் நாத்திகர்,பாடியவர் ஹிந்து, இசை அமைத்தவர் இஸ்லாமியர்.பாடலோ கிறித்துவம்.\nஇசை மதங்களுக்கு அப்பாற்பட்டது. மனங்களுக்கு நெருக்கமானது\nஅன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே\nவைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்\nவிண்மீன்கள் கண் பார்க்க சூரியன் தோன்றுமோ\nகண்ணீரின் காயத்தை செந்நீரில் ஆற்றவே\nஅன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே\nபோர் கொண்ட பூமியில் பூக்காடு காணவே\nகல் வாரி மலையிலே கல்லொன்று பூக்கவும்\nநூற்றாண்டு இரவினை நொடியோடு போக்கிடும்\nஇரும்பான நெஞ்சிலும் ஈரங்கள் கசியவே\nமுட்காடு எங்கிலும் பூக்காடு பூக்கவே\nஇப்படிப்பட்ட அருமையான பாடலை எழுதிய வைரமுத்து நீர்ப்பறவை படப் பாடல்களுக்காக விமர்சனத்து உள்ளானார்.உண்மையில் கிறித்துவர்கள் மனம் புண்படும் நோக்கத்துடன் அவர் எழுதியிருக்க மாட்டார் என்றே கருதுகிறேன்.\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 8:08\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இசை, கிறிஸ்துமஸ், பாடல், வைரமுத்து\nகார்த்திக் சரவணன் 25 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 8:16\nகிறிஸ்துமஸ் தினத்தன்று மத நல்லிலக்கணப் பதிவு... அருமை...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 25 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:06\nManimaran 25 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 9:01\nஇந்த அற்புத தினத்தில் அற்புதமான ஒரு கருத்தை அவதானித்துள்ளீர்கள் .. நன்றி..\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 25 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:08\nகிறிஸ்மஸ் தின சிறப்புப் பதிவு மிக மிகச் சிறப்பு\nஅதன் உருவாக்கத்தில் இருந்த மத நல்லிணக்கம் குறித்த\nதகவல் மிக மிக அருமை\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 25 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:09\nபெயரில்லா 25 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 9:25\n//வகிறித்துவர்கள் மனம் புண்படும் நோக்கத்துடன் அவர் எழுதியிருக்க மாட்டார் என்றே கருதுகிறேன்.\nஅந்த வரிகள் எவையென்றறியாமல் அவை கிருத்துவர்கள் மனங்களை புண்படுத்தினவா என்று கருத முடியாது. இணையத்தில் அப்பாடல கிடைக்கிறதென்று கேள்வி. முடிந்தால் சொல்லுங்கள்.\nநாத்திகர் இப்படிப்பட்ட மதச்சார்பு பாடல்களை அவராகவே எவ்விதத்தூண்டுதலுமில்லாமல் எழுதினால் உங்களின் நாத்திகரா எழுதினார் என்ற கேள்வி சரியாகும். வைரமுத்து பணத்திற்காககத்தானே எழுதினார்\nகண்ணதாசன் ஒரு தீவிர இந்து. இயேசு காவியம் எழுதினாரில்லையா அதற்காக அவர் இலடசங்கள் வாங்கினார்.\nபணம் என்றால் பிணமும் வாய்ப் பிளக்கும்.\nவே.நடனசபாபதி 25 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 10:59\n பசியா வரம் பெற்றிருந்தால் எந்த கவிஞனும் எந்த மதத்தைப் பற்றியும் பணம் வாங்காமல் பாடல் எழுதலாம்.\n‘’ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்\nஇருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும்\nஎன்நோ(வு) அறியாய் இடும்பைகூர் என்வயிறே\nஎன அவ்வைப்பாட்டி ச��ன்னதுபோல் சாப்பிடாமல் வாழ்தல் கடினம்.\nJayadev Das 25 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 12:41\nதமிழ் என் உசிரு, தமிழ் என் தாய் அப்படின்னு சொல்லிட்டு, டேக் இட் ஈசி பாலிசி, ஷக்கலக பேபி பாட்டெல்லாம் எப்படி வந்துச்சோ அதே மாதிரி தா இந்த பாட்டும் வந்திருக்கும்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 25 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:12\nகருத்துக்கும் வருகைக்கும் நன்றி ஜெயதேவ்\nமுனைவர் இரா.குணசீலன் 25 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 12:52\nஎனக்கு மிகவும் பிடித்த பாடல்.\nகவிதை, இசை, குரல் என மூன்றும் சரியாக இணைந்த இனிய பாடல்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 25 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:12\nஇராஜராஜேஸ்வரி 25 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 12:57\nஇசை மதங்களுக்கு அப்பாற்பட்டது. மனங்களுக்கு நெருக்கமானது\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 25 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:13\nதங்களின் பதிவை படித்துவிட்டேன்.இயேசு காவியத்தின் பகிர்வு நன்றாக இருந்தது.\nபெயரில்லா 25 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 12:59\nஎனக்கும் மிகவும் பிடித்த பாடல் வரிகள், இசைக்கும் கலைக்கும் ஆத்திக நாத்திக பேதமில்லை... எல்லாம் உணர்வுகளின் வெளிப்பாடே. :)\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 25 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:14\nகவியாழி 25 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:45\nநல்ல தினத்தில் நல்ல பாடலை கெட்ட திருப்தி.உண்மையில்இசைக்கு சாதி மதம் இல்லை,படம்பார்பவரும் பாட்டு கேட்பவரும் கலை என்ற சாதி மட்டுமே\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 25 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:14\nவருகைக்கு நன்றி கண்ணதாசன் சார்\nபெயரில்லா 25 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:08\nஇனிய நத்தார் - புதுவருட வாழ்த்து.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 25 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:15\nUnknown 25 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:56\nஅருமையான பாடல்.சரியான நேரத்தில் நல்ல பதிவு.வாழ்த்துக்கள் நண்பா..இசை மனங்களுக்கு தான் சொந்தம். மதங்களுக்கு அல்ல...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 25 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:15\nஇந்த நல்ல பாடலை கிறிஸ்துமஸ் தினத்தன்று பதிவிட்டது... அருமை.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 25 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:16\nezhil 25 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:32\nஎனக்கும் மிகவும் பிடித்த பாடல் . மத சார்பற்ற எனக்கு சமயத்தில் தனியாகக் கேட்டால் கண்ணீர் வரவ���ைக்கும் பாடல். அது இசையின் மகத்துவம்....\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 26 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:23\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 25 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:16\nகரந்தை ஜெயக்குமார் 26 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 6:40\nஅருமையான இனிய பாடல் அய்யா. தாங்கள் சொல்வது சரிதான் நீர்ப்பறவைப் பாடலைஉண்மையில் கிறித்துவர்கள் மனம் புண்படும் நோக்கத்துடன் அவர் எழுதியிருக்க மாட்டார் என்றே கருதுகிறேன்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 26 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:24\nUnknown 26 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 11:43\n பணம் படுத்தும் பாடு முரளி\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 26 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:24\nவருகைக்கும் கருத்துக்கும் நட்ன்ரி அய்யா\niTTiAM 26 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 12:05\nதிரு. டி. என். முரளிதரன்,\nஏன் இதற்கு வியப்படைய வேண்டும். காரணம் எளிதானதுதான்.\nஅடிப்படையில் (ஒரு மதத்திற்கு மட்டுமான) போலியான நாத்திகர். கொள்கையாவது வெங்காயமாவது.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 26 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:25\nGuru 26 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:20\nஅருணா செல்வம் 27 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 3:14\nஹேமா 27 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 3:29\nமொழியற்று ரசிக்கும் இசைக்கு நல்ல விளக்கம் \nகுட்டன்ஜி 27 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:01\n//இசை மதங்களுக்கு அப்பாற்பட்டது. மனங்களுக்கு நெருக்கமானது//\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநீங்கள் இடும்/உங்களுக்கு கிடைக்கும் கருத்து எந்த ...\nகெளதம் மேனன் நீ.எ.பொ.வ. க்கு இளையராஜாவை பயன்படுத்...\nபதிவர் வெங்கட் நாகராஜ் வெளியிட்ட ஓவியத்துக்கு இந்...\nஒரு நாத்திகர் எப்படி எழுதினார் இதை\nநாளை உலகம் அழியப் போகிறது.பிரபல பதிவர்கள்இன்று என...\nகள்ள நோட்டை கண்டறிவது எப்படி\nஅப்படி என்னதான் இருக்கிறது ரஜினியிடம்\nகல்லூரிப் பெண் கேட்ட பாக்கெட் மணி-அம்மாடி\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஎன்னதான் வைரமுத்து தமிழ் எனக்கு சோறு போட்டது இனி நான் தமிழுக்கு சோறு போடுவேன் என்று தற்பெருமை பேசினாலும். விருதுகள் வாங்க(\nதிருக்குறள் கற்பிக்க எக்சல் பயன்படுமா\nமைக்ரோ சாஃப்ட் எக்சல்லின் பயன்கள் அளவிடற்கரியது. அலுவலகப் பயன்பாட்டில் எக்சல் கணக்கீடுகள் செய்வதற்கும் தரவுகள் சேமித்த...\nவெறுங்கை என்பது மூடத்தனம்;விரல்கள் பத்தும் மூலதனம்\nவெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் -இந்த எழுச்சி மிக்க வரிகளை கேட்டிருப்பீர்கள். இந்த புகழ் பெற்ற வரிகளுக்கு சொந்தக்...\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nதமிழ்நாட்டுக்கு ஏன் குறைவான கொரோனா நிதி\nதமிழ்நாடு கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ச...\nசாதி வன்முறைகள் பற்றி வைரமுத்து\nதமிழனின் தோலோடு தோலாக ஓட்டிக்கொண்டிருக்கிறது சாதிச் சட்டை .அது கழற்றப் படக் கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றன சாதிக் கட்சிகள். ப...\nஇன்று மகாத்மா காந்தியின் பிறந்த நாள். உலகமே வியந்து போற்றும் அந்த மாமனிதரைப்பற்றி புதிய தலைமுறையினர் சரியாகப் புரிந்து கொள்ளவில்ல...\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழை நூல்...\nவைரமுத்து சொன்னது-மழை பேஞ்சுக் கெடுத்திருச்சே பெருமாளே\nஅடையாறு வலைப் பக்கம் வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது . வாராது வந்த மாமழை பாடாய்ப் படுத்தி விட்டது.கடுமையான வெய்யிலை தாக்குப் பிடிக்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/atotalbooks.aspx?id=1421", "date_download": "2020-10-23T00:41:55Z", "digest": "sha1:VMKDI2T5TLYFAKASVYW6L6627OS7DLMF", "length": 4069, "nlines": 32, "source_domain": "viruba.com", "title": "சந்திரசேகரம், பத்தக்குட்டி புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nகல்வியியல் துறையில் ஆய்வாளராகவும், பேராசிரியராகவும், துறைத்தலைவராகவும் பணிபுரிந்தவர். கல்வியியலை தமிழ்மொழி மூலம் கற்பித்த முன்னோடி. தமிழ்மொழி மூலம் உயர்நிலையான ஆய்வுகளை மேற்கொள்ள முடியுமென்பதை நிரூபணமாக்கியவர். தாய்மொழிக் கல்வி வாயிலாகவே புதிய கண்டுபிடிப்புக்களையும் அறிவுருவாக்கச் செயற்பாடுகளையும் மேற்கொண்டவர். கல்வித் தத்துவம் தொடர்பான விரிநிலை சிந்தனையும் ஆழமான தரிசனமும் கொண்டவர். இதனால் சில நூல்களையும், கட்டுரைகளையும் ஆக்கியவர். கல்வித் தத்துவத்தை உயர்நிலையில் எடுத்துரைப்பதற்குரிய வலுவான மொழிக்கட்டமைப்பைத் தமிழில் உருவாக்கியவர். கல்வியியல் சார்ந்த பல எண்ணக்கருக்களையும் தமிழில் உருவாக்கியவர். மேலைத்தேய, கீழைத்தேய தத்துவ சிந்தனை மரபுகளுடன் ஊடாடி நமக்கான அறிகைமரபை கல்விமரபை மீள்கண்டுபிடிப்பதிலும் முனைப்புடன் செயற்பட்டவர்.\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 1\nபதிப்பகம் : சேமமடு பதிப்பகம் ( 1 )\nபுத்தக வகை : கல்வியியல் ( 1 )\nசந்திரசேகரம், பத்தக்குட்டி அவர்களின் புத்தகங்கள்\nபதிப்பு ஆண்டு : 2011\nபதிப்பு : முதற் பதிப்பு\nஆசிரியர் : சந்திரசேகரம், பத்தக்குட்டி\nபதிப்பகம் : சேமமடு பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : கல்வியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://health.eventsoflife.pw/2020/05/agar-agar-milk-pudding-recipe-at-home.html", "date_download": "2020-10-23T00:21:57Z", "digest": "sha1:VMV72TIYOVNAB2JUZG5FS4DAXA4ZSDMK", "length": 11182, "nlines": 121, "source_domain": "health.eventsoflife.pw", "title": "Agar agar milk pudding recipe at home", "raw_content": "\nஇதன் பெயரான அகர் அகர் என்பது மலாய் மொழியில் இருந்து வந்தது ஆகும்.\nஇது நிறைய இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக ஐஸ் கிரீம் தயாரிப்பு, ஜெல்லி (jelly) , பழங்களை பதப்படுத்த, சூப் தயாரிப்பு ( as thickener )\nமற்றும் பல உணவு வகைகள் தயாரிப்பு ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது.\nஇதில் நிறைய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. 100 கிராம் கடல்பாசி 306 கலோரிகள் கொடுக்கிறது. இதில் கால்சியம், இரும்பு சத்து, நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு இதில் கிடையாது.\nபால் கடல்பாசி செய்யும் முறை:\nஅகர் அகர் (கடல்பாசி) - 50 கிராம்\nபால் - 150 மில்லி\nதண்ணீர் - 750 மில்லி\nசீனி - 200 கிராம்\nஇரம்ப இலை - 1\n( டவுன் பாண்டா இலை )\nகடல்பாசி செய்வதற்கு 30 நிமிடங்கள் முன்பு அதை தண்ணீரில் ஊற வைத்து கொள்ளவும். இவ்வாறு செய்வது கடல்பாசி சீக்கிரம் தண்ணீரில் கரைய உதவுகிறது.\nசீனி அளவு உங்கள் விருப்��த்திற்கு சேர்த்து கொள்ளலாம்.\n பால் கடல் பாசி செய்முறை வீடீயோ:\n1- ஒரு பாத்திரத்தில் 750 மில்லி தண்ணீர் ஊற்றி அதில் இரம்ப இலை மற்றும் கடல்பாசி சேர்த்து காய்ச்சவும்.\n2- கடல்பாசி தண்ணீரில் நன்கு கரைந்த பின் அதனுடன் பால் மற்றும் சீனி சேர்த்து கிளறவும்.\n3- தேவைப்பட்டால் அழகு படுத்த கலர்( Food colour ) சேர்த்து கொள்ளலாம்.\n3- பிறகு ஒரு அகலமான பாத்திரத்தில் வடிகட்டி ஆறவிடவும்.\n4- ஆறியபின் கெட்டியாகிவிடும். கடல்பாசியை சிறு துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.\nHealth benefits of lemon grass tea | எலுமிச்சை புல் தேநீர் அருந்துவதால் ஏற்படும் நன்மைகள்\nஎலுமிச்சை புல் தேநீர் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.\nஎலுமிச்சை புல் - ஆரோக்கிய நன்மைகள்:\nஇது செரிமானத்திற்கு உதவுகிறது அதிக ஆன்டிஆக்ஸிடன்ட்களால் நிரம்பியுள்ளது உயர் இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துகிறது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது, இதனால் கொழுப்பை எரிக்க உதவுகிறது - எடை இழப்புக்கு உதவுகிறது. சருமத்தையும் முடியையும் வளர்க்கிறது. சளி மற்றும் காய்ச்சலை குணப்படுத்த உதவுகிறது. மாதவிடாய் வலியை போக்க உதவுகிறது.\nவெல்லம் பாகு - ஆரோக்கிய நன்மைகள்:\nஇது மலச்சிக்கலைத் தடுக்கிறது.இது செரிமானத்திற்கு உதவுகிறது.இது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றுவதன் மூலம் கல்லீரலை சுத்தப்படுத்த உதவுகிறது.இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் துத்தநாகம் மற்றும் செலினியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன, அவை ஃப்ரீ-ரேடிக்கல்களைத் தடுக்க உதவுகின்றன.எலுமிச்சை புல் தேநீர் செய்வது எப்படி\nஎலுமிச்சை புல் தேநீர் வீடியோ பதிவு:\nஆரோக்கியமான உணவு உண்டு ஆரோக்கியமான வாழ்க்கை வாழுங்கள் \nகிர்ணி பழம் (அ) முலாம் பழம் பற்றிய தொகுப்பு மற்றும் அதன் பலன்கள் | Health benefits of muskmelon | muskmelon juice\nகிர்ணி பழம்கேண்டலூப், ராக்மெலன் ,ஸ்வீட் முலாம்பழம் அல்லது ஸ்பான்ஸ்பெக் என்பது ஒரு முலாம்பழம் ஆகும். இது குக்குர்பிடேசி குடும்பத்தில் இருந்து வரும் பலவிதமான கஸ்தூரி இனங்கள் ஆகும்.(குகுமிஸ் மெலோ)\nகிர்ணி பழம் பற்றிய செய்திகள்: அழகு குறிப்புகள்:\nபெண்களின் அழகைப் பாதுகாக்கும் கிர்ணிப்பழம்:\nகோடைக்காலத்தில் உடலுக்கு குளிர்ச்சித்தரும் பானமாக நாம் அருந்தும் கிருணிப்பழம், பெண்களின் அழகை பாதுகாக்கும் கவசமாக பயன்படுகிறது. கிருணிப்பழத்தில் ப��ரதமும் கொழுப்புச்சத்தும் அதிகம் உள்ளதால், கேசத்துக்கு உறுதியையும் சருமத்துக்குப் பொலிவையும் கொடுக்கிறது. * தோலில் உள்ள எண்ணெய்ப் பசை குறைந்து சருமம் வறண்டு காட்சியளிப்பவர்கள் கிருணிப்பழ ஜுஸ், வெள்ளரி ஜுஸ் இரண்டையும் தலா ஒரு தேக்கரண்டி கலந்து தடவினால் தோல் மிருதுவாகும். * கிருணிப்பழ விதையைக் காய வைத்த பவுடர் 100 கிராம்,ஓட்ஸ் பவுடர் 100 கிராம் எடுத்து அத்துடன் தேவையான அளவு வெள்ளரி ஜுஸ் கலந்து பசையாக்கி. கேசம் முதல் பாதம் வரை தேய்த்துக் குளித்தால், எண்ணெய் தேய்த்துக் குளித்தது போன்று குளிர்ச்சியாகவும் வாசனையாகவும் இருக்கும். (ஓட்ஸ், சருமத்துக்கு நல்ல நிறத்தை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/614878/amp?ref=entity&keyword=Dindigul", "date_download": "2020-10-23T00:13:08Z", "digest": "sha1:BUGCZN3MPTF4A4KODGY3STMTYUWJR3VL", "length": 15100, "nlines": 56, "source_domain": "m.dinakaran.com", "title": "Heavy rains expected in 10 districts including Theni, Dindigul and Madurai in next 24 hours: Chennai Meteorological Department | அடுத்த 24 மணி நேரத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மத��ரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅடுத்த 24 மணி நேரத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்\nசென்னை வானிலை ஆய்வு மையம்\nசென்னை: தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக வேலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பூர், தஞ்சாவூர், திருவாரூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நாகப்பட்டினம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களின் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் லேசான மழையும் பெய்யக்கூடும்.\nஅடுத்த 24(05.09.2020) மணி நேரத்தில், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவை, நீலகிரி, நாமக்கல், சேலம், கரூர், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். அடுத்த 48(06.09.2020) மணி நேரத்தில், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர்,கோவை, நீலகிரி, நாமக்கல், சேலம், கரூர், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.\nஅதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியசும் நிலவக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக உசிலம்பட்டியில் 13 செ.மீ மழையும், தேவலா, குப்பணம்பட்டி பகுதிகளில் தலா 9 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. அதேபோல், சிவகங்கை, ஒகேனக்கல், இடையப்பட்டி, கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் தலா 8 செ.மீ மழை பெய்துள்ளது. மேலும், பெரியகுளம், சின்னக்கல்லார், கொடநாடு பகுதிகளில் தலா 7 செ.மீ, வால்பாறை PAP, வால்பாறை வட்டார அலுவலகம், மாயனூர் பகுதிகளில் தலா 6 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n* செப்டம்பர் 5(இன்று) முதல் 9ம் தேதி வரை, தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 45-55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.\n* செப்டம்பர் 5 முதல் 8ம் தேதி வரை, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 45-55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.\n* செப்டம்பர் 5 மற்றும் 6ம் தேதிகளில், மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று 45-55 கி.மீ வேகத்திலும், லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று 40-50 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.\n* செப்டம்பர் 6 மற்றும் 7ம் தேதிகளில், தெற்கு கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று 40-50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.\n* செப்டம்பர் 6, 8 மற்றும் 9ம் தேதிகளில், குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று 40-50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.\nஎனவே, மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்லவேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள். தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை 06.09.2020 இரவு 11.30 மணி வரை கடல் உயர் அலை 3.0 முதல் 3.3 மீட்டர் வரை எழும்பக்கூடும், என குறிப்பிடப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களில் 8 பேருக்கு மட்டுமே எம்பிபிஎஸ் சீட் வாய்ப்பு: கடந்த ஆண்டு கட் ஆப் மதிப்பெண்ணை ஒப்பிடுகையில் அதிர்ச்சி; 7.5% இடஒதுக்கீடு மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்க இதைவிட வேறு காரணம் தேவையில்லை\nஒரு மணி நேர மழை; தள்ளாடுகிறது தமிழகத்தின் தலை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை\n7.5% உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கோரி ஆளுநர் மாளிகை முன் வரும் 24-ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nகொரோனா தடுப்பூசியை இலவசமாகப் பெற உங்கள் மாநிலத்தில் தேர்தல் எப்போது என்று பாருங்கள்: ராகுல் காந்தி விமர்சனம்\nபுதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் மத்திய, மாநில அரசுகள் தோற்றுவிட்டன: மு.க.ஸ்டாலின்\nதமிழகத்தில் மேலும் 3,077 பேருக்கு கொரோனா; இன்று மட்டும் 45 பேர் உயிரிழப்பு; 4,314 பேர் டீஸ்சார்ஜ்\n7.5% இட ஒதுக்கீட்டிற்கு ஆளுநர் உடனே ஒப்புதல் வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு: விரைவில் விசாரணை\nநுரையீரல் பாதிப்பை கண்டறிய முடியாத கொரோனா பரிசோதனை: சென்னையில் தொற்று அதிகரித்திருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கை\nகொரோனா தடுப்பூசி கண்டுபிடித்தவுடன், தமிழக அரசு செலவில் அனைவருக்கும் இல���சமாக தடுப்பூசி போடப்படும்: புதுக்கோட்டையில் முதலமைச்சர் அறிவிப்பு\nசென்னையில் இடி மின்னலுடன் பல்வேறு பகுதிகளில் கனமழை; ஒரு மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\n× RELATED காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிதமான மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1812867", "date_download": "2020-10-23T00:35:32Z", "digest": "sha1:YUOOVCJGRQATXOZHWKYYCS3KZKKRV57I", "length": 5477, "nlines": 69, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பா. விஜய்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பா. விஜய்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n16:10, 2 மார்ச் 2015 இல் நிலவும் திருத்தம்\n229 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n16:04, 2 மார்ச் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nசு.க.மணிவேல் (பேச்சு | பங்களிப்புகள்)\n16:10, 2 மார்ச் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nசு.க.மணிவேல் (பேச்சு | பங்களிப்புகள்)\n| ''[[தெனாலி]]'' || \"சுவாசமே\" ||\n| ''[[வெற்றிக்கொடிவெற்றிக் கொடி கட்டு]]'' || \"கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு\" ||\n| ''[[சினேகிதியேசிநேகிதியே]]'' || \"தேவதை வம்சம் நீயே\" ||\n| ''[[பார்வை ஒன்றே போதுமே]]'' || \"ஏ\n| ''[[உன்னை நினைத்து]]'' || \"பொம்பளைங்க காதலத்தான்\" ||\n| ''[[ரன் (2002 திரைப்படம்)|ரன்]]'' || \"இச்சுத்தா இச்சுத்தா\" ||\n| ''[[Boysபாய்ஸ் (2003 filmதிரைப்படம்)|பாய்ஸ்]]'' || \"னக்கோரு கேர்ள்ப்ரண்ட் வேணுமடா\" ||\n| 2004 || ''[[ஆட்டோகிராப் (திரைப்படம்)|ஆட்டோகிராப்]]'' || \"[[ஒவ்வொரு பூக்களுமே]]\" || சிறந்த பாடலுக்கான தேசிய விருதை பெற்ற பாடல்\n| 2006 || ''[[பட்டியல்]]'' || அனைத்து பாடல்களும்||\n| rowspan=\"5\"| 2007 || ''[[போக்கிரி (திரைப்படம்)|போக்கிரி]]'' || \"டோலே டோலே\", \"நீ முத்தம் ஒன்று\" & \"என் செல்லம் பேரு\" ||\n| ''[[உன்னாலே உன்னாலே]]'' || \"நான்கு பாடல்கள்\" (Out of 6) ||\n| ''[[அயன் (திரைப்படம்)|அயன்]]'' || \"ஓயாயியே\" & \"ஹனி ஹனி\" ||\n| ''[சர்வம் (திரைப்படம்)|[சர்வம்]]'' || அனைத்து பாடல்களும் ||\n| ''[[தோரணை]]'' || \"வா செல்லம்\" & \"மஞ்சசேல மந்தாகினி\" ||\n| rowspan=\"2\"| 2010 || ''[[தீராத விளையாட்டு பிள்ளை]]'' || \"தீராத விளையாட்டு பிள்ளை\" தவிர அனைத்து பாடல்களும் ||\n| ''[[யந்திரன்எந்திரன் (திரைப்படம்)|எந்திரன்]]'' || \"கிளிமஞ்சாரோ\" ||\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/crime/update-on-woman-sub-inspectors-sexual-harassment-complaint-in-vellore-sp-office/articleshow/78736128.cms", "date_download": "2020-10-23T00:13:58Z", "digest": "sha1:IWQVB4UB7XRU5Y455YXM5NDMXLIAEELR", "length": 12931, "nlines": 113, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "si woman harrasement: பெண் எஸ்ஐகளுக்கு பாலியல் தொந்தரவு..\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபெண் எஸ்ஐகளுக்கு பாலியல் தொந்தரவு.. பரபரப்பான புகாரில் விசாரணை அறிக்கை\nஈரோடு எஸ்பி அலுவலககத்தில் பெண் உதவி ஆய்வாளர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததான புகாரில் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.\nஈரோடு மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றி வரும் பெண் உதவி ஆய்வாளர்களுக்கு உயர் அதிகாரி ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக காவல் கண்காணிப்பாளர் தங்கதுரையிடம் பாதிக்கப்பட்ட பெண் எஸ்ஐ புகார் அளித்தார்.\nஅதன்பேரில், குற்றம் சாட்டப்பட்டுள்ள உயர் அதிகாரி, தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றும் பெண் உதவி ஆய்வாளர்கள், புகார் கொடுத்த உதவி ஆய்வாளர் ஆகியோரிடம் விசாரணை நடத்த கூடுதல் காவல் ஆணையர் கனகேஸ்வரிக்கு மாவட்ட எஸ்.பி. தங்கதுரை உத்தரவிட்டார்.\nமேலும், விசாரணையை விரைவில் முடித்து தொழில்நுட்ப பிரிவு காவல்துறை இயக்குனரிடம் அறிக்கையை சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. அந்த குழுவில் தன்னார்வலர் ஒருவர், பெண் உதவி ஆய்வாளர் உட்பட 4 பேர் அமைந்தனர்.\nமதுரை எஞ்சினியர் மர்ம கொலை..\nஇந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஈரோடு மாவட்ட எஸ்பி தங்கதுரை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தொழில்நுட்ப பிரிவில் பெண் காவல் ஆய்வாளர்கள் அளித்த புகாரை விசாரிக்க கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.\nதொடர்ந்து, விசாரணை நடத்தப்பட்டு தொழில்நுட்ப பிரிவு காவல்துறை இயக்குனர் அலுவலகத்துக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பாலியல் புகாரில் சம்மந்தப்பட்ட அதிகாரி மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை ப���ிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nஅந்த மாதிரி வீடியோவில் நடிச்சிட்டு ஸ்கூலுக்கு போனேன்: ப...\nநண்பனின் மனைவியுடன் ஒரு வாரம் உல்லாசம்..\nஎன்கூட ஒருநாள் இரு... நண்பனின் காதலி மீது ஏற்பட்ட கொடூர...\nவாட்ஸ் அப் குரூப்பில் பலான வீடியோ: ஆபாச சர்ச்சையில் சிக...\nமதுரை எஞ்சினியர் மர்ம கொலை.. சாக்குப்பையில் கிடந்த சடலம்... அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபாலியல் புகார் தங்கதுரை காவல் ஆணையர் கனகேஸ்வரி எஸ்ஐ பாலியல் புகார் ஈரோடு vellore woman police vellore sexhual case si woman harrasement si woman abused Crime\n -மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nசினிமா செய்திகள்கண்ணீர் வீடியோ வெளியிட்ட 24 மணிநேரத்தில் இப்படி பண்ணிட்டீங்களே வனிதா\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nஇந்தியாவிசா அனுமதி: இனி இவர்கள் எல்லாம் இந்தியாவுக்கு வரலாம்\nஇலங்கைபயங்கரவாதத்தின் மிச்சங்கள்: விடுதலைப் புலிகளை சாடிய ராஜபக்சே - இலங்கை மேல்முறையிடு\nசென்னைபல்லாரி ஓகே... அப்போ சம்பார் வெங்காயம்\nஇந்தியாகொரோனா தடுப்பூசியின் விலை என்ன நிதி ஒதுக்கிய மத்திய அரசு\nதமிழ்நாடுஒரு மணி நேர மழைக்கு தள்ளாடுகிறது தமிழகம்: கமல்ஹாசன் சாடல்\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4: பட்டிமன்றம், சண்டை மற்றும் ரொமான்ஸ்.. பிக் பாஸ் 18ம் நாள் முழு அப்டேட்ஸ்\nடெக் நியூஸ்BSNL Diwali Offer : தமிழ்நாடு பயனர்களுக்கு ஒன்றல்ல, இரண்டு குட் நியூஸ்\nஆரோக்கியம்வேலை பழுவால் ரொம்ப மன அழுத்தத்துல இருக்கீங்களா இந்த 7 விஷயத்த செய்ங்க... சில்லுனு கூல் ஆகிடுவீங்க...\nடிரெண்டிங்ஐக்கிய அரவு அமீரகம் - இஸ்ரேல் இடையே அமைதி நிலவ இளம்பெண்கள் எடுத்த அசாத்திய முடிவு\nபரிகாரம்வாஸ்து சொந்த வீடு, பிளாட்டுக்கு மட்டுமல்ல, வாடகை வீடு, பிளாட்டுக்கும் பொருந்தும் தெரியுமா\nடிப்ஸ்கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பைக்குகளை சுத்தம் செய்வது எப்படி..\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/tamilnadu/23660-rain-in-the-tenkasi-area-water-level-increase-in-courtallam-falls.html", "date_download": "2020-10-23T00:17:04Z", "digest": "sha1:4YLSRE4BVGA7IXP43A2ULDHXWRNCXFAL", "length": 7230, "nlines": 80, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "தென்காசி வட்டாரத்தில் மழை. குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு. | Rain in the Tenkasi area. water level increase in Courtallam Falls. - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nதென்காசி வட்டாரத்தில் மழை. குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு.\nதொடர் மழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.\nதென்காசி மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, குற்றாலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் அவ்வப்போது மிதமான மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த பெரு மழையால் குற்றாலம் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.குற்றாலத்தில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை.\nபுராண காலத்தில் எனினும் வந்திருந்த ஒருசில சுற்றுலா பயணிகள் அருவியைப் தூரத்திலிருந்து பார்த்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.\nஉங்களுக்கு சக்கரை நோய் இருக்கா அப்போ வேப்பம் டீ குடிங்க..நன்மைகள் எராளம்.\nஷங்கரின் ரஜினி பட வழக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி.\n4 வாரங்கள் அவகாசம் தேவை... 7.5% இடஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் பதில்\nசொன்னாலும் கண்டு கொள்வதில்லைல்.. அதிமுக மீது `திடீர் தாக்குதலில் ராமதாஸ்\nஇந்து பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு... திருமாவளவனை கடுமையாக விமர்சிக்கும் பாஜக\nகாணச் சகிக்கவில்லை.. எடப்பாடியின் திட்டத்தை விமர்சிக்கும் ஸ்டாலின்\nபுதிய மாவட்டங்களுக்கான சட்டமன்றத் தொகுதிகள் பட்டியல் வெளியீடு...\nதிண்டுக்கல் கனிம வளத்துறை அதிகாரி வீட்டில் 100 சவரன் லஞ்ச நகை பறிமுதல்...\nகுற்றாலம் அருகே ரூ 45 லட்சம் கொள்ளை 5 பேர் கைது...\nதமிழகத்தில் 10வது நாளாக கொரோனா பாதிப்பு சரிவு..\nஇன்றைய தங்கத்தின் விலை 22-10-2020\nஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்.. மருத்துவர்கள் சாதனை..\nகார்டியாக் அரஸ்ட் ஏன் ஏற்படுகிறது\nபிக்பாஸ் வீட்டில் கமலை எதிர்த்து நேருக்கு நேர் பேசிய நடிகர்.\nதொடர்ந்து சரிவில் தங்கத்தின் விலை சவரனுக்கு 1544 குறைந்தது இன்றைய தங்கத்தின் வி���ை 20-10-2020\nரூ.37000 தொட்ட தங்கத்தின் விலை சவரனுக்கு 1464 குறைந்தது இன்றைய தங்கத்தின் விலை 17-10-2020\nபிரபல டிவி சீரியல் நடிகை திடீர் மரணம்..\n70 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவில் மீண்டும் மரணத் தண்டனை\n2 வருடங்களாக சொந்த மகனை மிரட்டி பாலியல் வன்புணர்வு... தாய் கைது...\nஇன்றைய தங்கத்தின் விலை 22-10-2020\nநடிகை மேக்னாராஜுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://themadraspost.com/2020/06/20/was-there-intel-failure-sonia-gandhi-asks-pm-on-border-stand-off-with-china/", "date_download": "2020-10-22T23:18:53Z", "digest": "sha1:P4F4IUVMAHCH6D4X4VWFNKS7MQWHWU65", "length": 10202, "nlines": 120, "source_domain": "themadraspost.com", "title": "லடாக் மோதல் சம்பவம் உளவுத்துறையின் தோல்வியா...? சோனியா காந்தி கேள்வி..", "raw_content": "\nReading Now லடாக் மோதல் சம்பவம் உளவுத்துறையின் தோல்வியா…\nலடாக் மோதல் சம்பவம் உளவுத்துறையின் தோல்வியா…\nலடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதல் சம்பவம் குறித்து விவாதிப்பதற்காக, பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்தினார். அதில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் கலந்து கொண்டு மத்திய அரசு மீது சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.\nசோனியா பேசுகையில், கடந்த மே 5-ம் தேதி முதல் ஜூன் 6-ம் தேதிவரையில் இருந்த பொன்னான நேரத்தை மத்திய அரசு வீணாக்கி விட்டது. பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தைக்கான அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்த அரசு தவறிவிட்டது. அதனால், 20 ராணுவ வீரர்கள் பலியாகி இருக்கிறார்கள். பலர் காயமடைந்து உள்ளனர் என குற்றம் சாட்டினார்.\nபின்னர், லடாக்கில் இந்திய பகுதியில் சீன ராணுவம் எப்போது ஊடுருவியது அங்கு வழக்கத்துக்கு மாறான நிகழ்வுகள் நடப்பதாக வெளிநாடுகளில் உளவு பார்க்கும் இந்திய உளவு அமைப்புகள் தகவல் சொல்லவில்லையா அங்கு வழக்கத்துக்கு மாறான நிகழ்வுகள் நடப்பதாக வெளிநாடுகளில் உளவு பார்க்கும் இந்திய உளவு அமைப்புகள் தகவல் சொல்லவில்லையா உளவுத்துறை தோல்வியால் இச்சம்பவம் ஏற்பட்டதா உளவுத்துறை தோல்வியால் இச்சம்பவம் ஏற்பட்டதா அடுத்து என்ன செய்ய உத்தேசம் அடுத்து என்ன செய்ய உத்தேசம் என்ற கேள்விகளை எழுப்பினார். இறுதியில், எல்லைக்கோடு பகுதியில் ஏற்கனவே இருந்த நிலை ஏற்படவேண்டும் என்றும், சீன ராணுவம் தனது பழைய இடத்துக்கு திரும்பிச் செல்லும் என்றும் பிரதமரிடம் நாட்டு மக்கள் உத்த��வாதத்தை எதிர்பார்க்கிறார்கள் எனக் குறிப்பிட்டார்.\nஅனைத்து கட்சி கூட்டத்தை தாமதமாக கூட்டியது வருத்தமே, சீனாவை எதிர்கொள்வதில் எப்போதும் முழு ஒத்துழைப்பு நல்குவோம் என பேசியிருக்கிறார் சோனியா காந்தி.\nலடாக் எல்லையில் விமானப்படை தளபதி ஆய்வு; “கல்வான் பள்ளத்தாக்கில் வீரர்கள் தியாகம் வீணாகப் போகாது” என உறுதி\nகொரோனாவை 5 நாட்களில் குணப்படுத்தும் சித்தமருத்துவம்.. அனைத்து கொரோனா மையங்களுக்கும் விரிவு படுத்த தமிழக அரசு முடிவு\nஅமெரிக்க தேர்தல்: கருகலைப்பை எதிர்க்கும் டிரம்ப்…\nஆஸ்திரேலியாவிற்கு இந்தியா அழைப்பு… ‘கவனிக்கிறோம்’ சீனா பதில்\n‘நில்லு, அப்புறம் சொல்லு…’ கடுமையான படிப்பும், பரீட்சையும் மாற்றத்தை கொண்டு வந்துவிடாது `ஜோஹோ’ ஶ்ரீதர் வேம்பு\n‘சமூகச் சீரழிவுகளைப் பரப்பாதீர்கள்… அது, கொரோனாவை விட மோசமான பரவல்…’\nஎங்கள் டிவியை ஆன் செய்தாலே மாதம் ரூ. 700…\nசெவ்வாய் கிரகம் இன்று பூமிக்கு அருகில் வருகிறது… வருட இறுதியில் அரிய நிகழ்வு…\nடிரம்ப் டிஸ்சார்ஜ்… எந்த மருந்துகளால் சிகிச்சை அளிக்கப்பட்டது…\nஎல்லையில் படைகளை வலிமையாக நிலைநிறுத்தி உள்ளோம் – இந்திய விமானப்படை தளபதி\nடிரெண்டிங் @ மெட்ராஸ் போஸ்ட்\nஆண்மையை அதிகரிக்க \"ஏழைகளின் முந்திரி\" வேர்க்கடலை\nஆஸ்திரேலியாவிற்கு இந்தியா அழைப்பு... ‘கவனிக்கிறோம்’ சீனா பதில்\nகாப்பர்-டி கருத்தடை முறை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை\nநரேந்திர மோடி - அமித்ஷா: இந்திய அரசியலை மாற்றிய ஒரு ஆழமான நட்பு...\nதிருவருள்புரியும் 51 சக்தி பீடங்கள்: தன்னிகரற்ற குற்றாலம் தரணி பீடம்... சிவனின் சித்தர சபை...\nடிரம்ப் டிஸ்சார்ஜ்… எந்த மருந்துகளால் சிகிச்சை அளிக்கப்பட்டது…\nஇந்த 3 வகையான முகக்கவசங்கள் கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன…\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமாகிய 105 வயது இந்தியப் பாட்டி…\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி விலை ரூ.225 ஆக நிர்ணயம்… எப்போது தயாராகும்…\n‘சீனாவில் உயிர்க்கொல்லி Tick-Borne வைரஸ் பரவல்…’ எப்படி பரவுகிறது… பாதிப்பு என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2020/06/27101105/1650161/2020-Suzuki-GSXR125-MotoGP-edition-revealed-in-Japan.vpf", "date_download": "2020-10-22T23:36:58Z", "digest": "sha1:VWDEEU4CMFE6UUQQDW7WSFQQY75UPPYK", "length": 15294, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "2020 சுசுகி ஜ���எஸ்எக்ஸ்-ஆர்125 மோட்டோ ஜிபி எடிஷன் அறிமுகம் || 2020 Suzuki GSX-R125 MotoGP edition revealed in Japan", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 23-10-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n2020 சுசுகி ஜிஎஸ்எக்ஸ்-ஆர்125 மோட்டோ ஜிபி எடிஷன் அறிமுகம்\nசுசுகி நிறுவனம் புத்தம் புதிய 2020 சுசுகி ஜிஎஸ்எக்ஸ்-ஆர்125 மோட்டோ ஜிபி எடிஷன் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.\n2020 சுசுகி ஜிஎஸ்எக்ஸ்-ஆர்125 மோட்டோ ஜிபி எடிஷன்\nசுசுகி நிறுவனம் புத்தம் புதிய 2020 சுசுகி ஜிஎஸ்எக்ஸ்-ஆர்125 மோட்டோ ஜிபி எடிஷன் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.\nசுசுகி நிறுவனம் 2020 ஜிஎஸ்எக்ஸ்-ஆர்125 மோட்டோ ஜிபி எடிஷன் மோட்டார்சைக்கிளை ஜப்பானில் அறிமுகம் செய்தது. புதிய சுசுகி ஜிஎஸ்எக்ஸ்-ஆர்125 மாடல் புளூ மற்றும் சில்வர் நிற பெயின்ட் செய்யப்பட்டுள்ளது.\nபுதிய மோட்டார்சைக்கிளின் முன்புற ஃபேரிங்கில் சுசுகி மற்றும் எக்ஸ்டார் பிராண்டிங் செய்யப்பட்டுள்ளது. புதிய நிறம் தவிர, ஜிஎஸ்எக்ஸ்-ஆர்125 மோட்டோ ஜிபி எடிஷன் மாடலில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.\nஅந்த வகையில் 2020 சுசுகி ஜிஎஸ்எக்ஸ்-ஆர்125 மோட்டோ ஜிபி எடிஷன் மோட்டார்சைக்கிளில் 124சிசி சிங்கிள் சிலிண்டர், ஃபியூயல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 14.8 பிஹெச்பி பவர், 11 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.\nஇந்த மோட்டார்சைக்கிளின் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் யூனிட் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங்கிற்கு இருபுறங்களிலும் டிஸ்க் பிரேக், டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.\nபுதிய மோட்டார்சைக்கிளில் கீலெஸ் இக்னிஷன், ஃபுல் எல்இடி ஹெட்லேம்ப், ஃபுல்லி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.\nஇத்துடன் 2020 சுசுகி ஜிஎஸ்எக்ஸ்-ஆர்125 மோட்டோ ஜிபி எடிஷன் மோட்டார்சைக்கிள் ட்ரிடன் புளூ மெட்டாலிக், டைட்டன் பிளாக் மற்றும் பிரிலியன்ட் வைட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. புதிய சுசுகி மோட்டார்சைக்கிள் இந்திய வெளியீடு தற்போதைய சூழலில் கேள்விக்குறியாகவே உள்ளது.\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 155 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான்\nஅரசு சார்பில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு- ரூ.2081.68 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nநாகை, காரைக்கால் துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nபீகார் துணை முதல்வருக்கு கொரோனா பாதிப்பு- எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nபீகார் துணை முதல்வருக்கு கொரோனா- எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nஇந்தியாவில் ஹீரோ Nyx-HX இ ஸ்கூட்டர் அறிமுகம்\nரூ. 10 லட்சத்திற்கு ஏலம் போன பேன்சி நம்பர்\n2020 ஹூண்டாய் ஐ20 இந்திய வெளியீட்டு விவரம்\nஅசத்தல் தோற்றத்தில் நிசான் மேக்னைட் அறிமுகம்\nமுன்பதிவில் புதிய மைல்கல் கடந்த கியா சொனெட்\nபுதிய நிறத்தில் அறிமுகமான ஜிக்சர் 250 சீரிஸ்\nசுசுகி ஜிஎஸ்எக்ஸ் ஆர்1000ஆர் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்\nபுதிய நிறத்தில் சுசுகி பர்க்மேன் ஸ்டிரீட் 125 அறிமுகம்\nஇந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் சுசுகி ஜிம்னி\nபழனி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்த நடிகர் மாதவன்\nதமிழகத்தில் கடைகள் செயல்படும் நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர்\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nரகசிய திருமணம் செய்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் - பொண்ணு யார் தெரியுமா\nகார்த்தி - ரஞ்சனி தம்பதினருக்கு குழந்தை பிறந்தது\nபார்வையாளர்கள் முன்பு பூங்கா காப்பாளரை கடித்துக் குதறி தின்ற கரடிகள்\nசென்னை தி.நகரில் ரூ.2கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை\nபெரம்பலூர் அருகே கிடைத்தது டைனோசர் முட்டையா\n- நீட் சாதனை மாணவர் ஜீவித்குமார் விளக்கம்\nதமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/healthyrecipes/2020/06/30115707/1660757/Chicken-Vegetable-Soup.vpf", "date_download": "2020-10-23T00:19:00Z", "digest": "sha1:WSZQUCZWX3JIOS4IIHQJR3PVMDLLBARJ", "length": 16763, "nlines": 221, "source_domain": "www.maalaimalar.com", "title": "சிக்கன் வெஜிடபுள் மிக்ஸ்டு சூப் || Chicken Vegetable Soup", "raw_content": "\nசென்னை 23-10-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nசிக்கன் வெஜிடபுள் மிக்ஸ்டு சூப்\nகுழந்தைகளுக்கு தினமும் சூப் கொடுப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று காய்கறிகள், சிக்கன் சேர்த்து சூப் செய்வது எப்படி என்று ���ார்க்கலாம்.\nசிக்கன் வெஜிடபுள் மிக்ஸ்டு சூப்\nகுழந்தைகளுக்கு தினமும் சூப் கொடுப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று காய்கறிகள், சிக்கன் சேர்த்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஎலும்பில்லாத சிக்கன் துண்டுகள் - 200 கிராம்\nகோஸ் - சிறிய துண்டு\nசோம்பு - அரை தேக்கரண்டி\nசீரகம் - கால் தேக்கரண்டி\nபச்சை மிளகாய் - 2\nஇஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி\nசில்லி ப்ளேக்ஸ் - ஒரு தேக்கரண்டி\nகொத்தமல்லித் தழை - சிறிது\nகரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி\nமிளகு - ஒரு தேக்கரண்டி\nசோளமாவு - 2 தேக்கரண்டி\nமிளகுத் தூள் - 2 தேக்கரண்டி\nவெண்ணெய் - 3 தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nசிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.\nவெங்காயம், தக்காளி, கோஸ், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nப.மிளகாயை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.\nஒரு டம்ளர் தண்ணீரில் சோள மாவை கரைத்து வைக்கவும்.\nஅடுப்பில் குக்கரை வைத்து 2 தேக்கரண்டி வெண்ணெய் விட்டு சோம்பு, சீரகம், மிளகு, கரம் மசாலா தூள் சேர்த்து தாளித்ததும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.\nஇஞ்சி, பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.\nதக்காளி சற்று வதங்கியதும் கேரட், கோஸ் கொத்தமல்லித் தழை, சில்லி ப்ளேக்ஸ் சேர்த்து வதக்கவும்.\n5 நிமிடங்கள் கழித்து சிக்கன் துண்டுகளைச் சேர்த்து உப்பு, மிளகுத் தூள் சேர்த்து வதக்கவும்.\nபச்சை வாசனை போனதும் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.\nகொதி வரும் போது சோள மாவுக் கரைசலை ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.\nநன்கு கொதி வந்ததும் மீதமுள்ள வெண்ணெயை சேர்க்கவும்.\n5 நிமிடங்கள் கழித்து குக்கரை மூடி 3 விசில் வரும் வரை வைத்து இறக்கவும்.\nசுவையான சிக்கன் வெஜிடபுள் சூப் தயார்.\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 155 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான்\nஅரசு சார்பில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு- ரூ.2081.68 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nநாகை, காரைக்கால் துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nபீகார் துணை முதல்வருக்கு கொரோனா பாதிப்பு- எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nபீகார் துணை முதல்வருக்கு கொரோனா- எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nமேலும் ஆரோக்கிய சமையல் செய்திகள்\nநவராத்திரி பிரசாதம்: வேர்க்கடலை சுண்டல்\nவெள்ளை பட்டாணி மசாலா சுண்டல்\nநவராத்திரி பிரசாதம்: பச்சை பட்டாணி சுண்டல்\nகொழுப்பு, உடல் எடையை குறைக்கும் பூண்டு இஞ்சி தேநீர்\nகுழந்தைகளுக்கு சத்தான காய்கறி பருப்பு கிச்சடி\nஉடலில் உள்ள கொழுப்பை குறைக்க விரும்புபவர்களுக்கான சூப்\nவைட்டமின் சி நிறைந்த, உடல் எடையை குறைக்கும் சூப்\nகேரட் கார்ன் சேர்த்த முட்டை சூப்\n அப்ப மூக்கிரட்டை கீரை சூப் குடிங்க\nபேபி கார்ன் காளான் சூப்\nபழனி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்த நடிகர் மாதவன்\nதமிழகத்தில் கடைகள் செயல்படும் நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர்\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nரகசிய திருமணம் செய்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் - பொண்ணு யார் தெரியுமா\nகார்த்தி - ரஞ்சனி தம்பதினருக்கு குழந்தை பிறந்தது\nபார்வையாளர்கள் முன்பு பூங்கா காப்பாளரை கடித்துக் குதறி தின்ற கரடிகள்\nசென்னை தி.நகரில் ரூ.2கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை\nபெரம்பலூர் அருகே கிடைத்தது டைனோசர் முட்டையா\n- நீட் சாதனை மாணவர் ஜீவித்குமார் விளக்கம்\nதமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/marabum-puthumaiyum-10014935", "date_download": "2020-10-23T00:30:03Z", "digest": "sha1:EP2AM4SD35BEVV4KDFXZTGFEWAMACQ77", "length": 11448, "nlines": 191, "source_domain": "www.panuval.com", "title": "மரபும் புதுமையும் - தொ.பரமசிவன் - காலச்சுவடு பதிப்பகம் | panuval.com", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nநாம் அறிந்த தமிழகத்தின் அறியாத பரிமாணம் இந்நூல். ஒரு பொருட்டாக நாம் கருதாத ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு அதில் வரலாறும் பண்பாடும் எவ்வாறு படிவம் படிவமாகப் படிந்துள்ளன என்பதை நூலின் ஒவ்வொரு கட்டுரையும் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது. உப்பு, எண்ணெய், தேங்காய், வழிபாடு, விழாக்கள், உடை, உறவுமுறை, உறவுப..\nநாட்டார் தெய்வங்கள் என்ற சொல்லாட்சி நம் மனங்களில் சாமியாட்டம், குருதிப்பலி, பலி வடிவங்கள் ஆகிய படங்களாகவே மூட நம்பிக்கைகளோடு பின்னிப் பிணைந்தவையாக விரிந்து கிடப்பது உண்மை. ஆனால் அவை முற்றிலும் தவறான பிம்பங்கள் என்று அழுத்தமாகத் தன் கருத்துக்களை வாசகர் உணரும் விதமாக இந்நூலின் கட்டுரைகள் எடுத்துரைக்கி..\nசெவ்வி “பெரியார் தோற்றுப் போகவில்லை என்பது மட்டுமல்ல.பெரியாரைத் தோற்கடிக்க முடியாது.ஏனென்றால் அவர் வாக்கு வங்கி அரசியலோடு துளிக்கூட தொடர்பு இல்லாதவர்.அவர் மனித குலத்தின் விடுதலைக்காக இந்தியாவின் தென்பகுதியில் முன் வைத்தது சாதி ஒழிப்பு என்பதைத்தான்.எனவே அவரை மனித குலத்தின் விடுதலையைத் தேடியவர் என்று..\nஇந்து தேசியம்பேராசிரியர் தொ.பரமசிவன் எழுதிய நான் இந்துவல்ல நீங்கள்,இந்து தேசியம் ,சங்கரமடம்;தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்,இதுதான் பார்ப்பனியம்,புனா ஒப்பந்தம்;ஒரு சோகக் கதை ஆகிய ஐந்து குறு நூல்கள் 'இந்து 'தேசியம் என்னும் பெயரில் ஒரே நூலாக வடிவம் பெற்றதே இந்நூல். திராவிடர் விடுதலைக் கழகத் தல..\nநாம் அறிந்த தமிழகத்தின் அறியாத பரிமாணம் இந்நூல். ஒரு பொருட்டாக நாம் கருதாத ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு அதில் வரலாறும் பண்பாடும் எவ்வாறு படிவம் படிவ..\nநாட்டார் தெய்வங்கள் என்ற சொல்லாட்சி நம் மனங்களில் சாமியாட்டம், குருதிப்பலி, பலி வடிவங்கள் ஆகிய படங்களாகவே மூட நம்பிக்கைகளோடு பின்னிப் பிணைந்தவையாக விர..\nநாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்\nநாம் என்னவாக இருக்கிறோமோ அதனை ஏற்றுக்கொள்ளாமல், நாம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை கட்டாயாப்படுத்துவதுதான் பாலின அடையாளத்தில் உள்ள தீமை. பாலின அடையாள..\nசெந்தமிழ்த்தேனீ கோயமுத்தூர் மாவட்டம் வடிவேலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர். கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஊர் சுற்றும் விருப்பம் க..\nசினிமா பிரபலம் சின்மயி துவங்கி இலக்கியவாதி லீனா மணிமேகலை வரை மீ டூவில் புயலை கிளப்பினார்கள். இந்திய அளவில் சேத்தன் பகத், நானா படேகர், விகாஸ் பாஹ்ல், ர..\n'ஓகி' மரணங்கள்: இனப்படுகொலை என்கிறேன் நான்\nசுனாமிக்குப் பிறகு, தமிழகக் கடற்கரையோர மக்கள் சந்தித்த மிகப் பெரிய துயரம்… ஓகி கரையில் ஒரு பக்கம் உணவின்றித் தத்தளிக்க, இன்னொருபுறம் கடலில் மீன் பிடி..\n18வது அட்சக்கோடு - அசோகமித்திரன்:(நாவல்)ஒரு பெரிய நகரத்தில் இளமைப் பருவத்தைக் கழித்த ஒவ்வொருவரும், தம்முடைய சொந்த அல்லது சமூக அனுபவங்களுக்கும் அந்நகர..\n1945இல் இப்படியெல்லாம் இருந்தது - அசோகமித்திரன்:வாழ்க்கையின் அபத்ததையும் ஆச்சரியத்தையும் துக்கத்தையும் கனிந்த பார்வையுடனும் எள்ளல் மிளிரும் நடையிலும் ..\n1958ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்மீது ஏவப்பட்ட இன வன்முறை குறித்துப் பேசுகிற புதினம் இது. இன வன்முறை நிகழ்ந்த நாட்களிலும் அதன்பின் வந்த நாட்களிலும் மனநி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2017/02/deeply-disapponted-stalin-or-ops.html", "date_download": "2020-10-22T23:22:35Z", "digest": "sha1:ZAOEKLG7LRQGSBCUDW2EQJJP37VCXCQI", "length": 47246, "nlines": 317, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : ஏமாந்தது யார்? ஸ்டாலினா?பன்னீரா?", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nஞாயிறு, 19 பிப்ரவரி, 2017\nநேற்று முழுக்க சட்டசபை கூச்சல் குழப்பங்கள் முழக்கங்கள் ஒவ்வொரு வீட்டிலும் எதிரொளித்துக் கொண்டிருந்தது. குழப்பங்களுக்கு மத்தியில் நம்பிக்கை வாக்கெடுப்பு எதிர்கட்சிகளின்றி நடத்தி எடப்பாடி வெற்றி பெற்று விட்டதாக சபாநாயகர் அறிவித்து விட்டார். அரசியலில் அவ்வளவாக ஆர்வம் இல்லாதவர்களுக்குக் கூட தற்போதைய பரபரப்பான அரசியல் சூழல் ஆர்வத்தை உண்டாக்கி விட்டது.\nராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை என்று இருப்பவர்களையும் ஈர்த்த பெருமை நமது அரசியல் வாதிகளையே சாரும். சிறுவர் இளைஞர்கள், பெரியவர்கள் இளம் பெண்கள், இல்லத்தரசிகள், நடுத்தர வயதினர் தாத்தாக்கள் பாட்டிகள் அனைவருமே ச���ய்தி சேனல்களை மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்தார்கள். நிமிடத்திற்கு ஒரு செய்தி நாளுக்கொரு அதிரடி. தொலைக் காட்சியை அணைக்க விடவில்ல. தெருவில் நடந்து சென்றால் எல்லா வீடுகளில் இருந்தும் செய்தி சேனல்களின் ஓசையே காதுகளை நிறைத்துக் கொண்டிருந்தது.சீரியல்களை விரும்பிப் பார்ப்பவர்கள் கூட செய்திகளின் விளம்பர இடைவேளைகளில்தான் சீரியல் பார்த்தனர்.\nஜெயலலிதா மறைவு,சசிகலா பொதுச செயலாளராக தேர்வு, ஓ.பி.எஸ் சின் திடீர் எழுச்சி , கூவத்தூர் விடுதி சிறை,அணித்தாவல்கள், சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு, எடப்பாடி தேர்வு, நம்பிக்கை வாக்கெடுப்பு என்று தொடர் நாற்காலிச் சண்டைகள் பரபரப்புக்கு பஞ்சம் வைக்கவில்லை..தங்கள் சொந்தக் கவலைகலைக் கூட இரண்டாம் பட்சமாகவே கருதி அரசியல் சூழலை உற்று நோக்கிக் கொண்டிருந்தனர் மக்கள்.\nஜெயலலிதா வின் மரணத்தில் தொடங்கிய மக்கள் முனுமுனுப்புகள் சசிகலா முதல்வராகும் முயற்சிகள் எடுக்கத் தொடங்கியதும்அதிகரிக்கத் தொடங்கியது. ஜெயலலிதாவைப் போலவே தன்னை நினைத்துக் கொண்டு அவர் நடந்து கொண்டது பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்தியது.\nதூக்கத்தில் இருந்து விழித்த பன்னீரின் அறிக்கை அவர் மீதுய் பரிதாபத்தை ஏற்படுத்தியது. அவர் மீதான குறைகள் மறக்கப் பட்டு ஆதரவு பெருகியது. சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு பன்னீரின் நிலையை வலுவாக்கும் என்று நம்பினர்\nஜெயலலிதாவின்மீது அபிமானம் கொண்டவர்கள் கூட அவரும் குற்றவாளிதான் என்று அளிக்கப் பட்ட தீர்ப்பு என்பதை மறந்து அது சசிகலாவுக்கு மட்டுமே வழங்கப் பட்ட தீர்ப்பாகவே கருதி மகிழ்ந்தனர் . இதன் பின்னர் பன்னீர் பக்கம் அனைவரும் வந்து விடுவர் எதிர்பார்த்தனர் .\nசசிகலாவின் அரசியலுக்கு முற்றுப் புள்ளி வைத்தாகிவிட்டது போலத் தோற்றம் உருவானது. ஆனால் நடந்ததோ வேறு. எடப்பாடி நுழைக்கப் பட்டு காட்சி மாறியது.கவர்னர் பெரும்பான்மையை நிருபிக்க அழைத்தார். கடைசி நேரத்தில் ஒருசிலராவது மனம் மாறுவர் என்று எதிர் பார்க்கப் பட்டது. நிச்சயம் பெரும்பான்மை நிருபிக்க முடியாத சூழல் ஏற்படும் என்றே கருதினர்.தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினும் அப்படித்தான் நினைத்தார். சசிகலாவின் ஆதரவாளர்கள் கையில் ஆட்சி போய் விடக் கூடாது என்பதே பெரும்பாலோரின் எண்ணமாக இருந்தத��. இதனை தக்கபடி பயன்படுத்திக் கொள்ள அவர் முயற்சி மேற்கொள்ளவில்லை.\nஸ்டாலினின் மெத்தனம் அவரது அரசியலில் பயிற்சி தேவை என்பதையே எடுத்துக் காட்டியது. ஒரு சில அறிக்கைகளே போதும் என அவர் நினைத்து விட்டார் நிச்சயம் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி தோற்றுவிடுவார் என்று நம்பினார் .. .கடைசி நேரத்தில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனக் கோரியும் பலன் ஏதும் கிடைக்க வில்லை.\nஒரு வேளை ரகசிய வாக்கெடுப்பு நடத்தி இருந்தாலும எடப்பாடியே ஜெயித்திருப்பார்..என்று தோன்றுகிறது. ஏன் அவநம்பிக்கை கொண்டார்கள் என தெரியவில்லை. எம்.எல்.ஏக்கள் மக்களுக்கு பயப்படுபவர்களாக இருந்திருந்தால் தங்கள் எண்ணத்தை எப்படியும் வெளிப்படுத்தி இருக்க முடியும். கூவத்தூர் சிறை எல்லாம் ஒரு சாக்கே. வாக்களிப்பிலும் அதை வெளிப்படுத்த முடியும். அவர்களின் நோக்கம் தெளிவானது. பதவியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான். இதற்கு முழுக்க முழுக்க சசிகலாவை குற்றம் சாட்டுவதில் .அர்த்தமில்லை. அடைத்து வைத்ததில் வேண்டுமானால் அதிருப்தி இருக்கலாமே தவிர சசிகலாவை ஆதரிப்பதில் அவர்களுக்கு எந்தவித குற்ற உணர்வும் இல்லை. உண்மையில் சசிகலா இவ்வளவு சிரமப்பட்டிருக்க வேண்டிய அவசியமே இல்லை.அவர்கள் புத்திசாலிகள். மக்கள்தான் ஏமாளிகள்.சில இலவசங்களும் ஒட்டுக்கு நோட்டும் போதுமானது என்ற எண்ணத்தை உருவாக்கியது மக்களே. ஒரு வேளை நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றிருந்தால் சசிகலாவின் கட்டாயத்தால் தான் வாக்களித்தோம் என்று சொல்லி தப்பித்து கொள்ள முடியும்.\nபன்னீர் இன்னும் சில எம்.எல்.ஏக்களாவது தங்கள் பக்கம் வருவார்கள் என்று நம்பினார். ஊடகங்கள் அப்படிப்பட்ட பிம்பத்தை உருவாக்கிக் கொண்டிருந்தது. மக்களின் ஆதரவும் அவர் பக்கம் இருந்தது காரணம் சசிகலா குடும்பத்தினர் மீது உண்டான வெறுப்பே. இவ்வெறுப்பினை அறியாதவர்களாக எம்.எல்.ஏக்கள் இருப்பார்கள் என்று கருதுவதற்கு இடமில்லை. ஆனாலும் அவர்கள் நிலை பணம் பதவியை தக்கவைப்பதிலதான் இருந்தது என்பது ஐயத்திற்கு இடமின்றி தெளிவாகிவிட்டது . எம்.பிக்கள் ஒரு சிலர் வந்தார்களே தவிர எம்.எல் ஏக்கள் வரவில்லை வந்தவர்களில் சிலர் நாம் பன்னீர் பக்கம் வந்தது தவறோ என்று தங்கள் நிலையை மாற்றிக் கொண்டாலும் ஆச்சர்யப் படுவதிற்கில்லை. ஒரு வேளை பன்னீரே அப்படி நினைக்காமல் இருந்தால் சரி\nபழம் நழவி பன்னீர் கையில் கிடைக்காது எப்படியும் பன்னீர் சசிகலா சண்டையில் தனக்கு தானாகவே ஆதாயம் கிடைக்கும் என்று நினைத்து ஏமாந்தார் .ஸ்டாலின். இதில் நாம் எதுவும் செய்ய வேண்டியதில்லை . அவர்களாகவே பிளவு பட்டு நிற்பார்கள் என்று வாளாவிருந்து விட்டார் . பன்னீருக்கு தங்கள் ஆதரவு கிடைக்கும் என்ற எண்ணத்தை ஸ்டாலின் ஏற்படுத்தி இருந்தால் கூட இன்னு சில எம்.எல்.ஏக்கள் வந்திருக்க வாய்ப்பு இருந்திருக்கக் கூடும். துரைமுருகன் அந்தக் காரியத்தை செய்தார்.ஆனால் ஸ்டாலின் அதனை தவற விட்டு விட்டார் என்றும் சொல்லலாம்..\nஎதிர்க் கட்சியே இல்லாமல் நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்து விட்டது.\nசபாநாயகர் ஒரு தலைப் பட்சமாக நடந்து கொண்டாலும் திமுகவினர் சட்டபையில் நடந்து கொண்ட முறை அக் கட்சியின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்த தவறி விட்டது. ஒரு வேளை இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாமல் போனாலும் மீண்டும் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப் பட்டாலும் இதே முடிவுதான் கிடைக்கப் போகிறது. 122 எம்.எல்.ஏக்களில் ஒரு சிலருக்கு மனசாட்சி உறுத்தி இருக்கலாம் அவர்கள் கூட நாம் வாக்களிக்கப் போவது சசிகலாவுக்கு இல்லையே எடப்பாடிக்குத்தானே என்றே தங்கள் மனச்சாட்சிக்கு பதில் சொல்லி இருப்பார்கள்\nமொத்தத்தில் அதிகம் ஏமாந்தது பன்னீரா ஸ்டாலினா என்று பட்டிமன்றம் நடத்தினால் இருவரையும் விட அதிகம் ஏமாந்தது மக்கள்தான் என்று தீர்ப்பு சொல்ல வேண்டி இருக்கும்.\nஎச்சரிக்கை : இந்த ஆண்டில் எழுதும் முதல் பதிவு அலுவல் மற்றும் அலுவலகப் பணிகள் காரணமாக வலைப் பதிவு எழுத இயலாமல் போனது. இனி மாதம் மூன்று பதிவுகளாவது எழுத உத்தேசம்.\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 6:55\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசியல், அனுபவம், நகைச்சுவை, நிகழ்வுகள்\nமீரா செல்வக்குமார் 19 பிப்ரவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 7:58\nஅடடா...உங்களையும் எழுத வைத்துவிட்டார்களே...அதற்காகவேணும் அவர்களுக்கு நன்றி சொல்லவேண்டும்..\nஆழமான அலசல் பதிவு...எதார்த்த நடை\nதிண்டுக்கல் தனபாலன் 19 பிப்ரவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 8:36\nபதில் : நாம தான்...\nசிகரம் பாரதி 19 பிப்ரவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 8:48\nஎடப்பாடியார் உங்களை பேனாவை ��டுக்கவைத்து விட்டார். நல்ல அலசல். தி.மு.க வின் நடவடிக்கை திட்டமிடப்பட்டது போல உள்ளது. ஊடகங்கள் தங்கள் ஆதாயத்துக்காக எல்லாவற்றையும் பரபரப்பாக்கிவிட்டனர். பன்னீர்தான் வெல்வார் என்ற பிம்பத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது ஊடகங்களே மொத்தத்தில் ஏமாந்தது மக்களே. இன்னுமோர் மெரீனா புரட்சி தேவை இப்போது மொத்தத்தில் ஏமாந்தது மக்களே. இன்னுமோர் மெரீனா புரட்சி தேவை இப்போது\nசிகரம் பாரதி 19 பிப்ரவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 8:50\nஅன்பே சிவம் 19 பிப்ரவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 10:21\nதங்களுக்கே. உ(ய)ரிய தனித்து வம் கொண்ட பதிவு. தங்களின் 'எச்சரிக்கை' கண்டு மிக'மகிழ்ச்சி'.\nஅன்பே சிவம் 19 பிப்ரவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 10:23\nதங்களுக்கே. உ(ய)ரிய தனித்து வம் கொண்ட பதிவு. தங்களின் 'எச்சரிக்கை' கண்டு மிக'மகிழ்ச்சி'.\nYarlpavanan 19 பிப்ரவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 10:36\n\"மொத்தத்தில் அதிகம் ஏமாந்தது பன்னீரா ஸ்டாலினா என்று பட்டிமன்றம் நடத்தினால் இருவருரையும் விட அதிகம் ஏமாந்தது மக்கள்தான் என்று தீர்ப்பு சொல்ல வேண்டி இருக்கும்.\" என்பதை வரவேற்கிறேன்.\nமக்கள் கருத்தறியாத MLA முடிவுகள் சரியாகுமோ\nஎம்.எல்.ஏக்கள் நம்பிக்கை துரோகம் செய்யவரவில்லை. அவர்கள் எம்.எல்.ஏக்களாக ஆனதற்கு சசிகலாதான் காரணம் சசிகலா வாய்ப்புக்கள் கொடுத்தால் மட்டுமே அவர்கள் வேட்பாளர்காக ஆக முடிந்தது மக்கள் அந்த எம்.எல்.ஏக்கள் நல்லவரா கெட்டவரா என்று நினைத்து ஒட்டுப் போடவில்லை அவர்கள் ஜெயலலிதாவிற்காக மட்டுமே ஒட்டு போட்டார்கள் அதனால் மக்களுக்கு இந்த எம்.எல்.ஏக்களை தட்டிக் கேட்க அதிகாரம் இல்லை. எம்.எல்.ஏக்கள் நன்றி உணர்வோடு தங்களுக்கு வாய்ப்பு அளித்த சசிகலாவிற்கு நன்றிக் கடன் செலுத்தி இருக்கிறார்கள். இதுதான் உண்மை நிலை.\nசசிகலாவை எதிர்த்து வெளியே வந்தவர்களுக்கு மக்கள் ஆதரவு தருவார்களா என்று பார்த்தால் இந்த போட்டியில் தோல்வியுற்ற பன்னிரையும் அவரை சார்ந்தவர்களையும் மக்கள் ஊக்கப்படுத்தாமல் இப்போது அவர்களை பார்த்து கேலி செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். ஸ்டாலிண் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்று மிகவும் வேகமாக செயல்படும் திறன் இல்லை அதுமட்டுமல்லாமல் அவருக்கு சரியான ஆலோசனை சொல்லவும் அருகில் முக்கிய ஆட்களும் இல்லை\nஹலோ மாதம் 3 பதிவுகள் அல்ல நீங்கள் மனம் வைத்தால் இன்னும் அதிகமா�� பதிவிடமுடியும்... முயற்சி செய்யுங்கள்\nவாருங்கள் மீண்டும்...எழுதுங்கள் மீண்டும். மிக்க மகிழ்ச்சி\nதேர்தலில் மட்டுமல்ல மக்கள் ஏமாந்தது, மீண்டும் மக்கள் தான் ஏமாந்துள்ளார்கள். நீங்கள் சொல்லியபடி எம் எல் ஏக்கள் சசிகலாவைத்தான் ஆதரிப்பார்கள் ஏனென்றால் ஆதாயம், அந்த ஆதயத்தினால் விளைந்த பதவியைக் காப்பாற்றலும், செய்நன்றியும். ஸ்டாலினுக்கு அவர் தந்தையைப் போன்று அரசியல் சாணக்கியம் தெரியவில்லை. இத்தனை வருடங்கள் தந்தையுடன் கூடவே இருந்தும்..ஒரு வேளை அதனால்தான் கலைஞர் அவரை தனக்கு அடுத்தே இத்தனை வருடங்கள் வைத்திருந்திருக்கிறார் ஸ்டாலின் தலைவராக வேண்டும் என்று குரல்கள் எழுந்த போது கூட தந்தை தன் பிள்ளைக்கு விட்டுக் கொடுக்காததன் காரணம்..\nதமிழ்நாட்டின் தலைவிதி என்று ஆகிப் போயிருக்கிறது.கடைசியில் மக்கள் தலையில் மிளகாய் நன்றாய் அரைக்கப்பட்டுள்ளது. அந்தக் காரத்தைக் குறைப்பதற்கு நல்ல தலைமையும் இல்லை....\nஅரசியல் பற்றி அவ்வளவாகப் பேசாத என்னைப் போன்றவர்களையும் அதைக் கூர்ந்து நோக்கிப் பேச வைத்துவிட்டிருக்கிறது ..நீங்கள் சொல்லியிருப்பது போல்..\nஉங்களை போல உள்ள பெண்கள் அரசியல் பற்றி பேசாமல் அரசியலில் ஆர்வம் இல்லாமல் இருந்ததினால்தான் இப்படி ஒரு நிலவரம் இனிமேல் அது மாறிவிட வாய்ப்புக்கள் இருக்கும்\nஸ்ரீராம். 20 பிப்ரவரி, 2017 ’அன்று’ முற்பகல் 6:14\nநல்ல அலசல். மக்கள் கருத்தை எம் எல் ஏக்களும், எம் பிக்களும் மதிக்காமல் போவது எதிர்பார்க்கக் கூடியதுதான். ஆனால் இதுமாதிரி விஷயத்தில் பெரும்பான்மை மக்களின் எண்ணம் அறிந்தும் அவர்களின் போக்கு வெறுக்கத்தக்கது, கண்டனத்துக்குரியது.\nகரந்தை ஜெயக்குமார் 20 பிப்ரவரி, 2017 ’அன்று’ முற்பகல் 6:18\n'பசி'பரமசிவம் 20 பிப்ரவரி, 2017 ’அன்று’ முற்பகல் 9:06\nநிகழ்வுகளையும் அவற்றின் விளைவுகளையும் மிகச் சிறப்பாக ஆராய்ந்து சொல்லியிருக்கிறீர்கள்.பாராட்டுகள்.\nஏமாறுவது மக்களுக்குப் பழக்கமாகிவிட்ட ஒன்று. அவர்கள் புதிதாக ஏமாறுவதற்கு ஒன்றுமில்லை.\nமுழுக்க முழுக்கத் அம்மாவின் கட்டுப்பாட்டியில் ஓர் அடிமை போலவே இயங்கியவர் பன்னீர். புதிய தலைமையால் பட்ட அவமானங்கள் அவரின் தன்மான உணர்வைத் தட்டி எழுப்பியது. குனிந்த தலை நிமிர்ந்தது. மக்களிடம் மனம் திறந்தார். அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் ��ன்பது அவருக்கே தெரியாது. அதனால், பன்னீர் பெரிதாக எதையும் எதிர்பார்த்திருக்க மாட்டார். பெரிதும் ஏமாந்தார் என்று சொல்லவும் வாய்ப்பில்லை.\nஸ்டாலினைப் பொருத்தவரை, இனி அவரே கட்சியின் தலைவர் என்பது உறுதியாகிவிட்டது. மக்களைச் சந்தித்துக் குறை கேட்டதன் மூலம் தன் செல்வாக்கை வளர்த்துக்கொண்டவர்; மிகப் பலம் வாய்ந்த எதிர்க்கட்சித் தலைவர்; ஆளும் கட்சியாரையும் மதித்து நடந்ததால் அவர்களால் மட்டுமல்லாமல் அனைவராலும் மதிக்கப்பட்டவர்.\nஅடுத்த தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றுவது ஏறத்தாழ நிச்சயம் என்ற நிலையில், அவசரப்பட்டுவிட்டார் ஸ்டாலின். அவையில் அவர் கட்சியினர் போட்ட அநாகரிக ஆட்டத்தால்[சபை நாயகர் அவர்களின் கோரிக்கையை ஏற்காத நிலையில் அமைதியாகத் தொடர் முழக்கம் செய்தல்; வெளியேற மறுத்தல்; பின்னர் சட்டப்படி கவர்னரிடமோ குடியரசுத் தலைவரிடமோ, நீதிமன்றத்திடமோ முறையிடுதல் என்று போராடியிருக்கலாம். ஸ்டாலின் தாக்கப்பட்டதாகச் சொல்வது ஆய்வுக்குரியது] ஸ்டாலின் மீதிருந்த மதிப்பு பெருமளவில் சரியும் நிலை உருவாகியுள்ளது.\nஆகவே, பன்னீரைக் காட்டிலும் பல மடங்கு அதிகம் ஏமாந்தவர் ஸ்டாலினே என்பது என் கருத்து.\nஇந்தப் பின்னூட்டத்தால் தங்களின் பதிவுக்குப் பங்கம் ஏதும் விளையும் என்றால் இதை அன்புகொண்டு நீக்கிவிடுங்கள் முரளி.\n'பசி'பரமசிவம் 20 பிப்ரவரி, 2017 ’அன்று’ முற்பகல் 9:13\n‘முழுக்க முழுக்கத்...’ -‘த்’ஐ நீக்கி வாசியுங்கள்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 20 பிப்ரவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 8:16\n தெளிவாக தங்கள் கருத்தை கூறி இருக்கிறீர்கள். நீக்குவதற்கு அவசியம் ஏதுமில்லை.\nநண்டு @நொரண்டு -ஈரோடு 20 பிப்ரவரி, 2017 ’அன்று’ முற்பகல் 9:06\nUnknown 20 பிப்ரவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 8:44\nதோற்றது ஜனநாயகம் ,ஜெயித்தது பணநாயகம் :)\nTBR. JOSPEH 21 பிப்ரவரி, 2017 ’அன்று’ முற்பகல் 10:47\nஅருமையாக இருந்தது படிப்பதற்கு. ஆனால் ஸ்டாலின் எதற்காக பன்னீருக்கு ஆதரவு அளித்திருக்க வேண்டும் என்று எழுதியுள்ளதுதான் நெருடலாக இருந்தது. அதனால் அவருக்கு எந்த பலனும் ஏற்படப் போவதில்லை. அதிமுக உறுப்பினர்களுக்கு தேர்தலில் ஜெயித்த ஆறே மாதத்தில் தங்கள் பதவியை இழக்க விருப்பம் இல்லை. அதுதான் உண்மை. இனி எத்தனை முறை வாக்கெடுப்பு நடந்தாலும் யார் பக்கம் சாய்ந்தால் தங்கள் பதவி நிலைக்கும் எ���்று அவர்கள் கருதுகிறார்களோ அவர்களுக்குத்தான் வாக்கு அளிப்பது என்பதில் உறுதியாயிருப்பார்கள்.\nவளரும்கவிதை / valarumkavithai 22 பிப்ரவரி, 2017 ’அன்று’ முற்பகல் 12:08\n'சசிகலாவின் அரசியலுக்கு முற்றுப் புள்ளி வைத்தாகிவிட்டது போலத் தோற்றம் உருவானது. ஆனால் நடந்ததோ வேறு. எடப்பாடி நுழைக்கப் பட்டு காட்சி மாறியது\" ஆமாம் நான் கூட ஏமாந்துதான் போனேன்.\nசரியாக எழுதியிருக்கிறீர்கள்... இந்தத் தெளிவு நம் மக்களுக்கு வந்து விட்டால் எத்தனை முறை வாக்கெடுப்பு நடந்தாலும் மக்கள் வெற்றியே பெறுவார்கள்.. தொடர்ந்து எழுதுங்கள் (சும்மா வாக்குறுதி குடுத்திட்டு அப்பறம் நம்ம தலைவர்கள் மாதிரி அபீட் ஆயிடக் கூடாது சொல்லிட்டேன்)\nUnknown 4 மார்ச், 2017 ’அன்று’ பிற்பகல் 3:43\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉங்கள் படைப்புகளை மின்னூலாக்கலாம் சென்னை முகாமுக்க...\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஎன்னதான் வைரமுத்து தமிழ் எனக்கு சோறு போட்டது இனி நான் தமிழுக்கு சோறு போடுவேன் என்று தற்பெருமை பேசினாலும். விருதுகள் வாங்க(\nதிருக்குறள் கற்பிக்க எக்சல் பயன்படுமா\nமைக்ரோ சாஃப்ட் எக்சல்லின் பயன்கள் அளவிடற்கரியது. அலுவலகப் பயன்பாட்டில் எக்சல் கணக்கீடுகள் செய்வதற்கும் தரவுகள் சேமித்த...\nவெறுங்கை என்பது மூடத்தனம்;விரல்கள் பத்தும் மூலதனம்\nவெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் -இந்த எழுச்சி மிக்க வரிகளை கேட்டிருப்பீர்கள். இந்த புகழ் பெற்ற வரிகளுக்கு சொந்தக்...\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nதமிழ்நாட்டுக்கு ஏன் குறைவான கொரோனா நிதி\nதமிழ்நாடு கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ச...\nசாதி வன்முறைகள் பற்றி வ��ரமுத்து\nதமிழனின் தோலோடு தோலாக ஓட்டிக்கொண்டிருக்கிறது சாதிச் சட்டை .அது கழற்றப் படக் கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றன சாதிக் கட்சிகள். ப...\nஇன்று மகாத்மா காந்தியின் பிறந்த நாள். உலகமே வியந்து போற்றும் அந்த மாமனிதரைப்பற்றி புதிய தலைமுறையினர் சரியாகப் புரிந்து கொள்ளவில்ல...\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழை நூல்...\nவைரமுத்து சொன்னது-மழை பேஞ்சுக் கெடுத்திருச்சே பெருமாளே\nஅடையாறு வலைப் பக்கம் வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது . வாராது வந்த மாமழை பாடாய்ப் படுத்தி விட்டது.கடுமையான வெய்யிலை தாக்குப் பிடிக்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctbc.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-10-22T22:52:14Z", "digest": "sha1:VG4TTTRQQEKYPZXB6TYP3AEUPFK6VPUU", "length": 2189, "nlines": 30, "source_domain": "ctbc.com", "title": "“சின்ன மாமியே” புகழ் நித்தி கனகரட்ணம் அவர்களின் பொப்பிசை மாலைப் பொழுது – Canadian Tamil Broadcasting Corporation", "raw_content": "\nஉலகின் முதல் 24 மணிநேர தனித் தமிழ் வானொலி - Since 1995\n“சின்ன மாமியே” புகழ் நித்தி கனகரட்ணம் அவர்களின் பொப்பிசை மாலைப் பொழுது\nPrevious: இளையோர் அரங்கம், திறந்த வெளி அரங்கில் மனம் திறந்த பேச்சு 28-08-2018\nNext: இளையோர் அரங்கம் 30-08-2018 “மனிதனுடைய வாழ்வில் துணிவு எவ்வளவு தூரம் இருக்க வேண்டும்”.\nகனேடியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலி நேயர்களின் வருடாந்த ஒன்று கூடல்\nஉலகின் முதல் 24 மணி நேர‌ தனித் தமிழ் வானொலி 1995 தொடக்கம் © Copyright 2018, All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/16817/", "date_download": "2020-10-22T22:56:48Z", "digest": "sha1:L6V6WBV5NCKTF2SHMGQH3BDIA3T7GCPV", "length": 17869, "nlines": 287, "source_domain": "tnpolice.news", "title": "தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – POLICE NEWS +", "raw_content": "\nதர்மபுரியில் ஆய்வு மேற்கொண்ட DIG\nநவீன வசதிகளுடன் கூடிய புதிய டிஜிட்டல் போக்குவரத்து, திறந்து வைத்த DIG\nவேலூர் மாவட்ட காவல் துறை சார்பாக மினிமாரத்தான் போட்டி\nசட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது\nமதுரை மாநகர காவல்துறையின் விழிப்புணர்வு \nகாவலர் வீர வணக்க நாள் மாரத்தான் ஓட்டப்போட்டி \nகாவலர் நீத்தார் நினைவு தூணில் அஞ்சலி செலுத்திய தலைமை காவலர்\nநீத்தார் நினைவு தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி\nபத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை\nசிவகங்கையில் இடி தாக்கி பெண் பலி, திருவேகம்பத்தூர் காவல்துறையினர் ஆய்வு\nபோலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக பசித்தோருக்கு உணவு விநியோகம்\nதமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்\nநாடாளுமன்றத் தேர்தல் நடக்க இருப்பதையொட்டி ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதன்படி 6 ஐபிஎஸ் அதிகாரிகள், 1 காவல் உயர் அதிகாரி உட்பட 7 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.\n1. தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் டிஜிபி மற்றும் திட்ட அலுவலராகப் பதவி வகித்த திரு.ஜாபர்சேட் ,சிபிசிஐடி டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.\n2. சிபிசிஐடி ஏடிஜிபியாக பதவி வகித்த திரு.அம்ரேஷ் புஜாரி, போலீஸ் அகாடமி ஏடிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.\n3. உத்தரப் பிரதேசத்திலிருந்து அயல் பணியில் தமிழகம் வந்துள்ள திரு.எஜிலியர்சேன், சென்னை நிர்வாகப் பிரிவு டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.\n4. சென்னை போலீஸ் போக்குவரத்துக்கழக சிறப்பு அதிகாரியாகப் பதவி வகித்த திரு.சு.அருணாச்சலம், பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.\n5. உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்.பி.யாகப் பதவி வகிக்கும் திருமதி.சோனல் சந்திரா, பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.\n6. தமிழ்நாடு கமாண்டோ படை ஏ.எஸ்.பி. திரு.வருண் குமார், எஸ்.பி.யாகப் பதவி உயர்த்தப்பட்டு உணவுக்கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.\n7. தேனி மாவட்ட காவல் தலைமையிடக் கூடுதல் எஸ்.பி. திரு.பழனிகுமார், எஸ்.பி.யாக பதவி உயர்த்தப்பட்டு பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப்பிரிவு எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.\nதமிழகத்தில் 5 ADGP-க்கள் DGP-க்களாக பதவி உயர்வு\n103 தமிழகத்தில் 5 ஏடிஜிபிக்களுக்கு காவல்துறை இயக்குநர் (டிஜிபி)யாக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது.இதற்கான உத்தரவை தமிழக அரசின் தலைமை செயலாளர் திரு.நிரஞ்சன் மார்டி […]\nநாட்டின் 69-வது குடியரசு தினம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியேற்றினார் டெல்லியில் கோலா���லம்\nஆயுதப்படை பயிற்சிப் பள்ளியில் தர்மபுரி SP, ASP மற்றும் DSP ஆய்வு\nசென்னையிலிருந்து ஆந்திராவிற்கு ரயிலில் கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்\nபுகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட சென்னை காவல் ஆணையாளர்\nதுப்பாக்கி சுடும் பொட்டியில் பதக்கம் வென்ற காவல் துறை கண்காணிப்பாளர்\nபொது மக்கள் கவனத்திற்கு புதுவகை திருட்டு தொலைபேசி வாயிலாக மோசடி செய்த நபர் கைது.\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,932)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,060)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,028)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,831)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,736)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,715)\nதர்மபுரியில் ஆய்வு மேற்கொண்ட DIG\nநவீன வசதிகளுடன் கூடிய புதிய டிஜிட்டல் போக்குவரத்து, திறந்து வைத்த DIG\nவேலூர் மாவட்ட காவல் துறை சார்பாக மினிமாரத்தான் போட்டி\nசட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது\nமதுரை மாநகர காவல்துறையின் விழிப்புணர்வு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/82923/SRH-VS-MI-BY-WINNING-HYDERABAD-MUMBAI-LEADS-IN-POINT-TABLE-IPL-2020.html", "date_download": "2020-10-22T23:38:07Z", "digest": "sha1:4LS7DTUWPCBF3MCT2CJLDQKTCTLR2S2J", "length": 14661, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஹைதராபாத்தை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த மும்பை : மேட்ச் ரிவ்யூ | SRH VS MI BY WINNING HYDERABAD MUMBAI LEADS IN POINT TABLE IPL 2020 | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஹைதராபாத்தை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த மும்பை : மேட்ச் ரிவ்யூ\nசின்னஞ்சிறிய மைதானமான ஷார்ஜாவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மோதி விளையாடின சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும்.\nஇரு அணியிலும் பவர் ஹிட்டர்கள் அதிகம் இருப்பதால் பந்தை பவுண்டரிக்கு ��றக்கவிட்டு வானவேடிக்கை காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.\nடாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோகித் ஷர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.\nரோகித்தும், டிகாக்கும் பவர்பிளேயில் பேட்டிங்கில் கெத்து காட்டும் முனைப்போடு களம் இறங்கினர்.\nஹைதராபாத் அணிக்காக முதல் ஓவரை சந்தீப் ஷர்மா வீச அதை எதிர்கொண்டு ஆடினார் ரோகித் ஷர்மா. அந்த ஓவரின் நான்காவது பந்தை சிக்ஸருக்கு விரட்டியவர் அடுத்த பந்திலேயே அவுட்சைட் எட்ஜாகி வெளியேறினார்.\nரோகித்தை ரிவ்யூ ஆப்ஷனின் மூலம் காலி செய்தது ஹைதராபாத்.\nஅதற்கடுத்து களம் இறங்கிய பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ், டிகாக்கோடு கூட்டு சேர்ந்து பலமான ஹைதராபாத்தின் பவுலிங் லைன் அப்பை ஒரு கை பார்த்தார்.\nபவர் பிளே முடிய ஒரேயொரு பந்து மட்டுமே எஞ்சியிருக்க பதினெட்டு பந்துகளில் 27 ரன்களை குவித்து அவுட்டானார் சூர்யகுமார் யாதவ். அவரது இன்னிங்ஸில் ஆறு பவுண்டரிகளும் அடங்கும்.\nபின்னர் களம் இறங்கிய இஷான் கிஷன் பொறுப்போடு ஆடினார்.\nடிகாக்கும், கிஷனும் இணைந்து 78 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர்.\nடிகாக் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஹைதராபாத் ஃபீல்டர்கள் வீண்டிக்க அதை பயன்படுத்தி அரை சதம் கடந்தார்.\n39 பந்துகளில் நான்கு பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்களை அடித்து 67 ரன்கள் எடுத்த நிலையில் ரஷீத் கான் சூழலில் சிக்கி அவுட்டானார் டிகாக்.\nமும்பை அணியின் ஸ்கோரை உயர்த்தும் முனைப்போடு ஆடுகளத்திற்குள் லேண்டானார் ஹர்த்திக் பாண்டியா.\nநிதானமாக ஆடிய கிஷன் 31 ரன்கள் எடுத்திருந்த போது சிக்ஸ் அடிக்க முயன்று மணீஷ் பாண்டேவின் சென்சேஷனல் கேட்ச்சால் ஆட்டம் இழந்தார்.\nபின்னர் களம் இறங்கிய பொல்லார்ட் தன் பங்கிற்கு 25 ரன்களை குவித்தார்.\n19 பந்துகளில் 28 ரன்களை குவித்து அவுட்டானர் ஹர்திக் பாண்டியா. இதில் இரண்டு சிக்ஸர்களும், இரண்டு பவுண்டரிகளும் அடங்கும்.\nகடைசி நான்கு பந்துகள் மட்டுமே மிச்சமிருக்க களம் இறங்கிய குருனால் பாண்டியா 20 ரன்களை குவித்தார்.\nஹைதராபாத் அணி சார்பில் ரஷீத் கானும், தமிழக வீரர் நடராஜனும் தலா 11 டாட் பால்களை வீசியிருந்தனர்.\nஇருபது ஓவர் முடிவவில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 208 ரன்களை குவித்தது மும்பை அணி.\nதொடர்ந்து இரண்டாவது இன்னிங்க்ஸை ஆடிய ஹைதராபாத்துக்கு சர்வதேச கிரிக்கெட்டின��� டேஞ்சரஸ் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களான டேவிட் வார்னரும், ஜானி பேர்ஸ்டோவும் களம் இறங்கினர்.\nபேர்ஸ்டோ ஒரு பக்கம் அதிரடி காட்ட, வார்னர் அடக்கி வாசித்தார்.\n15 பந்துகளில் இரண்டு சிக்ஸர் மற்றும் இரண்டு பவுணடரிகளை அடித்து 25 ரன்களில் அவுட்டானார் பேர்ஸ்டோ.\nபின்னர் களம் இறங்கிய மணீஷ் பாண்டே 19 பந்துகளில் 30 ரன்களை குவித்து தன் விக்கெட்டை இழந்தார்.\nமிடில் ஆர்டரில் இறங்கிய வில்லியம்சன்னும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்ப மொத்த பொறுப்பையும் தனது தோள்களில் சுமந்து கொண்டு கேப்டன்சி நாக் ஆடினார் வார்னர்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்து கொடுத்த பிரியம் கார்க் ஏமாற்றினார்.\n44 பந்துகளில் 60 ரன்களை குவித்திருந்தார் வார்னர். அதில் ஐந்து பவுண்டரிகளும், இரண்டு சிக்ஸர்களும் அடங்கும்.\nஓவருக்கு இருபது ரன்களுக்கு மேல் தேவைப்பட அதை எடுக்க முடியாமல் தடுமாறி வீழ்ந்தது ஹைதராபாத்.\nஇருபது ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களை குவித்த ஹைதராபாத் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.\nபோல்ட், பும்ரா, பட்டின்சன் என மும்பை அணியின் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களும் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினர்.\nகேப்டன்சியில் கெத்து காட்டி மும்பையை சாம்பியன் அணி என மீண்டும் நிரூபித்துள்ளார் ரோகித் ஷர்மா.\nஇந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது மும்பை.\nஅக்டோபர் 16ல் வெளியாகும் இன்ஃபினிக்ஸ் ‘ஹாட் 10’ - விலை, சிறப்பம்சங்கள்..\nகாரில் வந்தவரை வழிமறித்து வெட்டிக் கொலை செய்த கும்பல்... படப்பையில் பரபரப்பு...\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\nஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி - மாவட்ட ஆட்சியர்\nதன்பாலின சேர்க்கைக்கு இணங்க மறுத்த சிறுவன்... கொலை செய்து புதைத்த இளைஞர் கைது\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nதமிழ்நாட்டில் புதிய மாவட்டங்களுக்கான தொகுதிகள் அறிவிப்பு\nபோதும்.. அணியை புதுப்பிக்க சி.எஸ்.கே. நிர்வாகம் முடிவு\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\n''நம���மால் வெற்றி பெற முடியும்'' - இன்ஸ்டாவில் ஃபயர் விடும் ஜடேஜா.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅக்டோபர் 16ல் வெளியாகும் இன்ஃபினிக்ஸ் ‘ஹாட் 10’ - விலை, சிறப்பம்சங்கள்..\nகாரில் வந்தவரை வழிமறித்து வெட்டிக் கொலை செய்த கும்பல்... படப்பையில் பரபரப்பு...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/40-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88?s=a05b99b1bc10eaa0dd3662d4f872b030", "date_download": "2020-10-23T00:09:35Z", "digest": "sha1:XGEMP2VHK2ZASAFHYEZKS6HJGSIU7FLB", "length": 12177, "nlines": 433, "source_domain": "www.tamilmantram.com", "title": "வளர் உரை", "raw_content": "\nஅன்பிற்கினிய சொந்தங்களுக்குத் தமிழ் வணக்கம்\nSticky: மன்றக் கட்டமைப்பு மாற்றம்\nSticky: பயனாளர் பெயர் மாற்றம் செய்ய\nSticky: தமிழ் மன்ற வழிகாட்டி.\nமுரளி என்ற மன்ற உறுப்பினர் மன்றத்தின் உள்ளே நுழைய முடியவில்லை\nஎனக்கு ஒரு சிறுகதை தெரியும் ஆனால்.........\nமன்றத் தளம் திறப்பதில் தாமதம்\nபுத்தகத்தை பதிவேற்ற முடியவில்லை.. உதவுங்கள்..\nபுகைப்படங்களை எப்படி பதிவேற்றம் செய்வது\nஇறக்கிய இமேஜ்களை டெலிட்( வெட்டியெறிய) செய்ய முடியவில்லை\nURL லிங்க் இணைக்க முடியவில்லை.\nஎன்னுடைய இபணங்களை காணவில்லை :sprachlos020:\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/aadi-pooram-special/", "date_download": "2020-10-22T23:39:12Z", "digest": "sha1:K3AHPUDUHNFPB7VR65QSZV2W7F2SGAZW", "length": 11465, "nlines": 100, "source_domain": "dheivegam.com", "title": "ஆடி பூரம் சிறப்பு | Aadi pooram special in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் இன்று ஆடி பூரம். இதை செய்தால் அதிக பலன் உண்டு தெரியுமா \nஇன்று ஆடி பூரம். இதை செய்தால் அதிக பலன் உண்டு தெரியுமா \nதமிழ் வருட கணக்கின் படி நான்காவதாக வரும் தமிழ் மாதம் ஆடி மாதமாகும். இது சூரியன் தென்திசை நோக்கி பயணத்தை தொடங்கும் மாதமாகவும். இரவு நேரம் அதிகம் நீடித்திருக்கும் மாதமாகவும் இருக்கிறது. இம்மாதத்தில் வரும் அனைத்து தினங்களும் பெண் தேவியர்கள் வழிபாட்டிற்கு சிறந்ததாகும். அதில் இம்மாதத்தில் வரும் “பூரம்” நட்சத்திர தினம் ஆண்டாள், காந்திமதி அம்மன் உள்ளிட்ட அணைத்து அம்மனுக்கு விழாவிற்குரிய நாளாக கருதப்படுகிறது. இதை “ஆடி பூரம்” என அழைக்கின்றனர். இத்தினத்தின் மேலும் பல சிறப்புகளை இங்கு தெரிந்து கொள்வோம்.\nஆடி பூரம் நாளில் தான் சூடிக்���ொடுத்த “சுடர்கொடியான ஆண்டாள்” திருவில்லிபுத்தூரில் துளசி தோட்டத்தில் அவதரித்தாள். பின்பு பெரியாழ்வாரால் “கோதை” என்று பெயரிட்டு வளர்க்கப்பட்டாள். குமரியாக வளர்ந்துவிட்ட கோதை நாராயணனுக்கு சாற்றப்படும் மாலைகளை அணிந்து பார்த்து வைத்து விடுவது வழக்கம். அவள் சூடி தந்த மாலைகளையே “ஸ்ரீமன் நாராயணன்” அணிய விரும்பியதால் கோதை “சூடித்தந்த சுடர்க்கொடி” என அழைக்கப்பட்டாள்.\nபெரியாழ்வாருக்கு மகாவிஷ்ணு கனவில் கூறிய படி கோதையை மணப்பெண் கோலத்தில் அலங்கரித்து திருவரங்க கோவிலுக்கு அழைத்து வந்த போது மூலவரான ஸ்ரீரங்கநாதனுள் ஐக்கியமானாள் கோதை. அந்த நாராயணனின் மனதை ஆண்டதால் “ஆண்டாள்” என அழைக்கப்பட்டாள். ஆண்டாள் இயற்றிய “திருப்பாவை” வைணவ இலக்கியங்களில் சிறந்ததாக கருதப்படுகிறது. வைணவத்தில் “12 ஆழ்வார்களில்” ஒருவராக ஆண்டாள் போற்றி வணங்கப்படுகிறார். அப்படிப்பட்ட தெய்வீக பெண்ணான ஆண்டாள் பிறந்த “ஆடி பூரம்” தினத்தன்று திருமால் கோவிலுக்கு சென்று பெருமாளையும், ஆண்டாளையும் வழிபட திருமணம் தாமதமாகும் பெண்களுக்கு திருமணம் நடக்கும். உங்களின் நியாமான விருப்பங்கள் நிறைவேறும்.\nஇதே போன்று இந்த ஆடி பூரம் தினத்தன்று “நெல்லை காந்திமதி” கோவிலில் காந்திமதி அம்மனுக்கு “வளைகாப்பு சடங்கு” நடத்தும் நிகழ்ச்சி அந்த சுற்று வட்டார பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த சடங்கில் அந்த அம்மனுக்கு சாற்றப்படும் வளையல்களை நீண்ட காலமாக பிள்ளை பேறில்லாமல் தவிக்கும் பெண்கள் அருட் பிரசாதமாக பெற்று அணிந்து கொள்ள, அவர்களுக்கு பிள்ளைப்பேறு கிட்டியது பலரும் அனுபவத்தில் கண்ட உண்மையாக இருக்கிறது. இந்த சடங்கு தற்போது பல கோவில்களிலும் நடத்தப்படுகின்றன அத்தகைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வளையல்களை பெறுவதால் அந்த மானின் அருட்கடாட்சம் நம் மீது படும். அதோடு இன்றைய தினத்தில் அம்மனை வழிபடுவதால் பெண்களின் மனக்கவலைகள் நீங்கும். குடும்பத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.\nஆடி அமாவாசை 2018 முழு விவரம்\nஇது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள், மந்திரங்கள் மற்றும் பலவற்றை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.\nஆண்கள் இந்த கைகளால் இவர்களுக்கு இதை மட்டும் தானம் கொடுத்தால் தீராத துன்பம் எல்லாம் நொடியில் தீரும்\nவீட்டில் இந்த செடியை வளர்த்தால் செல்வ வளம் அதிகரிக்குமாம் பிரமாதமான தூக்கமும் வரும். அப்படி என்ன செடி அது\n நவராத்திரியின் 10வது நாளான விஜயதசமி அன்று நம்முடைய வீட்டில் வழிபாட்டை எப்படி நிறைவு செய்வது\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/vibudhi-eppadi-uruvaanadhu/", "date_download": "2020-10-23T00:20:45Z", "digest": "sha1:PJOPKNGV3PXUZIMTTRUVD3CLVCFKISMB", "length": 9391, "nlines": 103, "source_domain": "dheivegam.com", "title": "விபூதி எப்படி உருவானது ? | Thiruneru uruvaana kathai | Viduthi", "raw_content": "\nHome ஆன்மிகம் சுவாரஸ்யமான கட்டுரை விபூதி எப்படி தோன்றியது தெரியுமா \nவிபூதி எப்படி தோன்றியது தெரியுமா \nநித்தமும் சிவனையே நினைத்துக்கொண்டிருந்த தீவிர சிவ பக்தன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் பர்னநாதன். அவன் சிவனை நினைத்து கடுமையான தவம் புரிய எண்ணினான். உணவு உறக்கம் என அனைத்தையும் மறந்து அவன் கடுந்தவத்தை மேற்கொண்டான். ஆண்டுகள் பல கடந்தது ஆனால் அவன் தவம் கலையவில்லை.\nபிறகொருநாள் தன்னுடைய தவத்தை முடித்துக்கொண்டு சிவனை வழிபட தொடங்கினான். சிவ வழிபாட்டை மிகுந்த சிரத்தையோடு அவன் செய்தான். ஒருநாள் தர்ப்பை புல்லை அறுத்துக்கொண்டிருகையில் அவன் கையில் அரிவாள் பட்டு கையில் ரத்தம் சிந்த தொடங்கியது. ஆனால் அவன் அதை பொருட்டுப்படுத்தாமல் புல்லை அறுத்துக்கொண்டிருந்தான்.\nஅவன் கையில் ரத்தம் சிந்திய அடுத்த நொடியே ஈசன் பதறிப்போனார். வேடுவ உருவத்தில் அவனிடம் வந்த ஈசன் ரத்தத்தை நிறுத்த கை விரலை அழுத்திப் பிடித்தார். அப்போது விரலில் வழிந்த ரத்தம் நின்று கைகளில் இருந்து சாம்பல் கொட்ட தொடங்கியது. இதனை கவனித்த பர்னநாதன், வந்திருப்பது ஈசன் தான் என்பதை உணர்ந்தான்.\nஐயனே எனக்காக நீங்களே வந்தீர்களா உங்களின் சுயரூபத்தில் இந்த அடியேனுக்கு காட்சி கொடுக்கக்கூடாதா என்று அவன் வேண்ட ஈசனும் அவனுக்கு சுயரூபத்தில் காட்சி கொடுத்தார். உன் கையில் குருதி வழிதோண்டியதை பார்க்க முடியாமல் தான் நான் ஓடோடி வந்தேன். உன்னுடைய குருதியை நிறுத்த உனக்காகவே நான் இந்த பிரத்யேகமான சாம்பலை உருவாக்கினேன். இன்று முதல் இது விபூதி என்று அழைக்கப்படும்.\nநீ செய்த தவத்தின் பயனாகவே இந்த விபூதி உருவானது. இதை பூசிக்கொள்பவர்களுக்கு நான் எப்போதும் துணை நிற்பேன் என்று கூறிவிட்டு ஈசன் மறைந்தார். இப்படி தான் விபூதியை சிவபெருமான் இந்த உலகத்திற்கு அறிமுகம் செய்தார் என்று கூறப்படுகிறது. பல அற்புத சக்திகளை கொண்ட விபூதியை நீங்களும் தினமும் அணியுங்கள் சிவனின் பரிபூரண அருளை பெறுங்கள்.\n64 சிவ வடிவங்களும் அதன் விளக்கமும் ஒரு பார்வை.\nஇது போன்ற மேலும் பல ஆன்மீக கதைகள் மற்றும் வேறு பல ஆன்மீக தகவல்களை உங்கள் மொபைலில் பெற தெய்வீகம் APP – ஐ டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.\nவிநாயகரைப் போன்ற தும்பிக்கை உள்ள அதிசய மூஞ்சூறு ‘யானை ஷ்ரூவ்’ பற்றிய ஆச்சரிய தகவல்கள் இதோ\nசீனா ஷாவோலின் கோவில் துறவிகளுக்கு இருக்கும் சூப்பர் சக்திகள் 10 என்னென்ன தெரியுமா\nஉண்மையில் சாகாவரம் பெற்றாரா போகர் சித்தர் நடந்தது என்ன\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/611786/amp?ref=entity&keyword=Madhya%20Pradesh", "date_download": "2020-10-22T23:59:24Z", "digest": "sha1:ELGX6VGVIPSQKFLADIL6XULHD4LQIDEH", "length": 7404, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Corona to 1,292 people in the last 24 hours in Madhya Pradesh | மத்தியப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,292 பேருக்கு கொரோனா | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியல��ர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமத்தியப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,292 பேருக்கு கொரோனா\nபோபால்: மத்தியப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,292 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 54,421 ஆக அதிகரித்துள்ள நிலையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 41,231 ஆக உயர்ந்துள்ளது. 1,246 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.\n8 மாதங்களுக்கு பிறகு மத்திய அரசு அனுமதி வெளிநாட்டினர் இந்தியா வர விசா கட்டுப்பாடுகள் நீக்கம்\nஇந்திய விமானப்படையால் தகர்க்கப்பட்ட பாலகோட் தீவிரவாத முகாம் மீண்டும் செயல்பட துவங்கியது: நூற்றுக்கணக்கான தீவிரவாதிகளுக்கு ஆயுத பயிற்சி\nஇலவச கொரோனா மருந்து 19 லட்சம் வேலை வாய்ப்பு: பீகாரில் பாஜ வாக்குறுதி\nபீகார் துணை முதல்வருக்கு கொரோனா\nசபரிமலை மண்டல, மகர விளக்கு சீசனில் பக்தர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்: கேரள உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nமேற்கு வங்கத்தில் துர்கை பூஜையில் பங்கேற்பு 78,000 வாக்கு மையங்களில் பிரதமர் மோடி உரை ஒளிபரப்பு: ‘பெண்கள் சக்தியின் அடையாளம்’ என பேச்சு\nஅமித்ஷா பிறந்தநாள் தலைவர்கள் வாழ்த்து\nதேர்தல் களத்தில் உச்சக்கட்ட அனல் பீகாரில் இன்று மோடி, ராகுல் பிரசாரம்\nபணத்துக்காக கடத்திய சிறுவனை பெட்ரோல் ஊற்றி எரித்த வாலிபர் : தெலங்கானாவில் பயங்கரம்\nதிருப்பதியில் நவராத்திரி 7ம் நாள் பிரமோற்சவம் சந்திர பிரபை வாகனத்தில் அருள்பாலித்த மலையப்பர்: இன்று காலை சர்வ பூபால வாகனம்\n× RELATED மத்திய பிரதேசத்தில் பாஜக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/?reff=fb", "date_download": "2020-10-23T00:19:11Z", "digest": "sha1:NRYTABNYVDG4BFXTRJFKOKGBXOQK2W4P", "length": 24456, "nlines": 237, "source_domain": "news.lankasri.com", "title": "Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனி��ன் லங்காசிறி\n மீட்கப்பட்ட இளம்பெண் சடலம்: 3 சகோதரர்கள் மீது கொலை வழக்கு\nகாய்ச்சல் தடுப்பூசி போட்டுக்கொண்ட 25 பேர் பரிதாப மரணம்: மருத்துவர்கள் முன்வைத்த கோரிக்கை\nகொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் எப்போது கிடைக்கும் பிரித்தானிய விஞ்ஞானி வெளியிட்ட தகவல்\nவெளிநாட்டில் கைதான சுவிஸ் பெண்மணி: நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக கோரிக்கை\nகுளிர்சாதனப் பெட்டியில் பெண்ணின் சடலம்... பொலிசாருக்கு தகவல் தெரிவித்த நபர்: அம்பலமான பகீர் பின்னணி\nவிஜய், மணீஷ் பாண்டே மிரட்டல்: ராஜஸ்தானை சிதறடித்த ஐதராபாத்\nஇந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை முழுக்க தொட்டதெல்லாம் வெற்றிதானாம் இதில் உங்கள் ராசியும் இருக்கா\nஅமெரிக்காவைத் தொடர்ந்து உலக சுகாதார மையத்தினை கேள்வியெழுப்பும் ஐரோப்பா\nபிரான்சில் தீவிரவாதிக்கு ஆசிரியரை அடையாளம் காட்டிய இரு இளம் மாணவர்கள்: பணம் வாங்கியதும் அம்பலம்\nகடைசி நேரத்தில் நின்றுபோன திருமணம் மீண்டும் ராம்கியை மணந்தது எப்படி மீண்டும் ராம்கியை மணந்தது எப்படி இலங்கையில் பிறந்த நடிகை நிரோஷாவின் வாழ்க்கை பாதை\nபிரித்தானியாவில் கணவன் செய்த மோசமான செயலை வீடியோ எடுத்து பலருக்கும் பகிர்ந்த மனைவி\nதன்னை விட வயதில் குறைவான ஆண்களை மணந்த பிரபல தமிழ் திரைப்பட நடிகைகளை தெரியுமா\nஅமெரிக்காவின் உத்தியோகபூர்வ மொழியாக அங்கீகரிக்கப்பட்டதா தெலுங்கு\nநீண்ட நாட்களாக பொதுவெளியில் தலைகாட்டாத வட கொரிய அதிபரின் மனைவி\nபிரித்தானிய நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து இலங்கை அரசு மேல்முறையீடு புலிகளின் தடையை நீட்டிக்க கோரிக்கை\nஇறந்து பிணவறையில் வைக்கப்பட்ட குறைமாத குழந்தை: சவக்கிடங்கு ஊழியர்கள் கண்ட காட்சி\nஅமெரிக்க தேர்தலின் வெற்றி தமிழர்கள் உள்ளிட்ட ஆசிய மக்களுக்கு எந்த விதத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்\nபிரித்தானியாவில் இரண்டாவது அடுக்கு ஊரடங்கால் பாதிக்கப்படும் விருந்தோம்பல் துறைக்கு பெரும் நிதியுதவி: இன்று அறிவிக்கிறார் சேன்ஸலர்\nஐரோப்பிய ஒன்றியத்திற்கு புதிய தடை விதித்த பிரித்தானியா\nஎங்கள் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதீர்கள்: ஜேர்மன் தூதரை அழைத்து மிரட்டிய ஹொங்ஹொங்\nகாரில் ஏசி போட்டுவிட்டு தூங்குபவரா நீங்கள் இது உங்கள் உயிரையே பறிக்கும்\nஉங்களுக்கு அதிக உயர் அழுத்த பிர���்சனை இருக்கா இதனை குறைக்க இந்த அற்புத ஜூஸை குடிங்க\nசளி தொல்லையால் பெரும் அவதியா இதே சில அற்புத தீர்வு\nதூங்குவதற்கு முன்னர் இந்த செயல்களை எல்லாம் நிச்சயம் செய்யவே கூடாது\nகொரோனா தடுப்பூசி தொடர்பில் தமிழக முதல்வர் பழனிசாமி முக்கிய அறிவிப்பு\nவீட்டில் கழுத்தறுக்கப்பட்டு கொல்லப்பட்ட திருநங்கை சம்பவம் குறித்து சக திருநங்கைகள் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்\nமுதல் திருமணம் மூலம் 11 வயதில் மகள் மறுமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த பெண்.. நள்ளிரவில் நடந்த பகீர் சம்பவம்\nசசிகலா இன்னும் 1 வாரத்தில் விடுதலையாகும் வாய்ப்பு எப்போ வேண்டுமானாலும் அறிவிப்பு வரும்.. வழக்கறிஞர் முக்கிய தகவல்\nரொனால்டோவுக்கு இரண்டாவது முறையாக கொரோனா மிக முக்கிய போட்டியிலிருந்து ஓய்வு: ஏமாற்றத்தில் ரசிகர்கள்\n ஆக்ரோசமாக கொண்டாடிய வீரர்கள்: அமைதியாக கையை கட்டி நின்ற பின்ச்சின் வீடியோ காட்சி\nபிளே ஆப் இந்த முறை உறுதி கொல்கத்தாவை ஊதித்தள்ளிய பெங்களூரு: புள்ளிப்பட்டியலில் அசுர முன்னேற்றம்\n ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் புதிய சாதனை படைத்துள்ள பிரபல நட்சத்திர வீரர்\nபேஸ்புக்கில் வீடியோக்கள் தானாக பிளே ஆவதை நிறுத்துவது எப்படி\nஜிமெயிலில் கூகுள் அறிமுகம் செய்துள்ள மற்றுமொரு வசதி\nPUBG பிரியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\nபுத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம் செய்யும் Huawei\nகொரோனாவிற்கு பின் பிரமாண்டமான முறையில் ஒன்று கூடும் இசைக்குழுக்கள்\nபல்லாயிரம் பக்தகோடிகள் புடைசூழ இரதோற்சவம் கண்டான் நல்லைக் கந்தன்\nகொரோனா பாதிப்பிலிருந்து நாடு விடுபட வேண்டி கொழும்பில் விசேட யாகம்\nசிறப்பாக இடம்பெற்ற மன்னார் மருதமடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா\nஇன்றைய ராசி பலன் (22-10-2020) : இந்த ராசிக்காரர்களுக்கு வெற்றி வாய்ப்பு தேடி வரபோகும் நாளாக அமையுமாம்\nகன்னி ராசிக்கு செல்லபோகும் சுக்கிரன் பாதிப்பை சந்திக்க போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்\nநவராத்திரி பூஜையின் ஐந்தாம் நாள் சிறப்புகள்-நிவேதனம் தொடர்பான விளக்கங்கள்\nஇன்றைய ராசி பலன் (21-10-2020) : ரிஷப ராசிக்காரர்களே சற்று கவனமாக இருக்க வேண்டிய நாளாம்\nபிரித்தானியா பள்ளிகளில் முக கவசம் அணிவது கட்டாயம்\nஎன் பெற்றோரே என்னுடைய கண்கள்: IAS தேர்வில் சாதித்த பார்வையற்ற பெண்ணின் நெகிழ்ச்��ி வார்த்தைகள்\nவெளிநாட்டு மாணவர்கள் வெளியேற்றப்பட மாட்டர்கள்: அமெரிக்கா முடிவு\nகல்வி அமைச்சு வெளியிட்டுள்ள மிக முக்கிய அறிவிப்பு\nகொரோனாவினால் Zomato நிறுவனத்தின் நிலை எப்படி இருக்கிறது தெரியுமா\n2020-ம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஇலங்கையில் இன்றைய தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்\nOla நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள பரிதாமான நிலை\nபிரபல திரைப்பட நடிகர் காலமானார்\nவிஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நபர் இலங்கையில் கண்டுபிடிப்பு கைது செய்யும் நடவடிக்கை தீவிரம்\nபிரபல சீரியல் நடிகைக்கு போன் செய்து நபர் செய்த செயல்: மறுத்ததால் கொலை மிரட்டல் விடுத்த பயங்கரம்\nரகசிய திருமணம் செய்து கொண்ட பிரபல தமிழ் திரைப்பட நடிகர் மணப்பெண் யார் தெரியுமா\nஅமைச்சர் வீரவன்ச மற்றும் ரஞ்சன் ராமநாயக்க எம்.பி ஆகியோருக்கு இடையில் கடும் வாதப்பிரதிவாதம்\nஒரு ஆபத்தான இருண்ட நாளாக இந்த நாளை பதிவு செய்து கொள்ளுங்கள்\nஜேர்மன் நாட்டின் சிறப்பு நுழைவு விதிக்குள் சுவிஸ் வாழ் மக்கள்\nஇலங்கையின் ஜனநாயகத்தை கொலைசெய்தது ராஜபக்ச அரசு - ஹர்ஷ டி சில்வா எம்.பி. கடும் சீற்றம்\nமேலும் இலங்கை செய்திகள் செய்திகளுக்கு\n\"படம் வாராதுனு சொன்னாங்க, தியேட்டர் ஜன்னல் ஒடச்சாங்க\" - தற்போது ட்ரெண்டாகும் தளபதியின் மாஸ் ட்வீட்..\nஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் ட்ரைலரில் வரும் அனைத்து காட்சிகளும் பொய்யா\nதல அஜித்திற்கு ஜோடியாக ரெட் திரைப்படத்தில் நடித்தவரா இவர் தற்போது என்ன செய்து கொண்டு இருக்கிறார் தெரியுமா\n முதல் ஆளாக வரவேற்பு தெரிவித்த முக்கிய நபர்\nஇந்த மண்டையில கூட முடி வளர வைக்கணுமா சாதாரணமாக நினைக்கும் இந்த சக்திவாய்ந்த பழங்களை சாப்பிடுங்க\nஇமயமலையை குறி வைத்து தாக்கும் மிகவும் சக்திவாய்ந்த பேராபத்து : அதிர்ச்சியில் உறைந்த ஆய்வாளர்கள்\nமறைந்த பாடகர் SPB யுடன் மிக நெருக்கமாக இருக்கும் சுரேஷ் சக்கரவர்த்தி காட்டுத் தீயாய் பரவும் மிக அரிய புகைப்படம்\nஅலைபாயுதே மாதவனாக மாறிய பாலாஜி வெட்கத்தில் சிவந்த சனம்... இறுதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்\nகருப்பு நிற புடவையில் நடிகை ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் ரேகா தனது மகளுடன் எடுத்துக்கொண்ட நாம் பார்த்திராத புகைப்படங்கள்\nஹோம்ல���+மாடர்ன் லுக்கில் நடிகை நந்திதா ஸ்வேதாவின் புகைப்படங்கள்\nநடிகை சமந்தாவின் வெள்ளை உடை போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nமனுஷனுக்கு வாலா...செம்ம வித்தியாசமான குதிரைவால் டீசர்\n300 கோடி பட்ஜெட்டில் ராஜமௌலியின் பிரம்மாண்ட படைப்பு RRR பட டீஸர் இதோ\nBigg Boss Tamil 4 -ல் Wild Card -ல் உள்ளே வரும் இரண்டு சென்சேஷன் போட்டியாளர்கள் இவர்கள் தான்.\nBIGG BOSS contestants மீது அன்பு மழை vs அதீத வெறுப்பு ஏன்\nமந்திரத்தமிழ்: கே. பாலச்சந்தரின் ‘சஹானா’ குறுந்திரைத் தொடர் நாயகி மீண்டும் திரையில்\nஇலக்கியத்திற்கான நோபல் பரிசை பெற்றார் 77 வயதான அமெரிக்க பெண்மணி\nகடல் தளத்தில் 14 மில்லியன் டன் நெகிழி கழிவுகள்\nஅண்டார்டிக்காவில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவு வெப்பநிலை உயர்வு\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/energy/b8ebb0bbfb9ab95bcdba4bbf-b89bb1bcdbaaba4bcdba4bbf/baebbfba9bcd-b89bb1bcdbaaba4bcdba4bbf-baebb1bcdbb1bc1baebcd-baab95bbfbb0bcdbaebbeba9baebcd/ba4baebbfbb4bcdba8bbeb9fbc1-baebbfba9bcdb9abbebb0-bb5bbebb0bbfbafbaebcd/baeb95bcdb95bb3bcd-b89bb0bbfbaebc8baabcd-baab9fbcdb9fbafbaebcd", "date_download": "2020-10-22T23:14:51Z", "digest": "sha1:BWHMX5AKCXHD5VIIFXPHM7NGHKZZM7YP", "length": 35202, "nlines": 254, "source_domain": "ta.vikaspedia.in", "title": "மக்கள் உரிமைப் பட்டயம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / எரிசக்தி / எரிசக்தி உற்பத்தி / மின் உற்பத்தி மற்றும் பகிர்மானம் / தமிழ்நாடு மின்சார வாரியம் / மக்கள் உரிமைப் பட்டயம்\nமக்கள் உரிமைப் பட்டயம் / மக்கள் சாசனம் குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nமக்கள் உரிமைப் பட்டயம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மக்களுக்கு ஆற்றும் பணிகளுக்கானத் தரத்தையும் தரநிலையையும் வரையறுக்கிறது.\nநிறுவனத்தைப் பற்றிய கண்ணோட்டத்தை மக்கள் முன்வைத்தல்\nதமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஆற்றும் பணிகளை அறிமுகம் செய்தல்\nபணிகளின் தரநிலைகளை எடுத்துக் கூறல்\nதமிழ்நாடு மின்சார வாரியம் - ஒரு கண்ணோட்டம்\nமுந்தைய சென்னை அரசாங்க மின்சாரத் துறைக்கு மாற்றாக அத்துறையின் பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்ற 1948 ஆண்டின் மின் வழங்கல் சட்டத்தின் அடிப்படையில் 01.07.1957 ஆம் நாளன்று தமிழ் நாடு மின்சார வாரியம் என்ற அரசு சார் நிறுவனம் ஏற்படுத்தப்பட்டது. தற்பொழுது மின்சார சட்டம் 2003-ன்படி, நிகர்நிலை பகிர்மான உரிமைதாரராகவும் மற்றும் மின் செலுத்துதல் நிறுவனமாகவும் இருந்து வருகிறது.\nஇந்தியா விடுதலை பெற்ற தொடக்க நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியம் மொத்த நிறுவு திறனாக 156 மெகா வாட்டையும் மொத்த ஆண்டு மின்னாக்கமும் கொள்முதலும் செய்த ஆற்றல் அளவாக 630 மில்லியன் மின் அலகுகளையும் கொண்டு எளிய பாங்கில் மக்களுக்கானத் தனது பணியைத் தொடங்கியது. தற்போது (31.3.07 அன்று வரை) 10098 மெகாவாட் நிறுவு திறனளவுக்கு மாபெரும் வளர்ச்சியைப் பெற்றுள்ளது. 2006-07 ஆண்டு வாரியம் 63,038 மில்லியன் மின் அலகுகள் அளவுக்கு மின் ஆற்றலை உற்பத்தி மற்றும் மின் கொள்முதல் செய்தது.\nதமிழ் நாடு மின்வாரியம் 185.82 இலட்சம் நுகர்வாளர்களுக்கு மின்சாரம் வழங்குகிறது. வாரிய மின் கட்டமைப்பில் 1,54,104 கிலோ மீட்டர் (கி.மீ) நீளச் சுற்றமைப்புகள் கொண்ட உயர்வழுத்த மின் தொடர்கள், 5.02 லட்சம் கிலோ மீட்டர் தாழ்வழுத்த மின் தொடர்கள் மேலும் 1148 துணை மின் நிலையங்களும் உள்ளன. 1,73,053 பகிர்மான மின் மாற்றிகளும் தற்போது இயக்கத்தில் உள்ளன. ஊரக மின் வழங்கல் பணியில் 31.3.07-ஆம் நாளையக் கணக்கெடுப்பின்படி 63,956 ஊர்களும், சிற்றுார்களும் மற்றும் கிராமங்களும் மின்சார இணைப்புப் பெற்றுள்ளன. இதோடன்றி 18.02 இலட்சம் வேளாண்மை நீர்உந்து அணிகளும் (Agricultural Pumpsets) 10,20,509 குடிசைகளும் மின் இணைப்புப் பெற்றுள்ளன.\nநலமிக்க பணிபுரிவதற்காகத் தமிழ்நாடு மின்சார வாரியம் எந்திரத் தொகுதிகள், கருவி, தளவாடங்கள் போன்றவற்றை மட்டும் புதுமைப் படுத்தித் தரமுயர்த்துவதோடு நிற்கவில்லை, பணியாளர்களுக்கும் மனிதவள மேம்பாட்டுப் பயிற்சி வகுப்புகளை நடத்தி அவர்களது பணிசெய்யும் தரத்தையும் மேம்படுத்தப் பாடுபட்டு வருகிறது.\nமக்களுக்கு உயர்ந்த தரநிலையில் பணிபுரிய உறுதிபூண்டு பணிபுரிந்து வருகிறது. இந்த உரிமைப் பட்டயம் பணிகளின் தர நிலைகளை வரையறுக்கிறது.\nபணி செந்தரங்கள் (தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் வரையறுக்கப்பட்டவை)\nஅ) மின் நீட்டிப்பு மற்றும் மேம்படுத்துதல் இல்லாமல் மின்னிணைப்பு அளித்தல்.\nபொதுவாக 1 வாரத்திற்குள் ஆனால் 30 நாட்களுக்கு மேல் மிகாமல்\nஆ) மின் நீட்டிப்பு மற்றும் மேம்படுத்தலுடன் மின் மாற்றி இல்லாமல் மின்னிணைப்பு அளித்தல்\nஇ) ம���ன் நீட்டிப்பு மற்றும் மேம்படுத்தலுடன் மின் மாற்றி வைத்து மின்னிணைப்பு அளித்தல்\n(அ) மின் நீட்டிப்பு மற்றும் மேம்படுத்தலுடன் மின்னிணைப்பு அளித்தல்\n(ஆ) மின் மாற்றி திறன் மிகைப்படுத்துதல் / கூடுதல் மின்மாற்றி வைத்து மின் இணைப்பு அளித்தல்\n(இ) துணை மின் நிலையம் அமைத்து மின் இணைப்பு அளித்தல்\nகுறிப்பு: கூடுதல் மின்சுமைகள் தரவும் இக்கால அட்டவணைகள் பொருந்தும். விவசாயம் மற்றும் குடிசை மின் இணைப்புகளுக்கு, தேசிய மின்சார கொள்கையில் வகுக்கப்படும் வழிகாட்டுதலின் படியும், மாநில அரசு வகுக்கும் நெறிமுறைகளின்படியும் அவ்வப்போது தமிழ் நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிடும் நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படும்.\nவிழாக்களுக்கு ஒளியூட்டவோ, உறைவதற்கான வீடுகளுக்கோ, அடுக்கு வீடுகளுக்கோ, வணிக வளாகங்களுக்கோ, தொழிலக இருப்பிடங்களுக்கோ தேவைப்படும் கட்டுமானப் பணிகள் செய்யவோ மற்றும் பிறவற்றுக்காகவோ அத்தகைய விருப்பம் உள்ள நுகர்வோர்கள் தற்காலிக மின்னிணைப்புகள் தேவையெனக் கோரினால், அத்தகைய தற்காலிக மின்னிணைப்புகளையும் புது மின்னிணைப்பு மற்றும் கூடுதல் சுமை வழங்கக் குறிப்பிடப்பட்டுள்ள அதே கால தவணை அட்டவணையின்படி தரப்படும்.\nமின் இணைப்பு இட மாற்றம், மின் தொடர்களின் தட மாற்றம், சாதனங்களின் இட மாற்றம்\nபின்வரும் கால அட்டவணையைப் பின்பற்றப்படும்.\n1. மின் அளவி / மின்னிணைப்பு இடமாற்றம் : 25 நாட்கள்\n2. தாழ்வழுத்த / உயர் அழுத்த மின் தொடர் தடமாற்றம் : 60 நாட்கள்\n3. மின் மாற்றிக் கட்டமைப்பு இடமாற்றம் : 90 நாட்கள்\nமேல்குறிப்பிட்ட பணிகளை அதற்குண்டான செலவினங்களை பெற்ற பின் செய்து முடிக்கப்படும்.\nமின் இணைப்பு பெயர் மாற்றம்\nமுழுமையான விண்ணப்பத்தைப் பெற்ற ஏழு நாட்களுக்குள் செய்து முடிக்கப்படும்.\nவிண்ணப்பம் பெற்ற தேதியிலிருந்து ஏழு நாட்களுக்குள் கட்டண வீத மாற்றம் செய்யப்படும்.\nவேளாண்மை மின்னிணைப்புக் கட்டண வீதமில்லாத தாழ்வழுத்த மின்னிணைப்பு எதையும் எந்தவொரு நுகர்வோரும் வேளாண்மை சார்ந்த தாழ்வழுத்த மின்னிணைப்புக் கட்டண வீதத்துக்கு மாற்ற அனுமதியில்லை.\nநுகர்வோரிடமிருந்து பட்டியல் சம்மந்தப்பட்ட பிழையைப் பற்றிய எந்த முறையீடுகளும், கட்டணம் செலுத்த வேண்டிய கெடுநாளுக்கு முன்பே பெறப்பட்டால் அடுத்தப்பட்டிய���ிடும் முன்பு தீர்க்கப்படும். எண்ணிக்கையில் தவறு போன்ற முறையீடுகள், கட்டணம் செலுத்த வேண்டிய கெடு நாளுக்கு மூன்று நாட்கள் முன்பு பெறப்பட்டால், அந்தக் கெடுநாட்களுக்குள்ளேயே சரிசெய்யப்படும். என்றாலும், கட்டணம் சரியில்லாமையைச் காரணமாகக் கொண்டு, நுகர்வோர், செலுத்த வேண்டிய கட்டணத்தின் எப்பகுதியையும் கட்டாமல் நிறுத்தி வைக்கக் கூடாது.\nமுறையீடுகள் வழியாகவோ அல்லது மின்னளவி ஆய்வின் போதோ, ஒரு மின்னிணைப்பில் உள்ள மின்னளவி பழுதுற்றோ, எரிந்தோ, அளவு சரியில்லாமலோ இருப்பதாக அறிந்தால், அத்தகைய மின்னளவியை, உரிய கட்டணங்களை வசூலித்து முப்பது நாட்களுக்குள் சரியான வேறு மின்னளவி கொண்டு மாற்றி வைக்கப்படும்.\nமின்வழங்கலில் நேரும் மின்தடங்கல்/மீட்பு காலம்\nமின் தடங்கல் ஏற்படும் நிகழ்வுகளில் கீழ்க்காணும் அட்டவணைப்படி மின் வழங்கலை மீட்டுத்தரப்படும்.\nமின் வழங்கல் மீட்பு நேரம்\nஉயர் அழுத்த மின் வழங்கல் பொய்த்தல்\nகம்பப் பெட்டியில் அல்லது மின் மாற்றிக் கட்டமைப்பில் பிழை\nபகிர்மான மின் மாற்றிப் பிழை\nமாநகராட்சி எல்லைக்குள் இல்லாத நகரிய மற்றும் ஊரக நுகர்வோர்களிடமிருந்து இரவு நேரங்களில் பெறப்படும் மின் தடங்கல்கள் / மின் பொய்த்தல்கள் பற்றிய முறையீடுகளைப் பொறுத்தவரையில் காலை 8 மணியிலிருந்து மாலை 6 மணிக்குள் பணிபுரிந்து மின்வழங்கலை மீட்டுத் தரப்படும்.\nமின்பகிர்மான அமைப்பை மேம்படுத்திச் செம்மையான முறையில் மக்களுக்குப் பணிபுரியவோ, புது மின்னிணைப்புத் தரவோ திட்டமிட்டே மின்சாரத்தினை நிறுத்திட அவ்வப்போது மின்தடங்கல் ஏற்படும். இப்படித் திட்டமிட்டே மின்சாரத்தை நிறுத்தும் போது இத்தகவல் செய்தித்தாள் மூலம் மக்களுக்கு அறிவிக்கப்படும்.\nமின்கட்டணம் செலுத்தாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படுதல். இந்நிலையில் நீங்கள் நிலுவையுடன் நடப்பு மின்கட்டணத்தையும் செலுத்தியதும் உங்களது மின்னிணைப்பு மீள இணைத்து மின்சாரம் வழங்கப்படும்.\nஉங்களது குறைகளைக் களையும் வழிமுறைகள்\nதமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செய்யும் பணிகளில் உங்களுக்குக் குறையோ வேறு சிக்கலோ இருந்தால் நேரடியாக வந்தோ, தொலைபேசி வழியாகவோ அல்லது கடிதம் வாயிலாகவோ உரிய பிரிவு அலுவலரிடம் அல்லது உட்கோட்ட அலுவலரிடம் முறையிடலாம். மேலும் கூடுதல் அதிகாரமுள்ள அலுவலருக்கு முறையிடவேண்டுமென நீங்கள் கருதினால், உரிய கோட்டப் பொறியாளரிடமோ அல்லது மேற்பார்வைப் பொறியாளரிடமோ அல்லது தலைமைப் பொறியாளரிடமோ முறையிடலாம். அல்லது பணி நாட்களில் அவர்களது அலுவலகத்துக்குச் சென்று மதியம் 2 மணி முதல் 3 மணி வரையிலான பார்வை நேரத்தில் நேரடியாகவும் முறையிடலாம். நீங்கள் சென்னை - 600 002, அண்ணாசாலை, 144 இலக்கத்தில் உள்ள தலைமையக உயர்நிலை அலுவலர்களிடம், அதாவது வாரிய உறுப்பினர் (மின்பகிர்மானம்) அல்லது வாரியத்தலைவரிடம், முறையிட்டுத் தங்களது குறைகளைக் களைந்திடலாம்.\nமேற்கூறும் முறைகளில் உங்களுக்கு ஏற்படும் சிரமங்களைக் குறைக்க உங்கள் பகிர்மான வட்டக் கோட்ட அலுவலகத்துக்கு மாதமொருமுறை மேற்பார்வைப் பொறியாளர் குறைதீர்ப்பு நாளில் வருவார். இந்தக் குறைதீர்ப்பு நாளின் தேதி முன் கூட்டியே கோட்ட அலுவலக விளம்பரப் பலகையில் அறிவிக்கப்படும். என்று குறைதீர்ப்பு நாள் என்பதைத் தொலைபேசி மூலம் மின்சார வாரிய அலுவலகங்களில் கேட்டும் தெரிந்து கொள்ளலாம். குறைதீர்ப்பு நாளில் கோட்ட அலுவலகத்துக்கு வந்து முறையிட்டு உங்களது குறைகளை எளிதில் களையலாம்.\nஅனைத்து மின் பகிர்மான வட்ட அலுவலகங்களிலும் ஒரு மக்கள் தொடர்பு அலுவலர் பணிபுரிகிறார். அவர் உங்களது குறைகளைக் கேட்டு அவற்றைக் களையத் தக்க ஏற்பாடுகளைச் செய்வார். மேலும் சென்னைத் தலைமையகத்திலும் ஒரு தலைமை மக்கள் தொடர்பு அலுவலர் பணிபுரிகிறார் (தொ.பே.எண்: 28520902). இவரை அணுகினால் இவரும் தங்களுக்கு வழிகாட்டுவார்.\nமின்பகிர்மான மண்டலத் தலைமைப் பொறியாளர்கள் நுகர்வாளர் அமைப்புகளுடன் கருத்துப் பரிமாற்றக் கூட்டங்கள் நடத்துகிறார்கள். உங்கள் வட்டாரத்துக்கானப் பொதுவான சிக்கல்கள் குறித்து அந்தக் கூட்டங்களில் நீங்கள் அறிவிக்கலாம். எடுத்துக்காட்டாக உங்கள் பகுதியில் அடிக்கடி தாழ் மின்னழுத்தம் ஏற்பட்டால் அதைப் பற்றிய தகவல் பெற்றதும் மின்சார வாரியம் உங்கள் பகுதியில் அமைந்த மின் சுற்றமைப்புகளில் எப்படிச் சுமை பரவியுள்ளது என ஆய்வு செய்து தேவைப்பட்டால் புதுத் துணைநிலையமோ/புது மின்மாற்றிக் கட்டமைப்புகளோ அமைக்க ஏற்பாடு செய்யும். அல்லது மின்சாரம் வழங்கும் தாழ்/உயர் மின்னழுத்தத் தொடர்களில் மேம்பாட்டுப் பணிகள் மேற்க���ள்ளும். இதனால் உங்களுக்கு அடிக்கடி ஏற்படும் தாழ் மின்னழுத்தக் குறைபாடு தீர்க்கப்படும்.\nகணினிமயமாக்கப்பட்ட மின் தடை நீக்கும் மையங்கள் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் இயங்கி வருகிறது. நுகர்வோர்கள் தங்களுக்கு ஏற்பட்ட மின் தடை புகார்களை 155333 என்ற 6 இலக்க தொலைபேசி எண்ணில் எங்கிருந்தும் பதிவு செய்யலாம். மின் தடை நீக்கும் மையத்தில், நுகர்வோரின் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் குறிக்கப்பட்டு புகார் எண் நுகர்வோருக்கு கொடுக்கப்படும்.\nமின்நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றம் (தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் வரையறுக்கப்பட்டவை) ஒவ்வொரு மின் பகிர்மான வட்ட அலுவலுகங்களிலும் தொடங்கப்பட்டு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மின் நுகர்வோர் தங்களது குறைகளை தீர்க்க மின் நுகர்வோர் குறைத்தீர்க்கும் மன்றத்தை அணுகலாம்.\nஆதாரம் : தமிழ்நாடு மின்சார வாரியம்\nFiled under: தமிழ்நாடு மின்உற்பத்தி கழகம், Citizens charter\nபக்க மதிப்பீடு (51 வாக்குகள்)\nதங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nமின் உற்பத்தி - காற்று, சூரிய ஒளி மற்றும் கழிவுகள்\nமின் உற்பத்தி மற்றும் பகிர்மானம்\nமின் கட்டண திருத்தம் தொடர்பான அடிப்படை விவரங்கள்\nதமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்\nசர்க்கரை ஆலைகளில் இணை மின் உற்பத்தி\nதமிழ்நாடு மின் தொடரமைப்பு கழக நிறுவனம்\nமின் கட்டண திருத்தம் தொடர்பான அடிப்படை விவரங்கள்\nஒரு நாள் மின் இணைப்பு திட்டம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jul 20, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF._%E0%AE%95._%E0%AE%B0._%E0%AE%B5._%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D", "date_download": "2020-10-23T01:22:21Z", "digest": "sha1:AM3J5UHVQJFZPOU66AHUVWXBSWLVOQO6", "length": 25352, "nlines": 469, "source_domain": "ta.wikipedia.org", "title": "வி. க. ர. வ. ராவ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வி. க. ர. வ. ராவ்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவி. க. ர. வ. ராவ்\nவிஜயேந்திர கஸ்தூரி ரங்க வரதராஜ ராவ்\nகாஞ்சிபுரம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்\nவிஜயேந்திர கஸ்தூரி ரங்க வரதராஜ ராவ் (Vijayendra Kasturi Ranga Varadaraja Rao) (8 சூலை 1908 - 25 சூலை 1991) இவர் ஓர் இந்திய பொருளாதார நிபுணரும்,அரசியல்வாதியும், தமிழகத்தைச் சேர்ந்த கல்வியாளருமாவார். இவருக்கு பத்ம விபூசண் விருது வழங்கப்பட்டுள்ளது.\n1 ஆரம்ப கால வாழ்க்கை\nஇவர் ஒரு மத்வ பிராமணக் குடும்பத்தில் [1] 1908 சூலை 8 ஆம் தேதி தமிழ்நாட்டின் காஞ்சீபுரத்தில் கஸ்தூரிரங்காச்சாருக்கும், பாரதி அம்மாவிற்கும் பிறந்தார். திண்டிவனத்திலும் சென்னையிலும் தனது ஆரம்ப பள்ளிப்படிப்பைப் பெற்றார். [2] 1971 ஆம் ஆண்டில் மத்திய கல்வி அமைச்சராக பணியாற்றினார். 1967 மற்றும் 1971 ஆம் ஆண்டுகளில் பெல்லாரி மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்திலிருந்துமற்றொரு இளங்கலை பட்டம் பெறுவதற்கு முன்பு மும்பை பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலையும் முதுகலையையும் முடித்தார். 1937 இல் கேம்பிரிச்சு கோன்வில்லி மற்றும் கயசு கல்லூரியிலிருந்து முனைவர் பட்டமும் பெற்றார். அவரது முனைவர் பட்ட ஆய்வின் தலைப்பு \"பிரிட்டிசு இந்தியாவின் தேசிய வருமானம், 1931-1932\" என்பதாகும். பிரித்தானியப் பொருளியலாளர் ஜான் மேனார்ட் கெய்ன்ஸ் இவருடன் படித்தார்.\nஇவர் இந்தியாவில் சமூக அறிவியல் ஆராய்ச்சியில் புதுதில்லி, பொருளியல் பள்ளி, பொருளாதார வளர்ச்சி நிறுவனம்,சமூக மற்றும் பொருளாதார மாற்றத்திற்கான நிறுவனம் ஆகிய மூன்று குறிப்பிடத்தக்க நிறுவனங்களை நிறுவினார். இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி அமைப்பு, வேளாண் பொருளாதார மையங்கள், மக்கள் தொகை ஆராய்ச்சி மையங்கள் ஆகியவற்றை நிறுவுவதில் இவர் முக்கிய பங்கு வகித்தார். ���வர் இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி அமைப்பு வடிவத்தில் ஒரு தன்னாட்சி பொது அமைப்பை உருவாக்கினார். இது சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் (1860) கீழ் சூலை 30, 1969 அன்று தில்லியில் நிறுவப்பட்டது. இவர் நிறுவிய 3 நிறுவனங்களும், இன்றும் கூட மிக நெருக்கமான உள்-நிறுவன உறவைப் பேணுகின்றன. மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் அலுவலகமான மைசூரு, இந்திய மொழிகளின் மத்திய நிறுவனம், இவரது சிந்தனையாக கருதப்படுகிறது. [3] இவரது பார்வைக்கு அதன் தற்போதைய முக்கியத்துவத்தை செலுத்த வேண்டிய மற்றொரு அமைப்பு தில்லியின் இந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனம். தில்லி கர்நாடக சங்கத்தின் மூன்றாவதுத் தலைவராக இருந்தார்.\nபுதுதில்லி, பொருளியல் பள்ளி, பொருளாதார வளர்ச்சி நிறுவனம்,சமூக மற்றும் பொருளாதார மாற்றத்திற்கான நிறுவனம் ஆகியவற்றின் நிறுவனர்-இயக்குநராக இருப்பதன் மூலம், இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் ஆராய்ச்சியின் உயர் தரத்திற்கு பொறுப்பேற்றுள்ளதாக இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங் பாராட்டியுள்ளார். பொருளாதார மாற்றம், பெங்களூர். சர்வதேச துறையில் இவர் ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம் (யுஎன்டிபி) மற்றும் ஐடிஏ ஆகியவற்றின் மைய சக்திகளில் ஒருவராக இருந்தார். சமூக அறிவியல் ஆராய்ச்சியில் வி.கே.ஆர்.வி.ராவ் பரிசுகளால் இவர் நினைவுகூரப்படுகிறார். [4]\nபத்ம விபூசண் விருது பெற்றவர்கள்\nஎச். வி. ஆர். அய்யங்கார்\nஎம். ஜி. கே. மேனன்\nப. வெ. ரா. ராவ்\nவி. க. ர. வ. ராவ்\nஓ. என். வி. குறுப்பு\nசந்தேஷ்வர் பிரசாத் நாராயண் சிங்\nபி. கே. எஸ். அய்யங்கார்\nவே. கி. கிருஷ்ண மேனன்\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம்\nசிந்தாமணி நாகேச இராமச்சந்திர ராவ்\nஜெ. ர. தா. டாட்டா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 ஆகத்து 2020, 13:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/explained/corona-virus-human-behaviour-online-shopping-covid-19-online-sales-208009/", "date_download": "2020-10-23T00:50:13Z", "digest": "sha1:QV5NBNTN25UJXMX5LKB73NBLYJVSHH6Y", "length": 16645, "nlines": 64, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மக்களின் அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளதா கொரோனா பாதிப்பு?", "raw_content": "\nமக்களின் அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளதா கொரோனா பாதிப்பு\nCovid 19 online sales : ஐந்து பேரில் ஒருவர் பலசரக்கு பொருட்களை ஆன்லைனில் வாங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு மார்ச் மாதத்தில் தேசிய அளவிலான ஊரடங்கு அமல்படுத்திய நிலையில், மக்கள், கொரோனா குறித்த கவலை மற்றும் பயத்துடன் சானிடைசர், மாஸ்க் உள்ளிட்ட சுகாதாரப்பொருட்களை அதிகளவில் வாங்கினர். ஆனால், ஊரடங்கு தொடர்ந்து அமல்படுத்தப்பட்டதால், அவர்களின் பொருளாதாரம் சரிவடைந்த நிலையில், கொரோனாவுடன் சேர்ந்து வாழ மக்கள் பழகிக்கொண்டனர் என்பதே நிதர்சனம்.\nகொரோனா பாதிப்பால் சர்வதேச நாடுகளில் நுகர்வோர்களிடையே ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து மெக்கின்ஸி நிறுவனம், 12 நாட்களில் கருத்துக்கணிப்பு நடத்தியது. அதன் முடிவுகள் ஜூலை 8ம் தேதி வெளியிடப்பட்டன. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொரோனா பாதிப்பால், 91 சதவீத இந்தியர்களின் ஷாப்பிங் நடைமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நகரப்பகுதிகளில் உள்ள மக்கள், வீட்டிலிருந்து வேலை செய்யும் நேரத்தை அதிகப்படுத்தி, பொது இடங்களில் அதிகம் செல்வதை தவிர்த்து விட்டனர். தங்களது தேவைகளை ஆன்லைன் ஷாப்பிங் மூலம் அவர்கள் நிறைவேற்ற தயாராகிவிட்டனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது மக்கள் எவ்வாறு பணமில்லா பரிவர்த்தனை முறைக்கு மாறினரோ, அதேபோல, இந்த கொரோனா பாதிப்பு காலத்தில், ஆன்லைன் ஷாப்பிங் முறைக்கு மக்கள் தங்களை பழக்கப்படுத்திக் கொண்டுவிட்டனர்.\nகொரோனா பாதிப்பு காரணமாக, சர்வதேச அளவில் ஆன்லைன் வர்த்தகம் 10 சதவீத அளவிற்கு அதிகரித்துள்ளதாகவும், இதன்காரணமாக, ஆன்லைன் ஷாப்பிங்கில் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் இன்னும் பல்வேறு பொருட்களை ஆன்லைன் வர்த்தகத்தில் புதிதாக சேர்த்து வருவதாக மெக்கின்ஸி ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஐந்து பேரில் ஒருவர் பலசரக்கு பொருட்களை ஆன்லைனில் வாங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 56 வயதுக்கு மேற்பட்டவர்களில் 3ல் ஒருவர் ஆன்லைனில் பொருட்களை வாங்குவதாக அசென்சர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பான ஆய்வு கடந்த ஏப்ரல் மாதமே வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nகொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு தரப்பட்ட மக்கள் வேலையிழந்துள்ளதால் அவர்களின் பொருளாதார நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுநாள்வரை, ஆடம்பர பொருட்களை மட்டுமே ஆன்லைன் வர்த்தகத்தில் வாங்கிவந்த மக்கள் தற்போதைய நிலையில் பலசரக்கு, வீட்டு உபயோக பொருட்களை வாங்க துவங்கியுள்ளனர். நவநாகரீக உடைகள், காலணிகள், பயணம் முதலியவற்றிற்கு போதுமான அளவு மக்கள் ஓய்வு கொடுக்க துவங்கிவிட்டனர் என்பதே மறுக்கமுடியாத உண்மை. மெக்கின்ஸி வெளியிட்ட ஆய்வில், 61 சதவீத இந்தியர்கள் மிக முக்கியமான தேவைகளுக்கு மட்டுமே பணத்தை செலவழிக்க நினைப்பதாகவும், 45 சதவீத இந்தியர்கள் விலை குறைவான பொருட்களையே அதிகம் வாங்குவதாக குறிப்பிட்டுள்ளது.\nபலசரக்கு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை தவிர்த்து, இந்தியர்கள் அதிகளவில் டிவி மற்றும் ஸ்டிரீமிங் வெப்சைட்டுகள் அதிகம் செலவழிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் கல்வி, உடலை கட்டுக்கோப்பாக வைத்தல் போன்ற நிகழ்வுகளுக்கு என இணைய சேவையை மக்கள் அதிகளவில் பயன்படுத்த துவங்கியுள்ளனர். பிட்னெஸ், மெடிடேசன் செயலிகளுக்கும், சுய பாதுகாப்பு, மனநிலை பராமரிப்பு உள்ளிட்டவைகளுக்கும் அதிகளவில் பணம் செலவழிப்பது தெரியவந்துள்ளது.\nஇதுதொடர்பாக, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு பேட்டியளித்த கேபிஎம்ஜி இந்தியா நிறுவனத்தின் இணையதள வர்த்தகப்பிரிவு தலைவர் ஹர்ஷா ரஜ்தான் கூறியதாவது, கொரோனா ஊரடங்கால், மக்கள் அதிகளவில் தங்களது உடல்நலனில் அக்கறை செலுத்த துவங்கிவிட்டனர். இதற்காக செயலிகள், இணையதளங்கள் உள்ளிட்டவைகளை பார்க்கவும், வாங்கவும் துவங்கிவிட்டனர். மக்களின் வாங்கும் திறன், அவர்களின் மனநிலை முற்றிலுமாக மாறியுள்ளதாக அவர் கூறினார்.\nகொரோனா பாதிப்பு மக்கள் அதிகளவில் பொது இடங்களில் செல்வதை தவிர்த்து எதை வேண்டுமானாலும் டிஜிட்டலில் வாங்கலாம் என்ற மனநிலைக்கு மாறியுள்ளதாக பாரஸ்ட் எசன்சியல்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரி நேஹா ரவ்லா தெரிவித்துள்ளார். ஷோல்ட்ரீ, கயா உள்ளிட்ட பொருட்களின் விற்பனை 30 சதவீதம் அதிகரித்துள்ளது.\nமிந்த்ரா நிறுவனம், கடந்த மாதம் முதல் முறையாக 7 லட்சம் வாடிக்கையாளர்கள் என்ற நிலையை எட்டியுள்ளது. நாட்டின் இரண்டாம் தர நகரங்களான கவுகாத்தி, புவனேஸ்வர், இம்பால், அய்ஜ்வால், பஞ்ச்குலா உள்ளிட்ட நகரங்களில் 56 சதவீத விற��பனை நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.\nஇ-காமர்ஸ் வர்த்தகத்தை போன்று, டெலிவரி, பிக்அப் போன்ற தொடர்பில்லாத நபர்களின் சேவைகளும் கணிசமான அளவில் அதிகரித்துள்ளது. இ-காமர்ஸ் வர்த்தகத்தில், இன்னும் அதிகம் பாப்புலாரிட்டி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், பிராண்ட்களின் மீதான மக்களின் அபிப்பிராயம் அதிகரித்துள்ளதாகவும், ஆன்லைன் ஷாப்பிங்கில் இனி பிரகாசமான எதிர்காலம் தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nஇரட்டை இலைக்கு பதிலடியாக ஒலித்த உதயசூரியன்: அமைச்சர் கே.சி.வீரமணி நிகழ்ச்சியில் பரபரப்பு\nமுதல்வரை சந்திக்க அனுமதி மறுப்பு; அதிமுக எம்.எல்.ஏ ரத்தினசபாபதி பரபரப்பு புகார்\nTNEA News: எந்த பாடப்பிரிவை மாணவர்கள் அதிகம் விரும்புகிறார்கள்\nமறைந்த கன்னட நடிகரின் மனைவி மேகனா ராஜுக்கு பிரசவம்; ஆண் குழந்தை பிறந்தது\nபீகார் தேர்தல்: இலவச கோவிட்-19 தடுப்பூசி வழங்கப்படும்; பாஜக தேர்தல் வாக்குறுதி\nசொல்ல மறுக்கிறார்கள்… செய்யவும் மறுக்கிறார்கள்.. அதிமுக அரசு மீது ராமதாஸ் திடீர் பாய்ச்சல்\nஅனு-சூர்ய பிரகாஷ் லண்டன் பயணம்: மீரா சதியிலிருந்து தப்புவார்களா\nசென்னை ஆசை... முகென் ராவுடன் வெள்ளித்திரை அறிமுகம்.. பிக் பாஸ் ஷிவானி பற்றி தெரிஞ்சிக்கலாமா\n'நீங்க மாஸ்னா, நான் பக்கா மாஸ்' - ரம்யா பாண்டியன் தனி வழி\nசாம்சங், எல்.ஜி... நீங்கள் விரும்பும் மொபைலுக்கு எவ்வளவு சலுகைன்னு பாருங்க\nதனது வீட்டை தோனிக்காக மாற்றி அமைத்த ரசிகர்: யார் இந்த கோபி கிருஷ்ணன்\nமினிமம் பேலன்ஸ் ரூ. 20 மட்டுமே.. இப்ப மிஸ் பண்ணா பின்னாடி வருத்தப்படுவீங்க\nஆளுயர மாலையால் குஷ்புவை திணறடித்த தமிழக பாஜக: காங்கிரஸை தாக்கி பேட்டி\nபீகார் தேர்தல்: முஸ்லிம் ஆதரவை நழுவ விடும் நிதிஷ்குமார்\nஅவசர டிபன், உளுந்து கஞ்சி: குக்கரில் போட்டால், உடனே வேலை முடியும்\nSamsung UV Steriliser: 10 நிமிடங்களில் உங்கள் ஸ்மார்ட்போனை கிருமி நீக்கம் செய்ய முடியும்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/all-you-need-to-know-about-the-importance-of-indias-74th-independence-day/articleshow/77537385.cms", "date_download": "2020-10-23T00:56:02Z", "digest": "sha1:VL7WF2J4DOOTVFJMHVP4L4LUEHA6F4J6", "length": 18406, "nlines": 118, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "independence day 2020: அப்படியென���ன சிறப்பு 74வது சுதந்திர தினத்தில் கால் தடம் பதித்த இந்தியா 74வது சுதந்திர தினத்தில் கால் தடம் பதித்த இந்தியா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n 74வது சுதந்திர தினத்தில் கால் தடம் பதித்த இந்தியா\nநாடு சுதந்திரம் அடைந்து 74 ஆண்டுகள் ஆகிறது. இதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் ஆகியவற்றைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.\nஉலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா திகழ்கிறது. இந்த சூழலில் நாடு தனது 74வது சுதந்திர தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இது வரலாற்றில் மிக முக்கியமான தருணம். பல ஆண்டுகளாக கட்டப்பட்டிருந்த அடிமைச் சங்கிலியை உடைத்தெறிந்து ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்ற நாள். இதன் பின்னணியில் லட்சக்கணக்கான மக்களின் உயிர் தியாகங்களும், வலிகளும், வேதனைகளும் இருக்கின்றன. இந்தியாவில் வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் கிழக்கிந்திய கம்பெனி மூலம் தங்கள் சாம்ராஜ்யத்தை 1757ஆம் ஆண்டு கட்டமைத்தனர். இந்நிறுவனம் சுமார் 100 ஆண்டுகள் இந்தியாவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.\nமுதல் இந்திய சுதந்திரப் போர்\nஇந்நிலையில் 1857ல் முதல் இந்திய சுதந்திரப் போர் வெடித்தது. ஆங்கிலேயர்களிடம் சுதந்திரம் வேண்டும் என்ற வேட்கை இந்த சிப்பாய்ப் புரட்சியின் மூலம் தான் உதயமானது. இதனை வெற்றிகரமாக முறியடித்து இந்தியர்களை மீண்டும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். அதன்பிறகு பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையில் எடுத்தனர். பின்னர் பிரிட்டிஷாரின் நேரடி கட்டுப்பாட்டில் இந்தியா வந்தது. இங்கிலாந்தில் இருந்து கொண்டே உரிய பிரதிநிதிகளை நிர்ணயித்து ஆட்சி செய்து வந்தனர். இந்தியர்களை மிகுந்த ஒடுக்குமுறைக்கு ஆளாக்கினர். ஒருகட்டத்தில் சுதந்திரம் வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக ஒலிக்கத் தொடங்கியது.\nஇதற்கு ஏராளமான தலைவர்களின் கலகக் குரல்களும் காரணமாகும். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், பகத் சிங், மங்கள் பாண்டே, மகாத்மா காந்தி, ராணி லக்‌ஷ்மிபாய், சரோஜினி நாயுடு, சந்திர சேகர் ஆசாத், பாபா சாகேப் அம்பேத்கர் உள்ளிட்ட எண்ணற்ற தலைவர்கள் சுதந்திரத்திற்காக பாடுபட்டனர். இவர்கள் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற��கு எதிராக மிகவும் தைரியமாக புரட்சிக் கனலை பற்ற வைத்தனர். இதில் அகிம்சை வழியிலான மகாத்மா காந்தியின் போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. இது ஆங்கிலேயர்களின் அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைத்தது.\nIndependence day: இந்தியாவின் 74ஆவது சுதந்திர தின பேச்சு...\nஇத்தகைய புரட்சிகள், போராட்டங்கள், உயிர் தியாகங்கள் உள்ளிட்டவற்றின் விளைவாக 1947 ஆகஸ்ட் 15ல் இந்தியா சுதந்திரம் பெற்றது. அப்போது இஸ்லாமியர்கள் தங்களுக்கென்று தனி நாடாக பாகிஸ்தானைப் பிரித்துக் கொண்டது தனிக்கதை. இத்தகைய சிறப்பு வாய்ந்த சுதந்திர தினம், தேசத்தை நேசிக்கும் ஒவ்வொருவராலும் முழு உற்சாகத்துடன் கொண்டாடப்பட வேண்டும். தன்னலமற்ற தியாகிகளை நினைத்து பார்க்க வேண்டிய அவசியம். அவர்களுக்கு உரிய மரியாதை செலுத்தி சுதந்திரத்தைக் கட்டி காப்பது நமது கடமை. இதையொட்டி நாடு முழுவதும் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்வுகள் அரங்கேறும்.\nதியாகிகள் கவுரவிக்கப்படுவர். சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும். தேசிய நலனுக்கான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும். நாட்டு மக்களை உற்சாகமூட்டும் வகையிலான உரைகளை தலைவர்கள் நிகழ்த்துவர்.\nகுறிப்பாக சுதந்திர தினத்தன்று டெல்லியின் செங்கோட்டையில் பிரதமர் கொடியேற்றும் நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்தது. அப்போது பிரதமருக்கு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படும். இதேபோல் நாடு முழுவதும் முதலமைச்சர்களும், அரசியல் தலைவர்களும் தேசியக் கொடிய ஏற்றி சுதந்திர தினத்தைக் கொண்டாடி மகிழ்வர். நடப்பாண்டில் கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பதால் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் பெரிய அளவில் வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, போதிய சரீர இடைவெளி, முகக்கவசம், கை சுகாதாரம் உள்ளிட்டவற்றைக் கடைபிடிக்க வேண்டும். தேசப்பக்தியை வெளிப்படுத்தும் நோக்கில் நோய்த் தொற்றில் மாட்டிக் கொள்ளாதீர்கள் என்பதே அரசின் முக்கிய அறிவுறுத்தலாக இருக்கிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்���வை\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nநிஜமாவா... கொரோனா இரண்டாவது அலை வருகிறதா; தாக்குப் பிடி...\n எப்ப முழுசா ஓடிப் போகும் - வெளி...\nநாட்டு மக்களுக்கு இன்று உரை: மோடி வைத்த ட்விஸ்ட்\nமீண்டும் வருகிறதா ஊரடங்கு; உயர்மட்ட கூட்டத்தில் பிரதமர்...\nமுடிவுக்கு வந்த மோதல், கைகோர்த்த துருவங்கள்; நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு கெத்தா ரெடி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமுதல் இந்திய சுதந்திரப் போர் மகாத்மா காந்தி நேதாஜி தேசியக் கொடி சுதந்திரம் சுதந்திர தினம் கொரோனா வைரஸ் இந்தியா independence day 2020 74th Independence Day\nஇந்தியாஇந்தியாவின் கொரோனா தடுப்பூசிக்கு வெற்றி: ஹேப்பி நியூஸ்\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nதமிழ்நாடுஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு எப்போது\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nசினிமா செய்திகள்கண்ணீர் வீடியோ வெளியிட்ட 24 மணிநேரத்தில் இப்படி பண்ணிட்டீங்களே வனிதா\nஇந்தியாஇமயமலையை உலுக்கப்போகும் பெரும் அபாயம்: அதிர்ச்சி தகவல்\nஇந்தியாஇந்தியா-சீனா பஞ்சாயத்துக்கு எப்போதான் தீர்வு\nஇலங்கைபயங்கரவாதத்தின் மிச்சங்கள்: விடுதலைப் புலிகளை சாடிய ராஜபக்சே - இலங்கை மேல்முறையிடு\nசெய்திகள்RR vs SRH IPL Match Score: ராஜஸ்தான் பேட்டிங்..\nஇந்தியாகொரோனா தடுப்பூசியின் விலை என்ன நிதி ஒதுக்கிய மத்திய அரசு\nஆரோக்கியம்ஹெர்பெஸ் எனும் பாலியல் நோயை குணப்படுத்த துளசி... எப்படி பயன்படுத்தலாம்\nடிரெண்டிங்ஐக்கிய அரவு அமீரகம் - இஸ்ரேல் இடையே அமைதி நிலவ இளம்பெண்கள் எடுத்த அசாத்திய முடிவு\nபரிகாரம்வாஸ்து சொந்த வீடு, பிளாட்டுக்கு மட்டுமல்ல, வாடகை வீடு, பிளாட்டுக்கும் பொருந்தும் தெரியுமா\nடெக் நியூஸ்BSNL Diwali Offer : தமிழ்நாடு பயனர்களுக்கு ஒன்றல்ல, இரண்டு குட் நியூஸ்\nஆரோக்கியம்வேலை பழுவால் ரொம்ப மன அழுத்தத்துல இருக்கீங்களா இந்த 7 விஷயத்த செய்ங்க... சில்லுனு கூல் ஆகிடுவீங்க...\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/vijay-tv-clarifies-about-the-kasturi-salary-issue-tamilfont-news-270884", "date_download": "2020-10-22T23:41:40Z", "digest": "sha1:DS4DHFLJZMI5IVEB4CUCTLMW5PEZ46YI", "length": 11866, "nlines": 137, "source_domain": "www.indiaglitz.com", "title": "Vijay TV clarifies about the Kasturi salary issue - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » கஸ்தூரி சம்பள பிரச்சனை: விஜய்டிவி நிர்வாகம் விளக்கம்\nகஸ்தூரி சம்பள பிரச்சனை: விஜய்டிவி நிர்வாகம் விளக்கம்\nநடிகை கஸ்தூரி தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான சம்பளத்தை இன்னும் விஜய் டிவி தரவில்லை என தனது டுவிட்டரில் குற்றஞ்சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து விஜய் டிவி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அந்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது;\nநாங்கள் ஒரு பொறுப்பான சேனல் என்பதால் எங்களது ஒப்பந்த விதிமுறைகளின்படி எங்கள் சேனல் நிகழ்ச்சிகளில் பணிபுரியும் அனைவருக்கும் சரியான நேரத்தில் சம்பளம் தருவதில் மிகவும் கவனமாக இருக்கிறோம்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கஸ்தூரியின் சம்பளம் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதமே அவருக்கு செலுத்தப்பட்டாலும், அவருடைய ஜிஎஸ்டி ஆவணங்கள் பொருந்தாததால் அவருடைய சம்பளத்தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவரிடமிருந்து ஜிஎஸ்டி குறித்த சில விவரங்கள் மற்றும் ஆவணங்களை நாங்கள் கேட்டுள்ளோம். அது கிடைத்த பிறகு அவருடைய சம்பளம் செட்டில் செய்யப்படும்.\nமேலும் எங்கள் சேனலின் மற்றொரு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டதற்கான சம்பளத்தொகை பில்லை அவர் இன்னும் சமர்ப்பிக்கவில்லை என்பதால் எங்களால் அந்த கட்டணம் செலுத்த முடியவில்லை’ என்று விளக்கமளித்துள்ளது\nவிஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்தவரை கண்டுபிடித்த சைபர் க்ரைம்\nஇன்று முதல் மீண்டும் 'வலிமை' படப்பிடிப்பு: அஜித் கலந்து கொள்கிறாரா\nரியோ-ரம்யா மோதல்: ஒரு வழியாக வாயை திறந்த ஷிவானி\nசிம்புவின் ஆச்சரிய மாற்றம்: வைரலாகும் வீடியோ\nவெளியில இருக்குறவங்க செருப்பால அடிப்பாங்க: அறந்தாங்கி நிஷா ஆவேசம்\nசனம்ஷெட்டிக்கு பாலாஜி பதிலடி, பாலாஜிக்கு ரமேஷ் பதிலடி: பரபரப்பான பட்டிமன்றம்\n ’சூரரை போற்று’ ரிலீஸ் குறித்து சூர்யா அறிக்கை\nபோதைப்பொருள் விவகாரம்: பிரபல நடிகை திடீர் தலைமறைவு\nஇரும்பு பெண்மணியே, உங்கள் ரகசியம் என்ன குஷ்புவிடம் கஸ்தூரி கேட்ட கேள்வி\n8 மணி நேரம், 18 நடிகர்கள்: ஒரே ஷாட்டில் ஒரு தமிழ்ப்படம்\n'வல��மை' படத்துக்காக அஜித் கொடுத்த சவால்: யுவன்ஷங்கர் ராஜா\nசனம்ஷெட்டிக்கு பாலாஜி பதிலடி, பாலாஜிக்கு ரமேஷ் பதிலடி: பரபரப்பான பட்டிமன்றம்\nவெளியில இருக்குறவங்க செருப்பால அடிப்பாங்க: அறந்தாங்கி நிஷா ஆவேசம்\nபெரியாரே வந்தாலும் இனி வெங்காயம் என வையார்: கமல்ஹாசன் டுவீட்\nபிக்பாஸ் 3 பிரபலத்தின் ஆதரவை பெற்ற சுரேஷ் சக்கரவர்த்தி\nஇன்று முதல் மீண்டும் 'வலிமை' படப்பிடிப்பு: அஜித் கலந்து கொள்கிறாரா\nசிம்புவின் ஆச்சரிய மாற்றம்: வைரலாகும் வீடியோ\nவிஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்தவரை கண்டுபிடித்த சைபர் க்ரைம்\nரியோ-ரம்யா மோதல்: ஒரு வழியாக வாயை திறந்த ஷிவானி\nஅறிமுக இயக்குனர், இரண்டு ஹீரோயின்கள்: சூப்பர்குட் பிலிம்ஸின் அடுத்த பட அறிவிப்பு\nநயன்தாராவுடன் ஐந்து வருடங்கள்: புதிய அறிவிப்பை வெளியிட்ட விக்னேஷ் சிவன்\nஎல்லாமே பொய், தற்புகழ்ச்சி: வனிதா வீடியோ குறித்து பிக்பாஸ் நடிகை\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுகிறாரா சுரேஷ்\n'சக்ரா' படத்தை வெளியிட சென்னை ஐகோர்ட் புதிய நிபந்தனை\n'சூரரை போற்று' ரிலீஸ் தேதி திடீர் தள்ளிவைப்பு: பரபரப்பு தகவல்\nகுடும்பமே ஐபிஎல் மேட்ச் பார்த்து கொண்டிருந்தபோது தூக்கில் தொங்கிய இளம்பெண்\nமத்திய தார் பாலைவனத்தில் வளைந்து நெளிந்து ஓடிய ஆறு\nகால்வாயில் மிதந்த 17 வயது இளம்பெண்ணின் நிர்வாண உடல்: பொதுமக்கள் அதிர்ச்சி\nகண்ணீர் சிந்தாமல் வெங்காயம்… எகிப்து வெங்காயத்தின் வருகையால் விலை குறையுமா\nஇந்தியாவில் முதல் முறையாக… தமிழகத்தில் இலவசமாகக் கொரோனா தடுப்பூசி\nகொரோனா தடுப்பூசி பரிசோதனையில் ஈடுபட்ட இளம்பெண் திடீர் உயிரிழப்பு… பதற வைக்கும் பின்னணி\n ஆர்வத்தைத் தூண்டும் சுவாரசியத் தகவல்\nஇந்தியாவில் இன்று கறுப்பு தினம்… வரலாற்றைத் திரும்பி பார்க்க வைக்கும் சில முக்கிய காரணங்கள்\nகொரோனாவை வென்றெடுத்த தமிழகம்… அதிரடி நடிவடிக்கைக்கு கிடைத்த பரிசு\nஐபிஎல் திருவிழா அட, சென்னைக்கு இன்னும்கூட ப்ளே ஆஃப் சான்ஸ் இருக்கா\nசென்னை விமான நிலையத்தில் 44 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்\nகொரோனா பாதிப்பால் கண் பார்வையை இழந்த சிறுமி… பரிதாபச் சம்பவம்\nதிரையரங்குகள் திறக்க மத்திய அரசு அனுமதி: அதிரடி அறிவிப்பு\nகாதலித்த பெண்ணின் விருப்பத்தோடு நடந்த திருமணம்… எம்.எல்.ஏ.வுக்கு ஆதரவாக எழும் குரல்கள்\nதிரையரங்குகள் திறக்க மத்திய அரசு அனுமதி: அதிரடி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaadallyrics.com/2020/09/inidhu-inidhu-song-lyrics-in-tamil.html", "date_download": "2020-10-23T00:35:04Z", "digest": "sha1:FGQS6IVWPP72G7UKKZFUK343ZL2SYMH2", "length": 7660, "nlines": 179, "source_domain": "www.tamilpaadallyrics.com", "title": "Inidhu Inidhu Song Lyrics in Tamil - இனிது இனிது இளமை இனிது இளமை", "raw_content": "\nHomeவைரமுத்துInidhu Inidhu Song Lyrics in Tamil - இனிது இனிது இளமை இனிது இளமை\nஇனிது இனிது இளமை இனிது\nஇளமை வயதில் இதயம் இனிது\nஇந்த கல்லூரியின் வாசம் இனிது இனிது\nஇங்கு கற்று தரும் காற்று இனிது இனிது\nஇந்த பச்சை பசும் தோட்டம் இனிது இனிது\nகண்ணில் பட்டு செல்லும் பார்வை இனிது இனிது\nவீட்டு வாழ்க்கை கூட்டுக்குள் புழுவை போல்\nஇந்த வாழ்க்கை காட்டுக்குள் மயிலை போல்\nசுட சுட அனுபவங்கள் தினமும்\nசெல் போன் கண் கலங்குதிங்கே\nஅட டா சிம் கார்டு ஏன் உடையுதிங்கே\nகனவோ மெய்யோ கண் மயங்குதிங்கே\nஅட எஸ்எம்எஸ்சின் சிணுங்கல் இனிது இனிது\nபுது இன்டர்நெட் உலகம் இனிது இனிது\nஅட தூங்க சொல்லும் சண்டே இனிது இனிது\nஎன்னை துடிக்க வைக்கும் மண்டை இனிது இனிது\nசாலை எங்கும் மலர்களின் மாநாடு\nபெண்கள் தானே கண்களின் சாப்பாடு\nஅதன் பேர் சொல்ல தெரியவில்லை\nநதிமேல் செல்லும் பொன் இறகினை போல\nநகர்ந்தே செல்லும் நம் வாழ்க்கை இங்கே\nகனவோ இங்கே நம் கரையும் எங்கே தேடல் வாழ்விங்கே\nஇனிது இனிது ஓ ஓ ஓ ஓ ஓ ஓ\nஇனிது இனிது ஓ ஓ ஓ ஓ ஓ ஓ\nஇனிது இனிது ஓ ஓ ஓ ஓ ஓ ஓ\nஇனிது இனிது ஓ ஓ ஓ ஓ ஓ ஓ\nஇனிது இனிது ஓ ஓ ஓ ஓ ஓ ஓ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/5043/", "date_download": "2020-10-22T23:10:27Z", "digest": "sha1:2XG3TCGDTRSYJGQTMQ4AUXOGBWGI2II6", "length": 19731, "nlines": 284, "source_domain": "tnpolice.news", "title": "பூட்டை உடைத்து பணம் திருட்டு கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி மூலம் காவல்துறையினர் விசாரணை – POLICE NEWS +", "raw_content": "\nதர்மபுரியில் ஆய்வு மேற்கொண்ட DIG\nநவீன வசதிகளுடன் கூடிய புதிய டிஜிட்டல் போக்குவரத்து, திறந்து வைத்த DIG\nவேலூர் மாவட்ட காவல் துறை சார்பாக மினிமாரத்தான் போட்டி\nசட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது\nமதுரை மாநகர காவல்துறையின் விழிப்புணர்வு \nகாவலர் வீர வணக்க நாள் மாரத்தான் ஓட்டப்போட்டி \nகாவலர் நீத்தார் நினைவு தூணில் அஞ்சலி செலுத்திய தலைமை காவலர்\nநீத்தார் நினைவு தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி\nபத்த��ரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை\nசிவகங்கையில் இடி தாக்கி பெண் பலி, திருவேகம்பத்தூர் காவல்துறையினர் ஆய்வு\nபோலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக பசித்தோருக்கு உணவு விநியோகம்\nபூட்டை உடைத்து பணம் திருட்டு கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி மூலம் காவல்துறையினர் விசாரணை\nகடலூர்: பண்ருட்டி–சென்னை சாலையில் தனியார் ஆயில் மில் ஒன்று உள்ளது. இங்கிருந்து கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், பாமாயில் என்று அனைத்து வகையான எண்ணையும் மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்து வருகின்றனர்.\nசம்பவத்தன்று இரவு விற்பனை நிறுவனத்தின் உரிமையாளர், நிறுவனத்தை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் மறுநாள் காலை வந்து பார்த்தபோது, நிறுவனத்தின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று அவர் பார்த்த போது, கடையில் வைக்கப்பட்டிருந்த ரூ.10 ஆயிரத்தை காணவில்லை. மர்ம மனிதர் திருடி சென்று இருப்பது தெரியவந்தது.\nஇதுகுறித்து பண்ருட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் பண்ருட்டி துணை காவல் கண்காணிப்பாளர் திரு.சுந்தரவடிவேல், உதவி-ஆய்வாளர் திரு.அழகிரி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.\nஅப்போது அந்த நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை காவல்துறையினர் சோதனை செய்தனர். அதில் பதிவான காட்சியில், உரிமையாளர் கடையை பூட்டிவிட்டு சென்ற பிறகு, 11 மணியளவில் முகமூடி அணிந்த மர்மமனிதர் ஒருவர் நிறுவனத்தின் ‌ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பணத்தை திருடி செல்லும் காட்சி பதிவாகி உள்ளது.\nஇதற்கிடையே அந்த மர்மமனிதர் புகைப்பிடிப்பதற்காக தனது முகமூடியை கழற்றியுள்ளார். இந்த படம் கண்காணிப்பு கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது. இதை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த மர்மமனிதர் வடமாநிலத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இதற்கிடையே கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, நிறுவனத்தில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, மர்ம மனிதரை வலைவீசி தேடி வருகின்றனர்.\nதொழிற்சாலைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது அவசியம்\n38 புதுச்சேரி: திருபுவனை பகுதியில் தொழிற்சாலைகளில் ஒப்பந்தம் எடுப்பது தொடர்பாக ஏற்பட்ட தொழில் போட்டியில் தொழிலதிபர் வேலழகன் படுகொலை செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சினையால் அப்பகுதியில் உள்ள […]\nகாவலர் வீரவணக்கம் நாளில் கண்கலங்கிய பிரதமர் மோடி\nகாவல் உதவி ஆய்வாளர் பற்றி பொய்யாக மனு தாக்கல் செய்த புகார்தாரர்க்கு 25ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு\nகொரோனா நோய் தொற்று குறித்து வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திய நெல்லை மாநகர காவல் துறையினர்.\nஸ்கோச் விருதுகள் பெற்ற DGP டாக்டர். பிரதீப் வி பிலிப்,IPS அவர்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் அனைத்து குடியுரிமை நிருபர்கள் சார்பாக போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு.அ.சார்லஸ் வாழ்த்து தெரிவித்தார்\nபெண் சிசு கொலை, ஆணவக் கொலை, பெண்களுக்கெதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், மதுரை மாவட்ட SP எச்சரிக்கை\nதிருச்சியில் மினி கஞ்சா தோட்டம் \nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,932)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,060)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,028)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,831)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,736)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,716)\nதர்மபுரியில் ஆய்வு மேற்கொண்ட DIG\nநவீன வசதிகளுடன் கூடிய புதிய டிஜிட்டல் போக்குவரத்து, திறந்து வைத்த DIG\nவேலூர் மாவட்ட காவல் துறை சார்பாக மினிமாரத்தான் போட்டி\nசட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது\nமதுரை மாநகர காவல்துறையின் விழிப்புணர்வு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-10-23T00:57:13Z", "digest": "sha1:VCACRFUU64NPS55KZ6AWK6KLZTNZCRAG", "length": 10250, "nlines": 132, "source_domain": "www.sooddram.com", "title": "புலிகளின் வன்முறைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள். புலிகளால் பாதிக்கப்பட்ட தமிழன் ஐ.நா வில். – Sooddram", "raw_content": "\nபுலிகளின் வன்முறைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள். புலிகளால் பாதிக்கப்பட்ட தமிழன் ஐ.நா வில்.\nஜெனிவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் 34 வது மனித உரிமைகள் மாநாட்டில் புலிகளால் பாதிக்கப்பட்ட தமிழன் ஒருவன் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க ஐக்கிய நாடுகள் சபை முன்வரவேண்டும் எனக் கேட்டுக்கொண்ட சம்பவம் வரலாற்றில் முதற்தடவையாக நிறைவேறியுள்ளது. அங்கு பேசிய அவர் நடடைபெற்று முடிந்த யுத்தத்தில் இருதரப்பும் குற்றங்களை புரிந்துள்ளது என்றும் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.\nமனித உரிமைகள் தொடர்பாக பேசப்படுகின்ற இந்த சபையிலே, புலிகளால் வாழ்வுரிமை மறுக்கப்பட்ட ஒர் தந்தையின் மகனான பாலிப்போடி ஜெயதீஸ்வரன் எனும் நான் இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழன். எனது தந்தை மீதான மனிதாபிமானமற்ற கொலைக்கு நீதி கோரியமையால் நிரந்தர அங்கவீனனாக்கப்பட்டுள்ளேன்.\nபுலிகளின் பயங்கரவாதச் செயற்பாடுகளால் பலமாக பாதிக்கப்பட்டுள்ள நான் உங்களின் கவனத்திற்கு கொண்டுவருவது யாதெனில், புலிகள் தமிழ் மக்களுக்காக போராடினார்கள் என நம்புவது பாரிய தவறாகும். புலிகள் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை கொன்றுகுவித்து எங்களது அடிப்படை உரிமைகளை மறுத்தார்கள் என்பதே உண்மை.\nநடந்து முடிந்த யுத்தத்திலே இரு தரப்பினரும் பாரிய குற்றங்களை இழைத்துள்ளனர். குற்றவாளிகள் இனம்காணப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படவேண்டும்.\nஆனால்; இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா வினால கொண்டுவரப்பட்டிருக்கின்ற தீர்மானத்திலே புலிகளால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படவில்லை. இச்செயற்பாடனது எனது சமுதாயத்தை மீண்டுமோர் இரு ண்ட யுகத்திற்கு கொண்டு செல்லுமென அஞ்சுகின்றேன்.\nபயங்கரவாதிகள் பயங்கரவாதிகளே. உலகம் முழுவதும் பரந்திருக்கின்ற அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் பயங்கரவாதிகளுக்கும் புலிப்பயங்கரவாதிகளுக்குமிடையே ���ந்த வித்தியாசமும் கிடையாது.\nஎனவே நான் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையிடம் வினயமாக கேட்டுக்கொள்வது யாதெனில், புலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்களுக்காக அவர்களை சட்டத்தின் முன்நிறுத்த வேண்டிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுங்கள்\nPrevious Previous post: அரசாங்கத்தை எச்சரிப்பதற்கு இரா. சம்பந்தன் எம்.பிக்கு சங்கரி ஐடியா\nNext Next post: வடமாகாணத்தில் நாளை போராட்டங்கள்\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/e-governance/b9fbbfb9cbbfb9fbcdb9fbb2bcd-b87ba8bcdba4bbfbafbbe/sendto_form", "date_download": "2020-10-23T00:13:04Z", "digest": "sha1:DL47KXZHP336BH5JPPVWXOJDYCGPMTPW", "length": 9212, "nlines": 144, "source_domain": "ta.vikaspedia.in", "title": "டிஜிட்டல் இந்தியா — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / மின்னாட்சி / டிஜிட்டல் இந்தியா\nஇந்த பக்கத்தை யாரேனும் ஒருவருக்கு அனுப்பவும்\nஇந்த இணைப்பை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி\nஇந்த பக்கத்தை பற்றிய கருத்து\nகுறிப்பு எண்ணை [கோட்] அடிக்கவும் (தேவைப்படுகிறது)\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nபிரதான் மந்திரி கிராமின் டிஜிட்டல் சக்ஸர்தா அபியான் (PMGDISHA)\nஇ கையொப்பம் – ஆன்லைன் டிஜிட்டல் கையொப்ப சேவை\nஇந்தியாவை டிஜிட்டல் அதிகாரம் பெற்ற சமுதாயமாக மாற்றும் திட்டம்\nபொது நிதியியலில் மின்னணு முன்னேற்றங்கள்\nதமிழில் இ-மெயில் வசதி பதிய செயலி\nவாழ்க்கைத் தரத்தை வளப்படுத்தும் அகண்ட அலைவரிசை\nபயோ மெட்ரிக் – தொழில்நுட்பம்\nமின்னனு இந்தியா – வளர்ச்சியை மாற்றியம��த்தல்\nடிஜிட்டல் இந்தியா - அனைவருக்கும் அதிகாரம் அளிக்கும் எதிர்காலத்தை நோக்கி\nடிஜிட்டல் எதிர்காலத்தை நோக்கிய இந்தியாவின் பயணம்\nவங்கி மற்றும் தபால்துறை சேவை\nஇந்தியாவை டிஜிட்டல் அதிகாரம் பெற்ற சமுதாயமாக மாற்றும் திட்டம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jan 21, 2017\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/social-welfare/b9abc1baf-ba4bb4bbfbb2bcdb95bb3bcd/b9abc6bb2bcdbb2-b9fbc7baabcd-ba4bafbbebb0bbfbaabcdbaabc1", "date_download": "2020-10-22T23:41:41Z", "digest": "sha1:2MPRJWRHXFT2Y6YMADILJ5PKMFAAEZJL", "length": 18697, "nlines": 183, "source_domain": "ta.vikaspedia.in", "title": "செல்லோ டேப் தயாரிப்பு — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / சமூக நலம் / சுய தொழில்கள் / செல்லோ டேப் தயாரிப்பு\nசெல்லோ டேப் தயாரிப்பு பற்றிய குறிப்புகள்\nடெக்ஸ்டைல்ஸ், தோல் பொருட்கள், ஹார்டுவேர் போன்ற பல்வேறு துறைகளிலும் இந்த செல்லோ டேப் மிக முக்கியமான பொருளாகப் பயன்படுகிறது.\nஸ்டேஷனரி கடைகள், ஃபேன்ஸி ஸ்டோர்கள் என சில்லறை கடைகளிலும் பெரிய பெரிய தொழிற்சாலைகளிலும் இந்த செல்லோ டேப்புகளை விற்பனை செய்ய முடியும். செல்லோ டேப் பிஸினஸ் ஒவ்வொரு ஆண்டும் 15% வளர்ச்சி காண்கிறது. தொழிற்துறை வளர்ச்சி காரணமாக இத்தொழிலுக்கு உருவாகி இருக்கும் சந்தை வாய்ப்பும் அதிகம். எனவே, புதிதாக இத்தொழிலில் இறங்குகிறவர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமையும்.\nகுறைந்தபட்சம் 8 லட்சம் ரூபாய் முதல், கோடிக் கணக்கில் இதில் முதலீடு செய்யலாம். ஆண்டுக்கு 2.70 லட்சம் மீட்டர் செல்லோ டேப் தயாரிக்க சுமார் 18 லட்சம் முதலீடு தேவை.\nஃபோர்ம் டேப் கிரேடு ஃபிலிம், அடிசிவ். இந்த இரண்டும்தான் முக்கிய மூலப் பொருட்கள். போட்ட��� ஃபிலிம் போல இருக்கிறது இந்த ஃபோர்ம் டேப் கிரேடு ஃபிலிம். அப்படியே ரோல் ரோலாகக் கிடைக்கிறது. இந்த மூலப் பொருள் போபால் மற்றும் சென்னையிலும் கிடைக்கிறது. மேலும், அடிசிவ் என்பது பசை. முன்னணி நிறுவனங்கள் தயாரிக்கும் இதை அப்படியே விலைக்கு வாங்கிக் கொள்ளலாம்.\nஇயந்திரங்களைப் பொறுத்துவதற்கு, தயார் செய்த செல்லோ டேப்களை ஸ்டோர் செய்து வைப்பதற்கு என 1,500 முதல் 4,000 சதுரடி வரை இடம் தேவைப்படும். சொந்தமாகவோ, வாடகைக்கோ எடுத்து இந்த பிஸினஸைத் தொடங்கலாம்.\nகோட்டிங் இயந்திரம், ஸ்லைட்டிங் (Slitting) மற்றும் ஸ்லைசிங் (slicing) இயந்திரம். இந்த மூன்றும்தான் முக்கிய இயந்திரங்கள். இவை இருந்தாலே செல்லோ டேப் தயாரிப்பு யூனிட்டை தொடங்கிவிடலாம். மேலும், கூடுதலாக கலர் பிரின்டிங் இயந்திரம் செல்லோ டேப்பில் எழுத்துக்கள் அச்சிட பயன்படுகிறது. கோட்டிங், ஸ்லைட்டிங் மற்றும் ஸ்லைசிங் இயந்திரம் இவை மூன்றும் எட்டு லட்ச ரூபாய்க்குள் வாங்கிவிட முடியும். அதற்கு அதிகமான விலையிலும் இயந்திரங்கள் கிடைக்கின்றன. இயந்திரங்கள் அனைத்தும் சென்னை மற்றும் புதுச்சேரியில் கிடைக்கிறது.\nமூலப் பொருட்களான அடிசிவ் எனப்படும் பசையை டேப் கிரேடு ஃபிலிம் ரோலில் கோட்டிங் இயந்திரத்தின் மூலம் கோட்டிங் செய்ய வேண்டும். இந்த பசை ஈரப்பதத்துடன் இருப்பதால் அதனை பாய்லரில் 140 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையில் சூடுபடுத்தினால், செல்லோ டேப்பாக வந்துவிடுகிறது. காட்டன், நைலான், பிளாஸ்டிக் என பல வகையிலும் இந்த செல்லோ டேப்பைத் தயாரிக்கலாம். செல்லோ டேப் தயாரான பிறகு இதனை ஸ்லைசிங் இயந்திரத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் கேட்கும் அளவுகளில் 5, 12, 15 மில்லி மீட்டர் என்கிற அளவுகளில் கட் செய்து கொடுத்துவிடலாம். மேலும், செல்லோ டேப்பில் ஏதேனும் வாசகம் பிரின்ட் செய்ய வேண்டும் எனில் கலர் பிரின்டிங் இயந்திரத்தின் மூலம் பிரின்ட் செய்து கொள்ள முடியும். 12,000 மீட்டர் டேப் கிரேடு ஃபிலிம்மில் 20,000 மீட்டர் செல்லோ டேப் தயாரிக்கலாம்.\nதிறமையான வேலையாட்கள்-3, சாதாரண வேலையாட்கள்-5, மேனேஜர்-1, சூப்பர்வைஸர்-1, விற்பனையாளர்- 2, மற்றவர்கள்-2 என மொத்தம் 14 நபர்கள் தேவைப்படுவார்கள்.\nபிளஸ் : பேக்கிங் செய்வது அனைத்து விதமான தொழில்களுக்கும் இன்றியமையாத விஷயம். எனவே, இதற்கான தேவை எப்போதும் இருந்து கொண்ட�� இருக்கும். தவிர, அதிக அளவிலான தயாரிப்பாளர்கள் கிடையாது என்பது கூடுதல் பலன்.\nமைனஸ் : மூலப் பொருட்களின் விலை தினமும் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். தவிர, வாங்கும்போது ஒரு விலை, வாங்கிய பிறகு வேறொரு விலை என அதிகரிக்கவும் வாய்ப்புண்டு. இதற்கு தகுந்தாற்போல் விலையை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். பலருக்கும் தெரியவராத தொழில் இது. போட்டிகள் அதிகம் இல்லாத தொழில் என்பது கூடுதல் சிறப்பு. ஆரம்பத்திலேயே இத்தொழிலில் இறங்கினால், நிச்சயம் ஜெயிக்கலாம்.\nஆதாரம் : தமிழ்நாடு தொழில் வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டுக்குழு, சென்னை\nFiled under: சிறுதொழில், சுயதொழில், சிறு மற்றும் குறுந்தொழில்கள் மானியம், தொழில் ஊக்க மானியம், சி.எல்.சி.எஸ்.எஸ். திட்டம், Manufacturing Cello tapes\nபக்க மதிப்பீடு (54 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்\nசெயற்கை ரோஸ் பொக்கே தயாரிப்பு\nஊறுகாய் மற்றும் தக்காளி ஜாம் தயாரிப்பு\nதக்காளி சூப் மிக்ஸ் தயாரிப்பு\nஆயில் மில் – சுயதொழில்\nமெட்ரிக் பள்ளி தொடங்கும் முறைகள்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nசமூக நலம்- கருத்து பகிர்வு\nசுயதொழில் தொடங்குவது முன் தெரிந்து கொள்ள வேண்டியவை\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Sep 24, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-10-22T23:58:13Z", "digest": "sha1:XKAYJP4MJ5XQQWWVO726ZULKRYDMWKBF", "length": 6521, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "வாய்மொழி வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாய்மொழி வரலாறு என்பது வாய்மொழியின் ஊடாக, நினைவுகள் ஊடாக நபர்கள், சமூகங்கள், நிகழ்வுகள், விடயங்கள் பற்றி வரலாற்றுத் தகவல்கள்களைத் திரட்டுதல், பாதுகாத்தல், பகிர்தல், விளங்க்கிக்கொள்தல் முறையையும், அது தொடர்பான கற்கையையும், அந்தச் சேகரிப்புக்களையும் குறிக்கிறது.[1] வாய்மொழி வரலாறு எழுத்தாவணங்களைத் தாண்டி தகவலைப் பெற, பதிவுசெய்ய முனைகிறது. பொதுவாக வாய்மொழி வரலாறு பங்கேற்பாளர்களுடான நேர்காணலாக அமைகிறது. இந்த நேர்காணல் ஒலி அல்லது நிகழ்படமாக பதிவுசெய்யப்படுகின்றது. இந்த மூலங்கள் பின்னர் படி எழுதப்படலாம் (transcribe), மொழி பெயர்க்கப்படலாம், குறிப்புரைக்கப்படலாம். இவை பெரும்பாலும் ஆவணகங்களால், நூலகங்களால் பாதுகாக்கப்பட்டு அணுக்கப்படுத்தப்படுகிறன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூலை 2018, 09:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/gavaskar-opines-that-this-is-the-best-ipl-season-ever-prhuku", "date_download": "2020-10-22T23:08:15Z", "digest": "sha1:RTV4CD3WE6TSDJ64MLT3IQXVKOYKTIBM", "length": 10251, "nlines": 125, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இதுதான் ஐபிஎல்லின் சிறந்த சீசன்.. கவாஸ்கர் ஏன் இப்படி சொல்றாரு தெரியுமா..?", "raw_content": "\nஇதுதான் ஐபிஎல்லின் சிறந்த சீசன்.. கவாஸ்கர் ஏன் இப்படி சொல்றாரு தெரியுமா..\nஐபிஎல்லில் இதுவரை 12 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், இதுதான் மிகச்சிறந்த சீசன் என்று முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nஐபிஎல் 12வது சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்துவிட்டது. ஐபிஎல்லின் வெற்றிகரமான அணிகளான மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் இந்த சீசனின் இறுதி போட்டியில் மோதின.\nசிஎஸ்கேவை கடைசி பந்தில் வீழ்த்தி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று நான்காவது முறையாக கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ் அணி. இந்த சீசனில் இரு அணிகளும் மோதிய 4 போட்டிகளிலுமே சிஎஸ்கேவை வீழ்த்தியுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.\nஇந்த சீசனில் ரசல், பாண்டியாவின் அதிரடியான ஃபினிஷிங் மற்றும் ஷ்ரேயாஸ் கோபால், ராகுல் சாஹ���் ஆகிய இளம் வீரர்களின் ஸ்பின் பவுலிங் என அருமையாக இருந்தது இந்த சீசன். ராகுல் சாஹர், ஷ்ரேயாஸ் கோபால் என்ற இரண்டு அருமையான ரிஸ்ட் ஸ்பின்னர்கள் தங்களது திறமையை உலகிற்கு காட்டியுள்ளனர்.\nஇந்த சீசன் குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றில் கவாஸ்கர் எழுதியுள்ள கட்டுரையில், இந்த சீசன் தான் ஐபிஎல்லின் சிறந்த சீசன். நிறைய போட்டிகள் கடைசி ஓவரில் த்ரில்லாக முடிந்தன. மேலும் பல போட்டிகள் கடைசி ஓவருக்கு முந்தைய ஓவரில் முடிந்தன. இறுதி போட்டியும் கடைசி பந்து வரை சென்றது. ஒரு மிகச்சிறந்த இறுதிப்போட்டியாக இது அமைந்தது. வழக்கமாக கடந்த காலத்தில் நடந்ததை விட அண்மையில் நடந்ததைத்தான் ஞாபகம் வைத்திருப்போம். ஆனால் உண்மையாகவே இதுதான் சிறந்த சீசன் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nமனீஷ் பாண்டே - விஜய் சங்கர் செம பேட்டிங்.. RRஐ வீழ்த்தி பிளே ஆஃப் ரேஸில் பஞ்சாப்பை முந்திய சன்ரைசர்ஸ்\nRR vs SRH: தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரி போட்டுகொண்ட ராஜஸ்தான்.. SRHக்கு எளிய இலக்கு\nஐபிஎல் 2020: காலம்போன காலத்துல தோனிக்கு அட்வைஸ் கொடுக்கும் அகார்கர்\nRR vs SRH: சன்ரைசர்ஸ் அணியில் 2 அதிரடி மாற்றங்கள்.. ஸ்மித் - வார்னர் முரண்பட்ட கருத்து\nகோலி, ரோஹித்துக்கு ஆப்படிக்கும் பிசிசிஐ-யின் அதிரடி முடிவு\nஐபிஎல் 2020: பழக்கதோஷத்தில் செம காமெடி பண்ண கோலி.. எதுக்குடா 2வது ரன்னுனு புரியாமலே ஓடிய குர்கீரத்.. வீடியோ\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இ���ங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nமனீஷ் பாண்டே - விஜய் சங்கர் செம பேட்டிங்.. RRஐ வீழ்த்தி பிளே ஆஃப் ரேஸில் பஞ்சாப்பை முந்திய சன்ரைசர்ஸ்\nமுடிவெடுக்காத ஆளுநர் மாளிகை முன்பு திமுக அக்டோபர்24ம் தேதி போராட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports/rohit-sharma-may-re-enter-into-indian-test-team-in-australia-tour-says-report-pg2mkk", "date_download": "2020-10-23T00:26:35Z", "digest": "sha1:YFMYI4XH6MCPFUQT6JGMWWYYB5ECUMXQ", "length": 13836, "nlines": 126, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மீண்டும் டெஸ்ட் அணியில் ரோஹித்..? ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களமிறங்கும் ஹிட்மேன்..? ரசிகர்கள் உற்சாகம்", "raw_content": "\nமீண்டும் டெஸ்ட் அணியில் ரோஹித்.. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களமிறங்கும் ஹிட்மேன்.. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களமிறங்கும் ஹிட்மேன்..\nஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா மீண்டும் டெஸ்ட் அணியில் ஆடுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.\nஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா மீண்டும் டெஸ்ட் அணியில் ஆடுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.\nரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டு வருகிறார். கடைசியாக இந்த ஆண்டு தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடியதுதான். அந்த தொடரின் பாதியிலேயே ரோஹித் நீக்கப்பட்டு ரஹானே சேர்க்கப்பட்டார். அதன்பிறகு ரோஹித் சர்மாவிற்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கவில்லை.\nஆஃப்கானிஸ்தான் அணி டெஸ்ட் அந்தஸ்து பெற்ற பிறகு முதல் போட்டியில் இந்திய அணியுடன் மோதியது. வரலாற்று சிறப்புமிக்க இந்த போட்டியில் கூட ரோஹித்திற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் ரோஹித்திற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.\nஇங்கிலாந்து தொடரில் விராட் கோலியை தவிர மற்ற அனைத்து இந்திய பேட்ஸ்மேன்களும் சொதப்பினாலும், தொடக்க வீரர்கள் தான் மிக மோசமாக சொதப்பினர். அந்த நேரத்தில், அந்த வாய்ப்பை பயன்படுத்தி மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க முயற்சித்த ரோஹித், தன்னை டெஸ்ட் அணியின் ஓபனராக களமிறக்கினால் தான் ஆட தயாராக இருப்பதாக வெளிப்படையாக தெரிவித்தார். ஆனாலும் அவரது குரலுக்கு தேர்வுக்குழு செவிமடுக்கவில்லை. கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு கூட பிரித்வி ஷா மற்றும் ஹனுமா விஹாரி ஆகியோர் தான் எடுக்கப்பட்டனர். அவர்களில் ஹனுமா விஹாரிக்கு ஆட வாய்ப்பளிக்கப்பட்டது.\nஅதன்பிறகு ஆசிய கோப்பையில் விராட் கோலி ஆடாததால் கேப்டனாக செயல்பட்ட ரோஹித் சர்மா, பேட்டிங்கிலும் கேப்டன்சியிலும் சிறப்பாக செயல்பட்டு ஆசிய கோப்பையை இந்திய அணிக்கு வென்று கொடுத்தார். ஆசிய கோப்பையில் சிறப்பாக ஆடியபோதும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா தேர்வு செய்யப்படவில்லை. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரோஹித் புறக்கணிக்கப்பட்டதற்கு கங்குலி, ஹர்பஜன் சிங் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇந்நிலையில், வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அந்த டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மாவிற்கு வாய்ப்பு வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மும்பை மிரர் பத்திரிகையில் வெளியிடப்பட்ட செய்தியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மீண்டும் இந்திய அணியில் ரோஹித் சர்மா ஆடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆஸ்திரேலிய ஆடுகளங்களில் பந்துகள் நன்றாக மேலெழும்பும் என்பதால், பவுன்சர் பந்துகளை ஆடுவதில் வல்லவரான ரோஹித் சர்மாவிற்கு அணியில் வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த ரோஹித்தின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.\nமனீஷ் பாண்டே - விஜய் சங்கர் செம பேட்டிங்.. RRஐ வீழ்த்தி பிளே ஆஃப் ரேஸில் பஞ்சாப்பை முந்திய சன்ரைசர்ஸ்\nRR vs SRH: தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரி போட்டுகொண்ட ராஜஸ்தான்.. SRHக்கு எளிய இலக்கு\nஐபிஎல் 2020: காலம்போன காலத்துல தோனிக்கு அட்வைஸ் கொடுக்கும் அகார்கர்\nRR vs SRH: சன்ரைசர்ஸ் அணியில் 2 அதிரடி மாற்றங்கள்.. ஸ்மித் - வார்னர் முரண்பட்ட கருத்து\nகோலி, ரோஹித்துக்கு ஆப்படிக்கும் பிசிசிஐ-யின் அதிரடி முடிவு\nஐபிஎ���் 2020: பழக்கதோஷத்தில் செம காமெடி பண்ண கோலி.. எதுக்குடா 2வது ரன்னுனு புரியாமலே ஓடிய குர்கீரத்.. வீடியோ\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nமனீஷ் பாண்டே - விஜய் சங்கர் செம பேட்டிங்.. RRஐ வீழ்த்தி பிளே ஆஃப் ரேஸில் பஞ்சாப்பை முந்திய சன்ரைசர்ஸ்\nமுடிவெடுக்காத ஆளுநர் மாளிகை முன்பு திமுக அக்டோபர்24ம் தேதி போராட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/he-is-the-school-principal-of-uniform", "date_download": "2020-10-23T00:19:20Z", "digest": "sha1:HR33J52DZE63CQL35IDVZJJLUIJNED5C", "length": 10861, "nlines": 133, "source_domain": "tamil.asianetnews.com", "title": "யூனிஃபாமில் வரும் பள்ளி முதல்வர்... நண்பர்கள் போல பழகும் ஆசிரியர்கள்...", "raw_content": "\nயூனிஃபாமில் வரும் பள்ளி முதல்வர்... நண்பர்கள் போல பழகும் ஆசிரியர்கள்...\nமாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே வேறுபாடு இருக்கக் கூடாது என்பதற்காக பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் பள்ளி சீருடையில் வருவது அப்பகுதி மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது.\nகாஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக ஸ்ரீதர் என்பவர் பணியாற்றி வருகிறார். ஸ்ரீதர் ���டந்த 10 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தலைமை ஆசிரியராக பதவி\nஉயர்வு பெற்ற அவர், மதுராந்தகத்தில் உள்ள பள்ளியில் பணியாற்றி வருகிறார்.\nஅந்த பள்ளியை ஸ்மார்ட் வகுப்பாக மாற்றவும் தலைமை ஆசிரியர் ஸ்ரீதர் முயற்சி செய்து வருகிறார். ஆரம்ப கல்வியைத் தரமாக வழங்கவும் முயன்று வருகிறார்.\nஅதேபோல் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே வேறுபாடு இருக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி வருகிறார். இதற்காக மாணவர்களுக்கு வழங்கப்படும் சீரடையைப்போலவே தானும் அணிந்து பள்ளிக்கு வருகிறார்.\nஆசிரியர்கள் மீதான அச்சத்தை போக்கும் வகையில் மாணவர்களிடம் நண்பர்களைப் போல இருக்க வேண்டும் எனவும் தலைமை ஆசிரியர் ஸ்ரீதர் வலியுறுத்தி வருகிறார்.\nபள்ளிக்கு முடி வெட்டாமல் வரும் மாணவர்களுக்கு முடி வெட்ட பணம் கொடுத்து உதவுகிறார். பள்ளி சீருடையிலும், மாணவர்களுக்கு உதவும் வகையிலும் நடந்து கொள்ளும் தலைமையாசிரியர் ஸ்ரீதரின் நடவடிக்கையை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.\nஸ்மார்ட் வகுப்பு கொண்டு வரும் தமிழக அரசு ஸ்ரீதர் போன்ற ஆசிரியர்களை ஊக்குவிக்கும் முயற்சியில் ஈடுபட்டால் தனியார் பள்ளிகளை அரசு பள்ளிகள் மிஞ்சும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.\nமனீஷ் பாண்டே - விஜய் சங்கர் செம பேட்டிங்.. RRஐ வீழ்த்தி பிளே ஆஃப் ரேஸில் பஞ்சாப்பை முந்திய சன்ரைசர்ஸ்\nமுடிவெடுக்காத ஆளுநர் மாளிகை முன்பு திமுக அக்டோபர்24ம் தேதி போராட்டம்.\nRR vs SRH: தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரி போட்டுகொண்ட ராஜஸ்தான்.. SRHக்கு எளிய இலக்கு\n அதை பாஜக தலைமை சொல்லும்... பாஜக மூத்த தலைவர் பளிச் பதில்..\nகடமையை சலுகையைப் போல அறிவிப்பதா.. தாராளப் பிரபு நாடகம் சகிக்கல... எடப்பாடியார் மீது மு.க. ஸ்டாலின் அட்டாக்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினரா��ி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nமனீஷ் பாண்டே - விஜய் சங்கர் செம பேட்டிங்.. RRஐ வீழ்த்தி பிளே ஆஃப் ரேஸில் பஞ்சாப்பை முந்திய சன்ரைசர்ஸ்\nமுடிவெடுக்காத ஆளுநர் மாளிகை முன்பு திமுக அக்டோபர்24ம் தேதி போராட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2020/10/06203701/Bihar-assembly-polls-JDU-BJP-reach-122121-seatsharing.vpf", "date_download": "2020-10-22T23:48:55Z", "digest": "sha1:5K5JYEDFYIJUCQT23ADP4VM3OL6C3H7W", "length": 13035, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Bihar assembly polls: JD(U), BJP reach 122-121 seat-sharing deal || பீகார் சட்டசபை தேர்தல்: ஜேடியூ-பாஜக இடையே தொகுதி பங்கீடு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபீகார் சட்டசபை தேர்தல்: ஜேடியூ-பாஜக இடையே தொகுதி பங்கீடு\nபீகார் சட்டசபை தேர்தலில் ஜேடியூ-பாஜக இடையே தொகுதி பங்கீடு செய்யப்பட்டுள்ளது.\nபதிவு: அக்டோபர் 06, 2020 20:37 PM\nபீகாரில் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பா.ஜ.க. இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்- மந்திரியாக நிதிஷ்குமார் உள்ளார். இந்த கூட்டணியில் மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியும் உள்ளது.\nஇந்த நிலையில் 243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கு வருகிற 28-ந் தேதி தொடங்கி 3 கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது.\nநிதிஷ்குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தளம்- பா.ஜனதா கூட்டணிக்கு எதிராக லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.\nமெகா கூட்டணியில் தொகுதி உடன்பாடு இறுதி செய்யப்பட்டது மொத்தம் உள்ள 243 இடங்களில் தேஜஸ்வி யாதவின�� ராஷ்டீரிய ஜனதா தளம் 144 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் 70, இந்திய கம்யூனிஸ்டு (எம்.எல்.) 19, இந்திய கம்யூனிஸ்டு 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 4 இடங்களில் போட்டியிடுகின்றன.\nஇந்த நிலையில் பீகார் மாநிலத்தை ஆட்சி செய்யும் ஐக்கிய ஜனதா தளம் - பாரதீய ஜனதா கூட்டணி இடையே தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சி மொத்தம் உள்ள 243 இடங்களில் 122 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பா.ஜனதாவுக்கு 121 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. நிதிஷ்குமார் தனக்குள்ள தொகுதிகளில் இருந்து ஜித்தன் ராம் மாஞ்சியின் இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா கட்சிக்கு 7 இடங்கள் ஒதுக்கி உள்ளது.\n1. பீகார் சட்டசபை தேர்தல்: பா.ஜனதா தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு\nபீகார் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளநிலையில், பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கையை மத்திய நிதி-மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று வெளியிடுகிறார்.\n2. பீகார் சட்டசபை தேர்தல்: பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகியது லோக் ஜனசக்தி கட்சி\nபீகாரில் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகிய லோக் ஜனசக்தி கட்சி சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது.\n3. பீகார் சட்டசபை தேர்தல்: காங்கிரஸ் போட்டியிடும் 70 தொகுதிகளை அறிவித்தார் - தேஜஸ்வி யாதவ்\nபீகார் சட்டசபை தேர்தலில் தங்கள் கூட்டணியில் காங்கிரஸ் 70 தொகுதிகளில் போட்டியிடும் என ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவ் அறிவித்துள்ளார்.\n4. பீகார் சட்டசபை தேர்தல் அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக நடைபெறும்; தலைமை தேர்தல் ஆணையாளர் அறிவிப்பு\nபீகார் சட்டசபை தேர்தல் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையாளர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.\n5. பீகார் சட்டசபை தேர்தல்; பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி தலைமை தேர்தல் ஆணையாளர் விளக்கம்\nபீகார் சட்டசபை தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி தலைமை தேர்தல் ஆணையாளர் விளக்கம் அளித்து உள்ளார்.\n1. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\n பிரபலங்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுக்கும் கொடுமை\n3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கே���்ஸ்\n4. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\n5. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n1. நரேந்திர மோடி உரைக்கு யூடியூபில் ஆயிரக் கணக்கில் டிஸ்லைக்; சுதாரித்துக் கொண்ட பாஜக\n2. ஆடிட்டர் படிப்பில் சேர இனி 10ம் வகுப்பு படித்தால் மட்டும் போதும்\n3. தைவானுடன் வர்த்தகம் செய்ய வேண்டாம் இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\n4. பா.ஜனதாவால் பீகாரில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் நிதிஷ்குமார் -கருத்துக் கணிப்பு\n5. மேற்கு வங்காளத்தில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு: பா.ஜனதா கூட்டணியில் இருந்து கூர்கா ஜன்முக்தி மோர்ச்சா கட்சி விலகல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/05/9500points-nifti-icrease.html", "date_download": "2020-10-23T00:24:11Z", "digest": "sha1:J54UUS6RI6IJS2HDL3MTNXQOR6MXI76Q", "length": 13249, "nlines": 105, "source_domain": "www.ilaingarindia.com", "title": "புதிய உச்சத்தில் பங்குச்சந்தை: 9500 புள்ளிகளுக்கு மேலே நிப்டி. - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / வர்த்தகம் / புதிய உச்சத்தில் பங்குச்சந்தை: 9500 புள்ளிகளுக்கு மேலே நிப்டி.\nபுதிய உச்சத்தில் பங்குச்சந்தை: 9500 புள்ளிகளுக்கு மேலே நிப்டி.\nஇந்திய பங்குச்சந்தைகள் நேற்று புதிய உச்சத்தை தொட்டன. கடந்த இரு மாதங்களில் ஒரேநாளில் அதிக ஏற்றம் இருந்தது நேற்றுதான். அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர்த்துவதற்கான சாத்தியங்கள் குறைவு என அறிவிக்கப்பட்டதால் பங்குச்சந்தைகள் உயர்ந்தன.\nசென்செக்ஸ் இதுவரை இல்லாத புதிய உச்சத்தை நேற்றைய வர்த்தகத்தின் இடையே தொட்டது. அதிகபட்சமாக 30793 புள்ளியை தொட்டது. இதற்கு முன்பு 30712 புள்ளிகள் (மே 19) வரை சென்றது தான் அதிகம். வர்த்தகத்தின் இடையே 448 புள்ளிகள் உயர்ந்து 30750 புள்ளியில் முடிவடைந்தது. கடந்த மே மாதம் 17-ம் தேதி 30658 புள்ளியில் முடிவடைந்ததே இதற்கு முந்தைய அதிகபட்சமாகும்.\nநேற்றைய வர்த்தகத்தில் நிப்டி அதிகபட்சமாக 9523 புள்ளியை தொட்டது. வர்த்தகத்தின் இடையே 149 புள்ளிகள் உயர்ந்து 9509 புள்ளியில் நிப்டி முடிவடைந்தது.\nஅமெரிக்க மத்திய வங்கி வட்டியை உயர்த்துவது குறித்து எச்சரிக்கையாக இருப்பதாக அறிவித்ததால் சர்வதேச அளவில் பங்கு��்சந்தையில் ஏற்றம் இருந்தது. தவிர நேற்று மே மாத டெரிவேட்டிவ் பிரிவு வர்த்தகம் முடிவுற்றது. வர்த்தகர்கள் அதிக ஷார்ட் கவர் செய்ததும் பங்குச்சந்தையில் ஏற்றதுக்கு காரணமாகும். தவிர இந்திய பங்குச்சந்தை மற்றும் கடன் சந்தைக்கு தொடர்ந்து அந்நிய மற்றும் இந்திய நிறுவனங்களின் முதலீடு வந்துகொண்டிருப்பதும் ஒரு காரணமாகும்.\nசென்செக்ஸ் பட்டியலில் எல்அண்ட்டி, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, இன்ஃபோசிஸ், கெயில், டிசிஎஸ், எஸ்பிஐ, எம் அண்ட் எம், விப்ரோ, மாருதி மற்றும் பஜாஜ் ஆட்டோ ஆகிய பங்குகள் ஏற்றத்துடன் முடிவடைந்தன. 100-க்கும் மேற்பட்ட பங்குகள் நேற்று 52 வார உச்சத்தை தொட்டன. மாருதி சுசூகி, ஹெச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, வொல்டாஸ் உள்ளிட்ட பல பங்குகள் 52 வார உச்சத்தை தொட்டன.\nஅதே சமயத்தில் லூபின் பங்கு 7.31 சதவீதம் சரிந்தது. இதனால் இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ஒரே நாளில் ரூ.5,000 கோடிக்கும் மேல் சரிந்தது. தவிர நிப்டி பார்மா குறியீடும் 2.67 சதவீதம் சரிந்து முடிந்தது.\nமிட்கேப் குறியீடு 1.31 சதவீதமும் ஸ்மால்கேப் குறியீடு 2.01 சதவீதமும் உயர்ந்து முடிந்தன. தவிர வங்கி குறியீடு, கேபிடல் குட்ஸ் மற்றும் ஆட்டோ மொபைல் குறியீடு ஆகியவை உயர்ந்தன.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெர��ய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2020/08/blog-post_22.html", "date_download": "2020-10-22T22:52:35Z", "digest": "sha1:H3JJ2PSVFFJBBX5BXU53WUPTR7SWKABK", "length": 9729, "nlines": 54, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "அண்ணாமலை பல்கலை. தொலைதூரக் கல்வி: மே மாத தோ்வுக்கு விண்ணப்பித்த அனைவரும் தோ்ச்சி - Minnal Kalvi Seithi", "raw_content": "\nஅண்ணாமலை பல்கலை. தொலைதூரக் கல்வி: மே மாத தோ்வுக்கு விண்ணப்பித்த அனைவரும் தோ்ச்சி\nஅண்ணாமலை பல்கலை. தொலைதூரக் கல்வி: மே மாத தோ்வுக்கு விண்ணப்பித்த அனைவரும் தோ்ச்சி\nகடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் 2019-20-ஆம் கல்வியாண்டில் மே மாதத் தோ்வுக்கு விண்ணப்பித்த அனைவரும் தோ்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் என பதிவாளா் ஆா்.ஞானதேவன் தெரிவித்தாா்.\nஇதுகுறித்து அவா��� வெளியிட்ட செய்திக் குறிப்பு\nதமிழக அரசின் ஆணைப்படி அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் 2020-ஆம் ஆண்டு மே மாதத் தோ்வுக்கு பதிவு செய்தவா்களுக்கு மட்டும் முடிவுகள் பின்வருமாறு அளிக்கப்படும். அதன்படி, முதல், இரண்டாம் ஆண்டு கலை, அறிவியல் பாடங்கள், முதலாம் ஆண்டு முதுகலை, முதுஅறிவியல் மாணவா்களுக்கு எங்கெல்லாம் அக மதிப்பீடு (Internal Marks) இல்லையோ, அங்கே அனைவருக்கும் குறைந்தபட்ச தோ்ச்சி மதிப்பெண்கள் வழங்கப்படும்.\nஎங்கெல்லாம் அக மதிப்பீடு உள்ளதோ அங்கு சென்ற பருவத்தில் மாணவா்கள் பெற்ற புற மதிப்பீட்டு மதிப்பெண்களிலிருந்து 30 சதவீதமும், இந்த பருவத்தில் அக மதிப்பீடு மதிப்பெண்களிலிருந்து 70 சதவீதமும் கணக்கில் எடுத்து, 100 சதவீத மதிப்பெண்களுக்கு கணக்கிடப்பட்டு முதன்மைப் பாடங்களுக்கும், மொழிப் பாடங்களுக்கும் மதிப்பெண்கள் வழங்கப்படும்.\nதோ்வுக் கட்டணம் செலுத்தி பதிவு செய்த அனைவருக்கும் குறைந்தபட்ச மதிப்பெண்கள் அளிக்கப்பட்டு அனைவரும் தோ்ச்சி பெற்ாக அறிவிக்கப்பட்டு, மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும்.\nஎனவே, இதுவரை தோ்வுக்கு பதிவு செய்யாதவா்கள் உடனடியாகத் தோ்வுக் கட்டணத்தை வருகிற 10-ஆம் தேதிக்குள் www.coe.annamalaiuniversity.ac.in/bank/ddeapp.php என்ற பல்கலைக்கழக இணையதள முகவரி மூலம் செலுத்திப் பயன்பெறலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nமொபைல் போனில் பேட்டன் லாக்(Pattern Look) செய்துள்ளவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு வீடியோ\nமொபைல் போனில் பேட்டன் லாக்(Pattern Look) செய்துள்ளவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு வீடியோ மொபைல் போனில் பேட்டன் லாக்(Pattern Look) செய்துள்ளவர...\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mybhaaratham.com/2019/01/blog-post_75.html", "date_download": "2020-10-23T00:20:47Z", "digest": "sha1:3DEY2KOMQNFXVGEW64N4MR2H3R3SL2SM", "length": 9278, "nlines": 123, "source_domain": "www.mybhaaratham.com", "title": "Bhaaratham Online Media: கேமரன் மலை தேமுவின் கோட்டை- பேரா ஜசெக", "raw_content": "\nகேமரன் மலை தேமுவின் கோட்டை- பேரா ஜசெக\nதேசிய முன்னணியின் கோட்டையாக திகழும் கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றியை நிலைநாட்ட பக்காத்தான் ஹராப்பான் பாடுபடும் என்று பேரா ஜசெக தலைவர் ஙா கோர் மிங் தெரிவித்தார்.\nஇடைத் தேர்தலை சந்தித்துள்ள கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியை இதுவரை நாங்கள் கைப்பற்றியதே இல்லை. அது தேசிய முன்னணியின் கோட்டையாகவே கருதப்படுகிறது.\nஆயினும் 'புதிய மலேசியா' சித்தாந்தத்தின் கீழ் கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியை கைப்பற்ற கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.\nகேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதிக்கு வரும் 26ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.\n'இயற்கையை காப்போம் இனியதோர் உலகை படைப்போம்' - சிறப்பு கட்டுரை\nபினாங்கு - இயற்கை என்பது இயல்பாக இருப்பது என்பது பொருள் கொண்டதாகும் . இயல்பாகவே தோன்றி மறையும் பொருட்கள் அவற்றின் இயக்கம் , அவை இயங...\nபூச்ச���ங்- மாரடைப்பின் காரணமாக மனைவியும் அவரை தொடர்ந்து கணவனும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சிலாங்கூர்,பூச்சோங்கைச் ச...\nசோழன் ஆட்சியை இழந்ததைப்போல, மஇகாவை இழந்து விடாதீர்கள்\nசேரன், சோழன், பாண்டியன் ஆட்சிகளை இழந்து 500 ஆண்டுகளைக் கடந்து விட்டோம். இங்கு வந்து 200 ஆண்டுகளாகக் கட்டமைத்த வாழ்க்கையைத்தான் இன்றும...\nவிவேகானந்தா தமிழ்ப்பள்ளி நிலத்தை உரிமையாக்கிக் கொள...\nபத்துமலை தைப்பூசம்: 16 லட்சம் பக்தர்கள் திரள்வர்\n'பரமபதம்' விளையாடும் விக்னேஷ் பிரபு\nசெருப்பை கழற்றி 'பேயை' அடிக்கும் ஆடவர்- வைரலாகும் ...\nதைப்பூச விழாவில் ஆலய வளாகத்தை குப்பை மேடாக்கலாமா\nதைப்பூச இரதத்தை இழுக்க காளைகளுக்கு தடை - பேராசிரிய...\nதிருடப்பட்டது தலைவர் பதவி; ரத்தானது கட்சி பதிவு - ...\nஎம்எச் 370 விமானத்தை மலாக்கா நீரிணையில் பார்த்தோம்...\nமஇகாவினரின் அரசியல் சுயநலமே கேமரன் மலையை கைநழுவச் ...\nமைபிபிபி-இன் பதிவு ரத்து- ஆர்ஓஎஸ்\nஇருமுறை மட்டுமே ரயில் சேவை; இவ்வளவு பெரிய ரயில் ந...\nசெமினி தமிழ்ப்பள்ளி: அரசியல் லாபத்திற்காக போராட்டம...\nமகாதீர், அன்வாருக்கு முழு ஆதரவு- டான்ஶ்ரீ கேவியஸ்\nநான்கு முனை போட்டியில் கேமரன் மலை இடைத் தேர்தல்\nஅம்னோ எவ்வளவு பட்டாலும் திருந்தாது- டத்தோ மோகன்\nகேமரன் மலை: மஇகாவிடமிருந்து தட்டி பறிக்கிறது அம்னோ\nமாமன்னர் பதவியிலிருந்து விலகினார் சுல்தான் முகமட் வி\nநான் போட்டியிடுவதால் மஇகா வேட்பாளரை களமிறக்க தேமு ...\nகேமரன் மலையில் போட்டியிடுகிறேன்- டான்ஸ்ரீ கேவியஸ் ...\nபயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததாலேயே இதிஎஸ் சே...\nசிகரெட் புகைத்தால் முதற்கட்டமாக வெ.500 அபராதம்- சு...\nடெலிகோம் சேவை மையம் மீண்டும் செயல்பட கேசவன் களமிறங...\nகேமரன் மலை: பக்காத்தான் வேட்பாளரானார் மனோகரன்\nஎரிபொருளின் புதிய விலை நாளை அறிவிக்கப்படலாம்\nகேமரன் மலை தேமுவின் கோட்டை- பேரா ஜசெக\nஅரசாங்கக் குத்தகைகள் கட்சி தொகுதித் தலைவர்களுக்கா\nமாமன்னர் குறித்து பொய்யான தகவல் - கடுமையான நடவடிக...\nவாகன நிறுத்துமிட கட்டண முறை சீராக்கப்பட வேண்டும்- ...\n'புகைக்காதீர்கள்' என சொன்ன பணியாளரை அறைந்த வாடிக்...\n6 மாதங்களுக்கு எச்சரிக்கை மட்டுமே; அபராதம் கிடையாது\n'சட்டத்தை மதிக்கிறோம்; ஆனா சிகரெட்ட விட முடியாது ப...\nஉணவகங்களில் புகை பிடிப்பதற்கு ��டை; நள்ளிரவு முதல் ...\n2019: வெற்றிகரமான மலேசியாவுக்கு அடித்தளமாக அமையட்ட...\nபெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை - நிதியமைச்சர்\n2018: உலகையே திரும்பி பார்க்க வைத்த மலேசிய தேர்தல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/83572/Transgender-suicide-attempt-at-police-training-school-----Two-policemen-fired----.html", "date_download": "2020-10-22T23:22:12Z", "digest": "sha1:BS4L4ZBWNOYCD72NF5EYR6SHPAOPEPQX", "length": 10053, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காவலர் பயிற்சிப் பள்ளியில் திருநங்கை தற்கொலை முயற்சி... 2 காவலர்கள் சஸ்பெண்ட் | Transgender suicide attempt at police training school ... Two policemen fired ... | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nகாவலர் பயிற்சிப் பள்ளியில் திருநங்கை தற்கொலை முயற்சி... 2 காவலர்கள் சஸ்பெண்ட்\nகாவலர் பயிற்சியில் இருந்த திருநங்கை தற்கொலை முயற்சி செய்த விவகாரத்தில், இரண்டு காவலர்கள் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.\nதிருச்சி மாவட்டம் நவல்பட்டில் காவலர் பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 200க்கும் மேற்பட்ட பெண் காவலர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்களுடன் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை சம்யுக்தா (24) என்பவரும் கடந்த நான்கு மாதமாக பயிற்சி பெற்று வருகிறார்.\nபயிற்சிப் பள்ளியின் முதல்வர் முத்துகருப்பன், துணை முதல்வர் மனோகரன் ஆகியோர் சம்யுக்தாவின் பிறப்பு குறித்து அடிக்கடி தவறாக பேசியதாகவும், பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும் கூறி டிஐஜி சத்திய பிரியாவிடம் தொலைபேசி வாயிலாக புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்றுள்ளது.\nஇந்நிலையில், திருநங்கை சம்யுக்தா தனது பிறந்த நாளான கடந்த 9ஆம் தேதி விடுதியில் கிருமி நாசினியை குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். மயங்கிய நிலையில் இருந்த சம்யுக்தாவை அங்கிருந்தவர்கள் மீட்டு திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர்.\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் சம்யுக்தாவிடம் விசாரணை நடத்தியதில், பயிற்சியில் மற்றவர்களை போன்று தனது உடல் ஒத்துழைக்கவில்லை அதன் காரணமாகவே தற்கொலை முடிவை எடுத்தேன். தன் தற்கொலைக்கு வே���ு எந்த காரணமும் இல்லை என கூறினார்.\nஆனால் காவலர் பயிற்சிப் பள்ளியில் அவர் பயிற்சி பெறும் வீடியோவில் சம்யுக்தா பயிற்சியை சிறப்பாக மேற்கொண்ட ஆதாரங்கள் உள்ள நிலையில், அவர் கூறுவது உண்மையான காரணம் தானா அல்லது வேறு ஏதேனும் காரணங்களா என காவல் துறையினர் விசாரணை செய்தனர்.\nஇந்த நிலையில் பயிற்சிப் பள்ளியின் உதவி காவல்ஆய்வாளர் அசோக்குமார் மற்றும் காவலர் இஸ்ரேல் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.\nசாலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த டிரைவர், க்ளீனர் : யோசிக்காமல் முதலுதவி செய்த மருத்துவர்\nமாநிலங்களுக்கு கடன், ஊழியர்களுக்கு முன்பணம் : நிர்மலா சீதாராமனின் புதிய அறிவிப்புகள்\nRelated Tags : திருச்சி மாவட்டம், காவலர் பயிற்சி, காவலர், பயிற்சிப் பள்ளியில், திருநங்கை, தற்கொலை முயற்சி, பணியிடை நீக்கம், Transgender, suicide attempt, police, training school, police training school,\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\nஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி - மாவட்ட ஆட்சியர்\nதன்பாலின சேர்க்கைக்கு இணங்க மறுத்த சிறுவன்... கொலை செய்து புதைத்த இளைஞர் கைது\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nதமிழ்நாட்டில் புதிய மாவட்டங்களுக்கான தொகுதிகள் அறிவிப்பு\nபோதும்.. அணியை புதுப்பிக்க சி.எஸ்.கே. நிர்வாகம் முடிவு\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\n''நம்மால் வெற்றி பெற முடியும்'' - இன்ஸ்டாவில் ஃபயர் விடும் ஜடேஜா.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசாலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த டிரைவர், க்ளீனர் : யோசிக்காமல் முதலுதவி செய்த மருத்துவர்\nமாநிலங்களுக்கு கடன், ஊழியர்களுக்கு முன்பணம் : நிர்மலா சீதாராமனின் புதிய அறிவிப்புகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/shivani-memes-goes-viral-on-social-media-076221.html", "date_download": "2020-10-23T00:39:05Z", "digest": "sha1:HZZOE22KIDBX5EIO4YYHSCVFVRRMPWHZ", "length": 17066, "nlines": 194, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அடேய்.. ஷிவானி செல்லத்த என்னடா பண்ணி வச்சிருக்கீங்க.. தீயாய் பரவும் மரண மாஸ் மீம்! | Shivani memes goes viral on social media - Tamil Filmibeat", "raw_content": "\n1 min ago வனிதா - பீட்டர்பால் விவகாரம்.. பிரபல சினிமா த���ாரிப்பாளரை நார் நாராய் கிழித்த நடிகை\n2 min ago வாவ்.. என்ன கலரு… என்ன ஸ்டைல்..ஆதித்ய வர்மா பட நாயகியின் அசத்தல் போட்டோஸ் \n12 min ago 3வது குழந்தை ஆன் தி வே.. நிறைமாத கர்ப்பத்துடன் கலக்கல் போட்டோஷூட் நடத்திய கீதாஞ்சலி செல்வராகவன்\n14 min ago “அன்பே வா“ தொடரின் மூலம்..சின்னத்திரையில் தடம் பதிக்கும்.. குரங்குபொம்மை நாயகி \nNews சென்னையில் நாளுக்கு நாள் குறையும் கொரோனா.. பண்டிகை காலங்களில் என்னவாகுமோ\nSports 7 வீரர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவு.. சிஎஸ்கே அணியில் பரபர திருப்பம்.. தோனிக்கே இதுதான் நிலை\nFinance ரியல் எஸ்டேட் கட்டுமான கம்பெனி பங்குகள் விவரம்\nAutomobiles ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் அறிமுக தேதி அதிகாரப்பூர்வ வெளியானது\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் திருச்சியிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nLifestyle நீங்க உங்க லவ்வரை திருமணம் செய்ய தயாரா இருக்கிங்கனு இத வச்சே சொல்லிடலாமாம்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅடேய்.. ஷிவானி செல்லத்த என்னடா பண்ணி வச்சிருக்கீங்க.. தீயாய் பரவும் மரண மாஸ் மீம்\nசென்னை: நடிகர் ஒருவருடன் ஒப்பிட்டு ஷேர் செய்யப்படும் ஷிவானியின் மீம்ஸை பார்த்த ரசிகர்கள் நொந்து போயுள்ளனர்.\nபிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பவர் நடிகை ஷிவானி நாராயணன்.\n19 வயதே ஆன ஷிவானி நாராயணன், பல்வேறு சீரியல்களில் நடித்து வருகிறார்.\nகருப்பு சேலையில்.. கவர்ச்சி சிலையாக கவர்ந்திழுக்கும் ஷிவானி.. வேற லெவலில் வைரலாகும் இன்ஸ்டா போட்டோ\nசமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் ஷிவானி நாராயணன், அடிக்கடி தனது கிளாமர் போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். சமூக வலைதளங்களில் மட்டும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட ஃபாலோயர்களை கொண்டுள்ளார்.\nதற்போது ஷிவானி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நிலையில் அவரது சமூக வலைதள கணக்குகளை அவரது அட்மின் பார்த்துக் கொள்கிறார். பிக்பாஸ் வீட்டில் ஷிவானி யாரிடமும் பழகுவதில்லை என முதல் வாரமே அவருக்கு புரோக்கன் ஹார்ட்டுகளை கொடுத்தனர் ஹவுஸ்மேட்ஸ்.\nஇந்நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்த அர்ச்சனாவும் அவருக்கு அட்மாஸ்ஃபியர் ஆர்ட்டிஸ்ட் என்ற பட்டதை கொடுத்து இன்சல்ட் செய்தார். தனக்கு அட்மாஸ்ஃபியர் ஆர்ட்டிஸ்ட் பட்டம் கொடுக்கப்பட்டதால் ரொம்பவே வருத்தப்பட்டார் ஷிவானி.\nஆனால் நேற்று பிக்பாஸ் போட்டியாளர்களை சந்தித்து பேசிய கமல் அட்மாஸ்ஃபியர் ஆர்ட்டிஸ்ட் என்ற சொன்னதற்கு கவலைப்படாதீர்கள், அட்மாஸ்ஃபியர்தான் ஒரு படத்திற்கு ரொம்ப முக்கியம் என்று ஆறுதலாக பேசினார்.\nஇந்நிலையில் ஷிவானியை மரண பங்கம் செய்து ஒரு மீம் வைரலாகி வருகிறது. அதாவது 7ஜி ரெயின்போ காலனி, கேடி உள்ளிட்ட படங்களில் நடித்த ரவி கிருஷ்ணாவின் போட்டோவுடன் ஒப்பிட்டு அவருக்கு பெண் வேஷம் போட்டது போல் இருக்கிறார் என பங்கம் செய்துள்ளனர்.\nமேலும் ஷிவானிக்கு தாடி மீசையெல்லாம் வைத்தும் அலறவிட்டுள்ளனர். இதனை பார்த்த ரசிகர்கள், அடேய் என்ன ஷிவானி செல்லத்தை என்னடா பண்ணி வச்சுருக்கீங்க என கொதித்துப் போயுள்ளனர். ஷிவானியின் இந்த மீம் வைரலாகி வருகிறது.\n சனம் பத்தி பேசாம உன்னால இருக்க முடியாதுல புரமோ பார்த்து பொங்கும் ஃபேன்ஸ்\nஎன்னங்கடா.. நேத்து நடந்த பிரச்சனையோட தடம் எதுவுமே இன்னைக்கு புரமோல இல்ல.. ஏமாந்துபோன நெட்டிசன்ஸ்\nசனமை டார்கெட் பண்ண பாலாஜி.. நீ கூடத்தான் மூளை இல்லையான்னு கேட்ட.. மூக்கை உடைத்த ரமேஷ்.. செம புரமோ\n'வெளியே பாக்குறவங்க செருப்பால அடிப்பாங்க' ஆவேசமான அறந்தாங்கி நிஷா.. அனல் பறக்கும் பட்டிமன்றம்\nஎன்னா அதிகாரம்.. அர்ச்சனா போட்டியாளரா.. இல்ல பிக்பாஸா.. கிழித்து தொங்கவிட்ட பிரபல நடிகர்\nகுரூப்பிசம் தான் பச்சையா தெரியுதே.. ரொம்ப நாள் நடிக்க முடியாது.. ரியோவை வெளுக்கும் நெட்டிசன்ஸ்\nஅடடா.. டைனிங் டேபிள் வரை வந்த குரூப்பிஸம்.. 3 பேரை கட்டம் கட்டும் ரியோ.. திருப்பிப்போட்ட ரம்யா\nஎம்மா.. காமெடி டைம்.. ராஜமாதா மாதிரியே இருக்க ட்ரை பண்ணாதீங்க.. அர்ச்சனாவை விளாசும் நெட்டிசன்ஸ்\nவீட்டை விட்டே போறேன் பிக் பாஸ்.. அசிங்கப்படுத்திய சனம்.. அதிரடி முடிவெடுத்த சுரேஷ்.. அழுதுட்டாரு\nநீ யாருடா என் மண்டையில அடிக்கிறது.. சுரேஷை கண்டபடி திட்டித் தீர்த்த சனம்.. மன்னிப்பு கேட்ட சுரேஷ்\nகேவலமான ஆட்டியூட்.. மோசமான பிஹேவிங்.. சனம் ஷெட்டியை வெளியே அனுப்புங்கள்.. கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்\nஒரு வழியா விளையாடிய செல்லக்குட்டி ஷிவானி.. அதுவும் பாத்ரூம் ஏரியாவு��� யார் கூடத் தெரியுமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகேவலமான ஆட்டியூட்.. மோசமான பிஹேவிங்.. சனம் ஷெட்டியை வெளியே அனுப்புங்கள்.. கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்\nதூக்கம் கூட தூக்கில் தொங்குதே.. காதலியுடன் ரொமான்ஸ் பண்ணும் முகேன் ராவ்.. புது ஆல்பம் தெறிக்குது\nஆரஞ்சு பழத்தை வச்சு கண்ணுல அடிச்சிட்டாங்க.. கடுப்பான ஆரி.. கண்டுக்காம அவுட்டாக்கிய பிக் பாஸ்\nபீட்டர் பால் திருந்த மாட்டார்.. நடிகை வனிதா விஜயக்குமார் உருக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/tamilisai-soundararajan-blames-dmk/videoshow/69006736.cms", "date_download": "2020-10-22T23:50:24Z", "digest": "sha1:L6Z6YGZLGCZ2N7L5NPZ4YNJ6JGLEZ24R", "length": 8205, "nlines": 93, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஉள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போக திமுகதான் காரணம் - தமிழிசை\nதூத்துக்குடி விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\n2015 பெருவெள்ளத்தை நினைவூட்டிய சென்னை மழை\nஒரு மணி நேர மழைக்கு தாங்காத சென்னை\nஎடப்பாடியாருக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுத்த விஜயபாஸ்கர்\nகோவையை கலக்கும் எஸ்பி வேலுமணி, ஆனந்தத்தில் மக்கள்......\nஅன்புமணிக்கு துணை முதல்வர் - அதிமுக பதில் என்ன \nஇந்த 10 உணவை சாப்பிட்டா... செக்ஸில் சும்மா உச்சம் தான்....\nஇந்த 7 விஷயத்தை ‘டிரை பண்ணுங்க’.... உங்க செக்ஸ் வாழ்க்க...\nவிஜய் சேதுபதி விவகாரம் : டான் அஷோக் கருத்து...\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எப்படி\nகுளிர்பதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த முதியவர் மரணம்...\nஆடு மேய்க்கும் அப்பா... அம்மாவுக்கு நூறுநாள் வேலை... நீ...\nசெய்திகள்2015 பெருவெள்ளத்தை நினைவூட்டிய சென்னை மழை\nசெய்திகள்ஒரு மணி நேர மழைக்கு தாங்காத சென்னை\nசெய்திகள்எடப்பாடியாருக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுத்த விஜயபாஸ்கர்\nசெய்திகள்இப்படி ஒரு தேர்தல் வாக்குறுதியா \nசினிமாசனம் ஷெட்டியை தாக்கி பேசிய பாலாஜி அவரை ஜித்தன் ரமேஷ் கேட்டாரு பாரு ஒரு கேள்வி\nசெய்திகள்கோவையில் போலீசார் வாகன பேரணி...எதற்கு தெரியுமா\nசெய்திகள்இந்த மழைக்கே மாநகரின் அரசு ஆஸ்பத்திரி நிலை இதுதான்\nபியூட்டி & ஃபேஷன்��ண்டிகை காலங்களில் எப்படியெல்லாம் அழகுபடுத்தி கொள்ளலாம்\nசெய்திகள்எளிமையான எடப்பாடியார் , வலிமையான மோடி ஜி\nசெய்திகள்எடப்பாடியாரை சந்தித்த பின் கருணாஸ் பேட்டி\nசெய்திகள்பெரம்பலூரில் டைனோசர்கள் முட்டைகள் கண்டெடுப்பு\nசினிமா டிரெய்லர்ஸ்RRR Bheem Teaser: ஜூனியர் என் டி ஆர் - மாஸாக வந்த பீம்\nசெய்திகள்கிராமியப் புதல்வன் கலையரசனுக்கு ஐ.நா.விருது\nஹெல்த் டிப்ஸ்பாரம்பரிய உணவுகள் உடலுக்கு தரும் சத்துகள் குறித்து தெரிந்துகொள்வோமா\nஜோதிடம்இன்றைய ராசி பலன் - 23 / 10 / 2020 | தினப்பலன்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil2daynews.com/recent-actress-gayathrie-photoshoot/", "date_download": "2020-10-22T23:26:10Z", "digest": "sha1:QPIECM4CPQVON52XOZNE7YLL4XZQZIPV", "length": 4402, "nlines": 123, "source_domain": "tamil2daynews.com", "title": "Actress Gayathrie Photoshoot Stills - Tamil2daynews", "raw_content": "\nHome சினிமா கேலரி Actress\nஇறுதிகட்ட பணிகளில் சிவகார்த்திகேயனின் “டாக்டர் “ \nமேலாடையை கழற்றி போஸ் கொடுத்த பிரபல தமிழ் நடிகை.\nநல்ல தலைப்பு வேண்டுமென்றால் என்னிடம் வாருங்கள் – கவிப்பேரரசு வைரமுத்து பேச்சு\nபொம்மில நீ நல்லா பேசற’ – பேராசிரியர் கு ஞானசம்பந்தத்தை அதிர வைத்த ‘சுட்டி’\n“அறிதுயில்” குலசேகரப்பட்டினம் தசரா பின்னனியில் படம் உருவானது.\nபொங்கல் திருநாளில் வெளியாகும் “காடன்”.\nபிரபாஸுக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துகள் கூறிய படக்குழுவினர்..\nநீ தமிழ்த்தாய்க்கு பிறந்திருக்க வாய்ப்பில்லை-இயக்குநர் அமீர்..\nவிஷாலின் ‘சக்ரா’ படத்தின் டெஸ்ட் ப்ரிவியூவிற்கு நல்ல வரவேற்பு\nரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் சைக்கோ திரில்லர் திரைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaadallyrics.com/2020/09/enga-pora-magane.html", "date_download": "2020-10-23T00:09:18Z", "digest": "sha1:KFR4THLRZVGZLGWYDF4I6ZAP2E22DIZG", "length": 7816, "nlines": 163, "source_domain": "www.tamilpaadallyrics.com", "title": "Enga Pora Magane Song Lyrics in Tamil - எங்க போற மகனே நீ எங்க போற மகனே", "raw_content": "\nஎங்க போற மகனே நீ எங்க போற மகனே\nஊரவிட்டு போற தாய் வேர விட்டு போற\nசண்டாள சணமே விட்டு போறாது உன் இனமே\nஇருக்குது எட்டு திசை நீ போறது எந்த திசை\nசிரிப்பை மறந்தாய் சின்னதாக இறந்தாய்\nஉனக்கு மருந்தாய் இருக்கிறாள் ஒரு தாய்\nகுத்தி வச்ச அரிசி தான் உலையில கிடக்குது\nபெத்து போட்ட வயிறுதான் பத்தி கிட்டு எரியுது\nஎங்க போற மகனே ந��� எங்க போற மகனே\nஊரவிட்டு போற தாய் வேர விட்டு போற\nசண்டாள சணமே விட்டு போறாது உன் இனமே\nஇருக்குது எட்டு திசை நீ போறது எந்த திசை\nவெத்தல கொடி ஒன்னு நெருப்புல படர்ந்திரிச்சி\nபெத்தவளின் மடி பிரியும் பெருந்துயர் நடந்திரிச்சே\nசோறு ஊட்டும் சொந்தம் பந்தம் சூழ்ச்சியாக பேசிரிச்சே\nவேர் அறுக்க சாதி சனம் வெட்டருவா வீசிரிச்சே\nஎன்ன இது கணக்கு இடி மட்டும் உனக்கு\nசாதிசனம் எதுக்கு சாமியும் தான் எதுக்கு\nவெயிலை சொமந்து வித்து கிட்டு போறதெங்கே\nஇருட்ட பாய்போல் சுருட்டி கிட்டு போவதெங்கே\nஎங்க போற மகனே நீ எங்க போற மகனே\nஊரவிட்டு போற தாய் வேர விட்டு போற\nசண்டாள சணமே விட்டு போறாது உன் இனமே\nஇருக்குது எட்டு திசை நீ போறது எந்த திசை\nவழித்துணை இல்லாம வனவாசம் போவது போல்\nகரை இல்லா நதியாட்டம் கந்தா நீயும் போறதெங்கே\nகல் விழுந்த குளம் போல\nபூ விழுந்த கண்ண போல\nநெஞ்சுக்குழி ஓரம் பச்ச குத்தி போனேன்\nபச்சைக்கிளி ஒன்னு காத்துகிட்டு கிடக்கு\nசெல்லமே செடியே செங்காட்டு சித்திரமே\nமுல்லையே கொடியா உப்பரத்து வழி நீயே\nஎங்க போற மகனே நீ எங்க போற மகனே\nஊர விட்டு போற தாய் வேர விட்டு போற\nசண்டாள சணமே விட்டு போறாது\nஉன் இனமே இருக்குது எட்டு திசை நீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/209168/news/209168.html", "date_download": "2020-10-22T23:59:34Z", "digest": "sha1:547TMOZQADR4YHADE7BY4VGPTVXECZOY", "length": 11809, "nlines": 91, "source_domain": "www.nitharsanam.net", "title": "நல்லதோர் தாம்பத்தியம் நலமாகும் உடல் நலம்!! (அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nநல்லதோர் தாம்பத்தியம் நலமாகும் உடல் நலம்\nதாம்பத்தியத்தில் வெற்றிக்கும், தொடர் வெற்றிக்கும் கணவன்- மனைவி இருவரின் உடல் நலமும், மன நலமும் முக்கியம். அதனால் அன்றாட உணவில் ஊட்டச்சத்துகள் நிறைந்த புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் நிறைந்த சைவ, அசைவ உணவுகளையும், காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவற்றையும் சேர்த்துக்கொள்ளவேண்டும்.\nஎந்த சந்தர்பத்திலும் பாலியல் சக்தியை அதிகரிக்கும் என்று சொல்லும் போலி மருந்துகளை சாப்பிடக்கூடாது.\nசாப்பிட்டதும், உடலுறவை வைத்துக்கொள்ளக் கூடாது. இதனால் முழுமையான இன்பம் கிடைக்காது. வயிற்றில் உணவு முழுமையாக இருந்தால் , செயல்பாடுகளில் ஆர்வம் கட்ட முடியாது.\nஉறவுக்கு முன், இனிமையான உரையாடலும், உணர்வு பரிமற்���லும், முன் விளையாட்டுகளும் இருக்க வேண்டும். அப்போது தான் உறவில் முழுமை பெற முடியும்.\nதாம்பத்தியம் ஓர் இனிய சங்கீதம். இசைப்பதும், ரசிப்பதும் மென்மையாகவும் நிதானமாகவும் இருக்க வேண்டும். ஆவேசமும், அவசரமும் காட்டினால் தாம்பத்தியம் அரைகுறையாகவும் அலங்கோலமாகவும் ஆகிவிடும்.\nகோபம், சண்டையைத் தீர்க்கக்கூடிய சக்தி செக்ஸ்க்கு உண்டு. ஆனால், மன மன ஒற்றுமை ஏற்படாமல் உடல்களால் மட்டுமே இயங்கி உடல் வேட்கையைத் தணிக்க முயற்சிப்பது நல்லதல்ல. மேலும், அழ்ந்த மன பாதிப்புகள் தம்பதிய உறவுக்குப் பெரும் எதிரியாகும்.\nதாம்பத்தியத்தில் ஒரே மாதிரி செயலாற்றும் இயந்திரத் தனங்கள் இனிமை தராது. அதே நேரத்தில் அளவுக்கு மீறிய எல்லை எல்லா மீறல்களும் சிகல்களில் விட்டுவிடும்.\nமனமும் உடலும் ஒத்துழைக்கும் வரை அடிக்கடி உளவு கொள்ள முடியும் என்றாலும், தம்பதிகள் தங்களுக்கும் சில கட்டுப்பாடுகள் விதித்துக்கொண்டல், உறவு பற்றி ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்து இன்பம் அடைய முடியும்.\nவயது அதிகரித்ததும், குழந்தை வளர்ந்ததும் தம்பதிய உளவு கொள்வது பாவம் என்று நினைக்கத் தேவையில்லை. இன்பம் தரும் உடலுறவுக்கு வயது ஒரு தடையில்லை.\nகணவன் மனைவியின் அந்தரங்கமான இல்லற வாழ்வில் ஒருவர் விருப்பத்தை மற்றொருவர் புரிந்து கொள்ள வேண்டும்.\nசெக்ஸில்எதுவுமே தவறில்லை என்பதால் இப்படிப் பேசினால் அநாகரிகம், அப்படிச் செய்தால் அநாகரிகம் என்று என்ன தேவையில்லை. படித்தவர்கள், நல்ல வேளையில் இருப்பவர்கள் இது போன்று எல்லாம் செய்யக்கூடாது என்று தங்களுக்குள் கட்டுப்பாடு விதித்துக் கொள்ளக்கூடாது. இருவரது விருபங்களில் ஆரோக்கியமான அனைத்துமே, சுகமான அனைத்துமே பாலியல் வாழ்கை நெறிப்படி சரியானதுதான்.\nதாம்பத்தியம் ஒரே அலைவரிசையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இருப்பதில்லை. ஆணுக்கும் அடிக்கடி ஏற்படும் என்றாலும், பெண்ணுக்குத் தொல்லை தரக் கூடாது என்று அடக்குபவர்கள் அதிகம். இதை மனிவி புரிந்து கொள்ளாத பட்சத்தில், மனைவி மீது வெறுப்பு ஏற்படுவது தவிர்க்கமுடியாது. எனவே ஆண்களின் மனநிலை அறிந்து பெண்கள் ஒத்துழைக்க வேண்டும்.\nஅடிக்கடி உடலுறவு வைத்துக்கொள்ள விரும்பும் பெண்களும் உண்டு. அவர்களது விருப்பத்தை ஆண்கள் உதாசினப்படுத்தாமல் முடிந்தவரை நிறைவேற்�� முயற்ச்சிக்க வேண்டும். செக்ஸ் இணைய தளங்களை பார்ப்பது, செக்ஸ் புத்தகத்தை படிப்பது, சிடி பார்ப்பது போன்றவை என்றாவது ஒருநாள் என்றல் ஏற்றுக்கொள்ள கூடியதே. ஆனால், அது இல்லாமல் உறவு கொள்ள முடியாது என்ற நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் தம்பதிகள் தெளிவாக இருக்கவேண்டும்.\nதம்பதிய உளவை அதிகரிக்கும் சக்தி கீரை மற்றும் பலன்களுக்கு உண்டு. மீன் புறா வெள்ளாட்டுக்கறி இறால் போன்றவை மிகவும் நல்லது. பேரிச்சம்பழம், பாதம் பருப்பு, பசும்பால் போன்றவையும் ஆண் – பெண் உறவுக்கு வலிமையும் இனிமையும் சேர்க்கக் கூடியவை.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\n20ஆவது திருத்தச் சட்டமூலம்: உள்வீட்டு எதிர்ப்புகள் எடுபடாது\nஉடல் சோர்வை போக்கும் பொன்னாங்க\nஉடல் வறட்சியை தடுக்கும் தர்பூசணி\nகுழந்தைச் செல்வம் இனி எளிதாகவே கிடைக்கும்\nநாங்கள் வருவதுக்குள் நீ செத்துபோயிடு சீமான் ஆவேச பேச்சு\nஇந்த பேச்சை நீங்கள் வாழ்நாளில் கேட்டு இருக்க மாட்டிர்கள்\nவடிவேல் பாலாஜி இறப்புக்கு என்ன காரணம் டாக்டரின் ரிப்போர்ட்\nஇந்த பெயருக்கு காரணம் யார் \nவடிவேல் பாலாஜி இறப்புக்கு என்ன காரணம் டாக்டரின் ரிப்போர்ட்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/83045/The-lives-of-students-are-more-important-than-the-opening-of-schools--Minister-Senkottayan.html", "date_download": "2020-10-22T23:28:38Z", "digest": "sha1:B37P6JVQFDWLOVV2GFFEIQMX4CPQR42E", "length": 7825, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பள்ளிகள் திறப்பைவிட மாணவர்களின் உயிர்தான் முக்கியம்: அமைச்சர் செங்கோட்டையன் | The lives of students are more important than the opening of schools: Minister Senkottayan | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nபள்ளிகள் திறப்பைவிட மாணவர்களின் உயிர்தான் முக்கியம்: அமைச்சர் செங்கோட்டையன்\nபள்ளிகள் திறப்பு பற்றி மத்திய அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ள நிலையில், தமிழகத்தில் எட்டு மாதங்களாக மூடப்பட்டுள்ள பள்ளிகள் உள்ளாட்சித் துறை உதவியுடன் சீரமைக்கப்பட்டு வருகின்றன.\nதனியார் மற்றும் சில அரசுப் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டுவருகின்றன. பெரும்பாலான அரசுப் ���ள்ளி மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி வழியாக பாடங்களைப் படித்துவருகின்றனர்.\nஇந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், \"பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் பழனிசாமிதான் முடிவு எடுப்பார். பள்ளிகள் திறப்பைவிட மாணவர்களின் உயிர்தான் முக்கியம்\" என்று தெரிவித்தார்.\nகொரோனா பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றி பள்ளிகள் திறப்பது பற்றி விரைவில் தமிழக அரசு முடிவெடுக்கும் எனத் தெரிகிறது.\nகொரோனா பாதிக்கப்பட்டவர்களின் வீட்டில் தகரம் அடிப்பது ஏன் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி\n3,000 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் காட்டுக்குள் வந்த டாஸ்மேனியன் டெவில்..\nஉ.பி.யில் மீண்டும் ஒரு கொடூரம்: பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த 6 வயது சிறுமி.\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\nஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி - மாவட்ட ஆட்சியர்\nதன்பாலின சேர்க்கைக்கு இணங்க மறுத்த சிறுவன்... கொலை செய்து புதைத்த இளைஞர் கைது\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nதமிழ்நாட்டில் புதிய மாவட்டங்களுக்கான தொகுதிகள் அறிவிப்பு\nபோதும்.. அணியை புதுப்பிக்க சி.எஸ்.கே. நிர்வாகம் முடிவு\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\n''நம்மால் வெற்றி பெற முடியும்'' - இன்ஸ்டாவில் ஃபயர் விடும் ஜடேஜா.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n3,000 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் காட்டுக்குள் வந்த டாஸ்மேனியன் டெவில்..\nஉ.பி.யில் மீண்டும் ஒரு கொடூரம்: பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த 6 வயது சிறுமி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/83650/The-Federation-of-Persons-with-Disabilities-condemned-Kushboo-statement.html", "date_download": "2020-10-23T00:05:20Z", "digest": "sha1:H34VAV3TMQ35T5IFTWZPBSUKUHJWA7S3", "length": 7908, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "'மூளைவளர்ச்சி' இல்லாத கட்சி என குஷ்பு கூறியதற்கு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு கண்டனம் | The Federation of Persons with Disabilities condemned Kushboo statement | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n'மூளைவளர்ச்சி' இல்லாத கட்சி என குஷ்பு கூறியதற்கு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு கண்டனம்\n'மூளை வளர்ச்சி' இல்லாத கட்சி காங்கிரஸ் என நடிகை குஷ்பு கூறியதற்கு மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது\nடெல்லி சென்ற குஷ்பு நேற்று, பாஜகவில் இணைந்தார். இந்நிலையில் இன்று விமானம் மூலம் சென்னை வந்த அவருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். “இருக்கிற இடத்தில் விஸ்வாசம் காட்டி வந்தேன்.\nஎதிர்க்கட்சியில் இருந்ததால் ஆளுங்கட்சியை எதிர்த்தேன். வேளாண் சட்டம், ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை ஆரம்பித்ததே காங்கிரஸ்தான். ஆனால் இப்போது அதை பாஜக நிறைவேற்றும்போது ஏன் எதிர்க்க வேண்டும். ஒரு திட்டத்தை எதிர்க்க வேண்டுமென்றால் அதற்கான தீர்வையும் கொடுக்க வேண்டும். ஆனால் அதை செய்வதில்லை எனத் தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் கட்சி மூளைவளர்ச்சி இல்லாத கட்சி எனத் தெரிவித்தார்.\nஇந்நிலையில் 'மூளைவளர்ச்சி' இல்லாத கட்சி காங்கிரஸ் என நடிகை குஷ்பு கூறியதற்கு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. மூளை வளர்ச்சி இல்லாதவர்களை சிறுமைப்படுத்துவது கண்டனத்திற்குரியது எனத் தெரிவித்துள்ளது.\nதிண்டுக்கல் சிறுமி கொலை : தமிழக அரசு மேல்முறையீடு\nபூஜா ஹெக்டே பிறந்த நாள்: ராதே ஸ்யாம் பட போஸ்டர் வெளியீடு\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\nஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி - மாவட்ட ஆட்சியர்\nதன்பாலின சேர்க்கைக்கு இணங்க மறுத்த சிறுவன்... கொலை செய்து புதைத்த இளைஞர் கைது\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nதமிழ்நாட்டில் புதிய மாவட்டங்களுக்கான தொகுதிகள் அறிவிப்பு\nபோதும்.. அணியை புதுப்பிக்க சி.எஸ்.கே. நிர்வாகம் முடிவு\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\n''நம்மால் வெற்றி பெற முடியும்'' - இன்ஸ்டாவில் ஃபயர் விடும் ஜடேஜா.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிண்டுக்கல் சிறுமி கொலை : தமிழக அரசு மேல���முறையீடு\nபூஜா ஹெக்டே பிறந்த நாள்: ராதே ஸ்யாம் பட போஸ்டர் வெளியீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adrasakka.com/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-10-23T00:40:10Z", "digest": "sha1:5G6WP2TCH73EN4MPSPURH4XBXBYJS74W", "length": 18935, "nlines": 152, "source_domain": "adrasakka.com", "title": "பயங்கரம் !! “அன்று யானை இப்போது 7 வயது சிறுவன்", "raw_content": "\n “அன்று யானை… இப்போது 7 வயது சிறுவன்” – வன விலங்குகளைக் கொல்ல வைக்கப்பட்ட வெடிகுண்டை கடித்த சிறுவன் வாய் வெடித்து படுகாயம் \nவிவசாய நிலத்தில் வன விலங்குகளை வேட்டையாட வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டை கடித்த சிறுவன் பலத்த காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலத்தில் வன விலங்குகளை வேட்டையாட வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டை கடித்த சிறுவன் பலத்த காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்கரியமங்கலம் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களிலும் வனப்பகுதிகளிலும்\nமர்ம நபர்கள் வன விலங்குகளை வேட்டையாட வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடியினை அதே பகுதியைச் சேர்ந்த கமலக்கண்ணன் என்பவரின் 7 வயது மகன் தீபக் என்பவன் பந்து என நினைத்துக் கடித்தபோது திடீரென நாட்டு வெடி வெடித்தால் தாடைப் பகுதி மற்றும் கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.\nமேல்கரியமங்கலம் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களுக்கு வன விலங்குகள் இரவு நேரங்களில் அதிகமாக வருவதால் அதனை வேட்டையாட அப்பகுதியில் உள்ள சில மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வைத்து வேட்டையாடி வருகின்றனர்.\nஇந்நிலையில் இன்று வனப்பகுதி அருகே விவசாய நிலத்தில் விளையாட சென்றிருந்த கரியமங்கலம் பகுதியை சேர்ந்த கமலக்கண்ணன் என்பவரின் 7 வயது மகன் தீபக் நண்பர்களுடன்\nவிளையாடிக்கொண்டிருந்த போது வனப்பகுதி அருகே நாட்டு வெடிகுண்டு கிடந்ததை எடுத்து விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.\nபின்னர் விஸ்வநாதன் என்பரின் நிலத்தின் அருகே வந்தபோது அதனை தீபக் வாயில் வைத்து கடித்துள்ளான்.\nஅப்போது திடீரென வெடித்த நாட்டு வெடிகுண்டால் தீபக்கின் வாய்ப் பகுதி மற்றும் வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துள்ளான்.\nஅ��னைக் கண்ட அக்கம்பக்கத்தினர் சிறுவனை மீட்டு செங்கம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர்.\nஅவசர சிகிச்சைப் பரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவன் தீபக்கிற்கு முதல் உதவி சிகிச்சை அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nபின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் சின்ராஜ் சம்பவம் குறித்த தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.\nநாட்டு வெடி குண்டு வைத்தது யார் என்றும், வன விலங்குகளை வேட்டையாடும் கும்பல் குறித்து போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅண்மையில் கேரளாவில் கர்ப்பிணி யானை ஒன்று நாட்டு வெடிகுண்டு வைக்கப்பட்ட அன்னாசிப் பழத்தைக் கடித்ததில், வாய் சிதைந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇப்போது வெடிகுண்டால் சிறுவன் படுகாயமடைந்துள்ள சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n“மே – ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 60 லட்சம் பேர் வேலையிழப்பு”: பொருளாதாரத்தில் பலத்த அடி வாங்கும் மோடி அரசு – இருள் சூழ்ந்த 6 ஆண்டுகள் \nவிவசாயிகளுக்கு எதிரான மரண ஆணையால் ஜனநாயகம் செத்துவிட்டது : வேளாண் மசோதா குறித்து ராகுல் காந்தி காட்டம்\nவிவசாயிகளை வதைக்கும் பா.ஜ.க அரசின் மசோதாக்கள் : எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சர் ராஜினாமா \n”வூஹான் ஆய்வகத்தில்தான் கொரோனா உருவாக்கப்பட்டது”- சீன வைராலஜிஸ்ட் பரபரப்பு தகவல் – அதிர்ச்சியில் உலக நாடுகள் \nபிரதமர் மோடி மயில்களுடன் பிசியாக இருப்பதால் நம்மை நாம்தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் – ராகுல் காந்தி\nஉணவின்றி தவித்த மாணவர்கள்: மாணவிகளை தலைவிரி கோலமாக தேர்வு எழுத வைத்த கொடுமை- பல இடங்களில் குளறுபடி – நீட் கொடுமைகள் \nதமிழகத்தின் பல இடங்களில் தகுந்த போக்குவரத்து வசதிகளின்றி மாணவர்களும், அவர் தம் பெற்றோர்களும் அவதிக்குள்ளாகினர். பல தேர்வு மையங்களில் போதுமான கழிப்பறை வசதிகளும் செய்துதரப்படவில்லை. கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடு முழுக்க இன்று நீட்...\n“இனிமே பேட்டி கொடுக்க மாட்டேன்”: அமைச்சர் செல்லூர் ராஜூ காட்டம்\nமதுரை: மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடக்கும் பணிகளை பார்வையிட்ட ��மைச்சர் செல்லூர் ராஜூ, இனி பேட்டி தர மாட்டேன் என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை...\nபாஜகவில் இணைய வந்த பிரபல ரவுடி, காவல்துறையைக் கண்டதும் தப்பி ஓட்டம் – ரவுடிகளின் கட்சியாக மாறி வரும் பாஜக \nதமிழக பாஜகவில் இணைய வந்த பிரபல ரவுடி, காவல்துறையை பார்த்ததும் தப்பி ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த நெற்குன்றம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சூர்யா (32வயது). இவர் மீது 7 கொலை...\nஎன்னை கண்டால் எடப்பாடி பழனிச்சாமியே சிறுநீர் கழிப்பார்- முதல்வரை கேவலமாக பேசிய அனுமன் சேனா தலைவர் \nசில நாட்களுக்கு முன் சிவனடியார் என்று சொல்லிய ஒருவர் காவல் உதவி ஆய்வாளர் அந்தோணி மைக்கேல் தன்னை தகாத வார்த்தையில் திட்டி, அடித்து துன்புறுத்தியதாகவும் அதனால் தான் தற்கொலை செய்யப்போவதாவும் வீடியோ வெளியிட்டிருந்தார். இது...\nதிருச்சியில் இறைச்சி கடைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் – மாறிமாறி அறிக்கை விடும் மாவட்ட நிர்வாகம் :- களத்தில் இஸ்லாமிய இயக்கங்கள் \nதிருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் நாளை இறைச்சிக் கடைகள் செயல்பட தடை விதித்திருந்த மாநகராட்சி நிர்வாகம், இன்று அந்த அறிவிப்பை திரும்பப் பெறும் வகையில் புதிய அறிவிப்பை வெளியிட்டது. விநாயகர் சதுர்த்தி நாளான நாளை ஆடு,...\n“விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தமிழக அரசு விதித்த தடையை நீக்க முடியாது” : உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி\nவிநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தமிழக அரசு விதித்த தடையை நீக்க முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் விநாயகர் சிலை...\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கிடையாது – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nதூத்துக்குடி மாவட்டத்தில் வேதாந்தா நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மூடக் கோரி அப்பகுதி மக்கள் போராட்டங்களை நடத்திவந்தனர். இது தொடர்பாக கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த போராட்டம் பெரும் கலவரத்தில் முடிவடைந்தது. 2018...\nதடையை மீறி விநாயகர் ஊர்வலம் நடத்த இந்து முன்னணி முயற்சி : நடவடிக்கை எடுக்க உத்தரவு \nதடையை மீறி விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட முற்படும் இந்து முன்னணியினர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால், விநாயகர் சதுர்த்தியை...\nவிநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்குத் தடை\nசென்னை (14 ஆக 2020):இவ்வருட விநாயகர் சதுர்த்தி விழாவை மக்கள் தத்தமது வீடுகளிலேயே கொண்டாடிக் கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. பொது இடங்களில் இதனை விழாவாகக் கொண்டாட தடை விதித்து தமிழக அரசு...\nவக்பு வாரியத் தலைவர் பதவி யாருக்கு \nவக்பு வாரியத் தலைவர் பதவியைக் கைப்பற்ற அ.தி.மு.க., தி.மு.க தரப்பில் கடும் போட்டி நிலவிவருகிறது. தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் பதவி காலியாக உள்ளது. இந்தப் பதவியைப் பெற தி.மு.க., அ.தி.மு.க-வினரிடையே கடும்போட்டி ஏற்பட்டுள்ளது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/athi-varadar-darshan-tips-tamil/", "date_download": "2020-10-23T00:29:56Z", "digest": "sha1:5DY3E37WISNGZHXM6H7MWEAEIBDBDI2Y", "length": 14366, "nlines": 106, "source_domain": "dheivegam.com", "title": "அத்திவரதர் தரிசனம் | Athi varadar darshan tips in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் காஞ்சி அத்திவரதர் தரிசனம் செய்ய விரும்புபவர்களுக்கான அவசிய குறிப்புக்கள்\nகாஞ்சி அத்திவரதர் தரிசனம் செய்ய விரும்புபவர்களுக்கான அவசிய குறிப்புக்கள்\nமகாவிஷ்ணு எனப்படும் பெருமாளை முழுமுதற்நாயகனாக கொண்டு வழிபடும் வைணவ மதம் பல சிறப்புகளைக் கொண்டது. அந்த வைணவ மதத்தின் பெருமையை தழைத்தோங்கச் செய்யும் பல புகழ்பெற்ற கோயில்கள் நாடெங்கிலும் இருக்கின்றன. அக்கோவில்களின் சில நடைமுறைகள் அதிசயம் அளிக்கும் வகையில் இருக்கின்றன. அப்படி ஒன்று தான் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோயில் குளத்திலிருந்து எடுக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு வைக்கப்படும் அத்திவரதர் திருமேனி வைபவம் ஆகும். பெரும்பாலானவர்கள் தங்களின் வாழ்வில் ஒருமுறை அல்லது அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே தரிசிக்கும் பாக்கியம் உள்ள இந்த அத்திவரதரின் அற்புத தரிசனம் சிறப்பாக அமைய பக்தர்களுக்கான சில அவசிய குறிப்புகளை இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nபொதுவாக சனிக்கிழமையென்றாலே பெருமாள் கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமிருக்கும். அதுவும் அபூர்வமான அத்திவரதரை சனிக்கிழமையில் தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருகை புரிவதால் வார இறுதி நாட்கள் மற்றும் அரச��� விடுமுறை நாட்களில் அத்திவரதரை தரிசிக்க செல்வதை தவிர்ப்பது நல்லது. மேலும் தற்போது தினந்தோறும் அத்திவரதர் தரிசன நேரம் இரவு 11 மணியிலிருந்து இரவு 9 மணி வரை மட்டும் என குறைக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கேற்றார் போன்று முன்திட்டமிடல் நல்லது.\nகடுமையான கோடைகாலம் இன்னும் நீடிப்பதால், வெயிலின் கோர தாக்கத்திலிருந்து அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் அத்திவரதர் உகந்த நேரங்களாக இருக்கிறது. அதிகாலை 3 மணி முதல் 4 மணிக்குள்ளாக காஞ்சி வரதராஜர் கோயிலுக்கு சென்றால், கோயிலின் கிழக்கு கோபுர வாயில் வழியாக வயதானவர்கள், குழந்தைகளுடன் வரும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோரை தனி வரிசையில் அனுப்புகின்றனர், அரை மணி நேரத்தில்இத்தகையவர்களுக்கு அத்திவரதர் தரிசனம் கிடைக்கின்றது.\nகைக் குழந்தைகள் மற்றும் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளை அழைத்து வரும் பக்தர்கள் தங்களுடன் ஒரு பையில் குடிநீர் பாட்டில், பிஸ்கெட், பழங்கள் எடுத்துச் செல்வது நல்லது,முடிந்தால் கையுடன் ஒரு விசிறி மட்டையும் எடுத்துச் செல்வது நல்லது.\nகாலி குடிநீர் பாட்டில்களையும், தின்பண்டங்களையும் வழியிலும், கோவில் பிரகாரத்திலும் வீசாமல், கைப்பைகளில் சேகரித்து வைத்துக் கொண்டு,தரிசனம் முடிந்தபின் வெளியே உள்ள குப்பைத் தொட்டிகளில் வீசி கோயில் மற்றும் காஞ்சிபுரம் நகரத்தின் தூய்மையை பேண பக்தர்களை கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.\nதமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து வரும் பக்தர்கள், இரண்டு நாட்களுக்கு திட்டமிட்டு காஞ்சிபுரம் நகரத்தில் தங்கும் அறை வாடகைக்கு எடுத்துக் கொள்வது நல்லது. இப்படி செய்வதால் கோயிலில் அதிக கூட்டநெரிசல் இருந்தால் அறைக்கு திரும்பி விட்டு, பின் கூட்டம் சற்று குறைந்த பின் சென்று தரிசனம் செய்யலாம். அப்படியே காஞ்சிபுரத்தில் இருக்கும் பிற கோவில்களுக்கும் சென்று தரிசிக்கவும் வழிவகை செய்கிறது.\nஅத்திவரதர் தரிசனத்திற்காக கோயில் நிர்வாகம் மற்றும் அரசு இயன்ற முன்னேற்பாடுகளை செய்தாலும், பக்தர்களாகிய நாமும் தகுந்த சில முன்னேற்பாடுகளை செய்து கொள்வதால் சிரமங்களை தவிர்க்கலாம். ஒரு சிலர் உள்நோக்கத்துடன் கோயில் நிர்வாகம் மற்றும் அரசாங்க ஏற்பாடுகளின் குறைகளை மட்டுமே மிகைப்படுத்தி வெளியிடும் வலைதள பதிவுகள், வாட்ஸப் வ���ந்திகள் போன்றவற்றை நம்ப தேவையில்லை.\nநாம் அனைவரும் தரிசிக்க செல்வது ராமானுஜரும், திருக்கச்சி நம்பிகளும், வேதாந்த தேசிகரும், பூதத்தாழ்வாரும் சேவித்து, பூசித்து, நேசித்த பேரரருளாளன் அத்தி வரதர் என்பதை மனதில் கொண்டு அவரை வழிபடுவதால் அவரின் கடைக்கண் பார்வை பட்டு, நமது பிறவிப்பிணியை போக்கி, அருட்கடாச்சம் தரும் அத்திவரதர் பெருமாளின் அருளால் வாழ்வில் எல்லா இன்பங்களையும் அனைவரும் பெற பிராத்திப்போம்.\nதொழில் லாபங்கள் பெருக பரிகாரம்\nஇது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nஆண்கள் இந்த கைகளால் இவர்களுக்கு இதை மட்டும் தானம் கொடுத்தால் தீராத துன்பம் எல்லாம் நொடியில் தீரும்\nவீட்டில் இந்த செடியை வளர்த்தால் செல்வ வளம் அதிகரிக்குமாம் பிரமாதமான தூக்கமும் வரும். அப்படி என்ன செடி அது\n நவராத்திரியின் 10வது நாளான விஜயதசமி அன்று நம்முடைய வீட்டில் வழிபாட்டை எப்படி நிறைவு செய்வது\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/uk/03/216756?ref=archive-feed", "date_download": "2020-10-22T23:46:33Z", "digest": "sha1:BTC7I6KQ3TYOP72K3JGKDYI3ZITUHED6", "length": 9055, "nlines": 136, "source_domain": "lankasrinews.com", "title": "பிரித்தானியாவை உலுக்கிய சம்பவங்கள் தொடர்பில் லண்டனில் பொலிஸ் அதிரடி சோதனை..14 பேர் கைது - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானியாவை உலுக்கிய சம்பவங்கள் தொடர்பில் லண்டனில் பொலிஸ் அதிரடி சோதனை..14 பேர் கைது\nபிரித்தானியாவின் தெற்கு லண்டனில் மனித கடத்தல் மற்றும் நவீன அடிமைத்தனம் குறித்து நடந்த பெரும் விசாரணையைத் தொடர்ந்து 14 பேரை பிரித்தானியா பொலிசார் கைது செய்துள்ளனர்.\nகைது செய்யப்பட்டவர்களில், 13 பேர் மனித கடத்தல் மற்றும் நவீன அடிமை குற்றங்கள் என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் குடியேற்ற குற்றங்களுக்காக ஒருவர் கைது செய்யப்பட்டார்.\nஐந்து மாதங்களில் 150க்கும் மேற்பட்டவர்களை உ��்ளடக்கிய பல கட்ட நடவடிக்கையை அடுத்து, வியாழக்கிழமை காலை ஐந்து இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.\nசோதனை நடத்தப்பட்ட வீடுகளில் மொத்தம் 24 பேர் காணப்பட்டனர் மற்றும் மருத்துவ சிகிச்சை மற்றும் மேலதிக உதவிக்காக அவர்கள் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். கண்டுபிடிக்கப்பட்டவர்களில் ஐந்து பேர் குழந்தைகள் என்று கூறப்படுகிறது.\nதுப்பறியும் தலைமை ஆய்வாளர் மார்க் ரோஜர்ஸ் வெளியிட்ட அறிக்கைியல், பாதிக்கப்படக்கூடிய நபர்களைப் பாதுகாப்பதற்கும், குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்கும், இறுதியில் பொதுமக்களைப் பாதுகாப்பதற்கும் தொடங்கப்பட்ட இந்த நடவடிக்கையின் விளைவாக மகிழ்ச்சி அடைவதாக கூறினார்.\nஅவர் மேலும் கூறியதாவது, மனித கடத்தல், நவீன அடிமைத்தனம் மற்றும் பாலியல் சுரண்டல் ஆகியவை பெரும்பாலும் அனைவரின் பார்வையில் நிகழ்கின்றன, மேலும் பெரும்பாலும் இந்த குற்றங்களைச் செய்பவர்கள், ஒரு நல்ல வாழ்க்கைக்காக நம் நாட்டிற்கு வந்தவர்களை பயன்படுத்திக்கொள்கிறார்கள் என கூறினார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-covid-19-latest-updates-corona-virus-positivity-rate-is-increased-chennai-e-pass-216647/", "date_download": "2020-10-23T00:45:59Z", "digest": "sha1:WUOONRY652PSVCHFQQTFDBQANB5DBORS", "length": 11590, "nlines": 64, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சென்னையில் கொரோனா தொற்று 10 சதவிகிதமாக அதிகரிப்பு: இ-பாஸ் தளர்வு காரணமா?", "raw_content": "\nசென்னையில் கொரோனா தொற்று 10 சதவிகிதமாக அதிகரிப்பு: இ-பாஸ் தளர்வு காரணமா\nஉறுதிபடுத்தப்படும் விகிதம் என்பது, சமூகத்தில் ஒரு கொரோனா பாதிப்பை உறுதி செய்ய எத்தனை மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன என்பதை இது குறிக்கிறது.\nஇந்தியாவின் பல பகுதிகளில், கொரோனா நோய்த் தொற்று உறுதிபடுத்தப்படும் விகிதம், சரிவை சந்தித்து வரும் நிலையில், சென்னை மாநகராட்சியில��� அந்த விகிதம் மீண்டும் அதிகரித்து வருகிறது.\nஉறுதிபடுத்தப்படும் விகிதம் என்பது, சமூகத்தில் ஒரு கொரோனா பாதிப்பை உறுதி செய்ய எத்தனை மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன என்பதை இது குறிக்கிறது.\nஉதாரணமாக, ஆஸ்திரேலியா, தென் கொரியா போன்ற நாடுகளில் இந்த விகிதம் 1க்கும் குறைவாக உள்ளது. அதாவது, ஒரு கொரோனா நோயாளியைக் கண்டறிய அந்த நாடு எண்ணற்ற சோதனைகளை செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. உறுதிபடுத்தப்படும் விகிதம் 5க்கும் குறைவாக இருந்தால் கொரோனா பெருந்தொற்று குறைந்ததாக கருதலாம் என்று உலக சுகாதார அமைப்பு முன்னதாக தெரிவித்திருந்தது.\nசென்னை மாநகராட்சியில், கொரோனா உறுதிபடுத்தப்படும் விகிதம் ஆகஸ்ட் முதல் வாரத்தில், 7% ஆக இருந்த நிலையில், தற்போது 10.7% ஆக அதிகரித்துள்ளது.\nஅதிக எண்ணிக்கையிலான சோதனைகள் ஆரம்பத்தில் நோய்த் தொற்று உறுதிபடுத்தப்படும் விகிதம் உயர்வுக்கு வழிவகுக்கும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்திருந்தாலும், உடனடி தனிமைப்படுத்தல், திறமையான கண்காணிப்பு மற்றும் சரியான நேரத்தில் பயனுள்ள மற்றும் மருத்துவ மேலாண்மை போன்ற பிற நடவடிக்கைகளுடன் இணைந்தால் நாளாக நாளாக இந்த விகிதம் குறையும் (சோதனை அதிகரித்தாலும் கூட) என்பதே அடிப்படை படிப்பினை .\nஉதரணமாக, இந்தியாவில் கொரோனா மருத்துவ பரிசோதனை அதிகரிக்க, கொரோனா நோய்த் தொற்று உறுதிபடுத்தப்படும் விகிதம் சரியத் தொடங்கியது. ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் 9.67% ஆக இருந்த விகிதம், மூன்றாவது வாரத்தில் 7. 67% ஆக குறைந்தது.\nசென்னையில் கொரோனா உறுதிபடுத்தப்படும் விகிதம் உயர்வுக்கு இ-பாஸ் நடைமுறையில் கொண்டு வந்துள்ள தளர்வுகள் முக்கிய காரணம் என்று ஆய்வளார்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். `விண்ணப்பித்த அனைவருக்குமே இ-பாஸ் வழங்கப்படும்’ என்று தமிழக அரசு முன்னதாக அறிவித்தது.\nஇ-பாஸ் நடைமுறையில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளதால், சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் குறைந்து வந்த பல மண்டலங்களில் மீண்டும் பாதிப்பு அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nதிரு வி.க நகர்( மண்டலம் 6 ), தண்டையார் பேட்டை (மண்டலம் 4 ), சோழிங்கநல்லூர் (மண்டலம் 15), வளசரவாக்கம் (மண்டலம் 11) ஆகிய மண்டலங்களில் கடந்த ஏழு நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து க��ணப்படுகிறது.\nசென்னையில் நேற்று மட்டும் 1,298 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து, மாநகராட்சியின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,25,389 ஆக அதிகரித்துள்ளது.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nஇரட்டை இலைக்கு பதிலடியாக ஒலித்த உதயசூரியன்: அமைச்சர் கே.சி.வீரமணி நிகழ்ச்சியில் பரபரப்பு\nமுதல்வரை சந்திக்க அனுமதி மறுப்பு; அதிமுக எம்.எல்.ஏ ரத்தினசபாபதி பரபரப்பு புகார்\nTNEA News: எந்த பாடப்பிரிவை மாணவர்கள் அதிகம் விரும்புகிறார்கள்\nமறைந்த கன்னட நடிகரின் மனைவி மேகனா ராஜுக்கு பிரசவம்; ஆண் குழந்தை பிறந்தது\nபீகார் தேர்தல்: இலவச கோவிட்-19 தடுப்பூசி வழங்கப்படும்; பாஜக தேர்தல் வாக்குறுதி\nசொல்ல மறுக்கிறார்கள்… செய்யவும் மறுக்கிறார்கள்.. அதிமுக அரசு மீது ராமதாஸ் திடீர் பாய்ச்சல்\nஅனு-சூர்ய பிரகாஷ் லண்டன் பயணம்: மீரா சதியிலிருந்து தப்புவார்களா\nசென்னை ஆசை... முகென் ராவுடன் வெள்ளித்திரை அறிமுகம்.. பிக் பாஸ் ஷிவானி பற்றி தெரிஞ்சிக்கலாமா\n'நீங்க மாஸ்னா, நான் பக்கா மாஸ்' - ரம்யா பாண்டியன் தனி வழி\nசாம்சங், எல்.ஜி... நீங்கள் விரும்பும் மொபைலுக்கு எவ்வளவு சலுகைன்னு பாருங்க\nதனது வீட்டை தோனிக்காக மாற்றி அமைத்த ரசிகர்: யார் இந்த கோபி கிருஷ்ணன்\nமினிமம் பேலன்ஸ் ரூ. 20 மட்டுமே.. இப்ப மிஸ் பண்ணா பின்னாடி வருத்தப்படுவீங்க\nஆளுயர மாலையால் குஷ்புவை திணறடித்த தமிழக பாஜக: காங்கிரஸை தாக்கி பேட்டி\nபீகார் தேர்தல்: முஸ்லிம் ஆதரவை நழுவ விடும் நிதிஷ்குமார்\nஅவசர டிபன், உளுந்து கஞ்சி: குக்கரில் போட்டால், உடனே வேலை முடியும்\nSamsung UV Steriliser: 10 நிமிடங்களில் உங்கள் ஸ்மார்ட்போனை கிருமி நீக்கம் செய்ய முடியும்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/red-alert-criteria-of-extreme-rains-in-south-tamilnadu-356170.html", "date_download": "2020-10-22T23:48:04Z", "digest": "sha1:NFJQIP43XPFAWZ6ZZHF5DNH7NGWMP2Y6", "length": 8898, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "தென் தமிழகத்துக்கு ரெட் அலர்ட் விடுக்கும் சூழல் தமிழ்நாடு வெதர்மேன்!-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதென் தமிழகத்துக்கு ரெட் அலர்ட் விடுக்கும் சூழல் தமிழ்நாடு வெதர்மேன்\nதென�� தமிழகத்தில் அதிக மழை பெய்வதால் அங்கு ரெட் அலர்ட் விடுக்கும் சூழல் நிலவுகிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்தார்.\nதென் தமிழகத்துக்கு ரெட் அலர்ட் விடுக்கும் சூழல் தமிழ்நாடு வெதர்மேன்\n'சம்சாரம் அது மின்சாரம்' கோதாவரிக்கு பர்த் டே: திரைபிரபலங்கள் வாழ்த்து\nபுதுக்கோட்டை: ஜல்லிக்கட்டு நினைவு சிலை... வீர மண் புதுக்கோட்டை என எடப்பாடி புகழாரம்\nகொரோனாவை மறந்து கூடும் மக்கள்... பீகார் நாயகனாக மாறிய தேஜஸ்வி யாதவ்: அதிர்ச்சியில் பாஜக\nஒரு மணி நேர மழைக்கே தாங்காத அரசு மருத்துவமனை.. பச்சிளம் குழந்தைகள் அவதி: பகீர் வீடியோ\nபாகுபலி நாயகனுக்கு பிறந்த நாள்: இணையத்தில் குவியும் வாழ்த்து மழை\nதமிழகம்: தொடர்ந்து குறைந்து வரும் தொற்று\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்விகள் பற்றி ரசிகர்கள், விமர்சகர்கள் மத்தியில் விவாதம் நடைபெற்று வருகிறது.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வாய்ப்பின்றி தவித்து வரும் மூத்த வீரர் அது குறித்து மனம் திறந்துள்ளார்.\nசென்னை: புதிய மாவட்டங்களின் கீழ் வரும் தொகுதிகள்: பட்டியலை வெளியிட்ட தேர்தல் ஆணையம்\nபுதுச்சேரி: ஜிபிஎஸ் உதவியுடன் பிடிபட்ட திருடன்: களத்தில் இறங்கிய டியூஷன் ஆசிரியர்\nகாஞ்சிபுரம்: கையில் இரும்பு கம்பி... \"ஹாயாக\" உலா வரும் திருடன்.. பொதுமக்கள் அச்சம்...\nமீண்டும் பிறந்து விட்டார் சிரஞ்சீவி சார்ஜா... மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/articlelist/45939413.cms?utm_source=navigation", "date_download": "2020-10-22T23:28:41Z", "digest": "sha1:YZD7BPVTGG5OUZUOJ4F3P45MK4MQTUN4", "length": 6720, "nlines": 75, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇமயமலையை உலுக்கப்போகும் பெரும் அபாயம்: அதிர்ச்சி தகவல்\nகொரோனா தடுப்பூசியின் விலை என்ன நிதி ஒதுக்கிய மத்திய அரசு\nஇந்தியாவின் கொரோனா தடுப்பூசிக்கு வெற்றி: ஹேப்பி நியூஸ்\nஇந்தியா-சீனா பஞ்சாயத்துக்கு எப்போதான் தீர்வு\nவிசா அனுமதி: இனி இவர்கள் எல்லாம் இந்தியாவுக்கு வரலாம்\n உடனே கண்டுபிடிச்சிரலாம்-ஹேப்பி நியூஸ் மக்களே\nஹேப்பி நியூஸ்: தீபாவளி போனஸ் அறிவிப்பு; எவ்வளவு ரூபாய் தெரியுமா\nஅடேங்கப்பா... 1.72 லட்சம் வருஷமா தார் பாலைவனத்தில் ஒளிந்திருக்கும் அதிசயம்\nகொரோனாவுக்கு இலவச தடுப்பூசி: பாஜக விளக்கம்\nஅனைவருக்கும் இலவசம்; தெறிக்கவிட்ட பாஜக - ஆச்சரியத்தில் மக்கள்\nAishwarya Rai: ஐஸ்வர்யா ராய்க்கு நேர்ந்த கொடுமை; பிரச்சாரத்தில் வெடித்த குடும்பப் பிரச்சினை\nஅடுத்தடுத்த தளர்வு: இயல்பு நிலைக்கு திரும்பும் புதுச்சேரி\nகொரோனாவை விட கொடியது; பிறந்த ஒரேமாதத்தில் ஒரு லட்சம் குழந்தைகள் பலியான சோகம்\nரயில் இஞ்சினை கைது செய்த அதிகாரிகள்: காரணம் இதுதான்\nவெங்காய விலைக்கு தீர்வு: ஹேப்பி நியூஸ் மக்களே\nகுழந்தைகள் பட்டினி மரணங்கள்: ராகுல் காந்தி வேதனை\nகமல் நாத்துக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஎல்லையில் சிக்கிய சீன ராணுவ வீரர்: இந்திய ராணுவம் என்ன செய்தது\nமத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு\nவிவசாயக் கடன் தள்ளுபடி: அடடே அறிவிப்பு\nவெடித்தது முதல்வர் பதவி சர்ச்சை; எடியூரப்பாவிற்கு ஷாக் கொடுத்த பாஜக தலைவர்\nஆசிரியர்களுக்கு இனி கவலையில்லை; டெட் தேர்வு குறித்து சூப்பர் அறிவிப்பு\nநிஜமாவா... கொரோனா இரண்டாவது அலை வருகிறதா; தாக்குப் பிடி...\n எப்ப முழுசா ஓடிப் போகும் - வெளி...\nநாட்டு மக்களுக்கு இன்று உரை: மோடி வைத்த ட்விஸ்ட்\nமீண்டும் வருகிறதா ஊரடங்கு; உயர்மட்ட கூட்டத்தில் பிரதமர்...\nகொரோனாவை விட கொடியது; பிறந்த ஒரேமாதத்தில் ஒரு லட்சம் கு...\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapluz.com/tag/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-10-23T00:18:21Z", "digest": "sha1:CWB4JM4FJMOGSENM7COTMPLW7MXWEAVT", "length": 22384, "nlines": 95, "source_domain": "www.cinemapluz.com", "title": "#ஜோதிகா Archives - CInemapluz", "raw_content": "\nபொன்மகள் வந்தாள், டிரெய்லருக்கான விளம்பரங்களை தொடங்கினார் ஜோதிகா…\nஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் கோலிவுட் கதையை உருவாக்கத் தயாராக உள்ளார். மாநிலத்தில் தியேட்டர் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்களின் சக்திவாய்ந்த சங்கத்தின் எதிர்ப்பை எதிர்கொண்ட போதிலும், தமிழ் படம் அதன் டிஜிட்டல் வெளியீட்டிற்கு மே 29 அன்று தயாராகி வருகிறது. இன்னும் ஒரு வார காலத்திற்குள், ஜோதிகா தமிழ் ஊடகங்களின் பத்திரிகையாளர்களுடன் ஜூம் அழைப்பு மூலம் டிஜிட்டல் விளம்பரங்களைத் தொடங்கினார், அங்கு அவர்கள் படம் பற்றி பேசினர், அதன் டிரெய்லர் வ���யாழக்கிழமை இணையத்தில் ஒரு இடிச்சலுடன் வரும், மே 21. பொன்மகள் வந்தாள் டி ஜோதிகா.மக்கள் தொடர்பு சிற்றேடு நடிகை ஊடக மக்களுடன் ஒரு சுவாரஸ்யமான கலந்துரையாடலை மேற்கொண்டார், மேலும் ஜோதிகாவும் வட மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு ஊடகங்களுடன் ரவுண்ட்டேபிள் போன்ற ஒரு நேர்காணலில் பங்கேற்பார். விளம்பரத்திற்காக பொது மக்களுக்கு எதிராக வழக்குகளை பதிவு செய்வதற்காக அறியப்பட்...\nஜோதிகா நடிக்கும் ‘ராட்சசி’ ரீலிஸ் தேதி அறிவிப்பு\nநடிகை ஜோதிகா, அறிமுக இயக்குனர் எஸ் ராஜ் இயக்கத்தில் நடிக்கும் படத்திற்கு ராட்சசி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை யோகிபாபு நடிப்பில் வெளியாக உள்ள தர்ம பிரபு, விமல் நடிப்பில் வெளியாக உள்ள களவாணி 2 ஆகிய படம் வெளியாகும் ஜூன் 28ம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்த படத்தில் ஜோதிகா, அரசு பள்ளி ஆசிரியை வேடத்தில் நடித்துள்ளதோடு, மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்தவும் பாடு படுவராக நடித்துள்ளார். எஸ் ஆர் பிரபுவின் டிரீம் வாரியார் பிச்சர்ஸ் தயாரிப்பில், நடிகை பூர்ணிமா பாக்கியராஜ் மற்றும் சத்தியன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். இந்த படத்தில் டிரைலர்கள், சூர்யாவின் என்ஜிகே உடன் இணைக்கப்பட்டு தியேட்டர்களில் வெளியிடப்பட்டு, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது...\nவெளியானது ஜோதிகா-ரேவதி காமடி வேடத்தில் நடிக்கும் ‘ஜாக்பாட்’ பர்ஸ்ட் லூக்\nஇயக்குநர் கல்யாண் இயக்கத்தில் ஜோதிகா, ரேவதி, யோகிபாபு, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்து வந்தனர். இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்திற்கு 'ஜாக்பாட்' என படக்குழுவினர் தலைப்பிட்டுள்ளனர். மேலும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது. இந்த தகவலை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்....\nகோவாவில் தொடங்குகிறது கார்த்தி-ஜோதிகா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு\n'வயாகம்18 ஸ்டூடியோஸ்' , 'பேரலல் மைண்ட்ஸ்' இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் கார்த்தி அக்காவாக ஜோதிகா நடிக்கும் புதிய படம் கோவாவில் ஆரம்பம். ஜீத்து ஜோசப் இ��க்குகிறார். கார்த்தி அக்காவாக ஜோதிகா நடிக்கும் பெயரிடபடாத “கார்த்தி/ஜோதிகா” இப்படத்தின் முதல் பார்வை அதிகாரப்பூர்வமாக வெளியானவுடனே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இப்படத்தை மிகவும் புகழ்பெற்ற (த்ரிஷ்யம், பாபநாசம் புகழ்) இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்குகிறார். பேரலல் மைண்ட்ஸ் புரொடக்‌ஷன் சூரஜ், ‘வயாகாம்18 ஸ்டூடியோஸ்’ உடன் இணைந்து தயாரிக்கிறார். சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க, அவருடன் ஆன்சன் பால் (ரெமோ, மாபெரும் வெற்றிபெற்ற ஆப்ரஹாமிண்டே சந்ததிகள் புகழ்) மற்றும் இன்னும் சிலரும் விரைவில் இணைவார்கள். கோவிந்த் வசந்த் (96 புகழ்) இசையமைக்க, ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நேற்று தொடங்கியது. 2019 அக்டோ...\nஜோதிகாவுக்கு பதில் அனுஷ்காவா – ரசிகர்கள் குஷி\nபாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ், இவானா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து திரையில் ஓடிக் கொண்டிருக்கும் படம் ‘நாச்சியார்’. பாலா இயக்கத்தில் முற்றிலும் மாறுபட்டு வித்தியாசமான படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ், இவானாவின் நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்தது. இந்நிலையில், இந்தப் படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிட முடிவு செய்திருந்தனர். ஆனால், டப் செய்வதற்கு மறுப்பு தெரிவித்த இயக்குநர் பாலா படத்தை ரீமேக் செய்யலாம் என்று கூறியிருக்கிறார். மேலும் ஜோதிகா கேரக்டருக்கு அனுஷ்கா நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று அவரே கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதையடுத்து தயாரிப்பு தரப்பு அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அனுஷ்கா நடிக்க மறுத்தால் பொருத்தமான வேறு நடிகையை ஒப்பந்தம் செய்ய இருப்பதாகவும், மிக விரைவில்...\nசமூக வலைதளத்தில் டிரெண்டாகும் `செக்க சிவந்த வானம்’\n`காற்று வெளியிடை' படத்தை தொடர்ந்து மணிரத்னம் `செக்க சிவந்த வானம்' படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் யார் யார் என்னென்ன கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் என்பது குறித்து சமூக வலைதளத்தில் சில தகவல்கள் கசிந்திருக்கின்றன. விஜய் சேதுபதி போலீசாக நடிப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம். இந்நிலையில், சிம்பு, அரவிந்த் சாமி மற்றும் அருண்விஜய்யின் கதாபாத்திரம் குறி���்த ஒரு பேச்சும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதன்படி சிம்பு இன்ஜினியராகவும், அரவிந்த்சாமி அரசியல்வாதியாகவும், அருண் விஜய் கோவக்காரராகவும் நடிப்பதாக கூறப்படுகிறது. மற்றொரு தகவலின்படி படத்தில் இந்த 4 பேரும் அண்ணன், தம்பிகளாக நடிப்பதாக ஒரு தகவலும் சமீபத்தில் உலா வந்தது. மேலும் இந்த படம் தொழிற்சாலை மாசை மையப்படுத்தி உருவாகுவதாகவும் கூறப்படுகிறது. ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் ஹிடாரி, டயானா, பிரகாஷ்ராஜ், தியாகராஜன் மற்ற...\nவித்யா பாலன் படத்தில் ஜோதிகா\nசூர்யாவை திருமணம் செய்து கொண்ட பின்னர் நடிப்பில் இருந்து விலகிய ஜோதிகா, ‘36 வயதினிலே’ படம் மூலம் மீண்டும் தனது ரீஎண்ட்ரி ஆனார். அந்தபடம் நல்ல வரவேற்பை பெற்றதால், தொடர்ந்து மகளிர் மட்டும் படத்திலும் நடித்தார். தற்போது ஜோதிகா நடிப்பில் ‘நாச்சியார்’ படம் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. அடுத்ததாக மணிரத்தினத்தின் செக்கச்சிவந்த வானம் படத்தில் அவர் நடிக்கிறார். இந்நிலையில் வித்யா பாலன் நடிப்பில் வெளியாகிய ‘தும்ஹரி சுளு’ என்ற இந்திப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ஜோதிகா நடிக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் திருமணமான நடுத்தர வயதுப் பெண்ணான வித்யா பாலனின் குறிக்கோளும், ரேடியோ ஜாக்கி ஆகி சாதிப்பதும் தான் படத்தின் கதையாகும். வித்யா பாலன் நடித்துள்ள வேடத்தில் ஜோதிகா நடிப்பார் என்றும், இந்தப் படத்தை ராதா மோகன் இயக்கப் போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இவர் பிரித்விராஜ், ஜோதிகா, பிரகாஷ் ராஜ் நடித்த...\nசூர்யா-ஜோதிகா தம்பதியினர் நடிப்பில் தூள் கிளப்புவார்கள் என்பது அனைவரும் அறிந்த வி‌ஷயம். இவர்களுடைய மகள் தியா, மகன் தேவ் ஆகியோரும் நடிப்பில் அசத்துகிறார்கள் என்ற விவரம் இப்போது வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் பாடகி ஷாலினி குழந்தைகளுக்கான மேடை நிகழ்ச்சி நடத்தினார். இதில் சூர்யாவின் குழந்தைகள் 2 பேரும் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில், சூர்யா மகன் தேவ் மேடை நடிகருடன் வாள் ஏந்தி சண்டை போடும் வீடியோ காட்சியும், புகைப்படங்களும் வெளியாகி உள்ளன. மகள் தியா மேடை நாடகத்தில் நடித்த புகைப்படங்களும் வெளியாகி இருக்கின்றன. இருவரும் முக பாவனைகளையும், உடல் அசைவுகளையும் அருமையாக வெளிப்படுத்தி இரு��்பது இந்த வீடியோ, புகைப்படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. சூர்யா ரசிகர்கள் தியா, தேவ் நடித்த வீடியோவையும் புகைப் படங்களையும் இணைய தளங்களில் வெளியிட்டு சிங்கத்துக்கு, பி...\nபகத் பாஷில் இடத்தை பிடித்த அருண் விஜய்\nமணிரத்னம் இயக்கத்தில் அடுத்ததாக உருவாக இருக்கும் படத்திற்கு `செக்க சிவந்த வானம்' என்று தலபை்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, பகத் பாஷில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் ஹிடாரி உள்ளிட்ட பலரும் நடிப்பதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி இருக்கிறது. அதில் பகத் பாஷிலுக்கு பதில் நடிகர் அருண் விஜய் படக்குழுவில் இடம்பிடித்திருக்கிறார். மேலும் பிரகாஷ்ராஜ், தியாகராஜன், மன்சூர் அலிகான், ஜெயசுதா, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். வரும் 12ம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி தொடர்ந்து நடைபெறுகிறது. ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் படமாக உருவாக இருக்கும் இந்த படத்தை மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் சுபாஸ்...\nகொமரம் பீமின் குரலாக கர்ஜிக்கிறார் ராம் சரண்\nகிஷோர் நடிப்பில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்- டிராமா.\nRRR திரைப்படத்தில் என்டிஆரின் பீம் ‘லுக்’ வெளியீடு\n”குரங்குபொம்மை”படகதாநாயகி “அன்பேவா “ என்றபுதிய மெகாத்தொடரின்மூலம்சின்னத்திரைக்குவருகிறார்\nசூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் 91 வது படம் \nபிரபாஸ்யின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ‘விக்ரமாதித்யா’ லுக்கை ‘ராதே ஷ்யாம்’ தயாரிப்பாளர்கள் வெளியிடுகின்றனர்.\nரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் சைக்கோ திரில்லர் திரைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/brindha-bags-best-choreography-kerala-state-award-for-marakkar-arabikadalinte-simham.html", "date_download": "2020-10-22T23:32:47Z", "digest": "sha1:BILJSSEQREQDKAYDTBLOXFSQY5ONLGGR", "length": 11874, "nlines": 183, "source_domain": "www.galatta.com", "title": "Brindha bags best choreography kerala state award for marakkar arabikadalinte simham", "raw_content": "\nகேரளா மாநில விருதை வென்ற நடன இயக்குனர் பிருந்தா \n50-வது கேரளா ஸ்டேட் அவார்டில் சிறந்த நடன இயக்குனர் விருதை பெற்ற டான்ஸ் மாஸ்டர் பிருந்தா.\nஇந்திய திரையுலக��ன் பிரபலமான டான்ஸ் கோரியோகிராபராக திகழ்பவர் பிருந்தா மாஸ்டர். 90 காலகட்டத்தில் இருந்து தற்போது வரை பல முன்னணி நடிகர் நடிகைகளின் படங்களில் கோரியோகிராபராக பல புரிந்து இருக்கிறார். படங்களில் உதவி டான்ஸ் மாஸ்டராக வேலை பார்த்து இருந்த இவருக்கு சுந்தர் சி-ன் உள்ளத்தை அள்ளித்தா படத்தின் மூலம் தான் டான்ஸ் மாஸ்டராக பணிபுரியும் வாய்ப்பு எட்டியது.\nஅதற்கு பிறகு இவர் பல வெற்றி படங்களில் டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்தார். இவர்களுடைய குடும்பமே நடனக் கலையில் கை தேர்ந்தவர்கள். 1995-ம் ஆண்டு உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான நம்மவர் படத்தில் நடித்திருந்தார்.\nமலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மரக்கர் அரபிக்கடலின்டே சிம்மம். இயக்குனர் ப்ரியதர்ஷன் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த குஞ்சலி மரைக்காயர் வாழ்க்கையை தழுவி இப்படம் உருவாகியுள்ளது. குஞ்சலி மரைக்காயர் என்கிற முகம்மது போர்த்துக்கீசியர்களை எதிர்த்து போரிட்டவர். இத்திரைப்படத்தில் பிரணவ் லால், அர்ஜுன், சுனில் ஷெட்டி, பிரபு, மஞ்சு வாரியர், சுஹாசினி, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், நெடுமுடி வேனு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திரு இப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.\nஇந்நிலையில் கேரளாவின் 50-வது மாநில விருது விழாவில் மூன்று விருதினை குவித்தது இப்படம். சிறந்த டப்பிங், சிறந்த நடன இயக்கம், ஸ்பெஷல் ஜூரி விருது (VFX) எனும் மூன்று பிரிவுகளில் விருதை வென்றது. சிறந்த நடன இயக்கத்துக்கான விருதினை பிரசன்னா மற்றும் பிருந்தா பெற்றுள்ளனர். இச்செய்தி அறிந்த திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் டான்ஸ் மாஸ்டர் பிருந்தாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.\nநடன இயக்குனராக இருக்கும் பிருந்தா இயக்குனராக களமிறங்கவுள்ள திரைப்படம் ஹே சினாமிகா. துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்கவிருக்கும் இந்த படத்தில் காஜல் அகர்வால் மற்றும் அதிதி ராவ் ஹைதாரி முக்கிய ரோலில் நடிக்கவுள்ளனர். கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார். வானம் கொட்டட்டும் படத்தில் தனது ஒளிப்பதிவு மூலம் ஈர்த்த ப்ரீதா ஜெயராம் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளார். பிருந்தா திரைப்பயணத்தில் இந்த ஹே சினாமிகா திரைப்படம் முக்கிய திருப்பமாக இருக்கும் என்று கூறலாம்.\nமைனா நந்தினியின் பட்டையை கிளப்பும் நடன வீடியோ \nஇணையத்தை அசத்தும் டாப்ஸீயின் பிகினி வீடியோ \nஇயக்குனர் பன்னீர்செல்வத்தின் புதிய படத்தின் டைட்டில் லுக் வெளியானது \nசிவகார்த்திகேயனை அனிமேட் செய்த ரசிகை \nகொரோனாவால், காற்று மாசுபடுவது குறைந்துள்ளது\nநீட் தேர்வு முடிவை வெளியிடுவதற்கு எதிராக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு\nகாதல் ஆசை.. 10 ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்\nநவம்பரில் மெரினா கடற்கரை திறக்கப்படும்\nகொரோனா ஊரடங்கால், ஒலி மாசு குறைந்துள்ளது\nகாதல் ஆசை.. 10 ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்\nநவம்பரில் மெரினா கடற்கரை திறக்கப்படும்\nவடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழகம் தயார் : முதல்வா் பழனிசாமி\nதேர்வு நடக்கும் போதே கொடூரம்.. கல்லூரி வளாகத்தில் 17 வயது மாணவியை 12 மாணவர்கள் கூட்டுப் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய திக் திக் நிமிடங்கள்..\nபெண் போலீஸ்சுடன் ஆண் போலீஸ் கள்ளக் காதல் தட்டிக்கேட்ட மனைவிக்கு விவாகரத்து அனுப்பியதால் பரபரப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran-tv/exclusive/aanaimuthu-interview/", "date_download": "2020-10-22T23:38:11Z", "digest": "sha1:XQ7AWFLQW3ENUUJFI6LND6QY76EDMP42", "length": 4278, "nlines": 130, "source_domain": "www.nakkheeran.in", "title": "ராமருக்கு கோயில்? படிப்பில் சமஸ்கிருதம்? Aanaimuthu Interview | Aanaimuthu Interview | nakkheeran", "raw_content": "\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nடிசைன் டிசைனாக ஏமாற்றும் டுபாக்கூர் ஆசாமி\nஅறிவு ஜீவிகளுக்கு... Dr. எழிலன் பதிலடி Dr. Ezhilan Interview\nஅதிமுகவுக்கு செக் வைக்கும் திமுக\nஆர்எஸ்எஸ்-யின் புதிய யுக்தி... திராவிடத்தை பின்பற்றும் பாஜக\nவந்தார் ஜூனியர் சிரஞ்சிவி சர்ஜா... ஆனந்தக் கண்ணீரில் அர்ஜூன் உறவினர்கள்\n11 ஆண்டுகள் கழித்து தந்தையின் நிறுவனத்துடன் இணையும் நடிகர் ஜீவா\n'சூரரைப் போற்று' படம் சொன்ன தேதியில் ரிலீசா...\nபுதிய டீஸரை வெளியிட்டுள்ள ராஜமௌலி படக்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/topic/sivan", "date_download": "2020-10-22T23:13:38Z", "digest": "sha1:YV6JOQRTVFYVICXDMY5NYIGNXF4B7HXF", "length": 3784, "nlines": 78, "source_domain": "www.seithipunal.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Seithipunal", "raw_content": "\nகுலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் ஏன் அமைக்க வேண்டும் - சிவன் விளக்கம்.\nசிவன் ��ுடுகாட்டில் அமர்ந்திருப்பது ஏன்..\nகால்களில் செருப்பு கூட இல்லாமல், வேட்டி சட்டையுடன் பி.இ படித்த சிவன்..\nஇஸ்ரோவில் இருந்து இப்படி ஒரு அறிவிப்பா வெளியாக வேண்டும்\nஉலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த சிவன் யார்... சிவனின் வாழ்க்கையில் நடந்த சோகங்களும்., மகிழ்ச்சியும்..\nமனிஷ் பாண்டே - விஜய் சங்கர் அதிரடியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபார வெற்றி\nஇன்று புதிதாக களமிறக்கப்பட்ட வீரர் செய்த மாய வித்தை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை திணற வைத்த சம்பவம்\n#BigBreaking: தமிழகமே எதிர்பார்த்த சட்டம்., சற்றுமுன் ஆளுநர் சொன்ன முடிவு\nமாதவிடாய் கோளாறு பிரச்சனைகளை சரி செய்யும் மலைவேம்பு..\n பிரச்சனைக்கு தீர்வு சொன்ன முக ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/bike/competitive-electric-two-wheeler-design", "date_download": "2020-10-23T00:41:54Z", "digest": "sha1:VPFL4WM264PSKQ4DZY3ZOIQLM4QJPZHB", "length": 7473, "nlines": 178, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 November 2019 - ஒரு எலெக்ட்ரிக் பைக் விலை 40,000! - சாதித்துக் காட்டிய மாணவர்கள்! | Competitive Electric Two Wheeler Design", "raw_content": "\nஎஸ் - ப்ரஸ்ஸோ : க்விட் கோதாவில் தாதா ஆகுமா\nகோ... கோ ப்ளஸ்... CVT எப்படி இருக்கு\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nதிருநெல்வேலி - மணலாறு அருவி: மனசையும் நனைக்கும் மணலாறு அருவி\nஇது பிக் அப் ட்ரக்கா... சொகுசு காரா\nஇந்த கார்கள் இனி கிடையாது\nபெட்ரோல் புள்ளிங்கோ... எது சுட்டி\nஅழகிய தமிழ்மகளும்... அடிபட்ட சிங்கமும்\nதென்னிந்தியாவின் முதல் ஹார்லி ஓனர்\nஒரு எலெக்ட்ரிக் பைக் விலை 40,000 - சாதித்துக் காட்டிய மாணவர்கள்\nஜிக்ஸர்... இப்போ இன்னும் அடிக்குது சிக்ஸர்\nபர்ஃபாமன்ஸ் கியர்ஸ், டக்கார் டீம்... டிவிஎஸ்ஸின் தீபாவளி பரிசு\nசேட்டக் ஹமாரா பஜாஜ் அடுத்த பிறவி\nடியூக் இப்போ இன்னும் ஷார்ப்\n70 - ஸ் கிட்ஸ் டிரைவரா நீங்க - தொடர் #11 - சர்வீஸ் அனுபவம்\nஒரு காரில் இத்தனை லைன்களா\nஒரு எலெக்ட்ரிக் பைக் விலை 40,000 - சாதித்துக் காட்டிய மாணவர்கள்\nபோட்டி - எலெக்ட்ரிக் டூவீலர் டிசைன்\nவிகடன் குழுமத்தில் கடந்த 12 ஆண்டுகளாக புகைப்படக்காரராக பணிபுரிந்து வருகிறேன். இதற்க்கு முன் freelancer ராக பணிபுரிந்துவந்தேன். வேளாண்மை சார்ந்த புகைப்படங்கள் எடுப்பது மற்றும் ஆவண படங்கள் எடுக்க பிடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilneralai.com/%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-10-22T23:31:40Z", "digest": "sha1:2V7MPV3W5SOUTRY365X6RIT4EPVWOQGA", "length": 21700, "nlines": 219, "source_domain": "tamilneralai.com", "title": "நலம் தரும் நல்வாழ்வு தரும் நான்கு ராமேஸ்வரங்கள் – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\nஇங்கிலாந்திற்கு அதிர்ச்சி அளித்தது வெண்டீஸ் அணி அசத்தல் வெற்றி\nகவி சாம்ராஜ்யம் நா முத்துக்குமார்\nபிரதமர் லீ செய்ன் லுாங்மீண்டும் ஆட்சி\nஇந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்\nHome/ஆன்மிகம்/ஆன்மிகச்செய்திகள்/நலம் தரும் நல்வாழ்வு தரும் நான்கு ராமேஸ்வரங்கள்\nநலம் தரும் நல்வாழ்வு தரும் நான்கு ராமேஸ்வரங்கள்\nநலம் தரும் நல்வாழ்வு தரும் நான்கு ராமேஸ்வரங்கள்\n3) குருவிராமேஸ்வரம், 4) காமேஸ்வரம்,\nஆகிய நான்கும் சதுர்த்த ராமேஸ்வரம் எனப் போற்றப்படுகின்றன.\nஇந்த நான்கு திருத்தலங்களிலும் மகா கணபதிக்கான `சதுராவ்ருத்தி தர்ப்பணம்’ எனும் விசேஷமான பூஜையை, ஆகமப் பூர்வமாக அகத்தியரின் முன்னிலையில், ஸ்ரீராமபிரான் நிகழ்த்தியாக ஞானநூல்கள் சொல்கின்றன.\nதொடர்ந்து நான்கு மாதங்கள்… ஒவ்வொரு மாதத்தின் அமாவாசை திதியில் ஒரு திருத்தலம் என்ற கணக்கில்,\nராமேஸ்வரம் தொடங்கி இந்த நான்கு தலங்களுக்கும் சென்று, இறை தரிசனத்தோடு பிதுர் வழிபாடு செய்து வருவது மிகவும் விசேஷம். இதனால், நமக்கும் நம் சந்ததியினருக்கும் சகல நன்மைகளும் உண்டாகும்.\nதென்னாட்டு புண்ணிய க்ஷேத்திரங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ராமேஸ்வரத்தின் மகிமைகளும் திருக்கதைகளும் நம்மில் பெரும்பாலானோர் அறிந்தவையே. ஆகவே, இத்தலம் குறித்த அபூர்வ தகவல்களைத் தெரிந்துகொள்வோம்.\nஸ்ரீராமர் – சீதாதேவி இருவரும் ராமேஸ்வரம் கடற்கரையில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபடுவதற்கு முன்பே, இந்தத் திருத்தலம் `அக்னித் தீர்த்த நீராடல்’ தலமாக, வெவ்வேறு திருப்பெயர்களில் பிரசித்தி பெற்றிருந்ததாம். இங்கிருந்து தனுஷ்கோடிக்குச் செல்லும் பாதையில், சுமார் 4 கி.மீ தொலைவில் கோயில் கொண்டிருக்கிறாள் நம்புநாயகி அம்பிகை. நம்பு, நம்பன், நக்கன் என்றால் ஈஸ்வரனையே குறிக்கும். இந்த நம்புநாயகி அம்மன் கோயிலிலிருந்து சிறிது தூரத்தில் ஜடாயு தீர்த்தம் உள்ளது. ஸ்ரீராமர் நீராடிய ஜடாயு தீர்த்தத்தின் மகத்துவத்தை சுகபிரம் மருக்கு வியாசர் விளக்கியுள்ளார். நம்புநாயகி அருளும் பூமியும், ஜடாயு தீர்த்தமும் ராமநாத சுவாமிப் பிரதிஷ்டைக்கும் மூத்தவை.\nஅதேபோல், ராமேஸ்வரம் சிவாலயத்தில் சேதுமாதவ பெருமாள் சந்நிதி அருகில் புண்ணிய தானேஸ்வரர், பாபபட்சேஸ்வரர் சந்நிதிகளும் உண்டு. ராமநாத ஸ்வாமியைத் தரிசிக்கச் செல்லும் அன்பர்கள், இந்த மூர்த்திகளையும் அவசியம் தரிசித்து வாருங்கள்.\nகால விரயம், பொருள் விரயம் செய்ததால் ஏற் படும் பிரச்னைகளும், அறியாத வகையில் தவறான வழிகளில் பொருளீட்டியதால் ஏற்பட்ட பாவங்களும், பித்ரு தோஷங்களும் நீங்கிட ராமேஸ்வரம் சென்று வழிபடவேண்டும். இங்கு ஒரே நாளில் 32 தீர்த்தங்களில் நீராடுவது விசேஷம்.\nமன்னார்குடி – திருத்துறைப்பூண்டி மார்க்கத் தில், சுமார் 22 கி.மீ தொலைவில் உள்ள திருத்தலம் திருராமேஸ்வரம். சீதாதேவிக்கு, அவள் மகா லட்சுமியின் அவதாரம் என்று ராமபிரான் உணர்த்திய திருத்தலம் என்பார்கள்.\nதிருமகள், சீதாலட்சுமியாக சிவலிங்க மூர்த்தத் துக்கு பூஜை செய்யும் அபூர்வ திருக்கோலத்தை இங்கே தரிசிக்கலாம். வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும், துவாதசி மற்றும் பஞ்சமி திதி நாள்களிலும், அனுஷ நட்சத்திர நாளன்றும், இங்கு உரலில் மஞ்சள் இடித்து மங்களாம்பிகைக்குச் சாற்றி வழிபடுவார்கள். இதனால் மங்கலகரமான வாழ்வு ஸித்திக்கும் என்பது நம்பிக்கை. சுவாமியின் திருப்பெயர் ஸ்ரீராமநாதஸ்வாமி. ஏமாந்து இழந்த பொருள் மற்றும் சொத்துகளை மீட்டெடுக்க அருள் வழங்கும் தலம் என்பார்கள் பெரியோர்கள். இங்கு, தீர்த்த நீராடல் விசேஷமானது.\nதிருவாரூாிலிருந்து கிழக்கே சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ளது குருவி ராமேஸ்வரம்; கேக்கரை எனும் ஊர் வழியாகச் செல்லலாம். ஸ்ரீராமர், குருவிக்கு முக்தி தந்தத் தலம். இத்தலத்துக்கு திருப்பள்ளிமுக்கூடல் என்றும் திருப்பெயர் உண்டு. இங்கே அருள்பாலிக்கும் இறைவன் ஸ்ரீமுக்கோணநாதேஸ்வரர்; அம்பாளின் திருநாமம் ஸ்ரீஅஞ்சனாட்சி.\nஜடாயுவுக்கு அவரது முக்தியைக் குறித்து ஈஸ்வரன் எடுத்துரைத்த தலம் இது. அப்போது, ராவணனால் நான் மடிந்தால், புண்ணிய தீர்த்தங் களில் நீராடிய பலன் கிடைக்காமல் போகுமே’ என்று வருந்தினாராம் ஜடாயு. அவருக்காக இங்கே இறைவன் உருவாக்கிய தீர்த்தமே திருமுக் கூடல் தீர்த்தம் என்கின்றன ஞானநூல்கள்.\nராமாவதாரத்துக்கு முன்பே ராம நாமத்தை ஜபித்து வாழ்ந்தவர்கள் `ராமகே(தி)’. இவர்கள் திரேதா யுகத்தில் பல்லாயிரக்கணக்கில் வசித்த `ராமகே’ எனும் இடமும் கயாவுக்குச் சமமாகப் போற்றப்படும் கேக்கரையும் குருவி ராமேஸ்வரத் தின் அருகிலிருப்பது விசேஷம்.\nநாகப்பட்டினம் – வேதாரண்யம் இடையே அமைந்திருக்கிறது, காமேஸ்வரம். புனிதமான அரிச்சந்திரா நதி, கடலில் கலக்கும் பிதுர்முக்தி பூமி காமேஸ்வரம். சிவாலயம், விஷ்ணு ஆலயம் இரண்டும் அமைந்த க்ஷேத்திரம்.\nஇதன் தொன்மைப் பெயர் `ராமேஸ்வர ராமேஸ்வரம்’. பின்னர் காமேஸ்வரம் என்றாயிற்று. நல்லவிதமான விருப்பங்களுக்கு ‘காமம்’ என்று பொதுப்பெயர் உண்டு. அப்படியான நம்முடைய நல்ல விருப்பங்களை நிறைவேற்றும் திருத்தலம் இது என்றும் சொல்லலாம். அருள்மிகு காமேஸ் வரரும், காமாக்ஷி அம்பிகையும் அருளும் இந்தத் தலத்தில், திரேதா யுகத்தில் ராமனும், துவாபர யுகத்தில் கிருஷ்ணனும் வழிபட்டுள்ளார்கள். வாழ்வில் அறிந்தோ அறியாமலோ நாம் சொன்ன பொய்யுரைகளால் ஏற்பட்ட பாவங்கள், நமது வாக்கால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்குவதற்கு வழிபட வேண்டிய திருத்தலம் இது. இந்தக் காமேஸ்வரம் திருத்தலத்துக்குச் சென்று, அரிச்சந்திரா நதி கடலில் சங்கமமாகும் பகுதி யிலோ, காமேஸ்வரம் கடற்கரையிலோ நீராடுவ தால் சகல பாவங்களும் நீங்கும்; வாழ்க்கைச் செழிக்கும்.\nஇங்கிலாந்திற்கு அதிர்ச்சி அளித்தது வெண்டீஸ் அணி அசத்தல் வெற்றி\nகவி சாம்ராஜ்யம் நா முத்துக்குமார்\nபிரதமர் லீ செய்ன் லுாங்மீண்டும் ஆட்சி\nஇந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்\nஇங்கிலாந்திற்கு அதிர்ச்சி அளித்தது வெண்டீஸ் அணி அசத்தல் வெற்றி\nகவி சாம்ராஜ்யம் நா முத்துக்குமார்\nபிரதமர் லீ செய்ன் லுாங்மீண்டும் ஆட்சி\nஇந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்\nடிடிவி தினகரன் ஆசிரியர் தின வாழ்த்து\nடி டி வி தினகரன் ஓணம் திருநாள் வாழ்த்து\nஅமித் ஷாவே நீடிக்க வாய்ப்பு\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\n2019 விபரித ராஜ யோகம் – தமிழ் நேரலை செய்திகள்\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nமக்களிடம் செல்வோம் – மக்களிடம் சொல்வோம் – மக்களின் மனதை வெல்வோம் தி.மு.க தலைவர் சூளுரை\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nஇன்று முதல் ஆரம்பம் குருபெயர்ச்சி பலன்கள் 12 ராசிகளுக்கும் 2018-2019\nஹாக்கி அணியைக் குடும்பமாக பாவித்த அவர்களுக்கு ஹாக்கி மைதானமே வீடாக அமைந்தது.\n2019 விபரித ராஜ யோகம் – தமிழ் நேரலை செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/42094", "date_download": "2020-10-23T00:14:39Z", "digest": "sha1:RY6FHXGPEX3RMSFG27NVY3CDOERQG4PE", "length": 6893, "nlines": 56, "source_domain": "www.allaiyoor.com", "title": "மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகரின் கொடியேற்றம், மற்றும் சங்காபிஷேகம் ஆகியவற்றின் வீடியோப் பதிவுகள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nமண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகரின் கொடியேற்றம், மற்றும் சங்காபிஷேகம் ஆகியவற்றின் வீடியோப் பதிவுகள் இணைப்பு\nவானளாவ உயர்ந்த அழகான இராஜகோபுரத்துடன் மண்டைதீவு திருவெண்காட்டில் அமைந்திருக்கின்ற சித்தி விநாயகப்பெருமானின் ஆலயம் மிகவும் கீர்த்தி பெற்ற மூர்த்தி இருக்கும் புண்ணிய சேஷ்திரமாகும்.\nஇந்த எல்லையில்லாக் கருணைமிக்க தொல்லை வினை தீர்க்கும் திருவெண்காடு சித்தி விநாயகனுக்கு ஏவிளம்பி வருட மஹோற்சவம் (27.08.2017) ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணிக்கு துவஜாரோகணம் எனும் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது-என்பதனை பக்தகோடிகளுக்கு அறியத்தருகின்றோம்.\nபத்து தினங்கள் நடைபெறும் இத்திருவிழா காலங்களில் எம் பெருமான் மெய்யடியார்கள் அபிஷேகத்துக்கு தேவையான பால், தயிர், இளநீர், புஸ்பம், அறுகம்புல், வில்வங்கள் ஆகியவற்றை வழங்குவதுடன் ஆசார சீலர்களாக ஆலயத்துக்கு வருகை தந்து சரீரத் தொண்டாற்றி இஷ்ட சித்திகளை பெற்றுய்யும் வண்ணம் வேண்டுகின்றோம்.\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம் –\nசித்தி விநாயகப் பெருமானின் வருடாந்த மகோற்சவத்தின் முக்கிய திருவிழாக்களான,கொடியேற்றம்,வேட்டை,சப்பரம்,தேர்,தீர்த்தம் ஆகியவை, வீடியோப்பதிவுகளாக,உங்கள் பார்வைக்கு எடுத்து வரவுள்ளோம் என்பதனை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்.\nPrevious: தீவகம் பண்ணை சிறுத்தீவு கடற்பரப்பில் பெரும் துயரம்-ஆறு மாணவர்கள் கடலில் மூழ்கிப்பலி-முழு விபரங்கள் படங்கள் வீடியோ இணைப்பு\nNext: தனது பிறந்தநாளை முன்னிட்டு, கறவைப்பசுவும்,மதிய உணவும் வழங்கிய கருணை உள்ளம்-விபரங்கள் படங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/82098/The-young-man-who-tried-to-snatch-the-chain-from-the-girl-----The-public-who-gave-Dharmaadi----.html", "date_download": "2020-10-22T23:54:20Z", "digest": "sha1:FDJUGLRIYAAQMLRVEMIN4T47WA4ZSIWP", "length": 8225, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பெண்ணிடம் செயினை பறிக்க முயன்ற வாலிபர்... தர்மஅடி கொடுத்த பொதுமக்கள் | The young man who tried to snatch the chain from the girl ... The public who gave Dharmaadi ... | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nபெண்ணிடம் செயினை பறிக்க முயன்ற வாலிபர்... தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்\nபெண்ணிடம் செயினை பறிக்க முயன்றவரை பிடித்து தர்மஅடி கொடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்த பொதுமக்கள்.\nவேலூர் மாவட்டம் ஊசூரில் சாலையில் சென்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் செயினை பறிக்க முயன்றுள்ளனர். இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள் செயினை பறிக்க முயன்றவர்களை விரட்டிச் சென்றதில் தெள்ளூர் அருகே ஒருவர் தப்பியோடிய நிலையில் மற்றொருவர் அங்குள்ள புதரில் ஒளிந்துள்ளார். அவரைபிடித்த அப்பகுதி பொதுமக்கள் தர்மஅடி கொடுத்துள்ளனர்.\nபின்னர் இது குறித்து அரியூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினரிடம் பிடிபட்ட நபரை ஒப்படைத்தனர். பொது மக்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்தவரை வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்த பின்னர் அரியூர் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nகாவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் பிடிபட்ட இளைஞர் ஊச���ர் பகுதியை சேர்ந்த பாஸ்வா (21) என்றும், இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ள நிலையில் ஏற்கெனவே கடந்த 2019-ம் ஆண்டு செயின் பறிப்பு வழக்கில் சிறை சென்றவர் என்பதும் தெரியவந்தது.\nகோலியின் ஆட்டத்திற்கு ஏன் என்னை குற்றவாளி ஆக்குகிறீர்கள்... கவாஸ்கரை சாடிய அனுஷ்கா ஷர்மா\n - இன்றைய போட்டியில் கவனிக்க வேண்டியவை..\nRelated Tags : வேலூர் மாவட்டம், வேலூர் மாவட்டம் ஊசூரில், பெண்ணிடம், பெண், செயினை, பறிக்க முயன்ற, வாலிபர், தர்மஅடி, பொதுமக்கள், young man, snatch the chain , girl, public,\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\nஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி - மாவட்ட ஆட்சியர்\nதன்பாலின சேர்க்கைக்கு இணங்க மறுத்த சிறுவன்... கொலை செய்து புதைத்த இளைஞர் கைது\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nதமிழ்நாட்டில் புதிய மாவட்டங்களுக்கான தொகுதிகள் அறிவிப்பு\nபோதும்.. அணியை புதுப்பிக்க சி.எஸ்.கே. நிர்வாகம் முடிவு\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\n''நம்மால் வெற்றி பெற முடியும்'' - இன்ஸ்டாவில் ஃபயர் விடும் ஜடேஜா.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகோலியின் ஆட்டத்திற்கு ஏன் என்னை குற்றவாளி ஆக்குகிறீர்கள்... கவாஸ்கரை சாடிய அனுஷ்கா ஷர்மா\n - இன்றைய போட்டியில் கவனிக்க வேண்டியவை..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/83620/Original-mark-certificate-will-be-distribute-tomorrow-in-schools.html", "date_download": "2020-10-23T00:31:18Z", "digest": "sha1:JF3TUIUAH55WC2ERFFNDAW3XPRVDSUAW", "length": 7693, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிளஸ் டூ முடித்தவர்களுக்கு நாளை அசல் மதிப்பெண் சான்றிதழ் | Original mark certificate will be distribute tomorrow in schools | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nபிளஸ் டூ முடித்தவர்களுக்கு நாளை அசல் மதிப்பெண் சான்றிதழ்\nதமிழகம் முழுவதும் பிளஸ் ஒன், பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு நாளை முதல் (அக்டோபர் 14) அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன. ஏற்கெனவே தற்காலிக மதிப்பெண் சான்றிதழ���கள் வழங்கப்பட்டன. இதுபற்றிய அறிவிப்பை தமிழ்நாடு தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.\nமதிப்பெண் மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதால், திருத்தப்பட்ட மதிப்பெண்களுடன் அசல் சான்றிதழ்கள் மாணவர்களுக்கு அளிக்கப்படும். மாணவர்கள் தங்கள் பள்ளியிலும், தனித்தேர்வர்கள் தேர்வு மையத்திலும் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம்.\nஅனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் தனித்தனியே மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும். ஏதாவது ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு, ஒரே மதிப்பெண் சான்றிதழ் மட்டும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n’பிப்ரவரி மாதமே காங்கிரஸில் இருந்து விலகும்முடிவை எடுத்துவிட்டேன்’ - குஷ்பு பேட்டி..\n3 வார கைக்குழந்தையுடன் பணிக்கு வந்த பெண் அதிகாரி..\nதிருமணத்தை மீறிய உறவில் மனைவி... இரண்டு மகன்களை கொன்ற தந்தை கைது...\nRelated Tags : Plus 2 students, Plus 2 Marksheet , Original marksheet , School education , Tamilnadu , Private students , பிளஸ் டூ , அசல் மதிப்பெண் சான்றிதழ் , தனித்தேர்வர்கள் , மாநில தேர்வு வாரியம் , பள்ளிகள் , தேர்வுமையங்கள் , பள்ளிக்கல்வித்துறை,\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\nஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி - மாவட்ட ஆட்சியர்\nதன்பாலின சேர்க்கைக்கு இணங்க மறுத்த சிறுவன்... கொலை செய்து புதைத்த இளைஞர் கைது\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nதமிழ்நாட்டில் புதிய மாவட்டங்களுக்கான தொகுதிகள் அறிவிப்பு\nபோதும்.. அணியை புதுப்பிக்க சி.எஸ்.கே. நிர்வாகம் முடிவு\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\n''நம்மால் வெற்றி பெற முடியும்'' - இன்ஸ்டாவில் ஃபயர் விடும் ஜடேஜா.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n3 வார கைக்குழந்தையுடன் பணிக்கு வந்த பெண் அதிகாரி..\nதிருமணத்தை மீறிய உறவில் மனைவி... இரண்டு மகன்களை கொன்ற தந்தை கைது...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2017/07/blog-post_983.html", "date_download": "2020-10-22T23:16:43Z", "digest": "sha1:JER2YM6MLTN5DOR6FL6ERJCFZWZMF74Z", "length": 9681, "nlines": 76, "source_domain": "www.tamilletter.com", "title": "ஆளும்கட்சியை உடைக்க பசிலுக்கு உதவும் வெளிநாட்டு புலனாய்வு அமைப்ப�� - TamilLetter.com", "raw_content": "\nஆளும்கட்சியை உடைக்க பசிலுக்கு உதவும் வெளிநாட்டு புலனாய்வு அமைப்பு\nசிறிலங்கா அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் சிலரை, தமது பக்கம் இழுப்பதற்கு பசில் ராஜபக்ச மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு, வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்பு ஒன்று உதவி வழங்கி வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஅரச புலனாய்வுச் சேவை இதனை உறுதி செய்திருப்பதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.\nஎனினும், மீண்டும் மகிந்த ராஜபக்சவைப் பதவிக்குக் கொண்டு வரும் நோக்கில் வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்பு இந்த தலையீட்டை மேற்கொள்ளவில்லை என்றும், சிறிலங்கா அரசாங்கத்தில் செல்வாக்குச் செலுத்தும் நோக்கிலேயே இவ்வாறு உதவிகள் வழங்கி வருவதாகவும் சிறிலங்கா அரச உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\n18 வரையான சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள், அரசாங்கத்தை விட்டு வெளியேறலாம் என்று செய்திகள் வெளியாகியிருந்தன.\nஎனினும், ஐந்து அல்லது ஆறு பேரே அவ்வாறு வெளியேறக் கூடும் என்று சிறிலங்கா அரசாங்க அதிகாரி தெரிவித்துள்ளார்.\nஇவர்கள் பசில் ராஜபக்சவுடன் இரகசியப் பேச்சுக்களை நடத்தியுள்ளனர் என்றும் அந்த அதிகாரியே மேற்கோள் காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nவானியல் எதிர்வுகூறல்களின் பிரகாரம் எமது கிளிநொச்சி மாவட்டத்தினூடாக 83 தொடக்கம் 93 கிலோமீற்றர் வேகத்தில் கடும் சுழல்காற்று அடுத்து...\nபிரதேச ஒருங்கிணைப்பு குழுக்களுக்கு அரசின் அடியாட்கள்\nமாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்களுக்கு மக்கள் பிரதிநிதிகள் அல்லாத தேர்தலில் தோல்வியடைந்த அரசியல்வாதிகள் நியமிக்கப்படுவதூடாக ...\nஅவசரகால சட்டத்தின் கீழ் கைதுசெய்யும்போது என்ன செய்ய வேண்டும் \nஇலங்கையில் அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது பின்பற்றவேண்டிய விடயங்கள் குறித்த வழிகாட்டுதல்கள் அடங்கிய கடிதமொன்றை இலங்கை மனித உரி...\nபோதைப் பொருள்களுடன் அமைச்சரின் செயலாளர��� உட்பட 4 பேர் கைது\nகடற்கரையோரத்தில் நடக்கும் விருந்து ஒன்றுக்காக மதுபானம், போதைப் பொருள் மற்றும் சிகரட்டுக்களை ஆடம்பர கார் ஒன்றில் எடுத்துச் சென்ற அரசாங்கத்...\nவவுனியாத் தமிழனின் சைக்கிளில் சாதனைப் பயணம் 1515Km\nஇலங்கையை சைக்கிளில் சுற்றிவரும் சாதனைப் பயணம், 08.04.2017 சனிக்கிழமை காலை 08.00 மணிக்கு வவுனியா ஸ்ரீகந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பம...\nமுஸ்லிம் காங்கிரஸின் வருமானம் வெளியில் தெரியவந்துள்ளன.\nஇலங்கையின் ஆறு அரசியல் கட்சிகளின் வருமானம் தொடர்பான தகவல்கள் தெரியவந்துள்ளன. தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அரசியல் கட்சிகள் வழங்கியுள்ள ந...\nகூட்டமைப்பின் மௌனம் - பொறியியலாளர் ஷிப்லி பாறுக்\nஎம்.ரீ. ஹைதர் அலி இனரீதியான முன்னெடுப்புக்களை தமிழ் சமூகத்தில் உள்ள ஒரு சில இனவாதிகள் முன்னெடுக்கும்போது தமிழ்த் தேசிய ...\nமுன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் மகளுக்கு வந்த கதி\nமுன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் மகளுக்கு வந்த கதி முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவின் மகளான துலாஞ்சலி ஜயகொடிக்கு போலி நாணயத்தாள்களை ...\nதமிழர்களுக்கு சுயாட்சி, போர்க்குற்றவாளிகளுக்கு தண்டனை - ட்ரம்பிடம் புலம்பெயர் தமிழர் அமைப்பு கோரிக்கை\nஇலங்கை தமிழர்களுக்கு சுயாட்சி அதிகாரங்களை பெற்றுக் கொடுக்குமாறும், போர்க்குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்...\nகள்ள நோட்டு அச்சிடும் இடம் சுற்றிவளைப்பு\nமாத்தறை, வெலிகாமம் கனன்கே பகுதியில் போலி நாணயத்தாள்களை அச்சிடும் நிலையம் ஒன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதோடு இரு சந்தேக நபர்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=565", "date_download": "2020-10-22T23:56:09Z", "digest": "sha1:NR7QBWZCPK377PEUIWNWYQJ2A4EKBASB", "length": 11816, "nlines": 46, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நலம்வாழ - வசந்தகால ஒவ்வாமை", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | விளையாட்டு விசயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல்\n- மரு. வரலட்சுமி நிரஞ்சன் | மே 2006 |\nவசந்தகாலம் வந்தாலே ஒவ்வாமையில் (allergy) தவிக்கும் மக்கள் பலர் உண்டு. சமீபத்தில் எடுத்த கணக்கெடுப்பின்படி அமெரிக்காவில் 36.5 மில்லியன் மக்கள் வசந்த காலத்தில் ஒவ்வாமையில் தவிப்பதாக தெரிகிறது. அமெரிக்காவின் ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு மாதங்களில் இந்த ஒவ்வாமை ஏற்படலாம்.\n2. மூக்கில் இருந்து நீர் கொட்டுதல்\n3. கண்களில் இருந்து நீர் கொட்டுதல்\nஇவை பெரும்பாலும் வெளியே சென்றவுடன் ஏற்படலாம். இந்த ஒவ்வாமை மரம் மற்றும் புல் வெளியில் பரவலாக காணப்படும் மகரந்தப் பொடியால் (Pollen) உண்டாகிறது. நம்மைச் சூழ்ந்த காற்றில் இருக்கும் மகரந்தத்தின் எண்ணிக்கையை அவ்வப்போது பல்வேறு அமைப்புகள் கணக்கெடுக்கின்றன.\nஒவ்வாமை எப்போது வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம். சிறுவர் முதல் பெரியவர் வரை யாவரையும் தாக்கலாம். அதே ஊரில் பல வருடங்கள் தங்கி இருப்பவரையும் திடீரென்று ஒரு வசந்த காலத்தில் தாக்கலாம். அல்லது, ஓர் ஊரில் இருந்து வேறோர் ஊருக்குப் பயணிப்பவரை அல்லது மாற்றலில் வந்தவரைத் தாக்கலாம்.\nஅமெரிக்காவில் மார்ச் முதல் அக்டோபர் வரை இந்த நோய் பரவலாகக் காணப் படுகிறது. வசந்த கால இனிமையில் இது ஒரு கசப்பான அனுபவம். வருடா வருடம் அதே மாதங்களில் வேதனைப்பட வைக்கும் அனுபவம். அமெரிக்க ஒவ்வாமைக் கழகம் இந்த நோய் நாட்டில் பரவியிருப்பதைத் தமது வலைதளத்தில் விளக்கியுள்ளனர். தெற்குப் பகுதிகளில் ஜனவரி மாதம் முதலாகவும், வடக்குப் பகுதிகளில் மார்ச், ஏப்ரல் மாதங்களிலும் மரங்களின் மகரந்தம் தாக்கலாம். இதையடுத்துப் புற்களின் மகரந்தம் மே மாதம் முதல் பரவும். அதைத் தொடர்ந்து களை மகரந்தம் (weed pollen) பரவும்.\nஎந்த மாதங்களில் இந்த நோய் தாக்கலாம் என்பதை வெவ்வேறு நிறங்களில் விளக்கி யுள்ளனர். மேலும் விவரங்களுக்குப் பார்க்க வேண்டிய வலைதளம்: http://www.aaaai.org/patients/topicofthemonth/0305\n1. வசந்த காலத் துப்புரவு செய்தல் எனப்படும் விவரமான சுத்த முறையைக் கையாள வேண்டும். குளிர் காலம் முடிந்ததும் வீட்டின் பல்வேறு இடங் களைச் சுத்திகரிக்க வேண்டும். ஜன்னல், கதவு, புத்தக அறை, இடுக்குகள், புகைபோக்கி ஆகியவற்றைத் தூசுதட்டித் தூய்மைப்படுத்த வேண்டும்.\n2. வெளி வேலைகளைக் காலை 10 மணிக்குப் பிறகு செய்யமுடிந்தால் நல்லது. காலை 5 மணி முதல் 10 மணி வரை மகரந்தத் துகளின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுகிறது.\n3. உங்கள் சுற்று வட்டாரத்தின் மகரந்த எண்ணிக்கையை அறிந்து கொள்ளுங்கள்.\n4. கூடுமானவரை சாளரங்களைத் (windows) திறக்காமல் இருப்பது நல்லது.\n5. வாகனத்தில் பயணிக்கும்போதும், குளிர் சாதனத்தைப் பயன்படுத்துங்கள்.\n6. மிகவும் வெம்மையான வறண்ட நாட்களில் வீட்டிலேயே இருப்பது உசிதம்.\n7. புல்வெளியைச் சுத்தப்படுத்தும் போது முகமூடி (mask) அணிந்து கொள்ள வேண்டும்.\n8. துணிகளை வெளியில் உணர்த்தாமல் இருப்பது உசிதம். துணிகளில் மகரந்தம் ஒட்டிக்கொள்ளும் அபாயம் உள்ளது.\n9. படுக்கை உறைகளை வாரம் தோறும் துவைப்பது நல்லது.\n10. தினமும் இரவில் தலைக்குக் குளிப்பதின் மூலம் உடலிலும், தலையிலும் ஒட்டியுள்ள மகரந்தத்தை அகற்றுங்கள்.\n11. மழை நாட்களைத் தொடர்ந்து பூசணம் (mold) பிடிக்கும் அபாயத்தை அறிந்து கொள்ள வேண்டும்.\nஇந்தத் தவிர்ப்பு முறை களைக் கையாண்ட பின்ன ரும் ஒவ்வாமை ஏற்பட்டால், antihistamine என்று சொல்லப் படும் ஒவ்வாமை எதிர்ப்பு மருந்துகளை உட்கொள்வது தகுந்தது. முதன்மை மருத்து வரையோ அல்லது ஒவ்வாமை நிபுணரையோ கலந்து ஆலோசித்தே இதைச் செய்ய வேண்டும். மகரந்தத் துகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நாட்களில் முன் னெச்சரிக்கையாக இந்த மருந்தை உட்கொள்வதன் மூலம் சிலருக்கு ஒவ்வாமை வருவதைத் தவிர்க்கலாம். பலருக்கு வசந்த காலம் முழுவதுமே இந்த மருந்துகளைத் தினமும் உட்கொள்ள வேண்டி வரலாம். காசநோய் (ஆஸ்த்துமா) உள்ளவர்கள் இந்தக் காலகட்டத்தில் கவனமாக இருக்க வேண்டும்.\nஇதையும் மீறி ஒவ்வாமையால் அவதிப்படுவோர், ஒவ்வாமை நிபுணரை நாடவேண்டும். எந்தவகைப் புரதத்துக்கு ஒவ்வாமை இருக்கிறது என்பதைத் தோல் பரிசோதனையில் கண்டுபிடித்து, அதற்கான மருத்துவ முறைகளைக் கையாளலாம். குறைவாகவே ஒவ்வாமை உள்ளோருக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படவும் இந்தச் சிகிச்சை முறையில் வாய்ப்பு உள்ளது.\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். வசந்தகாலத்தில் மகிழ்ச்சியோடு இருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/malaysian-pm-shares-selfie-with-rajinikanth-045527.html", "date_download": "2020-10-23T00:22:14Z", "digest": "sha1:KCEBCSE5CLC23A4D6P4P6L4QUTNTWJGW", "length": 13761, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரஜினியுடன் செல்ஃபி எடுத்து ட்விட்டரில் வெளியிட்டு மகிழ்ந்த மலேசிய பிரதமர்! | Malaysian PM shares a selfie with Rajinikanth - Tamil Filmibeat", "raw_content": "\n2 min ago அங்கங்க ஆனந்தம் இருக்கு.. ஆனா முழுசா ஆனந்தம் இல்ல.. மொத்தத்தையும் கொட்டி தீர்த்த தாத்தா\n12 min ago இடுப்பு தெரிய கிளாமர் போட்டோ ஷுட்.. இணையத்தை தெறிக்கவிடும் குட்டி நயனின் க்யூட் போட்டோஸ்\n22 min ago இந்த வீக்கெண்ட் பிக்பாஸை தொகுத்து வழங்கப் போறது நடிகை சமந்தாவாமே.. தீயாய் பரவும் தகவல்\n5 hrs ago எல்லாரும் குத்தும் போது ஏன் அழுதீங்க.. வேல்முருகனை விட்டு விளாசிய அனிதா.. டபுள் கேமும் ஆடிட்டாரு\nLifestyle இந்த வெள்ளிக்கிழமை இந்த 3 ராசிக்காரங்களுக்கு சோதனையான நாளாக இருக்கப்போகுதாம்...\nNews பீகாருக்கு இலவச கொரோனா தடுப்பூசி.. மரண பயத்தை பாஜக விற்பதற்கு சமம்.. எதிர்க்கட்சிகள்\nAutomobiles காவல் துறை அதிரடி எச்சரிக்கை... வாகனங்களில் ஹசார்டு லைட்கள் எதற்காக பயன்படுகின்றன தெரியுமா\nSports 2 விக்கெட் எடுத்துட்டா.. விட்டுருவோமா ஓட ஓட அடித்த மனிஷ்.. கை கொடுத்த விஜய்.. சரண்டர் ஆன ராஜஸ்தான்\nFinance லாபத்தில் 46% வீழ்ச்சி.. எஸ்பிஐ கார்டு செப்டம்பர் காலாண்டில் சற்று பின்னடைவு..\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் திருச்சியிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரஜினியுடன் செல்ஃபி எடுத்து ட்விட்டரில் வெளியிட்டு மகிழ்ந்த மலேசிய பிரதமர்\nசென்னையில் ரஜினியைச் சந்தித்து செல்ஃபி எடுத்துக் கொண்டதை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்.\nஇந்தியாவுக்கு 5 நாட்கள் பயணமாக வந்துள்ள மலேசிய பிரதமர் நஜிப் ரசாக், இன்று பிற்பகல் நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.\nஇது ஒரு நல்லிணக்க சந்திப்பு என்று ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கூறினார்.\nஇந்த சந்திப்பின்போது ரஜினியுடன் ஏகப்பட்ட தற்படங்களை ( செல்ஃபி) எடுத்துக் கொண்டார் நஜிப். அந்தப் படங்களில் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nஅதில், \"தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினியுடனான இனிய நட்பு ரீதியான சந்திப்பு இப்போது நடந்து முடிந்தது,\" என்று தெரிவித்துள்ளார்.\nவாத்தியார் முதல் மாஸ்டர் வரை.. சினிமாவில் பக்காவா பாடம் நடத்திய நடிகர்கள் #HappyTeachersDay\nஎன்னுயிர் நண்பா.. இதயமே நொறுங்கிப்போச்சு.. ரிஷி கபூர் மரணத்தால் ஷாக்கான ரஜினி.. டிவிட்டரில் இரங்கல்\nரசிகர் பகிர்ந்த ரஜினி ஸ்டைல் வீடியோ.. எல்லா புகழும் ரஜினிக்கே.. விவேக் நன்றி \nஉங்கள் குடும்பத்தினருக்கு எப்போதும் உங்கள் சிந்தனைதான்: வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ரஜினி வேண்டுகோள்\nரஜினி போட்ட ஒத்த டிவிட்.. ட்ரென்ட்டாகும் ஹேஷ்டேக்.. திணறும் டிவிட்டர்.. #இதுவும்_கடந்து_போகும்\nஇதுவும் கடந்து போகும்.. அரசின் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து பாதுகாப்பாக இருங்கள்: நடிகர் ரஜினிகாந்த்\nகொரோனாவால் முடங்கிய தொழில்.. சினிமா தொழிலாளர்களுக்கு ரூ. 50 லட்சம் நிதியுதவி வழங்கினார் ரஜினிகாந்த்\nஏற்கனவே அப்படி ஒரு பிரச்சனை.. இப்போ இப்படி ஒரு கலாய் தேவையா.. பிரபல நடிகரை விளாசும் நெட்டிசன்ஸ்\nமுதல்வர் பதவி கனவே இல்லைன்னு சொல்லிட்டாரே.. ஒரு வேளை அதிலேயே கவனம் செலுத்த போறாரோ\nமனுஷன் குழந்தை மாதிரி என்ஜாய் பண்ணியிருக்காருய்யா.. ரஜினியின் மேன் வெர்சஸ் வைல்டு டீசர் பாத்தீங்களா\nஅந்த சென்டிமென்ட் முக்கியம்.. ரஜினி படத்திற்கு அண்ணாத்த என்று பெயர் வைத்தது ஏன்\nவின்டேஜ் கதை.. பாலிவுட் வில்லன்.. அஜித் கதையை ரஜினிக்கு கொடுத்த சிவா.. அண்ணாத்த அப்டேட்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமுதல்ல கிரிக்கெட் வீரர், இப்போ இவர்.. அந்த இளம் ஹீரோவை காதலிக்கிறாரா சிம்பு ஹீரோயின்\nஎன்னா அதிகாரம்.. அர்ச்சனா போட்டியாளரா.. இல்ல பிக்பாஸா.. கிழித்து தொங்கவிட்ட பிரபல நடிகர்\nஅட்டகாசமான வீடியோ.. ட்விட்டரில் மாஸ் என்ட்ரி கொடுத்த சிம்பு.. தெறிக்கவிடும் ரசிகர்கள்\nபீட்டர் பால் திருந்த மாட்டார்.. நடிகை வனிதா விஜயக்குமார் உருக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/sc-dismissed-the-welfarepetition-demanding-mens-marriage-352402.html", "date_download": "2020-10-23T00:34:00Z", "digest": "sha1:ANCTUZOBBZDWCVTEQ4RQO2XOBW3LWJFJ", "length": 8211, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆண்களின் திருமண வயதை குறைக்க கோரிய மனு தள்ளுபடி-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆண்களின் திருமண வயதை குறைக்க கோரிய மனு தள்ளுபடி-வீடியோ\nஆண்களின் திருமண வயதை 18 ஆக குறைக்கக் கோரிய பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.\nகுழந்தை திருமணங்கள் அதிகரித்த வண்ணம் இருந்ததால் திருமணத்திற்கான வயது உச்சவரம்பு கொண்டு வரப்பட்டது.\nஆண்களின் திருமண வயதை குறைக்க கோரிய மனு தள்ளுபடி-வீடியோ\nஅமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ இந்த மாதம் இலங்கை மற்றும் மாலத்தீவுக்கு வருகை\n2020 ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் நடந்து வரும் நிலை\nBIDEN ஜெயிச்சா H1B VISA பிரச்சனை குறையும் | ONEINDIA TAMIL\nவிழாக்காலங்களிலும் கொரோனா கட்டுப்பாடுகளை கைவிட்டுவிடக் கூடாது - PM Modi\nடெல்லி அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு..\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்விகள் பற்றி ரசிகர்கள், விமர்சகர்கள் மத்தியில் விவாதம் நடைபெற்று வருகிறது.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வாய்ப்பின்றி தவித்து வரும் மூத்த வீரர் அது குறித்து மனம் திறந்துள்ளார்.\nINS Chennai-லிருந்து ஏவப்பட்ட BrahMos காட்சி | India-US பலமாகும் உறவு\nஇன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2020/10/16031807/The-country-will-never-forget-Kalams-contribution.vpf", "date_download": "2020-10-23T00:19:44Z", "digest": "sha1:GRC5CO62TZXSR2XOETWH3GQUV2SR36J4", "length": 11455, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "‘The country will never forget Kalam’s contribution to the development of the country’ - Modi praises on his birthday || நாட்டின் வளர்ச்சிக்கு ‘கலாமின் பங்களிப்பை நாடு ஒருபோதும் மறக்காது’ - பிறந்த நாளில் மோடி புகழாரம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநாட்டின் வளர்ச்சிக்கு ‘கலாமின் பங்களிப்பை நாடு ஒருபோதும் மறக்காது’ - பிறந்த நாளில் மோடி புகழாரம்\nநாட்டின் வளர்ச்சிக்கு ‘கலாமின் பங்களிப்பை நாடு ஒருபோதும் மறக்காது’ என்று அவரது பிறந்த நாளில் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.\nபதிவு: அக்டோபர் 16, 2020 04:30 AM\nநாட்டின் வளர்ச்சிக்கு அப்துல் கலாம் செய்த பங்களிப்பை நாடு ஒரு போதும் மறக்காது என்று அவரது பிறந்த நாளில் பிரதமர் மோடியும், தலைவர்களும் புகழாரம் சூட்டினர்.\nமக்கள் ஜனாதிபதி, ஏவுகணை நாயகன் என்று நாட்டு மக்களால் அன்புடன் அழைக்கப்படுகிற முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 89-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது.\nஇதையொட்டி பிரதமர் நரேந்திரமோடி அவருக்கு புகழாரம் சூட்டினார். டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவில், “டாக்டர் கலாமுக்கு அவரது பிறந்த நாளில் அஞ்சலி. அவர் ஒரு விஞ்ஞானியாகவும், இந்தியாவின் ஜனாதிபதியாகவும் நாட்டின் வளர்ச்சியில் செய்த அழியாத பங்களிப்பை இந்தியா ஒரு போதும் மறக்க முடியாது. அவரது வாழ்க்கை பயணமானது, கோடிக்கணக்கானோருக்கு பலத்தை அளிக்கிறது” என கூறி உள்ளார்.\nடுவிட்டரில் பிரதமர் மோடி, அப்துல் கலாம் படத்தொகுப்பையும் இணைத்து இருக்கிறார்.\nமத்திய உள்துறை மந்திரி அமித் ஷா விடுத்துள்ள செய்தியில், “பாரத ரத்னா அப்துல் கலாமை அவரது பிறந்த நாளில் நினைவுகூறுகிறோம். அவர் ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர். இந்தியாவின் விண்வெளி மற்றும் ஏவுகணை திட்டங்களில் அவர் பலமான, சுய சார்புள்ள இந்தியாவை கட்டமைக்க எப்போதும் விரும்பினார். அறிவியல் மற்றும் கல்வித்துறையில் அவரது அழியாத மரபு, உத்வேகம் அளிப்பதாகும்” என கூறி உள்ளார்.\nராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா, காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரியுமான அசோக் கெலாட் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் கலாமுக்கு புகழாரம் சூட்டி உள்ளனர்.\nடாக்டர் அப்துல் கலாமின் பிறந்த நாள், உலக மாணவர் தினமாக 2010-ம் ஆண்டு, ஐ.நா.சபையால் அறிவிக்கப்பட்டு கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.\n1. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\n பிரபலங்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுக்கும் கொடுமை\n3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்\n4. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\n5. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n1. நரேந்திர மோடி உரைக்கு யூடியூபில் ஆயிரக் கணக்கில் டிஸ்லைக்; சுதாரித்துக் கொண்ட பாஜக\n2. ஆடிட்டர் படிப்பில் சேர இனி 10ம் வகுப்பு படித்தால் மட்டும் போதும்\n3. தைவானுடன் வர்த்தகம் செய்ய வேண்டாம் இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\n4. பா.ஜனதாவால் பீகாரில் மீண்டும் ஆட்சியை பிடிக்��ும் நிதிஷ்குமார் -கருத்துக் கணிப்பு\n5. மேற்கு வங்காளத்தில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு: பா.ஜனதா கூட்டணியில் இருந்து கூர்கா ஜன்முக்தி மோர்ச்சா கட்சி விலகல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/amp/galatta-daily-tamil/tamil-nadu-news/delhi-woman-violence-after-youth-marriage-proposal.html", "date_download": "2020-10-23T00:09:44Z", "digest": "sha1:F55VDWI2APACV2WBOMXF4ASZKULTUSOW", "length": 6629, "nlines": 104, "source_domain": "www.galatta.com", "title": "Delhi woman violence after youth marriage proposal", "raw_content": "\nதிருமணம் செய்துகொள்ள காதலன் வற்புறுத்தியதால் காதலி வெறிச்செயல்\nதிருமணம் செய்துகொள்ள காதலன் வற்புறுத்தியதால்காதலன் மீது காதலி ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nடெல்லி ஆக்ராவில் உள்ள அலிகர் ஜீவங்கர் பகுதியில் வசிக்கும் 23 வயது இளைஞர், அப்பகுதியில் உள்ள 19 வயது இளம் பெண்ணை காதலித்துள்ளார். இருவரும் நேர்ந்து, சில நாட்கள் காதலர்களாக ஊர் சுற்றியுள்ளனர்.\nஇதனையடுத்து, கடந்த ஒரு மாத காலமாக இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பேசாமல் இருந்துள்ளனர். இந்நிலையில், இன்று காலை அந்த இளைஞர், தன் வீட்டின் அருகில் உள்ள கடையில் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த காதலி, காதலன் மீது திடீரென்று ஆசிட் வீசிவிட்டுத் தப்பி ஓடியுள்ளார்.\nகாதலி ஆசிட் வீசியதால், பாதிக்கப்பட்ட காதலனை அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் உடனடியாக மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது, அவருடைய கண்களில் ஆசிட் பட்டு, கண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.\nஇது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், ஆசிட் வீசிய காதலியைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், “என்னைத் திருமணம் செய்துகொள்ள அவன் தொடர்ந்து வற்புறுத்தினான். எனக்கு அதில் விருப்பம் இல்லை. நான் திருமணம் செய்துகொள்ள மறுத்தால், நாங்கள் இருவரும் நெருக்கமாக உள்ள புகைப்படத்தை வெளியிட்டுவிடுவேன் என்று அவன் என்னை மிரட்டினான். அதனால் தான், நான் ஆசிட் வீசினேன்” என்று அந்த காதலி வாக்குமூலம் அளித்துள்ளார். இதனால், போலீசார் அதிர்ந்துபோய் உள்ளனர்.\nபின்னர், பாதிக்கப்பட்ட காதலனின் தயார் கூறும்போது, அவர்கள் இருவரும் பிரிந்து ஒரு மாதம் ஆகிவிட்டதாகவும், தொடர்ந்து அந்த பெண், தனது மகனுக்கு போன் செய்து திருமணம் செய்துகொள்ளத் தொல்லை கொடுத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.\nஇருவருடைய வாக்கு மூலங்களும் இருவேறுவிதமாக இருப்பதால், போலீசார் குழப்பமடைந்துள்ளனர். மேலும், போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, காதலன் மீது காதலி ஆசிட் வீசிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.\n\"போலீஸ் விரட்டி சென்றதால் டிராக்டர் கவிழ்ந்து இளைஞர் பலி\n\"16 மணி நேரமாக உயிருக்குப் போராடும் குழந்தை\n\"17 வயது பெண்ணை திருமணம் செய்தவர் கைது\n\"பெண்ணை காதலிக்க வற்புறுத்திக் கத்தி முனையில் மிட்டிய இளைஞர்\n\"பாதுகாப்புப் படையில் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன் - கருணாஜித் கவுர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/83295/GR-Swaminathan-says--general-market-flooded-with-chinese-products.html", "date_download": "2020-10-23T00:13:59Z", "digest": "sha1:XOKE3J247IMDIFSGRCVOJ4Y43TQVSSK3", "length": 8174, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "’’பொதுச் சந்தைகள் சீனப் பொருட்களால் மூழ்கி இருக்கின்றன\"- உயர்நீதிமன்ற நீதிபதி | GR Swaminathan says, general market flooded with chinese products | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n’’பொதுச் சந்தைகள் சீனப் பொருட்களால் மூழ்கி இருக்கின்றன\"- உயர்நீதிமன்ற நீதிபதி\nஇந்திய தயாரிப்புப் பொருட்கள் வாங்குவதை மக்கள் ஊக்குவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்\nசென்னை உயர்நீதிமன்றத்தில், ஜிஎஸ்டி தொடர்பாக வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ’’இந்த வழக்கில் என்னுடைய தரப்பு முடிந்துவிட்டது. ஆனால் நான் எனக்குள் சொல்லிக்கொள்வது என்னவென்றால், நமது சந்தைகள் சீனப் பொருட்களால் மூழ்கியிருக்கிறது. பொதுமக்கள் உள்நாட்டு பொருட்கள் வாங்குவதை ஊக்குவிக்க வேண்டும்.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை நான் மொபைல் போன் வாங்கச் சென்றிருந்தேன். அங்கு ஒரு இந்திய பிராண்டைக் கூட நான் பார்க்கமுடியவில்லை. ஆனால் சீனப் பொருட்களை வாங்கவேண்டாம் என்று மக்களுக்குச் சொல்வதில் எந்த பயனுமில்லை. இந்திய தொழிலதிபர்கள் சீனப் பொருட்களுக்கு மாற்றாக இந்தியப் பொருட்களை சந்தைப்படுத்த முன்வர வேண்டும். ஆனால் தரத்தைக் குறைக்கக்கூடாது. அதேநேரத்தில் பொருட்களின் நிர்ணய விலையையும் கருத்தில்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.\nதிண்டுக்கல்: சிறுமியின் மரணத்திற்கு நீதிகேட்டு சலூன் கடைகளை அடைத்து போராட்டம்\n’பிரபாஸ் 21’ படத்தில் இணைந்துள்ள அமிதாப் பச்சான்\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\nஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி - மாவட்ட ஆட்சியர்\nதன்பாலின சேர்க்கைக்கு இணங்க மறுத்த சிறுவன்... கொலை செய்து புதைத்த இளைஞர் கைது\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nதமிழ்நாட்டில் புதிய மாவட்டங்களுக்கான தொகுதிகள் அறிவிப்பு\nபோதும்.. அணியை புதுப்பிக்க சி.எஸ்.கே. நிர்வாகம் முடிவு\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\n''நம்மால் வெற்றி பெற முடியும்'' - இன்ஸ்டாவில் ஃபயர் விடும் ஜடேஜா.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிண்டுக்கல்: சிறுமியின் மரணத்திற்கு நீதிகேட்டு சலூன் கடைகளை அடைத்து போராட்டம்\n’பிரபாஸ் 21’ படத்தில் இணைந்துள்ள அமிதாப் பச்சான்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%B1%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9/10022013/59-58591", "date_download": "2020-10-23T00:27:39Z", "digest": "sha1:LIGBL54HBWIMUYX7M5QDOYPE3EO3Q6UK", "length": 13322, "nlines": 209, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || இன்றைய பலன்கள் (10.02.2013) TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome இன்றைய பலன் இன்றைய பலன்கள் (10.02.2013)\nநல்ல காரியங்கள் செய்வதற்கு வழி கிடைக்கும். மேலும் மனதில் உற்சாகமும் மகிழ்ச்சியும் பிறக்கும். லாபங்கள் கிடைக்கப்பெறுவீர்கள்.\nகிருத்திகை 1ஆம் பாதம்: மகிழ்ச்சி\nஅனாவசிய பேச்சுக்களால் பிரச்சினைகள் வீண் அலைச்சல் ஏற்பட்டு செய்யும் செயல்களில் தவறுகள் ஏற்படும். வார்த்தைகளில் நிதானம் தேவை.\nகிருத்திகை 2, 3, 4: பயம்\nமிருகசீரிடம் 1, 2: அலைச்சல்\nஉறவினர் மற்றும் நண்பர்கள் வருகை இதனால் பொழுதுபோக்கு சம்மந்தப்பட்டவைகளில் ஈடுபடும் நிலை உருவாகும் செலவுகள் அதிகமாகும். மகிழ்ச்சி உண்டாகும்.\nமிருகசீரிடம் 2, 3: மகிழ்ச்சி\nஉண்ணும் உணவில் வெறுப்பு காணப்படும். வீணான மருத்துவ செலவுகள் காணப்படும். இதனால் உடல் நலம் பாதிப்படையும் . எனவே கவனத்துடன் இருப்பது அவசியமாகும்.\nஅரசாங்கத்தால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களுடைய வருகை நல்ல மகிழ்ச்சியைக் கொடுக்கும். மகிழ்ச்சியான காரியங்கள் நடைபெறும்.\nஉத்திரம் 1ம் பாதம்: மகிழ்ச்சி\nவேண்டாதவர்களுடைய நட்புக்கள் கிடைக்கப்பெறுவீர்கள். இதனால் தொழிலில் நஷ்டம் உண்டாகும். சிலவிதமான சிக்கல்கள் தோன்றும். எனவே நண்பர்கள் விஷயத்தில் கவனத்துடன் இருப்பது அவசியம்.\nஉத்திரம் 2, 3, 4: துன்பம்\nசித்திரை 1, 2ஆம் பாதம்: துக்கம்\nபொன் பொருள் ஆகியவை சேர்க்கை நடைபெறும். நல்ல லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். பொழுதுபோக்கு சம்மந்தப்பட்டவைகளில் ஈடுபடுவீர்கள்.\nசித்திரை 3, 4ஆம் பாதம்: மகிழ்ச்சி\nவிசாகம் 1, 2, 3: செலவு\nவேண்டாத பேச்சுகளால் வியாபாரத்தில் நஷ்டம் மற்றும் மனக்கஷ்டங்களை அடைய நேரிடும். எனவே வார்த்தைகளில் நிதானத்தை கடைபிடிப்பது அவசியமாகும். தீயவர்களின் நட்புக்களை தவிர்ப்பது அவசியம்.\nவிசாகம் 4ஆம் பாதம்: துக்கம்\nசெய்யும் செயல்களில் அரசினரால் ஆதாயம் கிடைக்கும். தொழிலில் தனலாபம் கிட்டும். காரியத்தில் வெற்றிகள் தேடி வரும்.\nஉத்திராடம் 1ஆம் பாதம்: தனலாபம்\nபெண்களுடன் விவாதங்கள் ஏற்பட்டு துன்பப்பட நேரிடும். மற்றவர்களினால் பிரச்சனைகள் காணப்படும். துன்பங்களை அடைய நேரிடும். எல்லா விஷயங்களிலும் கவனத்துடன் இருப்பது அவசியமாகும்.\nஉத்திராடம் 2, 3, 4: சிக்கல்\nஅவிட்டம் 1, 2: துக்கம்\nமகிழ்ச்சியான செய்திகள் நம் இல்லம் தேடி வரும். வியாபாரத்தில் புதிய வழிகள் பிறக்கும். இதனால் லாபமும் மகிழ்ச்சியும் கிட்டும்.\nஅவிட்டம் 3, 4: மகிழ்ச்சி\nபூரட்டாதி 1, 2, 3: இலாபம்\nசெய்யும் செயல்களில் தவறுகள் ஏற்பட்டு காரியங்கள் தடைபடும். திருட்டு பயம் வீண் அலைச்சல் ஆகியவைகள் உண்டாகும்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n3ஆவது வாசிப்புக்கும் 156 ஆதரவு\nவாக்களிக்க வராத மூவர் யார்\nஇரட்டை பிரஜாவுரிமைக்கு 157 ஆதரவு\nஅரவிந்தகுமார் பல்டி: மனோ எதிர்ப்பு\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\nஷிவானி, சனம் ஷெட்டியை குறிவைத்த போட்டியாளர்கள்\nபிக் பாஸ் வீட்டில் வெடித்த புதிய சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-10-23T00:55:46Z", "digest": "sha1:DJZLPRYHXR36ZXL3EOOZIBUSBTMIL6QM", "length": 6662, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆசா பட்டர்பீல்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆசா மேக்ஸ்வெல் தார்ன்டன் பார் பட்டர்பீல்ட்\nஇஸ்லிங்டன், லண்டன், இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம்\nஆசா மேக்ஸ்வெல் தார்ன்டன் பார் பட்டர்பீல்ட் (பிறப்பு: 1997 ஏப்ரல் 1) ஒரு ஆங்கில திரைப்பட நடிகர் ஆவார். இவர் The Boy in the Striped Pyjamas, ஹூகோ, எண்டர்ஸ் கேம் போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார். இவர் லண்டனில் பிறந்தார்.[1][2]\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Asa Butterfield\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ப��ப்ரவரி 2020, 16:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-10-23T00:44:35Z", "digest": "sha1:KOAU4MZZFENZJCJFCMDG2CS6W2CDLQSB", "length": 5477, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "நரேந்திர கேசவ் சவாய்க்கர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநரேந்திர கேசவ் சவாய்க்கர், கோவாவைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1966ஆம் ஆண்டில் 29ஆம் நாளில் பிறந்தார். இவர் 2014ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது, தெற்கு கோவா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]\n↑ உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை\nபாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்\n21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூலை 2017, 09:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-government-extends-covid19-lockdown-till-october-31-schools-colleges-cinema-theatre-remains-shut-223882/", "date_download": "2020-10-22T23:57:44Z", "digest": "sha1:46J5TJQTIVDHB4HM4EANBUIJXJNBRXWS", "length": 9597, "nlines": 62, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பள்ளிகள் திறப்பு அரசாணை வாபஸ்: தமிழகத்தில் மேலும் ஒரு மாதம் பொது முடக்கம்", "raw_content": "\nபள்ளிகள் திறப்பு அரசாணை வாபஸ்: தமிழகத்தில் மேலும் ஒரு மாதம் பொது முடக்கம்\nதமிழகத்தில் அக்டோபர் 31-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.\nஇதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட வழிமுறைகளில் , ” பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் அக்டோபர் 31 வரை செயல்பட தடை விதிக்கப்படுகிறது. அக்டோபர் 1 முதல் 10 – 12 வகுப்பு மாணவர்களை பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கும் அரசாணை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.\nமேலும், திரையரங்கு, நீச்சல்குளம், சுற்றுலாத்தளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் போன்ற பொதுமக்கள��� அதிகம் கூடும் இடங்களில் தடை நீட்டிப்பு தொடர்கிறது.\nமேலும், உணவகங்கள், தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் 9 மணி வரையும், பார்சல் சேவை இரவு 10 மணி வரையும் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.\nபுறநகர் மின்ரயில் போக்குவரத்துக்கும் தடை தொடரும் எனவும் தமிழக அரசு தனது வழிமுறைகளில் தெரிவித்தது. திரைப்படத் படப்பிடிப்புகளுக்கு ஒரே சமயத்தில் 100 நபர்களுக்கு மிகாமல் பணி செய்ய அனுமதிக்கப்படுகிறது.\nசெப்டம்பர் 1ம் தேதி தொடங்கிய முடக்கநிலை நீக்கத்தின் நான்காவது கட்டம் நாளையுடன் முடிவடையும் நிலையில் (செப் 30) தமிழக அரசு முடக்கநிலை நீக்கத்தின் ஐந்தாவது கட்டத்தை தற்போது அறிவித்துள்ளது.\nதமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,546 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,91,943 ஆக அதிகரித்துள்ளது.\nகொரோனா பெருந்தொற்று காரணமாக தமிழகத்தில் இன்று 70 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம், மொத்த உயிரிழப்பின் எண்ணிக்கை 9,453 ஆக அதிகரித்துள்ளது.\nதமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 5,501 -பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம், மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,36,209 ஆக அதிகரித்துள்ளது. அதாவது,கொரோனா தொற்று அடைந்தவர்களில் இதுவரை 90.58% குணமடைந்துள்ளனர்\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nகீதாஞ்சலி செல்வராகவன்: கர்ப்பகால போட்டோஷூட் வைரல்\nமுதல்வரை சந்திக்க அனுமதி மறுப்பு; அதிமுக எம்.எல்.ஏ ரத்தினசபாபதி பரபரப்பு புகார்\nTNEA News: எந்த பாடப்பிரிவை மாணவர்கள் அதிகம் விரும்புகிறார்கள்\nமறைந்த கன்னட நடிகரின் மனைவி மேகனா ராஜுக்கு பிரசவம்; ஆண் குழந்தை பிறந்தது\nபீகார் தேர்தல்: இலவச கோவிட்-19 தடுப்பூசி வழங்கப்படும்; பாஜக தேர்தல் வாக்குறுதி\nசொல்ல மறுக்கிறார்கள்… செய்யவும் மறுக்கிறார்கள்.. அதிமுக அரசு மீது ராமதாஸ் திடீர் பாய்ச்சல்\nஅனு-சூர்ய பிரகாஷ் லண்டன் பயணம்: மீரா சதியிலிருந்து தப்புவார்களா\nசென்னை ஆசை... முகென் ராவுடன் வெள்ளித்திரை அறிமுகம்.. பிக் பாஸ் ஷிவானி பற்றி தெரிஞ்சிக்கலாமா\n'நீங்க மாஸ்னா, நான் பக்கா மாஸ்' - ரம்யா பாண்டியன் தனி வழி\nசாம்சங், எல்.ஜி... நீங்கள் விரும்பும் மொபைலுக்கு எவ்வளவு சலுகைன்னு பாருங்க\nதனது வீட்டை தோனிக்காக மாற்றி அமைத்த ரசிகர்: யார் இந்த கோபி கிருஷ்ணன்\nமினிமம் பேலன்ஸ் ரூ. 20 மட்டுமே.. இப்ப மிஸ் பண்ணா பின்னாடி வருத்தப்படுவீங்க\nஆளுயர மாலையால் குஷ்புவை திணறடித்த தமிழக பாஜக: காங்கிரஸை தாக்கி பேட்டி\nபீகார் தேர்தல்: முஸ்லிம் ஆதரவை நழுவ விடும் நிதிஷ்குமார்\nஅவசர டிபன், உளுந்து கஞ்சி: குக்கரில் போட்டால், உடனே வேலை முடியும்\nSamsung UV Steriliser: 10 நிமிடங்களில் உங்கள் ஸ்மார்ட்போனை கிருமி நீக்கம் செய்ய முடியும்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/fact-check/articlelist/66761758.cms?utm_source=navigation", "date_download": "2020-10-23T00:25:22Z", "digest": "sha1:Q2SZOISOGQ5YPR62TSJ3QXNKYZMJXW3W", "length": 7104, "nlines": 75, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nFAKE ALERT: இலவச சரக்கு விநியோகம் செய்யும் பாஜக - உண்மை என்ன\nபாஜக கூட்டங்களில் ரெக்கார்ட் டான்ஸ்; குஷ்பு அப்படி சொன்னாரா\nFACT CHECK: சத்தீஸ்கரில் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கியதா காங்கிரஸ்\nஊர் மக்கள் முன்னிலையில் எம்.எல்.ஏ செய்த காரியம்; அலறிய பெண் - உண்மை என்ன\nFact check: குஷ்பு தோளில் கை வைத்து பாஜகவினர் தவறாக நடக்க முயன்றனரா\nFACT CHECK: நீட் தேர்வில் வெற்றி பெற்ற முதல் 5 பேர் முஸ்லிம்களா\nவெள்ளத்தில் ஓடும் டிராபிக் சிக்னல்; ஆமா இது ஹைதராபாத் நகரிலா - உண்மை என்ன\nபாலியல் வன்புணர்வு இந்திய கலாச்சாரமா; பாஜக எம்.பி அப்படி சொன்னாரா - உண்மை என்ன\nரிபப்ளிக் டிவி பாத்தா காசு தராங்களாம்; அப்போ உத்தவ் போட்டோ உண்மையா\nஎன் வாழ்வே போச்சே; கண்ணீர் கடலில் மூழ்கிய ரிக்‌ஷாகாரர் - வீடியோ உண்மையா\nFact check: காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய சிங் மகள் பாஜகவில் இணைந்தாரா\nFact Check: ஹத்ராஸ் விவகாரப் பின்னணியில் பாகிஸ்தான்-சீனா : பாஜக நிர்வாகி சொன்னாரா\nFAKE ALERT: மோடி அரசை கண்டமேனிக்கு திட்டினாரா வாஜ்பாயின் உறவுக்கார பெண்\nஹத்ராஸ் விசிட்: ஜோக் அடித்து ஒய்யாரமா போஸ் கொடுத்த ராகுல், பிரியங்கா - உண்மை என்ன\nFAKE ALERT: ஹத்ராஸ் இளம்பெண்ணின் தாயை கொடூரமாக தாக்கியதா உ.பி. போலீஸ்\nFACT CHECK: ஆச்சி மசாலா நிறுவனம் தமிழை சிறுமைப்படுத்திய���ா\nFact Check: மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி... உண்மையா\nFAKE ALERT: பட்டப்பகலில் காரில் பெண் கடத்தல்... சம்பவம் நிகழ்ந்தது உ.பி.யிலா\nதேசத் துரோக வழக்கில் கைதானாரா இந்திய ராணுவ அதிகாரி\nFAKE ALERT: ஹத்ராஸ் பெண்ணின் இறுதி சடங்கை நேரலையில் பார்த்தாரா யோகி ஆதித்யநாத்\nFake Alert: பசுக்களைக் காப்பதே எங்கள் பணி, பெண்களை அல்ல: யோகி ஆதித்யநாத் சொன்னாரா\nFake Alert: உ.பி.யில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இறந்த மனிஷாவா இது\nஊர் மக்கள் முன்னிலையில் எம்.எல்.ஏ செய்த காரியம்; அலறிய ...\nFact check: குஷ்பு தோளில் கை வைத்து பாஜகவினர் தவறாக நடக...\nபாஜக கூட்டங்களில் ரெக்கார்ட் டான்ஸ்; குஷ்பு அப்படி சொன்...\nFACT CHECK: நீட் தேர்வில் வெற்றி பெற்ற முதல் 5 பேர் முஸ...\nவெள்ளத்தில் ஓடும் டிராபிக் சிக்னல்; ஆமா இது ஹைதராபாத் ந...\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/iplt20/news/uae-ground-outfields-may-cost-more-injuries-to-players-says-mohammad-kaif/articleshow/78300066.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article9", "date_download": "2020-10-22T23:45:52Z", "digest": "sha1:MCDRAS72VO2PJBUDSWCTIPHQUORVEJS7", "length": 14400, "nlines": 102, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Mohammad Kaif: இன்னும் நிறையப் பேருக்கு காயம் ஏற்படும்: எச்சரிக்கும் கைப்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇன்னும் நிறையப் பேருக்கு காயம் ஏற்படும்: எச்சரிக்கும் கைப்\nமைதானத்தின் தன்மையைப் பார்க்கும்போது இன்னும் நிறைய வீரர்களுக்குக் காயம் ஏற்படலாம் என்று முகமது கைப் கூறியுள்ளார்.\nஇந்த ஆண்டு ஐபிஎல் தொடர் கொரோனா பாதுகாப்பு காரணங்கள் கருதி இந்தியாவில் அல்லாமல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. தொடர் தொடங்கி சில நாட்களிலேயே வீரர்கள் அதிகப் பேருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு குறைவான பயிற்சியோடு வீரர்கள் விளையாடுவதால் காயம் ஏற்படுகிறது என்று கூறப்பட்டாலும் மைதானத்தின் தன்மையும் இதற்கு ஒரு காரணம் என்கிறார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பீல்டிங் நட்சத்திரமும் டெல்லி கேப்பிட்டஸ் அணியின் துணை பயற்சியாளருமான முகமது கைப்.\nடெல்லி அணிக்கு பயிற்சியளிப்பது மட்டுமல்லாமல் மைதானத்தில் பீல்டிங் சாகசம் நிகழ்த்தும் திறன் படைத்தவருமான கைப், பீல்டிங் செய்யும் போது மைதானத்தின் தன்மைக்கு ஏற்ப உடல் ஒத்துழைக்காவிட்டால் காயம் ஏற்படத்தான் செய்யும் என்கிறார். ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மைதானங்களில் மணல் நிறைந்த வெளிப்புற பரப்பும் அங்குள்ள சூழலிலும் வீரர்களுக்கு மிகவும் கடினமாக இருப்பதாக கைப் கூறுகிறார். வெளிப்புற பரப்பு அதிக தூரமாக இருப்பதால் வீரர்கள் அதிகத் தூரம் ஓடி பீல்டிங் செய்யவேண்டியிருப்பதால் காயம் ஏற்பட வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் கைப் எச்சரித்துள்ளார்.\nகிரிக்கெட் வீரரும் ஐபிஎல் கமண்டேட்டருமான டீன் ஜோன்ஸ் திடீர் மரணம்\nடெல்லி அணியைப் பொறுத்தவரையில் வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் ஷர்மா, சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஷ்வின் காயத்தால் அவதியுறுகின்றனர். சென்னை அணியில் அம்பத்தி ராயுடுவுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. ஹைதராபாத் அணியில் மிட்சல் மார்ஷ் கடந்த போட்டியில் காயமுற்றார். மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கும் காயம் ஏற்பட்டது. இருந்தாலும் அவர் தொடர்ந்து விளையாடினார். ஐபிஎல் தொடங்கிய சில நாட்களிலேயே வீரர்கள் பலர் காயத்தால் அவதிப்படுவது ஐபிஎல் அணிகளுக்கு இடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.\nதோனியின் ஆட்டம்: கெவின் பீட்டர்சன் காட்டம்\nநீண்ட நாட்கள் கழித்து களத்தில் விளையாடுவதும் காயத்துக்கு காரணம் என்கிறார் கைப். என்னதான் போட்டிக்கு முன்பாக நன்றாகப் பயிற்சி எடுத்தாலும் போட்டி நடைபெறும் நேரத்தில் சூழ்நிலை வேறுமாதிரி இருக்கும் என்கிறார் அவர். பயிற்சி என்பது பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கே அதிக முக்கியத்துவம் தருவதாக இருப்பதாகவும் பீல்டிங் செய்வதற்கான பயிற்சிகள் குறைவுதான் எனவும் முகமது கைப் கூறியுள்ளார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nஐபிஎல் 2020: டாப் 5 சொதப்பல் மன்னர்கள் இவர்கள்தான்\nஐபிஎல் தொடரில் பட்டையைக் கிளப்பும் இளம் இந்திய வீரர்கள்...\nRR vs SRH Preview: பிளே ஆஃப் சுற்ற���க்கு முன்னேறுமா ஹைதர...\nசூப்பர் ஓவர் என்னும் நாடகம்... என்னதான் நடந்தது\nRCB vs KXIP IPL Match Score: பெங்களூரு அணியை 97 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அபார வெற்றி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nசினிமா செய்திகள்கண்ணீர் வீடியோ வெளியிட்ட 24 மணிநேரத்தில் இப்படி பண்ணிட்டீங்களே வனிதா\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nஇந்தியாஇமயமலையை உலுக்கப்போகும் பெரும் அபாயம்: அதிர்ச்சி தகவல்\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nதமிழ்நாடுமுதல்வரை சந்திக்க அனுமதி மறுப்பு: கடுப்பில் அதிமுக எம்எல்ஏ\nதமிழ்நாடுமாணவர்களுக்கு துரோகம் செய்யும் அதிமுக: திமுக போராட்டம் அறிவிப்பு\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4: பட்டிமன்றம், சண்டை மற்றும் ரொமான்ஸ்.. பிக் பாஸ் 18ம் நாள் முழு அப்டேட்ஸ்\nசெய்திகள்srh vs rr: மாஸ் காட்டிய மனீஷ் பாண்டே... ஹைதராபாத் அணி அபார வெற்றி\nதமிழ்நாடுஒரு மணி நேர மழைக்கு தள்ளாடுகிறது தமிழகம்: கமல்ஹாசன் சாடல்\nஇந்தியாஇந்தியாவின் கொரோனா தடுப்பூசிக்கு வெற்றி: ஹேப்பி நியூஸ்\nடிரெண்டிங்ஐக்கிய அரவு அமீரகம் - இஸ்ரேல் இடையே அமைதி நிலவ இளம்பெண்கள் எடுத்த அசாத்திய முடிவு\nடெக் நியூஸ்BSNL Diwali Offer : தமிழ்நாடு பயனர்களுக்கு ஒன்றல்ல, இரண்டு குட் நியூஸ்\nஆரோக்கியம்ஹெர்பெஸ் எனும் பாலியல் நோயை குணப்படுத்த துளசி... எப்படி பயன்படுத்தலாம்\nடெக் நியூஸ்Redmi Note 10 : வேற லெவல்ங்க நீங்க; மற்ற பிளாக்ஷிப் மொபைல்களை வச்சி செய்யப்போகுது\nடிப்ஸ்கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பைக்குகளை சுத்தம் செய்வது எப்படி..\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/numbers-4/", "date_download": "2020-10-23T00:31:34Z", "digest": "sha1:IYMNOYZEQMLJAHAJNTURJA365BO4WMRJ", "length": 19005, "nlines": 135, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Numbers 4 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n1 கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:\n2 லேவியின் புத்திரருக்குள்ளே இருக்கிற கோகாத் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களில்,\n3 ஆசரிப்புக் கூடாரத்திலே வேலைசெய்யும் சேனைக்கு உட்படத்தக்க முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லாரையும் எண்ணி, தொகையிடுவாயாக.\n4 ஆசரிப்புக் கூடாரத்திலே கோகாத் புத்திரரின் பணிவிடை மகா பரிசுத்தமானவைகளுக்குரியது.\n5 பாளயம் புறப்படும்போது, ஆரோனும் அவன் குமாரரும் வந்து, மறைவின் திரைச்சீலையை இறக்கி, அதினாலே சாட்சியின் பெட்டியை மூடி,\n6 அதின்மேல் தகசுத்தோல் மூடியைப்போட்டு, அதின்மேல் முற்றிலும் நீலமான துப்பட்டியை விரித்து, அதின் தண்டுகளைப் பாய்ச்சி,\n7 சமுகத்தப்ப மேஜையின்மேல் நீலத் துப்பட்டியை விரித்து, தட்டுகளையும் தூபக்கரண்டிகளையும் கிண்ணங்களையும் மூடுகிற தட்டுகளையும் அதின்மேல் வைப்பார்களாக; நித்திய அப்பமும் அதின்மேல் இருக்கக்கடவது.\n8 அவைகளின்மேல் அவர்கள் சிவப்புத் துப்பட்டியை விரித்து, அதைத் தகசுத்தோல் மூடியால் மூடி, அதின் தண்டுகளைப் பாய்ச்சி,\n9 இளநீலத் துப்பட்டியை எடுத்து, குத்துவிளக்குத்தண்டையும், அதின் அகல்களையும், அதின் கத்தரிகளையும், சாம்பல் பாத்திரங்களையும், அதற்குரிய எண்ணெய்ப் பாத்திரங்களையும் மூடி,\n10 அதையும் அதற்கடுத்த தட்டுமுட்டுகள் யாவையும் தகசுத்தோல் மூடிக்குள்ளே போட்டு, அதை ஒரு தண்டிலே கட்டி,\n11 பொற்பீடத்தின்மேல் இளநீலத் துப்பட்டியை விரித்து, அதைத் தகசுத்தோல் மூடியால் மூடி, அதின் தண்டுகளைப் பாய்ச்சி,\n12 பரிசுத்த ஸ்தலத்தில் வழங்கும் ஆராதனைக்கேற்ற சகல தட்டுமுட்டுகளையும் எடுத்து, இளநீலத் துப்பட்டியிலே போட்டு, தகசுத்தோல் மூடியினால் மூடி, தண்டின்மேல் கட்டி,\n13 பலிபீடத்தைச் சாம்பலற விளக்கி, அதின்மேல் இரத்தாம்பரத் துப்பட்டியை விரித்து,\n14 அதின்மேல் ஆராதனைக்கேற்ற சகல பணிமுட்டுகளாகிய கலசங்களையும், முள்துறடுகளையும், சாம்பல் எடுக்கும் கரண்டிகளையும், கலசங்களையும், பலிபீடத்திற்கடுத்த எல்லாப் பாத்திரங்களையும், அதின்மேல் வைத்து, அதின்மேல் தகசுத்தோல் மூடியை விரித்து, அதின் தண்டுகளைப் பாய்ச்சக்கடவர்கள்.\n15 பாளயம் புறப்படும்போது, ஆரோனும் அவன் குமாரரும் பரிசுத்த ஸ்தலத்தையும் அதினுடைய சகல பணிமுட்டுகளையும் மூடித் தீர்ந்தபின்பு, கோகாத் புத்திரர் அதை எடுத்துக்கொண்டுபோகிறதற்கு வரக்கடவர்கள்; அவர்கள் சாகாதபடிக்குப் பரிசுத்தமானதைத் தொடாதிருக்கக்கடவர்கள்; ஆசரிப்புக் கூடாரத்திலே கோகாத் புத்திரர் சுமக்கும் சுமை இதுவே.\n16 ஆசாரியனாகிய ஆரோனின் குமாரன் எலெயாசார், விளக்குக்கு எண்ணெ���ையும், சுகந்த தூபவர்க்கத்தையும், தினந்தோறும் இடும் போஜனபலியையும், அபிஷேக தைலத்தையும், வாசஸ்தலம் முழுவதையும், அதிலுள்ள யாவையும், பரிசுத்தஸ்தலத்தையும் அதின் பணிமுட்டுகளையும், விசாரிக்கக்கடவன் என்றார்.\n17 கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:\n18 லேவியருக்குள்ளே கோகாத் வம்சமாகிய கோத்திரத்தார் அழிந்துபோகாதபடி பாருங்கள்.\n19 அவர்கள் மகா பரிசுத்தமானவைகளைக் கிட்டுகையில், சாகாமல் உயிரோடிருக்கும்படிக்கு, நீங்கள் அவர்களுக்காகச் செய்யவேண்டியதாவது:\n20 ஆரோனும் அவன் குமாரரும் வந்து, அவர்களில் அவனவனை அவனவன் செய்யும் வேலைக்கும் அவனவன் சுமக்கும் சுமைக்கும் நியமிக்கக்கடவர்கள்; அவர்களோ சாகாதபடிக்குப் பரிசுத்தமானவைகள் மூடப்படும்போது பார்க்கிறதற்கு உட்பிரவேசியாமல் இருப்பார்களாக என்றார்.\n21 பின்னும், கர்த்தர் மோசேயை நோக்கி:\n22 கெர்சோன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களிலும் ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை வேலைசெய்யும் சேனைக்கு உட்படத்தக்க,\n23 முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லாரையும் எண்ணி, தொகை ஏற்றுவாயாக.\n24 பணிவிடை செய்கிறதிலும் சுமக்கிறதிலும் கெர்சோன் வம்சத்தாரின் வேலையாவது:\n25 அவர்கள் வாசஸ்தலத்துக்கும் ஆசரிப்புக் கூடாரத்துக்கும் உரிய தொங்குதிரையையும், மூடியையும், அவைகளின்மேல் இருக்கிற தகசுத்தோல் மூடியையும், ஆசரிப்புக் கூடாரவாசல் மறைவையும்,\n26 பிராகாரத்தின் தொங்குதிரைகளையும், வாசஸ்தலத்தண்டையிலும் பலிபீடத்தண்டையிலும் சுற்றிலும் இருக்கிற பிராகாரத்தினுடைய வாசல் தொங்குதிரையையும், அவைகளின் கயிறுகளையும், அவைகளின் வேலைக்கடுத்த கருவிகள் யாவையும் சுமந்து, அவைகளுக்காகச் செய்யவேண்டிய யாவையும் செய்யக்கடவர்கள்.\n27 கெர்சோன் புத்திரர் சுமக்கவேண்டிய சுமைகளும் செய்யவேண்டிய பணிவிடைகளாகிய சகல வேலைகளும் ஆரோனும் அவன் குமாரரும் சொல்லுகிறபடியே செய்யவேண்டும், அவர்கள் சுமக்கவேண்டிய சகல சுமைகளையும் நீங்கள் நியமித்து, அவர்களிடத்தில் ஒப்புவியுங்கள்.\n28 கெர்சோன் புத்திரரின் வம்சத்தார் ஆசரிப்புக் கூடாரத்திலே செய்யும் பணிவிடை இதுதான்; அவர்களை வேலைகொள்ளும் விசாரணை, ஆசாரியனாகிய ஆரோரின் குமாரன் இத்தாமாருடைய கைக்குள் இருக்கவேண்டும்.\n29 மெராரி புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களிலும் ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை வேலைசெய்யும் சேனைக்கு உட்படத்தக்க,\n30 முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லாரையும் எண்ணக்கடவாய்.\n31 ஆசரிப்புக் கூடாரத்தில் அவர்கள் செய்யும் எல்லாப் பணிவிடைக்கும் அடுத்த காவல் விசாரிப்பாவது: வாசஸ்தலத்தின் பலகைகளும், தாழ்ப்பாள்களும், தூண்களும், பாதங்களும்,\n32 சுற்றிலும் இருக்கிற பிராகாரத்தின் தூண்களும், அவைகளின் பாதங்களும், முளைகளும், கயிறுகளும், அவைகளின் சகல கருவிகளும், அவற்றிற்கு அடுத்த மற்றெல்லா வேலையும்தானே; அவர்கள் சுமந்து காவல்காக்கும்படி ஒப்புவிக்கப்படுகிறவைகளைப் பேர்பேராக எண்ணக்கடவீர்கள்.\n33 ஆசாரியனாகிய ஆரோனுடைய குமாரனான இத்தாமாருடைய கைக்குள்ளாக மெராரி புத்திரரின் வம்சத்தாரர் ஆசரிப்புக் கூடாரத்திலே செய்யும் பணிவிடைக்கு அடுத்த எல்லா வேலையும் இதுவே என்றார்.\n34 அப்படியே மோசேயும் ஆரோனும் சபையின் பிரபுக்களும் கோகாத் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களின்படி ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை செய்யும் சேனைக்கு உட்படத்தக்க,\n35 முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லாரையும் எண்ணினார்கள்.\n36 அவர்கள் வம்சங்களில் எண்ணப்பட்டவர்கள் இரண்டாயிரத்து எழுநூற்று ஐம்பதுபேர்.\n37 கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, மோசேயினாலும் ஆரோனாலும் கோகாத் வம்சத்தாரில் ஆசரிப்புக் கூடாரத்தில் வேலை செய்கிறதற்காக, எண்ணித் தொகையிடப்பட்டவர்கள் எல்லாரும் இவர்களே.\n38 கெர்சோன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களிலும் ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை செய்யும் சேனைக்கு உட்படத்தக்க,\n39 முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லாரும் எண்ணப்பட்டார்கள்.\n40 அவர்களில் எண்ணப்பட்டவர்கள் அவரவர் குடும்பத்தின்படிக்கும், பிதாக்களுடைய வம்சத்தின்படிக்கும் இரண்டாயிரத்து அறுநூற்று முப்பதுபேர்.\n41 மோசேயினாலும் ஆரோனாலும் கர்த்தர் கட்டளையிட்டபடியே கெர்சோன் புத்திரரின் வம்சத்தாரில் ஆசரிப்புக் கூடாரத்தில் வேலைசெய்ய எண்ணித் தொகையிடப்பட்டவர்கள் எல்லாரும் இவர்களே.\n42 மெராரி புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களிலும் ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை செய்யும் சேனைக்கு உட்படத்தக்க,\n43 முப்பது வயதுமுதல் ஐம்பத�� வயதுள்ளவர்கள் எல்லாரும் எண்ணப்பட்டார்கள்.\n44 அவர்களில் எண்ணப்பட்டவர்கள் தங்கள் குடும்பங்களின்படியே மூவாயிரத்து இருநூறுபேர்.\n45 கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே மோசேயினாலும் ஆரோனாலும் மெராரி புத்திரரின் குடும்பத்தாரில் எண்ணித் தொகையிடப்பட்டவர்கள் எல்லாரும் இவர்களே.\n46 லேவியருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களில் முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ளவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திலே செய்யும் பணிவிடைவேலைக்கும் சுமையின் வேலைக்கும் உட்படத்தக்கவர்களும்,\n47 மோசேயினாலும் ஆரோனாலும் இஸ்ரவேலின் பிரபுக்களாலும் எண்ணப்பட்டவர்களும் ஆகிய எல்லாரும்,\n48 எண்ணாயிரத்து ஐந்நூற்று எண்பதுபேராயிருந்தார்கள்.\n49 கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, அவர்கள் தங்கள் தங்கள் பணிவிடைக்கென்றும் தங்கள் தங்கள் சுமைக்கென்றும் மோசேயினால் எண்ணப்பட்டார்கள்; இவ்விதமாய், கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவர்கள் அவனால் எண்ணப்பட்டார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/publishers/uyirm/uyirm00006.html", "date_download": "2020-10-23T00:29:37Z", "digest": "sha1:UGINHLQZ7Z6Q6SEF6DPSPVYJJLJMTE2G", "length": 10509, "nlines": 169, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } ரத்தம் ஒரே நிறம் - Raththam Ore Niram - புதினம் (நாவல்) - Novel - உயிர்மை பதிப்பகம் - Uyirmmai Pathippagam - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nஅனைத்து நூல்களும் 10% தள்ளுபடி விலையில். | ரூ.500க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை.\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.காம்\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\nவகைப்பாடு : புதினம் (நாவல்)\nதள்ளுபடி விலை: ரூ. 315.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: சிப்பாய்க் கலகம் என்று அழைக்கப்படும் முதல் இந்திய சுதந்திரப் போரின் பின்புலத்தில் எழுதப்பட்டது. சு���ாதாவின் ரத்தம் ஒரே நிறம். இந்தியா ஒரு புதிய யுகத்தை நோக்கி நகர்ந்த இக்காலகட்டத்தின் பச்சை ரத்தப் படுகொலைகளும் குரூரங்களும் வரலாற்றின் பக்கங்களிலிருந்து உயிர்த்தெழுகின்றன. தனிமனித விருப்பு வெறுப்புகளும், இலட்சியவாதமும் ஒன்றிணையும் புள்ளியின் உணர்ச்சிப் பெருக்கையும் துயரங்களையும் பிரமாண்டமாகச் சித்தரிக்கும் சுஜாதா சரித்திரப் புனைகதை வடிவிற்கு ஒரு புதிய பரிமாணத்தை அளிக்கிறார். குமுதத்தில் கறுப்பு சிவப்பு வெளுப்பு என்ற பெயரில் சில அத்தியாயங்கள் வெளிவந்து கடும் சர்ச்சைகளைத் தோற்றுவித்ததால் நிறுத்தப்பட்டு மீண்டும் ரத்தம் ஒரே நிறம் என்ற பெயரில் எழுதப்பட்டது இந்த நாவல்.\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nசூட்சமத்தை உணர்த்தும் சூஃபி கதைகள்\nஇயற்கை உணவின் அதிசயமும் ஆரோக்கிய வாழ்வின் ரகசியமும்\nதனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள்\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\n© 2020 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pondihomeoclinic.com/2013/05/blog-post_128.html", "date_download": "2020-10-23T00:37:00Z", "digest": "sha1:R6JXYAMWEK2QSRCR4ZUOLY7OQV3MH4FW", "length": 11957, "nlines": 165, "source_domain": "www.pondihomeoclinic.com", "title": "Dr.Senthil Kumar Homeopathy Clinic - Velachery - Panruti - Chennai: உடலுறவை தவிர்க்க வேண்டிய நேரங்கள்", "raw_content": "\nஉடலுறவை தவிர்க்க வேண்டிய நேரங்கள்\nஉடலுறவை தவிர்க்க வேண்டிய நேரங்கள்\nü கர்ப்பமாக இருக்கும் போதும் முதல் மூன்று மற்றும் கடைசி மூன்று மாதங்களைத் தவிர்த்து இடைப்பட்ட மாதங்களில் மிதமான செக்ஸ் வைத்துக் கொள்ளலாம். கர்ப்பிணி மனைவியைக் கட்டாயப்படுத்தி உறவு வைத்துக் கொண்டால், அவளது உடல் மற்றும் மனம் பாதிக்கப்படுவது மட்டுமின்றி பிறக்கும் குழந்தையின் மனநிலையும் பாதிக்கப் படக்கூடும்.\nü பிரசவத்திற்குப் பிறகு சில தகவல்களைக் கருத்தில் கொண்டே தம்பதியர் உறவில் ஈடுபட வேண்டும். அதாவது பிரசவம் சிக்கலின்றி அமைந்ததா, சுகப் பிரசவமா அல்லது சிசேரியனா என்று பார்க்க வேண்டும்.\nü சாதாரணமாக குழந்தைப் பேற்றுக்குப் பிறகு ஒரு பெண்ணின் கருப்பை சுருங்கி இயல்பு நிலையை அடைய ஆறு வாரங்களாகும். இது தோராயக் கணக்குதான். சில பெண்களுக்கு அவரவர் உடல்நிலையைப் பொறுத்து இந்தக் கணக்குக் கூடலாம். எனவே அப்பெண்ணின் உடல்நலம் சீராக இருப்பதாக மருத்துவர் உத்தரவாதம் கொடுத்த பிறகே உறவு கொள்ள வேண்டும்.\nü குழந்தை பிறக்கும் போது பெண்ணின் உடலுறவுப் பாதையில் காயங்கள் ஏற்பட்டிருந்தால் அவை ஆறுகிற வரை உறவைத் தவிர்க்க வேண்டும்.\nü கணவனுக்குத் தொற்றும் வகையில் ஏதேனும் நோய் இருந்தால், அது முற்றிலும் குணமாகிற வரை மனைவி அவனுடன் உறவைத் தவிர்க்க வேண்டும்.\nü பிரசவத்திற்குப் பிறகு பெண்ணின் உடல்நலம் முற்றிலும் சரியாகி விட்ட போதிலும், அவளுக்கு உறவில் விருப்ப மில்லை என்று தெரிந்தால், அதற்குக் கட்டாயப் படுத்துவது கூடாது.\nü உறவில் ஈடுபடும் போது உடலுறவுப் பாதையில் கடுமையான எரிச்சலோ, வலியோ இருந்தால், அதை உடனடியாகத் தவிர்ப்பது நல்லது.\nü கருச் சிதைவுக்குள்ளானவர்களும், குறை மாதப் பிரசவத்துக்கு ஆளானவர்களும் மருத்துவரின் ஆலோசனையின் பேரிலேயே உறவைத் தொடங்க வேண்டும்.\nü மாதவிலக்கு நாட்களில் உறவு கொண்டால், கருத்தரிக்காது என்று பலரும் அந்நாளில் உறவு கொள்ள நினைப்பதுண்டு. ஆனால் அதை முழுமையாக நம்புவதற்கில்லை. அந்நாட்களில் உறவு கொள்வதன் மூலம் கணவன்-மனைவி இருவருக்குமே தொற்று நோய்கள் பரவ வாய்ப்புகள் அதிகம்.\nü பெண் நோய் வாய்ப்பட்டிருந்தால் அந்நாட்களில் உறவைத் தவிர்ப்பதே நல்லது.\nü கைக் குழந்தையிருக்கும் போது உறவில் ஈடுபட்டால் தாய்ப்பால் இல்லாமல் போய் விடும் என்று பல பெண்கள் அதைத் தவிர்ப்பதுண்டு. ஆனால் இது வெறும் மூட நம்பிக்கையே. குழந்தை பிறந்து, குறுகிய காலத்திலேயே உறவு கொண்டால் கடுமையான வலி இருக்கும் என்ற பயத்திலேயே அதைத் தவிர்க்கச் சொல்கிறார்கள்.\nü பிரசவித்த பெண்கள் தாய்ப்பால் கொடுப்பதே கருத்தடை முறை என்று நினைத்துக் கொண்டு, தைரியமாக உறவு கொள்வதுண்டு. ஆனால் அதை நூறு சதவிகிதம் நம்ப வேண்டாம். ஏதாவதொரு காரணத்தால் பால் வற்றி விட்டால், அந்தப் பெண் கருத்தரிக்க வாய்ப்புகள் உண்டு.\nவிவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kathir.news/sports/--20143", "date_download": "2020-10-22T23:40:18Z", "digest": "sha1:GZJFK3DTGFOVE4BBSEZY6CZS2PANSMVI", "length": 7129, "nlines": 88, "source_domain": "kathir.news", "title": "தோனியின் இந்த தைரியமான முடிவு மற்றும் நம்பிக்கைக்கு பெரிய சல்யூட் - பிரேட் லீ கருத்து.!", "raw_content": "\nதோனியின் இந்த தைரியமான ...\nதோனியின் இந்த தைரியமான முடிவு மற்றும் நம்பிக்கைக்கு பெரிய சல்யூட் - பிரேட் லீ கருத்து.\nஐபிஎல் தொடரில் அனைத்து சீசன்களிலும் வெற்றி பெற்று ப்ளே-ஆப் சுற்று செல்லும் ஒரே அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான். அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெரிய ஐபிஎல் அணிகளில் ஒன்று. ஆனால் இந்த சீசனில் முதல் போட்டியை தவிர்த்து அடுத்து நடைபெற்ற மூன்று லீக் போட்டிகளிலும் தோல்வியை தழுவியது. இது ரசிகர்களிடையே பெரிய தாக்கத்தை எற்படுத்தியது.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்தாண்டு ப்ளே-ஆப் சுற்றுக்கு போகுமா என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டது. இந்நிலையில் கடைசியாக நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் வாட்சன் மற்றும் பாப் டுப் ப்ளஸிஸ் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி சென்னை அணிக்கு வெற்றியை பெற்று தந்தனர். வாட்சன் ஒரு மேட்ச் வின்னர் என நம்பிக்கை வைத்து தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த நம்பிக்கையை வாட்சன் கடைசி போட்டியில் நிறைவேற்றினார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலியா வீரர்.\nஆஸ்திரேலியா அணியின் பிரெட் லீ கூறுகையில்: தோனியும், அணி நிர்வாகமும் குறிப்பிட்ட வீரர்கள் மட்டுமல்லாமல் அனைத்து வீரர்களின் மீதும் நம்பிக்கை வைத்து அவர்களை தொடர்ந்து விளையாட வைக்கின்றனர். விமர்சனங்களை முன் வைக்காமல் மேட்ச் வின்னர்களை நம்பி அவர்களது பலத்தை வைத்து தொடர்ந்து விளையாட வைப்பது வீரர்களுக்கு ஒரு உத்வேகத்தை கொடுக்கும். தொடர் தோல்விகளுக்குப் பிறகும் வாட்சன் போன்ற மேட்ச் வரை தொடர்ந்து விளையாட வைத்த தோனியின் முடிவுக்கு தான் தலை வணங்குவதாக பிரெட் லீ தெரிவித்துள்ளார்.\nமேலும் ஒரு சில போட்டிகளில் சொதப்பினாலும் வீரர்களின் உண்மையான திறமையின் மீது நம்பிக்கை வைத்து விட்டால் அவர்களை நம்பி முழு தொடரிலும் வாய்ப்பு அளிக்கலாம் அப்படி ஒரு வெற்றிகரமான கேப்டன் தோனி அவரது பலமே அதுதான் என்பதை மீண்டும் ஒருமுறை காட்டி உள்ளார் என்றும் பிரெட் லீ கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/cricket/03/216787?ref=archive-feed", "date_download": "2020-10-22T23:40:49Z", "digest": "sha1:ZN3AMT6RDTLJMAGFKTBT7GP6XZSA5H2X", "length": 9609, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "டோனியுடன் பந்த்தை ஒப்பீடும் விவகாரம்... கோஹ்லியை எதிர்கொண்ட கங்குலி கூறிய அதிரடி கருத்து - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nடோனியுடன் பந்த்தை ஒப்பீடும் விவகாரம்... கோஹ்லியை எதிர்கொண்ட கங்குலி கூறிய அதிரடி கருத்து\nடோனியுடனான ஒப்பீடுகளுக்கு மத்தியில், கடும் விமர்சனங்களுக்கு உள்ளான ரிஷாப் பந்த்துக்கு கருணை காட்டுமாறு விராட் கோஹ்லி ரசிகர்களைக் கேட்டுக்கொண்டார்.\nஆனால், பந்த் விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சவுரவ் கங்குலி இந்திய அணித்தலைவர் கோஹ்லியை எதிர்கொண்டார்.\nஒரு சிறந்த வீரராக வெளிப்படுவதற்கு பந்த் கடினமான செயல்முறையின் வழியாக செல்ல வேண்டும் என்று கங்குலி கருதுகிறார்.\n2019 உலகக் கோப்பைக்கு பிந்தைய கட்டத்தில் டோனி வெற்றிடத்தை நிரப்பும் பொறுப்பை பந்த் பொறுப்பேற்றார், ஆனால் எதிர்பார்ப்புகளின் அழுத்தம் இளம் விக்கெட் கீப்பர் செயல்திறனை மோசமாக்கியது, ரசிகர்கள் அவரை அணியிலிருந்து வெளியேற்ற வலியுறுத்தினர்.\nரசிகர்களிடமிருந்து அதிகரித்து வரும் அழுத்தங்களுக்கு மத்தியில், அனைவரையும் விமர்சிக்க வேண்டாம் என்றும், தன்னை மீண்டும் உருவாக்க 22 வயதான பந்த்துக்கு நேரத்தையும் இடத்தையும் கொடுக்கவும் கோஹ்லி கேட்டுக்கொண்டார்.\nஎவ்வாறாயினும், தான் கோஹ்லியின் இடத்தில் இருந்திருந்தால், பந்த்தை கடினமான செயல்முறையின் வழியாக செல்ல விரும்புவதாக கங்குலி கூறினார்.\nநான் விராட் கோஹ்லியாக இருந்திருந்தால், நான் பந்த்தை கடினமான வழியில் செல்ல அனுமதிப்பேன், அவர் அதைக் கேட்டு வெற்றி பெறுவதற்கான வழிகளைக் கண்டுபிடிப்பார்.\nடோனியை ஒவ்வொரு நாளும் நீங்கள் பெறமுடியாது என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். அவர் ஒரு தலைமுறை கிரிக்கெட் வீரர்.\nடோனியும், அவர் கிரிக்கெட் வழ்க்கையை தொடங்கியபோது, ​​டோனி அல்ல. எம்.எஸ். டோனியாக மாற அவருக்கு 15 ஆண்டுகள் பிடித்தன. டோனியின் இன்றைய நிலையை எட்ட ரிஷாப் பந்த்துக்கும் கிட்டதட்ட15 வருடங்களுக்கு எ���ுக்கும் என்று கங்குலி கூறினார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/tag/rahul-ghandhi/", "date_download": "2020-10-22T22:58:56Z", "digest": "sha1:DDQNNC5Y4V5A3WNANDY45SIA6EJIX4ZO", "length": 4777, "nlines": 102, "source_domain": "puthiyamugam.com", "title": "Rahul ghandhi Archives - Puthiyamugam", "raw_content": "\nமத்திய பிரதேசத்தை லவ் பண்ணுங்க.. சிவ்ராஜ் சிங் சவுகான்\nஹத்ராஸ்க்கு நடைபயணமாக சென்ற ராகுல்காந்தி கைது செய்யப்பட்டுள்ளார்.\nமுடிவுக்கு வந்த காங்கிரஸ் தலைவர்கள் மோதல்\nமோடி அரசின் சாதனைகள் என ராகுல் காந்தி கிண்டல்\nஉலகப் போரின்போது கூட இந்த நிலை ஏற்பட்டதில்லை- ராகுல் காந்தி\nகொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி குறித்து, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று காணொலி வாயிலாக பஜாஜ் ஆட்டோ நிறுவன இயக்குனர் ராஜீவ் பஜாஜுடன் கலந்துரையாடினார். தனியார்...\nஇந்தியாவின் எதிர்காலத்தைக் கட்டி எழுப்பியவர் – நேரு\nஇந்தியாவின் பிரதமராக மகத்தான செயல்களைப் புரிந்த ஜவகர்லால் நேருவின் சாதனை பக்கங்களில் சறுக்கல்களாகக் காஷ்மீர், சீனா ஆகியவை திகழ்கின்றன. தற்போது எல்லாம் வரலாற்றை மறுவாசிப்பு செய்கிற பல்வேறு புத்தகங்கள் வெளிவருகின்றன....\nமக்களை கைதட்ட, டார்ச் அடிக்க சொல்வதாலோ பிரச்சனை தீராது….ராகுல் காந்தி ட்விட்\nபுதுடில்லி: கொரோனா வைரசை எதிர்க்க இந்தியா போதுமான அளவிற்கு சோதனையிடப் படவில்லை. மக்களை கைதட்ட சொல்வது மற்றும் வானத்தில் டார்ச் ஒளி எழுப்புவதால் பிரச்னையை தீர்க்க முடியாது என காங்கிரஸ்...\nகொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் : முதல்வர் அறிவிப்பு\nநீட் தேர்வு குறித்து ஸ்டாலின் அறிக்கை\nசமூக வலைதளங்களில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் சிம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-23T01:34:13Z", "digest": "sha1:OA6WQHKWC7ESJVLFJGBIW6E2NJOEJKR4", "length": 22682, "nlines": 184, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"இந்திய இசுலாமிய எழுத்தாளர்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இந்திய இசுலாமிய எழுத்தாளர்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← இந்திய இசுலாமிய எழுத்தாளர்கள்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஇந்திய இசுலாமிய எழுத்தாளர்கள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமு. அகமது கபீர் (redirect to section \"மு. அகமது கபீர்\") ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓ. எம். அப்துல் காதர் பாகவி (redirect to section \"ஓ. எம். அப்துல் காதர் பாகவி\") ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎன். எம். அப்துல் காதர் (redirect to section \"என். எம். அப்துல் காதர்\") ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:நீக்கலுக்கான வாக்கெடுப்பு/தொகுப்பு 3 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎஸ். அப்துல் காதர் (redirect to section \"எஸ். அப்துல் காதர்\") ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:நீக்கலுக்கான வாக்கெடுப்பு/தொகுப்பு 3 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜே. மு. அப்துல் காஸிம் ராஜாஜி (redirect to section \"ஜே. மு. அப்துல் காஸிம் ராஜாஜி\") ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரி. எம். அப்துல் குத்தூஸ் மிஸ்பாஹி (redirect to section \"ரி. எம். அப்துல் குத்தூஸ் மிஸ்பாஹி\") ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅ. ர. அப்துல் குத்தூஸ் (redirect to section \"அ. ர. அப்துல் குத்தூஸ்\") ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏ. பி. எம். அப்துல் காதிர் (redirect to section \"ஏ. பி. எம். அப்துல் காதிர்\") ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎம். ஈ. அப்துல் ஹக்கீம் (redirect to section \"எம். ஈ. அப்துல் ஹக்கீம்\") ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:நீக்கலுக்கான வாக்கெடுப்பு/தொகுப்பு 3 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசா. அப்துல் ஹமீது (redirect to section \"சா. அப்துல் ஹமீது\") ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇக்பால் பாசா (redirect to section \"இக்பால் பாசா\") ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:நீக்கலுக்கான வாக்கெடுப்பு/தொகுப்பு 3 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎம். தாஜுதீன் (redirect to section \"எம். தாஜுதீன்\") ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:நீக்கலுக்கான வாக்கெடுப்பு/தொகுப்பு 3 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகே. இசட். இனாயத்துல்லாஹ் (redirect to section \"கே. இசட். இனாயத்துல்லாஹ்\") ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉ. உசேன்கான் (redirect to section \"உ. உசேன்கான்\") ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:நீக்கலுக்கான வாக்கெடுப்பு/தொகுப்பு 3 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகே. உதுமான் (redirect to section \"கே. உதுமான்\") ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜே. உதுமான் மைதீன் (redirect to section \"ஜே. உதுமான் மைதீன்\") ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமு. அப்துல் சலாம் (redirect to section \"மு. அப்துல் சலாம்\") ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகே. இஸட். இனாயத்துல்லாஹ் (redirect to section \"கே. இசட். இனாயத்துல்லாஹ்\") ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகே. ஏ. அப்துல் நசீர் (redirect to section \"கே. ஏ. அப்துல் நசீர்\") ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏ. எஸ். அப்துல் மாஜித் ரப்பானி (redirect to section \"ஏ. எஸ். அப்துல் மாஜித் ரப்பானி\") ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Ravidreams/தொகுப்பு 7 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅ. அப்துர் ரஹ்மான் (redirect to section \"அ. அப்துர் ரஹ்மான்\") ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு பேச்சு:பட்டியல் பக்கத்தில் ஒன்றிணைக்கப்பட வேண்டிய பக்கங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:நீக்கலுக்கான வாக்கெடுப்பு/தொகுப்பு 3 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅர. அப்துல் ஜப்பார் (redirect to section \"அர. அப்துல் ஜப்பார்\") ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏ. இஹ்சானுல்லா (redirect to section \"ஏ. இஹ்சானுல்லா\") ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:நீக்கலுக்கான வாக்கெடுப்பு/தொகுப்பு 3 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொன். கௌது மீரான் (redirect to section \"பொன். கௌது மீரான்\") ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎச். எம். சதக்கதுல்லா (redirect to section \"எச். எம். சதக்கதுல்லா\") ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:நீக்கலுக்கான வாக்கெடுப்பு/தொகுப்பு 3 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபி. எஸ். கஸ்பார் (redirect to section \"பி. எஸ். கஸ்பார்\") ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகே. சாதிக் (redirect to section \"கே. சாதிக்\") ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமு. சிராஜுன்னிசா (redirect to section \"மு. சிராஜுன்னிசா\") ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபீ. சுலைஹா சகீல் (redirect to section \"பீ. சுலைஹா சகீல்\") ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகே. சையத் ஜாஹிர் ஹுசைன் (redirect to section \"கே. சையத் ஜாஹிர் ஹுசைன்\") ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏ. எஸ். தாஜுதீன் (redirect to section \"ஏ. எஸ். தாஜுதீன்\") ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆ. கா. அ. பாத்திமா முசப்பர் (redirect to section \"ஆ. கா. அ. பாத்திமா முசப்பர்\") ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏ. முகம்மது இக்பால் (redirect to section \"ஏ. முகம்மது இக்பால்\") ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமு. முஹம்மது ஆரிப் (redirect to section \"மு. முஹம்மது ஆரிப்\") ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎம். எஸ். எம். புகாரி மஹ்லரீ (redirect to section \"எம். எஸ். எம். புகாரி மஹ்லரீ\") ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:நீக்கலுக்கான வாக்கெடுப்பு/தொகுப்பு 3 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏ. எம். ஜக்கரிய்யா மரைக்கார் (redirect to section \"ஏ. எம். ஜக்கரிய்யா மரைக்கார்\") ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:நீக்கலுக்கான வாக்கெடுப்பு/தொகுப்பு 3 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐ. லியாக்கத் அலி (redirect to section \"ஐ. லியாக்கத் அலி\") ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅ. லியாகத் அலி (redirect to section \"அ. லியாகத் அலி\") ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅ. லியாக்கத் அலி (redirect to section \"அ. லியாக்கத் அலி\") ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜெ. ராஜா முகமது (redirect to section \"ஜெ. ராஜா முகமது\") ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅ. ரபியுதீன் (redirect to section \"அ. ரபியுதீன்\") ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநம்ம ஊரு செய்தி (சிற்றிதழ்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:நீக்கலுக்கான வாக்கெடுப்பு/தொகுப்பு 3 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகே. முஹம்மது ஹிதாயதுல்லாஹ் (redirect to section \"கே. முஹம்மது ஹிதாயதுல்லாஹ்\") ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏ. எஸ். முஹம்மது ரஃபி (redirect to section \"ஏ. எஸ். முஹம்மது ரஃபி\") ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇ. குல்முஹம்மது (redirect to section \"இ. குல்முஹம்மது\") ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜைனுல் ஆபிதீன் (redirect to section \"ஜைனுல் ஆபிதீன்\") ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉபைதுர் ரஹ்மான் (redirect to section \"உபைதுர் ரஹ்மான்\") ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:நீக்கலுக்கான வாக்கெடுப்பு/தொகுப்பு 3 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅ. காஜா மொய்னுத்தீன் (redirect to section \"அ. காஜா மொய்னுத்தீன்\") ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:நீக்கலுக்கான வாக்கெடுப்பு/தொகுப்பு 3 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nத. மு. சா. காஜா முகைதீன் (redirect to section \"த. மு. சா. காஜா முகைதீன்\") ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅ. காஜா முகைதீன் (redirect to section \"அ. காஜா முகைதீன்\") ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:நீக்கலுக்கான வாக்கெடுப்பு/தொகுப்பு 3 ‎ (��� இணைப்புக்கள் | தொகு)\nசே. காயல் மகபூப் (redirect to section \"சே. காயல் மகபூப்\") ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/maaveeran.html", "date_download": "2020-10-23T00:38:52Z", "digest": "sha1:372CL5B5R6SDHWLJIIBLBFZIO63BGF6D", "length": 8606, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Maaveeran (2011) Movie: கதை, நடிகர்கள் மற்றும் பட குழு, வெளியீட்டு தேதி, டிரெய்லர், இசை, விமர்சனம், செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் - Filmibeat Tamil.", "raw_content": "\nCast : ராம் சரண், காஜல் அகர்வால்\nDirector : எஸ் எஸ் ராஜமௌலி\nமாவீரன் என்பது 2011ஆம் ஆண்டு வெளிவந்த தமிழிற்கு மொழி மாற்றம் செய்யப்பட்ட திரைப்படம் ஆகும். இத்திரைப்படமானது தெலுங்கு மொழியில் மகதீரா என்ற பெயரில் வெளிவந்தது. இத்திரைப்படம் முதன்முதலில் தெலுங்கு மொழியில் மகதீரா என்ற பெயரில் சூலை 31, 2009இல் வெளியாகியது. பின்னர், மலையாளத்தில் தீரா-த வாரியர் என்ற பெயரில்...\nas ராஜபார்த்திபன் / ஹர்ஷா\nas மித்ராதேவி / இந்து\nas ரணதேவ் பில்லா / ரகுவீர்\nகோவில்ன்னா அர்ச்சனை இருக்கும்.. குடும்பம்னா பிரச்சனை இருக்கும்.. பொளந்துக்கட்டிய அறந்தாங்கி நிஷா\nஅங்கங்க ஆனந்தம் இருக்கு.. ஆனா முழுசா ஆனந்தம் இல்ல.. மொத்தத்தையும் கொட்டி தீர்த்த தாத்தா\nஇந்த வீக்கெண்ட் பிக்பாஸை தொகுத்து வழங்கப் போறது நடிகை சமந்தாவாமே.. தீயாய் பரவும் தகவல்\nஎல்லாரும் குத்தும் போது ஏன் அழுதீங்க.. வேல்முருகனை விட்டு விளாசிய அனிதா.. டபுள் கேமும் ஆடிட்டாரு\nரமேஷுக்கு வெள்ளை.. சாம்க்கு கறுப்பு.. ஆரிக்கு நைட்டி.. குதூகலித்த ஹவுஸ்மேட்ஸ்.. கொண்டாடிய ஃபேன்ஸ்\nஓவரா பேசுன பாலாஜி.. வெளுத்து விட்ட ஜித்தன் ரமேஷ்.. மார்க் குறைத்த அர்ச்சனா.. என்ன ஆச்சு\nகே ஜி எஃப் (சேப்டர் 2)\nதோர்: லவ் அண்ட் தண்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/how-to-save-money-here-top-things-to-follow-020539.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-10-22T23:16:54Z", "digest": "sha1:LNES2MQYQNI56ANG7Z5AOYRPTXQ24FWG", "length": 25252, "nlines": 207, "source_domain": "tamil.goodreturns.in", "title": "உங்கள் பணத்தினை எப்படி சேமிக்கலாம்.. சில சிறந்த வழிகள் இதோ..! | How to save money? Here top things to follow - Tamil Goodreturns", "raw_content": "\n» உங்கள் பணத்தினை எப்படி சேமிக்கலாம்.. சில சிறந்த வழிகள் இதோ..\nஉங்கள் பணத்தினை எப்படி சேமிக்கலாம்.. சில சிறந்த வழிகள் இதோ..\n7 hrs ago லாபத்தில் 46% வீழ்ச்ச��.. எஸ்பிஐ கார்டு செப்டம்பர் காலாண்டில் சற்று பின்னடைவு..\n7 hrs ago சர்வதேச நிறுவனங்கள் டார்கெட்டை உயர்த்திய 10 பங்குகள்.. உங்ககிட்ட இருக்கா\n8 hrs ago லோ டியூரேஷன் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் 21.10.2020 நிலவரப்படி வருமான விவரம்\n9 hrs ago லாபத்தில் 19% சரிவு.. பலப்பரிச்சையில் வெற்றி கண்ட பஜாஜ் ஆட்டோ..\nNews பீகாருக்கு இலவச கொரோனா தடுப்பூசி.. மரண பயத்தை பாஜக விற்பதற்கு சமம்.. எதிர்க்கட்சிகள்\nMovies எல்லாரும் குத்தும் போது ஏன் அழுதீங்க.. வேல்முருகனை விட்டு விளாசிய அனிதா.. டபுள் கேமும் ஆடிட்டாரு\nAutomobiles காவல் துறை அதிரடி எச்சரிக்கை... வாகனங்களில் ஹசார்டு லைட்கள் எதற்காக பயன்படுகின்றன தெரியுமா\nSports 2 விக்கெட் எடுத்துட்டா.. விட்டுருவோமா ஓட ஓட அடித்த மனிஷ்.. கை கொடுத்த விஜய்.. சரண்டர் ஆன ராஜஸ்தான்\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் திருச்சியிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nLifestyle நீங்க உங்க லவ்வரை திருமணம் செய்ய தயாரா இருக்கிங்கனு இத வச்சே சொல்லிடலாமாம்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபணத்தினை செலவழிக்க ஆயிரம் வழிகள் இருக்கு. ஆனால் அதனை சேமிக்க என்ன செய்வது என்று கேட்கிறீர்களா அப்படின்னா அது உங்களுக்கான பதிவு தான்.\nபணக்கார குடும்பங்களில் பணத்தினை எப்படி செலவு செய்வது எப்படி சேமிப்பது என பல வழிகள் உள்ளன. ஆனால் நடுத்தர குடும்பங்களில் பணத்தினை எப்படி சேமிப்பது என்று தெரிவதில்லை. சிலர் சேமிப்பதாக நினைத்து ஏதோ ஒன்றில் முதலீடு செய்து. இறுதியில் முதலீட்டினையே இழக்கின்றனர்.\nஇன்னும் சிலர் பணத்தினை எப்படி சேமிப்பது என்றே தெரியாமல் உள்ளனர். கைக்கு கிடைத்ததை உடனே செலவு செய்து விட்டு, பின்னர் கஷ்டமான காலங்களில் கஷ்டப்படுகின்றனர்.\nஆனால் சிரமமின்றி பணத்தினை சேமிக்க சில வழிகளை இங்கே கொடுத்துள்ளோம். வாருங்கள் அதனை பற்றி பார்க்கலாம். உங்களது அனாவசிய செலவினங்களை குறைத்தாலே, உங்களது சேமிப்பினை உயர்த்த முடியும். நாம் கடைத் தெருவுக்கு செல்வோம். நாம் ஒன்று வாங்க வேண்டும் என்று சென்றிருப்போம், ஆனால் அங்கு சென்ற பின்னர் இன்னும் சில பொருட்களையும் வாங்குவோம். உதாரணத்திற்கு துணிக்கடைக்கு செல்லும்போது, ஒரு ஆடை வாங்கலா���் என்றும் செல்வோம், ஆனால் அங்கு சென்ற பின்னர், இது நன்றாக இருக்கிறதே என இரண்டாக வாங்கி வருவோம். இது அனாவசிய செலவுகள் தானே.\nசெலவினங்களை குறைக்க முதலில் செலவுகளை எழுத பழகிக் கொள்ளுங்கள். ஏனெனில் சேமிப்பினை தொடங்குவதற்காக முதல் படியே இதுதான். உங்களுடைய ஒவ்வொரு செலவினையும் எழுத பழகுங்கள். உதாரணத்துக்கு நீங்கள் கடைத் தெருவுக்கு செல்கிறீர்கள், அங்கு காபி டி செலவு, உணவு செலவு, வீட்டு செலவு என அனைத்தினையும் எழுதப் பழகிக் கொள்ளுங்கள். அப்படி சில மாதங்கள் எழுதி பழகும் போது, உங்களுடைய அனாவசிய செலவுகள் என்ன எதைக் குறைக்கலாம். எப்படி சேமிப்பினை பெருக்கலாம் என்ற வழிகள் உங்களுக்கு கிடைக்கும்.\nஒரு மாதத்தில் நீங்கள் எவ்வளவு செலவு செய்கிறீர்கள். என்பதை பட்ஜெட் போடுங்கள். எதற்காக எவ்வளவு தொகை செலவிட வெண்டும்.அதில் உங்களது மொத்த வரவு என்ன செலவு என்ன அதோடு வரவுக்கு ஏற்ற செலவினங்களை மேற்கொள்ள வேண்டும். மாத மாதம் அடிக்கடி செய்யப்படும் செலவுகள், வாகன பராமரிப்பு என பலவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும்.\nஉங்கள் செலவுகள் வரவுக்கு அதிகமாக இருந்தால், அதனை குறைக்க திட்டமிடுங்கள். அத்தியாவசிய தேவைக்கு முக்கியத்துவம் கொடுங்கள். அதே நேரம் சேமிப்புக்கும் முக்கியத்துவம் கொடுங்கள். அதனை உங்களது குறுகிய காலத்திற்கு என்று அல்லாமல், நீண்டகால நோக்கில் யோசித்து கொடுக்கலாம். உதாரணத்திற்கு, ஒரு மொபைல் போன் வாங்க வேண்டும் எனில் 20 ஆயிரம் - 30 ஆயிரம் என செலவிடாமல், உங்களின் தேவைக்கு ஏற்ப குறைந்த விலையில் வாங்கிக் கொள்ளலாம். செல்போன் அவசியம் தான் என்றாலும், அது எவ்வளவு\nஅவ்வப்போது சேமிப்பு எவ்வளவு என்பதை பாருங்கள்\nஉங்கள் வரவு செலவு போக, எவ்வளவு உங்களால் மிச்சம் செய்ய முடியும் என்பதை மாதம் ஒரு முறையாவது கணக்கிட்டு பாருங்கள். இதனால் உங்களது சேமிப்பு திறன் அதிகரிக்கும். நீங்கள் உங்களையும் அறியாமல் சேமிக்க கற்றுக் கொள்வீர்கள். அதோடு உங்களது குந்தைகளுக்கும் சேமிக்க கற்றுக் கொடுங்கள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅரசின் அம்சமான 12 சேமிப்பு திட்டங்கள்.. என்னென்ன திட்டங்கள்.. என்ன சலுகைகள்.. விவரம் என்ன\nஇந்தியாவின் டாப் தனியார் வங்கிகளில் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு என்ன வட்டி கொடுக்க��றார்கள்\n9.25% வரை வட்டி கொடுக்கும் FD திட்டங்கள் மூத்த குடிமக்களுக்கு ஜாலி தான்\n2019 - 20 நிதி ஆண்டுக்கான பிஎஃப் வட்டி 8.5%-ல் இருந்து குறைக்க வாய்ப்பு\n15 வருட மோசமான நிலையில் சேமிப்பு அளவு..\nமுதலீட்டு ப்ரூப் சமர்ப்பிக்க நெருங்கியது காலக்கெடு.. வருமான வரியை சேமிக்க 4 'நச்' டிப்ஸ்\n30 வயதை கடந்தவரா... இதுல கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்தால்,, நிறையவே சேமிக்கலாம்\nஇதற்குத் தான் அதிக வட்டியா..A to Z (Post Office Schemes) அஞ்சலக சேமிப்பு திட்டங்கள்..\nதீபாவளி சலுகையில் இ-காமர்ஸ் நிறுவனங்கள் செய்யும் மோசடிகள்..\nஉங்கள் குழந்தையின் 17 வயதுக்குள் 42 லட்சம் ரூபாய் சேமிக்க முடியுமா\nமாத கடைசியில் காலியாக இருக்கும் பர்ஸில் பணத்தை நிரப்பும் சூப்பரான வழி..\nமத்திய அரசு இந்த ஒரு திட்டத்தினால் மட்டும் ரூ.32,984 கோடி சேமித்துள்ளதாம்..\nIT ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. கேரளா அரசு சொன்ன செம விஷயம்.. கொரோனாவுக்கு பின் செம திருப்பம்\nபிக்ஸட் டெபாசிட் செய்ய திட்டமா அதிக வட்டி விகிதம் கொடுக்கும் தனியார் வங்கிகள்..\nஇந்தியாவில் தடை.. சீன ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.40,000 கோடி இழப்பு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/news/politics/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%93%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2020-10-23T00:43:09Z", "digest": "sha1:567K5N72KC3ALT6BFDUQWSX4G66X3GES", "length": 13095, "nlines": 180, "source_domain": "uyirmmai.com", "title": "நாடி வந்த சிவசேனா – ஓடவிட்ட சரத் பவார்! - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nநாடி வந்த சிவசேனா – ஓடவிட்ட சரத் பவார்\nNovember 6, 2019 November 6, 2019 - இந்திர குமார் · அரசியல் செய்திகள்\nமகாராஷ்டிராவில் பாஜக- சிவசேனா கட்சிகளிடையே ஆட்சியமைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்துவருகிறது. இந்நிலையில் ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் ச்ச்தரவை நாடி சிவசேனா சரத்பவாரை அணுகியது. ஆனால் சரத்பவார் ஆதரவளிக்கமுடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.\nமகாராஷ்டிராவில் மொத்தம் 288 தொகுதிகள் உள்ளன. அங்கு ஆட்சியமைக்க 145 சட்டமன்ர உறுப்பினர்களின் ஆதரவு தேவை. சமீபத்தில் நடந்துமுடிந்த அம்மாநில சட்டமன்ரத் தேர்தலில் பாஜக – சிவசேனா கூட்டணியமைத்துப் போட்டியிட்டன. அதில் பாஜக – 105 இடங்களிலும் சிவசேனா – 56 இடங்களிலும் வெற்றிபெற்றன. காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் முறையே 44 மற்றும் 54 இடங்களில் வெற்றி பெற்றன. மேலும் சுயேட்சை வேட்பாளர்கள் 13 இடங்களில் வெற்றிபெற்றுளனர். ஆனால் தேர்தலுக்குப் பிறகு சிவசேனா தங்களுக்கே முதல்வர் பதவி வேண்டும் என்று பிடிவாதமாக இருக்க பாஜக – சிவசேனா கூட்டணி பிளவுபட்டது. ஆட்சியமைக்க யாருக்குமே போதிய பெரும்பான்மை கிட்டாத நிலையில் ஆட்சியைப் பிடிக்க அரசியல் சதுரங்கத்தில் காய்கள் நகர்த்தப்பட்டுவருகின்றன.\nஇந்நிலையில் ஆட்சியமைப்பதற்கு ஆதரவுகோரி சிவசேனை மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்தித்தார். அவர்கள் ஆட்சியமைப்பது குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியானது.\nஆனால் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த சரத்பவார் தாங்கள் சிவசேனைக்கு ஆதரவளிக்கப்போவதில்லை என்றும் எதிர்கட்சியாகவே செயல்பட விரும்புகிறோம் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் பாஜக – சிவசேனா கூட்டணிக்கு ஆதரவத்து கூட்டணிக்கு பெரும்பான்மை பலத்தை அளித்துள்ளார்கள். அவர்கள் இணைந்து விரைவில் ஆட்சியமைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.\nசரத்பவாரின் இந்த அறிவிப்பால் மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பதில் ஏற்பட்டிருக்கும் குளறுபடி விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nBJP, ஷரத் பவார், சரத் பவார், மஹாராஷ்டிரா, மஹாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல், Maharastra Assembly election result, Shivasena, Nationalist Congress\nகூட்டாட்சியை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவை உடை��்கிறதா பாஜக\nபோர்களின் உலகம் : இரண்டாம் உலகப்போரின் 75 ஆண்டுகள் - எச்.பீர்முஹம்மது\nஅரசியல் › கட்டுரை › வரலாறு\nநரேந்திர மோடியா ’சரண்டர்’ மோடியா\nகூட்டாட்சியை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவை உடைக்கிறதா பாஜக\nமொழிபெயர்ப்புச் சிறுகதை : மூன்று வேண்டுகோள்கள் - குமாரி (தமிழில் - எம். ரிஷான் ஷெரீப்)\n\"கொஞ்சம் சாப்பாட்டுப் புராணம்\" - வளன்\nமழைதருமோ மேகம் - டாக்டர் ஜி. ராமானுஜம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/news/society/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-10-22T23:32:49Z", "digest": "sha1:ZVAWP33S33PNACECHZNXYYKPGM37FBLZ", "length": 12387, "nlines": 181, "source_domain": "uyirmmai.com", "title": "தமிழகக் காவல்துறையின் புதிய அறிவிப்புக்குக் குவியும் பாராட்டுகள் ! - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nதமிழகக் காவல்துறையின் புதிய அறிவிப்புக்குக் குவியும் பாராட்டுகள் \nNovember 26, 2019 - பாபு · சமூகம் செய்திகள்\nகாவல்துறையில் வருகைப் பதிவேட்டில் தமிழில் கையெழுத்திடவும் குறிப்பாணைகள், கடிதத் தொடர்புகளைத் தமிழில் மேற்கொள்ளவும் தமிழக டி.ஜி.பி ஜே.கே. திரிபாதி உத்தரவிட்டுள்ளார். தமிழகக் காவல்துறையில் அனைத்து தகவல் தொடர்புகளும் தமிழில் இருக்க வேண்டும் என்று அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் தமிழக டி.ஜி.பி திரிபாதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ”தமிழ் வளர்ச்சித் துறை இயக்ககம் நவ. 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சி ஆட்சிமொழி திட்டச் செயலாக்க ஆய்வு மேற்கொண்டது.\nஇது தொடர்பாகத் தமிழ் வளர்ச்சித் துறை பணியாளர்களைத் தங்கள் இருக்கையில் பராமரிக்கும் தன் பதிவேடு, முன் கொணர்வு பதிவேடு மற்றும் அனைத்���ுப் பதிவுகளையும் தமிழ் மொழியில் பராமரிக்க வேண்டும்.\nவருகைப் பதிவேட்டில் தமிழில் கையொப்பம் இட வேண்டும். அனைத்து வரைவு கடிதத் தொடர்புகளும், குறிப்புகளும் தமிழில் எழுதப்பட வேண்டும். மேலும் அனைத்து காவல் வாகனங்களுக்கும் தமிழில் காவல் என்று இடம் பெற்றிருக்க வேண்டும். அனைத்து அலுவலக முத்திரைகளும் மற்றும் பெயர்ப் பலகையும் தமிழில் மாற்றப்பட வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளனர்.\nமேற்கண்ட பொருள் தொடர்பாகத் தலைமை அலுவலக அனைத்துப் பணியாளர்களுக்கும், பிற காவல் அலுவலகங்களில் பணிபுரியும் அனைத்து அலுவலர்களுக்கும் உரிய அறிவுரை வழங்கச் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇத்தகைய நடவடிக்கைக்கு அனைத்து தரப்பு மக்களும் அரசியல் தலைவர்களும் தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.\n\"கொஞ்சம் சாப்பாட்டுப் புராணம்\" - வளன்\n1968 : இந்த அத்தியாயத்தில் சிறிய முன்கதை சுருக்கம். - தமிழ்மகன்\nசமூகம் › வரலாற்றுத் தொடர்\n1966 அண்ணாவின் குரல்: நாடு மாறியது… வீடு மாறியது\nசமூகம் › வரலாற்றுத் தொடர்\nChick-fil-A : அமெரிக்காவை ஆக்ரமித்திருக்கும் பர்கர் உணவகம்- வளன்\n1964: தனுஷ்கோடி அழிந்த வருடம் பிறந்தேன்- தமிழ் மகன்\nவரலாற்றுத் தொடர் › தொடர்கள்\nகூட்டாட்சியை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவை உடைக்கிறதா பாஜக\nமொழிபெயர்ப்புச் சிறுகதை : மூன்று வேண்டுகோள்கள் - குமாரி (தமிழில் - எம். ரிஷான் ஷெரீப்)\n\"கொஞ்சம் சாப்பாட்டுப் புராணம்\" - வளன்\nமழைதருமோ மேகம் - டாக்டர் ஜி. ராமானுஜம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2347769", "date_download": "2020-10-23T00:00:58Z", "digest": "sha1:GDJTYRTWBQK2T7JHHJXWXSQK5WZPI3O2", "length": 21706, "nlines": 297, "source_domain": "www.dinamalar.com", "title": "| தெருவிளக்கு எரிவதில்லை: வேதனையில் பொதுமக்கள் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திருப்பூர் மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nதெருவிளக்கு எரிவதில்லை: வேதனையில் பொதுமக்கள்\nவிவசாயம் செழிக்க உதவும் வெள்ளியங்காடு குட்டை: நிலத்தடி நீர் மட்டமும் அதிகரிப்பு அக்டோபர் 23,2020\nமலைவாழ் கிராமங்களில் வரப்பு உயர்த்தும் பணி துவக்கம் அக்டோபர் 23,2020\nசேவா பாரதி சார்பில் பண்பாட்டு பயிற்சி அக்டோபர் 23,2020\n4 வாரம் அவகாசம் தேவை: ஸ்டாலினுக்கு கவர்னர் கடிதம் அக்டோபர் 23,2020\n3 க��டியே 11 லட்சத்து 3 ஆயிரத்து 064 பேர் மீண்டனர் மே 01,2020\nவால்பாறை:வால்பாறை நகரில், பல இடங்களில் தெருவிளக்கு எரியாததால், மக்கள் குமுறலில் உள்ளனர். வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில், நகராட்சி சார்பில் தெருவிளக்குகள் போடப்பட்டுள்ளன. இது தவிர, வால்பாறை நகர், ரொட்டிக்கடை,சோலையார்நகர் உள்ளிட்ட பகுதியில், உயர்மின் மின் கோபுர விளக்கும் அமைக்கப்பட்டுள்ளது.\nசிறுத்தை நடமாட்டம் அதிகமாக காணப்படும் வால்பாறை நகரில், இரவு நேரத்தில் எரியாத தெருவிளக்குகளால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகிவருகின்றனர். வால்பாறை கோ-ஆப்ரேட்டிவ் காலனியில், தெருவிளக்குகள், கடந்த சில நாட்களாக எரிவ தில்லை அதேபோல் வெள்ளமலை, அக்காமலை, சக்தி எஸ்டேட் உள்ளிட்ட பகுதிகளிலும் தெருவிளக்குகள் எரிவதில்லை.வனவிலங்குகள் அதிக அளவில் நடமாடும் இப்பகுதிகளில், தெருவிளக்குகள் எரியாததால், மக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர்.இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, 'மழையின் காரணமாக, சில இடங்களில், இதுபோன்ற பிரச்னை உள்ளது. ஓரு வாரத்தில், தெருவிளக்குகள் அனைத்தும் பழுதுபார்க்கப்படுமல்,' என்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் திருப்பூர் மாவட்ட செய்திகள் :\n1. 'சார், நியூஸ் பேப்பர் எப்போ வரும்\n1. திருப்பூரில் இதுவரை 10,531 பேர் நலம்\n3. ஆக்கிரமிப்புகளால் ரோடுகளில் நெரிசல் அதிகரிப்பு: கண்டு கொள்ளாத போலீசார்\n உடுமலை ஒன்றியத்தில் முடங்கிய திட்டம் :காட்சிப்பொருளான இயற்கை உரக்குடில்கள்\n5. நடவு இயந்திரத்தில் நெல் விதைப்பு : தொழிலாளர் பற்றாக்குறைக்கு தீர்வு\n1. பசுமையை 'காலி' செய்யும் கட்சிக்கொடிகள்: சென்டர்மீடியனில் தொடரும் அவலம்\n2. ஊராட்சி ஒன்றிய அலுவலக இரும்பு கம்பி குடோனில் புதர்\n3. 'குடி'மகன்களின் அட்டகாசம்: நிம்மதியிழந்த பொதுமக்கள்\n4. சமையல் எண்ணெய் தரத்தில் மாறுபாடு: பொதுமக்கள் புகார்\n5. திருப்பூரில் அனுமதிக்கப்படும் கோவை பகுதி நோயாளிகள்\n1. பாலியல் தொல்லை: 'போக்சோ'வில் வாலிபர் கைது\n2. கழிவு பஞ்சு மில்லில் தீ விபத்து\n» திருப்பூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படு��்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/gold-women-gomathi-marimuthu-grand-reception-trichy", "date_download": "2020-10-22T23:25:38Z", "digest": "sha1:7OF76CDKCEQRUR2PWQECZKLKRNCLIRUM", "length": 13860, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "தங்கமங்கை கோமதிக்கு திருச்சியில் பிரமாண்ட வரவேற்பு! | gold women gomathi marimuthu - the grand reception in Trichy! | nakkheeran", "raw_content": "\nதங்கமங்கை கோமதிக்கு திருச்சியில் பிரமாண்ட வரவேற்பு\nகத்தார் நாட்டின் தலைநகரான தோகாவில் 23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து, தங்கம் வென்று தங்க மங்கையாக சாதனை படைத்தார்.\nஇவர் திருச்சி மாவட்டத் தில் உள்ள பின்தங்கிய கிராமமான முடிகண்டத்தைச் சேர்ந்தவர். இவர் திருச்சி விமான நிலையத்திற்கு இன்று மாலை வந்தார். அவருக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு அவருக்கு பொன்னாடை அணிவித்து மலர்க்கொத்து கொடுத்து வரவேற்புக்கொடுத்தார்.\nதங்கம் வென்ற திருச்சி கோமதி மாரிமுத்துக்கு அடிப்படையில் பயிற்சி அளித்த ராஜாமணி, திருச்சி மாவட்ட தடகள சங்கம் செயலாளர் D.ராஜு, முடிகண்டம் முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் கணேசன், மக்கள் சக்தி இயக்கத்தினர், மனிதநேய அமைப்பை சேர்ந்தவர்கள், சமூகநீதி பேரவை வழக்கறிஞர் ரவி மற்றும் திமுகவை சேர்ந்த முத்துசெல்வம், துரைபாண்டி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பல்வேறு கட்சியினர், அவரோடு பயிற்சியில் ஈடுபட்ட தடகள வீரர்கள், பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பலர் பொன்னாடையணிவித்து வரவேற்புத்தந்தனர்.\nதிருச்சி விமானநிலையத்தையே திக்குமுக்காட வைத்தனர். திருச்சி வாசிகள். விமானநிலையத்திலிருந்து வெளியே வருவதற்கே 1 மணிநேரத்திற்கு மேலாக பொதுமக்களும் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்களுக்கு சால்வை ஆளுயர ரோசமாலை அணிவித்து மகிழ்ந்தனர்.\nதங்க மங்கை கோமதி மாரிமத்து திருச்சி விமான நிலையத்தில் பேசிய போது…\nஆசிய போட்டியில் தங்கம் வெல்ல நான் ஓடும் போது காலணி கிழிந்திருந்தது உண்மை.\nஅது என்னுடைய அதிர்ஷ்ட காலணி. அனைத்து தரப்பினரும் என்னை பாராட்டுவது மிகுந்த உற்சாகத்தை தருகிறது. எனது அடுத்த இலக்கு ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்வது.\nதிருச்சி விமான நிலையத்தில் மேள தாளங்கள் முழங்க வான வேடிக்கைகளுடன் பட்டாசுகள் வெடித்து உற்சாக வரவேற்பு. சொந்தவூரான முடிகண்டம் ஊருக்கு முன்னதாக மணிண்டம் பகுதியில் அளிக்கப்பட்ட வரவேற்பின் போது பேசியது அரசு தரப்பில் எனது கிராமத்திற்கு சாலை வசதியும் பேருந்து வசதியும் செய்து கொடுப்பார்கள் என்று நம்புகிறேன். அந்தக் கோரிக்கைகளை அரசிடம் முன்வைத்துள்ளேன். என்னை போல் ஏராளமான விளையாட்டு வீரர்கள் இங்கு உருவாக வேண்டும். அதற்கு நான் உறுதுணையாக இருப்பேன். எனக்கு பயிற்சி அளிப்பதற்காக எனது தந்தை உறுதுணையாக இருந்தார் . அவர் தற்போது என்னோடு இல்லாதது கவலையையும், வருத்தத்தையும் அளிக்கிறது என்று கண்ணீர் மல்க கோமதி கூறினார்.\nஇந்த நிகழ்ச்சியில் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடதக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசச்சின் டெண்டுல்கரை அலுவலக உதவியாளராக நியமிப்பீர்களா- உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி\nமுதல் போட்டியே சென்னை-மும்பை பலப்பரிட்சை... ஐ.பி.எல் தொடர் அட்டவணை வெளியீடு\n'விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்'-கடலூர் ஆட்சியர் அறிவிப்பு\n\"போலீஸும், டாக்டர்களும் சேர்ந்து செய்த படுகொலை” - வீரவிளையாட்டு மீட்புக்கழக மாநிலத்தலைவர் ராஜேஷ்\nதஞ்சைப் பெருவுடையார் கோயில் சதய விழாவில் தமிழில் பூசை செய்ய வேண்டும்\nஅதிமுக ஐ.டி. விங்கில் அத்தனை பேரும் வேஸ்ட்\nகுமாி மாவட்ட வருவாய் அதிகாாிக்கு கரோனா... கலெக்டா் அலுவலக ஊழியா்கள் அதிா்ச்சி\nஒரு மணி நேர மழை... தள்ளாடுகிறது தமிழகத்தின் தலை...-கமல்ஹாசன் ட்வீட்\nவந்தார் ஜூனியர் சிரஞ்சிவி சர்ஜா... ஆனந்தக் கண்ணீரில் அர்ஜூன் உறவினர்கள்\n11 ஆண்டுகள் கழித்து தந்தையின் நிறுவனத்துடன் இணையும் நடிகர் ஜீவா\n'சூரரைப் போற்று' படம் சொன்ன தேதியில் ரிலீசா...\nபுதிய டீஸரை வெளியிட்டுள்ள ராஜமௌலி படக்குழு\nதுரோகத்தைச் சொல்லி வெறுப்பேற்றிய கணவன் - காரனேசன் பேக்கரி கவிநிலா மரணம் - காரனேசன் பேக்கரி கவிநிலா மரணம்\n“என் பைக் இருக்கும் இடத்தின் பக்கத்தில் என் பிணம் இருக்கும்” கணவரின் வாட்ஸ் ஆப் மெஸேஜால் பதறிப்போன மனைவி\nகரோனாவால் கடன் கட்டாததால் பைனான்சியர் மிரட்டல்... இளைஞர் தற்கொலை\n“ஐ லவ் யூ மதி. என்னால முடியல” மனைவிக்கு கணவரின் கடைசி வார்த்தைகள்\n'இனி பேசவேண்டாம்' கோபமும் வெறுப்புமாகக் கணவரிடம் தெரிவித்த குஷ்பு\n தினமும் செல்லும் 2 கண்டெய்னர்கள்\n\"தம்பி உனக்கு உயரம் பத்தல\" என்றார்கள்... இன்று அவர் தொட்டுள்ள உயரம் தெரியுமா மைக்கேல் ஜோர்டன் | வென்றோர் சொல் #23\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2015/03/bayan-notes-29.html", "date_download": "2020-10-22T23:50:42Z", "digest": "sha1:FOT7WW6L3Q4JJFF4BSVODMGGVAUVEAKD", "length": 28021, "nlines": 322, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): பார்வையைப் பாதுகாப்போம்", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nஇஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை\nதவிர்க்க வேண்டிய மூன்று விஷயங்கள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nவியாழன், 5 மார்ச், 2015\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 3/05/2015 | பிரிவு: கட்டுரை\n) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.\nதமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக\n(அல் குர்ஆன் 24:30, 31)\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: விபச்சாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (மர்ம உறுப்பின் விபச்சாரம் மட்டுமல்ல; கண்ணும் நாவும் கூட விபச்சாரம் செய்கின்றன.) கண் செய்யும் விபச்சாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவையனைத்தையும் உண்மையாக்குகிறது அல்லது பொய்யாக்குகிறது.\nஅ��ிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 6243\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இளைஞர்களே உங்களில் யார் திருமணத்திற்கான செலவினங்களுக்கு சக்தி பெற்றிருக்கிறாரோ அவர் திருமணம் செய்யட்டும். ஏனெனில் திருமணம் (அந்நியப் பெண்களைப் பார்ப்பதை விட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரது இச்சையைக் கட்டுப்படுத்தும்\nஅறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி), நூல்: புகாரி 1905\nவீதியில் செல்லும் போது பார்வையைத் தாழ்த்துதல்\n''நீங்கள் சாலைகளில் அமர்வதைத் தவிருங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள் ''எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறுவழியில்லை. அவைதாம் நாங்கள் பேசிக் கொள்கின்ற எங்கள் சபைகள்'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் ''அப்படி நீங்கள் அந்தச் சபைகளுக்கு வந்து தான் ஆகவேண்டுமென்றால் பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்'' என்று கூறினார்கள். மக்கள் ''பாதையின் உரிமை என்ன'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ''பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும், (பாதையில் செல்வோருக்கு சொல்லாலோ, செயலாலோ) துன்பம் தராமல் இருப்பதும். ஸலாமுக்குப் பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் அதன் உரிமைகள் ஆகும்'' என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அபூ ஸயீத் (ரலி), நூல்: புகாரி 2465\nமற்றொரு அறிவிப்பில் ''அழகிய பேச்சைப் பேசுதலும்'' பாதைக்குச் செய்ய வேண்டிய கடமையாகக் கூறப்பட்டுள்ளது.\nஅறிவிப்பவர்: அபூ தல்ஹா (ரலி), நூல் முஸ்லிம் 4365\nஅந்நியப் பெண்களை விட்டும் பார்வையைத் திருப்புதல்\nஅவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெள��ப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள் அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்\n(அல் குர்ஆன் 24:30, 31)\nபர்தாவைப் பேணாத பெண்கள் முன்னிலையில் நாம் பேசுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அது போன்று தனிமையில் பேசுவதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.\nஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம் (அன்னியப் பெண் மீது) திடீரெனப் படும் பார்வையைப் பற்றிக் கேட்டேன். நான் என்னுடைய பார்வையைத் திருப்ப வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.\n(இளைஞரான) ஃபழ்ல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின் (ஒட்டகத்தில்) அமர்ந்து கொண்டிருந்த போது, ''கஸ்அம்'' கோத்திரத்தைச் சார்ந்த ஒரு பெண் வந்தார். உடனே ஃபழ்ல் அப்பெண்ணைப் பார்க்க அப்பெண்ணும் இவரைப் பார்த்தார். (இதைக் கவனித்த நபியவர்கள்) ஃபழ்லின் முகத்தை வேறு திசையில் திருப்பினார்கள்.\nஅறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 1513\n(இதைக் கண்ட) அப்பாஸ் (ரலி) அவர்கள் ''அல்லாஹ்வின் தூதரே எதற்காக நீங்கள் உங்களுடைய சிறிய தந்தையின் மகனின் கழுத்தை திருப்பினீர்கள் எதற்காக நீங்கள் உங்களுடைய சிறிய தந்தையின் மகனின் கழுத்தை திருப்பினீர்கள்'' என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் ''ஒரு இளைஞனையும், இளம் பெண்ணையும் நான் பார்த்தேன். அவ்விருவருக்கு மத்தியில் ஷைத்தான் நுழைவதை நான் அஞ்சுகிறேன்'' என்று கூறினார்கள் என்று தப்ரியின் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது. (ஃபத்துஹுல் பாரீ)\nஉமக்கு அறிவு இல்லாததை நீ பின்பற்றாதே செவி, பார்வை மற்றும் உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப்படுபவை.\nஅல்லாஹ்வின் பகைவர்கள் நரகை நோக்கித் திரட்டப்படும் நாளில் அவர்கள் வகைப்படுத்தப்படுவார்கள். முடிவில் அவர்கள் அங்கே வந்த தும் அவர்களுக்கு எதிராக அவர்களின் செவியும், பார்வைகளும், தோல்களும் அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி சாட்சி கூறும். ''எங்களுக்கு எதிராக ஏன் சாட்சி கூறினீர்கள்'' என்று அவர்கள் தமது தோல்களிடம் கேட்பார்கள். ''ஒவ்வொரு பொருளையும் பேசச் செய்த அல்லாஹ்வே எங்களையும் பேசச் செய்தான். முதல் தட���ை அவனே உங்களைப் படைத்தான். அவனிடமே திரும்பக் கொண்டு வரப்பட்டுள்ளீர்கள்'' என்று அவர்கள் தமது தோல்களிடம் கேட்பார்கள். ''ஒவ்வொரு பொருளையும் பேசச் செய்த அல்லாஹ்வே எங்களையும் பேசச் செய்தான். முதல் தடவை அவனே உங்களைப் படைத்தான். அவனிடமே திரும்பக் கொண்டு வரப்பட்டுள்ளீர்கள்'' என்று அவை கூறும்\n. (அல் குர்ஆன் 41:30)\nகண்களின் (சாடைகள் மூலம் செய்யப்படும்) துரோகத்தையும், உள்ளங்கள் மறைத்திருப்பதையும் அவன் அறிவான். (அல் குர்ஆன் 40:19)\nஅவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன்; நன்கறிந்தவன். (அல் குர்ஆன் 6:103)\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (3)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (22)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (27)\nஏகத்துவம் மாத இதழ் (3)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (81)\nரமளான் தொடர் உரை (3)\nகத்தர் மணடல புதிய நிர்வாகிகள் தேர்வு (27-03-2015)\nசனையா கிளையில் 24-03-2015 அன்று நடைபெற்ற தர்பியா ந...\nQITC நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் 23-03-2015\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 19 & ...\nQITC மர்கசில் நடைபெற்ற \"சிறப்பு சொற்பொழிவு நிகழ்சச...\nQITC மர்கசில் 20/03/2015 வெள்ளி இரவு 7 மணிக்கு சகோ...\nQITC மர்கசில் நடைபெற்ற \"சிறப்பு சொற்பொழிவு நிகழ்சச...\nQITC மர்கசில் 19/03/2015 வியாழன் இரவு 8:30 மணிக்கு...\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 12, 1...\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 05 & ...\nகத்தர் மண்டல மர்கசில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் எளிய மா...\nமரியாதைக்காக எழுந்து நிற்பதும் வணக்கமே\nமுதியோர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்\nஇறந்தவருக்காக உயிருள்ளவர்கள் செய்ய வேண்டியவை\nசத்தியப் பாதையில் அழைப்புப் பணி\nசத்தியப் பாதையில் அழைப்புப் பணி\nஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்\nஷைத்தானை விரட்டும் பெயரில் பித்தலாட்டம்\nஹிஜிரி ஆண்டு உருவான வரலாறு\nநபிகளாரின் நாணயம் (அமானிதத்தைப் பேணுதல்)\nபெற்றோரிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 26, 2...\nQITC யின் சிறுவர் சிறுமியர்களுக்கு குர்ஆன் பயிற்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/topic/kanniyakumari", "date_download": "2020-10-22T23:24:58Z", "digest": "sha1:X5ABEULURWOSCUNAP5ATETML2BB2J27B", "length": 7164, "nlines": 91, "source_domain": "www.seithipunal.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Seithipunal", "raw_content": "\n தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ வெளியிட்ட அறிவிப்பு\nஅப்பா இடத்தை நிரப்ப போகும் விஜய் வசந்த்.. தேர்தலில் போட்டியிடுவது குறித்து பரபரப்பு பேட்டி.\nகொரோனா நோயாளிகளுக்கு புது ரெசிபி. அதிமுக அரசின் அசத்தல் செயல்பாடு.\nதிடீரென கடல் சீற்றம்.. இளைஞரின் செயலால்., எதிர்பாராத நேரத்தில் பறிபோன உயிர்.\nகாமுகன் காசி பெண்களை ஏமாற்றியது எப்படி.. பக்கம் பக்கமாக வெளியான கண்ணீர் தகவல்..\nபாதிக்கப்பட்ட பெண்களின் புகைப்படத்தை வெளியிட்ட காமுகன்.. அதிர்ச்சியில் காவல்துறை.\nதாலிகட்டிய கணவனிடம் கண்ணீர் அழுகை.. மனம்திருந்தியும் 6 பேருக்கு பெரிய ஆப்பு..\nஏமாற்று பணத்தில் உடலையும், வீட்டையும் வளர்த்த காமுக பொறுக்கிக்கு பலே ஆப்பாக செதுக்கும் காவல்துறை.. நாகர்கோவில் நகராட்சி..\nபெண்களை ஏமாற்றிய காமுகன் விவகாரத்தில் திருப்பம்.. பிரபல பாடகி பகீர் ட்விட்..\nகுமரியில் இறந்த நபர்களுக்கு கரோனா இல்லை.. சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு..\nகன்னியாகுமரியில் மூவர் இறந்த விவகாரம்.. அதிகாரபூர்வ தகவலை உறுதி செய்த அமைச்சர் விஜயபாஸ்கர்.\nசேர்ந்து வாழ தான் முடியாது.. இதுவாச்சும் ஒண்ணா இருக்கட்டும்.. கள்ளக்காதல் ஜோடியின் விபரீத முடிவு..\nகள்ளக்காதலனுடன் உல்லாசம்.. நேரில் பார்த்த மகன்.. மகளின் வாழ்க்கையை சீரழித்த தாய்.. கள்ளகாதலால் அரங்கேறிய கொடூர சோகங்கள்.\nதடையை மீறி போராட்டம்.. வெளுத்துக்கட்டிய காவல்துறை.. குமரியில் பரபரப்பு.\nகள்ளக்காதல் விஷயம் உறவினர்களுக்கு தெரிய, 5 நாள் கன்னியாகுமரியில் ரூம் போட்டு, ஆறாவது நாள் அரங்கேறிய சோகம்.\nஇளம்பெண் குளிப்பதை ரகசிய காமிராவில் பதிவு செய்த கொடூரம்.. இளம்பெண்ணை அடித்த காமுகன்..\n16 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கிய 16 வயது சிறுவன்.. நாடகக்காதல் உச்சக்கட்டம்.\nமனிஷ் பாண்டே - விஜய் சங்கர் அதிரடியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபார வெற்றி\nஇன்று புதிதாக களமிறக்கப்பட்ட வீரர் செய்த மாய வித்தை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை திணற வைத்த சம்பவம்\n#BigBreaking: தமிழகமே எதிர்பார்த்த சட்டம்., சற்றுமுன் ஆளுநர் சொன்ன முடிவு\nமாதவிடாய் கோளாறு பிரச்சனைகளை சரி செய்யும் மலைவேம்பு..\n பிரச்சனைக்கு தீர்வு சொன்ன முக ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gurudevar.org/true-indhuism/casteism/", "date_download": "2020-10-23T00:29:49Z", "digest": "sha1:TXLV5J5TNMAOGCQMVPL7G3PBAAXPQ6O3", "length": 16848, "nlines": 62, "source_domain": "gurudevar.org", "title": "சாதி வெறி - ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார்", "raw_content": "\nசித்தர் நெறியும், சாதி இன மொழி வெறிகளும்\nசித்தர் நெறி என்பது இன்றுள்ள இந்துமதமாகத்தான் கருதப்பட வேண்டியிருக்கிறது. எனவே, இன்றுள்ள இந்துமதத்தில் மேற்படி வெறிகள் எப்படியெல்லாம் இருக்கின்றன என்பதை அறிந்து தெரிய வேண்டும். அதன்பிறகே இவையெல்லாம் இன்றுள்ள போலியான ஹிந்துமதத்திற்குரியவையா (வட ஆரியரின் வேதமதமான சனாதன தர்மம், வர்ணாசிரம தர்மம், மனு தர்மம், … எனப்படும் பிற மண்ணுக்குரிய அன்னிய மதமே இந்தப் போலியான ஹிந்துமதம். இதனுடைய வரலாறும், வாழ்வியலும், சமசுக்கிருத மொழியில்தான் இருக்கின்றன) அல்லது இந்த மண்ணுலகில் 43,73,086 ஆண்டுகளுக்கு முன்னால் மணீசர்களுக்காக (மண் + ஈசர் => மணீசர்; மண்ணுலகின் உயிரினங்களுக்குத் தலைவரான மணீசர்) தோற்றுவிக்கப்பட்ட சித்தர்நெறியெனும் மெய்யான இந்துமதத்துக்கு உரியவையா (வட ஆரியரின் வேதமதமான சனாதன தர்மம், வர்ணாசிரம தர்மம், மனு தர்மம், … எனப்படும் பிற மண்ணுக்குரிய அன்னிய மதமே இந்தப் போலியான ஹிந்துமதம். இதனுடைய வரலாறும், வாழ்வியலும், சமசுக்கிருத மொழியில்தான் இருக்கின்றன) அல்லது இந்த மண்ணுலகில் 43,73,086 ஆண்டுகளுக்கு முன்னால் மணீசர்களுக்காக (மண் + ஈசர் => மணீசர்; மண்ணுலகின் உயிரினங்களுக்குத் தலைவரான மணீசர்) தோற்றுவிக்கப்பட்ட சித்தர்நெறியெனும் மெய்யான இந்துமதத்துக்கு உரியவையா என்ற பேருண்மையினை முறையாகவும் நிறையாகவும் விளக்கி யுரைத்து நிலைநாட்ட வேண்டும்.\nஇன்றுள்ள இந்துக்களில் நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது பேர்களுக்கு மெய்யான இந்துமதம் என்ற ஒன்று இருப்பது தெரியாது தெரியாது எனவே, இன்றைக்கு நாட்டு நடப்பில் உள்ள சாதி, இன, மொழி வெறிகள் மெய்யான இந்துமதமான சித்தர் நெறிக்குரியவை அல்ல அல்ல இந்தக் கருத்தை நம்மவர்கள் நன்கு புரிந்து கொண்டால்தான் பிறாமணர்களாலும், சமசுக்கிருதத்தாலும் மெய்யான இந்துமதம் கெடுக்கப்பட்டே போலியான ஹிந்துமதம் உருவாக்க��்பட்டது அல்லது போற்றிப் பேணி வளர்க்கப் பட்டது என்ற பேருண்மை தெளிவாகிடும்.\nசாதி வேற்றுமைகளும், உயர்வு தாழ்வுகளும், தீண்டாமைக் கொடுமைகளும், சாதிகளனைத்தும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு காக்கப்பட்டேயாக வேண்டும் என்ற கருத்தும் இன்றுள்ள போலியான ஹிந்துமதத்தின் தலைவர்களாக உள்ள பிறாமண ஆச்சாரியார்களும், மடாதிபதிகளும், பீடாதிபதிகளும், சன்னிதானங்களும் மேற்படி சாதி, மத, இன, மொழி வேற்றுமைகளைத் தூண்டுகிறவர்களாகவும், போற்றிப் பேணி வளர்ப்பவர்களாகவுமே உள்ளார்கள். இவர்களுடைய இந்த வெறிகளை நியாயப் படுத்துவனவாகவே சமசுக்கிருத மொழியில் உள்ள அனைத்து வகையான இலக்கியங்களும் இருக்கின்றன. அதாவது, வேத இலக்கியங்கள், பிறாமண இலக்கியங்கள், சனாதன தர்ம இலக்கியங்கள், … முதலிய அனைத்துமே மேலே குறிப்பிட்ட சாதி, இன, மொழி வெறிகளை, ஏற்றத்தாழ்வுகளை, பிரிவினைகளை, தீண்டாமைகளை நியாயப்படுத்தி வலியுறுத்தி வளர்ப்பனவாகத்தான் இருக்கின்றன.\nகைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை; உள்ளங்கை நெல்லிக்கனிக்கு ஆராய்ச்சி தேவையில்லை; வெட்டவெளியில் இருக்கின்ற குன்றினுக்குப் பாதை தேடத் தேவையில்லை என்பதுபோல்; சாதி மத இன மொழி வேற்றுமைகளுக்கு இன்றுள்ள பிறாமணர்கள்தான் காரணம்; இந்தப் பிறாமணர்கள் தங்களுடைய தாய்மொழியாகவும், பூசைமொழியாகவும் கூறுகின்ற சமசுக்கிருத மொழியும் அதன் இலக்கியங்களும்தான் மேற்படி வெறிகளை யெல்லாம் உழவனாகவும், வித்தாகவும், வேலியாகவும் இருந்து வளர்க்கின்றன. எனவேதான், இந்தப் பிறாமணர்களைத் திருத்துவதற்காக போலியான ஹிந்துமதத்தையும், அதனுடைய பிறாமண ஆச்சாரியார்களையும், சன்னிதானங்களையும், பீடாதிபதிகளையும், மடாதிபதிகளையும் கண்டிப்பதுடன் சமசுகிருத மொழியையும், அதன் இலக்கியங்களையும் மறுத்து வெறுத்தொதுக்கவும் முற்படுகிறது மெய்யான இந்துமத மறுமலர்ச்சிக்காகவுள்ள இ.ம.இ.யும் அதன் கீழுள்ள பன்னிரண்டுக்கும் மேற்பட்ட நிறுவனங்களும். இப் பேருண்மையினைப் பொறுமையோடும், பொறுப்போடும் நிதானத்தோடும் புரிந்தும் புரியவைத்தும் செயல்பட வேண்டும் நம்மவர்கள் அல்லது மெய்யான இந்துக்கள் அல்லது மெய்யான இந்துமத மூலவர்களாகவும் காவலர்களாகவும் உள்ள தமிழர்கள்.\nமெய்யான இந்துமதம்தான் இன்றுள்ள அனைத்து வகையான மதங்களுக்கும��� மூலமாகவும் தாயாகவும் இருக்கின்றது. அதாவது, சித்தர் நெறியெனும் மெய்யான இந்துமதம் தான் இம்மண்ணுலகில் தோற்றுவிக்கப்பட்ட முதல் மதம். எனவே, இதில் மாற்று மதங்களின் மீது பொறாமையோ, போட்டியோ, வெறுப்போ, வெறியோ, … பிறந்திருக்கவே இயலாது இயலாது மேலும் மனித இன வகைகளும், மொழி வகைகளும், சாதி வகைகளும் தோன்றியிராத ஓர் ஆரம்பக் காலத்தில் பிறந்ததுதான் இந்த மெய்யான இந்துமதம் என்பதால்; இதில் இனவெறியோ, மொழிவெறியோ, சாதிவெறியோ பிறந்திருக்கவே முடியாது முடியாது\nஇந்துமதத்தைத் தோற்றுவித்த பதினெண்சித்தர்களும், பதினெட்டாம்படிக் கருப்புகளும் விண்வெளியிலிருந்து வந்த 48 வகை வழிபடு நிலையினர்களும், இவர்களைச் சார்ந்தவர்களும் இம்மண்ணுலகில் தோன்றிய அனைத்து வகையான மனித இனங்களோடும் இரண்டறக் கலந்து வாழ்ந்தே அருளுலக வாரிசுகளை வாழையடி வாழையாகத் தோற்றுவித்திருக்கிறார்கள். எனவே, மெய்யான இந்துமதத்தின் காவலர்களுக்குச் சாதி மத மொழி இன வேறுபாடுகள் கிடையவே கிடையாது கிடையாது\nபதினெண்சித்தர் பீடாதிபதிகளும், அவர்களைச் சேர்ந்தவர்களும் தொழிலின் அடிப்படையில் அல்லது சித்திநிலையின் அடிப்படையில் தங்களை பிள்ளை, குருக்கள், பண்டாரம், ஓதுவார், தேசிகர், பூசாறி, பட்டர், தீட்சதர், அந்தணர், வேதியர், நாயக்கர், தேவர், மறவர், கள்ளர், அகம்படியர், விழுப்பறையர், அறையர், ஆசாறி, ஆச்சாரி, … என்று பல பெயர்களால் குறித்துக் கொள்ளுகிறார்கள். எனவே, இவைகள் எல்லாம் சாதிப்பெயர்கள் அல்ல அல்ல\nசாது + ஆதி => சாதி\nஆகவே சாதுக்கள் எனப்படும் குறிப்பிட்ட சான்றோர்களின் வழிவந்தவர்களே தங்களைக் குறிக்கும் சொற்களாக உருவாக்கிக் கொண்டவைதான் இன்றுள்ள சாதிப்பெயர்கள். இதன்படிப் பார்த்தால் சாதிகளுக்கு இடையில் உயர்வு தாழ்வோ, ஏற்றத் தாழ்வு வெறியோ, தீண்டாமைக் கொடுமையோ உருவாவதற்கு இடமே இல்லை இல்லை பிறமண்ணினரான பிறாமணர்கள் இந்தச் சாதியெனும் பொருளாழமிக்க அழகிய தமிழ்ச் சொல்லை ஜாதி என்ற தங்களின் சமசுக்கிருதச் சொல்லால் மூடிமறைத்ததால்தான் அனைத்து வகையான வெறிகளும் பிறந்தன. எனவே, மெய்யான இந்துமதத்துக்குச் சாதி, மத, இன, மொழி, வெறி இல்லை இல்லை\nஅருட்பணி விரிவாக்கத் திட்ட உறுதிமொழி\nஅன்றாட வாழ்வில் அருட்சத்திப் பயன்\nசித்தர் நெறி சிறு விளக்கம் .\nஇந்துமதம் பற்றிய குரு���ாரம்பரிய வாசகம்\nதமிழரின் அறிவியல் சாதனைக்குச் சான்று\n\"இந்துக்கள் கோயில்களில், பூசைகளில் சமசுகிருதத்தைப் பயன்படுத்துவது பெரிய பாவம், கொடிய தீட்டு, நெடிய சாபம்\" - குருபாரம்பரிய வாசகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilneralai.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2020-10-23T00:08:38Z", "digest": "sha1:YALK5IGAEIHN5GUN7KVML4XPOX3FE5DB", "length": 9849, "nlines": 196, "source_domain": "tamilneralai.com", "title": "திமுக வளர்பிறையா? தேய்பிறையா? – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\nஇங்கிலாந்திற்கு அதிர்ச்சி அளித்தது வெண்டீஸ் அணி அசத்தல் வெற்றி\nகவி சாம்ராஜ்யம் நா முத்துக்குமார்\nபிரதமர் லீ செய்ன் லுாங்மீண்டும் ஆட்சி\nஇந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்\n ” என்று கேள்வி எழுப்பி அதற்கான விளக்கத்தை புள்ளி விவரங்களுடன் முக ஸ்டாலின் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்\nஇங்கிலாந்திற்கு அதிர்ச்சி அளித்தது வெண்டீஸ் அணி அசத்தல் வெற்றி\nகவி சாம்ராஜ்யம் நா முத்துக்குமார்\nபிரதமர் லீ செய்ன் லுாங்மீண்டும் ஆட்சி\nஇந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்\nஇங்கிலாந்திற்கு அதிர்ச்சி அளித்தது வெண்டீஸ் அணி அசத்தல் வெற்றி\nகவி சாம்ராஜ்யம் நா முத்துக்குமார்\nபிரதமர் லீ செய்ன் லுாங்மீண்டும் ஆட்சி\nஇந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்\nஇங்கிலாந்து அணி அபார வெற்றி\nபயனற்ற ஆளுநரின் உரை-டிடிவி தினகரன்\nஆட்சி நீடிக்க கூடாது – டிடிவி தினகரன்\nடிடிவி தினகரன் அவர்கள் அதிரடி பேட்டி\nமோடி அரசுக்கு கடும் கண்டனம்\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\n2019 விபரித ராஜ யோகம் – தமிழ் நேரலை செய்திகள்\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nமக்களிடம் செல்வோம் – மக்களிடம் சொல்வோம் – மக்களின் மனதை வெல்வோம் தி.மு.க தலைவர் சூளுரை\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nஇன்று முதல் ஆரம்பம் குருபெயர்ச்சி பலன்கள் 12 ராசிகளுக்கும் 2018-2019\nஹாக்கி அணியைக் குடும்பமாக பாவித்த அவர்களுக்கு ஹாக்கி மைதானமே வீடாக அமைந்தது.\n2019 விபரித ராஜ யோகம் – தமிழ் நேரலை செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ajayanbala.com/?m=202003", "date_download": "2020-10-22T23:52:20Z", "digest": "sha1:7WNUJTNHW3456VQWJWWOLYF6CP3EGQCW", "length": 10914, "nlines": 145, "source_domain": "ajayanbala.com", "title": "March 2020 – அஜயன்பாலா", "raw_content": "\nகப்பலோட்டிய தமிழன் ஏன் தோற்றுப்போனான்\n21 நாள் தனிமை கேள்வி பதில் .. நாள் – 7 @ https://www.facebook.com/rengaiah.murugan. கேள்வி : இந்திய விடுதலைக்கு பாடுபட்டவர்களில் செக்கிழுத்த செம்மல் என்றும் கப்பலோட்டியத் தமிழன் என்றும் புகழப்படுபவர் வ.உ.சிதம்பரனார் . அவரைப்பற்றி 1959ல் கப்பலோட்டியத் தமிழன் திரைப்படமாக வந்த போது அப்படம் படுதோல்வி அடைந்தது . பொதுவாகவே நாடு போற்றும் தலைவர்கள்…\nUncategorized, அரசியல், கட்டுரைகள், தமிழ் சினிமா, நடிப்பு, விமர்சனம்\n21 நாட்கள் தனிமை : கேள்வி பதில் 30/03/2020 surya ravichandran / http://facebook.com/suri.suriya.581 கேள்வி : தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்க்கைக்கும் எழுத்துக்கும் மிகப்பெரிய ஒற்றுமை இருக்கிறதா, இருந்தால் அது எப்படி புனைவாக மாறுகிறது இருந்தால் அது எப்படி புனைவாக மாறுகிறது தனிமையில் உருவான குழப்பங்கள், எந்த உறவிலும் சாய்ந்து கொள்ள முடியாத தடுமாற்றம். அதே நேரம் எல்லாவற்றையும் விட தூய அன்பு, நிர்கதி…\nஇவான் துர்கனேவ், தஸ்தாயேவெஸ்கி, மாக்சிம் கார்க்கி, லியோ டால்ஸ்டாய், லெனின்\n21 நாள் தனிமை கேள்வி பதில் 1\nகேள்வி : இருத்தலியல் தத்துவத்தை விளக்கமுடியுமா இத்தத்துவம் எப்படி கலையாக மாறுகிறது இதனடிப்படையில் உருவான இலக்கியம் திரைப்ப்டங்கள் சிலவற்றை பரிந்துரைக்கவும் இதனடிப்படையில் உருவான இலக்கியம் திரைப்ப்டங்கள் சிலவற்றை பரிந்துரைக்கவும் surya ravichandran பதில் ; இருத்தலியல் எனும் தத்துவம் இரண்டாம் உலகப்போருக்குப்பின் சிதைந்து குற்றுயிரகாகிடந்த ஐரோப்பா தன்னை மீட்கும் வகையில் உருவான தத்துவக்கோட்பாடு. கடந்த காலம் என்பது பொய் எதிர் கால்ம்…\nகவிதை- இறுதி சொற்களை நான் தேர்ந்தெடுத்துவிட்டேன் ஓராயிரம் இரவுகள்நான் நிலவை வெறிததபடி காத்திருந்து அந்த இறுதிச்சொற்களை கண்டுபிடித்தேன் எல்லோரிடத்திலும் கைகளை தட்டி உரக்கக் கூவி உங்களது கவனங்களை என்பக்கமாக திருப்பி அந்த சொற்களை உங்களிடம் சமர்பிப்பேன் அல்லது ஒரு ஆட்கள் நிறைந்த கடைவீதியில் குழந்தைகளுக்கான ஜட்���ியை திருடி பலர்முன் இதோ உங்களுக்கு பிடித்த ஒரு நடிகையின்…\nகறுப்பு வெள்ளை கவிஞன் – ஒளிப்பதிவாளர் மாருதி ராவ் (1921-2000)\nதமிழ்த் திரைப்படங்களில் பார்வையாளனை மட்டுமல்லாமல் ஒரு படம் வரலாற்றையும் கலாச்சாரத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி மிகப்பெரிய தாக்கத்தை உருவக்கியது என்றால் அந்த பெருமை இன்றுவரை தக்க வைத்திருக்கும் ஒரே படம் பராசக்தி .குறிப்பாக படத்தின் நீதிமன்ற இறுதிக்காட்சி அப்படிப்பட்ட புகழ்மிக்க அந்த காட்சியின் வல்லமைக்கு யார் காரணம். கலைஞரின் அனல் தெறிக்கும் வசனங்களா \nஇந்திய சினிமா, தமிழ் சினிமா\n#கொரோனா நாட்கள்- 2 26/3/2020 சாவித்ரி பாய் பூலே இன்று சமூக மாற்றம் பல அன்னை தெரசாக்களை நமக்குள் உருவாக்கியிருந்தாலும் அவர்களுக்கெல்லாம் முன்னோடி சாவித்ரி பாய் புலே சமூக நீதிக்காகவும் பெண் கல்விக்காகவும் தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்டவர் மட்டுமல்ல தன் உயிரையும் கொடுத்து நூற்றாண்டுகள் கடந்து இன்னும் மணக்கும் காட்டுமல்லியாய் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை…\nகொரானா, சாவித்ரிபாய் பூலே, பிளேக், ஜோதிராவ் பூலே\n10. நா.முத்துக்குமார் எனும் நட்பின் பேரிலக்கணம்\n9 நா.முத்துக்குமார் எனும் நட்பின் பேரிலக்கணம்\n8. நா. முத்துக்குமார் நட்பின் பேரிலக்கணம்\n7. நா. முத்துக்குமார் எனும் நட்பின் பேரிலக்கணம்\n6. நா.முத்துக்குமார் எனும் நட்பின் பேரிலக்கணம்\nமணிகண்டன் on எலிப்பத்தாயம் 1982 ; அடூர் கோபாலகிருஷ்ணன்- இந்திய சினிமாவின் பொற்காலம் ; 26 பேர்லல் சினிமா அலை\najayan bala on ஒரு பாய் பெஸ்டியின் இதயம் – சிறுகதை-அஜயன் பாலா\nGanesh on ஒரு பாய் பெஸ்டியின் இதயம் – சிறுகதை-அஜயன் பாலா\nJustin on ம.அரங்கநாதன் படைப்புகள் : நூல் விமர்சனம்\n© அஜயன் பாலா 2017", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fphs.org/ta/prostacet-review", "date_download": "2020-10-23T00:00:26Z", "digest": "sha1:NFC7GZVBO4CXJDAUGGF6TRMAQBW2XPDB", "length": 33077, "nlines": 112, "source_domain": "fphs.org", "title": "Prostacet ஆய்வு சுய பரிசோதனையில் - என்னால் முடியவில்லை...", "raw_content": "\nஉணவில்பருஎதிர்ப்பு வயதானஅழகுமேலும் மார்பகதோல் இறுக்கும்பாத சுகாதாரம்மூட்டுகளில்சுகாதார பராமரிப்புமுடிசருமத்தை வெண்மையாக்கும்சுருள் சிரைபொறுமைதசை கட்டிடம்Nootropicஒட்டுண்ணிகள்பெரிய ஆண்குறிஇனக்கவர்ச்சிசக்திஇயல்பையும்அதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புகைப்பிடிப்பதை நிறுத்துதூங்குமன அழுத்தம்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபிரகாசமான பற்கள்அழகான கண் முசி\nProstacet ஒரு வலுவான மருந்து Prostacet வேண்டுமா\nஒரு புரோஸ்டேட் சுரப்பி ஒரு ஆரோக்கியமான புரோஸ்டேட் Prostacet எளிதான வழி. நூற்றுக்கணக்கான திருப்திகரமான வாடிக்கையாளர்களால் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது: புரோஸ்டேட் சிக்கல்களைத் தணிப்பது மிகவும் சிக்கலானது. புரோஸ்டேட் Prostacet மேம்படுத்துவதில் புரோஸ்டாசெட் சிறந்தது Prostacet. இது உண்மையா தயாரிப்பு உறுதியளித்ததை வைத்திருந்தால் நாங்கள் உங்களுக்குக் காண்பிப்போம்.\nProstacet பற்றிய அடிப்படை தகவல்கள்\nஉற்பத்தி நோக்கம் Prostacet புரோஸ்டேட் ஆரோக்கியமான erhalten.Die ஒன்று அல்லது நிரந்தரமாக ஒரு குறுகிய காலத்தில் பயன்படுத்த செய்யப்படுகிறது இருந்தது - வெற்றி மற்றும் விளைவு உங்கள் முயற்சிகள் மற்றும் குறிப்பிட்ட தாக்கம் பொறுத்து அமையும். ஏராளமான பயனர் கருத்துக்களைப் பொறுத்தவரை, அது அந்தத் திட்டத்திற்கான போட்டியிடும் எந்தவொரு தயாரிப்புகளையும் சார்ந்துள்ளது என்பது ஒருமனதாக உள்ளது. எனவே, இப்போது மருந்தின் அனைத்து முக்கியமான விவரங்களையும் மேற்கோள் காட்ட விரும்புகிறோம்.\nஅதன் இயல்பான அடிப்படையின் காரணமாக Prostacet பயன்பாடு பாதிப்பில்லாதது என்று எதிர்பார்க்கலாம். பயன்பாட்டின் இந்த பகுதியில் பரவலான நடைமுறை அனுபவத்தை வழங்க வழங்குநர் சந்தேகத்திற்கு இடமின்றி இருக்கிறார்.\nProstacet -ஐ முயற்சிப்பது நல்லது என்று நீங்கள் நினைக்கிறீர்களா அதிக விலை, பயனற்ற போலி தயாரிப்புகளைத் தவிர்க்க அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பயன்படுத்தவும்.\nஇது மட்டுமே முறையான மூலமாகும்:\n→ மேலும் அறிய கிளிக் செய்க\nநிச்சயமாக இது உங்கள் நோக்கங்களை அடைய உதவும்.\nடெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க Prostacet உருவாக்கப்பட்டது. இது தனித்துவமானது. அனைத்து தயாரிப்புகளுக்கும் ஒரு அதிசய சிகிச்சை என்று போட்டி தயாரிப்புகள் பெரும்பாலும் கூறப்படுகின்றன. இது மிகப்பெரிய சிரமம் மற்றும் நிச்சயமாக அரிதாகவே வேலை செய்யும்.\nஇந்த சூழ்நிலையிலிருந்து, அத்தகைய உணவு நிரப்புதல் செயலில் உள்ள பொருட்களின் செறிவு மிகக் குறைவாக உள்ளது என்ற முடிவைப் பின்பற்றுகிறது. எனவே அந்த மருந்துகளில் 90% பயனுள்ளதாக இல்லை.\nProstacet உற்பத்தி நிறுவனம் ஒரு வெப்ஷாப்பில் தயாரிப்புகளை விநியோகிக்க���றது. இதனால் விதிவிலக்காக மலிவானது. Digestit Colon Cleanse கூட ஒரு சோதனை ஓட்டத்திற்கு மதிப்புள்ளது.\nProstacet என்ன பேசுகிறது, Prostacet எதிராக என்ன\nமலிவான சலுகைகள் எதுவும் கிடைக்கவில்லை\nஅன்றாட வாழ்க்கையில் ஒருங்கிணைக்க எளிதானது\nஇந்த நன்மைகள் Prostacet ஒரு நல்ல தயாரிப்பாக Prostacet :\nகவலைப்படும் மருத்துவ தலையீடுகளை நீங்கள் நம்ப வேண்டியதில்லை\nமுற்றிலும் கரிம கூறுகள் அல்லது பொருட்கள் சிறந்த பொருந்தக்கூடிய தன்மை மற்றும் நன்மை பயக்கும் பயன்பாட்டை உறுதி செய்கின்றன\nஉங்கள் பிரச்சினையை மட்டும் கேலி செய்யும் மற்றும் உங்களை பெரிதாக எடுத்துக் கொள்ளாத மருத்துவர் மற்றும் மருந்தாளரிடம் செல்வதை நீங்கள் தவிர்க்கிறீர்கள்\nஇது ஒரு இயற்கையான தயாரிப்பு என்பதால், அதை வாங்குவது மலிவானது மற்றும் ஆர்டர் சட்டப்பூர்வமாக இணக்கமானது & மருத்துவ பரிந்துரை இல்லாமல்\nபுரோஸ்டேட் பிரச்சினைகளைத் தணிப்பது பற்றி பேச விரும்புகிறீர்களா மிகவும் தயக்கம் நீங்கள் செய்ய வேண்டியதில்லை, ஏனென்றால் இந்த தயாரிப்பை நீங்களே வாங்கலாம், யாரும் ஆர்டரை அறிய மாட்டார்கள்\nநிபந்தனைகளுக்கு தனிப்பட்ட பொருட்களின் ஆடம்பரமான தொடர்பு மூலம் உற்பத்தியின் விளைவு எதிர்பார்ப்புக்கு வருகிறது.\nஏற்கனவே இருக்கும் வழிமுறைகளைப் பயன்படுத்தி, உங்கள் உடலின் மிகவும் சுத்திகரிக்கப்பட்ட உயிரியலில் இருந்து இது பயனடைகிறது.\nசில ஆயிரம் ஆண்டுகால வளர்ச்சி ஆரோக்கியமான புரோஸ்டேட்டுக்கு தேவையான அனைத்து செயல்முறைகளும் அதிலிருந்து சுயாதீனமானவை, மேலும் அவை தூண்டப்பட வேண்டும் என்பதற்கு வழிவகுத்தது.\nதயாரிப்பாளரின் வணிக தகவல் பக்கத்தின்படி, விளைவுகள் குறிப்பாக குறிப்பிடத்தக்கவை:\nதயாரிப்பு எப்படி இருக்கிறது - ஆனால் கட்டுப்பாடுகள் இல்லாமல் இல்லை. மருந்துகள் தனிப்பட்ட முறைகேடுகளுக்கு உட்பட்டவை என்பதை அனைவரும் அறிந்திருக்க வேண்டும், இதனால் முடிவுகள் வலுவாக இருப்பதால் பலவீனமாக இருக்கும்.\nதனிப்பட்ட கூறுகளின் கண்ணோட்டம் கீழே\nஉற்பத்தியைப் பொறுத்தவரை, இது எல்லா கூறுகளுக்கும் மேலாக உள்ளது, அதே போல், விளைவுகளின் சிங்கத்தின் பங்கிற்கும் அவை குறிப்பிடத்தக்கவை.\nProstacet கள சோதனைக்கு முன் Prostacet என்பது உற்பத்தியாளர் இரண்டு பாரம்பரிய பொருட்களை ஒரு தொடக்க புள்ளியாக Prostacet என்பதே உண்மை.\n��னால் அந்த செயலில் உள்ள பொருட்களின் அளவைப் பற்றி என்ன அற்புதமானது உற்பத்தியின் முக்கிய செயலில் உள்ள பொருட்கள் அனைத்தும் இந்த தழுவி அளவுகளில் வருகின்றன.\nசில வாசகர்கள் தேர்வு செய்வது வேடிக்கையானது என்று தோன்றலாம், ஆனால் நீங்கள் சமீபத்திய ஆராய்ச்சியைப் பார்த்தால், இந்த பொருள் ஆரோக்கியமான புரோஸ்டேட் அடைய உங்களுக்கு உதவுகிறது.\nProstacet தனிப்பட்ட கூறுகளைப் பற்றிய எனது முந்தைய அபிப்ராயம் என்ன\nவேண்டுமென்றே, நன்கு சீரான கூறு செறிவு மற்றும் மீதமுள்ள பொருட்களால் உதவுகிறது, இது புரோஸ்டேட் பிரச்சினைகளுக்கு உகந்த சிகிச்சைக்கு பங்களிக்கிறது.\nதேவையற்ற பக்க விளைவுகள் ஏதேனும் உண்டா\nProstacet குறிப்பிட்டபடி Prostacet இயற்கையான, கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நன்கு பொறுத்துக்கொள்ளக்கூடிய பொருட்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. இது ஒரு மருந்து இல்லாமல் கிடைக்கிறது.\nஒட்டுமொத்த கருத்து தெளிவாக உள்ளது: உற்பத்தியாளர், ஏராளமான மதிப்புரைகள் மற்றும் இணையத்தின் படி தயாரிப்பு எந்த எரிச்சலூட்டும் பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.\nபரிசோதனைகளில் Prostacet வெளிப்படையாக மிகவும் வலுவாக Prostacet, Prostacet குறிப்பிடுவது மிகவும் முக்கியமானது, இது நுகர்வோரின் மகத்தான வெற்றியை விளக்குகிறது.\nகூடுதலாக, நீங்கள் நம்பகமான விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே தயாரிப்பை ஆர்டர் செய்கிறீர்கள் என்பதை மதிக்க வேண்டும் - எங்கள் வாடிக்கையாளர் சேவையைப் பின்பற்றுங்கள் - பிரதிபலிப்புகளைத் தடுக்க (போலிகள்). ஒரு போலி தயாரிப்பு, குறைந்த விலை உங்களை கவர்ந்தாலும், பொதுவாக சிறிய விளைவைக் கொண்டிருக்கிறது மற்றும் தீவிர நிகழ்வுகளில் ஆபத்துகளுடன் தொடர்புடையது.\nபின்வரும் பயனர் குழுக்கள் நிச்சயமாக இந்த தயாரிப்பை முயற்சிக்கக்கூடாது\nபொதுவாக, புரோஸ்டேட் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான ஒரு விருப்பத்தில் நீங்கள் அவ்வளவு அக்கறை காட்டாததால், உங்கள் ஆரோக்கியத்தில் பண ரீதியாக முதலீடு செய்ய நீங்கள் விரும்பவில்லை அந்த வழக்கில், இந்த முறையை புறக்கணிக்க விரும்புகிறீர்கள். இந்த முறையை மனசாட்சியுடன் பயன்படுத்த நீங்கள் பொறுமையாக இருப்பீர்கள் என்று நீங்கள் சந்தேகிக்கிறீர்களா அந்த வழக்கில், இந்த முறையை புறக்கணிக்க விரும்புகிறீர்கள். இந்த முறையை மனசாட்சியுடன் பயன்படுத்த நீங்கள் பொறுமையாக இருப்பீர்கள் என்று நீங்கள் சந்தேகிக்கிறீர்களா இந்த வழக்கில், தயாரிப்பைப் பயன்படுத்துவது செல்ல வழி அல்ல.\nஇனி காத்திருக்க வேண்டாம், Prostacet க்கான தற்போதைய சலுகையைத் தவறவிடாதீர்கள்.\nநீங்கள் பதினெட்டு வயதிற்குட்பட்டவராக இருந்தால், Prostacet பரிந்துரைக்கப்படவில்லை.\nபட்டியலிடப்பட்ட புள்ளிகளில் நீங்கள் உங்களை அடையாளம் காணவில்லை என்று கருதுகிறேன். உங்கள் பிரச்சினையிலிருந்து விடுபட நீங்கள் தயாராக இருக்கிறீர்கள், அதற்காக சில வேலைகளைச் செய்யுங்கள். உங்கள் சிக்கலைச் சமாளிக்கும் நேரம் இது\nஒன்று தெளிவாக உள்ளது: Prostacet உங்கள் பிரச்சினைகளை தீர்க்க முடியும்\nநீங்கள் இன்னும் உறுதிப்படுத்த விரும்பினால், எந்த வகையில் தயாரிப்பின் பயன்பாடு மேற்கொள்ளப்படுகிறது, கவலைப்பட எந்த காரணமும் இல்லை: முழு விஷயமும் மிகவும் எளிதானது மற்றும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் உணரக்கூடியது.\nவாங்குவதற்கு முன் எதிர்வினை நீங்கள் கற்பனை செய்ய வேண்டியதில்லை. உங்கள் அன்றாட வழக்கத்தில் தயாரிப்புகளை ஒருங்கிணைப்பது மிகவும் எளிதானது என்பது உங்களுக்கு தெளிவாக இருக்க வேண்டும்.\nபுரோஸ்டேட் பிரச்சினைகளின் நிவாரணத்திற்காக புரோஸ்டாசெட்டை Prostacet நிறைய வாடிக்கையாளர்களின் அறிகுறி இது.\nஅவர்களின் அனைத்து சுவாரஸ்யமான கேள்விகளிலும் நடுத்தரத்தைப் பற்றிய துல்லியமான தகவல்கள் உள்ளன, அதைத் தவிர உலகளாவிய வலையில் வேறு எங்கும் உள்ளன, அதற்கான இணைப்பை நீங்கள் பெறுவீர்கள்.\nஇந்த வழியில், பயனர்கள் Prostacet எதிர்வினையாற்றுகிறார்கள்\nபுரோஸ்டாசெட் புரோஸ்டேட் Prostacet எடுத்துக்கொள்வது இனி ஒரு பிரச்சினையாக இருக்காது. எனவே இது Prostate Plus விட மிகவும் உதவியாக இருக்கும்.\nபல திருப்திகரமான பயனர்கள் மற்றும் போதுமான சான்றுகள் இதை என் கருத்தில் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.\nஇறுதி முடிவுக்கான உண்மையான வரம்பு உண்மையில் பாத்திரத்திலிருந்து எழுத்துக்கு மாறக்கூடியதாக இருக்கும்.\nஇருப்பினும், உங்கள் முடிவுகள் மற்ற தேர்வுகளை விடவும் சிறப்பாக இருக்கும் என்றும் , முதல் பயன்பாட்டிற்குப் பிறகு, புரோஸ்டேட் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான எதிர்பார்த்த முடிவுகளைக் கொண்டிருப்பதாகவும் நீங்கள் மிகவும் நம்பலாம்.\nசிலர் உடனடியாக கவனிக்கத்தக்க முடிவுகளை உணர்கிறார்கள். மறுபுறம், முன்னேற்றம் முன்னேற சிறிது நேரம் ஆகலாம்.\nநீங்கள் வேறு நபராக இருப்பதால் நீங்கள் இனி மறைக்க முடியாது. எல்லா நிகழ்தகவுகளிலும், விளைவை நீங்கள் கையால் கவனிக்கவில்லை, ஆனால் ஒரு அந்நியன் உங்களிடம் சூழ்நிலை பற்றி பேசுகிறார்.\nProstacet சிகிச்சையைப் பயன்படுத்தியவர்கள் யார் என்ன சொல்கிறார்கள்\nபெருமளவில், நுகர்வோரின் அறிக்கைகள் நிபந்தனையின்றி பரிந்துரைக்கும் கட்டுரையை விஞ்சும். நிச்சயமாக, ஒரு சிறிய வெற்றியைப் புகாரளிக்கும் மற்றவர்களும் உள்ளனர், ஆனால் அவர்கள் சிறுபான்மையினரில் தெளிவாக உள்ளனர்.\nProstacet பற்றி உங்களுக்கு இன்னும் கவலைகள் இருந்தால், எந்தவொரு உறுதியான மாற்றங்களையும் செய்ய நீங்கள் Prostacet.\nஆனால் மற்ற நுகர்வோரின் முடிவுகளை உற்று நோக்கலாம்.\nProstacet மிகச் சிறந்த முடிவுகளைத் தருகிறது\nProstacet உடனான பொதுவான அனுபவங்கள் மிகவும் திருப்திகரமாக உள்ளன. இந்த தயாரிப்புகளுக்கான தற்போதைய சந்தையை காப்ஸ்யூல்கள், பேஸ்ட்கள் மற்றும் பல ஆண்டுகளாக வெவ்வேறு தயாரிப்புகளின் வடிவத்தில் நாங்கள் கட்டுப்படுத்துகிறோம், ஏற்கனவே நிறைய ஆராய்ச்சி செய்துள்ளோம், அதை நாமே முயற்சித்தோம். எவ்வாறாயினும், கட்டுரையின் விஷயத்தைப் போலவே திருப்திகரமாக திருப்திகரமாக இருப்பதால், சோதனைகள் அரிதாகவே காணப்படுகின்றன.\nபுரோஸ்டேட் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில், மருந்து ஈர்க்கக்கூடிய வேலையைச் செய்ய முடியும்\nஎந்தவொரு நுகர்வோர் தங்களைத் தாங்களே சோதித்துப் பார்க்கும் வாய்ப்பை இழக்கக்கூடாது, அது நிச்சயம்\nஇதன் விளைவாக, ஆர்வமுள்ள எந்தவொரு வாங்குபவரும் எந்த வகையிலும் அதிக நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள், இதன் மூலம் தயாரிப்பு இனி விற்பனைக்கு கிடைக்காது என்ற அபாயத்தை எடுத்துக்கொள்கிறது. துரதிர்ஷ்டவசமாக, அவ்வப்போது இயற்கையான பொருட்களுடன் இது நிகழ்கிறது, அவை ஒரு குறிப்பிட்ட நேரத்திலிருந்து, அவை மருந்து மூலம் மட்டுமே வாங்கப்படலாம் அல்லது சந்தையிலிருந்து திரும்பப் பெறலாம்.\nகடைசி வரி: எங்கள் பரிந்துரைக்கப்பட்ட மூலத்தில் தயாரிப்பை வாங்கி, தயாரிப்பு மலிவாகவும் சட்டபூர்வமாகவும் ஆர்டர் செய்யப்படும் வரை அதற்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்.\nஇந்த பயன்பா���்டை நீண்ட நேரம் இயக்கத் தேவையான சகிப்புத்தன்மை உங்களிடம் உள்ளதா இந்த கட்டத்தில் உங்கள் பதில் \"எனக்குத் தெரியாது\" என்று இருக்கும் வரை, அதை முழுமையாக வைத்திருப்பது நல்லது.\nபிரச்சினை: நீங்கள் அடிக்கடி போலி தயாரிப்புகளையை வாங்குகிறீர்கள். போலி பொருட்கள் ஒரு பரவலான பிரச்சினை.\nஇருப்பினும், சவாலைச் சந்திக்கவும் Prostacet வெற்றிபெறவும் உங்களுக்கு போதுமான உந்துதல் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.\nProstacet வாங்குவது தொடர்பான துணை தகவல்கள்\nதுரதிர்ஷ்டவசமாக, கள்ள பொருட்கள் இணையத்தில் மீண்டும் மீண்டும் விற்கப்படுவதால், தீர்வை வாங்கும் போது ஒருவர் கவனமாக இருக்க வேண்டும் என்பதை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.\nகட்டுரையை வாங்கும் போது மிதமிஞ்சிய கலவைகள், வீரியம் மிக்க பொருட்கள் மற்றும் அதிக விலை கொள்முதல் விலைகளைத் தவிர்ப்பதற்காக, எங்கள் ஆதாரங்களுடன் இந்த விஷயங்களைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்று தற்போதைய மற்றும் புதுப்பிக்கப்பட்ட கட்டுரை பட்டியலை நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்கிறோம்.\nஎனவே, வலையில் எங்காவது தீர்வு பெறுவது பெரும்பாலும் சுகாதார மற்றும் நிதித் துறைகளில் விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்துகிறது.\nபரிந்துரைக்கப்பட்ட உற்பத்தியாளரிடமிருந்து மட்டுமே தயாரிப்பை வாங்கவும் - வேறு எங்கும் குறைந்த விற்பனை விலை, அதிக பாதுகாப்பு மற்றும் ரகசியத்தன்மை அல்லது நீங்கள் உண்மையான தீர்வைப் பெறுகிறீர்கள் என்பதில் உறுதியாக இருக்க முடியாது.\nஎங்கள் சரிபார்க்கப்பட்ட மற்றும் பாதுகாப்பான வலை முகவரிகளுடன் நீங்கள் தயங்காமல் வேலை செய்யலாம்.\nஆர்டர் செய்வதற்கான உதவிக்குறிப்பு: நீங்கள் ஒரு சிறிய தொகைக்கு பதிலாக ஒரு சப்ளை பேக்கை வாங்கும்போது மலிவான விலையில் ஆர்டர் செய்ய உங்களுக்கு வாய்ப்பு உள்ளது, மேலும் எதிர்காலத்தில் நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. Prostacet அடுத்த விநியோகத்திற்காக நீங்கள் காத்திருக்கும் வரை Prostacet விளைவை Prostacet மிகவும் வெறுப்பாக இருக்கிறது.\nMangosteen மாறாக, இது மிகவும் பரிந்துரைக்கத்தக்கதாக இருக்கும்.\nProstacet -ஐ மிகக் குறைந்த விலையில் வாங்க ஆர்வமா சரியான தேர்வு ஆனால் போலிகளைத் தவிர்ப்பதற்காக மட்டுமே நம்பகமான ஆதாரங்களில் வாங்குவதை உறுதிப்படுத்��ிக் கொள்ளுங்கள்.\nநாங்கள் இந்த கடையை சோதித்தோம் - 100% உண்மையானது & மலிவானது:\n→ இப்போது அதிகாரப்பூர்வ கடையைத் திறக்கவும்\nProstacet க்கான சிறந்த சாத்தியமான சலுகையை இங்கே காணலாம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3", "date_download": "2020-10-22T23:17:28Z", "digest": "sha1:PXAGMSIDZBUK4RGZL2BTXBNDGDNH2IO5", "length": 6480, "nlines": 140, "source_domain": "gttaagri.relier.in", "title": "வறட்சியை தாங்கும் விதைகள்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகிருஷ்ணகிரி மாவட்டம் பையூரில் உள்ள மண்டல வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் வறட்சியை தாங்கும் தானிய பயிர்கள் கண்டு பிடுக்க பட்டுள்ளன.\nஇவை: நெல் (பையூர்1), சோளம்(பையூர்1, பையூர்2), கேழ்வரகு(பையூர்1,பையூர்2), சாமை(பையூர்1), தட்டைபயிறு(பையூர்1), பாசிபயிறு(பையூர்1), கொள்ளு(பையூர்1, பையூர்2), எள்(பையூர்1), பருத்தி(பையூர்1), தக்காளி(பையூர்1), மா (பையூர்1) ஆகியன.\nஇவற்றை தவிர தானியங்களை பிரித்தெடுக்கும் கருவிகள், இரும்பு கலவைகள், பதர் நீக்கும் கருவிகளும் இங்கே உருவாக்க பட்டுள்ளன. மலிவான விலையில் மண்புழு உரம், தயாரிக்கும் முறைகளும் சொல்லி கொடுக்க படுகின்றன.\nஇவ்வாறு ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் ஆ.கு. மணி கூறுகின்றார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in புதிய பயிர் ரகங்கள்\nதரிசுநிலத்தில் புளி சாகுபடி →\n← பஞ்சகாவ்யா பற்றி உயிரியல் ஆய்வில் தெரியும் உண்மைகள்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-23T00:24:00Z", "digest": "sha1:43HOJCR43I36VL2QKWX5AVEUATV7FX2B", "length": 18943, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் (இசா) என்பது (மலாய்: Akta Keselamatan Dalam Negeri, ஆங்கிலம்: Internal Security Act) மலேசியாவில் பயன்படுத்தப்படும் ஒரு தடுப்புக் காவல் சட்டம் ஆகும்.[1] 1957ஆம் ஆண்டு, பிரித்தானியர்களிடம் இருந்து மலாயா சுதந்திரம் பெற்றதும் இந்தச் சட்டம் இயற்றப்பட்டது. எவ்விதக் குற்றச்சாட்டுகளும் இல்லாமல், தனிமனிதர் ஒருவரைச் சந்தேகத்தின் பேரில், விசாரணை இல்லாமல் இரண்டு ஆண்டுகள் தடுத்து வைக்க இந்தச் சட்டம் வகை செய்கிறது.[2]\nஇந்தச் சட்டத்தின் கீழ், தொழில்சங்கவாதிகள், மாணவர்த் தலைவர்கள், அரசியல்வாதிகள், கல்வியாளர்கள், மனித உரிமைப் போராட்டவாதிகள் போன்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்மைய காலங்களில் வலைப் பதிவாளர்களும் ஊடகவியலாளர்களும் தடுத்து வைக்கப்பட்டனர்.[3] 2013 ஆம் ஆண்டு ஜனவரி 31 வரை, 10,883 பேர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.[4] இவர்களில் பெரும்பாலோர் விடுவிக்கப்பட்டு விட்டனர்.\nஇந்த உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு புதிதாக, வேறு இரு சட்டங்கள் கொண்டு வரப்படும் என்று பிரதமர் நஜீப் துன் ரசாக் 2011 செப்டம்பர் 15ஆம் தேதி அறிவித்தார்.[5] குற்றச் செயல் பாதுகாப்பு (சிறப்பு காவல் நடவடிக்கைகள்) சட்டம் 2012 எனும் பெயரில் புதிய சட்டம் உருவாக்கப்பட்டு, நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றம் கண்டது. 2012 ஜூன் 18இல் மாமன்னரின் சம்மதத்திற்காகத் தாக்கலும் செய்யப்பட்டது.[6] ஆனால், இது நாள் வரையில் அந்தப் புதியச் சட்டம் அமல்படுத்தப்படவில்லை. அதன் தொடர்பாக, மலேசிய உள்துறை அமைச்சரும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.[7]\n1.1 அனைத்துலக மனித உரிமைக் கழகம்\n1.2 கமுந்திங் தடுப்பு முகாம்\n1.4 உள்துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை\nதடுப்புக் காவல் முறையை 1948இல் மலாயாவை ஆட்சி செய்த பிரித்தானியர்கள் நடைமுறைக்கு கொண்டு வந்தனர்.[8] மலாயா அவசரகாலத்தின் போது, மலாயா கம்யூனிஸ்டு கட்சியினர் ஆயுதம் தாங்கிய கிளர்ச்சிகளை மேற்கொண்டு வந்தனர்.[9] அவர்களை ஒடுக்குவதற்காக, தடுப்புக் காவல் முறை மலாயாவில் அமலுக்கு வந்தது.[10] அன்றைய காலத்தில், அதாவது 1948இல், தடுப்புக் காவல் முறை ஓர் அவசரகாலச் சட்டமாகப் பிரகடனம் செய்யப்பட்டிருந்தது. அந்தச் சட்டம் இயற்றப்படுவதற்கு மூல காரணமாக இருந்தவர் சர். எட்வர்ட் ஜெண்ட் எனும் பிர���த்தானிய உயர் ஆணையர் ஆகும்.\nஅவசரகாலச் சட்டத்தின் கீழ் ஒருவரைத் தற்காலிகமாக, ஓர் ஆண்டு காலத்திற்குத் தடுப்பு காவலில் வைக்க முடியும். வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதே அந்தச் சட்டத்தின் தலையாய நோக்கமாக இருந்தது. 1960ஆம் ஆண்டு மலாயாவில் அவசர காலம் முடிவுக்கு வந்தது. 1948ஆம் ஆண்டு மலாயா அவசரகாலச் சட்டமும் நீக்கம் செய்யப்பட்டது.\nஅனைத்துலக மனித உரிமைக் கழகம்[தொகு]\nஆனால், மலாயா அவசரகாலச் சட்டத்திற்குப் பதிலாக, 1960ஆம் ஆண்டு மலேசிய அரசியலமைப்பின் 149வது விதியின்படி, புதிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது. இருப்பினும், மலாயா அவசரகாலச் சட்டத்திற்கு இணையான தடுப்புக் காவல் முறை மட்டும், இதுநாள் வரையிலும் தக்க வைக்கப்பட்டுள்ளது. அனைத்துலக மனித உரிமைக் கழகத்தின் கண்டனத்திற்கும் உள்ளாகி வருகிறது.[11]\nமலாயாவின் அவசரகாலத்தின் போதும், அதன் பின்னரும் கம்யூனிச செயல்பாடுகளை முற்றிலும் தவிர்ப்பதே, உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் முக்கிய நோக்கமாக இருக்கும் என்று வலியுறுத்தப்பட்டது. உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் மிகைப்படியான அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்படமாட்டாது என்று மலேசியாவின் முதல் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் உறுதியாகவும் திடமாகவும் வாக்குறுதி அளித்து இருந்தார்.[12]\nஅரசியல்வாதிகள் பலர் கைது செய்யப்பட்டு கமுந்திங், சுங்கை ரெங்கம் தடுப்பு முகாம்களில் காவலில் வைக்கப்பட்டனர். இந்தக் கைது நடவடிக்கைகள், பொதுமக்களிடையே பலமான அதிருப்திகளையும், மனக்கசப்புகளையும் ஏற்படுத்தி வந்தன. ஆளும் கட்சியின் அரசியல் நிலைத் தன்மையில் குறை காண்பவர்களின் மீது அந்தச் சட்டம் எகிறிப் பாய்ந்தது.[13]\nமலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம், ஒரு நடுநிலையான மக்களாட்சிக்கு உகந்தது அல்ல என்றும், அது தவறாகப் பயன்படுத்தப் படுகிறது என்றும், பரவலான அதிருப்திகள், நெடுநாட்களாகப் பொதுமக்களிடம் நீறு பூத்த நெருப்புகளாய்க் கனன்று வருகின்றன.[14]\nமலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தைத் திருத்தி அமைப்பதில், அரசாங்கம் இறுதிக் கட்டத்தில் இருப்பதாக, மலேசியாவின் உள்துறை அமைச்சராக இருக்கும் டத்தோ ஸ்ரீ இசாமுடின் துன் உசேன் கூறியுள்ளார். அந்தத் திருத்தகத்தில் ஐந்து முக்கிய கூறுகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.\nதடுப்புக் காவலின் கால அளவு\nகாவலில் வைக்கப்பட்டுள்ளோருக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் வழங்கப்படும் உரிமைகளும் சிகிச்சைகளும்\nஅரசியல் காரணங்களுக்காக உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் பயன்பாடு\nஉள்துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்திய அமைப்புகள்:\nமலேசிய அரசுத் தலைமை வழக்குரைஞர்க் கழகம்\nபாரிசான் நேசனல் ஆதரவாளர்கள் மன்றம்\nமலேசிய மகளிர்க் கழகங்களின் தேசிய மன்றம்\nஅந்தப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் அரசாங்கம் அது தொடர்பாக ஓர் அறிக்கையை வெளியிட்டது. விசாரணயின்றி தடுத்து வைக்கப்படும் முறை அகற்றப்பட மாட்டாது என்று அறிவித்தது.[16]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 நவம்பர் 2014, 18:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/college-teens-clashes-2-wheeler-rider-with-their-car.html", "date_download": "2020-10-22T23:43:24Z", "digest": "sha1:ZBP4QGXJ2KUX2IJP67P7LBQ7ZGMJV4OA", "length": 8009, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "College teens clashes 2 wheeler rider with their car | World News", "raw_content": "\n'காருக்குள் உல்லாசம்'.. 'போலீஸிடம் இருந்து தப்பித்த ஜோடியால்'.. 'இருசக்கர வாகன ஓட்டிக்கு நேர்ந்த சோகம்'\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஓடும் காரில் கல்லூரி ஜோடி ஒன்று, உறவில் இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமலேசியாவில் உள்ள ஒரு சாலையில், கார் ஒன்று அதிவேகமாக சென்றுக்கொண்டிருந்தது. அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த போலீசார், வழக்கத்தை விட வேகமாக சென்றுக்கொண்டிருந்த அந்த காரை மடக்கி பிடிக்க முயன்றனர். இதனை கண்ட, அந்த காரில் இருந்த கல்லூரி ஜோடி போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக, காரின் வேகத்தை அதிகரித்து ஓட்டிச்சென்றுள்ளனர்.\nஆனால் அதிக வேகத்தில் சென்ற அந்த கார், ஒரு இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் தூக்கி வீசப்பட்டு, கால் எலும்பு முறிந்து படுகாயமடைந்தார். பின் அந்த காரை போலீசார் மடக்கி பிடித்தனர். அப்போது அந்த காரில் கல்லூரி இளம் ஜோடி இருவரும் உல்லாசமாய் இருந்துள்ளது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் அ��ர்கள் இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.\n‘தீபாவளிக்கு சென்ற தம்பதி’.. ‘காவு வாங்கிய பள்ளம்' கணவர் கண்முன்னே பலியான மனைவி..\n‘கில்லி படம் பாத்து... மிளகாய் பொடியோடு வந்தோம்’.. சென்னையை அதிர வைத்த சம்பவம்..\n'மரத்தில் மோதி'.. 'உடல் கருகி மரணம்' .. 'பேட்டரி காரினால் வந்த வினையா\n'ஷேர் ஆட்டோவும் பேருந்தும் மோதி கோர விபத்து'.. சம்பவ இடத்திலேயே நேர்ந்த சோகம்\n‘அசுர வேகத்தில் வந்த இருசக்கர வாகனம்’.. ‘லாரி மீது மோதி கோர விபத்து’.. ‘ரேஸ் மோகத்தால் இளைஞர்களுக்கு நடந்த பயங்கரம்’..\n‘39 பேரின் சடலங்களுடன் நுழைந்த கண்டெய்னர் லாரி’.. ‘அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்ற போலீஸார்’..\n'திருமணமான 5 மாதத்தில்'... ‘பைக்கில் சென்ற இளம் காவலருக்கு’... ‘நொடியில் நேர்ந்த பரிதாபம்'\n'மூளையில் ஓங்கி அடித்த 3 கிலோ இரும்பு குண்டு'.. தன்னார்வலராக சென்ற '17 வயது மாணவர் பலி'\n‘கண் இமைக்கும் நேரத்தில்’... ‘பைக்கில் சென்ற’... ‘நண்பர்களுக்கு நேர்ந்த சோகம்'\n'பால் பவுடர் வச்சு இருந்ததுக்கு15 வருஷமா'...'தண்டனையை ஒத்துக்கிட்ட இளைஞர்'...அதிரவைக்கும் காரணம்\n'போலீஸ்கிட்ட இருந்து தப்பிக்க ஓடிய பிரபல ரவுடி' 'எதிர்பாராம நடந்த ஒரு சம்பவம்' சென்னை அருகே பரபரப்பு..\nWatch Video: நடுரோட்டில்.. நேருக்கு நேராக 'மோதிக்கொண்ட' கார்கள்.. 'தீப்பற்றி' எரிந்த பயங்கரம்\n‘தொடர் மழை, மேகமூட்டம்’... ‘30 அடி பள்ளத்தில்’... ‘விளிம்பில் போய் நின்ற அரசுப் பேருந்து’\n'சென்னையில் இருந்து வந்த பஸ்'...'சாலையை கடந்த பேருந்து'...'கண்ணு தப்புறதுக்குள்ள' நடந்த கோரம்\n‘எப்படி வந்து சிக்கியிருக்கேன்.. ஆத்தாடி’..ரோட்டு பாலத்துக்கு அடியில் விமானம்.. பதறவைக்கும் வீடியோ\n‘காரில் சென்றபோது’... ‘ஒரு நொடியில்’... ‘நண்பர்களுக்கு நேர்ந்த சோகம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/navratri-poojas-in-oneindiatamil-readers-houses-350984.html", "date_download": "2020-10-23T00:44:11Z", "digest": "sha1:Q7BASR4JJNBRPU5LNYLD23AEORSMJHPH", "length": 9837, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "நவராத்திரி கொண்டாட்டம்..அருமையான கொலுக்கள்..ஒன்இந்தியா நேயர்களின் கொண்டாட்டம்- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக��� செய்யவும்.\nநவராத்திரி கொண்டாட்டம்..அருமையான கொலுக்கள்..ஒன்இந்தியா நேயர்களின் கொண்டாட்டம்- வீடியோ\nகொலு கோலாகலம் தொடர்கிறது. நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் ஒரு\nவிசேஷம்தான். வீடுகள் தோறும் உற்சாகம் கரை புரண்டோடுகிறது. ஒவ்வொரு\nதேவியையும் வணங்கி வழிபடும் நவராத்திரி பெண்களுக்கான விழா மட்டுமல்ல,\nபெண்களை உயர்வாக மதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஆண்களுக்குள்\nவிதைக்கும் நல்ல விழாவும் கூட. நமது வாசகர்கள் தத்தமது இல்லங்களில்\nவைத்திருக்கும் கொலு குறித்த படங்களையும், தகவல்களையும் தொடர்ந்து\nநவராத்திரி கொண்டாட்டம்..அருமையான கொலுக்கள்..ஒன்இந்தியா நேயர்களின் கொண்டாட்டம்- வீடியோ\n'சம்சாரம் அது மின்சாரம்' கோதாவரிக்கு பர்த் டே: திரைபிரபலங்கள் வாழ்த்து\nபுதுக்கோட்டை: ஜல்லிக்கட்டு நினைவு சிலை... வீர மண் புதுக்கோட்டை என எடப்பாடி புகழாரம்\nகொரோனாவை மறந்து கூடும் மக்கள்... பீகார் நாயகனாக மாறிய தேஜஸ்வி யாதவ்: அதிர்ச்சியில் பாஜக\nஒரு மணி நேர மழைக்கே தாங்காத அரசு மருத்துவமனை.. பச்சிளம் குழந்தைகள் அவதி: பகீர் வீடியோ\nபாகுபலி நாயகனுக்கு பிறந்த நாள்: இணையத்தில் குவியும் வாழ்த்து மழை\nதமிழகம்: தொடர்ந்து குறைந்து வரும் தொற்று\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்விகள் பற்றி ரசிகர்கள், விமர்சகர்கள் மத்தியில் விவாதம் நடைபெற்று வருகிறது.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வாய்ப்பின்றி தவித்து வரும் மூத்த வீரர் அது குறித்து மனம் திறந்துள்ளார்.\nசென்னை: புதிய மாவட்டங்களின் கீழ் வரும் தொகுதிகள்: பட்டியலை வெளியிட்ட தேர்தல் ஆணையம்\nபுதுச்சேரி: ஜிபிஎஸ் உதவியுடன் பிடிபட்ட திருடன்: களத்தில் இறங்கிய டியூஷன் ஆசிரியர்\nகாஞ்சிபுரம்: கையில் இரும்பு கம்பி... \"ஹாயாக\" உலா வரும் திருடன்.. பொதுமக்கள் அச்சம்...\nமீண்டும் பிறந்து விட்டார் சிரஞ்சீவி சார்ஜா... மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nchennai சென்னை cuddalore கடலூர் கொலு நவராத்திரி golu navaratri\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jananesan.com/7905/", "date_download": "2020-10-23T00:45:15Z", "digest": "sha1:CXZGVJHULGCOISEO67VZN4VQ7UMX6LKM", "length": 13949, "nlines": 74, "source_domain": "www.jananesan.com", "title": "இந்திய ராணுவ வீரர்களை அவமதிப்பதை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நிறுத்தவேண்டும் – பாஜக தலைவர் நட்டா பதிலடி..! | ஜனநேசன்", "raw_content": "\nஇந்திய ராணுவ வீரர்களை அவமதிப்பதை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நிறுத்தவேண்டும் – பாஜக தலைவர் நட்டா பதிலடி..\nஇந்திய ராணுவ வீரர்களை அவமதிப்பதை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நிறுத்தவேண்டும் – பாஜக தலைவர் நட்டா பதிலடி..\nலடாக்கில் நடந்த சீனா அத்துமீறல் தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மத்திய அரசுக்கு அறிவுரை கூறி அறிக்கை வெளியிட்டார்.இந்திய-சீன ராணுவமிடையே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி பிரதமர் மோடி விளக்கமளித்தார்.\nஇந்நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று வெளியிட்ட அறிக்கையில்:- நமது அரசாங்கத்தின் முடிவுகளும் செயல்களும் வருங்கால சந்ததியினர் நம்மை எவ்வாறு உணர்கிறார்கள் என்பதில் தீவிரமான தாக்கங்களைக் கொண்டிருக்கும். எங்களை வழிநடத்துபவர்கள் ஒரு புனிதமான கடமையில் உள்ளவர்கள் ஆவார்கள். நமது ஜனநாயகத்தில் அந்த பொறுப்பு பிரதமர் பதவிக்கு உள்ளது. பிரதமர் தனது பேச்சின் தாக்கங்கள் மற்றும் நமது தேசத்தின் பாதுகாப்பு மற்றும் மூலோபாய மற்றும் பிராந்திய நலன்களைப் பற்றிய அறிவிப்புகளை எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nசீனா வெட்கமின்றி சட்டவிரோதமாக இந்திய பகுதிகளான கல்வான் பள்ளத்தாக்கு மற்றும் பங்கோங் த்சோ ஏரி போன்ற பகுதிகளில் ஏப்ரல் 2020 க்கு இடையில் பல ஊடுருவல்களை மேற்கொண்டு இன்று வரை உரிமை கோர முயல்கிறது. அச்சுறுத்தல்களால் நாம் பாதிக்கப்பட மாட்டோம் நாம் பிராந்திய ஒருமைப்பாட்டுடன் சமரசம் செய்ய அனுமதிக்க முடியாது. பிரதமர் தனது பேசுக்களால் தங்கள் நிலைப்பாட்டை நிரூபிக்க பயன்படுத்த அனுமதிக்க முடியாது, மேலும் இந்த நெருக்கடியைச் சமாளிப்பதற்கும் அதை மேலும் அதிகரிப்பதைத் தடுக்க அரசாங்கத்தின் அனைத்து துறைகளும் ஒன்றிணைந்து செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.\nதவறான அறிக்கைகளை வெளியிடுவதன் மூலம் உண்மையை மறைக்க முடியாது. கர்னல் பி. சந்தோஷ் பாபு மற்றும் இறுதி தியாகம் செய்த நமது ராணுவவீரர்களுக்கு நீதியை உறுதிசெய்து, நமது பிராந்திய ஒருமைப்பாட்டை உறுதியுடன் பாதுகாக்கும் வகையில், பிரதமர் மற்றும் அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். குறைவானதைச் செய்வத��� மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு செய்யும் வரலாற்று துரோகமாகும் எனறு கூறி உள்ளார்.\nஇந்நிலையில் மன்மோகன் சிங்கின் இந்த அறிக்கைக்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து ஜே.பி.நட்டா கூறுகையில்:- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் அறிக்கை வெறும் வார்த்தை விளையாட்டு. ஆனால் துரதிர்ஷ்டவசமாக காங்கிரஸ் தலைவர்களின் இது போன்ற அறிக்கைகள் மற்றும் நடவடிக்கைகளை மக்கள் நம்ப மாட்டார்கள்.\nஇதே காங்கிரஸ் தான், ஆயுதப்படைகள் குறித்து கேள்வி எழுப்பியதுடன் அவமரியாதை செய்ததை நினைவில் கொள்ள வேண்டும்.ஒற்றுமையாக இருக்க வேண்டும் என மன்மோகன் சிங் அழைப்பு விடுத்துள்ளார். அவரது வார்த்தைகள் மூலம், யார் ஒற்றுமைக்கான சூழ்நிலையை கெடுக்க போகிறார்கள் என்பது தெரியவரும்.\nஇதனை மன்மோகன், அவரது கட்சி தலைமைக்கு புரிய வைக்க வேண்டும்.இந்தியாவுக்கு சொந்தமான 43 ஆயிரம் சதுர கி.மீ., பகுதியை சீனர்களிடம் எதிர்ப்பு காட்டாமல் ஒப்படைத்த கட்சியை சேர்ந்தவர் தான் மன்மோகன் சிங். காங்கிரஸ் ஆட்சியின் போது, எந்த எதிர்ப்பும் காட்டாமல், இந்திய பகுதிகள் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டன. சீனாவின் திட்டங்கள் குறித்து கவலைப்படுபவரது ஆட்சியில் தான், நூற்றுக்கணக்கான சதுர கி.மீ., இந்திய பகுதிகளை சீனா ஆக்கிரமித்தது.\nதற்போது அவர் சீனா குறித்து கவலைப்படுகிறார். அவரது ஆட்சியில் 2010 முதல் 2013 வரை 600 ஊடுருவல்கள் நடந்தன. தற்போது மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்குவதை மன்மோகன் நிறுத்த வேண்டும். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான், ஆயுதப்படைகளுக்கு அவமரியாதை செய்யப்பட்டது. அதனை தே.ஜ., அரசு மாற்றியுள்ளது. மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் கட்சியும், நமது ஆயுதப்படைகள் மீது மீது கேள்வி எழுப்பி அவமரியாதை செய்வதை நிறுத்த வேண்டும். சர்ஜிக்கல் தாக்குதல் மற்றும் விமான தாக்குதல் நடத்திய போதும் இதனை செய்தீர்கள். தேசத்தின் ஒற்றுமையை புரிந்து கொள்ளுங்கள். இதற்கான காலம் கடந்து போகவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nபுகழ்பெற்ற பூரி ஜெகன்நாதர் ஆலயத்தின் ரத யாத்திரைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி..\nஇந்தியா சீன மோதல் : ரூ.5ஆயிரம் கோடி மதிப்பிலான சீன ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு : உத்தவ் தாக்கரே அதிரடி…\nமலக்குடலில் வைத்து 6 லட்சம் ரூபாய் மதிப்புள��ள தங்கம்…\nகொரோனா வைரஸ் : மூலிகை பொருட்களுக்கான தேவை உலகெங்கும்…\nதிருவில்லிபுத்தூர் அருகே முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு : தொல்லியல்…\nவேட்பாளர்களின் செலவு கணக்கு வரம்பை நிர்ணயிப்பது குறித்து ஆய்வு…\nரயில்வே துறைக்கு, 2,000 கோடி ரூபாய் இழப்பு :…\nமேற்கு வங்கத்தில் பாஐக கூட்டணியில் இருந்து கூர்கா ஜன்முக்தி…\nபேராவூரணி அருகே ஆதனூரில் கொரோனா சிறப்புமருத்துவ முகாம்.\nமதுரை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை…\nபல லட்ச ரூபாய் மதிப்புள்ள திருடுபோன மொபைல் போன்களை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/60813/", "date_download": "2020-10-22T23:19:59Z", "digest": "sha1:HJ25CT447WGL3I3BABM42IJBFAPS7DZ6", "length": 42623, "nlines": 136, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 10 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வெண்முரசு நீலம் ‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 10\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 10\nபகுதி நான்கு: 1. செழுங்குருதி\nகானகத்தில் கன்று மேய்க்கும் கன்னியரே கேளுங்கள். கன்னங்கருநீர் காளிந்தி கிளைவிரித்து ஓடும் சிறுவழியெல்லாம் சென்று ஆயர்குடி தோறும் அணுகி, நறுநெய் வாங்கி நிறைகுடம் தளும்ப மதுராபுரி அணையும் ஆக்னேயன் நான். யமுனையிலோடும் படகிலே என் தாய் என்னை ஈந்தாள். நீரலையில் தாலாடி நான் வளர்ந்தேன். மத்தொலியில் திரண்டெழும் வெண்ணை அறியும் கதையெல்லாம் நானும் அறிவேன்.\nநெய்பட்டு நெகிழ்ந்துலர்ந்து அகல்திரியென கருமைகொண்டிருக்கிறது என் சிறுபடகு. நெய்யுடன் நதிமீன் சேர்த்துண்டு திரண்டுள்ளன என் கரிய தோள்கள். காளிந்தியை கரிய உடை கலைத்து இடைதொட்டு நகைக்க வைக்கின்றன என் துடுப்புகள். அன்னைக்கு உகந்தவை அவள் சிறுமகவின் கைகள் அல்லவா\n நங்கையரே, உங்கள் ஆடைகளில் மணக்கிறது கூடு விட்டு மலர்நாடி பறந்தெழும் மதுகரத்தின் மகரந்த வாசம். உங்கள் மொழிகளில் எழுகிறது சிறகு கொண்ட யாழின் சிறுதந்தி நாதம். வாழிய நீவிர் உங்கள் கண்களின் ஒளியால் என் காலையை எழில் மிக்கதாக்கிக்கொண்டேன்.\nஅங்கே நடுப்பகலிலும் இருண்டிருக்கிறது நதியாளும் நகர் மதுரை. அந்த இருள்கண்ட என் விழிகளிலும் எத்தனை துடைத்தாலும் கண்மைச்சிமிழில் கரி போல இருள் எஞ்சியிருக்கிறது. அதன் தெருக்களில் நடக்கையில��� துணி கசங்கும் மென்குரலில் நம் நிழல் நம்முடன் உரையாடுவதைக் கேட்கமுடிகிறது. நாம் தனித்திருக்கையில் பஞ்சு உதிர்ந்து பதிந்தது போல நம்மருகே வந்தமரும் இருப்பொன்றை உணரமுடிகிறது. ஆயர்மகளிரே, அங்கே எவ்வுயிரும் தன்னுடனும் தெய்வத்துடனும் தனித்திருக்க இயலவில்லை.\nஅன்றொருநாள் பின்னிரவில் என் நெய்த்தோணியை துறையொதுக்கி சிறுபணம் சேர்த்த முடிச்சை இடைபொருத்தி நகருள் நுழைந்தேன். சத்திரத்தை நெருங்கும்போது வானில் எழுந்த வௌவால் சிறகோசையைக் கேட்டேன். நிமிர்ந்து நோக்கி நடந்தவன் இருண்டவானை அறிந்த விழிவெளிச்சத்தில் அவர்களைக் கண்டேன். கரும்பட்டுச் சிறகு எழுந்த சிறுகுழந்தைகள். அவர்கள் கண்கள் மின்ன நகரை நோக்கி மழலைச் சிறுகுரல் பேசி பறந்து சுழன்றுகொண்டிருந்தனர். சிறகுகள் கலைத்த காற்றில் வழிவிளக்குச் சுடர்கள் அசையவில்லை. கிளையிலைகள் இமைக்கவில்லை.\nநகரின் இல்லங்கள் துயில் மறந்து பித்தெழுந்து அமர்ந்திருந்தன. அவற்றை அள்ளி வானில் கொண்டுசெல்ல விழைவதுபோல காற்றில்லா இருள்வானில் படபடத்துக்கொண்டிருந்தன கொடிகள். உள்ளே வெம்மை ஊறிய மஞ்சங்களில் அன்னையர் அசைந்தமைந்து நெடுமூச்செறிந்தனர். அவர்களின் சீழ்செறிந்த முலைப்புண்கள் விம்மித்தெறித்து வலி கொண்டன. எண்ணி ஏங்கி கண்ணீர் உகுத்து அவர்கள் சொன்ன சிறுசொற்கள் தெருவில் வந்து விழுந்தன. கழற்றி புழுதியில் வீசப்பட்ட மணிநகைகள் போல. பிடுங்கி எறியப்பட்ட ஒளிரும் விழிகள் போல. உயிரதிர்ந்து துள்ளும் துண்டுத் தசைகள் போல.\nசோர்ந்து தனித்த கால்களுடன் நெடுமூச்செறிந்து நடந்து சத்திரத்துத் திண்ணையில் சென்று படுத்துக்கொண்டேன். எங்கோ மெல்லத்துயில் கலைந்த முதுமகன் ஒருவன் ’எங்கு செல்வேன் ஏது சொல்வேன்’ என ஏங்கி திரும்பிப்படுத்தான். பித்தெழுந்த அன்னை போல மதுராபுரி என்னை அறியாது எதையும் நோக்காது தன்னில் உழன்று தானமர்ந்திருந்தது. இரவெங்கும் தெருவில் அலையும் வணிகர் கூட்டங்கள் மறைந்துவிட்டிருந்தன. துறைதோறும் செறியும் தோணிகள் குறைந்துவிட்டிருந்தன. ஆடல் முடிந்து அரங்கில் வைத்த முழவுபோலிருந்தது இரவின் மதுரை. நோயுற்றோன் அழுதோய்ந்து எழுவது போலிருந்தது அதன் காலை.\nசெங்காந்தள் முளையெழுந்த காடுபோலாயிற்று அந்நகரம் என்றனர் கவிஞர். காலை கண்விழித்து நோக்கிய கைவிரிவில் விரிந்தது குருதிரேகை. அங்கே கால்வைத்துச் சென்ற சேற்று வழியெல்லாம் சொட்டிக்கிடந்தது செழுங்குருதி. வடித்து நிமிர்த்த பானைச்சோற்றுக்குள் ஊறியிருந்தது குருதிச்செம்மை. அள்ளி வாய்க்கெடுத்த கைச்சோற்றில் இருந்தது குருதியுப்பு. குடிக்க எடுத்த நீரில் கிளைத்துப் படர்ந்தாடியது குருதிச்சரடு. புதுப்பனி பட்ட புழுதியில் எழுந்தது குருதிமணம். கனத்த இரவுகளில் வெம்மழையாய் சொட்டிச் சூழ்ந்தது செங்குருதி. ஓடைகளை நிறைத்து நகர்மூடி வழிந்தது செம்புனல்வெள்ளம்.\nயதுகுலத்து கொடிமலர்களே, அன்று நானறிந்தேன். மானுடரைக் கட்டிவைத்திருக்கும் மாயச்சரடுகள்தான் எவை என்று. தங்கள் குழந்தைகளின் குருதி கண்டு அஞ்சி இல்லங்களுக்குள் ஒண்டி உயிர்பேணியவர்கள் பின்னர் அனலிலும் புனலிலும் தெருவிலும் வீட்டிலும் குருதியையே கண்டு நிலையழிந்தனர். உண்ணாமல் உறங்காமல் குமட்டி துப்பி கண்ணீர் வடித்து ஏங்கினர். சாவே வருக என்று கூவி நெஞ்சுலைந்தனர். அவர்கள் முற்றங்களில் கிடந்து துள்ளின வெட்டி வீசப்பட்ட இளங்குழந்தைகளின் உடல்கள். மண்ணை அள்ளிக் கிடந்தன மலர்க்கரங்கள். ஒளியிழந்த மணிகள் போல விழித்துக்கிடந்தன சின்னஞ்சிறு விழிகள். சொல்லி முடியாத சிறுசொற்கள் எம்பி எம்பித்தவித்தன.\nநாளென்று மடிந்து பொழுதென்று குவிந்து வாழென்று சொல்லி வந்துநின்றது காலம். அதன் சகடத்தில் ஒட்டி சாலைகளைக் கடந்து செல்வதே வாழ்வென்று கற்றனர் மானுடர். அறமோ நெறியோ குலமோ குடியோ அல்ல, மானுடர்க்கு ஊனும் உணர்வும் இடும் ஆணை இருத்தலொன்றே என்று உணர்ந்தனர். நாள் செல்லச் செல்ல செங்குருதிச் சுவையில் இனிமை கண்டனர். பாலில் நெய்யே அன்னத்தில் குருதி என்று அறிந்தனர். குருதியுண்டு வாழ்ந்த குலதெய்வங்கள் அவர்களின் இருளாழத்தில் இருந்து விழிமின்னி எழுந்து வந்தன. நாச்சுழற்றி நீர்வடிய கொழுப்பேறும் ஊனெங்கே குமிழிக்குருதியெங்கே என்று உறுமின. ஆறாப் பெருநோயிலும் அகத்தெங்கோ இன்புறுவான் மானுடன். பாவத்தில் பெருங்களிப்புறுவான். இருளிலேயே விடுதலையை முழுதறிவான்.\nபசி மீறி தன்னுடலையே தான் தின்னும் விலங்கொன்றில்லை. உயிருக்கு அஞ்சி உற்ற மகவை கைவிட்டு ஓடுகையில் உதறி உதறி தன்னையே விட்டோடிவிடுகிறது மானுடக் கீழ்விலங்கு. அன்னைப்பெருஞ்செல்வங்களே, தங்கள் குழந்���ைகளின் குருதி கண்டும் அச்சத்தால் அடிபணிந்த கீழ்மக்கள் பின் அடைவதற்கேதுமில்லை. ஆழம் வறண்ட அடிக்கிணற்றின் சேற்றைக் கண்டபின் அறிவதற்கு ஏதுள்ளது பாவத்தின் பெருங்களியாடலைக் கண்டமானுடர் தெய்வங்களிடம் கோரும் கொடையென்று எதைச் சொல்ல\nமதுரைப்பெருநகரில் மானுடம் கட்டவிழ்ந்து மதம் கொண்டாடுகிறது. அங்கே ஒருவேளை உணவுக்காக உடன்பிறந்தான் கழுத்தை அறுக்கலாம். பெற்றதாயை பெண்ணாக்கலாம். பிறந்த மகவை கொன்றுண்ணலாம். அறச் சொல்லை அடியணியாக்கலாம். பேணும் தெய்வத்தை பேயாக்கலாம். அறிக, தன் மகவை கொன்று தின்னும் விலங்குக்கு காடே அடிமையாகும். அதன் ஆற்றலுக்கு எல்லையே இல்லை. குழந்தைப்பலி கொண்ட குலங்களின் நகங்களெல்லாம் வாள்களாகின்றன. பற்களெல்லாம் அம்புகளாகின்றன. அவர்களின் கண்களில் வாழ்கின்றது வஞ்சமெழுந்த வடவை. அவர்களைக் கண்டு பாதாள நாகங்கள் பத்தி தாழ்த்தும். அறமியற்றிய ஆதிப்பெருந் தெய்வங்கள் அஞ்சி விலகியோடும்.\nமதுரை நகர்நடுவே மதயானை என அரியணை அமர்ந்திருக்கிறார் கம்சர். குருதி சொட்டும் கொலைக்கரங்களுடன் அவர் தம்பியர் சூழ்ந்திருக்கிறார்கள். அவர்களின் கொடுவாளை தெய்வமென்று கொண்டாடுகின்றனர் அங்குள தொல்குடிகள். மகதம் கம்சரை அஞ்சி துணை கொள்கிறது. கங்காவர்த்தமோ அவர் பெயரை கேட்டதுமே நடுங்குகிறது. யமுனையில் ஓடும் அலைகளில் குளிராக அவர் மீதான அச்சம் படர்ந்து செல்கிறது. அணிபட்டுத்துணிமேல் விழுந்த அனல்துளி என மதுராபுரியைச் சொல்கின்றனர் அறிந்தோர். மாமதுரை கோட்டைக்குமேல் எழுந்த கொடிகள் ஒருகணம்கூட அசைவழிந்து அமைவதில்லை என்கின்றனர் சூதர்.\nவிழியொளிரும் மடமகளீர், மதுரை விட்டு வந்த மாகதர் சொன்ன இக்கதையை நான் கேட்டேன். கம்சரின் அமைச்சர் கங்கையைக் கடந்துசென்று இமயத்தில் தவம்செய்யும் முதுமுனிவர் துர்வாசரிடம் எப்போதும் எவராலும் வெல்லப்படாதவன் யார் என்று கேட்டார். தன்னை வென்று தான்கடந்தோனை வென்றுசெல்ல தெய்வங்களாலும் ஆகாது என்று அவர் சொன்னார். ‘அப்பாதையில் செல்லும் அச்சமில்லா மானுடன் இன்று எவன்’ என்று அமைச்சர் கோரினார். தன் வேள்விக்குளத்தில் எரிந்த தென்னெருப்பிடம் துர்வாசர் கேட்டார் ‘தன்னைக் கடந்துசெல்லும் தனிவழி கண்டவன் ஒருவனைக் காட்டுக’ என்று. செந்தழலில் நின்றெரிந்து தெரிந்தது கம்சர் முகமே.\nஅணிநகையீர், அச்சத்தால் கட்டுண்டோன் மானுடன். ஐயத்தால் கட்டுண்டோன், அவற்றை வென்றாலும் மெல்லுணர்வுகளால் கட்டுண்டோன். அனைத்தையும் வென்றாலும் அறத்தால் கட்டுண்டோன். அதையும் வென்று நின்றவர் கம்சர். அவர் செய்ய ஆகாதது என்று இனி இப்புவியில் ஏதுமில்லை என்றது நெருப்பில் எழுந்த உடலிலாச் சொல். மதுராபுரியின் மாமன்னனை வெல்ல இனி தெய்வங்களும் எழமுடியாது என்றனர் முனிவர். அமுதும் நஞ்சும் அதுவே ஆம் என்பதனால் நன்றோ தீதோ முழுமை கொண்டால் அது தெய்வமே என்றார் துர்வாசர். முழுமை கொண்ட முதற்பெரும் பாவத்தால் கம்சரும் தேவனானார் என்று சொல்லி பாடினார் முதுமாகதர்.\nகளிற்றெருதின் நெஞ்சுபிளந்துண்ட வேங்கையின் நாக்கு போன்றது கம்சரின் உடைவாள் என்றனர் சூதர். ஒருபோதும் அதில் குருதி உலர்வதில்லை. நூறுமுறை நன்னீரில் கழுவி நான்குவகை துணியில் துடைத்து மலரும் பீலியும் சூட்டி படைமேடையில் வைத்தாலும் அதன் நுனி ததும்பி உருண்டு சொட்டி நிலத்தில் புதுக்குருதி வழிந்துகொண்டிருக்கும். குருதி நனைக்கும் கம்பளங்களை நாழிகைக்கு ஒரு முறை மாற்றிக்கொண்டிருப்பார்கள் சேவகர்கள்.\nதன் உடைவாளை கையில் எடுத்து எங்கிருந்து வருகிறது அக்குருதி என்று பார்ப்பது கம்சரின் வழக்கம். ஆணிப்பொருத்துக்கள் புண்வாய்கள் போல குருதி உமிழும். பிடிகளில் அமைந்த செவ்வைரங்கள் நிணத்துண்டுகளாக கசிந்துகொண்டிருக்கும். அணிச்செதுக்குகள் தசை வரிகளாகி செந்நீர் வழியும். வெற்றறையில் வாளைச்சுழற்றி மூச்சுவிட்டு அமைகையில் சுவர்களெங்கும் தெறித்து துளிகனத்து கோடாகி வழிந்து நிலம் தொட்டு இணைந்து ஓடும் சோரிப்புனல். இடைக்கச்சை நனைக்கும். தொடைவழி ஒழுகி பாதங்களில் ஊறும். கால்தடங்களாகிப் பதியும். உலர்ந்து செங்கோலமாகி அரண்மனையை நிறைக்கும். குருதியில் வாழ்ந்தார் கம்சர். குருதியின்றி வாழமுடியாதவரானார்.\nகாலையிளவெயிலில் குருதிமுத்துக்கள் சொட்டிச் சிதறி விழ வாள்சுழற்றி களமாடிக்கொண்டிருக்கையில் நீலமணிச் சிறுகுருவி ஒன்று பொன்னிற அலகுச்சிமிழ் திறந்து காற்றிலெழுந்த செங்குமிழ் போல ஒளிரும் குரலெழுப்பி சிறகால் வெயில் துழாவும் இசையொலிக்க உள்ளே வந்தது. முதல்முறையாக தன் முன் அச்சமில்லா விழியிரண்டைக் கண்ட கம்சர் திகைத்து வாள் தாழ்த்தி அதை நோக்கினார��. இளநீல மலர்ச்சிறகு. மயில்நீலக் குறுங்கழுத்து. செந்தளிர்போல் சிறு கொண்டை. செந்நிற விழிப்பட்டை. அனல்முத்துச் சிறுவிழிகள். பொன்னலகை விரித்து ‘யார் நீ’ என்றது குருவி. ‘நான்’ என்றது குருவி. ‘நான்’ என்றார் கம்சர். ‘நீ யார்’ என்றார் கம்சர். ‘நீ யார்\nசினந்து வாள் சுழற்றி அதை வெட்டி வெட்டி முன்னேறிச் சுழன்று மூச்சிரைத்து அயர்ந்து நின்றார் கம்சர். சுழன்று ஒளியாக அறை நிறைத்த வாள்சுழிக்குள் மூழ்கி எழுந்து துழாவித்திளைத்தது சிறுகுருவி. அவர் தாழ்த்திய வாளைத் தூக்கியபோது வந்து அதன் நுனியில் புல்வேர் போன்ற சிறுகால்விரல் பற்றி அமர்ந்து ‘நீ யார்’ என்றது. அதை அவர் வீசிச்சுழற்றி மீண்டும் வெட்ட சுவர்களெல்லாம் குருதி எழுந்து தசைப்பரப்பாக நெளிந்தன. தன் உடலும் குருதியில் குளிக்க கருவறைக்குள் நெளியும் சிறுமகவென அங்கே அசைந்துகொண்டிருப்பதை உணர்ந்து பதைத்து நின்றார். ஒருதுளியும் தெறிக்காத நீலச்சிறகுகளை விரித்தடுக்கி மீண்டும் அவர் முன்னால் படைமேடையில் வந்தமர்ந்து ‘நீ யார்’ என்றது. அதை அவர் வீசிச்சுழற்றி மீண்டும் வெட்ட சுவர்களெல்லாம் குருதி எழுந்து தசைப்பரப்பாக நெளிந்தன. தன் உடலும் குருதியில் குளிக்க கருவறைக்குள் நெளியும் சிறுமகவென அங்கே அசைந்துகொண்டிருப்பதை உணர்ந்து பதைத்து நின்றார். ஒருதுளியும் தெறிக்காத நீலச்சிறகுகளை விரித்தடுக்கி மீண்டும் அவர் முன்னால் படைமேடையில் வந்தமர்ந்து ‘நீ யார்\nஉள்ளிருந்து ஊறி உடைந்தழியும் பனிப்பாளம்போல கம்சர் நெக்குவிட்டு விம்மி அழுது நிலத்தமைந்தார். அருகே செந்நாவென நெளிந்த உடைவாள் அவர் மடியைத் தொட்டு தவழ்ந்தேற முயல தட்டி அதை விலக்கிவிட்டு தரையில் முகம் சேர்த்து கண்ணீர் வழிய கரைந்து அழிந்தார். அவர் அருகே வந்தமர்ந்து ‘நீ யார்’ என்றது சிறுநீலம். செங்கனலெரியும் விரிவிழி தூக்கி அவர் நோக்க ‘யார் நீ’ என்றது சிறுநீலம். செங்கனலெரியும் விரிவிழி தூக்கி அவர் நோக்க ‘யார் நீ’ என்றது. அதன் மழலைச்சிறு சொல்லை பைதல்விழிகளை கண்ணருகே நோக்கினார் கம்சர். கையெட்டினால் அதை பிடித்திருக்கலாம். ஆனால் தோள்முனையில் இறந்து குளிர்ந்திருந்தது கரம். நனைந்த கொடியென அமைந்து கிடந்தது நெஞ்சம்.\nஅன்று மதுராபுரியின் ஊன்விழா. ஆயிரமாயிரம் ஆநிரைகளை கழுத்தறுத்து கலம் நிறைய குருதி பிடித்து குடித்தாடிக்கொண்டிருந்தனர் நகர்மக்கள். ஊன் தின்று கள்ளருந்தி உள்ளே எழுந்த கீழ்மைகளை அள்ளித் தலையில் சூடி தெருக்களெல்லாம் நிறைந்திருந்தனர். செருக்களத்து நிணம்போல சோரியூறி நாறியது நகரத்து மண்பரப்பு. இழிமைகொண்டு நாறியது மக்கள் நாப்பரப்பு. தெய்வங்கள் விலக இருள்நிறைந்து நாறியது சான்றோர் நூல்பரப்பு. நடுவே சொல்லிழந்து சித்தமிழந்து கண்ணீர் விட்டு தனித்திருந்தான் அவர்களின் அரசன். அவன் கோட்டைமேல் அத்தனை கொடிகளும் நாத்தளர்ந்து கம்பங்களில் சுற்றிக்கொண்டிருப்பதை அங்கே எவரும் காணவில்லை.\nகோபியரே, அதோ கோகுலம். அங்கே ஆநிரைகள் பால்பெருகி மடிகனத்து அழைக்கும் ஒலியெழுகிறது. கன்றுகள் துள்ளும் மணியோசை கேட்கிறது. உங்கள் இளநெஞ்சம் துள்ள என் தோணி திரையெழுந்தாடுகிறது. மணிச்சலங்கை ஒலிக்க மென்பாதம் தூக்கிவைத்து இறங்குங்கள். மண்கனக்கும் கரும்பாறை மடிப்புகளைப் பிளந்தமைக்கும் கண்விழியா சிறுவிதைக்குள் வாழும் முளைக்கருவை வாழ்த்துங்கள். மணிக்குரல் பறவை ஒன்று மெல்விரல்பற்றி சுமந்துசெல்லும் அளவுக்கே சிறியது இப்புவியென்றனர் மெய்யறிந்தோர். சின்னஞ்சிறியது வாழ்க மலரினும் மெல்லியது நலம் வாழ்க மலரினும் மெல்லியது நலம் வாழ்க சொல்லாது கேளாது அறியாது அழியாது நிலைநிற்கும் நுண்மை நீடூழி வாழ்க\nமுந்தைய கட்டுரைஇரண்டு வானோக்கிய சாளரங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-1\nஎஸ். எல். பைரப்பா வின் ஒரு குடும்பம் சிதைகிறது\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 50\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு –களிற்றியானை நிரை-5\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-87\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/Recipes", "date_download": "2020-10-23T00:25:45Z", "digest": "sha1:MJWAPUSVAD4EYDZG52SHHEZ4A3KBMACO", "length": 20803, "nlines": 205, "source_domain": "www.maalaimalar.com", "title": "Recipes News in Tamil - Recipes Latest news on maalaimalar.com", "raw_content": "\nநாளை வெள்ளிக்கிழமை நவராத்திரி பிரசாதம்: வெல்ல புட்டு\nநாளை வெள்ளிக்கிழமை நவராத்திரி பிரசாதம்: வெல்ல புட்டு\nநவராத்திரி ஒன்பது நாட்களுள் வரும் வெள்ளிக்கிழமை மிகவும் விசேஷமானது. அன்று அரிசியினால் செய்யப்படும் வெல்ல புட்டு நைவேத்தியம் செய்வது மிகவும் சிறந்தது என்று பெரியோர்கள் கூறுவார்கள்.\nநவராத்திரி பிரசாதம்: வேர்க்கடலை சுண்டல்\nவேர்க்கடலையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று வேர்கடலை சேர்த்து நவராத்திரி நைவேத்தியம் சத்தான சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nவெள்ளை பட்டாணி மசாலா சுண்டல்\nநவராத்திரி பலகாரமாக இன்று வெள்ளை பட்டாணியில் மசாலா சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இன்று சுண்டலை செய்வது மிகவும் எளிமையானது.\nநவராத்திரி பலகாரம்: உடனடி ஜவ்வரிசி அல்வா\nஜவ்வரிசியில் கார்போஹைட்ரேட் மற்றும் ஸ்டார்ச்சு அதிகமுள்ளது. செயற்கை இனிப்பு மற்றும் ரசாயனங்கள் இல்லாத ஒரு ஆரோக்கியமான உண வாக ஜவ்வரிசி உள்ளது.\nநவராத்திரி பிரசாதம்: பச்சை பட்டாணி சுண்டல்\nநவராத்திரி பிரசாதமாக சத்தான சுண்டல் வகைகளை செய்து கொடுத்து அசத்தலாம். இன்று பச்சை பட்டாணி சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nநவராத்திரி பிரசாதம்: வேர்கடலை - தேங்காய் சாதம்\nநவராத்திரி சமயங்களில் வீட்டிலேயே எளிய பிரசாதங்களை செய்தோமானால் நமக்கு ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. சரி, இன்று வேர்கடலை - தேங்காய் சாதம் செய்முறையை பார்க்கலாம்.\nகொழுப்பு, உடல் எடையை குறைக்கும் பூண்டு இஞ்சி தேநீர்\nநீங்கள் உடல் எடையை குறைத்து அழகான தோற்றத்தை பெற வேண்டும் என்று விரும்பினால், ஒரு சக்திவாய்ந்த எடை குறைப்பு பானத்தை இதோ உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். அதுதான் சூடான, சக்திமிகுந்த பூண்டு இஞ்சி தேநீர்.\nநவராத்திரி பலகாரம்: எள் பர்ஃபி\nநவராத்திரி சமயங்களில் எவ்வளவு வேலைகள் இருந்தாலும், வீட்டிலேயே எளிதில் பலகாரங்களைச் செய்தோமானால் நமக்கு ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. சரி, எளிதில் செய்யக்கூடிய எள் பர்ஃபியை பார்க்கலாம் வாங்க.\nகுழந்தைகளுக்கு சத்தான காய்கறி பருப்பு கிச்சடி\nகுழந்தைக்கு சமச்சீரான சத்துக்கள் நிறைந்த கிச்சடி செய்து தரவேண்டும் என விரும்புகிறீர்களா அப்படியானால் நீங்கள் காய்கறி பருப்பு கிச்சடி செய்து கொடுக்கலாம்.\nசூப்பரான சைடிஷ் வெண்டைக்காய் பிரை\nவெண்டைக்காய் குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கு நன்மை புரிகிறது. இதில் உள்ள நார்ப்பொருட்களால் கொழுப்பு கரைந்து, மலச்சிக்கல் நீங்கும்.\n10 நிமிடத்தில் செய்யலாம் சேமியா புட்டு\nசேமியா புட்டு செய்வது மிகவும் எளிது. குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் பிடிக்கும். சத்தானதும் கூட. இன்று இந்த புட்டு செய்முறையை பார்க்கலாம்.\nசாலட், சாண்ட்விச் போன்றவற்றில் ஆதிக்கம் செலுத்தும் மயோனைஸை தயாரிப்பது, அத்தனை பெரிய காரியமில்லை. வீட்டிலேயே எவ்வாறு செய்வது என்பதைக் காணலாம்.\nஉடலுக்கு வலுசேர்க்கும் அவல் தோசை\nதமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் அவலுக்கு முக்கிய பங்கு உண்டு. இன்று நாம் உடலுக்கு வலுசேர்க்கும் சுவையான அவல் தோசை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.\nமட்டன் நல்லி பெப்பர் பிரை\nசப்பாத்தி, சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும் மட்டன் நல்லி பெப்பர் பிரை. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nநோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கும் திரிகடுகம் காபி\nமழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் தொண்டையில் கரகரப்பு ஏற்படுவது சாதாரண நிலைதான் என்றாலும், அதை அப்படியே தவிர்த்துவிட முடியாது. காபி, டீக்குப் பதிலாக திரிகடுகம் காபியை குடித்துவருவது மிகவும் நல்லது.\nஅட்டகாசமான சுவையில் பன்னீர் பெப்பர் பிரை\nசிக்கன், காளான் பெப்பர் பிரை சாப்பிட்டிருப்பீர்கள். அந்த வகையில் இன்று பன்னீரை வைத்து அட்டகாசமான பெப்பர் பிரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசளி, இருமல், ஜலதோஷத்தை கட்டுப்படுத்தும் சட்னி\nஇஞ்சி ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். சளி, இருமல், ஜலதோஷம் இருப்பவர்களுக்கு கைகண்ட மருந்தாக பயன்பட்டு வருகிறது. இந்த இஞ்சியில் சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஇட்லிக்கு அருமையான காளான் குருமா\nநாண், சப்பாத்தி, பூரி, புலாவ், இட்லிக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் காளான் குருமா. இன்று இந்த ரெசிபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஆரோக்கியம் நிறைந்த தினை பாசிப்பருப்பு பெசரெட்\nசிறுதானியங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் தினை, பாசிப்பருப்பு சேர்த்து பெசரெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nவீட்டிலேயே செய்யலாம் ரிச் சாக்லேட் கேக்\nகுழந்தைகளுக்கு சாக்லேட் கேக் என்றால் மிகவும் பிடிக்கும். கடையில் கிடைக்கும் ரிச் சாக்லேட் கேக்கை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபழனி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்த நடிகர் மாதவன்\nதமிழகத்தில் கடைகள் செயல்படும் நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர்\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nரகசிய திருமணம் செய்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் - பொண்ணு யார் தெரியுமா\nகார்த்தி - ரஞ்சனி தம்பதினருக்கு குழந்தை பிறந்தது\nபார்வையாளர்கள் முன்பு பூங்கா காப்பாளரை கடித்துக் குதறி தின்ற கரடிகள்\nசூரரைப் போற்று படத்துக்கு புதிய சிக்கல்.... திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா\nவைரலாகும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் பீம் டீசர்.... அடுத்த பாகுபலி என கொண்டாடும் ரசிகர்கள்\nகுட்டி சிரஞ்சீவி சர்ஜா வந்தாச்சு.... மறைந்த கணவனே குழந்தையாக பிறந்த சந்தோஷத்தில் மேக்னா ராஜ்\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் - இலங்கை ஆசாமியை கைது செய்ய போலீசார் தீவிரம்\nமாஸ் வீடியோவுடன் சமூக வலைதளங்களில் ரீ-என்ட்ரி கொடுத்த சிம்பு.... கொண்டாடும் ரசிகர்கள்\nதஞ்சையில் ஒருநாள் மட்டுமே நடைபெறும் மாமன்னன் ராஜராஜ சோழனின் சதயவிழா\nலடாக் வளர்ச்சி கவுன்சில் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது- 26 உறுப்பினர் பதவிகளுக்கு 94 பேர் போட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/forum/3-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2020-10-22T23:33:37Z", "digest": "sha1:XZCDWDVYDOS5IS6IB67W24RO572W26CL", "length": 9709, "nlines": 274, "source_domain": "yarl.com", "title": "வாழும் புலம் - Page 2 - கருத்துக்களம்", "raw_content": "\nபுலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்\nவாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.\nபுலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.\nஅவுஸ்திரேலியா விக்டோரியாவில் ஆற்றில் மூழ்கி தமிழ் இளைஞர் பலி\nசிறுமிகளுக்கு பாலியல் அச்சுறுத்தல்; அவுஸில் இலங்கையர் கைது\nஇலங்கைத் தீவில் தமிழர் உரிமைகள் மறுக்கப்பட்டதை உரத்துக்கூற தமிழர் நாம் ஒன்றிணைவோம்\nBy மெசொபொத்தேமியா சுமேரியர், August 26\nகனடா ஒன்ராரியோ வீதி விபத்தில் இரு தமிழர்கள் பலி; ஒருவர் கடந்த வாரம் திருமணமானவர்\nஇன்று 05.09.2020 பிரான்ஸ் தொலைக்காட்சியில் நடைபெற்ற இசைத்தேர்வு நிகழ்ச்சியில் சுவிஸ் வசிக்கும் தமிழ்ச்சிறுமி ஒருவர் கலந்து கொண்டு தேர்வும் செய்யப்பட்டுள்ளார்\nமருத்துவ நிபுணர் விஷ்ணு ராசையா அவர்கள் நினைவாக மிதி வண்டி ஓட்டம்\nஒரு சாவும் அதன் சம்பிரதாயங்களும் 1 2\nசுயாதீன சா்வதேச விசாரணையை வலியுறுத்தி நெதர்லாந்திலிருந்து ஐ.நா. நோக்கி சைக்கிள் பயணம்.\nBy புரட்சிகர தமிழ்தேசியன், September 5\nவல்வெட்டித்துறை இளைஞர் படகு விபத்தில் கனடாவில் பலி\nஅமெரிக்க அலுவலக பிரதானியான முதல் யாழ்ப்பாணத்துப் பெண்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி சுவிசில் கவனயீர்ப்பு\nயேர்மனி டுசில்டோர்��் நகரில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்டோர் தின ஒன்றுகூடல் நிகழ்வு.\nகனடியத் தமிழர் பேரவையின் ‘தமிழர் தெரு விழா 2020’\nயேர்மனி,பிறேமகாவன் நகரில் TYO,Soft மற்றும் தமிழ்க்குடில் இளையோரால் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்யப்பட காணாமல் ஆக்கப்பட்டோர் நிகழ்வு.\nமிசிசாகாவில் வாழும் பதினொரு வயதான சங்கவி ரதனின் உலக சாதனை\nஅனைத்துலக காணாமல் ஆக்கப்பட்டோர் நாளினை முன்னிட்டு யேர்மனியில் ஐந்து இடங்களில் கவனயீர்ப்பு ஒன்றுகூடலும் கண்காட்சிகளும்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்துக்கு வலுச் சேர்க்க கனடாவில் நீதிக்கான நெடு நடைப் பயணம்\nமீண்டும் பிரிட்டனில் வேகமெடுக்கிறதா வைரஸ்\n‘A Hero In Our Eyes’: அமெரிக்காவில் கெளரவிக்கப்படும் டாக்டர்.எஸ்.ரகுராஜ்\nகனடா | மீண்டுமொருதடவை ரயிலைத் தவறவிட்ட கன்சர்வேட்டிவ் கட்சி\nஅமெரிக்காவில் பிளாஸ்மா சிகிச்சைக்கு அனுமதியளித்தார் ட்ரம்ப்\nமுதல்முறையாக பிரித்தானிய அரசாங்க கடன் இரண்டு டிரில்லியன் பவுண்டுகளை கடந்தது\nவாழும் புலம் Latest Topics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kaninithamilvalarccimaanadu.blogspot.com/2012/12/blog-post_4046.html", "date_download": "2020-10-22T22:56:51Z", "digest": "sha1:7BBUKUU65HHZ5N3YYXZHOZSOSVAXSM3X", "length": 37342, "nlines": 104, "source_domain": "kaninithamilvalarccimaanadu.blogspot.com", "title": "முனைவர் இராம.கி அவர்களின் உரை ~ கணினித்தமிழ் வளர்ச்சி மாநாடு", "raw_content": "\nபேரா.ந.தெய்வசுந்தரம், மேனாள் துறைத்தலைவர் (தமிழ் மொழித்துறை), சென்னைப்பல்கலைக்கழகம்\nஇடம்: கல்வியியல் அரங்கம், லயோலா கல்லூரி,சென்னை\nமுனைவர் இராம.கி அவர்களின் உரை\nகணித்தமிழ் வளர்ச்சி மாநாட்டுத் தீர்மானங்கள்\nமொழி என்பது அடிப்படையிற் பேச்சையே குறிக்கும். எல்லா மாந்த மொழிகளும் பேசும் வலுவை (speaking ability) இயல்பாகப் பெற்றிருக்கின்றன. அவ்வலு இல்லாது போயின், மொழிகள் வெறும் ஓசைக் கூட்டங்களாய், பிதற்றல்களாய், விலங்கொலிப் பரட்டல்களாய் நின்று போயிருக்கும்.\nமொல்மொல்லெனல் = பேசற் குறிப்பு;\nமொலுமொலுத்தல் = விடாது பேசல், இரைதல், முணுமுணுத்தல்.\nமொல்லுதல் = தாடையசைத்தல்; ஒலி எழுப்பல்.\nசாப்பிடுகையில் ஓசையெழுவதையும் மொல்லுதலென்றே சொல்கிறோம். ”அவன் என்ன வாய்க்குள் மொல்லுகிறான் வாயைத்திறந்து சொல்லவேண்டியதுதானே.” மொல்லுவது மொழி. இதன் இன்னொரு வளர்ச்சி\nஇனிச் சொற்பிறப்பிற்குள் போகாது, கருத்து வளர்ச்சிக்கு வருவோம்.\nபேசும் வலுப்பெற்ற மொழிகளிற் சில, ஒரு காலகட்டத்தில் எழுத்து வலுப் (writing enabled) பெற்றன. இன்னும் நாட்செல, அவற்றிற் சில, அச்சு வலு (printing enabled) உற்றன. அவற்றிலுஞ் சில, வளர்ந்த மொழிகளாகி, மின்னி வலுப் (electronically enabled) பெறுகின்றன.\nமின்னி என்பது electron-யைக் குறிக்கும்; மின்னணு என்று நீட்டி முழக்கவேண்டாம். மின்னியெனச் சுருக்கிச் சொல்லலாம். மின்னி என்பது கணிக் (=computer) கருத்தீட்டிற்கும் மேலானது; அகண்டது. கணிகளுக்கும் (computers) மீறி பல மின்னிப் பொறிகளில் (electronic equipments) இன்று மொழிப் பயன்பாடு இருக்கிறது. காட்டு: நகரும் போதே, ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளப் பயன்படும் நகர்பேசி அல்லது செல்பேசி (= cell phone) இன்னும் தொலைக்காட்சி (television), இசையியக்கி (music player). உறையூட்டி (refrigerator) போன்ற கணக்கற்ற கருவிகளுக்குள் மொழிப் பயன்பாடு வந்துவிட்டது.\nகணி வலுவைக் காட்டிலும், மின்னி வலு விரிந்தது. அதே பொழுது, கணி வலுவிற்கான செயற்பாடுகள் மின்னி வலுவிற்கும் உதவுகின்றன. இற்றை நுட்பியல் வளர்ச்சியில் மின்னிக் கருவிகளிற் பயன்படும் வகையில் இயல்மொழிகளை ஏற்றதாக்கும் கட்டாயமிருக்கிறது. எழுத்து வலு, அச்சு வலு, மின்னி வலு என ஒவ்வொன்றும் மொழிவளர்ச்சியில் ஒரு நுட்பியல் எழுச்சியாகும். இவ்வெழுச்சிகளைத் தாண்டி வளர்ந்த மொழிகளே முகல்ந்து (modernized) வருகின்றன; நிலைத்து நிற்கின்றன. உலகத்திற் பலமொழிகள் (காட்டாக ஆங்கிலம், சீனம், இசுப்பானியம், பிரஞ்சு, செருமானியம், உருசியம், சப்பானியம், அரபி, துருக்கி போன்று பல்வேறு மொழிகள்) இத்தகுதி பெற்றிருக்கின்றன.\nஅதே பொழுது, உலகத்தில் ஏறத்தாழ 10 கோடிப்பேர் பேசும் தமிழ்மொழி (தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 7.5 கோடிப்பேர் தமிழ் பேசுவதாகச் சொல்கிறார்கள்.) இவ்வலுக்களில் எப்படி எழுந்துவந்திருக்கிறது - என்பது கேள்விக்குறியே ஆகும். எழுத்து வலுவைத் தமிழ் மொழி, 2500 ஆண்டுகளுக்கு முன் பெற்றதாக ஆய்வாளர் கூறுகின்றனர். குடியேற்ற (colonialism) ஆதிக்கத்தால், கிறித்துவ விடையூழியர் மூலம் தூண்டப்பெற்று இம்மொழி, அச்சு வலுவை 400, 450 ஆண்டுகளாகப் பெற்றிருக்கிறது. இந்தியத் துணைக்கண்டத்திலேயே அச்சுக்குள் முதலில் நுழைந்தமொழி தமிழ் தான்.\nஇன்று குடியேற்றத் தாக்கம் போய், இந்தியா விடுதலை பெற்றுவிட்டது. “நாமே இந்நாட்டு மன்னராகிவிட்டோம்” ஆனால் பல்வேறு வரலாற்றுப் பிழைகளுக்கு அப்பு���ம், ”இன்று தமிழ்மொழி மின்னி வலுவைப் பெற்றதா” எனில் இல்லெனச் சொல்லவேண்டும். தமிழினும் இளமையான இந்தி மொழி, நடுவணரசின் முயற்சிகளால், தகுதியான மின்னி வலுவை நம் கண்ணெதிரே பெற்றுக் கொண்டிருக்கிறது. அதே பொழுது, தமிழையும் சேர்த்த மாநில மொழிகளோ ஆட்சி வலுப் பெறாது, மின்னி வலுவுறாது, தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கின்றன.\nகூடவே, நம் விளங்காமையால்,, தமிழ்ப் பேச்சுவலு, எழுத்துவலு, அச்சுவலு என எல்லாவற்றையுங் குறைத்துக் கொண்டிருக்கிறோம். ”தமிழாற் தனித்தேதுஞ் செய்ய முடியாதோ” எனும் நிலைக்கு வந்து, தமிங்கிலக் கலப்பு அவ்விடத்திற் புற்றீசலாய்ப் பரவிக் கொண்டிருக்கிறது. கட்டுமுகமாய் ஏதுஞ் செய்யாதிருந்தால், நம்மூரிலேயே தமிழைச் சில பதின்மங்களிற் தேட வேண்டியிருக்கும். நான் சொல்லுவது வெறும் எச்சரிக்கையல்ல. உள்ளமை நிலையாகும்.\nஉலகம் கணிமயமாக மாறிக் கொண்டிருக்கிறது. நம்முடைய குமுக, அரசு நடவடிக்கைகளும், அரசு-பொதுமக்களிடையுள்ள இடையாட்டங்களும் (interactions) இனிமேலும் வெறுமே எழுத்துமயம், அச்சு மயம் என்று மட்டுமே ஆகிக் கொண்டிருப்பதிற் பொருளில்லை. பல்வேறு தரவுத் தளங்கள் வெறுமே எழுத்துக் கோப்புகளில், அச்சுக் கோப்புக்களில் சேகரித்து வைக்கப்படவில்லை. அவை மின்னி மயமாக்கிக் காப்பாற்றப்படுகின்றன.\nஎல்லா இடையாட்டங்களும் நேரே ஓர் அலுவலகத்தில், அலுவர் முகம் பார்த்து விண்ணப்பிக்கப் படுவதில்லை. பிறப்புச் சான்றிதழ் பெறுவது, திருமணத்தைப் பதிவது, மனை விற்பனையைப் பதிவது, சுற்றுச் சூழல் வெம்மைகள் (temperatures), மழைப் பொழிவு அறிவிப்புக்கள் (rainfall announcements) வெதணங்கள் (climates), வேளாண்மை அறிவுரைகள், அரசிற்குப் பொதுமக்கள் விடுக்கும் வெவ்வேறு வேண்டுகோள்கள், பொதுமக்களுக்கான அரசுச் சேவைகள், வணிகங்களுக்கு இடையே, பொதினங்களுக்கு (businesses) இடையே நடைபெறும் பரிமாற்றங்கள், பொதினங்கள்-அரசுகள் இடையே பரிமாற்றங்கள், பொதினங்களுக்கும் நுகர்வோருக்கும் இடையே பரிமாற்றங்கள் என எல்லாமே அந்தந்தவூர் மொழியில் மின்னிக் கருவிகள் வழியே, நடைபெறுகின்றன. தமிழில் மட்டும் தான் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இது அரிதாய் நடக்கிறது. கணிமயப்படுத்தல் என்பது வளர்ந்த நாடுகளில் 99% என்றால், இந்தியில் 10% என்றால் தமிழில் 1% கூட நடைபெறுவதில்லை.\nமின்னிமயமாக்கும் போது நமக்கு ஆழ்ந்��� கவனம் தேவை. தமிழில் ”செருப்பிற்கேற்ற காலா காலிற்கேற்ற செருப்பா” என்ற சொலவடையுண்டு. மின்னிமயப் படுத்தலுக்கு ஏற்ற மொழியா, மொழிக்கேற்ற மின்னிமயப் படுத்தலா இந்தக் காலத்திற் செருப்பிற்கேற்ற காலாக நாம் வெட்டிக் கொண்டிருப்பது போற் தெரிகிறது. தமிழ்மொழிக்குப் பயன்படும்படி கணிமயப் படுத்தாமல், கணிமயப் படுத்தலுக்குத் தக்க நம் மொழியையே மாற்றிக் கொண்டிருக்கிறோம். இது தவறான அணுகுமுறையாகும். தமிழைச் சவலைப் பிள்ளையாக வைத்து, கணிமயப் படுத்தலைச் செயற்படுத்தும் தேவையில் ஆங்கிலக் குண்டுப் பிள்ளையை வளர்த்துக் கொண்டிருக்கிறோம். நடுவண் அரசு அந்த இடங்களில் இந்தி மொழியை வளர்த்துக் கொண்டிருக்கிறது.\n”புத்தம் புதிய கலைகள் - பஞ்ச\nபூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்\nமெத்த வளருது மேற்கே - அந்த\nசொல்லவுங் கூடுவதில்லை - அவை\nமெல்லத் தமிழினிச் சாகும் - அந்த\nஎன்று ஒரு பேதை சொன்னது உண்மையாகிக் கொண்டிருக்கிறது. நாம் விழித்துக் கொள்ளாதிருப்பின், இதைத் தவிர்க்க முடியாது. விழித்துக் கொள்ளவேண்டியதின் பொருள், தமிழுக்கு மின்னி வலு கொடுப்பது தான்.\nமின்னி வலுவென்பதற்கு முதலடிப்படை ”கணிக்குள் எப்படிக் குறியேற்றம் பெறுவது” என்ற கேள்விக்கான விடையாகும். இதற்கான முயற்சிகள் வெவ்வேறு மொழிகளுக்கு நடந்தாலும், இந்திய மொழிகளுக்கான முயற்சிகள் 1970, 80 களில் நடந்தன. இவையெல்லாம் தனியார், தனி நிறுவனங்கள், தனியரசுகளின் முயற்சிகளாகும். இவற்றை வரலாறு பூருவமாக நான் இங்கு விவரிக்க முற்படவில்லை. இவற்றின் முடிவில் 1990 களில் உலகின் பல்வேறு நிறுவனங்களும், அரசுகளும் ஏற்கும் வகையில் ஒருங்குறிக் குறியேற்றம் ஏற்பட்டது.\nஅந்த ஒருங்குறிக் குறியேற்றத்தில் உலகின் பல மொழிகளுக்கு இடங் கொடுத்தார்கள். தமிழுக்கும் கொடுத்தார்கள். உரிய நேரத்தில் தமிழுக்கு வேண்டிய இடங்களைக் கேட்டிருந்தால் தமிழின் உயிர், மெய், உயிர்மெய் என அனைத்து எழுத்துக்களுக்கும் இடம் கிடைத்திருக்கும். அந்த நேரத்தில் நாம் சரியாகச் செயற்படாது தூங்கிப் போன காரணத்தால், நடுவண் அரசுப் பரிந்துரையில் உயிர், அகர உயிர்மெய், சில உயிர்மெய் ஒட்டுக்குறிகள் என மொத்தம் 128 இடங்களே கிடைத்தன. இவற்றை வைத்து கணிநுட்பம் மூலம் சில சித்து வேலைகள் செய்து உயிர்மெய் எழுத்துக்களைக் கணித்��ிரையிற் கொண்டு வருகிறோம். இதுதான் இன்றைய நிலை.\nஇந்தச் சித்துவேலைகள் தமிழை இணையத்திற் பயன்படுத்துவதற்கும் கணிக்கோப்புக்களைச் சேமித்து வைப்பதற்கும், ஒரு கணியில் இருந்து இன்னொரு கணிக்கு பரிமாறுவதற்கும் பயன்பட்டன. சொற்செயலிகளிலும், பல்வேறு அச்சிகளிலும் (printers) இது ஒழுங்காகவே செயற்பட்டது. ஆனால் பெரும் பொத்தகங்கள், ஆவணங்கள் போன்றவற்றை PDF கோப்புகளில் கொண்டுவந்து அச்சு நுட்பத்திற்கு மாற்றுவதில் ஒரு சில உயிர்மெய்கள், ஒகர, ஓகாரம் போன்றவை, முரண்டு பிடித்தன. எளிதில் ஒன்றிற்கொன்று கணுக்கம் (connection) ஏற்படுத்தி உயிர்மெய்களைப் பெறாததால், கணியில் இருந்து அச்சு நுட்பத்திற்கு மாறும் பொழுது ஒருசில குறைகள் ஏற்பட்டன.\nஇதன் விளைவாகத் தமிழ் நுட்பியலாளர்கள் அனைத்தெழுத்துக் குறியேற்றம் (all character encoding) என்ற ஒன்றைப் பரிந்துரைத்தனர். இதை ஒருங்குறிச் சேர்த்தியத்திடம் (unicode consortium) தமிழக அரசு வழித் தெரிவித்தோம். இதுகாறும் ஒருங்குறிச் சேர்த்தியம் தன் ஒப்புதலை இதற்கு வழங்கவில்லை. இதற்கிடையில் தமிழக அரசு தமிழில் உள்ள இணையப் பரிமாற்றங்களுக்கும் ஏதுவாக ஒருங்குறியையும். அச்சு நுட்பத்திற்குத் தேவையான வகையில் அனைத்தெழுத்துக் குறியேற்றத்தையும் ஏற்று 2009 இல் அரசாணை பிறப்பித்தது\n1. தமிழக அரசு தானே 2009 இல் அறிவித்த அரசாணையை நடைமுறையில் முழுதும் செயற்படுத்தாது இருக்கிறது. இந்த அரசாணை வரும் பொழுது, தமிழகத்தின் அனைத்து அரசியற் கட்சிகளும், இயக்கங்களும், கணியரும், தமிழறிஞரும், ஆர்வலரும் வரவேற்றனர். அதுநாள் வரை அரசுக்குள்ளும், அரசு-பொதுமக்களிடையேயும் இருந்த பரிமாற்றங்கள் தனியார் குறியேற்றத்திலேயே நடந்து வந்தன, இவ்வாணை மூலம் ஒருங்குறி, அனைத்தெழுத்துக் குறியேற்றங்களுக்கு அரசுப்பணிகளும் குமுகச் சேவைகளும் மாறவேண்டும் என்று தமிழக அரசு உறுதியாக நெறிப் படுத்தியது. ஆனால் மூன்றாண்டாக இவ்வாணை செயற்படாதிருக்கிறது. அரசுப் பணிகள் தமிழின் மூலம் கணி மயமாக வேண்டுமென்றால், மின்னி மயமாக வேண்டுமென்றால், இவ்வரசாணை உடனடியாகச் செயற்படுத்தப் படவேண்டும். இன்றும் கூடத் தமிழக அரசுச் செயலகத்துட் செயற்பட்டுக்கொண்டிருக்கும் வெவ்வேறு தனியார் கணிக் குறியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். (ஒருங்குறியிற் தமிழை உள்ளிட இலவயமாகவே ���ணையத்தில் இ-கலப்பை, NHM writer போன்ற மென்பொருள்கள் கிடைக்கின்றன. தமிழக அரசு தமிழ் உள்ளீட்டுக்காக எந்தக் காசும் செலவழிக்க வேண்டியதில்லை.)\n2. தமிழக அரசு பல்வேறு இணையத்தளங்களை தன் சேவையையொட்டி ஏற்படுத்தியிருக்கிறது. (இவையெல்லாம் இற்றைப்படுத்தப்படாமலே இருக்கின்றன. உடனடியாக இவற்றை இற்றைப்படுத்த வேண்டும்.) தமிழக அரசின் பல துறைகளும் பல்வேறு விண்ணப்பங்களை/படிவங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. அவையெல்லாம் ஒருங்குறி வடிவில் இணையத்தில் பொதுமக்கள் அணுகும் வகையில் அமையவேண்டும். தமிழில் எல்லத் துறைகளிலும் மின்னாளுமை என்பது இன்னும் 6 மாதங்களிற் கட்டாயமாகச் செயற்படவேண்டும்.\n3. நேரடியாக அரசு அலுவலகத்திற்கு வந்து அலுவலரைத் தொடர்புகொள்ளும் தேவை படிப்படியாகக் குறைக்கப்பட வேண்டும். வெறுமே கணிமயப்படுத்தலில் மட்டுங் கவனஞ் செலுத்தாது, எல்லாவற்றையும் ஆங்கிலத்திற் செயற்படுத்திக் கொண்டிராது, தமிழ்வழி கணிமயப்படுத்தவேண்டும். தமிழக் அரசிற்கென தகவல் நுட்பியற் கோட்பாடு (IT policy) அறிவிக்கப்படவேண்டும்.\n4. தமிழக வருவாய்த்துறையின் அடியில் வரும் பத்திரப் பதிவுத் துறை கணிமயமாக்கப் பட்டுவருகிறது. அதில் எல்லாப் படிவங்களும் தமிழில் ஏற்படுத்தப்பட்டு, பெறுதிச் சீட்டுக்கள் தமிழிலேயே கொடுக்கப்படவேண்டும்.\n5. தமிழக அரசு நடத்தும் பல்வேறு கல்வி வாரியங்கள், பல்கலைக்கழகங்களின் அலுவல்கள் தமிழிலேயே நடந்து தமிழ்வழி மின்கல்வி பெருகவேண்டும்.\n6. முதுகலை, முது அறிவியல், இளம் பொறியியல், மருத்துவம், இளமுனைவர், முனைவர் பட்ட நேர்முகத் தேர்வுகளுக்கான புறத்திட்ட அறிக்கைகள் (project reports), ஆய்வேடுகள் (theses) 5 பக்கங்களுக்காவது தமிழ்ச்சுருக்கம் கொண்டிருக்கவேண்டும். நேர்முகத் தேர்வில் 15 நுணுத்தங்களாவது (minutes) தமிழில் கேள்விகள் கேட்டு, விடைவாங்கி, அதற்கப்புறமே பட்டமளிப்புத் தேர்ச்சி கொடுக்கவேண்டும். தமிழே தெரியாது தமிழ்நாட்டிற் பட்டம் பெறுவது சரியல்ல.\n7. இப்பொழுது தமிழ்நாட்டில் வணிகப் பெயர்ப் பலகைகள் தமிழ்ப் படுத்தப்பட்டு வருகின்றன. இது ஒரு தொடக்கப்பணியே. தமிழ்நாட்டு வணிகம் தமிழிலேயே நடைபெறவேண்டும். எந்தக் கடையில், நிறுவனத்தில் பெறுதிச் சீட்டு வாங்கினாலும் அது ஆங்கிலத்திலேயே இருக்கிறது. தனியார் பேடுந்துகளில் பயணச்சீட்டு கூட ஆங்கி���த்தில் இருக்கிறது. தமிழ் மட்டும் தெரிந்த 85% மக்கள் வெறுமே அதிகாரிகள் முகம் பார்த்து, “என்ன சொல்வாரோ” என்று ஏமாந்து நிற்பதாய் நிலைமையிருக்கிறது அவரவர் சிக்கலில் அவர்களே முரையிடும் வகையில் குமுக நடைமுறைகள் இருக்கவேண்டும். தமிழில் பெறுதிச் சீட்டு அளிப்பதை ஊக்குவிக்கும் வகையில், மாநில அரசு விற்பனைவரியில் மாற்றமிருக்க வேண்டும். ஒரு நுகர்வோர் தமிழில் விற்பனைப் பெறுதிச் சீட்டு கேட்டால், குறிப்பிட்ட விழுக்காடும், ஆங்கிலத்திற் கேட்டால் அதற்கு மேல் 1% அதிக விற்பனை வரியும் அரசு விதிக்கவேண்டும். இதன் மூலம் எல்லா வணிக நிறுவனங்களிலும் தமிழ் மெய்யாகப் புழங்கும் மொழியாக மாறும். தமிழ் மென்பொருள்களுக்கு ஒரு தேவையெழும். இப்பொழுது தமிழ் மென்பொருள்களுக்குச் சந்தையேயில்லை. மென்பொருளுக்குச் சந்தையில்லாது தமிழ் கணி மயமாகாது. Office softwares தமிழில் வரவேண்டுமானால் இந்தத் தூண்டுதல் மிகவும் தேவையான ஒன்றாகும்.\n8. தமிழகத்தில் விற்கும் எந்த மின்னிக் கருவிகள், மற்ற இயந்திரங்கள் என எல்லாவற்றிற்கும் உடன் அளிக்கப்படும் கையேடுகள் தமிழிலேயே இருக்க வேண்டும். அப்படி இருந்தால் 1% விற்பனைவரிச் சலுகை தரப்படும் என்று அறிவிக்கவேண்டும். தமிழில் இல்லாது ஆங்கிலம் போன்று வேறுமொழிகளில் மட்டுமேயிருந்தால் சலுகை கிடைக்காது என்று ஆகவேண்டும்.\n9. தமிழை ஆட்சிமொழியாக்கி, தமிங்கிலப் பயன்பாட்டைக் குறைக்கும் நாளிதழ்கள், தாளிகைகள், ஊடகங்களுக்கே தமிழக அரசு தன் அரசு விளம்பரங்களைக் கொடுக்கவேண்டும்.\n10. இன்னும் ஓராண்டில் பேச்சிலிருந்து எழுத்து (speech to text), எழுத்திலிருந்து பேச்சு (text to speech), இயந்திர மொழிபெயர்ப்பு (machine translation), தமிழ் அறிதியியல் (tamil informatics) போன்ற துறைகளிற் தமிழ் மென்பொருட்கள் வரும் படி திட்ட ஒதுக்கீடு செய்யவேண்டும். அந்த முயற்சிகளை ஊக்குவிக்க வேண்டும்.\n11. நாடாளுமன்றத்திற் கொண்டுவரும் சட்டத் திருத்தின் மூலம், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் ஆட்சிமொழி அதிகாரத்தைப் பெறவேண்டும்.\n12. தமிழ் வழக்குமன்ற மொழியாக மாறவேண்டும்.\nமுனைவர் இராம.கி அவர்களின் உரை\nகணித்தமிழ் வளர்ச்சி மாநாட்டுத் தீர்மானங்கள் முனைவர் இராம . கி . சென்னை 600101 மொழி என்பது அடிப்படையிற் பேச்சையே குற...\nவலைப்பூக்களில் கணினித்தமிழ் வளர்ச்சி மாநாட்டுச் செய்திகள் - வெற்றிபெ���்றது கணினித்தமிழ் வளர்ச்சி மாநாடு\nhttp://maniblogcom.blogspot.in/2012/12/blog-post_19.html வெற்றிபெற்றது கணினித்தமிழ் வளர்ச்சி மாநாடு ஞாயிறு காலை தொடங்கிய கணினித்தமிழ் ...\nகணினித்தமிழ் வளர்ச்சி மாநாடு சென்னை தமிழகத்தில் தமிழ் ஆர்வலர்கள் திட்டமிட்டபடி , கணினித்தமிழ் வளர்ச்சி மாநாடு டிசம்பர் 16 (2012) ஞாயிறு...\nதமிழ் வளர்ச்சியில் கணினித்தமிழ் ( பேரா. ந. தெய்வ சுந்தரம்) தமிழ்மொழியின் சிறப்புப்பற்றி அனைவரும் அறிவோம் . உலகின் தொன்மையான மொழிகளி...\nகணினித்தமிழ் மாநாடு - சில புகைப்படப் பதிவுகள்\nவலைப்பூக்களில் கணினித்தமிழ் வளர்ச்சி மாநாட்டுச் செ...\nமுனைவர் இராம.கி அவர்களின் உரை\nகணினித்தமிழ் மாநாடு - சில புகைப்படப் பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstbm.blogspot.com/", "date_download": "2020-10-22T22:52:26Z", "digest": "sha1:4J7GAVFFFXDTA2OCY5TG7QPWRSA5OHZW", "length": 19793, "nlines": 162, "source_domain": "newstbm.blogspot.com", "title": "திருபுவனம் வலை தளம்", "raw_content": "\nநல்லவைகளை தேடி ஓர் இணைய பயணம்\nபன்மொழிகள் கற்றுக் கொள்ள ஆர்வமா\nபன்மொழிகள் கற்றுக் கொள்ள ஆர்வமா\nபுரனவுன்சியேட்டர் (Pronunciator) என்ற இணையதளம் 60க்கும் மேற்பட்ட மொழிகளை கற்றுக்கொள்ளும் வசதியை வழங்குகிறது.பிற மொழியைக் கற்க உதவும் மற்ற இணையதளங்களில் இருந்து இந்தத் தளம் மாறுபட்டது. நாம் எந்த மொழியைப் பயில விரும்புகிகின்றோமோ, அந்த மொழியை, நம் தாய்மொழியிலிருந்தே கற்கலாம்.\nwww.pronunciator.com என்ற இத்தளத்திற்குச் சென்று I speak என்பதில் நாம் எந்த மொழி பேசுபவர் அல்லது எந்த மொழியில் இருந்து கற்க விரும்புகின்றோமோ அந்த மொழியை தேர்ந்தெடுக்க வேண்டும். அடுத்து இருக்கும் I want to learn கட்டத்திற்குள் ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன், ஹீப்ரு, ஸ்பானிஷ் என 60க்கும் மேற்பட்ட உலக மொழிகள், நம் நாட்டு மொழிகள் இருக்கும். எந்த மொழி கற்க விரும்புகின்றோமோ அதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nஅல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எங்களை ஒரு படையுடன் ‘ஜுஹைனா’ குலத்தாரைச் சேர்ந்த ‘ஹுரைக்கத்’ கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள்.\n(நாங்கள் அவர்களுடன் போரிட்டு அவர்களைத் தோற்கடித்தோம்) அவர்களில் ஒருவனை நான் தாக்க முயன்ற போது அவர் “லா இலாஹ இல்லல்லாஹ்” எனக் கூறினார்.\nஎனினும் நான் அவரைத் தாக்கிக் கொன்றுவிட்டேன். அது என் மனதில் உறுத்திக் கொண்டேயிருந்தது.\nநான் இது குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் கூறியபோது, “லா இலாஹ இல்லல்லாஹ் என்று அவர் சொன்ன பிறகா நீர் அவரைக் கொலை செய்தீர்\n“ஆயுதத்தைப் பார்த்து பயந்துதான் அவர் அவ்வாறு சொன்னார் அல்லாஹ்வின் தூதரே” என்று நான் கூறினேன். அதற்கு அன்னார்,\n“அவர் அதற்காகத்தான் சொன்னார் என்பதை அவரது நெஞ்சைப் பிளந்து பார்த்தீரா” என்று (கடிந்து) கேட்டார்கள்.\nPosted by திருபுவனம் வலை தளம் at பிற்பகல் 3:19 1 comments\n டிவென்டி-20 ரூல்சை ஃபாலோ பண்ணுங்க\nகடந்த 11ம் தேதி உலக பார்வை தினமாக கடைபிடிக்கப்பட்டது. முன்பெல்லாம் 40 வயதை\nதாண்டியவர்கள்தான் மூக்கு கண்ணாடி அணிவார்கள். ஆனால், தற்போது 2ம் வகுப்பு படிக்கும்\nமாணவன் கூட மூக்கு கண்ணாடி அணிய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதற்கு, அதிக நேரம் கம்ப்யூட்டர் பார்ப்பது, உணவுப்பழக்கமே காரணம் என்கிறார் அமெரிக்கன் ஐ கேர் சென்டர் டாக்டர் டி.பி.பிரகாஷ்.\nகண் மருத்துவ பரிசோதனையில் தற்போது வந்துள்ள நவீன தொழில்நுட்ப வசதிகள் குறித்தும், கண் பார்வை குறைபாடுக்கான காரணங்கள் குறித்தும் இதோ அவரே விளக்கம் தருகிறார்...\nLabels: கண்வலி, பார்வை குறைபாடு, விழிப்புணர்வு\nபுயல் எச்சரிக்கை கூண்டுகள் ...\nமழைகாலங்களில் தொலைகாட்சிகளில் வானிலை ஆய்வு மைய இயக்குனர் திரு ரமணன் அவர்களை அடிக்கடி பார்க்கின்றோம் ....\nஅவர் வழக்கமாக காற்றழுத்த தாழ்வு நிலை ... மண்டலம் ..... இப்படி அடிக்கடி சொல்வார் .\nசெய்திகளிலோ புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற பட்டது என்றும் ஒவ்வொரு முறை ஒவ்வொரு எண் சொல்கிறார்கள் அல்லவா அதன் விளக்கம் தான் என்ன \nபொதுமக்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்க துறைமுகங்களில் ஏற்றப்படும் புயல் கூண்டுகளையும், அந்த குறியீடுகள் குறித்த விளக்கங்களையும் பார்க்கலாம்\nPosted by திருபுவனம் வலை தளம் at பிற்பகல் 3:44 4 comments\nமக்களுக்காகவே ஒரு மக்கள் மருத்துவமனை\nமக்களுக்காகவே ஒரு மக்கள் மருத்துவமனை\nஒரு டாக்டர், நோயாளிகளிடம் கொஞ்சம் கருணையோடு நடந்துகொண்டாலே, 'மக்களின் மருத்துவர்’ எனக் கொண்டாட ஆரம்பித்துவிடுவோம். உண்மையிலேயே, ஏழை மக்களே சேர்ந்து ஒரு மருத்துவமனையை நடத்தினால் எப்படி இருக்கும் இந்தக் கனவை நனவாக்கி இருக்கிறது, சுகம் சிறப்பு மருத்துவமனை.\nமதுரை ஃபாத்திமா கல்லூரி அருகே உள்ள ஜெயராஜ் நகரில் அமைந்திருக்கிறது, 23 படுக்கைகளுடன் கூடிய சுகம் சிறப��பு மருத்துவமனை. மதுரை மாவட்டத்தில் களஞ்சியம் சுய உதவிக் குழுக்களின் கீழ் உள்ள சுமார் 15 ஆயிரம் பேர் தலா 100 வீதம் பங்குத்தொகை கொடுத்துத் தங்களுக்கென உருவாக்கிய மருத்துவமனை இது. களஞ்சியம் குழுவில் உள்ள அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு செய்து இங்கே இலவச சிகிச்சை அளிக்கிறார்கள்.\nதமிழக மின்சாரப் பிரச்சினைக்கான உண்மைக் காரணமும், அதற்கான தீர்வும்\nதமிழக மின்சாரப் பிரச்சினைக்கான உண்மைக் காரணமும்,\nதமிழகத்தின் மின் பற்றாக்குறை என்பது இன்றைய தேதியில் சுமார் 4000 - 4500 மெகாவாட்டாக இருக்கிறது. 2013 ஆம் ஆண்டில் இந்தப் பற்றாக்குறை 5000 - 5500 மெகாவாட்டாகவும், 2014 இல் இது 6200 மெகாவாட்டாகவும், 2015 இல் இது 7300 மெகாவாட்டாகவும் கூடியிருக்கும் என்பது மின் நிபுணர்களின் கணிப்பு[1].\nஇந்த சூழ்நிலையில், தமிழகத்தில் அரசுக்கு சொந்தமான மூன்று மின் உற்பத்தி நிலையங்கள் பழுதடைந்த நிலையில் கேட்பாரற்றுக் கிடக்கின்றன.\nLabels: பற்றாகுறை. தமிழகம், மின்சாரம்\nஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் \nஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் \nபெண்கள் கவர்ச்சிகரமான ஆடைகள் அணிவதாலும், கவர்ச்சிப் பதுமைகளாக வலம் வருவதாலும் ஆண்களின் ஆண்மை பாதிக்கப்படுவதாய் ஒரு புதிய ஆராய்ச்சி தனது முடிவை வெளியிட்டிருக்கிறது. அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் இந்த ஆராய்ச்சி நீண்ட நெடிய முப்பது வருடங்கள் நடத்தப்பட்டஆய்வு என்பது குறிப்பிடத்தக்கது.\nஅறுபது வயதுக்கு மேலான ஆண்களில் 60 விழுக்காடு பேர் புரோஸ்ட்ரேட் புற்று நோயால் தாக்கப்படுவதும், முப்பது வயதுக்கு மேற்பட்ட 35 விழுக்காடு ஆண்களிடம் இந்த புற்றுநோய் அறிகுறி மற்றும் ஆண்மைக்குறைவு இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன\nஇன்னலை நோக்கி ஒரு அமைதி பயணம்\nஅணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்\nநலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.\nஇது நாங்கள் எழுதும் நான்காவது கடிதம். இந்த முறை உங்களுக்குச் சொல்ல எங்களிடம் அதிக செய்திகள் இல்லை.\nநாங்கள் அதிர்ச்சியில் இருக்கிறோம். ஆம் செப்டம்பர் 10ம் தேதி நிகழ்வுகளுக்குப் பின்னால் ஒரு மாதம் ஓடிவிட்டது. ஆனால் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்பப்பட்டுவிட்டதா இல்லையா என்பது குறித்து இந்திய அணுசக்திக் கழகம் தெரிவிக்கும் முரண்பட்ட தகவல்கள், உச்ச நீதிமன்றத்தின் விமர்சனங்கள் இவற்றுக்கு நடுவே எங்களுடைய வாழ்க்கை அந்தரத்தில் காற்றில் ஆடிக்கொண்டிருக்கிறது.\nPosted by திருபுவனம் வலை தளம் at பிற்பகல் 4:26 1 comments\nLabels: இடிந்தகரை, கடிதம், கூடங்குளம்\nயாருக்கு விரோதி ஆக போறீங்க \nஸ்ரீலங்கா - பாகிஸ்தான் செமிஃபைனல்\n# மொத்தத்துல கிரிக்கெட்டே வேணா ன்னு சொல்லலாம்னு\n\"ஒட்டுமொத்த மனித குலத்துக்கே விரோதியா\"\nஇது என் நண்பர் முஹம்மது முபாரக் போட்ட மொக்கை\nPosted by திருபுவனம் வலை தளம் at பிற்பகல் 10:46 4 comments\nLabels: அரசியல், இலங்கை, கிரிக்கெட், தேசம், நகைச்சுவை, விளையாட்டு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் \nஆலிவ் எண்ணையின் மருத்துவ குணங்கள்\nபரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nபுயல் எச்சரிக்கை கூண்டுகள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/83356/Oxford--Yale-University-in-India--Branches----Some-amendments-to-the-law.html", "date_download": "2020-10-22T23:59:41Z", "digest": "sha1:57M6QHZP7SFF7KDHFNIETSG2I6WCOGLY", "length": 7773, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்தியாவில் ஆக்ஸ்போர்டு, யேல் பல்கலை கிளைகள்?: சட்டத்தில் சில திருத்தங்கள் | Oxford, Yale University in India. Branches ?: Some amendments to the law | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஇந்தியாவில் ஆக்ஸ்போர்டு, யேல் பல்கலை கிளைகள்: சட்டத்தில் சில திருத்தங்கள்\nசில கல்வி நிலையங்கள் ஏற்கெனவே வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயல்படுகின்றன. பாதிப் படிப்பை இந்தியாவில் மேற்கொள்ளும் மாணவர்கள், பல்கலைக்கழகக வளாகங்களில் படிப்பை முடிக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்.\n\"உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களுக்கு நிகராக கல்வியின் தரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் கல்வித் துறையில் மிகப்பெரிய சீர்திருத்தம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார். குறிப்பாக, வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் கிளையை இந்தியாவில் தொடங்கவும் அவற்றை ஒழுங்குபடுத்தவும் சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்யவேண்டியுள்ளது. இதற்கான சட்ட வரைவு தயாரிக்��ப்பட்டுவருகிறது\" என்றும் குறிப்பிட்டார்.\nஇந்தியாவில் 51 ஆயிரத்துக்கும் அதிகமான கல்வி நிலையங்கள் உள்ளன. நம்முடைய உயர்கல்வி முறை உலகிலேயே மிகப்பெரியதாக உள்ளதாகவும், உலகில் 55 நாடுகளுடன் கல்வி தொடர்பான ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்தார்.\nவெளியானது இன்ஃபினிக்ஸ் ‘ஜீரோ 8ஐ’ - விலை, சிறப்பம்சங்கள் \nவெளியானது இன்ஃபினிக்ஸ் ‘ஜீரோ 8ஐ’ - விலை, சிறப்பம்சங்கள் \nராஜஸ்தானை ஊதித்தள்ளிய டெல்லி : மேட்ச் ரிவ்யூ..\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\nஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி - மாவட்ட ஆட்சியர்\nதன்பாலின சேர்க்கைக்கு இணங்க மறுத்த சிறுவன்... கொலை செய்து புதைத்த இளைஞர் கைது\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nதமிழ்நாட்டில் புதிய மாவட்டங்களுக்கான தொகுதிகள் அறிவிப்பு\nபோதும்.. அணியை புதுப்பிக்க சி.எஸ்.கே. நிர்வாகம் முடிவு\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\n''நம்மால் வெற்றி பெற முடியும்'' - இன்ஸ்டாவில் ஃபயர் விடும் ஜடேஜா.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவெளியானது இன்ஃபினிக்ஸ் ‘ஜீரோ 8ஐ’ - விலை, சிறப்பம்சங்கள் \nராஜஸ்தானை ஊதித்தள்ளிய டெல்லி : மேட்ச் ரிவ்யூ..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/83790/The-person-arrested-for-producing-a-fake-certificate--The-miracle-of-being-released-on-bail-in-the-next-hour-.html", "date_download": "2020-10-22T23:32:25Z", "digest": "sha1:5CUGNUP2DM2KO4WXQK4GO5R2CAKMWWJ4", "length": 12720, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "போலி சான்றிதழ் தயாரித்து சிக்கிய நபர்.. கைதான 1 மணி நேரத்தில் ஜாமீனில் விடுவிப்பு | The person arrested for producing a fake certificate. The miracle of being released on bail in the next hour. | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nபோலி சான்றிதழ் தயாரித்து சிக்கிய நபர்.. கைதான 1 மணி நேரத்தில் ஜாமீனில் விடுவிப்பு\nநெல்லை மாவட்டம் திருக்குறுங்குடியில் பள்ளி மதிப்பெண் சான்றிதழை போலியாக தயாரித்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இ��ர் மூலம் பலர் பயன் பெற்று அரசு வேலையில் சேர்ந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.\nநெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அருகே உள்ள வடுகச்சிமதில் ஊரை சேர்ந்தவர் ராமையன் என்பவரின் மகன் கண்ணன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 10ஆம் வகுப்பு படிப்பை முடிக்காமலேயே முடித்ததாக கூறிய இவர், (BSF) இந்திய எல்லை பாதுகாப்பு படையில் இணைவதற்காக உடல் தகுதி தேர்வை முடித்து இறுதிகட்ட தேர்வு வரை சென்றுள்ளார். ஆனால் இறுதி கட்ட தேர்வில் சொற்ப மதிப்பெண்ணில் வேலை கிடைக்காமல் போயுள்ளது.\nஇந்த நிலையில் தன்னைப்போல் அந்த பகுதியில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதி தோல்வியடைந்த மாணவர்களை தேர்ச்சி அடைந்ததாக சான்றிதழ் தயார் செய்து கொடுப்பதாக தகவல் வெளிவந்தது. இந்த தகவலை அடுத்து காவல்துறை தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர். விசாரணையில் இவர் போலி சான்றிதழ் வைத்திருந்தது தெரியவந்தது. அவரை கைது செய்து போலி சான்றிதழை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார் திருக்குறுங்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.\nகாவல் நிலையத்தில் அவர் மீது IPC 420, 471 என இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் 420 பிரிவு ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவு. ஆனால் வழக்குப் பதிவு செய்யப்பட்ட ஒரு மணி நேரத்தில் அந்த நபர் ஸ்டேஷன் வழங்கிய ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.\nதனிப்படை மூலம் பிடிக்கப்பட்ட போலி சான்றிதழ் தயாரித்த நபரிடம் விசாரணை செய்தால் அவர் மூலமாக போலி சான்றிதழ் பெற்று பணியில் சேர்ந்த நபர்களின் விவரமும் எத்தனை பேருக்கு போலி சான்றிதழ் வழங்கினார் என்ற விபரமும் தெரியவரும். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கைது செய்த ஒருமணி நேரத்திலேயே ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.\nபொதுவாக அரசு சான்றிதழ் மற்றும் அரசு ஆவணங்களை திருத்தம் செய்தாலோ அல்லது தயாரித்தாலோ அது சம்பந்தமாக அந்த ஏரியாவில் உள்ள வி.ஏ.ஓ அல்லது காவல்துறை அதிகாரி புகாரின் பேரில்தான் வழக்குப் பதிவு செய்யப்படும். ஆனால் தற்போது கண்ணன் மீது வழக்குப் பதிவு செய்வதற்காக கண்ணனின் உறவினரிடமே புகார் வாங்கி பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nமேலும் போலி சான்றிதழ் தயாரி���்து கொடுத்த ஒரு நிறுவனத்தின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் குற்றம்சாட்டப் படுகின்றது. கண்ணன் அந்த நிறுவனத்திற்கு புரோக்கராக மட்டுமே இருந்துள்ளார். ஆகவே உடனடியாக இது குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.\nபோலி சான்றிதழ் தயாரித்தது குறித்து குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்கள் சான்றிதழ் வாங்கி கொடுத்ததாகச் சொல்லப்படும் நபர் இறந்து விட்டார் அவரது இன்ஸ்டிடியூட் மூலம் வேறு யாருக்கேனும் சான்றிதழ் வாங்கிக் கொடுக்கப் பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை செய்ய தனிப் பிரிவு ஒன்று அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்தார்.\nDC VS RR : தவான் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் கூட்டணியால் கரை சேர்ந்த டெல்லி\n”பொறுத்தது போதும் ரசிகர்களே.. இதோ வந்துவிட்டேன்” சர்ப்ரைஸ் கொடுத்த கெயில்\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\nஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி - மாவட்ட ஆட்சியர்\nதன்பாலின சேர்க்கைக்கு இணங்க மறுத்த சிறுவன்... கொலை செய்து புதைத்த இளைஞர் கைது\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nதமிழ்நாட்டில் புதிய மாவட்டங்களுக்கான தொகுதிகள் அறிவிப்பு\nபோதும்.. அணியை புதுப்பிக்க சி.எஸ்.கே. நிர்வாகம் முடிவு\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\n''நம்மால் வெற்றி பெற முடியும்'' - இன்ஸ்டாவில் ஃபயர் விடும் ஜடேஜா.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nDC VS RR : தவான் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் கூட்டணியால் கரை சேர்ந்த டெல்லி\n”பொறுத்தது போதும் ரசிகர்களே.. இதோ வந்துவிட்டேன்” சர்ப்ரைஸ் கொடுத்த கெயில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2020-10-23T00:27:56Z", "digest": "sha1:EAFJ66UMYZAMFBYH7DNFI4RYV7FNZRBQ", "length": 17806, "nlines": 136, "source_domain": "www.sooddram.com", "title": "மலையகத் தொழிலாளர்களின் கூலி உயர்வுக்கான போராட்டத்துக்கு எமது பூரண – SDPT – Sooddram", "raw_content": "\nமலையகத் தொழிலா���ர்களின் கூலி உயர்வுக்கான போராட்டத்துக்கு எமது பூரண – SDPT\nபத்திரிகைகளுக்காக வெளியிடப்படும் அறிக்கை – 29-10-2018\nமலையகத் தொழிலாளர்களின் கூலி உயர்வுக்கான போராட்டத்துக்கு\nஎமது பூரண ஆதரவைத் தெரிவிக்கிறோம்\nமலையக தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் ஆயிரம் ரூபா நாளாந்தக் கூலி கேட்டுப் போராடி வருகிறார்கள். மலையகத்தில் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர். மேலும், கொழும்பு காலி முகத் திடலில் பல்லாயிரக்கணக்கில் அணி திரண்டு தமது கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார்கள். தேயிலைத் தொழிலாளர் சங்கங்களுக்;கும் தேயிலைப் பெருந்தோட்ட கம்பனிகளுக்கும் இடையே தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு தொடர்பான ஒப்பந்தம் ஏற்படும் வரை அவர்களின் போராட்டம் மேலும் வீறு கொண்டதாகத் தொடரும் என்பதில் சந்தேகமில்லை.\nதோட்டத் தொழிலாளர்களின் தொழிற்சங்கள் தத்தமது அரசியல் வேறுபாடுகளுக்கு ஏற்ப தனியாகவும், வௌ;வேறாக கூட்டிணைந்தும் தொழிலாளர்களைத் திரட்டி வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். தேயிலைத் தோட்டத்தொழிலாளர்களின் கூலி உயர்வுப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதிலுமுள்ள பல்வேறு அரசியல் சமூக அமைப்புக்களும் தலைவர்களும் குரலெழுப்பி வருகின்றனர். இருந்தும் இந்த விடயத்தில் அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்களின் கூலி உயர்வுக்கான முன்னெடுப்பு எதனையும் இதுவரை மேற்கொள்ளாதது கவலையைத் தருகின்றது. மத்திய அரசாங்கத்தின் ஆட்சி அதிகாரம் தொடர்பாக தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகள் தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கை மீது அரசாங்கத்தின் அக்கறையை காலதாமதாக்கி விடுமோ என்ற அச்சம் பரவலாக ஏற்பட்டுள்ளது.\nதோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா நாட்கூலிக்கான கோரிக்கை மிகவும் நியாயமானதும் அவர்களது அடிப்படை உரிமையுமாகும் – அவர்களது வாழ்வாதாரக் கோரிக்கையாகும். அந்த அடிப்படைகளில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் கூலி உயர்வுக்கான போராட்டத்துக்கு எமது உணர்வு பூர்வமான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம். அரசாங்கம் உடனடியாக தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பகிரங்கமாகக் கேட்டுக் கொள்கிறோம்.\nதேயிலைக் கம்பனிகளுடன் ���ழமையாக பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற தொழிற்சங்கங்கள் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கைகளைப் பலயீனப்படுத்தி விடாமல் உறுதியாகச் செயற்பட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம். தேயிலைக் கம்பனிகளுக்கு பல்வேறு நிதி உதவிகளையும் மான்யங்களையும் சலுகைகளையும் வழங்குகின்ற அரசாங்கமானது தேயிலை உற்பத்திப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாக உள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை – அடிப்படை உரிமையை நிலைநாட்டுவதில் அக்கறை செலுத்த வேண்டியது அதன் கடமையாகும் என்பதை வலியுறுத்துகிறோம்.\nதேயிலைத் தோட்டத் தொழிலாளர்களில் ஒரு சிறு பகுதியினரைத் தவிர ஏனைய அனைவரும் தமிழர்களே. இலங்கைவாழ் சிறுபான்மைத் தேசிய இனங்களின் முக்கியமான பிரச்சினைகளில் சிங்கள ஆளும் குழுக்களைச் சேர்ந்த தலைவர்கள் பாரபட்சமாகவும், புறக்கணித்தும், காலதாமதமாகவும் செயற்படுவது போல தோட்டத் தொழிலாளர்களின் கூலி உயர்வு விடயத்திலும் நடந்து கொள்ளக் கூடாது. அது நாட்டின் பொருளாதாரத்தைப் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்குவதோடு இலங்கையின் இனங்களுக்கிடையிலான நல்லிணக்க முயற்சிகளையும் பாதிக்கும் என்பதை அரசாங்கம் உணர்ந்து செயற்பட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.\nதேயிலை உற்பத்திக் கம்பனிகளின் தோட்டங்களில் இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். இத்தொழிலாளர்கள் சுமார் மூன்று லட்சம் ஏக்கர் நிலங்களைக் கொண்ட தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்கிறார்கள்;. தேயிலை உற்பத்திக் கம்பனிகளின் தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களே வருடாவருடம் தங்கள் கூலி உயர்வுக்காக போராட்டம் நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப்படுகின்றனர். அவர்கள் போராடாமலேயே அவர்களது கூலியை வாழ்க்கைச் செலவின் உயர்வுக்கு ஏற்ப கம்பனிகளே உயர்த்திக் கொடுக்க வேண்டிய வகையில் கூலிக் கொடுப்பனவு சட்ட ஏற்பாடுகளை உருவாக்கி அதனை கம்பனிகள் கட்டாயமாக கடைப்பிடிக்கும் நிலையை அரசாங்கம் உத்தரவாதப்படுத்த வேண்டும்.\nஇலங்கையில் தேயிலை உற்பத்தியை மேற்கொள்ளும் சுமார் இரண்டரை லட்சம் சிறு நில உடைமையாளர்கள் சராசரியாக ஒர் ஏக்கர் நிலத்தையே கொண்டிருக்கின்றனர். இவர்களது நிலத்தினதும் உழைப்பினதும் தேயிலை உற்பத்தித் திறன் ஒப்பீட்ட��வில் சிறப்பாகவே உள்ளது. இவர்கள் தாம் கொண்டுள்ள சிறு நிலத்திலேயே மாற்று உற்பத்தி வருமானங்களையும் பெறக் கூடியதாக உள்ளது. எனவே, தொழிலாளர்களின் கூலி உயர்வு தொடர்பான உடனடி நடவடிக்கையை மேற்கொள்கின்ற அதேவேளை, சிறு தேயிலைத் தோட்டங்களின் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டும், மலையகத் தேயிலைத் தோட்ட நிலங்களை நாட்டின் விரைந்த தேசிய பொருளாதார வளர்ச்சிக்குப் பொருத்தமான வேறு உற்பத்திகளை நோக்கி மாற்றங்களை ஏற்படுத்துவது பற்றிய சிந்தனைகளுடனும் பெருந் தோட்டக் கம்பனிகளின் கூலிகளாக உள்ள தொழிலாளர் குடும்பங்களுக்கு ஒரு நிரந்தர சமூக பொருளாதார உத்தரவாதத்தை வழங்குவதற்கு அரசாங்கமும், தோட்டத் தொழிலாளர்களின் சங்கங்களும், மலையகத் தொழிலாளர்களின் நலன்கள் மீது அக்கறை கொண்ட அனைத்து சமூக அரசியற் சக்திகளும் காத்திரமாக செயற்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். அந்த வகையில் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியினராகிய நாம் எம்மால் முடிந்த அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கத் தயாராக உள்ளோம் என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.\nதமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் சார்பில் இந்த அறிக்கையை வெளியிடுவது\nமுன்னாள் வடக்கு – கிழக்கு மாகாண முதலமைச்சர்.\nPrevious Previous post: புலிகள் எப்படி ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள் (Part11)\nNext Next post: சம்பந்தரின் “கரும்புலிகள்”\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2019/02/blog-post_986.html", "date_download": "2020-10-23T00:19:23Z", "digest": "sha1:P3UCDG2HGVFCHAQSK6UGPGMJ2XSZMORG", "length": 7621, "nlines": 73, "source_domain": "www.tamilletter.com", "title": "இந்தியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான் - TamilLetter.com", "raw_content": "\nஇந்தியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்\nகுண்டு வீசிய யுத்த விமானத்தை பாகிஸ்தன் சுட்டு வீழ்த்தியதால் மிக் ரக போர் விமானம் விழுந்து நொருங்கியுள்ளது.\nதாக்குதலுக்குள்ளான விமானத்தின் பாகங்கள் பத்காம் விமான நிலையத்தில் இருந்து 7 கிமீ தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nவிமானத்தில் பயணித்த 2 விமானிகள் உயிரிழந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nவானியல் எதிர்வுகூறல்களின் பிரகாரம் எமது கிளிநொச்சி மாவட்டத்தினூடாக 83 தொடக்கம் 93 கிலோமீற்றர் வேகத்தில் கடும் சுழல்காற்று அடுத்து...\nபிரதேச ஒருங்கிணைப்பு குழுக்களுக்கு அரசின் அடியாட்கள்\nமாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்களுக்கு மக்கள் பிரதிநிதிகள் அல்லாத தேர்தலில் தோல்வியடைந்த அரசியல்வாதிகள் நியமிக்கப்படுவதூடாக ...\nஅவசரகால சட்டத்தின் கீழ் கைதுசெய்யும்போது என்ன செய்ய வேண்டும் \nஇலங்கையில் அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது பின்பற்றவேண்டிய விடயங்கள் குறித்த வழிகாட்டுதல்கள் அடங்கிய கடிதமொன்றை இலங்கை மனித உரி...\nபோதைப் பொருள்களுடன் அமைச்சரின் செயலாளர் உட்பட 4 பேர் கைது\nகடற்கரையோரத்தில் நடக்கும் விருந்து ஒன்றுக்காக மதுபானம், போதைப் பொருள் மற்றும் சிகரட்டுக்களை ஆடம்பர கார் ஒன்றில் எடுத்துச் சென்ற அரசாங்கத்...\nமுஸ்லிம் காங்கிரஸின் வருமானம் வெளியில் தெரியவந்துள்ளன.\nஇலங்கையின் ஆறு அரசியல் கட்சிகளின் வருமானம் தொடர்பான தகவல்கள் தெரியவந்துள்ளன. தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அரசியல் கட்சிகள் வழங்கியுள்ள ந...\nமுன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் மகளுக்கு வந்த கதி\nமுன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் மகளுக்கு வந்த கதி முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவின் மகளான துலாஞ்சலி ஜயகொடிக்கு போலி நாணயத்தாள்களை ...\nபொதுத் தேர்தலுக்கான வாக்குச்சீட்ட��� தயார்\nபொதுத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டை அச்சடிக்கும் பணிகளை ஆரம்பிக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவினால் தேசிய அச்சகக் கூட்டுத்தாபனத்துக்கு உத்த...\nகள்ள நோட்டு அச்சிடும் இடம் சுற்றிவளைப்பு\nமாத்தறை, வெலிகாமம் கனன்கே பகுதியில் போலி நாணயத்தாள்களை அச்சிடும் நிலையம் ஒன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதோடு இரு சந்தேக நபர்க...\n40 பொலிஸாரின் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை\nதீவிரவாத அமைப்பினரால் சுமார் 40 பொலிஸாரின் தலைகள் துண்டிக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் கொங்கோவில் இடம்பெற்றுள்ளது. ...\nஅரச சேவையில் 60 வயதுவரை தொடர முடியும்\nகல்வித்துறை உத்தியோகர்கள் மாகாண அரச சேவையில் கடமையாற்றுவதை நோக்காகக் கொண்டு மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அரச சேவை ஆணைக்குழுவின் அதிகார ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/10/velu.html", "date_download": "2020-10-22T23:41:57Z", "digest": "sha1:WVWAQSQY3XZHBELVQRYTOJWCWXLYI5RM", "length": 15584, "nlines": 93, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : சட்டரீதியாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கும் ரிஷாட் MP ஒத்துழைப்பு வழங்கினார் எங்கும் ஓடி ஒளியவில்லை - வேலுகுமார் MP", "raw_content": "\nசட்டரீதியாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கும் ரிஷாட் MP ஒத்துழைப்பு வழங்கினார் எங்கும் ஓடி ஒளியவில்லை - வேலுகுமார் MP\nதமது இயலாமையையும் தோல்வியையும் மூடிமறைத்து மக்களை திசைதிருப்புவதற்காகவே, ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான கைது வேட்டையை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக, ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்துள்ளார்.\nஅரசியல் பழிவாங்கலை அடிப்படையாகக்கொண்ட அரச கட்டமைப்பின் இந்த அணுகுமுறைகளை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் வேலுகுமார் எம்.பி., இன்று (16.10.2020) விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,\n“நாட்டை மீட்டெடுக்கப்போவதாகவும் புது யுகத்தை நோக்கி பயணிப்பதற்கான அபிவிருத்திப் புரட்சியை ஏற்படுத்தப்போவதாகவும் கூறி ஆட்சிக்குவந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம், பல மாதங்கள் கடந்தும் பெரிதாக ஒன்றையும் செய்யவில்லை. நல்லாட்சியால் முன்னெடுக்கப்பட்ட திட��டங்களுக்கு திறப்பு விழாக்களை மாத்திரமே நடத்திவருகின்றது” என்றுச் சாடியுள்ளார்.\n“அதுமட்டுமல்ல மக்களுக்காக பல சேவைகளை முன்னெடுக்க வேண்டிய நெருக்கடியானச் சூழ்நிலையிலும் அவை தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தாமல், 20 ஐ தலையில் தூக்கிவைத்து - அதனை நிறைவேற்றுவதற்கு போராடிக்கொண்டிருக்கிறது அரசாங்கம். அதாவது ஜனநாயகம் பற்றி பேசப்படும் இந்த நவீன யுகத்தில், மீண்டும் சர்வாதிகாரத்துக்கு உயிர் கொடுப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.\n“இதனால் அரசாங்கம்மீது நாட்டு மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இந்த அரசாங்கத்தை ஆட்சிபீடமேறவைத்த தரப்புகள்கூட, அரசாங்கத்தின் நகர்வுகள் தொடர்பில் கடும் விசனத்தை வெளியிட்டுள்ளன. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே, தமது தோல்விகளை மூடிமறைத்து, பெரும்பான்மையின மக்கள் மத்தியில் தமது செல்வாக்கை தக்கவைத்துக்கொள்வதற்காக அரசாங்கம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான் ரிஷாட் பதியுதீனை குறிவைத்துள்ளது.\n“21/4 தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் பல தடவைகள் முன்னிலையாகி ரிஷாட் பதியுதீன் சாட்சியமளித்துள்ளார். அவர் எங்கும் ஓடி ஒளியவில்லை. சட்டரீதியாக முன்னெடுக்கப்படும் முழு நடவடிக்கைகளுக்கும் அவர் ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்.\n“இந்நிலையில் தேர்தல் காலத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அவரை கைதுசெய்து, 21/4 தாக்குதலுக்காகவே இந்த கைது என்பதை மக்கள் மத்தியில் காண்பிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது, ரிஷாட்டை கைது செய்வதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையானது, அரசியல் பழிவாங்கலாகும். இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.\n“அதேபோல் இந்த அரசாங்கத்தின் கபட நோக்கத்தை பெரும்பான்மையின மக்களும் புரிந்துகொள்ளவேண்டும், அப்போதுதான் இங்குவாழும் அனைத்து இன மக்களும் இலங்கையர்களாக முன்நோக்கி பயணிக்கமுடியும்” என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். ���வறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nதிருமண வைபவத்தில் கலந்து கொண்ட பெண்ணுக்கு தொற்று உறுதி\nகுளியாப்பிட்டி வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட காரணத்தால் அந்த வைத்தியச...\nவெளிநாடு செல்வோருக்கு விசேட அறிவிப்பு\nஇலங்கையிலிருந்து வெளிநாடு செல்லும் அனைத்துப் பயணிகளும், தாம் புறப்படுவதற்கு 72 மணித்தியாலத்திற்குள் PCR பரிசோதனைகளை மேற்கொள்வது கட்டாயமானதாக...\nரிஷாட் MPக்கு பதிலாக என்னை சிறைவாசம் அனுப்புங்கள்\nதங்களது பதவிக்காகவும் இருப்புக்காகவும் சிறுபாண்மை சமூகத்தினரை இலக்கு வைத்து பிழைப்பு நடத்தும் வங்குரோத்து அரசியல் நிகழ்ச்சி நிரல் இந்த ஜனநாய...\nபுதிய வர்த்தமானி அறிவித்தல் வௌியானது - விவரம் உள்ளே\nபுதிய தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் பொதுமக்கள் நடமாடும் பொது இடங்களில் சமூக இடைவௌியை பேணுதல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட பிரதான சுகாதார பா...\nரிஷாட் விவகாரம் யாரும் தலையிட முடியாது - எனக்கு சிரிப்பாக இருக்கின்றது - ஜனாதிபதி\nமுன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனைக் கைது செய்யும் நடவடிக்கைக்கும், அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது அரசின் திட்டமிட்ட அரசியல் பழிவாங...\nஇலங்கையில் மீண்டும் அசுரவேகத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்கிறது\nஇலங்கையில் மேலும் 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மின...\nV.E.N.Media News,19,video,8,அரசியல்,6681,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,20,உள்நாட்டு செய்திகள்,14420,கட்டுரைகள்,1522,கவிதைகள்,70,சினிமா,333,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,91,விசேட செய்திகள்,3800,விளையாட்டு,775,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2788,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,39,\nVanni Express News: சட்டரீதியாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கும் ரிஷாட் MP ஒத்துழைப்பு வழங்கினார் எங்கும் ஓடி ஒளியவில்லை - வேலுகுமார் MP\nசட்டரீதியாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கும் ரிஷாட் MP ஒத்துழைப்பு வழங்கினார் எங்கும் ஓடி ஒளியவில்லை - வேலுகுமார் MP\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/5320----.html", "date_download": "2020-10-22T23:16:53Z", "digest": "sha1:RC4DFOPGEKQHKKUBU6GYUGVW7OJE74MN", "length": 20659, "nlines": 80, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - ஆய்வுக் கட்டுரை : அறிவு மரபு", "raw_content": "\nஆய்வுக் கட்டுரை : அறிவு மரபு\nஇந்தியாவில் இரண்டு சிந்தனைப் பள்ளிகள் உள்ளன. ஒன்று, அறிவு மரபு எனப்படும் திராவிட மரபு என்னும் தமிழ் மரபு. மற்றொன்று புராண, யாக மரபு என்னும் வேதசமற்கிருத மரபு. தமிழகத்தில் அறிவு மரபு பன்னெடுங்காலம் தொட்டே ஏடும் எழுத்தும் அறியா மக்களின் சிந்தனையில் தோன்றிச் சீர்மைபெற்றது. அவை பழமொழிகளிலும், விடுகதைகளிலும் ஊர்ப் பெயர்களிலும் பரவிக் கிடக்கின்றன.\nமாறாக ஆரியர் காணிபுராண மரபு அறிவைக் கெடுத்து அழிவுக்கு வித்திடுவதாய் உள்ளது. சித்தர்கள் வாழ்ந்த தமிழின் அறிவுத் தலைமையிடமாக விளங்கிய பொதிகையைப் புராணக் கட்டுக் கதைகளில் வழி பாபநாசம் என்று பெயர் மாற்றம் செய்து சமற்கிருதச் சடங்குகளின் தலைமையிடமாக அதனை வைதிகர்கள் மாற்றிவிட்டனர். இங்கு நீராடியபின் தாங்கள் அணிந்திருக்கும் ஆடையை ஆற்று நீரில் விட்டால் அவர்களது பாவமும் அதனோடு போய்விடும் என்கிற வைதிகப் பொய்யால் தண்பொருநை ஆறு பாழ்பட்டு வருகின்றது. சுற்றுப்புற ஆர்வலர்கள் மிகுந்த இன்னலுடன் ஆற்றினுள் இறங்கி பல ஆயிரம் டன் துணிகளை அப்புறப்படுத்தி வருகின்றனர். புராணமரபு, மக்களை ஏமாற்றி வஞ்சிப்பதோடு சுற்றுப் புறத்தையும் சீரழித்துவிடுகின்றது.\nதமிழகத்தின் அறிவு மரபு மக்களை நல்வழியில் ஆற்றுப்படுத்தும். தொல்காப்பியர் அறிவுப் பார்வையை ‘கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும் உணர்வு அறிவு” என்கிறார். கண்ணால் கண்டவற்றையும் காதால் கேட்டவற்றையும் சிந்திக்கத் தூண்டுவது உணர்வு அறிவு. அவ்வாறு சிந்திக்கும்போது ஏன் எதற்கு எப்படி என்னும் வினாக்கள் எழுவது இயல்பு. இந்த வினாக்களுக்கான விடை தேடலில்தான் மனிதன் நாகரிக வளர்ச்சியை அடைந்தான். அவன் இயற்கை வளத்தைக் கண்டு, நுகர்ந்து அதனைப் பெருக்கினான்.\nசமற்கிருத மரபில் மனுவின் சொல்லிற்கு மறுசொல் கிடையாது. அது வேதவாக்கு, வினா தொடுக்காமல் ஏற்றுச் செயல்பட வேண்டும். கேள்விகேட்டால் பதில் சொல்லாமல் நம்பிக்கை, ஆகமம், சாஸ்திரம், சம்பிரதாயம், வேதம், ஸ்மிருதி போன்ற சொற்களால் தடைபோட்டு விடுவார்கள், அல்லது மதத்துரோகி என்று பட்டம் சூட்டி ஒடுக்க முனைவார்கள். சரஸ்வதி ஆறு, ராமர் பாலம், புராணக் கதைகள் போன்றவற்றைக் கேள்வி கேட்க முடியாது.\nஆனால், தமிழர் அறிவுமரபு பகுத்தறிவின்பாற்பட்டது. எல்லாச் சொற்களும் காரண காரியத்துடன் பொருள் குறித்தல் வேண்டும் என்பது இலக்கண நூலார் வகுத்த வரையறை. தொல்காப்பியர், சங்கப்புலவர், திருவள்ளுவர் போன்ற தமிழ்ச் சான்றோர்களிடம் கேள்வி கேட்டால் அதற்குரிய விளக்கத்தைப் பெற முடியும். நம்முடைய அய்ய வினாக்கள் சிலவற்றிற்கு வள்ளுவர் சொல்லும் பதிலை இங்குக் காணலாம்.\nமனத்துக்கண் மாசிலன் ஆகுதல் அனைத்து அறன்.\n மனத்துக்கண் உள்ள மாசுகள் யாவை\nஅழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் என்னும் நான்கு குற்றங்களாகும்.\nஇந்த மாசை எவ்வாறு நீக்க முடியும்\nபுறந்தூய்மை நீரான் அமையும், அகத்தே தூய்மை வாய்மையால் ஏற்படுத்தலாம்.\nசரி ஐயா, வாய்மை என்றால் என்ன\nவாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இல்லாதன சொல்லுதல் ஆகும்.\nஐயா, ஏன் தீமை இல்லாதன சொல்ல வேண்டும்\nதீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப்படும். வாய்மை வேறு; உண்மை வேறு.\n“பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த\nபெருமானே, அச்சம் என்பது மடமையல்லவா\nதம்பி, அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்.\nஇவ்வாறு தொடர்ந்து பேதமை என்றால் என்ன அறிவார் எத்தன்மையினர் என வினாக்களைத் தொடுத்தால் பதில்கள் கிடைக்கும். தானும் சிந்தித்து, மற்றவர்களையும் சிந்திக்கத் தூண்டியவர் திருவள்ளுவர்.\nசமற்கிருத வேதாந்திகளுக்குப் பொய் ஒன்றே மூலதனம். அவர்கள் நெஞ்சாரப் பொய்யைச் சொல்லத் தயங்கமாட்டார்கள். மனுநீதி குறித்து, ‘மனுநீதி கோப்பு முழுவதும் ஒட்டு மொத்தமான புனிதப் பொய்களால் கட்டுமானம் செய்யப்பட்டது. தங்களது இலாப நோக்கம், தங்களை மய்யமாகக் கொண்ட மனித உள்ளம், புனிதப் பொய்களின் பலம் இவையே மனுதரும விருப்பம். தனது அதிகாரத்தை நிலை நிறுத்துவதற்கான ஆளுமைக் கருத்துகளை உறுதிப்பாடு செய்வதிலேயே மதாச்சாரங்களின் பலம் தங்கியுள்ளது. உடல் ரீதியாகவோ அன்றி இராணுவ ரீதியாகவோ இல்லாத பலத்தைப் பொய்யின் மூலமாக உருவாக்குவது என்பது இவர்களின் உண்மை சம்பந்தமான புதிய கோட்பாடு. மிகவும் நுணுக்கமான ஆய்வுக் கூறுகளைக் ���ொண்ட இத்திட்டம் முன்வைக்கும் அடக்குமுறைக் கோட்பாடு சாதாரண மக்களால் கண்டுபிடிக்க முடியாத ஒன்று’’ என்று செர்மனிய அறிஞர் நீட்சே குறிப்பிடுகின்றார் (உயிர் நிழல், மே 2001. ப.110).\nநாசா அனுப்பிய விண்கலம் திருநள்ளாறுக்கு மேலே வரும்போது செயலிழந்து விடுகிறது என்று ஒரு பொய்யைத் திறமையாகச் சமற்கிருத மரபினர் பரப்பினார்கள். இது தவறான கருத்து என்று இந்திய வானியல் அறிஞர் திரு.மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் விளக்கம் அளித்தார். ஆனால், வைதிகர்களின் பொய், மக்களைச் சென்று சேர்ந்து பதிந்த அளவு வானியல் அறிஞரின் கருத்துகள் மக்களை அடையவில்லை. ஊடகங்கள் பெரிதும் அவர்கள் கையிலுள்ளதால் அவர்கள் நினைத்ததை எளிதாகப் பரப்பி விடுவார்கள்.\nசமற்கிருத மரபினர் எப்பொழுதும் அதிகாரம் தங்கள் கையிலிருக்கும்படி பார்த்துக்கொள்வார்கள். அவர்கள் நாட்டை மதம்சார்ந்த வடிவத்தில் பார்க்கும் மனப்போக்கை உருவாக்குவார்கள்.\nஉலகத்தோற்றம் குறித்து மனு, ‘வைகறையில் விழித்தெழுந்து பிரம்மா உலகைப் படைக்கத் தொடங்கினார். வேள்வியைச் செயல்படுத்தும் பொருட்டே நெருப்பு, காற்று, சூரியன் ஆகிய தேவர்களைப் படைத்தார். பரம்பொருளான பிரம்மாவே இவ்வுலகிற்கு முதன்மையானவர்’ என்கின்றார். ஆனால், இந்த உலகம் நிலம், நீர், தீ, காற்று, வான் என்னும் அய்ந்து பொருள்களின் கலவையால் உருவானது என்பது தொல்காப்பியரின் அய்ந்திர அறிவுமரபுக் கோட்பாடாகும். அவர் நிலத்தையும் காலத்தையும் முதற்பொருளாக அறிவித்தார். கருப்பொருள்களின் தோற்றக் கருப்பப்பையாக நிலமும் காலமும் விளங்குவதால் தொல்காப்பியர் அவற்றை முதற்பொருளாகக் கொண்டு, மனிதன், பறவை, விலங்கு, உணவு, நீர், இவற்றோடு தெய்வத்தையும் கருப்பொருளில் அடக்கினார். வைதிகமரபு உலகப் பொருள்கள் யாவும் மாயை என்றும் மண்ணைத் தீட்டு என்றும் குறிப்பிடும். ஆனால், தமிழக அறிவு மரபு உலகப்பொருள்கள் அனைத்தும் உண்மை, உலகப் பொருள்கள்தாம் உலகம் பற்றிய அறிவையும் அறிவு வளர்ச்சியையும் தரும் என்கிற அறிவியல் _ சிந்தனையின் பாற்பட்டது.\nதமிழகத்தில் மட்டுமே இன்று மனிதன் என்கிற நோக்கில் உலக மக்களை ஒன்றுபடுத்தும் பொதுப்பண்பு, பொதுக்கொள்கை, பொதுநோக்கு என்னும் அறிவு மரபு நிலைத்து நிற்கின்றது. இவை தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், திருக்குறள் ஆகியவற்றில் பதிவாகியுள்ளன. தொல்காப்பியரின் அய்ந்திரம் என்னும் உலகியல் கோட்பாடே பிற்காலத்தில் சாங்கியம், சமணம், பௌத்தம், ஆசீவகம் எனக் கிளைத்தன. இவை அனைவரும் சமம் என்கிற கருத்தியலைக் கொண்டவை. கடவுளுக்கு முதன்மை கொடுக்காது மக்களை முதன்மைப்படுத்தியவை.\nவேத யாக மரபிற்கு எதிரானவை. எனவே, இச்சமயங்களால் தமிழகத்தில் கால் ஊன்ற முடிந்தது. இவற்றை அடுத்துத் தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் என்னும் அறிவு விடுதலை இயக்கம்தான் சமஸ்கிருத வேதமரபை அஞ்சாமல் எதிர்த்து நிற்கின்றது. மண்ணில் மக்கள் நல்லவண்ணம் வாழ, மனிதனை மாமனிதனாக உயர்த்த, சமயக் காழ்ப்பில்லாத சமுதாயம் மலர தமிழரின் அறிவு மரபைப் பரப்புவது நமது கடமையாகும். மனித குல ஒற்றுமையைச் சீர்குலைக்கும் இந்தக் காலகட்டத்தில் இது இன்றியமையாத பணியாகும்.\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஅய்யாவின் அடிச்சுவட்டில்... : இயக்க வரலாறான தன் வரலாறு (253)\nஆசிரியர் பதில்கள்: மில்லியன் டாலர் கேள்வி\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (63) : தமிழை நீச பாசை என்றவர் சங்கராச்சாரி\nகவிதை: முரசு கொட்டிச் சொல்லடா\nகாமராசர் நினைவுநாள் அக்டோபர் 2 : பச்சைத் தமிழ்ர் காமராசர் பேசுகிறார்\nசிந்தனை: சுமதி விஜயகுமார் பார்வையில் ‘பெரியாரின் பெண்ணியம்’\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்: பெண் குல விளக்கு நீலாவதியார்\nசுயமரியாதைப் போராட்டத் தளபதி சி.டி.நாயகம்\nதலையங்கம்: பெரியாரைப் புகழ்ந்து வாக்குகளைப் பெற பா.ஜ.க முயன்றால் தமிழக வாக்காளர்கள் அதை முறியடிப்பர்\nதிராவிடர் கழகத்தின் பொருளாளர் பழையகோட்டை என்.அர்ச்சுனன்\nபெண்ணால் முடியும்: அய்.எப்.எஸ். பணியில் அண்ணாவின் பேத்தி\nபெரியார் பேசுகிறார்: காந்தியாருக்கு ஞாபகச்சின்னம்\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் [15] இதய செயலிழப்பு நோய் (Heart Failure)\nமுகப்புக் கட்டுரை: பிள்ளையார் சிலை பால் குடித்தது பித்தலாட்டத்தை முறியடித்த 25ஆம் ஆண்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/03/18/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-23T00:36:02Z", "digest": "sha1:GIDYUHJO6DYGYSDWFWP6PUG2ZODTIKRI", "length": 6653, "nlines": 118, "source_domain": "makkalosai.com.my", "title": "கோவிட் இறப்பு ஒரு பாடம் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா கோவிட் இறப்பு ஒரு பாடம்\nகோவிட் இறப்பு ஒரு பாடம்\nகோவிட் 19 தாக்கத்தால் இரு இறப்புகளை மலேசியா சந்தித்திருக்கிறது என்பது மிக வருத்தமான செய்தியாகும். 34 வயது இளைஞர் ஜோகூர் மருத்துவமனையிலும் 60 வயது பாஸ்டர் சரவாக் பொது மருத்துவமனையிலும் இறந்திருக்கின்றனர்.\n178. 358 ஆகிய பதிவுகளின் வரிசைப்படி இந்த இறப்பு ஏற்பட்டிருக்கின்றன என்று சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் அடாம் பாபா தெரிவித்திருக்கிறார்.\n34 வயதான இளைஞர் ஓர் தப்லிக் ஒன்றுகூடலில் கலந்துகொண்டவர். இவருக்கு மார்ச் 5-ஆம் நாள் அறிகுறி தென்பட்டதும் ஜோகூர் பாரு பெர்மாய் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். தொற்றின் தாக்கம் கடுமையானதால் சுல்தானா அமினா மருத்துவமனைக்கு மார்ச் 12 ஆம்நாள் மாற்றப்பட்டார்.\nஇவரின் இறப்பை சுகாதார அமைச்சீசு உறுதி செய்திருக்கிறது. இவரின் அடக்கச்சடங்கில் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. முக்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.\nநாட்டின் கொரோனா 19 எண்ணிக்கை 673 ஆக உயர்ந்திருக்கிறது. இதில் 438 பேர்\nஸ்ரீ செர்டாங்கில் நடந்த தப்லிக் ஒன்றுகூடல் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nபாடல்கள் இயற்றுவதில் வல்லவராக திகழந்தவர் இவர். பாடல்கள் தொகுப்பு ஒன்றையும் 2011 இல் வெளியிட்டிருக்கிறார்.\nPrevious articleஅமைதி அமைதி அமைதி\nமோட்டார் சைக்கிள் திருட முயன்ற இரு ஆடவர் கைது\n4 புதிய கிளஸ்டர்கள் கண்டுபிடிப்பு\nதொற்று வீதம் குறைந்துவிட்டது : ஆனால் தினசரி சம்பவங்கள் 1,000தை தாண்டும்\nமோட்டார் சைக்கிள் திருட முயன்ற இரு ஆடவர் கைது\n4 புதிய கிளஸ்டர்கள் கண்டுபிடிப்பு\nதொற்று வீதம் குறைந்துவிட்டது : ஆனால் தினசரி சம்பவங்கள் 1,000தை தாண்டும்\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nமகனை சுத்தியலால் தாக்க முயன்ற தந்தை கைது\nரிசா அஜீஸை விடுவிக்கப்பட்டது குறித்த சர்ச்சை ஏ.ஜியின் அறிக்கையுடன் முடிவடைய வேண்டும் –...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-10-23T01:02:52Z", "digest": "sha1:MYP6J4X34VWSJKXDOG3ZSBABKRVOXEK3", "length": 16499, "nlines": 186, "source_domain": "ta.wikipedia.org", "title": "நீர்க்கட்டி - தமிழ் விக்கிப்பீட��யா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநோயியல், பொது சத்திர சிகிச்சை DiseasesDB =\nநீர்க்கட்டி (Cyst) என்பது தனிப்பட்ட மென்படலத்தைக் கொண்டதும் அருகிலுள்ள கலப்பிரிவிலிருந்து பிரிந்தபடி அமைந்திருப்பதுமான ஒரு மூடிய கலப்பிரிவு ஆகும். அது காற்று, திரவங்கள் அல்லது அரை-திண்மப் பொருட்களைக் கொண்டிருக்கலாம். சீழின் தொகுப்பு சீழ்கட்டி என அழைக்கப்படுகிறது. ஆனால் அது நீர்க்கட்டி அல்ல. நீர்க்கட்டி உருவாகிவிட்டால் அது தானாகவே சரியாக வேண்டும் அல்லது அதை அறுவை சிகிச்சை மூலமாக நீக்க வேண்டும்.\n1.1 நீர்க்கட்டி இழைமப் பெருக்கம்\n2 தீங்கற்ற கட்டிகளும் வீரியமிக்க கட்டிகளும்\nகொழுப்புச் சுரப்பிக்கட்டி - நீர்க்கட்டி கொழுப்புச் சுரப்பிக்கட்டியுடன் இணைந்த போலி நீர்க்கட்டிகள். உண்மையில், தொடர்புடைய மேற்தோல் சேர்ந்த நீர்க்கட்டியுடன் கூடிய அல்லது தனித்த அழற்சி சார்ந்த கழல்.\nமென்வலைய நீர்க்கட்டி (மூளை மற்றும் மண்டையோட்டுக்குரிய அடித்தளம் அல்லது தண்டுவடச்சவ்வு மென்படலம் ஆகியவற்றின் புறப்பரப்புக்கு இடையில் இருக்கும்)\nபேக்கரின் நீர்க்கட்டி அல்லது முழங்கால் குழிச்சிரை நீர்க்கட்டி (முழங்கால் மூட்டுகளுக்குப் பின்னால் இருக்கும்)\nகண் இமை வீக்க நீர்க்கட்டி (கண்ணிமை)\nசிஸ்டிசர்கல் நீர்க்கட்டி (குடம்பிப் பருவம்)\nபல்முளைப்பு நீர்க்கட்டி (வெளியேறாத பற்களின் முகடுகளுடன் தொடர்புடையது)\nசருமமனைய நீர்க்கட்டி (கருப்பைகள், விந்தகங்கள், தலையில் இருந்து தண்டுவட எலும்பு வால்ப்பகுதி வரை பல மற்ற இடங்களில்)\nவிந்துப்பை நீர்க்கட்டி (விந்தகங்களுடன் இணைந்திருக்கும் நாளங்களில் காணப்படுகிறது)\nநரம்பணுத்திரள் நீர்க்கட்டி (கை/கால் மூட்டுக்கள் மற்றும் தசை நாண்கள்)\nகார்ட்னரின் குழாய் நீர்க்கட்டி (கருவியல் மண்டலத்தின் புணர்குழை அல்லது புணர்புழை நீர்க்கட்டி)\nநீர்க்குமிழ் நீர்க்கட்டி (எக்கைனோக்கோக்கஸ் கிரானுலோசஸின் (Echinococcus granulosus) குடம்பிப் பருவம் (நாடாப் புழு))\nகெராடோசிஸ்டு (தாடைகளில் இவை தனித்து அல்லது கோர்லின்-கோல்ட்ஸ் அல்லது நெவாய்ட் அடித்தளக் கல தீவிரப் புற்று நோய் அறிகுறியுடன் இணைந்து தோன்றலாம். உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய வகைப்பாடு, கெராடோசிஸ்டுகளை நீர்க்கட்டிகளுக்கு பதிலாக புற்றுக்கட்டியாக வகைப்படுத்தியிருக்கிறது)\nசீதமனய நீர்க்கட்டி (விரல்களில் நரம்பணுத்திரள் நீர்க்கட்டிகள்)\nநபோதியன் நீர்க்கட்டி (கருப்பை வாய்)\nஅண்டக நீர்க்கட்டி (அண்டகங்கள், செயற்பாட்டுக்குரிய மற்றும் நோய்க்குரிய)\nபேராட்யூபல் நீர்க்கட்டி (கருமுட்டைக் குழாய்)\nஉச்சி சூழ் நீர்க்கட்டி (ரேடிகுலார் நீர்க்கட்டி எனவும் அறியப்படும் உச்சி சூழ் நீர்க்கட்டி என்பது மிகவும் பொதுவான ஓடோண்டொஜெனிக் நீர்க்கட்டி ஆகும்.)\nசுற்றுவிரிக்குரிய நீர்க்கட்டி (வயிற்றுத் துவாரத்தின் அகவுறை)\nபைலார் நீர்க்கட்டி (உச்சந்தலையில் நீர்க்கட்டி)\nபைலோனிடால் நீர்க்கட்டி (வால் எலும்புக்கு அருகில் தோல் நோய்த்தொற்று)\nரேடிகுலார் நீர்க்கட்டி (முக்கியமற்ற பற்களின் மூலங்களுடன் தொடர்புடையது, உச்சி சூழ் நீர்க்கட்டி எனவும் அறியப்படுகிறது)\nசருமமெழுகு நீர்க்கட்டி (தோலின் கீழே இருக்கும் திசுப்பை)\nடிரைசிலேம்மல் நீர்க்கட்டி - பைலார் நீர்க்கட்டியும் இதுவும் ஒன்றே. உச்சந்தலையிl ஏற்படும் குடும்பவழி நீர்க்கட்டி.\nகுரல் சார்ந்த மடிப்பு நீர்க்கட்டி\n1938 இல் விவரிக்கப்பட்டிருந்தபடி, கணையத்தில் நீர்க்கட்டியின் நுண்மையான தோற்றத்தைக் கொண்டு,[1] நீர்க்கட்டி இழைமப் பெருக்கம் என்பது மரபுவழிக் குறைபாட்டின் எடுத்துக்காட்டாக இருக்கிறது. அவற்றின் பெயர் பித்தப்பை நாளத்தின் இழைமப் பெருக்கத்துக்கு தொடர்புடையதாக இருக்கிறது. மேலும் உண்மையான நீர்க்கட்டிகளுடன் இதற்குத் தொடர்பு இல்லை.[2]\nதீங்கற்ற கட்டிகளும் வீரியமிக்க கட்டிகளும்[தொகு]\nஉடலில் பல நீர்க்கட்டிகள் நாளங்களின் அடைப்பின் விளைவாக அல்லது சுரத்தலுக்கான மற்ற வினை சார் வெளியீடுகளாக, தீங்கற்றதாக (வினைசார்ந்து) இருக்கின்றன. எனினும், சில புற்றுக் கட்டிகளாகவும் இருக்கின்றன அல்லது புற்றுக் கட்டிகளினால் உருவாகின்றன. மேலும் அவை நிலையாக வீரியமிக்கதாக இருக்கின்றன.\nபோலிநீர்க்கட்டி என்பது மாறுபட்ட மென்படலம் அல்லாத தொகுப்பாக இருக்கிறது. முதுகுத் தண்டு அல்லது மூளைத்தண்டின் சிரிங்ஸ் என்பது சிலநேரங்களில் தவறுதலாக நீர்க்கட்டி எனக் குறிப்பிடப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூன் 2016, 08:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமத���யுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/category/Mumbai/mumbai-central-east/designer-furniture-dealers/hardware-and-electrical-stores/?category=372", "date_download": "2020-10-22T23:32:53Z", "digest": "sha1:LHBLJBATLLF7LZYCWJ4E4LMRW3TEKRZH", "length": 14280, "nlines": 317, "source_domain": "www.asklaila.com", "title": "Top Designer Furniture Dealers in mumbai central east, Mumbai | Manufacturers Dealers for Best Design & Price - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nமும்பயி செண்டிரல்‌ ஈஸ்ட்‌, மும்பயி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் (கோர்போரெட் ஆஃபிஸ்)\nகாஃபீ பௌடர்,ஃபூட் கிரென்ஸ்,டி பௌடர், ஏஉஷ், பிரீஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅபிஷெக் மோடலேர் சிஸ்டெம் எண்ட் ஃபர்னிசர்\nவசை ரோட்‌ ஈஸ்ட்‌, தாணெ\nசில்டிரென் ஃபர்னிசர், டெசிக்னெர் ஃபர்னிசர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஹௌஸ் ஃபுல் த் ஃபர்னிசர் டெஸ்டினெஷன்\nவசை ரோட்‌ வெஸ்ட்‌, மும்பயி\nசில்டிரென் ஃபர்னிசர், டெசிக்னெர் ஃபர்னிசர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஹௌஸ் ஃபுல் த் ஃபர்னிசர் டெஸ்டினெஷன்\nசில்டிரென் ஃபர்னிசர், டெசிக்னெர் ஃபர்னிசர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபாதுகாப்பு அமைப்புகள் மற்றும் கருவிகள் டீலர்கள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபீன் பேக்ஸ், பெட்‌ரூம், ஹோம், கிட்ஸ் ஃபர்னிசர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nதெச்னோரீயா பிஜனெஸ் இ சோல்யூஷன்ஸ் (ஹீட் ஆஃபிஸ்)\nசி.பி.டி. பெலாபுர் செக்டர்‌ 11, நவிமும்பயி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசில்டிரென் ஃபர்னிசர், டெசிக்னெர் ஃபர்னிசர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஏக்டிஸ் டெக்னோலாஜீஸ் பிரைவெட் லிமிடெட்\nஆடியோ வீடியோ உபகரணங்கள் டீலர்கள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபி.பி. டெக்னோ பிரோடக்ட்ஸ் பிரைவெட் லிமிடெட்\nஇம்போர்டெட் ஃபர்னிசர், மோடலேர் கிசென், நோ\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசி.பி.டி. பெலாபுர் செக்டர்‌ 11, நவிமும்பயி\nசில்டிரென் ஃபர்னிசர், கண்டெம்பரரி ஃபர்னிசர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nவீலங்கர்ஸ் இண்டிரியர் டெசிக்னிங்க் எண்ட் இட் கந்சலடெண்ட்\nரியல் எஸ்டேட் முகமைகள் மற்றும் தரகர்கள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபாதுகாப்பு அமைப்புகள் மற்றும் கருவிகள் டீலர்கள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/10/07032127/Liberation-Leopards-party-protest.vpf", "date_download": "2020-10-22T23:21:15Z", "digest": "sha1:EWVN7QPFOSGPLRWWD7AWPKADMXSTHFU2", "length": 12466, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Liberation Leopards party protest || விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் + \"||\" + Liberation Leopards party protest\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nஉத்தரபிரதேச மாநிலத்தில் தலித் இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு பலியான சம்பவத்தை கண்டித்து புதுவை அண்ணா சிலை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.\nபதிவு: அக்டோபர் 07, 2020 03:21 AM\nஉத்தரபிரதேச மாநிலத்தில் தலித் இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு பலியான சம்பவத்தை கண்டித்து புதுவை அண்ணா சிலை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகளின் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி., அமைப்பு செயலாளர் அமுதவன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.\nஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ரவிக்குமார் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-\nஉத்தரபிரதேசத்தில் தலித் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு மரண தண்டனை வழங்கவேண்டும். நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரிக்கவேண்டும்.\nஉத்தரபிரதேசத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடப்ப���ில் நாட்டிலேயே அந்த மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. அங்கு பெண்கள், தலித் சமூகத்தினருக்கு பாதுகாப்பு இல்லை. ரவுடி ராஜ்யம் நடக்கிறது. 356 சட்டப்பிரிவினை பயன்படுத்தி உத்தரபிரதேச அரசை ஜனாதிபதி கலைக்கவேண்டும். இவ்வாறு ரவிக்குமார் எம்.பி. கூறினார்.\n1. பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்\nகோவில்பட்டியில் பி.எஸ்.என்.எல்.அலுவலகம் முன்பு ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.\n2. தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nதூத்துக்குடியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\n3. செங்கோட்டை ரெயில் நிலையம் முன்பு ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nசெங்கோட்டை ரெயில் நிலையம் முன்பு தெற்கு ரெயில்வே மஸ்தூர் யூனியன் செங்கோட்டை கிளையின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.\n4. நாசரேத்தில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nநாசரேத் காமராஜர் பேருந்து நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மத்திய அரசின் வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\n5. நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nமத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண்மை மசோதாவை கண்டித்தும், இதை ஆதரிக்கும் மாநில அரசை கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் சிவகிரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\n1. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\n பிரபலங்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுக்கும் கொடுமை\n3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்\n4. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\n5. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n1. அடிக்கடி மிஸ்டு கால் கொடுத்து பாலியல் தொந்தரவு: பெண்ணிடம் உல்லாசம் அனுபவிக்க துடித்த சபல ஆசாமி கொலை - மரத்தில் கட்டி வைத்து தீர்த்துக்கட்டிய தாய்-மகள் கைது\n2. தூத்துக்குடியில் பயங்கரம்: ரவுடி சரமாரி வெட்டிக்கொலை 5 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n3. “அவதூறு பரப்பும் உலகில் வாழ விரும்பவில்லை” ஆசிரியை தற்கொலையில��� பரபரப்பு கடிதம் சிக்கியது - உருக்கமான தகவல்கள்\n4. திருவொற்றியூரில் பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை\n5. மரக்காணம் அருகே மாயமான பள்ளி மாணவன் கொன்று புதைப்பு பரபரப்பு தகவல்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaadallyrics.com/2020/09/amma-un-pillai-naan-song-lyrics-in-tamil.html", "date_download": "2020-10-22T23:56:34Z", "digest": "sha1:5ZIGL34VTU24JCJH4CRJVVYI6I6V2NPZ", "length": 6176, "nlines": 148, "source_domain": "www.tamilpaadallyrics.com", "title": "Amma Un Pillai Naan Song Lyrics in Tamil - அம்மா உன் பிள்ளை", "raw_content": "\nஅம்மா உன் பிள்ளை நான் அறியாததென்னவோ\nஉன் பாடல் ஒன்றுதான் என் சொந்தம் என்பதோ\nஎனை என்றும் காக்கவே எனை என்றும் காக்கவே\nஇது ஒன்று போதுமா அம்மா\nஅம்மா உன் பிள்ளை நான் அறியாததென்னவோ\nகாட்டோரம் ஓடும் நீரே நதியானதே\nகாட்டோரம் ஓடும் நீரே நதியானதே\nரோட்டோர வாழ்வு என்றே விதியானதே\nவிழிநீரில் அழியும் ஓர் நேரம்\nஅம்மா உன் பிள்ளை நான் அறியாததென்னவோ\nகாவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே\nகாவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே\nகரை கண்டிடாத ஓடம் தண்ணீரிலே\nதரையிலா துயருக்கோர் கரைபோட்டுக் காட்டவா நீயே\nஅம்மா உன் பிள்ளை நான் அறியாததென்னவோ\nஜென்மங்களில் பாவம் பெண் ஜென்மமே\nஜென்மங்களில் பாவம் பெண் ஜென்மமே\nபந்தங்கள் என்று சொன்னால் துன்பங்களே\nபெண்களை சிலையிலே தொழுகின்ற உலகமே ஏன் சொல்\nஅம்மா உன் பிள்ளை நான் அறியாததென்னவோ\nஎனை என்றும் காக்கவே எனை என்றும் காக்கவே\nஇது ஒன்று போதுமா அம்மா\nஅம்மா உன் பிள்ளை நான் அறியாததென்னவோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaadallyrics.com/2020/09/sollividu-sollividu-song-lyrics-in-tamil.html", "date_download": "2020-10-23T00:11:48Z", "digest": "sha1:BQEQVSILYHWJ4GTEFRMFYXXJTOOVVVSK", "length": 7378, "nlines": 151, "source_domain": "www.tamilpaadallyrics.com", "title": "Sollividu Sollividu Song Lyrics in Tamil - சொல்லிவிடு சொல்லிவிடு", "raw_content": "\nசொல்லிவிடு சொல்லிவிடு சொல்லிவிடு இறுதி தீர்ப்பை நீ சொல்லிவிடு\nநின்றுவிடு நின்றுவிடு நின்றுவிடு இப்போரில் இவ்விடம் நின்றுவிடு\nசென்றுவிடு சென்றுவிடு சென்றுவிடு இந்த யுத்தம் போதும் சென்றுவிடு\nஇன்னும் உயிர்கள் வேண்டும் என்றால் என்னை முதலில் நீயே கொன்றுவிடு\nகண்ணா என்னை முதலில் கொன்றுவிடு\nஏன் அம்பை எந்த வைத்தாய்\nஏன் குருதியில் நீந்த வைத்தாய்\nஏன் உலகத்தை ஜெயிக்க வைத்தாய்\nஉலகத்தை வெல்ல வைத்தாய் உள்ளுக்குள்ளே தோற்க்கடித்தாய்\nகாண்டீபன் கேட்கிறேன் கண்ணா காண்டீபன் கேட்கிறேன்\nசொல்லிவிடு சொல்லிவிடு சொல்லிவிடு இறுதி தீர்ப்பை நீ சொல்லிவிடு\nநின்றுவிடு நின்றுவிடு நின்றுவிடு இப்போரில் இவ்விடம் நின்றுவிடு\nஆ… காலச்சக்கரம் உன் கையில் அதில் சுற்றியதேனோ நான்\nவிதியும் சதியும் உன் கண்ணில் அதில் சிக்கியதேனோ நான்\nகர்ணனை கொன்ற பாவம் கண்ணனுக்கு போகுமென்றால்\nகண்ணனுக்கே பாவம் தந்த பாவம் எங்கு போகும் ஐயோ\nசொல்லிவிடு சொல்லிவிடு சொல்லிவிடு இறுதி தீர்ப்பை நீ சொல்லிவிடு\nநின்றுவிடு நின்றுவிடு நின்றுவிடு இப்போரில் இவ்விடம் நின்றுவிடு\nஓ… உலகமே யுத்தம் எதற்கு\nஓ… உயிர்களே ரத்தம் எதற்கு\nஓ… இறைவனே துயரம் எதற்கு\nஓ… இதயமே வன்மம் எதற்கு\nஎல்லாம் வீழ்த்தி எவருடன் வாழ தேரை நிறுத்து\nபோதும் இந்த குருதிக்குளியல் போரை நிறுத்து\nநாளை உலகம் நலம் பேரும் என்று போரை நிறுத்து போரை நிறுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-10-23T00:24:44Z", "digest": "sha1:DONY6EH6FKGQ4HUERCA5NJCHGBWIIL3J", "length": 6408, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "பணம் தருவது |", "raw_content": "\nநவராத்திரி 6ம் நாள்: கௌமாரி, காளிகா தேவி\nஎஃகு பயன் பாட்டை அதிகரிப்பதில், ஊரக இந்தியா முக்கியபங்கு வகிக்கிறது\nகுறைந்த விலையில் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி\nதேர்தலை ரத்துசெய்ய தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு; பிரவீன் குமார்\nதேர்தலில் ஓட்டுப்போடுவதற்காக வாக்காளர்களுக்கு பணம் தருவது தொடர்ந்தால் தேர்தலை ரத்துசெய்ய தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு என்று தமிழக தலைமை தேர்தல்-அதிகாரி பிரவீன் குமார் எச்சரித்துள்ளார்மேலும் அவர் தெரிவித்ததாவது தேர்தலில் ......[Read More…]\nApril,11,11, —\t—\tஅதிகாரம் உண்டு, ஆணையத்துக்கு, ஓட்டுப்போடுவதற்காக, தேர்தலில், தேர்தலை, தேர்தல், தொடர்ந்தால், பணம் தருவது, ரத்துசெய்ய, வாக்காளர்களுக்கு\nவாழ்வின் கடினமான காலங்களில், கல்வி வெள� ...\nபண்டைய இந்தியாவின் சிறப்பான கல்வி மற்றும் வருங்கால இந்தியாவின் லட்சியங்கள் மற்றும் திறன்களின் மையமாக மைசூர் பல்கலைக்கழகம் விளங்குகிறது. கல்வியின் மூலம் பெற்ற அறிவை வாழ்வின் பல்வேறு கட்டங்களில் பயன்படுத்த வேண்டும். \"வாழ்வின் கடினமான காலங்களில், கல்வ�� வெளிச்சத்தைத் தருகிறது\" என்னும் ...\nபாராளுமன்றம், மாநில சட்ட சபைகளுக்கு ஒர� ...\nமாநில மற்றும் கட்சி வாரியாக நிலவரம்\nஇமாசல பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக அம� ...\nதேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை\n5 மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவ� ...\nதேர்தல் எப்போது வந்தாலும் அதை எதிர்கொ� ...\nஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்ப்பாள ...\nஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க ஆதரவுபெற்ற வ ...\n5 மாநில சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல்க ...\nமார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக ...\nவாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி ...\nமல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்\nமல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijay.sangarramu.com/2010/02/blog-post_07.html", "date_download": "2020-10-23T00:36:26Z", "digest": "sha1:H6KKZYNMUEAHPF6PHNI6Z67WROXCQJOC", "length": 13486, "nlines": 53, "source_domain": "vijay.sangarramu.com", "title": ":: ஈர்த்ததில்: 4. நினைவலைகள் - ’ஊருவிட்டு ஊருவந்து’", "raw_content": "\n4. நினைவலைகள் - ’ஊருவிட்டு ஊருவந்து’\nநினைவலைகள் தொடரை ஏதோ வேகத்தில் ஆரம்பித்து பலப்பல வேலை, கவனச் சிதறல்களால் தொடராமல் விட்டுவிட்டேன். தற்போது ஆரம்பிக்கலாம் என ஆரம்பித்து ஆரம்பிக்கின்றேன். வாருங்கள் நினைவலைக்குள் பயணிக்கலாம்...\nசென்ற தொடரில் குறிப்பிட்டது போல எங்களின் சொந்த ஊரைக் காலி செய்து விட்டு வேறு ஊருக்குச் செல்லும் நிலை ஏற்பட்டது. விவசாயத்தில் போதிய வருமானம் இல்லாததாலும், வீட்டிலுள்ள மொத்த குடும்பத்தினரின் எண்ணிக்கை (8) பேராக இருந்த காரணத்தினாலும் வேறு எதாவது செய்து வருமானம் பார்த்தால் தான் என்ற நிலை உருவாகி இருந்தது. எங்கள் ஊர்க்காரர்கள் பலர் குட்டி ஜப்பான் என்றழைக்கப்படும் சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளில் பணிபுரிந்து இருக்கிறார்கள். அன்றாட வருமானத்துக்கு குறைவில்லாமல் வேலையும் கிடைக்கும், பிழைப்பும் நடக்கும் என அறிந்து எனது தந்தை தெரிந்தவர் மூலம் அங்கு சென்று பார்த்திருக்கிறார். தனக்கான ஒரு வேலையை ஏற்பாடு செய்து கொண்டவர் ஒரு மாத காலம் தங்கியிருந்து வேலை பார்த்திருக்கிறார். வேலையும், இடமும் பிடித்துப�� போகவே ஒரு மாதத்திற்குப் பின் எங்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு ஊரை விட்டுச் சென்றோம்.\nஅந்நாட்களில் பள்ளியில் நான் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். ஜாதிகள் இல்லையடி பாப்பா குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் எனும் பாரதியின் வரிகளை எழுதி ஆசிரியையிடம் காட்டும் பாடங்களைப் படித்துக் கொண்டிருந்ததாய் ஞாபகம் என்றே நினைக்கிறேன். பள்ளி நிர்வாகத்திடம் தேவையான சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டு பாத்திரம், பெட்டி, படுக்கைகளைத் தூக்கிக் கொண்டு எங்கள் ஊரின் தெருக்களில் நடந்து ஊரைக் காலி செய்ததை இன்றும் நினைவிலிருக்கும் நிகழ்வுகள்.\nமரியாதையுடனும், சிறப்புடனும் பல தலைமுறைகள் வாழ்ந்த குடும்பம் இன்று பிழைப்புக்காய் வேறு ஊருக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதே என்று கனத்த மனதுடன் நாங்களும், ஊர்க்காரர்களும் கண்ணீருடன் விடைபெற்றோம். எங்கள் ஊரிலிருந்து T.கல்லுப்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், ரிசர்வ்லைன் வழியாகச் சென்று அங்கிருந்து பாரைப்பட்டி என்னும் ஊருக்குச் சென்று சேர்ந்தோம்.\nபாரைப்பட்டி சிவகாசியிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள மிகச்சிறிய கிராமம். விவசாயம் சொல்லிக் கொள்ளுமளவுக்கு இல்லையென்றாலும் பெருமளவு மக்கள் அருகிலிருக்கும் பட்டாசுத் தொழிற்சாலைகளிலேயே பணிபுரிந்தனர். எனது சொந்த ஊரான கிருஷ்ணாபுரம் பகுதியானது கரிசல் மண் வகையைச் சார்ந்தது. ஆனால் சிவகாசி பகுதி செம்மண் வகையாக அமைந்திருந்தது. தரையைத் தோண்டினால் செம்மண்ணாகத் தான் இருக்கும்.\nபாரைப்பட்டி ஏறக்குறைய ஐநூறு வீடுகளைக் கொண்ட மிகச்சிறிய கிராமம். கிராமத்தின் ஆரம்பத்தில் ஒரு முத்தாலம்மன் கோவில், சிறியதாய் ஒரு ஊரணி, சிறு மைதானம் (சினிமா, நாடகம் போடுவதற்கு ஏற்றார் போல்), டீக்கடை, மளிகைக் கடை என கிராமத்தின் அனைத்து அம்சங்களும் கொண்டது. இக்கிராமத்தின் ஒரு புறத்தில் ரயில்வே தண்டவாளங்கள் அமைந்திருந்தது.\nபெட்டி படுக்கைகளுடன் வந்த நாங்கள் ஏற்கனவே எங்கள் அப்பா பார்த்து வைத்திருந்த வீட்டில் குடியேறினோம். ஒரே ஒரு அறை, அதன் மூலம் அடுப்பு என மிகவும் அடக்கமாயிருந்தது வீடு. அதற்கான வாடகை ரூபாய் 30 என நினைக்கிறேன். நான், எனது சகோதரர், சகோதரி மூவரும் பக்கத்து ஊரான ஆவரம்பட்டியிலுள்ள அரசு தொடக்கப்பள்ளிக்கு சிலநாட்கள் சென்று கொண்டிருந்தோம். பின் ரிசர்வ்லைனில் உள்ள அரசு ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் முறையாகச் சேர்க்கப்பட்டோம்.\nரிசர்வ்லைன் என்பது சிவகாசி அருகிலுள்ள, ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு சிறிய நகரமாகும். நான் வசித்த பாரைப்பட்டிக்கு பேருந்து வசதியெதுவும் இல்லை, எதுவானாலும் ரிசர்வ்லைனுக்கு தான் வர வேண்டும். ரிசர்வ்லைனில் சிறப்பம்சமாக ராசி எனும் திரையரங்கம், காவல் துறையினர் வசிப்பதற்கான காலனி, பயிற்சி மைதானம், ஒரு மரத் தொழிற்சாலை, நான் படிக்கும் பள்ளி அவ்வளவு தான். மற்றபடி பட்டாசு தயாரிப்புகளுக்குத் தேவையான பொருட்களை தயார் செய்யும் அளவுக்கான சிறுதொழில்களும், தீப்பெட்டி பெட்டியை உருவாக்குவது போன்ற சிறிய குடிசைத் தொழிலுமாக இருந்தது.\nஇப்பள்ளியில் சந்தித்த புதிய அனுபவங்களையும், புதிய ஊரில் சந்தித்த புதிய மனிதர்களையும் அடுத்த பகுதியில் தொடர்கிறேன். அதுவரை\nவகைகள் : நிலவன் பக்கம், நினைவலைகள்\nஅன்புள்ள தம்பி வாழ்க தமிழுடன். பாரைப்பட்டி முன்னாள் நாடாளுமன்ற் உறுப்பினர் என் அன்பு அக்காவின் புகுந்த் ஊர்தானே தம்பி. பலமுறை அக்கவையும் மாமாவையும் பார்க்க வந்திருக்கின்றேன். நன்றி தம்பி. நெல்லைக்கண்ணன்\nதாங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி அண்ணாமலையான்.\nநெல்லை கண்ணன் அய்யா அவர்களுக்கு வணக்கம்.\nபாரைப்பட்டி பற்றிய தாங்களின் நினைவுகளை தந்ததற்கு மிக்க நன்றி. வெகுநாட்களாக அங்கே நான் செல்லவில்லை. வெகுவிரைவில் செல்லலாம் என நினைத்திருக்கின்றேன்.\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.filmfriendship.com/2020/09/1-42.html", "date_download": "2020-10-22T23:41:38Z", "digest": "sha1:C3YABHLPBLHB56V4ZZ3DWDFKMRN2CNAG", "length": 45835, "nlines": 431, "source_domain": "www.filmfriendship.com", "title": "FILM LITERATURE CONFLUENCE (Cinema Saahithya Sangamam): பொன்னியின் செல்வன் பாகம் 1 - 42", "raw_content": "\nபொன்னியின் செல்வன் பாகம் 1 - 42\nவந்தியத்தேவனுடைய முதலாவது எண்ணம், எப்படியாவது கந்தமாறனை காப்பாற்ற வேண்டும் என்பதுதான். ஆனால் அவனைக் காப்பாற்றும் பிரயத்தனம் முதலில் செய்தால், அவனுடைய கதிதான் நமக்கும் ஏற்படும். ஆகையால் இந்தக் கொடூரக் காவலனை முதலில் சரிப்படுத்த வேண்டும்.\nஎனவே, பாய்ந்து சென்றவன் காவலனுடைய கழுத்தில் தன்னுடைய ஒரு கையைச் சுற்றி வளைத்துக் கொண்டான். இன்னொரு கையால் தீவர்த்தியைத் தட்டிவிட்டான். தீவர்த்தி தரையில் விழுந்தது. அதன் ஒளிப் பிழம்பு சுருங்கிப் புகை அதிகமாயிற்று. காவலனுடைய கழுத்தை ஒரு இறுக்கு இறுக்கி வந்தியத்தேவன் தன் பலத்தையெல்லாம் பிரயோகித்து அவனைக் கீழே தள்ளினான்.\nகாவலனுடைய தலை சுரங்கப் பாதையின் சுவரில் மோதியது அவன் கீழே விழுந்தான். வந்தியத்தேவன் தீவர்த்தியை எடுத்துக் கொண்டு அவன் அருகில் சென்று பார்த்தான். செத்தவனைப் போல் அவன் கிடந்தான். ஆயினும் முன் ஜாக்கிரதையுடன் அவன் அங்கவஸ்திரத்தை எடுத்து இரண்டு கையையும் சேர்த்து இறுக்கிக் கட்டினான்.\nஇவ்வளவையும் சில வினாடி நேரத்தில் செய்து விட்டுக் கந்தமாறனிடம் ஓடினான். அவன் முதுகில் குத்திய கத்தியுடன் பாதி உடம்பு சுரங்கப் பாதையிலும் பாதி உடல் வெளியிலுமாகக் கிடப்பதைக் கண்டான்.\nஅவனுடைய வேலும் பக்கத்தில் விழுந்து கிடந்தது. வந்தியத்தேவன் வெளியில் சென்று கந்தமாறனைப் பிடித்து இழுத்து வெளியேற்றினான்; வேலையும் எடுத்துக் கொண்டான். உடனே கதவு தானாகவே மூடிக் கொண்டது.\nசுவர் அந்தப் பெரும் இரகசியத்தை மறைத்துக் கொண்டு இருள் வடிவமாக ஓங்கி நின்றது. ஓங்கி அடித்த காற்றிலிருந்து கோட்டைக்கு வெளியே வந்தாகிவிட்டது என்பதை வந்தியத்தேவன் அறிந்து கொண்டான்.\nஅடர்ந்த மரங்களும் கோட்டைச் சுவர் கொத்தளங்களும் சந்திரனை மறைத்துக் கொண்டிருந்தபடியால் நிலா வெளிச்சம் மிக மிக மங்கலாக தெரிந்தது. கந்தமாறனைத் தூக்கி வந்தியத்தேவன் தோளில் போட்டுக் கொண்டான். ஒரு கையில் கந்தமாறனின் வேலையும் எடுத்துக் கொண்டான்.\nஓர் அடி எடுத்து வைத்தான். சடசடவென்று மண் சரிந்து செங்குத்தாகக் கீழே விழும் உணர்ச்சி ஏற்பட்டது. சட்டென்று வேலை ஊன்றிக் கொண்டு பெரு முயற்சி செய்து நின்றான். கீழே பார்த்தான். மரங்களும் கோட்டைச் சுவரும் அளித்த நிழலில் நீர்ப் பிரவாகம் தெரிந்தது.\nஅதிவேகமாகப் பிரவாகம் சுழல்கள் சுழிகளுடன் சென்று கொண்டிருந்ததும் ஒருவாறு தெரிந்தது. நல்ல வேளை கரணம் தப்பினால் மரணம் என்ற கதி நேரிட்டிருக்கலாம். கடவுள் காப்பாற்றினார் கரணம் தப்பினால் மரணம் என்ற கதி நேரிட்டிருக்கலாம். கடவுள் காப்பாற்றினார் அந்தக் கொடும் பாதகக் காவலன் - ஆனால் அவனை நொந்து என்ன பயன்\nஎஜமான் கட்டளையைத் தானே அவன் நிறைவேற்றியிருக்க வேண்டும் வாசற்படியில் முதுகில் குத்தி அப்படியே இந்தப் பள்ளப் புனல் வெள்ளத்தில் தள்ளிவிட உத்தேசித்திருக்க வேண்டும். நம்முடைய கால் இன்னும் சிறிது சறுக்கி விட்டிருந்தால் இரண்டு பேரும் இந்த ஆற்று மடுவில் விழுந்திருக்க நேர்ந்திருக்கும். நாம் ஒருவேளை தப்பிப் பிழைத்தாலும் கந்தமாறன் கதி அதோகதிதான்\nதஞ்சைக் கோட்டைச் சுவரை ஓரிடத்தில் வடவாறு நெருங்கிச் செல்வதாக வந்தியத்தேவன் அறிந்திருந்தான். இது வடவாறாகத்தான் இருக்க வேண்டும். வடவாற்றில் அதிக வெள்ளம் அப்போது இல்லையென்றாலும் இந்தக் கோட்டை ஓரத்தில் ஆழமான மடுவாக இருக்கலாம்.\n வேலைத் தண்ணீரில் விட்டு ஆழம் பார்த்தான் வந்தியத்தேவன். வேல் முழுவதும் தண்ணீருக்குள் சென்று முழுகியும் தரை தட்டுப்படவில்லை ஆகா என்ன கொடூரமான பாதகர்கள் இவர்கள்\nஅதைப் பற்றி யோசிக்க இது சமயமில்லை. நாமும் தப்பிக் கந்தமாறனையும் தப்புவிக்கும் வழியைத் தேட வேண்டும். வெள்ளப் பிரவாகத்தின் ஓரமாகவே கால்கள் சறுக்கி விடாமல் கெட்டியாக அழுத்திப் பாதங்களை வைத்து வந்தியத்தேவன் நடந்தான்.\nதோளில் கந்தமாறனுடனும் கையில் அவனுடைய வேலுடனும் நடந்தான். கந்தமாறன் இரண்டு மூன்று தடவை முக்கி முனகியது அவனுடைய நண்பனுக்கு தைரியத்தையும் மன உறுதியையும் அளித்தது. கொஞ்ச தூரம் இப்படியே சென்ற பிறகு கோட்டைச் சுவர் விலகி அப்பால் சென்றது.\nகரையோரத்தில் காடு தென்பட்டது. கீழே முட்கள் நிறையக் கிடந்தபடியால் கால் அடி வைப்பதும் கஷ்டமாயிருந்தது.\n ஒரு மரம் ஆற்றில் விழுந்து கிடக்கிறதே நல்ல உயரமான மரமாயிருந்திருக்க வேண்டும்.வெள்ளம் அதனுடைய வேரைப் பறித்துவிட்டது போலும் நல்ல உயரமான மரமாயிருந்திருக்க வேண்டும்.வெள்ளம் அதனுடைய வேரைப் பறித்துவிட்டது போலும் பாதி ஆறு வரையில் விழுந்து கிடக்கிறது. அதில் ஏறித் தட்டுத் தடுமாறி நடந்தான்.\nவெள்ளத்தின் வேகத்தில் மரம் அசைந்து கொண்டி��ுந்தது. மரத்தின் கிளைகளும் இலைகளும் தண்ணீரில் அலைப்புண்டு தவித்தன. காற்றோ அசாத்தியமாக அடித்துக் கொண்டிருந்தது. மரத்தின் நுனிக்கு வந்ததும் வேலை விட்டு ஆழம் பார்த்தான். நல்லவேளை\n வந்தியத்தேவன் மரத்திலிருந்து நதியில் இறங்கிக் கடந்து சென்றான். அங்கங்கே பள்ளம் மேடுகளைச் சமாளித்துக் கொண்டு சென்றான். வெள்ளத்தின் வேகத்தையும் காற்றின் தீவிரத்தையும் தன் மன உறுதியினால் எதிர்த்துப் போராடிக் கொண்டு சென்றான். அவன் உடம்பு வெடவெடவென்று சில சமயம் நடுங்கியது.\nதோளில் கிடந்த கந்தமாறன் சில சமயம் நழுவி விழுந்துவிடப் பார்த்தான். இந்த அபாயங்களையெல்லாம் தப்பி வந்தியத்தேவன் அக்கரையை அடைந்தான். கொஞ்ச தூரம் இடுப்பு வரை நனைந்த ஈரத் துணியுடன் ஆஜானுபாகுவான கந்தமாறனுடைய கனமான உடலைத் தூக்கிக் கொண்டு தள்ளாடிச் சென்ற பிறகு மரநிழலில் சிறிது இடைவெளி ஏற்பட்ட ஓரிடத்தில் கந்தமாறனைக் கீழே மெதுவாக வைத்தான்.\nமுதலில் சிறிது சிரமபரிகாரம் செய்து கொள்ள விரும்பினான். அத்துடன் கந்தமாறனுடைய உடம்பில் இன்னும் உயிர் இருக்கிறதா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ள விரும்பினான். உயிரற்ற உடலைச் சுமந்து சென்று என்ன உபயோகம்\nஅதைக் காட்டிலும் அக்காவலன் உத்தேசித்தது போல் வெள்ளத்திலேயே விட்டுவிட்டுச் செல்லலாம். இல்லை இல்லை உயிர் இருக்கிறது; பெருமூச்சு வருகிறது. நாடி வேகமாக அடித்துக் கொள்ளுகிறது; நெஞ்சு விம்முகிறது. இப்போது என்ன செய்யலாம் முதுகிலிருந்து கத்தியை எடுக்கலாமா எடுத்தால் இரத்தம் பீறிட்டு அடிக்கும். அதனால் உயிர் போனாலும் போய்விடும்.\nகாயத்துக்கு உடனே சிகிச்சை செய்து கட்டுக் கட்ட வேண்டும். ஒருவனாகச் செய்யக் கூடிய காரியமல்லவே வேறு யாரை உதவிக்குத் தேடுவது வேறு யாரை உதவிக்குத் தேடுவது....சேந்தன் அமுதனுடைய நினைவு வந்தது. அவனுடைய தோட்டமும் வீடும் வடவாற்றின் கரையிலேதான் இருக்கிறது. இங்கே சமீபத்திலேயே இருக்கக் கூடும். எப்படியாவது சேந்தன் அமுதனுடைய வீட்டுக்குத் தூக்கிக் கொண்டு போய்ச் சேர்த்தால் கந்தமாறன் பிழைக்க வழியுண்டு. ஒரு முயற்சி செய்து பார்க்கலாம்.\nகந்தமாறனை மறுபடியும் தூக்க முயன்ற போது அவனுடைய கண்கள் திறந்திருப்பதைக் கண்டு வந்தியத்தேவன் வியப்பும் மகிழ்ச்சியும் கொண்டான்.\n\"தெரிகிறது, நன்றாய்த் தெரிகிறது. வல்லவரையவன் நீ உன்னைப் போல் அருமையான நண்பனை தெரியாமலிருக்குமா உன்னைப் போல் அருமையான நண்பனை தெரியாமலிருக்குமா மறக்கத்தான் முடியுமா பின்னால் நின்று முதுகிலே குத்தும் ஆப்த சினேகிதன் அல்லவா நீ\nவல்லவரையனை இந்தக் கடைசி வார்த்தைகள் சவுக்கினால் அடிப்பது போலிருந்தது.\n நானா உன்னைப் பின்னாலிருந்து குத்தினேன்...\" என்று ஆரம்பித்தவன் ஏதோ ஞாபகம் வந்து சட்டென்று நிறுத்தினான்.\n\"நீ குத்தவில்லை... உன் கத்தி என் முதுகைத் தடவிக் கொடுத்தது..... அடப்பாவி உனக்காகவல்லவா இந்தச் சுரங்க வழியில் அவசரமாகக் கிளம்பினேன். பழுவேட்டரையருடைய ஆட்கள் உன்னைப் பிடிப்பதற்குள் நான் பிடிப்பதற்காக விரைந்தேன்.\nஉன்னை யாரும் எந்தவித உபத்திரவமும் செய்யாமல் தடுப்பதற்காக ஓடி வந்தேன். உன்னைத் தேடிப் பிடித்து வந்து சின்னப் பழுவேட்டரையரின் கோட்டைக் காவல் படையில் சேர்த்து விடுவதாக சபதம் கூறிவிட்டு வந்தேன்.\nஇப்படி உனக்கு நன்மை செய்ய நினைத்த நண்பனுக்கு நீ இவ்வாறு துரோகம் செய்துவிட்டாய் இதுதானா நட்புக்கு அழகு நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டுமென்று எத்தனை தடவை கையடித்து சத்தியம் செய்து கொடுத்திருக்கிறோம் அவ்வளவையும் காற்றில் பறக்கும்படி விட்டு விட்டாயே\nஇந்தச் சோழ நாட்டு இராஜாங்கத்தில் நடக்கப் போகும் ஒரு பெரிய மாறுதலைப் பற்றியும் உனக்குச் சொல்லி எச்சரிக்க எண்ணியிருந்தேனே அடாடா இனி இந்த உலகத்தில் யாரைத்தான் நம்புவது\" என்று சொல்லிக் கந்தமாறன் மறுபடியும் கண்களை மூடினான். இவ்வளவு அதிகமாகவும் ஆத்திரமாகவும் பேசியது அவனை மீண்டும் மூர்ச்சையடையும்படி செய்திருக்க வேண்டும்.\n\" என்று வந்தியத்தேவன் முணுமுணுத்தான். ஆயினும் அவனுடைய கண்களில் கண்ணீர் துளித்தது.\nதான் சொல்ல எண்ணியதை சொல்லாமல் விட்டதே நல்லது என்று எண்ணிக் கொண்டான். கந்தமாறனுடைய உடலை மறுபடி தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு நடக்கலுற்றான்.\nஇரவில் மலரும் பூக்களின் நறுமணம் குபீரென்று வந்தது. சேந்தன் அமுதனுடைய வீடு சமீபத்தில்தான் இருக்க வேண்டும் என்று அவன் எண்ணியது வீண் போகவில்லை. விரைவில் தோட்டம் வந்தது ஆனால் அந்தத் தோட்டம் முதலாவது நாள் பார்த்ததற்கும் இன்று பார்ப்பதற்கு எவ்வளவு வித்தியாசம் முதலாவது நாள் பார்த்ததற்கும் இன்று பார்ப்பதற்கு எவ்வளவு வித்தியாசம் அனுமார் அழித்த அசோகவனத்தையும் வானரங்கள் அழித்த மதுவனத்தையும்\nஅத்தோட்டம் அப்போது ஒத்திருந்தது. ஆகா தன்னைத் தேடிக் கொண்டு பழுவேட்டரையரின் ஆட்கள் இங்கே வந்திருந்தார்கள் போலிருக்கிறது. வந்தவர்கள் இத்தகைய அக்கிரமங்களைச் செய்து விட்டுப் போயிருக்கிறார்கள் தன்னைத் தேடிக் கொண்டு பழுவேட்டரையரின் ஆட்கள் இங்கே வந்திருந்தார்கள் போலிருக்கிறது. வந்தவர்கள் இத்தகைய அக்கிரமங்களைச் செய்து விட்டுப் போயிருக்கிறார்கள் அடடா சேந்தன் அமுதனும் அவனுடைய அருமை அன்னையும் எவ்வளவு அரும்பாடுபட்டு இந்த நந்தவனத்தை வளர்த்திருக்க வேண்டும்\nநந்தவனம் அழிந்ததில் அனுதாபம் சட்டென்று விலகியது. தன்னுடைய அபாயகரமான நிலைமை நினைவு வந்தது. ஒற்றர்களும் கோட்டைக் காவல் வீரர்களும் இங்கே சமீபத்தில் எங்கேயாவது காத்திருந்தால் என்ன செய்வது... அவர்களை ஒரு கை பார்த்துச் சமாளிக்க வேண்டியதுதான்.\nநல்லவேளையாக, அதோ நமது குதிரை, கட்டிய மரத்திலேயே இன்னும் இருக்கிறது...ஒருவேளை தன்னைப் பிடிப்பதற்காகவே அதைவிட்டு வைத்திருகிறார்களோ...ஒருவேளை தன்னைப் பிடிப்பதற்காகவே அதைவிட்டு வைத்திருகிறார்களோ எப்படியிருந்தாலும் என்ன செய்ய முடியும் எப்படியிருந்தாலும் என்ன செய்ய முடியும் இவனை இக்குடிசையில் உள்ள நல்ல மனிதர்களிடம் ஒப்புவித்து விட்டுக் குதிரையில் ஏறித் தட்டிவிட வேண்டியதுதான். இங்கே புறப்படும் குதிரை பழையாறை போய்த்தான் நிற்க வேண்டும்.\nமெள்ள மெள்ள அடிமேல் அடி வைத்து நடந்து குடிசை வாசலை அடைந்தான் வாசல் திண்ணையில் படுத்திருந்த சேந்தன் அமுதனைத் தட்டி எழுப்பினான். தூக்கி வாரிப் போட்டுக் கொண்டு எழுந்த அமுதனுடைய வாயைப் பொத்தினான்.\nபிறகு மெல்லிய குரலில் சொன்னான்; \"தம்பி நீதான் எனக்கு உதவி செய்ய வேண்டும். பெரிய சங்கடத்தில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறேன். இவன் என் அருமை சிநேகிதன். கடம்பூர் சம்புவரையர் மகன் கந்தமாறன். நான் வரும் வழியில் யாரோ இவனை முதுகிலே குத்திப் போட்டிருந்தார்கள். எடுத்து வந்தேன்\" என்றான்.\nபிறகு, \"இவனை என்னால் முடிந்த வரை பார்த்துக் கொள்கிறேன். இன்று மாலையிலிருந்து கும்பல் கும்பலாகப் பல வீரர்கள் வந்து உன்னைத் தேடிவிட்டுப் போனார்கள். அவர்களால் நந்தவனமே அழிந்து போய் விட்டது. போனாலும் போகட்டும் நீ தப்பிப் பிழைத்தால் சரி. நல்லவேளையாக உன் குதிரையை அவர்கள் விட்டுப் போய் விட்டார்கள். குதிரையில் ஏறி உடனே புறப்படு\n\"அப்படித்தான் என் உத்தேசமும். ஆனால் இவன் உயிரைக் காப்பாற்ற ஏதேனும் செய்ய வேண்டும்\n\"அதைப் பற்றி உனக்குக் கவலை வேண்டாம். என் தாயார் இம்மாதிரி விஷயங்களில் கைதேர்ந்தவள். காயங்களுக்குச் சிகிச்சை செய்ய அவளுக்கு நன்றாய்த் தெரியும்\" என்று சொல்லி, சேந்தன் அமுதன் குடிசையின் கதவை இலேசாக இரண்டு தட்டுத் தட்டினான். உடனே கதவு திறந்தது. சேந்தன் அமுதனுடைய அன்னை வாசற்படியில் நின்றாள்.\nகந்தமாறனை இருவருமாகத் தூக்கிக் கொண்டு போய் உள்ளே கூடத்தில் போட்டார்கள். கைவிளக்கின் வெளிச்சத்தில் சேந்தன் அமுதன் தன் அன்னையுடன் சமிக்ஞையினால் பேசினான். அதை அவள் நன்கு அறிந்து கொண்டதாகத் தோன்றியது.\nகந்தமாறனை உற்றுப் பார்த்தாள். முதுகில் செருகியிருந்த கத்தியைப் பார்த்து, பிறகு உள்ளே போய்ச் சில பச்சிலைத் தழைகளையும் பழந்துணியையும் எடுத்துக் கொண்டு வந்தாள். இருவரையும் நிமிர்ந்து பார்த்தாள்.\nகந்தமாறனை சேந்தன் அமுதன் இறுக்கிப் பிடித்துக் கொண்டான். முதுகில் இத்தனை நேரமாய் நீட்டிக் கொண்டிருந்த கத்தியை வல்லவரையன் பலங்கொண்டு இழுத்து வெளியேற்றினான்.\nஇரத்தம் குபீரென்று வெளியிட்டுப் பாய்ந்தது. உணர்ச்சியற்ற நிலையில் கந்தமாறன் ஓ'வென்று கத்தினான்.\nவந்தியத்தேவன் அவனது வாயைப் பொத்தினான்.\nகாயத்தைச் சேந்தன் அமுதன் அமுக்கிப் பிடித்துக் கொண்டான்.\nஅமுதனுடைய அன்னை பச்சிலைத் தழைகளைக் காயத்தில் வைத்துக் கட்டினாள்.\nகந்தமாறன் மறுபடியும் முக்கி முனகினான்.\nதூரத்தில் திடுதிடுவென்று மனிதர்கள் ஓடிவரும் சத்தம் கேட்டது.\nஇரத்தக் கறை படிந்த கத்தியையும் வேலையும் கையில் எடுத்துக் கொண்டான் வந்தியத்தேவன். புறப்பட்டவன் தயங்கி நின்றான்.\n\"நான் கடவுளை நம்புகிறேன். உன்னிடம் பிரியம் வைத்திருக்கிறேன். எதற்காகக் கேட்டாய்\nஎனக்கு ஓர் உதவி செய்ய வேணும். இந்தப் பக்கத்தில் எனக்கு அவ்வளவாக வழி தெரியாது. அவசரமாக பழையாறைக்கு போக வேண்டும். குந்தவைப் பிராட்டிக்கு முக்கியமான செய்தி ஒன்று கொண்டு போக வேண்டும். கொஞ்ச தூரம் வழிகாட்டுவதற்கு வருகிறாயா\nஉடனே சேந்தன் அமுதன் தன் அன்னையிடம் இன்னும் ஏத�� ஜாடையாக சொன்னான். இதிலெல்லாம் அவள் அதிக வியப்பு அடைந்ததாகத் தோன்றவில்லை. போய் வரும்படி சமிக்ஞையினால் தெரிவித்தாள். காயம் பட்டவனைத் தான் கவனித்துக் கொள்வதாகவும் ஜாடை காட்டினாள்.\nசேந்தனும் தேவனும் புறப்பட்டுச் சென்றார்கள். முதலில் தேவனும் பின்னால் சேந்தனும் குதிரை மேல் ஏறிக் கொண்டார்கள்.\nகுதிரையின் சத்தம் கேளாதபடி மெதுவாகவே செலுத்தினான் வந்தியத்தேவன். சற்றுத் தூரம் போன பிறகு தட்டி விட்டான். குதிரை பாய்ச்சலில் பிய்த்துக் கொண்டு சென்றது.\nகுதிரை புறப்பட்ட அதே நேரத்தில் ஐந்தாறு வீரர்கள் குடிசைக்கு வந்து சேர்ந்தார்கள். கதவைத் தடதடவென்று தட்டினார்கள்.\nஅமுதனின் தாய் கதவைத் திறந்தாள். வாசற்படியில் நின்றாள்.\n\"இங்கே என்னமோ கூச்சல் கேட்டதே என்ன\" என்று இரைந்தான் ஒரு வீரன்.\nஅமுதனின் அன்னை ஏதோ உளறிக் குளறினாள்.\n\"இந்தச் செவிட்டு ஊமையிடம் பேசி என்ன பயன் உள்ளே போய்ப் பார்க்கலாம்\n\"இவள் வழிமறித்துக் கொண்டு நிற்கிறாளே\n\"அந்தப் பூக்குடலைப் பையன் எங்கே போனான்\n\"ஊமையைத் தள்ளிவிட்டு உள்ளே நுழையுங்களடா\nசேந்தன் அமுதனுடைய தாயார் மேலும் ஊமைப் பாஷையில் ஏதேதோ கத்தினாள்.\nதன்னைத் தள்ள முயன்ற வீரனை அவள் தள்ளிவிட்டுக் கதவைத் தாளிட பார்த்தாள். நாலைந்து பேராகக் கதவைப் பிடித்துத் தள்ளிச் சாத்த முடியாதபடி செய்தார்கள்.\nஅமுதனுடைய தாய் இன்னும் உரத்த கூச்சல் புலம்பலுடன் திடீரென்று கதவை விட்டாள்.\nஇரண்டு மூன்று பேர் கீழே உருட்டியடித்துக் கொண்டு விழுந்தார்கள்.\nமற்றவர்கள் அவர்களை மிதித்துக் கொண்டு உள்ளே புகுந்தார்கள்.\n\" என்று ஒருவன் கத்தினான்.\n\"ஒரே இரத்த விளாறாக இருக்கிறதே\" என்று ஒருவன் கூவினான்.\nஊமை கைவிளக்கைத் தூக்கிப் பிடித்துக் கீழே கிடந்தவனைச் சுட்டிக் காட்டி, \"பேபே\n இவன் வேறு ஆள் போலத் தோன்றுகிறதே\n\"நேற்று இங்கு வந்திருந்தவன் தானா இவன்\n\"எப்படியிருந்தாலும் இவன் வேற்று ஆள் தூக்குங்கள் இவனை\nநாலுபேர் சேர்ந்து கந்தமாறனை தூக்கினார்கள்.\n\" என்று அமுதனுடைய அன்னை இடைவிடாமல் அலறினாள்.\n\"பாதிப் பேர் இவனைத் தூக்குங்கள் பாதிப் பேர் ஓடிப் போய்ப் பாருங்கள் பாதிப் பேர் ஓடிப் போய்ப் பாருங்கள்\n இவன் எங்கும் போய்விட மாட்டான்.\"\nதூக்கிய கந்தமாறனைக் கீழே போட்டுவிட்டு எல்லோரும் ஓடினார்கள்.\n\" என்ற அமுதன் அன்���ையின் ஓலம் அவர்களைத் தொடர்ந்து வந்தது.\nLabels: பொன்னியின் செல்வன் பாகம் 1\nஓபன் டயரி சோஷியல் டயரி\n‘ வறுமையை விட வெறுமை மிகவும் கொடியது ’ . இது நான் என் வாழ்க்கையில் அனுபவித்து அறிந்த பாடம். கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக (இந்த வரு...\nகாரல் மார்க்சின் கவிதைகள் - 5\nமுடிவுரைகீதம் - ஜென்னிக்கு உன்னிடம் சொல்கிறேன் செல்லமே , இன்னுமொரு விஷயம் , ஆனந்தமாம் இந்த விடைபெறும் கவிதையும் பாடி நான் ...\nமனுஷ்யபுத்ரனுக்கு அன்புடன்.. .. கடந்த மே-3 ம்தேதி உயிர்மையின் சார்பில் நடந்த சுஜாதா விருதுகள் விழா பற்றி இப்படி ஒரு கருத்தை பதிவு செய...\nகடந்த ஞாயிற்றுக்கிழமை 21-4-2013 அன்று திரு அகரமுதல்வன் எழதிய அத்தருணத்தில் பகைவீழ்த்தி என்ற கவிதை நூலின் விமர்சனக் கூட்டத்திற்கு போயி...\nதிரைப்படங்களின் வெற்றிக்கு அதன் திரைக்கதைதான் முழு முதல் காரணம். அதன் பிறகுதான் அதை காட்சிபடுத்தும் இயக்குநரும் அதை நல்ல முறையில் உரு...\nதிரைப்படம், இலக்கியம், திரைப்பட இலக்கியம்\nசில அறிஞர்கள் திரைப்படமும் இலக்கியமும் ஒன்றுடன் ஒன்று இணைந்தது என்று சொல்கின்றனர். திரைப்படத்தையும் இலக்கியத்தையும் பிரித்துப்பார்க்க...\nஎன்னவொரு சாதனை நான் புரிந்துவிட்டேன் இன்று.. என்னைப்பார்த்து நானே பெருமைப்படுகிறேன் இங்கு. பயம் என்ற ஒன்று மட்டுமே மனதில் எழு...\nஆறு வருட அனுபவங்கள்... அவை கற்பித்த பாடங்கள்.. அதனால் ஏழுந்த எண்ணங்கள்.. அழுத்தமாய் சில முடிவுகள்.. அடுத்தகட்ட இலக்குகள்.. அதை ந...\nகமலபாலா பா.விஜயன் Kamalabala B.VIJAYAN நான் ஒரு கடவுளை வணங்காத பெரியாரிஸ்ட்.. முதலாளித்துவத்தை மதிக்கும் கம்யூனிஸ்ட்.. காவியை ...\nபொன்னியின் செல்வன் பாகம் 1\nபொன்னியின் செல்வன் பாகம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2018/04/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-5-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2020-10-22T23:51:15Z", "digest": "sha1:S276WNBOBVU4UQ6EJNAPADILUCA3LT75", "length": 40093, "nlines": 200, "source_domain": "www.tamilhindu.com", "title": "நம்பிக்கை – 5: பிரார்த்தனை – எதற்காக, எப்படிச் செய்ய வேண்டும்? | தமிழ்ஹிந்து", "raw_content": "\nநம்பிக்கை – 5: பிரார்த்தனை – எதற்காக, எப்படிச் செய்ய வேண்டும்\nமூலம்: T.V.ஜெயராமன் ஆங்கிலத்தில் எழுதிய Belief தொடர்\nஇத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கு வாசிக்கலாம்.\n உங்களுக்கு ஐஸ் க்ரீமும் குலோப் ஜாமூனும் தனித்தனியாக வேண��டுமா, அல்லது, ஒரே கிண்ணத்தில் தரட்டுமா” என்று கேட்டாள் சௌம்யா.\n“ஒரே கிண்ணத்தில். அதுதான் அற்புதமாக இருக்கும்”\n என்னிடமும் ஒரு கேள்வி உண்டு. பிரார்த்தனை வெற்றி பெற உதவாது என்று சொன்னீர்கள். ஆனால், நம்முடைய அபிலாஷைகள், ஏமாற்றங்கள், ஆழ்ந்த உணர்வுகள் ஆகியவற்றை மற்றவர்களிடம் நாம் சுலபமாகப் பகிர்ந்துகொள்ள முடியாது என்பதால் கடவுளிடம் அவற்றைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று நான் எப்போதுமே நம்பி வந்துள்ளேன்”.\n“உண்மை. பலர் அதைப் பிரார்த்தனை என்றே நம்புகிறார்கள். அந்தமாதிரியான ஒரு பார்வையைச் சட்டென்று மாற்ற முடியாது”.\n“அப்படியென்றால் அம்மாதிரியான பிரார்த்தனை தவறு என்றாகுமா\n“அப்படியில்லை. ஆழ்மனதில் உள்ள உணர்வுகளைக் கடவுளிடம் பகிர்ந்து கொண்டுள்ளோம் என்கிற ஆறுதலைத் தருகிறது. அதோடு மட்டுமல்லாமல், மனதில் இருக்கும் பாரங்களை இறக்கிவைக்கின்ற நிவாரணத்தையும் ஒருவருக்குத் தருகிறது. நிச்சயமாக ஏமாற்றம், கோபம் போன்றவற்றை விலக்கி மனதை லேசாக்குகிறது”, என்று கௌசல்யாவுக்கு விளக்கிய மஹாதேவன், ஸ்நேஹாவின் பக்கம் திரும்பி,\n நான் ஒரு கேள்வி கேட்கிறேன். நீ அமர் சித்ர கதா புத்தகத்தை விரும்பிப் படிப்பாய் என்பது எனக்குத் தெரியும். நான் உன்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்கிறேன் – பக்தப் பிரகலாதனுக்குச் செய்ததைப் போலக் கடவுள் காப்பாற்ற வரும் கதைகளைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்\n இப்போதுதான் பிரார்த்தனை என்பது ஒரு தொடர் நிகழ்வு என்று குறிப்பிட்டுச் சொன்னீர்கள். நான் அதை ஏற்றுக்கொள்கிறேன்.”\n“சரி. வாழ்நாள் முழுவதும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பக்தி செலுத்தியதால், அவர்கள் ஆபத்தான நிலையில் இருக்கும்போது, அவர்களைக் காப்பாற்றக் கடவுள் வந்தார். நம்பிக்கையிழந்த நிலையில் இறுதியான வேண்டுதலை உடனடியாக நிறைவேற்றினார் என்பதைப் போன்ற சாதாரண விஷயமல்ல இது. உன் முன்னே இருக்கும் ஒவ்வொரு வேலையைச் செய்யவும், ஒவ்வொரு நடவடிக்கையை மேற்கொள்ளவும், உன்னுடைய உடல் (Body), மனம் (Mind), அறிவு (Intellect) ஆகியவற்றுக்குப் பலம் வேண்டும். ஒரு செடி செய்வதைப் போல, நீ அவற்றை ஒரு ஆதாரத்திடம் நாடுகிறாய். செடியானது கடைசி நேரத்தில் சூரியனை நாடுவதில்லை. அது ஒரு தொடர் நிகழ்வு; எல்லா காலங்களிலும் நாளும் இரவும் தொடர்ந்து நிகழ்வது”.\n“நான் ஆரம்ப���்திலிருந்தே, எப்போதும், பிரார்த்தனை என்பது ஒரு பயனைப் பெறுவதற்கு என்று நம்பியிருந்தால் அதை நான் எப்படி மாற்றிக்கொள்வது அதை நான் எப்படி மாற்றிக்கொள்வது\n“நல்ல கேள்வி. நீ தேடியது கிடைப்பதற்கு உனக்குப் பிரார்த்தனை உதவியதா என்கிற கேள்வியை நீ உன்னிடத்திலேயே கேட்டுக்கொள்ள வேண்டும். அவ்வாறு சில முறை நடந்திருக்கலாம். அனால் எப்போதும் அப்படி நடந்திருக்காது. விதிவிலக்கை விதியாக்க முடியாது. உண்மியிலேயே கடவுள் நீ கேட்கும் பயன்களையெல்லாம் தந்துகொண்டிருந்தால் இவ்வுலகில் என்ன நடக்கும் என்பது நமக்குத் தெரிந்தது தானே ப்ரூஸ் அல்மைட்டி (Bruce Almighty) திரைப்படம் ஞாபகம் இருக்கிறதல்லவா ப்ரூஸ் அல்மைட்டி (Bruce Almighty) திரைப்படம் ஞாபகம் இருக்கிறதல்லவா\n இந்தக் காலத்துக் குழந்தைகள் எதற்கெடுத்தாலும் ஆதாரம் கேட்கிறார்கள். நான் எப்படிப் பதில் சொல்வது” என்று தன் கவலையைத் தெரிவித்தாள் சௌம்யா.\n“இந்த நவீன காலத்துக் குழந்தைகள் தான் ஆதாரம் கேட்கின்றன என்று நீ உண்மையிலேயே நினைக்கிறாயா பண்டையகாலம் தொன்றுதொட்டு, மனித இனம் கேள்வி கேட்க ஆரம்பித்ததிலிருந்து, இதே கதைதான். சமயத்தைத் தெரிந்துகொள்வதற்கான, ஆன்மிகத்தைப் புரிந்துகொள்வதற்கான வழி, தன் உள ஆய்வு (Introspection) தான். அதாவது தன் உள்ளத்தை தானே ஆய்வு செய்து கொள்வது. கேள்விகள் கேட்கச் சொல்லி நாம் குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும். அவர்கள் உண்மையிலேயே நம்பி ஏற்றுக்கொண்டுவிட்டால், அவர்களுடைய நம்பிக்கை மேலும் வலிமை பெற்றுவிடும். உண்மையில் சொல்லப்போனால், நம்முடைய சமய / ஆன்மிக நூல்களில் பெரும்பான்மையானவை குருவுக்கும் சீடனுக்கும் இடையே நடக்கும் உரையாடல்கள் போலவும், கேள்வி பதில் பகுதிகளாகவும் தான் இருக்கின்றன.\n“ஸ்நேஹா எப்போதும் ஆதாரங்கள் கேட்கிறாள். நான் எப்படிப் பதில் சொல்வது\n பிரார்த்தனையினால் பயன் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பை விலக்கச் சொல்லுங்கள். அதுதான் உண்மையான தீர்வு. நீ கடவுளிடம் வேண்டிக்கொண்டால் உனக்கு இது கிடைக்கும்; வேண்டிக்கொள்ளாவிட்டால் அது கிடைக்காது; என்றெல்லாம் நாம் தான் குழந்தைகளுக்குச் சொல்லித்தர ஆரம்பிக்கிறோம். அங்கே தான் குழப்பமும் ஆரம்பமாகிறது”.\n“பயன் என்று சொல்லும்போது நீங்கள் செயலின் பயனைக் குறிப்பிடுகிறீர்களா\n“ஒரு விதத்தில் பா��்த்தால், புத்தி, பலம், தைரியம் ஆகியவையெல்லாம் கூட பிரார்த்தனையின் பயன்கள் தானே\n ஆனால் செயலின் பயன்களுக்கும் பிரார்த்தனையின் பயன்களுக்கும் வித்தியாசம் உண்டு. நீ பலத்தை வேண்டும்போது, தாராசிங்கை மல்யுத்தத்தில் தோற்கடிக்க வேண்டும் என்று வேண்டுவதில்லை; பலம் வேண்டும் என்று பிரார்த்திக்கிறாய்; அவ்வளவுதான்\n“அப்பா, தான் கடவுளிடம் பயபக்தியுடன் இருப்பவர் என்றும், நானும் அவ்வாறே கடவுளிடம் பயபக்தியுடன் இருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்” என்று புகார் சொல்வது போலச் சொன்னான் கௌசிக்.\n நீ சொன்னதைச் சற்றே சரி செய்ய வேண்டும். கடவுளிடம் பயப்பட வேண்டிய அவசியம் என்ன தவறிழைத்தவர்களைக் கடவுள் தண்டிப்பார் என்பது மேற்கத்தியக் கோட்பாடு. உண்மையில் கடவுள் அன்பே உருவானவர். நீ கடவுளிடம் அன்பைத்தான் செலுத்த வேண்டுமே தவிர அவரிடம் பயப்பட வேண்டிய அவசியமில்லை. ஆயினும் அது (கடவுள் பயம் என்பது) வெறும் பேச்சுப்பொருள் தான்.”\n பிராத்தனைப் பற்றிய ஒரு அபிப்பிராயம் எனக்குக் கிடைக்கிறது. அதாவது, பிரார்த்தனையை ஒரு சடங்காகப் பார்க்காமல் அதை ஒரு தனிப்பட்ட விஷயமாகப் பார்க்கிறேன். என் பிரார்த்தனை இடம், காலம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டதாகத் தனித்து இருக்கிறது என்கிற உண்மையே அதைச் சுலபமாகப் புரிந்துகொள்ள வைக்கிறது. அப்படியிருக்கும்போது, அதை ஏன் ஒரு முக்கியமான கடமையாகவும் செயலாகவும் முன்னிறுத்த வேண்டும்\n“உண்மையில் அப்படியில்லை கௌசிக். வெளியுலகுக்குக் காண்பிக்காமலேயே நீ உன் பிரார்த்தனையில் உச்சக்கட்ட ஈடுபாட்டுடன் இருக்க முடியும். அது உன்னுடைய தனிப்பட்ட தொடர்பும் விருப்பத்தேர்வும் ஆகும்”.\n“பூஜை மற்றும் பலவித சடங்குகள் சம்பிரதாயங்களால் என்ன பயன்\n“அவை சுத்தத்திற்கும் தூய்மைக்கும் உதவுகின்றன”.\n“கண்டிப்பாக. சங்கரின் நிர்வாக இயக்குனர் வரும் சனிக்கிழமையன்று வீட்டிற்குச் சாப்பிட வருகிறார் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் இங்கே வீட்டில் என்னவெல்லாம் செய்வீர்கள்\n“அனைத்துப் பொருட்களையும் முறையாக அதனதன் இடத்தில் வைத்து வீட்டைச் சுத்தப்படுத்துவோம். வரவேற்புக் கூடத்தைச் சுத்தமாகப் புதியதாக நறுமணத்துடன் வைத்திருப்போம். சுவையான விருந்து தயார் செய்வோம். எல்லாவற்றையும் முறையாகச் செய்வோம்.”\n“சரி. வே��ு ஒரு நபருக்கு, அவர் உங்களுடைய நிர்வாக இயக்குனர் என்கிற காரணத்துக்காகவே, நீங்கள் இவ்வளவு செய்யும்போது, இவ்வுலகையே படைத்தவர் உங்கள் வீட்டிற்கு வருகிறார் என்றால் என்ன செய்வீர்கள்\n அதை வேறு ஒரு நிலைக்கே உயர்த்தி விடுவோம்\n கடவுளைக் காலமுறைப்படி அவ்வப்போது நீ உன் வீட்டிற்கு அழைக்க, உன்னை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காகவே, அனைத்துப் பூஜைகளும் முறையாக விதிக்கப்பட்டுள்ளன. அவை உன் வீட்டைச் சுத்தப்படுத்தவும், அனைத்தையும் முறைப்படுத்தவும் பயன்படுகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக, போற்றுதலைப் பழப்படுத்திக்கொள்ள உதவுகின்றன.”\n“உண்மையில், தினப்படி பூஜையை வழக்கமாகக் கொள்வது பொருட்களை சுத்தமாகவும் முறையாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது. மேலும், உன் பிரார்த்தனை என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டும் செய்துவிட்டுப் பிறகு மறந்துவிடுவது அல்ல.”\n“அம்மா கடவுளுக்கு நைவேத்யம் செய்யப்பட்ட இனிப்புகளையும் பதார்த்தங்களையும் எங்களுக்குக் கொடுக்கும்போது, பிரசாதம் என்று அவற்றை ஏற்றுகொள்ளச் சொல்கிறார். அதன் அர்த்தம் புரியவில்லை. பிரசாதம் என்றால் என்ன” என்று கேட்டாள் ஸ்னேஹா.\n“நான் அதை விளக்குகிறேன். சௌம்யா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸிலிருந்து அரை கிலோ மைசூர்பாகு வாங்கி வருகிறார் என்று வைத்துக்கொள்வோம். வீட்டிற்கு வரும் வழியில், பல்வேறு நண்பர்களைச் சந்திக்கிறார். ஆனால் ஒருவருக்கும் அவர் ஒரு துண்டு மைசூர்பாகு கூடத் தரவில்லை. வீட்டிற்கு எடுத்துவந்து, அதை சாப்பாட்டு மேஜையில் வைத்துவிடுகிறார். உங்களில் யார் கண்ணில் அது பட்டாலும், அதிலிருந்து ஒரு துண்டு எடுத்துச் சாப்பிட்டுவிட்டுக் கைகளைக் கழுவிக்கொண்டு உங்கள் வேலையைப் பார்க்கப் போய்விடுவீர்கள், இல்லையா\n“அதற்குப் பதிலாக, சௌம்யா அந்த மைசூர்பாகு டப்பாவை ஒரு கோவிலுக்கு எடுத்துச் செல்கிறார் என்று வைத்துக்கொள்வோம். கோவிலுக்குச் சென்று, குருக்களிடம் அதைக்கொடுத்து, கடவுளுக்கு நைவேத்யம் செய்யுமாறு சொல்கிறார். குருக்களும் கடவுளின் காலடியில் அதை வைத்துச் சில சடங்குகளைச் செய்துவிட்டுச் சில துண்டுகளை எடுத்துக்கொண்டு மீதமிருப்பதை சௌம்யாவிடம் தருகிறார். அதை நீங்கள் எப்படி ஏற்றுக்கொள்வீர்கள் சௌம்யா\n“அதை மரியாதையுடன் ஏற்றுக்கொள்வேன். ஒரு ���ிறிய துண்டு கூடக் கீழே விழாமல் கவனமாகப் பார்த்துக்கொள்வேன்.”\n“ஆம், அதுவே சரி. வீட்டிற்குத் திரும்பும்போது, யாருக்காவது அதைக் கொடுப்பீர்களா\n“கண்டிப்பாக. வழியில் சந்திக்கின்ற அனைவருக்கும் கொடுப்பேன்”.\n“அவர்கள் முழு துண்டை எடுத்துக்கொள்வார்களா, அல்லது, ஒரு சிறிய துண்டை எடுத்துக்கொள்வார்களா\n“ஒரு பிரசாதத்தை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டுமோ, அப்படி ஒவ்வொருவரும் ஒரு சிறிய துண்டைத்தான் எடுத்துக்கொள்வார்கள்”.\n“பிறகு வீடு வந்தவுடன் அதை எங்கே வைப்பீர்கள்\n“ஒரு சுத்தமான இடத்தில் வைத்துவிட்டு அனைவரிடமும் அந்தப் பிரசாதத்தைப் பற்றிச் சொல்வேன்”.\n“மிகச்சரி. பிரசாதம் என்பதன் சாரம் இதுதான். அது பிரசாதமாக இருந்தால் நாம் அனைவரிடமும் அதைப் பகிர்ந்துகொள்வதில் ஆவலுடன் இருக்கிறோம். அதே பிரசாதமாக இல்லாவிட்டால், நாம் அதைப் பற்றிச் சிறிதும் அலட்டிக் கொள்வதில்லை”.\n“இந்த மனப்பாங்குதான் பயன்களை மதித்துப்போற்ற உனக்கு உதவுகிறது. பரீட்சைகளிலோ, தொழிலிலோ, வேறு எதிலானாலும், நீ பெறும் வெற்றி உன்னுடைய முயற்சியால் மட்டுமே அல்ல. வேறு பலரும், தெரிந்தும் தெரியாமலும், தீவிரமாகவும் பரபரப்பின்றியும், அதற்குப் பங்காற்றியிருக்கிறார்கள்”.\n“பயனைப் பிரசாதமாக நீ ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு அதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள உன்னைத் தூண்டும். பெற்ற பயனை, அளவு, தரம் என்கிற பாகுபாடின்றி, அவற்றுக்கு அப்பாற்பட்டு, அதைக் கடவுளின் பிரசாதமாக ஏற்றுக்கொள்வது, உன்னைக் கடவுளிடமும் உனக்கு உதவியவர்களிடமும் நன்றி உடையவனாக ஆக்கும். நீ எதிர்பார்த்த பயன் அப்படியே கிடைக்காமல் போனாலும் கூட, கிடைத்ததை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் உனக்கு வரும்”.\n“பிரார்த்தனை நம்மை மிகவும் மென்மையானவர்களாக ஆக்கிவிடுமா இதில் நிறைய சுயநலமின்மையும் அன்பும் இருப்பது போல் தோன்றுகிறது” என்று கேட்டான் கௌசிக்.\n“நல்ல கேள்வி. உடல், மனம், அறிவு ஆகியவற்றில் நீ பலம் பெற்றிருந்தால், மென்மையானவனாகவும், அதே சமயத்தில் வலிமை மிகுந்தவனாகவும் உன்னால் இருக்க முடியும். உன்னால் எப்பேர்பட்ட தருணத்தையும் சந்திக்கக் கூடிய தைரியமும், பிரச்சனையை அலசக்கூடிய திறனும், தீர்வு காணக்கூடிய வல்லமையும், அனைத்தையும் சரியாகச் செய்யக்கூடிய திறமைய��ம் உன்னிடம் இருக்கும். இதற்கும் மேல் வேறென்ன வேண்டும் உனக்கு\n இப்போது எனக்கு, பிரார்த்தனை என்றால் என்ன, ஏன் பிரார்த்தனை செய்ய வேண்டும், எப்படிப் பிரார்த்தனை செய்ய வேண்டும், பிரார்த்தனை மூலம் என்ன கிடைக்கும், கிடைப்பதைப் பிரசாதமாக எவ்வாறு ஏற்றுக்கொள்ள வேண்டும், என்பவை எல்லாம் நன்றாகப் புரிகிறது”.\n“நல்லது. இரவு நன்றாக உறங்குவதற்காக இப்போது கலைந்து செல்வோம். பிறகு சந்திப்போம்”.\nTags: அனுபவம், ஆன்மீகம், உரையாடல், கடவுள், கீதை, குடும்பம், கேள்வி-பதில், சின்மயா மிஷன், டி.வி.ஜெயராமன், தெய்வ நம்பிக்கை, நம்பிக்கை, நம்பிக்கை தொடர், நம்பிக்கைகள், பகவத்கீதை, பக்தி, பி.ஆர்.ஹரன், பிரார்த்தனை, வழிகாட்டிகள், வழிபாடு, வாழ்க்கை நெறி\nஒரு மறுமொழி நம்பிக்கை – 5: பிரார்த்தனை – எதற்காக, எப்படிச் செய்ய வேண்டும்\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• சுவாமி விவேகானந்தர் அருளிய ஸ்ரீராமகிருஷ்ண ஸ்தோத்திரம் – தமிழில், விளக்கவுரையுடன்\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 9\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 8\n• நமது கல்வித் துறையில் பத்து குறைகள்\n• சாவர்க்கர்: வரலாற்றின் இருட்டறையிலிருந்து ஓர் எதிர்க் குரல் – நூல் வாசிப்பு அனுபவம்\n• அயோத்தியில் எழுகிறது ஸ்ரீராமர் ஆலயம்: மாபெரும் வரலாற்றுத் தருணம்\n• காயத்ரி ஜபம்: ஓர் விளக்கம்\n• காட்டுமிராண்டி – ஓர் ஆய்வு\n• கந்தர் சஷ்டி கவசம்: கலிபோர்னியா பாரதி தமிழ்ச்சங்க நிகழ்வு\n• பாரதி சீடர் கனகலிங்கம்: திரிபும் உண்மையும்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nஈரோட்டில் ஒன்றுபட்ட இந்து மக்கள் சக்தி: ஒரு விரிவான அலசல்\nமாண்டூக்ய உ��நிஷத் – எளிய விளக்கம் – 4\nதேநீர் விற்றவன் தேச தலைவனா\nஎழுமின் விழிமின் – 3\nஸீதையின் மஹாசரித்ரமும் அஷ்டாக்ஷரத்தின் பொருளும் — 4\nகபில் சிபல், காங்கிரஸ், கழகம் \nகனிம வளங்களை சுரண்டும் முதலைகள்\nஈரோடு: கோவில் நிலத்தை அபகரித்த சி.எஸ்.ஐ – மோசடி\nகம்பனும் வால்மீகியும்: இராமாயண இலக்கிய ஒப்பீடு – 3\nசாதிய மறுப்பு ஹிந்து திருமண விளம்பரங்கள்\nஒரு கர்நாடகப் பயணம் – 2 (ஹம்பி)\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-23T01:20:30Z", "digest": "sha1:D2253T5P6Y5OKOYBTRP4HLZ7F3BNKEGG", "length": 13181, "nlines": 204, "source_domain": "ta.wikipedia.org", "title": "பல்லடம் ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபல்லடம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். பல்லடம் ஊராட்சி ஒன்றியத்தில் இருபது பஞ்சாயத்து கிராமங்கள் உள்ளது.[1]பல்லடம் வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் பல்லடம் நகரத்தில் இயங்குகிறது\n3 பல்லடம் ஒன்றியத்தை பிரிக்கும் நடவடிக்கை\n2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, பல்லடம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,35,948 ஆகும். அதில் பட்டியல் சாதிமக்களின் தொகை 24,415 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை ஐம்பதாக உள்ளது. [2]\nபல்லடம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்கள் விவரம்:\nபல்லடம் ஒன்றியத்தை பிரிக்கும் நடவடிக்கை[தொகு]\nபல்லடம் ஊராட்சி ஒன்றியத்தில் இருபது ஊராட்சிகள் அடங்கியுல்லதால் ஒன்றிய சேவைகளை பெற தொய்வு ஏற்படுகிறது.எனவே காமநாயக்கன் பாளையத்தை தலைமையிடமாக கொண்டு புதிய ஒன்றியம் உருவாக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளார். இதனால் காமநாயக்கன் பாளையத்தை சுற்றி உள்ள\nஎன ஆறு ஊராட்சிகளும் பொங்கலூர் ஒன்றியத்தில் உள்ள\nஎன நா���்கு மொத்தத்தில் பதினோறு ஊராட்சிகள் பயன்பெறும். மேலும் இந்த ஊராட்சிகள் யாவும் காமநாயக்கன் பாளையம் காவல் நிலையம் கட்டுப்பாட்டில் உள்ளது முக்கிய காரணமாகும். இதன் மூலம் மக்கள் சுமார் பத்து கி.மீ - க்குள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். மேலும் மக்கள் ஒன்றியம் மற்றும் காவல் நிலைய சேவைகளை ஒருங்கே பெற முடியும். எனவே அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக காமநாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றியம் உருவாக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.\nதிருப்பூர் மாவட்டத்தின் 14 ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்\nதமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\n↑ திருப்பூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களும், கிராம ஊராட்சிகளும்\nமக்களவை & சட்டமன்றத் தொகுதிகள்\nதிருப்பூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 ஆகத்து 2020, 03:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/ayudha-pooja-dmk-mla-anbil-poyyamozhi-pgugfn", "date_download": "2020-10-22T22:55:16Z", "digest": "sha1:QMNX26IF3UTCCHBSUGEZL2GNRSM523DS", "length": 13141, "nlines": 115, "source_domain": "tamil.asianetnews.com", "title": "திராவிட முறுக்கோடு திருஷ்டி பூசணியை எதிர்கொள்ளும் தி.மு.க. மகேஷ்... பெரியாரிஸத்துக்கு லீவு போட்ட அமர்க்களம்!", "raw_content": "\nதிராவிட முறுக்கோடு திருஷ்டி பூசணியை எதிர்கொள்ளும் தி.மு.க. மகேஷ்... பெரியாரிஸத்துக்கு லீவு போட்ட அமர்க்களம்\nஸ்டாலினை ‘பெரியப்பா’ என்று அவரது குடும்பத்தை சாராத ஒரு நபர் விளிக்கிறார் துர்காவையும் ‘பெரியம்மா’ என்பார் அவர் துர்காவையும் ‘பெரியம்மா’ என்பார் அவர், யார் தெரியுமா எம்.எல்.ஏ. மகேஷ் பொய்யாமொழிதான் அவர்.\nஸ்டாலினை ‘பெரியப்பா’ என்று அவரது குடும்பத்தை சாராத ஒரு நபர் விளிக்கிறார் துர்காவையும் ‘பெரியம்மா’ என்பார் அவர் துர்காவையும் ‘பெரியம்மா’ என்பார் அவர், யார் தெரியுமா எம்.எல்.ஏ. மகேஷ் பொய்யாமொழிதான் அவர். ஸ்டாலினின் மனசாட்சியாகவே வாழ்ந்த அவரது நம்பிக்கை நண்பர் அன்பில் பொய்யாமொழியின் மகன் தான் மகேஷ். இவருக்கு ஸ்டாலினின் குடும்பத்தில் சக��� உரிமைகளும் உண்டு.\nதலைவரின் மகன் உதயநிதியின் ரசிகர் மன்றத்தின் நகர்வுகளை கவனிப்பதும் இவர்தான், தலைவரின் மருமகன் சபரீசனோடு அமர்ந்து ஸ்டாலினின் ப்ரோக்ராம்களுக்கு ஸ்கெட்ச் போடுவதும் இவர்தான், ஸ்டாலினின் மகள் செந்தாமரையின் பள்ளி தொடர்பான ஆவண விவகாரங்களுக்கு தீர்வு தேடுவதும் இவர்தான், ஸ்டாலினின் மருகமகள் கிருத்திகாவின் புதிய படங்களுக்கான பணிகளில் ஏதேனும் சட்ட சிக்கல்கள் வந்தால் கிளியர் பண்ணுவதும் அண்ணன் தான். இப்படி தலைவர் ஸ்டாலினின் வீட்டில் ஆல் இன் ஆல் ஆக வலம் வருகிறார் மகேஷ்.\nசில மாவட்ட விழாக்களில் ஸ்டாலினின் நிழலாகவே நிற்கிறார். இப்படி ஸ்டாலின் குடும்ப அங்கமாகவே மாறிவிட்டதாலோ என்னவோ, அக்குடும்பத்தினரைப் போலவே ’ஊருக்கு நாத்திகம், உள்ளுக்குள் ஆத்திகம்.’ என்று மகேஷும் வாழ துவங்கிவிட்டார். சகுனங்கள், ஜாதகங்கள், கடவுள்கள், பிரார்த்தனைகள் எல்லாவற்றையும் ‘அடி முட்டாள்தனம்.’ என்று பெரியாரின் பெருந்தாடியை பிடித்து தொங்கியபடி விமர்சிப்பது கருணாநிதி மற்றும் அவர் வழி வந்திருக்கும் ஸ்டாலினின் குணம்.\nஆனால் ஸ்டாலினின் மனைவி துர்கா கோவில் கோவிலாய் வலம் வருவார், ஸ்டாலின் தம்பி தமிழரசு குலதெய்வ வழிபாட்டில் உருகுவார். அந்த குடும்பத்துடனே ஒட்டி உறவாடுவதாலோ என்னவோ மகேஷுக்கும் இந்த ஸ்டைல் ஒட்டியிருக்கிறது. கழக மேடைகளில் திராவிடத்தையும், கலைஞர் காட்டிய பெரியாரிஸத்தையும் பேசுபவர் தன் தனிப்பட்ட வாழ்வில் எதிர்மறையாய் இருக்கிறார்.\nநாடெங்கும் ஆயுத பூஜை வழிபாடு கலகலவென கரைபுரண்டு கொண்டிருக்கும் நிலையில், அன்பில் மகேஷும் தன் காரைகழுவி சுத்தம் செய்து அதற்கு படையலிட்டு, பூஜை செய்து, திருஷ்டி சுற்றுகையில் தானும் காரோடு நின்று திருஷ்டி சுற்றிக் கொண்டு பூசணி உடைத்திருக்கிறார். TN09 CC 4567 எனும் செம்ம பேன்ஸி எண் உடைய, சென்னை பதிவெண் கொண்ட அந்த காரின் முன் மகேஷ் பொய்யாமொழி திராவிட முறுக்கோடு நின்று பூசணியை எதிர்கொள்ளும் அழகிருக்கிருக்கிறதே அடடா அடடா சும்மாவே வாயை மெல்லும் நெட்டிசன்களுக்கு அதெப்டிங்ணா அவல்,பொரி,கடலைகளை அள்ளியள்ளி கொடுக்குறீங்க\nதிமுக ஆட்சி அமையட்டும்... ஜெயலலிதா மரண சதி அம்பலமாகும்... ஈபிஎஸ் - ஓபிஎஸ் மீது மு.க. ஸ்டாலின் அட்டாக்..\nகரைவேட்டியும் கருப்பு - சிவப்பு துண்ட���ம்தான் நமது நிரந்தர முகவரி... மு.க.ஸ்டாலின் சூளுரை..\nநீட் தேர்வில் ஏன் இத்தனை குளறுபடிகள் குழப்பங்கள் மோடி அரசை சகட்டு மேனிக்கு விமர்சித்த மு.க.ஸ்டாலின்..\nஊரார்க்கு ஒன்று என்றால், உடனே ஓடோடிப் போய் நிற்கும் மா.சு.வுக்கு, இப்படி ஒரு சோதனையா\nதமிழக அரசின் முடிவு காலதாமதமானது என்றாலும் வரவேற்கத்தக்கது... மு.க.ஸ்டாலின் புகழாரம்..\nஅமமுக வெற்றிவேல் மரணம் திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nபெண் வேட்பாளரை 'அயிட்டம்' என விமர்சனம் செய்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர்.தேர்தல் ஆணையத்தில் புகார்.\nஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக 2 சூப்பர் ஓவர்.. செம த்ரில்லான போட்டியில் போராடி வென்ற பஞ்சாப்\nஸ்டாலின் வீட்டிற்கே 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக கொடுத்தது அதிமுக அரசுதான்.மதுரையில் பொங்கிய அமைச்சர் ராஜூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirukkural.io/kural/618", "date_download": "2020-10-22T23:37:10Z", "digest": "sha1:5KX22P4EKWCPIFBRIAZZ2YGCA3XSDNLF", "length": 2845, "nlines": 27, "source_domain": "thirukkural.io", "title": "Kural 618 | திருக்குறள்", "raw_content": "\nபொறியின்மை யார்���்கும் பழியன்று அறிவறிந்து\nநன்மை விளைக்கும்‌ ஊழ்‌ இல்லாதிருத்தல்‌ யார்க்கும்‌ பழி அன்று; அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாதிருத்தலே பழி.\nபொறி இன்மை யார்க்கும் பழியன்று-பயனைத் தருவதாய விதியில்லாமை ஒருவற்கும் பழியாகாது; அறிவு அறிந்து ஆள்வினை இன்மை பழி-அறியவேண்டும் அவற்றை அறிந்து வினைசெய்யாமையே பழியாவது.\n(அறிய வேண்டுவன- வலி முதலாயின. ‘தெய்வம் இயையாவழி ஆள்வினை உடைமையால் பயன் இல்லை,’ என்பாரை நோக்கி, ‘உலகம் பழவினை பற்றிப் பழியாது, ஈண்டைக் குற்றமுடைமை பற்றியே பழிப்பது’ என்றார். அதனால் விடாது முயல்க என்பது குறிப்பெச்சம்..)\n(இதன் பொருள்) யார்க்கும் புண்ணியமின்மை குற்றமாகாது; அறியத் தகுவன அறிந்து முயற்சியில்லாமையே குற்றமாவது,\n(என்றவாறு). அறிவு - காரிய அறிவு. புண்ணியமில்லாதார் முயன்றால் வருவதுண்டோ வென்றார்க்கு , இது கூறப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/fitness", "date_download": "2020-10-23T00:28:48Z", "digest": "sha1:5XPUIK4GRJ2SN7MAX3EXMCUNCGDXMMEV", "length": 19271, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "Fitness Tips in tamil | Weight Loss Tips in Tamil | Tamil Diet Tips - Maalaimalar", "raw_content": "\nஉடற்பயிற்சி செய்பவர்கள் அந்த வழக்கத்தை பின்பற்ற தவறினால்....\nஉடற்பயிற்சி செய்பவர்கள் அந்த வழக்கத்தை பின்பற்ற தவறினால்....\nசோம்பேறித்தனத்தாலோ, வேலைப்பளுவாலோ உடற்பயிற்சியை தவிர்த்து வந்தால் அது பல்வேறு உடல்நல பிரச்சினைகளுக்கு அடித்தளம் அமைத்து கொடுத்துவிடும்.\nபதிவு: அக்டோபர் 22, 2020 07:42 IST\nஇதயத்திற்கு இதமான ‘ஐந்து’ உடற்பயிற்சிகள்\nஒருசில உடற்பயிற்சிகளும் இதய பிரச்சினைகளில் இருந்து விலகி இருக்க உதவும். அத்தகைய பயிற்சிகள் குறித்து பார்ப்போம்.\nபதிவு: அக்டோபர் 21, 2020 07:42 IST\nஒரு மாதத்தில் உடல் எடையை குறைக்கும் உடற்பயிற்சிகள்\nஉடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த உடற்பயிற்சிகளை தினமும் செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.\nபதிவு: அக்டோபர் 20, 2020 07:55 IST\nமெல்லோட்டம் செய்முறையும் கிடைக்கும் பலனும்\nவயது வித்தியாசமின்றி அனைவரும் மேற்கொள்ள ஏற்ற உடற்பயிற்சியில் ஒன்றுதான் மெல்லோட்டம் (Jogging) ஆகும். மெல்லோட்டத்தின் செய்முறையை அறிவதற்கு முன்பு அவற்றின் பலன்களைத் தெரிந்து கொள்வது அவசியம்.\nபதிவு: அக்டோபர் 19, 2020 07:41 IST\nதொடைப் பகுதியின் சதையைக் குறை���்கும் பயிற்சி\nஉடலைத் தாங்க பலமான தொடைகள் அவசியம். தொடைகளை உறுதிப்படுத்தும் பயிற்சிகளைக் பல இருந்தாலும் சில பயிற்சிகள் விரைவில் நல்ல பலனைத்தரக்கூடியவை.\nபதிவு: அக்டோபர் 17, 2020 07:39 IST\nவாக்கிங் போகும் போது கண்டிப்பாக இந்த விஷயங்களை செய்யாதீங்க....\nவாக்கிங் செல்வதால் ஏராளமான பலன்கள் கிடைக்கின்றன. ஆனால் நடைப்பயிற்சி செய்யும் போது செய்யக்கூடாத 8 விஷயங்கள் பற்றிப் பார்ப்போம்.\nபதிவு: அக்டோபர் 16, 2020 07:31 IST\n10 வித நோய்களை விரட்டும் பாபா முத்திரை\n“பாபா” படத்தில் ரஜினியின் முக்கிய ஸ்டைல்… இதன் பெயர் அபான முத்திரை ஆகும். இது மிகவும் எளிதான முத்திரை என்பதோடு உடலுக்கு பல நன்மைகளும் செய்வதாகும்.\nபதிவு: அக்டோபர் 15, 2020 07:48 IST\nஉடற்பயிற்சிகளுக்கு இடையில் ஓய்வு அவசியமா\nஉடற்பயிற்சியின் போது ஏற்படக்கூடிய சேதத்திலிருந்து உங்கள் தசைகளை மீட்கவும் மற்றும் உங்கள் தசைகள் மீண்டும் வளரவும் ஓய்வு என்பது மிகவும் அவசியம்.\nபதிவு: அக்டோபர் 14, 2020 07:35 IST\nநீண்ட இடைவெளி விட்டு மீண்டும் ஜிம்முக்கு செல்வோர் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஊரடங்கால் ஏற்பட்ட ஐந்து மாத கால நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஜிம்முக்குச் சென்று உடற்பயிற்சி செய்யும்போது, அவர் எந்தெந்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்..\nபதிவு: அக்டோபர் 13, 2020 08:28 IST\nஇந்த நேரத்தில் தியானம் செய்தால்...\nதியானம் ஆழ்மனதில் அமைதியை கொடுக்கும். தியானத்தை அதற்குரிய உகந்த நேரத்தில் செய்தால் கூடுதல் பலன்களை பெறலாம்.\nபதிவு: அக்டோபர் 12, 2020 07:50 IST\nதொடையில் உள்ள அதிகப்படியான தசையை குறைக்க இந்த உடற்பயிற்சி செய்யலாம்\nஇந்தக் கட்டுரையில் குறிப்பாக உங்கள் தொடை தசைகள் மற்றும் இடுப்பப்பகுதி குறைக்க சில டிப்ஸ்கள் கொடுக்கப்போகிறோம்.\nபதிவு: அக்டோபர் 10, 2020 07:38 IST\nகருப்பை நீர்கட்டி, மாதவிடாய் பிரச்சனையை சரிசெய்யும் ஆசனம்\nபத்த கோணாசனம் அடிவயிற்றில் தசைகள் நன்றாக இயங்க காரணமாகின்றன. ரத்த ஓட்டமும் அதிகரிக்கும். கருப்பை நீர்கட்டி, மாதவிடாய் பிரச்சனையை சரிசெய்யும்.\nபதிவு: அக்டோபர் 09, 2020 07:46 IST\nவயதானவர்களுக்கு ருத்ர முத்திரை ஒரு வரம்\nவயோதிகத்தில் ஏற்படும் நினைவாற்றல் பாதிப்பு நோய்களான நடுக்குவாதம் (Parkinson), அல்சைமர் பாதிப்பு உள்ளவர்கள் ருத்ர முத்திரையை மூன்று மாதங்கள் தொடர்ந்து செய்துவர முன்னேற��றம் காணலாம்.\nபதிவு: அக்டோபர் 08, 2020 07:33 IST\nகண்களைத் திறந்து கொண்டு தியானம் செய்தால் ஏற்படும் மாற்றங்கள்\nகண்களைத் திறந்து கொண்டு தியானம் செய்வதை தொடர்ந்து ஐந்து நாட்கள் செய்தால் வந்தால் அதன் பிறகு இதில் உள்ள மகிமையைப் புரிந்து தொடர்ந்து செய்ய ஆரம்பித்துவிடுவோம்.\nபதிவு: அக்டோபர் 07, 2020 07:44 IST\nகடற்கரை, நதி அல்லது ஏரியின் கரைப்பகுதியில் சூழ்ந்திருக்கும் மணல் பரப்பில் நடைப்பயிற்சி செய்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று அறிந்து கொள்ளலாம்.\nபதிவு: அக்டோபர் 06, 2020 07:40 IST\nகன்னத்தின் அதிகப்படியான சதையை குறைக்கும் உடற்பயிற்சி\nஉங்கள் கன்னத்தில் அதிகப்படியான சதை இருந்தால், அதை எப்படி குறைப்பது என்று கவலைப்படுகிறீர்களா, அதைப் போக்குவதற்கான சில உடற்பயிற்சிகளை இங்கே பார்க்கலாம்.\nபதிவு: அக்டோபர் 05, 2020 07:41 IST\nவிரைவாக கொழுப்பைக் குறைக்க உதவும் இன்டர்வெல் பயிற்சி\nகுறைவான வேகம், அதிக வேகம், மீண்டும் குறைவு என வேகத்தை மாற்றி மாற்றி செய்வதுதான் இன்டர்வெல் ட்ரெயினிங். வித்தியாசமான இந்த பயிற்சி தற்போது புகழ்பெற்றவர்களையும், ஃபிட்னஸில் அதிக விருப்பம் கொண்டவர்களையும் மிகவும் ஈர்த்துள்ளது.\nபதிவு: அக்டோபர் 03, 2020 07:44 IST\nபின்னோக்கி நடந்தால் இவ்வளவு நன்மைகளா\nவாரத்தில் சில நாட்கள் பின்னோக்கி நடைப்பயிற்சியோ, ஜாக்கிங்கோ செய்யலாம். அந்த பயிற்சிகளில் உடலுக்கும், மனதுக்கும் நலம் சேர்க்கும் ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன.\nபதிவு: அக்டோபர் 01, 2020 07:37 IST\nஉடற்பயிற்சியின் போது ஏற்படும் காயங்களைத் தவிர்க்க என்ன செய்யலாம்\nஉடற்பயிற்சியின்போது எழும் சந்தேகங்களை அவ்வப்போது பயிற்சியாளரிடம் கேட்டு தெளிவு பெற தயங்கக் கூடாது. அதுவே பின்னர் தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.\nபதிவு: செப்டம்பர் 30, 2020 08:27 IST\nஐந்தாம் மாதம்: குழந்தையின் அசைவு தெரியும்..\nபதினெட்டாவது வாரத்தில் குழந்தையின் அசைவை தாயால் உணர்ந்துகொள்ள முடியும். வயிறு பெரிதாகி, தாயின் உடல்எடையும் அதிகரிக்கும்.\nபதிவு: செப்டம்பர் 29, 2020 12:32 IST\nஇதயத்திற்கு இதமான ‘ஐந்து’ உடற்பயிற்சிகள்\nஒரு மாதத்தில் உடல் எடையை குறைக்கும் உடற்பயிற்சிகள்\nஉடற்பயிற்சி செய்பவர்கள் அந்த வழக்கத்தை பின்பற்ற தவறினால்....\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவல��த்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tcnmedia.in/category/christian-news-in-tamil-nadu/", "date_download": "2020-10-23T00:04:06Z", "digest": "sha1:P3JZCOIN25OOZH7OIA6RDQUUKSFWSKOR", "length": 30857, "nlines": 243, "source_domain": "www.tcnmedia.in", "title": "Tamil Nadu - Tamil Christian Network", "raw_content": "\n யார் அவருக்கு ஊழியம் செய்ய முடியும்\nஎந்த மனுஷனையும் பிரகாசிக்கச் செய்கிறவர்\nஸ்தோத்திரப் பண்டிகைகள் தொடங்கப்பட்டதன் வரலாறு\nஇந்தியாவில் மத பிரச்சனைகளுக்கு காரணம் என்ன\nகுடும்ப வாழ்வில் வெற்றி இல்லாததற்கு காரணம்\nசின்ன காரியம் என்றாலும் தேவையற்ற சுபாவங்களை சாகடித்திடுவோம்.\nவிசுவாசிகளிடையே அதிக சர்ச்சையை உண்டாக்கிவரும் “தசமபாகம்”\nவீரமாமுனிவர் கட்டிய முதல் தேவாலயம்\nதமிழ்நாட்டில் கட்டப்பட்ட முதல் தேவாலயம் இது தான்\nவாலிபனே, உனது விலையேறப்பெற்ற ஆத்துமாவை அடகு வைத்து விடாதே\nபொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய பதினாறாம் நூற்றாண்டு\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும்\nஉண்மையான தீர்க்கதரிசிகளாகிய எலியா, மிகாயா\nகடைசி காலம் தொடங்கி விட்டது என்பதற்க்கு ஐம்பது அடையாளங்கள்:\nஆங்கில போதகர் ஒருவர் ரவீந்திரநாத் தாகூருக்கு ஒரு கடிதம்\nஆப்பிரிக்க காடுகளின் மலைவாசிகள் மத்தியில் சி.டி. ஸ்டட்\nவெண்கலச் சிலைக்கு முன் உறங்கிய புகழ்பெற்ற ஹாலிவுட் ஹீரோ\nசுதந்திர கொடி ஏற்றிய காலேப் “EIGHTY FIVE”\nஇயேசுவுக்கு தழும்புகள் எப்படி வந்தன\nசம்பளம் மோசம் என்றல்ல வேலை தான் மோசம்\nஉடன்படிக்கை பெட்டியின் தேவ ரகசியம்\nஊழியத்தை தொடர்ந்து செய்வதா அல்லது விட்டுவிடுவதா\nசர்வதேச வேதாகம சங்கம் தோன்றிய ஆச்சரியமான வரலாறு\nஎப்படி உனக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் \nஇந்த பதிவு ஆராதனையை மட்டுப்படுத்த அல்ல, மாறாக உண்மையான ஆராதனையை விளக்கிக் காண்பிக்க.\nநோயாளிகளாக அல்ல போராளிகளாக பார்த்து வழியனுப்புங்கள்\nசாராள் நவரோஜி அம்மையாரை பற்றி பலர் அறியாத அரிய தகவல்கள்\nபிரபலமான தேவஊழியர்கள் கொரோனாவினால் மரிக்கிறதை எப்படி எடுத்துக்கொள்வது\nவேதபண்டிதர் மா. ஜான்ராஜ் அவர்களது வாழ்வு பற்றிய அரிய தகவல்கள்\nபூமிக்கு Lock down போட இன்னொரு யோசுவா தான் பிறக்கவேண்டும்\nஎன்று தணியுமோ இந்த கொரோனாவின் தாக்கம்\nவேதாகம கால பெலிஸ்தியர் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nபைபிள்: குழியை வெட்டினால், அதை மூடி வைக்க வேண்டும்\nகர்த்தரின் சிந்தையில் உருவானவன் நீ\nஐயா, இதில் மூன்று முட்டைகள் உள்ளன\nபுகழ்பெற்ற மேகியின் பரிசு கதை\nஅன்பான சுவிசேஷகர்களுக்கு மனந்திறந்து சில ஆலோசனைகள்\n50 பைசா-க்கு உண்மையாக இருந்ததினால் இந்த ஊரடங்கில் 25 லட்சம் கிடைத்தது\nவெற்றியும் தோல்வியும் உன் கையில் தான் உண்டு.\nகொரோனாவே உன் கூர் எங்கே வைரஸே உன் ஜெயம் எங்கே\nகொரோனாவிலிருந்து உங்களை நீங்களே ஆரோக்கியமாக தற்காத்துகொள்வது எப்படி\nதீ ‘ என்னும் தீமோத்தேயு \nவரிக்குதிரைகளின் வாயை அடைத்த இயேசு\n97 வயது ஆயினும் விசுவாசம் குறையவில்லை\nஅன்றும் இன்றும் கிறிஸ்தவ பாடல்கள்\nபோதகர்களுக்கான ஊரடங்கு கால ஆலோசனைகள்\nவீடுகளில் இருக்கும் விசுவாசிகளுக்கு சில டிப்ஸ்\nசமூக வலைதளங்களில் பேசும் போதகர்களுக்கு சில டிப்ஸ்\nதமிழக சபை சரித்திரத்தின் தங்க தலைவர்\nநீண்ட நேரம் ஜெபிக்க முடியாமல் போக காரணங்கள்\nசமூக நலனை கருத்தில் கொண்டு தன்னுயிர் நீர்த்த தேவ மனிதன்.\nஒரு திருச்சபைக்கு பின்னால் உள்ள வலிகள்\nதீர்மானம் எடுக்கும் முன் நாம் கேட்க வேண்டிய கேள்விகள்\nவிதிமுறைகளை மீறினால் ஆலயத்திற்கு 10 ஆயிரம் அபராதம். இந்த செய்தி உண்மையானதா\nகடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் ஞாயிறு அன்று அரசு அதிகாரிகள் ஆலயத்துக்கு வந்து பார்வையிட வரும் போது ஆலயத்துக்குள் மாஸ்க் அணியாவிட்டால் ரூபாய் 200 என்றும் 10 வயதுக்கு உட்பட்டவர்கள் இருந்தால் ரூபாய் 500 என்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் … Read More\nஞாயிறு ஆராதனைகள் குறித்து, சபை மக்களுக்கான அறிவிப்பு\nகிறிஸ்துவுக்குள் அன்பான தேவ பிள்ளைகளுக்கு அன்பின் வாழ்த்துக்கள். சுகமாயிருப்பர்களாக தேவன் நம்முடைய ஜெபத்தைக் கேட்டு, சபைகூடி ஆராதிக்க வாசல் திறந்துள்ளார். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக. இப்போதும்,கீழ்காணும் விபரங்களை கவனித்து “ஞாயிறு ஆராதனை”யில் பங்குபெறும்படி அன்புடன் கேட்கிறோம். 1. தங்கள் சபையில் ஞாயிற்றுக்கிழமையில் … Read More\nவழிபாட்டுத் தலங்களில் பின்பற்றப்பட வேண்டிய நிலையான இயக்க நடைமுறைகள்\nStandard Operating Procedures 1) தடை செய்யப்பட்ட பகுதியிலிருந்து (Containment Zone) வருபவர்கள், சமூக இடைவெளியைப் பின்பற்றாதவர்கள் மற்றும் முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு திருக்கோயிலுக்குள் நுழைய அனுமதி இல்லை என்பதை அறிவிப்பு செய்ய வேண்டும். அவ்வாறு வருபவர்களுக்கு அனுமதி மறுக்க வேண்டும். … Read More\nசெப் 1 முதல் தமிழகத்தில் மத வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி – முதல்வர் அறிவிப்பு\nஅன்பானவர்களே, செப்டம்பர் மாத ஊரடங்கு தொடர்பாக பல்வேறு எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில் தமிழக முதல்வர் திரு எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் தனது அறிக்கையை வெளியிட்டு உள்ளார். செய்திக் குறிப்பு எண் 182. இந்த அறிக்கையின் அடிப்படையில் கட்டுப்பாடுகள் தளர்வுகள் என … Read More\nவேளாங்கண்ணி பேராலய திருவிழா பக்தர்கள் இன்றி நடைபெறும் என அறிவிப்பு\nகொரோனா அச்சம் காரணமாக வருகின்ற 29ம் தேதி தொடங்கும், வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா பக்தர்கள் இன்றி நடைபெறும் பேராலய அதிபர் பிரபாகரன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய புனித வேளாங்கண்ணி பேராலய அதிபர், மக்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டு … Read More\nகிறிஸ்தவ மாணவர்களுக்கு தமிழ்நாடு கல்வி உதவித் தொகை – மத்திய அரசு\nகிறிஸ்தவ மாணவ / மாணவிகளுக்கு 2020/2021 ஆம் ஆண்டுக்கான சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை பெற மத்திய அரசு அறிவித்துள்ளது . சிறுபான்மை சமுகங்களில் கிறிஸ்த்தவர்கள் , முஸ்லீம்கள், பெளத்தர்கள், சமணர்கள் , சீக்கியர்கள் , மற்றும் பார்ஸிகள் ஆகியோர் அடங்குவர் … Read More\nஉதவித் தொகைகல்வி உதவிசிறுபான்மைதமிழ்நாடு கல்வி உதவி\nஆன்லைன் வகுப்பை தடை செய்ய கோரி நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் சார்பில் தேசிய குழந்தைகள் ஆணையத்திடம் புகார்.\nநேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் சார்பில் அதன் மாநில ஒருங்கிணைப்பாளர் NCC ஜெபசிங் அவர்கள் கடந்த 3.8.20 அன்று தேசிய குழந்தைகள் ஆணையத்தில் தமிழ்நாட்டில் ஆன்லைன் வகுப்புகளால் குழந்தைகளின் கண்கள் பாதிக்கப்படுவதாகவும், ஏழை எளிய பெற்றோர்களால் ஆன்ட்ராய்டு கைப்பேசி வாங்க முடியாத சூழலில் … Read More\nonline classஆன்லைன் வகுப்பைதேசிய குழந்தைகள்நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில்\nமதம் இல்லை, மனிதம் மட்டும் தான்: 600 உடல்களை அடக்கம் செய்த இஸ்லாமிய கட்சிகள்\nமாநிலம் முழுவதும் இதுவரை 600 கொரோனா உடல்களை அடக்கம் செய்துள்ள தமுமுக, மமகவினர் உதவி கோரி வருபவர்களுக்கு தொடர்ந்து சேவை செய்து வருகின்றனர்… கோவையில் ஒரே நாளில் 2 கிறிஸ்தவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர். இவர்களின் உடலை எந்தவிதமான மத வேறுபாடுகளுமின்றி தமுமுக, மம���வினர் நல்லடக்கம் … Read More\nமாவட்ட ஆட்சியரின் அனுமதி பெறுவதற்கான விதிமுறைகள் :\nமாவட்ட ஆட்சியரின் அனுமதி பெறுவதற்கான விதிமுறைகள் : சிறிய சபைகள் திறக்கலாம் என அனுமதி வந்துள்ளது, ஆகவே சிறிய சபை என நிரூபிக்க ஆண்டு வருமானம்₹10,000/- இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது, வருடத்திற்கு ₹10,000/- என்றால் மாதம் ₹833/- மட்டும்தான் வருமானம் … Read More\nசகோ.மோகன் சி லாசரஸ் அவர்களது உடல்நிலை தொடர்பான வதந்தியும் அதற்கான விளக்கமும்\nதூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியில் அமைந்துள்ள இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் ஸ்தாபகர் சகோ. மோகன் சி லாசரஸ் மற்றும் திருமதி ஜாய்ஸ் லாசரஸ் ஆகிய இருவரும் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிரமப்படுவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது. இந்த செய்திகள் முற்றிலும் தவறானது … Read More\nஆகஸ்ட் மாதத்தில் தேவாலயங்களை திறக்கலாமா\nதமிழகத்தில் ஊரடங்கு நீடிக்கப்பட்டு வருகிறது. தேவாலயங்கள் திறப்பது தொடர்பாக பல கேள்வியும் குழப்பங்களும் நம்மில் சிலருக்கு இருக்கலாம். ஆகஸ்ட் மாதத்திலாவது ஆலயங்களை திறக்கலாமா ஆகஸ்ட் மாத தமிழக அரசின் அறிவிப்பில் மத வழிபாட்டு தலங்கள் திறப்பது தொடர்பாக கூறப்பட்டுள்ளது என்னென்ன ஆகஸ்ட் மாத தமிழக அரசின் அறிவிப்பில் மத வழிபாட்டு தலங்கள் திறப்பது தொடர்பாக கூறப்பட்டுள்ளது என்னென்ன\nஆடம்பரமில்லாமல் 90 வயது வரை ஓய்வின்றி உழைத்த சுவிசேஷ சிங்கம்\nமேலே உள்ள புகைப்படத்தில் காணப்படும் தேவமனிதர் சுவிசேஷகர் வேத மாணிக்கம் ஐயா . இவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் குடியிருந்து தெருத்தெருவாக கிராமம் கிராமமாக சுவிசேஷம் அறிவித்தார். 100 கிராம ஊழியங்களுடன்இணைந்து சுவிசேஷம் அறிவித்தார். ஒரு நாள் சத்திய மங்கலம் பஸ் … Read More\nதேவாலய ஊழியரை பணி நீக்கம் செய்த நிர்வாகம் – தேவாலய ஊசி கோபுரத்தில் நின்று போராட்டம்\nதூத்துக்குடி – நாசரேத் சிஎஸ்ஐ திருமண்டலத்திற்குட்பட்ட நாசரேத் C S I திருச்சபைக்கு கீழ் ஊழியராக அகஸ்டின் என்பவர், கடந்த 17 ஆண்டுகளாக பணியாற்றி வந்த நிலையில், தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால் மனம் உடைந்த அகஸ்டின், மற்றும் அவரது … Read More\nகிறிஸ்தவ தேவாலயங்களை திறக்கும் போது போதகர்கள்/ விசுவாசிகள் கடைபிடிக்க வேண்டியவை:\nஜூலை 6 முதல் கிராமபுறங்களில் உள் சிறிய அளவில் உள��ள வழிபாட்டு தலங்களை ஞாயிறு தவிர்த்து பிற நாட்களில் திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ள நிலையில் பல்வேறு இடங்களில் ஆண்டு வருமானம் ரூபாய் 10 ஆயிரத்திற்கும் குறைவான சிறு தேவாலயங்கள் திறக்கப்பட்டுள்ளது. … Read More\nமதவழிபாட்டு தலங்களை திறப்பது தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை\nதமிழகத்தில் மதவழிபாட்டு தலங்களை எப்போது திறக்கலாம் என்று தலைமைச் செயலகத்தில் அனைத்து சமயத் தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கிறிஸ்தவர்கள் சார்பில் யார் பங்கு பெற்றதுஎன்னென்ன பேசப்பட்டது கொரனா தொற்று நோய் பரவலைத் தடுக்கும் பொருட்டு பொது முடக்கத்தால் மூடப்பட்டுள்ள சமய … Read More\nபார்வையற்ற போதகருக்கு நீதி கிடைக்குமா\nசெங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகிலுள்ள வாயலூர் என்ற கிராமத்தில் போதகர் ரமேஷ் ஜெபராஜ் செய்யும் ஊழியர் ஊழியம் செய்து வருகிறார். இரண்டு கண்களும் தெரியாது பார்வையற்ற ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது. கிராமத்தில் மிகுந்த பாடுகளின் நடுவில் ஒரு அழகிய திருச்சபையில் போதகராக … Read More\nசுகம் பெற்று வீடு திரும்பிய பிரபல ஊழியர்\nபிரபல ஊழியர் ஐசக் ஜோ தற்போது எப்படியிருக்கிறார் நேரடி விளக்கம் – சென்னையை சேர்ந்த பாஸ்டர்.ஜசக் ஐாே அவரது உடல் நிலை தொடர்பான செய்திகள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வந்தது. அவருக்காக உலகம் முழுவதும் ஜெபங்கள் எடுக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா … Read More\nவழிபாட்டு தலங்கள் திறப்பது பற்றிய அரசு வெளியீடும் மக்கள் புரிதலும்\nவழிபாட்டுத் தலங்களை திறப்பது தொடர்பாக தமிழக அரசு புதிய செய்தி வெளியீடு: கடந்த 29.06.2020 அன்று தமிழக அரசு ஊரடங்கு தொடர்பாக சிறப்பு செய்தியை வெளியிட்டது. அரசு வெளியீடு எண் 451. இந்த அறிக்கையில் வழிபாட்டு ஸ்தலங்கள் திறப்பது பற்றியும் கூறப்பட்டிருக்கிறது. … Read More\nவழிபாட்டுத் தளங்களை திறக்க தமிழக அரசு அனுமதி\nவருகிற ஜூலை 6 ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள கிராமப்புறங்களில் சிறிய அளவில் செயல்படும் வழிபாட்டுத் தளங்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. செய்தி வெளியீடு எண் 451. (29.06.2020) அன்றைய தமிழக அரசு செய்தி வெளியீட்டின் படி … Read More\nசடலத்தை அடக்கம் செய்ய முடியாமல் அலைக்கழித்த அவலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடந்திருக்கிறது. நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள்ள கத்தர���ப்புலம் செண்பகராமநல்லூரை சேர்ந்தவர் கார்த்திகேயன். அவரது மனைவி ஜெகதாம்பாள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் கடந்த ஜூலை … Read More\nசாத்தான்குளம் வழக்கில் பைபிளை மேற்கோள்காட்டிய நீதிபதிகள்\n யார் அவருக்கு ஊழியம் செய்ய முடியும்\nஎந்த மனுஷனையும் பிரகாசிக்கச் செய்கிறவர்\nஸ்தோத்திரப் பண்டிகைகள் தொடங்கப்பட்டதன் வரலாறு\nகொரோனா தொற்றால் பாதிக்கப்படும் ஊழியர்கள் செய்ய வேண்டிய பத்து கட்டளைகள்.\nஇந்தியாவில் மத பிரச்சனைகளுக்கு காரணம் என்ன\nகுடும்ப வாழ்வில் வெற்றி இல்லாததற்கு காரணம்\nஎப்பொழுதும் நம்மிடம் காணப்பட வேண்டிய காரியங்கள்\nஆகாரம் பற்றி வேதம் கூறும் காரியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2020/06/blog-post_31.html", "date_download": "2020-10-23T00:15:41Z", "digest": "sha1:N2JHXKK7AJQ4CTGXKMMTVNXE4XCJNZGS", "length": 4886, "nlines": 53, "source_domain": "www.yarloli.com", "title": "பிரான்ஸில் பல்பொருள் அங்காடி ஒன்றின் பெயரில் நடக்கும் மோசடி! மக்களுக்கு எச்சரிக்கை!!", "raw_content": "\nபிரான்ஸில் பல்பொருள் அங்காடி ஒன்றின் பெயரில் நடக்கும் மோசடி\nபிரபல பல்பொருள் அங்காடி பெருநிறுவனமான E.Leclerc, தனது நிறுவனத்தின் பெயரில் சலுகை வழங்கப்படுவதாக சமூகவலைத்தளங்களில் உலாவுகின்ற போலியான விளம்பரம் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவித்துள்ளது.\nஅங்காடியில் பொருட்கள் கொள்வனவு செய்வதற்கு 140 யுறோக்கள் பெறுமதியான கொள்வனவு பணச்சலுகையினை பெற்றுக் கொள்ள பதிவு செய்து கொள்ளுங்கள் என்ற பெயரில் உலாவும் போலி விளம்பரம் குறித்தே அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇப்போலி விளம்பரம் கோரியுள்ள உங்கள் வங்கி இலக்கத்தினையோ, தனிநபர் தகவல்களையோ பகிர்ந்து கொள்ள வேண்டாம் என அரசாங்கமும் எச்சரித்துள்ளது.\nபிரான்ஸில் தஞ்சக் கோரிக்கை விண்ணப்பங்கள் தொடர்பில் அரசின் திடீர் அறிவிப்பு\nபிரான்ஸில் தமிழ் கடை நடாத்தும் வர்த்தகர்களின் பரிதாபநிலை\nயாழில் மோட்டார் சைக்கிளை மேதித் தள்ளியது டிப்பர்\nபிரான்ஸில் அவசர காலச் சட்டம் அமுலாகி இரு மணிநேரத்தில் பொலிஸாரால் ஒருவர் சுட்டுக்கொலை\nயாழில் உயர்தரப் பரீட்சை மண்டபத்திலிருந்து வெளியேறிய மாணவிக்கு நடந்த துயரம்\nசுவிஸ்லாந்தில் யாழ்.குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழப்பு\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுவர்கள் மூவர் கிணற்றில் சடலமாக மீட்பு\n நாட்டிலிருந்து வெளியேற்றப்படவுள்ள 230 வெளிநாட்டவர்கள்\nஐரோப்பாவின் எந்த ஒரு நாட்டிலும் பதிவாகாத அதிகூடிய தொற்று - பிரான்சில் இன்று பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ajayanbala.com/?m=202006", "date_download": "2020-10-22T23:17:37Z", "digest": "sha1:WY3L5JJ7B7L4O663NAD4SOQN4DREO26Z", "length": 6053, "nlines": 116, "source_domain": "ajayanbala.com", "title": "June 2020 – அஜயன்பாலா", "raw_content": "\nமிர்ச்சி மசாலா 1986 இயக்குனர் : கேதன் மேத்தா -இந்திய சினிமாவின் பொற்காலம் : 27. பேர்லல் சினிமா அலை;\nகூடுதல் அழகியலோடு அதே சமயம் கள எதார்த்தத்தை சற்றும் நழுவாமல் உருவாக்கம் கொண்ட மற்றுமொரு பேர்லல் சினிமா மிர்ச்சி மசாலா நாயகியான ஸ்மீதாபட்டிலூக்கு வசனம் ஒட்டுமொத்த படத்திலும் பத்து வரிகள் மட்டுமே ஆனால் இந்த படத்தில் வெறும் கூர்மையன பார்வையால் தன் கோபத்தை நம் மனதுக்குள் கத்தியாக இறக்கி சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி விடுகிறார்.மாபூமி போல…\nஇந்திய சினிமா, கட்டுரைகள், திரைக்கதை\nகேதன் மேத்தா, நஸ்ருதீன் ஷா, ஸ்மிதாபட்டீல்\nவிழிப்பில் தொலைந்தவன் – சிறுகதை\nதனிமையின் வெறுப்பு வீட்டில் அரித்துத் தின்னத்தொடங்கியது. உடனே விடுதலை வேண்டும் . எதன் பொருட்டவாது கடற்கரைக்காற்றை உடனே உடலைத் தழுவச்செய்யவேண்டும். . கொரானாவில் இறந்த மருத்துவரின் உடல் மாயானத்தின் வாசலில் நின்றுகொண்டிருந்தது. வேறு சேனலில் காலியான தெருக்களின் புகைப்படங்கள் அடிக்கடி காட்டப்பட்டது தலையில் பாத்திரங்கள் சுமந்தபடி கூட்டமாக நெடுஞ்சாலைகளில் குடும்பங்கள் நடக்கின்றன. . முககவசம் அணிந்த…\n10. நா.முத்துக்குமார் எனும் நட்பின் பேரிலக்கணம்\n9 நா.முத்துக்குமார் எனும் நட்பின் பேரிலக்கணம்\n8. நா. முத்துக்குமார் நட்பின் பேரிலக்கணம்\n7. நா. முத்துக்குமார் எனும் நட்பின் பேரிலக்கணம்\n6. நா.முத்துக்குமார் எனும் நட்பின் பேரிலக்கணம்\nமணிகண்டன் on எலிப்பத்தாயம் 1982 ; அடூர் கோபாலகிருஷ்ணன்- இந்திய சினிமாவின் பொற்காலம் ; 26 பேர்லல் சினிமா அலை\najayan bala on ஒரு பாய் பெஸ்டியின் இதயம் – சிறுகதை-அஜயன் பாலா\nGanesh on ஒரு பாய் பெஸ்டியின் இதயம் – சிறுகதை-அஜயன் பாலா\nJustin on ம.அரங்கநாதன் படைப்புகள் : நூல் விமர்சனம்\n© அஜயன் பாலா 2017", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/general-informations/62871-tcs-catches-up-first-in-mumbai-stock.html?shared=email&msg=fail", "date_download": "2020-10-23T00:07:07Z", "digest": "sha1:WET4SXU5FQVXGSAJVHKKRP2YMFHKILKQ", "length": 65643, "nlines": 714, "source_domain": "dhinasari.com", "title": "மும்பை பங்குச் சந்தையில் டி.சி.எஸ். மீண்டும் முதலிடம் - தினசரி தமிழ்", "raw_content": "\nபஞ்சாங்கம் அக்.23- வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 23/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் அக்.23- வெள்ளிதினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்பஞ்சாங்கம் ஐப்பசி...\nபெங்களூரில் 144 தடை உத்தரவு: காங். எம்.எல்.ஏ., வீடு முன் நிகழ்த்தப் பட்ட ‘மர்ம கும்பல்’ வன்முறை\nஇந்தச் சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்ததாகவும், 60க்கும் மேற்பட்ட போலீஸார் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.\nகொரோனா தொற்றால் பாதிப்போர் உயர்வு\nகொரோனா தொற்று பாதிப்பு உயர்வு:தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்றுகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்வுதமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்றுதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில்...\nகொரோனா தொற்றால் பாதிப்போர் உயர்வு\nகொரோனா தொற்று பாதிப்பு உயர்வு:தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்றுகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்வுதமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்றுதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில்...\nகொரோனா தொற்றால் பாதிப்போர் உயர்வு\nகொரோனா தொற்று பாதிப்பு உயர்வு:தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்றுகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்வுதமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்றுதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில்...\n7.5% இட ஒதுக்கீடு: வழக்கம்போல் ஆளுநர் மாளிகை முன் ஸ்டாலினின் ஆர்ப்பாட்ட ‘அரசியல்’\nவரும் அக்.24ம் தேதி ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் நடத்தப் படும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார்.\n18வது முறையாக… யாசக பணத்தை ஆட்சியரிடம் ஒப்படைத்த பூல்பாண்டி\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 22/10/2020 10:13 PM\n18 வது முறையாக ரூபாய் 10 ஆயிரத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய்யிடம் வழங்கினார்.\nகொரோனாவோடு போராடுகிறார்… ஹீரோ ராஜசேகர்\nஅவர் மற்றும் அவர் மனைவி, பெண்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள்\nஅக்.22: தமிழகத்தில் இன்று… 3077 பேருக்கு கொரோனா பாதிப்பு; 45 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 6,55,170 ஆக உயர்ந்துள்ளது.\nகொரொன�� சிகிச்சையில் மீண்ட… தெலங்கானா முன்னாள் உள்துறை அமைச்சர் நரசிம்மாரெட்டி காலமானார்\nகொரோனா தாக்கி சிகிச்சை பெற்று உடல்நிலை தேறிய பிறகு மீண்டும் உடல்நிலை கவலைக்கிடம் ஆனதால்\n7.5% இட ஒதுக்கீடு: வழக்கம்போல் ஆளுநர் மாளிகை முன் ஸ்டாலினின் ஆர்ப்பாட்ட ‘அரசியல்’\nவரும் அக்.24ம் தேதி ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் நடத்தப் படும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார்.\n18வது முறையாக… யாசக பணத்தை ஆட்சியரிடம் ஒப்படைத்த பூல்பாண்டி\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 22/10/2020 10:13 PM\n18 வது முறையாக ரூபாய் 10 ஆயிரத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய்யிடம் வழங்கினார்.\nஅக்.22: தமிழகத்தில் இன்று… 3077 பேருக்கு கொரோனா பாதிப்பு; 45 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 6,55,170 ஆக உயர்ந்துள்ளது.\nதிருவில்லிபுத்தூர் அருகே முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 22/10/2020 6:14 PM\nதிருவில்லிபுத்தூர் அருகே முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு. தொல்லியல் துறை ஆராய்ச்சி மேற்கொள்ள கோரிக்கை\nஇந்து ஆன்மிக விரோதிகள் நடத்தும் கூட்டத்தில் தாங்கள் பேசப் போவதில்லை: மறுத்துள்ள ஆதினங்கள்\nஇந்த அழைப்பிதழில், பேரூர் ஆதீனம் மருதாசலம் அடிகளார் மற்றும் சிரவை ஆதீனம் குமரகுரு அடிகளார் ஆகியோரும் கலந்து\nகொரோனாவோடு போராடுகிறார்… ஹீரோ ராஜசேகர்\nஅவர் மற்றும் அவர் மனைவி, பெண்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள்\nகொரொனா சிகிச்சையில் மீண்ட… தெலங்கானா முன்னாள் உள்துறை அமைச்சர் நரசிம்மாரெட்டி காலமானார்\nகொரோனா தாக்கி சிகிச்சை பெற்று உடல்நிலை தேறிய பிறகு மீண்டும் உடல்நிலை கவலைக்கிடம் ஆனதால்\n30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ்: அமைச்சரவை குழு ஒப்புதல்\nநாடு முழுவதிலும் உள்ள 30.67 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் இதனால் பலனடைவர்\nநீதி கேட்டு மின்சார கோபுரத்தில் மேல் ஏறிய விவசாயிகள்\nதற்போது உள்ள அரசு தாம் பயிர் செய்யும் நிலங்களை காட்டு இலாகாவுக்கு சொந்தமானதாக முடிவு செய்தது என்று\nதன் மீதான பொய்ப் பிரசாரங்களுக்கு முடிவு கட்டிய பி.வி.சிந்து\nஉண்மையை தெரிந்து கொள்ளாமல் பொய் பிரச்சாரங்கள் செய்தால் சும்மா இருக்க மாட்டோம் என்றும் எச்சரித்தார்.\nஇங்கிலாந்தில்… விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்குகிறது..\nபொதிகைச்செ���்வன் - 22/10/2020 11:08 AM\nவிடுதலைப் புலிகள் மீதான தடை நீங்குவது மகிழ்ச்சி அளிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஉறைந்த மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ்: சீனா கிளப்பிய அதிர்ச்சி\nஉறையச் செய்யப்பட்ட மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது\nமகனின் ஜூம் ஆன்லைன் வகுப்புக்கு நடுவே நிர்வாணமாக வந்து பரபரப்பை ஏற்படுத்திய தாய்..\nஇதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நடக்காமல் இருக்க ஜூம் சில பாதுகாப்பு அம்சங்களைச் சேர்க்க வேண்டும்\nகொரோனா குறித்த அச்சம் தேவையில்லை: டிரம்ப் கொடுக்கிறார் நம்பிக்கை\nகொரோனா குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று நாட்டு மக்களுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார்\nகொரோனா கற்றுக்கொடுத்த பாடம்… பிரதமர் மோடி\nடென்மார்க் இடையில் வணிகம் 30.49 சதவீதம் வளர்ந்துள்ளது. அதன் மதிப்பு சுமார் 2.82 பில்லியன் டாலரிலிருந்து 3.68 பில்லியன் டாலர் வரை அதிகரித்துள்ளது\n7.5% இட ஒதுக்கீடு: வழக்கம்போல் ஆளுநர் மாளிகை முன் ஸ்டாலினின் ஆர்ப்பாட்ட ‘அரசியல்’\nவரும் அக்.24ம் தேதி ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் நடத்தப் படும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார்.\n18வது முறையாக… யாசக பணத்தை ஆட்சியரிடம் ஒப்படைத்த பூல்பாண்டி\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 22/10/2020 10:13 PM\n18 வது முறையாக ரூபாய் 10 ஆயிரத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய்யிடம் வழங்கினார்.\nஅக்.22: தமிழகத்தில் இன்று… 3077 பேருக்கு கொரோனா பாதிப்பு; 45 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 6,55,170 ஆக உயர்ந்துள்ளது.\nடாஸ்மாக் விபரீதம்: மது குடிக்க திருடி… காவலாளியைக் கொன்ற சிறுவர்கள்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 22/10/2020 6:32 PM\nகொள்ளையடிக்க தடையாக இருந்ததால் காவலாளியை கை, கால்கள் கட்டப்பட்டு அடித்து கொலை\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nபகவதி அம்மன் காமதேனு வாகனத்தில் பவனி\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 22/10/2020 12:26 PM\nஇதில் தமிழ்நாடு டெல்லி சிறப்பு பிரதிநிதி என் தளவாய் சுந்தரம் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nசுபாஷித���் : சோம்பலே எதிரி\nவாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்\nநவராத்திரி ஸ்பெஷல்: ராஜராஜேஸ்வரி அம்மன் கையில் கரும்பு ஏன் உள்ளது\nகரும்பு ஏன் பிடித்துள்ளாள் என்று கேட்டீர்கள். மீதி மூன்றைப் பற்றியும் அறிந்தால்தான் இது புரியும்.\nநவராத்திரி ஸ்பெஷல்: வாராஹி தேவியின் சிறப்பு என்ன\nசப்தமாதர்களில் ஐந்தாவது மாதா வாராகி தேவி. அதனால் பஞ்சமி தேவியாக அறியப்படுகிறாள்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.23- வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 23/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் அக்.23- வெள்ளிதினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்பஞ்சாங்கம் ஐப்பசி...\nபஞ்சாங்கம் அக்.22 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 22/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்- 22ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~*ஐப்பசி ~06(22.10.2020)வியாழக்கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~...\nபஞ்சாங்கம் அக்.21 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 21/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் அக்.21ஸ்ரீராமஜயம் | ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் |\nபஞ்சாங்கம் அக்.20 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 20/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்.20தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்*பஞ்சாங்கம்~...\nகொரோனாவோடு போராடுகிறார்… ஹீரோ ராஜசேகர்\nஅவர் மற்றும் அவர் மனைவி, பெண்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள்\n ஆர்.ஆர்.ஆர். படத்தின் பீம் டீஸர்\nபிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஆர்.ஆர்.ஆர். ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம், Source: Vellithirai News\nஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்\nஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்- டிராமா. எட்டு மணி நேரத்தில் இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. Source: Vellithirai News\nபுதிய சைக்கோ த்ரில்லர் படம்… க்ளாப் அடித்து தொடங்கிவைத்தார் பாக்யராஜ்\nரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் சைக்கோ திரில்லர் திரைப்படம்\n7.5% இட ஒதுக்கீடு: வழக்கம்போல் ஆளுநர் மாளிகை முன் ஸ்டாலினின் ஆர்ப்பாட்ட ‘அரசியல்���\nவரும் அக்.24ம் தேதி ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் நடத்தப் படும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார்.\n18வது முறையாக… யாசக பணத்தை ஆட்சியரிடம் ஒப்படைத்த பூல்பாண்டி\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 22/10/2020 10:13 PM\n18 வது முறையாக ரூபாய் 10 ஆயிரத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய்யிடம் வழங்கினார்.\nகொரோனாவோடு போராடுகிறார்… ஹீரோ ராஜசேகர்\nஅவர் மற்றும் அவர் மனைவி, பெண்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள்\nஅக்.22: தமிழகத்தில் இன்று… 3077 பேருக்கு கொரோனா பாதிப்பு; 45 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 6,55,170 ஆக உயர்ந்துள்ளது.\nகொரொனா சிகிச்சையில் மீண்ட… தெலங்கானா முன்னாள் உள்துறை அமைச்சர் நரசிம்மாரெட்டி காலமானார்\nகொரோனா தாக்கி சிகிச்சை பெற்று உடல்நிலை தேறிய பிறகு மீண்டும் உடல்நிலை கவலைக்கிடம் ஆனதால்\n7.5% இட ஒதுக்கீடு: வழக்கம்போல் ஆளுநர் மாளிகை முன் ஸ்டாலினின் ஆர்ப்பாட்ட ‘அரசியல்’\nவரும் அக்.24ம் தேதி ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் நடத்தப் படும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார்.\n18வது முறையாக… யாசக பணத்தை ஆட்சியரிடம் ஒப்படைத்த பூல்பாண்டி\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 22/10/2020 10:13 PM\n18 வது முறையாக ரூபாய் 10 ஆயிரத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய்யிடம் வழங்கினார்.\nஅக்.22: தமிழகத்தில் இன்று… 3077 பேருக்கு கொரோனா பாதிப்பு; 45 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 6,55,170 ஆக உயர்ந்துள்ளது.\nதிருவில்லிபுத்தூர் அருகே முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 22/10/2020 6:14 PM\nதிருவில்லிபுத்தூர் அருகே முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு. தொல்லியல் துறை ஆராய்ச்சி மேற்கொள்ள கோரிக்கை\nஇந்து ஆன்மிக விரோதிகள் நடத்தும் கூட்டத்தில் தாங்கள் பேசப் போவதில்லை: மறுத்துள்ள ஆதினங்கள்\nஇந்த அழைப்பிதழில், பேரூர் ஆதீனம் மருதாசலம் அடிகளார் மற்றும் சிரவை ஆதீனம் குமரகுரு அடிகளார் ஆகியோரும் கலந்து\nகொரோனாவோடு போராடுகிறார்… ஹீரோ ராஜசேகர்\nஅவர் மற்றும் அவர் மனைவி, பெண்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள்\nகொரொனா சிகிச்சையில் மீண்ட… தெலங்கானா முன்னாள் உள்துறை அமைச்சர் நரசிம்மாரெட்டி காலமானார்\nகொரோனா தாக்கி சிகிச்சை பெற்று உடல்நிலை தேறிய பிறகு மீண்டும் உடல்நிலை கவலைக்���ிடம் ஆனதால்\n30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ்: அமைச்சரவை குழு ஒப்புதல்\nநாடு முழுவதிலும் உள்ள 30.67 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் இதனால் பலனடைவர்\nநீதி கேட்டு மின்சார கோபுரத்தில் மேல் ஏறிய விவசாயிகள்\nதற்போது உள்ள அரசு தாம் பயிர் செய்யும் நிலங்களை காட்டு இலாகாவுக்கு சொந்தமானதாக முடிவு செய்தது என்று\nதன் மீதான பொய்ப் பிரசாரங்களுக்கு முடிவு கட்டிய பி.வி.சிந்து\nஉண்மையை தெரிந்து கொள்ளாமல் பொய் பிரச்சாரங்கள் செய்தால் சும்மா இருக்க மாட்டோம் என்றும் எச்சரித்தார்.\nஇங்கிலாந்தில்… விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்குகிறது..\nபொதிகைச்செல்வன் - 22/10/2020 11:08 AM\nவிடுதலைப் புலிகள் மீதான தடை நீங்குவது மகிழ்ச்சி அளிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஉறைந்த மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ்: சீனா கிளப்பிய அதிர்ச்சி\nஉறையச் செய்யப்பட்ட மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது\nமகனின் ஜூம் ஆன்லைன் வகுப்புக்கு நடுவே நிர்வாணமாக வந்து பரபரப்பை ஏற்படுத்திய தாய்..\nஇதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நடக்காமல் இருக்க ஜூம் சில பாதுகாப்பு அம்சங்களைச் சேர்க்க வேண்டும்\nகொரோனா குறித்த அச்சம் தேவையில்லை: டிரம்ப் கொடுக்கிறார் நம்பிக்கை\nகொரோனா குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று நாட்டு மக்களுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார்\nகொரோனா கற்றுக்கொடுத்த பாடம்… பிரதமர் மோடி\nடென்மார்க் இடையில் வணிகம் 30.49 சதவீதம் வளர்ந்துள்ளது. அதன் மதிப்பு சுமார் 2.82 பில்லியன் டாலரிலிருந்து 3.68 பில்லியன் டாலர் வரை அதிகரித்துள்ளது\n7.5% இட ஒதுக்கீடு: வழக்கம்போல் ஆளுநர் மாளிகை முன் ஸ்டாலினின் ஆர்ப்பாட்ட ‘அரசியல்’\nவரும் அக்.24ம் தேதி ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் நடத்தப் படும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார்.\n18வது முறையாக… யாசக பணத்தை ஆட்சியரிடம் ஒப்படைத்த பூல்பாண்டி\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 22/10/2020 10:13 PM\n18 வது முறையாக ரூபாய் 10 ஆயிரத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய்யிடம் வழங்கினார்.\nஅக்.22: தமிழகத்தில் இன்று… 3077 பேருக்கு கொரோனா பாதிப்பு; 45 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 6,55,170 ஆக உயர்ந்துள்ளது.\nடாஸ்மாக் விபரீதம���: மது குடிக்க திருடி… காவலாளியைக் கொன்ற சிறுவர்கள்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 22/10/2020 6:32 PM\nகொள்ளையடிக்க தடையாக இருந்ததால் காவலாளியை கை, கால்கள் கட்டப்பட்டு அடித்து கொலை\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nபகவதி அம்மன் காமதேனு வாகனத்தில் பவனி\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 22/10/2020 12:26 PM\nஇதில் தமிழ்நாடு டெல்லி சிறப்பு பிரதிநிதி என் தளவாய் சுந்தரம் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nசுபாஷிதம் : சோம்பலே எதிரி\nவாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்\nநவராத்திரி ஸ்பெஷல்: ராஜராஜேஸ்வரி அம்மன் கையில் கரும்பு ஏன் உள்ளது\nகரும்பு ஏன் பிடித்துள்ளாள் என்று கேட்டீர்கள். மீதி மூன்றைப் பற்றியும் அறிந்தால்தான் இது புரியும்.\nநவராத்திரி ஸ்பெஷல்: வாராஹி தேவியின் சிறப்பு என்ன\nசப்தமாதர்களில் ஐந்தாவது மாதா வாராகி தேவி. அதனால் பஞ்சமி தேவியாக அறியப்படுகிறாள்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.23- வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 23/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் அக்.23- வெள்ளிதினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்பஞ்சாங்கம் ஐப்பசி...\nபஞ்சாங்கம் அக்.22 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 22/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்- 22ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~*ஐப்பசி ~06(22.10.2020)வியாழக்கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~...\nபஞ்சாங்கம் அக்.21 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 21/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் அக்.21ஸ்ரீராமஜயம் | ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் |\nபஞ்சாங்கம் அக்.20 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 20/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்.20தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்*பஞ்சாங்கம்~...\nகொரோனாவோடு போராடுகிறார்… ஹீரோ ராஜசேகர்\nஅவர் மற்றும் அவர் மனைவி, பெண்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள்\n ஆர்.ஆர்.ஆர். படத்தின் பீம் டீஸர்\nபிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஆர்.ஆர்.ஆர். ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம், Source: Vellithirai News\nஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்\nஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்- டிராமா. எட்டு மணி நேரத்தில் இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. Source: Vellithirai News\nபுதிய சைக்கோ த்ரில்லர் படம்… க்ளாப் அடித்து தொடங்கிவைத்தார் பாக்யராஜ்\nரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் சைக்கோ திரில்லர் திரைப்படம்\n7.5% இட ஒதுக்கீடு: வழக்கம்போல் ஆளுநர் மாளிகை முன் ஸ்டாலினின் ஆர்ப்பாட்ட ‘அரசியல்’\nவரும் அக்.24ம் தேதி ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் நடத்தப் படும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார்.\n18வது முறையாக… யாசக பணத்தை ஆட்சியரிடம் ஒப்படைத்த பூல்பாண்டி\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 22/10/2020 10:13 PM\n18 வது முறையாக ரூபாய் 10 ஆயிரத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய்யிடம் வழங்கினார்.\nகொரோனாவோடு போராடுகிறார்… ஹீரோ ராஜசேகர்\nஅவர் மற்றும் அவர் மனைவி, பெண்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள்\nஅக்.22: தமிழகத்தில் இன்று… 3077 பேருக்கு கொரோனா பாதிப்பு; 45 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 6,55,170 ஆக உயர்ந்துள்ளது.\nகொரோனாவோடு போராடுகிறார்… ஹீரோ ராஜசேகர்\nஅவர் மற்றும் அவர் மனைவி, பெண்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள்\n ஆர்.ஆர்.ஆர். படத்தின் பீம் டீஸர்\nபிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஆர்.ஆர்.ஆர். ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம், Source: Vellithirai News\nஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்\nஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்- டிராமா. எட்டு மணி நேரத்தில் இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. Source: Vellithirai News\nபுதிய சைக்கோ த்ரில்லர் படம்… க்ளாப் அடித்து தொடங்கிவைத்தார் பாக்யராஜ்\nரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் சைக்கோ திரில்லர் திரைப்படம்\nமும்பை பங்குச் சந்தையில் டி.சி.எஸ். மீண்டும் முதலிடம்\nமும்பை பங்குச்சந்தையில் மதிப்புமிக்க இந்திய நிறுவனங்கள் பட்டியலில் டி.சி.எஸ். மீண்டும் முதலிடம் பிடித்தது.\nபுதன் கிழமை அன்று மும்பை பங்குச்சந்தையில், டிசிஎஸ் நிறுவனத்தின் பங்குகள�� விலை 4.67 சதவீதம் அதிகரித்தன. ஆயிரத்து 982 ரூபாய் 15 காசுகளாக இருந்த ஒரு பங்கின் விலை, ஆயிரத்து 976 ரூபாய் 55 காசுகளாக உயர்ந்தது. இதன் காரணமாக டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 7 லட்சத்து 41ஆயிரத்து 677 கோடி ரூபாயாக அதிகரித்தது.\nஅதேவேளையில் முதலிடத்தில் இருந்த ரிலையன்ஸ் இண்டஸ்டிரீசின் சந்தை மதிப்பு 7 லட்சத்து 26 ஆயிரத்து 553 கோடி ரூபாயாக இருந்தது. இதன் மூலம் சந்தை மதிப்பில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீசை பின்னுக்குத் தள்ளி,. டிசிஎஸ் நிறுவனம் மீண்டும் முதலிடம் பிடித்தது\nஉங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்... Cancel reply\nபுதிய மாவட்டங்களில்… என்ன என்ன சட்டமன்றத் தொகுதிகள்..\nபுதிதாக பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கான சட்டமன்ற தொகுதிகள் என்ன என்ன என்பது குறித்த விவரங்களை தேர்தல் ஆணையம்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.\nதடுப்பூசி மக்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் வரை கொரோனாவுக்கு எதிரான போர் தொடரும்\nநாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஏழாவது முறையாக உரை நிகழ்த்தினார் முன்னதாக இன்று மாலை ஆறு\nகேஸ் சிலிண்டர் பெற… புதிய நடைமுறை மொபைல் போன் இன்றி கழியாது வாழ்க்கை\nஇந்த டெலிவரி அமைப்பு வீடுகளுக்கான சமையல் கேஸ் சிலிண்டர்களுக்கு மட்டுமே ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nமீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை: சவரணுக்கு ரூ.80 உயர்வு\nமீண்டும் உயர்ந்து வருகிறது தங்கத்தின் விலை. சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது.\nபஞ்சாங்கம் அக்.23- வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 23/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் அக்.23- வெள்ளிதினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்பஞ்சாங்கம் ஐப்பசி...\n7.5% இட ஒதுக்கீடு: வழக்கம்போல் ஆளுநர் மாளிகை முன் ஸ்டாலினின் ஆர்ப்பாட்ட ‘அரசியல்’\nவரும் அக்.24ம் தேதி ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் நடத்தப் படும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார்.\n18வது முறையாக… யாசக பணத்தை ஆட்சியரிடம் ஒப்படைத்த பூல்பாண்டி\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 22/10/2020 10:13 PM\n18 வது முறையாக ரூபாய் 10 ஆயிரத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய்யிடம் வழங்கினார்.\nகொரோனாவோடு போராடுகிறார்… ஹீரோ ராஜசேகர்\nஅவர் மற்றும் அவர் மனைவி, பெண்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள்\nஅன்னபூரணி அம்ம���் 22/10/2020 4:25 PM\nகொலை வழக்கில் சிறார்..சீர்தீருத்த பள்ளிய ில் சேர்ப்பு 22/10/2020 10:55 AM\nமுதுமகள் தாழி கண்டுபிடிப்பு… 22/10/2020 8:33 AM\nவீட்டின் கதவை உடைத்து திருட்டு 22/10/2020 8:24 AM\nபுதிய பணிகளுக்கு தமிழக முதல்வர் அடிக்கல ் நாட்டல்… 22/10/2020 8:19 AM\nஐபிஎல் 2020 – கிரிக்கெட்:\n7.5% இட ஒதுக்கீடு: வழக்கம்போல் ஆளுநர் மாளிகை முன் ஸ்டாலினின் ஆர்ப்பாட்ட ‘அரசியல்’\nவரும் அக்.24ம் தேதி ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் நடத்தப் படும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார்.\nகொரோனாவோடு போராடுகிறார்… ஹீரோ ராஜசேகர்\nஅவர் மற்றும் அவர் மனைவி, பெண்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள்\nஅக்.22: தமிழகத்தில் இன்று… 3077 பேருக்கு கொரோனா பாதிப்பு; 45 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 6,55,170 ஆக உயர்ந்துள்ளது.\nபகவதி அம்மன் காமதேனு வாகனத்தில் பவனி\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 22/10/2020 12:26 PM\nஇதில் தமிழ்நாடு டெல்லி சிறப்பு பிரதிநிதி என் தளவாய் சுந்தரம் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nசுபாஷிதம் : சோம்பலே எதிரி\nவாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்\nநவராத்திரி ஸ்பெஷல்: ராஜராஜேஸ்வரி அம்மன் கையில் கரும்பு ஏன் உள்ளது\nகரும்பு ஏன் பிடித்துள்ளாள் என்று கேட்டீர்கள். மீதி மூன்றைப் பற்றியும் அறிந்தால்தான் இது புரியும்.\nஇந்து சமய அறநிலையத்துறை லட்சணம் இதுதான் குலசை முத்தாரம்மன் கோயில் கணக்கர் ஒரு கிறிஸ்துவராம்\nஆனால் அரசாங்க சலுகைகளுக்காக ஹிந்து மதத்தின் பழைய பெயர்களிலேயே தொடர்ந்து கொண்டு\nபாஜக.,வினர் உட்பட கட்சியினர் சமூக விலகலை கடைப்பிடிக்க வில்லை\nபாதிக்கப்படப்போவது நம் குடும்பத்தினர் தான் என்பதை உணர்ந்து செயல்படுவது நல்லது.\nஅரசு பணத்தில் ‘இஸ்லாமிய தலைநகர்’ கல்வெட்டா\nதினசரி செய்திகள் - 18/10/2020 3:04 PM\nதமிழக அரசு கல்வெட்டு வைக்க அனுமதிக்குமா மதசார்பற்ற அரசு என்பது உதட்டளவிலா மதசார்பற்ற அரசு என்பது உதட்டளவிலா\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\nஆக.5: போன வருடம் 370 பிரிவு ரத்து; இந்த வருடம் அயோத்தி பூமி பூஜை\nகொள்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்று நம்புகின்றனர் பாஜகவினர். அது அனேகமாக அடுத்த ஆகஸ���ட் 5 ஆம் தேதியாக இருக்கக்கூடும்\nமுதல்வர் எடப்பாடியாரே… இந்த சமூகம் உங்களிடம் நம்பிக்கை இழந்து வெகு நாளாயிற்று\nசெந்தமிழன் சீராமன் - 14/07/2020 11:59 PM\nமுதல்வர் எடப்பாடியாரே… இந்த சமூகம் உங்களிடமும் உங்கள் காவல் துறையிடமும் நம்பிக்கை இழந்து வெகு நாட்களாயிற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/07/17/quake.html", "date_download": "2020-10-23T00:17:34Z", "digest": "sha1:LIOL7WVB3KTDPHGQWDSEETYK3KQYDG7P", "length": 14631, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "டெல்லியில் பூகம்பம் | earth quake at delhi - islamabadh - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\n7.5% மருத்துவ இடஒதுக்கீடு.. கால அவகாசம் தேவை.. ஆளுநர்\nபீகாருக்கு இலவச கொரோனா தடுப்பூசி.. மரண பயத்தை பாஜக விற்பதற்கு சமம்.. எதிர்க்கட்சிகள்\nஅமெரிக்க அதிபர் வேட்பாளர்கள்.. இன்று காலை 6 மணிக்கு டிரம்ப்- பிடன் இடையே கடைசி காரசார விவாதம்\nவிசா கட்டுப்பாடுகளை தளர்த்திய இந்தியா.. ஆனால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை\nசென்னை, காஞ்சிபுரத்தில் அதிகாலை 2 மணிக்கு கனமழைக்கு வாய்ப்பு.. சொல்கிறது விண்டி செயலி\nநாளை முதல் வரும் 30-ஆம் தேதி வரை சென்னையில் மழைக்கு வாய்ப்பு- நார்வே சொன்ன நல்ல செய்தி\nஅக். 25 ல் மைக்கேல் பாம்பியோ இந்தியா வருகை.. இலங்கை, மாலத்தீவு, இந்தோனேஷியாவுக்கும் செல்கிறார்\nபாகிஸ்தானில் திடீர் பதற்றம்: துணை ராணுவம்- போலீஸ் இடையே மோதல்- கராச்சியில் குண்டுவெடிப்பு-5 பேர் பலி\nகராச்சி வெடிச்சம்பவம்: குறைந்தபட்சம் 5 பேர் பலி - என்ன நடந்தது\nடிக்டாக் மீதான தடையை நீக்கியது பாகிஸ்தான்\n1972ல் கொல்லப்பட்ட.. பாக். அதிகாரியின் சமாதியை சீரமைத்த இந்திய ராணுவம்\nஇந்தியாவை காட்டிலும் பாகிஸ்தான் சிறப்பு.. கொரோனாவை திறமையாக கையாண்டதாக ராகுல் மத்திய அரசுக்கு குட்டு\nபாகிஸ்தானிலும் டிக் டாக் செயலிக்கு ஆப்பு... அநாகரிக வீடியோ வெளியிடுவதாக குற்றச்சாட்டு\nMovies இந்த வீக்கெண்ட் பிக்பாஸை தொகுத்து வழங்கப் போறது நடிகை சமந்தாவாமே.. தீயாய் பரவும் தகவல்\nLifestyle இந்த வெள்ளிக்கிழமை இந்த 3 ராசிக்காரங்களுக்கு சோதனையான நாளாக இருக்கப்போகுதாம்...\nAutomobiles காவல் துறை அதிரடி எச்சர���க்கை... வாகனங்களில் ஹசார்டு லைட்கள் எதற்காக பயன்படுகின்றன தெரியுமா\nSports 2 விக்கெட் எடுத்துட்டா.. விட்டுருவோமா ஓட ஓட அடித்த மனிஷ்.. கை கொடுத்த விஜய்.. சரண்டர் ஆன ராஜஸ்தான்\nFinance லாபத்தில் 46% வீழ்ச்சி.. எஸ்பிஐ கார்டு செப்டம்பர் காலாண்டில் சற்று பின்னடைவு..\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் திருச்சியிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதலைநகர் டெல்லியிலும், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலும் நேற்று இரவு பூகம்பம்ஏற்பட்டது. ரிக்டர்அளவுகோலில் 5.3 ஆக இது பதிவாகி இருந்தது.\nவட இந்திய நகரங்களான நியூ டெல்லி, ஸ்ரீநகர், பாட்னா, கயா மற்றும் முசாப்பூர் ஆகிய இடங்களில் நேற்று(திங்கள்கிழமை) இரவு 9.40 மணியளவில் பூமி அதிர்ச்சி ஏற்பட்டது.\nஇதனால் பொது மக்களிடையே பீதி நிலவியது. ஆனால், இதனால் சேதம் எதுவும் ஏற்படவில்லை.\nஇந்தப் பூகம்பத்தின் அதிர்ச்சி பாகிஸ்தானிலும் எதிரொலித்தது. இஸ்லாமாபாத், பெஷாவர், ராவல் பிண்டி, மற்றும்லாகூர் ஆகிய இடங்களிலும் திங்கள்கிழமை இரவு 9.08 மணியளவில் லேசான பூகம்பம் ஏற்பட்டது.\nஇது 5.2 ரிக்டர் அளவில் பதிவாகியிருந்தது. இதில் உயிர்ச் சேதமோ பொருட்சேதமோ ஏற்படவில்லை.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nபோர் விமானங்கள் குறித்த ரகசிய தகவல்களை பாக். ஐஎஸ்ஐ-க்கு கடத்திய மகா. ஹெச்.ஏ.எல். ஊழியர் கைது\nஜம்மு காஷ்மீருக்குள் பயங்கர ஆயுதங்கள்...பதற்றம் ஏற்படுத்த பாகிஸ்தானுக்கு சீனா உத்தரவு\nவாலாட்டும் பாக்...காஷ்மீரில் ட்ரோன்கள் மூலம் துப்பாக்கிகள் ஆயுதங்கள் சப்ளை - ராணுவம் பறிமுதல்\nஜெனிவா மனித உரிமைகள் கவுன்சில்:பாகிஸ்தானை பந்தாடி தெறிக்கவிட்ட இந்திய அதிகாரி தமிழர் செந்தில்குமார்\nபாக். எல்லையில் இந்திய ராணுவம் அதிரடி.. கூடுதலாக 3,000 வீரர்கள் குவிப்பு.. இதுதான் காரணம்\nகாஷ்மீரில் 3 பேர் என்கவுண்டர்.. விதியை மீறிய இந்திய ராணுவ வீரர்கள்..ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடிவு\nகாஷ்மீர் பிரச்சனையில் புதிய சுனாமி... கில்ஜிட்- பால்டிஸ்தானை தனி மாகாணமாக அறிவிக்கப் போகிறதாம் பாக்.\nரஷ்யாவில் நடக்கும் எஸ்சிஓ கூட்டம்.. மேப் மூலம் சீண்டிய பாக்.. மீட்டிங்கிலிருந்து வெளியேறிய இந்தியா\n17 வருடங்களில் இல்லாத அளவு.. சீனா மோதலுக்கு மத்தியில் பாகிஸ்தான் செய்து வரும் பயங்கரம்\nஈரானில் ராஜ்நாத்சிங்கை தொடர்ந்து ஜெய்சங்கர்... சீனா பக்கம் முழுமையாக சாயவிடாமல் தடுக்க படுதீவிரம்\nசாஹோலி மரணம்.. சோகத்தில் மூர்க்கனாக மாறிய காவன்.. கம்போடியாவிற்கு அனுப்ப பாக். முடிவு\n2 இந்தியர்களுக்கு...பயங்கரவாதிகள் முத்திரை...ஐநாவில் மூக்குடைபட்ட பாகிஸ்தான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/neet-exam-results-on-oct-16/", "date_download": "2020-10-22T23:18:17Z", "digest": "sha1:CDBADDFHRFQIMQILVHAYCSDQAX34OJZB", "length": 4983, "nlines": 108, "source_domain": "tamilnirubar.com", "title": "நீட் தேர்வு முடிவு அக். 16-ல் வெளியாகும் | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nநீட் தேர்வு முடிவு அக். 16-ல் வெளியாகும்\nநீட் தேர்வு முடிவு அக். 16-ல் வெளியாகும்\nநீட் தேர்வு முடிவு அக். 16-ல் வெளியாகும் என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.\nநாடு முழுவதும் கடந்த செப்டம்பர் 13-ம் தேதி மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான நீட் தேர்வு நடைபெற்றது.\nதமிழகத்தில் ஒரு லட்சம் மாணவ, மாணவியர் நீட் தேர்வு எழுதினர்.\nநீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வரும் 16-ம் தேதி வெளியிடும் என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.\nஅக். 25-க்குப் பிறகு பருவமழை\nஅம்பத்தூர் கள்ளிக்குப்பம் அரசு பள்ளி ஆசிரியைகளுக்கு சபாஷ்…\n124 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர்கூட சேரவில்லை October 22, 2020\nஆவடியில் கொரோனா ஆய்வு October 22, 2020\nசென்னையில் 32.1% பேருக்கு எதிர்ப்பு சக்தி October 22, 2020\nசி.ஏ. தேர்வுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும் October 22, 2020\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2020/10/04045733/Kolkata-lost-the-match-against-Delhi.vpf", "date_download": "2020-10-23T00:39:26Z", "digest": "sha1:V3BVRRSOW34PWXZ6YMGM3T4PUV2AETFT", "length": 13752, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kolkata lost the match against Delhi || டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி போராடி தோல்வி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி போராடி தோல்வி + \"||\" + Kolkata lost the match against Delhi\nடெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி போராடி தோல்வி\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் 229 ரன்கள் இலக்கை நெருங்கி வந்து கொல்கத்தா அணி தோல்வி அடைந்தது.\nபதிவு: அக்டோபர் 04, 2020 04:57 AM\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு சார்ஜாவில் அரங்கேறிய 16-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்சை சந்தித்தது. ‘டாஸ்’ ஜெயித்த கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சை தேர்வு செய்தார்.\nஇதையடுத்து டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. சிறிய மைதானம், பேட்டிங்குக்கு சொர்க்கமான இந்த ஆடுகளத்தில் எதிர்பார்த்தபடியே டெல்லி வீரர்கள் ரன்வேட்டை நடத்தினர். ஷிகர் தவானும், பிரித்வி ஷாவும் முதல் விக்கெட்டுக்கு 56 ரன்கள் திரட்டினர். தவான் 26 ரன்களில் (2 பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆனார். அடுத்து வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யரும் கொல்கத்தாவின் பந்து வீச்சை வெளுத்துகட்டினார். கம்மின்ஸ், வருண் சக்ரவர்த்தி, நாகர்கோட்டி என்று எந்த பந்து வீச்சையும் விட்டுவைக்கவில்லை. இதனால் ரன்ரேட் 10-க்கும் மேலாக எகிறியது.\nஅணியின் ஸ்கோர் 129 ரன்களாக உயர்ந்த போது பிரித்வி ஷா 66 ரன்களில் (41 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) அவுட் ஆனார். தொடர்ந்து இறங்கிய ரிஷாப் பண்டும் அதிரடி காட்ட டெல்லி அணி சுலபமாக 200 ரன்களை தாண்டியது. ரிஷாப் பண்ட் 38 ரன்களும் (5 பவுண்டரி, ஒரு சிக்சர்), ஸ்டோனிஸ் ஒரு ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். சதத்தை நெருங்கிய ஸ்ரேயாஸ் அய்யருக்கு அந்த மைல்கல்லை எட்ட கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக இறுதி ஓவரை சந்திக்க வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது.\n20 ஓவர் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட்டுக்கு 228 ரன்கள் குவித்தது. இந்த சீசனில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். ஸ்ரேயாஸ் அய்யர் 88 ரன்களுடன் (38 பந்து, 7 பவுண்டரி, 6 சிக்சர்) களத்தில் இருந்தார்.\nஅடுத்து இமாலய இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தது. சுனில் நரின் 3 ரன்னிலும், சுப்மான் கில் 28 ரன்னிலும் அவுட் ஆனார்கள். முன்வரிசையில் இறக்கப்பட்ட ஆந்த்ரே ரஸ்செல் (13 ரன்) கைகொடுக்கவில்லை. கேப்டன் தினேஷ் கார்த்திக்கின் (6 ரன்) மோசமான பார்ம் தொடருகிறது.\nநெருக்கடிக்கு இடையே நிதிஷ் ராணா மிரட்டினார். 4 பவுண்டரி, 4 சிக்சருடன் 58 ரன்கள் (35 பந்து) சேகரித்த அவர் பந்தை சிக்சருக்கு விரட்ட முயற்சித்து கேட்ச் ஆனார். இதனால் ஆட்டம் படிப்படியாக டெல்லியின் பக்கம் நகர்ந்தது.\nஇந்த சமயத்தில் 17-வது ஓவரை வீசிய ஸ்டோனிசின் பந்து வீச்சில் ராகுல் திரிபாதி 3 சிக்சரும், ரபடாவின் அடுத்த ஓவரில் இயான் மோர்கன் ‘ஹாட்ரிக்’ சிக்சரும் பறக்க விட ஆட்டத்தில் விறுவிறுப்பு தொற்றிக் கொண்டது. ஆனால் வெற்றிக்கு 10 பந்துகளில் 29 ரன்கள் தேவையாக இருந்த முக்கியமான கட்டத்தில் மோர்கன் (44 ரன், 18 பந்து, ஒரு பவுண்டரி, 5 சிக்சர்) எல்லைக்கோடு அருகே கேட்ச் ஆகிப்போனார். அதன் பிறகே டெல்லி வீரர்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டனர்.\nகடைசி ஓவரில் கொல்கத்தாவின் வெற்றிக்கு 26 ரன் தேவைப்பட்டது. பரபரப்பான கடைசி ஓவரை ஸ்டோனிஸ் வீசினார். இதில் முதல் பந்தில் பவுண்டரிக்கு ஓடவிட்ட திரிபாதி (36 ரன், 3 பவுண்டரி, 3 சிக்சர்) அடுத்த பந்தில் கிளீன் போல்டு ஆனார். அத்துடன் அவர்களின் நம்பிக்கையும் கரைந்தது. 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 8 விக்கெட்டுக்கு 210 ரன்கள் எடுத்து போராடி தோல்வி அடைந்தது. இதன் மூலம் டெல்லி அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் 3-வது வெற்றியை சுவைத்தது. புள்ளி பட்டியலிலும் முதலிடத்துக்கு முன்னேறியது.\nடெல்லி தரப்பில் நார்ஜே 3 விக்கெட்டும், ஹர்ஷல் பட்டேல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். காயத்தில் இருந்து மீண்டு வந்த அஸ்வினுக்கு விக்கெட் கிடைக்கவில்லை.\n1. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\n பிரபலங்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுக்கும் கொடுமை\n3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்\n4. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\n5. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n1. ஐபிஎல் கிரிக்கெட்: ராஜஸ்தான் - ஐதராபாத் அணிகள் இன்று மோதல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவா���்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/topic/new-zealand-pm-election-result", "date_download": "2020-10-22T23:42:56Z", "digest": "sha1:FNXX2QGSEBZEDPRS7DUJHP4VQV2R423B", "length": 3042, "nlines": 74, "source_domain": "www.seithipunal.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Seithipunal", "raw_content": "\nசோகத்தில் மூழ்கிய திமுக எம்.எல்.ஏ., குடும்பம் உடனடியாக தொடர்பு கொண்டு பேசிய தமிழக முதல்வர்\nமனிஷ் பாண்டே - விஜய் சங்கர் அதிரடியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபார வெற்றி\nஇன்று புதிதாக களமிறக்கப்பட்ட வீரர் செய்த மாய வித்தை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை திணற வைத்த சம்பவம்\n#BigBreaking: தமிழகமே எதிர்பார்த்த சட்டம்., சற்றுமுன் ஆளுநர் சொன்ன முடிவு\nமாதவிடாய் கோளாறு பிரச்சனைகளை சரி செய்யும் மலைவேம்பு..\n பிரச்சனைக்கு தீர்வு சொன்ன முக ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=1049", "date_download": "2020-10-22T23:03:07Z", "digest": "sha1:A6WFWCD5CP6MXHLMZ2YJJT7SL7GTHDYN", "length": 10297, "nlines": 81, "source_domain": "kumarinet.com", "title": "நடப்பாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 7.2 சதவீதம்: உலக வங்கி கணிப்பு", "raw_content": "\n\" வாழ்க்கை சொர்கமாவதும் நரகமாவதும் நம் எண்ணங்களை பொறுத்தே\"\nநடப்பாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 7.2 சதவீதம்: உலக வங்கி கணிப்பு\nஇந்தியாவில் பொருளாதாரம் 2017-ம் ஆண்டில் 7.2 சதவீதம் வளர்ச்சி அடையும் என உலக வங்கி கணித்துள்ளது. பணமதிப்பு நீக்கத்தால் இந்தியாவின் வளர்ச்சி தேக்கமடையவில்லை என்பதையே இது காட்டுகிறது என்றும் உலக வங்கி சுட்டிக் காட்டியுள்ளது. கடந்த ஆண்டில் 6.8 சதவீத வளர்ச்சியை அடைந்தது என்றும் சுட்டிக் காட்டியுள்ளது.\nஇது தொடர்பாக உலக வங்கியின் மேம்பாட்டு துறை செயல்பாடுகளுக்கான இயக்குநர் அய்ஹான் கோஸ் குறிப்பிடும்போது, ஜனவரி மாதத்தில் இந்தியாவின் வளர்ச்சி புள்ளிகளை 0.4 சதவீதம் வரை உலக வங்கி திருத்தி வெளியிட்டிருந்தது. சீனாவின் வளர்ச்சியை பொறுத்தவரையில் பெரிய மாற்றங்கள் இருக்காது என்று குறிப்பிட்டவர், 2017-ம் ஆண்டில் சீனாவின் வளர்ச்சி 6.5 சதவீதமாக உள்ளது. இது 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் 6.3 சதவீதம் அளவுக்கு இருக்கலாம்.\nஉலக வங்கியின் சமீபத்திய பொருளாதார அறிக்கையின்படி, 2018-ம் ஆண்டில் இந்தியாவில் வளர்ச்சி 7.5 சதவீதமாகவும், 2019-ம் ஆண்டில் 7.7 சதவீதமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள் ளது. ஆனால் 2017-ம் ஆண்டு ஜன வரியில் வெளியிட்ட கணிப்பைவிட இந்த இரண்டு ஆ��்டுகளிலும் 0.3 மற்றும் 0.1 சதவீத வளர்ச்சி குறைவாக இது உள்ளது என்று குறிப்பிட்டார். 2016-ம் ஆண்டில் சிறப்பான பருவ நிலை மற்றும் மழைப் பொழிவின் காரணமாக இந்தியாவின் விவசாய துறை செயல்கள் மற்றும் கிராமப்புற நுகர்வு சிறப்பாக இருந்தன. இதன் காரணமாக கட்டமைப்பு முதலீடு கள் அதிகரித்தன. இதனால் அரசின் செயல்பாடுகளும் வலுவாக இருந்தது என்றும், பொருளாதார வளர்ச்சி வேகமெடுக்கும் என்றும் உலக வங்கி அறிக்கையிலும் கூறியுள்ளது.\nஅரசு முதலீடுகள் அதிகரிப்பு, முதலீடு சார்ந்த சீரமைப்புகள் மேம்பட்டு வருகிறது. உற்பத்தி துறை வளர்ச்சி அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தொழில்துறை உற்பத்தியும் வளர்ச்சி அடைந்து வருகிறது என்று சமீபத்திய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும் ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் உள்நாட்டு தேவைகளின் வளர்ச்சி அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளது.\nமாநில அளவில் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தியதாக காங்.புகார்\nநாகா்கோவிலில் கடன் வாங்கித் தருவதாக ரூ.74 லட்சம் மோசடி: பெண்\nதக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்\nவீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\nபேச்சிப்பாறை, பெருஞ்சாணிஅணைகளில் உபரிநீா் நிறுத்தம்\nகன்னியாகுமரியில் கார் கண்ணாடியை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை\nதிருவட்டார் அருகே தாறுமாறாக ஓடிய லாரி மின்கம்பம், நிழற்குடை\nகருங்கல், மாா்த்தாண்டம் பகுதியில்கஞ்சா விற்பனை: 4 போ் கைது\nரேஷன் அரிசி ரொம்ப மோசம\nரேஷன் அரிசி ரொம்ப மோசம் எம்எல்ஏ அதிரடி புகார்\nகலெக்டர் அலுவலக தார் ச\nகலெக்டர் அலுவலக தார் சாலை மோசம் 2 எம்எல்ஏ க்கள் குற்றச்சாட்ட\nபேச்சிப்பாறை அணையில் நீர் மட்டம் உயர்வு; வெள்ள அபாய எச்சரிக்\nகுமரியில் பலத்த மழை: க\nகுமரியில் பலத்த மழை: காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்ப\nகாலியாக உள்ள கன்னியாகுமரி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த திட்\nகன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் உதவி இயக்குனர் ஆய்வு\nகன்னியாகுமரி மாவட்டத்தில் 760 அரசு பஸ்களி���் 498 பஸ்கள் இயக்க\nபூதப்பாண்டி அருகே தற்காலிக பாலம் சேதம் பொதுமக்கள் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.asianmirror.lk/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/item/4391-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-10-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2020-10-22T23:27:55Z", "digest": "sha1:4TSVBQQL6CX6M5ZYMJHW5ONXR5USGQVF", "length": 2275, "nlines": 39, "source_domain": "tamil.asianmirror.lk", "title": "மேலும் 10 கடற்படையினருக்கு கொரோனா", "raw_content": "\nமேலும் 10 கடற்படையினருக்கு கொரோனா\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 10 பேர், அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் 10 பேரும், இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nதனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டு வைத்திருக்கும் கடற்படையினரில் 10 பேருக்கே இவ்வாறு கொரோனா தொற்றியுள்ளது.\nஇதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1078ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇதுவரை 660 பேர் பூரண குணமடைந்துள்ளதுடன், 409 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/10/mano.html", "date_download": "2020-10-22T23:57:45Z", "digest": "sha1:EQMOVOUBTNLRKBHBPTXJROM26VRJ5RCS", "length": 12800, "nlines": 90, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கொள்கை ஒரு கேலி கூத்து - மனோ கணேசன் MP", "raw_content": "\nஒரே நாடு ஒரே சட்டம் என்ற கொள்கை ஒரு கேலி கூத்து - மனோ கணேசன் MP\n1970/80 களில் இலங்கை அரசுக்கும், இராணுவத்துக்கும் எதிராக ஆயுதம் தூக்கிய, ஜேவிபியின் தேசப்பிரேமி இயக்க போராளிகள் இன்று தெற்கில் பகிரங்கமாக நினைவுகூறப்படும் போது, அதே வரப்பிரசாதம் வடக்கில் தமிழருக்கு இல்லை இதனால், இந்த அஈசாங்கம் இப்போது அடிக்கடி சொல்லும், “ஒரே நாடு-ஒரே சட்டம்” என்ற கொள்கை ஒரு கேலி-கூத்தாக தெரிகிறது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.\nஇதுபற்றி அவர் மேலும் கூறியுள்ளதாவது, அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்குபவர்களை அரசாங்கம் தனது கணிப்பீட்டின்படி “பயங்கரவாதிகள்” என்கிறது. அப்படியானால், 1970ம் , 80ம் ஆண்டு களில் இலங்கை அரசுக்கும், ராணுவத்துக்கும் எதிராக ஆயுதம் தூக்கிய ஜேவிபியின் தேசப்பிரேமி இயக்க போராளிகள், “சிங்கள பயங்கரவாதிகள்கள்” ஆவர். இவர்கள் வருடாவருடம், தெற்கில் பகிரங்கமாக நினைவுகூறப்படுகிறார்கள்.\nஆனால், அதே வரப்பிரசாதம், தமிழர்களுக்கு இல்லை. “தமிழ் பயங்கரவாதிகளை” என்ற தமிழ் ஆயுததாரிகளை மட்டுமல்ல, பலவேளைகளில் மரணித்த சாதாரண மக்களையே பகிரங்கமாக நினைவு கூற, தமிழர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.\nஇது இந்நாட்டில் நீண்ட நாளாக நடந்து வரும் ஒரு இரட்டை நிலைப்பாடு கொண்ட பாரபட்ச கொள்கை ஆகும். இதற்கு இடையில் இன்று இந்த அரசு, மேலும் ஒரு கொள்கையை பற்றி பேசி வருகிறது. அதுதான், “ஒரே நாடு-ஒரே சட்டம்” என்ற கொள்கை ஆகும். இது இந்நிலைமையை இன்னமும் கேலி-கூத்தாக மாற்றி உள்ளது.\nஅதாவது, மறைந்த தமது உறவுகளை தமிழர் நினைவு கூறுவது மறுக்கபடுவதும், அதே உரிமை சிங்களவருக்கு வழங்கப்படுவதும், இந்நாட்டில் அரசின் இரட்டை கொள்கையின் அடிப்படையில் கேலி கூத்தாக அமைகிறது. மறுபுறம் தமிழ் மக்களை பொறுத்தவரையில் இது பெரும் சோகமாக அமைகிறது.\nஇந்த இரட்டை கொள்கை உடன் முடிவுக்கு வரவேண்டும். இதுபற்றி தேசிய கலந்துரையாடல் நடைபெற வேண்டும். இதுபற்றி எவருடன் வேண்டுமென்றாலும், மூன்று மொழிகளிலும் பகிரங்க விவாதம் நடத்த நான் தயார்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nதிருமண வைபவத்தில் கலந்து கொண்ட பெண்ணுக்கு தொற்று உறுதி\nகுளியாப்பிட்டி வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட காரணத்தால் அந்த வைத்தியச...\nவெளிநாடு செல்வோருக்கு விசேட அறிவிப்பு\nஇலங்கையிலிருந்து வெளிநாடு செல்லும் அனைத்துப் பயணிகளும், தாம் புறப்படுவதற்கு 72 மணித்தியாலத்திற்குள் PCR பரிசோதனைகளை மேற்கொள்வது கட்டாயமானதாக...\nரிஷாட் MPக்கு பதிலாக என்னை சிறைவாசம் அனுப்புங்கள்\nதங்களது பதவிக்காகவும் இருப்புக்காகவும் சிறுபாண்மை சமூகத்தின���ை இலக்கு வைத்து பிழைப்பு நடத்தும் வங்குரோத்து அரசியல் நிகழ்ச்சி நிரல் இந்த ஜனநாய...\nபுதிய வர்த்தமானி அறிவித்தல் வௌியானது - விவரம் உள்ளே\nபுதிய தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் பொதுமக்கள் நடமாடும் பொது இடங்களில் சமூக இடைவௌியை பேணுதல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட பிரதான சுகாதார பா...\nரிஷாட் விவகாரம் யாரும் தலையிட முடியாது - எனக்கு சிரிப்பாக இருக்கின்றது - ஜனாதிபதி\nமுன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனைக் கைது செய்யும் நடவடிக்கைக்கும், அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது அரசின் திட்டமிட்ட அரசியல் பழிவாங...\nஇலங்கையில் மீண்டும் அசுரவேகத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்கிறது\nஇலங்கையில் மேலும் 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மின...\nV.E.N.Media News,19,video,8,அரசியல்,6681,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,20,உள்நாட்டு செய்திகள்,14420,கட்டுரைகள்,1522,கவிதைகள்,70,சினிமா,333,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,91,விசேட செய்திகள்,3800,விளையாட்டு,775,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2788,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,39,\nVanni Express News: ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கொள்கை ஒரு கேலி கூத்து - மனோ கணேசன் MP\nஒரே நாடு ஒரே சட்டம் என்ற கொள்கை ஒரு கேலி கூத்து - மனோ கணேசன் MP\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/usa/03/109321?ref=archive-feed", "date_download": "2020-10-23T00:05:09Z", "digest": "sha1:FJ4ARC5CGSSYWP23N7EUBWRT64PZOZRL", "length": 7966, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "ஊனமுற்ற மகளை கொடுமைப்படுத்திய தாய்: அதிர்ச்சி வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஊனமுற்ற மகளை கொடுமைப்படுத்திய தாய்: அதிர்ச்சி வீடியோ\nமெக்ஸிகோவில் தாய் ஒருவர் தனது ஊனமுற்ற மகளின் தலைமுடியை பிடித்து தரதரவென இழுத்து செல்லும் வீடியோ காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபாதிக்கப்பட்ட இளைஞர்களுக்காக நடத்தப்படும் சமூக சேவை மையத்திலிருந்து, தாய் ஒருவர் தன் மகளை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளா���்.\nதனது மகள் ஊனமுற்றவர் என்று கூட பாராமல், அவளது தலைமுடியை பிடித்து சாலையில் தரதரவென இழுத்து சென்றுள்ளார்.\nஇந்த தாயின் இரக்கமற்ற செயல், சாலையில் இருந்தவர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇதை வீடியோ எடுத்த இரண்டு பெண்களில் ஒருவர் கூறுகையில், நான் எவ்வளவோ வலியுறுத்தியும் அவர் அந்த ஊனமுற்ற பெண்ணை விடவில்லை. தன் மகளை ஒரு நாய் போல அவர் நடத்துவதாக கூறியுள்ளார்.\nஇன்னொரு பெண் கூறுகையில், நான் அந்த சிறுமியிடம் எழுந்து நில் இல்லையென்றால் வீடு வரை நீ இப்படி தான் செல்ல வேண்டும் என கூறினேன்.\nஇருப்பினும் அந்த பெண்ணால் முடியவில்லை என கூறியுள்ளார்.\nஇந்நிலையில் பொலிசார் அந்த வீடியோவை கைப்பற்றி தகுந்த நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/e-governance/baebaabc8bb2bcdbb5bb4bbf-b9abc7bb5bc8b95bb3bcd/b95bc1b9fbc1baebcdbaa-b85b9fbcdb9fbc8-bb0bc7bb7ba9bcd-b95bbebb0bcdb9fbc1-b86ba4bbebb0bcd-b8eba3bcdb95bb3bc8-b87ba3bc8b95bcdb95bc1baebcd-baebc1bb1bc8", "date_download": "2020-10-23T00:08:58Z", "digest": "sha1:KPWTCQYST7UCPT4BY6VL3IGTP2HICMM4", "length": 18044, "nlines": 186, "source_domain": "ta.vikaspedia.in", "title": "குடும்ப அட்டை (ரேஷன் கார்டு) ஆதார் எண்களை இணைக்கும் முறை — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / மின்னாட்சி / மொபைல்வழி சேவைகள் / குடும்ப அட்டை (ரேஷன் கார்டு) ஆதார் எண்களை இணைக்கும் முறை\nகுடும்ப அட்டை (ரேஷன் கார்டு) ஆதார் எண்களை இணைக்கும் முறை\nகுடும்ப அட்டை (ரேஷன் கார்டு) ஆதார் எண்களை இணைப்பதற்கான செயலி பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nரேஷன் கார்டில் ஆதார் எண்களை நாமே நமது ஸ்மார்ட் போன் மூலம் மிக எளிதாக பதிவு செய்யலாம்.\nஸ்மார்ட்போனில் Google Play App Store ல் TNEPDS என்ற இலவச (Application) செயலியை பதிவிறக்கம் செய்யலாம். அதற்கான இணைப்பு (link) கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nTNEPDS Application உள் சென்ற உடன் ஏற்கனவே ரேஷன் கடையில் பதிவு செய்யப்பட்டுள்ள குடும்பத்தலைவரின் தொலைபேசி எண்ணை பதிவு செய்தால் உடனே ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய OTP (One Time Password) SMS நமது தொலைபேசிக்கு வரும். அந்த எண்களை Applicationல் பதிவு செய்தபின் செயலி திறக்கப்படும்.\nஅதில் ஆதார் எண்ணை பதிவு செய்யும் இடத்தை தொட்டவுடன் ஸ்கேன் செய்ய ஏதுவாக கேமரா திறக்கும். பின் நமது ஸ்மார்ட் போன் கேமரா முன்பு நம் ஆதார் அட்டையில் உள்ள QR CODE (கருப்பு புள்ளிகள் நிறைந்த பெட்டி போன்ற படத்தை) காட்டினால் QR code ஸ்கேன் செய்யப்பட்டு நமது ஆதார் எண் திரையில் தோன்றும்.\nஉடனே நாம் \"சமர்ப்பி\" என்ற பட்டனை அழுத்தினால் நமது ஆதார் எண் பதிவாகிவிடும். பதிவான ஆதார் எண் அதில் தோன்றும்.\nமுதலில் குடும்ப தலைவர் ஆதார் அட்டையும், அதன்பின் ரேசன் கார்டில் உள்ள வரிசைப்படி குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டைகளையும் வரிசையாக பதிவு செய்ய வேண்டும். இது மிக எளிதான செயல். விரைவாக பதியப்பட்டு விடும்.\nமேலும் இந்த Application மூலம் நமது ரேஷன் கார்டுக்குரிய பல்வேறு செயல்களை வீட்டில் இருந்தே நாம் கண்காணிக்கலாம்.\nஆதாரம் : தமிழ்நாடு பொது விநியோகத்திட்டம்\nரேஷன் கார்டில் உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால், ரேஷன் கடையில் பதிவு செய்ய முடியாது. மண்டல அலுவலகத்திற்க்கு செல்ல வேண்டும் என கடைக்காரர் கூறுவார். ஆனால் அது தேவையில்லை. 1967 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தமிழுக்கு ஒன்றை அழுத்தவும் அடுத்து குடும்ப அட்டை வைத்திருப்பவரா என்பதற்கு 2ஐ அழுத்தினால் சேவை அதிகாரி உங்களுடன் பேசுவார்.\nஅவர் உங்கள் ரேஷன் கார்டில் மேலே உள்ள எண்ணை கேட்பார். எ.கா. 005/w/ 33657778 என்ற எண்ணை சொல்லவும்.\nபின்னர் குடும்ப அட்டையில் உள்ள ஒருவரின் ஆதார் எண்ணை கேட்பார். அதையும் தெரிவிக்க வேண்டும். நீங்கள் போன் செய்வதற்கு முன் ரேஷன் கார்டையும், ஆதார் கார்டையும் கையில் வைத்திருக்க வேண்டும்.\nஇரண்டு கேள்விகளுக்கும் பதில் சொன்னவுடன் நீங்கள் விரும்பிய மொபைல் நம்பரை பதிவு செய்யலாம். அல்லது நம்பரை மாற்றலாம். அடுத்த 2 நிமிடங்களில் உங்கள் மொபைல் எண் ஆக்டிவேட் ஆகிவிடும்.\nஇதற்காக வேகாத வெயிலில் மண்டல அலுவலகம் சென்று நிற்க வேண்டாம்.\nஇதேபோல, ரேஷன் கடையில் நீங்கள் ஆதார் அட்டை மட்டும்தான் பதிவு செய்திருப்பீர்கள். ஆனால் ப���ட்டோ கொடுத்திருக்க மாட்டீர்கள். அதனால் உங்களுக்கு ஸ்மார் கார்டு வராது.\nபோட்டோவை மொபைல் ஆப் மூலமாகவோ அல்லது TNEPDS என்ற இணைதளம் மூலமாகவோ மட்டுமே பதிவேற்றம் செய்ய முடியும். அதன் பிறகுதான் ஸ்மார்ட் கார்டு பிரிண்ட் செய்வார்கள்.\nபுதிதாகவும் ஸ்மார்ட் கார்டு ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும்.\nசந்தேகங்கள் இருந்தால் தொடர்பு கொள்ளவும்:\nகூட்டுறவுசார் பதிவாளர் / பொது விநியோகத் திட்ட அலுவலர்,\nதொலைப்பேசி எண் : 9976510606\nவீட்டில் இருந்தே ஆதார் எண்ணை குடும்ப அட்டையுடன் இணைக்க\nFiled under: Linking aadhar and ration card, மொபைல்வழி சேவைகள், மின்னாட்சி, பயனுள்ள ஆதாரங்கள்\nபக்க மதிப்பீடு (264 வாக்குகள்)\nசெல் நம்பர் மாற்றம் செய்ய\nஸ்மார்ட் கார்டில் பதிவு செய்யப்பட்ட பயனாளரான குடும்பத் தலைவர் எண் இல்லாமல் குடும்ப உறுப்பினரை நீக்க இயலுமா\nகுடும்ப அட்டையின் தலைவர் இறந்தால் அவரின் வாரிசுதாரர் அந்த அட்டையில் உரிமையை பெறலாமா.\nஎன் கார்ட்க்கு மண்ணெண்ணெய் இருக்கிறதா என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nஅவசர உதவிக்கு கட்டணமில்லாத் தொலைபேசி\nஇண்டர்நெட் இல்லாமலேயே வங்கி சேவைகளை பயன்படுத்தும் முறைகள்\nகுடும்ப அட்டை (ரேஷன் கார்டு) ஆதார் எண்களை இணைக்கும் முறை\nவங்கி கணக்கு இருப்புத்தொகை கைப்பேசியில் தெரிந்து கொள்ளும் முறை\nகைப்பேசி எண்ணை மின்வாரியத்துடன் இணைத்தல்\nநம்ம சென்னை - கைப்பேசி செயலி\nநேரடி மானியத் திட்டத்தில் எஸ்.எம்.எஸ். வசதி\nபாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க புதிய செயலி அறிமுகம்\nதமிழ்நாடு காவல்துறையின் புதிய கைப்பேசி செயலி\nதேர்தல் ஆணைய கைபேசி செயலிகள்\nவங்கி மற்றும் தபால்துறை சேவை\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழி��்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Sep 15, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-10-23T01:02:46Z", "digest": "sha1:6OT4CSN2OOO3RT6BLRZ3M2LOAZUMBQVV", "length": 8774, "nlines": 194, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாபெல் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாபெல்(Babel) 2006 ஆம் ஆண்டில் வெளிவந்த பன்மொழித் திரைப்படமாகும். அலேஹான்ந்த்ரோ கொன்சாலெசால் தயாரிக்கப்பட்டு அர்ரியாகாவால் எழுதப்பட்டு பாரமௌன்ட் பிக்சர்ஸ் ஆல் வெளியிடப்பட்டது. இப்படம் கொன்சாலெசின் முப்படங்களின் கடைசியாக வெளியானது.[1]\nஷிபுயா மாகாணம், டோக்கியோ, ஜப்பான்\nஷின்ஜிக்கு மாகாணம், டோக்கியோ, ஜப்பான்\nடிஜூவானா மாகாணம், கலிபோர்னியா, மெக்ஸிகோ\nசான் டிஎய்கோ, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா\nசான் செய்துரோ, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா\nசிறந்த படத்திற்கான அகாடெமி விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள்\nபாஃப்டா விருதினை வென்ற திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 அக்டோபர் 2020, 07:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/sdpi-protest-in-coimbatore-against-babri-masjid-judgement/articleshow/78412873.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article7", "date_download": "2020-10-23T00:05:39Z", "digest": "sha1:M5ZZ6SUILE26FXOXT534IV4AOMMG6EC4", "length": 14880, "nlines": 119, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "coimbatore protest babri masjid case judgement: பாபர் மசூதி தீர்ப்பு நெஞ்சில் குத்தி விட்டது: கோவையில் கொந்தளித்த முஸ்லிம்கள்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபாபர் மசூதி தீர்ப்பு நெஞ்சில் குத்தி விட்டது: கோவையில் கொந்தளித்த முஸ்லிம்கள்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் வெளியான தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் எஸ்டிபிஐ ���ட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்\nபாபர் மசூதி தீர்ப்பு நெஞ்சில் குத்தி விட்டது: கோவையில் கொந்தளித்த முஸ்லிம்கள்\n2015 பெருவெள்ளத்தை நினைவூட்டிய சென்னை மழை\nஒரு மணி நேர மழைக்கு தாங்காத சென்னை\nஎடப்பாடியாருக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுத்த விஜயபாஸ்கர்\nகடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், குற்றம்சாட்டப்பட்ட எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்பட 32 பேரையும் விடுதலை செய்வதாக லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்புக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.\nஅந்த வகையில், இந்த தீர்ப்பை கண்டித்து கோவை ஆத்துப்பாலம் பகுதியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் பெண்கள் குழந்தைகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உச்ச நீதிமன்றத்தில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட அத்வானி உள்ளிட்டோரை கைது செய்ய வலியுறுத்தியும், நீதி கிடைக்கும் என்று நம்பியிருந்த முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கூறி முழக்கங்களை எழுப்பினர்.\nஇதனிடையே எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொருளாளர் அபுதாகிர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாபர் மசூதி இடம் யாருக்குச் சொந்தம் என்ற விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் நெஞ்சில் குத்தியது போல, இந்த வழக்கில் லக்னோ சிறப்பு சிபிஐ நீதிமன்றம் முஸ்லிம்களின் நெஞ்சில் குத்தி இருக்கிறது என்றார்.\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள்: பட்டியலிட்ட கோவை கலெக்டர்\nமேலும், நாடு முழுவதும் விவசாய பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக கொந்தளித்துக் கொண்டிருக்கும் சூழலில் இந்தத் தீர்ப்பு விவசாய சட்ட விவகாரத்தை நீர்த்துப்போகச் செய்திருக்கிறது. ஒரு சித்தாந்தத்தின் அடிப்படையில் நீதிமன்றங்கள் இயங்குகிறது என்றும் அபுதாகிர் சாடியுள்ளார்.\nஇந்தியா மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டத்திற்கு தயாராகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குறைந்தபட்சம் உச்ச நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி நாடு முழுவதும் எஸ்டிபிஐ கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருக���ன்றனர் என்றார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nகோவை என்றால் ஜவுளி மட்டும்தானா மான்செஸ்டரின் டாப் 5 தொ...\nசிலிண்டர் போட போன இடத்துல இவர் செஞ்ச வேலைய பாருங்க\nSadhguru: ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் சத்குருவுடன் சந்த...\nவடகிழக்கு வரவில்லை, ஆனாலும் மழை பிளக்கும் முக்கியச் செய...\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள்: பட்டியலிட்ட கோவை கலெக்டர்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\n இரவு நேரங்களில் உலாவும் தெரு நாய்களால் பீதி\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nதமிழ்நாடுமுதல்வரை சந்திக்க அனுமதி மறுப்பு: கடுப்பில் அதிமுக எம்எல்ஏ\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nதமிழ்நாடுஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு எப்போது\nசினிமா செய்திகள்கண்ணீர் வீடியோ வெளியிட்ட 24 மணிநேரத்தில் இப்படி பண்ணிட்டீங்களே வனிதா\nதமிழ்நாடுஒரு மணி நேர மழைக்கு தள்ளாடுகிறது தமிழகம்: கமல்ஹாசன் சாடல்\nசென்னைபல்லாரி ஓகே... அப்போ சம்பார் வெங்காயம்\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4: பட்டிமன்றம், சண்டை மற்றும் ரொமான்ஸ்.. பிக் பாஸ் 18ம் நாள் முழு அப்டேட்ஸ்\nசெய்திகள்srh vs rr: மாஸ் காட்டிய மனீஷ் பாண்டே... ஹைதராபாத் அணி அபார வெற்றி\nடிரெண்டிங்ஐக்கிய அரவு அமீரகம் - இஸ்ரேல் இடையே அமைதி நிலவ இளம்பெண்கள் எடுத்த அசாத்திய முடிவு\nடெக் நியூஸ்BSNL Diwali Offer : தமிழ்நாடு பயனர்களுக்கு ஒன்றல்ல, இரண்டு குட் நியூஸ்\nபரிகாரம்வாஸ்து சொந்த வீடு, பிளாட்டுக்கு மட்டுமல்ல, வாடகை வீடு, பிளாட்டுக்கும் பொருந்தும் தெரியுமா\nஆரோக்கியம்ஹெர்பெஸ் எனும் பாலியல் நோயை குணப்படுத்த துளசி... எப்படி பயன்படுத்தலாம்\nஆரோக்கியம்வேலை பழுவால் ரொம்ப மன அழுத்தத்துல இருக்கீங்களா இந்த 7 விஷயத்த செய்ங்க... சில்லுனு கூல் ஆகிடுவீங்க...\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்ப���ாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2408671", "date_download": "2020-10-23T00:20:30Z", "digest": "sha1:A4EMUFP3UE47EUCIJSYQ4VHA4FWE2O5W", "length": 22735, "nlines": 280, "source_domain": "www.dinamalar.com", "title": "குடிமகன்கள் தொல்லை; நகராட்சி மருத்துவமனைக்கு வரத்தயங்கும் நோயாளிகள்| Dinamalar", "raw_content": "\nஆட்டி வைக்கும் 'தில்லுமுல்லு' பெண் அதிகாரி; ...\nநவாசை நாடு கடத்துங்கள்: பிரிட்டனிடம் கெஞ்சும் பாக்.,\nலஞ்ச பொறியாளர் மனைவி லாக்கரில் 50 பவுன் தங்க காசு\nகேரளாவில் 18 திருநங்கையர் பிளஸ் 2 தேர்ச்சி\nகடற்படையில் பெண் பைலட்கள் சேர்ப்பு\nஜாதவ் தீர்ப்பு மறு ஆய்வு மசோதாவுக்கு ஒப்புதல்\nசீனாவிடமிருந்து கொரோனா தடுப்பூசி வாங்க மாட்டோம்: ...\nகோவாக்சின் தடுப்பு மருந்தின் 3வது கட்ட பரிசோதனைக்கு ...\n'குடி'மகன்கள் தொல்லை; நகராட்சி மருத்துவமனைக்கு வரத்தயங்கும் நோயாளிகள்\nஅருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டையில் உள்ள நகராட்சி மருத்துவமனையில் 'குடிமகன்கள்' தொல்லையால் நோயாளிகள் வரத் தயங்குகின்றனர். அங்கு வேலை பார்க்கும் நர்ஸ்களும் அச்சத்தில்உள்ளனர்.அருப்புக்கோட்டை திருச்சுழி ரோடு டி.ஆர்.வி., நகரில்கடந்த 2 மாத காலமாக நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, பிரசவ வார்டு, பெட் வசதிகள், ஸ்கேன், மருந்தகம், பொது வார்டு, லேப்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஅருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டையில் உள்ள நகராட்சி மருத்துவமனையில் 'குடிமகன்கள்' தொல்லையால் நோயாளிகள் வரத் தயங்குகின்றனர். அங்கு வேலை பார்க்கும் நர்ஸ்களும்\nஅருப்புக்கோட்டை திருச்சுழி ரோடு டி.ஆர்.வி., நகரில்கடந்த 2 மாத காலமாக நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, பிரசவ வார்டு, பெட் வசதிகள், ஸ்கேன்,\nமருந்தகம், பொது வார்டு, லேப் வசதிஉட்பட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.தினமும், 200க்கும் மேற்பட்டவர்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். பெண்கள் அதிகம் வந்து செல்லும் இந்த மருத்துவமனைக்கு சுற்று சுவர் இல்லை.\nஇதனால், இரவு நேரங்களில், அருகில் உள்ள 'டாஸ்மாக்' கடையில் சரக்குகளை வாங்கி வந்து, மருத்துவமனையின் முன் மற்றும் பின்புறம் அமர்ந்து குடிக்கும் 'பார்' ஆக குடிமகன்கள்\nபயன்படுத்துகின்றனர். போதையில் அங்கேயே படுத்து விடுகின்றனர்.இதனால், மருத்துவனையில் தங்கியுள்ள கர்ப்பிணி பெண்கள், இ��வு நேர பணியில் இருக்கும் நர்ஸ்கள் பயப்படுகின்றனர்.\nமேலும், ஜெனரேட்டர் வசதி இல்லாததால், மின் தடை ஏற்பட்டால் இரவு நேரத்தில் சிரமப்பட வேண்டியுள்ளது. 24 மணி நேரமும் மருத்துவமனை இயங்குவதால், அதற்கு தேவையான\nஅடிப்படை வசதிகளான தடையில்லா மின்சாரம், ஜெனரேட்டர் வசதி செய்யப்பட வேண்டும்.\nபாதுகாப்பு வசதிகள் செய்யப்பட வேண்டும். மருத்துவமனை அருகில் உள்ள 'டாஸ்மாக்' கடை இருப்பதால் 'குடி'மகன்கள் எந்த நேரமும் குடித்து விட்டு மருத்துமனை வராண்டாவில் விழுந்து கிடக்கின்றனர்.\nடாஸ்மாக் கடை அருகிலேயே கோயில், மருத்துவமனை மற்றும் கல்லுாரி உள்ளன. இந்த இடத்தில் டாஸ்மாக் கடை நடத்த அனுமதி எவ்வாறு கொடுத்தனர் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஆட்டோக்களால் டவுன் பஸ்களுக்கு வருவாய் இழப்பு\nசகதிக்காடான ரோடு; சறுக்கும் வாகனஓட்டிகள் சங்கடத்தில் கே.கே.எஸ்.எஸ்.என்., நகர் மக்கள்\n» பிரச்னைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஆட்டோக்களால் டவுன் பஸ்களுக்கு வருவாய் இழப்பு\nசகதிக்காடான ரோடு; சறுக்கும் வாகனஓட்டிகள் சங்கடத்தில் கே.கே.எஸ்.எஸ்.என்., நகர் மக்கள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5089%3A2019-04-25-12-51-56&catid=4%3A2011-02-25-17-28-36&Itemid=23", "date_download": "2020-10-22T23:07:26Z", "digest": "sha1:XNUL7QKUQHWMBJGM6CLBGDDKTAUCS4OA", "length": 29142, "nlines": 201, "source_domain": "www.geotamil.com", "title": "கவிதை: எண்ணியெண்ணி அழுகின்றோம் !", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nThursday, 25 April 2019 07:51\t- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா -\tகவிதை\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nபதிவுகள்' 36 சிறுகதைகள் (தொகுதி மூன்று); வெளியீடு 'பதிவுகள்.காம்'\nரொரொன்ரோ தமிழ்ச்சங்க இணையவெளிக் கலந்துரையாடல் (பேசுபவர்: கலாநிதி கெளசல்யா சுப்பிரமணியன்)\n'பதிவுகள்' சிறுகதைத்தொகுப்புகளின் இரு தொகுதிகள் (82 சிறுகதைகள்) மின்னூல்களாக\nதீயில் பூத்த மலர் (2)\n”இணையவழியில் மொழிகளை மேம்பாடு அடையச்செய்தல்’ இணையவழிப் பன்னாட்டுப் பயிலரங்கம் \nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்\nநல்லூர் ராஜதானி வரலாற்றுச் சின்னங்கள் பற்றி...\n'தமிழர்களின் சிறு தெய்வ வழிபாடு'\nசிறுகதை : நடையில் வந்த பிரமை\nசர்வதேசப் புகழ்பெற்ற பொதுவுடமைத் தத்துவ ஆசான் தோழர் நா. சண்முகதாசன்\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இண��த்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்த��ச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com\n'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nயாழ். அராலி வடக்கைப் பிறப்பிடமாகவும், அராலி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அழகரட்ணம் இராசேந்திரம் அவர்கள் 02-10-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற அழகரட்ணம், செல்லம்மா தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான சிவசுப்ரமணியம் விஜயலக்ஸ்மி தம்பதிகளின் மருமகனும், சொர்ணலக்ஸ்மி அவர்களின் ஆருயிர்க் கணவரும், காலஞ்சென்ற ராகுலன் மற்றும் மீனாலினி ஆகியோரின் பாசமிகு தந்தையும், சரஸ்வதி, இராசையா, Peter இந்திரன், காலஞ்சென்ற சாந்தா ஆகியோரின் அருமைச் சகோதரரும், Maxime Jackques அவர்களின் அன்பு மாமனாரும், சிவகுருநாதன், செல்வரஞ்சினி, மேரி இன்பராணி, மரீனா, ரட்ணகுமார், காலஞ்சென்ற ஶ்ரீகிரிஸ்ணகுமார் மற்றும் சீதாலக்ஸ்மி, ஶ்ரீஸ்கந்தகுமார், டிலிப்குமார், வீரலக்ஸ்மி ஆகியோரின் அருமை மைத்துனரும், ஹரிகரன், சங்கர், ஷாலினி ஆகியோரின் அருமை மாமனாரும், Roshinthan, Romita, Samantha, Roshintha, Diluckshan, Diluckshy, Diloshan ஆகியோரின் அன்பு பெரியப்பாவும், Amelia, Ashton ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.... மேலதிகக் தகவல்களுக்கு.. உள்ளே\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/tamilnadu/high-court-filed-case-for-nine-schools", "date_download": "2020-10-22T23:44:39Z", "digest": "sha1:5WGVNVK5EQQJY7SYNXYANIJUDJFG5LWH", "length": 10187, "nlines": 109, "source_domain": "www.seithipunal.com", "title": "அதிக கட்டணம் வசூலித்த 9 பள்ளிகள் மீது பாய்ந்தது வழக்கு..உயர் நீதிமன்றம் அதிரடி..! - Seithipunal", "raw_content": "\nஅதிக கட்டணம் வசூலித்த 9 பள்ளிகள் மீது பாய்ந்தது வழக்கு..உயர் நீதிமன்றம் அதிரடி..\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் கடந்த மார்ச் மாதத்தின் இறுதியில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார தேக்க நிலை காரணமாக தனியார் பள்ளிகள் முழு கல்வி கட்டணத்தையும் பெற்றோர்களிடமிருந்து கேட்கக்கூடாது என்றும் அதிகபட்சமாக 40 சதவீதம் கட்டணங்களை மட்டுமே தனியார் பள்ளிகள் வசூலிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.\nமேலும் பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கையும் மீறி தனியார் பள்ளிகள் 100 சதவீதம் கட்டணம் வசூல் செய்தால் புகார் அளிக்கலாம் என மாவட்ட கல்வி அலுவலர்கள் இந்த புகார்களை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது.\nஇந்த நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறி தனியார் பள்ளிகளுக்கு உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொண்டு இன்று விசாரணை நடத்தியது. அப்போது உயர் நீதிமன்ற உத்தரவை மீறி அதிக கல்வி கட்டணத்தை வசூலித்து 9 தனியார் பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. 9 பள்ளிகளும் அக்டோபர் 14ம் தேதி பதிலளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முழு கல்வி கட்டணம் வசூலிப்பதாக வந்த 111 புகாரில் 97 புகார்கள் நிரூபிக்கப்படவில்லை என அதிக கல்வி கட்டணத்தை வசூலித்து 9 தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எந்த உறுதி அளித்தனர்.\nமேலும், பள்ளி கட்டணத்தில் முதல் தவணையான 40% கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடுவை இனியும் நீட்டிக்க போவதில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.\nஇதற்கிடையே, சென்னை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகள் பெற்றோர்களிடம் முழு கட்டணங்களை கேட்டால் உடனடியாக feescomplaintcell@gmail.com என்ற இ-மெயில் மூலமாக புகார் அளிக்கலாம். புகார் பெறப்பட்டதை தொடர்ந்து அந்த பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nபீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..\nபீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..\nமனிஷ் பாண்டே - விஜய் சங்கர் அதிரடியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபார வெற்றி\nஇன்று புதிதாக களமிறக்கப்பட்ட வீரர் செய்த மாய வித்தை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை திணற வைத்த சம்பவம்\n#BigBreaking: தமிழகமே எதிர்பார்த்த சட்டம்., சற்றுமுன் ஆளுநர் சொன்ன முடிவு\nமாதவிடாய் கோளாறு பிரச்சனைகளை சரி செய்யும் மலைவேம்பு..\n பிரச்சனைக்கு தீர்வு சொன்ன முக ஸ்டாலின்\nவிஜய் சேதுபதி மகள் விவகாரத்தில் திடீர் திருப்பம் போலீசார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் போலீசார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nரஜினிக்கு அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சட்டமன்ற தேர்தலுக்கு குறி.\nபோதைப்பொருள் வழக்கில் பிக் பாஸ் போட்டியாளர் அதிரடி கைது.. இல்லத்திற்கே சென்று தூக்கிய காவல்துறை.\n\" உன்னை கற்பழித்து கொன்னுடுவேன் \" - பிரபல நடிகைக்கு பகீர் மிரட்டல்.. கைதான ஆளுங்கட்சி பிரமுகர்.\nதிரைப்படங்களுக்கான மத்திய அரசின் விருது அறிவிப்பு.. தமிழில் 2 படங்கள் தேர்வு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/kerala/", "date_download": "2020-10-22T23:40:23Z", "digest": "sha1:MXIV76Y5I6OAJGDYU54XVMK5BB4O6FUX", "length": 5164, "nlines": 81, "source_domain": "www.toptamilnews.com", "title": "Kerala Archives - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nகேரளா- விஷ மது அருந்திய 3 பேர் உயிரிழப்பு – 12 பேர் மருத்துவமனையில்...\nகேரளாவில் மேலும் 7,673 பேருக்கு கொரோனா மொத்த பாதிப்பு 2.53 லட்சமாக உயர்வு\n‘பசு மாட்டுடன் பாலியல் உறவு’ : சிசிடிவி காட்சியால் வெளிவந்த உண்மை\nகேரளாவில் அமைச்சர் உட்பட ஒரே நாளில் 10,606 பேருக்கு கொரோனா\nகொரோனாவில் இறந்தவர் உடலை மாற்றி தந்த அரசு மருத்துவமனை – இறுதிச் சடங்கு செய்த...\nகேரளா- அறுவை சிகிச்சையில் சிறுமி உயிரிழப்பு: மணிக்கட்டு நரம்புகளை அறுத்து டாக்டர் தற்கொலை\nஅரசு பேருந்துக்கு வழிவிடாமல் சென்ற இளைஞருகு வீடு தேடி வந்த அபராதம்\nகாயலான் கடைக்கு போகும் பேருந்துகளை நடமாடும் கடைகளாக மாற்றிய கேரளா\n60 தெரு நாய்களை வீட்டில் வளர்க்கும் 70 வயது மூதாட்டி \nசெப்.27 முதல் சென்னையில் இருந்து கேரளா, கர்நாடகாவிற்கு சிறப்பு ரயில்கள்\nவெங்காய விலை கடும் வீழ்ச்சி… ரூ 1,064-ஐ பிரதமருக்கு மணியார்டர் செய்த விவசாயி\nஇந்திய தலைவர்கள் பா��்., வான் வழியே செல்ல தடை: இந்தியா கண்டனம்\n கிட்ட வந்திங்கன்னா உங்க மூஞ்சிலே துப்பிடுவேன் “இடப் பற்றாக்குறையால் கொரானா நோயாளிகளிடம் சிக்கிய...\nமதுரையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,857 ஆக உயர்வு\nபேச்சு தான் ஸ்ட்ராங்… எடப்பாடியின் ஃபேஸ்மெண்ட் வீக்… பாமகவுக்கு பம்மும் அதிமுக..\nவர்மா ஹீரோயினுக்கு போட்டியாக ஸ்ரீதேவி மகள்\nதன்மானம் தான் முக்கியம்: கைவிட்ட லாரன்ஸ்; வேறு இயக்குநரை முடிவு செய்த காஞ்சனா...\nவருவாய் அதிகரித்தும் லாபம் குறைந்து போச்சே…. எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathpost.com/2020/08/27/%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9C-%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-10-22T23:26:48Z", "digest": "sha1:6NBUAB73ZWJJDYG6F2DQHLRI762R6NJS", "length": 17628, "nlines": 135, "source_domain": "bharathpost.com", "title": "பா.ஜ.க அல்லாத முதல்வர்கள் மாநாடு – கொள்கையை உருவாக்க ஐவர் குழு | Bharat Post", "raw_content": "\nதங்கம் விலை குறைந்ததால் நகை கடைகளில் விற்பனை உயர்வு\nசென்னை தங்கத்தின் விலை கடந்த 1-ந் தேதி ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 815 ஆக இருந்தது. அதன்படி, ஒரு பவுன் தங்கம் ரூ.38 ஆயிரத்து 520-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், உலக...\nசென்னையில் இன்றைய பெட்ரோல் – டீசல் விலை நிலவரம்\nசென்னை, நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல்,...\nஇந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் தொடர்ந்து 13 வது ஆண்டாக முகேஷ் அம்பானி முதலிடம்\nபுதுடெல்லி இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலை, போர்ப்ஸ் இந்தியா வெளியிட்டுள்ளது. அதில் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, 13-வது ஆண்டாக இம்முறையும் முதலிடத்தை பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு $88.7 பில்லியனாக உள்ளது. இது...\nஅசத்திய மஹிந்திரா தார் – 4 நாட்களில் 9000க்கும் மேல் புக்கிங்\nமஹிந்திரா & மஹிந்திரா கம்பெனி, கடந்த 02 அக்டோபர் 2020, வெள்ளிக்கிழமை தான், தங்களின் புத்தம் புதிய தார் எஸ் யூ வி (Thar SUV) ரக வாகனங்களை அறிமுகப்படுத்தினார்கள். கடந்த 02...\nபுளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதியுடன் சுஸுகி அக்செஸ், பர்க்மேன் ஸ்கூட்டர்கள் அறிமுகம்\nபுளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதியுடன் சுஸுகி பர்க்மேன் மற்றும் அக்செஸ் 125 ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களை கவரும் வகையில்,வாகனங்களில் நவீன தொழில்நுட்ப வசதிகளை கொடுப்பதில் நிறுவனங்களிடையே போட்டி நிலவுகிறது. அந்த வகையில், சுஸுகி...\nHome இந்தியா பா.ஜ.க அல்லாத முதல்வர்கள் மாநாடு - கொள்கையை உருவாக்க ஐவர் குழு\nபா.ஜ.க அல்லாத முதல்வர்கள் மாநாடு – கொள்கையை உருவாக்க ஐவர் குழு\nபாரதிய ஜனதா அல்லாத முதல்வர்கள் மாநாடு, மத்திய அரசின் சட்டங்களை உருவாக்க ஐவர் குழு என அடுத்தடுத்து புதிய பாய்ச்சலுக்கு தயாராகிவிட்டதை காங்கிரஸ் கட்சி வெளிப்படுத்தி வருகிறது.\nலோக்சபா தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகினார். அவருக்குப் பதில் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பதவியேற்றார். கடந்த ஓராண்டு காலத்தில் காங்கிரஸ் கட்சி, பா.ஜ.கவின் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் பெரிதாக எதிர்வினை எதனையும் வெளிப்படுத்தியது இல்லை.\nஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவை மத்திய அரசு ரத்து செய்த போது காங்கிரஸ் கட்சி பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே என்கிற ஆதங்கம் அந்த கட்சியினருக்கே இருக்கிறது. குலாம்நபி ஆசாத் போன்ற காங்கிரஸ் மூத்த தலைவர்களே இந்த விவகாரத்தில் கட்சி மேலிடம் மீது அதிருப்தியாக இருக்கின்றனர்.\nஇதேபோல் மத்திய பிரதேசத்தில் ஆட்சி அதிகாரத்தைப் பறிகொடுத்த போதும் கூட காங்கிரஸ் மேலிடம் உருப்படியான எந்த நகர்வையும் மேற்கொள்ளவில்லை. இதனால் மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க அதிகாரத்தை கைப்பற்றியது. இப்படி பல்வேறு விஷயங்களில் காங்கிரஸ் கட்சி மெத்தனப் போக்கையே கடைபிடித்த நிலையில்தான் 23 மூத்த தலைவர்கள் கட்சி மேலிடத்துக்கு குமுறல் கடிதத்தை அனுப்பினர்.\nஇதுதான் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுவில் பெரும் பூகம்பமாக வெடித்தது. சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் 23 தலைவர்களின் கடிதத்தை தொடக்கத்தில் வெறுப்புடன் பார்த்தபோதும் அதில் உள்ள நியாயங்களை புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அடுத்தடுத்து நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றன. காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் முடிந்த கையோடு அதிருப்தியாளர்களில் மூத்த தலைவரான குலாம்நபி ஆசாத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை ���டத்தினர் சோனியா- ராகுல்.\nபின்னர் நீட். ஜேஇஇ தேர்வுகள், மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி நிலுவைத் தொகை, புதிய கல்வி கொள்கை ஆகியவை தொடர்பாக பா.ஜ.க அல்லாத 7 மாநிலங்களின் முதல்வர்களுடன் சோனியா காந்தி மிக முக்கியத்துவம் வாய்ந்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இந்த கூட்டத்தில் ஆந்திரா முதல்வர் ஜெகன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பங்கேற்கவில்லை. ஆனால் எதிர்க்கட்சி முதல்வர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த முதல் வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. இந்த முதல்வர்களின் கூட்டம் அணிசேர காத்திருக்கும் பிற கட்சிகளிடம் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.\nPrevious articleதாவூத் இப்ராஹிம் வசிக்கும் மூன்று முகவரிகளை வெளியிட்டது பாகிஸ்தான்\nNext articleரூ.10 கோடி மதிப்புள்ள செல்போன்கள் துப்பாக்கி முனையில் கொள்ளை\nஅமேசான், பிளிப்கார்ட்டுக்கு மத்திய அரசு நோட்டீஸ்\nஆன்லைனில் விற்பனையாகும் பொருட்கள் குறித்த விபரங்கள், அது எந்த நாட்டில் உருவாக்கப்பட்டது உள்ளிட்ட அடிப்படையான விபரங்களை அவசியம் வெளியிடப்பட வேண்டும். ஆனால் பல ஆன்லைன் நிறுவனங்கள் இதை கடைப்பிடிக்க வில்லை என தெரிகிறது....\nஇந்தியாவில் 75.50 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு\nபுதுடெல்லி இந்தியாவில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்று சமீப நாட்களாக குறைய தொடங்கி இருக்கிறது. சுமார் 1 லட்சத்தை தொடும் அளவுக்கு சென்ற தினசரி தொற்று தற்போது 60 ஆயிரத்தை கடந்த நிலையிலேயே...\nஇலங்கையை சேர்ந்த நிழல் உலக தாதாக்கள்சுமார் 10 பேர் தமிழகத்தில் பதுங்கல் – இன்டர்போல் ரெட் அலர்ட்\nஇலங்கையை சேர்ந்த நிழல் உலக தாதாக்கள்சுமார் 10 பேர் தமிழகத்தில் பதுங்கல் என தமிழக போலீசாருக்கு இன்டர்போல்\"ரெட் அலர்ட்\" செய்துள்ளது. தமிழக கியூ பிராஞ்ச் போலீசாரால் இலங்கை நாட்டில் தேடப்பட்டு வந்த 'டான்' ஜெமினி‌...\nஐபிஎல் போட்டியில் 5 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வெளிநாட்டு வீரர் – டேவிட் வார்னர்\nஅபுதாபி துபாயில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 35வது ஆட்டத்தில் டேவிட் வார்னர் தலைமையிலான ஜதராபாத் சன்ரைசர்ஸ் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற...\n30% சம்பளத்தை விட்டுக் கொடுத்து, சினிமா உலகம் மீண்டெழ உதவ நடிகர்களுக்கு வேண்டுகோள் – பாரதிராஜா\nசென்னை தமிழ்த் திரையுலகில் பல்வேறு நடிகர்கள் தாமாகவே முன்வைத்து சம்பளக் குறைப்பு குறித்து அறிவித்துள்ளனர். இதனிடையே, தற்போது தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு வேண்டுகோள்...\nதீபாவளிக்கு 3 படங்களை வெளியிட திட்டம்\nகொரோனா ஊரடங்கு காரணமாக இந்தியா முழுவதும் மார்ச் மாதம் மத்தியில் இருந்து தியேட்டர்கள் மூடப்பட்டன. சுமார் ஏழு மாதங்களுக்குப் பிறகு கடந்த 15ம் தேதி முதல் சில மாநிலங்களைத் தவிர பல மாநிலங்களில்...\nஅமேசான், பிளிப்கார்ட்டுக்கு மத்திய அரசு நோட்டீஸ்\nஆன்லைனில் விற்பனையாகும் பொருட்கள் குறித்த விபரங்கள், அது எந்த நாட்டில் உருவாக்கப்பட்டது உள்ளிட்ட அடிப்படையான விபரங்களை அவசியம் வெளியிடப்பட வேண்டும். ஆனால் பல ஆன்லைன் நிறுவனங்கள் இதை கடைப்பிடிக்க வில்லை என தெரிகிறது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/81989/Twitter-may-soon-roll-out-support-for-voice-Direct-Messages.html", "date_download": "2020-10-22T23:38:47Z", "digest": "sha1:KBSAV3VLPBAIH7QU56FEP5KFLZIX56P6", "length": 7532, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வாய்ஸ் மெசேஜ் அப்டேட் : ட்விட்டர் முன்னோட்டம் | Twitter may soon roll out support for voice Direct Messages | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nவாய்ஸ் மெசேஜ் அப்டேட் : ட்விட்டர் முன்னோட்டம்\nடைரக்ட் மெசேஜில் குரலை பதிவு செய்து அனுப்பும் வசதியை கொண்டுவரும் முயற்சியில் ட்விட்டரில் இறங்கியுள்ளது.\nஅமெரிக்க அதிபர் முதல் இந்திய பிரதமர் வரை உலகப் பிரபலங்கள் குவிந்திருக்கும் சமூக வலைத்தளமாக ட்விட்டர் திகழ்கிறது. பல அதிகாரப் பூர்வ அறிவிப்புகளை வெளியிடும் தளமாக ட்விட்டர் திகழ்கிறது. ஆனால், மற்ற சமூக வலைத்தளங்களில் இருக்கும் அளவிற்கு ட்விட்டரில் கூடுதல் வசதிகள் இல்லை. வார்த்தைகளைகூட அளவாக தான் எழுத முடியும். அதற்குமேல் கமெண்ட் ஆப்ஷனை இணைத்து தான் எழுதமுடியும்.\nஇந்நிலையில், பயன்பாட்டாளர்களின் கோரிக்கை அறிந்து புதிய அப்டேட் ஒன்றை ட்விட்டர் கொண்டுவரவுள்ளது. அதன்படி, ட்விட்டரின் டைரெக்ட் மெசேஜ் மூலம் குரல் பதிவை அனுப்பும் வசதி சோதிக்கப்பட்டு வருகிறது. தற்போது பிரேசிலில் சோதிக்கப்பட்டு வரும் இந்த அப்டேட் விரைவில் உலகம் முழுவதும் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஆசிரியர்கள் கழிப்பறையில் கேமிரா.. சம்பளத்தை சமாளிக்க பள்ளி நிர்வாகம் கேவலமான செயல்\nமதுரையில் மகனுக்காக மரத்தில் சைக்கிள் செய்து அசத்திய தந்தை.. குவியும் பாராட்டு\nஎஸ்பிபி நலமாக இருக்கிறார் என்று சொல்லமுடியாது - கமல்\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\nஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி - மாவட்ட ஆட்சியர்\nதன்பாலின சேர்க்கைக்கு இணங்க மறுத்த சிறுவன்... கொலை செய்து புதைத்த இளைஞர் கைது\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nதமிழ்நாட்டில் புதிய மாவட்டங்களுக்கான தொகுதிகள் அறிவிப்பு\nபோதும்.. அணியை புதுப்பிக்க சி.எஸ்.கே. நிர்வாகம் முடிவு\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\n''நம்மால் வெற்றி பெற முடியும்'' - இன்ஸ்டாவில் ஃபயர் விடும் ஜடேஜா.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமதுரையில் மகனுக்காக மரத்தில் சைக்கிள் செய்து அசத்திய தந்தை.. குவியும் பாராட்டு\nஎஸ்பிபி நலமாக இருக்கிறார் என்று சொல்லமுடியாது - கமல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/83217/In-zero-COVID-19-case-Lakshadweep--11-000-students-back-in-schools.html", "date_download": "2020-10-23T00:06:45Z", "digest": "sha1:KK64YRGNJSUOTG75ETJ6NY4BXKOVSF2H", "length": 6590, "nlines": 100, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "லட்சத்தீவில் கொரோனா பாதிப்பு இல்லை; 11,000 மாணவர்கள் பள்ளிகளுக்கு திரும்பினர்..! | In zero COVID-19 case Lakshadweep, 11,000 students back in schools | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nலட்சத்தீவில் கொரோனா பாதிப்பு இல்லை; 11,000 மாணவர்கள் பள்ளிகளுக்கு திரும்பினர்..\nலட்சத்தீவில் கொரோனா பாதிப்பு இல்லாத காரணத்தால் அங்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.\nஇந்த கல்வியாண்டில் முதல் முறையாக லட்சத் தீவுகளில் உள்ள தொட���்கப் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. 6 முதல் 12 ஆம் வகுப்புகள் ஏற்கெனவே மீண்டும் தொடங்கப்பட்டன. இதன் காரணமாக லட்சத்தீவில் மக்கள் வசிக்கும் 10 தீவுகளில் இருந்து 11,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர். இந்தியாவில் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவான எட்டு மாதங்களுக்கும் மேலாக, ஒரு கோவிட் 19 பாதிப்பு கூட இல்லாத ஒரே இடமாக லட்சத்தீவு உள்ளது.\nஎம்.எல்.ஏ. பிரபு மனைவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு\nபீர்பாட்டிலால் உதவி ஆய்வாளரின் மண்டையை உடைத்த திமுக பிரமுகர் கைது\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\nஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி - மாவட்ட ஆட்சியர்\nதன்பாலின சேர்க்கைக்கு இணங்க மறுத்த சிறுவன்... கொலை செய்து புதைத்த இளைஞர் கைது\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nதமிழ்நாட்டில் புதிய மாவட்டங்களுக்கான தொகுதிகள் அறிவிப்பு\nபோதும்.. அணியை புதுப்பிக்க சி.எஸ்.கே. நிர்வாகம் முடிவு\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\n''நம்மால் வெற்றி பெற முடியும்'' - இன்ஸ்டாவில் ஃபயர் விடும் ஜடேஜா.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎம்.எல்.ஏ. பிரபு மனைவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு\nபீர்பாட்டிலால் உதவி ஆய்வாளரின் மண்டையை உடைத்த திமுக பிரமுகர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/01/ramakrishna-mission.html", "date_download": "2020-10-22T23:11:30Z", "digest": "sha1:72OQSZ24QNL4I7RT4CIIMSJ7XSURAZID", "length": 7716, "nlines": 55, "source_domain": "www.vettimurasu.com", "title": "ராமகிருஸ்ண மிசனின் நிதி உதவியில் கொல்லநுலை மக்களுக்காக சுத்தமான குடி நீர் விநியோகம் - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Batticaloa East ராமகிருஸ்ண மிசனின் நிதி உதவியில் கொல்லநுலை மக்களுக்காக சுத்தமான குடி நீர் விநியோகம்\nராமகிருஸ்ண மிசனின் நிதி உதவியில் கொல்லநுலை மக்களுக்காக சுத்தமான குடி நீர் விநியோகம்\nமட்டக்களப்பு ராமகிருஸ்ண மிசனின் நிதி உதவியில் கொல்லநுலை மக்களுக்காக சுத்தமான குடி நீர் விநியோகம் திட்டம் நேற்று கொல்லநுலை விவேகானந்தா வித்தியாலாய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nமட்டக்களப்பு பட்டிப்பளைப் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கொல்லநுலை கிராம மக்கள் பல நெடுங்காலமாக சுத்தமான குடிநீர் இன்றி அல்லலுற்றுவந்த நிலையில் இலங்கை இராமகிருஸ்ண மிசன் சுவாமிகளால் இவர்களுக்கான குடி நீர் விநியோகம் திட்டம் ஆரம்பிக்கபட்டு அத்திட்டமானது இன்று கொல்லநுலை மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.\nஇலங்கை ராமகிருஸ்ண மிசன் தலைவர் சுவாமி அக்ஷராத்மானந்தா மற்றும் ராமகிருஸ்ண மிசனின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் சுவாமி தக்ஷஜானந்தா ஆகியோர் இணைந்து குறித்த குடிநீர் விநியோகத் திட்டத்தினை பொது மக்களின் பாவனைக்காக திறந்து வைத்தனர்.\nஇந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா. உதயகுமார், மாநகர முதல்வர் தி.சரவணபவன், மண்முனை தென் மேற்கு பிரதேச சபையின் தலைவர் புஸ்பலிங்கம், மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் செல்வி அகிலா மற்றும் கிராம மக்கள், மாவணவர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\nகேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு\n(எஸ்.சதீஸ்) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான வீரச்சாவடைந்த கேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி நிகழ்வு...\nபுலம் பெயர்ந்து வாழும் தழிழர்களின் நிதியில் புற்தரையிரான கிரிக்கெட் மைதான இரண்டாம் கட்ட பணிகளுக்கான ஒப்பந்தம் கைச்சாத்து.......\nகிழக்கு மாகானத்தில் முதல் தடவையாக மட்டக்களப்பில் நிர்மானிக்கப்பட்டு வரும் புற்தரையிலான கிரிக்கெட் மைதானத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்கான ஒப...\nமட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆண்டு கல்லூரி தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.\nமட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆண்டு கல்லூரி தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது. மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆ...\nகவிகோ வெல்லவூர் கோபால் எழுதிய வெல்லாவெளி வழிபாட்டியலும் அருள்மிகு முத்துமாரியம்மன் திருத்தல வரலாறும் 22வது நூல் வெளியீடு\n(எஸ்.நவா) வெல��லாவெளி அருள்மிகு முத்ததுமாரியம்மன் ஆலய பரிபாலன சபையின் அனுசரனையில் வெல்லாவெளி கலாச்சார மத்திய நிலையத்தில் மே 5 சனிக்கிழம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/this-week-rasi-palan-mar-25-31/", "date_download": "2020-10-23T00:34:26Z", "digest": "sha1:PM6DYF3EXHQO3VS2WZ2FIP3IJ42IPDPB", "length": 20869, "nlines": 117, "source_domain": "dheivegam.com", "title": "ஜோதிடம் : இந்த வார ராசி பலன் - மார்ச் 25 முதல் 31 வரை", "raw_content": "\nHome ஜோதிடம் வார பலன் ஜோதிடம் : இந்த வார ராசி பலன் – மார்ச் 25 முதல் 31 வரை\nஜோதிடம் : இந்த வார ராசி பலன் – மார்ச் 25 முதல் 31 வரை\nவியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விட கூடுதலாக இருக்கும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வழக்குகள் சாதகமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சகோதர வகையில் அனுகூலம் உண்டாகும். உடல் நலனில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டு, உரிய மருத்துவ சிகிச்சையினால் உடனே சரியாகும். பழைய கடன்களைத் தந்து முடிப்பீர்கள். மகன் அல்லது மகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும். அலுவலகத்தில் இதுவரை எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கப் பெறலாம். இதுவரை வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உண்டாகும்.\nதேவையான அளவுக்கு பணவரவு இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். வார இறுதியில் கணவன் – மனைவி இடையில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும். வியாபாரிகளுக்கு பல வகைகளிலும் நன்மை தரக்கூடிய வாரமாக இருக்கும். இதுவரை தடைப்பட்டு வந்த கடையை விரிவுபடுத்துவது போன்ற முயற்சிகள் நல்லபடியாக முடியும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு சக ஊழியர்களால் உதவிகள் கிடைக்கும்.\nதிருமண முயற்சிகள் சாதகமாக முடியும். தேவையற்ற செலவுகளால் கடன் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வழக்குகளில் இருந்து வந்த பிற்போக்கான நிலை மாறி, சாதகமான தீர்ப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உயர்ந்த பதவி தேடி வரும். சம்பள உயர்வும் கிடைக்கும். ஆனால், சக ஊழியர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் புகள் கிடைப்பதில் பிரச்னை எதுவும் இல்லை. மாணவ மாணவியர்க்கு பாடங்களில் ஆர்வம் அதிகரிக்கும்.\nதிருமண முயற்சிகள் சாதகமாக முடியும். பணவரவு ஓரளவு திருப்தி தரும். விலகிச் சென்ற உறவினர்கள் உங்களைப் புரிந்துகொண்டு உறவு கொண்டாடுவார்கள். வழக்குகளில் சாதகமான திருப்பம் ஏற்படும். தந்தையுடன் இருந்து வந்த கருத்துவேறுபாடு நீங்கி, தந்தையின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். சிலருக்கு விரும்பத் தகாத இடமாற்றம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். பற்று வரவில் பிரச்னை எதுவும் இருக்காது. தொலைதூர பயணங்கள் செல்ல நேரிடும்.\nபொருளாதார நிலை திருப்திகரமாக உள்ளது. வீண் செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்களிடையே இருந்த மனக் கசப்பு நீங்கி ஒற்றுமை வலுப்படும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு வரன் தேடும் முயற்சிகள் சாதகமாகும். பால்ய கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளவும், புதிய திட்டங்களைத் தீட்டவும் செய்யலாம். சாதகமாக முடியும்.குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு, குடும்பச் செலவுகளுக்குத் தேவையான பணம் கிடைக்கும்.\nஎதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் சமாளிக்கக்கூடிய அளவுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். திருமண முயற்சிகள் சாதகமாகும். சகோதரர்களுடன் இணக்கமான உறவு ஏற்படும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். ஒரு சிலருக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும் என்றாலும் உரிய சிகிச்சையின் மூலம் உடனுக்குடன் சரியாகிவிடும். அலுவலகத்தில் தங்கள் பணிகளை மட்டும் கவனமாகச் செய்து வருவது நல்லது. கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் தடைகள் எதுவும் இருக்காது. பணம் கொடுக்கல் – வாங்கல் பிரச்னை இல்லாமல் இருக்கும். வேலையாள்களிடம் கவனமாக இருக்கவும்.மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் ஆர்வம் உண்டாகும்.\nபொருளாதார நிலை ஓரளவு திருப்தி தருவதாக இருக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதில் குழப்பம் உண்டாகும். தேவையற்ற சில பிரச்னைகளால் மனதில் அடிக்கடி சஞ்சலம் உண்டாகும். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு கண்களில் சிறு சிறு பிரச்னைகள் தோன்றக்கூடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விடவும் கூடுதலாகக் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தத் தேவையான பண உதவி கிடைக்கும்.அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வருமானமும் திருப்திகரமாக இருக்கும்.\nகுடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் காணப்படும். அடுத்தடுத்து சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். திருமண முயற்சிகள் அனுகூலமாக முடியும். பணவரவு திருப்தி தருவதாக இருக்கும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைப்பதுடன் சக பணியாளர்களும் பணிகளில் ஒத்துழைப்பு தருவார்கள். வியாபாரத்தில் இருக்கும் நிலையே நீடிக்கும். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் தடைகள் ஏற்படக்கூடும்.\nபணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் காணப்படும். சகோதரர்களிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். அடுத்தடுத்த சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். திருமண முயற்சிகள் அனுகூலமாக முடியும். வழக்குகளில் காலதாமதம் ஏற்படும். வியாபாரம் நன்றாக நடக்கும். முக்கிய பிரமுகர்கள் வாடிக்கையாளர்களாக அறிமுகம் ஆவார்கள். சக வியாபாரிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு உற்சாகமான வாரமாக இருக்கும்.\nதேவையற்ற செலவுகளால் மனச் சஞ்சலம் உண்டாகும். பணவரவு திருப்தி தருவதாக இருக்கும். உறவினர்களாலும் நண்பர்களாலும் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படும் என்பதால் பொறுமையுடன் இருப்பது அவசியம். திருமண வயதில் உள்ள மகன் அல்லது மகளின் திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும்.வியாபாரம் சற்று மந்தமாகவே இருக்கும். லாபமும் குறைவாகத்தான் கிடைக்கும். மாணவர்களுக்கு பாடங்களில் கூடுதல் கவனம் தேவைப்படும்.\nபணவரவு சுமாராகத்தான் இருக்கும். செலவுகள் கட்டுக்குள் அடங்கி இருக்கும். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று நேர்த்திக் கடன்களை செலுத்தும் வாய்ப்பு உண்டாகும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். மாணவர்கள��க்கு படிப்பை விடவும் விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். சக மாணவர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும்.\nபணவரவு திருப்திகரமாக இருக்கும். ஆனாலும் தேவையற்ற செலவுகளால் சேமிக்க முடியாத நிலை ஏற்படக்கூடும். உறவினர்கள் மற்றும் நண்பர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. திருமண வயதில் உள்ளவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். வழக்குகளில் இதுவரை இருந்து வந்த இழுபறியான நிலை மாறி சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஆனால், அதற்கேற்ற சலுகைகளும் கிடைக்கும் என்பதால், உற்சாகமாக வேலைகளைச் செய்வீர்கள். வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும். எதிர்பார்த்ததை விட லாபம் கூடுதலாகக் கிடைக்கும். புதிய திட்டங்களுக்குச் சிறப்பான முறையில் செயல் வடிவம் கொடுப்பீர்கள்.\nவார பலன், மாத பலன் என அனைத்தையும் படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.\nஇந்த வார ராசி பலன்\nஇந்த வார ராசிபலன் 19-10-2020 முதல் 25-10-2020 வரை – 12 ராசிகளுக்கும் துல்லிய கணிப்பு\nஇந்த வார ராசிபலன் 12-10-2020 முதல் 18-10-2020 வரை – 12 ராசிகளுக்கும் துல்லிய கணிப்பு\nஇந்த வார ராசிபலன் 05-10-2020 முதல் 11-10-2020 வரை – 12 ராசிகளுக்கும் துல்லிய கணிப்பு\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-10-23T00:09:11Z", "digest": "sha1:VXW3OQXRA4KMDJ3DJIRYALV63HDMCB7P", "length": 13427, "nlines": 96, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "லிட்டர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nலிட்டர் அல்லது லீற்றர் (litre அல்லது liter) என்பது கனவளவு அல்லது கொள்ளளவின் அலகாகும். இது \"லி\", L அல்லது l என்று குறிக்கப்படும். இது மெட்ரிக் முறை அலகாகும். லிட்டர் என்ற சொல் பிரெஞ்சு மொழியில் \"litron\" என்ற சொல்லில் இருந்து பெறப்பட்டது[2]. லிட்டர் ஒரு எஸ்.ஐ. (SI) அலகு முறை அல்லவெனினும் இது எஸ்.ஐ. அலகுகளுடன் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கனவளவின் அனைத்துலக முறை அலகுகள் (SI) மீ³ ஆகும். ஒரு லிட்டர் எனப்படுவது 1 கன டெசிமீட்டர் (dm³) ஆகும்[3].\nஒரு லிட்டர் என்பது 10 cm பக்கங்கள் உள்ள ஒரு கனசதுரத்தின் கொள்ளளவு ஆகும்.\nஅலகு முறைமை: சர்வதேச தர வறுவித்த அலகு\nஅலகு பயன்படும் இடம் கன பரிமாணம்\nகுறியீடு: l or L[1]\n3 லிட்டருடன் எழுதப் பயன்படும் SI முன்னொட்டுகள்\n5 மெட்ரிக் அல்லாத மாற்றீடுகள��\nமுதன் முதலில் 1795-இல் பிரான்ஸ் நாட்டிலேயே லிட்டர் எனும் அளவு முறை நடைமுறக்கு கொண்டுவரப்பட்டது.ஒரு லிட்டர் என்றால் ஒரு கிலோ எடைக்கு சமமான நீர்ம பொருளாகும்.அதன்பின் 1879-இல் சிஐபிமஎம் லிட்டர் அளவுக்கான கோட்பாட்டையும்,l என்ற அலகையும் வெளியிட்டது[4].\n1901 ஆம் ஆண்டில் நடந்த, மூன்றாவது CGPM மாநாட்டில், 1 லிட்டர் நீரின் அளவுக்கான கோட்பாடு வரையறுக்கப்பட்டது.நதன்படி ஒரு வளிமண்டல அழுத்தத்தில் , 3.98 °C வெப்பநிலையில் இருக்கும் 1 கிலோ தூய நீரே லிட்டர் என்று வரையறுக்கப்பட்டு இருந்தது. 1.000 028 dm3 க்கு சமமான நீர்மப் பொருள் லிட்டர் எனச் செய்தனர்[5].\nஇதன் பின் 1964-இல், 12 CGPM மாநாட்டில், லிட்டர் மீண்டும் மாற்றப்பட்டது ஒரு கன டெசிமீட்டர் ஒரு லிட்டர் என்றானது.\nலிட்டருடன் எழுதப் பயன்படும் SI முன்னொட்டுகள்தொகு\n100 L லிட்டர் l L dm³ கன டெசிமீட்டர்\n101 L டெக்காலிட்டர் dal daL 10−1 L டெசிலிட்டர் dl dL\n102 L ஹெக்டோலிட்டர் hl hL 10−2 L சென்டிலிட்டர் cl cL\n103 L கிலோலிட்டர் kl kL m³ கன மீட்டர் 10−3 L மில்லிலிட்டர் ml mL cm³ கன சதமமீட்டர்;\nகன சென்ட்டி மீட்டர் (cc)\n106 L மெகாலிட்டர் Ml ML dam³ கன டெக்காமீட்டர் 10−6 L மைக்ரோலிட்டர் µl µL mm³ கன மில்லிமீட்டர்\n109 L கிகாலிட்டர் Gl GL hm³ கன ஹெக்டோமீட்டர் 10−9 L நானோலிட்டர் nl nL 106 µm³ 1 மில்லியன் கன மைக்ரோமீட்டர்\n1012 L டெராலிட்டர் Tl TL km³ கன கிலோமீட்டர் 10−12 L பைக்கோலிட்டர் pl pL 103 µm³ 1 ஆயிரம் கான மைக்ரோமீட்டர்கள்\n1015 L பெட்டாலிட்டர் Pl PL 103 km³ 1 ஆயிரம் கன கிலோமீட்டர்கள் 10−15 L பெம்டோலிட்டர் fl fL µm³ கன மைக்ரோமீட்டர்கள்\n1018 L எக்சாலிட்டர் El EL 106 km³ 1 மில்லியன் கன கிலோமீட்டர்கள் 10−18 L ஆட்டோலீட்டர் al aL 106 nm³ 1 மில்லியன் கன நானோமீட்டர்கள்\n1021 L செட்டாலிட்டர் Zl ZL Mm³ கன மெகாமீட்டர் 10−21 L செப்டோலிட்டர் zl zL 103 nm³ 1 ஆயிரம் கன நானோமீட்டர்கள்\n1024 L யோட்டோலிட்டர் Yl YL 103 Mm³ 1 ஆயிரம் கன மெகாமீட்டர்கள் 10−24 L யோக்டோலிட்டர் yl yL nm³ கன நானோமீட்டர்\nமில்லிலிட்டர் என்பது ஒரு கன சென்ட்டிமீட்டர் அல்லது ஒரு லீட்டர் கொள்ளளவில் ஈடாகப் பங்கிட்ட ஆயிரத்தில் ஒரு பங்கு ஆகும். இவ்வலகு முக்கியமாக மருத்துவத்திலும் சமையல் அலகுகளிலும் பாவிக்கப்படுகிறது. இதன் குறியீடு \"மிலி\" (mL).\nமெட்ரிக் அல்லாத அலகில் லிட்டர்\nமெட்ரிக் அல்லாத அலகுகள் லிட்டரில்\nமுதன் முதலில் l ம்ட்டுமே லிட்டரின் அலகாக இருந்துவந்தது.ஏனெனில் நபரின் பெயரை முன்னிட்டு அலகுகள் வந்தால் மட்டுமே தலைப���பெழுத்துகளாக வரும் நடைமுறை இருந்தது.அமெரிக்காவில் உள்ள தேசிய தரநிலைகள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் L- லிட்டர்ன் அலகாக நிர்நயிக்க பரிந்துறை செய்தது. இம்முறை கனாடா , ஆஸ்திரேலியா ஆகிய இடங்களிலும் நடைமுறையில் இருந்தது.ஐரோப்பாவில் உள்ள நாடுகளில் l ம்ட்டுமே லிட்டரின் அலகாக இருந்துவந்தது.\nBIPM இன் \"SI யின் வெளியீடு\"\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 18:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/573105", "date_download": "2020-10-23T01:25:16Z", "digest": "sha1:2OFSDOJD5VV7XXZXLLEGW2Z4PU3H554F", "length": 4520, "nlines": 91, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சிலுவை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"சிலுவை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n21:19, 10 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம்\n9 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கிஇணைப்பு: nl:Kruis (symbool) அழிப்பு: vec:Cross\n09:42, 9 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→‎சின்னங்கள்: முதலாவது கிளமென்டின் சிலுவை எனவும் அழைக்கப்படுகிறது.)\n21:19, 10 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nFoxBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: nl:Kruis (symbool) அழிப்பு: vec:Cross)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-23T01:06:23Z", "digest": "sha1:YOFRHCYT55BWHEGVUEMKANXYA5CRHR76", "length": 15126, "nlines": 244, "source_domain": "ta.wikipedia.org", "title": "பண்டார சாத்திரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசைவ சித்தாந்தத்தின் \"சந்தான குரவர்கள்\" எழுதிய சைவ சித்தாந்த நூல்களை \"போற்றிப் பாடம் கூறிவந்தவர்கள்\" பண்டாரம் என அறியப்பட்டனர். \"இவர்கள் சித்தாந்த சாத்திரங்களைப் பயின்று, அனுபவித்த நிலையில் கண்ட உண்மையகளை விளக்குவதற்கான எழுந்த நூல்களோ பண்டார சாத்திரங்கள் எனச் சொல்லப்பெற்றன.\"[1]\nதிருவாடுதுறை ஆதீனத்தித்தைச் சார்ந்து 15 அல்லது 19 பண்டார சாத்திர நூல்களும், தருமபுர ஆதினத்தைச் சார்ந்து எட்டு பண்டார சாத்திர நூல்களும் உள்ளன.\nதசகாரியம் - அம்பலவாண தேசிகர்\nசன்மார்க்க சித்தியார் - அம்பலவாண தேசிகர்\nசிவாக்கிரமத் தெளிவு - அம்பலவாண தேசிகர்\nசித்தாந்தப் பஃறெடை - அம்பலவாண தேசிகர்\nசித்தாந்த சிகாமணி - அம்பலவாண தேசிகர்\nஉபாயநிட்டை வெண்பா - அம்பலவாண தேசிகர்\nநிட்டை விளக்கம் - அம்பலவாண தேசிகர்\nஉபதேச வெண்பா - அம்பலவாண தேசிகர்\nஅதிசயமாலை - அம்பலவாண தேசிகர்\nநமச்சிவாய மாலை - அம்பலவாண தேசிகர்\nநாயனார் (கழி நெடில்) திருவித்தங்கள்\nசொக்கநாதக் கலித்துறை - குருஞான சம்பந்தர்\nசொக்கநாத வெண்பா - குருஞான சம்பந்தர்\nசிவபோகசாரம் - குருஞான சம்பந்தர்\nபண்டாரக் கலித்துறை/ஞானப் பிரகாசமாலை - குருஞான சம்பந்தர்\nநவரத்தினமாலை - குருஞான சம்பந்தர்\nபிராசாத யோகம் - குருஞான சம்பந்தர்\nதிரிபதார்த்த ருபாதி - குருஞான சம்பந்தர்\nதசகாரிய அகவல் - குருஞான சம்பந்தர்\nமுத்தி நிச்சயம் - குருஞான சம்பந்தர்\nசமாதி லிங்கப் பிரதிட்டா விதி - திருவம்பல தேசிகர்\nசிந்தாந்த நிச்சியம் - திருநாவுக்கரசு தேசிகர்\n↑ வாழ்வியற் களஞ்சியம். தொகுதி 12.\nமூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை\nதிருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை\nஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம்\nகச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம்\nகச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு\nஊத்துக்காடு வேங்கடசுப்பையரின் ஸப்த ரத்னம்\nசைவ சித்தாந்த தமிழ் இலக்கியம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூன் 2013, 10:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/pension-plans-tamil-pension-plans-in-tamil-pensionplans-tamil-pension-plan-220614/", "date_download": "2020-10-23T00:48:35Z", "digest": "sha1:EMG7VZR55XLQJKNRP743KIJR6KV53XAL", "length": 8831, "nlines": 55, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இப்படி கூட செய்யலாமா? அதிக பென்சன் வாங்க அரசு ஊழியர்கள் செய்ய வேண்டியது இதுதான்!", "raw_content": "\n அதிக பென்சன் வாங்க அரசு ஊழியர்கள் செய்ய வேண்டியது இதுதான்\nத்திய அரசிடம் கிடைக்க போகும் பலன்கள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்.\npension plans tamil pension plans in tamil : விருப்ப ஓய்வு அல்லது பணி நிறைவு ஓய்வு பெறவ���ள்ள அரசு ஊழியர்கள் கவனத்திற்கு தான் இந்த தகவல். உங்களுக்கு மத்திய அரசிடம் கிடைக்க போகும் பலன்கள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்.\nஅரசு ஊழியர்கள் முதலில் ஓய்வுபெறும் நாளிலிருந்து 6 மாதங்கள் வரையிலோ அல்லது தவிர்க்க முடியாத பட்சத்தில் ஓராண்டு வரையிலோ தற்காலிக ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பணிநிறைவு ஓய்வு மட்டுமல்லாமல் விருப்ப ஓய்வு பெறுபவர்கள் மற்றும் அடிப்படை விதி 56இன் கீழ் ஓய்வு பெறுவோருக்கும் இந்த நடைமுறைகள் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.\nஇதுக்குறித்து மத்தியப் பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சரான ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். ஓராண்டு வரையிலோ தற்காலிக ஓய்வூதியம் வழங்கப்படும் . கொரோனா பெருந்தொற்று மற்றும் ஊரடங்கு போன்றவற்றைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஅரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் அன்றைய நாளே அவர்களுக்கான ஓய்வூதியப் பட்டுவாடா ஆணையை சம்பந்தப்பட்ட பணியாளருக்கு தாமதமின்றி வழங்குவதற்கு ஏதுவாக ஓய்வூதியங்கள் துறை மேம்படுத்தப்பட்டிருக்கிறது. ஓய்வுபெறும் சில ஊழியர்களுக்கு ஓய்வூதியப் பட்டுவாடா ஆணையை வழங்க முடியவில்லை. எனவே, இதில் ஏற்படும் தாமதத்தைத் தவிர்க்கும் வகையில் வழக்கமான ஓய்வூதியப் பட்டுவாடா ஆணை பிறப்பிக்கப்படும் வரை தற்காலிக ஓய்வூதியம் வழங்கப்படும்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nஇரட்டை இலைக்கு பதிலடியாக ஒலித்த உதயசூரியன்: அமைச்சர் கே.சி.வீரமணி நிகழ்ச்சியில் பரபரப்பு\nமுதல்வரை சந்திக்க அனுமதி மறுப்பு; அதிமுக எம்.எல்.ஏ ரத்தினசபாபதி பரபரப்பு புகார்\nTNEA News: எந்த பாடப்பிரிவை மாணவர்கள் அதிகம் விரும்புகிறார்கள்\nமறைந்த கன்னட நடிகரின் மனைவி மேகனா ராஜுக்கு பிரசவம்; ஆண் குழந்தை பிறந்தது\nபீகார் தேர்தல்: இலவச கோவிட்-19 தடுப்பூசி வழங்கப்படும்; பாஜக தேர்தல் வாக்குறுதி\nசொல்ல மறுக்கிறார்கள்… செய்யவும் மறுக்கிறார்கள்.. அதிமுக அரசு மீது ராமதாஸ் திடீர் பாய்ச்சல்\nஅனு-சூர்ய பிரகாஷ் லண்டன் பயணம்: மீரா சதியிலிருந்து தப்புவார்களா\nசென்னை ஆசை... முகென் ராவுடன் வெள்ளித்திரை அறிமுகம்.. பிக் பாஸ் ஷிவானி பற்றி தெரிஞ்சிக்கலாமா\n'நீங்க மாஸ்னா, நான் பக்கா மாஸ்' - ரம்யா பாண்டியன் தனி வழி\nசாம்சங், எல்.ஜி... நீங்கள் விரும்பும் மொபைலுக்கு எவ்வளவு சலுகைன்னு பாருங்க\nதனது வீட்டை தோனிக்காக மாற்றி அமைத்த ரசிகர்: யார் இந்த கோபி கிருஷ்ணன்\nமினிமம் பேலன்ஸ் ரூ. 20 மட்டுமே.. இப்ப மிஸ் பண்ணா பின்னாடி வருத்தப்படுவீங்க\nஆளுயர மாலையால் குஷ்புவை திணறடித்த தமிழக பாஜக: காங்கிரஸை தாக்கி பேட்டி\nபீகார் தேர்தல்: முஸ்லிம் ஆதரவை நழுவ விடும் நிதிஷ்குமார்\nஅவசர டிபன், உளுந்து கஞ்சி: குக்கரில் போட்டால், உடனே வேலை முடியும்\nSamsung UV Steriliser: 10 நிமிடங்களில் உங்கள் ஸ்மார்ட்போனை கிருமி நீக்கம் செய்ய முடியும்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/tamil-serial-news-jilla-child-artist-raveena-daha-zee-tamil-poove-poochudava-219165/", "date_download": "2020-10-23T00:07:34Z", "digest": "sha1:YFK7MMXKEMYT43MNO5YWJ4IGQLYAQ3NA", "length": 10653, "nlines": 62, "source_domain": "tamil.indianexpress.com", "title": "‘ஜில்லா’ பட குழந்தை நட்சத்திரம்: நீங்க நம்பலைன்னாலும் இதான் உண்மை!", "raw_content": "\n‘ஜில்லா’ பட குழந்தை நட்சத்திரம்: நீங்க நம்பலைன்னாலும் இதான் உண்மை\nTamil Serial News: நடிப்பதோடு, நடன நிகழ்ச்சிகள், காமெடி நிகழ்ச்சி என பலவற்றிலும் கலந்துக் கொண்டு தன் திறமையை காண்பித்து வருகிறார்.\nRaveena Daha: ரவீனா தாஹா என்றால் யாரென பலருக்கும் நினைவுக்கு வராது. உங்களுக்கு சட்டென விளங்கும் படி சொல்ல வேண்டுமென்றால், இயக்குநர் நேசன் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த படம் ஜில்லா. அந்தப் படத்தில் மோகன்லால், விஜய், காஜல் அகர்வால், பூர்ணிமா பாக்கியராஜ் உட்பட பலர் நடித்திருந்தார்கள். 2014 பொங்கலுக்கு வெளியாகிய இந்தப் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் வரும் ஒரு காட்சியில் வெடிகுண்டு வெடித்து, ஒரு இடம் தீப்பற்றி எரியும். அந்த இடத்தில் ஒரு பெண் குழந்தை மேலே இருந்து விழும். அந்த குழந்தையை காப்பாற்றிய விஜய் மருத்துவமனையில் சேர்ப்பார்.\nநடிப்பில் மட்டுமல்ல சொந்த பிஸினஸ்ஸிலும் வெற்றி தான்\nஅந்த நிகழ்வுக்குப் பிறகு நல்ல போலீஸ் அதிகாரியாக மாறும் விஜய் குற்றவாளிகளை தண்டிப்பார். அந்த குழந்தை தான் ரவீனா தாஹா. இவர் நிறைய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த ’ராட்சசன்’ படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். தவிர, ’தீரன் அதி��ாரம் ஒன்று’ படத்திலும் நடித்துள்ளார்.\nதற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ’பூவே பூச்சூடவா’ எனும் தொடரில் நடித்து வருகிறார் ரவீனா தாஹா. நடிப்பதோடு, நடன நிகழ்ச்சிகள், காமெடி நிகழ்ச்சி என பலவற்றிலும் கலந்துக் கொண்டு தன் திறமையை காண்பித்து வருகிறார். தவிர காரைக்கால் அம்மையார், டான்ஸ் ஜோடி டான்ஸ் 2.0 ஆகியவற்றிலும் நடித்திருந்தார்.\nஅக்டோபர் 10, 2002 சென்னையில் பிறந்தார் ரவீனா தாஹா. ’கதை சொல்லப் போறோம்’ என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்தப் படத்தை எஸ். கல்யாண் குமார் இயக்கி, ரிலாக்ஸ் ஏட்ஸ் தயாரித்திருந்தது. முக்கியக் கதாபாத்திரத்தில் மொட்ட ராஜேந்திரன் நடித்திருந்தார்.\nகடன் வாங்கி இருப்பது பத்தி கவலை வேண்டாம்.. வட்டியை குறைத்தது ஐசிஐசிஐ வங்கி\nடான்ஸ் ஆடுவது, இசை கேட்பது, செல்லப்பிராணிகளை வளர்ப்பதும் தான் ரவீனாவின் பொழுதுபோக்கு விஷயங்களாம். ஃபுட்பால் விளையாடுவதில் ஆர்வம் மிகுந்த அவருக்கு உணவிலும் நாட்டம் அதிகம். தென்னிந்திய மற்றும் ஸ்பானிஷ் உணவுகளை விரும்பி சாப்பிடுவாராம்.\n“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nகீதாஞ்சலி செல்வராகவன்: கர்ப்பகால போட்டோஷூட் வைரல்\nமுதல்வரை சந்திக்க அனுமதி மறுப்பு; அதிமுக எம்.எல்.ஏ ரத்தினசபாபதி பரபரப்பு புகார்\nTNEA News: எந்த பாடப்பிரிவை மாணவர்கள் அதிகம் விரும்புகிறார்கள்\nமறைந்த கன்னட நடிகரின் மனைவி மேகனா ராஜுக்கு பிரசவம்; ஆண் குழந்தை பிறந்தது\nபீகார் தேர்தல்: இலவச கோவிட்-19 தடுப்பூசி வழங்கப்படும்; பாஜக தேர்தல் வாக்குறுதி\nசொல்ல மறுக்கிறார்கள்… செய்யவும் மறுக்கிறார்கள்.. அதிமுக அரசு மீது ராமதாஸ் திடீர் பாய்ச்சல்\nஅனு-சூர்ய பிரகாஷ் லண்டன் பயணம்: மீரா சதியிலிருந்து தப்புவார்களா\nசென்னை ஆசை... முகென் ராவுடன் வெள்ளித்திரை அறிமுகம்.. பிக் பாஸ் ஷிவானி பற்றி தெரிஞ்சிக்கலாமா\n'நீங்க மாஸ்னா, நான் பக்கா மாஸ்' - ரம்யா பாண்டியன் தனி வழி\nசாம்சங், எல்.ஜி... நீங்கள் விரும்பும் மொபைலுக்கு எவ்வளவு சலுகைன்னு பாருங்க\nதனது வீட்டை தோனிக்காக மாற்றி அமைத்த ரசிகர்: யார் இந்த கோபி கிருஷ்ணன்\nமினிமம் பேலன்ஸ் ரூ. 20 மட்டுமே.. இப்ப மிஸ் பண்ணா பின்னாடி வருத்தப்படுவீங்க\nஆளுயர மாலையால் குஷ்புவை திணறடித்த தமிழக பாஜக: காங்கிரஸை தாக்கி பேட்டி\nபீகார் தேர்தல்: முஸ்லிம் ஆதரவை நழுவ விடும் நிதிஷ்குமார்\nஅவசர டிபன், உளுந்து கஞ்சி: குக்கரில் போட்டால், உடனே வேலை முடியும்\nSamsung UV Steriliser: 10 நிமிடங்களில் உங்கள் ஸ்மார்ட்போனை கிருமி நீக்கம் செய்ய முடியும்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/10/09053353/MK-Stalins-letter-to-10-state-chiefministers.vpf", "date_download": "2020-10-23T00:20:06Z", "digest": "sha1:ELLZ4ZPGRVWQT6FJ55Q5H7BHVQXN6KEX", "length": 14223, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "MK Stalin's letter to 10 state chief-ministers || 10 மாநில முதல்-மந்திரிகளுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையை திரும்ப பெறும் போராட்டம் வீண் போகாது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n10 மாநில முதல்-மந்திரிகளுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையை திரும்ப பெறும் போராட்டம் வீண் போகாது + \"||\" + MK Stalin's letter to 10 state chief-ministers\n10 மாநில முதல்-மந்திரிகளுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையை திரும்ப பெறும் போராட்டம் வீண் போகாது\nஅனைத்து மாநில உரிமைகளுக்காக நீங்கள் நடத்தும் ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையை திரும்ப பெறும் போராட்டம் வீண் போகாது என்று 10 மாநில முதல்-மந்திரிகளுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.\nபதிவு: அக்டோபர் 09, 2020 05:33 AM\nமத்திய அரசிடம் இருந்து ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையை திரும்ப பெறுவதற்கு முயற்சி மேற்கொண்டு உள்ள ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி, கேரளா, பஞ்சாப், சத்தீஸ்கர், ராஜஸ்தான், டெல்லி, ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 10 மாநில முதல்-மந்திரிகளை பாராட்டி அவர்களுக்குதி.மு.க. தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.\nஅந்த கடிதத்தில் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-\nதாங்கள் நல்ல உடல்நலத்துடன் இருப்பீர்கள் என நம்புகிறேன். கடந்த 5-ம் தேதி நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், மத்திய அரசு முன்மொழிந்த கடன்பெறும் 2 வழிகளை ஏற்றுக் கொள்ள மறுத்ததற்கு, தமிழக மக்கள் சார்பில் இத்தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nகூட்டாட்சித் தத்துவத்தை நிலைநிறுத்த ஒருங்கிணைந்து செயல்படும் உங்களது முயற்சிகள் பெரிதும் பாராட்டுக்குரியவை. மாநிலங்களுக்கு ��ிதியை வழங்க வேண்டியது, மத்திய அரசின் தார்மீக மற்றும் சட்டரீதியான கடமையாக இருக்கும்போது, அவர்களால் வழங்கப்படாத நிதிக்குப் பதிலாக நம்மை கடன் வாங்கிக் கொள்ளுமாறு முன்மொழிவது, மாநிலங்களுக்கான உரிமை மற்றும் நீதியை பரிதாபத்திற்கு உள்ளாக்குவதாகும்.\nமேலும், 2017-18 மற்றும் 2018-19 ஆகிய ஆண்டுகளில் மட்டும் ஜி.எஸ்.டி. இழப்பீட்டுக் கணக்கில் இருந்து ரூ.47,272 கோடியை, சட்டத்திற்கு புறம்பாக, இந்திய தொகுப்பு நிதிக்கு மத்திய அரசு மாற்றியுள்ளதை, சி.ஏ.ஜி. அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.\nகடந்த நிதியாண்டிலும் (2019-20) இதேபோல் சட்டத்திற்கு புறம்பான மாற்றங்கள் நிகழ்ந்திருக்க வாய்ப்புள்ளது. இந்த தவறான நடவடிக்கையை மத்திய அரசு ஒப்பு கொண்டிருப்பதாகவும், (ரூ.47,272 கோடியை இந்தியத் தொகுப்பு நிதியில் இருந்து இழப்பீட்டு நிதியில் மீண்டும் சேர்ப்பதன் மூலம்) கூடிய விரைவில் அதனைச் சரி செய்துவிடுவதாக உறுதியளித்திருப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.\nஇந்த உண்மையின் அடிப்படையில், சி.ஏ.ஜி. அமைப்புக்கு அளித்த உறுதி மற்றும் அதன் கடமையில் இருந்து மத்திய அரசு தவறாமல், இழப்பீட்டுத் தொகையை உடனடியாகத் திருப்பிச் செலுத்துவதையும், அந்தத் தொகையில் இருந்து மாநிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்குவதையும் தாங்கள் உறுதி செய்ய வேண்டும்.\nமத்திய அரசு சட்டப்படி வழங்குவதற்குத் தேவையான கூடுதல் நிதியை, சந்தையில் இருந்தோ அல்லது இந்திய ரிசர்வ் வங்கியில் இருந்தோ, அதனைத் திருப்பிச் செலுத்தும் பொறுப்பை ஏற்று, மத்திய அரசு, இழப்பீட்டுக் கணக்கிற்கு நேரடியாக கடனாகப் பெற்றுக் கொள்ளலாம்.\nதங்களுடைய இதுவரையிலான முயற்சிகளுக்கு தமிழக மக்கள் சார்பில் பாராட்டுகளைத் தெரிவிப்பதோடு, தமிழக அரசு தன்னுடைய சொந்த மக்களுக்கு துரோகம் செய்து கொண்டிருக்கும் நிலையில், தாங்கள் உறுதியுடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் உரிமைகளுக்காக மற்ற மாநிலங்களுடன் சேர்ந்து நீங்கள் நடத்தும் போராட்டம் வீண்போகாது.\n1. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\n பிரபலங்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுக்கும் கொடுமை\n3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில��� இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்\n4. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\n5. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n1. பெரம்பலூர் அருகே கிடைத்தது 12 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர்களின் முட்டைகளா...\n2. தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\n3. சசிகலா ஒரு வாரத்தில் விடுதலையாக அதிக வாய்ப்பு...\n4. சென்னை-பெங்களூரு இடையே இன்று முதல் சிறப்பு ரெயில் இயக்கம்\n5. தமிழகத்தில் இன்று 3,086 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/news/vellore-vigilance-department-raid-on-government-officers", "date_download": "2020-10-23T00:16:06Z", "digest": "sha1:SFPAQNPXKBASV533ICSX5CPU3Q75OCFU", "length": 8505, "nlines": 167, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 13 October 2019 - பணம்... பணம்... பணம்! - குப்பைத் தொட்டிக்கு உள்ளே-டாய்லெட்டுக்குப் பின்னால்-தீயணைப்பு வாளிக்குள்... | Vellore Vigilance Department raid on Government officers", "raw_content": "\n‘‘சாமானியர்களை அச்சுறுத்தவே பிரபலங்கள்மீது தேசத்துரோக வழக்கு\nஇரண்டு கோடி பேர் இனி இந்தியர்கள் இல்லை\nபயங்கரவாதிகளின் செல்லப் பிள்ளைகளான ட்ரோன்கள்\nமோடி - ஜின்பிங் சந்திப்பு: கெடுபிடிகளால் கதிகலங்கும் மாமல்லபுரம்\nமிஸ்டர் கழுகு: சபரீசனின் வெளிநாட்டுப் பயண மர்மம்\n“மீண்டும் வாக்குகள் எண்ணப்பட்டதே எங்களுக்கான வெற்றி\n‘‘ஹலோ... நான் உங்க சி.எம் பேசுறேன்\nஅமைச்சர் ஆசியோடு நடக்கிறதா மணல் கொள்ளை\n - ஸ்டாலின் கிளப்பிய புயல்...\nமுதலில் மது... அடுத்து ஹேப்பி பில்ஸ்... இறுதியில்\n‘‘மணல் கடத்த மறுத்ததற்கு வழக்கு... மழைக்கு ஒதுங்க அனுமதித்ததற்கு ஜீப் பறிமுதல்\n - குப்பைத் தொட்டிக்கு உள்ளே-டாய்லெட்டுக்குப் பின்னால்-தீயணைப்பு வாளிக்குள்...\nகொலையை ஒப்புக்கொண்டாரா சவுதி இளவரசர்\nகோடிகளில் கொள்ளை... நடிகைகளுடன் கும்மாளம்\n - குப்பைத் தொட்டிக்கு உள்ளே-டாய்லெட்டுக்குப் பின்னால்-தீயணைப்பு வாளிக்குள்...\nஊழலில் ஊறிப்போன அதிகாரிகள்... வெளுத்து வாங்கும் வேலூர் விஜிலென்ஸ்\nஇளம் பத்திரிகையாளன். க்ரைம், அரசியல் விமர்சன கட்டுரைகளை எழுதுவதில் மிகுந்த ஆர்வம் காட்டுவதுண்டு. துணிவே துணை\nபத்திரிகைத் துறையில் 15 ஆண்டுக்கால அனுபவம் உள்ளது. 2005-ல் ‘தினபூமி’ நாளிதழில் புகைப்பட கலைஞராக சேர்ந்து 5 ஆண்டுக்காலம் பணிபுரிந்தேன். அதன்பிறகு, 2010-ல் ஆனந்த விகடன் குழுமத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டேன். அதுநாள் முதல், வேலூர் புகைப்பட கலைஞராக 8 ஆண்டுகளைக் கடந்து விகடனில் பணியாற்றிவருகிறேன். ‘வயது என்பது வாழ்நாளின் எண்ணிக்கையே தவிர உழைப்புக்கான ஓய்வு அல்ல’ என்கிற எண்ணம் கொண்டதால், இன்னும் ஓடுகிறேன்... ஓடிக்கொண்டே இருப்பேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivankovil.ch/a/category/uncategorized/?filter_by=random_posts", "date_download": "2020-10-22T23:47:26Z", "digest": "sha1:EMH2XEU4JRCZCKNCTVJIFVN6U6BMKGG7", "length": 6447, "nlines": 136, "source_domain": "sivankovil.ch", "title": "மற்றவை | அருள்மிகு சிவன் கோவில்", "raw_content": "\nசைவத் தமிழ்ச் சங்கம் நடாத்தும் 26வது ஆண்டு கலைவாணி விழா 20.10.2019 ஞாயிற்றுக்கிழமை. போட்டிகளின் விபரங்கட்கு.\nகொட்டும் மழையிலும் சிறப்புற நடைபெற்ற சிவபுர வளாகத்தில் நடைபெற்ற வரப்புயர மரநடுகை திட்டம்.\nதமிழர்களின் தொன்மையான திருவிழாக்களில் ஒன்று திருக்கார்த்திகை தீபம்.\nசிவராத்திரி என்றால் “சிவனுடைய ராத்திரி” என்று பொருள்.\nசிவபுர வளாகத்தில் நிர்மாணிக்கப்பட இருக்கும் சிவன் திருக்கோவில், முதாலர் இல்லத்திற்கான அடிக்கல் நாட்டு...\nஇலங்கைத் தீவில் 21.04.2019 மதத் தீவிரவாதிகளின் வெடிகுண்டுத் தாக்குதலில் உயிர்நீத்த பொதுமக்களின் ஆத்ம சாந்திப்...\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவில் திருவெம்பாவை திருவிழா 14.12.2018 தொடக்கம் 23.12.2018...\nஅருள்மிகு சிவன் கோவில் கந்தசட்டி நோன்பு 08.11.2018 தொடக்கம் 14.11.2018 வரை.\nவவுனியா முதலியார்குளம் சித்திவிநாயகர் கோவில் நாசமாக்கப்பட்டிருந்தது. 02.11.2017\nமகிழ்வும், எதிர்கால நம்பிக்கையும் தந்த சுவிஸ் சைவத் தமிழர் பெருவிழா \nஅருள்மிகு சிவன் கோவில் வருடாந்தப் பெருவிழா 2019 – 05.07.2019 வெள்ளிக்கிழமை தொடக்கம் 16.07.2019...\nசூரிச் அருள்மிகு சிவன் கோவிலில் மகா சிவராத்திரி விரதம் 21.02.2020 வெள்ளிக்கிழமை.\nசைவத் தமிழ்ச் சங்கம் நடாத்தும் 26வது ஆண்டு கலைவாணி விழா 20.10.2019 ஞாயிற்றுக்கிழமை. போட்டிகளின்...\nஇறைவன் ஒருவன். அவனே பரம்பொருள்,\nஅருள்மிகு சிவன் கோவில் உங்களை அன்புடன் வரவேற்கிறது. சிவன் கோவிலுக்கு வந்து சிவனருள் பெற்று செல்லுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://adrasakka.com/wasima-deputy-collector-from-rural-india/", "date_download": "2020-10-22T23:52:50Z", "digest": "sha1:K23CKUJGYPCSJT7JFDMGHWB7WMY7OK7X", "length": 28664, "nlines": 177, "source_domain": "adrasakka.com", "title": "வாட்டிய வறுமை: தடைகளை உடைத்து துணை கலெக்டரான வசீமா!", "raw_content": "\nவாட்டிய வறுமை: தடைகளை உடைத்து துணை கலெக்டரான வசீமா\nமகாராஷ்டிரா: மகாராஷ்டிராவின் நாந்தே மாவட்டத்தின் லோஹா தாலுகாவில் உள்ள ஜோஷி சங்க்வி என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்த வசீமா ஷேக் ஒவ்வொரு நிலையிலும் போராடி இன்று ஓர் பெரிய வெற்றியை அடைந்துள்ளார்.\nமகாராஷ்டிரா பொது சேவை ஆணையம் (எம்.பி.எஸ்.சி) தேர்வுக்கு சமீபத்தில் அறிவிக்கப்பட்ட முடிவுகளில், வசீமா 3 வது இடத்தைப் பிடித்தார். அவர் இப்போது துணை கலெக்டர் பதவிக்கு பயிற்சி எடுத்து வருகிறார்.\nஜோஷி சங்வி, சுமார் 3000 மக்கள் தொகை கொண்ட ஒரு சிறிய கிராமம் ஜோஷி சங்க்வியில் ஒரு பெண் படிக்கக்கூடிய அதிகபட்சம் 10 ஆம் வகுப்பு வரை தான். இந்த கிராமத்தில் எந்தக் கல்லூரியும் இல்லை, ஒரு ஜில்லா பரிஷத் பள்ளி மட்டுமே.\nஏழை பண்ணைத் தொழிலாளர்களான அவரது பெற்றோரின் 4 வது குழந்தை வசீமா, படிப்பில் ஆர்வம் கொண்டிருந்தார். அவர்களது குடிசையில் மின்சாரம் இல்லாத போதிலும், அவர் 2012 இல் தனது தாலுகாவில் உள்ள எஸ்.எஸ்.சி போர்டில் முதலிடம் பிடித்தார்.\nமேலும் கல்லூரிக்கு, போக்குவரத்து கிடைக்காததால் தினமும் குறைந்தது 6 கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டியிருந்தது.\nஇருப்பினும், ஜூனியர் கல்லூரியின் XII க்கான தேர்வுகள் நெருங்கியபோது, அவர் ஒரு உறவினரின் வீட்டில் தங்கி தேர்வுகளை எழுதினார்.\nஆனால் பட்டப்படிப்பு மீண்டும் ஒரு சவாலாக அமைந்தது. ஏனெனில் அவள் வீட்டை விட்டு வெளியேறி, அவளுடைய குடும்பத்தால் படிக்க வைக்க முடியாத சிரமத்தால் ஹாஸ்டலில் தங்கி படிக்க வேண்டிய நிலை.\nஅவர் ஒரு திறந்த பல்கலைக்கழகத்தில் படிக்க விரும்பினார், இதனால் யஷ்வந்த்ராவ் சவான் மகாராஷ்டிரா திறந்த பல்கலைக்கழகத்தில் மீண்டும் பட்டம் பெற்றார்.\nஅவரது தாய்மொழி உருது என்றாலும், வசீமா மராத்தியைப் படிக்க வசதியாக இருக்கிறார். அவர் 6 உடன்பிறப்புகளைக் கொண்ட தனது குடும்பத்தில் முதல் பட்டதாரி ஆனார்.\nஅவரது பெற்றோர் இருவரும் விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் அவரது தந்தை உடல்நிலை சரியில்லாமல், அவரது மன திறன்களைப் பாதித்தபின், சுமை அவரது தாயின் தோள்களில் விழுந்தது.\nகிராமத்தில் நிலைமை இருந்தபோதிலும், அவரது தாய் மற்றும் மூத்த சகோதரர்கள் வசிமாவை தனது மூத்த சகோதரியைப் போலவே திருமணம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தியிருந்தனர்.\nஎம்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கு வசீமா தயாரானார், அதற்காக அவர் பயிற்சி வகுப்புகளை செலவு செய்து படிக்க முடியாததால் சுய ஆய்வு மூலம் தேர்விற்கு படித்தார்.\nஅவர் தேர்வில் தேர்ச்சி பெற்றார், ஆனால் அவரது தரவரிசை இரண்டாம் வகுப்பு பதவிக்கு நன்றாக இருந்தது, மேலும் அவர் நாக்பூரில் உள்ள மகாராஷ்டிரா விற்பனை வரி அலுவலகத்தில் விற்பனை வரி அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.\nஇருப்பினும், அவர் தனது சகோதரரை தனது பி.எஸ்சி பட்டம் பெற மீண்டும் கல்லூரியில் சேர்த்தார், பின்னர் அவரது லட்சியமாக எம்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கு தயாரானார்.\nஅவர் தனது இளைய 2 சகோதரிகளின் கல்வியையும் கவனித்து வருகிறார், மேலும் அவர்களை மாநில சிவில் சேவைகளுக்கு அவர்களை உருவாக்க முயற்சித்துள்ளார்.\nஆனால் வெளிப்படையாக, இராண்டாம் தகுதி வகுப்பு வேலை அவளுக்கு போதுமானதாக இல்லை, எனவே அவர் மீண்டும் எம்.பி.எஸ்.சி-க்குத் தோன்றி முதல் 5 இடங்களைப் பிடித்தார், துணை கலெக்டருக்கு தனது நிலையை உயர்த்தினார்.\n“எனது கிராமத்தில் பெண்கள் படிக்க ஊக்குவிக்கப்படாத மற்றும் திருமணத்திற்கு கட்டாயப்படுத்தப்படாத நிலைமை, பெண்களுக்கு எதிரான வன்முறை, வறுமை மற்றும் கிராமத்தில் மோசமான உள்கட்டமைப்பு ஆகியவை இந்த சூழ்நிலைகளை மாற்ற நான் என்ன செய்ய முடியும் என்று அடிக்கடி சிந்திக்க வைக்கிறது\nபடிப்பில் மிகவும் நல்லவராகவும், மேலும் படிக்க விரும்பிய என் நண்பர் நாங்கள் 9 ஆம் வகுப்பில் இருந்தபோது திருமணம் செய்து கொண்டோம். இது என்னை மிகவும் வருத்தப்படுத்தியது, ”என்று வசீமா கூறினார்.\nபெண்கள் மற்றும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான இந்த விருப்பம் தான் எம்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கு வரத் தூண்டியது.\nசங்வி ஜோஷி கிராமம் கணிசமான முஸ்லீம் மக்களைக் கொண்டுள்ளது, ஏனெனில் இது முந்தைய நிஜாம் மாநிலமான ஹைதராபாத்தில் இருந்தது, இப்போது மராத்வாடா பிராந்தியத்துடன் இணைந்துள்ளது.\nஇன்று அந்த கிராமம் தங்கள் மகளை நினைத்து தங்கள் கிராமத்திலிருந்து அந்த நிலையை அடைந்த முதல�� நபர். பள்ளியில் படிக்கும் பல இளம்பெண்களுக்கு அவர் முன்னோடியாக ஆகிவிட்டார் என பாராட்டுகளை தெரிவிக்கின்றனர்.\n“பல பெண்கள் தங்கள் படிப்பை நிறுத்த வேண்டும் என்று பெற்றோர்கள் விரும்பும்போது அல்லது பெற்றோர்கள் போட்டிகளைத் தேடும்போது அவர்களின் கவலைகளைப் பற்றி பேச என்னிடம் வந்தார்கள். நான் பெற்றோருக்கு ஆலோசனை வழங்குவதோடு, அவர்களின் மகள்களைப் படிக்க அனுமதிக்கும்படி அவர்களை வற்புறுத்தினேன், ”என்று வசீமா கூறினார்.\nசிறுமிகளின் கல்வி ஒருபோதும் பெற்றோருக்கு முன்னுரிமை அளிக்காது என்று தான் வேதனைப்படுவதாக அவர் கூறினார்.\nசிறுமிகளின் பெற்றோர் தங்கள் மகள்களின் கல்வி உரிமைகள் குறித்து ஆக்ரோஷமாக மாற வேண்டும் என்று வசீமா கூறினார். “சிவில் சேவைகளில் பெண்களின் சதவீதம் மிகக் குறைவு, இதை அதிகரிக்க நாங்கள் நினைக்கிறோம், எங்களுக்கு இட ஒதுக்கீடு, இலவச பயிற்சி, பெண்களுக்கு மட்டுமே உதவித்தொகை இருக்க வேண்டும், எனவே பெண்கள் சிவில் சேவைகளுக்கு ஆசைப்பட ஊக்குவிக்கப்படுவார்கள்,” என்று அவர் மேலும் கூறினார், “சரியான வழிகாட்டுதல் , கடின உழைப்பு, படிப்பு நேரங்களில் நிலைத்தன்மை, கிடைக்கும் வளங்களின் சிறந்த பயன்பாடு சமமாக முக்கியம். ”\n“ஆனால் என் தாயும் என் சகோதரனும் என்னை ஊக்குவித்ததில் நான் அதிர்ஷ்டசாலி, என் கல்வியை தியாகம் செய்த என் சகோதரனுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், அவனுடைய இடத்தில் வேறு எவரும் ஒரு பெண்ணுக்கு கல்வி கற்பது பயனற்றது என்று நினைக்கும் போது,” என்று வசீமா கூறினார்.\nஆண்டுதோறும் அவரது அற்புதமான கல்வி நிகழ்ச்சிகள்தான் அவரது தாய் மற்றும் சகோதரருக்கு தனது கனவுகளைத் தொடர அனுமதிக்க நம்பிக்கையை அளித்தன.\nவசீமா தனது கிராமத்தைப் போன்ற கிராமப்புற பின்தங்கிய இடத்தில் தனது சேவைகளை மேற்கொள்ள விரும்புகிறார், அதனால் அவர்களின் முன்னேற்றத்திற்காக அவர் பணியாற்ற முடியும்.\n“நான் கிராமங்களை அபிவிருத்தி செய்ய விரும்புகிறேன், மக்கள் தங்கள் வறுமையிலிருந்து வெளியேற உதவ வேண்டும். ஏழையாக இருப்பது என்னவென்று எனக்குத் தெரியும், கஷ்டங்களை அனுபவித்தேன், அதனால் நான் மக்களிடம் பரிவு கொள்ள முடியும் ”, வசீமா கூறினார்.\nவசிமா தனது எம்.பி.எஸ்.சி முடிவுக்கு சில நாட்களுக்கு முன்பு ஜூன் 8 அன்று மகாராஷ்டிரா பொது அரசு சேவைகள் (எம்.பி.எஸ்.சி) ஆர்வலரான ஷேக் ஹைதருடன் திருமணம் செய்து கொண்டார். “மீண்டும் அல்லாஹ் என்னிடம் கருணை காட்டினான், என் மனைவியும், மாமியாரும் எனது தொழில் வாழ்க்கையை ஆதரிக்கிறார்கள், என்னைப் பற்றி பெருமைப்படுகிறார்கள்,” என்று அவர் கூறினார்.\nசிறிய கிராமத்தில் பிறந்து வறுமையின் வதைகளில் புரண்ட வசீமா இன்று தன் வாழ்கையில் ஏற்பட்ட வண்ணங்களை பிறரது வாழ்கையிலும் கொண்டுசேர்க்க ஓர் விதையாய் உருவெடுத்துள்ளார்.\nஇந்த சமூகத்தில் ஆயிரம் வசிமாக்கள் வார்தெடுக்கப்படவேண்டும்.\nவாழ்த்துக்களுடன் – உங்கள் அட்ராசக்க இணையம்.\n“மே – ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 60 லட்சம் பேர் வேலையிழப்பு”: பொருளாதாரத்தில் பலத்த அடி வாங்கும் மோடி அரசு – இருள் சூழ்ந்த 6 ஆண்டுகள் \nவிவசாயிகளுக்கு எதிரான மரண ஆணையால் ஜனநாயகம் செத்துவிட்டது : வேளாண் மசோதா குறித்து ராகுல் காந்தி காட்டம்\nவிவசாயிகளை வதைக்கும் பா.ஜ.க அரசின் மசோதாக்கள் : எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சர் ராஜினாமா \n”வூஹான் ஆய்வகத்தில்தான் கொரோனா உருவாக்கப்பட்டது”- சீன வைராலஜிஸ்ட் பரபரப்பு தகவல் – அதிர்ச்சியில் உலக நாடுகள் \nஉணவின்றி தவித்த மாணவர்கள்: மாணவிகளை தலைவிரி கோலமாக தேர்வு எழுத வைத்த கொடுமை- பல இடங்களில் குளறுபடி – நீட் கொடுமைகள் \nதமிழகத்தின் பல இடங்களில் தகுந்த போக்குவரத்து வசதிகளின்றி மாணவர்களும், அவர் தம் பெற்றோர்களும் அவதிக்குள்ளாகினர். பல தேர்வு மையங்களில் போதுமான கழிப்பறை வசதிகளும் செய்துதரப்படவில்லை. கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடு முழுக்க இன்று நீட்...\n“இனிமே பேட்டி கொடுக்க மாட்டேன்”: அமைச்சர் செல்லூர் ராஜூ காட்டம்\nமதுரை: மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடக்கும் பணிகளை பார்வையிட்ட அமைச்சர் செல்லூர் ராஜூ, இனி பேட்டி தர மாட்டேன் என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை...\nபாஜகவில் இணைய வந்த பிரபல ரவுடி, காவல்துறையைக் கண்டதும் தப்பி ஓட்டம் – ரவுடிகளின் கட்சியாக மாறி வரும் பாஜக \nதமிழக பாஜகவில் இணைய வந்த பிரபல ரவுடி, காவல்துறையை பார்த்ததும் தப்பி ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த நெற்குன்றம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சூர்யா (32வயது). இவர் மீது 7 கொலை...\nஎன்னை கண்டால் எடப்பாடி பழனிச்சாமியே சிறுநீர் கழிப்பார்- முதல்வரை கேவலமாக பேசிய அனுமன் சேனா தலைவர் \nசில நாட்களுக்கு முன் சிவனடியார் என்று சொல்லிய ஒருவர் காவல் உதவி ஆய்வாளர் அந்தோணி மைக்கேல் தன்னை தகாத வார்த்தையில் திட்டி, அடித்து துன்புறுத்தியதாகவும் அதனால் தான் தற்கொலை செய்யப்போவதாவும் வீடியோ வெளியிட்டிருந்தார். இது...\nதிருச்சியில் இறைச்சி கடைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் – மாறிமாறி அறிக்கை விடும் மாவட்ட நிர்வாகம் :- களத்தில் இஸ்லாமிய இயக்கங்கள் \nதிருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் நாளை இறைச்சிக் கடைகள் செயல்பட தடை விதித்திருந்த மாநகராட்சி நிர்வாகம், இன்று அந்த அறிவிப்பை திரும்பப் பெறும் வகையில் புதிய அறிவிப்பை வெளியிட்டது. விநாயகர் சதுர்த்தி நாளான நாளை ஆடு,...\n“விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தமிழக அரசு விதித்த தடையை நீக்க முடியாது” : உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி\nவிநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தமிழக அரசு விதித்த தடையை நீக்க முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் விநாயகர் சிலை...\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கிடையாது – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nதூத்துக்குடி மாவட்டத்தில் வேதாந்தா நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மூடக் கோரி அப்பகுதி மக்கள் போராட்டங்களை நடத்திவந்தனர். இது தொடர்பாக கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த போராட்டம் பெரும் கலவரத்தில் முடிவடைந்தது. 2018...\nதடையை மீறி விநாயகர் ஊர்வலம் நடத்த இந்து முன்னணி முயற்சி : நடவடிக்கை எடுக்க உத்தரவு \nதடையை மீறி விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட முற்படும் இந்து முன்னணியினர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால், விநாயகர் சதுர்த்தியை...\nவிநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்குத் தடை\nசென்னை (14 ஆக 2020):இவ்வருட விநாயகர் சதுர்த்தி விழாவை மக்கள் தத்தமது வீடுகளிலேயே கொண்டாடிக் கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. பொது இடங்களில் இதனை விழாவாகக் கொண்டாட தடை விதித்து தமிழக அரசு...\nவக்பு வாரியத் தலைவர் பதவி யாருக்கு \nவக்பு வாரியத் தலைவர் பதவியைக் கைப்பற்ற அ.தி.மு.க., தி.மு.க தரப்பில் கடும் போட்டி நிலவிவருகிறது. தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் பதவி காலியாக உள்ளது. இந்தப் பதவியைப் பெற தி.மு.க., அ.தி.மு.க-வினரிடையே கடும்போட்டி ஏற்பட்டுள்ளது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kvnthirumoolar.com/en/song-350/", "date_download": "2020-10-23T00:20:40Z", "digest": "sha1:IKSETUWT6PQJHYHAFK6VYTHUBXQ3LDA5", "length": 11318, "nlines": 211, "source_domain": "kvnthirumoolar.com", "title": "பாடல் #350 – Thirumanthiram by Thirumoolar", "raw_content": "\nபாடல் #350: இரண்டாம் தந்திரம் – 3. இலிங்க புராணம் (லிங்க வடிவின் தத்துவம்)\nதாங்கி இருபது தோளுந் தடவரை\nஓங்க எடுத்தவன் ஒப்பில் பெருவலி\nஆங்கு நெரித்தம ராவென் றழைத்தபின்\nநீங்காத அருள்செய்தான் நின்மலன் தானே.\nஇறைவனிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்த இலங்கையின் அரசன் ராவணன் ஒரு முறை அவரைப் பார்க்க எண்ணி கையிலாய மலைக்கு வந்தான். அவன் மானிடனாக இருப்பதால் உள்ளே விட முடியாது என்று வாயிற் காவலர்கள் தடுத்துவிட இறைவனைக் காண முடியவில்லையே என்ற கோபத்தில் தனது இருபது தோள்களால் கையிலாய மலையை தூக்கி இலங்கைக்கு எடுத்துச் செல்ல முயன்றான். ராவணனை நிகரில்லாத பேராற்றலை உடைய இறைவன் தமது திருவடியின் பெருவிரலால் சிறிது அழுத்தம் கொடுக்க அதன் அழுத்தத்தால் தாங்க முடியாத பெரும் வேதனையை அடைந்த இராவணன் கோபம் நீங்கி இறைவா எம்மைக் காப்பாற்று என்று உரக்க அழைத்தான். ஒரு மாசும் இல்லாத இறைவனும் அவனின் உண்மையான பக்தியை மெச்சி அவன் முன்னே தோன்றி அவனுக்கு என்றும் நீங்காத திருவருளை வழங்கி அருளினார்.\nஉட்கருத்து: உயிர்கள் பாடல் #347 ல் உள்ளபடி லிங்க தத்துவத்தையும் லிங்கத்தையும் தனக்குள் உணரும் போது மனிதனின் குணங்கள் பத்தும், ஞானேந்திரியங்கள் ஐந்தும் கன்மேந்திரியம் ஐந்தும் அவற்றால் ஏற்படங்கூடிய உலகப்பற்றுகள் இறைவனை அடையவிடாமல் தடுக்கும் போது இறைவா காப்பாற்று என்று உயிர்கள் வேண்டிட அவர்களுக்கு திருவடி தீட்சை வழங்கி அவர்களின் குணங்கள் ஞானேந்திரிய கன்மேந்திரியங்களை நீங்கி மீண்டும் வராமல் அருள் செய்வான்.\nகுணங்கள் உயிரை மனதால் பாதிப்பது குணங்களுக்கான விளக்கம்:\nமோகம்-மாயை யால் நிகழும் மயக்க உணர்ச்சி,\nஈரிசை-பிறர் துன்பம் கண்டு மகிழ்வது.\nஞானேந்திரிய கர்மங்கள் என்பது ஐம்புலன்களான மெய், வாய், கண், மூக்கு, செவி இவற்றால் உயிரை பாதிப்பது,\nகன்மேந்திரியம் என்றால் செயல் மனித உடல் செய்யும் ஐந்து வகையான செயல்கள் இந்த ஐந்து வகையான செயல்கள் தொடர்ந்து செயல்படுவதால் ஆத்மா உடலோடு கலந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/07/08/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F/", "date_download": "2020-10-23T00:29:00Z", "digest": "sha1:F3NSKJS7ZICB2R62EOWMTZNBEQVC3BSH", "length": 6270, "nlines": 116, "source_domain": "makkalosai.com.my", "title": "போலியான செய்தி – நபர் தேடப்படுகிறார்! | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா போலியான செய்தி – நபர் தேடப்படுகிறார்\nபோலியான செய்தி – நபர் தேடப்படுகிறார்\nஇங்குள்ள பாகான் டாலாம் மசூதியின் பல உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட கோவிட் -19 நோய்த்தொற்றின் வாட்ஸ்அப் குரல் செய்தியில் கூறப்பட்ட கூற்றை போலீசார் அலசினர். இச்செய்தி வைரலாகியிருக்கிறது. இது போலி செய்தி எனவௌம் தெரியவந்திருக்கிறது.\nசெபராங் பிறை உத்தாரா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏ.சி.பி நூர்செய்னி முகமட் நூர் கூறுகையில், ஆரம்ப விசாரணையில் அப்பகுதியில் உள்ள சமூக உறுப்பினர்களை கோபப்படுத்திய அச்செய்தி போலியானது என்று பின்னர் தெரியவந்தாக கூறினார்.\nபாகான் டாலாம் மசூதியின் தலைவரை காவல்துறை சந்தித்தது, அந்த செய்தியில் உண்மை இல்லை என்பதை உறுதிப்படுத்தியது. உண்மையில், சுகாதார அமைச்சகத்துடன் பகிர்ந்துகொண்டபோது அச்செய்தியில் உள்ள தகவல்கள் தவறானவை என்பது கண்டறியப்பட்டது என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.\nஅச்செய்தியை பரப்பிய நபரை காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளதாகவும், அவரைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நூர் சைனி கூறினார்.\nசரிபார்க்கப்படாத செய்திகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று அவர் எச்சரித்தார்.\nNext articleஅனைத்துலக போலி முத்திரைப் பொருட்களின் பிறப்பிடம் சீனா\nசட்ட விரோத நடவடிக்கை 138 பேர் கைது\nகொரோனா காலத்திலும் லாபம் ஈட்டிய ஸ்நாப்ஷாட்\n11 ஆண்டுக்கு பிறகு டெல்லியில் 13.7 டிகிரி வெப்பநிலை பதிவு\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nமாநிலம் கடந்து பயணிக்க 66,939 விண்ணப்பங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2020-10-23T00:39:13Z", "digest": "sha1:MHQFVGHNIKF3LW3H2K4KZCZYVAQXKNBA", "length": 11011, "nlines": 182, "source_domain": "ta.wikipedia.org", "title": "நந்தவனம் (தொலைக்காட்சி தொடர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமிட்டாளி & ஸாமா ஹபீப்\nநந்தவனம் என்பது நவம்பர் 11, 2013 முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மொழிமாற்றுத் தொடர் ஆகும். இந்த தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பானது.\nஇது ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் 'சசூரல் கெண்ட ஃபூல்' என்ற பெயரில் மார்ச்சு 1, 2010 முதல் ஏப்ரல் 21, 2012 வரை ஒளிபரப்பாகி 573 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது. இந்த தொடர் பெங்காலி மொழியில் 'ஓகோ கெடு சுந்தரி' என்ற பெயரில் ஒளிபரப்பான தொடரின் இந்தி மொழி மறுதயாரிப்பாகும்.\nதிருமணம் செய்து, புகுந்த வீட்டில் உள்ள உறவுகளின் குணங்களுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு வாழ வேண்டிய நிலைக்கு ஆளாகும் பெண்ணின் கதை.\nஇந்த தொடரில் நடித்ததற்காக சிறந்த நடிகை, சிறந்த நடிகர், என 20 மேல் பல விருதுகளை வென்றார்கள்.\nதெலுங்கு மொழியில் ஆட்டரில்லு என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு மா தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.\nவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்\nவிஜய் டிவி யூ ட்யுப்\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளின் பட்டியல்\nசுந்தரி நீயும் சுந்தரன் நானும்\nநாம் இருவர் நமக்கு இருவர்\nபிக் பாஸ் தமிழ் 4\nஸ்டார் பிளஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nஇந்தி-தமிழ் மொழிபெயர்ப்பு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2010ஆம் ஆண்டுகளில் இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nஇந்திய நகைச்சுவைத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2010 இல் தொடங்கிய இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2012 இல் நிறைவடைந்த இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 மார்ச் 2020, 16:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/thoothukudi/ottapidaram-mother-suicide-attempt-with-3-children-6-yr-old-kid-died-other-at-govt-hospital/articleshow/78208611.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2020-10-23T00:53:57Z", "digest": "sha1:FCVBBMQTJTLKF6VUP725PFL773KIP7I4", "length": 13985, "nlines": 114, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "tuticorin mother 3 children suicide: 3 பிள்ளைகளுக்குப் பாலில் விஷம் கொடுத்தவிட்டு தாய் தற்கொலை முயற்சி\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n3 பிள்ளைகளுக்குப் பாலில் விஷம் கொடுத்தவிட்டு தாய் தற்கொலை முயற்சி\nகொரோனா ஊரடங்கு காரணமாக நிலையான வருமானமின்றி இருந்துள்ளது, இதன் காரணமாக கணவன் மனைவி இடையே ஏற்பட்ட மோதல் தற்கொலை என்ற முடிவை தேட வைத்துள்ளது...\n3 பிள்ளைகளுக்குப் பாலில் விஷம் கொடுத்தவிட்டு தாய் தற்கொலை முயற்சி\nதூத்துக்குடி மாவட்டத்தில் குடும்பப் பிரச்சினை காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான பெண், தனது 3 பிள்ளைகளுக்குப் பாலில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு தானும் அதைக் குடித்து தற்கொலை முயற்சி. தாயின் இந்த செயல் காரணமாக 3 குழந்தைகளில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.\nதூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் பசுவந்தனை ராஜீவ் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் வீர மாரியப்பன். லாரி ஓட்டுநராக இருந்துள்ளார். இவர் மனைவி மகாலட்சுமி. வயது 32. இந்த தம்பதிக்கு 11, 10 வயதில் மகள்களும், 6 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.\nவீர மாரியப்பனுக்குச் சமீப நாட்களாக வேலை இல்லை. இதன் காரணமாக வருமானமின்றி குடும்பம் தவித்து வந்துள்ளது. இதையடுத்து இட்லிக் கடை ஒன்றை ஆரம்பிக்கலாம் என அதற்காக இடம் பார்த்து வந்துள்ளனர்.\nபுதிதாக இட்லிக் கடை ஆரம்பிக்கப் பார்த்த இடம் தொடர்பாக மாரியப்பனுக்கும், மகாலட்சுமிக்குமிடையே கருத்து மோதல் இருந்து வந்துள்ளது. மகாலட்சுமி இந்த சண்டை காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகிக் காணப்பட்டுள்ளார்.\nஇந்த சூழலில் மகாலட்சுமியும், அவரது 3 குழந்தைகளும் வீட்டில் மயங்கிக் கிடந்துள்ளனர். 4 பேரும் அசைவற்று கிடப்பதைப் பார்த்த வீர மாரியப்பன் உடனடியாக அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்.\nஅங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் மகாலட்சுமி, 3 குழந்தைகள் உடலில் விஷம் கலந்து இருக்கிறது எனக் கூறினர். அதேவேளை மருத்துவமனைக்கு அவர்களைக் கொண்டு செல்லும் வழியிலே 6 வய���ு மகன் உயிரிழந்துவிடுகிறார்.\nஇந்த விவகாரம் தொடர்பாக நடந்த முதற்கட்ட விசாரணையில் மகாலட்சுமிதான் பாலில் விஷம் கலந்து 3 குழந்தைகளுக்குக் கொடுத்துவிட்டு அவரும் குடித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள பசுவந்தனை போலீசார், சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nதசரா திருவிழா... தூத்துக்குடி கலெக்டர் முக்கிய அறிவிப்ப...\nகுலசை தசரா: கஞ்சா விற்றால் குண்டர் சட்டம்... காவல்துறை ...\nகுலசை முத்தாரம்மன் கோயில் திருவிழா: பொதுமக்களுக்கு தடை\nஆட்டுக்குட்டிக்கு கூட சாதி இருக்கா\nகரிசல் இலக்கியங்களின் பிதாமகர் கி.ரா... 99ஆவது பிறந்த நாள் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\n -மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nசினிமா செய்திகள்கண்ணீர் வீடியோ வெளியிட்ட 24 மணிநேரத்தில் இப்படி பண்ணிட்டீங்களே வனிதா\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nஇலங்கைபயங்கரவாதத்தின் மிச்சங்கள்: விடுதலைப் புலிகளை சாடிய ராஜபக்சே - இலங்கை மேல்முறையிடு\nசென்னைபல்லாரி ஓகே... அப்போ சம்பார் வெங்காயம்\nஇந்தியாஇந்தியாவின் கொரோனா தடுப்பூசிக்கு வெற்றி: ஹேப்பி நியூஸ்\nஇந்தியாகொரோனா தடுப்பூசியின் விலை என்ன நிதி ஒதுக்கிய மத்திய அரசு\nசெய்திகள்RR vs SRH IPL Match Score: ராஜஸ்தான் பேட்டிங்..\nஇந்தியாஹேப்பி... தீபாவளி போனஸ் அறிவிப்பு; எவ்வளவு ரூபாய் தெரியுமா\nடிரெண்டிங்ஐக்கிய அரவு அமீரகம் - இஸ்ரேல் இடையே அமைதி நிலவ இளம்பெண்கள் எடுத்த அசாத்திய முடிவு\nபரிகாரம்வாஸ்து சொந்த வீடு, பிளாட்டுக்கு மட்டுமல்ல, வாடகை வீடு, பிளாட்டுக்கும் பொருந்தும் தெரியுமா\nஆரோக்கியம்வேலை பழுவால் ரொம்ப மன அழுத்தத்துல இருக்கீங்களா இந்த 7 விஷயத்த செ��்ங்க... சில்லுனு கூல் ஆகிடுவீங்க...\nடெக் நியூஸ்BSNL Diwali Offer : தமிழ்நாடு பயனர்களுக்கு ஒன்றல்ல, இரண்டு குட் நியூஸ்\nடிப்ஸ்கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பைக்குகளை சுத்தம் செய்வது எப்படி..\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/celebrities-in-prayer-mode-after-hearing-about-sp-balasubrahmanyams-health/articleshow/78301067.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2020-10-23T00:59:40Z", "digest": "sha1:PCODK6CBQYR45KPFNA3AHMHZNRUG62HN", "length": 12333, "nlines": 101, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஎங்களுக்கு நீங்க வேணும் எஸ்.பி.பி.: மீண்டும் பிரார்த்தனையில் பிரபலங்கள்\nமருத்துவமனையில் மிகவும் கவலைக்கிடமாக இருக்கும் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்காக திரையுலக பிரபலங்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள்.\nகொரோனா வைரஸ் பிரச்சனையால் கடந்த மாதம் 5ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் எஸ்.பி. பாலசுப்பிரமணியம். கடந்த மாதம் 13ம் தேதி அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்தது. அவருக்காக திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சேர்ந்து ஒரே நேரத்தில் பிரார்த்தனை செய்தார்கள். அதன் பிறகு அவர் குணமடைந்தார்.\nவிரைவில் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எஸ்.பி.பி.யின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் இன்று மாலை அறிக்கை வெளியிட்டது. அதை பார்த்த திரையுலக பிரபலங்கள் எஸ்.பி.பி.க்காக மீண்டும் பிரார்த்தனை செய்யத் துவங்கிவிட்டார்கள்.\nஎஸ்.பி.பி. பற்றி இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் கூறியிருப்பதாவது,\nநாம் அனைவரும் எஸ்.பி.பி. சாருக்காக பிரார்த்தனை செய்வோம். அவர் நிச்சயம் குணமாகிவிடுவார் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. பாலு சார், எங்களுக்கு நீங்கள் வேண்டும்.\nநீங்கள் இந்த உலகிற்கு ஏகப்பட்ட சந்தோஷத்தை அளித்துள்ளீர்கள். தயவு செய்து குணமாகி, திரும்பி வாங்க சார் என்று தெரிவித்துள்ளார்.\nஇந்த ஆண்டை வெறுப்பதாக ராதிகா சரத்குமார் ட்வீட் செய்துள்ளார்.\nமிகவும் கவலைக்கிடமான நிலையில் எஸ்.பி.பி.: ரசிகர்கள�� கண்ணீருடன் பிரார்த்தனை\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nஇப்படி நடக்கும்னு நினைக்கல, நடந்துடுச்சு: பீட்டர் பாலை ...\n: உண்மையை சொன்ன வனிதா...\nவனிதாவும், பீட்டர் பாலும் சண்டை போட்டு பிரிந்துவிட்டார்...\nரொம்ப குடிக்கிறார், வீட்டுக்கே வரல, ஏமாந்துட்டேன்: வனித...\n40 ஆயிரம் பாடல்கள், கின்னஸ் சாதனை.. பாடகர் எஸ்பிபி-யின் நிகரில்லா சாதனைகள் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபிரார்த்தனை எஸ்பிபி கவலைக்கிடம் எஸ்பி பாலசுப்பிரமணியம் spb critical SP Balasubrahmanyam pray for spb\nஆரோக்கியம்வேலை பழுவால் ரொம்ப மன அழுத்தத்துல இருக்கீங்களா இந்த 7 விஷயத்த செய்ங்க... சில்லுனு கூல் ஆகிடுவீங்க...\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nடெக் நியூஸ்BSNL Diwali Offer : தமிழ்நாடு பயனர்களுக்கு ஒன்றல்ல, இரண்டு குட் நியூஸ்\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nடிரெண்டிங்ஐக்கிய அரவு அமீரகம் - இஸ்ரேல் இடையே அமைதி நிலவ இளம்பெண்கள் எடுத்த அசாத்திய முடிவு\nஆரோக்கியம்ஹெர்பெஸ் எனும் பாலியல் நோயை குணப்படுத்த துளசி... எப்படி பயன்படுத்தலாம்\nபரிகாரம்வாஸ்து சொந்த வீடு, பிளாட்டுக்கு மட்டுமல்ல, வாடகை வீடு, பிளாட்டுக்கும் பொருந்தும் தெரியுமா\nடிப்ஸ்கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பைக்குகளை சுத்தம் செய்வது எப்படி..\nமத்திய அரசு பணிகள்BELல் 2020ம் ஆண்டுக்கான பணியிடங்கள் அறிவிப்பு, வேலைக்கு அப்ளை செய்ய மறவாதீர்\nடெக் நியூஸ்Redmi Note 10 : வேற லெவல்ங்க நீங்க; மற்ற பிளாக்ஷிப் மொபைல்களை வச்சி செய்யப்போகுது\nஇந்தியாஇந்தியாவின் கொரோனா தடுப்பூசிக்கு வெற்றி: ஹேப்பி நியூஸ்\nதமிழ்நாடுமாணவர்களுக்கு துரோகம் செய்யும் அதிமுக: திமுக போராட்டம் அறிவிப்பு\nசெய்திகள்srh vs rr: மாஸ் காட்டிய மனீஷ் பாண்டே... ஹைதராபாத் அணி அபார வெற்றி\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4: பட்டிமன்றம், சண்டை மற்றும் ரொமான்ஸ்.. பிக் பாஸ் 18ம் நாள் முழு அப்டேட்ஸ்\nசெய்திகள்RR vs SRH IPL Match Score: ராஜஸ்தான் பேட்டிங்..\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/23500-tamil-producer-council-election-announced-by-election-officer.html", "date_download": "2020-10-23T00:26:23Z", "digest": "sha1:5A5Q477DXOSAFANDPKNP7ZIHSJALMRWV", "length": 16295, "nlines": 94, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்தல் எப்போது? அட்டவணை அறிவித்த தேர்தல் அதிகாரி. | Tamil Producer Council Election Announced By Election Officer - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்தல் எப்போது அட்டவணை அறிவித்த தேர்தல் அதிகாரி.\nதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2020-2022க்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் அதிகாரி நீதியரசர் அறிவித்துள்ளார்.\nசென்னை உயர்நீதிமன்றத்தால்‌ நியமிக்கப்பட்ட தோ்தல்‌ அதிகாரி நீதியரசர்‌ எம்‌.ஜெயச்சந்திரன்‌ தமிழ்த்‌ திரைப்படத்‌ தயாரிப்பாளர்கள்‌ சங்க தேர்தல் பற்றி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்த்‌ திரைப்படத்‌ தயாரிப்பாளர்கள்‌ சங்கத்தின்‌ 2020-2022ம்‌ ஆண்டிற்கான தேர்தலை வருகிற டிசம்பர்‌ மாதம்‌ 31ம்‌ தேதிக்குள்‌ நடத்தி முடிக்க வேண்டும்‌ என்று கடந்த 30.09.2020 அன்று சென்னை உயா்நீதிமன்றம்‌ உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவின்‌ அடிப்படையில்‌ தமிழ்த்‌ திரைப்படத்‌ தயாரிப்பாளர்கள்‌ சங்கத்தின்‌ 2020-2022ம்‌ ஆண்டிற்கான தோ்தல்‌ வருகிற நவம்பர்‌ மாதம்‌ 22ம்‌ தேதி (22.11.2020-ஞாயிற்றுக் கிழமை) அன்று சென்னை அடையாறு டாக்டர்‌ எம்‌.ஜி.ஆர்‌. ஜானகி கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரி (சத்யா ஸ்டூடியோஸ்‌) வளாகத்தில்‌ நடைபெற வுள்ளது.\nஅதற்கான அட்டவணை சங்க உறுப்பினர்களின்‌ கவனத்திற்கு தெரிவித்துக்‌ கொள்ளபடுகிறது. தமிழ்த்‌ திரைப்படத்‌ தயாரிப்பாளர்கள்‌ சங்கத்தின்‌ 2020-2022ம்‌ ஆண்டு தேர்தலுக்கான இறுதி செய்யப்பட்ட வாக்காளர்‌ பட்டியல்‌ 12.10.2020 காலை 11 மணி முதல்‌ தயாரிப்பாளர்கள்‌ சங்க அலுவலகத்தில்‌ (அலுவலக வேலை நேரத்தில்‌ காலை 11 மணி முதல்‌ மாலை 6 மணி வறை) நேரில்‌ வந்து பெற்றுக்கொள்ளலாம்‌. இறுதி செய்யப்பட்ட வாக்க���ளர்‌ பட்டியல்‌ மற்றும்‌ தேர்தலுக்கான வேட்புமனு கொரியர்‌ மூலம்‌ பெற விரும்பும்‌ தயாரிப்பாளார்கள்‌ தங்களது முகவரியினை எழுத்துப்பூர்வமாக கடிதம்‌ கொடுத்து உரிய கட்டணத்தினை செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்‌. அவர்கள்‌ அளிக்கும்‌ முகவரிக்கு இறுதி செய்யப்பட்ட வாக்காளர்‌ பட்டியல்‌ மற்றும்‌ தேர்தலுக்கான வேட்பு மனு அனுப்பி வைக்கப்படும்‌.\n1) 15.10.2020 காலை 11 மணி முதல்‌ 23.10.2020 மாலை 3.30 மணி வரை வேட்புமனு, தாக்கலுக்கான விண்ணப்பங்கள்‌ தயாரிப்பாளர்கள்‌ சங்க அலுவலகத்தில்‌ வழங்கப்படும்‌. (ரூ.100 செலுத்தி உறுப்பினர்கள்‌ பெற்றுக்கொள்ளலாம்‌).\n2) 23.10.2020 மாலை 3.30 மணிக்கு மேல்‌ விண்ணப்பங்கள்‌ வழங்கப்படமாட்டாது.\n3) 16,10.2020 காலை 11 மணி முதல்‌ 23.10.2020 மாலை 4 மணிக்குள்‌ பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை சங்க அலுவலகத்தில்‌ மூடி முத்திரை வைக்கப்பட்டுள்ள பெட்டியில்‌ சேர்த்துவிட வேண்டும்‌. (விண்ணப்ப படிவங்களை தபால்‌ அல்லது கொரியரில்‌ அனுப்ப விரும்பும்‌ தமிழ்த்‌ திரைப்படத்‌ தயாரிப்பாளர்கள்‌ சங்கம்‌ உறுப்பினர்கள் 23.10.2020 மாலை 4 மணிக்குள் தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்திற்கு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டுமாய கேட்டுக்கொள்ளப்படுகிறது.\n4) பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள்‌ அனைத்தும்‌ தயாரிப்பாளர்கள்‌ சங்க அலுவலகத்தில்‌ உள்ள மூடி முத்திரையிட்ட பெட்டியில்‌ 23.10.2020 மாலை 4 மணிக்கு சீல்‌ வைக்கப்படும்‌. பின்னர் மாலை 5.00 மணிக்கு வேட்பு மனு பரிசீலனை நடைபெறும்‌.\n5) 24. 10. 2020 காலை 11 மணி முதல்‌ 29.10.2020 மாலை 4 மணி வரை வேட்புமனு விண்ணப்பங்களை திரும்ப பெற்றுக்‌ கொள்ளாலம்‌. மாலை 4 மணிக்கு மேல்‌ விண்ணப்பங்களை திரும்ப பெற இயலாது.\n6) 29.10.2020 அன்று மாலை 6 மணிக்கு இறுதி வேட்பாளர்‌ பட்டியல்‌ வெளியிடப்படும்‌.\n30.10.2020 அன்று இறுதி வேட்பாளர்‌ பட்டியல்‌ தேர்தலில்‌ வாக்களிக்கும்‌ தகுதிபெற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும்‌ தபால்‌ அல்லது கொரியர் மூலம்‌ அனுப்பி வைக்கப்படும்‌.\nதமிழ்த்‌ திரைப்படத்‌ தயாரிப்பாளர்கள்‌ சங்கத்தின்‌ 2020-2022ம்‌ ஆண்டிற்கான தேர்தல் வருகிற 22.11.2020 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 8-மணி முதல்‌ மாலை 4-மணி வரை இடைவெளியின்றி சென்னை அடையாறு டாக்டர்‌ எம்‌.ஜி.ஆர்‌. ஜானகி கலை மற்றும் அறிவியல்‌ கல்லுரி (சத்யா ஸ்டூடியோஸ்‌) வளாகத்தில்‌ நடைபெறும்‌. தேர்தலில் போடியிடு���் உறுப்பினர்களுக்கான கட்டண விவரம் வருமாறு: தலைவர்‌ பதவிக்கு -ரூபாய்‌.1,00,000/-(ரூபாய்‌ ஒரு லட்சம்‌ மட்டும்‌) மற்ற நிர்வாகிகள்‌ பதவிக்கு-ரூபாய்‌.50,000/-(ரூபாய்‌ ஐம்பதாயிரம்‌ மட்டும்‌) செயற்குழு உறுப்பினர்‌ பதவிக்கு-ரூபாய்‌.10,000/-(ரூபாய்‌ பத்தாயிரம்‌ மட்டும்‌)\nகுறிப்பு: தேர்தலில்‌ போட்டியிட விரும்பும்‌ தயாரிப்பாளர்கள்‌ தாங்கள்‌ எந்த பதவிக்கு போட்டியிட விரும்புகிறார்களோ அந்த பதவிக்கு நிர்ணயம்‌ செய்துள்ள தொகையினை கீழ்கண்ட வங்கி கணக்கு எண்ணில்‌ நேரடியாக அனுப்பி வைக்கலாம்‌ என்று தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறது.\nஇவ்வாறு தேர்தல் அதிகாரி நீதியரசர் எம்.ஜெயச்சந்திரன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nகோடிகளை கொட்டி வாங்கிய காரில் பிரபல ஜோடி உல்லாசம்.. சொகுசு காரில் வலம் வரும் தமிழ் நடிகை..\nதமிழ் ஹீரோக்கள் நடித்தது உள்பட 9 படங்கள் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\nபிரபல நடிகைக்கு மூன்றாவது கொரோனா டெஸ்டில் நெகடிவ்...\nரம்யா பாண்டியன் ஆவேசம்.. குரூப்பிஸம் என்ற பெயரில் சூடாக்கிய ரியோ.. பரபரப்பாக வெளியான ப்ரோமோ.\nகொரோனாவிலிருந்து மீண்ட நடிகை சொன்ன வாழ்த்து.. திருமண நடிகைக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி..\nநயன்தாராவுடன் காதல் தொடங்கிய நாள்... பிரபல இயக்குனர் சூப்பர் அறிவிப்பு..\nஒரே ஷாட்டில் படம் எடுக்க நடிகரை 180 நாள் ட்ரில் வாங்கிய இயக்குனர்.. 8 மணி நேரத்தில் ஷூட்டிங் ஓவர்..\nபிக்பாஸ் சீசன் 4: வெளியில செருப்பால அடிப்பாங்க.. நடிகர்கள் முன் ஆவேசமான காமெடி நடிகை..\nபுதிய தோற்றத்தில் நடிகர் சிம்பு வெளியிட்ட வீடியோ..\nவெறிகொண்ட வேங்கையாக மாறிய பிரபல நடிகர்.. ராஜமவுலி புதிய பட டீஸர் ரிலீஸ்..\nநடிகை மேக்னாராஜுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்தது.\nகொரோனாவில் குணம் ஆன நடிகர் ஷூட்டிங்கில் பங்கேற்பு.. வீடியோ வெளியீடு\nகார்டியாக் அரஸ்ட் ஏன் ஏற்படுகிறது\nபிக்பாஸ் வீட்டில் கமலை எதிர்த்து நேருக்கு நேர் பேசிய நடிகர்.\nதொடர்ந்து சரிவில் தங்கத்தின் விலை சவரனுக்கு 1544 குறைந்தது இன்றைய தங்கத்தின் விலை 20-10-2020\nரூ.37000 தொட்ட தங்கத்தின் விலை சவரனுக்கு 1464 குறைந்தது இன்றைய தங்கத்தின் விலை 17-10-2020\nபிரபல டிவி சீரியல் நடிகை திடீர் மரணம்..\n70 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவில் மீண்டும் மரணத் தண்டனை\n2 வருடங்களாக சொந்த மகனை மிரட்டி பாலியல் வன்புணர்வு... தாய் கைது...\nஇன்றைய த���்கத்தின் விலை 22-10-2020\nநடிகை மேக்னாராஜுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3118:2008-08-24-15-41-41&catid=178:2008-08-19-19-42-43&Itemid=112", "date_download": "2020-10-22T23:13:31Z", "digest": "sha1:BJKXERV5L3XR5VUTUI5N26OXWRR23JFX", "length": 4207, "nlines": 67, "source_domain": "tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nதிருத்த இப் பாரினிலே - முன்னர்\nஎத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தன\nநித்தம் திருத்திய நேர்மையி னால்மிகு\nகெத்தனை மாந்தர்கள் நெற்றி வியர்வை\nதந்தஅக் காலத்திலே - எங்கள்\nதூய்மைச் சகோதரர் தூர்ந்து மறைந்ததைச்\nவையமெ லாம் வகுத்தார் - அவர்\nஆமை எனப்புலன் ஐந்தும் ஒடுங்கிட\nஊர்த்தொழி லாளர் உழைத்த உழைப்பில்\nகீழிருக்கும் கடைக்கால் - எங்கள்\nசீர்த்தொழி லாளர் உழைத்த உடம்பிற்\nநீர்கனல் நல்ல நிலம்வெளி காற்றென\nதீரும் என்றால் உயிர்போகும் எனச்சொல்லும்\nஎலிகள் புசிக்க எலாம்கொடுத்தே சிங்க\nபுலிகள் நரிக்குப் புசிப்பளித்தே பெரும்\nகிலியை விடுத்துக் கிளர்ந்தெழுவார் இனிக்\nகெஞ்சும்உத் தேசமில்லை - சொந்த\nவலிவுடையார் இன்ப வாழ்வுடையார் இந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://themadraspost.com/2020/02/05/hindu-festival-of-thaipusam/", "date_download": "2020-10-23T00:11:30Z", "digest": "sha1:WF7W4LMQ2J2XM3MZ4CI4UZ5LTMIPDD4D", "length": 15204, "nlines": 125, "source_domain": "themadraspost.com", "title": "கந்தனின் கருணை பொங்கும் தைப்பூசம்...!", "raw_content": "\nReading Now கந்தனின் கருணை பொங்கும் தைப்பூசம்…\nகந்தனின் கருணை பொங்கும் தைப்பூசம்…\nவைகாசி விசாகம் கந்தப்பெருமானின் அவதாரத்திருநாளாகும். கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் அவர்களை போற்றும்விதமாக கார்த்திகை மாதம் பெரிய கார்த்திகையும் முருகனை போற்றும் திருநாளானது. அதேபோல் பரிபூரணனான கந்தவேளுக்கு தைப்பூசத் திருநாளும் உகந்ததானது. சிவபெருமான் ஆனந்தத் தாண்டவம் ஆடிய அற்புதமான திருநாள் தைப்பூசத் திருநாளாகும்.\nபூச நட்சத்திரத்தின் தேவதை, தேவகுருவான வியாழபகவான். ஞான வடிவமானவர். பூச நட்சத்திரத்தன்று நாம் செய்யும் வழிபாடுகளால், தேவகுருவின் அருளை பரிபூரணமாக பெறலாம். அதுவும் புண்ணியகாலமான தைப்பூசத்தன்று செய்யும் வழிபாடு மிக மிக விசேஷம் ஆகும்.\nஓர்யுகத் தோற்றத்தின்போது, தைப்பூச தினத்தில்தான் நீர் தோன்றியது. நீரிலிருந்தே மற்ற அனைத்து உயிர்களும் தோன்றின என்கி��்றன ஞான நூல்கள். இதை உணர்த்தவே தைப்பூச நாளில் ஆலயங்களில் தெப்போற்சவம் நடைபெறுகிறது. நீரில் – தெப்பப் பந்தலில் ஈசனும் இறைவியும் முருகனும் உலா வரும் வைபவம், படைப்பின் ரகசியத்தை எடுத்துரைக்கவே என்பது சான்றோர் வாக்கு. சிவனின் அம்சமே முருகப்பெருமான் என்பதை ‘ஈசனே அவன் ஆடலால் மதலை ஆயினன் காண்’ என்று கந்த புராணம் சுட்டுகிறது.\nஅதனால்தான் சிவனுக்கும் முருகனுக்கும் உரிய நாளாக கொண்டாடப்படுகிறது தைப்பூச திருநாள். என்றாலும், முருகன் ஆலயங்களில்தான் இந்நாள் பெரும் சிறப்பு பெறுகிறது. அன்னை பார்வதிதேவி, மைந்தன் முருகனுக்கு வெற்றியை அளிக்கவல்ல வேலாயுதத்தை உருவாக்கித்தந்து ஆசி வழங்கியது ஒரு தைப்பூசத் திருநாளில்தான்.\nதமிழ்கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம். 27 நட்சத்திர மண்டலங்களில் எட்டாவது நட்சத்திரம் பூசம். தை மாதத்திலே பூச நட்சத்திரம் வரும் புண்ணிய நாள் தைப்பூச விழாவாக இந்துக்களால் கொண்டாடப்படுகின்றது. தைப்பூசம் வரும் நாள் பெரும்பாலும் நிறைமதி நாளாக (பறுவம்) இருக்கும். தைப்பூசம் முருகப்பெருமானுடைய விஷேட தினமாகும்.\nதேவி அளித்த `வேலாயுதம்’ முருகனுக்கு பின்னர் தோன்றியதால் முருகனுக்கு தங்கை முறையானது என்று சுவாரஸ்ய விளக்கம் தருவார்கள் சான்றோர்கள். அதனாலேயே கந்தனின் சக்திவேலை ‘ஷண்முகி’ என்றும் போற்றுவர். எதிரிகளை வெல்வதற்கு மட்டுமல்ல… அருணகிரியார், குமரகுருபரர் முதலான அடியார்களின் நாவில் அட்சரம் எழுதி, ஞானத்தை அளித்ததும் இந்தக் குமரவேல்தான்.\nசூரபத்மனின் கொடுமை தாங்காத தேவர்கள் துயரத்தில் துடித்தார்கள். அவர்களின் துயரங்களை தேவகுருவான வியாழபகவான், முருகப்பெருமானிடம் விவரித்து சொன்னார். குறை கேட்ட குமரன், சூரபத்மனை சம்ஹாரம் செய்து தேவர்களின் துயரங்களை தீர்த்தார். வியாழபகவான், துயரங்களை முருகனிடம் எடுத்துரைத்தது தைப்பூசம் அன்றுதான். அதனால்தான் நம் குறைகளையும் தீர்ப்பதற்காக முருகனிடம், தைப்பூசத் திருநாளில் விசேஷமான கோரிக்கைகளை வைக்கிறோம் என்று சொல்லப்படுகிறது.\nதேவர்களுக்கு தொல்லை கொடுத்த அரக்கர்களை திருச்செந்தூர் எனப்படும் திருச்சீரலைவாயில் வதம் செய்து தேவர்கள் நிம்மதி அடைய செய்தவர் குமரக்கடவுள். எனவேதான் அசுரர்களை வதம் ச��ய்ய முருகப்பெருமான் பயன்படுத்திய வேலினை வழிபட்டால், தீய சக்திகள் நம்மை தாக்காமல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடிபணிந்து நல்லருளை நல்கும் என்பது ஐதீகமாகும்.\nமிக அற்புதமான பலாபலன்களை அருளும் இந்த தைப்பூசத் திருநாளில் குமரன் அருள் பெற்று மகிழ்வோம். ஆண்டுதோறும் தை மாதத்தில் பௌர்ணமியோடு கூடி வருகின்ற பூசம் நட்சத்திரத்தில் தைப்பூசம் கொண்டாடப்படும். இவ்வாண்டு பிப்ரவரி 8-ம் தேதி சனிக்கிழமை அன்று வருகிறது. இந்த திருநாளில் முருகனின் கோவிலை நாடிச் சென்று வழிபடுவோம். முருகனின் கருணையால் கவலைகளற்ற வாழ்வை வரமாக பெறுவோம். தைப்பூசத்தன்று சிவாலயங்களுக்கு சென்று அம்மையப்பனையும், கந்தப்பனையும் வணங்கி வழிபட்டு சகல தோஷங்களும் நீங்கப்பெற்று சந்தோஷ வாழ்வை பெறலாம்.\n’- விண்ணதிர கோஷங்கள் முழங்க பெரிய கோவில் குடமுழுக்கு விமரிசையாக நடந்தது\nதிருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது\nஅமெரிக்க தேர்தல்: கருகலைப்பை எதிர்க்கும் டிரம்ப்…\nஆஸ்திரேலியாவிற்கு இந்தியா அழைப்பு… ‘கவனிக்கிறோம்’ சீனா பதில்\n‘நில்லு, அப்புறம் சொல்லு…’ கடுமையான படிப்பும், பரீட்சையும் மாற்றத்தை கொண்டு வந்துவிடாது `ஜோஹோ’ ஶ்ரீதர் வேம்பு\n‘சமூகச் சீரழிவுகளைப் பரப்பாதீர்கள்… அது, கொரோனாவை விட மோசமான பரவல்…’\nஎங்கள் டிவியை ஆன் செய்தாலே மாதம் ரூ. 700…\nசெவ்வாய் கிரகம் இன்று பூமிக்கு அருகில் வருகிறது… வருட இறுதியில் அரிய நிகழ்வு…\nடிரம்ப் டிஸ்சார்ஜ்… எந்த மருந்துகளால் சிகிச்சை அளிக்கப்பட்டது…\nஎல்லையில் படைகளை வலிமையாக நிலைநிறுத்தி உள்ளோம் – இந்திய விமானப்படை தளபதி\nடிரெண்டிங் @ மெட்ராஸ் போஸ்ட்\nஆண்மையை அதிகரிக்க \"ஏழைகளின் முந்திரி\" வேர்க்கடலை\nஆஸ்திரேலியாவிற்கு இந்தியா அழைப்பு... ‘கவனிக்கிறோம்’ சீனா பதில்\nகாப்பர்-டி கருத்தடை முறை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை\nநரேந்திர மோடி - அமித்ஷா: இந்திய அரசியலை மாற்றிய ஒரு ஆழமான நட்பு...\nதிருவருள்புரியும் 51 சக்தி பீடங்கள்: தன்னிகரற்ற குற்றாலம் தரணி பீடம்... சிவனின் சித்தர சபை...\nடிரம்ப் டிஸ்சார்ஜ்… எந்த மருந்துகளால் சிகிச்சை அளிக்கப்பட்டது…\nஇந்த 3 வகையான முகக்கவசங்கள் கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன…\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமா��ிய 105 வயது இந்தியப் பாட்டி…\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி விலை ரூ.225 ஆக நிர்ணயம்… எப்போது தயாராகும்…\n‘சீனாவில் உயிர்க்கொல்லி Tick-Borne வைரஸ் பரவல்…’ எப்படி பரவுகிறது… பாதிப்பு என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://themadraspost.com/2020/10/05/ulfa-i-operating-from-base-in-china-centre-tell-tribunal/", "date_download": "2020-10-22T23:33:10Z", "digest": "sha1:WDTY4EA3U5JWUEZLV5ICJEH2VKDOHKIU", "length": 9760, "nlines": 121, "source_domain": "themadraspost.com", "title": "பாகிஸ்தானை போன்று சீனாவிலும் இந்தியாவிற்கு எதிராக பயக்கரவாதிகள்…!", "raw_content": "\nReading Now பாகிஸ்தானை போன்று சீனாவிலும் இந்தியாவிற்கு எதிராக பயக்கரவாதிகள்…\nபாகிஸ்தானை போன்று சீனாவிலும் இந்தியாவிற்கு எதிராக பயக்கரவாதிகள்…\nஇந்தியாவுடன் நேரடியாக மோதும் திறன் இல்லாத பாகிஸ்தான், பயங்கரவாதிகளை கொண்டு மறைமுக தாக்குதலை மேற்கொள்கிறது என்பது அனைவரும் அறிந்த உண்மையாகியிருக்கிறது.\nதற்போது, இதேபோன்ற ஒருநிலை சீனாவிலும் காணப்படுகிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. உல்பா (இன்டிபென்டன்ட்) என்ற பயங்கரவாத அமைப்பு வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த பயங்கரவாத அமைப்பு முதல்கட்டமாக மியான்மரில் இருந்து செயல்பட்டது. கடந்த் 2019-ம் ஆண்டு இந்திய அரசின் கோரிக்கையை ஏற்று மியான்மர் ராணுவம், இந்த பயங்கரவாத இயக்க முகாம்களை அழித்தது.\nஇதனைத் தொடர்ந்து பயங்கரவாத அமைப்பு சீனாவுக்கு இடம்பெயர்ந்து இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக டெல்லியில் செயல்படும் சட்டவிரோத தடுப்பு தீர்ப்பாயத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் அபிடவிட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.\nஅதில் “உல்பா பயங்கரவாத அமைப்பு சீனாவின் யுனான் மாகாணம், ரூய்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. அங்கிருந்து கொண்டு இந்தியாவுக்கு எதிரான நாசவேலைகளில் ஈடுபடுகிறது. சீனாவில் இருக்கும் முகாமில் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் செயல்படும் பல்வேறு பயங்கரவாத குழுக்களுக்கு சீன அரசு ஆதரவு அளித்து வருகிறது.\nமீனாட்சி அம்மன் கோவிலை கட்டியது யார்…\nவரவு-செலவு கணக்குகளை வீடு, வீடாக சென்று வழங்கிய ஊராட்சி தலைவர்…\nஅமெரிக்க தேர்தல்: கருகலைப்பை எதிர்க்கும் டிரம்ப்…\nஆஸ்திரேலியாவி���்கு இந்தியா அழைப்பு… ‘கவனிக்கிறோம்’ சீனா பதில்\n‘நில்லு, அப்புறம் சொல்லு…’ கடுமையான படிப்பும், பரீட்சையும் மாற்றத்தை கொண்டு வந்துவிடாது `ஜோஹோ’ ஶ்ரீதர் வேம்பு\n‘சமூகச் சீரழிவுகளைப் பரப்பாதீர்கள்… அது, கொரோனாவை விட மோசமான பரவல்…’\nஎங்கள் டிவியை ஆன் செய்தாலே மாதம் ரூ. 700…\nசெவ்வாய் கிரகம் இன்று பூமிக்கு அருகில் வருகிறது… வருட இறுதியில் அரிய நிகழ்வு…\nடிரம்ப் டிஸ்சார்ஜ்… எந்த மருந்துகளால் சிகிச்சை அளிக்கப்பட்டது…\nஎல்லையில் படைகளை வலிமையாக நிலைநிறுத்தி உள்ளோம் – இந்திய விமானப்படை தளபதி\nடிரெண்டிங் @ மெட்ராஸ் போஸ்ட்\nஆண்மையை அதிகரிக்க \"ஏழைகளின் முந்திரி\" வேர்க்கடலை\nஆஸ்திரேலியாவிற்கு இந்தியா அழைப்பு... ‘கவனிக்கிறோம்’ சீனா பதில்\nகாப்பர்-டி கருத்தடை முறை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை\nநரேந்திர மோடி - அமித்ஷா: இந்திய அரசியலை மாற்றிய ஒரு ஆழமான நட்பு...\nதிருவருள்புரியும் 51 சக்தி பீடங்கள்: தன்னிகரற்ற குற்றாலம் தரணி பீடம்... சிவனின் சித்தர சபை...\nடிரம்ப் டிஸ்சார்ஜ்… எந்த மருந்துகளால் சிகிச்சை அளிக்கப்பட்டது…\nஇந்த 3 வகையான முகக்கவசங்கள் கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன…\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமாகிய 105 வயது இந்தியப் பாட்டி…\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி விலை ரூ.225 ஆக நிர்ணயம்… எப்போது தயாராகும்…\n‘சீனாவில் உயிர்க்கொல்லி Tick-Borne வைரஸ் பரவல்…’ எப்படி பரவுகிறது… பாதிப்பு என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hungryforever.com/recipe/mushroom-pulao-recipe-in-tamil/", "date_download": "2020-10-23T00:11:38Z", "digest": "sha1:RJJTX7FE4FUUIRFRENP5YR5K7VHMMOQG", "length": 6382, "nlines": 156, "source_domain": "www.hungryforever.com", "title": "Mushroom Pulao Recipe | Easy Mushroom Pulao Recipe | HungryForever", "raw_content": "\n1 பச்சை மிளகாய் (நறுக்கியது)\n200 கிராம் காளான் (சுத்தமாக கழுவி நறுக்கியது)\n1 பச்சை மிளகாய் (நறுக்கியது)\n200 கிராம் காளான் (சுத்தமாக கழுவி நறுக்கியது)\nமுதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.\nபின் தீயை குறைவில் வைத்து, நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.\nபின்பு தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வதக்கி, காளானை போட்டு கிளறி, சிறிது தண்ணீர் ஊற்றி, காளானை வேக வைக்க வேண்டும்.\nகாளான் நன்கு வெந்து, தண்ணீர��� சுண்டியதும், அதில் சாதத்தைப் போட்டு கிளறி, முந்திரி தூவி, அடுப்பில் இருந்து இறக்கி 5 நிமிடம் மூடி வைத்து, பின் பரிமாறினால், சுவையான காளான் புலாவ் ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/40459/rani-audio-launch", "date_download": "2020-10-23T00:11:32Z", "digest": "sha1:MTX3VVIEORR4H7WPY6FXICH5YCAMIY3O", "length": 10017, "nlines": 71, "source_domain": "www.top10cinema.com", "title": "இளையராஜாவிடம் கோரிக்கை வைத்த இயக்குனர்கள் கரு.பழனியப்பன், பேரரசு! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஇளையராஜாவிடம் கோரிக்கை வைத்த இயக்குனர்கள் கரு.பழனியப்பன், பேரரசு\nசமுத்திரக்னியிடம் உதவியாளரக பணிபுரிந்த் பாணி இயக்கியுள்ள படம் ‘ராணி’. இளையராஜா இசை அமைத்திருக்கும் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இளையராஜா, ‘ராணி’யில் கதையின் நாயகியாக நடித்த தன்ஷிகா, இயக்குனர்கள் பாணி, சமுத்திரக்கனி, கரு பழனியப்பன், பேரரசு, எஸ்.ஆர்.பிரபாகரன், நமோ நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\n‘ராணி’யில் நடித்தது குறித்து தன்ஷிகா பேசும்போது, இந்த படத்தில் இசைஞானி இளையராஜா அவர்கள் இசையில் நடிப்பது பெருமையாக உள்ளது. நான் இப்படத்தில் நடிப்பதற்கு மிக முக்கியமான காரணம் இயக்குநர் சமுத்திரகனி அவர்கள் தான்.அவர் கூறியதால் தான் இப்படத்தில் நடித்தேன்’’ என்றார்.\nகரு.பழனியப்பன் பேசும்போது, ‘‘நான் இதுவரை யாரிடமும் கோரிக்கைகள் ஏதும் வைத்ததில்லை. ஏனென்றால் கோரிக்கைகள் வைத்தால் ஏதாவது பிரச்சனை வரும். அதனால் தான். ஆனால் இப்போது முதன் முறையாக இசை ஞானி இளையராஜா அவர்களிடம் ஒரு கோரிக்கை வைக்கிறேன். அவர் யுவன் ஷங்கர் ராஜா போன்று ஒரு படத்துக்கு முழுமையாக இசையமைக்க வேண்டும். ஏனென்றால் பல வருடங்களுக்கு முன் அவர் இசையமைத்த படங்களையே நாம் இன்று வரை கேட்கிறோம். அப்படி இருக்கும்போது அவர் இந்த காலகட்டத்துக்கு ஏற்றவாறு இசையமைக்கும்போது அது பல ஆண்டுகள் தாண்டி அனைவரும் ரசிப்பார்கள். எனக்கு கார்த்திக் ராஜாவிடமும், யுவன் ஷங்கர் ராஜாவிடமுக் ஒரு கோரிக்கை உண்டு. இளையராஜா அவர்கள் இது வரை இசையமைத்த படங்களின் தொகுப்பை உருவாக்க வேண்டும். மற்றொன்று ஒட்டு மொத்த திரையுலகத்தையும் ஒன்று திரட்டி அவருக்கு மிகப்பெரிய அளவில் பாராட்டு விழா நடத்த வேண்டும் என்பது தான் அது’’ என்றார்.\nஇயக்குநர் பேரரசு பேசும்போது, ‘‘நான் வாழ்நாளில் இரண்டே இரண்டு பேரை பார்த்து தான் பொறாமை பட்டுள்ளேன். ஒன்று என்னுடைய முன்னாள் காதலியின் கணவர் மீது மற்றொன்று இசை ஞானி இளையராஜா அவர்கள் இசையில் படம் இயக்கும் இயக்குநர்கள் மீது மற்றொன்று இசை ஞானி இளையராஜா அவர்கள் இசையில் படம் இயக்கும் இயக்குநர்கள் மீது அந்த விதத்தில் எனக்கு இயக்குநர் பாணி மீது மிகப்பெரிய பொறமை உண்டு. எனக்கும் இசைஞானி இளையராஜா அவர்களிடம் ஒரு கோரிக்கை உண்டு அந்த விதத்தில் எனக்கு இயக்குநர் பாணி மீது மிகப்பெரிய பொறமை உண்டு. எனக்கும் இசைஞானி இளையராஜா அவர்களிடம் ஒரு கோரிக்கை உண்டு அவர் இது போன்ற பாடல்களை தான் உருவாக்க வேண்டும் என்பது தான் அது. கரு. பழனியப்பன் கூறியது போல் அவர் யுவன் ஷங்கர் ராஜா போன்று பாடல்களை உருவாக்க வேண்டாம். என்றும் உலகத்தில் ஒரே ஒரு இளையராஜா தான் அவர் இது போன்ற பாடல்களை தான் உருவாக்க வேண்டும் என்பது தான் அது. கரு. பழனியப்பன் கூறியது போல் அவர் யுவன் ஷங்கர் ராஜா போன்று பாடல்களை உருவாக்க வேண்டாம். என்றும் உலகத்தில் ஒரே ஒரு இளையராஜா தான் ஆயிரம் யுவன் ஷங்கர் ராஜாக்கள் வந்தாலும் இசை ஞானி இளையராஜாவை மிஞ்ச முடியாது’’ என்றார்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\n‘பைரவா’வில் விஜய்யின் அதிரடி நடனம் : சந்தோஷ் நாராயணன் ட்வீட்\nமீண்டும் இணைந்த ’தர்பார்’ ஜோடி\nசென்னையில் சித் ஸ்ரீராம் நேரடி இசை நிகழ்ச்சி\nஇப்போது அதிலும் குறிப்பாக இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் ஃபேவரிட் பாடகராக விளங்கி வருபவர் சித்...\nரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சத்தமில்லாமல் உருவான படம்\nவிஜய்சேதுப்தி நடிப்பில் ‘புரியாத புதிர்’, ஹரீஷ் கல்யாண் நடிப்பில் ‘இஸ்பேட் ரஜாவும் இதயராணியும்’ ஆகிய...\nலண்டனில் விறுவிறுப்பாக படமாகி வரும் விஷால் படம்\nவிஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘ஆக்‌ஷன்’. இந்த படத்தை தொடர்ந்து விஷால், மிஷ்கின்...\nநடிகை நிக்கி கல்ராணி - புகைப்படங்கள்\nநடிகை நிக்கி கல்ராணி - புகைப்படங்கள்\n100% காதல் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nநாடோடிகள் 2 - டீஸர்\nதேவ் தமிழ் - ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2014/02/20/anti-superstition-program-in-trichy/", "date_download": "2020-10-23T00:14:10Z", "digest": "sha1:7KRHIRGLJW372E3VH7P4PAG5WH23KISN", "length": 21540, "nlines": 211, "source_domain": "www.vinavu.com", "title": "மந்திரமா? தந்திரமா? மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சி | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nவெங்காய விலை உயர்வு : வேளாண் திருத்தச் சட்டத்தின் முன்மாதிரி \nஆன்லைன் சூதாட்டம் : தடுக்கப் போகிறோமா \nசங்கிகளின் கண்டுபிடிப்பு : கதிர்வீச்சை குறைக்கும் மாட்டுச்சாண சிப் \nபட்டினிச் சாவுகளின் மீதேறி ஆசிய பசிபிக் பிராந்திய ஆதிக்கம் பெற்ற இந்தியா \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇன்று ஸ்டான் சுவாமி, நாளை நாம் \nபுதிய கல்வி கொள்கை (NEP 2020): பகட்டாரவாரத்தின் உச்சம் \nவிவசாய மசோதாக்கள் : பஞ்சாப் விவசாயிகளின் உள்ளக் குமுறல் …\nடானிஷ்க் விளம்பரம் : இந்துத்துவக் கும்பல் கதறுவது ஏன் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் \nவினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் \n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதலித் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி அவமதிப்பு : இதற்குத் தீர்வே கிடையாதா \nகங்கனா ரணாவத் – பாலிவுட் – சாதிய அரசியல் | காஞ்சா அய்லையா\nபகத் சிங் பிறந்தநாள் : இந்திய புரட்சிகரக் கட்சியின் அறிக்கை \nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவு���ாத போர் | வில்லியம் ஹின்டன்\nகல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேரா. கருணானந்தன் | CCCE\nபாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : இந்து ராஷ்டிரத்தின் முன்னறிவிப்பு | தோழர் சுரேசு…\nபிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் \nதொழிலாளி வர்க்கத்தின் மீதான இறுதிகட்டப் போர் || தோழர் விஜயகுமார் உரை \nஉ.பி. பாலியல் வன்கொலை : ராம ராஜ்ஜியத்தின் முன்னோட்டம் || தோழர் அமிர்தா –…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமக்கள் அதிகாரம் மீதான அவதூறுகளுக்குக் கண்டன அறிக்கை \nபாரதியார் பல்கலை : ஆய்வறிக்கைக் கட்டண உயர்வைக் கண்டித்து ஆய்வு மாணவர்கள் போராட்டம் \nபு.மா.இ.மு அறைகூவல் : கார்ப்பரேட் – காவி பாசிசம் \nஇந்தோனேசிய தொழிலாளர் சட்ட திருத்தம் : களமிறங்கிய தொழிலாளர்கள் – மாணவர்கள் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஅமெரிக்கா : நீதியில்லையேல், அமைதியில்லை \nமருத்துவர்களே, நீங்கள் எந்தப் பக்கம் \nகசப்புணர்வுகொண்ட கட்சித் தோழர்களே ட்ராட்ஸ்கியவாதிகளின் இலக்கு\nநமது பலம், மக்களோடு கலந்திருப்பதே\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nசெய்திபார்ப்பனிய பாசிசம்பார்ப்பன இந்து மதம்\nவிதியை தீர்மானிக்கும் அரசின் கொள்கையை மறைத்து\nமதவாதிகளின் சித்து வேலையை திரைகிழிப்போம்\n2.2.2014 ஞாயிறு மாலை 6 மணி, திருச்சி சண்முகா மண்டபம், புத்தூர் நால்ரோடு.\nமுதல் நிகழ்வாக, பெண்கள் விடுதலை முன்னணியின் திருச்சி மாவட்ட செயலர் தோழர் இந்துமதி தலைமையேற்று உரையாற்றினார்.\nமூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சி – பகுத்தறிவாளர் நரேந்திர நாயக்\n“கடவுள், மதம் உருவாகாத காலத்தில் ஆதிமனிதன் இயற்கையை கட்டுப்படுத்த தனக்கு ஆற்றல் இருப்பதாக கருதி கொண்டு சில ஒலிகளை எழுப்பியதே மந்திரம் என்றிருந்தது, இன்று அந்த மந்திரம் என்பது பிறரை ஏமாற்றுவதற்காக தந்திரமாக பயன் படுத்த���்பட்டு வருகிறது, மக்களின் அறியாமையை முதலாளிகளும், அரசும் பயன்படுத்தி கொள்கிறது, சீனவாஸ்து பொருள்களை விற்பது, அட்சயதிருதியைக்கு தங்கம் வாங்கினால் தங்கம் சேரும் என்பது, இது மட்டுமின்றி ஊடகங்கள் மூடநம்பிக்கைகளை திட்டமிட்டு பரப்புகிறது, இந்துமதம் மட்டுமின்றி கிறிஸ்தவ, முஸ்லீம் மதங்களும் மூடநம்பிக்கையை ஊக்கப்படுத்துகிறது” என பேசினார்.\nபுரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர் ஓவியா பேசும்போது, “பசி, பட்டினி, வறுமை தான் மக்களை சாமியார்களிடம் செல்ல வைக்கிறது, மந்திரமும், மூடநம்பிக்கைகளும் மக்களை அறியாமையில் ஆழ்த்துகிறது., இதை எல்லா அரசியல் கட்சிகளும் பயன்படுத்துகிறது, மகாராஷ்ராவில் ஒரு பகுத்தறிவுவாதியை ஆ்ர்எஸ்எஸ் கும்பல் கொலை செய்தது. பெரியார் பிறந்த மண்ணில் பகுத்தறிவுக்கு புதைகுழிதோண்ட இந்துமத வெறி பாசிஸ்டுகள் முயல்கின்றனர். அதை ஒழித்துக் கட்டி மக்களை விடுவிப்பது நமது கடமை” என்றார்.\nமக்களின் மூடநம்பிக்கைகளை திரைக்கிழிக்கும் விதமாக இந்திய பகுத்தறிவாளர் சங்கத்தின் தலைவர் நரேந்திர நாயக் அவர்கள் “மந்திரமா தந்திரமா” நிகழ்ச்சியை நிகழ்த்திக் காட்டினார். சாய்பாபா போன்ற பித்தலாட்ட சாமியார்கள், லட்டு, செயின், லிங்கம் வரவழைப்பு, அதைப்பார்த்து பக்தர்கள் மயங்கி சரண்டைவது வெறுங்கையில் விபூதி தருவது இந்த சித்துவேலை மோசடியை அவரே செய்து காட்டி விளக்கமளித்தார்.\nஅதேமாதிரி பொம்பள ஆசாமி, அமிர்தானந்தமயி, வெறுந் தண்ணீரில் விளக்கெரிய வைத்த அதிசயத்தை கண்டு பக்தர்கள் வியப்படைகின்றனர், ஆனால் கூட்டத்திலுள்ள 7 வயது சிறுமியை மேடைக்கு அழைத்து அதேபோல் தண்ணீரில் விளக்கெரிய வைத்தார். அதைக் கண்டு எல்லோரும் அதிசயத்த போது, திரியில் மெழுகு தடவிய சூட்சுமத்தை திரை கிழித்தார். இதுபோன்ற இன்னும்பல மூடநம்பிக்கைகளை உண்மை என்ன என்பதை நிகழ்த்திக் காட்டினார்.\nபெண்கள் குழந்தைகள் உட்பட பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கலந்து கொண்டனர்.\nபுரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,\nபெண்கள் விடுதலை முன்னணி – திருச்சி.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள��� பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralAthikaaraVilakkam/081Pazhaimai.aspx", "date_download": "2020-10-22T23:27:18Z", "digest": "sha1:EUT6PK4MPYI3WT472F736VUYUNKHATIK", "length": 17967, "nlines": 62, "source_domain": "kuralthiran.com", "title": "பழைமை-அதிகார விளக்கம்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nஉரிமையோடு பழகும் நெடுங்கால நட்பு.\nகுறள் திறன்-0801 குறள் திறன்-0802 குறள் திறன்-0803 குறள் திறன்-0804 குறள் திறன்-0805\nகுறள் திறன்-0806 குறள் திறன்-0807 குறள் திறன்-0808 குறள் திறன்-0809 குறள் திறன்-0810\nபல காலமாகப் பழகி வந்ததால் ஒருவருக்கொருவர் ஏற்படும் நட்புரிமை. தொடர்ந்துவரும் நட்பில், ஒருவர் உரிமையோடு செய்வன சில பிழையாகத் தோன்றினும், பழைமை-பழைய நட்புக்காரணமாகப் பொறுத்தல் கடன் என வற்புறுத்தப்படுகிறது.\nநெடுங்கால நட்புத் தொடர்பைப் பழைமை என்ற சொல்லால் குறித்துப் பழைய நட்பின் பெருமைகளை நன்கு உரைக்க, ஓர் அதிகாரமே அமைக்கின்றார் வள்ளுவர். நட்பு இலக்கணம் கூறி, ஆய்ந்து ஆய்ந்து நட்புச் செய்க என்று அறிவுறுத்தியபின், இங்கு, உரிமையோடு கூடிய மனித உறவுகளில் உயரிய வகையான அந்த நட்புறவு பற்றி சொல்கிறார். இதன் பின் தீநட்பு, கூடாநட்பு என்ற தலைப்புகளில் இரு அதிகாரங்கள் அமைவதால் இப்பாடல் தொகுதியை 'நல்ல நட்பு' அதிகாரம் என அழைக்கலாம். எந்த நிலையிலும் பழையாரை விட்டுக் கொடுக்காமல் பழகுபவரை எல்லோரும் விரும்புவர் என்கின்றன அதிகாரப் பாடல்கள்.\nபுதுமை என்பதின் எதிர்ச்சொல்லாகிய பழமை என்பது தொன்மை அதாவது தொன்று தொட்டுவருவது என்பதனைக் காட்டும். தொன்மையோடு தொடர்புடைய அனைத்துமே பழமை எனப்படும். பழமை என்ற சொல்லுக்கு மூத்தது, முதியது, பண்டையது என்னும் பொருட்கள் உள. பழஞ்சோறு, பழம்பெருமை, பழங்கோவில், பழங்கதை போன்ற பழையதாகிப்போன எதனையும் பழமை என்ற சொல்லிலிருந்தே பெறுகிறோம்.\nபரிப்பெருமாள், காலிங்கர் உரைகளில் பழைமை என்றதற்கு பழமை என்ற சொல்லே இடம்பெற்றிருக்கின்றது.\nபழைமை காலப் பழமையைக் காட்டுவது. பழைமை என்னும் சொல்லை, நெடுங்காலமாகப் பழகிவந்த பழமையான நட்பு என்ற பொருளில் வள்ளுவர் ஆள்கிறார். பழைமையால் விளைவது உரிமை. நட்பின் பழக்கத்தினால், உரிமை பார��ட்டலையே 'பழைமை' என்னும் சொல் சுட்டுகிறது. பழமை எனப்படுவது உரிமையை ஒருசிறிதும்‌ சிதையாமல்‌ அதற்கு உடம்படு நட்பாம் என பழைமைக்கு வள்ளுவரே அதிகாரத்துக் குறளில் வரையறை செய்துள்ளார். அந்நட்பு காரணமாக வரும் உரிமையைக் 'கெழுதகைமை' என்ற சொல்லாலும் குறிக்கிறார். ஒன்றாகப் பழகியது பற்றி ஒருவர் மீது ஒருவர் உரிமை கொண்டாடுவார்கள். அவ்வுரிமையால் சிலவேளைகளில் மிகையாக நடந்துகொள்வார்கள். நீண்ட காலமாக இருவரது நட்பும் தொடர்ந்து நிலைபெற்றிருப்பதால் பழைய நண்பர்களில் யாராவது ஒருவர் தவறு செய்தால் அதை மற்றவர் பொறுத்து நட்பு நிலைக்கச் செய்துள்ளனர் என அறியலாம். ஒருவர் பொறை, இருவர் நட்பு என்பது பழமொழி.\nபழைய நட்பில் இனிமையுண்டு. உரிமையால் தொடரும் நட்பு நெடுங்காலம் நீடித்து நிற்கும். பழகிய நட்பு, தொல்லைக்‌ கண்‌ நின்றார்‌ தொடர்பு, வழிவந்த கேண்மையவர்‌, பழையார் என்றவாறு நட்பாளரின்‌ பழமைத்‌ தொடர்பு காட்டப்படுகிறது. இருவர் மாட்டும் உரிமைபற்றிய தவறுகள் நேரலாம். நண்பருடைய தொடர்பின் 'பழைமை' கருதி ஒருவரை ஒருவர் பழைமை பாராட்டிப் பொறுக்க வேண்டும் என்பதே இவ்வதிகார நோக்கு. பழைமையாளன் செய்பணிகளைத் தன் நட்பினன் மனப்போக்கை ஒட்டித் தானே வகுத்துக் கொள்வான்.\nஉரிமையை மிகப்படுத்தித் தவறு செய்து விட்டாலும் அவர்களைத் தள்ளிவிடக் கூடாதென்று இந்த அதிகாரம் சொல்கிறது. நட்பு மேன்மேலும் வளர்ந்து நிலைக்க வேண்டுமானால், உரிமையுணர்வு வேண்டும். நட்பிற்கு உறுப்பாக இருப்பது நண்பர் உரிமையோடு நடக்கும் தன்மையே ஆகும்; நட்பிற்கு அடையாளம் உரிமைச் செயல்களாம். அந்த உரிமைச் செயல்களுக்கு இனிமையாக உடன்படல் சான்றோர் கடமையாகும். நண்பர் வருந்தத் தக்கவற்றைச் செய்வாரானால், அதற்குக் காரணம் அறியாமை மட்டும் அன்று; மிக்க உரிமையும் காரணம் என்று உணர வேண்டும். அன்பின் வழியில் வளர்ந்த நட்பை உடையவர், தம் நண்பர் கேளாது நடந்தாலும், மனம் வருந்தத்தக்க செயல்கள் செய்தாலும், அழிவு வேலையே செய்வாரானாலும், இழப்பு ஏற்படுத்தினாலும், 'அறியாமையால் செய்தான், வேண்டுமென்று நமது நண்பன் இப்படிச் செய்யமாட்டான். அல்லது நம்மிடம் அதிக உரிமை கொண்டு செய்தான்' என்றே எண்ணுவர். அவரிடத்தில் கொண்ட பழைய அன்பு நீங்காமல் வாழ்வார்: நண்பர்கள் உரிமை காரணமாகச் செய்வனவற்ற���ற்கு உடன்படாவிடின், அந்நட்பு பொருளற்றதாம். உரிமை கெடாமல் தொடர்ந்து பழகி வரும் நண்பர்களின் உறவைக் கைவிடாதவரை, உலகம் விரும்பிப் போற்றும். பண்பறாது பழகும் உள்ளன்பு கொண்டோரைப் பகைவரும் விரும்புவர்.\nஇவை இவ்வதிகாரம் கூறும் செய்திகள்.\nபழைமை பற்றிச் செய்யப்படும் உரிமைச் செயல்கள் எவை வீட்டிற்குள் வந்து உரிமையுடன் பழகுதல், முறை பாராட்டி எள்ளலுடன் இழித்து உரையாடுதல், நம்மைக் கேட்காமலே செயல்களைச் செய்தல். நம்மிடம் பணிவோ, பயமோ இல்லாமை, நாம் செய்யச் சொன்ன செயல் கெடும்படியாகச் செய்தல், நம்மைக் கேட்காமலே அவர்கள் விரும்பிய பொருளை எடுத்துக் கொள்ளுதல் ஆகியவற்றை உரையாளர்கள் காட்டுவர்.\nபழைமை அதிகாரப் பாடல்களின் சாரம்\n801ஆம் குறள் பழைமை என்று சொல்லப்படுவது யாதென்றால் ஒருவருக்கொருவருடனான உரிமை சிறிதும் சிதைவுபடாத நட்பு எனச் சொல்கிறது.\n802ஆம் குறள் நட்புக்குப் பகுதியாக உள்ளது உரிமையோடு பழகுதல்; அவ்வுரிமைக்கு இனியராதல் சான்றோர் கடமையாகும் எனக் கூறுகிறது.\n803ஆம் குறள் நண்பர் உரிமையால் செய்தனவற்றிற்கு செய்தபடியே உடன்படாவிடத்து நெடுங்காலம் பழகிவந்த நட்புக்கு என்ன பொருள்\n804ஆம் குறள் பழைமையின் உரிமையோடு நண்பர் தம்மைக் கேளாமலே செய்வாராயினும் அங்ஙனம் செய்தது அவருக்கு விரும்பத்தக்கதாதலால் அதை எதிர்பார்த்திருப்பர் என்கிறது.\n805ஆம் குறள் வருந்தத்தக்க செயல்களைப் பழகிய நண்பர் செய்தால் ஒன்று அறியாமையால் மட்டுமன்றி மிகுந்த நட்புரிமையோடும் என்று அறிந்து கொள்க எனச் சொல்கிறது.\n806ஆம் குறள் நட்புரிமையின் உயர் எல்லையில் நின்றார் பழைமை பாராட்டும் நண்பரது தொடர்பை அவரால் இழப்புக்கள் நேர்ந்தவிடத்தும் விடமாட்டார் என்கிறது.\n807ஆம் குறள் தமக்குக் கேடுவருவனவற்றைச் செய்தாலும் தாம் அவரிடம் அன்பு நீங்கார், அன்புடனே பழையதாய் வந்த நட்புடையவர்கள் எனச் சொல்கிறது.\n808ஆம் குறள் நண்பர் செய்த குற்றங்களைக் கேட்க விரும்பாத உரிமை அறிய வல்லவர்க்கு நண்பர் பிழை செய்வாராயின் அது நல்ல நாள் ஆகும் என்கிறது.\n809ஆம் குறள் அழியாமல் பழைமையாய்த் தொடர்ந்து வந்த நண்பரது நட்பினை விடாதவரை உலகம் நட்பு கருதி விரும்பும் என்கிறது.\n810ஆவது பழைய நண்பரிடத்துக் கொண்ட பண்பிலிருந்து மாறாதவர் தம்மை விரும்பாதாராலும் விரும்பப்படுவர் என்���ிறது.\nபேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க நோதக்க நட்டார் செயின். (805) என்ற பாடல் வருந்தத்தக்க செயல்களை பழையார் செய்தால் அது அறியாமையால் மட்டுமல்ல மிக்க உரிமை கொண்டு செய்த செயல் என்று உணர்க என்கிறது. மனம் புண்படும்படியான செயல்களையும் நட்புரிமை பற்றியே செய்வார் என அமைதி கொள்ளச் சொல்கிறது இக்குறள்.\nநட்புரிமையை நன்கு உணர்ந்தவர் கேண்மையவர் பற்றி யார் எது சொன்னாலும் செவிகொடுத்துக் கேட்கமாட்டார்; 'அவன் அப்படிச் செய்யக்கூடியவனல்ல' என்று உணர்ந்தவராதலால். அதுமட்டுமல்ல, உண்மையிலேயே அவர் பிழை செய்யினும், அச்செயலை நமக்காகச் செய்தான் என்பதை அறிய வைத்த நல்ல நாள் என்று நாளையும் பாராட்டுவார். இதைச் சொல்வது கேள்இழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு நாள்இழுக்கம் நட்டார் செயின் (808) என்ற பாடல்.\nகுறள் திறன்-0801 குறள் திறன்-0802 குறள் திறன்-0803 குறள் திறன்-0804 குறள் திறன்-0805\nகுறள் திறன்-0806 குறள் திறன்-0807 குறள் திறன்-0808 குறள் திறன்-0809 குறள் திறன்-0810\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adrasakka.com/category/district/", "date_download": "2020-10-23T00:16:10Z", "digest": "sha1:BG6VJCKYHKJHK4J5ABREVWESKOCWHS5K", "length": 14321, "nlines": 178, "source_domain": "adrasakka.com", "title": "மாவட்ட செய்திகள் Archives - Adrasakka", "raw_content": "\nஉணவின்றி தவித்த மாணவர்கள்: மாணவிகளை தலைவிரி கோலமாக தேர்வு எழுத வைத்த கொடுமை- பல இடங்களில் குளறுபடி – நீட் கொடுமைகள் \n“இயற்கை உபாதையை கழிக்க சென்ற புதுமணப் பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொடூர கொலை” – திருச்சி சமயபுரத்தில் பயங்கரம்\nகோவையில் கோவிலில் இறைச்சி வீசிய ‘ஹரி ராம் பிரகாஷ்’ யார்\n“கோவையில் பன்றி இறைச்சியை கோவிலில் வீசிய நபரை அதிரடியாக கைது செய்த காவல்துறை” – கலவரக்காரர்களின் சதியை முறியடித்து கோவை போலிஸ் ஆக் ஷன்\nவழக்கத்திற்கு மாறாக ரம்ஜான் நோன்பில் திடீர் முடிவெடுத்த திருமாவளவன்\n`பறிபோன வேலை… கொரோனோ நோயாளி என கிண்டல்’ – விபரீத முடிவெடுத்த இளைஞர் \nCAA எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றதால் சீமான் மீது தேசத் துரோக வழக்குப்பதிவு \nசாக்லேட் கொடுத்து 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – கோவில் பூசாரி கைது\nகுடிபோதையில் மூன்று கொலை… வேலையைக் காட்டத்துவங்கிய டாஸ்மாக்\n“ஊரடங்கை மீறி ‘முஸ்லீம்கள் கூட்டாக தெருவில் தொழுகை’ என்று இஸ்லாமியர்கள் மீது சமூக வளைத்தளத்தில் அவதூற�� பரப்பியவரை அதிரடியாக கைது செய்த காவல்துறை\nஉணவின்றி தவித்த மாணவர்கள்: மாணவிகளை தலைவிரி கோலமாக தேர்வு எழுத வைத்த கொடுமை- பல இடங்களில் குளறுபடி – நீட் கொடுமைகள் \nதமிழகத்தின் பல இடங்களில் தகுந்த போக்குவரத்து வசதிகளின்றி மாணவர்களும், அவர் தம் பெற்றோர்களும் அவதிக்குள்ளாகினர். பல தேர்வு மையங்களில் போதுமான கழிப்பறை வசதிகளும் செய்துதரப்படவில்லை. கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடு முழுக்க இன்று நீட்...\n“இனிமே பேட்டி கொடுக்க மாட்டேன்”: அமைச்சர் செல்லூர் ராஜூ காட்டம்\nமதுரை: மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடக்கும் பணிகளை பார்வையிட்ட அமைச்சர் செல்லூர் ராஜூ, இனி பேட்டி தர மாட்டேன் என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை...\nபாஜகவில் இணைய வந்த பிரபல ரவுடி, காவல்துறையைக் கண்டதும் தப்பி ஓட்டம் – ரவுடிகளின் கட்சியாக மாறி வரும் பாஜக \nதமிழக பாஜகவில் இணைய வந்த பிரபல ரவுடி, காவல்துறையை பார்த்ததும் தப்பி ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த நெற்குன்றம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சூர்யா (32வயது). இவர் மீது 7 கொலை...\nஎன்னை கண்டால் எடப்பாடி பழனிச்சாமியே சிறுநீர் கழிப்பார்- முதல்வரை கேவலமாக பேசிய அனுமன் சேனா தலைவர் \nசில நாட்களுக்கு முன் சிவனடியார் என்று சொல்லிய ஒருவர் காவல் உதவி ஆய்வாளர் அந்தோணி மைக்கேல் தன்னை தகாத வார்த்தையில் திட்டி, அடித்து துன்புறுத்தியதாகவும் அதனால் தான் தற்கொலை செய்யப்போவதாவும் வீடியோ வெளியிட்டிருந்தார். இது...\nதிருச்சியில் இறைச்சி கடைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் – மாறிமாறி அறிக்கை விடும் மாவட்ட நிர்வாகம் :- களத்தில் இஸ்லாமிய இயக்கங்கள் \nதிருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் நாளை இறைச்சிக் கடைகள் செயல்பட தடை விதித்திருந்த மாநகராட்சி நிர்வாகம், இன்று அந்த அறிவிப்பை திரும்பப் பெறும் வகையில் புதிய அறிவிப்பை வெளியிட்டது. விநாயகர் சதுர்த்தி நாளான நாளை ஆடு,...\n“விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தமிழக அரசு விதித்த தடையை நீக்க முடியாது” : உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி\nவிநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தமிழக அரசு விதித்த தடையை நீக்க முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வ���நாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் விநாயகர் சிலை...\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கிடையாது – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nதூத்துக்குடி மாவட்டத்தில் வேதாந்தா நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மூடக் கோரி அப்பகுதி மக்கள் போராட்டங்களை நடத்திவந்தனர். இது தொடர்பாக கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த போராட்டம் பெரும் கலவரத்தில் முடிவடைந்தது. 2018...\nதடையை மீறி விநாயகர் ஊர்வலம் நடத்த இந்து முன்னணி முயற்சி : நடவடிக்கை எடுக்க உத்தரவு \nதடையை மீறி விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட முற்படும் இந்து முன்னணியினர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால், விநாயகர் சதுர்த்தியை...\nவிநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்குத் தடை\nசென்னை (14 ஆக 2020):இவ்வருட விநாயகர் சதுர்த்தி விழாவை மக்கள் தத்தமது வீடுகளிலேயே கொண்டாடிக் கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. பொது இடங்களில் இதனை விழாவாகக் கொண்டாட தடை விதித்து தமிழக அரசு...\nவக்பு வாரியத் தலைவர் பதவி யாருக்கு \nவக்பு வாரியத் தலைவர் பதவியைக் கைப்பற்ற அ.தி.மு.க., தி.மு.க தரப்பில் கடும் போட்டி நிலவிவருகிறது. தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் பதவி காலியாக உள்ளது. இந்தப் பதவியைப் பெற தி.மு.க., அ.தி.மு.க-வினரிடையே கடும்போட்டி ஏற்பட்டுள்ளது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ajayanbala.com/?cat=32", "date_download": "2020-10-22T23:31:07Z", "digest": "sha1:D374LUE7QZ2EN4PTID2GFZXXNIH5SY5X", "length": 10323, "nlines": 144, "source_domain": "ajayanbala.com", "title": "தமிழ் சினிமா – அஜயன்பாலா", "raw_content": "\nஅஜயன்பாலா > தமிழ் சினிமா\n10. நா.முத்துக்குமார் எனும் நட்பின் பேரிலக்கணம்\n10. நா.முத்துக்குமார் எனும் நட்பின் பேரிலக்கணம் விருத்தாசலமும் நண்பர் வீரபாண்டியன் திருமணமும் டப்பா அடிப்பது பற்றி உங்களுக்குத்தெரியுமா பத்தாம் வகுப்புவரை தமிழில் படித்துவிட்டு ப்ளஸ் ஒன்னில் ஆங்கில வகுப்பில் அதுவும் சயின்ஸ் க்ரூப்பில் சேர்ந்து நான் பட்ட அவஸ்தைகள் கொஞ்ச நஞ்சமல்ல. ஹெட் மாஸ்டருக்கும் எனக்கும் எழாம் பொருத்தம் . நீ பெயில் ஆவே…\nஅனுபவம், இலக்கியம், கட்டுரைகள், தமிழ் சினிமா\n9 நா.முத்துக்குமார் எனும் நட்பின் பேரிலக்கணம்\nஇலக்கிய வட்டம் நாராயணன் அன்று காலை காஞ்ச���புரத்தில் இறங்கியதும் தான் படித்த ஆண்டர்சன் பள்ளிக்கு அழைத்துச்சென்று மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்ட முத்துக்குமார் உடன் கவிதை எழுதியதற்காக பள்ளியில் எதிர்கொண்ட பிரச்னையையும் இறுதியில் ஆசிரியர் எக்பர்ட் சச்சிதானந்தன் மூலமாக தான் காப்பாற்றப்பட்ட விதத்தையும் விவரித்த முத்துக்குமார் அடுத்ததாக பேருந்து நிலையம் அருகிலிருந்த ஒரு வீட்டுக்கு அழைத்துச்சென்றான்….\nஇலக்கியம், கட்டுரைகள், தமிழ் சினிமா\n8. நா. முத்துக்குமார் நட்பின் பேரிலக்கணம்\nஅனுபவம், இலக்கியம், கட்டுரைகள், தமிழ் சினிமா\n7. நா. முத்துக்குமார் எனும் நட்பின் பேரிலக்கணம்\nஆற்றாமை ஒரு பாறை கால் முளைத்து தினமும் நடந்து மோதி பலரையும் சந்தித்து சிலரது வெறுப்பில் அடிவாங்கி சிலரது அன்பால் செதுக்கப்பட்டு கடைசியில் ஒரு சிற்பமாக தன்னைத்தானே கண்டடைய சினிமாவில் சில வருடங்கள் ஆகும் ஆனால் நான் அவசரப்பட்டேன் முழுசாக இரண்டு படம் உதவி இயக்குனராக வேலை செய்யும் முன்பே இயக்குனராக முடிவெடுத்தேன் காரணம் நான்…\nஅனுபவம், இலக்கியம், கட்டுரைகள், தமிழ் சினிமா\n6. நா.முத்துக்குமார் எனும் நட்பின் பேரிலக்கணம்\n73 அபிபுல்லா சாலை பச்சையப்பன் கல்லூரி காலத்தில் நா,முத்துக்குமாரின் கால்கள் வகுப்பறை வாசல்களை விட கவியரங்க வாசல்களை நோக்கித்தான் அதிகம் விரைந்தன.ஒருமுறை அவனே என்னிடம் இப்படி சொன்னான் ,கவியரங்கத்தில் கவித்துவம் வெற்றி பெறாது பரிசுகளுக்கு கைதட்டல்கள் தான் அங்கு அளவுகோல் ‘தனக்கு சாதகமான கருத்தை ஆப்ரிக்க கவிஞன் அன்றே சொன்னான் என ஆரம்பித்து கொடுக்கப்பட்ட தலைப்புக்கு…\nUncategorized, அனுபவம், இலக்கியம், கட்டுரைகள், தமிழ் சினிமா\n5. நா. முத்துக்குமார் எனும் நட்பின் பேரிலக்கணம்\nமோதிரக்குட்டு எனது ஊரான திருக்கழுக்குன்றம் முத்துக்குமாரின் ஊரான காஞ்சீபுரம் இரண்டுக்குமிடையே 50 கிமீட்டர் தான் எங்கள் ஊரில் என் கல்லூரி காலத்தில் சிந்தனை மையம் என்ற இலக்கிய அமைப்பு உருவாகி அவர்கள் வழியே எனக்கு நவீன இலக்கிய பரிச்சயம் உருவாகி அதன் வழியாகத்தன நான் இனி வாழ்க்கை இலக்கியம் சினிமாஎனும் பாதையை தேர்ந்தெடுத்தேன் ஒரு ஞாயிற்றுக்கிழ்மை…\nஅனுபவம், இலக்கியம், கட்டுரைகள், தமிழ் சினிமா\n10. நா.முத்துக்குமார் எனும் நட்பின் பேரிலக்கணம்\n9 நா.முத்துக்குமார் என��ம் நட்பின் பேரிலக்கணம்\n8. நா. முத்துக்குமார் நட்பின் பேரிலக்கணம்\n7. நா. முத்துக்குமார் எனும் நட்பின் பேரிலக்கணம்\n6. நா.முத்துக்குமார் எனும் நட்பின் பேரிலக்கணம்\nமணிகண்டன் on எலிப்பத்தாயம் 1982 ; அடூர் கோபாலகிருஷ்ணன்- இந்திய சினிமாவின் பொற்காலம் ; 26 பேர்லல் சினிமா அலை\najayan bala on ஒரு பாய் பெஸ்டியின் இதயம் – சிறுகதை-அஜயன் பாலா\nGanesh on ஒரு பாய் பெஸ்டியின் இதயம் – சிறுகதை-அஜயன் பாலா\nJustin on ம.அரங்கநாதன் படைப்புகள் : நூல் விமர்சனம்\n© அஜயன் பாலா 2017", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/kalanidhi-yoga-tamil/", "date_download": "2020-10-22T23:19:28Z", "digest": "sha1:NIEXYXI5TKSCVFKTB3NYVXL4HDOUD3UJ", "length": 9815, "nlines": 101, "source_domain": "dheivegam.com", "title": "ஆடம்பர வாழ்வு தரும் கலாநிதி யோகம் | Kalanidhi yoga in Tamil", "raw_content": "\nHome ஜோதிடம் ஜாதகம் பார்பது எப்படி அரசியல் தலைவர்கள் நட்பை தரும் கலாநிதி யோகம்\nஅரசியல் தலைவர்கள் நட்பை தரும் கலாநிதி யோகம்\nமனிதர்கள் அனைவருக்குமே உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இருக்கவே செய்வார்கள். இவர்களில் பலரும் நமக்கு பல நேரங்களில் பல வகைகளில் உதவி புரிகிறார்கள். ஆனால் எல்லோருக்கும் அரசியலில் உயர்ந்த நிலையில் இருக்கும் மனிதர்களின் நட்பு கிடைத்தால் நமக்கு பல வகைகளில் உதவியாக இருக்கும் என்ற எண்ணம் எழாமல் இருந்திருக்காது. ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் யோகங்களில் உயர்ந்த மனிதர்களின் நட்பு மற்றும் இன்ன பிற நன்மைகளை ஏற்படுத்தும் “கலாநிதி யோகம்” பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nஒரு நபரின் ஜாதகத்தில் புதன், குரு, சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்கள் சேர்ந்து 2 ஆம் வீட்டிலோ அல்லது 5 ஆம் வீட்டிலோ இருந்தாலும் அல்லது மேற்கூறிய ராசி வீடுகளில் ஏதேனும் ஒன்றில் குரு கிரகம் இருந்து, அக்குரு கிரகம் இருக்கும் வீட்டை புதன் மற்றும் சுக்கிரன் கிரகங்கள் பார்ப்பதாலும் இந்த “கலாநிதி யோகம்” ஏற்படுகிறது. இந்த கலாநிதி யோகம் மிகவும் அரிதாக ஏற்படக்கூடிய யோகங்களில் ஒன்றாகும்.\nகலாநிதி யோகத்தில் பிறந்தவர்கள் நல்ல குணநலன்களை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் பிறக்கும் போது இவர்களின் குடும்பம் ஓரளவிற்கு பொருளாதார வசதி மிகுந்த நிலையிலிருக்கும். இவர்கள் பிறந்த பின்பு இவர்களின் குடும்பத்திற்கு நல்ல செல்வா சேர்க்கை உண்டாகும். நோய்கள் எளிதில் அண்டாத உடல்நலம் பெற்றிருப்பார்கள���. பலம் வாய்ந்த உடலும் பிறரை வசீகரிக்கும் முகத்தோற்றம், குரல்வளம் ஆகியவற்றை கொண்டவர்களாக இருப்பார்கள்.\nசிறந்த பேச்சாற்றல் கொண்டவர்களாக இருப்பதால் அரசியல் துறையில் இவர்கள் மிகவும் புகழ் பெறுவார்கள். தங்களின் பேச்சாற்றலால் அனைவரையும் தன் பக்கம் ஈர்ப்பார்கள். இவர்களின் வாழ்க்கையில் 24 வயது முதல் அதிக செல்வ சேர்க்கை ஏற்பட தொடங்கும். ஆடம்பரமான வீட்டை கட்டி வாழ்வார்கள். ஆடம்பரமான, விலையுயர்ந்த வாகனங்கள் பலவற்றை இவர்கள் பெற்றிருப்பார்கள். பிரதமர், முதலமைச்சர் போன்றவர்களின் நட்பு இவர்களுக்கு உண்டாகும். அவர்களால் பல ஆதாயங்களை கலாநிதி யோகம் கொண்டவர்கள் பெறுவார்கள்.\nஅனைத்திலும் வெற்றி பெற செய்யும் வரிஷ்ட யோகம்\nஇது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\n12ல் ராகு இருந்தால் ஒருவருக்கு என்ன பலன் அதற்கான பரிகாரம் என்ன\n11ல் ராகு இருந்தால் ஒருவருக்கு என்ன பலன் அதற்கான பரிகாரம் என்ன\n10ல் ராகு இருந்தால் ஒருவருக்கு என்ன பலன் அதற்கான பரிகாரம் என்ன\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-struvite-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-22T23:01:16Z", "digest": "sha1:5FN32GHL4L73KYLF2MEVO7VDCCHE2ZDI", "length": 10348, "nlines": 161, "source_domain": "gttaagri.relier.in", "title": "சிறுநீரில் இருந்து Struvite உரம் தயாரிப்பது எப்படி? – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nசிறுநீரில் இருந்து Struvite உரம் தயாரிப்பது எப்படி\nபசுமை தமிழகத்தில் ஏற்கனவே, சிறுநீர இட்டு வளர்க்க பட்ட வெள்ளரி காயை பற்றி படித்துள்ளோம். முசிறியில் சிறுநீரில் இருந்து உரம் தயாரிக்கும் முயற்சி பற்றியும் படித்தோம்.\nஇப்போது, அதை பற்றி மேலும் சில செய்திகள்.\nசிறுநீரில் உள்ள போஸ்போரஸ் (Phosphorus) எளிதாக எடுத்து Struvite\nஎன்ற உரத்தை தயாரிக்கும் முறை பற்றி சுவிட்சர்லாந்தில் ஆராய்ச்சி செய்து இணைய தளத்தில் வெளியிட்டு உள்ளார்கள். அதன் தமிழாக்கம் இதோ:\nசிறுநீரில் உள்ள போஸ்போரஸ் உடன் மக்னீ சியம் (Magnesium) சேர்த்து செய்ய படும் உரம் ஆகும்.\nஇதன் ரசாயன போர்முலா MgNH4PO4•6H2O.\nஇது வெள்ளை ந���ற பொடி ஆகும். வாசனை அற்றது. மண்ணில் சத்தை மெதுவாக நிலத்தில் வெளியிடும் தன்மை கொண்டது.\nஉப்பங்கழிகளில் உப்பு எடுத்த பின் உள்ள நீரானது (Bittern), மக்னீசியம் அதிகம் கொண்டதாகும். இந்த நீர் இல்லா விட்டால், மக்னீசியம் கலோரிட் (MgCl2) அல்லது மக்னீசியம் கார்போன்ட்டு (MgCo3) அல்லது மக்னீசியம் ஸல்பேட் (MgSo4) எடுத்து கொள்ளலாம்.\nமேலும் கீழும் இரண்டு கலங்களை அமைத்து கொள்ளவும். பிளாஸ்டிக் அல்லது கிளாஸ் ஆனதால் செய்யப்பட்ட கலங்களை பயன் படுத்தலாம். இரண்டு கலதிற்கும் நடுவில் ஒரு வால்வ் இருக்கும் படி செய்து கொள்ளவும். வால்வ் கீழே ஒரு வடிகட்டும் துணியை கட்டவும்.\nStruvite உரம் செய்யும் முறை\nமேல் உள்ள களத்தில் சிறுநீரையும் மக்னீ சியம் இரண்டும் சேர்த்து பத்து நிமிடம் கலக்கவும்.\nநன்றாக கலக்கிய பின், வால்வை திறந்து கீழே உள்ள கலத்தில் வர செய்யவும்.\nஇந்த திரவத்தை ஒரு மெல்லிய துணி மூலம் வடி கட்டினால், பொடி போல் தங்கி விடும்.\nஇந்த பொடியை வெய்யிலில் இரண்டு நாள் காய விட்டு உரமாக பயன் படுத்தலாம்.\nபயிர்களால் எளிதாக உருஞ்ச படுகிறது\nநீரில் மெதுவாக கரைவதால், சத்துக்கள் மெதுவாக பயிர்களுக்கு கிடைக்கிறது\nசிறிய மூலதனத்தில் எளிதாக தயாரிக்க கூடியது\nபெரிய அளவில் தயாரிக்க நிறைய சிறுநீர் தேவை படும். இதனால், நகராட்சி மன்றங்கள், பொது சிறுநீர் கழிக்கும் இடங்களில் இந்த முறைய செயல் படுத்தலாம். முசிறியில் இதை தான் செய்ய போகிறார்கள்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in இயற்கை விவசாயம், எரு/உரம் Tagged இயற்கை உரம், சிறுநீர்\nஅக்னி அஸ்த்ரா செய்வது எப்படி\n← வாழைக்கு tonic: வாழை நுண்ணூட்ட ஸ்பெஷல\n3 thoughts on “சிறுநீரில் இருந்து Struvite உரம் தயாரிப்பது எப்படி\nPingback: சிறுநீர் இருந்து உரம் பற்றி பெங்களூர் விவசாய பல்கலை கழகம் ஆராய்ச்சி | பசுமை தமிழகம்\nPingback: சிறுநீரில் இருந்து கிடைக்கும் உரம் struvite | பசுமை தமிழகம்\nPingback: சிறுநீரில் இருந்து கிடைக்கும் உரம் (struvite) – Agro Idea\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://santhipriya.com/2019/08/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9-4.html", "date_download": "2020-10-22T23:51:13Z", "digest": "sha1:VXLI4ZR47PD3SSKKXSMF33IXPUQNOYFU", "length": 46639, "nlines": 93, "source_domain": "santhipriya.com", "title": "சித்தாடி காத்தாயி அம்மனின் தோற்றமும் வரலாறும் – 4 | Santhipriya Pages", "raw_content": "\nசித்தாடி காத்தாயி அம்மனின் தோற்றமும் வரலாறும் – 4\nவள்ளி தேவியுடன் முருகப் பெருமானுக்கு திருமணம் நடந்தபோது அந்த திருமணத்தில் பங்கேற்றவர்களில் ஒருவர் மூலிகை இலைகளை ஆடையாக அணிந்து கொண்டு வாழ்ந்திருந்த கஞ்சமலை முனிவர் என்பவர் ஆவார். அவர் பழனி மலை முருகப் பெருமானின் நவபாஷாண சிலையை செய்த போகர் எனும் சித்தரின் குரு ஆவார். வள்ளி தேவி, தெய்வானை, மற்றும் முருகப் பெருமான் திருமணம் முடிந்ததும் கஞ்சமலை முனிவர் பூலோகத்துக்கு வந்து சிவபெருமானை துதித்தபடி தவத்தில் அமர்ந்து கொண்டார். கஞ்சமலை முனிவர் வானத்தில் பறக்கும் சக்தி கொண்டவர். யார் கண்ணுக்கும் புலப்படாமல் ஒரு சிறு அணுவாக சுற்றுவது, ஓரே சமயத்தில் பல இடங்களில் தோன்றுவது, உடலை எடையற்றதாக்கி காற்றில் மிதப்பது, உடல் எடையையும், வலிமையையும் ஒரு மலைக்கு சமமாக உயர்த்திக் கொள்ளுதல், நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் இருப்பது, விரும்பிய அனைத்தையும் எளிதாகப் பெறுவது, எவ்விதமான சக்தி படைத்தவரையும் அடக்கி ஆள்வது, மற்றவரை தன் விருப்பப்படி ஆட்டுவிப்பது போன்ற சக்திகளை உள்ளடக்கியதே அஷ்டமா சித்தி ஆகும். அவர் 1000 வருட காலம் ஒரு குகையில் தவம் இருந்தவர். அவரை காலங்கி முனிவர் என்றும் அழைப்பார்கள்.\nஅவரது தவத்தினால் மனம் மகிழ்ந்து போன சிவபெருமான் அவர் முன் தோன்றி காட்சி தந்த பின் கலியுகத்தில் பூமியில் அவதரிக்க இருந்த முருகப் பெருமானுக்கு உதவிட பூலோகத்தில் தங்கி இருக்கும் வகையில் வள்ளி தேவிக்கு சித்தாடி கிராமத்தில் ஒரு ஆலயம் அமைக்குமாறும், அதில் வள்ளி தேவி காத்தாயி அம்மன் எனும் பெயரில் வீற்று இருப்பாள் என்றும் அதே ஆலயத்தில் பார்வதி தேவிக்கும், முருகப் பெருமானுக்கும் சன்னதி அமைக்க வேண்டும் என்றும் கட்டளை இட்டார். அதைக் ஏற்றுக் கொண்ட கஞ்சமலை முனிவர் தன்னிடம் பல இறை சக்திகள் இருந்தாலும் அதை தனியே தன்னால் செய்ய இயலாது, அதற்கு பூலோக மக்களின் உதவியும் தேவை என்பதை உணர்ந்தார். உடனடியாக யார் கண்களிலும் படாத வகையில் தன்னை உருமாற்றிக் கொண்டு தினை பூமி என்று அழைக்கப்பட்ட வயல்வெளி நிறைய தினை பயிர்கள் பயிரிடப்பட்டு இருந்த சித்தாடி கிராமத்திற்கு சென்றார். அங்கங்கே சில குடிசைகள் தென்பட்டன.\nகஞ்சமலை முனிவர் சித்தாடிக்கு சென்றதும் ஒரு மரத்தடியில் நின்று கொண்டு தூரத்தில் சென்று கொண்டு இருந்த அந்தணர் ஒருவரை ‘மகனே…. இங்கே வா’ என்று கூவி அழைத்தார். அவர் கண்களுக்குத் தெரியாமல் இருந்ததினால் அந்த அந்தணர் தன்னை அழைத்த குரல் வந்த திசையை நோக்கி நடந்து சென்று பார்த்தபோது அங்கு யாரையும் காண முடியவில்லை என்றதும் பயம் வந்து விட வேகமாக நடக்கலானார். ஆனால் அதே குரல் அவரை மீண்டும் அழைத்தது. ‘மகனே… அஞ்சேல், இந்த ஊரைக் காக்க வந்துள்ள நான் இங்குதான் இருக்கிறேன். நீ தினமும் இங்கு வந்து என்னை பூஜித்து வழிபட்டால் நான் இங்கேயே இருந்து கொண்டு அனைவரையும் காப்பாற்றுவேன்’ என்றதும் குரல் வந்த மரத்தடியை நோக்கி மீண்டும் நடந்து சென்று மரத்தின் அடியில் யாராவது அமர்ந்து இருக்கின்றார்களா எனது தேடியபோது அங்கு குவியலாக குங்குமம் மட்டுமே இருந்ததைக் கண்டார். அந்தக் குரல் கஞ்சமலை முனிவரின் குரல் என்பதை அறிந்திடாத அந்த அந்தணர் நினைத்தார் ‘இந்த குங்குமக் குவியலுக்குள் ஊரைக் காக்க வந்துள்ள எதோ ஒரு தெய்வம் மறைந்து கொண்டு உள்ளது, அதுவே என்னை அழைத்து உள்ளது… தமது ஊரைக் காக்க வந்துள்ள எதோ தெய்வத்தின் குரலே அது’ என்று நினைத்தார்.\nஇங்கு ஒரு விஷயத்தைக் குறிப்பிட வேண்டும். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் தத்தம் கிராமங்களில் கிராம தேவதை என்ற பெயரில் ஏதாவது ஒரு தெய்வத்தை கிராம மக்கள் வணங்கித் துதிப்பார்கள். தம்மை அபாயத்தில் இருந்து காப்பாற்றியவர்கள், இயற்கை சீற்றங்களில் தானாகவே ஓடி வந்து மக்களுக்கு உதவி செய்து இயற்கை சீற்றத்தில் இருந்து காப்பாற்றியவர்கள், மற்றும் மாபெரும் வீரர்கள் போன்றவர்களது மரணத்திற்குப் பிறகு அவர்கள் வாழ்ந்த அல்லது மறைந்த இடத்தை புனிதமாகக் கருதி சிலை அல்லது வெறும் ஒரு பாறாங்கல்லை புதைத்து வைத்து அந்த சிலையை கிராமத்து கடவுளாகக் கருதி வழிபடுவார்கள். அது மட்டும் அல்ல, அந்த ஊரில் இருந்த நல்ல மனிதர்கள் அந்த ஊரிலேயே நல்ல ஆவிகளாக இருந்து கொண்டு இயற்கை சீற்றங்களான வெள்ளம், புயல் மற்றும் பிற தீமைகளில் இருந்து கிராம மக்களை காப்பாற்றி வருகின்றார்கள் என்பது பொதுவான நம்பிக்கை இருந���தது. அதை போலவே சில நேரங்களில் ஊர் திருவிழாக்களில் சாமியாடிகள் என்பவர்கள் (சிலர் உடலில் தெய்வம் புகுந்து கொண்டு பேசும்) ஊர் மக்களை சிலவற்றை செய்யுமாறு கட்டளை இடுவார்கள். சில நேரங்களில் யாருடைய கண்களுக்கும் தெரியாமல் வானத்தில் இருந்து பேசி கட்டளைகளை தருவார்கள். சில நேரங்களில் யாராவது கனவில் தெய்வங்கள் தோன்றி சிலவற்றை செய்யுமாறு கட்டளை இடுவார்கள். அப்படிப்பட்ட ஆவிகளை மதிக்காமல் அவமதித்தால் அவர்கள் அந்த ஊரில் தொற்று நோய்களை பரப்பியும், இயற்கை சீற்றங்களை வரவழைத்தும் ஊர் ஜனங்களை துன்பத்தில் ஆழ்த்துவார்கள் என்ற பயம் கலந்த நம்பிக்கை ஆழமாகவே இருந்தது. ஆகவே கண்களுக்குத் தெரியாத அந்த ஆவிகளை தேவதைகள், கிராம தேவதை மற்றும் ஊர் காக்கும் தேவதை என்ற பெயர்களில் வணங்கி வந்திருந்தார்கள். தம்மை நம்பி வழிபடும் மக்களைக் காக்கும் விதமாக அந்த கிராமத்தில் ஏதாவது தீய சக்திகளோ அல்லது தீய ஆவிகளோ நுழைய முயன்றால் அவற்றை அந்த கிராம எல்லையிலிருந்தே துரத்தி அடித்து விடுவார்கள் என்ற நம்பிக்கையும் இருந்தது. இப்படிப்பட்ட நம்பிக்கைகள் நிலவி வந்ததினால்தான் அந்த அந்த அந்தணரும் குங்குமக் குவியலில் இருந்து வெளிவந்த குரலை அன்னையின் தெய்வ வாக்காகவே நம்பி இருக்க வேண்டும்.\nஇப்படியான நம்பிக்கைகள் அந்த காலத்தில் இருந்தமையினால் அந்த அந்தணனும் குங்குமம் கொட்டிக் கிடந்த இடத்திற்கு தினமும் சென்று அதற்கு பூ வைத்து ‘அம்மா தாயே நீதான் இந்த ஊர் ஜனங்களைக் காப்பாற்றி அருள் புரிய வேண்டும்’ என பிரார்த்தனை செய்து கொண்டு பூஜை செய்து வணங்கலானார். சில நாட்கள் இது தொடர்ந்து நடந்தது. கஞ்சமலை முனிவர் இப்படியாக அங்கு வள்ளி தேவியின் இன்னொரு தோற்றமான காத்தாயி அம்மனுக்கு ஆலயம் அமைக்கும் முதல் முயற்சியை துவக்கி வைத்து விட்டார். ஒவ்வொரு நாளும் அந்த அந்தணர் பூஜை செய்து முடித்த பின் அந்த குங்குமத்தில் மறைந்திருந்த காத்தாயி அம்மன் ஏதாவது ஒரு விதத்தில் – அதாவது பல்லி கத்துவது, பறவை அங்கு வந்து உட்கார்ந்து கூவுவது அல்லது வேறு விதங்களிலான சப்தங்களை எழுப்பி அந்த பூஜையை தான் மனதார ஏற்றுக் கொண்டதின் அடையாளமாக காட்டுவது வழக்கமாக இருந்தது. ஒரு நாள் அந்த அந்தணர் நினைத்தார் ‘இத்தனை கடுமையான தகிக்கும் வெய்யில் இந்த குங்கும��்தின் மீது விழுகின்றதே, அது சரி அல்லவே, அதை எப்படி தடுத்து நிறுத்துவது’. அந்த மன உறுத்தலினால் மறுநாள் முதல் கடும் வெய்யில் அடிக்கத் துவங்கியதும் குங்குமக் குவியல் மீது தனது கையை குடைபோல வைத்து வெய்யில் விலகும்வரை அப்படியே அமர்ந்திருந்தார். நாட்கள் நகர்ந்தாலும் இந்த செயலும் தொடர்ந்து நடந்தது.\nவெய்யில் காலம் முடிந்து மழைக்காலம் துவங்கியது. வெளித் தெரியாமல் அங்கேயே மறைந்திருந்த காத்தாயி அம்மன் அந்த அந்தணரிடம் கேட்டாள்’ வெய்யிலில் இருந்து இதுவரை என்னைக் காத்து விட்டாய். மழை பெய்யும் போது நான் அந்த மழை நீரினால் பாதிக்காமல் இருக்க என்ன செய்யப் போகிறாய் ’ சரியான கேள்விதான் என்றாலும் உடனடியாக ஒரு பதிலைக் கொடுக்க முடியாமல் திணறிய அந்தணர், அடிப்பகுதியில் குங்குமம் பாதுகாப்பாக இருக்கும் வகையில் களிமண்ணால் ஆன ஒரு பெரிய பொம்மையை செய்து வந்து அதை அந்த குங்குமக் குவியல் மீது வைத்து விட்டார். மழை நீர் அதன் மீது விழுந்தாலும் குங்குமக் குவியலை அழிக்காத வகையில் அந்த மண் பொம்மை பாதுகாத்தபடி இருந்தது. ஆனால் இன்னொரு யோஜனை அவரை சுற்றியது. நீரில் களிமண் எத்தனை நாட்கள் கரையாமல் இருக்க முடியும்’ சரியான கேள்விதான் என்றாலும் உடனடியாக ஒரு பதிலைக் கொடுக்க முடியாமல் திணறிய அந்தணர், அடிப்பகுதியில் குங்குமம் பாதுகாப்பாக இருக்கும் வகையில் களிமண்ணால் ஆன ஒரு பெரிய பொம்மையை செய்து வந்து அதை அந்த குங்குமக் குவியல் மீது வைத்து விட்டார். மழை நீர் அதன் மீது விழுந்தாலும் குங்குமக் குவியலை அழிக்காத வகையில் அந்த மண் பொம்மை பாதுகாத்தபடி இருந்தது. ஆனால் இன்னொரு யோஜனை அவரை சுற்றியது. நீரில் களிமண் எத்தனை நாட்கள் கரையாமல் இருக்க முடியும் அதற்கான தீர்வை அந்த தேவியே கூறட்டும் என எண்ணி அங்கேயே தியானத்தில் அமர்ந்து கொண்டார். தெய்வ மகிமை என்பதைக் காட்டும் வகையில் எத்தனை கடுமையான மழை பெய்தும் மழை நீர் அதன் மீது விழவில்லை, அந்த களிமண் பொம்மையும் மழையினால் பாதிக்கப்படவில்லை. மழை காலமும் முடிந்தது. குங்குமக் குவியல் கரையாமல் அப்படியே பத்திரமாக களிமண் பொம்மைக்கு அடியில் இருந்து வந்தது.\nஒரு நாள் தன்னை மறந்து தியானத்தில் இருந்தவர் மனக் கண்ணில் ஒரு உருவம் தெரிந்தது. மெல்ல மெல்ல சில கட்டங்கள், அதன் மீது முக்��ோணங்கள் என எழுந்தவாறு இருக்க அதன் நடுவில் ஒரு பெண் உருவம் பெரியதாக தெரிந்தது. அந்த பெண் தெய்வத்தின் அழகை எந்த விதத்திலும் வர்ணிக்க முடியாத வகையில் தத்ரூபமாக இருந்தது. சற்று நேரத்தில் அந்த பெண் உருவம் கூறியது ‘மைந்தனே நான் இந்த தினைப்புனத்தை காக்க வந்தவள். ஆதியில் மூவுலகையும் காத்தவள் நானே. ஆகவே இந்த மண்ணைக் காக்க வந்து, மூன்று சுற்றுக்களுடன் கூடிய கொண்டையைக் கொண்ட சிலையாக இந்த பக்கத்தில் ஓடும் ஆற்றில் மறைந்துள்ள என்னை வெளியில் எடுத்து, பிரதிஷ்டை செய்து வழிபடு’.\nஇப்படியாக கூறிய பின் அந்த குரல் நின்று விட்டது. தியானம் கலைந்த அந்தணருக்கு ஒன்றும் புரியவில்லை. மனத் திரையில் தோன்றிய காட்சி மறைய மறுத்தது, காதில் விழுந்த குரலும் ஒலித்துக் கொண்டே இருந்தது. தன்னை அறியாமல் விடியற்காலை ஆற்றின் கரைக்கு சென்று நின்று கொண்டார். ஆற்றில் ஏதாவது மும்முடி கொண்ட சிலை மிதந்து வருமா என பார்த்துக் கொண்டே நின்றார். சில மணி நேரத்தில் மும்முடி கொண்ட சிலை மிதப்பது போல காட்சி தெரிந்தது. அவர் எதிரிலேயே அது நீரில் மூழ்கியது. அவ்வளவுதான். அப்படியே அந்த சிலையை பிடிக்க ஆற்றில் பாய்ந்தார். நீரில் மூழ்கி தேடியபோது ஆற்று மணலில் முழுகிக் கிடந்த சிலை கிடைத்தது. அந்த சிலையை தலையில் வைத்துக் கொண்டு ஆனந்தக் கூத்தாடியவர் அந்த சிலையை கொண்டு வந்து மேற்கு பகுதியில் சிறு மேடை ஒன்றை அமைத்து அதன் மீது மரத்தடியில் களிமண் பொம்மையில் பாதுகாப்பாக தான் வைத்திருந்த குங்குமக் குவியலைக் கொண்டு வந்து கொட்டினார். குங்குமக் குவியல் மீது நதியில் கிடைத்த சிலையை பிரதிஷ்டை செய்து விட்டார். அந்த சிலையை ஊரைக் காக்க வந்த ஆயி எனக் கூறி வழிபடலானார். அந்த பெயரே பின்னாளில் காத்தாயி அம்மன் என மருவி இருக்க வேண்டும்.\nநாம் மகிழ்ச்சியாக உள்ள நேரத்தில் சில நேரங்களில் நம்மை அறியாமலேயே பிழைகளை செய்து விடுவது உண்டு. அதை போலவேதான் அந்த அந்தணரும் ஆற்றில் கிடைத்த சிலையை பிரதிஷ்டை செய்யும்போது தன்னை அறியாமலேயே ஒரு பெரிய தவறை செய்து விட்டார். பீடம் அமைத்து ஆற்றில் கிடைத்த சிலையை பிரதிஷ்டை செய்த பின், மழையில் இருந்து இத்தனை நாளாக அந்த குங்குமக் குவியலைக் காப்பாற்றியது அந்த மண்பொம்மைதானே, இத்தனை நாளும் அதற்கு பூஜை வேறு செய்து வழிபட்டு உள��ளோமே என சற்றும் யோஜனை செய்து பார்க்காமல், நாம் செய்த களிமண் பொம்மைத்தானே, இனி எதை எதற்காக வைத்து இருக்க வேண்டும் என நினைத்து அதை எடுத்து ஆற்றில் வீசி எறிந்து விட்டார்.\nமறுநாள் எப்போதும் போல அங்கு வந்து பூஜையை முடித்தப் பின்னல் அன்னையை குரல் கூவி அழைத்தார். ஆனால் அதை அன்னை ஏற்றுக் கொண்டதற்கான அடையாளக் குரல் வெளி வரவில்லை. மீண்டும் மீண்டும் உரத்தக் குரலில் அழைத்தார். அன்னையின் பதில் கிடைக்கவில்லை. மனம் பதறிப் போய் ‘அம்மா, நான் என்ன பிழையை செய்து விட்டேன், எனக்கு பதில் தர மறுக்கிறாய்’ என அழுது புலம்பியபோது திடீர் என மீண்டும் ஒரு குரல் ஆற்றுப் பக்கத்தில் இருந்து வந்தது ‘மைந்தனே, நான் எப்படி அங்கு வர இயலும் ’ என அழுது புலம்பியபோது திடீர் என மீண்டும் ஒரு குரல் ஆற்றுப் பக்கத்தில் இருந்து வந்தது ‘மைந்தனே, நான் எப்படி அங்கு வர இயலும் என்னைத்தான் நீ மீண்டும் ஆற்றுக்குள் தூக்கிப் போட்டு விட்டாயே. ஆகவேதான் நானும் ஆற்றோடு போய் விட்டேன்’. அந்த அந்தணருக்கு தன் மண்டையில் யாரோ ஓங்கி அடிப்பது போல இருந்தது. தான் அறியாமல் செய்து விட்ட தவறை உணர்ந்தார். ஆனால் என்ன செய்ய முடியும் என்னைத்தான் நீ மீண்டும் ஆற்றுக்குள் தூக்கிப் போட்டு விட்டாயே. ஆகவேதான் நானும் ஆற்றோடு போய் விட்டேன்’. அந்த அந்தணருக்கு தன் மண்டையில் யாரோ ஓங்கி அடிப்பது போல இருந்தது. தான் அறியாமல் செய்து விட்ட தவறை உணர்ந்தார். ஆனால் என்ன செய்ய முடியும் காலம் கடந்து விட்டது, களிமண் பொம்மையும் ஆற்றில் கரைந்து விட்டது. இனி அதை எப்படி திரும்பக் கொண்டு வர முடியும்\n‘அம்மா, தெரியாமல் தவறு செய்து விட்டேன். இந்தப் பாவி செய்த தவறை மன்னித்து விடம்மா. நீ திரும்பவும் இங்கு வர வேண்டும். இல்லை எனில் நான் பூஜிக்கும் இந்த சிலையை என் இடுப்போடு கட்டிக் கொண்டு நானும் இந்த ஆற்றில் குதித்து என்னை அழித்துக் கொள்வேன். என் மனதாற உன்னை ஆராதித்தேன். இரு கரங்கள் போதாதென்ற அளவில் பூக்களை போட்டு பூஜித்தேன். ஆனாலும் தவறு என்பதை உணராமல், அவசர கதியில், நீ குடி கொண்டு இருந்த களிமண்ணால் ஆன சிலையை எடுத்து ஆற்றில் போட்டு விட்டேன். இந்த இரு கால்களும்தானே என்னை ஆற்றுக் கரை வரை போக உதவியது. முதலில் இவை இரண்டையும் முறித்து விடுகிறேன் என பைத்தியம் பிடித்தவர் போல அலறிக் க���றியவாறு தொடர்ந்து தோப்புக்கரணம் போடத் துவங்கினார். தோப்புக்கரணம் போடப் போட கால்களில் இருந்த சதைகளும், நரம்புகளும் பிய்ந்து இரத்தம் கொட்டியது. என்னதான் இருந்தாலும் ஒரு தாயினால் தன் குழந்தைப்படும் அவஸ்தையை வெகு நேரம் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது என்பதினால் மனம் இறங்கி மீண்டும் அவர் முன் தோன்றி ஆசி கூறினாள்.\n‘மகனே உன் பக்தியை மெச்சினேன். அறியாமல் செய்து விட்ட உன் பிழையையும் மன்னித்தேன். நான் இங்கு மூன்று கொண்டைகளோடு ஞானாம்பிகையாகவும், உன் மனதில் இடம் கொண்டுள்ளதினால் ஒட்டிக் கொண்டவள் என்ற ஒட்டியாண ரூபியாகவும் உங்கள் அனைவரையும் காத்து அருளும் வகையில் கருணாமயியாகவும் இங்கிருப்பேன்’ என அவருக்கு காட்சி தந்து ஆசிர்வதித்தப் பின் மீண்டும் ஆற்றில் இருந்து அவர் எடுத்து வந்து பிரதிஷ்டை செய்து பூஜித்து வந்த சிலைக்குள் தன் சக்தியை செலுத்தி ஒளி ஏற்றினாள். அந்த மூன்று அம்சங்களையும் பிரதிபலிக்கும் வகையில் உள்ளதே காத்தாயி அம்மனின் தலையில் காணப்படும் மூன்று கொண்டை முடிச்சுக்கள்.\nமறுநாளும் அவர் முன் தோன்றி காட்சி தந்த அம்மன் தான் நம்பிராஜன் என்பவரிடம் வளர்ந்ததினால் தன்னை நம்பி வந்தோரை கைவிட மாட்டேன் என்றும், பறவைகளை வயல்வெளியில் இருந்து விரட்டி அடித்தது போலவே மக்களின் அறியாமையை அவர்கள் மனதில் இருந்து துரத்தி அடித்து அவர்களது துன்பங்களையும் துயரங்களையும் விலக்குவேன் என்பதாகவும் உறுதி அளித்தாள்.\nஅதே போல கஞ்சமலை முனிவர் மற்றும் பார்வதி தேவியுடன் சேர்ந்தே இருக்க விரும்புவதினால் அவர்களுக்கும் தன் ஆலயத்தில் சன்னிதானம் அமைக்க வேண்டும் எனவும் கூறினாள். அதை போலவே பிற ஏழு முனிவர்களான இளம் ஊதா நிறமேனி கொண்ட செம்முனி, தீய எண்ண ஓட்டங்களை விரட்டி அடிக்கும் வாழு முனி , செல்வத்தைத் தர உதவிடும் கும்ப முனி, ஞானத்தை பெருக்க உதவிடும் லாட முனி, யோக நிலையில் உள்ள ஜடா முனி, அமைதியான உருவைக் கொண்ட நாத முனி, உடலெங்கும் முத்துக்களால் ஆன ஆபரணங்களை போட்டுக் கொண்டுள்ள முத்து முனி போன்றவர்களுக்கும் அங்கு இடம் அமைத்து அவர்களை வழிபட வேண்டும் என்று உத்தரவு இட்டாள்.\nஆலய வளாகத்தின் உள்ளேயே இடது கையை ஒரு நாகத்தின் தலையில் வைத்திருந்தவாறும், கையில் தாமரை மலரை ஏந்திய நிலையிலும் கஞ்சமலை சிவபெர��மான் காட்சி அளிப்பதை போலவேதான் காத்தாயி அம்மனும் தனது கையில் தாமரை மலரை ஏந்திய நிலையில் காட்சி தருகின்றாள். அதை போலவேதான் இன்னொரு பகுதியில் வீரபாகு முனிவர் தனது மனைவி வீரமித்ராவுடன் காட்சி தர லாட சன்யாசி, பேச்சாயி அம்மன் மற்றும் தன்வந்தரியும் காட்சி தருகின்றார்கள்.\nகோவிலூர் நெல்லித் தோப்பில் உள்ள காத்தாயி ஆலய கதையில் அந்த ஏழு முனிவர்களும் வள்ளி தேவியை எடுத்து வளர்த்த வேடன் நம்பிராஜனின் மகன்கள் என்பதான செய்தியை தருகின்றது. கிராமிய கதையின்படி அந்த ஏழு முனிவர்களும் காத்தாயி அம்மனுக்கு காவல் உள்ள பரிவார தேவதைகள் என்பதாக கூறுகின்றார்கள். இதனால்தான் காத்தாயி அம்மன் எனும் ஆலயம் எங்கு இருந்தாலும் அந்த ஆலயங்கள் அனைத்திலுமே அந்த ஏழு முனிவர்களது சிலைகள் காணப்படுகின்றன. சில கிராம பாடல்களில் காத்தாயி அம்மன் தவம் என்ற பெயரில் பாடல் உள்ளதாகவும், காத்தாயி அம்மனின் திருமணத்தை மன்னார்சாமி காத்தாயி திருமணம் என்ற பெயரில் பாடலாகப் பாடுகிறார்கள் என்பதாகவும் செய்தி உள்ளது. மன்னார்சாமி எனும் பெயர் மன்னர்களில் மன்னன் என்பதான பொருளுடன் முருகப் பெருமானைக் குறிக்கும்.\nபச்சைவாழி அம்மன் என்கின்ற காத்தாயனி அம்மன்\nபச்சைவாழி அம்மன் என்கின்ற காத்தாயனி அம்மனும் இதே ஆலயத்தில் ஒரு சன்னதியில் அமர்ந்து இருக்கின்றாள். புராணங்களை படித்தால் பல தெய்வங்கள் தமது கணவன் – மனைவிகளை துறந்து, மனிதப்பிறப்பு எடுத்து வந்து சாப விமோச்சனம் பெற்றதும் மீண்டும் அவரவர்களே மறு மணம் செய்து கொண்டு உள்ளது தெரியும் .அதனால்தான் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர் பார்வதி தேவி பெற்று இருந்த ஒரு சாபத்தின் காரணமாக அவள் பூலோகத்தில் பிறந்து தவத்தில் இருக்க வேண்டி இருந்தது. தவத்தின் முடிவில் சிவபெருமான் அவளுக்கு காட்சி தந்து அவளை மீண்டும் மணக்க இருந்தார். அதற்கு முன்னரே காத்யாயன முனிவர் ஒருமுறை சிவபெருமானிடம் ஒரு விஜித்திரமான கோரிக்கையை வைத்து இருந்தார். அது என்ன என்றால் ‘பார்வதி தேவி அவருக்கு மகளாகப் பிறக்க வேண்டும். அவளை சிவபெருமானுக்கு அந்த முனிவரே மணம் முடித்துக் கொடுக்க வேண்டும்’. ஆகவே இதுவே சரியான தருமணம் என முடிவு செய்த சிவபெருமான் பார்வதி தேவியை பூலோகத்துக்கு சென்று காத்யாயன முனிவரின் மகளாகப் பிறந்து திருமண வயதை எட்டும்போது தவத்தில் இருக்குமாறு கூறி அனுப்பி வைக்க அவளும் காத்யாயன முனிவரின் மகளாகப் பிறந்து கல்யாண வயதை அடைந்தவுடன் சிவபெருமானை துதித்து தவத்தில் இருந்தாள். அவளது தவத்தை மெச்சிய சிவபெருமான் அவள் முன் தோன்றி அவளை மணக்க இசைந்தார். அந்த திருமணத்தை அவரது சக முனிவர்களான சிவ, தர்மா, நடா, யோகா, வாஸ், புருடா போன்ற முனிவர்கள் மற்றும் வேறு பல முனிவர்கள் முன்னிலையில் காத்யாயன முனிவர் நடத்தி வைத்தார். திருமணம் முடிந்ததும் காத்தாயனி எனும் பெயரில் பார்வதி தேவியே அங்கு காத்தாயி அம்மன் சன்னதியின் பக்கத்து சன்னதியில் அமர்ந்து கொண்டு அருள் பாலிக்கின்றாள். பார்வதி தேவியின் திருமணம் அங்கு நடந்ததினால் திருமணத் தடை உள்ளவர்களும், குழந்தைகள் இல்லாதவர்களும் அங்கு வந்து அவளை ஆராதித்து பூஜித்தால் அவர்களது கோரிக்கை நிறைவேறும் என்பது நம்பிக்கை.\nராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை தாலுக்காவில் செங்குடி எனும் கிராமத்தில் ஒரு காத்தாயி அம்மன் ஆலயம் உள்ளது. அதை போலவே தஞ்சாவூர் உடையார் கோவில் பசும்படியார் வசிக்கும் ஸ்ரீ காத்தாயி அம்மன் கோவில், சாக்கோட்டை காத்தாயி அம்மன் ஆலயம், புதுக்கோட்டை வல்லவாரி காத்தாயி அம்மன் ஆலயம், திருத்துறைப்பூண்டி காத்தாயி அம்மன் ஆலயம் மற்றும் வடுவூர் தென்பாதி காத்தாயி அம்மன் போன்ற இடங்களிலும் ஆலயங்கள் உள்ளன. அத்தனை ஏன் சித்தாடி கிராமத்திலேயே இன்னொரு காத்தாயி அம்மன் ஆலயம் உள்ளது. இவற்றைத் தவிர வேளாங்கண்ணி மகழிவாழ் முனீஸ்வரர் காத்தாயி அம்மனும் பெருமை வாய்ந்த ஆலயம் ஆகும். ஆனால் அவை அனைத்திலுமே காத்தாயி அம்மன் கிராம தேவதையாகவே கருதப்பட்டு வழிபடப்படுகிறாள்.\nமானரசாலா ஸ்ரீ நாகராஜர் ஆலயம்\nமால்வா (மத்ய.பிரதேசம்) மாவட்ட ஆலயங்கள் – 6\nதிருப்பூவண மஹாத்மியம் – 4\nOct 22, 2020 | அவதாரங்கள்\nOct 20, 2020 | அவதாரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/lifestyle/home-remedies/method-to-reduce-joint-swelling-using-puliya-ilai/articleshow/78402788.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article17", "date_download": "2020-10-22T23:50:53Z", "digest": "sha1:JEMHDD7MEIVMDMGDH2QUKD573TNWV36W", "length": 20237, "nlines": 120, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "kal valikku paati vaithiyam: நரம்பு வலி, கால் மூட்டு வீக்கத்துக்கு பாட்டி வைத்தியம் புளிய இலை தான், என்ன செய்யணும்னு தெரிஞ்சுக்கங்க\nவணக்கம், நீங்கள் IE11 பதிப���பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nநரம்பு வலி, கால் மூட்டு வீக்கத்துக்கு பாட்டி வைத்தியம் புளிய இலை தான், என்ன செய்யணும்னு தெரிஞ்சுக்கங்க\nமூட்டு வீக்கம் என்பது வலிகளோடு கூடிய உபாதை. உள்பக்கம் வலியும் மேல்பக்கம் வீக்கமும் என இரண்டையும் குணப்படுத்தும் தன்மை புளிய இலைக்கு உண்டு. காலங்காலமாக முன்னோர்களின் வைத்தியத்தில் மூட்டு வீக்கத்துக்கும் வலிக்கும் கைகொடுப்பது புளிய இலை தான்.\nபுளிய மரத்தின் நிழலில் கூட நிற்க கூடாது என்று சொல்லும் பெரியவர்கள் மூட்டுகளில் வீக்கமும் வலியும் தொடர்ந்து இருந்தால் அந்த புளிய இலைகளை கொண்டு தான் வைத்தியம் செய்வார்கள். மருத்துவ குணம் நிறைந்தவை புளிய மரம் என்றாலும் கடும் விஷம் கொண்ட ஜந்துக்கள் வாழும் இடம் என்பதால் இதை யாரும் வீடுகளில் வளர்ப்பதில்லை.\nபுளிய மரத்தின் நிழல் ஆகாது என்றாலும் புளிய மரத்தின் இலை சிறந்த மருந்துபொருளாக பயன்படுத்தப் படுகிறது. இது ஆயுர்வேதமருத்துவத்திலும் சித்த மருத்துவத்திலும் பயன்படுகிறது. வீட்டில் பெரியவர்கள் புளிய இலை கொழுந்தை பறித்து அதை துவையல் கூட்டு செய்து தருவார்கள். இது கண் தொடர்பான குறைபாட்டை நீக்கும்.\nமூட்டு வலி வாதத்தால் வந்தாலும் , வாயு குறைபாட்டால் வந்தாலும் , சுளுக்கு ஏற்பட்டாலும் இவை கால் மூட்டுகளில் ரத்தக்கட்டு, வீக்கம் போன்றவற்றை குணப்படுத்த புளிய இலை வைத்தியம் கைகொடுக்கும். எளிதாக கைகொடுக்கும் இந்த புளி வைத்தியத்தை எல்லோரும் செய்யலாம்.\n​புளிய இலை பற்று - 1 - சுளுக்கு, ரத்தக்கட்டு\nபுளிய இலை - 1 கைப்பிடி\nகல் உப்பு - சிறிதளவு\nகடுகு - 2 டீஸ்பூன்\nபுளிய இலையை காம்பு நீக்கி அதில் உப்பு, கடுகு சேர்த்து மைய அரைக்கவும். அம்மி அல்லதுகை உரலில் இடித்து மிக்ஸியில் அரைக்கவும் செய்யலாம். இந்த மசியலை இலேசாக சூடு செய்து பொறுக்கும் சூட்டில் மூட்டுகள் வீங்கியிருக்கும் இடத்தில் தடவி ஒரு மணி நேரம் கழித்து காய்ந்ததும் கழுவி எடுக்க வேண்டும். தொடர்ந்து ஒரு வாரம் வரை செய்தால் இது காலில் சுளுக்கு, ரத்தக்கட்டு, வீக்கம் போன்றவற்றை படிப்படியாக குணமாக்கும்.\nசுளுக்குக்கு பிளாஸ்டர் வைத்தியமா. இதை செய்யுங்க.. சுளுக்கு சட்டுன்னு விட்டுடும்..\nப���ளிய இலை கொழுந்தாக இருக்க கூடாது. நன்றாக முற்றிய இலையாக இருக்க வேண்டும். பயன்படுத்தும் போது காய்ந்து இருக்க கூடாது.\n​புளிய இலை பற்று - 2 - தீவிர மூட்டுவலி\nகை, கால், மூட்டு வலிகள் இருக்கும் போது இந்த பற்று போடலாம். நன்றாக ஓய்வு இருக்கும் நிலையில் இதை செய்ய வேண்டும். புளிய இலையை எடுத்து சுத்தம் செய்து வைக்கவும். வலி இருக்கும் இடங்களில் நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணேய் தேய்க்க வேண்டும். அதற்கேற்ப தேவையான அளவு எண்ணெய் எடுத்து இலேசாக சூடு செய்து வலி இருக்கும் அனைத்து இடங்களிலும் தடவி விடவும்.\nநன்றாக தடவிய பிறகு புளிய இலையை அதன் மேல் வைத்து இலேசாக தட்டினால் அவை ஒட்டி கொள்ளும். இந்நிலையில் அப்படியே கை, கால்களை அசைக்காமல் படுத்திருக்கவும். புளிய இலை எண்ணெயோடு கலந்து சருமத்தின் உள்ளே ஊடுருவக்கூடும். எண்ணெய் உலர்ந்ததும் இவை சருமத்திலிருந்து கீழே விழத்தொடங்கும்.\nஅதிக வலியால் உபாதை படுபவர்கள் தினமும் இரண்டு வேளை காலை மாலை என தொடர்ந்து செய்துவந்தால் அதிசயத்தக்க வகையில் வலி குறையக்கூடும். மூட்டு வலி, நரம்பு வலி வரை குணப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு.\nபுளிய இலை பற்று - 3 - மூட்டு வீக்கம்\nபுளிய இலை - 2 கைப்பிடி\nவேப்ப எண்ணெய் - 3 டீஸ்பூன்\nபுளிய இலையை உருவி தனியாக காம்பு நீக்கி எடுக்கவும். அடுப்பில் மண்சட்டி வைத்து வேப்ப எண்ணெய் சேர்த்து அவை இலேசாக சூடானதும் புளிய இலைகளை சேர்த்து வதக்கவும்.\nஇளஞ்சூடாக இருக்கும் போதே இதை எடுத்து மூட்டுகளில் வீக்கம் இருக்கும் இடங்களில் வைத்து நன்றாக அழுத்தி மேல் சுத்தமான துணியை கொண்டு மூடிவிடவேண்டும். தினமும் இரவு நேரத்தில் இதை செய்துவந்தால் ஒரே வாரத்தில் வீக்கம் குறைந்து விடும். காயங்கள் இருக்கும் வீக்கங்களிலும் இந்த ஒத்தடம் கொடுக்கலாம்.\n​புளிய இலை பற்று - நரம்பு வலி\nமூட்டு வலி தீவிரமாக இருக்கும் போது கால்களிலிருக்கும் நரம்புகளிலும் வலி உண்டாக கூடும். இந்நிலையில் மூட்டு வலியும், நரம்பு வலியும் இணைந்து பெருமளவு வலி உபாதை தரக்கூடும். இதற்கு புளிய இலை ஒத்தடமும் பற்றும் தீர்வு தரும்.\nபுளிய இலை - 2 கைப்பிடி\nகாம்பு நீக்கிய புளிய இலையை இட்லி பானையில் அவிக்க வேண்டும். இதை எடுத்து மெல்லிய துணியில் சுற்றி வலி இருக்கும் இடம் முழுக்க ஒத்தடம் கொடுக்க வேண்டும். பொறுக்���ும் சூட்டில் நன்றாக ஒத்தடம் கொடுத்த பிறகு அதை அப்படியே வலி இருக்கும் இடங்களில் வைத்து கட்டிவிட வேண்டும். ஒரு நாள் இடைவெளியில் தொடர்ந்து 10 முறை கட்டிவந்தால் வலி குறையக்கூடும்.\nநீர்க்கடுப்பை பட்டென்று சரிசெய்யும் எளிமையான பாட்டி வைத்தியம் பக்கவிளைவு இல்லை. பலன் உண்டு\nபுளிய இலை பற்று என்று சொல்லக்கூடிய இந்த கைவைத்தியத்தை எல்லோரும் செய்யலாம். இவை வெளிப்புற பூச்சு என்பதால் பக்கவிளைவும் இல்லை. மேலும் இவை சருமத்தை பாதிக்காமல் வலியை நீக்கும் நிவாரணியாக செயல்படுகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nபெண்கள் வேகமாகக் கருவுறுதலுக்குப் பயன்படும் ஆறு மூலிகைக...\nநோய் தீர்க்கும் சுக்கு சுத்தமாக வீட்டில் தயாரிக்கும் மு...\nவீட்டு வைத்தியத்திற்கு தேங்காய் எண்ணெய் எவ்வாறு பயன்படு...\nஆண்களுக்கு விதைப்பை வலி, வீக்கத்தை சரிசெய்ய உதவும் கழற்...\nநுரையீரலில் சளி சேராமல் தடுக்க தூதுவளை சூப், தயாரிப்பும் பயன்பாடும்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபரிகாரம்வாஸ்து சொந்த வீடு, பிளாட்டுக்கு மட்டுமல்ல, வாடகை வீடு, பிளாட்டுக்கும் பொருந்தும் தெரியுமா\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nஆரோக்கியம்ஹெர்பெஸ் எனும் பாலியல் நோயை குணப்படுத்த துளசி... எப்படி பயன்படுத்தலாம்\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nடிரெண்டிங்ஐக்கிய அரவு அமீரகம் - இஸ்ரேல் இடையே அமைதி நிலவ இளம்பெண்கள் எடுத்த அசாத்திய முடிவு\nடெக் நியூஸ்BSNL Diwali Offer : தமிழ்நாடு பயனர்களுக்கு ஒன்றல்ல, இரண்டு குட் நியூஸ்\nடிப்ஸ்கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பைக்குகளை சுத்தம் செய்வது எப்படி..\nஆரோக்கியம்வேலை பழுவால் ரொம்ப மன அழுத்தத்துல இருக்கீங்களா இந்த 7 விஷயத்த செய்ங்க... சில்லுனு கூல் ஆகிடுவீங்க...\nமத்திய அரசு பணிகள்BELல் 2020ம் ஆண்டுக்கான பணியிடங்���ள் அறிவிப்பு, வேலைக்கு அப்ளை செய்ய மறவாதீர்\nடெக் நியூஸ்Redmi Note 10 : வேற லெவல்ங்க நீங்க; மற்ற பிளாக்ஷிப் மொபைல்களை வச்சி செய்யப்போகுது\nதமிழ்நாடுஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு எப்போது\nசினிமா செய்திகள்கண்ணீர் வீடியோ வெளியிட்ட 24 மணிநேரத்தில் இப்படி பண்ணிட்டீங்களே வனிதா\n -மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு\nசென்னைபல்லாரி ஓகே... அப்போ சம்பார் வெங்காயம்\nதமிழ்நாடுமுதல்வரை சந்திக்க அனுமதி மறுப்பு: கடுப்பில் அதிமுக எம்எல்ஏ\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/10/06085120/Corona-infection-kills-25-in-Tamil-Nadu-police.vpf", "date_download": "2020-10-23T00:27:09Z", "digest": "sha1:AC4MV6H5RAIIQFMVJU32ERAWREEGM35U", "length": 11567, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Corona infection kills 25 in Tamil Nadu police || தமிழக போலீசில் கொரோனா தொற்றால் 25 பேர் பலி - 7,800 பேர் பாதிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதமிழக போலீசில் கொரோனா தொற்றால் 25 பேர் பலி - 7,800 பேர் பாதிப்பு\nதமிழக போலீசில் கொரோனா தொற்றால் இதுவரை 25 பேர் பலியாகியுள்ளனர் மற்றும் 7,800 பேர் பாதிப்படைந்துள்ளனர்.\nபதிவு: அக்டோபர் 06, 2020 08:51 AM\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து நிலைத்து நிற்கிறது. தமிழக காவல்துறையை பொறுத்த மட்டில் இதுவரை 7,800 பேரை கொரோனா தாக்கி உள்ளது. அவர்களில் 25 பேர் கொடிய கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தநிலையில், சென்னை போலீசில் நேற்று ஒரே நாளில் புதிதாக 17 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். இதனால் சென்னை போலீசில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,572 ஆக உயர்ந்தது. இதற்கிடையே நேற்று 8 போலீசார் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து பணிக்கு திரும்பினார்கள். இதனால் சென்னை போலீசில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2,324 ஆக உயர்ந்தது.\n1. அசாம், ஜார்க்கண்ட் மாநில கொரோனா பாதிப்பு விவரம்\nஅசாம் மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 666- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n2. வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றினால் பிப்ரவரிக்குள் கொரோனாவை கட்டுப்படுத்தி விடலாம்: நிபுணர் குழு அறிக்கை\nவழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றினால் பிப்ரவரிக்குள் கொரோனாவை கட்டுப்படுத்தி விடலாம் என்றும், புதிதாக ஊரடங்கு அமல்படுத்த தேவை இல்லை என்றும் மத்திய அரசு அமைத்த நிபுணர் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n3. இந்தியாவில் இதுவரை கொரோனாவில் இருந்து மீண்டவர் எண்ணிக்கை 88 சதவீதமாக உயர்வு\nஇந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர் எண்ணிக்கை 88 சதவீதமாக உயர்ந்துள்ள நிலையில் நாடு முழுவதும் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருகிறது.\n4. இமாச்சல பிரதேசத்தில் புதிதாக 170- பேருக்கு கொரோனா\nஇமாச்சல பிரதேசத்தில் புதிதாக 170- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n5. 1½ மாதத்துக்கு பின் முதல் முறையாக கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 8 லட்சத்துக்கு கீழே சரிவு\nஇந்தியாவில் 1½ மாதத்துக்கு பின் முதல் முறையாக சிகிச்சையில் இருக்கும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 8 லட்சத்துக்கு கீழே குறைந்துள்ளது.\n1. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\n பிரபலங்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுக்கும் கொடுமை\n3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்\n4. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\n5. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n1. பெரம்பலூர் அருகே கிடைத்தது 12 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர்களின் முட்டைகளா...\n2. தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\n3. சசிகலா ஒரு வாரத்தில் விடுதலையாக அதிக வாய்ப்பு...\n4. சென்னை-பெங்களூரு இடையே இன்று முதல் சிறப்பு ரெயில் இயக்கம்\n5. தமிழகத்தில் இன்று 3,086 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2408971", "date_download": "2020-10-23T00:05:35Z", "digest": "sha1:KUCBNAISYOTGGZ3LDJDZYUKZ2EFXTYC2", "length": 27067, "nlines": 299, "source_domain": "www.dinamalar.com", "title": "உங்க ஊருக்கே வர்றோம்பா...! பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் சொல்றாங்க...| Dinamalar", "raw_content": "\nஆட்டி வைக்கும் 'தில்லுமுல்லு' பெண் அதிகாரி; ...\nநவாசை நாடு கடத்துங்கள்: பிரிட்டனிடம் கெஞ்சும் பாக்.,\nலஞ்ச பொறியாளர் மனைவி லாக்கரில் 50 பவுன் தங்க காசு\nகேரளாவில் 18 திருநங்கையர் பிளஸ் 2 தேர்ச்சி\nகடற்படையில் பெண் பைலட்கள் சேர்ப்பு\nஜாதவ் தீர்ப்பு மறு ஆய்வு மசோதாவுக்கு ஒப்புதல்\nசீனாவிடமிருந்து கொரோனா தடுப்பூசி வாங்க மாட்டோம்: ...\nகோவாக்சின் தடுப்பு மருந்தின் 3வது கட்ட பரிசோதனைக்கு ...\nசபரிமாலா வெளியிட்ட விபரங்கள் தவறு: நீட் சாதனை மாணவர் ... 59\n20 மொபைல் போன்; 650 ஏக்கர் நிலம் சொத்துக்களை குவித்த லஞ்ச ... 107\n'நீட்' தேர்வில் அரசு பள்ளி மாணவர் இந்திய அளவில் ... 59\nஏ.டி.எம்.,மில் ரொக்க பணம் செலுத்தினால் இனி கட்டணம் 29\nதிருப்பூர்:வெளிமாவட்டங்களில் பயிற்சி மையம் செயல்படுத்த, திருப்பூரை சேர்ந்த பத்து ஆடை உற்பத்தி நிறுவனங்கள் தயாராக உள்ளன. அந்நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறையில், தொழிலாளர் பற்றாக்குறை நீடித்துவருகிறது. தமிழக தொழிலாளர்களை அதிக அளவில் பணி அமர்த்தி, பற்றாக்குறையை போக்க, ஸ்ரீபுரம் அறக்கட்டளை, பொதிகை அமைப்புகள்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிருப்பூர்:வெளிமாவட்டங்களில் பயிற்சி மையம் செயல்படுத்த, திருப்பூரை சேர்ந்த பத்து ஆடை உற்பத்தி நிறுவனங்கள் தயாராக உள்ளன. அந்நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.\nதிருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறையில், தொழிலாளர் பற்றாக்குறை நீடித்துவருகிறது. தமிழக தொழிலாளர்களை அதிக அளவில் பணி அமர்த்தி, பற்றாக்குறையை போக்க, ஸ்ரீபுரம் அறக்கட்டளை, பொதிகை அமைப்புகள் இணைந்து முயற்சி மேற்கொண்டுவருகின்றன. இதற்காக ஒளிவிளக்கு என்கிற பெயரில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.\nதமிழகம் முழுவதும், 23 மாவட்டங்களில் சர்வே நடத்தி, பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரிய உகந்த தொழிலாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். அருகாமையிலேயே பயிற்சி மையங்கள் அமைத்து, தொழிலாளர்களுக்கு ஆடை உற்பத்தி பயிற்சி அளித்து, திருப்பூர் நிறுவனங்களில் பணி அமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.\nமொத்தம் 60 பயிற்சி மையங்கள் உருவாக்கப்பட உள்ளது இதில், மதுரை மாவட்டத்தில் 4; சிவகங்கை, திருவாரூர், துாத்துக்குடி மாவட்டங்களில் தலா 3; வேலுார், திருநெல்வேலி, திருச்சி, ராமநாதபுரம், விருதுநகர், கடலுார் மாவட்டங்களில் தலா 2; புதுக்கோட்டை, திருவண்ணாமலை, சேலம், விழுப்புரம், நாகை மாவட்டங்களில் தலா ஒன்று வீதம், மொத்தம் 30 பயிற்சி மையங்கள் தயார்நிலையில் உள்ளன.\nதிருப்பூர் பின்னலாடை நிறுவனங்களின் தொழில்நுட்ப உதவி, உள்ளூர் முதலீட்டாளர்களின் உள்கட்டமைப்பு வசதிகளுடன், இம்மையங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. வெளிமாவட்டங்களில் உருவாக்கப்பட்டுள்ள பயிற்சி மையங்களை செயல்படுத்த, திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் ஆர்வம்காட்டி வருகின்றன.\nமுதல்கட்டமாக பத்து ஏற்றுமதி நிறுவனங்கள், பயிற்சி மையங்களை செயல்படுத்த முன்வந்துள்ளன; இதற்காக, பின்னலாடை நிறுவனங்கள், ஒளிவிளக்கு திட்ட பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.\nஒளிவிளக்கு திட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தரேசன் கூறியதாவது:தமிழகம் முழுவதும் 30 பயிற்சி மையங்கள் உடனடியாக செயல்படுத்தும்வகையில், தயார்நிலையில் உள்ளன. தொழிலாளர் தேவை அதிகரித்துவரும்நிலையில், இப்பயிற்சி மையங்களை செயல்படுத்த, திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் மிகுந்த ஆர்வம்காட்டுகின்றன. அந்தவகையில், பத்து நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவருகிறது.\nபேச்சுவார்த்தை முடிந்தபின், பயிற்சி மையங்கள் படிப்படியாக செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும். இம்மையங்களில் பயிற்சி முடிக்கும் தொழிலாளர்கள், திருப்பூர் நிறுவனங்களில் பணி அமர்த்தப்படுவர்.\nசுற்றுப்பகுதியினர் அனைவருக்கும் பயிற்சி அளித்தபின், பயிற்சி மையங்கள், குறிப்பிட்ட ஆடை உற்பத்தி நிறுவனத்துக்கு ஆடை தயாரித்துக்கொடுக்கும் ஜாப் ஒர்க் நிறுவனமாக மாற்றப்படும். திருப்பூர் வர விரும்பாத தொழிலாளர்கள், இத்தகைய நிறுவனங்களில் பணி அமர்த்தப்படுவர்.இதன்மூலம், வேலை வாய்ப்பு அதிகரிப்பதோடு, திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களின் தொழிலாளர் தேவையும் பூர்த்தி செய்யப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவரிசை முறை நடவுக்கு விவசாயிகள் ஆர்வம்:நத்தம் பகுதியில் நெல் சாகுபடி பணி\nவிவசாயிகளுக்கு நம்பிக்கை தரும் பருவமழை: சராசரியில் 70 சதவீதம் பெய்ததால் பயிர்கள் செழிப்பு\n» தினமலர் முதல் பக்கம்\nஅருமையான திட்டம். வாழ்த்துக்கள். நாமக்கல் மாவட்டத்தில் துவக்க விரும்பினால் நான் இடம் தருகிறேன், vanghipuram @yahoo .com தொடர்பு கொள்ளவும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய ��சதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவரிசை முறை நடவுக்கு விவசாயிகள் ஆர்வம்:நத்தம் பகுதியில் நெல் சாகுபடி பணி\nவிவசாயிகளுக்கு நம்பிக்கை தரும் பருவமழை: சராசரியில் 70 சதவீதம் பெய்ததால் பயிர்கள் செழிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.magzter.com/article/Womens-Interest/MANGAYAR-MALAR/1600781723", "date_download": "2020-10-23T00:34:14Z", "digest": "sha1:WYMDDJ5Q45VBL55XC5YBL2Q537JMYP4T", "length": 3777, "nlines": 76, "source_domain": "www.magzter.com", "title": "தமிழக அடுக்குமாடி கலாசாரத்தின் தந்தை!", "raw_content": "\nதமிழக அடுக்குமாடி கலாசாரத்தின் தந்தை\nசென்னை இன்று அடுக்குமாடிக் கட்டடங்களின் நகரமாக மாறியிருக்கிறது. சென்னை மட்டும் அல்லாமல், தமிழகத்தின் பல நகரங்களிலும் இந்த அடுக்குமாடிக் கட்டடக் கலாசாரம் பரவி வேரூன்றியிருக்கிறது.\nதிரும்பிய பக்கமெல்லாம் தமிழகத்தில் இப்படி அடுக்குமாடிக் குடியிருப்புகள் கம்பீரமாக எழுந்து நிற்பதற்கு முதல் விதையிட்டவர் அப்பாசாமி. மும்பையிலிருந்த அபார்ட்மென்ட் காம்ப்ளக்ஸ்களைப் போல சென்னையிலும் உருவாக்குவதன் மூலம் மத்தியதரக் குடும்பங்களின் 'சொந்த வீடு' என்ற கனவை நனவாக்க முடியும் என்ற யோசனையை அரசுக்குச் சொல்லி அனுமதிகளுக்கான வழிமுறைகளை உருவாக்கவும் உதவியவர்.\nகாக்கிச் சீருடைக்குள்ளே ஒரு கலைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaadallyrics.com/2020/08/aaha-enbargal-song-lyrics-in-tamil.html", "date_download": "2020-10-23T00:20:10Z", "digest": "sha1:GLRQI77D73H2Y4YVU6G33QOYEDDIS7YG", "length": 7941, "nlines": 158, "source_domain": "www.tamilpaadallyrics.com", "title": "Aaha Enbargal Song Lyrics in Tamil - ஆஹா என்பார்கள்", "raw_content": "\nபேரழகி என்றேதான் பெண் அவளை சொன்னாலோ\nசூரியனை பிறை என்று சொல்லுவதை போலாகும்\nஆஹா என்பார்கள் அடடா என்பார்கள் அவளை பார்த்த எல்லோரும்..\nமூன்றே வினாடி அவளை கண்டாலே நெஞ்சை தாக்கும் மின்சாரம்..\nஆஹா என்பார்கள் அடடா என்பார்கள் அவளை பார்த்த எல்லோரும்..\nமூன்றே வினாடி அவளை கண்டாலே நெஞ்சை தாக்க���ம் மின்சாரம்..\nமூச்சு விடும் ரோஜா பூ பார்த்ததில்லை யாரும்தான்..\nஅவளை வந்து பார்த்தாலே அந்த குறை தீரும்தான்..\nஆஹா என்பார்கள் அடடா என்பார்கள் அவளை பார்த்த எல்லோரும்..\nமூன்றே வினாடி அவளை கண்டாலே நெஞ்சை தாக்கும் மின்சாரம்..\nஹே பதினேழு வயது முதல் வரும்..\nபதினெட்டு வயது வரை பெரும்..\nமாற்றங்கள் அத்தனையும் அவள் அழகை கூட்டி விடுதே..\nபார்வைக்கு பட்ட இடம் அங்கும்..\nபார்க்காமல் விட்ட இடம் எங்கும்..\nபாதாமின் வண்ணம் அங்க பொங்கும் கண்களுக்குள் சூடுதே..\nஒரு ஐநூறு நாளான தேன் ஆனது;\nஅவள் செந்தூரம் சேர்கின்ற இதழ் ஆனது..\nஹேய் ஆஹா என்பார்கள் அடடா என்பார்கள் அவளை பார்த்த எல்லோரும்..\nமூன்றே வினாடி அவளை கண்டாலே நெஞ்சை தாக்கும் மின்சாரம்..\nஹே ஹே ஹே போர்க்கபால் போல இரு இமை..\nமீன் தொட்டி போல இரு விழி..\nபால் சிப்பி போல இரு இதழ் சேர்ந்த அழகி அவள்தான்..\nமின் காந்தம் போல ஒரு முகம்..\nபூசி பூ போல ஒரு இடை..\nதங்கத்தூன் போல ஒரு உடல் கொண்ட மங்கை அவள்தான்..\nஅவள் அழகென்ற வார்த்தைக்கு அகராதிதான்..\nநான் சொல்கின்ற எல்லாமே ஒரு பாதிதான்..\nஆஹா என்பார்கள் அடடா என்பார்கள் அவளை பார்த்த எல்லோரும்..\nமூன்றே வினாடி அவளை கண்டாலே நெஞ்சை தாக்கும் மின்சாரம்..\nஆஹா என்பார்கள் அடடா என்பார்கள் அவளை பார்த்த எல்லோரும்..\nமூன்றே வினாடி அவளை கண்டாலே நெஞ்சை தாக்கும் மின்சாரம்..\nமூச்சு விடும் ரோஜா பூ பார்த்ததில்லை யாரும்தான்..\nஅவளை வந்து பார்த்தாலே அந்த குறை தீரும்தான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/collection/spiritual-album", "date_download": "2020-10-22T23:02:54Z", "digest": "sha1:XFU6KKN25PEWYT2JWW7X4OC652HRRIKF", "length": 7078, "nlines": 176, "source_domain": "www.vikatan.com", "title": "ஆன்மிக கேலரி", "raw_content": "\n`மாஸ்க்' கல்யாணம், சோஷியல் டிஸ்டன்ஸிங், யோகா பொம்மை... இது கொரோனா கொலு\nஇந்த வார ராசிபலன்... அக்டோபர் 20 முதல் 25 வரை #VikatanPhotoCards\nபஞ்சாங்கக் குறிப்புகள் - அக்டோபர் 19 முதல் 25 வரை #VikatanPhotoCards\nநட்சத்திர பலன்கள் - அக்டோபர் 16 முதல் 22 வரை #VikatanPhotoCards\nஇந்த வார ராசிபலன் - அக்டோபர் 13 முதல் 18 வரை #VikatanPhotoCards\nபஞ்சாங்கக் குறிப்புகள் - அக்டோபர் 12 முதல் 18 வரை\nநட்சத்திர பலன்கள்... அக்டோபர் 9 முதல் 15 வரை\nதசாவதாரம், அஷ்டலட்சுமி, ஆழ்வார்கள்... மதுரையை அலங்கரிக்கும் நவராத்திரி கொலு பொம்மைகள்\nஇந்த வார ராசிபலன்... அக்டோபர் 6 முதல் 11 வரை #VikatanPhotoCards\nபஞ்சாங்கக் குறிப்புகள் - அக்டோ��ர் 5 முதல் 11 வரை #VikatanPhotoCards\nகுமரி நவராத்திரி ஸ்பெஷல்: இல்லங்களை அலங்கரிக்கும் வண்ணமயமான கொலு பொம்மைகள்\nநட்சத்திர பலன்கள் - அக்டோபர் 2 முதல் 8 வரை #VikatanPhotoCards\nஇந்த வார ராசிபலன்... செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 4 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 4 வரை\nநட்சத்திர பலன்கள் - செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 1 வரை #VikatanPhotoCards\nஇந்த வார ராசிபலன்... செப்டம்பர் 22 முதல் 27 வரை #VikatanPhotoCards\nபஞ்சாங்கக் குறிப்புகள் - செப்டம்பர் 21 முதல் 27 வரை #VikatanPhotoCards\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/local-elections-tamil-nadu-high-court-order-to-respond/index.html", "date_download": "2020-10-22T23:44:39Z", "digest": "sha1:OWFNTDGEIJVKEDBGSAGT3TQXAUKB36JX", "length": 5157, "nlines": 36, "source_domain": "dinasuvadu.com", "title": "HOME", "raw_content": "\nஉள்ளாட்சித் தேர்தல் - தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nஉள்ளாட்சித் தேர்தல் - தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nஉள்ளாட்சித் தேர்தல் - தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் சுமார் 3 வருடங்களுக்கு மேலாக நடைபெறாமல் உள்ளது.இந்தநிலையில் தான் வருகின்ற டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதற்கு இடையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக செ.கு.தமிழரசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.அந்த வழக்கில், உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் வரை உள்ளாட்சித் தேர்தலை அறிவிப்பை வெளியிட தடை கோரியிருந்தார். மேலும் உள்ளாட்சித் தேர்தலில் பட்டியலின ,பழங்குடியினர் பெண்களுக்கு துணை மேயர் துணைத் தலைவர் உள்ளிட்ட தலைவர் பதவிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இன்று இவரது வழக்கின் மீதான விசாரணை நடைபெற்றது.அதில், ஜனவரி 7-ஆம் தேதிக்குள் தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததுள்ளது.\n#IPL2020: 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஹைதராபாத்..\n#IPL2020: சிறப்பாக பந்து வீசிய ஹோல்டர்..155 ரன் இலக்கு வைத்த ராஜஸ்தான்..\nகிசான் சூர்யோதயா, உள்ளிட்ட மூன்று திட்டங்களை திறந்து வைக்கும் பிர��மர் மோடி\nவாணியாறு அணையின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.\n#BREAKING: ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் - ஸ்டாலின் அறிவிப்பு..\n\"பராசக்தி ஹீரோ டா.. நாங்க திரும்பி வருவோம்\" தமிழில் பேசி அசத்தும் தாஹிர்\nமுதலைக்கடியில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிக்கும் நபர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ\n#BREAKING: மசோதா மீது முடிவெடுக்க அவகாசம் தேவை..தமிழக ஆளுநர்.\nபாலியல் பலாத்காரம் செய்ததாக 16 வயது சிறுமி புகார்..சிறுவனை கைது செய்த போலீசார்.\nசீனாவுடனான பதட்டங்களுக்கு மத்தியில் தைவானுக்கு 1.8 பில்லியன் டாலர் ஆயுத விற்பனை.. டிரம்ப் நிர்வாகம் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilneralai.com/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-10-23T00:27:28Z", "digest": "sha1:7TS3JDH66BY4RRGG6YQVAGBPPXE3ZGJU", "length": 14699, "nlines": 207, "source_domain": "tamilneralai.com", "title": "ஹாக்கி மைதானமே வீடு – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\nஇங்கிலாந்திற்கு அதிர்ச்சி அளித்தது வெண்டீஸ் அணி அசத்தல் வெற்றி\nகவி சாம்ராஜ்யம் நா முத்துக்குமார்\nபிரதமர் லீ செய்ன் லுாங்மீண்டும் ஆட்சி\nஇந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்\nபள்ளியில் விளையாடியதால் மட்டுமல்ல ஹாக்கி மீது அவர்களுக்கு இருத்த பற்றும் காதலும் தான் காரணம் அவர்கள் கால் அண்ணா பல்கலைக்கழக மைதானத்தில் பதிய.கண்கள் ஓரிடத்தில் பதியவில்லை நாலாபுறமும் சுழன்றது இல்லை தேடியது ஆம் ஹாக்கி மைதானத்தை கிடைக்கவில்லை அவர்களும் சோர்ந்துவிடவில்லை.\n2005-ல் இவர்களின் ஹாக்கி காதலை மேலும் அதிகரிக்கவும் ஒரு சீரான முறையில் அவர்களை வழிநடத்தவும் வரமாகக் கிடைத்தவர் இவர் (வாத்தியார்)\nஆனால் வாத்தியாராக பழகாமல் தோழமையோடு பழகிய இவருடைய குணம் அவர்களின் ஆர்வத்தை மேலும் அதிகரித்தது. உடைந்த ஹாக்கி மட்டையையும், கிடைத்த சின்ன இடத்தையும் வைத்து இவர் அவர்களை வடிவமைத்தார். பல வெற்றிகள் அவர்களுக்குக் கிடைக்க வழிவகுத்தார். இவர் குணத்திற்கு கிடைத்த பரிசு என்றே கூறலாம். ஹாக்கி அணியாக இருந்தது. 2006-ல் ஹாக்கி குடும்பமாக உருமாறியது.\nஇவரின் கற்றுக்கொடுக்கும் ஆர்வம் மேலும் வளர்ந்தது. இந்த ஹாக்கி குடும்பத்தின் இடைவிடாத உழைப்பிற்கும் வெற்றியை நோக்கிய பயணத்திற்கும் ஒரு அங்கிகாரமாகவும் ஒரு கிரிடம் ஆகவும் 2012-ல் கிடைத்தது ஹாக்கி மைதானம்.\nஹாக்கி அணியைக் குடும்பமாக பாவித்த அவர்களுக்கு ஹாக்கி மைதானமே வீடாக அமைந்தது.\nவிளையாட்டின் மீது அவர்களுக்கு இருந்த ஆர்வம் எந்த விதத்திலும் கல்வியை பாதிக்கவில்லை பாதிக்கவும் விட்டுவிடவில்லை இவர்.\nஇந்த குடும்பத்திற்கு மேலும் அழகு சேர்க்கவும் வலு சேர்க்கவும் 2015-ல் உருவானது மகளிர் அணி மகளிர் அணியையும் ஆண்கலள் அணிக்கு இணையாக உருவாக்கும் சவாலை ஏற்றுக்கொண்டார் இவர்.\nபலதடைகளையும் எதிர்ப்புகளையும் தகர்த்து எரிய முயற்சிகள் பல மேற்கொண்டார்.\nஅடுப்பங்கரையை விட்டு அகன்று வகுப்பறைக்குள் குவிந்து கொண்டு இருக்கும் பெண்கள் வகுப்பறையோடு நின்றுவிடக்கூடாது.\nமைதானத்திலும் அவர்கள் கால்கள் பதியவேண்டும் என நினைத்தார் முயற்சிகள் பல எடுத்தார். முடியாதோ என மூளையிலேயே முடங்கநினைத்த பெண்கள் இன்று வாகைகள் பல சூடி வலம்வர வழிவகுத்தார். விளையாட்டில் மட்டும் வெற்றிகள் காண வைப்பவர் அல்ல இவர் நம் வாழ்க்கையிலும் வெற்றிகள் குவிய வழிநடத்துபவர். அப்படிப்பட்ட உங்களை வாழ்த்த வயதில்லை ஆதலால் வணங்குகிறோம் வாத்தியாரே \nஇங்கிலாந்திற்கு அதிர்ச்சி அளித்தது வெண்டீஸ் அணி அசத்தல் வெற்றி\nகவி சாம்ராஜ்யம் நா முத்துக்குமார்\nஇந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்\nநான் பயந்தேன் என்று சச்சின் அவராகவே சொல்ல மாட்டார்\nஹோல்டர் 6 vs இங்கிலாந்து 204\nஇங்கிலாந்து அணி அபார வெற்றி\nஇங்கிலாந்திற்கு அதிர்ச்சி அளித்தது வெண்டீஸ் அணி அசத்தல் வெற்றி\nகவி சாம்ராஜ்யம் நா முத்துக்குமார்\nஇந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்\nநான் பயந்தேன் என்று சச்சின் அவராகவே சொல்ல மாட்டார்\nஹோல்டர் 6 vs இங்கிலாந்து 204\nஇங்கிலாந்து அணி அபார வெற்றி\nபுதன் அமைந்துள்ள திருக்கோவிலே திருவெண்காடு.\nமேற்கிந்திய தீவுகள் முன்னாள் வீரர் லாரா\nரஞ்சி டிராபியில் கர்நாடக அணி வெற்றி\nஐசிசியின் சிறந்த ஒருநாள் அணி 2018\nவிராத் கோலி ஆவேசம் ரசிகர்கள் கோபம்\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\n2019 விபரித ராஜ யோகம் – தமிழ் நேரலை செய்திகள்\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nமக்களிடம் செல்வோம் – மக்களிடம் சொல்வோம் – மக்களின் மனதை வெல்வோம் தி.மு.க தலைவர் சூளுரை\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nஇன்று முதல் ஆரம்பம் குருபெயர்ச்சி பலன்கள் 12 ராசிகளுக்கும் 2018-2019\nஹாக்கி அணியைக் குடும்பமாக பாவித்த அவர்களுக்கு ஹாக்கி மைதானமே வீடாக அமைந்தது.\n2019 விபரித ராஜ யோகம் – தமிழ் நேரலை செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijay.sangarramu.com/2009/05/2000.html", "date_download": "2020-10-22T22:56:08Z", "digest": "sha1:IGZ5N2MSYR6GCCK736WJF7SWBQRUBNRD", "length": 4705, "nlines": 49, "source_domain": "vijay.sangarramu.com", "title": ":: ஈர்த்ததில்: 2000 தமிழர்கள் படுகொலை : திமுக-காங்கிரஸ் முயற்சி வெற்றி", "raw_content": "\n2000 தமிழர்கள் படுகொலை : திமுக-காங்கிரஸ் முயற்சி வெற்றி\nஎவருமே செய்ய முடியாத இவ்வகை சாதனைகளை செய்து வரும் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு உங்களின் அரிய வாக்குகளை.. இல்லை நீங்களே முடிவு பண்ணிக்கோங்க..\nகலைஞர் : மழை விட்டும் தூவானம் விடவில்லையடா தம்பி..\nசோனியா : ஈழத் தமிழர்களை பாதுகாக்க உறுதி மேற்கொண்டிருக்கிறது. ( எல்லோரும் அழிந்த பிறகா \nமுனைவர் கல்பனாசேக்கிழார், Wed May 13, 06:32:00 AM\nஎன்று தீரும் இந்த அவலம்.\nபிரபாகரன் ஒரு காலத்திற்க்கு பிறகு ஆயுதத்தை கீழே இறக்கி , அரசியலில் நுழைந்திருந்தால் இந்த அவலம் நடந்தேறியிருக்காது.. நிச்சயமாக தனி ஈழம் என்பதை குறைத்து, தமிழர் நல்வாழ்வு என்பதை அவர் கணக்கு போட்டு இருந்தால் இந்த அவலம் நடந்தேறியிருக்காது...\nஇதற்க்கு முழு காரணம் பிரபாகரன் மட்டுமே.. சில நேரங்கள் மனிதனின் கணக்குகளுக்கு ஏற்ப அமைவதில்லை.\nசிலருடைய பிடிவாதம் பலரது அவலத்திற்கு காரணமாகிறது..\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2019/11/blog-post_92.html", "date_download": "2020-10-22T23:10:20Z", "digest": "sha1:BGZCCC4UKEQSRJVRHUXM6C22TQQIGY3Y", "length": 3060, "nlines": 48, "source_domain": "www.yarloli.com", "title": "அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதல்", "raw_content": "\nபிரான்ஸில் தஞ்சக் கோரிக்கை விண்ணப்பங்கள் தொடர்பில் அரசின் திடீர் அறிவிப்பு\nசுவிஸ்லாந்தில் யாழ்.குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழப்பு\nபிரான்ஸில் தமிழ் கடை நடாத்தும் வர்த்தகர்களின் பரிதாபநிலை\nயாழில் மோட்டார் சைக்கிளை மேதித் தள்ளியது டிப்பர்\nபிரான்ஸில் அவசர காலச் சட்டம் அமுலாகி இரு மணிநேரத்தில் பொலிஸாரால் ஒருவர் சுட்டுக்கொலை\nயாழில் உயர்தரப் பரீட்சை மண்டபத்திலிருந்து வெளியேறிய மாணவிக்கு நடந்த துயரம்\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுவர்கள் மூவர் கிணற்றில் சடலமாக மீட்பு\n நாட்டிலிருந்து வெளியேற்றப்படவுள்ள 230 வெளிநாட்டவர்கள்\nஐரோப்பாவின் எந்த ஒரு நாட்டிலும் பதிவாகாத அதிகூடிய தொற்று - பிரான்சில் இன்று பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/07/accident_9.html", "date_download": "2020-10-22T23:21:50Z", "digest": "sha1:7XEOXYHAAYCV5AE5HS22X62WDOG5P3CP", "length": 11718, "nlines": 90, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகாமையில் கோர விபத்து - வேட்பாளர்கள் இருவர் உட்பட நால்வர் படுகாயம்", "raw_content": "\nசங்குப்பிட்டி பாலத்திற்கு அருகாமையில் கோர விபத்து - வேட்பாளர்கள் இருவர் உட்பட நால்வர் படுகாயம்\nமணல் ஏற்றிக் கொண்டுசென்ற டிப்பர் வாகனமொன்று, முச்சக்கர வண்டியுடன் மோதியதில் நால்வர் படுகாயம் அடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nநேற்று மாலை 6.35 மனியவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபூநகரி பகுதியில் இருந்து யாழ் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டியும் யாழில் இருந்து பூநகரி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் வாகனமுமே இவ்வாறு சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகாமையில் விபத்துக்குள்ளாகியுள்ளது.\nமுச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த யாழ் தேர்தல் தொகுதியில் சுயற்சைக்குழுவில் போட்டியிடும் கிளிநொச்சியை சேர்ந்த இரண்டு வேட்பாளர்களும் முச்சக்கர வண்டி மற்றும் டிப்பர் வாகன சாரதியும் காயங்களுக்கு உள்ளான நிலையில் நோயாளர் காவு வண்டி மூலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ் போ���னா வைத்திய சாலைக்கு மாற்றம் செய்து அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nவிபத்துக்குள்ளான இரண்டு வாகனங்களும் தடம்புரண்டமையால் சிறிது நேரம் சங்குப்பிட்டி ஊடான போக்குவரத்து தடைப்பட்டு இருந்தது.​\nகுறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு முன்னெடுத்து வருகின்றது.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nதிருமண வைபவத்தில் கலந்து கொண்ட பெண்ணுக்கு தொற்று உறுதி\nகுளியாப்பிட்டி வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட காரணத்தால் அந்த வைத்தியச...\nவெளிநாடு செல்வோருக்கு விசேட அறிவிப்பு\nஇலங்கையிலிருந்து வெளிநாடு செல்லும் அனைத்துப் பயணிகளும், தாம் புறப்படுவதற்கு 72 மணித்தியாலத்திற்குள் PCR பரிசோதனைகளை மேற்கொள்வது கட்டாயமானதாக...\nரிஷாட் MPக்கு பதிலாக என்னை சிறைவாசம் அனுப்புங்கள்\nதங்களது பதவிக்காகவும் இருப்புக்காகவும் சிறுபாண்மை சமூகத்தினரை இலக்கு வைத்து பிழைப்பு நடத்தும் வங்குரோத்து அரசியல் நிகழ்ச்சி நிரல் இந்த ஜனநாய...\nபுதிய வர்த்தமானி அறிவித்தல் வௌியானது - விவரம் உள்ளே\nபுதிய தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் பொதுமக்கள் நடமாடும் பொது இடங்களில் சமூக இடைவௌியை பேணுதல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட பிரதான சுகாதார பா...\nரிஷாட் விவகாரம் யாரும் தலையிட முடியாது - எனக்கு சிரிப்பாக இருக்கின்றது - ஜனாதிபதி\nமுன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனைக் கைது செய்யும் நடவடிக்கைக்கும், அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது அரசின் திட்டமிட்ட அரசியல் பழிவாங...\nஇலங்கையில் மீண்டும் அசுரவேகத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்கிறது\nஇலங்கையில் மேலும் 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ல���ப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மின...\nV.E.N.Media News,19,video,8,அரசியல்,6681,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,20,உள்நாட்டு செய்திகள்,14420,கட்டுரைகள்,1522,கவிதைகள்,70,சினிமா,333,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,91,விசேட செய்திகள்,3800,விளையாட்டு,775,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2788,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,39,\nVanni Express News: சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகாமையில் கோர விபத்து - வேட்பாளர்கள் இருவர் உட்பட நால்வர் படுகாயம்\nசங்குப்பிட்டி பாலத்திற்கு அருகாமையில் கோர விபத்து - வேட்பாளர்கள் இருவர் உட்பட நால்வர் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/bollywood", "date_download": "2020-10-22T23:03:47Z", "digest": "sha1:VOSLFEHEXD3OQQ2F2BDTFUCCYOPUSK5O", "length": 23975, "nlines": 318, "source_domain": "pirapalam.com", "title": "பாலிவுட் - Pirapalam.Com", "raw_content": "\nதனுஷின் புதிய பாலிவுட் திரைப்படம் குறித்து வெளியான...\nதளபதி விஜய்யிடம் இருந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ்...\nஉடலை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்தில் மீரா...\n‘அதற்கு’ ஒப்பு கொள்ளாததால் 6 படங்களிலிருந்து...\nதளபதி விஜய் பிறந்தநாளுக்கு செம்ம வித்தியாசமாக...\nதளபதி விஜய்யின் அடுத்தப்படத்திற்காக இப்படி ஒரு...\nஅறம் 2வில் கீர்த்தி சுரேஷ்\nபூஜையுடன் துவங்கும் தளபதி 65\nகார்த்தியுடன் மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nசெம்ம லுக்கில் நடிகை சமந்தா வெளியிட்ட போட்டோ\nகீர்த்தி சுரேஷை திருமணம் செய்ய விரும்பும் நபர்.....\nகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் கிரண்\nமாடர்ன் ட்ரஸில் அதுல்யா கொடுத்த கவர்ச்சி\nதமன்னாவின் புகைப்படத்திற்கு குவிந்த வரவேற்பு\nஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nஉலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி...\nஆரஞ்சுப் பழமாக மாறிய கத்ரீனா\nஅழகான நடனமாடும் ஜான்வி கபூர்\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nஉலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி லியோன் செய்த...\nசன்னி லியோன் பாலிவுட்டில் கொடிக்கட்டி பறக்கும் நடிகை. இவர் தன் கவர்ச்சியால் ரசிகர்களிடம் செம்ம பேமஸ் ஆனவர்.\nஆரஞ்சுப் பழமாக மாறிய கத்ரீனா\nஆரஞ்சு நிற உடையில் கத்ரினா கைஃப் வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.\nஅழகான நடனமாடும் ஜான்வி கபூர்\nசினிமாவுக்கு அண்மையில் அறிமுகமானவர் நடிகர் ஜான்வி கபூர். தடக் இவரின் முதல் படம் என்றாலும் சினிமாவுக்கு வரும் முன்பே பிரபலமானவர்.\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு இத்தனை...\nபிரபலங்களின் வாரிசுகள் சினிமாவில் களமிறங்க கலக்கி வருகிறார்கள். அப்படி பாலிவுட்டில் இளம் நாயகியாக களமிறங்கியவர் மறைந்த ஸ்ரீதேவி மகள்...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா பட்\nநடிகை ஆலியா பட் மிக குறுகிய காலத்தில் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாகவளர்ந்தவர். அவர் ராஜமௌலியின் RRR படத்தின் மூலமாக தென்னிந்திய...\nபோனி கபூர் மகள் ஜான்விக்காக செய்யும் ஸ்பெஷல் விஷயம்\nநேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அடுத்து தல60 படத்தையும் தயாரித்து வருகிறார் போனி கபூர். மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு அளித்த வாக்கை...\n47 வயதில் செம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய தபு\nதபு தமிழ் சினிமாவில் கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன் படத்தின் மூலம் பிரபலமானவர். இவர் பல ஹிந்திப்படங்களில் நடித்தவர்.\n6 மாத நினைவுகளை இழந்த பிரபல நடிகை திஷா படானி\nதலையில் அடிப்பட்டதால் சுமார் ஆறு மாதங்கள் நினைவுகளை இழந்து விட்டதாக நடிகை திஷா படானி கூறியிருப்பது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை...\nபிகினி உடையில் ���ோஸ் கொடுத்து இணையத்தில் வெளியிட்ட கேத்ரீனா...\nகேத்ரீனா கைப் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை. இவர் நடிப்பில் கடைசியாக வந்த பாரத் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.\nராதிகா ஆப்தேவின் படுக்கயறை காட்சி வீடியோவே லீக் ஆனது\nராதிகா ஆப்தே இந்திய சினிமாவின் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவர். கதாபாத்திரத்திற்கு தேவை என்றால் எப்படியான காட்சிகளிலும் இவர் துணிந்து...\nநீங்க ஆண்ட்டி ஆகிடீங்க – கரீனா கபூரீன் புகைப்படத்தை கலாய்க்கும்...\nபாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கரீனா கபூர். இவர் சயப் அலிகானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு...\nஉடையே அணியாமல் செம்ம கவர்ச்சி போஸ் கொடுத்த அமிஷா\nஅமிஷா பட்டேல் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்தவர். இன்னும் தமிழ் ரசிகர்களுக்கு தெரியும்படி சொல்ல வேண்டுமென்றால், விஜய்...\nஉடல் எடையை குறைத்து செம ஸ்லிம்மாக மாறிய சோனாக்ஷி சின்ஹா\nலிங்கா படத்தில் ரஜினிக்கு மனைவியாக நடித்திருந்தார் சோனாக்ஷி சின்ஹா. அப்போது அவர் அதிக உடல் எடையுடன் இருந்தார்.\nபிரபல இதழுக்காக திஷா பாட்னி நடத்திய செம ஹாட் போட்டோஷூட்\nநடிகை திஷா பாட்னி ஹிந்தியில் முன்னணி நடிகைகளில் ஒருவர். அவர் தமிழில் சங்கமித்ரா படத்தின் மூலம் அறிமுகம் ஆகிறார் என கூறப்பட்டது. ஆனால்...\nஎன்னுடைய இந்த உறுப்பை எப்படியாவது சிறிதாக்க வேண்டும் என்று...\nபூமிகா தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் இளைஞர்களின் பேவரட் ஹீரோயினாக இருந்தவர். இவர் நடிப்பில் பத்ரி, சில்லுன்னு ஒரு காதல், ரோஜாக்கூட்டம்...\nவிருது விழாவிற்கு மிக கவர்ச்சியான உடையில் வந்த ஸ்ரீதேவி...\nமறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி சினிமாவில் ஹீரோயினாக சென்ற வருடம் அறிமுகம் ஆகி வளர்ந்து வரும் நடிகையாக உள்ளார்.\nஅஞ்சலி-யோகி பாபு பட அப்டேட்\nவிஞ்ஞானத்தில் கவனம் செலுத்தும் அஜித்\nநடிகை அனு இம்மானுவேல் புகைப்படங்கள்\nஅரை நிர்வாணத்தில் படுக்கையில் படு கவர்ச்சி போஸ் கொடுத்த...\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற���கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nமீண்டும் செம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ரித்திகா சிங்\nரித்திகா சிங் மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தின் மூலம் அறிமுகமானவர். இப்படங்களை...\nதன்னை விட 22 வயது அதிகமான நடிகருடன் படுக்கையறை காட்சியில்...\nராகுல் ப்ரீத் சிங் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் தற்போது பாலிவுட்டிலும்...\nசர்ச்சையான பேச்சுக்கு மன்னிப்பு கேட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் நடந்த கனா படத்தின் வெற்றி விழாவில் சர்ச்சையாக பேசினார்....\n'ராங்கி' ஆக மாறிய த்ரிஷா\nத்ரிஷா ராங்கியாக மாறியது குறித்து உங்களுக்கு தெரியுமா\nதிருமணம் செய்யவே மாட்டேன்.. சாய் பல்லவி சொன்ன அதிர்ச்சி...\nமலர் டீச்சராக நடித்து இளைஞர்களை கவர்ந்தவர் சாய் பல்லவி. அந்த படத்திற்கு பிறகு தெலுங்கு,...\nரசிகர்கள் மனதை கவர்ந்த குட்டி ஜானு, எவ்வளவு எடை கூடிவிட்டார்...\n96 விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளிவந்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த...\nசமந்தாவின் கவர்ச்சியான உடல் அழகின் ரகசியம் இதுதானாம்\nநடிகை சமந்தா எப்போதும் உடலை கவர்ச்சியான தோற்றத்தில் வைத்திருக்க மிகுந்த ரிஸ்க் எடுப்பவர்....\nஸ்ரீதேவி மகளின் உடையை பொது நிகழ்ச்சியில் விமர்சித்த முன்னணி...\nநடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் ஒர்க்அவுட் செய்ய ஜிம்மிற்கு செல்லும்போது...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nநடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி தற்போது சினிமாவில் வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவராக...\nராகுல் ப்ரீத் அழகின் ரகசியம்\nநடிகை ராகுல் ப்ரீத் சிங் தீரன், தேவ் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். அடுத்து சூர்யா...\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\n: ராய் லட்சுமி விளக்கம்\nதளபதி63 படம் குறித்து விஜய்யே கூறிய கலாட்டா பதில்\nநடிகை பூஜா ஹெட்ஜேவிற்கு இத்தனை கோடி சம்பளமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/cbse-10th-result-2020-will-be-declared-tomorrow-july-15-391295.html", "date_download": "2020-10-23T00:51:19Z", "digest": "sha1:II673PEPQFG2VE36ULZABTKUEBJM3HW4", "length": 19005, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் - மத்திய அமைச்சர் ரமேஷ் ���ோக்ரியால் | CBSE 10th Result 2020 will be declared tomorrow July 15 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nபீகாருக்கு இலவச கொரோனா தடுப்பூசி.. மரண பயத்தை பாஜக விற்பதற்கு சமம்.. எதிர்க்கட்சிகள்\nஅமெரிக்க அதிபர் வேட்பாளர்கள்.. இன்று காலை 6 மணிக்கு டிரம்ப்- பிடன் இடையே கடைசி காரசார விவாதம்\nவிசா கட்டுப்பாடுகளை தளர்த்திய இந்தியா.. ஆனால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை\nசென்னை, காஞ்சிபுரத்தில் அதிகாலை 2 மணிக்கு கனமழைக்கு வாய்ப்பு.. சொல்கிறது விண்டி செயலி\nநாளை முதல் வரும் 30-ஆம் தேதி வரை சென்னையில் மழைக்கு வாய்ப்பு- நார்வே சொன்ன நல்ல செய்தி\nஅக். 25 ல் மைக்கேல் பாம்பியோ இந்தியா வருகை.. இலங்கை, மாலத்தீவு, இந்தோனேஷியாவுக்கும் செல்கிறார்\nசென்னை, காஞ்சிபுரத்தில் அதிகாலை 2 மணிக்கு கனமழைக்கு வாய்ப்பு.. சொல்கிறது விண்டி செயலி\nநாளை முதல் வரும் 30-ஆம் தேதி வரை சென்னையில் மழைக்கு வாய்ப்பு- நார்வே சொன்ன நல்ல செய்தி\nஒரு மணி நேர மழை.. தள்ளாடுகிறது தமிழகத்தின் தலை.. சென்னை மழை குறித்து கமல்\n7.5 % மசோதா.. ஒரு மாதம் காலஅவகாசம் கொடுதாச்சு.. இன்னும் 4 வாரம் தேவையா.. 24-இல் திமுக ஆர்ப்பாட்டம்\n7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதா மீது முடிவெடுக்க கால அவகாசம் தேவை- ஆளுநர்\nசென்னையில் நாளுக்கு நாள் குறையும் கொரோனா.. பண்டிகை காலங்களில் என்னவாகுமோ\nMovies கோவில்ன்னா அர்ச்சனை இருக்கும்.. குடும்பம்னா பிரச்சனை இருக்கும்.. பொளந்துக்கட்டிய அறந்தாங்கி நிஷா\nLifestyle இந்த வெள்ளிக்கிழமை இந்த 3 ராசிக்காரங்களுக்கு சோதனையான நாளாக இருக்கப்போகுதாம்...\nAutomobiles காவல் துறை அதிரடி எச்சரிக்கை... வாகனங்களில் ஹசார்டு லைட்கள் எதற்காக பயன்படுகின்றன தெரியுமா\nSports 2 விக்கெட் எடுத்துட்டா.. விட்டுருவோமா ஓட ஓட அடித்த மனிஷ்.. கை கொடுத்த விஜய்.. சரண்டர் ஆன ராஜஸ்தான்\nFinance லாபத்தில் 46% வீழ்ச்சி.. எஸ்பிஐ கார்டு செப்டம்பர் காலாண்டில் சற்று பின்னடைவு..\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் திருச்சியிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் - மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால்\nசென்னை: சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அறிவித்துள்ளார். மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை cbseresults.nic.in. என்ற இணைய தளத்தில் மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.\nஇது குறித்து அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் எனது அருமை குழந்தைகளே, பெற்றோர்களே, ஆசிரியர்களே, சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது அனைத்து மாணவர்களுக்கும் பெஸ்ட் ஆப் லக் என்று கூறியுள்ளார்.\nநாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் கடந்த பிப்ரவரி மாதம் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வும், மார்ச் மாதம் 10 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளும் நடைபெற்றன. சில பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்ற போதும் பின்னர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சில தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.\nதன்மானம் முக்கியம்.. மன்னிப்பு கேளுங்கள்.. காங்.மேலிடத்தை சீண்டிய சச்சினின் கோரிக்கை.. நடந்தது என்ன\nஇதையடுத்து, ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு அகமதிப்பீடு, செயல்முறை தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண் வழங்க கடந்த மாதம் 26 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அனுமதியளித்தது. இதனால் மாணவர்களின் மதிப்பெண்களை கணக்கீடும் பணியில் சிபிஎஸ்இ ஈடுபட்டு வந்தது.\nதேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியில் இருந்தது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களின் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என தெரிவித்துள்ளார்.\nசஸ்பென்ஸுக்கு முற்றுப்புள்ளி வைத்து, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால் 'நிஷாங்க்' சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளுக்கான தேதியை இன்று உறுதிப்படுத்தியுள்ளார். சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு முடிவுகள் 2020 நாளை அதாவது ஜூலை 15, 2020 அன்று அறிவிக்கப்படும் என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்வு முடிவுகளை cbseresults.nic.in, results.nic.in, cbse.nic.in என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nசென்னையில் இன்று 1 மணிநேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டியது ஏன்.. வானிலை மையம் விளக்கம்\nதமிழகத்தில் 7 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு.. பண்டிகைகள் நெருங்குவதால் மக்களே உஷார்\nஒரு மணி நேர கனமழையில் நிரம்பி வழியும் சென்னை வேப்(ஏரி) \n1 மணி நேர மழைக்கே இப்படி.. சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை நிலைமையை பாருங்க\nபீகார் பாஜக பாணியில் எடப்பாடியார் அறிவித்த ஒற்றை அறிவிப்பு.. சமூக வலைதளங்களில் பரபர விவாதம்\nசென்னையை சூழ்ந்த கருமேகம்.. கொட்டும் கனமழை... நின்னு நிதானமாக 1 மணிநேரம் பெய்யும்\nஇருந்த இடத்தில் இருந்தே பிக்பாஸ் போல் கண்காணிக்கும் ஸ்டாலின்.. மாஸ்டர் பிளான்\nஇதுவேற லெவல் அரசியல்.. அடுத்தடுத்து மத்திய அரசுக்கு எதிராக சாட்டையை சுழற்றும் எடப்பாடி.. பின்னணி\nஅய்யா கிளம்பிட்டாருய்யா.. ஜெகனுக்கு ஷொட்டு.. அதிமுக அரசுக்கு திடீர் கொட்டு.. \"அதற்கு\" போடும் துண்டா\nஇது வேற லெவல்.. மதுரவாயல் வீட்டுக்கு ஸ்கெட்ச் போட்ட முரளி.. அயர்லாந்திலிருந்து கொத்தாக தூக்கிய அருள்\nதமிழகத்தில் 9 புதிய மாவட்டங்களில் 24 சட்டசபைத் தொகுதிகள் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nஅடிக்கடி வீட்டுக்கு வந்துபோன மைலாப்பூர் நண்பன்.. மனைவியுடன் உருவான கள்ளக்காதல்.. நேர்ந்த பயங்கரம்\nஎம்ஜிஆர் ரசிகர்களை.. திமுகவுக்கு மாற்றுவது எவ்வளவு கஷ்டமோ.. அவ்வளவு கஷ்டம் கொங்கு மண்டலத்தை அள்ளுவது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncbse result சிபிஎஸ்இ ரிசல்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/no-decision-taken-yet-to-stop-printing-of-2000-rupee-notes-says-central-govt/articleshow/78206804.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article7", "date_download": "2020-10-23T01:03:15Z", "digest": "sha1:UK6MONSTOVPUBMEVQFXZ72HYNNFCNKYP", "length": 15200, "nlines": 94, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "rs 2000 note: 2,000 ரூபாய் நோட்டுக்கு ஆப்பா அரசு விளக்கம்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\n2,000 ரூபாய் நோட்டுக்கு ஆப்பா\nரூ.2,000 நோட்டுகளை அச்சிடும் பணி நிறுத்தப்படுமா என்ற கேள்விக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.\nஇந்தியாவில் கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிப்பதாகக் கூறி 2016ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் 8ஆம் தேதி பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதாவது, உயர் மதிப்பு நோட்டுகளான ரூ.500, ரூ.1,000 ஆகியவை செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. இவற்றை வங்கிகளில் திருப்பி ஒப்படைக்கும்படி நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டார். இந்த நோட்டுகளுக்குப் பதிலாக புதிய வடிவிலான ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுகள் புதிய வடிவத்தில் அச்சிடப்பட்டு புழக்கத்துக்கு விடப்பட்டன. ரூ.100, ரூ.50, ரூ.20. ரூ.10 நோட்டுகளும் அதன் பின்னர் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டன.\nஅரசின் இந்த நடவடிக்கை மக்களிடையே அதிருப்தியையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியது. ஏனெனில் உயர் மதிப்பு நோட்டுகளால்தான் ஊழல், கருப்புப் பணம், கள்ள நோட்டு போன்ற மோசடிகள் நடைபெறுவதாகக் கூறிவிட்ட அதை விட உயர் மதிப்பு கொண்ட ரூ.2,000 நோட்டுகள் ஏன் அறிமுகம் செய்யப்பட்டன என்ற சந்தேகம் அனைவரிடமும் எழுந்தது. அதற்கு ஏற்றாற்போலவே, பதுக்கல் போன்ற வழக்குகளில் ரூ.2,000 நோட்டுகள் அதிகமாகச் சிக்கின. இதனால் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.\nகடவுளின் செயலும், பக்கத்து வீட்டு ஆண்ட்டி நிர்மலா சீதாராமனும்\nஇந்த நோட்டுகளை மத்திய அரசு தடை செய்யப்போகிறது என்ற செய்தியும் பரவியது. 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணியை ரிசர்வ் வங்கி நிறுத்திவிட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இந்த சந்தேகங்களுக்கு மத்திய அரசு இன்று விளக்கம் அளித்துள்ளது. இன்றைய மக்களவையின் கேள்வி நேரத்தின் போது இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சரான அனுராக் தாகூர் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணியை நிறுத்துவது குறித்து இதுவரையில் எந்த முடிவையும் அரசு மேற்கொள்ளவில்லை என்று கூறினார்.\n100 நாள் வேலைத் திட்டம்: 86 லட்சம் பேருக்கு வேலை அட்டை\nபொதுமக்களின் தேவைக்கு ஏற்ப எந்தெந்த ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கியுடன் ஆலோசித்தே இதுபோன்ற முடிவுகளை மத்திய அரசு மேற்கொள்ளும் என்று அவர் தெரிவித்தார். 2019 மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி, 32,910 எண்ணிக்கையில் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்ததாகவும், இந்த எண்ணிக்கை 2020 மார்ச் 31ஆம் தேதியில் 27,398 ஆகக் குறைந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புழக்கத்தில் இந்த நோட்டுகளின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும் அவற்றை அச்சிடுவதை நிறுத்தும் எண்ணம் தற்போது இல்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா ஊரடங்கு காலத்தில் ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணி தற்காலிகமாக நின்றுபோனது. இதையடுத்து இந்த நோட்டுகளை முற்றிலும் நிறுத்தப்போவதாக செய்திகள் பரவிய நிலையில், மத்திய அரசு தற்போது அதற்கு விளக்கம் அளித்துள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\n5 ரூபாய், 10 ரூபாய் நாணயம் இருந்தால் ஒரு கோடி சம்பாதிக்...\nஒரு ரூபாய் நாணயம் இருக்கா உங்களுக்கு ரூ.25 லட்சம்\n800 ரூபாய் போதும்: கார் உங்களுக்குதான்\n2500 ரூபாய்க்கு 5G ஸ்மார்ட்போன்: அம்பானியின் அடுத்த சுன...\nகடவுளின் செயலும், பக்கத்து வீட்டு ஆண்ட்டி நிர்மலா சீதாராமனும்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nதமிழ்நாடுஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு எப்போது\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nசினிமா செய்திகள்கண்ணீர் வீடியோ வெளியிட்ட 24 மணிநேரத்தில் இப்படி பண்ணிட்டீங்களே வனிதா\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nஇலங்கைபயங்கரவாதத்தின் மிச்சங்கள்: விடுதலைப் புலிகளை சாடிய ராஜபக்சே - இலங்கை மேல்முறையிடு\nதமிழ்நாடுதமிழக மக்களுக்கு சூப்பர் நியூஸ்; அதுவும் இலவசமா; முதல்வர் அறிவிப்பு\n இரவு நேரங்களில் உலாவும் தெரு நாய்களால் பீதி\nசெய்திகள்RR vs SRH IPL Match Score: ராஜஸ்தான் பேட்டிங்..\nஇந்தியாஇந்தியாவின் கொரோனா தடுப்பூசிக்கு வெற்றி: ஹேப்பி நியூஸ்\nதமிழ்நாடுஒரு மணி நேர மழைக்கு தள்ளாடுகிறது தமிழகம்: கமல்ஹாசன் சாடல்\nஆரோக்கியம்ஹெர்பெஸ் எனும் பாலியல் நோயை குணப்படுத்த துளசி... எப்படி பயன்படுத்தலாம்\nடெக் நியூஸ்BSNL Diwali Offer : தமிழ்நாடு பயனர்களுக்கு ஒன்றல்ல, இரண்டு குட் நியூஸ்\nடிப்ஸ்கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பைக்குகளை சுத்தம் செய்வது எப்படி..\nஆரோக்கியம்வேலை பழுவால் ரொம்ப மன அழுத்தத்துல இருக்கீங்களா இந்த 7 விஷயத்த செய்ங்க... சில்லுனு கூல் ஆகிடுவீங்க...\nடிரெண்டிங்ஐக்கிய அரவு அமீரகம் - இஸ்ரேல் இடையே அமைதி நிலவ இளம்பெண்கள் எடுத்த அசாத்திய முடிவு\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=364:2008-04-13-17-41-18&catid=180:2006&Itemid=76", "date_download": "2020-10-23T00:12:50Z", "digest": "sha1:2JGA5257BMPNTV755ULVTTNBFOHUOZPH", "length": 42830, "nlines": 57, "source_domain": "tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநேபாள மாவோயிஸ்டுகளுக்கும் புலிகளுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன இதற்குள் நோர்வே என்ன தான் செய்கின்றது\nParent Category: பி.இரயாகரன் - சமர்\nமனிதவினம் தன்னைத்தான் கற்றுக் கொள்ளவும், தனக்காக போராடவும், அதை எப்படி போராடுவது என்பதையும், நேபாள மாவோயிஸ்டடுகள் (நேபாள கம்யூனிஸ்ட் கட்சி - மாவோயிஸ்ட்டுகள்) நடைமுறையில் உலகிற்கே நடைமுறைப்படுத்தி காட்டுகின்றனர். உலகமே அதிரும் வண்ணமும், ஏகாதிபத்தியங்களை பதைபதைக்க வைத்தும்,\nஇந்திய பிராந்திய விஸ்தரிப்புவாதிகள் பீதிகலந்து மிரள வைக்கின்றார்கள், அடுத்த நேரக் கஞ்சிக்கே வழியற்ற நேபாள ஏழைக் கிராமவாசிகள். ஒரு வரலாற்று புகழ்மிக்க ஒரு வர்க்கப் போராட்டத்தையே நடத்திக் காட்டுகின்றனர்.\nபார்ப்பான இந்து பாசிட்டுகளின் இந்து இராச்சியமாக, இந்து வெறியர்களால் பாதுகாக்கப்பட்ட நேபாள மன்னனின் ஆட்சி உழைக்கும்மக்களின் போராட்டத்தைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றது. நேபாள மக்களை சாதிகளாக பிளந்து, வர்க்கங்களாக அடக்கியாண்ட இந்து பார்ப்பான பாசிட்டுகளின் கோட்டைகள் கொத்தளங்கள் இந்திய துணைக்கண்டத்தினையே அதிர்வுக்குள்ளாக்கியுள்ளது. இது ஈழத்தில் நடக்கவில்லை தான். இராணுவமும் பொலிஸ்சும் இணைந்த அதிகார வர்க்க குண்டர் படையைக் கொண்டு, நேபாள மக்களையே ஒடுக்கியாள நினைக்கும் இந்து மன்னனின் அதிகாரம் இன்று மாவோயிஸ்ட்டுகளின் ஒவ்வொரு நகர்விலும் ஆட்டம் காண்கின்றது.\nமிக குறுகிய காலத்தில் எதிரியை தனிமைப்படுத்தி, மாபெரும் மக்கள் சக்;தியை திரட்டுவதில் மாவோயிஸ்ட்டுகள் கையாண்ட யுத்ததந்திரம், எதிரியை துல்லியமாக தனிமைப்படுத்தியதில் வெற்றி கண்டது. எதிரிக்கு எதிராக எதிரியின் போக்கில் நெழிவு சுழிவான போக்கையே கையாண்டு, எதிரியின் உள்நாட்டு நண்பர்களையே எதிரிக்கு எதிராகவே நிறுத்தினர். எதிரியை திட்டமிட்ட வகையில் தனிமைப்படுத்துவதில், மிக நுட்பமான யுத்ததந்திரத்தை கையாண்டு, பொது எதிரிகளுக்கு இடையிலுள்ள முரண்பாட்டைக் கூட கையாள்வதில் முரணற்ற வகையில் மக்களைச் சார்ந்து இருந்தனர்.\nமக்கள் சக்தி என்ற அடிப்படையில், மக்களின் நலன்களை கையாள்வதில், அவர்களுக்கு இடையிலான சமூக முரண்பாட்டைக் கையாள்வதில், மாவோயிஸ்ட்டுகளின் யுத்ததந்திரம் புரட்சிகர வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னுதாரணமாக மாறிவிட்டது. குறுகிய இராணுவ வாதங்கள் அற்ற, இராணுவம் அரசியல் அதிகாரத்துகான ஒரு கருவி என்ற வகையில் அதை நுட்பமாகவே கையாண்டனர். இந்த கல்வியை குறிப்பாக பீகார் மாவோயிஸ்ட்டுகளும், ஆந்திரா மக்கள் யுத்த குழுவும் கற்றுக்கொள்ள வேண்டிய அடிப்படையான அரசியல்பாடமாக அவர்கள் முன்னுள்ளது. வெற்றிகரமான மக்கள் திரளை மக்களின் சொந்த நடவடிக்கைக்கு ஊடாகவே, ஒரு சமூகப் புரட்சியாக உருவாக்கி, ஆயுதம் ஏந்திய ஒரு மக்கள் போராட்டமாக மாற்றுவது அவர்கள் முன்னுள்ள அரசியல் கடமையாகவுள்ளது.\nஅனைத்து அரசியல் அதிகாரத்தையும் கையில் குவித்து வைத்திருந்த இந்து பார்ப்பனிய மன்னர் ஆட்சியை, தூக்கியெறிவது என்ற குறைந்தபட்ச அரசியல் கோரிக்கையை முன்னிறுத்தினர் மாவோயிஸ்ட்டுகள். எதிரிகளுக்கு இடையில் உள்ள இந்த அரசியல் முரண்பாட்டையும், அரசியல் அதிகாரம் சார்ந்த இழுபறியையும், ஒரு மக்கள் போராட்டமாக மாற்றியதன் மூலம், எதிரிகளையும் எதிரிக்கு எதிராக திருப்பினர். மொத்த மக்களையும் அரசியல் விழிப்புணர்ச்சிக்கு மாவோயிஸ்ட்டுகள் இட்டுச் சென்றனர். வழிபாட்டுக்குரிய புனிதமாக போற்றப்பட்ட மன்னனை எதிர்த்து, மக்களை வீதியில் அரசியல் உணர்வுடன் இறங்க வைத்தனர். மேற்கு அல்ல��த நாடுகளில், இது புதியதொரு அத்தியாயமாகும்.\nமிகக் கடுமையான அடக்குமுறையை மீறி ஏழை எளிய மக்கள் நடாத்திய போராட்டம் நேபாள எதிரியை மட்டுமல்ல, ஏகாதிபத்தியங்களையும் இந்திய வல்லரசையுமே பீதிக்குள்ளாக்கியுள்ளது. அவசரமான இந்தியாவின் தலையீட்டுடன் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளை; வேறுவழியின்றி ஏற்ற மன்னன் தான் பழைய நிலைக்கு மீண்டும் திரும்புவதாக கூறி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவும் பிளவை ஏற்படுத்த முனைந்தார். ஆனால் மன்னர் ஆட்சி ஒழிக, புதிய அரசியல் அமைப்புச் சட்டம் வேண்டும் என்ற கோரிக்கையை மாவோயிஸ்ட்டுகள் மீண்டும் பதிலடியாக உறுதியாக வைத்ததன் மூலம், எதிரியின் மோசடியை தகர்த்தனர், தகர்த்து வருகின்றனர். இதன் மூலம் போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி நகருகின்றது. மன்னர் ஆட்சியை இல்லாது ஒழித்தல், புதிய அரசியல் சட்டவமைப்பை உருவாக்குதல் என்ற அடிப்படையிலான மாவோயிஸ்ட்டுகளின் யுத்ததந்திரம், எதிரி வர்க்கத்தின் அனைத்து சமரசப்பாதைகளையும்; தவுடுபொடியாக்கி வருகின்றது.\nஆளும் அதிகார வர்க்கங்களும், சுரண்டு வர்க்கங்களும் செய்யும் மக்கள் விரோத சூழச்சிகளே இந்த ஜனநாயக அமைப்பின் அரசியல் உள்ளடக்கம் என்பதை, மக்கள் சொந்தமாக புரிந்து கொள்ளும் வகையில் மாவோயிஸ்ட்டுகள் போராட்டத்தை நடத்த தொடங்கியுள்ளனர். இந்த ஜனநாயக அமைப்பின் ஊடாக மக்களின் நலனைப் பேணமுடியும் என்ற மாயையை, மாவோயிஸ்ட்டுகள் அவர்கள் விரும்பும் அரசியல் வழியில் நகர்த்தி தகர்க்க முற்படுகின்றனர். யுத்தநிறுத்தம், பேச்சுவார்த்தை என போலி ஜனநாயகத்தின் அனைத்து வகையான மூகமுடியையும் சந்திக்கு இழுத்து, மக்களின் சொந்த ஆட்சியை நிறுவும் வாக்கப் போராட்டத்தை நடைமுறையில் நகர்த்துகின்றனர்.\nநோர்வே தன்னை நடுநிலையாளனாக காட்டி, கட்டிவிடும் கோவணமும் சாக்கடையில் இருந்து பெறப்பட்டதே\nஇந்த நிலையில் தான் நோர்வே பேச்சுவார்த்தையின் மதியஸ்த்தராக ஈடுபடவுள்ளதாக அறிக்கைள் வெளிவந்துள்ளது. உலகமயமாதலில் நோர்வேயின் பாத்திரம் என்பது சமாதான வேஷம் போட்டு, கறைபடியாத நடுநிலையாளனாக நடிப்பதே. இங்கு நோர்வேயின் உலகமயமாதல் வேஷம், அரசுக்கு எதிரான குழுக்களை ஆதரிப்பது போன்ற பொதுநிலை எடுத்து அவர்களை கருவறுப்பதேயாகும்;. அரசுக்கு எதிரான ஆயுமேந்திய ஒரு குழுவாக இ���ுப்பதை இல்லாதாக்குவதாகும்;. இதற்கு ஏற்ப சலுகைளை வாரிவழங்கி, அரசியல் ரீதியாக சிதைந்து போவதை பலவழிகளில் கையாள்வதையே அடிப்படையாக கொண்டது. புதிதாக தனது கோவணத்தில் ஒன்றை, அவர்களுக்கு கட்டிவிடுவது தான்.\nஇன்று உலகமயமாதலின் சர்வதேச நிகழ்ச்சி போக்குகள் இயல்பிலேயே ஏகாதிபத்தியத்துக்கு எதிரானதாக மாறி வருகின்றது. மோதல்கள் படிப்படியாக ஏகாதிபத்திய எதிர்ப்பாக உள்ளடகத்தில் மாறுவதினால் அல்லது ஏகாதிபத்திய பொருளாதார நலனுக்கு இடைஞ்சலாக இருப்பதால், ஏகாதிபத்தியங்களின் மத்தியஸ்தம் என்ற பெயரில் அரசை ஆதரித்தபடி தலையிட முடியாதுள்ளது. இந்த நிலையில் தான் நோர்வேயின் அரசியல் பாத்திரம் ஏகாதிபத்தியத்தால் திடட்மிட்டு உருவாக்கப்பட்டது.\nஇது ஒப்பீட்டளவில் தன்னார்வக் குழுக்களின் அரசியல் பாத்திரத்தையே, ஒரு அரசாக வகிக்கின்றது. அரசு சாராத தன்னார்வக் குழுக்கள் திட்டமிட்டு ஏகாதிபத்தியத்தால் உருவாக்கப்பட்டு, அதற்கு தாராளமாக பணம் வழங்கி ஊக்குவிக்கப்பட்டு, அதன் மூலம் மக்களின் சொந்தமான சுயாதீனமான போராட்டங்களை சிதைக்கின்றனர். இதையொத்த அரசியல் பாத்திரத்தையே, சமாதான வேஷம் போட்டு சிதைக்க, ஏகாதிபத்தியத்தால் நோர்வே உருவாக்கப்பட்டுள்ளது. தன்னார்வக் குழுக்களை எடு;த்தால் ஏகாதிபத்தியம் வழங்கும் பணத்தில், அரசுக்கு எதிராகவும் ஏகாதிபத்தியத்துக்கு எதிராகவும் போராடுவதாக கூறி, மக்களின் சொந்தப் போராட்டத்தை மழுங்கடிக்கின்றனர். ஏகாதிபத்தியத்தின் அழிவின்றி போராட வழிகாட்டுவது இதன் யுத்த தந்திரம் தான் ஏகாதிபத்தியத்துக்கு தேவையானது.\nஇதையும் மீறி போராட்டம் வளரும் போது தான், நோர்வேயின் தலையீடு ஏகாதிபத்தியத்தால் புகுத்தப்படுகின்றது. உலகளாவிய மோதல்களில் நோர்வேயின் தலையீடு என்பது, போராடுபவர் பக்கத்தில் தான் இருப்பதாக காட்டி அதை சீரழிப்பது தான்;. தலையீடு முதல் அனைத்தும் ஏகாதிபத்தியத்தின் திட்டமிடல் மற்றும் ஆலோசனையின்றி நோர்வே சுயாதீனமாக செயற்படுவதில்லை. நோர்வே செய்ய வேண்டியது போராடும் குழுவுக்கு ஆதரவாக இருப்பதாக காட்டி, சலுகையை வாரிவழங்கி, அரசுக்கு எதிராக நியாயமாக தான் நடப்பதாக காட்டி, போராட்ட குழுவையும் அதன் அரசியல் நோக்கையும் சீரழிப்பது தான்.\nஇவர்கள் போராட்டம் தொடங்க முன் உள்ள சமூக நெருக்கடி��ளில் தலையிடுவதில்லை. அங்கு தன்னார்வக் குழுக்களே நோர்வேயின் பிந்திய அரசியல் பாத்திரத்தை செய்கின்றன. ஏகாதிபத்தியம் செய்ய விரும்புவது, அரசு எப்படி தனது உத்தரவுக்கு கட்டுப்பட்டு செயற்படுகின்றதோ, அதேபோல் அரசை எதிர்க்கும் குழுக்களையும் தனது அரசியல் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது தான்.\nநோர்வே மத்தியஸ்தம் பல வகைப்பட்டது. போராட்டத்தை சிதைக்கும் வகையில் இழுபறியான பேச்சுவார்த்தைகளை நீடிக்க வைப்பது, போராட்ட குழுவில் உடைவையும் சிதைவையும் உண்டாக்குவது, நிலவும் சமூக அமைப்பில் ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்தி அரசியல் ரீதியான மக்கள் நோக்கங்களை இல்லாதாக்குவதாகும். நீண்ட இழுபறியான அரசியல் சீரழிவை உண்டாக்குவதற்கு பலவழி யுத்த தந்திரத்தை கையாளுகின்றனர். மக்கள் விரோத போக்கை இதற்காகவே ஊக்குவிக்கின்றனர். இதற்கு தேவையான பணம் மற்றும் பொருள் வகை உதவிகளை வாரிவழங்குவது அதன் குறிப்பான பாத்திரமாக உள்ளது. இது ஏகாதிபத்திய வழிகாட்டலினால் திட்டமிட்டு கையாளப்படுகின்றது. இதன் போது அரசு தரப்பு மற்றும் இந்த ஜனநாயக அமைப்பில் அரசியல் பிழைப்பு நடத்தும் எதிர்தரப்பின் எதிர்ப்புகள், அதிருப்த்திகள், அவர்கள் தமது சொந்த அதிகாரத்தை நிறுவும் உள்ளடகத்தில் உருவாகின்றன. ஆனால் இதை அரசு மீறமுடியாத வகையில், ஏகாதிபத்தியம் தாம் செய்வதை அரசுக்கு தெளிவுபடுத்திவிடுகின்றது. நடக்கப் போவது நீண்டகால ஏகாதிபத்திய அரசியல் திட்டம் என்பதையும், அரசுக்கு எதிரான குழுவின் சீரழிவு நோர்வேயால் உறுதி செய்யப்படுகின்றது.\nஇலங்கையில் புலிக்கும் அரசுக்குமிடையிலான நோர்வேயின் முயற்சசிகள் இதற்கு உட்பட்டது தான். நோர்வே புலிக்கு அதிக சலுகை வழங்குவதாக காட்டுவது, அதை நோர்வே தனது கொள்கை வழியாக உறுதி செய்வது, அனைத்தும் இதற்கு உட்பட்டது தான். நோர்வேயின் அணுகுமுறை, இந்தியா உள்ளிட்ட அனைத்து ஏகாதிபத்தியத்தினதும் வழிகாட்டலின் கீழ், புலிக்குள் அரசியல் ரீதியாக ஊடுருவி சிதைப்பது தான்;. புலிக்கும் அரசுக்குமிடையில் ஏற்படும் கடும் நெருக்கடியின் போது, நோர்வே தனது அரசியல் வழிகாட்டிகளான ஏகாதிபத்தியங்களுடன் கூடி வழிகாட்டலை தொடருகின்றது. இலங்கையில் நோர்வே பலமுறை அப்பட்டமாகவே ஏகாதிபத்திய சதித்திட்டங்களுக்காக கூடி கதைத்ததும் அனைவரும் அற���ய பகிரங்கமானதே. நோர்வே எந்தவிதத்திலும் சுயாதீனமாக தானாக முடிவெடுத்து செயற்படவில்லை.\nநோர்வே சுயாதீனமாகவும் தனித்துவமாகவும் மனித நலனை அடிப்படையாக கொண்டு செயற்படவில்லை. மாறாக ஏகாதிபத்திய உலகமயமாதல் அரசியல் நோக்கத்தை, உலகின் ஒவ்வொரு மோதலிலும் செய்வதே நோர்வேயின் உலகமயமாதல் பணியாகவுள்ளது.\nஇந்த நிலையில் தான் நோர்வேயை நேபாளம் நோக்கி ஏகாதிபத்தியங்கள் நகர்த்துகின்றனர். அதுவும் புலிகளை கையாண்ட அனுபவமும் தேர்ச்சியும் கொண்டவரே, அதற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏகாதிபத்திய சூழ்ச்சிகளை கம்யூனிஸ்ட்டுகள், தமது சொந்த வர்க்க அணுகுமுறையில் அம்பலப்படுத்தும் சர்வதேச நிகழ்ச்சி போக்கை நோக்கி இது நகருகின்றது.\nமக்கள் விரோத புலிகள் அல்ல கம்யூனிஸ்ட்டுகள்;. கம்ய+னிஸ்ட்டுகள் எதிரியை, எதிரியின் அரசியல் சூழ்ச்சியை மக்கள் பலத்தால் எதிர்கொண்டு, உலகமறிய அம்பலப்படுத்துவார்கள். மக்கள் சக்;தி அவர்களின் அரசியல் நலன்களை அடிப்படையாக கொண்டு, நோர்வே உலகமயமாதல் திட்டத்தை அம்பலப்படுத்துவர். அவாகளின் கடந்தகாலத்திய முரணற்ற அணுகுமுறைகள், உலகக் கொள்ளைகாரர்களை தனிமைப்படுத்துவதில் தீர்க்கமான அரசியல் முன்முயற்சியை எடுத்து, அதையும் செய்து முடிப்பார்கள்.\nபுலிகளும் மாவோயிஸ்ட்டுகளும் ஒரு ஒப்பீடு\nஇந்தியாவின் மேலும் கீழுமாக இரண்டு நாட்டில் ஆயுதப் போராட்டங்கள் நடக்கின்றன. ஒன்று மக்களின் சமூக பொருளாதார நலன்களை உயர்த்தி நடக்கின்றது. மற்றது மக்களை சமூக பொருளாதார நலன்களை மறுத்து அதை வேட்டையாடி நடத்தப்படுகின்றது. இங்கும் இரண்டு தளத்திலும் பேச்சுவார்த்தைகள் முதல், அரசியல் இயக்கம் வரை நடத்தப்படுகின்றன. ஆனால் ஒன்றில் மக்கள் இல்லை, அரசியலில் மக்கள் விரோதப் போக்கு கையாளப்படுகின்றது.\nமாவோயிஸ்ட்டுகள் மக்களின் நலனை உயர்த்தி, அவர்களின் வாழ்வியல் பிரச்சனைகள் மீது போராடுகின்றனர். சமூக முரண்பாடுகளை ஜனநாயக கோரிக்கைக்குள் உள்ளடக்கியபடி போராடுகின்றனர். இந்தியச் சமூகங்களுக்கேயுரிய சாதியத்துக்கு எதிரான போராட்டங்களையும், ஆணாதிக்கத்துக்கு எதிரான போராட்டங்களையும், சுரண்டலுக்கு எதிரான போராட்டங்களையும், இந்து பார்ப்பனியத்துக்கு எதிரான போராட்டங்களையும் கூட ஒருங்கே நடத்துகின்றனர். நேபாள மக்களின் தேசிய அபிலாஷைகளை, மக்களின் சனநாயக வழிகளில் அணிதிரட்டி, அவர்களை தமது சொந்த போராட்டத்தில் அழைத்துச் செல்லுகின்றனர். அந்த மக்களின் உழைப்பைச் சார்ந்து, நில சீர்த்திருத்தங்களையும் அவர்களைக் கொண்டே நடத்துகின்றனர். உண்மையில் இங்கு மக்கள் தமது சமூக பொருளாதார விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி நிற்கின்றனர். அதாவது தமது சொந்த வாழ்வு சார்ந்து, வாழ்வதற்காக மக்களே தமது வாழ்வை அழிப்பவர்களுக்கு எதிராக ஆயுதமேந்தி நிற்கின்றனர்.\nஉலகையே சூறையாடி சுரண்டிக் குவிக்கும் ஏகாதிபத்தியத்தை நேபாள மக்களின் எதிரியாக காண்கின்றனர். சொந்த ஆளும் வர்க்கத்தை எதிரியாக காண்கின்றனர். அதாவது மக்களை சுரண்டி சூறையாடி சமூகப் பிளவுகளை ஏற்படுத்தி, சமூகத்தின் உழைப்பை சமூகத்துக்கு மறுத்து வாழ்வோருக்கு எதிராக அவர்கள் போராடுகின்றனர். சுரண்டும் வர்க்கம் தமது சொந்த அதிகாரத்தை தக்கவைக்க கட்டமைத்த சாதியம், ஆணாதிக்கம், இந்துமதம் என சமூகத்தின் பிளவுகளை உருவாக்கும் அனைத்தையும் எதிரியாக காண்கின்றனர். சொந்த வாழ்வு சார்ந்த போராட்டத்தில், அனுபவத்தில் இதை தமது வாழ்வாக கற்றுக் கொள்கின்றனர். விமர்சனம், சுயவிமர்சனத்தை ஆதாரமாக கொள்கின்றனர். மக்கள் வேறு மாவோயிஸ்ட்டுகள் வேறு அல்ல என்ற ஒரு நிலையில், அப்போராட்டம நடக்கின்றது. இதைத் தலைமை தாங்கிச் செல்லும் கம்யூனிஸ்ட்டுகள் எதிரியைத் தனிமைப்படுத்துவதில், எதிரிக்கு எதிராக அனைத்து சக்திகளையும் தம் பின்னாலும், தமக்கு சமமாகவும் அங்கீகரித்து, அவர்களையும் வழிநடத்துகின்றனர். முரண்பாடுகளை பகை முரண்பாடாகா வகையில் நெழிவு சுழிவான வழியில், அரசியலை முன்னிறுத்தி முரண்பாடுகளை கையாள்வதில் மிகவும் நுட்பமாக செயற்படுகின்றனர். தமக்கு எதிர்காலத்தில் எதிரியாக, தம்மை எதிர்க்கும் ஆளும் வர்க்கமாக வரக் கூடியவர்களையும், வர்க்க ரீதியாக அடையாளம் கண்டவர்களைக் கூட, பிரதான எதிரிக்கு எதிராக திருப்பிவிடுவதில் வெற்றி பெற்றுள்ளனர். எதிரி அஞ்சி நடுங்கும் வகையில், இராஜதந்திர ரீதியாக, அரசியல் ரீதியான வேட்டுகள் இன்றி பல வெற்றிகளை தொடாச்சியாக சந்திக்கின்றனர்.\nசர்வதேச மட்டத்தில் சர்வதேச சமூகங்கள் கூட, நேபாள மாவோயிஸ்ட்டுகளை தாமாகவே முன்னிறுத்தி ஆதரித்து சென்றதை இந்த மே தினம் உணர்த்தியது. உலக மக்கள் நே���ாள மக்களின் போராட்டத்தின் பக்கம் தமது உணர்வுபூர்வமான இணைவை வெளிப்படுத்தி வருகின்றனர். நேபாளத்தில் 90 சதவீதமான மக்களின் நன் மதிப்பை, சமூகங்கள்pன் பங்களிப்புடன் கூடிய ஆதரவை வென்றுள்ளனர். இதில் மேலும் முன்னேறிச் செல்லுகின்றனர்.\nபுலிகளை எடுத்தால் என்னதான் நடக்கின்றது. ஒரு போராட்ட இயக்கம் எதைச் செய்யக் கூடாதோ, அதையே தனது ஆணையில் வைத்துச் செய்கின்றனர். மக்களை தனது சொந்த எதிரியாக, அவர்கள் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் காண்கின்றனர். மக்களை தமக்கு தொல்லை தரும் மந்தைக் கூட்டமாக காண்கின்றனர். மக்களின் அறியாமையில், அவர்களின் அடிமைத்தனத்தில் தமது சுபீட்சம் உண்டு என்று காண்கின்றார்கள். மக்களை சதா பீதியுடன் அணுகி, அவர்களை கண்காணித்தபடி புலிகள் அசைகின்றனர். மக்களில் உள்ளவர்களை இனம் கண்டு, சதா வேட்டையாடுகின்றனர்.. முரண்பாடுகளை பகை முரண்பாடாகவே அணுகி, அதை வேட்டுகளால் மட்டுமே அணுகுகின்றனர். முரண்பாடுகளற்ற சமூகமாக காட்டி, தாம் மட்டுமே அனைத்தும் என்ற அடிப்படையில், ஒரு வன்முறையை கையாளுகின்றனர்.\nவிமர்சனம் சுயவிமர்சனமற்ற, தமது சொந்த மக்கள் விரோத வக்கிரத்தை கொண்ட தம்மைத் தாம் கவர்ச்சியாக பல்லைக்காட்டி அலங்காரம் செய்கின்றனர். எதிரிகளை புளுத்துப் போகும் வண்ணம், அன்றாடம் பெருக்கியபடி கொலைகள் மூலம் தமது இயக்கத்தை கட்டமைக்கினறனர். சமூகத்தை வெறுத்தொதுக்கி அவர்களை சதா வேட்டையாடுகின்றனர். லும்பன்களாக தாம் மட்டும் வாழ்ந்தபடி, தமக்காக மட்டும் போராடும் இவர்கள், மாபியாத்தனத்தை ஆதாரமாக கொள்கின்றனர். தமது இராணுவத்தையும் அது நடத்தும் தாக்குதலையுமே தேசிய விடுதலைப் போராட்டம் என்கின்றனர். கோடானுகோடி பணத்தைக் கையாளும் ஒரு பணக்கார இயக்கமாகவே புலிகள் உள்ளனர். இதற்கு கிட்ட ஏழை எளிய மக்கள் நெருங்கவே முடியாது. அந்த பணத்தில் இருந்து தமக்குத்தாமே சொகுசான வாழ்க்கை முறையையும், மேற்கத்தைய களவுகளையும், மேற்கத்தைய வாழ்க்கை முறைகளையும் அடிப்படையாக கொண்டு புலித்தலைமை சொகுசாக ஆடம்பரமாக வாழ்கின்றது. அன்னியனுக்கு சேவை செய்யும் பொருளாதாரக் கொள்கைகள், என்று அனைத்து சமூகக் கூறுகளிலும் மக்கள் விரோதத்தையே அடிப்படையாகக் கொண்டு செயற்படுகின்றனர்.\nசமூக முரண்பாடுகளின் ஏகப்பிரதிநிதிகளாக, அதை அமுல்படுத்தி பாதுகாப்பதில் வக்கிரம் கொண்டவராகவே அவர்கள் உள்ளனர். மனித விரோத சாதியத்தை பாதுகாப்பதில், அதை உருவாக்கிய இந்து மதத்தை பாதுகாப்பதில், ஆணாதிக்கத்தை பாதுகாத்து பேணுவதில், சுரண்டலை பாதுகாப்பதுடன் அதை தாமே செய்வதிலும் உள்ள அடங்கா வெறியையே தமிழ் தேசியம் என்கின்றனர். மற்றைய இனங்களை எதிரியாக காட்டி, அவர்களை இழிவாடி வேட்டையாடுகின்றனர். சிங்கள மக்களை எதிரியாக, முஸ்லீம் மக்களை அடிமைகளாக இழிவுபடுத்தி வேட்டையாடுவதே தமிழ் தேசியம் என்கின்றனர்.\nமுரண்பாட்டை கையாள வக்கற்றவர்கள்;. கொலை கொள்ளை மூலம் சமூகத்தை அடிமைப்படுத்தி ஆள நினைப்பவர்கள். சமூக முரண்பாடுகளை தீர்க்க மறுத்து, தீர்க்க முனைவதை தேசத்துரோகமாக காட்டி, அதன் ஏக பிரதிநிதிகளாக உள்ளவர்கள் புலிகள். ஏகாதிபத்திய விசுவாசிகளாக, அவர்களின் பொருளாதாரக் கொள்கையின் தரகர்களாக, அவர்களின் அரசியல் இராணுவ எடுபிடிகளாக உள்ளனர்.\nநேபாள மாவோயிஸ்ட்டுகள் இதில் மாறுபட்ட வகையில் மக்களின் நலனை உயர்த்துபவர்கள். புலிகள் அதையே வேர் அறுத்து மறுப்பவர்கள்;. தேசியம் என்பது குறைந்தபட்சம் தேசிய முதலாளித்துவ அடிப்படையிலானது என்றால், அது புதிய ஜனநாயகப் புரட்சியை அடிப்படையாக கொண்டது. இதையே மாவோயிஸ்ட்டுகள் தமது குறைந்தபட்ச திட்டமாக முன்வைத்து போராடுகின்றனர். புலிகள் அதை மறுத்து, முதலாளித்துவ ஜனநாயகக் கோரிக்கையைக் கூட ஏற்றுக் கொள்வது கிடையாது. மாறாக சர்வாதிகாரிகளாக மக்களை அடிமைப்படுத்தி பாசிட்டுகளாக மக்களின் விரோதிகளாகவே உள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/news-2239/", "date_download": "2020-10-22T23:55:30Z", "digest": "sha1:QR2KCTU3WMZAYUIVCNNX36TPOGQ2O3H6", "length": 12286, "nlines": 89, "source_domain": "www.namadhuamma.net", "title": "நூலக காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nஇளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித்தந்த முதலமைச்சருக்கு கழக அம்மா பேரவை நன்றி – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றம்\nதமிழகத்தில் மீண்டும் கழக ஆட்சி அமையும் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ உறுதி\nஅனைத்து மக்களுக்கும் அரசு செலவில் தடுப்பூசி – முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவிப்பு\nமுதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு முதலிடம் – முதலமைச்சர் ப��ருமிதம்\nகாவேரி- குண்டாறு இணைப்பு திட்டம் விரைவில் நிறைவேற்றம் – முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதி\nமாணவர்களுக்கு விரைவில் 80,000 ஸ்மார்ட் போன்கள் – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்\nகொரோனா தடுப்பு பணியில் தமிழகம் முன்மாதிரி மாநிலம் – மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் பெருமிதம்\nஇளைஞர்-இளம்பெண்கள் பாசறையில் 600 பேர் புதிய உறுப்பினர்களாக சேர்ப்பு – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்\nகாவலர் போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி மையம் – கலசப்பாக்கத்தில் வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ சொந்த செலவில் தொடங்கினார்.\nதி.மு.க.வின் சூழ்ச்சிகளை முறியடித்து கழகத்தின் வெற்றிக்கு பாடுபடுவோம் – வி.பி.பி.பரமசிவம் சபதம்\n17 கிளை கழகங்களுக்கு தலா ரூ.5000 நிதிஉதவி – மாவட்ட செயலாளர் தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. வழங்கினார்\nகடைகள் திறப்பு நேரம் அதிகரிப்பு – முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவு\nமுதலமைச்சர் தலைமையில் உயர்மட்ட குழு கூட்டம் – தமிழகத்தில் மேலும் 26 தொழில் திட்டங்களுக்கு புதிதாக அனுமதி\nதேனி சோத்துப்பாறை நீர்தேக்கத்தில் 26-ந்தேதி முதல் தண்ணீர் திறப்பு – முதலமைச்சர் உத்தரவு\nதி.மு.க.வுக்கு தோல்வி பயம் வந்து விட்டது – அமைச்சர் டி.ஜெயக்குமார் தாக்கு\nநூலக காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்\nநூலகங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.1 கோடி மதிப்பில் 7 திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, வெள்ளாங்கோயிலில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மூலம் பயனாளிகளுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பள்ளிக்கல்வி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்.\nபின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-\nஅரசுபள்ளிகளில் இதுவரை 15.72 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டம் கீழ் மாணவர் சேர்க்கைக்கான காலம் இந்தியா முழுவதும் ஒரே மாதிரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ��த்திய அரசு தான் கால நீட்டிப்பு குறித்து முடிவெடுக்க வேண்டும்.\nபுதிய கல்வி கொள்கை குறித்த ஆய்வுக்குழுவில் தமிழகத்தை சேர்ந்த நற்சான்றிதழ் பெற்ற தமிழ் ஆசிரியர் ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளார். மாணவர்களை நல்வழிபடுத்தவும் தேசபக்தியை ஏற்படுத்தவும் சாரணர் இயக்கத்திற்காக பள்ளி கல்வித்துறை மூலமாக நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. நூலகத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.\nஇவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.\nநிகழ்ச்சியில் கழக வர்த்தக அணி செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், கோபி ஒன்றிய கழக செயலாளர் சிறுவலூர் எம்.மனோகரன், ஆவின் தலைவர் கே.கே.காளியப்பன், ஒன்றியக்குழு தலைவர் மெளதீஸ்வரன், வழக்கறிஞர் வி.ஆர்.வேலுமணி, வெள்ளாளபாளையம் தலைவர் சத்தியபாமா வேலுமணி, ஒன்றிய கவுன்சிலர் திலகவதி வாசுதேவன், ஊராட்சி தலைவர் ஆப்பிள் தன்னாசி, ஞானசுந்தரம், கூட்டுறவு வங்கி தலைவர் பாலசுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nகடலூரில் பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்த அடர்வன காடுகள் – அமைச்சர்கள் எம்.சி.சம்பத், செல்லூர் கே.ராஜூ தொடங்கி வைத்தனர்\nதிருவண்ணாமலையில் ஆவின் உற்பத்தியை மேலும் அதிகரிக்க பல இடங்களில் குளிரூட்டும் நிலையம் – அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தகவல்\nசட்டப் பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு – அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கிவைத்தார்\nகழக செயற்குழு 28-ந்தேதி கூடுகிறது – ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு\nகொரோனாவை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுகின்றன – முதலமைச்சர் குற்றச்சாட்டு\nதேனியில் மாவட்ட கழக தொழில்நுட்பப் பிரிவு அலுவலகம் ப.ரவீந்திரநாத் குமார் எம்.பி. திறந்து வைத்தார்\nமுதலமைச்சருக்கு `பால் ஹாரீஸ் பெல்லோ விருது’ அமெரிக்க அமைப்பு வழங்கி கௌரவித்தது\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/04/blog-post_550.html", "date_download": "2020-10-23T00:00:13Z", "digest": "sha1:YNQOODPEEEWKXN3PPZM6XZ5LUBZ2VSIR", "length": 8200, "nlines": 58, "source_domain": "www.pathivu24.com", "title": "உரிய மறுசீரமைப்பு இடம்பெறாவிட்டால் பதவி விலக தயாராகும் ஐ.தே.கட்சியினர் - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / உரிய மறுசீரமைப்பு இடம்பெறாவிட்டால் பதவி விலக தயாராகும் ஐ.தே.கட்சியினர்\nஉரிய மறுசீரமைப்பு இடம்பெறாவிட்டால் பதவி விலக தயாராகும் ஐ.தே.கட்சியினர்\nஐக்கிய தேசிய கட்சியில் உரிய மறுசீரமைப்பு இடம்பெறாவிட்டால் , பதவி விலகல் கடிதத்தை வழங்க தயாராக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல லால் பண்டாரிகொட தெரிவித்துள்ளார்.\nகாலி - பத்தேகம பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்தார்\nதமிழ்தேசத்தை அழிக்க திட்டமிடுகிறது சிறிலங்கா\nதமிழ்தேசத்தின் பொருளாதார முதுகெலும்பாக உள்ள கடற்றொழிலை அழிப்பதன் ஊடாக தமிழ்தேசத்தை இல்லாமல் செய்வதற்கான முயற்சியின் ஒரு வடிவமே மருதங்கேணியி...\nஉயிரிழப்புகள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nபிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nதேசிய நினைவெழுச்சி நாள் - கனடா\nகனடாவில் நடைபெறவுள்ள மாவீரர் நாள் தொடர்பான விபரங்கள்\nமுல்லைதீவு நில ஆக்கிரமிப்பு:கனவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமுல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் வடமாகாணத்தின்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறியாதுள்ளனராவென கேள்வி...\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப் போட்டி\nதமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழர் விளையாட்டுத்துறை 4 வது தடவையாக நடாத்தும் லெப்டினன்ட் கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பியா த...\nவிளக்கம் கோரும் முடிவைக் கைவிட்ட மைத்திரி\nதனது பதவிக்காலம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கோரும் திட்டத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கைவிட்டுள்ளார் என செய்திகள்...\nமாங்குள விபத்தில் இளைஞர்கள் இருவர் பலி\nமுல்லைத்தீவு - மாங்குளம், வெள்ளாங்குளம் வீதியின் வடகாட்டு 4ம் கட்டை வன்னிவிளாங்குளம் பகுதியில் கப் ரக வாகனமொன்று வேக கட்டுப்பாட்டை இழந்து ம...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பி���் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nசூட்சுமமான முறையில் தங்கம் கடத்திய 6 இந்தியர்கள் அதிரடிக் கைது\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து 2 கிலோ தங்கத்துடன் 6 இந்தியர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் ...\nஅனந்தி சசிதரன் அவர்களினால் வாழ்வாதார உதவி வழங்கி வைப்பு\nவாதரவத்தை அக்காச்சி எழுச்சி கிராமத்தில் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் வடமாகாண சமூக சேவைகள் அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களினால் வாழ்வ...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/07/blog-post_83.html", "date_download": "2020-10-23T00:33:24Z", "digest": "sha1:2JLNINI3ULOX4EYS2BI2PHGEOC67PESD", "length": 23226, "nlines": 288, "source_domain": "www.visarnews.com", "title": "காரி துப்பிய சந்தோஷம் - இயக்குனர் சமுத்திரக்கனி! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Cinema News » காரி துப்பிய சந்தோஷம் - இயக்குனர் சமுத்திரக்கனி\nகாரி துப்பிய சந்தோஷம் - இயக்குனர் சமுத்திரக்கனி\n\"சாதியை ஒழிப்போம் கையால் மலமள்ளும் இழிவுக்கு உடனே முடிவு கட்டுவோம்\" பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்க்ஷன்ஸ், ஜெய்பீம் மன்றம் இணைந்து மஞ்சள் என்ற தலைப்பில் தவிர்க்கப்பட்டவர்கள் என்ற நூலைத்தழுவி, நாடக நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை மாலை சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.\nஅதில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் சமுத்திரக்கனி, நான் எத்தனையோ மேடைகளில் பேசியிருக்கிறேன். ஆனால், இது எனக்கு நிறைய உணர்ச்சிவசப்பட வைக்குற மேடையாக இருக்கிறது. நான் இதை நாடகமாக பார்க்கவில்லை. நிறைய நிஜங்கள், காலம்காலமாக நம்முள் இருக்கும் மனக்குமுறல், வலி, வேதனை அனைத்தையும் இங்கு கொட்டப்பட்டது என்றுதான் நினைக்கிறேன்.\nநான் கடந்து வந்த மனிதர்களை எல்லாம் எனக்கு முன்னால் நினைவுக்கு கொண்டுவந்தது இந்த படைப்பு. எங்கள் ஊரில் நான் பார்த்த குட்டியப்பன், புண்ணியவதியம், மாசாணம் இப்படி பல பேர் நினைவிற்கு வந்தார்கள். நானும் என் நண்பர்களும் சேர்ந்த�� சாதியை ஒழிப்போம், மனிதம் வளர்ப்போம் என்றொரு நாடகத்தை நடத்தினோம். அந்த நாடகத்துக்காக சுற்றிவளைக்கப்பட்டு, ஆதிக்க ஜாதியினராலும், மேல் ஜாதி என்று சொல்லிக்கொள்பவர்களாலும் நாங்கள் துரத்தப்பட்டோம். அன்றைக்கு எதிர்த்து அடிப்பதற்கு சக்தி இல்லை. ஆனால், இன்றைக்கு இந்த படைப்பின் மூலமாக எங்களை துரத்திய ஒவ்வொருவரின் முகத்தில் காரி துப்பிய சந்தோஷம் எனக்கு கிடைத்தது.\nஐந்து நிமிடம் ஒருவரிடம் பேசும்போதே அவர்களினுடைய சாதியை சொல்லிவிடுகிறார்கள் இல்லையெனில் நீங்கள் எந்த சாதி என்று கேட்டுவிடுகிறார்கள். அப்படி ஒரு கேவலமான சூழலில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மீண்டும் சாதியம் குறித்த விவாதங்களைக் கையில் எடுப்போம், ஒரு பெரிய படைப்பு படைப்போம் என்றொரு போராட்டத்துக்கு ஒரு ஆய்வு புத்தகத்தை எடுத்தோம். தென்னிந்திய குலங்களும், குடிகளும் என்ற புத்தகம் அது. 7 பகுதிகளை உடையது. அதை எடுத்து ஆய்வு செய்த போது தமிழ்நாட்டில் மட்டும் தோராயமாக 423 சாதிகள் இருக்கின்றன. அதில் ஒவ்வொரு சாதிகளுக்குள்ளும் 7 கிளை சாதிகள் இருக்கின்றன. ஒவ்வொரு கிளை சாதிக்கு 10 தலைவர்கள் இருக்கிறார்கள். அந்த 10 தலைவர்களுக்கும் ஆயிரம் கருத்து வேறுபாடுகள். இந்த முரண்களுக்குள் எங்கு இருக்கிறான் தமிழன் எங்கு இருக்கிறான் மனிதன் சாதி வேண்டாம் என்று சொல்பவனே ஒரு சாதி கட்சிக்கு தலைவனாக இருக்கிறான். இதுதான் நம் சூழல். ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று சொல்லிக்கொடுக்கும் பள்ளிகூடத்திலயே நீ எந்த சாதி என்று கேட்கிறான். இதுதான் நம் முரண்பாடு.\nஇதை எல்லாம் ஒழிக்க வேண்டும் என்றால் இளைஞர்கள் எழ வேண்டும். இளைஞர்களால் தான் சாதியை ஒழிக்க முடியும். இந்த ஆய்வில் ஒன்று கண்டுபிடித்தோம்; மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஒவ்வொரு சாதியிலும், சாதி வேண்டாம் என்று சொல்பவர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள்.\nமனிதம் வளர்ப்போம், நாம் வெல்வோம்...\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமீண்டும் தயாரிப்பில் இறங்கும் சிவாஜி புரொடக்ஷன்\nநிர்வாண படங்கள் வெளியானதில் அரசியல் பிரமுகர்களின் சதி: சரிதா நாயர் புகார் (வீடியோ இணைப்பு)\nமார்புகளை எப்படி உதடுகளால் தொடவேண்டும்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nஉணர்ச்சியை தூண்டும் பெண்களின் பின்னழகு\nஉங்கள் மனைவியின் காம பசி தீரவிலையா\nபெண்களுக்கு எங்கே தொட்டால் பிடிக்கும்\nவிடுதலைப் புலிகளின் தடை நீக்கம்\nமெய்ப்பாதுகாவலரின் குடும்பத்திற்கு நீதிபதி இளஞ்செழ...\nநல்லூர் துப்பாக்கிச் சூடு: மயானத்தில் இரவை கழித்தே...\nடிராபிக் ராமசாமியாக நடிக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்\nநடிகையின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட காதலர்....\nவிடுதலைப் புலிகள் இனி பயங்கரவாதிகள் அல்ல: ஐரோப்பிய...\nடெஸ்ட் டியூப் மூலம் கர்ப்பம் - பிரசவத்தில் தாய், இ...\nமச்சான் சுட சொன்னார் நான் சுட்டேன் \nபிக் பாஸ்சும் சில கெடுபிடிகளும்\nஅஜீத்தின் அடுத்த படத்தின் இயக்குனரும் சிவா\nநவம்பர் மாதம் வடக்கு- கிழக்கில் டெங்கு நோயாளர்களின...\nஎரிபொருள் விநியோகம் இராணுவத்திடம் ஒப்படைப்பு\nமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு பொற்றோலியத்துற...\nமஹிந்த அரசாங்கம் பெற்ற கடன்களைச் செலுத்த 3.2 ட்ரில...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: பிரதான சந்த...\nகாணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வ...\nஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலில் இருந்து...\n‘நீட்’ தேர்வில் தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும்...\nபாராளுமன்றக் கூட்டத் தொடர்களில் பா.ஜ.க உறுப்பினர்க...\nதமிழக கல்வி நிலையங்களில் ‘வந்தே மாதரம்’ பாட வேண்டு...\nநடிகை ஓவியாவிற்கு குவியும் பட வாய்ப்புகள்\nகொலவெறியில் ஓவியா ஆர்மி: விலகி போனாலும் தேடி போய் ...\nஅம்மாவையும் , மகளையும் கண்டம் துண்டமாக வெட்டிக் கொ...\nகக்கூஸ் ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதி கைது\nஓவியா ஆர்மிக்கு வளர்மதியைத் தெரியுமா\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்; பிரதான சந்த...\nஇராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள கேப்பாபுலவு காணிகளை இந்த ...\n‘பொலிஸை சுட முடியுமா என்று எனது மச்சான் சவால் விட்...\nமலேரியா நோய்க்காவி நுளம்புகள் இந்தியாவிலிருந்து இல...\nசாதாரண மக்களே இந்தியாவை செதுக்குகின்றனர்: குடியரசு...\nகிழக்கு சீனக் கடற்பரப்பில் பறந்த அமெரிக்க வேவு விம...\nரோமில் வரலாறு காணாத வறட்சி: வத்திக்கானின் நீருற்று...\nமாலைதீவில் பதற்றம்: பாராளுமன்றம் பாதுகாப்புப் படைய...\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இனி ஓட்டு இல்லையாம்... கமல்...\nவிக்ரம் வேதா - விமர்சனம்\nபட்... ஸ்ரீத���வ்யாவின் நேர்மை புடுச்சுருக்கு\nஆன்லைன் டிக்கெட் மோசடிக்கு ஆறுதல்\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப...\nநீதிபதியை இலக்கு வைத்ததாக கருதப்படும் தாக்குதல் தொ...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் உர...\nஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைத்த போது தீர்வு வரும் எ...\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்த தாக்குதலுக்கு எதி...\nகுற்றச் செயல்களுக்கு இலங்கை பொறுப்புக் கூற வேண்டும...\nமட்டக்களப்பில் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச்...\n‘தரம் தாழாதீர், அரசியல்வாதிகளுக்கு எதிராக சுவரொட்ட...\n‘வானவில் நினைவுகளுடன் விடை பெறுகிறேன்’: பிரிவுபசார...\nகாஷ்மீர் எல்லையில் அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு தக...\nசிறையில் சசியின் சொகுசு வாழ்க்கை\nகமல்ஹாசனால் யாரையும் திருத்த முடியாது - சாருஹாசன்\nஅஜித்தைத் தொடர்ந்து விஷ்ணு விஷால்...\nசிங்கத்தை விரட்டியடிக்கும் நாட்டுப் பசுமாடு\n“கமல்ஹாசன் இந்தி படங்களில் நடித்திருக்கக் கூடாது.....\nகமலை எதிர்த்து எச்.ராஜா ஜெயிக்க முடியுமா\nலக்ஷ்மி (வரலக்ஷ்மி) கோபித்துக்கொள்வார்கள் - விஷால்\n‘சேரி பிஹேவியர்’- சாதியச் சீண்டல்.. சட்டத்தின் பி...\nவித்தியா கொலை வழக்கின் சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகஜனின்...\nபாடசாலை மாணவர்களை அச்சுறுத்தும் வெள்ளை நாகம்\nவிடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி\nரஜினி பட நடிகை ஒரு பாலியல் தொழிலாளியா\nபிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை\nவடகொரியாவில் திருட்டு குற்றத்துக்கு பொது இடத்தில் ...\nமஹிந்த ஆட்சியில் கப்பத்துக்காக இளைஞர்கள் கடத்தப்பட...\nபொருளாதார ரீதியில் சில விடயங்களைப் பெற்றுவிட்டால்,...\nகேப்பாபுலவில் காட்டுப் பிரதேசத்தை கையளிக்க முனைந்த...\nஐ.நா.வின் மனித உரிமைகள் விசேட கண்காணிப்பாளருடன் அர...\nகாணாமற்போனோர் பணியக சட்டமூலத்தில் ஜனாதிபதி கையெழுத...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்: ராம் நாத் கோவிந்த் வெற்றி\nஆச்சர்யம் ஆச்சர்யம்... திலீப்புக்கும் ஆதரவுக்குரல்\nஅரசியலமைப்பு சபையிலிருந்து தேசிய சுதந்திர முன்னணி ...\nபுகையற்ற புகையிலைப் பொருட்களுக்கு இன்று முதல் தடை\nநான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன்: கமல்ஹாசன்\nதமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம் இரு மடங்காக ...\nசசிகலா பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து வேறு சிறைக்க...\nஜெமினிகணேசனும் சுருளிராஜனும�� - விமர்சனம்\nபிக் பாஸில் இருந்து ஆர்த்தி வெளியேற்றப்பட்டார்\nமகளின் இதயத்தை 5 வருடமாக தேடும் பெற்றோர் - இப்படி ...\nசுவிஸ் குமாருக்கு உதவிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/ipl-ticket-rate-at-chennai/", "date_download": "2020-10-22T23:13:53Z", "digest": "sha1:KNOATHAQDFUYXQPFK53B77RSZL27KEBY", "length": 8628, "nlines": 99, "source_domain": "dheivegam.com", "title": "IPL 2019 : சென்னையில் துவங்க உள்ள ஐ.பி.எல் டிக்கெட் விற்பனை ரசிகர்கள் ஆரவாரம் -டிக்கெட் விலை இவ்வளவா ?", "raw_content": "\nHome விளையாட்டு கிரிக்கெட் IPL 2019 : சென்னையில் துவங்க உள்ள ஐ.பி.எல் டிக்கெட் விற்பனை ரசிகர்கள் ஆரவாரம்...\nIPL 2019 : சென்னையில் துவங்க உள்ள ஐ.பி.எல் டிக்கெட் விற்பனை ரசிகர்கள் ஆரவாரம் -டிக்கெட் விலை இவ்வளவா \nஇந்த ஆண்டு 11ஆவது ஐ.பி.எல் போட்டிகள் துவங்க உள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இந்த போட்டி வரும் 23ஆம் தேதி துவங்க உள்ளது. வழக்கமாக துவக்க விழா கோலாகலமாக நாடக்கும். ஆனால், இந்த ஆண்டு துவக்க விழா செலவினை புல்வாமா தாக்குதலில் பலியான ராணுவத்தினர் குடும்பத்திற்கு அந்த தொகையை அளிக்க நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது.\nதற்போது சென்னையில் நடைபெற இருக்கும் முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதல் போட்டிக்கான டிக்கெட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 23ஆம் தேதி துவங்க உள்ளது. அதற்காக மார்ச் 16 ஆம் தேதி காலை 11.30 மணி முதல் மாலை 6 மணி வரை டிக்கெட் விற்பனை நடைபெற உள்ளது.\nஅதன்படி அடிப்படை விலை டிக்கெட் 1300 ரூபாய் முதல் துவங்குகிறது. அதற்கு அடுத்த அடுத்த தரத்தின் படி டிக்கெட் விலை அமையும் என்று மைதான நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு வந்தததும் சென்னை அணி ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்தபடி உள்ளனர்.\nமேலும், புக்-மை-ஷோ என்ற மொபைல் ஆப்பின் மூலம் டிக்கெட்டினை பதிவு செய்துகொள்ளும் வசதியும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை அணியின் ரசிகர்கள் போட்டியை காண ஆவலாக டிக்கெட் விற்பனை தேதிக்காக காத்திருக்கின்றனர்.\nRaina : சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தமிழில் பாடிய சுரேஷ் ரெய்னா – வைரல் வீடியோ\nமேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இரு���்கள்\nஅரையிறுதியில் இந்திய அணியை வீழ்த்த நீங்கள் இந்த 2 விடயத்தை செய்தே ஆகவேண்டும் – நியூசி முன்னாள் கேப்டன்\nAfghanistan : இந்தமுறை உலகக்கோப்பை தொடரில் நாங்கள் இதனை செய்தே தீருவோம். முடிந்தால் தடுத்து பாருங்கள் – ஆப்கானிஸ்தான் வீரர் சவால்\nVirat Kohli : தனது செல்லப்பிள்ளையுடன் புகைப்படத்தினை வெளியிட்ட கேப்டன் கோலி – புகைப்படம் உள்ளே\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/593895/amp?ref=entity&keyword=locations", "date_download": "2020-10-23T00:29:19Z", "digest": "sha1:WM4FDDKRAFUWFDPHTWQPFRM6DGHSKZDX", "length": 12113, "nlines": 50, "source_domain": "m.dinakaran.com", "title": "Coroner's decision to intensify prevention: vehicle inspection at 400 locations in Chennai | கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த முடிவு: சென்னையில் 400 இடங்களில் வாகன சோதனை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த முடிவு: சென்னையில் 400 இடங்களில் வாகன சோதனை\n* 144 தடை உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை\n* பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை\nசென்னை: சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் வரும் 19ம் தேதி முதல் 30ம்தேதி வரை அதாவது 12 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இம்முறை பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே சுற்றுவதை தடுக்கும் வகையில் சென்னை மாநகராட்சி மற்றும் மாநகர காவல் துறை சார்பில் கடுமையாக நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். இல்லாவிட்டால் தற்போது எடுக்கப்படும் நடவடிக்கையை காட்டிலும் முழு ஊரடங்கின் போது கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளான அண்ணாசாலை, ராஜிவ்காந்தி சாலை, கிழக்கு கடற்கரை சாலை, வடபழனி நூறடி சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, காமராஜர் சாலை, ராஜாஜி சாலை, போரூர் நெடுஞ்சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, மாதவரம் நெடுஞ்சாலை என 400 முக்கிய இடங்களை தேர்வு செய்து சாலையின் இடையே தடுப்புகள் அமைத்து தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.\nதற்போது விதிக்கப்படும் தடை காலத்தில் மக்கள் அத்தியாவசிய பொருட்களை அவர்கள் வசிக்கும் வீடுகளின் அருகே உள்ள கடைகளில் வாங்கிக் கொள்ள வேண்டும். அதை மீறி பைக் மற்றும் கார்களில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்வதாக வெளியே சென்றால் சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்து பைக் மற்றும் கார்கள் பறிமுதல் செய்யப்படும். மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் ஆகியோருக்கு சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அடையாள அட்ைட வழங்க வேண்டும். அனுமதி அளிக்கப்பட்ட அரசு பணியாளர்கள் பணிக்கு செல்ல வேண்டும் என்றால் அடையாள அட்டை இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் அவசர தேவையை தவிர்த்து இயக்கினால் வழக்கு பதிவு செய்து வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.\n* அத்தியாவசிய பொருட்களை வீடுகளின் அருகே உள்ள கடைகளில் வாங்கிக் கொள்ள வேண்டும்\n* அதை மீறி பைக் மற்றும் கார்களில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க சென்றால் வழக்குப்பதிவு செய்து பைக் மற்றும் கார்கள் பறிமுதல் செய்யப்படும்.\nசாம்பல் கழிவுகளால் சுகாதார சீர்கேடு அனல் மின்நிலையத்தை கிராம மக்கள் முற்றுகை: குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க கோரிக்கை\nகொசஸ்தலை ஆற்றில் பெண் சடலம்\nமர வியாபாரியிடம் கொத்தடிமைகளாக இருந்த 7 பேர் மீட்பு: 1000 வழங்கி சொந்த ஊருக்கு அனுப்பிவைப்பு\nஇயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்யும் தோட்டக்கலை விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை: கலெக்டர் தகவல்\nமெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு\nதடுப்புச்சுவரில் பைக் மோதி விபத்து: மேம்பாலத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட கணவன், மனைவி பரிதாப பலி\nஒரு மணி நேரம் கொட்டித்தீர்த்த கனமழையால் சென்னை நகரம் தண்ணீரில் மிதந்தது: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்\nவிடுதி வாடகை பாக்கி எதிரொலி நடிகை விஜயலட்சுமி மீது போலீசில் புகார்\nவரத்து குறைவால் விலை மேலும் அதிகரிப்பு பெரியவெங்காயம் ரூ.130க்கு விற்பனை: கிலோ கணக்கில் வாங்கியவர்கள் கிராமில் வாங்குகின்றனர்\nகோவளத்தில் உடற்பயிற்சிக்காக சைக்கிளில் சென்றபோது தொண்டருடன் அமர்ந்து தேநீர் அருந்திய ஸ்டாலின்\n× RELATED பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mailerindia.org/2019/10/10/thiruvasakam-adhisayapathu/", "date_download": "2020-10-22T23:55:27Z", "digest": "sha1:N63QQD6YTGMZIZH7PUARINMO3HTO5SWX", "length": 8582, "nlines": 143, "source_domain": "mailerindia.org", "title": "Thiruvasakam-Adhisayapathu | mailerindia.org", "raw_content": "\nஅதிசயப் பத்து – முத்தி இலக்கணம்\n(திருப்பெருந்துறையில் அருளியது – அறுசீர்க்கழி நெடிலுடி ஆசிரிய விருத்தம்)\nவைப்பு மாடென்றும் மாணிக்கத் தொளியென்றும் மனத்திடை உருகாதே\nசெப்பு நேர்முலை மடவரலியர்தங்கள் திரத்திடை நைவேனை\nஒப்பிலாதன உவமணி லிறந்தன ஒண்மலர்த் திருப்பாதத்து\nஅப்பன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே. ⁠428\nநீதியாவன யாவையும் நினைக்கிலேன் நினைப்பவ ரொடுங்கூடேன்\nஏதமே பிறந்திறந் துழல்வேன்றனை என்னடி யானென்று\nபாதி மாதொடுங் கூடிய பரம்பரன் நிரந்தர மாய் நின்ற\nஆதிஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே. ⁠429\nமுன்னை என்னுடை வல்வினை போயிடமுக்கண துடையெந்தை\nதன்னை யாவரும் அறிவதற் கரியவன் எளியவன் அடியார்க்குப்\nபொன்னை வென்றதோர் புரிசடை முடிதனில் இளமதியதுவைத்த\nஅன்னை ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே. ⁠430\nபித்த னென்றெனை உலகவர் பகர்வதோர் காரணம்இதுகேளீர்\nஒத்துச் சென்றுதன் திருவருட் கூடிடும் உபாயம தறியாமே\nசெத்துப் போய்அருநரகிடை வீழ்வதற் கொருப்படு கின்றேனை\nஅத்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே. ⁠431\nபரவு வாரவர் பாடுசென் றணைகிலேன் பன்மலர் பறித்தேற்றேன்\nகுரவு வார் குழலார் திறத்தே நின்றுகுடிகெடு கின்றேனை\nஇரவு நின்றெறி யாடிய எம்மிறை எரிசடை மிளிர்கின்ற\nஅரவன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே. ⁠432\nஎண்ணிலேன் திருநாமவஞ் செழுத்தும்என் ஏழைமை யதனாலே\nநண்ணிலேன் கலைஞானிகள் தம்மொடுநல்வினை நயவாதே\nமண்ணிலே பிறந்திறந்து மண்ணாவதற் கொருப்படு கின்றேனை\nஅண்ணல் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே. ⁠433\nபொத்தை ஊன்சுவர் புழுப்பொதிந் துளுத்தசும் பொழுகிய பொய்க்கூரை\nஇத்தை மெய்யெனக் கருதிநின்றிடர்க் கடற் சுழித்தலைப் படுவேனை\nமுத்து மாமணி மாணிக்க வயிரத்த பவளத்தின் முழுச்சோதி\nஅத்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே. ⁠434\nநீக்கி முன்னெனைத் தன்னொடு நிலாவகை குரம்பையிற் புகப்பெய்து\nநோக்கி நுண்ணிய நொடியன சொற்செய்து நுகமின்றி விளாக்கைத்துத்\nதூக்கி முன்செய்த பொய்யறத் துகளறுத் தெழுதரு சுடர்ச்சோதி\nஆக்கி ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே. ⁠435\nஉற்ற ஆக்கையின் உறுபொருள் நறுமலர் எழுதரு நாற்றம் போல்\nபற்றலாவ தோர் நிலையிலாப் பரம்பொருள் அப்பொருள் பாராதே\nபெற்றவா பெற்ற பயனது நுகர்த்திடும் பித்தர்சொல் தெளியாமே\nஅந்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே. ⁠436\nதெருளும் மும்மதில் நொடிவரை யிடிதரச் சினப்பதத் தொடுசெந்தீ\nஅருளும் மெய்ந்நெறி பொய்ந்நெறி நீக்கிய அதிசயங் கண்டாமே. ⁠437\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-10-23T00:49:56Z", "digest": "sha1:QOVDUSYYPL7TDQPYPYIILXCDIA5VFXQJ", "length": 9005, "nlines": 183, "source_domain": "ta.wikipedia.org", "title": "எசுபேசுஎக்சு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎலொன் மசுக் (நிறுவனர், முதன்மை செயல் அதிகாரி மற்றும் முதன்மை வடிவமைப்பாளர்)\nஜின் சாட்வெல் (தலைவர் மற்றும் முதன்மை செயல்பாட்டு அதிகாரி)[1][2]\nடாம் முல்லெர் (துணைதலைவர், Propulsion)[3]\nஸ்பேஸ் எக்ஸ் (ஆங்கிலம்: SpaceX) என அறியப்படும் வ��ண்வெளி ஆய்வு தொழில்நுட்பங்கள் நிறுவனம் (Space Exploration Technologies Corporation) என்பது ஒரு விண்வெளிப் போக்குவரத்து வணிக நிறுவனம். இது 2002 ம் ஆண்டு பேபால் இணையதள பண பரிவர்த்தனை தொழில்நுட்பத்தின் தொழில்முனைவர் எலான் மசுக் அவர்களால் தொடங்கப்பட்டது. இவர்கள் ஃபல்கன் 1, ஃபல்கன் 9 ஆகிய மீண்டும் பயன்படுத்தக் கூடிய துணை உந்துகல ஏவூர்திகளை உருவாக்கி உள்ளார்கள். இவர்கள் தற்போது ஃபல்கன் 9 ஆல் வான் சுற்றுப்பாதையில் ஏவக்கூடிய டரகன் விண்ணூர்தியை உருவாக்கி உள்ளார்கள். சோவியத் ஒன்றியம், ஐக்கிய அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்குப் பின்பு இத்தகைய தொழில்நுட்பத்தை விருத்தி செய்தது இவர்களே ஆவார்கள். இது ஒரு தனியார் வணிக விண்வெளி நிறுவனம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூலை 2020, 23:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/cheque", "date_download": "2020-10-22T23:18:25Z", "digest": "sha1:HMLB4XIISKBSDV4PNVEYTEYW2C6DYDDK", "length": 5523, "nlines": 145, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Cheque: Latest Cheque News and Updates, Videos, Photos, Images, Rumors and Articles", "raw_content": "\nசெக் மோசடி வழக்கு - இயக்குநர் சரணுக்கு பிடிவாரண்ட்\nசெக் மோசடி நடிகை ~~குண்டு~~ ஆர்த்திக்கு சம்மன்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/02/17/saudi.html", "date_download": "2020-10-22T23:29:18Z", "digest": "sha1:XUA4XTCYR7PEBBBCWV7KYAZ7UZJDLJH2", "length": 13883, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "மனைவியை கொன்ற பாகிஸ்தானியருக்கு மரணதண்டனை | pakistan citizen stabbed to death in saudi for killing his wife - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\n7.5% மருத்துவ இடஒதுக்கீடு.. கால ���வகாசம் தேவை.. ஆளுநர்\nபீகாருக்கு இலவச கொரோனா தடுப்பூசி.. மரண பயத்தை பாஜக விற்பதற்கு சமம்.. எதிர்க்கட்சிகள்\nஅமெரிக்க அதிபர் வேட்பாளர்கள்.. இன்று காலை 6 மணிக்கு டிரம்ப்- பிடன் இடையே கடைசி காரசார விவாதம்\nவிசா கட்டுப்பாடுகளை தளர்த்திய இந்தியா.. ஆனால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை\nசென்னை, காஞ்சிபுரத்தில் அதிகாலை 2 மணிக்கு கனமழைக்கு வாய்ப்பு.. சொல்கிறது விண்டி செயலி\nநாளை முதல் வரும் 30-ஆம் தேதி வரை சென்னையில் மழைக்கு வாய்ப்பு- நார்வே சொன்ன நல்ல செய்தி\nஅக். 25 ல் மைக்கேல் பாம்பியோ இந்தியா வருகை.. இலங்கை, மாலத்தீவு, இந்தோனேஷியாவுக்கும் செல்கிறார்\nஉலகிலேயே மிகமோசம்.. எல்லாவற்றிலும் அமெரிக்கா மீண்டும் முதலிடம்.. கடும் போட்டி தரும் இந்தியா\nகொரோனா 2-வது அலை- பிரான்சில் மீண்டும் பொதுசுகாதார அவசர நிலை பிரகடனம்\nதொடரும் சோகம்... 71 லட்சத்தை தாண்டியது இந்தியாவின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3.70 கோடி.. பலி எண்ணிக்கை 10.72 லட்சம்\nஇந்தியாவில் கொரோனாவிற்கு 68 லட்சம் பேர் பாதிப்பு - 58 லட்சம் பேர் மீண்டனர்\nஉலகம் முழுவதும் கொரோனாவிற்கு 3.60 கோடி பேர் பாதிப்பு - 2.71 கோடி பேர் மீண்டனர்\nMovies எல்லாரும் குத்தும் போது ஏன் அழுதீங்க.. வேல்முருகனை விட்டு விளாசிய அனிதா.. டபுள் கேமும் ஆடிட்டாரு\nAutomobiles காவல் துறை அதிரடி எச்சரிக்கை... வாகனங்களில் ஹசார்டு லைட்கள் எதற்காக பயன்படுகின்றன தெரியுமா\nSports 2 விக்கெட் எடுத்துட்டா.. விட்டுருவோமா ஓட ஓட அடித்த மனிஷ்.. கை கொடுத்த விஜய்.. சரண்டர் ஆன ராஜஸ்தான்\nFinance லாபத்தில் 46% வீழ்ச்சி.. எஸ்பிஐ கார்டு செப்டம்பர் காலாண்டில் சற்று பின்னடைவு..\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் திருச்சியிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nLifestyle நீங்க உங்க லவ்வரை திருமணம் செய்ய தயாரா இருக்கிங்கனு இத வச்சே சொல்லிடலாமாம்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமனைவியை கொன்ற பாகிஸ்தானியருக்கு மரணதண்டனை\nபாகிஸ்தான் பிரஜை ஒரு வர் தனது மனைவியை கொன்றதற்காக சவுதி அரேபியாவில் அடித்துக் கொல்லப்பட்டார்.\nஇந்த பாகிஸ்தான் பிரஜை கொல்லப்பட்டதையும் சேர்த்து சவுதி அரேபியாவி���் குற்றங்களுக்காக மரணதண்டனை நிறைவேற்றப்பட்டவர்கள் எண்ணிக்கை18-ஆக உயர்ந்துள்ளது.\nசென்ற ஆண்டு மட்டும் சவுதியில் 121 பேருக்கு குற்றங்கள் செய்ததற்காக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.\nசவுதியில் இஸ்லாமிய விதிகளின் படி கொலை செய்தவர்கள், கற்பழிப்பு செய்தவர்கள், போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவர்களுக்க மரண தண்டனைஅளிக்கப்படுகிறது. பொதுவாக மரண தண்டனை பொது இடங்களில் தலையை வெட்டிச் சாய்க்கப்பட்டு நிறைவேற்றப்படும்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nகொரோனாவினால் உலகம் கடினமான காலத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது- ஹூ கவலை\nஉலக அளவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம்\nஉலகம் முழுவதும் கொரோனாவிற்கு 3.56 கோடி பேர் பாதிப்பு - 2.68 கோடி பேர் டிஸ்சார்ஜ்\nஉலகம் முழுவதும் கொரோனாவிற்கு 35387541 பேர் பாதிப்பு - 26609676 பேர் டிஸ்சார்ஜ்\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3.51 கோடி.. பலி எண்ணிக்கை 10.37 லட்சம்\nஉலகம் முழுவதும் கொரோனாவிற்கு 34,828,813 பேர் பாதிப்பு - 1,033,226 பேர் மரணம்\nஉலகளவில் கொரோனாவால் 3.41 கோடி பேர் பாதிப்பு.. பலி எண்ணிக்கை 10.18 லட்சம்\nகொரோனா பலி எண்ணிக்கை.. உலகளவில் 10.11 லட்சமாக உயர்வு.. டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 2.5 கோடி\nகொரோனா பலி எண்ணிக்கை.. உலகளவில் 10 லட்சத்தை தாண்டியது\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 88 ஆயிரம் பேருக்கு புதிதாக நோய் தொற்று\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 87 ஆயிரம் பேருக்கு புதிதாக நோய் தொற்று\nஒரே நாளில் இத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பா.. தொடர்ந்து முதலிடத்தில் இந்தியா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/kim-jonguns-poor-health-could-be-a-result-of-his-diet-that-included-lots-of-cheese-953140.html", "date_download": "2020-10-23T00:42:16Z", "digest": "sha1:6MONBA5I3SH5SJIAQFM5SOKAHEALXWUI", "length": 8109, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "கிம்மின் மோசமான உணவுப்பழக்கம்.. அப்போதே எச்சரித்த நிபுணர்கள் - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகிம்மின் மோசமான உணவுப்பழக்கம்.. அப்போதே எச்சரித்த நிபுணர்கள்\nவடகொரிய அதிபர் கிம்ஜாங்உன்னின் மோசமான உணவுப்பழக்க வழக்கம் அவரின் உடல்நிலையில் முக்கியப்பங்கு வகிக்கிறது..அவரது உடலில் உள்ள நோய்க்கு அதுவே முக்கிய காரணமாக இருக்கிறது.\nகிம்மின் மோசமான உணவுப்பழக்கம்.. அப்போதே எச்சரித்த நிபுணர்கள்\n70 அடி கிணற்றுக்குள் விழுந்த வெள்ளாடு.. இறங்கி மீட்ட தீயணைப்பு வீரர்\nசினிமாவில் அரசியல் சாக்கடையை கலக்க வேண்டாம் | DHARANI RAJASINGHAM | 800 MOVIE | ONEINDIA TAMIL\nவிபத்தில் சிக்கியவர் விரலை தேடிய நேரத்தில்.. அவரின் செல்போனை திருடிய நபர் - ஷாக் சிசிடிவி காட்சி\nDriver இல்லாமல் ஓடும் Car... வைரலாகும் வீடியோ\nஇந்திய ராணுவம் தொடர்பான செய்திகள்\nஹைதராபாத் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு\nகைக்குழந்தையுடன் பணிக்கு திரும்பிய பெண் ஐஏஎஸ் அதிகாரி\nஹரிஹார் கோட்டையில் ஏறி சாதனை படைத்த 68 வயது பாட்டி\nநோபல் பரிசு வின்னருக்கு நடுராத்திரியில் கிடைத்த சர்ப்ரைஸ் - வீடியோ\nகைக்குழந்தையுடன் பணிக்கு திரும்பிய ஐஏஎஸ் அதிகாரி.. பாராட்டும் மக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/594433/amp?ref=entity&keyword=locations", "date_download": "2020-10-23T00:02:36Z", "digest": "sha1:TZ72CIVKUIAQPOX5YJYZKG3RXCRDKBV5", "length": 11742, "nlines": 50, "source_domain": "m.dinakaran.com", "title": "At two different locations in the state of Jammu and Kashmir, security forces killed in an attack by militants in 24 hours 8 | ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருவேறு இடங்களில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 24 மணி நேரத்தில் 8 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபல��்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருவேறு இடங்களில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 24 மணி நேரத்தில் 8 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அவந்திப்புரா அருகே உள்ள மீஜ் கிராமத்தில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். சோபியான் மாவட்டம் முனந்த் கிராமத்தில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாகாப்புப்படை நடத்திய தீவிரவாத தடுப்பு நடவடிக்கையில் 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அத்தகவலை அறிந்த பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினரை கண்டதும் அங்கு பதுங்கி இருந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nஅப்போது பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்தனர். இதில் ஒரு தீவிரவாதி முதலில் சுட்டுக்கொல்லப்பட்டான். மேலும் 2 தீவிரவாதிகள் மசூதிக்குள் பதுங்கினர். பாதுகாப்பு படையினர் மசூதியை சுற்றி வளைத்தனர். இன்று அதிகாலையில் மசூதிக்குள் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் தீவிரவாதிகள் வெளியேறினர். இதையடுத்து அவர்கள் இருவரையும் பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். தீவிரவாதிகள் பயன்படுத்திய துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன.\nதொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இதனால், கடந்த 24 மணி நேரத்தில் 8 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளது. இந்த மோதலில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினருக்கு எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை என தகவல் தெரிவிக்கின்றன.\nதமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களில் 8 பேருக்கு மட்டுமே எம்பிபிஎஸ் ச���ட் வாய்ப்பு: கடந்த ஆண்டு கட் ஆப் மதிப்பெண்ணை ஒப்பிடுகையில் அதிர்ச்சி; 7.5% இடஒதுக்கீடு மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்க இதைவிட வேறு காரணம் தேவையில்லை\nஒரு மணி நேர மழை; தள்ளாடுகிறது தமிழகத்தின் தலை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை\n7.5% உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கோரி ஆளுநர் மாளிகை முன் வரும் 24-ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nகொரோனா தடுப்பூசியை இலவசமாகப் பெற உங்கள் மாநிலத்தில் தேர்தல் எப்போது என்று பாருங்கள்: ராகுல் காந்தி விமர்சனம்\nபுதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் மத்திய, மாநில அரசுகள் தோற்றுவிட்டன: மு.க.ஸ்டாலின்\nதமிழகத்தில் மேலும் 3,077 பேருக்கு கொரோனா; இன்று மட்டும் 45 பேர் உயிரிழப்பு; 4,314 பேர் டீஸ்சார்ஜ்\n7.5% இட ஒதுக்கீட்டிற்கு ஆளுநர் உடனே ஒப்புதல் வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு: விரைவில் விசாரணை\nநுரையீரல் பாதிப்பை கண்டறிய முடியாத கொரோனா பரிசோதனை: சென்னையில் தொற்று அதிகரித்திருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கை\nகொரோனா தடுப்பூசி கண்டுபிடித்தவுடன், தமிழக அரசு செலவில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும்: புதுக்கோட்டையில் முதலமைச்சர் அறிவிப்பு\nசென்னையில் இடி மின்னலுடன் பல்வேறு பகுதிகளில் கனமழை; ஒரு மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\n× RELATED ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/cm-and-the-ministers-are-all-jayalaitha-rajinikanth-speech-pdeucu", "date_download": "2020-10-22T23:37:56Z", "digest": "sha1:RVIFFXV53LDVNYKMZPUKO5WEL4G7PCYI", "length": 11460, "nlines": 123, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இவங்க எல்லாம் என்ன ஜெயலலிதாவா ? எடப்பாடி குரூப்பை பஞ்சராக்கிய ரஜினிகாந்த் !!", "raw_content": "\nஇவங்க எல்லாம் என்ன ஜெயலலிதாவா எடப்பாடி குரூப்பை பஞ்சராக்கிய ரஜினிகாந்த் \nமறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இறுதிச் சடங்கில் இந்தியாவில் உள்ள அனைத்து தலைவர்களும் பங்கேற்ற நிலையில், தமிழக முதலமைச்சரும், அமைச்சர்களும் வந்திருக்க வேண்டாமா என கேள்வி எழுப்பிய நடிகர் ரஜினிகாந்த், இவர்கள் எல்லாம் என ஜெயலலிதாவா என கேள்வி எழுப்பிய நடிகர் ரஜினிகாந்த், இவர்கள் எல்லாம் என ஜெயலலிதாவா \nதிமுக தலைவர் கருணாநிதிக்கு நடிகர் சங்கம் சார்பில் சென்னை காமராஜர் அரங்கில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. . இதில், நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கருணாநிதி குடும்பத்தினர் உள்ளிட்ட சிலர் இதில் கலந்து கொண்டனர்.\nநடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல நடிகர், நடிகைள், இயக்குநர்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்தவர்கள் கருணாநிதியின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.\nஇதைத் தொடர்ந்து பேசிய நடிகர் ரஜினிகாந்த் , திமுக தலைவர் கருணாநிதி இல்லாத தமிழ்நாட்டை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை என்றார்.\nஇலக்கியம், சினிமா என பல துறைகளிலும் சிறந்து விளங்கியவர் கருணாநிதி. பழையவராகவோ, புதியவராகவோ இருந்தாலும், கருணாநிதி இல்லாது அரசியல் செய்ய முடியாது என்ற நிலையை உருவாக்கியவர் கருணாநிதி என்றும் அவர் புகழாரம் சூட்டினார்..\nபல வஞ்சனைகள், சூழ்ச்சிகள் போன்றவற்றை தாண்டி அரசியலில் ஜொலித்த கருணாநிதியால் அரசியலுக்கு வந்தோர் லட்சம் பேர் உள்ளனர் என்றார்.\nஇந்த இடத்தில் நான் இதை சொல்லியே ஆக வேண்டும் என தெரிவித்த ரஜினிகாந்த், கருணாநிதியின் இறுதிச் சடங்கிற்கு ராகுல் காந்தி, பல மாநில முதலைமைச்சர்கள் என ஒட்டு மொத்த இந்தியாவே வந்த நிலையில் தமிழக முதலமைச்சரும், அமைச்சர்களும் வந்திருக்க வேண்டாமா \nகருணாநிதி எத்தனை பெரிய ஜாம்பவான் என கூறிய ரஜினி, அவருக்கு உரிய மரியாதை தர வேண்டாமா என தெரிவித்த ரஜினிகாந்த் இவங்க எல்லாம் என்ன ஜெயலலிதாவா என காட்டமாக கேள்வி எழுப்பினார்.\nமெட்ரோ ரயில் நிலையத்துக்கு கருணாநிதி பெயர் கேட்ட வழக்கு... தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்..\nமெட்ரோ ரயில் நிலையத்துக்கு கருணாநிதி பெயரை சூட்டுங்கள்.. எடப்பாடிக்கு உத்தரவிட நீதிமன்றம் சென்ற வழக்கு..\nஅருந்ததியினருக்கு கருணாநிதி வழங்கிய உள் இடஒதுக்கீடு.. உறுதி செய்த உச்சநீதிமன்றம்.. பூரிப்பில் மு.க. ஸ்டாலின்.\n6 வது முறையாய் திமுகவை அரியணை ஏற்றுவோம்... கலைஞர் நினைவுநாளில் மு.க.ஸ்டாலின் சூளுரை..\nகருணாநிதியின் 2-ம் ஆண்டு நினைவு நாள். ட்விட்டரில் எங்கெங்கும் கலைஞர் Vs ஃபாதர் ஆப் கரெப்ஷன் டிரெண்டிங் சண்டை\nகருணாநிதி புகைப்படம் கூடாது... உத்தரவு போட்ட தி.மு.க., நிர்வாகிகள்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே ��ெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nவெங்காயத்தை தமிழக அரசே விற்பனை செய்ய முடிவு.. கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல்.\nஇப்படி இருந்தா எப்படி விரட்ட முடியும்.. எல்லோரையும் அலர்ட் செய்யும் ஜி.கே.வாசன்..\n\"இளம் வீரர்களிடம் எந்த திறமையும் இல்லை\".. வீரர்களின் நம்பிக்கையை சிதைக்கிறாரா தோனி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/ipl-cricket/csk-head-coach-stephen-fleming-strict-order-to-players-in-ipl-2020-qi3ded", "date_download": "2020-10-23T00:20:13Z", "digest": "sha1:563MME5HZB23QNQFRL57FHN7T527DJSL", "length": 9549, "nlines": 103, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஐபிஎல் 2020: சிஎஸ்கே வீரர்களுக்கு ஸ்டீஃபன் ஃப்ளெமிங்கின் ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..! | csk head coach stephen fleming strict order to players in ipl 2020", "raw_content": "\nஐபிஎல் 2020: சிஎஸ்கே வீரர்களுக்கு ஸ்டீஃபன் ஃப்ளெமிங்கின் ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..\nசிஎஸ்கே மிடில் ஆர்டர் வீரர்களுக்கு தலைமை பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃப்ளெமிங் கண்டிப்புடன் ஆலோசனை தெரிவித்துள்ளார்.\nஐபிஎல் 13வது சீசனில் மும்பை இந்தியன்ஸ், கேகேஆர் அணிகளுடன், முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் இறங்கியுள்ள டெல்லி கேபிடள்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளும் சிறப்பாக ஆடி புள்ளி பட்டியலில் ஆதிக்கம் செலுத்திவருகின்றன.\nஆனால் ஆடிய அனைத்து சீசன்களிலும் பிளே ஆஃபிற்கு தகுதிபெற்று, 8 முறை ஃபைனலுக்கு முன்னேறி, 3 முறை கோப்பையை வென்ற சிஎஸ்கே அணி, இந்த சீசனில் படுமோசமாக சொதப்பி தொடர் தோல்விகளை தழுவிவருகிறது.\nஇந்த சீசனில் சிஎஸ்கேவில் ரெய்னா ஆடாததால் மிடில் ஆர்டர் பிரச்னை பெரும் பிரச்னையாக உள்ளது. அதனால் தொடக்க வீரர்களான ஷேன் வாட்சன் மற்றும் டுப்ளெசிஸையே அதிகமாக சார்ந்திருக்கிறது சிஎஸ்கே அணி. அவர்கள் இருவரும் சொதப்பும்பட்சத்தில், சிஎஸ்கே தோல்வியை தழுவுகிறது.\nகேகேஆருக்கு எதிரான போட்டியில் மிடில் ஆர்டர் சொதப்பலால் ஜெயிக்க வேண்டிய போட்டியில் தோற்ற சிஎஸ்கே, அடுத்த போட்டியில் ஆர்சிபி நிர்ணயித்த 170 ரன்கள் என்ற இலக்கை அடிக்க முடியாமல் 37 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.\nராயுடு சூழலுக்கேற்ப ஆடாமல், ஏனோதானோவென ஆடுகிறார். ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் தமிழகத்தை சேர்ந்த ஜெகதீசன் நம்பிக்கையளித்தார். சிஎஸ்கே தோற்ற அனைத்து போட்டிகளிலுமே மிடில் ஓவர்களில் மந்தமாக ஆடியதால், டெத் ஓவர்களில் அழுத்தம் அதிகரித்ததன் விளைவாகத்தான், சிஎஸ்கே தோற்க நேர்ந்தது.\nசிஎஸ்கே அணியின் பேட்டிங்தான் பெரும் கவலையளிக்கிறது என கேப்டன் தோனி தெரிவித்திருந்தார். இந்நிலையில், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மிடில் ஓவர்களில் கணிசமாக ஸ்கோர் செய்ய வேண்டும் என தலைமை பயிற்சியாளர் ஃப்ளெமிங் தெரிவித்துள்ளார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\n30 வருட பிரச்சன���க்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஐபிஎல்லில் முதல் சதமடித்த தவான்.. கடைசி ஓவரில் 3 சிக்ஸர்கள் விளாசி டெல்லியை வெற்றி பெற வைத்த அக்ஸர் படேல்\nலட்சக்கணக்கில் செலவு செய்பவர்களே நீட் தேர்வில் வெற்றி பெற முடியும்... ஆதாரத்துடன் விளக்கிய திருமா..\nரஜினி சொத்துவரியை பேசியவர்களே.. கவுதம சிகாமணியின் சட்டத்துக்கு புறம்பான சொத்தை பேசுங்கள்.. தமிழருவி பொளேர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports/fans-booing-dhoni-for-his-slow-batting-in-lords-odi", "date_download": "2020-10-23T00:00:51Z", "digest": "sha1:AJR4JESQ374WZLW5QUTCYAGR6VQ3ANI7", "length": 14232, "nlines": 125, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இங்கிலாந்து மண்ணில் தோனியின் மானத்தை வாங்கிய ரசிகர்கள்!! ஜோ ரூட் அதிர்ச்சி", "raw_content": "\nஇங்கிலாந்து மண்ணில் தோனியின் மானத்தை வாங்கிய ரசிகர்கள்\nதோனியை ரசிகர்கள் கிண்டல் செய்தது தனக்கு வியப்பாக இருந்ததாக இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்திய அணிக்கு மூன்றுவிதமான சாம்பியன்ஷிப்பை வென்று கொடுத்தவர். கடந்த ஆண்டு கேப்டன் பதவியிலிருந்து விலகி அணியில் வீரராக ஆடிவருகிறார். 37 வயதாகிவிட்ட போதிலும் உடற்தகுதியில் சிறந்து விளங்கும் தோனி, இளம் வீரர்களுக்கு நிகராக தன்னை தற்போதும் நிலைநிறுத்தி கொண்டுள்ளார்.\nதன் மீது விமர்சனங்கள் எழும்போதெல்லாம் தனது திறமையான பேட்டிங்கால் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து வந்துள்ளார் தோனி. அண்மையில் ஐபிஎல்லில் கூட அதிரடியாக ஆடி திறமைக்கு வயது தடையில்லை என்பதை நிரூபித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியின் ஆட்டமும் கேப்டன்சியும் சரியில்லை என்ற விமர்சனம் எழுந்த சமயத்தில், 2014ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.\nஎப்போதெல்லாம் விமர்சனங்கள் எழுகிறதோ அப்போதெல்லாம் தோனி வெகுண்டெழுவது வழக்கம். உலகளவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள தோனி, களத்திற்கு வந்தாலே, தோனி... தோனி... என்ற ஆர்ப்பரிப்பு அரங்கை அதிரவிடும்.\nஅப்படியிருக்கையில், இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநா��் போட்டியில் தோனியின் மந்தமான ஆட்டத்தால் அதிருப்தியடைந்த ரசிகர்கள், தோனியை சத்தமிட்டது விமர்சித்தது அனைவருக்கும் பெரும் வியப்பை ஏற்படுத்தியது.\nகிரிக்கெட்டின் தாய்வீடு என்றழைக்கப்படும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில், 323 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி ஆடியது. முதல் மூன்று விக்கெட்டுகளை தொடக்கத்திலேயே இழந்த இந்திய அணியை கோலியும் ரெய்னாவும் மீட்டெடுத்தனர். 27 ஓவரில் 140 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்தது இந்திய அணி. இப்படியான இக்கட்டான சூழலில் களமிறங்கிய தோனி, 47வது ஓவர் வரை களத்தில் நின்றார். 20 ஓவர்கள் களத்தில் நின்ற தோனி, அடித்து ஆடவேயில்லை. மந்தமாக ஆடிய தோனி, வெற்றி இலக்கை விரட்ட முற்படவேயில்லை. இங்கிலாந்து பவுலிங்கை அடித்து ஆட தோனி முயற்சிக்கவே இல்லாதது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. 59 பந்துகளுக்கு 37 ரன்கள் மட்டுமே எடுத்தார். தோனி இப்போது அடிப்பார், இப்போது அடிப்பார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.\nதோனியின் மந்தமான ஆட்டத்தால் அதிருப்தியடைந்த ரசிகர்களில் ஒரு பகுதியினர், தோனியை சத்தமிட்டு கிண்டல் செய்து விமர்சித்தனர். இது மைதானத்தில் இருந்த மற்ற ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கும், கிரிக்கெட் வீரர்களுக்குமே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.\nஇதுதொடர்பாக கருத்து தெரிவித்த இங்கிலாந்து வீரர் ஜோ ரூட், தோனியை ரசிகர்கள் விமர்சித்தது பெரும் வியப்பாக இருந்தது என கருத்து தெரிவித்துள்ளார். தோனி மீதான விமர்சனம் தொடர்பாக இந்திய கேப்டன் கோலியும் கருத்து தெரிவித்திருந்தார். தோனியை விமர்சிப்பது சரியல்ல. தோனி போட்டியை வெற்றிகரமாக முடித்துவைத்தால் கொண்டாடுவதும் சரியாக ஆடாதபோது விமர்சிப்பதும் சரியல்ல என கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியா இங்கிலாந்து ஒருநாள் தொடர்\nமனீஷ் பாண்டே - விஜய் சங்கர் செம பேட்டிங்.. RRஐ வீழ்த்தி பிளே ஆஃப் ரேஸில் பஞ்சாப்பை முந்திய சன்ரைசர்ஸ்\nமுடிவெடுக்காத ஆளுநர் மாளிகை முன்பு திமுக அக்டோபர்24ம் தேதி போராட்டம்.\nRR vs SRH: தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரி போட்டுகொண்ட ராஜஸ்தான்.. SRHக்கு எளிய இலக்கு\n அதை பாஜக தலைமை சொல்லும்... பாஜக மூத்த தலைவர் பளிச் பதில்..\nகட��ையை சலுகையைப் போல அறிவிப்பதா.. தாராளப் பிரபு நாடகம் சகிக்கல... எடப்பாடியார் மீது மு.க. ஸ்டாலின் அட்டாக்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nமனீஷ் பாண்டே - விஜய் சங்கர் செம பேட்டிங்.. RRஐ வீழ்த்தி பிளே ஆஃப் ரேஸில் பஞ்சாப்பை முந்திய சன்ரைசர்ஸ்\nமுடிவெடுக்காத ஆளுநர் மாளிகை முன்பு திமுக அக்டோபர்24ம் தேதி போராட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports/saina-newal-love-marriage-with-kashyab-pfozyi", "date_download": "2020-10-22T23:24:57Z", "digest": "sha1:SGBUH5VT4LIJC6DD6D6WJ7JADPYSXKFG", "length": 9750, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் காதல் திருமணம்… அவர் கல்யாணம் செய்யப் போவதும் ஒரு பிரபலம்தான் !!", "raw_content": "\nபேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் காதல் திருமணம்… அவர் கல்யாணம் செய்யப் போவதும் ஒரு பிரபலம்தான் \nஇந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், தனது காதலரும், பேட்மிண்டன் வீரருமான காஷ்யப்பை மணக்கிறார். இவர்களது திருமணம் டிசம்பர் 16 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவின் பிரபல பேட்மிண்டன் வீராங்க��ைகளில் ஒருவரான சாய்னா நேவால் ஒலிம்பிக் உள்பட பல்வேறு சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்று சாதனை படைத்து இருக்கிறார்.\nஐதராபாத்தை சேர்ந்த 28 வயதான சாய்னா நேவால், சக பேட்மிண்டன் வீரரும், ஐதராபாத்தை சேர்ந்தவருமான 32 வயது பாருபள்ளி காஷ்யப்பை காதலித்து வருகிறார். கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே மலர்ந்த நட்பு காலப்போக்கில் காதலாக மாறியது. இந்த காதல் ஜோடி தற்போது திருமண பந்தத்தில் இணைய இருக்கிறார்கள்.\nசாய்னா நேவால்–காஷ்யப் திருமணத்தை இந்த ஆண்டு இறுதியில் நடத்த அவர்களது பெற்றோர் முடிவு செய்துள்ளனர். அவர்களது திருமணம் டிசம்பர் 16–ந் தேதியும், அதைத்தொடர்ந்து பிரமாண்டமான முறையில் திருமண வரவேற்பு டிசம்பர் 21–ந் தேதியும் நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nசாய்னா நேவால் 2015–ம் ஆண்டில் உலக தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை அலங்கரித்து இருக்கிறார். அத்துடன் 2012–ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கமும், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 2015–ம் ஆண்டில் வெள்ளிப்பதக்கமும், 2017–ம் ஆண்டில் வெண்கலப்பதக்கமும், காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் 2010 மற்றும் இந்த ஆண்டில் தங்கப்பதக்கமும், சமீபத்தில் இந்தோனேஷியாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலப்பதக்கமும் வென்றுள்ளார்.\nகாஷ்யப் உலக தரவரிசையில் அதிகபட்சமாக 6–வது இடத்தை பிடித்து இருக்கிறார். மேலும் 2010–ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.\n54 வயசானலும் அவர் சூப்பருங்க….. தோழியின் தந்தையை திருமணம் செய்து கொண்ட இளம்பெண்…..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.20,000... முதல்வர் எடப்பாடி அறிவிப்பில் இவ்வளவு பெரிய நன்மையா..\nபயங்கர சத்தத்துடன் கார் டயர் வெடித்து விபத்து... 4 பேர் ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி உயிரிழப்பு..\nதோண்ட தோண்ட கிடைத்த டைனோசர் முட்டைகள்.. மிரள வைத்த எண்ணிக்கை.. மிரண்டு போன அதிகாரிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-2018", "date_download": "2020-10-22T23:37:19Z", "digest": "sha1:3YTJWDUSZAEKGL6DKBUP66PH3Z3AQ6B4", "length": 7629, "nlines": 101, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பொருளாதார ஆய்வறிக்கை 2018 News, Videos, Photos, Images and Articles | Tamil Goodreturns", "raw_content": "\n2017இல் இந்தியாவின் நிலை இதுதான்.. புட்டுபுட்டு வைக்கும் பொருளாதார ஆய்வறிக்கை..\n2017ஆம் ஆண்டு இந்தியாவிற்கு மிகவும் போராட்டமான காலம் என்றே சொல்ல வேண்டும் காரணம் பணமதிப்பிழப்பால் ஏற்பட்ட பாதிப்புகள் களையப் பல மாதங்கள் ஆனாது. இதைய...\nகடந்த 6 வருடங்கள் இல்லாத அளவிற்கு 2017-2018 நிதி ஆண்டில் பண வீக்கம் சரிந்துள்ளது..\n2017-2018 நிதி ஆண்டில் இந்தியாவின் பணவீக்கம் மிதமானதாகவே தொடரும். கடந்த 6 வருடங்கள் இல்லாத அளவிற்கு நுகர்வோர் பணவீக்கம் ஆனது சராசரியாக 3.3 சதவீதமாகச் சரிந...\nஜிஎஸ்டிக்குப் பின் புதிதாக வரி செலுத்துவோர் எண்ணிக்கை உயர்வு..\nஇந்திய வர்த்தகச் சந்தையை முழுமையாகப் புரட்டி போட்ட ஜிஎஸ்டி என அழைக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கம் செய்யப்பட்ட பின்பு வரி செலுத்துவோர...\nஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி இரண்டும் சரிவு..\n2017-ம் ஆண்டு ஜூலை 1 முதல் இந்தியாவில் ஜிஎஸ்டி வரி ஆட்சி முறை அமலுக்குக் கொண்டு வரப்பட்டது. ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு இறக்குமதி மற்றும் நிகர ஏற்றுமதி...\nவேலைவாய்ப்பு துறை���்குத் தனிப்பட்ட கவனம்.. மத்திய அரசின் முடிவு..\nஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்புக்குப் பின் இந்தியாவில் வகைப்படுத்தப்படாத துறையில் வேலைவாய்ப்பு எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது. வகைப்...\nரெடிமேட் ஆடைகளில் ஏற்றுமதி 16% உயர்வு..\nமத்திய அரசு கடந்த நிதியாண்டில் டெக்ஸ்டைல் துறைக்கு நிதியதவி செய்த காரணத்தால் இந்தியாவில் ரெடிமேடு ஆடைகளின் ( Man Made Ready Made Garments) ஏற்றுமதி அளவு சுமார் 16 சதவ...\n2017-2018 நிதி ஆண்டின் 6.75 சதவீத ‘ஜிடிபி’யானது 2019 நிதி ஆண்டில் 7 முதல் 7.5 சதவீதமாக உயர வாய்ப்பு\nஇந்தியாவின் ஜிடிபி 2015-2016 நிதி ஆண்டில் 7.2 சதவீதமாக இருந்தது. பின்னர் 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பு நீக்கம் அறிவித்த பிறகு ஏற்பட்ட பொருளாதார மாற்ற...\nஎளிதாக வர்த்தகம் செய்யக்கூடிய நாடுகளில் 30 இடங்களை முன்னேறிய இந்தியா..\n2017-18ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருந்தாலும் எளிதாக வர்த்தகம் செய்யக்கூடிய நாடுகளின் பட்டியலில் இந்திய மிகப்பெரிய அளவில் மு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapluz.com/tag/review/page/2/", "date_download": "2020-10-22T23:09:24Z", "digest": "sha1:IGE3FJMALX2RM7EARR5JGBCYTQWDDEUX", "length": 23407, "nlines": 97, "source_domain": "www.cinemapluz.com", "title": "#Review Archives - Page 2 of 2 - CInemapluz", "raw_content": "\nகுப்பத்து ராஜா திரைவிமர்சனம் (ரேடிங் 2.5/5)\nசென்னை குப்பத்தில் வாழும் சில குடிசை வாசிகளின் வாழ்வில் நிகழும் அமைதியின்மையை சில சமூக விரோத சக்திகள் எவ்வாறு உருவாக்குகின்றன என்பதே படத்தின் கதை. படத்தின் நாயகனாக ஜி.வி.பிரகாஷ் குப்பத்து ராஜா ராக்கெட் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் சேட்டு கடையில் வண்டி சீஸ் செய்யும் வேலை செய்கிறார். குப்பத்தில் வாழ்ந்தாலும் குடிகார அப்பா எம்எஸ் பாஸ்கர், நண்பர்கள், காதலி என மகிழ்ச்சியாக இருக்கிறார்.ஆரம்பம் முதலே அந்த பகுதியில் பெரிய கையான பார்த்திபனுடன் ஜீவிக்கு அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. இதனால் ஊர் கவுன்சிலர், வேறு சில ரௌடிகளுடனும் அவருக்கு பகை வளர்கிறது. ஒரு சமயத்தில் எதிரிகள் கங்கணம் கட்டிக்கொண்டு ஜீவி பிரகாஷின் அப்பா எம்.எஸ்.பாஸ்கரை கொலை செய்துவிடுகிறாரகள். அதற்காக பார்த்திபன் உட்பட பலர் மீதும் சந்தேகப்படுகிறார் ஜீ.வி பிரகாஷ். பார்த்திபன், படம் முழுக்க கையில் இரண்டு எம்ஜிஆர் புகைப...\nஉறியடி 2 திரை விமர்சனம் (4/5)\nகடந்த 2016ம் ஆண்டு பேசும்படியான படமாக அமைந்த உறியடி படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது. இந்த படத்தை நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. முதல் பாகத்தில் இயக்கி நடித்த விஜயகுமாரே இதிலும் நாயனாக நடித்துள்ளார். இந்த படத்தின் கதையை இங்கே பாப்போம். கெமிக்கல் ஆலை ஒன்றில் ஏற்படும் லீக் காரணமாக அந்த ஆலைக்கு அருகே உள்ள கிராமத்தில் பலர் உயிரிழக்கின்றனர். இந்த சம்பவத்தால் பலியானாவர்களுக்கு இளைஞர் ஒருவர் எப்படி நீதி வாங்கி கொடுக்கிறார் என்பதே படத்தின் கதை. படத்தின் ஹீரோ விஜயகுமார், ஜாலியாக வாழ்க்கையை வாழ வேண்டும் என்று நினைப்பவர். இந்நிலையில், கெமிக்கல் ஆலை ஒன்றில் ஏற்படும் விபத்து ஒன்றில் பலர் உயிர் இழக்கின்றனர். இது அவரை அதற்காக போராட வைக்கிறது. புது முகங்கள் கொடுத்த கேரக்டரை சரியாக செய்துள்ளனர். இந்த படத்தின் பலமே புதுமுகங்கள் தான் என்று சொல்லும் அளவுக்கு அட்டகாசமாக உள்ளது. படத்தி...\n`நட்பே துணை’ திரை விமர்சனம் (நண்பர்களின் வெற்றி) Rank 4/5\nநடிகர் இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் ஆதி முதல் படத்தில் தன் சொந்தகதையை மீசைய முறுக்கு என்று படமாக கொடுத்து மிக பெரிய வெற்றிபெற்றார் தன் இரண்டாம் படத்தில் சமுக சிந்தனையோடு ஹாக்கி விளையாட்டுயை மையபடுத்தி களம் இறங்கி இருக்கிறார் இதில் எப்படி விளையாடியுள்ளார் என்பதை பார்ப்போம் . இதுவும் ஒரு உண்மை சம்பவம் தான் கதை களம் பாண்டிசேரியை மைபடுத்தி எடுத்துள்ளார். அதுவும் மிகவும் உணர்வுபூர்வமாக திரைகதை அமைத்து ரசிகர்களை நெகிழ வைத்துள்ளார் . இயக்குனர் பார்த்திபன் தேசிங்கு ஹாக்கி மற்றும் நட்பு இந்த இரண்டையும் கலந்து ஒரு சிறப்பான படத்தை கொடுத்துள்ளார் நடிகர் ஆதியின் பலம் அறிந்து அருமையான ஒரு திரைகதை அமைத்து மிக பெரிய வெற்றியை கொடுத்துள்ளார். என்று சொன்னால் மிகையாகது முதல் பாதி காதல் காமெடி என்று விளையாட்டு தனம் உள்ள ஒரு திரைகதை மூலம் ரசிக்க வைத்த இயக்குனர் இரண்டாம் பகுதியில் ரசிகர்களை மிகவும் சீரியஸ் ...\nஐரா – திரைவிமர்சனம் (வித்தியாசம்) Rank 3.5/5\nநயன்தாராவின் நடிப்பில் உருவாகியுள்ள \"ஐரா\"படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்புப் பெற்று வருகிறது. மா மற்றும் லட்சுமி ஆகிய குறும்படங்களை இயக்கிய இயக்குனர் சர்ஜூன் கேஎம், கடந்தாண்டு எச்சரிக்கை என்ற படத்தின் மூலம் அறிமுக இயக்குனராக அறிமுகமானார். தற்போது உணர்ச்சிமிக்க த்ரில்லர் படமான ஐரா படத்தை உருவாகியுள்ளார். படத்தின் கதையை கேட்டவுடன் இப்படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்புக்கொண்டுள்ளார். தொடர் வெற்றி நாயகியாக வலம் வரும் நயன்தாராவின் அடுத்த மிக பிரமாண்ட படைப்பு ரசிகர்களிடம் ஒரு மிக பெரிய ஒரு எதிர்பார்ப்பை உண்டுபண்ணியுள்ள ஒரு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்கும் நயன்தாரா இந்த படத்திலும் அதை தொடர்ந்துள்ளார்.குறிப்பாக பவானி பாத்திரத்தில் மீண்டும் தான் ஒரு சிறந்த நடிகை என்பதை நிருபித்துள்ளார். சரி இந்த படத்தில் நடித்த நடிகர்கள் கதையை பற்றி பார்ப்போம் இந்த படத்தில் நயன...\nதிகில் கிளப்பும் காஞ்சனா 3 ட்ரைலர் விமர்சனம்\nகாஞ்சனா 3 படத்தின் ட்ரைலர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை பரபரப்பாகி வருகிறது. இந்த டிரைலர் வழக்கமான திகில் பட டிரைலரை போன்று இல்லாமல் மிகவும் மிரட்டாலக வந்துள்ளது, தொடக்கத்திலேயே நில ஒளியில் கேட்டை ஒன்று காட்டப்படும் காட்சிகளே மிரட்டலாக இருக்கிறது. தொடர்ந்து ஒரு ரத்த கறையுடன் கூடிய கை, தனியாக ஒரு நாற்காலி இருப்பது போன்றவை ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டு வகையில் உள்ளது. கோவில் முன்பு ஒரு கார் வெடித்து சிதறுவது, அதை தொடர்ந்து பேய் சோபாவில் பறந்து வருவது மிரட்டலில் உச்சமாகவே இருக்கிறது. அதை தொடர்ந்து வரும் காட்சிகள் திகிலை கில்ப்புவதுடன், மாந்திரிக காட்சிகளும் படத்துக்கு கூடுதல் பலத்தை கொடுப்பதாகவே உள்ளது. காளி சிலை அதை தொடர்ந்து வரும் ராகவா லாரன்ஸ் பாடல் காட்சியில் மாடு, குதிரைகள் வீட்டை உடைத்து உள்ளே வரும் காட்சிகள் அதை தொடர்ந்த சண்டைகாட்சிகள் முழுமையான பேய் படம் என்பது உணர்த்தும் வகையில் உள்ளத...\nகஜினிகாந்த் – திரைவிமர்சனம் (கலகலப்பு ) Rank 3.5/5\nமுயற்சி உடையான் இகழ்ச்சி அடியான் என்பது ஒரு கருத்து அந்த கருத்து எடுத்துகாட்டு தான் கஜினிமுகமதுதொடர் தொல்விலும் துவண்டு போகாமல் போராடி வெற்றி கண்டவர் தான் கஜினிமுகமது இந்த கருத்தை மையமாக வைத்து அதோடு ரஜினிகாந்தையும் வைத்து எடுக்கப்பட்ட படம் தான் கஜினிகாந்த் தொடர்ந்து இரட்டை அர்த்தங்கலான படங்கள் மூலம் வெற்றி கண்ட இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமார் அருமையான குடும்ப காமெடி காதல் கதை படமு���் இந்த கஜினிகாந்த் என்றும் சொல்லலாம் இதற்கு முன் ஹர ஹர மாகதேவ் மற்றும் இருட்டு அறையில் முரட்டு குத்து படங்கள இயக்கிய சந்தோஷ் ஜெயகுமார் படமா என்று ஆச்சர்ய படுத்தும் படம் படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை எந்த வித ஆபாசம் இல்லாமல் வெறும் நகைசுவை அதோடு அழகான காதலை மிக அற்புதமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமார் இந்தியா மீது 17 முறை படையெடுத்தவர் கஜினிமுகமுது. விடாமுயற்சிக்கு உதாரணமாக அவரைச் சொல்வார்...\n‘செம’ – திரைவிமர்சனம் (கலக்கல்) Rank 3/5\nஇன்று தமிழ் சினிமாவின் பல தயாரிப்பலர்களுக்கு செல்ல பிள்ளை என்றால் அது ஜி.வி.பிரகாஷ் என்று சொல்லலாம் காரணம் இவரை வைத்து பட தயாரிப்பாளர்கள் போட்டி போடுகிறார்கள் காரணம் வியாபாரம் தான் போட்ட பணத்துக்கு நிச்சயம் ஒரு உத்திரவாதம் இருக்கும் என்ற நம்பிக்கை அது தான் இவரின் மதிப்புக்கு காரணம் அந்த வகையில் தமிழ் சினிமாவில் குறைந்த முதலிட்டில் அதிக லாபம் சம்பாதிக்க வைக்கும் இயக்குனர் பாண்டியராஜ் இவரை வைத்து படம் தயாரித்துள்ளார் . அது தான் செம அட படத்தோட டைட்ட்லே செம தாங்க அடுத்த செம என்னவென்றால் இந்த படத்தின் இயக்குனர் வள்ளிகாந்த் இவர் வேறு யாரும் இல்லை நம்ம பாண்டியராஜ் உதவி இயக்குனர் தான் தன் சிஷ்யன் அலைந்து திரிந்து தயாரிப்பாளர் தேடுவது பிடிக்காமல் தன் சிஷ்யன் வள்ளிகாந்த் சொன்ன கதை பிடித்து போக உடனே தயாரிப்பில் இறங்கிவிட்டார். சரிவாங்க படத்தை பற்றியும் நடித்தவங்களை பற்றியும் பாக்கலாம் நாயகனாக...\nநிபுணன் – திரைவிமர்சனம் (சிறப்பு ) Rank 3/5\nநிபுணன் இயக்குநர் மற்றும் அருண் அகரதூரிகை என்னும் தமிழ் வலைப்பதிவுக்குச் சொந்தக்காரரும்,பல்வேறு குறும்படங்கள் இயக்கியவருமான அருண் வைத்தியநாதன் இப்படம் பற்றி சொன்னதை நினைவுப்படுத்தி கொள்ளலாமே ”இந்த கதைக்காக நிறையப் பேரைச் சந்தித்துப் பேசினேன். துப்பறியும் நிபுணர்கள் தொடர்பான புத்தகங்களைப் படித்தேன்; படங்கள் பார்த்தேன். இங்குள்ள துப்பறியும் நிபுணர்கள் எப்படியிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள பெங்களூருவில் ஒருவரைச் சந்தித்துப் பேசினேன். மேலும் நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவங்களோடு படித்தது, பார்த்தது எல்லாவற்றையும் சேர்த்து எழுதும்போது ஒரு முழுமையான கதை கிடைத்தது” என்று சொல்லி இருந்தார். முன்னதாக ஐ. டி வேலைக்காக அமெரிக்கா போன இடத்திலும் தன் தனிப்பட்ட ஆசையான திரைப்படத் துறையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். நியூயார்க்க்கிலுள்ள பிலிம் அகாடமியில் படித்தும் சின்ன சின்னக் குறும்படங்களை எடுத்த...\nபண்டிகை – திரைவிமர்சனம் ( கொண்டாட்டம் ) Rank 3.5/5\nபண்டிகை படம் மூலம் மேலும் ஒரு புதிய இயக்குனர் பெரோஸ் இளம் இயக்குனர் யாரிடமும் உதவி இயக்குனாராக இல்லாமல் நேரடியாக இயக்குனராக களம் இறங்கியவர் இயக்குனர் பெரோஸ் முதல் படம் முத்திரை படமாக அமைத்துள்ளார் என்று சொன்னால் மிகையாகது என்று தான் சொல்லணும். தமிழ் சினிமாவுக்கு புது கதை ஸ்ட்ரீட் பைட் யாரும் தொடாத களம் முதல் முறையாக தொட்டு வெற்றிகன்டுள்ளார் என்று தான் சொல்லணும். அதுவும் படத்தின் முதல் பாதி சும்மா விறு விறுன்னு போகுது ஒவ்வொரு காட்சியும் மிகவும் எதார்த்தமாக இருக்கு என்பதை விட படு கிருப்பாக இருக்கு என்று தான் சொல்லணும் ஆனால் கொஞ்சம் ரத்த வாடை அதிகம் சண்டை படம் என்பதால் அதுவும் தெரியவில்லை. படத்தை இயக்குனர் மகள் விஜயலட்சுமி தயாரித்து இருக்கிறார் அவர் கணவர் தான் இயக்குனர் பெரோஸ் கணவனுக்கு வாய்ப்பு கொடுத்து வெற்றியும் கண்டுள்ளார் என்று தான் சொல்லணும். இயக்குனர் பெரோஸ் நிச்சயம் தமிழ் சினிமாவி...\nகொமரம் பீமின் குரலாக கர்ஜிக்கிறார் ராம் சரண்\nகிஷோர் நடிப்பில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்- டிராமா.\nRRR திரைப்படத்தில் என்டிஆரின் பீம் ‘லுக்’ வெளியீடு\n”குரங்குபொம்மை”படகதாநாயகி “அன்பேவா “ என்றபுதிய மெகாத்தொடரின்மூலம்சின்னத்திரைக்குவருகிறார்\nசூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் 91 வது படம் \nபிரபாஸ்யின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ‘விக்ரமாதித்யா’ லுக்கை ‘ராதே ஷ்யாம்’ தயாரிப்பாளர்கள் வெளியிடுகின்றனர்.\nரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் சைக்கோ திரில்லர் திரைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-22T23:50:27Z", "digest": "sha1:5QGAJBJH6J4FU7MGBMCT45I3PPTXWORO", "length": 12688, "nlines": 145, "source_domain": "www.dinamani.com", "title": "Latest %E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D News, Photos, Latest News Headlines about %E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D- Dinamani", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n09 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 11:31:08 AM\nசாலை பணிகள்: நாமக்கல் ஆட்சியா் ஆய்வு\nபரமத்திவேலூா் அருகே பரமத்தி மற்றும் கபிலா்மலை ஊராட்சி ஒன்றியங்களில் பாரத பிரதமா் கிராமப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் சாலை பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.\nவெல்லம் காய்ச்சும் ஆலைகளில் நாமக்கல் எம்.பி. ஆய்வு\nபரமத்திவேலூா் அருகே ஜேடா்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஏ.கே.பி. சின்ராஜ் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.\nநாமக்கல் கவிஞா் 132-ஆவது பிறந்த நாள் விழா\nநாமக்கல் கவிஞா் இராமலிங்கம் பிள்ளையின் 132-வது பிறந்த நாள் விழாவையொட்டி, அவரது உருவப்படத்துக்கு மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் திங்கள்கிழமை மலா்தூவி மரியாதை செலுத்தினாா்\nகுறைதீா் கூட்டங்களில் 64 மனுக்கள் பெறப்பட்டன\nநாமக்கல் மாவட்டத்தில் வட்டாட்சியா் அலுவலகங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டங்களில் 64 மனுக்கள் பெறப்பட்டன.\nநாமக்கல் பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்யக் கோரிக்கை\nநாமக்கல் பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சி சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.\nஊராட்சிமன்றத் தலைவா்கள் கூட்டமைப்பு தொடக்கம்\nசேந்தமங்கலம் ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊராட்சித் தலைவா்கள் ஒருங்கிணைந்து புதிய கூட்டமைப்பை உருவாக்கியுள்ளனா்.\n45 வாக்குச் சாவடிகள் மாற்றியமைப்பு:மாவட்ட ஆட்சியா் ஆலோசனை\nநாமக்கல் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்தல் மற்றும் மாற்றி அமைத்தல் தொடா்பான அனைத்துக் கட்சியனா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம்\nதீபாவளி பட்டாசு கடைகளுக்கு அக். 23 வரை விண்ணப்பிக்கலாம்\nதீபாவளி பட்டாசு கடை வைக்க விரும்புவோா் அக். 23-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கும் வகையில் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.\nஅரசு மருத்துவமனை செவிலியா்களுக்கு மனநல பயிற்சி\nஉலக மனநல தின வாரத்தை முன்னிட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியா்களுக்கு திங்கள்கிழமை மனநல பயிற்சி அளிக்கப்பட்டது.\nமனுக்களை மாலையாக அணிந்து வந்த தாய், மகன்\nதங்களை தாக்கியவா்களை கைது செய்யக்கோரி, காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு தாயும், மகனும் மனுக்களை மாலையாக அணிந்தபடி வந்தனா்.\nரூ.2.50 லட்சம் தோ்தல் வாடகை நிலுவை: காா் ஓட்டுநா்கள் ஆட்சியரிடம் முறையீடு\nகடந்த ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தோ்தல் பயன்பாட்டுக்காக காா்களை வாடகைக்கு எடுத்த மாவட்ட நிா்வாகம் ரூ.2.50 லட்சம் நிலுவை வைத்துள்ளதாக ஓட்டுநா்கள் ஆட்சியரிடம் முறையிட்டனா்.\nபட்டியலின ஊராட்சித் தலைவா்களுக்குபாதுகாப்பு வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்\nபட்டியலினத்தைச் சோ்ந்த ஊராட்சித் தலைவா்கள், வாா்டு உறுப்பினா்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன்பாக திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇரு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக 7 போ் கைது\nராசிபுரம் அருகே அணைப்பாளையம் கிராமத்தில் இரு சிறுமிகளை பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக 75 வயது முதியவா் உள்பட 7 பேரை ராசிபுரம் மகளிா் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.\nநாமக்கல்லில் 145 பேருக்கு கரோனா\nநாமக்கல் ஆட்சியா் அலுவலக கருவூல அதிகாரி, நியாயவிலைக் கடை பணியாளா்கள், 53 பெண்கள் உள்பட மாவட்டம் முழுவதும் 145 பேருக்கு திங்கள்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.\nமதிப்புக்கூட்டு பொருள்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு சலுகை: ஆட்சியா் தகவல்\nபிரதமா் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டத்தின் கீழ் மதிப்புக்கூட்டு பொருள்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்கப்படுவதாக ஆட்சியா் தெரிவித்தாா்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fnewsnow.com/news/Spiritual/navaratri-poojas-blessings", "date_download": "2020-10-22T23:51:02Z", "digest": "sha1:WY63TDZWK2WZNFYL5MDOHQHR4546ERVK", "length": 12468, "nlines": 128, "source_domain": "www.fnewsnow.com", "title": "நவராத்திரியின் பூஜைகளும் பலன்களும் பெரியது! | FNewsNow", "raw_content": "\nநவராத்திரியின் பூஜைகளும் பலன்களும் பெரியது\nஆதி பராசக்தி சண்டிகா தேவிகாளி உக்கிரத்துடன் அவதரித்து மகிசாசுரனுடனை வீழ்த்தினாள். சண்டிகா தேவி மகிஷாசுரமர்த்தினியாக அவதரித்து அசுரனை அழித்த நாளே நவராத்திரி மகோற்சவம்.\nநவராத்திரியின் முதல் 3 தினங்கள் து���்க்கா; அடுத்த 3 நாள்கள் லட்சுமி; கடைசி 3 நாள்கள் சரஸ்வதி பூஜையாகவும் 10-ம் நாள் ஆயுத பூஜையாக வணங்கப்படுகிறது. விஜயதசமிக்கு புதுவேலை, கல்வி, பாட்டு போன்றவற்றை தொடங்கு நன்மையாகும். நவராத்திரி தினத்தில் வெற்றிலை, பாக்கு, மஞ்சள் கொடுத்தால் பன்மடங்கு செல்வம் பெருகுமாம். நவராத்திரி நாட்களில் அம்பிகையை பூஜிக்க வேண்டும். அஷ்டமி நாளை \"துர்காஷ்டமி' என்றும் அழைப்பர். இந்த நாட்களில் துர்க்கையை வழிபட்டால் அதிக பலன்கள் கிடைக்கும்.\nகோலம் : அரிசி மாவால் பொட்டுக் கோலம் போட வேண்டும்.\nபூக்கள் : மல்லிகை, சிவப்பு நிற அரளி, வில்வ பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.\nநைவேத்தியம் : வெண்பொங்கல், சுண்டல், பழம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், மொச்சை, சுண்டல், பருப்பு வடை.\nபலன் : வறுமை நீங்கும், வாழ்நாள் பெருகும்.\nஇரண்டாம் நாள் : ராஜராஜேஸ்வரி\nபூக்கள் : முல்லை, துளசி, மஞ்சள்நிற கொன்றை, சாமந்தி, நீல சம்பங்கி பூக்களால் பூஜிக்க வேண்டும்.\nநைவேத்தியம் : புளி யோதரை, எள் பாயாசம், தயிர்வடை, வேர்க்கடலை சுண்டல், எள் சாதம்.\nகோலம் : மாவினால் கோலம் போட வேண்டும்.\nபலன் : நோய்கள் நீங்கும், உடல் ஆரோக்கியம் பெருகும்.\nகோலம் : மலர் கோலம் போட வேண்டும்.\nபூக்கள் : செண்பக மொட்டு, குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்.\nநைவேத்தியம் : கோதுமை சர்க்கரை பொங்கல், காராமணி சுண்டல்.\nபலன் : தனதான்யம் பெருகும் வாழ்வு சிறப்பாக அமையும்.\nகோலம் : அட்சதை கொண்டு படிக்கட்டு போல கோலமிட வேண்டும்.\nபூக்கள் : செந்தாமரை, ரோஜா பூக்களால் அர்ச்சிக்க வேண்டும்.\nநைவேத்தியம் : தயிர் சாதம், அவல் கேசரி, பால் பாயாசம், கற்கண்டு பொங்கல், கதம்ப சாதம், உளுந்துவடை, பட்டாணி சுண்டல்.\nமாலை : கஸ்தூரி மஞ்சள், முத்து போன்றவற்றால் மாலை செய்து போடலாம்.\nபலன் : கடன் தொல்லை தீரும்.\nஐந்தாம் நாள் : மோகினி\nகோலம் : கடலை மாவால் பறவை கோலம் போட வேண்டும்.\nவாசனை தைலத்தால் அலங்கரிக்க வேண்டும்.\nபூக்கள் : கதம்பம், மனோரஞ்சிதம் பூக்களால் பூஜிக்க வேண்டும்.\nநைவேத்தியம் : சர்க்கரை பொங்கல், கடலை பருப்பு வடை, பாயாசம், தயிர் சாதம், பால் சாதம், பூம்பருப்பு சுண்டல்.\nபலன் : நாம் விரும்பும் அனைத்து செல்வங்களும் கிடைக்கும்.\nஆறாம் நாள் : சண்டிகாதேவி\nகோலம் : கடலை மாவினால் தேவி நாமத்தை கோலமிட வேண்டும்.\nபூக்கள் : பாரிஜாதம், விபூதிப் பச்சை, செம்பருத்தி, சம்பங்கி, கொங்கம்.\nநைவேத்தியம் : தேங்காய் சாதம், தோங்காய் பால்பாயாசம், ஆரஞ்சு பழம், மாதூளை, பச்சைப்பயறு சுண்டல், கதம்ப சாதம்.\nபலன் : வழக்குகளில் வெற்றி உண்டாகும். கவலைகள் நீங்கி பொருட்கள் சேரும்.\nஏழாம் நாள் : சாம்பவி துர்க்கை\nதிதி : சப்தமி.கோலம் : நறுமண மலர்களால் கோலமிட வேண்டும்.\nபூக்கள் : தாழம்பூ, தும்பை, மல்லிகை, முல்லை.\nநைவேத்தியம் : எலுமிச்சம் பழசாதம், பழ வகைகள், வெண்பொங்கல், கொண்டக்கடலை சுண்டல், பாதாம் முந்திரி பாயாசம், புட்டு.\nபலன் : வேண்டும் வரம் அனைத்தும் கிடைக்கும்.\nஎட்டாம் நாள் : நரசிம்ம தாரினி\nகோலம் : பத்ம கோலம்\nபூக்கள் : மருதோன்றி, சம்பங்கி பூக்கள், வெண்தாமரை, குருவாட்சி.\nநைவேத்தியம் : பால்சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, மொச்சை சுண்டல்.\nபலன் : நமக்கு இஷ்ட சித்தி உண்டாகும்.\nஒன்பதாம் நாள் : பரமேஸ்வரி, சுபத்ராதேவி\nகோலம் : வாசனைப் பொடிகளால் ஆயுதம் போன்ற கோலம் போட வேண்டும்.\nபூக்கள் : தாமரை, மரிக்கொழுந்து, துளசி, வெள்ளை மலர்கள்.\nபலன் : ஆயுள், ஆரோக்கியம் பெருகும். சந்ததிகள் சவுக்கியமாக இருப்பார்கள்.\n9 நாட்களும் விரதம் அனுஷ்டிக்க இயலாதவர்கள் சப்தமி, அஷ்டமி, நவமி ஆகிய மூன்று நாட்கள் விரதமிருந்தும் வழிபட வேண்டும்.அதுவும் முடியவில்லை என்றால் அஷ்டமி தினத்தில் அம்பாளை பூஜித்து வழிபட்டு அருள் பெறலாம்.\nஇந்த பூஜைகளை செய்வோர்க்கு தேவர்களுக்கும் கிட்டாத இன்பமும், பிணியின்மையும் வரமாக கிடைக்கும்; சத்ருக்கள் தொல்லையும் நீங்கும்.\nமஹாதேவனின் மாணிக்க மகனே.. பழநி முருகா\nதிருமணப் பொருத்தங்கள் என்னென்னு தெரிஞ்சுக்கோங்க\nஆத்ம லிங்கம், இஷ்ட லிங்கம், ஷணிக லிங்கம் வழிபாட்டின் சிறப்புகள்\nபுரட்டாசி அமாவாசை அன்று குலதெய்வத்தையும் வணங்கினால் கஷ்டங்கள் நீங்கும்\nநயன்தாராவின்‘நெற்றிக்கண்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nமும்பை போலீஸ் நடிகை கங்கனாவுக்கு சம்மன்\nகண் பார்வை குறைபாடு நீக்கும் எளிய டிப்ஸ்..\n7.5 சதவீத உள்ஒதுக்கீடு விவகாரம்: அவகாசம் தேவை - கவர்னர்\n7.5 சதவீத உள்ஒதுக்கீடு : கவர்னர் உறுதி - அமைச்சர் ஜெயக்குமார்\nகொரோனா முழுமையாக போகவில்லை: பிரதமர் நரேந்திரமோடி உரை\nசபரிமலை தரிசனம்: பக்தர்களுக்கு கொரோனா இல்லை சான்றிதழ் கட்டாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2014/05/blog-post_20.html", "date_download": "2020-10-23T00:11:37Z", "digest": "sha1:HH4O2CVO3G44LLAYV73I3K7RZSAJMK3A", "length": 3519, "nlines": 36, "source_domain": "www.namathumalayagam.com", "title": "இருள்வெளிப் பயணம் - மு நித்தியானந்தன் (பேர்லின் இலக்கிய சந்திப்பு உரை) - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » காணொளி » இருள்வெளிப் பயணம் - மு நித்தியானந்தன் (பேர்லின் இலக்கிய சந்திப்பு உரை)\nஇருள்வெளிப் பயணம் - மு நித்தியானந்தன் (பேர்லின் இலக்கிய சந்திப்பு உரை)\nபெர்லினில் இடம்பெற்ற 42வது இலக்கிய சந்திப்பில் மலையக மகள் குறித்து \"இருள்வெளிப் பயணம்\" என்கிற தலைப்பில் மு.நித்தியானந்தன் அவர்கள் ஆற்றிய உரை.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nசுமணரதன தேரருக்கு தமிழில் நீதிமன்ற உத்தரவு தேரர் புறக்கணிப்பு\nமட்டக்களப்பில் ஆம்பிடியே சுமணரதன தேரருக்கு இன்று தமிழில் நீதிமன்ற உத்தரவு அனுப்பப்பட்டுவிட்டதாம். அதனால் அவர் அந்த உத்தரவை புறக்கணிக்கிறாராம...\nஜி.ஜி.யின் 50:50 | பண்டாரநாயக்கவின் எதிர்வினை\nமீண்டும்... '1956' தொடர் தினக்குரலில் கொரொனோ காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பல பத்திரிகைகள் தமது பக்கங்களை குறைத்திருந்தன....\nசிங்களர் பார்வையில் திலீபன் | என்.சரவணன்\nஇது “திலீபன் நினைவு காலம்” திலீபன் போரில் சமர் புரிந்து கொல்லப்பட்டவர் அல்ல. அகிம்சா ரீதியில் மனிதாபிமானக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neermai.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-henna/", "date_download": "2020-10-22T23:29:36Z", "digest": "sha1:O7D2YWUSEMB5EL3X35FZYFNUNBTD4F44", "length": 48837, "nlines": 493, "source_domain": "www.neermai.com", "title": "மருதாணி (Henna) | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nகாத்திருப்பதும் ஒரு சுகமே காதலில்..\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்அறிவியல் புனைகதைகள்க்ரைம்தாய்மைத்ரில்லர்நேசம்வாழ்வியல்வேடிக்கைடயரிக் குறிப்புதொடர் கதைகள்நிமிடக்கதைகள்போட்டிகள்விஞ்ஞானக் கதைகள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 16\nநடுநிசி வேட்டை – அத்தியாயம் 07\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 15\nபீட்சாவின் மேல் சிறிய மேசை எதற்காக வைக்கப்படுகிறது என தெரியுமா\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nஎந்தவொரு இலக்கத்தாலும் பெருக்குவதற்கான இலகுவான வழி (Multiplication Easiest way for any digit)\n9 மற்றும் 11 ஆல் பெருக்குவதற்கான எளிதான வழி (Easy way – Multiply…\nஅனைத்தும்IT செய்திகள்IT டிப்ஸ்Microsoft Excel டிப்ஸ்PHP தமிழில்எளிய தமிழில் HTMLஏனையவைமொபைல் தொழில்நுட்பம்ரொபோட்டிக்ஸ் – (Robotics)\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nமுகப்பு அறிந்து கொள்வோம் மருதாணி (Henna)\nமருதாணி/மருதோன்றி/மயிலாஞ்சி என்றழைக்கப்படும் செடியின் தாவரவியல் பெயர் Lawsonia inermis. இது லித்ரேசியே (Lythraceae) குடும்பத்தைச்சேர்ந்தது. வளைகுடா நாடுகள் ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் தெற்காசியநாடுகளின் கலாச்சாரத்தில் முக்கிய இடம்பெற்றிருக்கும் இத்தாவரம் பலுசிஸ்தானிலிருந்து தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகின்றது. அங்கிருந்தே இது உலகெங்கிலும் பரவியிருக்கவேண்டும்.\nபல நாடுகளில் இது வீட்டுத்தோட்டங்களில் வளர்க்கப்படுகின்றது. Lawsonia inermis என்னும் இத்தாவரத்தின் அறிவியல் பெயரின் வேரைத் தேடினால் சுவாரஸ்யமான தகவல்கள் கிடைக்கின்றன. தாவரவகைப்பாட்டியலின் தந்தை என அழைக்கப்படும் லின்னேயஸின் (Linnaeus ) நண்பரும் லின்னேயஸின் நூல்களை பிரசுரம் செய்வதில் மிக உதவியாக இருந்தவருமாகிய லாசோன் (lawson) என்பவரை கெளரவிக்கும் விதமாகவே இதன் பேரினத்துக்கு இப்பெயரை லின்னேயஸ் இட்டிருகிறார். inermis என்னும் சிற்றினப்பெயருக்கு முட்களற்ற என்று பொருள். தமிழில் இச்செடி அலவணம் ஐவணம் எனவும் அழைக்கப்படுகின்றது.\nபண்டைய இந்தியாவின் உடற்கலையின் ஒரு முக்கிய வடிவமாக மருதாணி இலைச்சாற்றின் சித்திரங்கள் இருந்துவருகின்றன. அக்காலப்பெண்க��் தங்கள் மார்பில் மருதாணிச்சித்திரங்களை வரைந்துகொள்ளுவது ’தொய்யல்’ எனப்பட்டது ’மெஹந்திக’ என்னும் சமஸ்கிருத சொல்லிலிருந்தே மெஹந்தி என்னும் சொல் வந்தது. மருதாணி அலங்காரத்தில் பல வேறுபாடுகள் உள்ளன. பிரதானமாக அராபிய, வடிவம் இந்தியவடிவம் மற்றும் பாகிஸ்தானிய வடிவங்கள் ஆகியவை உள்ளன.\nமருதாணிச்செடி கிளைகள் நிறைந்து ஒரு குறுமரமாகவோ அடர்ந்த புதராகவோ வளரும் இயல்புடையது. ஒருசில வகைகளில் மட்டுமே முற்றிய தண்டுகளில் முட்கள் காணப்படும். உறுதியான தண்டுகளும் எதிரடுக்கில் மிகக்குறுகிய இலைக்காம்புகளுடன் சிறிய நீள்முட்டை வடிவ இலைகள் இருக்கும். வெள்ளை அல்லது சிவப்பு நிறங்களில் கொத்துகொத்தாக நறுமணமுள்ள மலர்கள் காணப்படும்.\nசிறிய உருண்டைவடிவ நான்கு பகுதிகளாக இருக்கக்கூடிய ஏராளமான உலர்விதைகளுடன் கனிகள் இருக்கும். விதை உறை மிக கடினமானது.\nலாசொனியா எனும் பேரினத்தில் இருக்கும் ஒற்றைச்சிற்றினம் இனர்மிஸ் மட்டுமே ஆகும். எனவே இது monotypic genus எனப்படுகின்றது. இச்செடி நல்ல வெப்பமான காலநிலையில் மட்டுமே செழித்து வளரும். 11 டிகிரி செல்சியஸுக்கு குறைவான வெப்பநிலையில் இச்செடி வளர்ச்சி குறைந்து இறந்துவிடும்.\nமருதாணி சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உலகமக்களின் பயன்பாட்டில் இருந்துவருகின்றது. எகிப்தியர்களின் பாடம் செய்யபட்ட மம்மிகளின் கை மற்றும் கால் விரல் நகங்களில் மருதாணிச்சாயம் இருக்கிறது. இறைத்தூதர் நபி அவர்கள் இஸ்லாமிய ஆண்கள் தங்கள் தாடிகளை மருதாணியால் சாயமேற்றிக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டிருக்கிறார். இஸ்லாமிய பெண்களும் அவரது வழிகாட்டுதலின் பேரிலேயே கைவிரல்களையும் உள்ளங்கைகளையும் மருதாணி சித்திரங்களாலும் வடிவங்களாலும் சாயமேற்றி அழகுபடுத்திக்கொள்ளுகிறார்கள்.\nஇந்தியாவிற்கு மருதாணி முகலாயர்களால் 12 ஆம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் திருமணம் மற்றும் முக்கிய நிகழ்வுகளில் கைகளையும் கால்களையும் அழகுபடுத்திக்கொள்ளவும் மணப்பெண்ணின் உடல்முழுக்கவே மருதாணிச்சித்திரங்கள் வரைந்துவிடுவதும் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகவே உள்ளது. மொராக்கோவில் கர்ப்பிணிகள் மருதாணி இட்டுக்கொள்ளுவதால் தங்களை தீய சக்திகள் நெருங்காது என்று நம்புகிறார்��ள் இன்னும் பல சமுதாயங்களில் மருதாணி இட்டுக்கொள்ளுவது மங்கலம் என்றும் நம்பப்படுகின்றது.\nஇந்தியாவில் நடைபெறும் பாரம்பரிய இந்து மற்றும் சீக்கிய திருமணங்களில் மருதாணி மிக முக்கிய இடம் பெற்றிருக்கிறது. அஸ்ஸாமில் ரொங்கலி பிகு என்னும் நிகழ்வில் மருதாணி மிக அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றது.\nபாகிஸ்தானி மருதாணி விருந்தென்பது மணமகள் குடும்பத்தினரால் கொண்டாடப்படும் முன்திருமண நிகழ்வில் மிக முக்கியமான ஒன்றாகும் பங்களாதேஷில் சம்பிரதாயபூர்வமாக மருதாணி இட்டுக்கொள்ளுவது இருநிகழ்வுகளாக மணமகன் மற்றும் மணமகள் இருவரின் தரப்பிலும் மிகவிரிவானதாக நடத்தப்படும். இங்கிலாந்தில் பர்மங்ஹாம் எனும் இடத்திலேயே மருதாணி நிகழ்வுகள் வழக்கமாக நடைபெறும்.\nமருதாணி இலைகளில் 2-hydroxy1.4 napthoquinone (Lawson) எனப்படும் வேதிப்பொருள் உள்ளது இதுவே இலைச்சாற்றின் அடர்செம்மண் நிறத்துக்கு காரணமாகும். நல்ல வெப்பமான இடங்களில் வளரும் மருதாணிச்செடிகளின் இலைகளின் அதிகமாக காணப்படும் இந்த வேதிப்பொருள் சருமத்தை இளம் ஆரஞ்சு நிறத்திலிருந்து கருஞ்சிவப்பு நிறம் வரை சாயமேற்றும். பித்த உடல் கொண்டவர்களின் சருமம் கருஞ்சிவப்பிலும் பிறருக்கு செம்மண் நிறத்திலும் மருதாணி சாயமுண்டாக்கும்.\nஇவ்வேதிப்பொருள் இலைநரம்பிலும் தளிரிலைகளிலும் அதிகம் காணப்படும்.\nஇலைகளை அரைக்கையில் இந்த வேதிப்பொருள் கசிந்து வெளியேறி பின்னர் சருமத்திலும் நகங்களிலும் உள்ள புரதங்களுடன் இணைந்து சிவப்பு சாயமூட்டுகின்றது. உடலின் பிறபாகங்களை விட உள்ளங்கால் மற்றும் உள்ளங்கைகளின் தடித்த சருமத்தில் மருதாணிச்சாறு மிக நன்றாக சாயமூட்டி பலநாட்கள் மருதாணிச்சிவப்பை அவ்விடங்களில் தக்கவைக்கின்றது.\nமருதாணிச்சாற்றில் எலுமிச்சை சாறு, கிராம்புச்சாறு, புளி, சர்க்கரைக் கரைசைல், காப்பி, டீ ஆகியவற்றை சிறிதளவு சேர்க்கையில் சாயத்தை இன்னும் அடர்த்தியாக்கலாம். மருதாணிஇலைகளை அரைத்த விழுதை சருமத்தில் பூசியபின்னர் நீராவியில் காட்டுவதாலும் சாயம் அடர்த்தியாகும். 4லிருந்து 6 மணிநேரம் சருமத்தில் வைத்திருந்த பின்னர் நீரில் கழுவுகையில் OXIDATION ஏற்பட்டு சாயத்தின் அடர்த்தி குறையுமென்பதால் உலர்ந்த மருதாணியை தாவர எண்ணெயைக்கொண்டு அகற்றலாம்.\nமருதாணியை அரைத்துப்பூசுகையில் ச���யம் சருமத்தின் ஒவ்வொரு அடுக்காக ஊடுருவிச்சென்று சாயமேற்றுகின்றது. சருமத்தின் மேலடுக்கு அடர்ந்த நிறத்திலும் கீழே செல்லச்செல்ல நிறம் குறைந்து கொண்டும் வரும். ஒருமாதம் வரைக்கும் இருக்கும் இந்த சாயம் பின்னர் மெல்ல மெல்ல புதிய சரும அடுக்குகள் உருவாகுகையில் மங்கிக்கொண்டே வரும்.\nமருதாணி தலைமுடியையும் நிறமூட்டுகின்றது. தலைக்கு மருதாணி சாயமேற்றிக்கொள்கையில் அது முடிவளர்ச்சிக்கும் உதவி தலையில் பேன் மற்றும் பொடுகுகளையும் அழித்துவிடுகின்றது. தலைமுடிக்கு உபயோகப்படுத்தும் போது அரைத்த மருதாணி விழுதை 8 மணிநேரம் கழித்து உபயோகப்படுத்த வேண்டும் விழுது தலைமுடியில் 20 நிமிடங்கள் இருந்தால் போதும்.\nபண்டிகைக்காலங்களிலும் திருமண விழாக்களிலும் அழகுபடுத்திகொள்ளுவதற்காக மருதாணிச்சாறு அதிகம் பெண்களாலும் குறைந்த சதவீதத்தில் ஆண்களாலும் பயன்படுத்தப்படுகின்றது. ஒரு சில நாடுகளில் வளர்ப்பு மிருகங்களுக்கும் மருதாணியிட்டு அழகு பார்க்கிறார்கள்.\nகோடையில் வாரம் ஒருமுறை மருதாணியை அரைத்து தலையில் பூசிக்குளிக்கையில் உடல்வெப்பம் பெருமளவில் குறையும்.\nகைகால்களில் மருதாணி இட்டுக்கொள்வதும் உடலைக்குளிர்விக்கும். மருதாணி மலர்களை ஒரு துணியில் கட்டி தலையணைக்குள் வைத்துக்கொண்டால் நல்ல ஆழ்ந்த உறக்கம் வரும்.\nமருதாணி இட்டுக்கொள்ளுவதால் மனஅழுத்தம் தலைவலி காய்ச்சல் சருமவியாதிகள் ஆகியவை நீங்கும்.\nமருதாணி உடலைகுளிர்விப்பதால் பெண்கள் இதை வைத்துக்கொள்ளுகையில் அவர்களின் மாதவிலக்கை ஒத்திப்போடலாம். இதன்பொருட்டே பல சமூகங்களில் முக்கிய மங்கல விழாக்களின் போது குடும்பத்தின் அனைத்துப்பெண்களும் மருதாணி வைத்து தங்களை அழகுபடுத்திக்கொள்ளும் வழக்கம் வந்தது. மருதாணியிண் மணம் பாலுணர்வை தூண்டும் என்றும் அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அஜந்தா குகை ஓவியங்களில் மருதாணிச்சாற்றின் வண்ணங்களை இன்றும் காணலாம்.\nமருதாணிச் சாற்றில் வலம்புரி ஸ்வஸ்திகம் வரைந்துகொள்ளுவது வட இந்திய வியாபாரிகளிடம் பலகாலமாக இருந்து வரும் வழக்கமாகும். மலர்களிலிருந்து நல்ல மணமும் மருத்துவ குணங்களும் நிறைந்த மருதாணி எண்ணெய் எடுக்கப்படுகின்றது. இலைச்சாறு தசையினை இறுக்கும் தன்மை கொண்டது. கிருமிகளையும் அழிக்கும். துணிச்ச���யமாகவும் கூட இவை அதிகம் இப்போது பயன்பாட்டில் உள்ளன.\nஇந்தியாவில் மருதாணி குஜராத், மத்தியப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் அதிகமாக சாகுபடி செய்யபடுகின்றது. ராஜஸ்தானின் பாலி கிராமத்தில் 150 வருடங்களாகவே மருதாணி சாகுபடி செய்யாப்படுகின்றது. 3 மாதங்கள் வளர்ந்த மருதாணிச்செடிகளிலிருந்து தொடர்ந்து இலைகளை எடுத்துக்கொண்டெ இருக்கலாம் மருதாணி எல்லா விதமான மண் வகைகளிலும் நன்கு வளரும். விதைகளிலிருந்தும் போத்துகள் எனப்படும் வெட்டிய தண்டுகளிலிருந்தும் மருதாணியை சாகுபடி செய்யலாம் விதைகள் கடினமான விதையுறையுடன் இருப்பதால் சிலநாட்கள் நீரில் ஊறவைத்த பின்னரே முளைக்க வைக்கவேண்டும்.\nமருதாணியைப்போலவே சாயமேற்றப்பயன்படுத்தப்படும் மற்றொரு தாவரம் லிப்ஸ்டிக் மரம் என அழைக்கப்படும் Bixa orellana. அமெரிக்க பழங்குடியினரால் இதன் விதைச்சாற்றிலிருந்து சாயமெடுக்கப்பட்டு உடலில் பலவகையான சித்திரங்களை தீட்டப்பயன்படுகிறது. இச்சாயம் Annatto எனப்படுகின்றது. பிரேசில் பழங்குடியினரும் இதே விதைச்சாற்றை உடலில் வண்ணங்கள் தீட்டிக்கொள்ளப் பயன்படுத்துகிறாரகள்.\nகருநீல வண்ணத்துக்காக Genipa Americana என்னும் தாவரத்திலிருந்து சாறு எடுக்கப்பட்டு வட மற்றும் தென் அமெரிக்க பழங்குடியினரால் உபயோகப்படுத்தப்படுகின்றது. தற்போது பரவலாக புழக்கத்திலிருக்கும் வெள்ளை மருதாணி இயற்கையான மருதாணியே அல்ல அது ஒட்டிக்கொள்ளும் பிளாஸ்டிக். அதைப்போலவே நடனமாடுபவர்களும் திரைநடிகர்களும் கைவிரல்களிலும் பாதங்களிலும் பூசிக்கொள்ளும் அல்டா எனப்படும் செம்பஞ்சுக்குழம்பும் மருதாணிஅல்ல முன்பு வெற்றிலைச்சாற்றிலிருந்து தயாரிக்கப்பட்ட அல்டா தற்போது அரக்கு மற்றும் செயற்கை வேதிப்பொருட்களை கலந்து தயாரிக்கப்படுகின்றது. இச்சாயம் மருதாணியைப்போல அதிகநாட்கள் நீடிக்காது.\nசந்தையில் கிடைக்கும் மருதாணியில் வேறு இலைகளின் பொடிகளும் வேதிப்பொருட்களும் அதிகம் கலப்படம் செய்யப்படுகின்றன. அழகியல் மற்றும் மருததுவக்குணங்கள் நிறைந்திருக்கும் உலர்ந்த மருதாணி இலைகளின் விலை கிலோ 50 ரூபாய்கள். பல விவசாய நிலங்களில் உயிர்வேலியாகவும் தனிப்பயிராகவும் ஊடுபயிராகவும் மருதாணி பயிரிடப்படுகின்றது. பூச்சியோ நோயோ தாக்குவதில்லை என்பதால் எந்த செலவுமின்றி ஒரு ஏக்கரில் ஒரு டன் அளவுக்கு மகசூல் கிடைத்து அழகுசாதனப்பொருட்கள், கேசத்தைலம், இயற்கைச் சாயம் மருந்துப்பொருட்கள் என பலதொழில்களில் மருதாணி மூலப்பொருளாக பயன்படுவதால், 80 ஆயிரம் ரூபாய் வரை லாபமும் கிடைக்கின்றது.\nஅடுத்த கட்டுரைபீட்சாவின் மேல் சிறிய மேசை எதற்காக வைக்கப்படுகிறது என தெரியுமா\nஇரு மகன்களுக்கு அன்னை, ஆசிரியை,வாசகி,கட்டுரையாளர்,தாவரயலாளர்,தமிழில் தொடர்ந்து அறிவியல் கட்டுரைகளை எழுதிவருகிறேன்.தமிழ்நாட்டில் மேற்குமலைத்தொடர்ச்சியின் அடிவார கிராமமொன்றில் மூலிகைத்தோட்டத்துடன் கூடிய சிறுவீட்டில் இயற்கையோடு இணைந்த வாழ்விலிருக்கிறேன்.\nதொடர்புடைய படைப்புக்கள்இவரது ஏனைய படைப்புக்கள்\nபுதிய பின்தொடர் கருத்துகள் புதிய பதில்களை தெரிவிக்கவும்\nஎனது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவதற்கும் புதிய கருத்துகள் மற்றும் பதில்களைப் பற்றிய அறிவிப்புகளை அனுப்ப நான் அனுமதிக்கிறேன் (எந்த நேரத்திலும் நீங்கள் சப்ஸ்கிரைபிலிருந்து நீங்கலாம்).\nகருத்து தெரிவிக்க Google அல்லது Facebook உடன் உள்நுழைக | அல்லது உங்களுக்கு ஏற்கனவே neermai இல் கணக்கு இருந்தால் \"Login\" link மூலம் உள்நுழைக | கண்டிப்பாக Subscribers, Google அல்லது Facebook மூலம் மாத்திரமே உள்நுழைய முடியும்.\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nஊரடங்கு தடை நீக்கத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்\nகதை - ஜூன் 2020\nகதை ஜுலை - 2020\nகவிதை - ஜூன் 2020\nகவிதை ஜுலை - 2020\nநீர்மை மெனுக்களை கையாளும் முறை\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nமாணவர் கட்டுரைகள் - ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் - தமிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nகாத்திருப்பதும் ஒரு சுகமே காதலில்..\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 16\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nகவிதை ஜுலை - 202096\nerror: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் \nஉங்கள் கருத்துக்களை இந்த படைப்பிற்கு தெரிவியுங்கள்x\nஅமேசான் அலெக்சா கார்டு தற்போது தங்கள் வீட்டையும் பாதுகாக்குமாம்\nபிட்னாமி நிறுவனம் உடன் கைகோர்க்கும் vmware\n இங்கே பதிவு செய்து எழுத்தாளராகுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/247728-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-10-23T00:18:04Z", "digest": "sha1:FFPOCFF3DYHRAAPZ3EGTLTC6TSJTMPPL", "length": 22870, "nlines": 194, "source_domain": "yarl.com", "title": "இளிப்பியல் - சமூகச் சாளரம் - கருத்துக்களம்", "raw_content": "\nSeptember 7 in சமூகச் சாளரம்\nஒரு நாளில் எப்படியும் பதினைந்து இருபது ஏளனப்படங்கள் [மீம்ஸ்] எனக்கு வந்துவிடுகின்றன. ஒரு கேலிச்சித்திரத்தை [கார்ட்டூன்] உருவாக்குவது கடினம். அதை வரையவேண்டும், அதற்கு கலைஞன் வேண்டும். ஏளனப்படத்தை எவர் வேண்டுமென்றாலும் உருவாக்கலாம். அதற்கு மென்பொருட்களே உள்ளன.\nஅவற்றை பரப்புவதும் எளிது. தீவிரமான ஒரு நிலைபாடு கொண்டிருந்தால்போதும், அதன் ஆதரவாளர்கள் அதை தலைக்கொண்டு பரப்புவார்கள். அது ஒருநாள் முதல் கூடிப்போனால் ஒருவாரம் வரை உலவி மறையும். வடிவேலு ஏளனப்படங்களின் நாயகன். அடுத்தபடியாக கவுண்டமணி.\nஆரம்பத்தில் ஒரு மெல்லிய ஈடுபாடு இருந்தது. சிரிப்பதுமுண்டு. ஆனால் வரவர எரிச்சல் ஏற்படுகிறது. அனுப்புபவரை உடனே பிளாக் செய்துவிடுகிறேன். அப்படி நூறுக்கு மேற்பட்ட மின்னஞ்சல்களை தடுத்துவிட்டேன். ஆனாலும் வந்துகொண்டே இருக்கின்றன\nஇன்றைய சமூக ஊடகவெளி ஏளனங்களால் நிறைந்திருக்கிறது. ஒவ்வொரு தரப்பும் மறுதரப்பை கீழ்த்தரமாக பகடி செய்கிறது. ஒவ்வொரு மனிதரும் இன்னொருவரால் கோமாளியாக காட்டப்படுகிறார். இதில் ஒருவரை கோமாளியாக காட்டுபவர் ஒன்றை அறிவதில்லை, அவரால் ஆதரிக்கப்படுபவரும் அதேபோல மறுதரப்பால் கோமாளியாக்கப்படுவார். முகமிலியாகிய பெருந்திரள் அத்தனை பேரையும் கோமாளிகளாக ஆக்கி அமர்ந்து சிரித்து மகிழ்ந்து கொண்டிருக்கிறது.\nஅடிப்படையில் இதிலுள்ள சிக்கல் சாமானியனின் காழ்ப்புதான். அவன் முகமிலி. தன்முகத்தை இரவுபகலாக புகைப்படம் எடுத்து சமூகவலைத் தளத்தில் போட்டுக்கொண்டே இருந்தாலும் அவன் முகமிலிதான். ஆகவே அறியப்படும் முகங்களை கேலி செய்வதில் அவனுக்கு ஒரு தன்மகிழ்வு உருவாகிறது.\nஒரு முக்கியமான நபரை கேலி செய்து ‘கெக்கெக்’ என்று சிரிப்பவன் வரலாற்றில் பரிதாபத்துக்குரிய ஒரு வெறுந்துகள். அவனால் எதையும் தீவிரமாக செய்யவோ புரிந்துகொள்ளவோ எதிர்வினையாற்றவோ முடியாது. ஆனால் அதற்கப்பால் எழும் ஆற்றலுடையவர்களும் அதேபோல அசட்டுச்சிரிப்பு சிரிக்கிறார்கள். அதன் வழியாக அறியாமலேயே தன்னையும் வெறுந்துகளாக ஆக்கிக்கொள்கிறார்கள்.\nசில ஆண்டுகளுக்கு முன் இந்த சமூகவலைத்தள நையாண்டிகள் வெளிவந்து கொண்டிருந்தபோது நானும் கல்பற்றா நாராயணனும் அதைப்பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். அன்று இங்கும் கேரளத்திலும் ‘பின்நவீனத்துவ’ அறிவுஜீவிகள் அது ஓர் அதிகார எதிர்ப்புச் செயல்பாடு என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். அதிகாரத்தின் அடையாளங்களை ‘மக்கள்’ நையாண்டி செய்து தலைகீழாக்குகிறார்கள், அதன்வழியாக அதிகாரத்தை ‘கொட்டிக்கவிழ்க்கிறார்கள்’ வகையான சளசள.\nகல்பற்றா சொன்னார், இங்கே மக்கள் என்பதே அதிகாரத்தால் கட்டமைக்கப்படும் அடையாளமாகத்தான் உள்ளது. அந்த அடையாளங்களை மக்களிடமைருந்து அகற்றி வேறொருவகையில் அவர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளச் செய்வதுதான் பெரிய அறைகூவலாக உள்ளது.\n“இன்று திரண்டுவந்துள்ள இந்த ‘மக்கள்’ என்பவர்கள் நவீனத்தொழில்நுட்ப உதவியுடன் அதிகாரத்தால் திரட்டி எடுக்கப்பட்டவர்கள். அவர்களைக் கொண்டு அதிகாரம் எதையும் செய்ய முடியும்” என்றார் கல்பற்றா நாராயணன்.\n“அடிப்படையில் இந்தக் கேலி மாற்றத்துக்காக நிலைகொள்பவர்களை காலி செய்வதில்தான் சென்று முடியும். சீரிய அரசியல் பிரச்சினைகளை பேசமுடியாமலாக்கும். மேலோட்டமான இளிப்பை மக்களுக்கு அளித்து அவர்களை அமரச்செய்துவிடும்” கல்பற்றா சொன்னார்.\nஅது உண்மையாகிவிட்டிருப்பதையே இன்று காண்கிறேன். ஒன்று இன்று எல்லாமே நையாண்டிதான். அத்தனைபேரும் வசை – நையாண்டி குரலில்தான் பேசுகிறார்கள். பத்தாண்டுகளுக்கு முன் பொறுப்பான குரலில் பேசிக்கொண்டிருந்த பலரும் இந்த மொழிக்கு மாறிவிட்டார்கள். இல்லையென்றால் எவரும் கவனிப்பதில்லை.\nஇது நம்முடைய சொல்லாடல்களை எல்லாம் சல்லிசாக்கிவிட்டது. ஒரு தலைப்பின் ஊடுபாவுகளை இன்று பேசமுடியாது. உட்சிக்கல்களை ஆராயமுடியாது. ஒற்றை நிலைபாட்டை நையாண்டியாகவும் வசையாகவும் முன்வைக்க மட்டுமே முடியும். இந்த அழகியலுக்கு இளிப்பியல் என்று பெயர்சூட்டலாம்.\nநான் கேலியை, பகடியை எதிர்க்கவில்லை. அது என்றுமிருக்கும். ஆனால் இன்றிருப்பது கேலியோ பகடியோ அல்ல வெற்று இளிப்பு. கேலியிலும் பகடியிலும் ஒர் அறிவுத்தன்மை இருக்கும், நாம் யோசிப்பதற்கு ஏதாவது இருக்கும். இளிப்பு வெறும் காழ்ப்பை மட்டுமே வெளிப்படுத்துகிறது. கேலியிலும் பகடியும் சற்று நன்னோக்கம், நாகரீகம் இருக்கும். இளிப்பு காறித்துப்புவதுபோல.\n“ஒரு ஐம்பதுபக்க கட்டுரையை இன்று ஒரு மீம் சொல்லிட்டு போய்ட்டே இருக்கு” என்று ஒரு பின்நவீனத்துவ ஆத்மா சொன்னதைக் கேட்டேன். ‘என் மூளைக்கு அவ்வளவுதான் புரிகிறது, அவ்வளவுதான் எனக்குத்தேவை’ என்பதே அந்தக்குரலின் பொருள்.\nஅரசியல், சமூகவியல், பொருளியல், இலக்கியம், தத்துவம் எதுவானாலும் எளிமைப்படுத்துவதே தேக்கநிலை. அதுதான் ஆதிக்கத்திற்குச் சாதகமான நிலை. முழுச்சிக்கல்களுடன், முழுமையான உள்ளோட்டங்களுடன் புரிந்துகொள்ள முயல்வதே எதிர்ப்புநிலை, படைப்பூக்கம் கொண்ட நிலை.\nஎளிமைப்படுத்துவதை இன்று எல்லாரும் செய்கிறார்கள். ஆனால் ஓர் எதிர்ப்பரசியல், ஒரு படைப்புச்செயல்பாடு தன்னை எளிமைப்படுத்திக் கொண்டால் தன் தரப்பை தானே அழிக்கிறது. தன் எதிர்த்தரப்பை எளிமைப்படுத்திக்கொண்டால் வேறுவழியில்லாமல் தன்னையும் எளிமைப்படுத்திக் கொள்கிறது.\nவேறுவழியில்லாமல் நாம் இந்த இளிப்பரசியலுக்குள் சென்றுவிட்டோம். இது உண்மையான பிரச்சினைகளை, அவற்றைப் பேசுபவர்களையே அறுதியாக பலிகொள்ளும். அதைப் புரிந்துகொண்டு, தீவிரமான விவாதங்களை முன்னெடுக்க வேண்டிய பொழுது வந்தணைந்துள்ளது.\nஅதற்கு முதலில் நம் எதிரிகளை நோக்கி இளிப்பதை நாம் நிறுத்தவேண்டும். எதிரிகள் நம்மை நோக்கி இளிக்கட்டும், அதற்கு எதிராக பலமுகம் கொண்ட உண்மையை நிறுத்துவோம் என்று முடிவெடுக்கவேண்டும். அது ஒன்றே இந்த இளிப்பு யுகத்தைக் கடந்துசெல்ல ஒரே வழி.\nதொடங்கப்பட்டது January 22, 2014\nபிரான்சில் திடீரென ஒரே நாளில் 41,622 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதொடங்கப்பட்டது 21 minutes ago\nபாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் பிணையில் விடுவிப்பு\nதொடங்கப்பட்டது 58 minutes ago\nமுருகன் வள்ளியை சந்தித்த கபிலித்தை என்ற புனித வனம் நோக்கிய பயணம்-பகுதி 1\nதொடங்கப்பட்டது புதன் at 00:43\nசரியான பதில் வாலி, பாராட்டுக்கள்👏👍\nசெம் கேழ் அடுத்த சின வடிவேலும் திருமுகமும் பங்கே நிரைத்த நல் பன்னிருதோளும் பதுமமலர்க் கொங்கே தரளம் சொரியும் செங்கோடைக் குமரன் என எங்கே நினைப்பினும் அங்கே என்முன் வந்து எதிர் நிற்பனே.சந்தான புஷ்பபரி மளகிண் கிணீ முகச் சரணயுக ளமிர்தப்ரபா சந்த்ரசே கரமூஷி காரூட வெகுமோக சத்யப்ரி யாலிங்கனச் சிந்தா மணிக்கலச கரக��� கபோலத்ரி யம்பக விநாயகன்முதற் சிவனைவலம் வருமளவில் உலகடைய நொடியில்வரு சித்ரக் கலாபமயிலாம் மந்தா கிநிப்பிரப வதரங்க விதரங்க வனசரோ தயகிர்த்திகா வரபுத்ர ராஜீவ பரியங்க தந்திய வராசலன் குலிசாயுதத் திந்த்ராணி மங்கில்ய தந்து ரட்ஷாபரண இகல்வேல் விநோதன் அருள்கூர் இமையகிரி குமரிமகன் ஏறுநீ லக்ரீவ ரத்னக் கலாப மயிலே.\nபிரான்சில் திடீரென ஒரே நாளில் 41,622 பேருக்கு கொரோனா பாதிப்பு\nBy உடையார் · பதியப்பட்டது 21 minutes ago\nபிரான்சில் திடீரென ஒரே நாளில் 41,622 பேருக்கு கொரோனா பாதிப்பு பாரீஸ், பிரான்ஸ் நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் நேற்று புதிய பதிவாக 41,622 பேருக்கு கொரோனா வைரசின் பாதிப்புகள் அறியப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 9,99,043 ஆக அதிரடியாக உயர்ந்து உள்ளது. இதேபோன்று 165 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 34,210 ஆக உயர்ந்து இருக்கிறது. கடந்த வாரத்தில் பிரான்சில் 10,166 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 1,627 பேர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டனர். வரும் வாரங்களில் நாட்டில் தொற்று நிலை கடினமடைய கூடும் என அந்நாட்டின் பிரதமர் ஜீன் கேஸ்டெக்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். நம்முடைய சுகாதார சேவைகளும் கையாள முடியாத வகையில் அதிக அளவாக இருக்கும். உயிரிழப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து உயர கூடும் என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்து உள்ளார். சூழ்நிலை மோசமடைந்து விட்டால் நாட்டில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் அவர் கூறினார். https://www.dailythanthi.com/News/TopNews/2020/10/23040701/Shock-in-France-Suddenly-41622-people-were-affected.vpf\nஇல்லையக்கா முயற்ச்சிகு பாராட்டுக்கள். மேலதிக தரவு மூங்கில் மரம் முதல் நீக்கின் வாயு கடை நீக்கின் வீழ்ச்சி முதலெழுத்து உயிரெழுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mybhaaratham.com/2019/11/blog-post_7.html", "date_download": "2020-10-22T23:48:58Z", "digest": "sha1:FOAR236MHILFJBJ3342DARMS3R7PF4MR", "length": 10314, "nlines": 114, "source_domain": "www.mybhaaratham.com", "title": "Bhaaratham Online Media: ஆஸ்ட்ரோ உறுதுணை ஏற்பாட்டில் இலவச நிதி கல்வியறிவு பட்டறை", "raw_content": "\nஆஸ்ட்ரோ உறுதுணை ஏற்பாட்டில் இலவச நிதி கல்வியறிவு பட்டறை\n பணி ஓய்வு திட்டம் குறித்த தகவல்கள் அறிய வேண்டுமா அப்படியென்றால் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 10ஆம் தேதி சுபாங் டெய்லர் பல்கலைக்கழகத்தில் காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரை ஆஸ்ட்ரோ உறுதுணை ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இலவச நிதி கல்வியறிவு பட்டறையில் கலந்து கொண்டு பயன் பெறுங்கள்.\nஇப்பட்டறையில் பணத்தை எவ்வாறு சேமிப்பது, விருப்பம் மற்றும் தேவைக்கு இடையிலான வேறுபாடுகள், ஒரு பட்ஜெட்டை உருவாக்கி அதனை எவ்வாறு செயல்படுத்துவது, மேல்கல்வி பட்டப்படிப்பு செலவுகள், சொந்த வீடு வாங்கும் வழிமுறைகள், பணி ஓய்வு திட்டம் என பல அரிய தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படும்.\nஇந்தத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள விநியோக சங்கிலி மேலாண்மையில் நன்கு புலமைப் பெற்ற டெய்லர் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் முருகன் கிருஷ்ணமூர்த்தி, AKPK எனப்படும் நிதி ஆலோசனை மற்றும் கடன் நிர்வாக நிறுவனத்தின் நிதி கல்வித் துறை மேலாளர் நிர்மலா சுப்பிரமணியம், ASNB சந்தைப்படுத்தல் மற்றும் நிதி கல்வியறிவு பகுதியின் துணைத் தலைவர் சித்தி நோரிலா ஷம்சுல் பஹ்ரி மற்றும் இளம் செய்தி வாசிப்பாளரும் இந்தியாவில் ஹானர் விருது பெற்ற நேசன் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளார்கள்.\nஆகவே, இப்பட்டறையில் கலந்து கொண்டு பயன் பெற விரும்புவார்கள் http://bit.ly/JomSave ​அகப்பக்கத்தை நாடி இப்பொழுதே பதிவுச் செய்யுங்கள்.\nஇந்த இலவச பட்டறை ஆஸ்ட்ரோ உறுதுணை நிதி ஆலோசனை மற்றும் கடன் நிர்வாக நிறுவனம் மற்றும் டெய்லர் பல்கலைக்கழகத்துடன் இணைந்து வழங்குகின்றது.\n'இயற்கையை காப்போம் இனியதோர் உலகை படைப்போம்' - சிறப்பு கட்டுரை\nபினாங்கு - இயற்கை என்பது இயல்பாக இருப்பது என்பது பொருள் கொண்டதாகும் . இயல்பாகவே தோன்றி மறையும் பொருட்கள் அவற்றின் இயக்கம் , அவை இயங...\nபூச்சோங்- மாரடைப்பின் காரணமாக மனைவியும் அவரை தொடர்ந்து கணவனும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சிலாங்கூர்,பூச்சோங்கைச் ச...\nசோழன் ஆட்சியை இழந்ததைப்போல, மஇகாவை இழந்து விடாதீர்கள்\nசேரன், சோழன், பாண்டியன் ஆட்சிகளை இழந்து 500 ஆண்டுகளைக் கடந்து விட்டோம். இங்கு வந்து 200 ஆண்டுகளாகக் கட்டமைத்த வாழ்க்கையைத்தான் இன்றும...\n2020இல் தமிழ்ப்பள்ளியே நமது தேர்வாகட்டும்\nஅன்வாரின் 'ரீஃபோர்மாசி' செய்யாததை 'ஹிண்ட்ராஃப்' சா...\nவர்த்தகத் துறையில் இந்தியப் பெண்களும் பங்காற்ற வேண...\nடான்ஸ்ரீ கேவியசுக்கு ஆதரவாக திரண்ட பூர்வக்குடியினர்\n'மைபிபிபி' இனி 'பிபிபி' மட்டுமே- டான்ஸ்ரீ கேவியஸ்\nமலேசிய அரசியலை புரட்டி போட்டது 'ஹிண்ட்ராஃப்' மட்டு...\n'பாடாங் செட்டி' பெயர் மாற்றப்படக்கூடாது- MIV மணிமா...\nயூபிஎஸ்ஆர் தேர்வில் 'கெத்து' காட்டிய தமிழ்ப்பள்ளிகள்\nயூபிஎஸ்ஆர் தேர்வில் 8ஏ பெற்றார் கெளரி\nயார் வேண்டுமானாலும் பிரதமர் ஆகலாம்- டத்தோஶ்ரீ அன்வார்\nவிரைவில் அமைச்சரவை மாற்றம்- பிரதமர்\nஅரசாங்கத்தின் தவறுகளை கண்மூடித்தனமாக ஆதரிக்க வேண்ட...\nபக்காத்தான் கூட்டணிக்கு 'மரண அடி' கொடுத்துள்ள தேமு\nசிலாங்கூர் மாநில அரசின் தீபாவளி கொண்டாட்டம்\nஎம்பி பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் – பிரபாகரன்\nசிலாங்கூர் அரசின் இலவச குடிநீருக்கான விண்ணப்பப் பதிவு\n'சொஸ்மா' திருத்தம்: வாக்களித்த மக்களுக்கு செய்யும்...\nபக்காத்தான் தலைமைத்துவம் மீது இந்தியர்கள் அதிருப்த...\nஸாகீர் நாய்க்கை அனுப்ப மாட்டோம் - இந்தியாவுக்கு வி...\nஆஸ்ட்ரோ உறுதுணை ஏற்பாட்டில் இலவச நிதி கல்வியறிவு ப...\nஎல்டிடிஇ; குணசேகரன் மீதான குற்றச்சாட்டுகள் ரத்து\nமதவாதத்தை தூண்டுவோரின் சுயநலனுக்கு பலியாகாமல் மலேச...\nமுந்தைய தவறுகளை மீண்டும் செய்ய விரும்பவில்லை- துன்...\nபிரதமர் பதவி அன்வாரிடமே ஒப்படைக்கப்படும்- துன் மகா...\nதேசிய நிலையிலான தீபாவளி உபசரிப்பை அரசாங்கம் நடத்தா...\nமஇகா மீண்டும் எழுச்சி பெறும்- டான்ஶ்ரீ விக்னேஸ்வரன...\nகண்வலி மட்டுமே; குருடாகவில்லை - டத்தோஸ்ரீ நஜிப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/chinese-president-who-found-his-image-in-kanchipuram-bar/", "date_download": "2020-10-22T23:04:19Z", "digest": "sha1:CGLQHT4EYKJLU67R64KTVOB6B67EM4GN", "length": 13885, "nlines": 102, "source_domain": "1newsnation.com", "title": "காஞ்சிபுரம் பட்டில் தனது உருவத்தைக் கண்டு ரசித்த சீன அதிபர் | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nகாஞ்சிபுரம் பட்டில் தனது உருவத்தைக் கண்டு ரசித்த சீன அதிபர்\n“ஆளுநரை எதிர்த்துப் போராட, பழனிசாமிக்குத் துணிச்சல் இல்லை..” கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்த ஸ்டாலின்.. எத்தனை திருமணங்கள்…அழகாக யாரை பார்த்தாலும் திருமணம் செய்துகொள்ளும் மன்னர்…எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள் இபிஎஸ் முதல்வர் வேட்பாளர் இல்லையாம்.. எல். முருகன் கருத்தால் மீண்டும் குழப்பம்.. இது என்னடா புது ரூட்டா இருக்கு… புனேவில் ஒரு பஸ் ஸ்டாப்பையே களவாடிட்டானுங்களே …கண்டுபி��ித்து தருவோருக்கு வெகுமதி அறிவிப்பு இபிஎஸ் முதல்வர் வேட்பாளர் இல்லையாம்.. எல். முருகன் கருத்தால் மீண்டும் குழப்பம்.. இது என்னடா புது ரூட்டா இருக்கு… புனேவில் ஒரு பஸ் ஸ்டாப்பையே களவாடிட்டானுங்களே …கண்டுபிடித்து தருவோருக்கு வெகுமதி அறிவிப்பு நம்மால் வெல்ல முடியும்…வெல்ல வேண்டும்… வெல்வோம்…வீரர்களுக்கு உத்வேக பதிவிட்ட ஜடேஜா நம்மால் வெல்ல முடியும்…வெல்ல வேண்டும்… வெல்வோம்…வீரர்களுக்கு உத்வேக பதிவிட்ட ஜடேஜா சுடுகாடு அருகே எடுத்த புகைப்படத்தில் பதிவான பிசாசு உருவம்.. சுடுகாடு அருகே எடுத்த புகைப்படத்தில் பதிவான பிசாசு உருவம்.. பீதியில் மதுரை மக்கள்.. வைரல் புகைப்படம் தகராறில் கைவிரலை கடித்து துப்பிய விவசாயி.. பரிதாபமாக உயிரிழந்த முதியவர்.. சூர்யாவின் \"சூரரைப் போற்று\" இம்மாதம் வெளியாவதில் சிக்கல்.. அமேசானின் அதிர்ச்சி தகவல் பச்சை ரோமங்களுடன் பிறந்த நாய்க்குட்டி…சார்டினியாவில் அதிசயம் அமேசானின் அதிர்ச்சி தகவல் பச்சை ரோமங்களுடன் பிறந்த நாய்க்குட்டி…சார்டினியாவில் அதிசயம் காற்று மாசுபாட்டால் ஒரே ஆண்டில் 6.7 மில்லியன் பேர் உயிரிழப்பு.. காற்று மாசுபாட்டால் ஒரே ஆண்டில் 6.7 மில்லியன் பேர் உயிரிழப்பு.. அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்.. அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்.. காலி பணியிடங்களுக்கு உடனடி வேலை…டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு காலி பணியிடங்களுக்கு உடனடி வேலை…டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு 172 ஆயிரம் ஆண்டுக்கு முன் ஓடிய ஆறு…அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் எங்கே 172 ஆயிரம் ஆண்டுக்கு முன் ஓடிய ஆறு…அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் எங்கே தார் பாலைவனத்தில் என்ன நடந்தது தார் பாலைவனத்தில் என்ன நடந்தது பகலில் டிப்டாப் கெட்டபுடன் கார் ஓட்டுநர்…இரவில் லுங்கியுடன் கைவரிசை காட்டும் திருடன் பகலில் டிப்டாப் கெட்டபுடன் கார் ஓட்டுநர்…இரவில் லுங்கியுடன் கைவரிசை காட்டும் திருடன் எதை சொன்னாலும் ஏற்காத தளபதி விஜய்…கடும் கோபத்தில் இயக்குநர் எதை சொன்னாலும் ஏற்காத தளபதி விஜய்…கடும் கோபத்தில் இயக்குநர் சசிகலா இன்னும் ஒரு வாரத்தில் விடுதலையாகிறார்…எந்த நேரத்திலும் அறிவிப்பு…வழக்கறிஞர் பேட்டி\nகாஞ்சிபுரம் பட்டில் தனது உருவத்தைக் கண்டு ரசித்த சீன அதிபர்\nகாஞ்சிபுரம் பட்டில் தனது உருவம் ���ொறித்த சால்வையைக் கண்டு சீன அதிபர் ஜி ஜின்பிங் மகிழ்ச்சி அடைந்தார்.\nகோவளம் தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் ஓட்டலில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்ற உயர்மட்ட அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடந்து, ஓட்டலில் இருந்த கைவினைப் பொருட்கள் கண்காட்சியை இருநாட்டு தலைவர்களும் பார்வையிட்டனர்.\nகுறிப்பாக கோவையைச் சேர்ந்த ஸ்ரீராமலிங்க செளடாம்பிகைநெசவாளர்கள் சங்கத்தினர், சீன அதிபரின் முகம் பதித்த பட்டு சால்வையை வடிவமைத்து இருந்தனர். சிறுமுகையில் நெய்யப்பட்ட இந்த பட்டு சால்வையை இருநாட்டு தலைவர்களும் ரசித்து பார்த்தனர். அதனை சீன அதிபருக்கு நினைவு பரிசாக பிரதமர் மோடி வழங்கினார்.\nமேலும் ஓட்டலில் வைக்கப்பட்டிருந்த வெண்கல பொருட்கள், குத்து விளக்குகள், சிற்பங்கள், தஞ்சை ஓவியங்கள் ஆகியன குறித்து சீன அதிபருக்கு, பிரதமர் மோடி விளக்கி கூறினார். தொடர்ந்து தறியை பார்வையிட்ட சீன அதிபருக்கு, அதன் செயல்பாடுகள் குறித்து பிரதமர் விளக்கினார்.\nPosted in உலகம், தேசிய செய்திகள், முக்கிய செய்திகள்\n மாஸ் காட்டிய தளபதி... ட்விட்டரில் தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள்…\nஅரைமணி நேரத்தில் 5 லட்சம் பார்வையாளர்கள்… தளபதி விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெறித்தனமாக வெளியாக உள்ளது பிகில் படம். அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகும் மூன்றாவது படம் இது. இதற்கு முன் வெளியான தெறி, மெர்சல் படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இதனையடுத்து இவர்களது கூட்டணிக்கென தனி ரசிகர்களே உருவாகிவிட்டனர். சமீபத்தில் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா செம மாசாக நடைபெற்றது. இந்நிலையில் மாலை 6 […]\nசொந்த ஊருக்கு அனுப்பக்கோரி தொழிலாளிகள் போராட்டம்; இன்ஸ்பெக்டர் செய்த காரியம் என்ன தெரியுமா..\nசிபில் அமைப்பு அதிரடி: வங்கி கடன்களுக்கான விதிமுறைகள் மாற்றம்\nமுதலமைச்சர் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.306.4 கோடி நன்கொடை; தமிழக அரசு தகவல்\nமகன் மரணம்: மருமகளை திருமணம் செய்த மாமனார்\nஎல்லையில் ஜே 20 போர் விமானங்களுடன் சீனா. ரஃபேல் போர் விமானங்களுடன் பதிலடிக்கு தயாராகும் இந்தியா.\n“இது பெருமைப்பட வேண்டியது அல்ல.. வெட்கப்பட வேண்டிய ஒன்று..” இவான்கா ட்ரம்பிற்கு நெட்டிசன்கள் பதிலடி..\nகொரானாவால் எம்.பிக்களின் பதவியேற்பு நிறுத்திவைப்பு\nஇன்று வரை நீடிக்கும் மர்மம்.. இந்தியாவின் பேய் கிராமம்.. ஒரே இரவில் மாயமான மக்கள்..\nவிசாகப்பட்டினம் ரசாயன ஆலையில் மீண்டும் வாயு கசிவு..\nஇத்தாலியில் 10 பக்கத்துக்கு வெளியான கொரோனா மரண அறிவிப்பு..\nபிஎஃப் தொடர்பான உங்கள் சந்தேகங்களுக்கு.. EPFO-வின் வாட்ஸ் ஆப் ஹெல்ப்லைன் வசதி அறிமுகம்..\nதனிமையில் தவித்த சோனாவுக்கு அரவணைப்பு கொடுத்த மகேஷ்.. \"லிவிங் டு கெதர்\" வாழ்க்கையால், வாழ்வில் நிகழ்ந்த சோகம்..\n“ஆளுநரை எதிர்த்துப் போராட, பழனிசாமிக்குத் துணிச்சல் இல்லை..” கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்த ஸ்டாலின்..\nஇபிஎஸ் முதல்வர் வேட்பாளர் இல்லையாம்.. எல். முருகன் கருத்தால் மீண்டும் குழப்பம்..\nதங்கம் விலை : இன்றைய நிலவரம் இதோ..\nIBPS ஆட்சேர்ப்பு : 2557 காலிப் பணியிடங்கள்.. விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் அரிய வாய்ப்பு..\nஅதிர்ச்சி.. தன்னார்வலர் மரணம்.. கோவிட்-19 தடுப்பூசியின் சமீபத்திய நிகழ்வுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ajayanbala.com/?cat=36", "date_download": "2020-10-22T23:31:52Z", "digest": "sha1:X74OMDAJSLDOJZGIORIH5Y6JWPG5PW2Y", "length": 11487, "nlines": 146, "source_domain": "ajayanbala.com", "title": "விமர்சனம் – அஜயன்பாலா", "raw_content": "\nஎலிப்பத்தாயம் 1982 ; அடூர் கோபாலகிருஷ்ணன்- இந்திய சினிமாவின் பொற்காலம் ; 26 பேர்லல் சினிமா அலை\nஅடூரின் படங்களிலேயே ஆக்ச்சிறந்த படம் எலிப்பத்தாயம் தான் . கச்சிதமான திரைக்கதை ,துல்லியமான காட்சி பதிவு, செறிவான படத்தொகுப்பு எல்லாம் ஒருமை கூடியபடம் என்றால் அது எலிப்பத்தயாத்தில் மட்டுமே அவருக்கு சாத்தியப்பட்டிருக்கிறது . நான் முன்பு அவரது முதல் படமாம சுயம் வரம் படத்தில் சொன்ன காட்சிமொழி விமரசனம் என்ன என்பதை இரண்டு படங்களையும் ஒரு…\nஇந்திய சினிமா, கட்டுரைகள், விமர்சனம்\nஅடூர் கோபாலகிருஷ்ணன், எலிப்பத்தாயம், மலையாள சினிமா\nமந்தன் : குஜராத்தி 1976 . இயக்குனர் ஷியாம் பெனகல் : இந்திய சினிமாவின் பொற்காலம் 19. பேர்லல் சினிமா அலை\nஷியாம் பெனகலின் திரைப்படங்கள் கால்த்தின் சாட்சி . இன்றுவரைக்கும் அவரைப் போல இந்திய கிராமங்களில் அவலங்களை பேசிய இயக்குனர்கள் வேறு எவரும் இல்லை . இன்று த்லித் பிரச்னைகள் திரைப்படங்களில் பரவலாக் பேசப்படுகிறது. ஆனால் 40 வருடங்களுக்கு முன் ஷியாம் பெனகலின் படங்கள் பேசிய சாதியக்கொடுமைகளின் வீர்யம் எத்தகையது என்பதற்கு மாந்தன் ஒரு மிகச��சரியான உதாரணம்…\nஇந்திய சினிமா, கட்டுரைகள், விமர்சனம்\nக்ரீஷ் கர்னாட், மந்தன், ஷியாம் பெனகல்\n16 வயதினிலே : 1977 தமிழ் : இயக்குனர் . பாரதிராஜா இந்திய சினிமாவின் பொற்காலம் `:15. பேர்லல சினிமா அலை\nவங்காளத்தில் துவங்கி இந்தி கன்னடம் மலையாளம் என இந்தியா முழுக்க எழுந்த பேர்லல் சினிமா அலை 1977 ல் பதினாறு வயதினிலே மூலம் தமிழ் நாட்டையும் தாக்கியது. மற்ற மொழிகளில் கூட மைய வணிக சினிமாவை இந்த பேர்லல் அலை இப்படி தாக்கியிருக்குமா என்பது சந்தேகமே. தமிழ் நாட்டில் சினிமா தொழிலையே இப் படம் தலைகீழாக…\nஇந்திய சினிமா, தமிழ் சினிமா, பேர்லல் சினிமா, விமர்சனம்\nகமல், பதினாறு வயதினிலே, பாரதிராஜா, ரஜினிகாந்த், ஸ்ரீதேவி\nசோமனதுடி : 1975 கன்னடம் இயக்குனர் : பி.வி கரந்த் , இந்திய சினிமாவின் பொற்காலம் – 14 . பேர்லல் சினிமா அலை\nசோமனதுடி : 1975 கன்னடம் இயக்குனர் : பி.வி கரந்த் , இந்திய சினிமாவின் பொற்காலம் – 14 . பேர்லல் சினிமா அலை துடி என்றால் தாளம். தலித் சமூகத்தைச்சேர்ந்த சோமனுக்கு எப்போதெல்லாம் ஆற்றாமை கோபம் வலி வேதனை ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் வாத்தியக்கருவியை எடுத்து வேகமாக இசைக்கத்துவங்குவான் அதுதான் படத்தின் தலைப்பு சோமன துடி…\nஇந்திய சினிமா, கட்டுரைகள், விமர்சனம்\nகன்னட சினிமா, சிவராம் கரந்த், பி.வி.கரந்த்\nதுவிதா 1973 – இயக்குனர் மணி கவுல் – 5 . இந்திய சினிமாவின் பொற்காலம் – பேர்லல் சினிமா\nஇன்று தமிழ் சினிமாவில் பல விதமான பேய்களைப் பார்த்து வருகிறோம். வெல வெல பேய் முதல் கல கல பேய் வரை விதம் விதமான பேய்களுக்கு தமிழ் ரசிகர்களும் விடாமல் வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள் . ஆனால் இன்று வரை துவிதா போன்ற வித்தியாசமான பேய் படத்தை தமிழ் சினிமா மட்டுமில்லை இந்திய சினிமாவே கண்டதில்லை…\nஇந்திய சினிமா, இயக்கம், விமர்சனம்\nபேர்லல் சினிமா, மணி கவுல்\nகரம் ஹவா-1974 பேர்லல் சினிமா பாகம் -4\nகரம் ஹவா 1974 புகழ்பெற்ற சிறுகதையாளரும் பெண் படைப்பாளியுமான இஸ்மத் சுக்தாய் எழுதி எம்.எஸ்.சத்யூ இயக்கத்தில் வெளியான இப்படம் 1947-ல் இந்தியா பாகிஸ்தான் பிரிவினையும் அதையொட்டி உண்டான பிரச்சனைகளையும் மையமாக கொண்டது .1974ல் என்.எப்.டி.சி தயாரிப்பில் வெளியான இத்திரைப்படம் இன்று வெளியாகும் சமூக அரசியல் எதார்த்த திரைப்படங்களின் முன்னோடி எனலாம். இஸ்லாமியர்களின் வாழ்வின் வலிய�� அதன்…\nஇந்திய சினிமா, கட்டுரைகள், விமர்சனம்\n10. நா.முத்துக்குமார் எனும் நட்பின் பேரிலக்கணம்\n9 நா.முத்துக்குமார் எனும் நட்பின் பேரிலக்கணம்\n8. நா. முத்துக்குமார் நட்பின் பேரிலக்கணம்\n7. நா. முத்துக்குமார் எனும் நட்பின் பேரிலக்கணம்\n6. நா.முத்துக்குமார் எனும் நட்பின் பேரிலக்கணம்\nமணிகண்டன் on எலிப்பத்தாயம் 1982 ; அடூர் கோபாலகிருஷ்ணன்- இந்திய சினிமாவின் பொற்காலம் ; 26 பேர்லல் சினிமா அலை\najayan bala on ஒரு பாய் பெஸ்டியின் இதயம் – சிறுகதை-அஜயன் பாலா\nGanesh on ஒரு பாய் பெஸ்டியின் இதயம் – சிறுகதை-அஜயன் பாலா\nJustin on ம.அரங்கநாதன் படைப்புகள் : நூல் விமர்சனம்\n© அஜயன் பாலா 2017", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9788184934038_1_/", "date_download": "2020-10-23T00:48:51Z", "digest": "sha1:7JQTSTELNNODEMDQYMEC45644PDWRGQ3", "length": 4680, "nlines": 117, "source_domain": "dialforbooks.in", "title": "இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் தொகுதி 1 – Dial for Books", "raw_content": "\nHome / சிறுகதைகள் / இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் தொகுதி 1\nஇந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் தொகுதி 1\nஇந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் தொகுதி 1 quantity\nசிறுகதைக்கும், கவிதைக்கும் அடிப்படையில் ஓர் ஒற்றுமை உண்டு. இரண்டுமே ஒரே வகையில், “சிந்தனையின் நடை” (Style in thinking) ஏற்படுகின்ற ஏதோ ஒரு நிகழ்ச்சி, அற்புதமான ஒரு கணத்தில் படைப்பாளியின் சிந்தனையில் விளக்கேற்றி வைக்கின்றது. இந்த அனுபவம் அப்படைப்பாளியின் பாரம்பரிய மரபு அணு, உளவியல் பரிணாமம், சமூக உறவு, கல்வி ஆகியவற்றுக்கேற்ப, இலக்கிய வடிவம் கொள்கின்றது. பார்க்கப் போனால், தனிமையின் சொர்க்கத்தில், தன்னுருவ வேட்டையில் இறங்கி, தன் அடையாளத்தைக் காண முயல்வதே இலக்கியம். இந்திரா பார்த்தசாரதி\nYou're viewing: இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் தொகுதி 1 ₹ 490.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/615922/amp?ref=entity&keyword=Kanchipuram%20district", "date_download": "2020-10-23T00:41:42Z", "digest": "sha1:QJTOAOFDEYTUUZVWBIVVTSRJH7STA636", "length": 7512, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Corona for another 100 people in Kanchipuram district: Total impact increased to 18,728 | காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 100 பேருக்கு கொரோனா.: மொத்த பாதிப்பு 18,728-ஆக அதிகரிப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வா��� ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 100 பேருக்கு கொரோனா.: மொத்த பாதிப்பு 18,728-ஆக அதிகரிப்பு\nகாஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு 18,728-ஆக அதிகரித்துள்ளது.\nகூடங்குளம் அணுமின் நிலைய உதவி மேலாளர் மாயம்\nஆகம விதிப்படி மகிஷாசுர சம்ஹாரம்: அமைச்சர் கடம்பூர் ராஜூ திட்டவட்டம்\n60 கி.மீ. வரை பலத்த காற்று வீசும் அக்.25 வரை கடலுக்கு செல்ல வேண்டாம்: இந்திய கடல் சேவை மையம் எச்சரிக்கை\nகொரோனா தொற்று தடுப்பூசி கண்டுபிடித்தவுடன் தமிழக மக்களுக்கு இலவசமாக போடப்படும்: தடுப்பூசி குறித்து பீகார் பாஜ தேர்தல் அறிக்கை வெளியான ஒரு மணி நேரத்தில் முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nஒகேனக்கல்லில் 7 மாதத்துக்கு பின் சுற்றுலா பயணிகள் அனுமதி: பரிசலில் 3 பேர் மட்டும் பயணிக்கலாம்\nவேலூரில் விஜிலென்ஸ் ரெய்டில் சிக்கிய முதன்மை பொறியாளர் மனைவி வங்கி லாக்கரில் 400 கிராம் தங்கம் பறிமுதல்\nஇடைக்கழிநாடு பேரூராட்சி கடப்பாக்கத்தில் காசிவிஸ்வநாதர் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு: மீட��டு தர பொதுமக்கள் கோரிக்கை\nநகரும் நியாய விலை கடை துவக்கம்\nதமிழில் நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடுவதில் இருபிரிவினர் இடையே கடும் வாக்குவாதம்: காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் பரபரப்பு\nபெரம்பலூர் அருகே ஏரியில் கண்டெடுப்பு: டைனோசர் முட்டைகளா என அதிகாரிகள் இன்று ஆய்வு\n× RELATED காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/maruti-alto-800/nice-car-109872.htm", "date_download": "2020-10-22T23:55:37Z", "digest": "sha1:4UHA3S2UQDCVFOIA4QXG3UUERHQDULUY", "length": 11384, "nlines": 301, "source_domain": "tamil.cardekho.com", "title": "nice car - User Reviews மாருதி ஆல்டோ 800 109872 | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகிஆல்டோ 800 மாருதி ஆல்டோ 800 மதிப்பீடுகள் Nice Car\nமாருதி ஆல்டோ 800 பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஆல்டோ 800 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஆல்டோ 800 மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஆல்டோ 800 விஎக்ஸ்ஐ பிளஸ் Currently Viewing\n31.59 கிமீ / கிலோமேனுவல்\n31.59 கிமீ / கிலோமேனுவல்\nஎல்லா ஆல்டோ 800 வகைகள் ஐயும் காண்க\nஆல்டோ 800 மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 474 பயனர் மதிப்பீடுகள்\nbased on 371 பயனர் மதிப்பீடுகள்\nbased on 195 பயனர் மதிப்பீடுகள்\nbased on 458 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1307 பயனர் மதிப்பீடுகள்\nவேகன் ஆர் பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\nஆல்டோ 800 உள்ளமைப்பு படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://themadraspost.com/2020/04/15/lockdown-2-0-guidelines-agricultural-activities-allowed-from-20th/", "date_download": "2020-10-22T23:36:34Z", "digest": "sha1:EJJFBADARO7NCGHQ67YY377XKF5BGKNJ", "length": 14757, "nlines": 129, "source_domain": "themadraspost.com", "title": "#IndiaFightsCorona கொரோனா ஊரடங்கு 2.0 வழிகாட்டு நெறிமுறைகள்: 20-ம் தேதி முதல் விவசாய பணிகளுக்கு அனுமதி... எது கட்டாயம்...? எதற்கு தடை...? விபரம்:-", "raw_content": "\nReading Now #IndiaFightsCorona கொரோனா ஊரடங்கு 2.0 வழிகாட்டு நெறிமுறைகள்: 20-ம் தேதி முதல் விவசாய பணிகளுக்கு அனுமதி… எது கட்டாயம்… எதற்கு தடை…\n#IndiaFightsCorona கொரோனா ஊரடங்கு 2.0 வழிகாட்டு நெறிமுறைகள்: 20-ம் தேதி முதல் வ��வசாய பணிகளுக்கு அனுமதி… எது கட்டாயம்… எதற்கு தடை…\nகொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு மே 3-ம் தேதி வரையில் 19 நாட்களுக்கு ஊரடங்கை நீட்டித்து உள்ளது. ஊரடங்குக்கு மத்தியில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து காணப்படுவதால் மக்கள் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாட்டுகளை மத்திய அரசு கடினமாக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மறுபுறம் உணவுப்பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க செய்ய வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில் கொரோனா ஊரடங்கு 2.0 வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா வைரசை கட்டுப்படுத்த அரசாங்கங்கள் மற்றும் அமைச்சகங்கள் மற்றும் துறைகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது.\nஅதன்படி ஏப்ரல் 20-ம் தேதி முதல் விவசாய, வேளாண்மை பணிகள், விவசாய பொருட்கள் கொள்முதல் மற்றும் விற்பனை நடவடிக்கைகளுக்கு அனுமதி.\nவிவசாயத்திற்கான இயந்திரங்கள், அதன் உதிரி பாகங்கள் (விநியோகச் சங்கிலி உட்பட) மற்றும் பழுதுபார்ப்பு போன்ற நடவடிக்கைகளுக்கு ஏப்ரல் 20-ம் தேதி முதல் அனுமதி அளிக்கப்படுகிறது. அதோடு பண்ணை இயந்திரங்கள் (விவசாய இயந்திரங்களை வாடகைக்கு வழங்கும் மையங்கள்) தொடர்பான நடவடிக்கைகளுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது.\nஏப்ரல் 20 முதல் மருந்துகள், மருத்துவ சாதனங்களை உற்பத்தி செய்யும் மையங்கள் திறந்திருக்கும்.\nஆம்புலன்ஸ் தயாரித்தல் உள்ளிட்ட மருத்துவ உள்கட்டமைப்புகளை நிர்மாணிக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.\nஇருப்பினும், ஏப்ரல் 20 முதல் வழங்கப்படும் பல்வேறு விலக்குகள் கொரோனா வைரஸ் பரவலின் மையப்பகுதிகள் அல்லது கட்டுப்பாட்டு மண்டலங்களிலோ பொருந்தாது என்று அமைச்சகங்கள் தரப்பில் வெளியிடப்பட்ட வழிகாட்டுதலில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.\n* திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, விமானம், ரெயில் மற்றும் சாலை வழியாக பயணம், கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களின் செயல்பாடு, தொழில்துறை மற்றும் வணிக நடவடிக்கைகள், விருந்தோம்பல் சேவைகள், சினிமா அரங்குகள் மற்றும் வணிக வளாகங்கள் மூடப்பட்டிருக்கும்.\n*அனைத்து சமூக, அரசியல் மற்றும் பிற நிகழ்வுகளுக்கு தடை தொடரும். அனைத்து மத வழிபாட்டு இடங்கள் ஊரடங்கு முடிவும் வரையில��� மூடப்பட்டிருக்கும்.\n* பணியிடங்கள் மற்றும் பொது இடங்களில் வீட்டில் தயாரிக்கப்படும் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, திறக்கப்படும் சில அலுவலகங்களில் சானிடிசர்களை வழங்கவும், சமூக விலகல் கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தவும், காய்ச்சல் அறிகுறியை கண்டறியவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.\nநாடு முழுவதும் பொது இடங்களில் மக்கள் முககவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவெறுமனே மத்திய, மாநில அரசுக்கள் ஊரடங்கை நீட்டிப்பதால் மட்டும் கொரோனாவை விரட்டிவிட முடியாது. மக்களாகிய நாம் கொரோனாவிற்கு எதிரான போரில் வெற்றிபெற அரசுடன் துணை நிற்க வேண்டும். அதற்கு தேவையில்லாமல் வீட்டைவிட்டு வெளியேறுவதை தவிர்த்து அரசின் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். முக்கியமாக கூட்டமாக கூடுவதை தவிருங்கள். அடிக்கடி சோப்பினால் கைகளை கழுவுங்கள். வெளியே செல்லும் போது முகக்கவசம் அணியுங்கள்…\n#IndiaFightsCorona இந்தியாவில் பாதிப்பு ஏறுமுகம்… 24 மணி நேரங்களில் 1076 பேருக்கு பாதிப்பு… உயிரிழப்பு 377 ஆக உயர்வு; மாநிலம் வாரியாக விபரம்:-\n#Coronavirus உலக சுகாதார அமைப்புக்கான நிதி நிறுத்தம் “பணியை செய்வதில் தோல்வி…”\nஅமெரிக்க தேர்தல்: கருகலைப்பை எதிர்க்கும் டிரம்ப்…\nஆஸ்திரேலியாவிற்கு இந்தியா அழைப்பு… ‘கவனிக்கிறோம்’ சீனா பதில்\n‘நில்லு, அப்புறம் சொல்லு…’ கடுமையான படிப்பும், பரீட்சையும் மாற்றத்தை கொண்டு வந்துவிடாது `ஜோஹோ’ ஶ்ரீதர் வேம்பு\n‘சமூகச் சீரழிவுகளைப் பரப்பாதீர்கள்… அது, கொரோனாவை விட மோசமான பரவல்…’\nஎங்கள் டிவியை ஆன் செய்தாலே மாதம் ரூ. 700…\nசெவ்வாய் கிரகம் இன்று பூமிக்கு அருகில் வருகிறது… வருட இறுதியில் அரிய நிகழ்வு…\nடிரம்ப் டிஸ்சார்ஜ்… எந்த மருந்துகளால் சிகிச்சை அளிக்கப்பட்டது…\nஎல்லையில் படைகளை வலிமையாக நிலைநிறுத்தி உள்ளோம் – இந்திய விமானப்படை தளபதி\nடிரெண்டிங் @ மெட்ராஸ் போஸ்ட்\nஆண்மையை அதிகரிக்க \"ஏழைகளின் முந்திரி\" வேர்க்கடலை\nஆஸ்திரேலியாவிற்கு இந்தியா அழைப்பு... ‘கவனிக்கிறோம்’ சீனா பதில்\nகாப்பர்-டி கருத்தடை முறை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை\nநரேந்திர மோடி - அமித்ஷா: இந்திய அரச��யலை மாற்றிய ஒரு ஆழமான நட்பு...\nதிருவருள்புரியும் 51 சக்தி பீடங்கள்: தன்னிகரற்ற குற்றாலம் தரணி பீடம்... சிவனின் சித்தர சபை...\nடிரம்ப் டிஸ்சார்ஜ்… எந்த மருந்துகளால் சிகிச்சை அளிக்கப்பட்டது…\nஇந்த 3 வகையான முகக்கவசங்கள் கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன…\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமாகிய 105 வயது இந்தியப் பாட்டி…\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி விலை ரூ.225 ஆக நிர்ணயம்… எப்போது தயாராகும்…\n‘சீனாவில் உயிர்க்கொல்லி Tick-Borne வைரஸ் பரவல்…’ எப்படி பரவுகிறது… பாதிப்பு என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/", "date_download": "2020-10-23T00:07:32Z", "digest": "sha1:OHSDH5NZWZVBMS6YKUNTYFLBQA2LIQDQ", "length": 16534, "nlines": 163, "source_domain": "www.cineulagam.com", "title": "Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nவிடியற்காலை மாஸ்க் அணிந்து பிரபலமான இடத்திற்கு தனியாக வந்த விஜய்- நடந்த சுவாரஸ்ய விஷயம்\n\"படம் வாராதுனு சொன்னாங்க, தியேட்டர் ஜன்னல் ஒடச்சாங்க\" - தற்போது ட்ரெண்டாகும் தளபதியின் மாஸ் ட்வீட்..\nபிக்பாஸ் எல்லாமே ட்ராமங்க...பத்திரிகையாளர் பிஸ்மி ஓபன் டாக்\nஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் ட்ரைலரில் வரும் அனைத்து காட்சிகளும் பொய்யா\nபடையப்பா படப்பிடிப்பில் மேக்கப் மேனாக மாறிய ரஜினிகாந்த்- இதுவரை யாரும் பார்த்திராத அரிய புகைப்படம்\nஜெனிலியாவின் கணவருக்கு நேர்ந்த சம்பவம் உடைக்கப்பட்ட உண்மை - இதுவரை வெளிவராத ரகசியம்\nபொது மக்களில் ஒருவராக பைக்கில் வந்த தல அஜித்.. நீங்களே பார்த்திராத புகைப்படம் இதோ..\nமொட்ட தல அஜித் என நடிகரை கிண்டல் செய்த பிக்பாஸ் பிரபலம்- கடும் கோபத்தில் ரசிகர்கள்\nகோடிக்கணக்கில் OTTயில் விலைக்குப்போன நயன்தாராவின் மூக்குத்தி அம்மன்.. எப்போ ரிலீஸ் தெரியுமா..\nதல அஜித்திற்கு ஜோடியாக ரெட் திரைப்படத்தில் நடித்தவரா இவர் தற்போது என்ன செய்து கொண்டு இருக்கிறார் தெரியுமா\nஅவ்வை சண்முகி படத்திற்கு முதன் முதலில் கமல் ஹாசன் போட்ட கெட்டப் இதுதான்..\nசூரியனுடன் இணைந்த புதன் பெயர்ச்சி; எதிர்பாராத அதிர்ஷ்டத்தை அடிக்கும் ராசியினர் யார்\n12 வருடம் கழித்து நடந்த விசயம் இந்த ஒரு பொருள் மட்டும் இத்தனை லட்சமாம் இந்த ஒரு பொருள் மட்டும் இத்தனை லட்சமாம்\nபிக்பாஸ்ல பாடகி சுசித்ரா வரபோவது உறுதியாகிடுச்சோ ட்விஸ்ட் காட்டும் சீ��்ரட் வீடியோ இதோ\nசெய்திகள் வீடியோக்கள் போட்டோக்கள் திரைவிமர்சனம் திரைப்படங்கள் பேட்டிகள் நிகழ்வுகள்\nகண்ணீர்விட்டு பீட்டர்பால் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட வனிதா; கேமராவிற்கு பின் கேட்ட அந்த ஆண் குரல் யார்\nவெளியே போன செருப்பால அடிப்பாங்க.. சுரேஷை பயங்கரமாக தாக்கிய நிஷா..பரபரப்பு காணொளி\nடேய் நீ வெளியே வாடா இப்போ.. சுரேஷ் செய்த செயலால் கெட்ட வார்த்தையில் திட்டிய சனம்\nவிஜய்யுடன் மோதும் முன்னணி நடிகர்கள்.. வசூலில் பின்தங்குமா மாஸ்டர்..\nவிடியற்காலை மாஸ்க் அணிந்து பிரபலமான இடத்திற்கு தனியாக வந்த விஜய்- நடந்த சுவாரஸ்ய விஷயம்\nநடிகர் சிம்புவின் ஆட்டம் ஆரம்பம், டுவிட்டரில் அவர் போட்ட முதல் பதிவு- வைரல் வீடியோ\nஜூனியர் வந்துட்டாரு.... உச்சக்கட்ட மகிழ்ச்சியில் சூர்யா குடும்பம் ஒரே குஷியில் துள்ளி குதிக்கும் ரசிகர்கள்\nவாழ்க்கையை இழந்து கதறியழும் வனிதா... உச்சக்கட்ட மகிழ்ச்சியில் லட்சுமி ராமகிருஷ்ணன்\nபொது மக்களில் ஒருவராக பைக்கில் வந்த தல அஜித்.. நீங்களே பார்த்திராத புகைப்படம் இதோ..\nமேக்னாவிற்கு பிறந்த ஆண் குழந்தை... 10 லட்சத்திற்கு தொட்டில் தீயாய் பரவும் குழந்தையின் புகைப்படம்\nகருப்பு நிற புடவையில் நடிகை ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் ரேகா தனது மகளுடன் எடுத்துக்கொண்ட நாம் பார்த்திராத புகைப்படங்கள்\nஹோம்லி+மாடர்ன் லுக்கில் நடிகை நந்திதா ஸ்வேதாவின் புகைப்படங்கள்\nநடிகை சமந்தாவின் வெள்ளை உடை போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nபள்ளி சீருடை அணிந்து படங்களில் நடித்து கலக்கிய நடிகைகளின் கலக்கல் புகைப்படங்கள்\nமனுஷனுக்கு வாலா...செம்ம வித்தியாசமான குதிரைவால் டீசர்\n முதல் ஆளாக வரவேற்பு தெரிவித்த முக்கிய நபர்\n1400 Episode களை வெற்றிகரமாக கடந்த பிரபல டிவி நிகழ்ச்சி\nவலிமை படத்தில் புதுவித இசை, எத்தனை பாடல்கள் முடிந்தது- யுவன் ஷங்கர் ராஜா கொடுத்த அப்டேட்\nஐ.பி.எல் கிரிக்கெட் வீரர்களை ரஜினியின் வீட்டிற்கு அழைத்து செல்வதாக வாக்குக்கொடுத்த ஷாருக்கான்\nபிக்பாஸ் சீசன் 4-ன் நட்சத்திரங்களில் கவினின் ஆதரவு யாருக்கு தெரியுமா நேற்று நடத்த சம்பவம் குறித்து அவர் போட்ட ட்வீட்..\nகருப்பு நிற புடவையில் நடிகை ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபட்டிமன்றத்தில் சனம் ஷெட்டியை தாக்கி பேசி�� பாலாஜிக்கு பதிலடி கொடுத்த ரமேஷ், டாஸ்க்கால் பிரிந்த நண்பர்கள்\nதளபதி விஜய்யை சூப்பர் ஸ்டார் என்று அழைத்த கத்தி பட வில்லன், எதற்காக தெரியுமா\nமாரடைப்பால் திடீரென உயிரிழந்த நடிகரின் மனைவிக்கு குழந்தை பிறந்தது- சந்தோஷம் என்றாலும் வருத்தத்தில் குடும்பம்\nகத்தி படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட இதுவரை பாரக்காத விஜய்யின் புகைப்படம்- தளபதி எப்போதும் சூப்பர்\nபிக்பாஸ் சுரேஷ் தாத்தாவுக்கு இப்படி வடிவேலு மீம் ஆ எந்த நடிகர் போலிருக்கிறார் தெரியுமா எந்த நடிகர் போலிருக்கிறார் தெரியுமா பலரையும் சிரிக்க வைத்த போட்டோ\nபிக்பாஸ் சீசன் 4 ஃபைனல்ல இவங்க தான் வருவாங்க அடித்து சொல்லும் நடிகை\nசன் பிக்சர்ஸ் பெயரில் பிரபல நடிகைக்கு வந்த பாலியல் தொல்லை- சிக்கினாரா\nதல அஜித்தின் வலிமை திரைப்படம் குறித்து வெளியான புதிய அப்டேட், என்ன தெரியுமா\nபட்டிமன்றமாக மாறிய பிக்பாஸ் வீடு, ஒருவரை ஒருவர் கேள்வி கேட்டுக்கொள் போட்டியாளர்கள்.\nநடிகர் சிம்புவின் ஆட்டம் ஆரம்பம், டுவிட்டரில் அவர் போட்ட முதல் பதிவு- வைரல் வீடியோ\nகொரோனா தாக்கத்தால் மோசமான நிலையில் பிரபல நடிகர்- ரசிகர்களிடம் உதவி கேட்ட அவரது மகள்\n300 கோடி பட்ஜெட்டில் ராஜமௌலியின் பிரம்மாண்ட படைப்பு RRR பட டீஸர் இதோ\nசாய் பல்லவிக்கு நிகராக நடனம் ஆடி ரசிகர்களை மயக்கும் அவரது தங்கை- வைரல் வீடியோ\nபிக்பாஸ் வீட்டில் வெடித்த புதிய சண்டை- டென்ஷனான ரம்யா பாண்டியன்\nநடிகை கீர்த்தி சுரேஷா இது, உடல் எடை குறைத்து புடவையில் எப்படி இருக்கார் பாருங்க- அசந்துபோன ரசிகர்கள்\nவிஜய்யுடன் மோதும் முன்னணி நடிகர்கள்.. வசூலில் பின்தங்குமா மாஸ்டர்..\n42 வயதில் இளம் நடிகைகளுக்கு நிகரான போட்டோஷூட் நடத்திய நடிகை பூமிகா.. புகைப்படத்துடன் இதோ..\nBIGG BOSS contestants மீது அன்பு மழை vs அதீத வெறுப்பு ஏன்\nகுழந்தைக்கு பெயர் வெச்சாச்சு.. மைனா நந்தினி கூறிய சந்தோஷ விஷயம்..\nபெரும் பொருட்செல்வவில் எடுக்கப்பட்ட ' காடன் ' திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா.. வெளியானது அதிகாரப்பூர்வ தகவல்..\nசூரரை போற்று திரைப்படம் வெளியாவதில் எழுந்த புதிய சிக்கல், அக்டோபர் 30 வெளியாக வாய்ப்பில்லையா\nBigg Boss Tamil 4 -ல் Wild Card -ல் உள்ளே வரும் இரண்டு சென்சேஷன் போட்டியாளர்கள் இவர்கள் தான்.\nஅவ்வை சண்முகி படத்திற்கு முதன் முதலில் கமல் ஹாசன் போட்ட கெ���்டப் இதுதான்..\nவெற்றிமாறன் திரைப்படத்தில் தளபதி விஜய் நடித்தால் இப்படித்தான் இருக்கும், ரசிகர்களிடையே ட்ரெண்டாகும் போஸ்டர் இதோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/10/18180916/Suspicion-of-getting-very-low-marks-Messy-at-the-end.vpf", "date_download": "2020-10-23T00:22:54Z", "digest": "sha1:USCNUURQ2N6WSGTXNA3KCO2U7HZWX6WH", "length": 12375, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Suspicion of getting very low marks: Messy at the end of the ‘Need’ exam? Ariyalur student charged with sedition || மிக குறைந்த மதிப்பெண்கள் கிடைத்ததால் சந்தேகம்: ‘நீட்’ தேர்வு முடிவில் குளறுபடி? அரியலூர் மாணவி பரபரப்பு குற்றச்சாட்டு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமிக குறைந்த மதிப்பெண்கள் கிடைத்ததால் சந்தேகம்: ‘நீட்’ தேர்வு முடிவில் குளறுபடி அரியலூர் மாணவி பரபரப்பு குற்றச்சாட்டு + \"||\" + Suspicion of getting very low marks: Messy at the end of the ‘Need’ exam\nமிக குறைந்த மதிப்பெண்கள் கிடைத்ததால் சந்தேகம்: ‘நீட்’ தேர்வு முடிவில் குளறுபடி அரியலூர் மாணவி பரபரப்பு குற்றச்சாட்டு\nமிக குறைந்த மதிப்பெண்களே கிடைத்துள்ளதால் ‘நீட்‘ தேர்வு முடிவில் குளறுபடி நடத்திருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அரியலூர் மாணவி பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.\nபதிவு: அக்டோபர் 18, 2020 18:15 PM\nநாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் மாணவ- மாணவிகள் சேர்வதற்கு தேசிய தகுதி நுழைவுத்தேர்வு (‘நீட்‘) நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ‘நீட்‘ தேர்வு கடந்த மாதம் 13-ந் தேதி நடத்தப்பட்டது.\nஇந்நிலையில் அரியலூர் மாவட்டம், தத்தனூர் குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் மகாராணி. இவர் கணினி பயிற்சி நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய மகள் மஞ்சு (வயது 19). அரியலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 முடித்துள்ள இவருக்கு, டாக்டராக வேண்டும் என்று கனவு உள்ளது.\nஇதனால் அவர் ‘நீட்‘ தேர்வுக்காக ஒரு தனியார் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றார். இதைத்தொடர்ந்து ‘நீட்‘ தேர்வை தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள ஒரு பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த மையத்தில் அவர் எழுதினார். பின்னர் தேர்வு முடிவை நோக்கி அவர் காத்திருந்தார்.\nஇந்நிலையில் ‘நீட்‘ தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இதில் மாணவி மஞ்சு 37 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்தார். இதனால் அவ���் அதிர்ச்சியடைந்தார். மேலும் தேர்வு முடிவில் குளறுபடி ஏற்பட்டிருக்கலாம், என்ற சந்தேகம் அவருக்கு எழுந்துள்ளது.\nஇது குறித்து மாணவி மஞ்சு கூறியதாவது;-\nநான் ‘நீட்‘ தேர்வு எழுதியபோது 3 கேள்விகளுக்கு மட்டுமே பதில் அளிக்கவில்லை. மற்ற அனைத்து கேள்விகளுக்கும் பதில் எழுதியிருந்தேன். இதனால் எனக்கு 680 மதிப்பெண்கள் வரை கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தேன். இந்நிலையில் வெறும் 37 மதிப்பெண்கள் மட்டுமே எனக்கு கிடைத்துள்ளது. இதனால் நீட் தேர்வு ஆணையத்தின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.\n3 கேள்விகளுக்கு மட்டுமே நான் பதிலளிக்காத நிலையில், 7 கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் ஓ.எம்.ஆர். ஷீட்டை மாற்றியிருக்கலாம் என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டுள்ளது. எனவே எனக்கு அசல் ஓ.எம்.ஆர். ஷீட்டை காண்பிக்க வேண்டும்.\n1. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\n பிரபலங்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுக்கும் கொடுமை\n3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்\n4. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\n5. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n1. அடிக்கடி மிஸ்டு கால் கொடுத்து பாலியல் தொந்தரவு: பெண்ணிடம் உல்லாசம் அனுபவிக்க துடித்த சபல ஆசாமி கொலை - மரத்தில் கட்டி வைத்து தீர்த்துக்கட்டிய தாய்-மகள் கைது\n2. தூத்துக்குடியில் பயங்கரம்: ரவுடி சரமாரி வெட்டிக்கொலை 5 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n3. “அவதூறு பரப்பும் உலகில் வாழ விரும்பவில்லை” ஆசிரியை தற்கொலையில் பரபரப்பு கடிதம் சிக்கியது - உருக்கமான தகவல்கள்\n4. திருவொற்றியூரில் பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை\n5. மரக்காணம் அருகே மாயமான பள்ளி மாணவன் கொன்று புதைப்பு பரபரப்பு தகவல்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/orkut-penne-song-lyrics/", "date_download": "2020-10-22T23:44:19Z", "digest": "sha1:U7A3XI5UFCXAWGRGK6TJXEEQQLYIOFDR", "length": 7994, "nlines": 245, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Orkut Penne Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : டெல்பி மார்ஸ் மற்றும் சினேகா\nஇசையமைப்பாளர் : ஜுவின் சிங்\nஆண் : {டுஊஉ ராப் பாப்\nடுஊஉ ராப் பாப் டு ராப் பாப்\nடுஊஉ ராப் பாப் டு ராப் பாப்} (2)\nஆண் : ஹே அங்கே பாரடி பெண்ணே\nநீ என் காதலி கண்ணே\nவா என் கேப்பிசினோ பொண்ணே\nஎன் வாழ்க்கையிலே வந்து விட்ட விண்ணே\nஆண் : டுஊஉ ராப் பாப்\nடுஊஉ ராப் பாப் டு ராப் பாப்\nடுஊஉ ராப் பாப் டு ராப் பாப்\nஆண் : ஹே ஹே கிட்ட கொஞ்சம் வாடி\nநீ என் மனம் புகுந்த லேடி\nவா என் ஹார்ட்டு குள்ள பேபி\nஉன்ன கூட்டிகிட்டு போவேன் ஊரசுத்தி\nஆண் : என் கப்பு கேக் பேபி\nமை குட்டி க்யூட் லேடி\nஎன் ஹார்ட நோக்கி போடி\nஆண் : ஹோ ஹோஹோ ஹோ\nஹோ ஹோ ஹோஹோ ஹோ\nஹோ ஹோ ஹோ ஹோ ஹோ\nஹோ ஹோ ஹோஹோ ஹோ\nஆண் : ஓ மை கேர்ள் யூ ஆர் மை ஹார்ட்\nஐ லவ் யூ ஸோ மச்\nஸ்டில் வெயிட்டிங் பார் யுவர் லவ் கேர்ள்\nயூ டச் மை ஹார்ட் அண்ட் மஸ்சில்\nலவ் யூ டில் எவர் ஓல்டு\nஐ திங் ஆப் யூ புல்லி யூ\nபேபி ஐ கீப் லவ்விங் யூ\nபெண் : உன்னை விட்டு தூரம் போக மாட்டேன்\nஉன் கண்கள் தேடும் எனை தானே\nஉன்னை பார்த்து பார்த்து சிரித்தேனே\nநெஞ்சு குள்ள வச்சு ரசித்தேனே\nபெண் : உன்னை பார்த்த பின்பு\nஆண் : தொரத்தி ஓடி வந்து\nபெண் : என் காதல் குட்டி நீ\nலவ் பேர்டு ஹைட்டு நீ\nஎன்னோட ஸ்பைடர் மேன் நீ தானே\nஆண் : எப் எம் ட்யூன் நீ\nஉன்னோட டைரி மில்க் நான் தானே\nஆண் : ஆர்குட் பெண்ணே\nஆண் : ஹோ ஹோஹோ ஹோ\nஹோ ஹோ ஹோஹோ ஹோ\nஹோ ஹோ ஹோ ஹோ ஹோ\nஹோ ஹோ ஹோஹோ ஹோ\nஆண் : ஹோ ஹோஹோ ஹோ\nஹோ ஹோ ஹோஹோ ஹோ\nஹோ ஹோ ஹோ ஹோ ஹோ\nஹோ ஹோ ஹோஹோ ஹோ\nஆண் : ஆர்குட் பெண்ணே\nஆண் : ஹோ ஹோஹோ ஹோ\nஹோ ஹோ ஹோஹோ ஹோ\nஹோ ஹோ ஹோ ஹோ ஹோ\nஹோ ஹோ ஹோஹோ ஹோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/bike/first-ride-duke-of-ktm-790", "date_download": "2020-10-23T00:43:06Z", "digest": "sha1:CPEN6B5T5MMHW3BZSRGOUIDCNWE2RYXL", "length": 6639, "nlines": 177, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 November 2019 - டியூக் இப்போ இன்னும் ஷார்ப்! | First Ride - Duke of KTM 790", "raw_content": "\nஎஸ் - ப்ரஸ்ஸோ : க்விட் கோதாவில் தாதா ஆகுமா\nகோ... கோ ப்ளஸ்... CVT எப்படி இருக்கு\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nதிருநெல்வேலி - மணலாறு அருவி: மனசையும் நனைக்கும் மணலாறு அருவி\nஇது பிக் அப் ட்ரக்கா... சொகுசு காரா\nஇந்த கார்கள் இனி கிடையாது\nபெட்ரோல் புள்ளிங்கோ... எது சுட்டி\nஅழகிய தமிழ்மகளும்... அடிபட்ட சிங்கமும்\nதென்னிந்தியாவின் முதல் ஹார்லி ஓனர்\nஒரு எலெக்ட்ரிக் பைக் விலை 40,000 - சாதித்துக் காட்டிய மாணவர்கள்\nஜிக்ஸர்... இப்போ இன்னும் அடிக்குது சிக்ஸர்\nபர்ஃபாமன்ஸ் கியர்ஸ், டக்கார் டீம்... டிவிஎஸ்ஸின் தீபாவளி பரிசு\nசேட்டக் ஹமாரா பஜாஜ் அடுத்த பிறவி\nடியூக் இப்போ இன்னும் ஷார்ப்\n70 - ஸ் கிட்ஸ் டிரைவரா நீங்க - தொடர் #11 - சர்வீஸ் அனுபவம்\nஒரு காரில் இத்தனை லைன்களா\nடியூக் இப்போ இன்னும் ஷார்ப்\nஃபர்ஸ்ட் ரைடு - கேடிஎம் 790 டியூக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2013/03/27/eelam-students-protest-central/?replytocom=81346", "date_download": "2020-10-22T23:55:29Z", "digest": "sha1:NTQMTXWX46HB22W2OXSQIN2EE2LJXCSL", "length": 22056, "nlines": 225, "source_domain": "www.vinavu.com", "title": "ஈழம் : நாளை மாணவர் முன்னணியின் ஊர்வலம், ஆர்ப்பாட்டம்! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nவெங்காய விலை உயர்வு : வேளாண் திருத்தச் சட்டத்தின் முன்மாதிரி \nஆன்லைன் சூதாட்டம் : தடுக்கப் போகிறோமா \nசங்கிகளின் கண்டுபிடிப்பு : கதிர்வீச்சை குறைக்கும் மாட்டுச்சாண சிப் \nபட்டினிச் சாவுகளின் மீதேறி ஆசிய பசிபிக் பிராந்திய ஆதிக்கம் பெற்ற இந்தியா \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇன்று ஸ்டான் சுவாமி, நாளை நாம் \nபுதிய கல்வி கொள்கை (NEP 2020): பகட்டாரவாரத்தின் உச்சம் \nவிவசாய மசோதாக்கள் : பஞ்சாப் விவசாயிகளின் உள்ளக் குமுறல் …\nடானிஷ்க் விளம்பரம் : இந்துத்துவக் கும்பல் கதறுவது ஏன் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் \nவினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் \n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதலித் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி அவமதிப்பு : இதற்குத் தீர்வே கிடையாதா \nகங்கனா ரணாவத் – பாலிவுட் – சாதிய அரசியல் | காஞ்சா அய்லையா\nபகத் சிங் பிறந்தநாள் : இந்திய புரட்சிகரக் கட்சியின் அறிக்கை \nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nகல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேரா. கருணானந்தன் | CCCE\nபாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : இந்து ராஷ்டிரத்தின் முன்னறிவிப்பு | தோழர் சுரேசு…\nபிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் \nதொழிலாளி வர்க்கத்தின் மீதான இறுதிகட்டப் போர் || தோழர் விஜயகுமார் உரை \nஉ.பி. பாலியல் வன்கொலை : ராம ராஜ்ஜியத்தின் முன்னோட்டம் || தோழர் அமிர்தா –…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமக்கள் அதிகாரம் மீதான அவதூறுகளுக்குக் கண்டன அறிக்கை \nபாரதியார் பல்கலை : ஆய்வறிக்கைக் கட்டண உயர்வைக் கண்டித்து ஆய்வு மாணவர்கள் போராட்டம் \nபு.மா.இ.மு அறைகூவல் : கார்ப்பரேட் – காவி பாசிசம் \nஇந்தோனேசிய தொழிலாளர் சட்ட திருத்தம் : களமிறங்கிய தொழிலாளர்கள் – மாணவர்கள் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஅமெரிக்கா : நீதியில்லையேல், அமைதியில்லை \nமருத்துவர்களே, நீங்கள் எந்தப் பக்கம் \nகசப்புணர்வுகொண்ட கட்சித் தோழர்களே ட்ராட்ஸ்கியவாதிகளின் இலக்கு\nநமது பலம், மக்களோடு கலந்திருப்பதே\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு கட்சிகள் அ.தி.மு.க ஈழம் : நாளை மாணவர் முன்னணியின் ஊர்வலம், ஆர்ப்பாட்டம்\nகட்சிகள்அ.தி.மு.கஉலகம்அமெரிக்காஈழம்காங்கிரஸ்செய்திகளச்செய்திகள்போராடும் உலகம்போலி ஜனநாயகம்போலீசுவாழ்க்கைமாணவர் - இளைஞர்\nஈழம் : நாளை மாணவர் முன்னணியின் ஊர்வலம், ஆர்ப்பாட்டம்\nஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி, தமிழ்நாடு\nபோராடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை போலீசார் தாக்கியதைக் கண்டித்தும் …..\nசென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து பேரணி –\nசென்ட்ரல் தென்னக ரயில்வே அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம்\nஅமெரிக்காவின் ஜெனிவா தீர்மானம் ஒரு ஏமாற்று\nஇனப்படுகொலை நிகழ்த்திய ராஜபக்சே கும்பலை தண்டிக்க நூரம்பர்க் போன்ற ஒரு விசாரணையே சரியான மாற்று\nஈழத்தமிழின மக்களின் தன்னுரிமைக்காக பொதுவாக்கெடுப்பு நடத்தப் போராடுவோம்\nஎன்ற அடிப்படையில் 80-களின் மாணவர் எழுச்சியை தமிழகத்தில் உருவாக்க தொடர்ந்து பல்வேறு வடிவங்களிலான போர்க்குணமான போராட்டங்களாகப் பரிணமிக்க வேண்டுமென்ற அறைகூவலோடு, ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி அனைத்துக் கல்லூரி மாணவர்களையும் அணிதிரட்டி 28.3.2013 அன்று காலை 11.00 மணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அருகில் இருந்து பேரணியாகச் சென்று சென்ட்ரல் தென்னக ரயில்வே அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.\nகடந்த 15 நாட்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் அனைத்துக் கல்லூரி மாணவர்களும் திரளாக அணிதிரண்டுவர வேண்டுமென அறைகூவி அழைக்கிறோம்.\nதகவல் : ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nஇப்போராட்டத்தினூடாக, தமிழர்களின் ஒட்டுமொத்த குத்தகைதாரர்களான ‘அடிமை’ச் சீமான், ‘மானங்கெட்ட’ நெடுமாறன், ‘புழுதிப் புயல்’ வைகோ போன்ற கழிசடைகளின் சந்தர்ப்பவாதங்களையும் துரோகங்களையும் அம்பலப்படுத்தி அவர்களை அரசியல் அரங்கை விட்டே அகற்ற வேண்டியது இம் மாணவப் போராளிகளின் கடமையாகும்.\nபாசிச ஜெயலலிதா என்ன கீழறுப்பு செய்தாலும், இழவு வீட்டில் போதை தலைக்கேறி குத்தாட்டம் போடும் குடிகாரர்களைப் போல,குத்தாட்டம் போட்டு ஜெயலலிதாவின் பாசிசத்துக்கு, புனித ஒளிவட்டமிடும் இவர்களின் அரசியலே மிகவும் ஆபத்தானது; தமிழர்களுக்கு எதிரானது.\nதிரு செம்பியன்,திரு சிவகுமார் ஆகியோரின் கருத்தை ஆதரிக்கிறேன்.\nதாத்தா அரசு தான் காரணம், இல்லை அம்மா சொன்னது தான் காரணம் என ஈழத்த்தில் வாக்கு அரசியல் நடத்தும் கடைந்தெடுத்த பிழப்புவாத பொறுக்கி அரசியல்வாதிகளின் முகத்திரை கிழித்தெறிந்து இந்த சந்தர்ப்பத்தில் அவர்களையும் அவர்களின் கைத்தடிகளாக திருமா, சீமான், சைகோ போன்ற அல்லக்கைகளையும் துடைத்தெரிய வேண்டும்…\nசெம்பியன் கருத்தை நானும் ஆதரிக்கிறேன் மாணவர்களே பிழைப்பு வாதிகளை விமரிசிக்க தயங்காதீர்கள் மாறுபட்ட கருத்தையும் ஆராய்ந்து உண்மையை உணருஙகள் மாறுபட்ட கருத்தையும் ஆராய்ந்து உண்மையை உணருஙகள் தமிழக அரசியல் சாக்கடை ஏடுகளை அப்படியே நம்பி விடாதீர்கள் தமிழக அரசியல் சாக்கடை ஏடுகளை அப்படியே நம்பி விடாதீர்கள் புதிய தலைமையை உருவாக்குஙகள் உஙகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துவோரை தோலுரியுங்கள்\nLeave a Reply to செம்பியன் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2014/09/10.html", "date_download": "2020-10-22T23:25:25Z", "digest": "sha1:GFSECB72D4LIJN6FWAZ4TBVBHGTJAFWZ", "length": 45352, "nlines": 198, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: கணபதி முனி - பாகம் 10 : சொற்போர்: கற்புக்கரசி இடும்பி", "raw_content": "\nகணபதி முனி - பாகம் 10 : சொற்போர்: கற்புக்கரசி இடும்பி\nஇதோ ஞானசூரியனாக நடந்துவரும் கணபதி நவத்வீபா சர்வகலாசாலைக்குள் நுழைவதற்கு முன்னர் பின்வரும் இரு பாராக்களில் அதன் புகழ் பாடிவிடுவோம்.\nபுராதன காலத்திலிருந்து காஞ்சீபுரம், அமராவதி, நாலந்தா, உஜ்ஜயினி மற்றும் நவத்வீபா ஆகிய ஐந்தும் மேற்படிப்புக்கான பிரசித்தி பெற்ற கலாசாலைகள். முதல் நான்கும் மூடி விட்டாலும் நவத்வீபா மட்டும் துடிப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. வருடந்தோரும் தேசத்தின் அனைத்து திக்கிலிருந்தும் மாணவர்களும் பண்டிதர்களும் நவத்வீபாவை முற்றுகையிட்டு பரீக்ஷையில் தேறி தத்தமது துறையின் சான்றிதழ் பெற்று ஊரில் தம்பட்டம் அடித்துக்கொள்வதை பெருமையாகக் கொண்டார்கள்.\nஇறுதி பட்டமளிப்பு விழா நடைபெறும் ஆயிரம் பேர் அமரும் பிரம்மாண்டமானக் கூடத்திற்கு “ஹரிஸபா” என்று பெயர். இங்கு வழங்கப்படும் பட்டயச் சான்றிதழ் அகிலமெங்கும் போற்றி புகழப்படும் ஒன்று. இந்தக் கூடத்திற்கு முன்னர் வாயிலில் நடத்தப்படும் நுழைவுத்தேர்வ��� எழுதி தகுதியடைவதற்கே பிரம்மப்ரயர்த்தனம் செய்ய வேண்டும். இதன் பிறகு நடக்கும் நேர்முகத் தேர்வு போன்ற ஹரிஸபா பரீக்ஷை மிகக் கடினமானது. பல்லை உடைக்கும். இதனால் இங்கு பட்டம் பெற கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை வித்யார்த்திகளின் வரிசை அமிர்தம் கடைந்த வாசுகியாய் நீண்டது.\nஅலங்கார வளைவுகளுவும் ஐவர் சேர்ந்தாலும் கைகோர்த்துக் கட்டிப் பிடிக்க முடியாத பிரம்மாண்டமான துண்கள் தாங்கிய வேலைப்பாடுகள் அமைந்த மேற்கூரையுள்ள அந்தக் கல்லூரிக்குள் தேசலான கணபதி சாந்தமாக நுழைகிறார். நுழைவுத் தேர்வுக்கான சிட்டுகளை ஏந்திய வண்ணம் மாணவர்கள் இங்குமங்கும் விசாரணைக்காக அரக்கபரக்கச் சென்றுகொண்டிருக்கிறார்கள். பிரம்ம தேஜஸுடன் அந்தத் தூணருகில் மாணவர்களை வழிநடத்த நிற்பவர்தான் சிதிகண்ட வாசஸ்பதி. அவர்தான் நுழைவுத் தேர்வு நடத்துபவர். ஸம்ஸ்கிருதத்தைக் கரைத்துக் குடித்தவர். சாந்த சொரூபி. இரைச்சலோடு கூட்டம் சுழற்றியடித்தது. கணபதியால் அவரை நெருங்கவே முடியவில்லை. பல நாழிகைகள் காத்திருப்பில் கடந்தது. சிதிகண்டரைப் பார்ப்பதற்கு கணபதி தவமிருந்தார்.\n“தம்பி.. நான் குலபின்யா... மிதிலையிலிருந்து வருகிறேன்” தோளுக்குப் பின்னால் மென்மையான குரல் கேட்டது.\n” கேட்க நெற்றி சுருக்கத்துடன் கணபதி கைகூப்பி அவருக்கு ”வந்தனம்..” சொன்னார்.\n“இவர்கள் என் மாணவர்கள். பரீக்ஷைக்கு வந்திருக்கிறார்கள். நீ தனியாகதான் வந்தாயாப்பா\n“இரு நண்பர்களுடன் வந்திருக்கிறேன். என் பெயர் கணபதி. ஸ்ரீமான். சிதிகண்ட வாசஸ்பதியைப் பார்க்கவேண்டும். காலையிலிருந்து காத்திருக்கிறேன்...”\n“நிச்சயம் இன்று அவரைச் சந்திப்பது கடினம். இன்றிரவு என்னுடன் வந்து தங்கிக்கொள். அவரை நாம் நாளைச் சந்திக்கலாம்...” என்று கணபதியையும் அவருடன் வந்த இருவரையும் அழைத்துக்கொண்டு தனது அறைக்குச் சென்றார் குலபின்யா.\nஇரவு அவரது அறையில் இருவரும் நிறைய இலக்கியம் பேசினார்கள். கொஞ்சம் விவாதித்தார்கள். அவ்வப்போது சிரித்தார்கள். கணந்தோரும் சத்விஷயங்களைச் சிந்தித்தார்கள். “ஓ சிவகுமாரிடமிருந்து சிபாரிசுக் கடிதம் வேறு வைத்திருக்கிறாயா சிவகுமாரிடமிருந்து சிபாரிசுக் கடிதம் வேறு வைத்திருக்கிறாயா சபாஷ்” என்று தோளில் தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்தினார் குலபின்யா. இரவு உணவுக்கப்புறம் மாணவர்கள் அனைவரும் ஓய்வெடுக்க சென்றார்கள்.\nகுலபின்யாவுக்கு புரிந்துவிட்டது. ”கணபதி லேசுப்பட்ட ஆளில்லை. ஞானச்சுடர். நிச்சயம் நாளை ஹரிசபையினரால் தலைமேல் தூக்கிவைத்துக் கொண்டாடப்படப் போகிறவர்” என்று நித்திரை வராமல் புரண்டு படுத்த ஒரு சிஷ்யனிடம் கணபதியின் பெருமை பேசினார்.\nபொழுது விடிந்தது. கணபதி சிதிகண்ட வாசஸ்பதியை கலாசாலை வாசலிலேயே ”நமஸ்காரம்” என்று சிரம் தாழ்த்தி கைகூப்பி வணங்கி மடக்கினார். தன்னிடமிருந்த சிவகுமாரின் சிபாரிசுக் கடிதத்தை எடுத்து நீட்டினார். “அனுமனைப் போல் அபார திறமைபடைத்தவர்” என்று சிவகுமார் கணபதியை சிலாகித்து ரெண்டு வரி எழுதியிருந்தார். பின்னால் வந்த குலபின்யாவும் ”இவர் தீர்க்கமான ஆள்... இதிகாச புரணாங்களிலும் காவியங்களிலும் கரை கண்டவராக இருக்கிறார்...” என்று கணபதியின் பெருமை பாடினார்.\nசிதிகண்ட வாசஸ்பதி கணபதிக்கு அனைத்து வசதிகளும் செய்துகொடுத்து ”பரீக்ஷை முடியும் வரை என்னுடனேயே இருப்பா...” என்று தங்கவைத்துக்கொண்டார். அனுதினமும் தனது நித்யானுஷ்டங்களான ஜபதபங்களை விடாது செய்துவந்தார் கணபதி. சிதிகண்டருக்கு இப்படிப்பட்ட ஒரு பிள்ளையைப் பார்ப்பதில் கொள்ளை சந்தோஷம்.\nஇறுதிப் பரீட்சைக்கான நாள் வந்தது. தேர்வாளர்கள் குழுவின் தலைமைப் பொறுப்பை வகித்தவர் அம்பிகா தத்தர். லோகமறிந்த பிரசித்தி பெற்ற பண்டிட். ஸம்ஸ்கிருத பராக்கிரமம் மிக்கவர். பிரதானமான சிம்மக்கை நாற்காலியில் கம்பீரமாக வீற்றிருக்கிறார். நாலாபுறமும் கூடியிருந்த அறிஞர்களை நோக்கியபடி வரும் கணபதியுடன் சிதிகண்டாவும் ஹரிசபையினுள் நுழைகிறார்.\nஅங்கே அமர்ந்திருக்கும் அம்பிகா தத்தரின் காதில் விழும்படி “யாரிந்த பண்டிட்” என்று சிதிகண்டாவிடம் கேட்கிறார் கணபதி. அதற்கு அம்பிகா தத்தர் ”கவுடத்திலிருந்து வந்திருக்கும், நினைத்த மாத்திரத்தில் கவி புனையும் அம்பிகா தத்தா நான்...” என்று பெயர், அவரது தகுதி மற்றும் எங்கிருந்து வருகிறார் என்கிற தகவலைத் தந்து பாதியில் நிறுத்தி கணபதி முடிப்பார் என்று கேள்வியாய் பார்த்தார். புன்னகையுடன் புருவங்களை நெறித்தார்.\nஅசராமல் கனைத்துக் கொண்டு கணீரென்று ஆரம்பித்தார் கணபதி. “தெக்ஷின தேசத்திலிருந்து கவிக்குலபதியான கணபதி யாம்..” என்று கவிதையாக முடித்தார். அறிவார்ந்த சபையோர் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருக்க ஒரு கண மௌனத்திற்கு பிறகு “அம்பிகைக்கு தத்துப்புத்திரன் நீர் (அம்பிகா தத்தா) கணபதியாகிய நான் அம்பிகையின் சத்புத்திரன்...” என்று ஒரு போடு போட்டார். அவையில் பலத்த கரவொலி எழுந்தது. ”ஜெய் கணபதி ஜெய் கணபதி” என்ற ஜெயகோஷம் விண்ணைப் பிளந்தது.\nஅம்பிகா தத்தாவிற்கு கணபதியின் சாதூர்யமான பதில் பிடித்துப்போயிற்று. தட்டிக்கொடுத்து கவிமேடைக்கு அழைத்தார். சமஸ்யங்கள் எனப்படும் கவிப்புதிர் போட்டியை ஆரம்பித்தார். கவிதையாகக் கேட்கப்படும் புதிர் முடிச்சுகளைக் பதில் கவிதையினாலேயே அவிழ்க்கவேண்டும்.\nகாணக்கிடைக்காத ஒரு சொற்போருக்கு அங்கே காத்திருந்தவர்கள் தயாரானார்கள்.\n”டாங்...டாங்..” என்று இரண்டு முறை கண்டா மணி அடித்து ஓய்ந்தது. அம்பிகா தத்தர் கணீரென்று ஆரம்பித்தார்.. “பூர்வாங்கமாக நான் கேட்கும் நான்கு சமஸ்யங்களுக்கு விடையளி...”\n”மாமனாருக்காக மேலாடையை விலக்கியவள். ஆனால் கற்பில் சிறந்த கற்புக்கரசி அவள்...”\n“வருஷத்திற்கு ஒருநாள் சிவனாரின் முகத்தைப் பார்க்க மறுக்கும் கௌரி....”\n”அமாவாசையில்லாத ஒரு நாளில் சந்திரனோடு சேர்ந்து சூரியனும் தொலைந்தது.....”\nகேள்விகளின் விஸ்தீரணத்தால் கூட்டத்தில் கனத்த மௌனம். சான்றோர்களின் அந்த அவை கப்சிப்பென்று அடக்கமாக இருந்தது.\n“மாமனாருக்காக மேலாடையை விலக்கியவள் மஹாபாரத இடும்பி. கசக்கிப் பிழியும் வேனிற் காலத்தில் பீமனின் (வாயு புத்திரன்) மனைவி இடும்பி குளிர் காற்று (வாயு பகவான்: மாமனார்) வாங்குவதற்காக தனது மேலாடையை விலக்கினாள்...”. கூட்டம் ”ஆ”வென்று வாய் பிளந்தது. அம்பிகா தத்தர் விடவில்லை.\n” என்று மிரட்டல் தொனியில் கர்ஜித்தார்.\n“த்ரௌபதி ஐவருக்கு மனைவி. பீமனுக்கு மட்டும் மனைவியில்லை. அப்படியானால் பல மாமனார்கள் கணக்கில் வருவார்கள். மேலும் த்ரௌபதி ராஜபோகமாக அரண்மனையில் வளர்ந்தவள். காட்டுவாசி போல சட்டென்று மேலாக்கை கழட்டி வீசமாட்டாள்.”\nஅம்பிகா தத்தர் உள்ளுக்குள் ரசித்தார். அவர் அருகில் அமர்ந்திருந்த பண்டிதர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு கண்களால் பாராட்டினார்கள்.\n“உங்களுடைய கவிதையில் ஒரு சிறு திருத்தம் செய்யலாமா” என்று விண்ணபத்துடன் நின்ற கணபதியைப் பார்த்து அதிசயத்தார். அழை��்து வந்த சிதிகண்டருக்கு கதி கலங்கிற்று. என்ன திருத்தம் செய்யப்போகிறார் என்று பண்டிதர்களும் மாணவர்களும் நிரம்பிய சபை ஆர்வத்துடன் காதைத் தீட்டிக்கொண்டு அமர்ந்திருந்தது.\n” என்று சபை அதிர உறுமினார் அம்பிகா தத்தர்.\n“இடும்பியின் ஸ்தனவஸ்திரம் என்று எழுதிய தங்கள் கவிதையை உத்தரீயம் என்று மாற்றினால் கவித்துவம் மிகுந்து மேலும் அர்த்தபுஷ்டியாகக் காணப்படும்....”\nகணபதி புன்னகை தவழ ஆரம்பித்தார்.......\nLabels: அருளாளர்கள், ஆன்மிகம், கணபதி முனி\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nகணபதி முனி - பாகம் 15 : பசியாற்றிய பரமன்\nகணபதி முனி - பாகம் 14 : கணபதியைக் காப்பாற்றிய இந்த...\nகணபதி முனி - பாகம் 13 : சதுரங்க ஆட்டம்: அஷ்டதிக்கஜ...\nகணபதி முனி - பாகம் 12 : காவ்ய கண்டர்\nமன்னார்குடி டேஸ்: ஜீவா துரை\nமன்னார்குடி டேஸ்: குரங்கு பிடித்த பிள்ளையார்\nகணபதி முனி - பாகம் 11 : பிறைச்சந்திரனை முத்தமிட்ட ...\nஇசை மும்மூர்த்திகள் - திராக்ஷை:வாழை:பலா\nகணபதி முனி - பாகம் 10 : சொற்போர்: கற்புக்கரசி இடும்பி\nகணபதி முனி - பாகம் 9 : தேனூட்டிய புவனேஸ்வரியம்மன்\nகணபதி முனி - பாகம் 8 : நாஸிக் தபசு\nபார்த்திபன் கனவு - ஒலிப் புத்தகம்\nகணபதி முனி - பாகம் 7 : துர்க்காமந்திர் யோகி\nகணபதி முனி - பாகம் 6 : காசியில் கணபதி\nகணபதி முனி - பாகம் 5 : ஜோதிஷ திலகம்\nகணபதி முனி - பாகம் 4 : தவம்\nகணபதி முனி - பாகம் 3 : விளையும் பயிர்\nமன்னார்குடி டேஸ் - கெட்ட கிரிக்கெட்டு\nசிலை ஆட்டம் (சவால் சிறுகதை-2011)\nமன்னைக்கு ஒரு அதிரடி விஸிட்\nஅனுபவம் (324) சிறுகதை (94) புனைவு (64) பொது (63) இ���ை (58) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) மன்னார்குடி டேஸ் (39) சுவாரஸ்யம் (37) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (18) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (8) பயணக் குறிப்பு (8) அறிவியல் (7) எஸ்.பி.பி (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) இளையராஜா (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சயின்ஸ் ஃபிக்ஷன் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) மழை (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Night (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவ��� (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்ட��� (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வடகிழக்குப் பருவ மழை (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கிங் காட்சிகள் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-10-23T00:02:28Z", "digest": "sha1:42JLPAH72ZVEHI67FAV3DFNXQPD3XTSU", "length": 9661, "nlines": 147, "source_domain": "gttaagri.relier.in", "title": "அந்த ஐந்து நிமிட சுகத்திற்காக! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஅந்த ஐந்து நிமிட சுகத்திற்காக\nமனிதர்களுடைய பேச்சில் ஒரு பெரிய தாக்குதலை “மிருகத்தனமான தாக்குதல்” என்று கூறி விடுவோம்.\nஆனால் எந்த மிருகமும் தன்னுடைய உணவை தவிர எந்த காரணத்திற்கு தன இரையை தாக்குவது இல்லை. நம்மை போன்று காரணம் இல்லாமல் கொலை, பயங்கரவாதம், அநியாயங்கள் எந்த ம��ருகமும் செய்யாது.\nஆனால் நாம் அவற்றை இப்படி சொல்வோம்.\nநம்முடைய அந்த ஐந்து நிமிட சுகத்திற்காக எத்தனை மிருகங்கள் அழிக்க படுகின்றன தெரியுமா\nசீன நாட்டில் கடந்த 30 ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார முன்னேற்றம் பலரிடம் கையில் காசு வந்துள்ளது. அவர்களின் நாடு மருத்துவத்தில் அந்த சுகத்தை பெருக்க அந்த காலத்தில் அதிகமாக உலவி வந்த மிருகங்களின் பாகங்களை பயன் படுத்தினர். இப்போது சீனாவில் அவை எல்லாம் மறைந்து விட்டன.\nஇப்போது உலகம் முழுவதும் மிருகங்கள் கொலை செய்ய பட்டு சீனாவிற்கு கடத்தி செல்ல படுகின்றன. இந்தியாவிலும் இப்படி சீட்டு குருவி லேகியம் போன்றவை உள்ளன\nநம் நாட்டில் உள்ள (sorry , இருந்த) எறும்பு தின்னி ஒன்றாகும். 30 ஆண்டுகள் முன்பு நான் கிண்டி பொறியியல் கல்லூரியில் படித்த பொது இதை ஹாஸ்டல் அருகே பார்த்து உள்ளேன். அது தான் கடைசியாக பார்த்தது.\nபாவமான எந்த வம்புக்கு போகாத ஒரு மிருகம். அழகாக மெதுவாக நடந்து செல்லும். அருகில் உள்ள கிண்டி நேஷனல் பார்க் இல் இருந்து எங்கள் கல்லூரிக்கு வந்து விட்டது. திருப்பி போய் அங்கேயே விட்டார்கள்.\nஇப்போது இவை எங்குமே பார்க்க கிடைப்பதில்லை. காரணம் சீன மருத்துவம் தன். ஆனால், எந்தவித விலங்குகளையும்விட எறும்புத்தின்னிதான் இந்த வர்த்தகத்தால் பெரிதும் பாதிக்கப்படுகிறது.\nவித்தியாசமான தோற்றமுடைய இந்த எறும்புத்தின்னி, அதனுடைய இறைச்சி மற்றும் செதில்களுக்காக சில நாடுகளில் அதிக விலை கொடுத்து வாங்கப்படுகிறது.\nஉலக நாடுகளில் அதிகமாக கடத்தப்படும் பாலூட்டி இந்த எறும்புத்தின்னி என நம்பப்படுகிறது.\nஆண்டுதோறும் சுமார் ஒரு லட்சம் எறும்புத்தின்னிகள் காடுகளில் இருந்து பிடிக்கப்பட்டு, வியட்நாமுக்கும், சீனாவுக்கும் கடத்தப்படுகின்றன.\nஅந்த ஐந்து நிமிடத்திற்கு தன உயிரையே பறி கொடுத்து அழிந்து வரும் அநியாயம் இது\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in சொந்த சரக்கு, மிருகங்கள்\n‘‘100% இயற்கை விவசாயம்’’ – முதல் மாநிலம் சிக்கிம்: ஐ.நா. விருதுக்கு தேர்வு →\n← இறவைப் பயிராக உருளைக் கிழங்கு சாகுபடி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/Competition-for-these-two-companies-for-Ajiths-next-film", "date_download": "2020-10-22T23:13:04Z", "digest": "sha1:2TREFNMWMR27RTJNESDJUWFZXBN765EP", "length": 18855, "nlines": 314, "source_domain": "pirapalam.com", "title": "அஜித்தின் அடுத்தப்படத்திற்கு இந்த இரண்டு பேரிடம் தான் கடும் போட்டி - Pirapalam.Com", "raw_content": "\nதனுஷின் புதிய பாலிவுட் திரைப்படம் குறித்து வெளியான...\nதளபதி விஜய்யிடம் இருந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ்...\nஉடலை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்தில் மீரா...\n‘அதற்கு’ ஒப்பு கொள்ளாததால் 6 படங்களிலிருந்து...\nதளபதி விஜய் பிறந்தநாளுக்கு செம்ம வித்தியாசமாக...\nதளபதி விஜய்யின் அடுத்தப்படத்திற்காக இப்படி ஒரு...\nஅறம் 2வில் கீர்த்தி சுரேஷ்\nபூஜையுடன் துவங்கும் தளபதி 65\nகார்த்தியுடன் மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nசெம்ம லுக்கில் நடிகை சமந்தா வெளியிட்ட போட்டோ\nகீர்த்தி சுரேஷை திருமணம் செய்ய விரும்பும் நபர்.....\nகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் கிரண்\nமாடர்ன் ட்ரஸில் அதுல்யா கொடுத்த கவர்ச்சி\nதமன்னாவின் புகைப்படத்திற்கு குவிந்த வரவேற்பு\nஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nஉலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி...\nஆரஞ்சுப் பழமாக மாறிய கத்ரீனா\nஅழகான நடனமாடும் ஜான்வி கபூர்\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ��ற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nஅஜித்தின் அடுத்தப்படத்திற்கு இந்த இரண்டு பேரிடம் தான் கடும் போட்டி\nஅஜித்தின் அடுத்தப்படத்திற்கு இந்த இரண்டு பேரிடம் தான் கடும் போட்டி\nதல அஜித் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவர் நடிப்பில் வலிமை படம் பிரமாண்டமாகஉருவாகி வருகிறது.\nதல அஜித் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவர் நடிப்பில் வலிமை படம் பிரமாண்டமாகஉருவாகி வருகிறது.\nஇதை தொடர்ந்து அஜித் யாருடன் கூட்டணி வைப்பார் என்பதே எல்லோரின் எதிர்ப்பார்ப்பும்.\nதற்போது அஜித் படங்களை போனிகபூர் தான் தயாரித்து வருகிறார்.\nஅதனால் அடுத்தப்படத்தையும் போனிகபூர் தயாரிக்கவே முயற்சி செய்து வருகிறார்.\nஅதே நேரத்தில் விஸ்வாசம் தயாரித்த சத்யஜோதி நிறுவனமும் மிகவும் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.\nவெற்றிமாறன்-சூரி கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தின் கதை மாற்றம்\nவிஜய் குறித்த சர்ச்சைக்குரிய விடியோவை பதிவிட்ட நடிகை கிரண்\nகீர்த்தி சுரேஷ் முதன் முதலாக இந்த ஹீரோவிற்கு ஜோடியாக தான்...\nதளபதி 65 படத்தின் கதாநாயகி பாலிவுட் நடிகையா\nநயன், திரிஷாவுக்கு போட்டியாக களத்தில் குதிக்கும் ஆண்ட்ரியா\nஅமலா பால் படத்திற்கு ஏ சர்டிபிகேட்\nவிஜய்க்காக அட்லீ விரும்பிய நடிகை, சம்பளத்தை கேட்டு அதிர்ச்சியாகிய...\n ரசிகர்களை ஷாக் ஆக்கிய போட்டோ\nஅஞ்சலி-யோகி பாபு பட அப்டேட்\nவிஞ்ஞானத்தில் கவனம் செலுத்தும் அஜித்\nநடிகை அனு இம்மானுவேல் புகைப்படங்கள்\nஅரை நிர்வாணத்தில் படுக்கையில் படு கவர்ச்சி போஸ் கொடுத்த...\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nமீண்டும் செம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ரித்திகா சிங்\nரித்திகா சிங் மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தின் மூலம் அறிமுகமானவர். இப்படங்களை...\nதன்னை விட 22 வயது அதிகமான நடிகருடன் படுக்கையறை காட்சியில்...\nராகுல் ப்ரீத் சிங் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் தற்போது பாலிவுட்டிலும்...\n���ர்ச்சையான பேச்சுக்கு மன்னிப்பு கேட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் நடந்த கனா படத்தின் வெற்றி விழாவில் சர்ச்சையாக பேசினார்....\n'ராங்கி' ஆக மாறிய த்ரிஷா\nத்ரிஷா ராங்கியாக மாறியது குறித்து உங்களுக்கு தெரியுமா\nதிருமணம் செய்யவே மாட்டேன்.. சாய் பல்லவி சொன்ன அதிர்ச்சி...\nமலர் டீச்சராக நடித்து இளைஞர்களை கவர்ந்தவர் சாய் பல்லவி. அந்த படத்திற்கு பிறகு தெலுங்கு,...\nரசிகர்கள் மனதை கவர்ந்த குட்டி ஜானு, எவ்வளவு எடை கூடிவிட்டார்...\n96 விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளிவந்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த...\nசமந்தாவின் கவர்ச்சியான உடல் அழகின் ரகசியம் இதுதானாம்\nநடிகை சமந்தா எப்போதும் உடலை கவர்ச்சியான தோற்றத்தில் வைத்திருக்க மிகுந்த ரிஸ்க் எடுப்பவர்....\nஸ்ரீதேவி மகளின் உடையை பொது நிகழ்ச்சியில் விமர்சித்த முன்னணி...\nநடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் ஒர்க்அவுட் செய்ய ஜிம்மிற்கு செல்லும்போது...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nநடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி தற்போது சினிமாவில் வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவராக...\nராகுல் ப்ரீத் அழகின் ரகசியம்\nநடிகை ராகுல் ப்ரீத் சிங் தீரன், தேவ் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். அடுத்து சூர்யா...\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\n: ராய் லட்சுமி விளக்கம்\nதளபதி63 படம் குறித்து விஜய்யே கூறிய கலாட்டா பதில்\nநடிகை பூஜா ஹெட்ஜேவிற்கு இத்தனை கோடி சம்பளமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/2_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AF%81_(%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2020-10-23T00:48:35Z", "digest": "sha1:H2IJTT3PE3XDGVUWPSSG3QWTQYGJAU2H", "length": 18140, "nlines": 111, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "2 திமொத்தேயு (நூல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n2 திமொத்தேயு அல்லது திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் (Second Letter [Epistle] to Timothy)என்னும் நூல் கிறித்தவ விவிலியத்தின் இரண்டாம் பகுதியாகிய புதிய ஏற்பாட்டில் பதினாறாவதாகவும், தூய பவுலின் திருமுகங்கள் வரிசையில் பதினொன்றாவதாகவும் அமைந்துள்ளது. மூல மொழியாகிய கிரேக்கத்தில் இந்நூலின் பெயர் Epistole pros Timotheon B (Επιστολή Προς Τιμόθεον B) எனவும் இலத்தீன் மொழிபெயர்ப்பில் Epistula II ad Timotheum எனவும் உள்ளது [1].\nதூய திமொத்தேயு தம் பாட்டி லோயி என்பவரின் மடியில் இறையறிவு பெறுகின்றார் (2 திமொ 1:5). விவிலிய ஓவியம். கலைஞர்: ரெம்ப்ராண்ட் (1606-1669). காப்பிடம்: இலண்டன்.\n2 எழுதப்பட்ட சூழலும் நோக்கமும்\nதிமொத்தேயுவுக்கு எழுதப்பட்ட இரண்டு திருமுகங்களும், தீத்துவுக்கு எழுதப்பட்ட திருமுகமும் ஆயர் பணித் திருமுகங்கள் என வழங்கப்பெறுகின்றன. ஆயர்களான திமொத்தேயுவுக்கும் தீத்துவுக்கும் ஆயர் பணி பற்றி எழுதப்பட்டுள்ளதால் இவை இவ்வாறு பெயர் பெறுகின்றன.\nஇவற்றைப் பவுலே நேரடியாக [2] எழுதினாரா என்பது பற்றி ஐயப்பாடு உள்ளது. இத்திருமுகங்களில் காணப்படும் சொற்கள், மொழி நடை, திருச்சபை அமைப்புமுறை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது, இவற்றைப் பவுலே எழுதியிருப்பார் எனக் கூறுவது கடினமாய் இருக்கிறது. பவுலின் சிந்தனையில் வளர்ந்த அவருடைய சீடர்கள் திருமுகம் எழுதப்பட்ட காலகட்டத்தில் அவர் என்ன கூறியிருப்பார் என்பதை உணர்ந்து, அவர் பெயரால் இத்திருமுகங்களை எழுதியிருப்பார்கள் எனக் கருத இடமிருக்கிறது. இவ்வாறு எழுதுவது அக்காலத்தில் முறையானதாகக் கருதப்பட்டது. முதல் நூற்றாண்டின் இறுதியிலோ இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலோ இவை எழுதப்பட்டிருக்கலாம்.\n2 திமொத்தேயு என்னும் மடலை பவுல்தாமே எழுதினார் என்று தொடக்ககாலக் கிறித்தவ அறிஞர்கள் குறித்துள்ளனர். தற்கால அறிஞர் சிலரின் கருத்துப்படி, 2 திமொத்தேயு பவுலின் படைப்பு என்றும், அப்பாணியைப் பின்பற்றி, பவுலின் இறப்புக்குப் பின் அவரது சீடர் 1 திமொத்தேயு, மற்றும் தீத்து ஆகிய திருமுகங்களைப் பவுலின் சிந்தனைக்கு ஏற்ப எழுதியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதற்கு ஆதாரமாக, 2 திமொத்தேயு மடலுக்கும் பவுல் தம் இறுதிக்காலத்தில் எழுதிய மடல்களுக்கும் இடையே நிலவும் ஒற்றுமை சுட்டிக்காட்டப்படுகிறது. அதே நேரத்தில் 2 திமொத்தேயு மடல் 1 திமொத்தேயுவிலிருந்தும் தீத்து மடலிலிருந்தும் வேறுபட்டிருப்பதும் கருதத்தக்கது.\nபவுல் தம் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் மீண்டும் ஒருமுறை சிறையில் அடைக்கப்பட்டதாகவும் அப்போது இரண்டாம் முறையாகத் திமொத்தேயுவுக்குத் திருமுகம் எழுதியதாகவும் கூறப்பட்டுள்ளது. முதல் முறை போலல்லாமல் இம்முறை அவர் ஒரு சாதாரண குற்றவாளிபோல் நடத்தப்பட்டார் (காண்க: 2 திமொ 1:16; 2:9; 4:13) என்னும் குறிப்புத் தரப்பட்டுள்ளது. இத்திருமுகத்தில் ஆசிரியர், பவுலின் வாழ்வை எடுத்துக்காட்டாகக் கொண்டு பல அறிவுரைகளைத் திமொத்தேயுவுக்கு வழங்குவதைக் காண்கின்றோம்.\nஇத்திருமுகத்தில் பவுலைக் குறித்த செய்திகள் பல உள்ளன. மன உறுதியுடன் இருத்தலே இத்திருமுகத்தின் மையக் கருத்தாக அமைகிறது. \"கடவுள் நமக்குக் கோழையுள்ளத்தினை அல்ல, வல்லமையும் அன்பும் கட்டுப்பாடும் கொண்ட உள்ளத்தையே வழங்கியுள்ளார்\" (2 திமொ 1:7) என்று மடலாசிரியர் கூறுகிறார்.\nதிமொத்தேயு தொடர்ந்து இயேசுவுக்குச் சான்று பகரவும், நற்செய்தி மற்றும் பழைய ஏற்பாட்டின் உண்மையான போதனைகளை ஏற்றுக்கொள்ளவும், போதகர், நற்செய்தியாளர் என்னும் முறையில் தம் கடமைகளைச் செவ்வனே செய்யவும் திருமுக ஆசிரியர் வலியுறுத்துகிறார்; துன்பங்கள் நடுவிலும் எதிர்ப்புகள் நடுவிலும் முன்மாதிரியாய் வாழ்ந்து காட்டப் பணிக்கிறார். பயனற்ற வீண் விவாதங்களில் திமொத்தேயு ஈடுபடலாகாது என அவர் அறிவுறுத்துகிறார்.\nபவுல் தம் வாழ்வின் இறுதிக்கட்டம் நெருங்கிவருவதை உணர்கின்றார்; கடவுளுக்கு உகந்த விதத்தில் தாம் பணியாற்றியதை நினைவுகூர்கின்றார்: \"நான் பிரிந்து செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது. நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன். என் ஓட்டத்தை முடித்து விட்டேன். விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன். இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையே\" (2 திமொ 4:6-8).\nதூய பவுல் எழுதிய திருமுகங்களின் பட்டியல்\n\"தாவீதின் மரபில் வந்த இயேசு கிறிஸ்து\nஇறந்து உயிர்பெற்று எழுந்தார் என்பதே என் நற்செய்தி.\nஇந்நற்செய்திக்காகவே நான் குற்றம் செய்தவனைப் போலச் சிறையிடப்பட்டுத் துன்புறுகிறேன்.\nஆனால் கடவுளின் வார்த்தையைச் சிறைப்படுத்த முடியாது.\nதேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் மீட்பையும் அதனோடு இணைந்த என்றுமுள்ள மாட்சியையும்\nகிறிஸ்து இயேசு வழியாக அடையுமாறு அனைத்தையும் பொறுத்துக் கொள்கிறேன்.\nபின்வரும் கூற்று நம்பத் தகுந்தது:\n'நாம் அவரோடு இறந்தால், அவரோடு வாழ்வோம்;\nஅவரோடு நிலைத்திருந்தால், அவரோடு ஆட்சிசெய்வோம்;\nநாம் அவரை மறுதலித்தால் அவர் நம்மை மறுதலிப்பார்.\nநாம் நம்பத்தகாதவரெனினும் அவர் நம்பத்தகுந்தவர்.\nஏனெனில் தம்மையே மறுதலிக்க அவரால��� இயலாது.'\nஇவற்றை நீ அவர்களுக்கு நினைவுறுத்து.\"\nவாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு அளிக்கப் போகிற கிறிஸ்து இயேசு முன்னிலையிலும்\nஅவர் தோன்றப்போவதை முன்னிட்டும் அவரது ஆளுகையை முன்னிட்டும்\nவாய்ப்புக் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இதைச் செய்வதில் நீ கருத்தாயிரு.\nஅறிவுரை கூறு; மிகுந்த பொறுமையோடு கற்றுக்கொடு.\nஒரு காலம் வரும். அப்போது மக்கள் நலந்தரும் போதனையைத் தாங்கமாட்டார்கள்.\nதங்கள் தீய நாட்டங்களுக்கேற்பத் தங்களுக்கெனப் போதகர்களைத் திரட்டிக்கொள்வார்கள்.\nஉண்மைக்குச் செவிசாய்க்க மறுத்துப் புனைகதைகளை நாடிச் செல்வார்கள்.\nநீயோ அனைத்திலும் அறிவுத் தெளிவோடிரு;\nஉன் திருத்தொண்டை முழுமையாய்ச் செய்.\"\nபொருளடக்கம் - பகுதிப் பிரிவு\nஅதிகாரம் - வசனம் பிரிவு\n1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை\n1. முன்னுரை (வாழ்த்து) 1:1-2 400\n2. திமொத்தேயுவுக்கு அறிவுரை 1:3 - 2:13 400 - 401\n3. தவறான போதனை குறித்து அறிவுரை 2:14 - 4:8 401 - 403\n↑ 1 திமொத்தேயு மடல்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூன் 2019, 17:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/simbu-to-complete-suseenthiran-film-before-maanaadu/articleshow/78369142.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article11", "date_download": "2020-10-23T00:57:42Z", "digest": "sha1:PXSO6ND4GTWEI52YFOMW46N4PPKG4QOQ", "length": 16570, "nlines": 105, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "simbu: சிம்புவின் மாஸ்டர் பிளான் மாநாடுக்கு முன் இப்படி ஒரு படம் நடிக்கிறாரா மாநாடுக்கு முன் இப்படி ஒரு படம் நடிக்கிறாரா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n மாநாடுக்கு முன் இப்படி ஒரு படம் நடிக்கிறாரா\nமாநாடு படம் மீண்டும் துவங்கும் முன் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு ஒரு படத்தில் நடித்து முடிக்கவுள்ளார் என தகவல் பரவி வருகிறது.\nகொரோனா காரணாமாக நிறுத்தப்பட்டு இருக்கும் மாநாடு படத்தின் ஷூட்டிங் மீண்டும் துவக்கப்படாமல் இருக்கிறது. இந்நிலையில் சிம்பு ஒரு புது மாஸ்டர் பிளான் போட்டிருக்கிறார்.\nமீண்டும் மாநாடு ஷுட்டிங் எப்போது\nசிம்பு - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் மாநாடு படம் மிக நீண்ட தாமதத்திற்குப் பிறகு இந்த வருடத் ஆரம்பத்தில் தான் ஷுட்டிங் துவங்கப்பட்டது. சென்னையில் சில தினங்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் அதனை தொடர்ந்து ஹைதராபாத்தில் செட் போட்டு படப்பிடிப்பு நடந்து வந்தது. அதன் பின் கொரோனா பிரச்சனை வெடித்ததால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.\nதற்போது சில கட்டுப்பாடுகளுடன் மீண்டும் படப்பிடிப்பை துவங்க அரசு அனுமதி அளித்திருந்தாலும் பெரிய பட்ஜெட் திரைப்படங்களின் ஷுட்டிங் அதிக அளவில் துவங்கவில்லை. 75 தொழிலாளர்கள் வரை பயன்படுத்த அரசு அனுமதி அளித்திருக்கிறது. அதனால் பெரிய பட்ஜெட் படங்கள் ஷூட்டிங் இன்னும் துவங்காமல் இருக்கிறது. மாநாடு படத்தின் ஷூட்டிங் துவங்கவும் இன்னும் தாமதம் ஆகலாம் என்றே தெரிகிறது.\nமாநாடு படத்தின் ஷூட்டிங் தாமதம் ஆவதால், அதற்கு முன்பே ஒரு கிராமத்து கதை கொண்ட படத்தில் நடிக்க சிம்பு முடிவெடுத்திருக்கிறாராம். சுசீந்திரன் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் அவர் விரைவில் நடிக்க துவங்க உள்ளார் என கூறப்படுகிறது. இந்த படம் வெறும் 30 நாட்களில் படப்பிடிப்பை நடத்தி முடிக்கப்பட உள்ளது என்றும் தெரிகிறது. சிம்பு பல வருடங்களுக்கு முன்பு தான் கிராமத்து இளைஞர் கதாப்பாத்திரத்தில் நடித்து இருக்கிறார். அதனால் இந்த புதிய படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருக்கிறது.\nசுசீந்திரன் படத்தின் ஷூட்டிங்கை 30 நாட்களில் முடித்து விட்டு அதற்குப் பிறகு மாநாடு படத்தில் சிம்பு நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.\nமாநாடு படத்தின் ஷூட்டிங் தொடங்கும் முன்பு சிம்பு தன்னுடைய உடல் எடையை குறைப்பதற்காக அதிக முயற்சிகளை மேற்கொண்டார். வெளிநாடுகளுக்கு சென்று கூட அவர் உடற்பயிற்சி செய்தார் என்று செய்திகள் வந்தது. இந்நிலையில் இந்த கொரோனா லாக் டவுன் நேரத்தில் சிம்பு தன்னுடைய வீட்டிலேயே உடற்பயிற்சி அதிகம் செய்து வருகிறார். இதன் மூலமாக அவர் 21 கிலோ எடையை குறைத்திருக்கிறார் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nசிம்பு தன்னுடைய உடல் எடையை குறைத்திருக்கிறார் என்பதால் அவரது புது புகைப்படத்தை பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.\nமேலும் இந்த கொரோனா லாக் டவுன் நேரத்தில் சிம்பு தன்னுடைய அடுத்த படங்களுக்கான கதையையும் கேட்டு வருகிறார். இயக்குனர் மிஷ்கின் சிம்புவிடம் ஒரு கதையை கூறியிருக்கிறார் என்றும், மாநாடு படத்தை முடித்து விட்டு அந்த படத்தில் தான் சிம்பு நடிக்கப் போகிறார் என்றும் பல மாதங்களுக்கு முன்பே தகவல் வந்தது. இருப்பினும் அந்த படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வரவில்லை. மேலும் சிம்பு மற்றும் பார்த்திபன் இருவரும் இணைய உள்ளதாகவும் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இந்த படங்கள் அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தால் மட்டுமே உறுதியாகும்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nஇப்படி நடக்கும்னு நினைக்கல, நடந்துடுச்சு: பீட்டர் பாலை ...\n: உண்மையை சொன்ன வனிதா...\nவனிதாவும், பீட்டர் பாலும் சண்டை போட்டு பிரிந்துவிட்டார்...\nரொம்ப குடிக்கிறார், வீட்டுக்கே வரல, ஏமாந்துட்டேன்: வனித...\nநடிகர் சூர்யா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: அதிர்ச்சி தகவல் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமாநாடு சுசீந்திரன் சிம்பு Suseenthiran STR simbu maanaadu\nடெக் நியூஸ்BSNL Diwali Offer : தமிழ்நாடு பயனர்களுக்கு ஒன்றல்ல, இரண்டு குட் நியூஸ்\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nமத்திய அரசு பணிகள்BELல் 2020ம் ஆண்டுக்கான பணியிடங்கள் அறிவிப்பு, வேலைக்கு அப்ளை செய்ய மறவாதீர்\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nடிரெண்டிங்ஐக்கிய அரவு அமீரகம் - இஸ்ரேல் இடையே அமைதி நிலவ இளம்பெண்கள் எடுத்த அசாத்திய முடிவு\nஆரோக்கியம்ஹெர்பெஸ் எனும் பாலியல் நோயை குணப்படுத்த துளசி... எப்படி பயன்படுத்தலாம்\nடிப்ஸ்கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பைக்குகளை சுத்தம் செய்வது எப்படி..\nபரிகாரம்வாஸ்து சொந்த வ��டு, பிளாட்டுக்கு மட்டுமல்ல, வாடகை வீடு, பிளாட்டுக்கும் பொருந்தும் தெரியுமா\nஆரோக்கியம்வேலை பழுவால் ரொம்ப மன அழுத்தத்துல இருக்கீங்களா இந்த 7 விஷயத்த செய்ங்க... சில்லுனு கூல் ஆகிடுவீங்க...\nடெக் நியூஸ்Redmi Note 10 : வேற லெவல்ங்க நீங்க; மற்ற பிளாக்ஷிப் மொபைல்களை வச்சி செய்யப்போகுது\n -மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு\nசினிமா செய்திகள்கண்ணீர் வீடியோ வெளியிட்ட 24 மணிநேரத்தில் இப்படி பண்ணிட்டீங்களே வனிதா\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4: பட்டிமன்றம், சண்டை மற்றும் ரொமான்ஸ்.. பிக் பாஸ் 18ம் நாள் முழு அப்டேட்ஸ்\nஇந்தியாஇந்தியாவின் கொரோனா தடுப்பூசிக்கு வெற்றி: ஹேப்பி நியூஸ்\nஇந்தியாஇந்தியா-சீனா பஞ்சாயத்துக்கு எப்போதான் தீர்வு\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/tamilnadu/23598-flights-from-madurai-to-coimbatore-are-to-be-launched.html", "date_download": "2020-10-22T22:52:20Z", "digest": "sha1:I37FB7APACIZWKKL2YXVEHWIS3CSF764", "length": 8236, "nlines": 80, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "இனி மதுரை.. கோவைக்கு பறக்கலாம். | Flights from Madurai to Coimbatore are to be launched. - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nஇனி மதுரை.. கோவைக்கு பறக்கலாம்.\nவரும் 13ம் தேதி முதல் மதுரையிலிருந்து கோவைக்கு விமான சேவை தொடங்கப்பட உள்ளது. தென் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானவர்கள் கோவையில் வசித்து வருகிறார்கள். எனவே மதுரை- கோவை இடையே இரு மார்க்கத்திலும் விமான போக்குவரத்து தொடங்க வேண்டும் என்பது தென் மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கையாகும்.\nஏர் இந்தியா விமான போக்குவரத்து நிறுவனம் பெங்களூருவில் இருந்து மதுரைக்கும், மதுரையில் இருந்து கோவைக்கும் விமான போக்குவரத்தை வருகிற 13-ந்தேதி தொடங்குகிறது. இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, கோவையில் இருந்து மதுரைக்கு தனியாக விமான போக்குவரத்து தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஏர் இந்தியா விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். 70 பேர் பயணம் செய்யும் வசதியுடன் கூடிய (9 I 573) இந்த விமானம் செவ்வாய், வியாழன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 4 நாட்கள் இயக்கப்படுகிறது.\nபெங்களூருவிலிருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு காலை 7.50 மணிக்கு வந்து சே��ும். மதுரையிலிருந்து காலை 8.20 மணிக்கு புறப்பட்டு 9.10 மணிக்கு கோவை வந்து சேரும். கோவையில் இருந்து 9.35 க்கு புறப்பட்டு 10.35 க்கு பெங்களூரு சென்றடையும். . மதுரை-கோவை இடையே விமான போக்குவரத்து தொடங்குவதற்கு பொதுமக்களும், வர்த்தகர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.\nரேஷனில் பொருட்கள் வாங்க கைரேகை வேண்டாம் : தமிழக அரசு திடீர் உத்தரவு.\nதேர்தல் அறிக்கையை தயாரிக்க திமுகவில் குழு அமைப்பு.\n4 வாரங்கள் அவகாசம் தேவை... 7.5% இடஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் பதில்\nசொன்னாலும் கண்டு கொள்வதில்லைல்.. அதிமுக மீது `திடீர் தாக்குதலில் ராமதாஸ்\nஇந்து பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு... திருமாவளவனை கடுமையாக விமர்சிக்கும் பாஜக\nகாணச் சகிக்கவில்லை.. எடப்பாடியின் திட்டத்தை விமர்சிக்கும் ஸ்டாலின்\nபுதிய மாவட்டங்களுக்கான சட்டமன்றத் தொகுதிகள் பட்டியல் வெளியீடு...\nதிண்டுக்கல் கனிம வளத்துறை அதிகாரி வீட்டில் 100 சவரன் லஞ்ச நகை பறிமுதல்...\nகுற்றாலம் அருகே ரூ 45 லட்சம் கொள்ளை 5 பேர் கைது...\nதமிழகத்தில் 10வது நாளாக கொரோனா பாதிப்பு சரிவு..\nஇன்றைய தங்கத்தின் விலை 22-10-2020\nஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்.. மருத்துவர்கள் சாதனை..\nகார்டியாக் அரஸ்ட் ஏன் ஏற்படுகிறது\nபிக்பாஸ் வீட்டில் கமலை எதிர்த்து நேருக்கு நேர் பேசிய நடிகர்.\nதொடர்ந்து சரிவில் தங்கத்தின் விலை சவரனுக்கு 1544 குறைந்தது இன்றைய தங்கத்தின் விலை 20-10-2020\nரூ.37000 தொட்ட தங்கத்தின் விலை சவரனுக்கு 1464 குறைந்தது இன்றைய தங்கத்தின் விலை 17-10-2020\nபிரபல டிவி சீரியல் நடிகை திடீர் மரணம்..\n70 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவில் மீண்டும் மரணத் தண்டனை\n2 வருடங்களாக சொந்த மகனை மிரட்டி பாலியல் வன்புணர்வு... தாய் கைது...\nஇன்றைய தங்கத்தின் விலை 22-10-2020\nநடிகை மேக்னாராஜுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.magzter.com/article/Womens-Interest/MANGAYAR-MALAR/1600781728", "date_download": "2020-10-23T00:20:04Z", "digest": "sha1:Y3VQTAMQKN4PJ7AEHUB5A72FLFZKNVGL", "length": 3790, "nlines": 77, "source_domain": "www.magzter.com", "title": "பட்டுப் புடைவையை எப்படிப் பராமரிக்கலாம்?", "raw_content": "\nபட்டுப் புடைவையை எப்படிப் பராமரிக்கலாம்\nபுடைவையில் பல வகைகள் இருப்பினும், திருமணம், அதைச் சார்ந்த சுபகாரியங்கள், பண்டிகைகள் மற்றும் விசேஷ நாட்களில் பெண்கள் விரும்பி அணிவது பட்டுப் புடைவையே.\nபனாரஸ் பட்டு, மைசூர் பட��டு, கொன் ராட் பட்டு, காஞ்சிப் பட்டு, போச்சம்பள்ளி பட்டு, செட்டிநாடு பட்டு, டஸ்ஸர் பட்டு, காட்வல் பட்டு, சுங்குடிப் பட்டு, சின்னாளம் பட்டு என பட்டுக்களில் பல வகைகள் இருப்பினும், காஞ்சிப் பட்டே நம் தமிழர் மனம் கவர்ந்த பட்டு.\nபட்டின் விலை கூடக் கூட, அதன் தரம் அதிகரிக்கும். அதிக விலை கொடுத்து வாங்கும் பட்டுப் புடைவைகளைத் தன்மை மாறாது பொலிவுடன் வைத்துப் பராமரிப்பது அவசியமாகும்.\nகாக்கிச் சீருடைக்குள்ளே ஒரு கலைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/adichen-kadhal-parisu-song-lyrics/", "date_download": "2020-10-23T00:22:39Z", "digest": "sha1:T4LI4SR72NXMLQ6IFBTQSC26B6XM6LTL", "length": 6184, "nlines": 166, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Adichen Kadhal Parisu Song Lyrics - Ponmana Selvan Film", "raw_content": "\nபாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா\nபெண் : தனனா… தான தனனா…\nபெண் : அடிச்சேன் காதல் பரிசு\nஆண் : என்னான்னு நெனச்சே\nபெண் : கண்ணுறக்கம் இல்லாம தவிச்சேன்\nதிட்டம் இட்டு இந்நாளில் முடிச்சேன்\nஆண் : அடிச்சேன் காதல் பரிசு\nஆண் : நேற்று இன்று…\nநேற்று இன்று நாளை என்று\nநீண்ட நாளாய் தூண்டில் போட்டு\nபெண் : ஆசை மேலே ஆசை வைத்து\nஆண் : மாமன் கூட மல்லாடி\nபெண் : வேட்டியும் சேலையும்\nபெண் : அடிச்சேன் காதல் பரிசு\nஆண் : என்னான்னு நெனச்சே\nபெண் : கண்ணுறக்கம் இல்லாம தவிச்சேன்\nதிட்டம் இட்டு இந்நாளில் முடிச்சேன்\nசாமி ஒன்ன படைக்கும் போதே\nபெண் : கூப்பிடாமே கூட வாரேன்\nஆண் : ஊரு உறவு எல்லாரும்\nபெண் : மாலையில் நடக்கணும்\nபெண் : அடிச்சேன் காதல் பரிசு\nஆண் : என்னான்னு நெனச்சே\nபெண் : கண்ணுறக்கம் இல்லாம தவிச்சேன்\nதிட்டம் இட்டு இந்நாளில் முடிச்சேன்\nஆண் : அடிச்சேன் காதல் பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://tawiktionary.wikiscan.org/date/202006/pages", "date_download": "2020-10-22T23:29:06Z", "digest": "sha1:FQUQQFJ7I5HQIYHBLF2VFBMGYWPIQ344", "length": 5595, "nlines": 169, "source_domain": "tawiktionary.wikiscan.org", "title": "June 2020 - Articles - Wikiscan", "raw_content": "\n24 k 0 0 முதற் பக்கம்\n4 k 0 0 பகுப்பு:சிவனின் வெவ்வேறு பெயர்கள்\n2.8 k 0 0 பகுப்பு:மூன்றெழுத்துச் சொற்கள்\n2.2 k 0 0 பகுப்பு:கதிரவனின் வேறு பெயர்கள்\n2.2 k 0 0 பதினாறு செல்வங்கள்\n1.8 k 0 0 அபிமானம்\n1.5 k 0 0 அர்த்தம்\n1.5 k 0 0 மரணச்சடங்கு\n1.5 k 0 0 பகுப்பு:தமிழ்-பெயர்ச்சொற்கள்\n1.4 k 0 0 ஐம்பொறிகள்\n1.3 k 0 0 வினைமுற்று\n1.2 k 0 0 அடுக்குத் தொடர்\n1.1 k 0 0 பகுப்பு:சந்திரனின் வேறு பெயர்கள்\n1.1 k 0 0 பகுப்பு:திருமாலின் வேறு பெயர்கள்\n879 3 4 0 50 26 k தமிழ்ச் சொற்கள் திரட்டு\n946 0 0 கூட்டம்\n920 0 0 நாழிகை\n910 0 0 விவசாயி\n725 0 0 வேவுகாரன்\n701 0 0 நவதானியம்\n632 0 0 அறிவுரை\n601 0 0 தலைமுடி\n550 0 0 உத்தரவாதம்\n532 0 0 அக்கறை\n495 0 0 விருப்பம்\n436 0 0 செந்தூரம்\n412 0 0 மகிழ்ச்சி\n370 0 0 கைமாறு\n351 0 0 நவரசம்\n344 0 0 அரண்மனை\n333 0 0 பிரீதி\n324 0 0 பஞ்சலோகம்\n321 0 0 சேர்த்தல்\n313 0 0 ரௌத்திரம்\n277 0 0 சோரம் போனவள்\n275 0 0 சொலவடை\n273 0 0 இறத்தல்\n270 0 0 உளவாளி\n261 0 0 பரிகாசம்\n259 0 0 பொருள்\n254 0 0 செருக்கு\n247 0 0 ஐம்புலன்\n243 0 0 குற்றம்\n243 0 0 பகுப்பு:பார்வதியின் வேறு பெயர்கள்\n236 0 0 இறுமாப்பு\n226 0 0 அஃறிணை\n226 0 0 குழந்தை\n222 0 0 இளைஞன்\n218 0 0 முகத்தலளவை\n217 0 0 அக்கறை கொண்ட\n216 0 0 மூலதனம்\n214 0 0 திரட்டு\n208 0 0 சன்னல்\n199 0 0 இரக்கம்\n192 0 0 பகுப்பு:தமிழ்\n189 0 0 பகுப்பு:பெயர்ச்சொற்கள்\n185 0 0 களிப்பு\n184 0 0 வெகுளி\n180 0 0 கோலோச்சு\n8 2 2 0 32 885 செயலிழப்பு\n172 0 0 உயிரெழுத்து\n171 0 0 பாட்டு\n171 0 0 கிண்டல்\n10 2 3 20 30 20 புறக்கணிப்பு\n165 0 0 தங்கம்\n161 0 0 காற்று\n10 1 6 927 927 927 வெள்ளரிப்பழம்\n155 0 0 முகத்துதி\n153 0 0 புளிப்பு\n152 0 0 வேள்வி\n150 0 0 சிரத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/activity.php?s=a8038566c9538f89d2c4ad1d643d7e7f&show=forum&time=anytime&sortby=recent", "date_download": "2020-10-23T00:06:47Z", "digest": "sha1:S2SQRUR6VABHJ4MSBQRQODQGNUW2HFEL", "length": 15426, "nlines": 178, "source_domain": "www.mayyam.com", "title": "Activity Stream - Hub", "raw_content": "\n1978 ஆம் ஆண்டு வெளிவந்த பைலட் பிரேம்நாத் யாழ்நகர் வின்சர் அரங்கில் 222 நாட்கள் ஓடி பெற்ற வசூல் 8 70 164.25 (எட்டு லட்சத்துஎழுபதாயிரத்துநூற்றி...\nதன்னலமின்றி வாழ வைத்து தமிழ் மண்ணைப் போற்றியவர் கடந்தகால நினைவுகள் என் நெஞ்சில் வலம் வருகின்றன. வரிபாக்கிக்காக மத்திய அரசிடம் மக்கள் திலகம்...\n#நமக்கு #கூட்டம் #கூடுறதுனால #மக்களின் #ஆதரவு #நிறைய #இருக்குன்னு #அர்த்தமாகிவிடாது... நான் நடிகன்கிறதால என் மீது அன்பு...\n\"எங்கிருந்தோ வந்த குரல் ... \" ஜெயசித்ராவுக்கு மணவாழ்த்து. கலையுலகில் தங்களுக்கு எத்தகைய பிரச்னை ஏற்பட்டாலும் உடன்பிறவா சகோதரர் ஒருவர்...\nஎம் தலைவரின் \"எங்க வீட்டுப்பிள்ளை\" காவியம் 1965 ல் திரைக்கு வந்த 15 தினங்களில் தமிழ்நாடு எங்கும் இந்தி எதிர்ப்பு போராட்டம் படு பயங்கரமாக நடந்தது.....\nசிங்கப்பூரில் ஒரு தையற்காரர் , “எம்.ஜி.ஆர் பேஷன் டெயிலர் ” என்று கடை நடத்தி வந்தார். மக்கள் திலகம் படங்களில் அணியும் உடைகளைப் போன்றே உடைகளை தைத்து...\nசிவாஜி கணேசன் ரசிகர்கள் எப்போதுமே படத்தை ஓட்ட திருவிளையாடலில் ஈடுபடுவார்கள். வசூல் சாதனைகளையும் அடித்துவிடுவார்கள். எங்க வீட்டுப் பிள்ளையை...\nபொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் மிகச் சிறந்த திரைப்பட நடிகர் மட்டுமல்ல மிகச்சிறந்த பொதுநலவாதி உயர்ந்த நோக்கங்களை உடைய ஒரு புனிதமான பிறவி ஒரு சிறந்த...\nமக்கள் திலகம் எம்ஜிஆர் பக்தர்களின் கோரிக்கை 1. மக்கள் திலகத்தின் படஙக்ளின் நெகட்டிவ் - முழுமையாக நல்ல நிலையில் உள்ளவை எத்தனை \n\"ராணி சம்யுக்தா\" 1962 பொங்கலுக்கு வந்த சரித்திர திரைப்படம். திரைக்கதை வசனம் பாடல்கள் என முக்கிய பொறுப்புகளை கண்ணதாசன் தோளில் சுமந்து அதை செவ்வனே...\nமக்களுக்கு அதிகம் உதவியது #சிவாஜி ஆவணங்களுடன். #வள்ளல் எதிரிகள் வயிதெரிச்சல் DISLIKE மூலம் அம்பலம். https://youtu.be/dX2-kIpndiw\nமன்னாதி மன்னன் படத்தில் தலைவரின் நுணுக்கமான நடிப்புக்கு ஒரே ஒரு சான்று கூறுகிறேன். நாம் சில நேரங்களில் கேட்கும் பாடல்கள் நம் மனதை ஈர்ப்பதன் காரணமாக,...\nஎம் தலைவரின் \"எங்க வீட்டுப்பிள்ளை\" காவியம் 1965 ல் திரைக்கு வந்த 15 தினங்களில் தமிழ்நாடு எங்கும் இந்தி எதிர்ப்பு போராட்டம் படு பயங்கரமாக நடந்தது.....\nஅண்ணாவுக்காக முதல் சொட்டுக் கண்ணீர் பத்திரிகை ஆசிரியர் தமிழ்வாணன் பாராட்டு என்பது சாதா ரணமானதல்ல என்கின்ற காலத்தில்(1965) , அவர் எழுதிய...\nஎம்.ஜி.ஆர் புகழ் இன்றும் நிலைத்திருக்க காரணம் என்ன இந்தி திரையுலகம் சிலரின் கைப்பிடிக்குள் சிக்கியிருக்கிறது; பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின்...\nஅரிய படம் உடன் ஒரு அரிய தலைவர் செய்தி.......... \"பல்லாண்டு வாழ்க\" தலைவர் நடித்த படத்தின் மூலம் ஐயா சாந்தாராம் அவர்களின் படைப்பில் இருந்து...\n ஒருவர்,,தாம் நினைப்பது சரியானபடி இருந்துவிட்டால் பஞ்ச...\nசெவாலியே சிங்கம் -ஆனந்த விகடன் Thanks Sekar.P\n22-10-2020 பிற்பகல் 1:30 க்கு ராஜ் தொலைக்காட்சியில் சாதனைக் காவியம் \" நீதிபதி' இணைந்த 40 வது வாரம்\nஒரு அப்பாவி நடிகர் கல்விக்காக செய்த உதவிகளில் மிக சில 1. *1957ல்- *பெருந்தலைவர் கொண்டு வந்த மதிய உணவு திட்டத்திற்காக 100000 ரூபாய்* 2....\nமுதன் முதலில் டைட்டிலில் நடிகர் திலகம் என்று இடம் பெற்ற அம்பிகாபதி, மற்றும் வித்தியாசமான கெட்டப்பில் நடிகர் திலகம் நடித்த சித்ரா பௌர்ணமி இரு...\nநீதிபதி 26-01-1983 #பெங்களூரில் முதல் வாரத்தில் மட்டுமே5.35 லட்ச ரூபாய் வசூலித்த முதல் தமிழ்ப்படம் இது. #திருபாலாஜி அவர்கள் நிறுவனம் தயாரித்தப்...\nஅந்தியில வானம் தந்தனத்தோம் போடும் அலையோட சிந்த�� படிக்கும் சந்திரரே வாரும் சுந்தரியைப் பாரும் சதிராட்டம் சொல்லி கொடுக்கும்\nநான் அறிந்த தெரிந்த வரையில் இலங்கையில் 200 நாட்களுக்கு மேல் ஓடிய படங்கள் வசந்த மாளிகை கொழும்பு கெப்பிட்டல் 250 நாட்கள். யாழ்ப்பாணம் வெலிங்டன்...\nஇந்தியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் இப்படிப்பட்ட சாதனை அகிலஉலக வசூல் சக்கரவர்த்தி சிவாஜி கணேசன் ஒருவரால் மட்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளது ...\nஇன்றைக்கு நட்சத்திர நடிகர்களின் புதிய திரைப்படங்கள் வெளியாகும் முதல்வாரத்தில், அரங்குகளின் அனுமதிச்சீட்டு கட்டணத்தை இரண்டு அல்லது மூன்று மடங்காக...\n மதுரையிலும் சாதனை, 1972 ஆம் ஆண்டில் வெளியான நடிகர் திலகத்தின் திரைப்படங்களான ராஜா ஞான ஒளி பட்டிக்காடா பட்டணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/83086/Nokia-smart-TVs-launched-at-Rs-12-999-onwards.html", "date_download": "2020-10-23T00:23:53Z", "digest": "sha1:M5U7MYWSHC5RXYMLAJDNV4Z7XNK6C7MP", "length": 8082, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரூ.12,999-ல் நோக்கியா ஸ்மார்ட் டிவி : அக். 15ல் வெளியீடு | Nokia smart TVs launched at Rs 12,999 onwards | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nரூ.12,999-ல் நோக்கியா ஸ்மார்ட் டிவி : அக். 15ல் வெளியீடு\nபிரபல செல்போன் நிறுவனமான நோக்கியா தங்கள் புதிய ஸ்மார்ட் டிவி தயாரிப்புகளை வெளியிட்டுள்ளது.\nமுன்னணி செல்போன் நிறுவனங்களில் ஒன்றாக திகழ்வது நோக்கியா. மற்ற செல்போன்கள் நிறுவனங்கள் ஸ்மார்ட் டிவி உற்பத்தியில் ஈடுபடுவதால், நோக்கியா நிறுவனம் ஸ்மார்ட் டிவி உற்பத்தியை தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் தங்கள் புதிய ஸ்மார்ட் டிவி தயாரிப்புகளை நோக்கியா நிறுவனம் வெளியிட்டிருக்கின்றது. இந்த டிவிகள் வரும் 15ஆம் தேதி முதல் ஃப்ளிப்கார்ட் ஆன்லைனில் விற்பனைக்கு வரவுள்ளன.\nடிவியின் டிஸ்ப்ளே அளவிற்கு ஏற்றதுபோல அதன் விலையும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி, 32 இன்ச் ஹெச்டி டிவியின் விலை ரூ.12,999 எனவும், 43 இன்ச் ஹெச்டி டிவியின் விலை ரூ.22,999 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு டிவியிலும் 1.5 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ் உள்ளது. அத்துடன் 43 இன்ச் ஃபுல் 4கே டிவியின் விலை ரூ.28,999 ஆகவும், 50 இன்ச் 4கே டிவி 33,999க்கும் விற்கப்படவுள்ளது. இவரை இரண்டிலும் 2 ஜிபி ரேம் 16 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது.\nமேலும், 55 இன்ச் 4கே டிவியின் விலை ரூ.39,999 ஆகவும், 65 இன்ச் 4கே டிவியின் விலை ரூ.59,999 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த டிவிகளில் ஜப்பான் ஆடியோ பிராண்ட்டான ஆன்க்யோ ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளன.\n12 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: 53 வயது தையல்காரர் கைது\nபெரியகுளம்: ‘தலைவா வா தலைமை ஏற்க வா’-ஓ.பி.எஸ் ஆதரவு போஸ்டரால் பரபரப்பு...\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\nஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி - மாவட்ட ஆட்சியர்\nதன்பாலின சேர்க்கைக்கு இணங்க மறுத்த சிறுவன்... கொலை செய்து புதைத்த இளைஞர் கைது\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nதமிழ்நாட்டில் புதிய மாவட்டங்களுக்கான தொகுதிகள் அறிவிப்பு\nபோதும்.. அணியை புதுப்பிக்க சி.எஸ்.கே. நிர்வாகம் முடிவு\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\n''நம்மால் வெற்றி பெற முடியும்'' - இன்ஸ்டாவில் ஃபயர் விடும் ஜடேஜா.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n12 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: 53 வயது தையல்காரர் கைது\nபெரியகுளம்: ‘தலைவா வா தலைமை ஏற்க வா’-ஓ.பி.எஸ் ஆதரவு போஸ்டரால் பரபரப்பு...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2020/06/blog-post_15.html", "date_download": "2020-10-22T23:26:48Z", "digest": "sha1:BTKWCETR44TLTUOAMBUQHCDWV4KH3TW7", "length": 4864, "nlines": 54, "source_domain": "www.yarloli.com", "title": "யாழில் எலிக்காய்ச்சலால் இரு பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு?", "raw_content": "\nயாழில் எலிக்காய்ச்சலால் இரு பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சுகவீனம் காரணமாக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் இன்று உயிரிழந்த நிலையில் அவருடைய மரணம் எலிக்காய்ச்சல் நோயினால் ஏற்பட்டதா என்ற சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.\nஇதனால் குறித்த பெண்ணின் இரத்த மாதிரிகள் மருத்துவ பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅவருக்கு காணப்பட்ட நோய் அறிகுறிகள் எலிக்காய்ச்சல் நோய்க்குரிய அறிகுறிகளுடன் ஒத்துக் காணப்��ட்டதால் குறித்த சந்தேகம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nவண்ணார்பண்ணையைச் சேர்ந்த திருமதி லிங்கேஸ்வரி சதீஸ்குமார் (வயது 40) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே மரணமடைந்தவராவார்.\nபிரான்ஸில் தஞ்சக் கோரிக்கை விண்ணப்பங்கள் தொடர்பில் அரசின் திடீர் அறிவிப்பு\nசுவிஸ்லாந்தில் யாழ்.குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழப்பு\nபிரான்ஸில் தமிழ் கடை நடாத்தும் வர்த்தகர்களின் பரிதாபநிலை\nயாழில் மோட்டார் சைக்கிளை மேதித் தள்ளியது டிப்பர்\nபிரான்ஸில் அவசர காலச் சட்டம் அமுலாகி இரு மணிநேரத்தில் பொலிஸாரால் ஒருவர் சுட்டுக்கொலை\nயாழில் உயர்தரப் பரீட்சை மண்டபத்திலிருந்து வெளியேறிய மாணவிக்கு நடந்த துயரம்\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுவர்கள் மூவர் கிணற்றில் சடலமாக மீட்பு\n நாட்டிலிருந்து வெளியேற்றப்படவுள்ள 230 வெளிநாட்டவர்கள்\nஐரோப்பாவின் எந்த ஒரு நாட்டிலும் பதிவாகாத அதிகூடிய தொற்று - பிரான்சில் இன்று பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ajayanbala.com/?cat=38", "date_download": "2020-10-22T23:32:33Z", "digest": "sha1:VZLTOYYMZELDW6HXWGFXVDOXNBWSS5CS", "length": 10479, "nlines": 144, "source_domain": "ajayanbala.com", "title": "பொது – அஜயன்பாலா", "raw_content": "\nஇவர் பெயர் ப்ளாக்கி 2015 நவம்பர் வெள்ளத்தின் போது எங்கள் தெரு( பாஸ்கர் தெரு. சாலிக்கிராமம்)வுக்கு இடம் மாறி வந்தவர். தெருவாசிகளால் தொந்தரவாக கருதப்பட்ட காலத்தில் என் மனைவி சுதா மட்டும் உபரி சோற்றை பரிமாற வீட்டு வாசலில் புல் டைம் காப்பானாக மாறி இதர வீட்டுக்கு யார் வந்தாலும் துரத்தி அட்டகாசம் செய்யத் துவங்கியது….\nஸ்பானிஷ் ப்ளூ எனும் டைனசோரும், கொரோனா எனும் கொசுவும் – அஜயன்பாலா\nkorana days : day 1 ; 25/03/2019 வரலாற்றில் கொள்ளை நோய்களால் உலகம் பலமுறை பெரும் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறது, குறிப்பாக ப்ளேக் காலரா போன்றவைகள் சீசனுக்கு சீசன் உலகத்தோடு செத்து செத்து விளையாடும் கொடூர வியாதிகள் . அதிலும் ப்ளேக் பற்றி சொல்லவே வேணாம் . செத்த எலிகளிடமிருந்து உருவாகும் இந்த கொடூர நோய்…\nஅரசியல், கட்டுரைகள், சமூகம், பொது\nகொரானா, ப்ளேக், ஸ்பானிஷ் ப்ளூ\nசுவாமி சங்கர தாஸ் சுவாமிகள்\nஇன்று நடிகர் சங்க தேர்தலில் ஒரு அணியின் பெயர் சுவாமி சங்கரதாஸ் சுவாமிகள் அணி. ஆனால் பலருக்கு யார் இந்த சங்கரதாஸ் அவர் பழைய சினிமா நடிகரா அல்லது பங்காரு அடிகள் அல்லது கா���்சி சங்கரச்சாரி போல இவரும் ஒரு சாமியாரா இவருக்கும் சினிமாவுக்கும் நடிகர் சங்கத்துக்கும் என்ன தொடர்பு இதுதான் கேள்வி உண்மையில்…\nசமூகம், தமிழ் சினிமா, நடிப்பு, பொது\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு – புகைப் படங்கள்\nசில நாட்களுக்கு முன் நான் எழுதிய செம்மொழி சிற்பிகள் நூலை சோனியா காந்தி அவர்களுக்கு பிறந்த நாள் பரிசாக கொடுத்தமைக்கு நன்றி தெரிவிக்கும் வித்மாக திமுக தலைவர் மு. க.ஸ்டாலின் அவர்களை அறிவாலயத்தில் திரு நாச்சிமுத்து அவர்களுடன் சென்று சந்தித்தேன் உதவிய திரு. உதயநிதி ஸ்டாலின் மற்றும் கு.க.செல்வம் எம் எல் ஏ ஆகியோருக்கு நெஞ்சார்ந்த…\nUncategorized, அரசியல், அனுபவம், பொது\nஉதயநிதி ஸ்டாலின், செம்மொழி சிற்பிகள், சோனியா காந்தி, திமுக, மு.க.ஸ்டாலின்\nசெம்மொழி சிற்பிகள்- உழைப்புக்கு கிடைத்த பெறுமதி\nஎன் கடின உழைப்பு திங்கட்கிழமை (10-12-2018) அன்று தினத்தந்தி தலைப்புச் செய்தியாகியிருக்கிறது. 2010ஆம் ஆண்டு கோவை செம்மொழி மாநாட்டையொட்டி ஏதாவது புதியதாக செய்யவேண்டும் என அப்போதைய திமுக ஆட்சியின் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக இருந்த திரு. பரிதி இளம் வழுதி விரும்பி அவரது தனிச்செயலராக பதவி வகித்த திரு. நாச்சி முத்து அவர்களிடம்…\nசிறுமி கூட்டு வன்புணர்வும் இந்திய சமூகத்தின் பாலியல் மன நோய்களும்\nசென்னையில் நேற்று 17 பேர் சேர்ந்து 12 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை வன்புணர்வு செய்த சம்பவமும் அதையொட்டி கைதுசெய்யப்பட்ட குற்றவாளிகளின் புகைப்படமும் பின்னர் அவர்களை வக்கீல்கள் காட்டுமிராண்டித்தனமாக அடித்து நொறுக்குவதையும் பார்க்க முடிந்தது . உண்மையில் அந்த வக்கீல்கள் தர்ம ஆவேசத்தில் இதைச் செய்தாலும் உளவியல் ரீதியாக அவர்கள் செயலுக்கு இன்னொரு காரணம் இருக்கிறது.. தங்களை…\nஅரசியல், சமூகம், பெண்ணியம், பொது\n10. நா.முத்துக்குமார் எனும் நட்பின் பேரிலக்கணம்\n9 நா.முத்துக்குமார் எனும் நட்பின் பேரிலக்கணம்\n8. நா. முத்துக்குமார் நட்பின் பேரிலக்கணம்\n7. நா. முத்துக்குமார் எனும் நட்பின் பேரிலக்கணம்\n6. நா.முத்துக்குமார் எனும் நட்பின் பேரிலக்கணம்\nமணிகண்டன் on எலிப்பத்தாயம் 1982 ; அடூர் கோபாலகிருஷ்ணன்- இந்திய சினிமாவின் பொற்காலம் ; 26 பேர்லல் சினிமா அலை\najayan bala on ஒரு பாய் பெஸ்டியின் இதயம் – சிறுகதை-அஜயன் பாலா\nGanesh on ஒரு பாய் பெஸ்டியின் இதயம் – சிறுகதை-அஜயன் பாலா\nJustin on ம.அரங்கநாதன் படைப்புகள் : நூல் விமர்சனம்\n© அஜயன் பாலா 2017", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavapuranam.org/daily-nectar-%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99/?replytocom=50360", "date_download": "2020-10-22T23:17:06Z", "digest": "sha1:GCQGZXCRD6MWTKY5UIPGYHB6NPW4FRGS", "length": 27452, "nlines": 212, "source_domain": "mahaperiyavapuranam.org", "title": "MahaPeriyava Puranam - Daily Nectar - ஸார், எங்காத்துக்கு வாங்கோ !", "raw_content": "\nDaily Nectar : ஸார், எங்காத்துக்கு வாங்கோ \nமெட்ராஸ் ஸம்ஸ்க்ருத கல்லூரியில் பெரியவா முகாம். தினமும் வீதி வலம் வருவார். பக்தர்கள் அழைப்பை ஏற்று அவர்களது வீடுகளுக்குச் சென்று, அவர்களுடைய பூர்ணகும்ப மரியாதைகளை ஏற்று, ஆஸிர்வதித்து விட்டு வருவார்.\nஅதே மாதிரி, ஒரு நாள் நுங்கம்பாக்கத்தில் வீதி வலம் வந்துகொண்டிருந்தார் . பலர் தங்கள் இல்லத்துக்கு எழுந்தருளும்படி வேண்டுவதையும், பெரியவா அவர்கள் இல்லங்களுக்கு சென்று திரும்புவதையும், பெரியவாளோடேயே நடந்து வந்து கொண்டிருந்த ஒரு குட்டிப் பையன் பார்த்துக் கொண்டே வந்தான். பத்து வயஸுக்குள்தான் இருந்தான்.\n குறுகுறுவென்று எல்லாவற்றையும் கவனித்தான். பூர்ணகும்பம் குடுத்து பெரியவாளை அழைக்கும் வஸதி கூட இல்லாமல், வறுமையே துணையாக வளர்ந்து கொண்டிருப்பவன் என்று அவனுடைய ஆடைகளிலேயே தெரிந்தது.\nஆனால், பெரிய பெரிய மனிதர்களும், ஆசார ஶீலர்களும் பெரியவாளை வரவேற்பதைக் கண்டதும், அந்தக் குழந்தைக்கு வேறு எதைப் பற்றியும் சிந்தனை செல்லவில்லை. அவனுடைய ஒரே ஆசை…..பெரியவாளை, தானும் தன் இல்லத்திற்கு அழைக்க வேண்டும் என்பதே\nஅவனுக்கு பெரியவாளை எப்படி கூப்பிட வேண்டும் என்பது கூட தெரியவில்லை பெரியவா, பெரிய மடாதிபதி தானோ….குட்டியூண்டு பையன், கிழிஸல் நிக்கரும், பட்டன் கூட இல்லாத சட்டையும் போட்டுக் கொண்டு திரியறோம் தான் அழைத்தால் வருவாரா அதெல்லாம் அந்த களங்கமில்லா குட்டி மனஸில் கிஞ்சித்தும் உதிக்கவில்லை\nஅவன் தன் பாட்டுக்கு கர்மயோகியாக, தன்னாலான முயற்சியை, தனக்குத் தெரிந்த பாணியில், செய்ய ஆரம்பித்தான்\nஅடிக்கொருதரம் பெரியவாளுக்கு அருகாக சென்று அழைத்துக்கொண்டிருந்தான்.\nபெரியவாளோடு கூட நடந்து கொண்டிருந்தவர்கள், அவனை “பெரியவாளுக்கு தெரியாமல்’\nசிலர் அந்தக் குழந்தையின் தோளையும், கையையும் பிடித்து பின்னுக்குத் தள்ளினார்கள். நாம் எல்லாருமே வெளியில் தெரியும் உருவத்தைத்தானே பார்ப்போம்\nஆனால், அவனோ விடுவதாக இல்லை. பின்னால் தள்ளப்பட்டதும், தள்ளப்பட்ட அதே வேகத்தில், வேற பக்கமாக பத்தடிக்கு ஒரு முறை பெரியவாளை நெருங்கி,\n“ஸார்…ஸார்…..எங்காத்துக்கும் வந்துடுங்கோ ஸார் ”\nபெரியவாளை அவன் “ஸார்….ஸார்” என்று அழைத்துகொண்டிருந்தது எல்லாருக்கும் வேடிக்கையாகவும் இருந்தது.\n இதோ….அவனுடைய வீடு இருக்கும் தெருமுனை வந்துவிட்டது. பெரியவா வலப்புறமா திரும்பிவிட போகிறாரே என்று அவனுக்கு ஒரே பரிதவிப்பு\n ஸார். ….இந்த பக்கமா வாங்கோ……எங்காத்துக்கும் வந்துட்டு போங்கோ…ஸார்”\nகண்ணீரோடு கெஞ்சினான். நமக்கே மனஸ் உலுக்கும் போது, மஹாமாதாவுக்கு…\n“கண்ணா…..ஸார் ஆம் [வீடு] எங்கயிருக்குன்னு விஜாரிச்சுண்டு…. அந்த பக்கமா போ….”\nஎன்று கூறியதும், அந்தக் குழந்தைக்கு ஸந்தோஷம் தாங்கவில்லை\nமுன்னால் வழி காட்டிக் கொண்டு, ஓடினான். அந்த குழந்தையின் வீடு பக்கத்து தெருவில் தான் இருந்தது.\nவீடு வந்ததும், “விர்”ரென்று உள்ளே ஓடினான்…..\nபுண்டரீகனுக்காக அவன் வீட்டு வாஸலில் அவன் குடுத்த “செங்கல் “ஆஸனத்தின் மேல் காலங்காலமாக நிற்பது பகவானுக்கு ஒன்றும் புதுஸு இல்லையே இன்றும் அந்தக் குழந்தையின் ஆசைக்காக, அவன் வீட்டு வாஸலில் நின்றான் நம் கருணாமூர்த்தி\nபெரியவா அந்த குட்டி சந்துக்குள் நுழைந்ததைப் பார்த்ததும், அத்தனை பேரும் வெளியே ஓடி வந்து, குளித்தோ, குளிக்காமலோ, படார் படாரென்று பெரியவா பாதங்களில் விழுந்தனர்.\nஇந்த குட்டிப் பையனின் அம்மாவும் வெளியே ஓடி வந்தாள் பூர்ணகும்பம் குடுத்து அழைக்கக் கூட வஸதியில்லாத அந்த ஏழைக் குழந்தையின் அன்புக்கு மட்டுமே வஸப்பட்டு, இதோ பூர்ணகும்பம் குடுத்து அழைக்கக் கூட வஸதியில்லாத அந்த ஏழைக் குழந்தையின் அன்புக்கு மட்டுமே வஸப்பட்டு, இதோ ‘ஸார் ‘ நிற்கிறார் காஷாயமும், தண்டமும், பாதக் குறடும், பக்தர் குழாமுமாக\nஅவளால் நினைத்தாவது பார்க்க முடியுமா இப்படியொரு எளிமையான தர்ஶனத்தை அதுவும் அவளுடைய பொத்தல் குடிஸை வாஸலில் ஏழைப்பங்காளன் நினைத்தாலே மனஸை என்னவோ செய்கிறது. கண்கள் கண்ணீரை கொட்டுவதை நிறுத்த முடியாது.\nஇதில், அந்தக் குழந்தையான பாகவதனின் ஸம்பந்தத்தால், அன்று அந்த சின்ன தெருவில் உள்ள அத்தனை பேருக்குமே தெய்வத்தை நேருக்கு நேராக தர்ஶனம் பண்ணி, நமஸ்காரம் பண்ணும் பாக்யம் கிடைத்தது. உண்மையான பக்தன், பாகவத ஸம்பந்தம், நிச்சயம் நமக்குப் பெற்றுத் தருவது, தெய்வ தர்ஶனம் நம் தகுதியின்மை, இங்கே உடைத்து, தூக்கி எறியப்படும்.\nஅந்தக் குழந்தைக்கு, அந்த சின்ன வயஸிலும், பெரியவாளுடன் நடக்கும் கோஷ்டியோடு தானும் போக வேண்டும் என்ற எண்ணம், தன் வீட்டுக்கும் பெரியவாளை அழைத்துக் கொண்டு போகவேண்டும் என்ற ஆசை…இதெல்லாம் பெரியவாளுடைய அவ்யாஜ க்ருபையாலும், அவனுடைய முன்னோர்கள் ஸ்ரீமடத்திடமோ, பூர்வ ஆச்சார்யர்களிடமோ, பகவானிடமோ வைத்த அன்பாலும்தான் நிகழ்ந்தது.\nநம்முடைய ஸந்ததிகள் ஸந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நாம் எண்ணினால், அவர்களுக்காக வாழ்நாள் முழுவதும் நாயாக, பேயாக ஓடி உழைத்து, பணத்தை, நகைகளை, வீடுகள், நிலங்கள் வாங்கிப் போடுவதை விட, கடவுள் பக்தியை, நம் ஸனாதன தர்மத்தின் பெருமையை, மஹான்களின் அனுபவங்கள், சரித்ரங்களை அவர்களுக்கு ஸாப்பாடோடு ஊட்டி விட்டால் போறும்\nஇந்தக் குழந்தை மூலமாக நாம் கற்றுக் கொள்ள வேண்டிய முக்யமான ஒன்று…..நம் வாழ்விலும், நாம் எதிர் நோக்கும் கஷ்டங்கள், நம்மை பகவானிடமிருந்து பின்னோக்கி தள்ளினாலும், இந்தக் குழந்தையின் விடாமுயற்சி போல், நாமும் அவனை நோக்கி கர்மயோகி போல், முன்னேறினால், அவன் நிச்சயம் நம் வஸப்படுவான்.\nDaily Nectar : அநுக்ரஹம்-னா என்னனு தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-10-23T00:39:48Z", "digest": "sha1:P2V36IEHXKILXSVHG7FCPHQ4KLTMCBEZ", "length": 10344, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிலாஸ்பூர் மாவட்டம் (இமாசலப் பிரதேசம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பிலாஸ்பூர் மாவட்டம் (இமாசலப் பிரதேசம்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிலாஸ்பூர்மாவட்டத்தின் இடஅமைவு இமாசலப் பிரதேசம்\nபிலாஸ்பூர் இமாசலப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். இம்மாவட்டத்தில் சத்லஜ் ஆற்றில் செயற்கையாக உருவாக்கப்பட்ட கோவிந்த சாகர் ஏரி உள்ளது. இந்த ஏரி பக்ரா நங்கல் அணைக்கட்டு திட்டத்திற்கு நீர்த்தேக்கமாக பயன்படுகிறது. இந்த ஏரியின் மேல் கன்ர���வூரில் உள்ள சாலைப்பாலமானது இந்த வகையில் ஆசியாவிலேயே உயரமானது. இந்த மாவட்டத்தின் தலைமையகம் பிலாஸ்பூர் நகரில் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தின் பரப்பளவு 1,167 கிமீ², மற்றும் மக்கட்தொகை 340,735 (2001 கணக்கெடுப்பின்படி). 2011 கணக்கெடுப்பின்படி இமாசலப் பிரதேச மாநிலத்தில் உள்ள 12 மாவட்டங்களில் இது மூன்றாவது அதிக மக்கட்தொகை கொண்ட மாவட்டம் ஆகும். [1]\nஇங்குள்ள நைனா தேவி கோயில் புகழ் பெற்றது.\n2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி பிலாஸ்பூர் மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 382,056.[2] இது தோராயமாக மாலத்தீவு நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[3] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 562வது இடத்தில் உள்ளது.[2] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 327 inhabitants per square kilometre (850/sq mi).[2] மேலும் பிலாஸ்பூர் மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 12.08%.[2]பிலாஸ்பூர் மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 981 பெண்கள் உள்ளனர்.[2] மேலும் பிலாஸ்பூர் மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 85.67%.[2]\nஇமாச்சலப் பிரதேசத் தலைப்புக்கள் · புவியியல் · வரலாறு · அரசாங்கம்\nஉணா · காங்ரா · கின்னௌர் · குல்லு · சம்பா · சிம்லா · சிர்மௌர் · சோலன் · பிலாஸ்பூர் · மண்டி · லாஹௌஸ் & ஸ்பிதி · ஹமீர்பூர்\nசுற்றுலா & ஆன்மிகத் தலங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மே 2020, 15:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/10/17030632/Pakistan-Continues-Ceasefire-Violation-on-LoC-in-JampKs.vpf", "date_download": "2020-10-22T23:41:27Z", "digest": "sha1:TPRKKJVNT2OTVR4ZBQVWHMOA4LY7DFBX", "length": 10965, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Pakistan Continues Ceasefire Violation on LoC in J&K's Poonch District || காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்\nபோர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.\nபதிவு: அக்டோபர் 17, 2020 03:06 AM\nபோர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்க���தல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், நேற்று அதிகாலை 5.15 மணி அளவில் அந்நாட்டு ராணுவத்தினர் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மான்கோட் பகுதியில் துப்பாக்கியால் சுட்டும், குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினார்கள்.\nஇதற்கு இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மாதத்தில் மட்டும் இதுவரை 18 முறை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.\n1. பிரிக்கப்பட்ட தலைகள் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் பாகிஸ்தான் திரும்பினர்.\nபிரிக்கப்பட்ட தலைகள் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் தங்களது சொந்த நாடான பாகிஸ்தானுக்கு திரும்பினர்.\n2. பாகிஸ்தானில் ராணுவம்- சிந்து மாகாண காவல் துறை இடையே பதற்றம்\nபாகிஸ்தானில் ராணுவம் - போலீசார் இடையே ஏற்பட்ட மோதலில் போலீஸ் தரப்பில் 10 உயிரிழந்ததாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.\n3. ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தூதரகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 15 பெண்கள் பலி\nஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தூதரகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 15 பெண்கள் பலியானார்கள்\n4. எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல்- இந்தியா தக்க பதிலடி\nபோர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் வாடிக்கையாகக் கொண்டுள்ளது.\n5. 6 முக்கிய நிபந்தனைகளை பாகிஸ்தான் நிறைவேற்றவில்லை... சாம்பல் பட்டியலில் தொடருமா\nபயங்கரவாத நிதியுதவி கண்காணிப்புக் அமைப்பின் 6 முக்கிய நிபந்தனைகளை பாகிஸ்தான் நிறைவேற்றவில்லை சாம்பல் பட்டியலில் தொடருமா\n1. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\n பிரபலங்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுக்கும் கொடுமை\n3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்\n4. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\n5. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n1. நரேந்திர மோடி உரைக்கு யூடியூபில் ஆயிரக் கணக்கில் டிஸ்லைக்; சுதாரித்துக் கொண்ட பாஜக\n2. ஆடிட்டர் படிப்பில் சேர இனி 10ம் வகுப்பு படித்தால் மட்டும் போதும்\n3. தைவானுடன் வர்த்தகம் செய்ய வேண்டாம் இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\n4. பா.ஜனதாவால் பீகாரில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் நிதிஷ்குமார் -கருத்துக் கணிப்பு\n5. மேற்கு வங்காளத்தில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு: பா.ஜனதா கூட்டணியில் இருந்து கூர்கா ஜன்முக்தி மோர்ச்சா கட்சி விலகல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/womensafety/2020/06/02093511/1575351/Online-harassment.vpf", "date_download": "2020-10-23T00:44:18Z", "digest": "sha1:O5NMZBUFFWJDN6BGKW7FFYWN2RXDH5AN", "length": 27513, "nlines": 208, "source_domain": "www.maalaimalar.com", "title": "கொரோனாவால் வீட்டில் இருந்து வேலை பார்க்கும் பெண்களுக்கு பாலியல் தொல்லை || Online harassment", "raw_content": "\nசென்னை 23-10-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nகொரோனாவால் வீட்டில் இருந்து வேலை பார்க்கும் பெண்களுக்கு பாலியல் தொல்லை\nஊரடங்கு போடப்பட்டதில் இருந்து, வீட்டில் இருந்து வேலை செய்து வரும் பெண்களிடம் இருந்து, தங்களுக்கு ஆன்லைனில் பாலியல் தொல்லைகள் வருவதாக தினமும் 4,5 புகார்களாகவது வந்து விடுவதாக சொல்கிறார் மும்பையின் ஆகன்சா தொல்லை தடுப்பு அறக்கட்டளையை நடத்தி வரும் ஆகன்சா ஸ்ரீவஸ்தவா.\nகொரோனாவால் வீட்டில் இருந்து வேலை பார்க்கும் பெண்களுக்கு பாலியல் தொல்லை\nஊரடங்கு போடப்பட்டதில் இருந்து, வீட்டில் இருந்து வேலை செய்து வரும் பெண்களிடம் இருந்து, தங்களுக்கு ஆன்லைனில் பாலியல் தொல்லைகள் வருவதாக தினமும் 4,5 புகார்களாகவது வந்து விடுவதாக சொல்கிறார் மும்பையின் ஆகன்சா தொல்லை தடுப்பு அறக்கட்டளையை நடத்தி வரும் ஆகன்சா ஸ்ரீவஸ்தவா.\nபெண்ணென்று பூமியில் பிறந்து விட்டாலே தொல்லைதானோ என்று இந்த கொரோனா பரவல் காலத்திலும் பெண்கள் அங்கலாய்க்கிற நிலை ஏற்பட்டு இருக்கிறது.\nகொரோனா வைரஸ் பரவல் தடுப்பதற்காக பல நிறுவனங்கள் தங்களது அதிகாரிகளை, ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை செய்யும்படி அறிவுறுத்தி இருக்கின்றன. இதற்காக அந்த நிறுவனங்கள், அவர்களுக்கு மடிக்கணினி, இணையதள வசதி போன்றவற்றை ஏற்படுத்தி தந்துள்ளன.\nநிம்மதியாக வேலை செய்ய முடிகிறதா\nஆனால் இப்படி வீட்டில் இருந்து அலுவலக பணியை, நிறுவன பணியை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள பெண்கள் நிம்மதியாக வேலை செய்ய முடிகிறத�� என்றால் அதுதான் இல்லை.\nமாநகர பஸ்சில், மின்சார ரெயிலில், மெட்ரோ ரெயிலில் பயணித்து பணித்தளம் செல்கிறபோது ஒரு விதமான பாலியல் தொல்லைகளை பெண்கள் அனுபவிக்க நேர்கிறது என்றால் வீட்டில் இருந்து வேலை செய்யும்போது வேறு விதமான பாலியல் தொல்லைகள் ஆன்லைன்வழியில் வருவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் சொல்வது பரிதாபமாகத்தான் இருக்கிறது. இதற்கெல்லாம் விடிவே இல்லையா என்று அவர்கள் கேட்கிறபோது, வெட்கமாக இருக்கிறது.\nஎன்ன கொடுமை என்றால் வீட்டில் இருந்து பணியாற்றுகிறபோது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் குறித்து தெளிவான வழிகாட்டுதல் இல்லை. இதற்கு காரணம், கொரோனா வைரஸ் எப்படி புதியதோ அதே போன்றுதான் இப்போது வீட்டில் இருந்து வேலை செய்வதும் பெண்களுக்கு புதிதாக வந்து இருக்கிறது. ஊரடங்கு போடப்பட்டதில் இருந்து, வீட்டில் இருந்து வேலை செய்து வரும் பெண்களிடம் இருந்து, தங்களுக்கு ஆன்லைனில் பாலியல் தொல்லைகள் வருவதாக தினமும் 4,5 புகார்களாகவது வந்து விடுவதாக சொல்கிறார், பெண்களுக்கான இணையவழி பாலியல் தொல்லை தடுக்க அமைக்கப்பட்டுள்ள மும்பையின் ஆகன்சா தொல்லை தடுப்பு அறக்கட்டளையை நடத்தி வரும் ஆகன்சா ஸ்ரீவஸ்தவா.\nஆனால் தேசிய மகளிர் கமிஷனுக்கு இத்தகைய புகார்கள் குறைவாகத்தான் வருகின்றனவாம்.\nஇது குறித்து சைபர் குற்ற தடுப்பு வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கையில் “பல பெண்கள் ஆன்லைன் பாலியல் தொல்லைக்கு ஆளானாலும்கூட இது பற்றி முறைப்படி புகார் செய்வதற்கு முன் வருவதில்லை. அதே நேரத்தில் இந்த பிரச்சினை குறித்து விவாதிக்க விரும்புகிறார்கள்” என்கிறார்கள்.\nபணி பாதுகாப்பு பற்றி கவலை\nஇதுபற்றி ஆகன்சா ஸ்ரீவஸ்தவா குறிப்பிடும்போது, “ இன்னும் பல பெண்கள் தங்கள் வேலைக்கு பாதுகாப்பு இருக்குமா என்பது குறித்து கவலைப்படுகிறார்கள். எனவே இந்த பிரச்சினையை வெளியே பேசலாமா, வேண்டாமா என்பது அவர்களுக்கு உறுதியாக தெரிவதில்லை. பல பெண்கள் பிரச்சினை உருவாக்குகிறவர்கள் என்று தாங்கள் பேசப்பட்டு விடக்கூடாது என்றும் கருதுகிறார்கள்” என்கிறார்.\nமேலும் அவர் சொல்லும்போது, “வீட்டில் இருந்து வேலை செய்ய வேண்டும் என்கிறபோதே சில இடையூறுகள் ஏற்படப்போகின்றன. இது பெண்களை மன அழுத்தத்துக்கு ஆளாக்குகிறது. இதற்கு முன்னர் இப்படி வீட்டில் இருந்து வே���ை பார்த்த அனுபவம் இல்லாததால், இது துன்புறுத்தலா என்பதையே ஊகிக்கத்தான் வேண்டியதிருக்கிறது. ஒருவர் எங்கே கோடு போடுகிறார் ஒருவர் உடல்மொழியை ஆபத்தானது அல்லது அநாகரிகமானது என்பதை எப்படி வரையறை செய்வது ஒருவர் உடல்மொழியை ஆபத்தானது அல்லது அநாகரிகமானது என்பதை எப்படி வரையறை செய்வது பொதுவாக ஆண் சகாக்கள் சமூக வலைத்தளங்களில் பின்தொடர்கிறார்கள். நட்பு வேண்டுகோள் விடுக்கிறார்கள். நட்புரிமை இல்லை என்ற நிலையில் கூட அவர்களது புகைப்படங்கள் மீது விமர்சிக்கிறார்கள். ஆன்லைனில் வருமாறு அழைக்கக்கூடாத நேரத்தில்கூட அழைப்பு விடுகிறார்கள். பெண்களை பாலியல் ரீதியில் துன்புறுத்த நுட்பமாக செயல்படுகிறார்கள்” என்கிறார் ஆகன்சா ஸ்ரீவஸ்தவா.\n“ஒரு பெண்ணுக்கு சமீபத்தில் இரவு 11 மணிக்கு அவரது நிறுவன அதிபரிடம் இருந்து, ஒரு அவசர விஷயம் பேச வேண்டும், வீடியோகால் அழைப்பு வந்துள்ளது. ஆனால் அது வழக்கமான நாளில் எளிதாக கவனித்துக்கொள்ளப்படுகிற மின்னஞ்சல்தான் என்று அந்தப் பெண் சொல்வதாக சுட்டிக்காட்டுகிறார் ஆகன்சா ஸ்ரீவஸ்தவா.\n“இன்னொரு பெண்ணுக்கு வீட்டில் குழந்தைகளால் கவனம் சிதைந்தபோது, அவரது நிறுவன அதிபர், வீடியோ அழைப்பின்மூலம் அந்த பெண்ணுக்கு ஒதுக்கப்படுகிற வேலை செய்யும் திறன் இருக்கிறதா என கேட்டிருக்கிறார். இன்னும் சில பெண்கள் வீடியோகாலில் சக அதிகாரிகள், ஊழியர்கள் தகாத விதத்தில் உடை அணிந்து தோன்றுவதாகவும் புகார்கள் வருகிறது” என்று சொல்லிக்கொண்டே போகிறார் ஆகன்சா ஸ்ரீவஸ்தவா. ஆனால் வேலை இடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குத்தான் பாலியல் துன்புறுத்தல் தடை சட்டம் 2013 கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் பணியிடம் பற்றி வரையறை செய்கிறபோது, பணியாளர் தனது பணியின்போது செல்கிற எந்த இடமும் பணியிடம்தான் என கூறப்பட்டுள்ளது. நிறுவன அதிபர் அனுப்புகிற வாகனம் கூட பணியிடம்தான்.\nஇணைய பாதுகாப்பு குறித்து பெண்களுக்கு கற்பிக்கிற இன்போசெக் கேர்ள்ஸ் என்ற அமைப்பின் வல்லுனர் ஒருவர் கூறும்போது, “நிறைய பெண்கள் புகார்கள் அளிப்பதில்லை. அவர்கள் விவாதிக்க மட்டுமே விரும்புகிறார்கள். பெண்கள் இருக்கிறார்கள் என்பதை உணராமல் வேண்டுமென்றோ எந்த நோக்கம் இன்றியோகூட தவறான செய்திகளை ஆன்லைனில் ஆண்கள் அனுப்புகிறார்கள். ��ந்த நேரத்திலும் அழைப்பது, சந்திக்க சொல்வது நடக்கிறது. இது பெண்களுக்கு வசதிக்குறைவாக போய் விடுகிறது” என்கிறார்.\nஇதுபோன்ற பிரச்சினைகளை பெண்கள் எழுப்புகிறபோது, விவாதிக்கிறபோது, பிரச்சினை என வருகிறபோது உடனே அதை நிறுவன தலைமையிடம் முறையாக புகாராக எழுப்பி விடுங்கள் என்றுதான் தாங்கள் ஆலோசனை கூறுவதாகவும் சொல்கிறார். இப்படியாக கொரோனா காலத்தில் வீட்டில் இருந்து பணி செய்கிறபோது கூட பெண்கள் ஆன்லைன் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாவது அவர்களை மன உளைச்சலுக்கு உட்படுத்துகிறது.\nஇப்படி நேருகிறபோது அவர்களது பணி பாதுகாப்பும் கேள்விக்குறியாகி விடுகிறது.\nஇதையெல்லாம் தடுப்பதற்கு ஒரே வழி, சம்மந்தப்பட்ட ஆண் வர்க்கம் திருந்த வேண்டும். பெண்களை போகப்பொருளாக பார்க்கிற மடமை ஒழிய வேண்டும். அதைத் தவிரவேறு வழியில்லை என்பதே நிதர்சனம்.\nWomen Safety | பாலியல் தொல்லை | பெண்கள் பாதுகாப்பு\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 155 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான்\nஅரசு சார்பில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு- ரூ.2081.68 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nநாகை, காரைக்கால் துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nபீகார் துணை முதல்வருக்கு கொரோனா பாதிப்பு- எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nபீகார் துணை முதல்வருக்கு கொரோனா- எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nமேலும் பெண்கள் பாதுகாப்பு செய்திகள்\nகாதலில் இனிமை.. கல்யாணத்தில் வெறுமை..இன்றைய தம்பதிகளின் வாழ்க்கையில் ஏன் இந்த முரண்பாடு\nபெருகி வரும் பெண் கொடுமை\n அப்ப இந்த விஷயத்தில் ஜாக்கிரதையா இருங்க...\nபுதிய வேலை... இந்த விஷயங்களை கவனிக்க மறக்காதீங்க...\nசிறுவர்களுக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது\nதிருவள்ளூர் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற மின்வாரிய அதிகாரி கைது\nசிறுமிக்கு பாலியல் தொல்லை: வடமாநில வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது\nஅடிக்கடி மிஸ்டு கால் கொடுத்து பாலியல் தொந்தரவு: பெண்ணிடம் உல்லாசம் அனுபவிக்க துடித்த சபல ஆசாமி கொலை\nபள்ளி மாணவனுக்கு பாலியல் தொந்தரவு- ஆசிரியர் கைது\nபழனி பத்தி���ப்பதிவு அலுவலகத்துக்கு வந்த நடிகர் மாதவன்\nதமிழகத்தில் கடைகள் செயல்படும் நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர்\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nரகசிய திருமணம் செய்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் - பொண்ணு யார் தெரியுமா\nகார்த்தி - ரஞ்சனி தம்பதினருக்கு குழந்தை பிறந்தது\nபார்வையாளர்கள் முன்பு பூங்கா காப்பாளரை கடித்துக் குதறி தின்ற கரடிகள்\nசென்னை தி.நகரில் ரூ.2கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை\nபெரம்பலூர் அருகே கிடைத்தது டைனோசர் முட்டையா\n- நீட் சாதனை மாணவர் ஜீவித்குமார் விளக்கம்\nதமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/83311/laabam-therukural-arivu.html", "date_download": "2020-10-23T00:11:07Z", "digest": "sha1:RIJNRLLEY5PLX5QPO4IWPGUHEUXXVHCZ", "length": 8284, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விஜய் சேதுபதியின் ‘லாபம்’.... உத்வேகமூட்டும் பாடலை எழுதிய தெருக்குரல் அறிவு | laabam therukural arivu | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’.... உத்வேகமூட்டும் பாடலை எழுதிய தெருக்குரல் அறிவு\nவிஜய் சேதுபதி லாபம் படத்தில் உத்வேகமூட்டும் பாடலை எழுதியுள்ள தெருக்குரல் அறிவு\nஇயக்குநர் பா.ரஞ்சித்தின் ’தி கேஸ்ட்லஸ் கலெக்டிவ்’ இசைக்குழு மூலம் தமிழகம் முழுக்க பிரபலமானவர் தெருக்குரல் அறிவு. ரஜினியின் காலாவில் ‘உரிமையை மீட்போம்’, இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தில் ’தலைமுறை’, தனுஷின் பட்டாஸில் ’மவனே’, ஆதியின் நட்பே துணையில் ’சிங்கிள் பசங்க’, ராஜூ முருகனின் ஜிப்ஸியில் ‘தீவிர வியாதி’, தற்போது, சூர்யாவின் சூரரைப் போற்றுவில் ’ஊர்க்குருவி பருந்தாகுது’ என்று அறிவு எழுதிய பாடிய பாடல்கள் செம ஹிட்.\nஅதேநேரத்தில், இவரின் தெருக்குரல் ஆல்பம் ஊரெங்கும் ஒலித்துகொண்டிருக்கிறது. சமீபத்தில் குடியுரிமைச் திருத்தச் சட்டத்திற்கு எதிராக, இவர் பாடிய ‘சண்ட செய்வோம்’ ராப் பாட���் இந்தியளவில் ஃபேமஸ் ஆகி திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டினார்.\nஇந்நிலையில் இவர், எஸ்.பி ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடித்துவரும் ‘லாபம்’ படத்தில் உற்சாகமூட்டும் பாடலை எழுதி இருக்கிறார். இதனை, இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் ’லாபம் படத்தின் இசையமைப்பாளர் தெருக்குரல் அறிவு லாபம் படத்தில் உற்சாகமான பாடலை எழுதியுள்ளார்’ என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கு, அறிவும் ’வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.\nஎனது மகளின் இறப்புக்கு யார்தான் காரணம் - திண்டுக்கல் சிறுமியின் தந்தை கவலை\nசாய்பாசா கருவூல வழக்கில் லாலுவுக்கு ஜாமீன்\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\nஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி - மாவட்ட ஆட்சியர்\nதன்பாலின சேர்க்கைக்கு இணங்க மறுத்த சிறுவன்... கொலை செய்து புதைத்த இளைஞர் கைது\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nதமிழ்நாட்டில் புதிய மாவட்டங்களுக்கான தொகுதிகள் அறிவிப்பு\nபோதும்.. அணியை புதுப்பிக்க சி.எஸ்.கே. நிர்வாகம் முடிவு\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\n''நம்மால் வெற்றி பெற முடியும்'' - இன்ஸ்டாவில் ஃபயர் விடும் ஜடேஜா.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎனது மகளின் இறப்புக்கு யார்தான் காரணம் - திண்டுக்கல் சிறுமியின் தந்தை கவலை\nசாய்பாசா கருவூல வழக்கில் லாலுவுக்கு ஜாமீன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/sports/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2020-10-22T23:54:38Z", "digest": "sha1:NIX5SEUMHFVADJABUBRLBLALHRLWMLBR", "length": 4046, "nlines": 33, "source_domain": "analaiexpress.ca", "title": "பெல்ஜியத்தை வீழ்த்திய பிரான்ஸ் |", "raw_content": "\nஉலகக் கோப்பை கால்பந்து தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்திய பிரான்ஸ் அணி, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. லீக், நாக்அவுட் சுற்றுகள், காலிறுதி ஆட்டங்கள் முடிந்து அரையிறுதி ஆட்டங்கள் தொடங்கின.\nஇந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு தொ��ங்கிய முதல் அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் – பெல்ஜியம் அணிகள் மோதின.\nஆட்டத்தின் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் தங்களது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இரு அணி வீரர்களும் கோல் போட முயற்சி செய்தனர்.\nஆனால் இரு நாட்டு கோல் கீப்பர்களும் பந்தை அபாரமாக தடுத்து நிறுத்தினர். இதனால் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.\nஇதையடுத்து, ஆட்டத்தின் முதல் பாதியில் பிரான்ஸ், பெல்ஜியம் அணிகள் 0 – 0 என சமனிலை வகித்தன.\nஇரண்டாவது பாதி தொடங்கியதும் ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் சாமுவேல் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.\nஇறுதியில், 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்திய பிரான்ஸ் அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-10-23T00:57:14Z", "digest": "sha1:VUL3GHV6NZOGZDLD3KW6RUFKRZHD6DVU", "length": 8661, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "சலங்கை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகதக் நடன் கலைஞர் நம்ரிதா ராய் 400 மணிகள் கொண்ட சலங்கையுடன் ஆடுகிறார்\nசலங்கை அல்லது சதங்கை (Chilanka or Silangai) என்பது காலில் அணியப்படும் ஓர் அணிகலனாகும். இந்தி, உருது மொழிகளில் இதை குங்ரு என்றும் கூங்ரு அல்லது கூங்கர் என்று அசாமிய மொழியிலும் அழைக்கின்றனர். ஒரு உலோகத்தின் பல உலோக மணிகள் ஒன்றாக கட்டப்பட்டு சலங்கைகள் உருவாக்கப்படுகின்றன. நடனக் கலைஞர்களின் கணுக்காலில் ஓர் இசைக் கொலுசாக சலங்கை கட்டப்படுகிறது [1]. சலங்கை எழுப்பும் ஒலிகள் அவற்றின் உலோகக் கலவை மற்றும் அளவைப் பொறுத்து சுருதிகளில் பெரிதும் வேறுபடுகின்றன. நடனத்தின் தாள அம்சங்களை வெளிப்படுத்தவும் சிக்கலான அடிச்சுவடுகளை பார்வையாளர்கள் கேட்டு இரசிக்கவும் சலங்கை உதவுகிறது. சலங்கைகள் கணுக்காலுக்கு மேலே அணியப்பட்டு பக்கவாட்டு கால் முட்டி மற்றும் இடைநிலை கால்முட்டியை அலங்கரிக்கின்றன. பொதுவாக 50 முதல் 200 எண்ணிக்கைக்கும் மேலான மணிகள் சலங்கைகளில் கட்டப்ப��்டிருக்கும். சிறு நடனக் கலைஞர்கள் 50 மணி கொண்ட சலங்கையுடன் தங்களது நடனத்தை தொடங்குவர். நடனத்தில் பயிற்சியும் நிபுணத்துவமும் அதிகரிக்க அதிகரிக்க அவர்கள் அணியும் சலங்கையிலும் மணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். பரதநாட்டியம், குச்சுப்புடி, கதக், ஒடிசி முதலான இந்திய நடன்ங்களை ஆடும் போது நடனக் கலைஞர்கள் தங்கள் காலில் சலங்கை அணிவர்.\nகுங்ரு வதன் என்பது வி. அனுராதா சிங் என்ற புகழ்பெற்ற கதக் நடனக் கலைஞர் உருவாக்கிய அழகியலான இசை வடிவமாகும். சலங்கையிலுள்ள மணிகளே இந்த இசை வடிவத்திற்கான இசை கருவிகளாகும். நடனம் அனுமதிக்கப்படாத பல விழாக்களில் அனுராதா சிங் இவ்விசையை பயன்படுத்தியிருக்கிறார், பாதங்களின் அசைவு மட்டுமே குங்ரு வதன் இசையின் மையப்பொருளாகும். ஒரே இடத்தில் 100 நிமிடங்களுக்கும் மேலாக இவ்விசை நிகழ்த்தப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மே 2020, 10:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://supplementigo.com/ta/blackwolf-review", "date_download": "2020-10-22T23:36:48Z", "digest": "sha1:BOOUPH33EBANKU5XAPYMQA6JHXOFCEF2", "length": 24874, "nlines": 104, "source_domain": "supplementigo.com", "title": "Blackwolf ஆய்வு - சோதனையாளர்கள் ரகசியத்தை வெளிப்படுத்தினர்!", "raw_content": "\nஎடை இழப்புமுகப்பருஇளம் தங்கதனிப்பட்ட சுகாதாரம்மேலும் மார்பகChiropodyசுறுசுறுப்புநோய் தடுக்கமுடிசுருள் சிரைஆண்மைதசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்இனக்கவர்ச்சிஉறுதியையும்பெண் வலிமையைபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துநன்றாக தூங்ககுறைவான குறட்டைவிடுதல்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகவெள்ளை பற்கள்கடவுட் சீரம்\nBlackwolf உடனான அனுபவங்கள் - பரிசோதனையில் உள்ள தசை உண்மையில் சாத்தியமா\nநீங்கள் தசையை உருவாக்க விரும்பினால் Blackwolf மிகவும் உகந்த விருப்பங்களில் ஒன்றாகும், ஆனால் அது ஏன் நுகர்வோர் சான்றுகளைப் பார்ப்பது தெளிவைக் கொண்டுவருகிறது: தயாரிப்பு என்று கூறப்படுவதை Blackwolf எவ்வளவு தூரம் வைத்திருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியாதா நுகர்வோர் சான்றுகளைப் பார்ப்பது தெளிவைக் கொண்டுவருகிறது: தயாரிப்பு என்று கூறப்படுவதை Blackwolf எவ்வளவு தூரம் வைத்திருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியாதா நீங்கள் உண்மையில் தசையை எவ்வாறு பாதுகாப்பாக உருவாக்க முடியும் என்பதை நாங்கள் உங்களுக்குக் காண்பிப்போம்:\nBlackwolf ஒரு இயற்கை சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டது, இது பல ஆண்டுகளாக நிரூபிக்கப்பட்ட செயல்முறைகளை அடிப்படையாகக் கொண்டது. Blackwolf குறைந்த பட்ச பக்க விளைவுகளுடன் மலிவானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nவழங்குநர் மிகவும் நம்புகிறார். மருத்துவ ஏற்பாடு இல்லாமல் ஏற்றுக்கொள்வது சாத்தியமானது மற்றும் பாதுகாப்பான இணைப்பு மூலம் உணர முடியும்.\nஎந்த சூழ்நிலையில் இந்த தயாரிப்பைப் பயன்படுத்த முடியாது\nஎந்தவொரு சூழ்நிலையிலும் Blackwolf பயன்படுத்தப்படக்கூடாது என்பதை பின்வரும் அளவுகோல்கள் குறிப்பிடுகின்றன:\nநீங்கள் இன்னும் 18 வயதை எட்டவில்லை.\nஅவர்களுக்கு உடலுறவில் எந்த விருப்பமும் இல்லை, எனவே தசை தேவையில்லை.\nஇந்த நியமிக்கப்பட்ட புள்ளிகளில் நீங்கள் உங்களைக் காணவில்லை என்று கருதுகிறேன்.\nBlackwolf க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\n→ இப்போது சலுகையைக் காட்டு\nஉங்கள் பிரச்சினையைச் சமாளிக்கவும், இந்த காரணத்திற்காக ஏதாவது செய்யவும் நீங்கள் தயாராக உள்ளீர்கள். உங்கள் சிக்கலைச் சமாளிப்பது பொருத்தமானது\nBlackwolf உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்\nஇந்த நன்மைகள் Blackwolf ஒரு சிறந்த தயாரிப்பாக ஆக்குகின்றன:\nஆபத்தான மற்றும் மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சை தலையீடு தவிர்க்கப்படுகிறது\nஅனைத்து பொருட்களும் உடலுக்கு தீங்கு விளைவிக்காத இயற்கை மூலங்களிலிருந்து கிடைக்கும் ஊட்டச்சத்து ஆகும்\nநீங்கள் மருந்தகத்திற்கு பத்தியையும், தசையை வளர்ப்பதற்கான ஒரு செய்முறையைப் பற்றிய சங்கடமான உரையாடலையும் சேமிக்கிறீர்கள்\nநீங்கள் தசை வளர்ச்சி பற்றி பேச விரும்புகிறீர்களா மிகவும் தயக்கம் அவ்வாறு செய்ய எந்த காரணமும் இல்லை, குறிப்பாக இந்த தயாரிப்பைப் பற்றி யாருக்கும் தெரியாமல் நீங்களே ஆர்டர் செய்யலாம்\nBlackwolf என்ற தனித்துவமான விளைவு, அந்தந்த செயலில் உள்ள பொருட்கள் பிழையில்லாமல் ஒன்றாக செயல்படுவதால் தான்.\nBlackwolf போன்ற தசைக் கட்டமைப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்கான இயற்கையான வழிமுறையை உருவாக்கும் ஒரு விஷயம் தனித்துவமானது, இது உடலில் நிகழும் செயல் வழிமுறைகளுக்கு மட்டுமே பதிலளிக்கிறது.\nபல மில்லியன் ஆண்டுகால வளர்ச்சியின் விளைவாக ஒரு பெரிய தசை வெகுஜனத்திற்கு தேவையான அனைத்து செயல்முறைகளும் உள்ளன, அவை தூண்டப்பட வேண்டும்.\nஉற்பத்தியாளரின் அதிகாரப்பூர்வ தகவல் பக்கத்தின்படி, இந்த விளைவுகள் குறிப்பிட்டவை:\nஇவை தயாரிப்புடன் சாத்தியமான தொடர்புடைய விளைவுகள். இருப்பினும், இந்த முடிவுகள் நபரைப் பொறுத்து நிச்சயமாக வலுவானதாகவோ அல்லது மென்மையாகவோ இருக்கலாம் என்பது தெளிவாக இருக்க வேண்டும். ஒரு தனிப்பட்ட சோதனை மட்டுமே தெளிவைக் கொண்டுவர முடியும்\nமிகவும் பாதுகாப்பான ஆன்லைன் ஆர்டர்\nBlackwolf உடன் Blackwolf பக்க விளைவுகள் உண்டா\nதயாரிப்பு செயலில் உள்ள பொருட்களைப் பயன்படுத்தி வழங்கப்படும் முறையான செயல்முறைகளை உருவாக்குகிறது. இது Miracle போன்ற பிற தயாரிப்புகளிலிருந்து தெளிவாக வேறுபடுகிறது.\nBlackwolf மற்றும் நமது உயிரினத்திற்கு இடையே ஒரு ஒத்துழைப்பு உள்ளது, இது அடிப்படையில் பக்க விளைவுகளைத் தடுக்கிறது.\nஇது பொதுவானதாக மாறுவதற்கு முன்பு நீங்கள் அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது கற்பனைக்குரியது.\n எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உடல் மாற்றங்கள் கவனிக்கத்தக்கவை, இது மறுபுறம் ஒரு சீரழிவாக இருக்கக்கூடும், இது ஒரு புதிய ஆறுதல் - இது பொதுவானது மற்றும் சில இடைவெளிகளுக்குப் பிறகு கீழே வைக்கிறது.\nBlackwolf நுகர்வோரிடமிருந்து வரும் பின்னூட்டங்களும் Blackwolf ஏற்படாது என்பதைக் காட்டுகிறது.\nதயாரிப்பின் ஒவ்வொரு மூலப்பொருளையும் பகுப்பாய்வு செய்ய, நான் தேவையற்றதாகக் கருதுகிறேன் - அதனால்தான் நம்மை மிகவும் சுவாரஸ்யமான மூன்றாகக் கட்டுப்படுத்துகிறோம்.\nஒட்டுமொத்தமாக, இந்த கூறுகள் மூலமாக மட்டுமே விளைவு இருக்காது என்று கூறலாம், அதே அளவு முக்கியமானது.\nஉற்பத்தியைப் பொறுத்தவரை, தயாரிப்பாளர் அனைத்து கூறுகளின் வீரியமான அளவை சாதகமாக நம்பியுள்ளார், இது ஆராய்ச்சியின் படி தசைக் கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை உறுதிப்படுத்துகிறது.\nBlackwolf பயன்படுத்தும் போது என்ன கருத்தில் கொள்ள வேண்டும்\nஇந்த கட்டத்தில், ஒரு எளிய கொள்கை உள்ளது: உற்பத்தியாளரின் உத்தரவைக் கவனியுங்கள்.\nஎனவே இதைப் பற்றி கவலைப்பட வேண்டாம், கடைசியாக Blackwolf நாளைக் காத்திருங்கள். எப��போது வேண்டுமானாலும் எங்கும் உங்கள் தனிப்பட்ட அளவைப் பயன்படுத்துவது முற்றிலும் எளிதானது என்ற உத்தரவாதம் உங்களுக்கு உள்ளது.\nBlackwolf பயன்பாட்டின் மூலம் குறிப்பிடத்தக்க தசை Blackwolf அனுபவித்த ஆண்களிடமிருந்து ஏராளமான திருப்திகரமான முடிவுகள் உள்ளன.\nபரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பத்தின் சரியான வழிமுறைகள், அதிகபட்ச அளவு மற்றும் ஆற்றல் மற்றும் தயாரிப்பு பற்றிய பிற தகவல்கள் விநியோகத்திலும் நிறுவனத்தின் முகப்புப்பக்கத்திலும் காணப்படுகின்றன.\nBlackwolf உடன் எந்த முடிவுகள் யதார்த்தமானவை\nBlackwolf நீங்கள் தசை வெகுஜனத்தை அதிகரிக்கலாம்.\nபல ஆவணங்கள் இருப்பதால் இது ஒரு கூற்று மட்டுமல்ல.\nஇன்னும் மிகச் சிறந்த சலுகை\nஎப்போதும் மலிவான விலையில் Blackwolf -ஐ ஆர்டர் செய்யுங்கள்:\nஇந்த சலுகையை இப்போது கோருங்கள்\nவெறும் [சீரற்ற 2 இலக்க எண்] மீதமுள்ளது\nமுன்னேற்றம் எந்த அளவிற்கு, எவ்வளவு உடனடியாக நிகழ்கிறது இது தனிப்பட்ட பயனரைப் பொறுத்தது - ஒவ்வொரு மனிதனும் வித்தியாசமாக நடந்துகொள்கிறான்.\nசிலர் உடனடியாக கவனிக்கத்தக்க வெற்றிகளை உணர்கிறார்கள். இருப்பினும், வெற்றிகள் உணரப்படும் வரை இது நேரத்திலும் மாறுபடும்.\nஉங்களுக்கு எத்தனை நாட்கள் ஆகும் வெறுமனே, நீங்கள் கையால் கண்டுபிடிக்க வேண்டும் வெறுமனே, நீங்கள் கையால் கண்டுபிடிக்க வேண்டும் ஒரு குறுகிய காலத்திற்குப் பிறகு Blackwolf விரும்பிய விளைவுகளை நீங்கள் உணருகிறீர்கள்.\nஉங்கள் நேர்மறையான கவர்ச்சி நீங்கள் நன்றாக உணர்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறது. பெரும்பாலும் முடிவுகளை முதலில் கவனிக்கும் நேரடி சூழல் இது.\nBlackwolf உடன் அனுபவம் உள்ளவர்கள் அதை எவ்வாறு கண்டுபிடிப்பார்கள்\nBlackwolf பற்றி நிறைய நல்ல ஆய்வுகள் இருப்பதாக ஆராய்ச்சி காட்டுகிறது. எனவே இது Waist Trainer விட மிகவும் உதவியாக இருக்கும். இதற்கு மாறாக, தயாரிப்பு எப்போதாவது விமர்சிக்கப்படலாம், ஆனால் பெரும்பாலான மதிப்புரைகளில் திருப்திகரமான கருத்தை விட அதிகமாக உள்ளது.\nநீங்கள் Blackwolf உங்கள் Blackwolf எதிர்த்துப் போராடும் விருப்பம் உங்களுக்கு இல்லை.\nமேலும், தயாரிப்பு உண்மையில் எவ்வளவு சாதகமானது என்பதை நிரூபிக்கும் விஷயங்களை நான் உங்களுக்குக் காட்டுகிறேன்:\nBlackwolf உதவியுடன் அற்புதமான முன்னேற்றம்\nஇவை தனிநபர்களின் குறிக்கோள் கருத்துக்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இருப்பினும், இதன் விளைவாக மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கிறது, மேலும் இது பெரும்பான்மையினருக்கும் - உங்கள் நபருக்கும் மாற்றத்தக்கது என்று நான் முடிவு செய்கிறேன்.\nபரந்த வெகுஜன மேலும் மேம்பாடுகளை பதிவு செய்கிறது:\nBlackwolf - சுருக்கமாக என் கருத்து\nசெயலில் உள்ள பொருட்கள் அவற்றின் நியாயமான தேர்வு மற்றும் கலவையுடன் சமாதானப்படுத்துகின்றன. மற்றொரு பிளஸ் ஏராளமான வாடிக்கையாளர் அனுபவங்கள் மற்றும் செலவு புள்ளி - இவை மிகப்பெரிய சந்தேக நபர்களைக் கூட நம்ப வைக்கும்.\nஎனவே தெளிவான முடிவு: எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஒரு முயற்சி பலனளிக்கிறது. இருப்பினும், Blackwolf, Blackwolf வாங்குவதற்கான துணை உதவிக்குறிப்புகளைப் படித்து, உண்மையான விலையை சிறந்த விலையில் பெறுவதை உறுதிசெய்க.\nஒரு முக்கியமான பிளஸ்: இது எந்த நேரத்திலும் மற்றும் அன்றாட வழக்கத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் ஒருங்கிணைக்கப்படலாம்.\nமுயற்சிக்கிறேன், நான் நம்புகிறேன், ஒரு நல்ல யோசனை. தசைக் கட்டமைப்பின் தலைப்பில் நிறைய சோதனைகள் மற்றும் எதிர்மறை முடிவுகளுக்குப் பிறகு, தயாரிப்பு ஒரு நேர்மறையான விதிவிலக்கை நிரூபிக்கிறது என்பதை நான் உணர்கிறேன்.\nநிதிக்கு ஆதரவாக அனைத்து வாதங்களையும் கருத்தில் கொண்ட எவரும் நிச்சயமாக தீர்வு பயனுள்ளதாக இருக்கும் என்று முடிவு செய்ய வேண்டும்.\nஜிக் வாடிக்கையாளர்கள் ஏற்கெனவே அவர்கள் செய்யக்கூடிய காரியங்களைச் செய்திருக்கிறார்கள்:\nBlackwolf அசல் உற்பத்தியாளருக்கு பதிலாக சந்தேகத்திற்குரிய மூன்றாம் தரப்பு சப்ளையர்களை Blackwolf அபாயத்தை ஒருவர் எடுக்கக்கூடாது.\nநீங்கள் கள்ள மருந்துகளை இயக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம், அவை நல்ல அதிர்ஷ்டத்துடன் எதுவும் செய்யாது, பொதுவாக உடலை அழிக்கும்.\n#1 நம்பகமான மூலத்தில் Blackwolf -ஐ வாங்க வேண்டும் என்பது எங்கள் ஆலோசனை\nஇல்லையெனில் ப்ரிசெனாச்லஸ்ஸி பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகிறது, ஆனால் கடைசியாக நீங்கள் அதிக கட்டணம் செலுத்துகிறீர்கள்.\nஎனவே, உங்கள் தயாரிப்பு ஆபத்து இல்லாதது மற்றும் கடைசியாக ஆனால் குறைந்தது அல்ல என்பதை சரிபார்க்க முடியும், சரிபார்க்கப்பட்ட சப்ளையரிடமிருந்து ஆர்டர்.\nஅசல் கட்டுரைக்கான மிகக் குறைந்த விலைகள், உறுதியான சேவை தொகுப்பு மற்றும் வசதியான விநியோக நிலைமைகள் இங்கே.\nநாங்கள் சரிபார்த்த சலுகைகளைப் பயன்படுத்தவும். இணைப்புகளை எப்போதும் சரிபார்க்க ஆசிரியர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள், இதனால் இது உங்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறது, எனவே நீங்கள் மிகக் குறைந்த விலையிலும் சிறந்த விநியோக நிலைமைகளிலும் ஆர்டர் செய்கிறீர்கள்.\nBlackwolf -ஐ வாங்க இது மிகச் சிறந்த இடம்:\nஇப்போது Blackwolf -ஐ முயற்சிக்கவும்\nBlackwolf க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n→ இப்போது சலுகையைக் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/iplt20/news/kings-eleven-punjab-vs-delhi-capitals-today-ipl-match-preview-in-tamil/articleshow/78215699.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article14", "date_download": "2020-10-23T01:01:17Z", "digest": "sha1:5KN7S4IJIL4JDFY33JRCEE2F55X7KFLT", "length": 14054, "nlines": 104, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "punjab vs delhi prediction: ரெடியான டெல்லி, பஞ்சாப் அணிகள்: கெயில் vs ரபாடா, அனல் பறக்கும் கள நிலவரம்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nரெடியான டெல்லி, பஞ்சாப் அணிகள்: கெயில் vs ரபாடா, அனல் பறக்கும் கள நிலவரம்\nஇன்று நடைபெறவுள்ள இரண்டாவது லீக் போட்டியில் பஞ்சாப், டெல்லி மோதலை விட கெயில் vs ரபாடா மோதல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nடி20 கிரிக்கெட்டின் ‘யூனிவர்ஷல் பாஸ்’ கிறிஸ் கெயில் அனைத்து பந்து வீச்சாளர்களையும் மிரட்டும் வகையில் பேட் செய்யக்கூடியவர். சிக்ஸர்களை, சிங்கிள் எடுப்பது போல் அசால்ட்டாக விளாசும் திறமை படைத்தவராக திகழ்கிறார். சமீப காலமாக, ரபாடா பந்து வீச்சில் மிரட்டி வருகிறார். இருவரும் நேருக்கு நேர் சந்திப்பது உறுதியாகியுள்ள நிலையில் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகிறிஸ் கெயில் இதுவரை 125 ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று ஆறு சதங்கள் உட்பட 4484 ரன்கள் எடுத்துள்ளார். புனே அணிக்கு எதிரான அவர் விளாசிய 175 ரன்கள் ஐபிஎல் தொடரின் தனிநபர் அதிகபட்ச ஸ்கோராக உள்ளது. தொடக்க முதலே அடித்து ஆடக்கூடியவராக உள்ளார்.\nரபாடா அதிகமாக ஐபிஎல் தொடரில் பங்கேற்கவில்லை. 18 போட்டிகளில் பங்கேற்று சராசரி ஸ்டைக் ரேட் 13.22 உடன் 31 விக்கெட்களை சாய்த்து மிரட்டி வருகிறார். அரபு நாட்டு மைதானத்தில் இவரால் நல்லமுறையில் சோபிக்க முடியும் என்று கூறப்படுகிறது.\nஉலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன், பந்து வீச்சாளருக்கு இடையே போட்டி அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nChennai Super Kings: அம்பதி ராயுடுவின் சரவெடியால் மும்பை அணிக்கு பதிலடி..\nஅஸ்வின் டெல்லி அணிக்குச் சென்றுவிட்டதால், கே.எல்.ராகுல் பஞ்சாப் அணியின் கேப்டனாக உருவெடுத்துள்ளார். மயங்க அகர்வால், கெயில், மேக்ஸ்வெல், பூரான் ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாக சோபிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், பந்து வீச்சைப் பொறுத்தவரை அணி பலவீனமாக இருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.\nடெல்லி அணியை பொறுத்தவரை இளம் வீரர்கள், மூத்த வீரர்கள் களவையாக இடம்பெற்றுள்ளனர். ஷகார் தவன், பிரித்வி ஷா இணை தொடக்க வீரர்களாக களமிறங்க வாய்ப்புள்ளது. ரிஷப் பந்த், ஸ்ரேயஸ் ஐயர், ஹிட்மெயர், அலேக்ஸ் கேரி போன்றவர்களால் பேட்டிங் வரிசை பலமாக இருப்பதாகக் கருதப்படுகிறது. அதேபோல், பந்து வீச்சில் அமித் மிஸ்ரா, அக்ஸர் படேல், லமிசேன், அஸ்வின் ஆகியோர் சுழலில் மிரட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇரு அணிகளும் ஒருமுறை கூட கோப்பை வெல்லவில்லை என்பதால், முதல் போட்டியில் தங்களில் பலத்தை நிரூபிக்கப் போராடுவார்கள் என்பதில் ஐயமில்லை.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nஐபிஎல் 2020: டாப் 5 சொதப்பல் மன்னர்கள் இவர்கள்தான்\nசூப்பர் ஓவர் என்னும் நாடகம்... என்னதான் நடந்தது\nஐபிஎல் தொடரில் பட்டையைக் கிளப்பும் இளம் இந்திய வீரர்கள்...\nபிளே ஆஃப் செல்லுமா சென்னை அணி சான்ஸ் இருக்கு பாஸ்\nமாஸ் காட்டிய அம்பத்தி ராயுடு: சென்னை டீம் மெர்சல் வெற்றி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nசெய்திகள்RR vs SRH IPL Match Score: ராஜஸ்தான் பேட்டிங்..\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nதமிழ்நாடுஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு எப்போது\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nஇந்தியாஇமயமலையை உலுக்கப்போகும் பெரும் அபாயம்: அதிர்ச்சி தகவல்\nசினிமா செய்திகள்கண்ணீர் வீடியோ வெளியிட்ட 24 மணிநேரத்தில் இப்படி பண்ணிட்டீங்களே வனிதா\n இரவு நேரங்களில் உலாவும் தெரு நாய்களால் பீதி\n -மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு\nஇந்தியாகொரோனா தடுப்பூசியின் விலை என்ன நிதி ஒதுக்கிய மத்திய அரசு\nதமிழ்நாடுமாணவர்களுக்கு துரோகம் செய்யும் அதிமுக: திமுக போராட்டம் அறிவிப்பு\nடிரெண்டிங்ஐக்கிய அரவு அமீரகம் - இஸ்ரேல் இடையே அமைதி நிலவ இளம்பெண்கள் எடுத்த அசாத்திய முடிவு\nடிப்ஸ்கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பைக்குகளை சுத்தம் செய்வது எப்படி..\nபரிகாரம்வாஸ்து சொந்த வீடு, பிளாட்டுக்கு மட்டுமல்ல, வாடகை வீடு, பிளாட்டுக்கும் பொருந்தும் தெரியுமா\nஆரோக்கியம்ஹெர்பெஸ் எனும் பாலியல் நோயை குணப்படுத்த துளசி... எப்படி பயன்படுத்தலாம்\nடெக் நியூஸ்Redmi Note 10 : வேற லெவல்ங்க நீங்க; மற்ற பிளாக்ஷிப் மொபைல்களை வச்சி செய்யப்போகுது\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2016/11/blog-post_708.html", "date_download": "2020-10-22T23:53:39Z", "digest": "sha1:LKGOI5NUCTBTORXWJGTTSGO2RLLVUZP4", "length": 10621, "nlines": 103, "source_domain": "www.ilaingarindia.com", "title": "வருமான வரி சட்டதிருத்த மசோதா மக்களவையில் தாக்கல். - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / இந்தியா / HLine / வருமான வரி சட்டதிருத்த மசோதா மக்களவையில் தாக்கல்.\nவருமான வரி சட்டதிருத்த மசோதா மக்களவையில் தாக்கல்.\nபுதுதில்லி : கணக்கில் காட்டாத பணத்துக்கு 75 சதவீத வரி மற்றும் 10 சதவீதம் அபராதம் விதிக்கும் வைகையிலான புதிய சட்டதிருத்த மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்ய்யப்பட்டது.\nநவம்பர் 8ம் தேதிக்குப் பிறகு வங்கிகளில் இரண்டரை லட்சம் ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்யப்பட்டால் வருமானவரித் துறை விசாரணை நடத்தும் என்று ஏற்கனவே மத்திய அரசு அறிவித்திருந்தது.\nஇந்நிலையில் கணக்கில் காட்டாத பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்பவர்களுக்கு கூடுதல் வரி மற்றும் அபராதம் விதிக்க வழிவகை செய்யும் வகையில் வருமான வரி சட்டதிருத்த மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது.\nமத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மக்கள���ையில் இந்த மசோதாவை தாக்கல் செய்தார்.\nஇதன்படி கணக்கில் காட்டாத பணத்துக்கு 75 சதவீத வரை மற்றும் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என முன்மொழியப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து வருவாய் செயலர் ஹஷ்முக் அதியா கூறும் போது கருப்பு பணம் விவகாரத்தில் மக்களுக்கு ஒரு பயம் இருக்க வேண்டும் எனில் புதிய விதிமுறைகள் அவசியம் என்று கூறினார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெ��ிவித்த...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2012/03/blog-post_22.html", "date_download": "2020-10-22T22:53:59Z", "digest": "sha1:MYFP4S67RU6KNPXYRA6HW33VLQANB6JM", "length": 18795, "nlines": 311, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : வெள்ளைத்தாள்", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nவியாழன், 22 மார்ச், 2012\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 8:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கவிதை, காகிதம், கைம்பெண், விதவை, வெள்ளைத்தாள்\nநன்றாக இருக்கிறது உங்கள் கவிதை\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 27 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 7:59\nமீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும்\nUnknown 22 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 6:52\nஹேமா 22 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 7:31\nசமூக மாற்றத்தை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.இன்னும் மாற்றங்கள் நிறையவே தேவை எங்களுக்கு \nதி.தமிழ் இளங்கோ 23 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 7:22\n வெள்ளைத் தாளில், கனத்த இதயத்தின் கறுப்பு நினைவுகள் உங்கள் கவிதை. இன்னும் எத்தனை காலம் இந்த சமூகத்தில் இந்த அவலம் இருக்கும் என்று தெரியவில்லை வெள்ளைப் புடவை வழக்கம் முன்பு போல் இப்போது அதிகம் இல்லை.\nமுனைவர் இரா.குணசீலன் 23 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 7:27\nவே.நடனசபாபதி 24 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 8:01\nவை.கோபாலகிருஷ்ணன் 25 மார்ச், 2012 ’அன��று’ முற்பகல் 2:54\nமனதைத்தொட்ட வெகு அழகான அர்த்தமுள்ள கவிதை.\nசூப்பர் வரிகள். நான் மிகவும் ரஸித்தேன்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 25 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 11:24\n\"மனதைத்தொட்ட வெகு அழகான அர்த்தமுள்ள கவிதை.\"\nதனிமரம் 25 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 11:26\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதெலுங்கை தாய்மொழியாக உடையவர்கள் தமிழர்களா\nஇவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள்\nஎன் மனைவிக்கு எதுவும் தெரியாது.\nஞாபகம் வச்சுக்கோங்க - +2 தேர்வு அட்டவணை 2012\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஎன்னதான் வைரமுத்து தமிழ் எனக்கு சோறு போட்டது இனி நான் தமிழுக்கு சோறு போடுவேன் என்று தற்பெருமை பேசினாலும். விருதுகள் வாங்க(\nதிருக்குறள் கற்பிக்க எக்சல் பயன்படுமா\nமைக்ரோ சாஃப்ட் எக்சல்லின் பயன்கள் அளவிடற்கரியது. அலுவலகப் பயன்பாட்டில் எக்சல் கணக்கீடுகள் செய்வதற்கும் தரவுகள் சேமித்த...\nவெறுங்கை என்பது மூடத்தனம்;விரல்கள் பத்தும் மூலதனம்\nவெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் -இந்த எழுச்சி மிக்க வரிகளை கேட்டிருப்பீர்கள். இந்த புகழ் பெற்ற வரிகளுக்கு சொந்தக்...\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nதமிழ்நாட்டுக்கு ஏன் குறைவான கொரோனா நிதி\nதமிழ்நாடு கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ச...\nசாதி வன்முறைகள் பற்றி வைரமுத்து\nதமிழனின் தோலோடு தோலாக ஓட்டிக்கொண்டிருக்கிறது சாதிச் சட்டை .அது கழற்றப் படக் கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றன சாதிக் கட்சிகள். ப...\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழை நூல்...\nஇன்று மகாத்மா காந்தியின் பிறந்த நாள். உலகமே வியந்து போற்றும் அந்த மாமனிதரைப்பற்றி புதிய தலைமுறையினர் சரியாகப் புரிந்து கொள்ளவில்ல...\nவைரமுத்து சொன்னது-மழை பேஞ்சுக் கெடுத்திருச்சே பெருமாளே\nஅடையாறு வலைப் பக்கம் வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது . வாராது வந்த மாமழை பாடாய்ப் படுத்தி விட்டது.கடுமையான வெய்யிலை தாக்குப் பிடிக்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/133145/", "date_download": "2020-10-23T00:34:07Z", "digest": "sha1:GZQOYYYW4VJM2AZOQ5S42S4JF6TRODAY", "length": 15700, "nlines": 176, "source_domain": "globaltamilnews.net", "title": "கோத்தாபய ஜனாதிபதியானால் ஒன்றும் இல்லை.... - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபய ஜனாதிபதியானால் ஒன்றும் இல்லை….\n என்பதல்ல பிரச்சினை 1987-1988 காலப்பகுதிகள் தொடக்கம் தமிழா்கள் கேட்கும் அரசியல் உாிமை வேண்டுமா வேண்டாமா என்பதே பிரச்சினை என கூறியிருக்கும் கூட்ட மைப்பின் தலைவா் இரா.சம்மந்தன், கோத்தாபய ஜனாதிபதியானால் ஒன்றும் இல்லை எனவும் கூறியுள்ளாா்.\nஜனாதிபதி வேட்பாளா் சஜித் பிறேமதாஸவை ஆதாித்து நல்லுாா் சங்கிலியன் பூங்காவில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில்,\n1987-1988 தொடக்கம் இந்தியா தலையிட்டு பின்னா் ஆட்சிக்குவந்த ஜனாதிபதிகளால் தமிழ் மக்களின் அரசியல் உாிமைப் பிரச்சினை கையாளப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவும் அதற்கு முயற்சித்தாா். ஆனால் தமிழீழ விடுதலை புலிகளின் மறைவுக்கு பின்ன் அவருடைய நிலைப்பாடுகள் மாறியது.\nபின்னா் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாகைகளுக்கு சென்று பல முன்னேற்றகரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அதுவும் தோற்றுப்போனது. இப்போது 6வது ஜனாதிபதியிடம் தமிழ் மக்களின் அரசியல் உாிமை பிரச்சினை செல்லவுள்ளது.\nஅந்த ஜனாதிபதி சஜித் பிறேமதாஸவா கோத்தாபய ராஜபக்ஸவா நாங்கள் மிக தெளிவாக கூறுகிறோம். கோத்தாபாய ராஜபக்ஸ வந்தால் தமிழா்களுக்கு ஒன்றும் கிடையாது. ஆனால் சஜித் பிறேமதாஸ தன்னுடைய தோ்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாக கூறியுள்ளாா்.\nஅதாவது புதிய அரசியலமைப்பு உருவாக்க பணிகளை நிற்கும் இடத்திலிருந்து தொடங்குவேன் என. ஆனால் கோத்தாபய ��ாஜபக்சவின் தோ்தல் விஞ்ஞாபனத்தில் ஒன்றும் கிடையாது. ஒருமித்த நாட்டுக்குள், பிாிக்கப்படாத நாட்டுக்குள் தமிழ் மக்களின் தனித்துவத்தை அங்கீகாித்து நியாயமான தீா்வினை பெறும் வழி இப்போதும் கைகளில் உண்டு. சஜித் தொிவு செய்யப்படாவிட்டால் கோத்தாவின் ஆட்சியின் கீழ் ஒன்றுமில்லை. இப்போது கோட்டாவா சஜித்தா என்பதல்ல பிரச்சினை. அரசியல் தீா்வு தரவல்லவா் வேண்டுமா\nநாம் ஒன்றாக நிற்கிறோம் என்பதை உலகத்திற்கு காட்டவேண்டும். அது எங்கள் கடமை. அதில் நாம் தவற முடியாது. தமிழ் மக்கள் 56ம் ஆண்டு தொடக்கம் ஒவ்வொரு நாடாளுமன்ற தோ்தலிலும் மக்கள் வாக்களித்தனா். என்ன ஆட்சி வேண்டும் என ஆணை கொடுத்தனா். அது மிறப்பட்டுள்ளது.\nஇந்த முறை வாக்களிப்பிலும் எப்படியான ஆட்சி முறை எமக்கு தேவை என்பதை வலியுறுத்தி அதனை ஏற்படுத்தவேண்டும் என்ற அடிப்படையில் வாக்களிக்கவேண்டும். அதன் ஊடாக எமது உள்ளக சுயநிா்ணய உாிமையை நாங்கள் பெறக்கூடிய நிலையை உருவாக்குவோம்.\nஜனாதிபதியை தோ்வு செய்ய நாம் வாக்களிக்கவில்லை. எமக்கு என்ன வேண்டும் என்ன ஆட்சி அதிகாரம் வேண்டும் என்ன ஆட்சி அதிகாரம் வேண்டும் என்பதற்காக வாக்களிக்கிறீா்கள். சஜித் இப்படியான ஆட்சி அதிகாரம் பற்றி பேசியுள்ளாா். வடகிழக்கு மக்கள் அதை விரும்புகிறாா்கள் என்பது சா்வதேசத்திற்கு தொியவேண்டும்.\nஇதை மனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். சஜித் பிறேமதாஸ வென்றால் புதிய அரசியலமைப்பு, மீள்குடியேற்றம், புனா்வாழ்வு, அபிவிருத்தி, வாழ்வாதார தொழில் மேம்பாடு போன்றவற்றை , பெற்று அதன் ஊடாக போாினால் பாதிக்கப்பட்ட மக்களை நாங்கள் துாக்கி அவா்களை நிற்கவைத்து\nஅவா்களுக்கு தென்பையும் தைாியத்தையும் கெடுப்போம். சாதகமான ஆட்சி வந்தல் செய்விப்போம். 1987-1988 தொடக்கம் தொடா்ந்து கொண்டிருக்கும் எங்கள் பயணம் முடிவுக்கு வரவேண்டும். ஒவ்வொரு ஜனாதிபதி காலத்திலும் முன்னேற்றங்கள் நடந்துள்ளன.\nஅந்த சந்தா்ப்பம் இப்போதும் கையில் உள்ளது. அதனை நாம் இழக்ககூடாது. நாம் எதிா்பாா்க்கும் வெற்றி கிடைத்தால் எல்லாம் நடக்கும்.\nTagsஇரா. சம்மந்தன் கோத்தபாய ராஜபக்ஸ சஜித் பிறேமதாஸ\nஇலங்கை • பிரதான செய்திகள்\n20வது திருத்த சட்ட மூலத்தின் இரண்டாவது வாசிப்பு நிறைவேற்றம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n14வது கொரோனா உயிாிழப்பு பதிவாகியது\n��லங்கை • பிரதான செய்திகள்\n“UK – புலிகளின் தடை : இலங்கை – தீர்ப்பை வரவேற்கும் தமிழ் தரப்புகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஹ்ரானின் மனைவி ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை\nஇத்தாலியின் புராதனச் சிறப்பு மிக்க வெனிஸ் நகரம் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது\n20வது திருத்த சட்ட மூலத்தின் இரண்டாவது வாசிப்பு நிறைவேற்றம் October 22, 2020\n14வது கொரோனா உயிாிழப்பு பதிவாகியது October 22, 2020\n“UK – புலிகளின் தடை : இலங்கை – தீர்ப்பை வரவேற்கும் தமிழ் தரப்புகள்… October 22, 2020\nரெலோ நியாஸ் கைது October 22, 2020\nகொட்டாஞ்சேனை பகுதிக்கும் ஊரடங்கு October 22, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/81669/Extension-of-bathing-ban-in-Courtallam-Falls.html", "date_download": "2020-10-23T00:38:45Z", "digest": "sha1:KW6KQ5O44C23HGJHC3ICHVOHM2NHI56X", "length": 7052, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "குற்றால அருவிகளில் குளிக்க தடை நீடிப்பு! | Extension of bathing ban in Courtallam Falls | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் �� ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nகுற்றால அருவிகளில் குளிக்க தடை நீடிப்பு\nகுற்றால அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை தொடர்ந்து நீடிக்கும் என தென்காசி கலெக்டர் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,\n‘’மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 30.08.2020 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவுதலை தடுப்பதற்காக பொழுதுபோக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்கள், சுற்றுலா தலங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மறு உத்தரவு வரும் வரை தடை அமலில் இருக்குமென தெரிவித்துள்ளார்கள்.\nஅதன்படி, தென் தமிழகத்தில் பிரசித்திபெற்ற சுற்றுலா தலமான தென்காசி மாவட்டம் குற்றாலம், மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றுலா பயணிகளுக்கு அருவிகளில் குளிப்பதற்கு தொடர்ந்து தடை அமலில் இருக்குமென கலெக்டர் தெரிவித்துள்ளார்\nஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் 3-ம் கட்ட மனித சோதனை தொடங்குகிறது..\nஉங்கள் குழந்தையை சிறந்த மனிதனாக உருவாக்க விரும்புகிறீர்களா\nRelated Tags : courtallam , tenkasi, தென்காசி , தென்காசி மாவட்டம் , குற்றாலம் , அருண் சுந்தர் தயாளன்,\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\nஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி - மாவட்ட ஆட்சியர்\nதன்பாலின சேர்க்கைக்கு இணங்க மறுத்த சிறுவன்... கொலை செய்து புதைத்த இளைஞர் கைது\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nதமிழ்நாட்டில் புதிய மாவட்டங்களுக்கான தொகுதிகள் அறிவிப்பு\nபோதும்.. அணியை புதுப்பிக்க சி.எஸ்.கே. நிர்வாகம் முடிவு\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\n''நம்மால் வெற்றி பெற முடியும்'' - இன்ஸ்டாவில் ஃபயர் விடும் ஜடேஜா.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் 3-ம் கட்ட மனித சோதனை தொடங்குகிறது..\nஉங்கள் குழந்தையை சிறந்த மனிதனாக உருவாக்க விரும்புகிறீர்களா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/84176/CSK-VS-DC-FOUR-CATCHES-FROM-DHAWAN-S-BAT-DROPPED-BY-CSK-PLAYERS.html", "date_download": "2020-10-23T00:05:42Z", "digest": "sha1:2SXDBBACAZNGTZU57SUBABDH7JC52FIL", "length": 6608, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "CSK VS DC : தவானின் நான்கு கேட்ச்களை கோட்டை விட்ட சி.எஸ்.கே | CSK VS DC FOUR CATCHES FROM DHAWAN S BAT DROPPED BY CSK PLAYERS | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nCSK VS DC : தவானின் நான்கு கேட்ச்களை கோட்டை விட்ட சி.எஸ்.கே\nஷார்ஜாவில் நடைபெற்று வரும் சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் 180 ரன்களை விரட்டி வருகிறது டெல்லி.\nபிருத்வி ஷா, ரஹானே, ஷ்ரேயஸ் ஐயர் மாதிரியான டெல்லி பேட்ஸ்மேன்கள் ரன் சேர்க்க முடியாமல் விக்கெட்டை இழக்க தவான் மட்டுமே நிலைத்து நின்று விளையாடி அரை சதம் கடந்தார்.\nஇந்த இன்னிங்ஸில் மட்டும் தவானின் பேட்டிலிருந்து வந்த நான்கு கேட்ச்களை சென்னை வீரர்கள் கோட்டை விட்டனர்.\nசஹார், வாட்சன், தோனி, ராயுடு என நான்கு பேரும் தவான் கொடுத்த கேட்சை நழுவவிட்டனர்.\nஅதனை பயன்படுத்தி தவான் டெல்லி அணிக்காக வின்னிங் நாக் ஆடினார்.\n‘இந்தியாவில் பிங்க் பால் கிரிக்கெட் விளையாட உள்ளது இங்கிலாந்து’ பி.சி.சி.ஐ\nDC VS CSK : தவான் ‘ஒன் மேன் ஷோ’ சென்னையை வீழ்த்தி டெல்லி வெற்றி\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\nஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி - மாவட்ட ஆட்சியர்\nதன்பாலின சேர்க்கைக்கு இணங்க மறுத்த சிறுவன்... கொலை செய்து புதைத்த இளைஞர் கைது\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nதமிழ்நாட்டில் புதிய மாவட்டங்களுக்கான தொகுதிகள் அறிவிப்பு\nபோதும்.. அணியை புதுப்பிக்க சி.எஸ்.கே. நிர்வாகம் முடிவு\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\n''நம்மால் வெற்றி பெற முடியும்'' - இன்ஸ்டாவில் ஃபயர் விடும் ஜடேஜா.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘இந்தியாவில் பிங்க் பால் கிரிக்கெட் விளையாட உள்ளது இங்கிலாந்து’ பி.சி.சி.ஐ\nDC VS CSK : தவான் ‘ஒன் மேன் ஷோ’ சென்னையை வீழ்த்தி டெல்லி வெற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chenaitamilulaa.forumta.net/f38-forum", "date_download": "2020-10-23T00:14:13Z", "digest": "sha1:WNOGVJIA5RLQO34IAA3GTLXLVGGZPVOM", "length": 11737, "nlines": 154, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "மீண்டும் சந்திப்போம்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா: வேலை வாய்ப்புச்செய்திகள் , தினசரி செய்திகள், கவிதைகள், கதைகள், பொது அறிவு தகவல்கள், மகளிர் கட்டுரை.\n» பல்சுவை - படித்ததில் ரசித்தவை\n» ராசி - ஒரு பக்க கதை\n» உறவுகள் - ஒரு பக்க கதை\n» பழசும் புதுசும் - ஒரு பக்க கதை\n» திருக்குறள் உதடுகள் - கவிதை\n» மனமிருந்தால் ..(ஒரு பக்க கதை)\n» கடவுள் – ஒரு பக்க கதை\n» ஷாப்பிங் – ஒரு பக்க கதை\n» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)\n» புகைப்படங்கள் - ரசித்தவை\n» புன்னகை புரியலாம் வாங்க\n» பால் கொடுத்த பசுவைத் தேடி வரும் சிறுத்தை\n» தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை\n» மனமிருந்தால் ..(ஒரு பக்க கதை)\n» கடவுள் – ஒரு பக்க கதை\n» பல்சுவை - படித்ததில் ரசித்தவை\n» டார்வினும் முட்டுச்சந்தும் - கவிதை\n» புழுக்கம் - கவிதை\n» வர்ணமற்றுப் போய்விட்டால் வாழ்வே புரியாது – கவிதை\n» பொம்மை – கவிதை\n» கவிதைச்சோலை - ஐந்தெழுத்து\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: அரட்டைக்கு வாங்க :: மீண்டும் சந்திப்போம்\nஇப்ப போறேன்.ஆனா திரும்பி வருவேன்.ஆமா...\nஇன்று உங்களோடு / நம்மோடு\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்��ை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/03/radhika.html", "date_download": "2020-10-23T00:05:07Z", "digest": "sha1:RMO2PFGGETV7YK2SBQNNRHABTGIY2N3R", "length": 16038, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிரசாரத்தில் கலக்குகிறார் \"சித்தி | radhika campaigns in coimbatore in favour of dmk - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\n7.5% மருத்துவ இடஒதுக்கீடு.. கால அவகாசம் தேவை.. ஆளுநர்\nபீகாருக்கு இலவச கொரோனா தடுப்பூசி.. மரண பயத்தை பாஜக விற்பதற்கு சமம்.. எதிர்க்கட்சிகள்\nஅமெரிக்க அதிபர் வேட்பாளர்கள்.. இன்று காலை 6 மணிக்கு டிரம்ப்- பிடன் இடையே கடைசி காரசார விவாதம்\nவிசா கட்டுப்பாடுகளை தளர்த்திய இந்தியா.. ஆனால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை\nசென்னை, காஞ்சிபுரத்தில் அதிகாலை 2 மணிக்கு கனமழைக்கு வாய்ப்பு.. சொல்கிறது விண்டி செயலி\nநாளை முதல் வரும் 30-ஆம் தேதி வரை சென்னையில் மழைக்கு வாய்ப்பு- நார்வே சொன்ன நல்ல செய்தி\nஅக். 25 ல் மைக்கேல் பாம்பியோ இந்தியா வருகை.. இலங்கை, மாலத்தீவு, இந்தோனேஷியாவுக்கும் செல்கிறார்\nதிமுகவின் \"மூன்று முடிச்சு\".. ஒரு பக்கம் பிகே.. மறுபக்கம் கூட்டணி.. இன்னொரு பக்கம் ரஜினி\nவாரிசுகளுக்கு முக்கியத்துவம்- அடுத்தடுத்து பிளவுபடும் கட்சிகள்-அபாய சங்கை கவனிப்பாரா மு.க. ஸ்டாலின்\nஅதிமுக ஏதாவது செய்யட்டும்.. அதுவரைக்கும் வெயிட் பண்ணுவோம்.. இதுதான் திமுக கணக்காம்\nஎதற்கு ரிஸ்க்.. திமுக, அதிமுக.. பாரபட்சமே இல்லாமல் திருவாரூர் தேர்தலை வெறுக்க என்ன காரணம்\n5 மாநில தேர்தல் முடிவு பரபரப்புக்கு மத்தியில் கூடிய நாடாளுமன்றம்.. ஒத்திவைப்பு\nதலைவர்களும், தொண்டர்களும் இப்படி மக்களுக்காக இணைந்து செயல்பட்டால் எவ்வளவு நல்லா இருக்கும்\nMovies இந்த வீக்கெண்ட் பிக்பாஸை தொகுத்து வழங்கப் போறது நடிகை சமந்தாவாமே.. தீயாய் பரவும் தகவல்\nLifestyle இந்த வெள்ளிக்கிழமை இந்த 3 ராசிக்காரங்களுக்கு சோதனையான நாளாக இருக்கப்போகுதாம்...\nAutomobiles காவல் துறை அதிரடி எச்சரிக்கை... வாகனங்களில் ஹசார்டு லைட்கள் எதற்காக பயன்படுகின்றன தெரியுமா\nSports 2 விக்கெட் எடுத்துட்டா.. விட்டுருவோமா ஓட ஓட அடித்த மனிஷ்.. கை கொடுத்த விஜய்.. சரண்டர் ஆன ராஜஸ்தான்\nFinance லாபத்தில் 46% வீழ்ச்சி.. எஸ்பிஐ கார்டு செப்டம்பர் காலாண்டில் சற்று பின்னடைவு..\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் திருச்சியிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செ��்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசாதனை படைத்த கருணாநிதியின் ஆட்சி வேண்டுமா அல்லது வேதனையான ஜெயலலிதாவின் ஆட்சி வேண்டுமா என்பதை பொதுமக்கள்முடிவு செய்ய வேண்டும் என \"சித்தி ராதிகா கோவை மாவட்டத்தில் பிரசாரம் செய்தார்.\nகோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடிகை ராதிகா திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம்செய்து வருகிறார். இந்த பிரசாரத்தின்போது அவரைக் காண மக்கள் அதிக அளவில் கூடுகின்றனர்.\nசன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலத் தொடர் \"சித்தியில் அவர் நடித்து வருவதால், பிரசாரப் பயணத்தில் அவரைக் காண குழந்தைகளும்பெருமளவில் கூடுகின்றனர்.\nகுழந்தைகள் அவரை செல்லமாக \"சித்தி என்றே அழைக்கத் தொடங்கியுள்ளனர். பிரபலமான சித்தியின் பிரச்சாரம் திமுகவிற்குஓட்டுக்களைப் பெற்றுத் தருமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.\nநடிகை ராதிகா, பிரசாரப் பயணத்தின்போது அவர் பேசியதாவது:\nமக்களைத் திசை திருப்ப ஜெயலலிதா, மனு நிராகரிக்கப்பட்ட பிரச்னையை கிளப்பி வருகிறார். சட்ட விதிமுறைகளுக்கு உள்பட்டுத்தான் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\nதலைமைத் தேர்தல் கமிஷனர் கில், சட்ட விதிமுறைகளின் படிதான் ஜெ மனு நிராகரிக்கப்பட்டுள்ளது என்பதை தெளிவாக விளக்கியுள்ளார்என்றார் ராதிகா.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nதுப்பாக்கி சூடு: கோவையில் பல்வேறு இடங்களில் வெவ்வேறு கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்\nகர்நாடக சட்டசபைத் தேர்தல் முடிவுகள்:நாடாளுமன்றத் தேர்தலுக்கு மற்ற கட்சிகளுக்கு சொல்லும் பாடம் என்ன\n105 பெருசா... 117 பெருசா... கர்நாடகா கவர்னரின் முடிவு என்ன\nதேர்தலுக்கு பணம் பதுக்குவதுதான் ஏடிஎம்களில் பணம் இல்லாததற்கு காரணம்: ஈஸ்வரன் திடுக் தகவல்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி புதுவையில் நாளை முழு அடைப்பு போராட்டம் - பஸ்கள் ஓடாது\nபாஜகவை மனதில் வைத்து தேசிய கட்சிகளை ஓ.பி.எஸ் விமர்சித்து இருக்கமாட்டார் : தமிழிசை செளந்தரராஜன்\nஆர்.கே.நகரில் 30 ஆண்டுகளில் 'டாஸ்மாக் கடை' மட்டும்தான் வளர்ச்சியடைந்துள்ளது... தமிழிசை 'பொளேர்'\nகருண���நிதி பிறந்த நாளில் திரளும் தலைவர்கள்- விஸ்வரூபமெடுக்கும் திமுக-திரும்பும் தேசிய முன்னணி காலம்\nதேர்தலை அடிக்கடி புறக்கணிக்கும் மதிமுகவுக்கு தேர்தல் ஆணையத்தின் அதிரடி செக்\nரூபாய் நோட்டு பிரச்சினை.. பாஜகவுக்கு எதிராக காங். தலைமையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள்\nகாவிரி விவகாரத்தில் தமிழக கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை - ஸ்டாலின் வேதனை\nதஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகளில் ஐந்து முனை போட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2014/01/blog-post_27.html", "date_download": "2020-10-22T23:19:54Z", "digest": "sha1:UGO36LM6QH3Q36HZMV7JDU6GYNT7XHVY", "length": 4503, "nlines": 38, "source_domain": "www.namathumalayagam.com", "title": "மலையகத் தலைவர் பெ.சந்திரசேகரன் அவர்களின் நூல் வெளியீட்டு விழா - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » » மலையகத் தலைவர் பெ.சந்திரசேகரன் அவர்களின் நூல் வெளியீட்டு விழா\nமலையகத் தலைவர் பெ.சந்திரசேகரன் அவர்களின் நூல் வெளியீட்டு விழா\nமலையகத் தலைவர் பெ.சந்திரசேகரன் அவர்களின்\nநூல் வெளியீட்டு விழா லண்டன் ஹரோவில்( La Masala, 436 Alexandra Avenue,Harrow HA2 9TW) 26.01.2014 ஞாயிறு மாலை 4.00 -6.00 மணிக்கு மு.நித்தியானந்தன் தலைமையில் நடைபெறும். அமைச்சர் பெ.சந்திரசேகரன் மறைவைத்தொடர்ந்து இலங்கைப் பாராளுமன்றத்தில் அமைச்சர்கள் ,பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆற்றிய உரைகளைத்தொகுத்து ப்பதிப்பித்திருக்கிறார் அவரது ஊடகச்செயலாளர் எச்.எச் விக்ரமசிங்க.\nவெளிநாட்டு வாழ் இந்தியர்களின் நலன்துறை அமைச்சர் ஸ்ரீ .வயலார் ரவி அவர்கள் புதுடில்லியில் இந்நூலை வெளியிட்டு வைத்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nசுமணரதன தேரருக்கு தமிழில் நீதிமன்ற உத்தரவு தேரர் புறக்கணிப்பு\nமட்டக்களப்பில் ஆம்பிடியே சுமணரதன தேரருக்கு இன்று தமிழில் நீதிமன்ற உத்தரவு அனுப்பப்பட்டுவிட்டதாம். அதனால் அவர் அந்த உத்தரவை புறக்கணிக்கிறாராம...\nஜி.ஜி.யின் 50:50 | பண்டாரநாயக்கவின் எதிர்வினை\nமீண்டும்... '1956' தொடர் தினக்குரலில் கொரொனோ காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பல பத்திரிகைகள் தமது பக்கங்களை குறைத்திருந்தன....\nசிங்களர் பார்வையில் திலீபன் | என்.சரவணன்\nஇது “திலீபன் நினைவு காலம்” திலீபன் போரில் சமர் புரிந்து கொல்லப்பட்டவர் அல்ல. அகிம்சா ரீதியில் மனிதாபிமானக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-12/", "date_download": "2020-10-23T00:24:06Z", "digest": "sha1:WYWOL5OJCLIGIZ5MWVHML7P3C2QHQRW7", "length": 31645, "nlines": 213, "source_domain": "www.smtamilnovels.com", "title": "நீயில்லை நிஜமில்லை 12 | SMTamilNovels", "raw_content": "\nகாரிருளின் வெளியில், ஆழ் மன இருளை தொலைக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தாள் அவள். உணர்வற்ற சிற்பமாய், தன் அறை பால்கனி மாடத்தில் நின்று இருண்ட வானத்தை இலக்கற்று வெறித்தபடி.\nதான் கொண்ட நேசத்தில் தோற்று போன வேதனையை விட, தன் அரவிந்த் தனக்கில்லை என்ற வலி அஞ்சலியை உள்ளுக்குள் உடைத்தெறிவதாய்.\nதன் வாழ்க்கை புத்தகத்தின் ஒவ்வொரு ஏட்டிலும் அவன் பெயரை ஆசையாக அச்சிட்டு வைத்திருந்தவள், இன்று அவற்றை கிழிக்கவா எரிக்கவா\nகாலையில் நிறுவனம் சென்ற சிறிது நேரத்திலேயே திரும்பி வந்த அஞ்சலி, நேராய் அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டாள்.\nஅவளின் அம்மாவும் அம்மம்மாவும் மதிய உணவுக்கு அழைக்கவும் அஞ்சலி பிடிவாதமாக மறுத்து விட்டாள். மகளின் முக வாட்டம் கவனித்து காதம்பரி காரணம் கேட்க, அவளிடம் பதில் வரவில்லை.\nதன் கண்ணீரை யாருக்கும் காட்சியாக்க விருப்பமின்றி, நாள் முழுவதும் அழுது கரைந்து தீர்த்தபிறகும் சிறிதும் மறையவில்லை இவளுள் அவன் பதித்து விட்டிருந்த தடங்கள்.\nஇரவு உணவையும் அஞ்சலி மறுத்துவிட, பெரியவர்கள் மூவரும் என்னவோ ஏதோவென கலக்கம் கொண்டு அவளை என்னவென்று விசாரிக்க, “ஒருநாள் சாப்பிடலன்னா செத்து தொலைய மாட்டேன், என்னை தனியா விட்டு போங்க” அஞ்சலி கத்தினாள்.\n“எதுக்காக இப்படி கத்துற அஞ்சு, உனக்கு என்ன பிரச்சனைனாலும் எங்ககூட ஷேர் பண்ணு, நாங்க இருக்கோம் உனக்கு” காதம்பரி மகளுக்கு அறிவுறுத்த,\n“யாரும் என்னை தொந்தரவு செய்யாம இருந்தாலே போதும் எனக்கு” என்று பால்கனியில் வந்து நின்று கொண்டாள்.\nயாரையும் பார்க்கவும் பேசவும் பிடிக்கவில்லை அவளுக்கு. தன்னையும் பிடிக்கவில்லை. தன்மீதே வெறுப்பு கூடியது.\nபெண்மணிகள் இருவரும் என்னவென்று பிரபாகரை வினவ, அவருக்கும் ஏதும் தெரிந்திருக்கவில்லை.\nபிராபகர், அரவிந்தை அழைத்து அவனிடம் கேட்டார். “அஞ்சுக்கு எ��்னாச்சு அரவிந்த் காலையில இருந்து சாப்பிடல, யார் கூடவும் பேசல, ரூமுக்குள்ளேயே அடைஞ்சு இருக்கா”\n“அழுது இருக்கா போல டா… முகம் சிவந்து கண்ணெல்லாம் வீங்கி போயிருக்கா, அஞ்சுவ இப்படி பார்க்க முடியல… எப்பவும் அவ இப்படி நடந்துக்கிட்டதில்ல” அவர் பரிதவிப்பாக பேசவும் அரவிந்திற்கும் சங்கடமானது.\n“அஞ்சு யாரையோ மனசுல வச்சிட்டு தான் பார்க்கற வரன்களை எல்லாம் தட்டி கழிக்கிறான்னு தோனுது. அப்படி ஏதாவது இருந்தா கேட்டு சொல்றா, அவளோட விருப்பத்துக்கு நாங்க எப்போ தடை சொல்லி இருக்கோம்” பிரபாகர் மேலும் சொல்ல, அரவிந்த் தன் கண்களை அழுத்த மூடி திறந்தான்.\n“டோன்ட் வொர்ரி மாம்ஸ்… நான் அவகிட்ட பேசுறேன், அவளை சாப்பிட வைக்கிறேன்” என்றவன் மாடியில் அஞ்சலி அறை நோக்கி நடந்தான்.\nஅவள் அறையின் வாசலில், வெண்பஞ்சு பந்து போன்று பொசு பொசுவென்ற அவளின் செல்ல நாய்க்குட்டி சோகமாய் சுருண்டு படுத்திருப்பதைக் கவனித்தவன்,\n‘இந்த ஐந்தறிவு ஜீவனுக்கு என்ன தெரியுமோ’ என்று தலையசைத்தபடி கதவை திறக்க, உள் தாழிடப்படாத கதவு திறந்து கொண்டது.\nஅறை முழுதும் இருளில் கிடக்க, அந்த செல்ல நாய்குட்டி இவன் கால் சந்துகளில் புகுந்து ஓடி, குரைத்தப்படி பால்கனிக்கு சென்று அஞ்சலியின் காலை சுற்றி சுற்றி, அவளாடையை கடித்து இழுத்து குரைத்துக் கொண்டே இருந்தது.\nஅஞ்சலி குனிந்து அதை தூக்கி வைத்து விரல்களால் கோதி கொடுத்தாள். அரவிந்த் விளக்கு ஸ்விட்ச்சை சுவற்றில் தேடி, அறையை ஒளிர விட்டு அவளிடம் வந்தான்.\nஅஞ்சலியின் ஓய்ந்த தோற்றம் பார்க்க, அரவிந்திற்கு என்னவோ போலானது. எப்போதுமே தன் அழகில், உடையில் அதிகம் கவனம் எடுத்து கொள்பவள் அவள்.\nஇப்போது அவளின் களையிழந்த தோற்றத்திற்கு காரணம் தானா அவனுள் எழுந்த கேள்விக்கு பதில் தரும் துணிவில்லை.\nஅஞ்சலி அவனை திரும்பியும் பார்க்கவில்லை. மறுபடி இருளை வெறிக்க முயன்றாள். அவள் கைகளில் நாய்குட்டி துறுதுறுத்து.\n“அஞ்சலி…” அவன் தயங்கி அழைக்க அவள் இறுகி நின்றாள்.\n“ஹேய் சுவீட் ஜெல்லி… என்கிட்ட பேச மாட்டியா\n“என்னை பார்க்க கூட மாட்டியா\nஅவளிடம் எந்த அசைவும் இல்லை.\nமேலும் எப்படி பேச, முதல்முறை அவளிடம் பேச அவனுக்குள் தயக்கம் வர, அவன்நிலை சங்கடமாய்.\n“அப்ப இனிமே நாம ஃப்ரண்ஸ்ஸா இருக்க முடியாது இல்ல ஜெல்லி…\nஅந்த கேள்வி இருவருக���குமே வலியை தருவதாய்.\n“சரி, நான் போறேன்… இங்கிருந்து மொத்தமா போறேன்‌, இனி உன்ன பார்க்கவோ பேசவோ மாட்டேன்” அரவிந்த் சொல்லிவிட்டு அவளை பார்த்தபடி பின்னால் நகர்ந்தான்.\nஅவன் போவது தெரிந்தும் அஞ்சலி அசையவில்லை. அரவிந்த் திரும்பி நடந்தான். மனதின் வலி கூடியது.\nதான் விலகி விட்டால் தன் தோழி அனைத்தையும் மறந்து தனக்கான வாழ்வை அமைத்துக் கொள்ள முயல்வாள் என்று தன்னை தானே தேற்றிக் கொண்டு அறைக் கதவை அடைய,\n“டேய் அரவிந்தா…” அஞ்சலியின் அழைப்பு அவனை நிறுத்தியது.\nசட்டென அவனுள் நிம்மதி பரவ, சின்ன சிரிப்புடன் திரும்பினான்.\nகலங்க வரும் விழிகளை கட்டுப்படுத்தி, அழுகையில் பிதுங்கி நடுங்கும் இதழ்களை பற்களால் கடித்தபடி நின்றிருந்தாள் அவள்.\n” என்று கேட்டு அவள் எதிரில் திரும்பி வந்தான்.\nஅவள் ‘இல்லை’ என்று தலையசைக்க,\nஇப்போது ‘ஆமெ’ன்று மேலும் கீழும் தலையசைக்க,\n“இனி எப்பவுமே இப்படி அழுது வடியாத…” என்றவன் முகம் கசங்கிட, “பார்க்க சகிக்கல…” என்றிட, இவள் அவனை முறைக்க முயன்றாள். முடியவில்லை.\n” திணறலாக முயன்று கேட்டவளின் குரலில் வித்தியாசம் தெரிந்தது.\nதொடர் அழுகையில் அவள் குரல் கட்டி இருப்பது அவனுக்கு புரிந்தது.\n“ம்ம் ரொம்ம்ம்ப அசிங்கமா இருக்க” அரவிந்த் இலகுவாக பேச முயன்றான்.\n“அதான்… என்னை வேணான்னு சொன்னியா டா” கேட்க கூடாது என்ற நினைப்பெலாம் மறந்து கேட்டே விட்டாள்.\nநிச்சயம் இதற்கு அரவிந்திடம் பதிலில்லை. அவளை எப்போதும் இப்படி தவறி கூட அவன் யோசித்ததும் இல்லை.\nஅவன் நேராக பார்த்தபடி பதிலின்றி நிற்க, “பரவால்ல விடு, என்கிட்ட ஏதாவது… சொல்லனுமா உனக்கு” அஞ்சலியே துணிந்து கேள்வியை மாற்றினாள்.\nஅரவிந்த் தலை மேலும் கீழும் அசைந்தது. “நிறைய தடவ உன்கிட்ட சொல்லனும்னு நினச்சும் சொல்ல முடியாமையே போயிடுச்சு” என்றவன்,\n“என் ட்ரீம் கேர்ள்ள நான் பார்த்துட்டேன் ஜெல்லி… எனக்கும் காதல் வந்திடுச்சு தெரியுமா உனக்கு…\nசித்தும்மா, வெற்றிப்பா மாதிரி நானும் சனா கூட ஃபுல்ஃபில்லான வாழ்க்கை வாழனும்னு ஆசைபடுறேன். எனக்கு சனாவ அவ்வளவு பிடிச்சு இருக்கு, உனக்கும் அவள பிடிக்கும்… பிடிக்கும் தானே\nஅரவிந்த் சொல்லவும், இவளின் தொண்டைக்குழி அடைத்ததுப் போல அவஸ்தையானது. சகஜமாக பதில் தர முயன்றும் இவளால் முடியவில்லை.\n“இதை மு…முன்னவே ஏன் ட�� என்கிட்ட சொல்லல\nஆக்ஸிஜன் குறைந்த அறைக்குள் அடைந்து கிடப்பதை போன்ற நிலை அஞ்சலிக்கு. மிகவும் பிரயத்தினப்பட்டு பேசினாள்.\n“சொல்லாம விட்டது தப்பு தான், அதுக்காக சாரி எல்லாம் கேட்க முடியாது. நீ பனீஷ் பண்ணு நான் ஏத்துக்கிறேன்” அரவிந்த் எப்போதும் போல இயல்பாகவே பேச்சை வளர்த்தான்.\n“எம்மேல… கோ…கோபம் இல்லையா உனக்கு\n“நாலறை விட்டா என்னன்ற அளவுக்கு கோபம் வருது…”\n“நான்… ரொம்ப பேட் கேர்ள் ஆகிட்டேன் இல்ல\n“இல்ல, ரொம்ப அழுமூஞ்சி ஆயிட்ட, கண்ண துடை முதல்ல”\n“இனிமே நீ இல்லாம நான் எப்படி… கஷ்டமா இருக்குடா” என்றவள் தளும்ப, அரவிந்த் பார்வையை விளக்காமல் நின்றிருந்தான்.\nஅஞ்சலி அழும் நேரங்கள் வெகு குறைவு, அதுவும் அவள் கண்ணோரம் சிறிது கலங்கினாலும் அடுத்து தன்னை தேற்றி கொள்வாள். இப்படி அழுது துவண்டு அவளை இதுவரை பார்த்ததில்லை.\n‘எப்போதிருந்து இவள் என்னை விரும்ப ஆரம்பித்திருப்பாள் தோழியின் மனமாற்றத்தைக் கூட அறிய முடியாத அளவா நான் முட்டாளாய்‌ இருந்திருக்கிறேன் தோழியின் மனமாற்றத்தைக் கூட அறிய முடியாத அளவா நான் முட்டாளாய்‌ இருந்திருக்கிறேன்\n“எப்போ இருந்து இப்படி ஃபீல் பண்ண ஆரம்பிச்ச ஏன் என்கிட்ட அப்பவே சொல்லல ஏன் என்கிட்ட அப்பவே சொல்லல” அவனும் இதை கேட்க கூடாது என்று தான் நினைத்திருந்தான். இருந்தும் கேட்டே விட்டான்.\nஅவளிதழில் விரக்தி சிரிப்பு உதிர்ந்தது. “நீ காலேஜ் போனப்ப… உன்ன ரொம்ப மிஸ் பண்ணேன் டா, என்னை சுத்தி எதுவுமே மாறல, ஆனா நீ ஒருத்தன் என் பக்கத்தில இல்லாம, என்னால உன்ன தவிர வேறெதையும் நினைக்க முடியல. நான் உன்னோட இருந்தா மட்டும் போதும்னு தோன ஆரம்பிச்சிடுச்சு…”\n“அப்ப இருந்தே ஃபீல் பண்ணி இருக்க, என்கிட்ட சொல்ல தோனல\n“சொல்லனும்னு நினைப்பேன்… யாரும் சொல்லாம நான் உன்ன ஃபீல் பண்ண மாதிரி, நீயும் என்னை ஃபீல் பண்ணனும்னு நினைச்சேன்… நான் சொல்லித்தான் உனக்கு என்னை பிடிக்கனுமானு இருந்துட்டேன்… இப்ப தோனுது நான் முன்னவே சொல்லி இருக்கனும்னு” அவள் சொல்ல,\n“என்னால உன்ன அப்படி ஃபீல் பண்ண முடியல அஞ்சலி, முடியவும் முடியாது. உனக்கே தெரியும் இல்ல நான் பொண்ணுங்க கிட்ட அன்வான்டேஜ் எடுத்துகிட்டதில்லனு.\nபட், சனா என்னை சம்திங் ஸ்பெஷலா ஃபீல் பண்ண வச்சா, அவ என் லைஃப்ல வந்த இந்த கொஞ்ச நாளா தான் என் லைஃப் ஃபுல்ஃப���ல் ஆன மாதிரி தோனுது”\n“உனக்கு புரியுதா அஞ்சலி, நானும் சனாவும் லவ் பண்றோம். சீக்கிரமே கல்யாணம் செய்துக்கலாம்னு முடிவெடுத்து இருக்கோம். உன் நினப்ப மாத்திக்க ஜெல்லி… உனக்கும் எனக்கும் செட் ஆகாது, உன்ன சனா இடத்தில வச்சு பார்க்கவும் முடியாது என்னால. எப்பவுமே…” அவளிடம் தன்நிலையை விளக்க முற்பட்டான்.\n“எனக்கு உன்மேல லவ் வந்திருக்க கூடாது. நான் தான் தப்பில்ல\n“அஞ்சலி ஸ்டாராங் கேர்ள் தான, உன்னால இதிலிருந்து வெளியே வர முடியும்.‌ முயற்சி பண்ணி வெளிய வா,‌ அட்லீஸ்ட் நம்ம ஃப்ரண்ட்ஷிப்காகவாவது” அரவிந்த் அவளுக்கு எதார்த்தத்தை விளங்க வைக்க முயன்றான்.\nஅவள் ‘சரி’யென்று மேலும் கீழுமாக தலையசைத்து, “இது எனக்குள்ள வந்த மாற்றம்… இந்த நேசத்துக்கு உன்கிட்ட பதில் இல்லன்னா, அதை வளர்த்துக்கிறதுல எந்த அர்த்தமும் இல்ல… நீ உன் லைஃப்ப பார்த்துக்க, அர்ச்சனாவும் ரொம்ப நல்ல பொண்ணு. உனக்கு…” அஞ்சலி தான் புரிந்து கொண்டதாக உணர்த்த முயன்றாள்.\nஅரவிந்திற்கு ஒருபுறம் நிம்மதியானது. அவள் கலங்கி நிற்க, அவளை தேற்றுவதே இப்போது முக்கியம் என்று தோன்ற, “நேரமாச்சு பாரு, நீ போய் முதல்ல இந்த அழுமுஞ்சிய கழுவிட்டு வா” என்று விரட்டினான்.\nஅஞ்சலி மறுப்பின்றி குளியலறை சென்று முகம் கழுவி, தன்னையும் சற்று திடப்படுத்திக் கொண்டு வெளியே வர, அவளுக்கான இரவு உணவும் வந்திருந்தது.\nஅரவிந்த் அவளின் விருப்பமான உணவை தட்டில் பரிமாறி அவளிடம் நீட்ட, அதை பெற்றுக் கொண்டாள். இருந்தும் அவளால் உண்ண முடியும் என்று தோன்றவில்லை. இப்போது மறுத்தாலும் அவன் வற்புறுத்தி சாப்பிட வைப்பான் என்பதும் அவளுக்கு தெரியும்.\n“சாப்பாட்ட பாத்துட்டே இருந்தா வயிறு நிறையுமா எடுத்து சாப்பிடு” அரவிந்த் அதட்ட, அவள் முயன்று முதல் வாய் உணவை எடுக்கவும், அவளின் நாய்க்குட்டி சத்தமாக குறைத்தது.\n“என்ன ரூபி” என்றவள் உணவை விடுத்து நாய்க்குட்டியை தூக்கிக் கொள்ள, இவனுக்கு கோவம் வந்து விட்டது.\n“ஏய் இப்ப என்ன உனக்கு, அவள சாப்பிட விடு, இங்கிருந்து போ” என்று அதை விரட்டினான்.\nஅது அஞ்சலி முகத்தை திரும்பி பார்க்க, “விடு அரவிந்த், ரூபிக்கும் பசிக்குது போல” அவள் பரிந்து வரவும், அவளிடமிருந்து அதை பரித்து கீழே விட்டவன், “உனக்கு பசிச்சா வெளியே போய் சாப்பிடு, அவளை தொந்தரவு செய்யாத” என்று ���ுரத்தினான்.\n“ரூபி எப்பவும் என்கூட தான் சாப்பிடுவா விடு” அஞ்சலி சோர்வாக சொல்ல, அவனை காட்டமாக பார்த்து குறைத்தது அந்த நாய்க்குட்டி.\n“என்னைவிட, நாலு மாசம் முன்ன வந்த இந்த நாய்க்குட்டி உனக்கு பெருசா போச்சா, முதல்ல நீ சாப்பிடு, அப்புறம் அதை கொஞ்சிக்கலாம்” அரவிந்த் அதனுடன் உரிமை போட்டிக்கு நிற்க, அவனை பார்த்து விடாமல் குரைத்து விட்டு வெளியே ஓடியது அந்த குட்டி நாய்.\n“இத்துனூண்டு நாயிக்கு என்ன கொழுப்பு பார்த்தியா” கேட்டபடி அரவிந்த் திரும்ப, அஞ்சலியின் அசையாத பார்வை அவனை தாக்கி நின்றது. இப்போது அவள் பார்வையின் அர்த்தம் இவனுக்கு புரிவதாய்.\n”உனக்கும், என்னைவிட போன மாசம் பழகின ஒருத்தி பெருசா போயிட்டா இல்ல” அஞ்சலி அதை கேட்டும் விட்டாள்.\n“இப்படியெல்லாம் பேசாத ப்ளீஸ்…‌ சனாவ என்னால விட முடியாது, அவளை அவ்வளவு லவ் பண்ணி தொலைச்சுட்டேன். வேற எப்படி சொல்ல எனக்கு தெரியல… புரிஞ்சுக்கோ அஞ்சலி” அவன் காட்டமாகச் சொல்ல, இவளும் மௌனமானாள்.\nதனது உணவு தட்டை வாயில் கவ்விக் கொண்டு வந்து அவளிடம் தந்தது நாய்க்குட்டி. அதை வருடி தந்தவள் தன் உணவில் கொஞ்சம் எடுத்து அதற்கும் வைத்தாள். அது இருமுறை குரைத்து விட்டு சாப்பிட்டது.\n“நான் உன்ன கஷ்டப்படுத்துறேன் இல்ல” அஞ்சலி அவன் சங்கடம் உணர்ந்து கேட்க, அரவிந்த் ஆம் என்பதாக தலையசைத்தான்.\n“தப்பு தான். சாரி எல்லாம் கேட்க முடியாது. பனிஷ் பண்ணு ஏத்துக்கிறேன்” அவளும் அதையே சொல்ல,\nசின்னதாய் சிரித்தவன், “நம்ம ரெண்டு பேர் மேலயும் தப்பிருக்கிறதால, இப்ப ஒன்னுக்கு ஒன்னு சரியா போச்சு. இந்த முறை பனிஷ்மென்ட் வேண்டாம்” என்றான்.\n“சரி சாப்பிடு” அரவிந்த் சொல்ல, இப்போது மறுக்காமல் உணவை வாயிலிட்டாள்.\nஅடுத்த நொடி ஆவேசமாக அவள் கையிலிருந்த உணவு தட்டை கீழே தட்டி விட்டவன், அவள் வாயிலிருந்த சாப்பாட்டை துப்ப சொன்னான்.\nஅவன் சொன்ன வேகத்தில் வாயிலிட்ட உணவை கீழே துப்பியவள், என்னவென்று பார்க்க,\nஅங்கே, அவளின் செல்ல நாய்க்குட்டி வாயில் நுரை தள்ளி இறந்து கிடந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/sontham-20/", "date_download": "2020-10-22T23:44:50Z", "digest": "sha1:P5HEWVUIKC6GTFKZISGQ7C5ZLZDMFAUO", "length": 32099, "nlines": 172, "source_domain": "www.smtamilnovels.com", "title": "Sontham – 20 | SMTamilNovels", "raw_content": "\nமுதல்நாள் மதுவிடம் சொன்னது போலவே மறுநாள் அவளை வீட்டிற்��ு வந்து அழைத்துக்கொண்டு அந்த இடத்திற்கு சென்றான். பெரிய காம்பவுண்ட் சுவரின் உள்ளே அவனின் பைக் நுழையவே சுற்றிலும் பார்வை சுழற்றினாள்.\nசின்ன குடில்கள் போன்ற அமைப்புடன் இருந்த இடத்தைச் சுற்றிலும் நிறைய மரங்கள் நேர்த்தியாகவும், பார்க்க அழகாகவும் இருந்தது. கௌதம் ஓரிடத்தில் பைக்கை நிறுத்திவிட்டு, “மது இறங்கு” என்றான்.\nஅவள் இறங்கியவுடன், “இந்த இடம் உனக்கு பிடிச்சிருக்கா\n“ம்ம் ரொம்ப அமைதியாகவும், அதே நேரத்தில் மனசுக்கு நிறைவாகவும் இருக்கு” என்று சொல்லவே இருவரும் சேர்ந்து அந்த தியானப்பள்ளியை நடத்துபவரை பார்க்க சென்றனர். அவர்கள் ஆபீஸ் அறைக்குள் நுழைய அங்கே அமர்ந்திருந்த முகுந்தன் அவர்களை புன்னகையுடன் வரவேற்றார்.\n நான் நேற்று சொன்னது இவங்களைப் பற்றிதான். பெயர் மதுஸ்ரீ. இப்போ காலேஜ் பைனல் இயர் படிக்கிறாங்க. ஆனால் அடிக்கடி அவங்களைச் சுற்றி ஏதோ தவற நடக்கபோவதை உணர்ந்து பயப்படுறாங்க” என்று கௌதம் தெளிவாக கூறினான்.\n இவங்க அந்த இடத்திற்கு போகும்போது அந்த இன்சிடெண்ட் நடந்து முடிந்து விடுகிறதா” என்று தன் சந்தேகத்தை கௌதமிடம் கேட்டார்.\nஅவன் மதுவைத் திரும்பி ஒரு முறை பார்த்துவிட்டு, “இவங்க அங்கே போனபிறகு அந்த செயலை நடக்க விடாமல் தடுக்குறாங்க” என்றான்.\nசிறிதுநேரம் சிந்தனைக்குப் பிறகு, “சரி கௌதம் நீங்க மதுவை இங்கேயே விட்டுட்டுப் போங்க. தினமும் அவங்க தியானம் செய்து மனதை ஒரு நிலை படுத்தட்டும். அதன்பிறகும் இந்த குழப்பம் நீடித்தால் என்னிடம் சொல்லுங்க” என்றார்.\nஅவனும் சரியென்று தலையசைத்துவிட்டு, “மது நீ கொஞ்சநேரம் தியானம் பண்ணிட்டு வா. நான் உனக்காக வெளியே வெயிட் பண்றேன்” என்றான்.\nஅவள் சம்மதமாக தலையசைக்கவே கௌதம் எழுந்து வெளியே செல்ல, “மது அந்த மரம் இருக்கு இல்ல அதுக்கு கீழே உட்கார்ந்து மனசை ஒருநிலைப்படுத்தணும். அதாவது மரத்தில் இருக்கும் குருவிகளின் சத்தம் உன் மனதை கலைக்கும். ஆனால் அதெல்லாம் தாண்டி நீ ஒரு பொருளோ, ஒரு நபரையோ மனக்கண்ணில் கொண்டுவந்து நிறுத்தணும்” என்று சொல்லி அவளை அனுப்பி வைத்தார்.\nமது உற்சாக அந்த மரத்தின் அடியில் சென்று பத்மாசனத்தில் அமர்ந்து கண்ணை மூடிக்கொண்டு அந்த மரத்தில் இருக்கும் குருவிகளில் சத்தத்தை ஒவ்வொன்றாக கவனித்துவிட்டு, ‘பியானோ’ என்று நினைத்துகொண்டு மனதில் அந்த வடிவத்தை கொண்டுவரும் முயற்சியில் இறங்கினாள்.\nஅவள் மெல்ல மெல்ல அங்கிருந்த சத்தத்தில் இருந்து தன் மனதை ஒரு நிலைபடுத்தி மனக்கண்ணில் பியானோவின் வடிவத்தைக் கொண்டுவந்து நிறுத்தினாள். ஆனால் அதற்கு நேர் மாறாக அவளின் எதிரே அமர்ந்திருந்த புகைமண்டலமோ அந்த இசையை மீட்ட தொடங்கியது.\nஅந்த இசையைக்கேட்டு அவளின் மனம் சந்தோசமடைய, ‘நான் கற்பனை பண்ணியது பியானோவைதானே அப்புறம் எப்படி இந்த இசை கேட்குது அப்புறம் எப்படி இந்த இசை கேட்குது” என்ற சந்தேகம் அவளின் மனதில் எழுந்தவுடன் அவளின் மனம் மீண்டும் அலைபாயத் தொடங்கிவிடவே பட்டென்று விழி திறந்தாள்.\nஅவளின் கண் முன்னே குட்டி பியானோ வைக்கபட்டு இருப்பதை கண்டு மற்றதை மறந்தவளாக, “வாவ் குட்டியா அழகாக இருக்கு. இதை கௌதம் தான் வாங்கி இருப்பான்” அதை கையில் எடுத்து பார்த்த மதுவின் முகம் பளிச்சென்று மாறியது.\nஅப்போது அங்கே வந்த முகுந்தன் ,‘இல்லயே வழக்கமாக தியானம் செய்தால் மனம் தெளிவுதானே அடையும். ஆனால் இந்த பெண்ணின் முகமோ இவ்வளவு பிரகாசமாக இருக்கு’ என்ற சிந்தனையோடு அவளிடம் தியானத்தைப் பற்றி கேட்டாள்.\n“ம்ம் இப்போ மனசு ரிலாக்ஸா இருக்கு சார்” என்றாள் புன்னகையுடன்.\n“அப்போ சரிம்மா. இன்னைக்கு உனக்கு பயிற்சி இவ்வளவுதான். நாளையிலிருந்து அனைத்தையும் தெளிவாக கற்றுத் தருகிறேன்” என்று அவளை அங்கிருந்து அனுப்பி வைத்தார்.\nஅந்த இடத்திற்கு வரும்போது இருந்த குழப்பம் அனைத்தும் காற்றில் கலந்த கற்பூரமாக மாறிபோகவே தெளிந்த மனதுடன் கௌதமை தேடிச் சென்றாள்.\nபைக்கில் சாய்ந்து அவளுக்காக காத்திருந்தவனின் அருகே சென்று, “கௌதம் இங்கே பாரு குட்டி பியானோ. ரொம்ப அழகாக இருக்கு இல்ல. நிஜமாவே நீ செலக்ட் செய்த கிப்ட் சூப்பர். எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என்றதும் கௌதம் சற்று குழம்பித்தான் போனான்.\n“நான் உன்னை அங்கே விட்டுவிட்டு வந்தபிறகு இங்கேயே தான் நிற்கிறேன். நீ என்னவோ பியானோ கிப்ட் என்று சொல்ற எனக்கு எதுவும் புரியல” என்ற கௌதம் சொல்லவே அவனிடம் அந்த பியானோவை காட்டினாள்.\n“அப்போ இது நீ வாங்கி தந்தது கிடையாதா” அவள் குழப்பத்துடன் கேட்டாள்.\nஅவளின் உள்ளங்கை அழகாக இருந்த பியானோவை பார்த்து, “இங்கே கொடு பார்க்கலாம்” என்று வாங்கிய கௌதம் கை தவறி கீழே விழுந்து உடைந்தது.\n“ஏ��் கௌதம் பியானோவை உடைச்ச இப்போ அந்த மாதிரி பியானோ வாங்க முடியுமா இப்போ அந்த மாதிரி பியானோ வாங்க முடியுமா ஏண்டா இப்படி பண்ணின” என்று அவனின் நெஞ்சில் கோபம் தீர குத்தினாள்.\n“ஹே அது கீழே விழுந்து உடையும்னு நான் என்ன கனவா கண்டேன். சரி வா நான் உனக்கு அதே மாதிரி குட்டிப்பியானோ வாங்கித்தரேன். இதுக்காக இப்படி அடிக்காதடி ராட்சசி” அவளின் கைகளை தடுத்தபடி அவன் குறும்புடன் சிரித்தான்.\nஅவளுக்கு கோபம் தலைக்கு ஏற, “இப்போவே கிளம்பு. இன்னைக்கு பொழுது ஆனாலும் சரி நீ இந்த மாதிரி பியானோ வாங்கி தராமல் உன்னை சும்மா விடமாட்டேன்” மது குழந்தைபோல அடம்பிடித்தாள்.\nஅவளின் அந்த செய்கை அவனின் மனத்தைக் கவரவே, “சரி வண்டியில் ஏறு. அதே மாதிரி வாங்கித்தரேன். ஐயோ குமரின்னு நினைச்சு காதல் பண்ணினேனே இப்படி குழந்தை மாதிரி நடந்துக்கறாளே. இதுக்கே இப்படின்னா கல்யாணத்திற்கு அப்புறம் இவளிடம் எதுக்கு எல்லாம் கெஞ்சனுமோ இப்படி குழந்தை மாதிரி நடந்துக்கறாளே. இதுக்கே இப்படின்னா கல்யாணத்திற்கு அப்புறம் இவளிடம் எதுக்கு எல்லாம் கெஞ்சனுமோ” என்று சலித்துக் கொண்டான் கௌதம்.\nஅவன் இருபொருள் பட கூறியதை சரியாக புரிந்துகொண்ட மது, “நீ எல்லாத்துக்குமே என்னிடம் கெஞ்சனும்” என்றவள் கலகலவென்று சிரித்தாள். அதன்பிறகு இருவரும் அங்கிருந்து கிளம்பி செல்ல கீழே விழுந்த உடைந்த பியானோ சற்று நேரத்தில் புகைமண்டலமாக மாறி காற்றோடு கலந்து மறைந்தது.\nகௌதம் அவளை அழைத்துக்கொண்டு தேனியில் பெரிய காம்பிளக்ஸிற்கு அழைத்துச்சென்று அவள் கேட்டது போலவே குட்டி பியானோ வாங்கி கொடுக்க, “ஐ சூப்பரா இருக்கு” என்று மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தாள். மது நாள் தவறாமல் அந்த வகுப்புகளில் கலந்துகொண்டு மனத்தெளிவை பெற தொடங்கினாள்.\nஅவளின் மனம் மெல்ல தெளிவடைய தொடங்கியது. தினமும் வகுப்பில் நடக்கும் விஷயங்களை மறக்காமல் கௌதமிடம் பகிர்வதை வழக்கமாக மாற்றிக் கொண்டாள். ஒருபுறம் படிப்பு, மற்றொரு புறம் இந்த வகுப்பு என்று நாட்கள் ரேக்கைகட்டிகொண்டு பறந்தது.\nஅன்றைய வகுப்பில் அனைவரையும் ஓரிடத்தில் அமைதியாக அமர வைத்து தியானம் செய்ய சொன்னார் முகுந்தன். அந்த அறையில் கிட்டதட்ட இரு புறமும் காற்றோட்டமாகவும், வெளிச்சமாகவும் இருந்தது. பெரிய ஹாலில் அனைவரும் தகுந்தளவு இடைவெளிவிட்டு அமர்ந்து தியானம் செய்ய தொடங்கினர்.\n“தியானம் என்பது மனதை ஒருநிலைப்படுத்தும் ஒரு கலைமட்டும் அல்ல. அது நம் உடலுக்கும், மனதிற்கும், ஆன்மாவுக்கு புத்துயிர் தரும். நம் மனதை பாதிக்கும் அனைத்து விஷயமும் உடலின் சமநிலையை கெடுக்கும். கோபம், எரிச்சல், பதட்டம், மன அழுத்தம் இவையனைத்தும் நம் உடல்நிலையை சீர் குழைத்துவிடும். அந்த நேரத்தில் நாம் தியானம் செய்வதன் மூலமாக உடலில் இருக்கும் செல்கள் புத்துணர்வு அடைந்து உடலையும், மனதையும் ஆரோக்கியமாகவும், அமைதியாகவும் வைக்க பயன்படுக்கிறது” என்று முகுந்தன் மட்டும் அந்த அறையில் பேசும் குரல்கேட்டு அனைவரும் தியானத்தில் ஈடுபட்டிருந்தனர்.\nமதுவும் தியானத்தில் ஈடுபட்டிற்கும் வேளையில் சில்லென்ற தென்றல் வழக்கம்போல வந்து அவளின் மேனியைத் தழுவிச் சென்றது. அதை உணர்ந்த மது மனதில் பதட்டம் அதிகரிக்க மனதை ஒருநிலைப்படுத்த நினைத்து அதற்கான செயலில் ஈடுபடவே, ஜாதிமல்லியின் வாசனை அவளின் நாசியை துளைத்தது.\nஅந்த புகைமண்டலத்தை நெற்றியில் இரண்டு புருவங்களுக்கு இடையே கொண்டுவந்து நிறுத்தினாள். அடுத்தநொடி அவளின் உடல்முழுவதும் முத்து முத்தாக வேர்க்க தொடங்கியது.\nஅவளின் கண் எதிரே அந்த புகைமண்டலம் நின்றிருப்பதை மனதால் உணர்ந்தவள் விழிகளைத் திறக்க முயற்சித்து அதில் தோல்வியைத் தழுவினாள். அப்போது அவளின் காதுகளில் மெலிதாக ஒரு குரல்கேட்டு அவளின் உடல் சிலிர்த்தது.\nஆனால் அந்த குரல் என்ன சொல்கிறது என்று அவளுக்கு புரியாமல் போகவே மீண்டும் அந்த புகைமண்டலத்தை மனக்கண்ணில் வெகு அருகில் கொண்டு வந்தாள். அப்போது அது பேசுவது அவளின் காதில் தெளிவாகக் கேட்டது.\n“உன் வீட்டில் இருக்கும் ஒரு உயிருக்கு ஆபத்து நேரப்போகிறது. அந்த இழப்பை தடுக்க யாராலும் முடியாது” என்று குரல்கேட்டு அதிர்ந்தாள் மது.\n உனக்கு எப்படி அது தெரியும் என் வீட்டில் யாருக்கு ஆபத்து என்று சொல்லு” என்று அவள் கத்தி கூச்சலிடவே அனைவரும் கண்திறந்து மதுவை திரும்பிப் பார்த்தனர்.\nஅதை உணராத மது, “ஏய் சொல்லு யார் நீ” என்று கத்தியவளின் குரல்கேட்டு வேகமாக அவளின் அருகே வந்தார் முகுந்தன். அப்போது அங்கிருந்து கலைந்த புகைமண்டலத்தை அவரால் பார்க்க முடியாவிட்டலும் உணர முடிந்தது.\nஇந்த பிரபஞ்சத்தில் அனைத்து நல்ல மற்றும் தீயசக்திகள் இருக்கவே செய்கின்றது. ஆனால் அவை தேவையில்லாமல் ஒருவரின் வாழ்க்கையில் தலையிடுவது கிடையாது. ஜாதகத்தை தாண்டி அவர்களின் பிறப்பின்போது போன ஜென்மத்தின் பாவ, புண்ணியங்கள் இப்பிறப்பிலும் கர்மாவாக அவர்களைப் பின் தொடருகிறது.\nஅவர்கள் நல்லது செய்திருந்தால் அதன் பிரதிபலனை இப்பிறப்பிலும் அவர்கள் அனுபவிக்க நேரிடும். அதே அவர்கள் பாவம் செய்திருந்தால் அதற்கு கைமாறு செய்து ஆன்மாவை தூய்மைப்படுத்த வேண்டும்.\nஆனால் ஒவ்வொரு மனிதனும் இதை உணராமல் அடுக்கடுக்காக தவறுகள் செய்கின்றனர். எல்லோரும் நான் தவறு செய்யவில்லை என்று தனக்குதானே சொல்லிக்கொண்டு அவர்களை ஏமாற்றிக் கொள்கின்றனர்.\nஒருவர் மற்றொருவருக்கு மனதளவில் கெடுதல் நினைத்தாலும், அதுவும் பாவத்துடன் சேர்க்கிறது. பிறந்த குழந்தையின் மனம் எவ்வளவு பரிசுத்தமாக இருக்குமோ அதுபோல இருக்கும் ஆன்மா மட்டுமே இறைவனின் திருக்கலடியை சேர்க்கிறது.\nஅதையெல்லாம் புரிந்து வைத்திருந்த முகுந்தன், “மது கண்ணைத் திறந்து பாரும்மா” என்றார். அதுவரை அவளை சூழ்ந்திருந்த ஜாதிமல்லி வாசனை அவளைவிட்டு அடியோடு அகன்றுவிட பட்டென்று விழி திறந்தாள் மது.\n“மது இப்போ நீ யாருடன் பேசிட்டு இருந்த” என்று கேட்டதற்கு அவளோ திருதிருவென்று விழித்தாள்.\nஉடனே அங்கிருந்த ஒருவரை அருகே அழைத்து, “மற்றவர்களை எல்லாம் அனுப்பி வைங்க” என்று சொல்லி அனுப்பியவர் மதுவை அழைத்துக்கொண்டு வெளியே சென்றார் முகுந்தன்.\nதென்றல்காற்று மெல்ல அவளின் உடலைத் தழுவிச்செல்ல மதுவோ அந்த குரல் சொன்ன விஷயத்தை அசைபோட்டபடி தோட்டத்தின் செடிகளை வேடிக்கை பார்த்தாள். அவளின் அருகே நின்றிருந்த முகுந்தன் அவளின் நடவடிக்கையில் வித்தியாசத்தை உணர்ந்து அவர் பார்வை சென்ற திசையை நோக்கியவருக்கு ஒரு மாறுதலும் தெரியவில்லை.\nஆனால் மதுவின் கண்களுக்கு மட்டும் அங்கே நடப்பவை தெளிவாக தெரிந்தது. அந்த தோட்டத்தின் நடுவே பூக்கள் அழகாக பூத்து குலுங்கிட ஒரு குட்டிப்பெண் தன் தளிர் கால்களோடு உள்ளே நுழைகிறாள். மதுவின் கால்களும் அவளின் பின்னோடு சென்றது.\nஅங்கே ஒரு செடியில் ஒரு பூ மட்டும் மலராமல் இருப்பதை கண்ட மது அங்கேயே நின்று அந்த குழந்தையின் செயலை ஆர்வமாக கவனிக்க தொடங்கினாள். அந்த குட்டிப்பெண் தொட்டவுடன் மொட்டாக இருந்த ��ூ மலருவதை கண்டு மதுவின் முகமும் பளிச்சென்று மலர்ந்தது.\nசற்றுமுன் தியான வகுப்பில் கத்தி கூச்சலிட்ட மது சாந்தமாக நின்றிருப்பதை கண்டு குழப்பமுற்ற முகுந்தன், “என்னம்மா நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் நிக்கிற” என்று அவளின் கவனத்தை திசை திருப்பினார்.\n“நான் என்ன சொன்னாலும் உங்களுக்கு புரியாது மாஸ்டர். நீங்க கௌதமை கிளம்பி வரச்சொல்லுங்க, அவனுக்கு தான் நான் சொல்வது புரியும்” என்றவளின் குரலோ பயத்துடன் ஒலித்தது. அவளுக்குள் நிகழும் மாற்றத்தை அவளால் உணர முடிந்தாலும் தடுக்க முடியாமல் தோல்வியைத் தழுவினாள்.\nமுகுந்தன் கௌதமிடம் நடந்ததை சொல்லி அவனை அங்கே வரவழைத்தார். அங்கே நடந்த விஷயமறிந்த கௌதம் பதட்டத்துடன் அங்கு வந்து சேர்ந்தான்\nஅவனைப் பார்த்த மது அழுகையுடன் ஓடிச்சென்று அவனை அணைத்துக் கொள்ளவே, “மது உனக்கு ஒண்ணுமில்ல. நீ ஏன் குழப்பிக்கிற” என்று அவளின் தலையை வருடி நெஞ்சோடு சேர்த்து அவளை அணைத்துக் கொண்டான்.\n“இல்ல கௌதம் இப்போ கொஞ்சநேரத்திற்கு முன்னாடி அந்த புகை மண்டலம் என்கிட்ட பேசியது. எங்க வீட்டில் ஒரு உயிர் போகும்னு சொல்லுச்சு” என்று அவள் சொல்லவே, “எப்போன்னு சொல்லுச்சா” என்று தீவிரமான பாவனையுடன் கௌதம் கேட்டதும் மீண்டும் மிரண்டு விழித்தாள் மது.\nஅவள் மறுப்பாக தலையசைக்கவே, “அப்புறம் எதுக்கு நீ தேவையில்லாமல் குழப்பிக்கிற\nஅவள் குழப்பத்துடன் அவனை நிமிர்ந்து பார்க்க அவளின் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துவிட்டு, “அரண்டவன் கண்ணுக்குக்கு இருண்டது எல்லாம் பேய்ன்னு சொல்வாங்க. நீயும் இப்போ அந்த நிலையில் தான் இருக்கிற அதுதான் உனக்கு இந்த மாதிரி தோணுது” என்றபிறகே அவள் மனம் அமைதியடைந்தது.\n“அப்போ யாருக்கும் எந்த ஆபத்தும் வராது இல்ல” அவள் நம்பாமல் கேட்க, “யாருக்கும் எதுவும் ஆகாது. அப்படி ஆகவும் நான் விடமாட்டேன் போதுமா” என்று சொல்லி அவளை சமாதானம் செய்தான்.\nஅவளை அங்கே நிற்க சொல்லிவிட்டு முகுந்தனிடம் சிறிதுநேரம் பேசிவிட்டு வந்த கௌதம், “மது எங்காவது வெளியே போலாமா” என்று கேட்டதற்கு வேகமாக தலையாட்டி சம்மதித்தாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/21951", "date_download": "2020-10-22T23:42:45Z", "digest": "sha1:IILMJFXLT77FOH2TNHWJVBBNMNW4UV2Z", "length": 24828, "nlines": 111, "source_domain": "www.virakesari.lk", "title": "சு.க.வின் 18 எ���்.பி.க்கள் விலகினாலும் அரசாங்கத்தை அசைக்க முடியாது.! | Virakesari.lk", "raw_content": "\nகொரோனாவை கட்டுபடுத்த நாளொன்றுக்கு 10000 பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட வேண்டும் - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்\nகுழப்பம் விளைவிப்போரின் வீட்டோ: முத்தையா முரளிதரனும் விஜய் சேதுபதியும்\nதகுதிகாண் போட்டி இரத்து - இலங்கை மெய்வல்லுநர் சங்கம்\nஇலங்கைக்கு உதவ சீனா மாத்திரமே இருக்கிறது - சின்ஹூவாவிற்கு வழங்கிய நேர்காணலில் பாலித்த கோஹோன\nவாகன வருவாய் அனுமதிப்பத்திர விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம் - செயலாளர் அலுவலகம்\nநாட்டில் இன்று 309 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம்\nஇரட்டை பிரஜாவுரிமை : அமோக வெற்றி \nநிறைவேற்றப்பட்டது 20 ஆவது அரசியலமைப்பு\nகொரோனாவால் இலங்கையில் 14 ஆவது மரணம் பதிவு\nசு.க.வின் 18 எம்.பி.க்கள் விலகினாலும் அரசாங்கத்தை அசைக்க முடியாது.\nசு.க.வின் 18 எம்.பி.க்கள் விலகினாலும் அரசாங்கத்தை அசைக்க முடியாது.\nசுதந்­திரக் கட்­சியின் 18 பாரா­ளு­மன்ற உறுப்பி­னர்கள் வில­கி­னால் கூட நல்­லாட்சி அர­சாங்கத்தை அசைக்க முடி­யாது. ரணில் விக்­கி­ர­ம­சிங்கவை பிர­தமர் பத­வியிலிருந்து நீக்க நினை த்தால் அது கன­வா­கத்தான் அமையும். நல்­லாட்சியில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறிசேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் இணைந்து செயற்­பட முடி­யு­மாயின் தொடர்ந்து பய­ணிக்­கலாம். இல்­லையேல் விலகிச் செல்­லலாம் என ஐக்­கிய தேசியக் கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சூளு­ரைத்­தனர். நல்­லாட்சி அர­சாங்­கத்தை கவிழ்க் கும் சதித்­திட்­டத்தில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ நேர­டி­யாக தலை­யிட்­டுள்ளார். ஆகவே ஆட்சி மாற்­றமோ, பிர­தமர் மாற்­றமோ, கட்சி தாவல்­களோ இடம்­பெ­றாது . மேலும் ஜனா­தி­ப­தி­யையும் பிர­த­ம­ரையும் இந்த ஆட்­சி­யையும் நாம் பாது­காப்போம் என்றும் குறப்­பிட்­டனர்.\nஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஒரு சிலர் அர­சாங்­கத்தில் இருந்து விலகி சுயா­தீ­ன­மாக செயற்­பட போவ­தாக அறி­வித்­தமை தொடர்பில் ஐக்­கிய தேசியக் கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கருத்து தெரி­விக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தனர்.\nஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மை­ய­க­ம���ன சிறி­கொத்­தாவில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்டு காலி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பந்­துலால் பண்­டா­ரி­கொட குறிப்­பி­டு­கையில்,\nநல்­லாட்சி அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் 18 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சுயா­தீ­ன­மாக செயற்­பட போவ­தாக கூறு­கின்­றனர். இவ்­வா­றான தக­வல்­களை ஊட­கங்­களே வெளி­யிட்­டன. எனினும் எக்­கா­ரணம் கொண்டு இந்த அர­சாங்­கத்தை கவிழ்க்க முடி­யாது. அதி­கா­ரத்தை மாத்­திரம் இலட்­சி­ய­மாக கொண்ட தோல்வி அடைந்­த­வர்­களே ஆட்சி கவிழ்ப்­ப­தற்கு திட்­ட­மிட்­டுள்­ளனர். எப்­ப­டி­யா­வது ஆட்­சியை கவிழ்க்­கவே முயற்­சிக்­கின்­றனர்.\nஉள்­நாட்டு மற்றும் சர்­வ­தேச முத­லீ­டு­களை நிறுத்­து­வ­தற்­காக இவ்­வா­றான தக­வல்கள் வெளி­வ­ரு­கின்­றதோ என்ற சந்­தேகம் எமக்கு உள்­ளது. சுதந்­திர கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் இவ்­வா­றான அறி­விப்­புக்கு பின்னர் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ உள்ளார். ஆகவே ஆட்­சியை கவிழ்க்கும் சதி திட்­டத்தில் முன்னாள் ஜனா­தி­பதி நேர­டி­யாக தலை­யிட்­டுள்ளார். இந்த ஆட்­சியை கவிழ்க்க முனை­வ­தா­னது முன்னாள் ஜனா­தி­ப­திக்கு ஜனா­தி­பதி தேர்­தலில் ஏற்­பட்ட நிலை­மையே ஏற்­படும். எவ்­வா­றா­யினும் இவ்­வா­றான சவால்­க­ளுக்கு முகங்­கொ­டுக்க நாம் தயா­ராக உள்ளோம். நாம் ஜனா­தி­பதி, பிர­தமர் இரு­வ­ரையும் பாது­காப்போம். ஆட்சி கவிழ்­கக விடாது பாது­காப்போம்.\nரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை பிர­தமர் பத­வியில் இருந்து நீக்க வேண்டும் என்றே ஒரு சில சுதந்­திரக் கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கூறு­கின்­றனர். கடந்த ஜனா­தி­பதி தேர்­தலின் போது அர­சாங்­கத்தில் இருந்து விலகி வந்­த­வுடன் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நடத்­திய ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் அவர் தெரி­வித்த கருத்தை நினைவு கூருங்கள். பிர­த­ம­ராக ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை நிய­மிப்பேன் என கூறினார். இதனை கூறியே தேர்தல் பிர­சா­ரங்­க­ளிலும் ஈடுப்­பட்டார். ஆகவே ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை பிர­த­ம­ராக்க மக்கள் ஆணை உள்­ளது. ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை பிர­தமர் பத­வியில் நீக்க நினைப்­பது கன­வா­கவே அமையும். ஆக­வே­அ­ர­சாங்­கத்தின் ஒரு மயி­ரி­ழையையும் அசைக்க முடி­யாது. எனினும் சுதந்­திரக் கட்­சியின் அனை­வ­ரி­னதும் நிலைப்­பாடு இது­வல்ல .\nஅத்­துடன் 2015 தேர்­தலின் வெற்றி பெற்ற பின்னர் குப்பை மேடு, கடன் சுமை, மாலபே சைட்டம் மருத்­துவ கல்­லூரி என பல பிரச்­சி­னை­களை நாமே சுமக்க வேண்டி ஏற்­பட்­டது. இந்த பிரச்­சி­னைகள் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆட்­சியில் தோற்­று­விக்­கப்­பட்­ட­தாகும். எனினும் இதனை நாம் வெற்­றி­க­ர­மாக முகங்­கொ­டுத்தோம். அத்­துடன் சர்­வ­தேச அழுத்­த­தையும் இல்­லாமல் செய்தோம்.\nஅத்­துடன் மக்­களின் உடை­மை­களை கொள்ளை அடித்­த­வர்கள் அனை­வ­ருக்கும் சட்­டப்­படி தண்­டனை கிடைக்கும். இந்த ஆட்­சியில் தொடர்ந்து விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­படும். எனினும் அர­சியல் ரீதி­யாக எந்­த­வொரு தலை­யீடும் செய்ய மாட்டோம். இதன் பின்­ன­ணியில் கும்பல் உள்­ளது. மஹிந்த ராஜ­பக்ஷ இதில் நேர­டி­யாக தலை­யிட்­டுள்ளார். எந்த தொனிப்­பொ­ருளை எடுத்­தா­வது ஆட்சி பீட­மே­றவே முயற்­சிக்­கின்றார். அத்­துடன் மத விவ­கா­ரங்­களை கொண்டு நாம் செயற்­பட மாட்டோம்.\nஇது தொடர்பில் கொழும்பு மாவட்ட ஐக்­கிய தேசியக் கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் கேச­ரிக்கு குறிப்­பி­டு­கையில்,\nநல்­லாட்சி அர­சாங்­கத்தில் இருந்து விலக போவ­தாக சுதந்­திரக் கட்­சிகள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சிலர் கூறி­யுள்­ளனர். இவ்­வா­றான கருத்­து­களை கூற கூடி­ய­வர்கள் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு தான் தற்­போது பெரும்­பான்மை உள்­ளது என்­ப­தனை நினைவில் வைத்­துக்­கொள்ள வேண்டும். எந்த கார­ணத்தை கொண்டும் இந்த அர­சாங்­கத்தை கவிழ்க்க முடி­யாது. நாம் நினைத்தால் தனித்தும் ஆட்சி அமைப்போம். எனவே எக்­கா­ரணம் கொண்டும் சுதந்­திரக் கட்சி எம்.பிக்கள் அர­சாங்­கத்தை விட்டு சென்­ற­மைக்­காக ஆட்சி மாற்றம் ஏற்­ப­டாது. மேலும் இவர்­க­ளுக்கு ரணில் விக்­கி­ர­சிங்­கவை பிர­தமர் பத­வியில் இருந்து அகற்­றவே முடி­யாது. ஆகவே ஆட்சி மாற்­றமோ, பிர­தமர் மாற்­றமோ, கட்சி தாவல்­களோ இடம்­பெ­றாது என்றார்.\nஇது தொடர்பில் பதுளை மாவட்ட ஐக்­கிய தேசியக் கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சமிந்த விஜே­சிறி குறிப்­பி­டு­கையில்,\nநல்­லாட்சி அர­சாங்­கத்தில் இருந்து எவர் விலகி போனாலும் இந்த அர­சாங்­கத்தை கவிழ்க்க முடி­யாது. நல்­லாட்சி இருந்து ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் இணைந்து செயற்­பட முடி­யு­மாயின் செல்­லலாம்.இல்­லையேல் விலகி செல்­லலாம். குறிப்­பிட்ட ஒரு சிலர் போன­மைக்­காக ஆட்சி மாறாது. சுதந்­திரக் கட்­சியை சேர்ந்த 18 பேர் போனாலும் மிகுதி 40 பேரை கொண்டு நாம் ஆட்சியை முன்னெடுத்து செல்வோம் என்றார்.\nஇது தொடர்பில் அமைச்சர் நவீன் திசாநாயக்க குறிப்பிடுகையில்,\nஎந்தவொரு அரசாங்கமானாலும் இரண்டு வருடங்களின் பின்னர் பிரபலம் குறைவடைந்து விடும். மகாவலி திட்டம் உள்ளிட்ட பல அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தனவின் ஆட்சியில் பிரபல அமைச்சர்கள் இருந்து 1981 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் 52 சதவீத வாக்கே ஜே.ஆர் ஜெயவர்தனவிற்கு கிடைத்தது. ஆகவே அரசாங்கத்தின் பிரபலம் குறைந்தமை குறித்து அலட்டிக்கொள்ள தேவையில்லை என்றார்.\nசுதந்­திரக் கட்­சி ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிர­தமர்\nகொரோனாவை கட்டுபடுத்த நாளொன்றுக்கு 10000 பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட வேண்டும் - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்\nதற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாளொன்றுக்கு 10000 பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட வேண்டும் எனவும் அனைவரும் கொரோனா தொற்றுக்கு எதிரான சுகாதார பழக்கங்களை கடைப்பிடிப்பதுடன் ஆரோக்கியம் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.\n2020-10-23 00:43:50 கொரோனா பரவல் பி.சி.ஆர். பரிசோதனை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்\nவாகன வருவாய் அனுமதிப்பத்திர விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம் - செயலாளர் அலுவலகம்\nகொவிட் - 19 வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஒன்றாக, இன்றுமுதல் எதிர்வரும் 29 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கொழும்பு மாவட்டத்தில் வாகன வருவாய் அனுமதிப்பத்திரம் விநியோகிப்பதைத்\n2020-10-22 23:21:50 கொவிட் - 19 வைரஸ் கொழும்பு மாவட்டம் வாகன வருவாய் அனுமதிப்பத்திரம்\nநாட்டில் இன்று 309 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாட்டில் மேலும் 259 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2020-10-22 22:38:18 கொரோனா தொற்று அரசாங்க தகவல் திணைக்களம்\nபெரும்பான்மையுடன் ���ிறைவேற்றப்பட்டது 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம்\n20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு முடிவடைந்துள்ள நிலையில் பாராளுமன்றில் இன்று சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.\n2020-10-22 22:22:42 20 ஆவது அரசியலமைப்பு பாராளுமன்றம் வாக்கெடுப்பு\n20 ஆவது அரசியலமைப்பு : மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு ஆரம்பம்\nபாராளுமன்றில் தற்போது 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றுவருகின்றது.\nகொரோனாவை கட்டுபடுத்த நாளொன்றுக்கு 10000 பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட வேண்டும் - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்\nஇலங்கைக்கு உதவ சீனா மாத்திரமே இருக்கிறது - சின்ஹூவாவிற்கு வழங்கிய நேர்காணலில் பாலித்த கோஹோன\nவாகன வருவாய் அனுமதிப்பத்திர விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம் - செயலாளர் அலுவலகம்\nபிரீத்தி ஸிந்தாவுக்கு “கொரோனா பரிசோதனை ராணி“ பட்டம்\nபெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilneralai.com/%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2020-10-22T23:48:22Z", "digest": "sha1:Z3QWYOTU5NNRICRREVE7C5P3KIZRAZ3M", "length": 11282, "nlines": 200, "source_domain": "tamilneralai.com", "title": "அஸ்லான் ஷா ஹாக்கி இறுதிப்போட்டியில் இந்தியா? – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\nஇங்கிலாந்திற்கு அதிர்ச்சி அளித்தது வெண்டீஸ் அணி அசத்தல் வெற்றி\nகவி சாம்ராஜ்யம் நா முத்துக்குமார்\nபிரதமர் லீ செய்ன் லுாங்மீண்டும் ஆட்சி\nஇந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்\nHome/விளையாட்டு/அஸ்லான் ஷா ஹாக்கி இறுதிப்போட்டியில் இந்தியா\nஅஸ்லான் ஷா ஹாக்கி இறுதிப்போட்டியில் இந்தியா\nஅஸ்லான் ஷா ஹாக்கி தொடர் ஆனது மலேசியாவில் உள்ள இபோக் நகரில் நடைபெற்று வருகிறது. ஆறு அணிகள் பங்கு பெற்ற இந்த ஹாக்கி தொடரில் நேற்றைய போட்டியில் இந்தியா கனடாவை சந்தித்தது.\nஇந்த போட்டியில் 7_3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இந்திய வீரர்கள் மந்தீப் சிங் 3 கோல்களும் அமித் ரோஹிதாஸ், வருண் குமார், விவேக் பிரசாத், நீலகண்ட ஷர்மா தலா ஒரு கோலும் அடித்தனர்.\nஇந்தியா மற்றும் தென் கொரியா அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று உள்ளன.நாள��� நடைபெறும் லீக் போட்டியில் இந்திய அணி போலந்தை சந்திக்க உள்ளது.\nஇங்கிலாந்திற்கு அதிர்ச்சி அளித்தது வெண்டீஸ் அணி அசத்தல் வெற்றி\nஇந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்\nநான் பயந்தேன் என்று சச்சின் அவராகவே சொல்ல மாட்டார்\nஹோல்டர் 6 vs இங்கிலாந்து 204\nஇங்கிலாந்து அணி அபார வெற்றி\nசென்னை சூப்பர் கிங்ஸ் ஐபில் குடும்பம்\nஇங்கிலாந்திற்கு அதிர்ச்சி அளித்தது வெண்டீஸ் அணி அசத்தல் வெற்றி\nஇந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்\nநான் பயந்தேன் என்று சச்சின் அவராகவே சொல்ல மாட்டார்\nஹோல்டர் 6 vs இங்கிலாந்து 204\nஇங்கிலாந்து அணி அபார வெற்றி\nசென்னை சூப்பர் கிங்ஸ் ஐபில் குடும்பம்\nதீவிர பிரச்சாரத்தில் டிடிவி தினகரன் அவர்கள்\nமிரட்டும் காஞ்சனா 3 டிரெய்லர்\nஆறு ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா வெற்றி\nதவானுக்கு மோடியின் உருக்கமான ட்வீட்\nதென் ஆப்ரிக்கா அணி வெற்றி\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\n2019 விபரித ராஜ யோகம் – தமிழ் நேரலை செய்திகள்\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nமக்களிடம் செல்வோம் – மக்களிடம் சொல்வோம் – மக்களின் மனதை வெல்வோம் தி.மு.க தலைவர் சூளுரை\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nஇன்று முதல் ஆரம்பம் குருபெயர்ச்சி பலன்கள் 12 ராசிகளுக்கும் 2018-2019\nஹாக்கி அணியைக் குடும்பமாக பாவித்த அவர்களுக்கு ஹாக்கி மைதானமே வீடாக அமைந்தது.\n2019 விபரித ராஜ யோகம் – தமிழ் நேரலை செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijay.sangarramu.com/2008/08/132.html", "date_download": "2020-10-22T23:48:58Z", "digest": "sha1:5VU6I6LG5LXM5GAACNMLLI3IUH2YL7EZ", "length": 4117, "nlines": 64, "source_domain": "vijay.sangarramu.com", "title": ":: ஈர்த்ததில்: 132. புலவி நுணுக்கம்", "raw_content": "\nபெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்\nஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை\nகோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்\nயாரினும் காதலம் என்றேனா ஊடினாள்\nஇம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்\nஉள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் எ���்றென்னைப்\nவழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்\nதும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்\nதன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்\nநினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்\nவகைகள் : காமத்துப்பால், திருக்குறள்\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anewsbuddy.com/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-10-22T23:16:36Z", "digest": "sha1:W363YE64UDKPKSC7TZR3VMEL7FZR7MA6", "length": 9335, "nlines": 129, "source_domain": "anewsbuddy.com", "title": "டாப்பை ஒரு பக்கமா கழட்டி… ஒய்யாரமா போஸ் கொடுத்த கப்பல் நாயகி! » A News Buddy", "raw_content": "\nHome General டாப்பை ஒரு பக்கமா கழட்டி… ஒய்யாரமா போஸ் கொடுத்த கப்பல் நாயகி\nடாப்பை ஒரு பக்கமா கழட்டி… ஒய்யாரமா போஸ் கொடுத்த கப்பல் நாயகி\nஅறிமுக இயக்குனர் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் உருவான கப்பல் திரைப்படம் 2014ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததோடு வெற்றியும் பெற்றது. காமெடி கலந்த ரொமாண்டிக் திரைப்படமாக உருவாகி இருந்த கப்பல் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட சோனம் பஜ்வா இப்பொழுது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ஹாரர் திரைப்படமொன்றில் நடித்து வருகிறார்.\nஎந்த கதாபாத்திரமாக இருந்தாலும் துணிந்து நடிக்கும் சோனம் பாஜ்வா பஞ்சாபி, இந்தி, தெலுங்கு என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து மிக வேகமாக வளர்ந்து வருகிறார்.\nபடங்களில் மட்டுமல்லாமல் சோசியல் மீடியா வழியாகவும் தனது ரசிகர் கூட்டத்தை நாளுக்கு நாள் பெருக்கிக் கொண்டே வரும் சோனம் பாஜ்வா அதற்காக பல்வேறு புகைப்படங்களில் கவர்ச்சி காட்டியவாறு ரக ரகமாக பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் அன்பில் குளித்து வருகிறார்.\nஅதேசமயம் சில சர்ச்சைக்குரிய புகைப்படங்களையும் பதிவிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வரும் சோனம் பஜ்வா இப்பொழுது ஒரு பக்கமாக டாப்பை கழட்டி விட்டு முன்னழகு தெரிய படு ஜாலியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை குஷிபடுத்தி வருகிறார்.\nவளைந்து நெளிந்து இருக்கும் மெல்லிய இடை தெரிய முன்னழகை மறைத்திருக்கும் டாப்பை ஒரு பக்கமா கழட்டி விட்டு ஒய்யாரமா க்யூட் போஸ் கொடுத்து அனைவரையும் உசுப்பேத்தி இருக்கும் இந்த காரசாரமான கவர்ச்சி புகைப்படம் ரசிகர்களின் வர்ணிப்பில் நனைந்து வருகிறது.\nPrevious articleநமக்கு சோறு தான் முக்கியம்.. கேப்ரில்லாவை மிக்சர் மாமாவுடன் ஓட்டும் நெட்டிசன்கள்.. வைரலாகும் மீம்\nNext articleசுண்டி இழுக்கும் அழகில் ஜீவி பிரகாஷின் தங்கை… கொதிக்கும் இணையதளம்\nரமேஷுக்கு வெள்ளை.. சாம்க்கு கறுப்பு.. ஆரிக்கு நைட்டி.. குதூகலித்த ஹவுஸ்மேட்ஸ்.. கொண்டாடிய ஃபேன்ஸ்\nஎல்லாரும் குத்தும் போது ஏன் அழுதீங்க.. வேல்முருகனை விட்டு விளாசிய அனிதா.. டபுள் கேமும் ஆடிட்டாரு\nநிஷாவுக்கு சக்களத்தியான அர்ச்சனா.. குலுங்கி குலுங்கி சிரிக்கும் தாத்தா.. கலகலக்கும் பிக்பாஸ் அன்சீன்\nஇதுதான் உங்களுக்கு கடைசிப் படம்.. விஜய் சேதுபதிக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்\nஜொலி ஜொலிக்கும் வெல்வெட் உடை.. மினுமினுக்கும் வாழைத்தண்டு கால்..போதைக்கே போதை ஏறும் ரியா சென்\nஅடங்காத ரம்யா பாண்டியன்.. டாஸ்க்கின் போது இடுப்பைக் காட்டி.. நல்லா கொடுக்றீங்கய்யா டிரெஸ்\nவேண்டாம்கா கிளாமர்.. துபாய் நீச்சல் குளத்தில் பிரியா பவானி சங்கர்.. வைரல் போட்டோஸ்.. கெஞ்சும்...\nஎதுக்கு இந்த பொழப்பு.. அனிதாவிடம் சுரேஷ் குறித்து புரணி பேசி.. நெட்டிசன்களிடம் வாங்கிக்கட்டும் சனம்\nரமேஷுக்கு வெள்ளை.. சாம்க்கு கறுப்பு.. ஆரிக்கு நைட்டி.. குதூகலித்த ஹவுஸ்மேட்ஸ்.. கொண்டாடிய ஃபேன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/170200?ref=archive-feed", "date_download": "2020-10-22T23:16:59Z", "digest": "sha1:ZXQ5XQKXWMM6VANFL6LQGESR7MAEMWID", "length": 8623, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "கணவனுக்கு வேறு பெண்ணுடன் திருமணம்: அழுது புரண்ட காதலி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான���ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகணவனுக்கு வேறு பெண்ணுடன் திருமணம்: அழுது புரண்ட காதலி\nகிருஷ்ணகிரியின் போச்சம்பள்ளி அருகே வேர்பள்ளி பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை, இவரது மகன் பவித்ரன்(வயது 26), டிப்ளமோ என்ஜினியரிங் படித்துள்ளார்.\nஇவர் அகரம் கிராமத்தை சேர்ந்த சர்க்கரை என்பவரின் மகள் மஞ்சுவை(வயது 25) காதலித்து வந்துள்ளார்.\nஇருவரும் ஆறு வருடங்களாக காதலித்து வரும் நிலையில், இது பவித்ரன் வீட்டுக்கு தெரியவந்துள்ளது.\nகாதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், மஞ்சுவை மிரட்டியுள்ளனர், இதனை தொடர்ந்து கடந்த 15ம் திகதி கருநடு பழனியாண்டவர் முருகன் கோவிலில் மஞ்சுவின் பெற்றோர் முன்னிலையில் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.\nஇதற்கிடையே பவித்ரனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடத்தி வைக்க ஏற்பாடு செய்தனர்.\nஇதன்படி நேற்று காலை திருமணம் நடத்த திட்டமிட்டு மும்முரமாக வேலைகளில் ஈடுபட்டு வந்த நிலையில் மஞ்சு கதறி அழுது தகராறு செய்துள்ளார்.\nஇதனை தொடர்ந்து திருமண மண்டபத்தின் முன்பு தர்மபுரி- திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார்.\nஇதனால் சுமார் ஒருமணிநேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது, தகவலறிந்து வந்த அதிகாரிகள் மஞ்சுவிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.\nபொலிசார் கூறுகையில், காலை 9 மணிக்கு திருமணம் என அறிவித்துவிட்டு, 7 மணிக்கே திருமணத்தை முடித்துவிட்டனர், எங்களுக்கு முன்கூட்டியே தெரியவந்தால் உடனடியாக தடுத்தி நிறுத்தியிருப்போம் என தெரிவித்தனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/620973/amp?ref=entity&keyword=Kamaraj", "date_download": "2020-10-22T23:45:50Z", "digest": "sha1:BERMNHWQKA2BTHNGUASRYIS3WFPKG6W5", "length": 7469, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் மூலம் தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் தடையின்றி கிடைக்கும்: அமைச்சர் காமராஜ் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் மூலம் தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் தடையின்றி கிடைக்கும்: அமைச்சர் காமராஜ்\nசென்னை: ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் மூலம் தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் தடையின்றி கிடைக்கும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்திற்கு கூடுதல் விதிகளுடன் 5% பொருட்களை கூடுதலாக விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசாம்பல் கழிவுகளால் சுகாதார சீர்கேடு அனல் மின்நிலையத்தை கிராம மக்கள் முற்றுகை: குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க கோரிக்கை\nகொசஸ்தலை ஆற்றில் பெண் சடலம்\nமர வியாபாரியிடம் கொத்தடிமைகளாக இருந்த 7 பேர் மீட்பு: 1000 வழங்கி சொந்த ஊருக்கு அனுப்பிவைப்பு\nஇயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்யும் தோட்டக்கலை விவசாயிக��ுக்கு ஊக்கத்தொகை: கலெக்டர் தகவல்\nமெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு\nதடுப்புச்சுவரில் பைக் மோதி விபத்து: மேம்பாலத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட கணவன், மனைவி பரிதாப பலி\nஒரு மணி நேரம் கொட்டித்தீர்த்த கனமழையால் சென்னை நகரம் தண்ணீரில் மிதந்தது: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்\nவிடுதி வாடகை பாக்கி எதிரொலி நடிகை விஜயலட்சுமி மீது போலீசில் புகார்\nவரத்து குறைவால் விலை மேலும் அதிகரிப்பு பெரியவெங்காயம் ரூ.130க்கு விற்பனை: கிலோ கணக்கில் வாங்கியவர்கள் கிராமில் வாங்குகின்றனர்\nகோவளத்தில் உடற்பயிற்சிக்காக சைக்கிளில் சென்றபோது தொண்டருடன் அமர்ந்து தேநீர் அருந்திய ஸ்டாலின்\n× RELATED பயோ மெட்ரிக் முறையில் தொடர் கோளாறு:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/mudinja-ivana-pudi.html", "date_download": "2020-10-23T00:16:00Z", "digest": "sha1:C2ROG4PU6OJ24Q6S2MQWTNW45MPQGSJF", "length": 8109, "nlines": 181, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Mudinja Ivana Pudi (2016) Movie: கதை, நடிகர்கள் மற்றும் பட குழு, வெளியீட்டு தேதி, டிரெய்லர், இசை, விமர்சனம், செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் - Filmibeat Tamil.", "raw_content": "\nCast : சுதீப், நித்யா மேனன்\nDirector : கே எஸ் ரவிக்குமார்\nமுடிஞ்சா இவன புடி கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சுதீப், நித்யா மேனன் மற்றும் சதீஷ் நடிப்பில் உருவாகிவரும் அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார்.\nRead: Complete முடிஞ்சா இவன புடி கதை\n சனம் பத்தி பேசாம உன்னால இருக்க முடியாதுல புரமோ பார்த்து பொங்கும் ஃபேன்ஸ்\nஎன்னங்கடா.. நேத்து நடந்த பிரச்சனையோட தடம் எதுவுமே இன்னைக்கு புரமோல இல்ல.. ஏமாந்துபோன நெட்டிசன்ஸ்\nசனமை டார்கெட் பண்ண பாலாஜி.. நீ கூடத்தான் மூளை இல்லையான்னு கேட்ட.. மூக்கை உடைத்த ரமேஷ்.. செம புரமோ\nநினைத்தது போலவே மேக்னா ராஜுக்கு ஆண்குழந்தை.. ரூ.10 லட்சம் செலவில் வெள்ளித்தொட்டில்.. அசத்திய துருவா\n'வெளியே பாக்குறவங்க செருப்பால அடிப்பாங்க' ஆவேசமான அறந்தாங்கி நிஷா.. அனல் பறக்கும் பட்டிமன்றம்\nகுட்டி 'சிரு' வந்தாச்சு.. ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் மேக்னா ராஜ்.. செம்ம்ம்ம ஹேப்பியில் குடும்பம்\nமுடிஞ்சா இவன புடி கருத்துக்கள்\nகே ஜி எஃப் (சேப்டர் 2)\nதோர்: லவ் அண்ட் தண்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/it-minister-writes-to-zuckerberg-fb-deleted-right-wing-pages-before-2019-polls-218827/", "date_download": "2020-10-23T00:38:58Z", "digest": "sha1:IBBTZ23TZUZEE7B4RX4MF3P2VFMDOLH4", "length": 16385, "nlines": 62, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வலதுசாரிகளின் முகநூல் பக்கங்களை ‘டெலிட்’ செய்தது ஏன்? ரவிசங்கர் பிரசாத் கடிதம்", "raw_content": "\nவலதுசாரிகளின் முகநூல் பக்கங்களை ‘டெலிட்’ செய்தது ஏன்\nகுற்றச்சாட்டுகளை மறுத்த பேஸ்புக் இந்தியா கடந்த வாரம் இது ஒரு \"பாகுபாடற்ற தளம்\" என்று குறிப்பிட்டிருந்தது.\nதொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் செவ்வாய் கிழமை பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்கிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். பேஸ்புக் இந்தியா நிர்வாகம், 2019 தேர்தலுக்கு முன்னர் வலதுசாரி பக்கங்களை நீக்கியது மற்றும் “அவற்றின் ரீச்சை குறைத்தது” என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ” உங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அரசாங்க அதிகாரிகளை துஷ்பிரயோகம் செய்கிறார்கள்”, “பக்கச்சார்பும் செயலற்ற தன்மையும் உங்கள் பேஸ்புக் இந்தியா அணியில் உள்ள தனிநபர்களின் அரசியல் நம்பிக்கைகளின் நேரடி விளைவாகும்.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nஅந்த கடிதத்தில் மேலும் “சமீபத்தில் தரவுகளின் ஆதார அடிப்படையில் வெளியிடப்பட்ட செய்தி என்பது வேறொன்றுமில்லை. உங்கள் நிர்வாகத்தில் கருத்தியல் மேலாதிக்கத்திற்காக நடைபெறும் அதிகாரத்திற்கான போராட்டம். வேறெந்த தர்க்கங்களும், உங்கள் நிறுவனத்தில் இருந்து கசிந்த தேர்ந்தெடுக்க உண்மைகள் ஒரு மாற்று எதார்த்தத்தை உருவாக்க எவ்வாறு பரப்படுகிறது என்பதை நிரூபிக்க முடியாது. சர்வதேச ஊடகங்களுடன் பேஸ்புக் ஊழியர்களும் இணைந்து இந்த கூட்டு, மாபெரும் ஜனநாயகத்தின் ஜனநாயக முறைகள் மீது தீங்கு விளைக்கும் கருத்துகளை தங்களின் சொந்த சுயநலத்திற்காக வைக்கின்றனர் என்று கூறியுள்ளார்.\nமேலும் “இந்தியாவில் 2019 பொதுத் தேர்தல்களுக்கு முன்னதாக, பேஸ்புக் இந்தியா நிர்வாகம் வலது சாரிகள் சித்தாந்தத்தை ஆதரிக்கும் மக்களின் பக்கங்களை நீக்க அல்லது அவற்றின் வரம்பைக் கணிசமாகக் குறைப்பதற்காக ஒரு ஒருங்கிணைந்த முயற்சி நடைபெற்றதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. . பேஸ்புக் நிர்வாகத்திற்கு எழுதப்பட்ட டஜன் கணக்கான மின்னஞ்சல்களுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை என்பதும் எனக்கு தெரியும். மேற்கூறிய ஆவணப்படுத்தப்பட்ட சார்பு மற்றும் செயலற்ற தன்மை உங்கள் பேஸ்புக் இந்தியா குழுவில் உள்ள தனிநபர்களின் ஆதிக்க அரசியல் நம்பிக்கைகளின் நேரடி விளைவாகும்.” என்றும் அவர் கூறியுள்ளார்.\nவால் ஸ்ட்ரீட் ஜெர்னலில் கட்டுரை ஒன்று வெளியாகி இரண்டு வாரங்கள் ஆன நிலையில் தற்போது இந்த கடிதம் வெளியாகியுள்ளது. அந்த கட்டுரையில் பாஜகவுடன் தொடர்புடைய நான்கு நபர்கள் / பக்கங்களுக்கு “வெறுப்பு பேச்சுகளுக்கு எதிரான நடைமுறைகளை பின்பற்றவில்லை ” என்றும், அவர்களால் வன்முறை கலவரங்கள் ஏற்பட்டது என்றும் அதில் கூறப்பட்டது.\nசெவ்வாய் கிழமை அன்று, இந்தியன் எக்ஸ்பிரஸ், பாஜக ஐ.டி. செல்லின் தலைவர் அமித் மால்வியா முகநூல் நிர்வாகிகளுக்கும் கட்சிக்கு எதிராக செயல்படும் 44 பக்கங்களை நீக்க வேண்டும் என்றும், பாஜகவிற்கு ஆதரவாக செயல்பட்ட (அழிக்கப்பட்ட) 17 பக்கங்களை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் எழுதிய கடிதம் குறித்து செய்தி வெளியிட்டது.\nஇந்த செய்தியால், ஐ.டி. பாராளுமன்ற நிலைக்குழு ஃபேஸ்புக் இந்தியாவின் தலைவர் அஜித் மோகனை விசாரணைக்கு ஆஜர்ப்படுத்துவது தொடர்பாக விவாதங்களை உருவாக்கியது. அஜித் மோகன் நாளை நேரில் ஆஜராகிறார்.\nஇந்த சமூக தளத்தை தவறாக பயன்படுத்தியது, சார்புடன் செயல்பட்டது தொடர்பாக மார்க்கிற்கு கடிதம் எழுதிய காங்கிரஸ் உயர்மட்ட விசாரணை தேவை என்றும் கூறியுள்ளது. டெல்லி சட்டமன்றம் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை வரவழைக்க முடிவு செய்துள்ளதாக ஆம் ஆத்மி தலைவரும் குழுத் தலைவருமான ராகவ் சாதா தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்குத் தெரிவித்தார்.\nஇந்த குற்றச்சாட்டுகளை மறுத்த பேஸ்புக் இந்தியா கடந்த வாரம் இது ஒரு “பாகுபாடற்ற தளம்” என்றும், அதன் தரங்களை மீறி இந்தியாவில் பிரபலங்கள் வெளியிடும் உள்ளடக்கங்கள் தொடர்ந்து அகற்றப்படும் என்றும் கூறப்பட்டது. பிரசாத் தனது கடிதத்தில் இந்தியா-சமூக வழிகாட்டுதல்கள் வேண்டும் என்று கூறினார்,\nஅந்த கடிதத்தில் மேலும் “பேஸ்புக் ஊழியர்கள் பிரதமரையும், இந்திய அமைச்சரவை மூத்த அமைச்சர்களையும், பேஸ்புக் இந்தியாவில் பணிபுரிந்து கொண்டே, முக்கியமான பதவிகளை நிர்வகிக்கும் போதே தவறாகப் பயன்படுத்துகின்றனர். இந்தியா நிர்வாக இயக்குநர் முதல் பிற மூத்த அதிகாரிகள் வரை பேஸ்புக் இந்தியா குழு ஒரு குறிப்பிட்ட அரசியல் நம்பிக்கையைச் சேர்ந்தவர்களால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது” என்றும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ”இந்த அரசியல் சித்தாங்களில் இருந்து வந்தவர்கள் அடுத்தடுத்த சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களில் இந்திய மக்களால் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். அனைத்து ஜனநாயக நியாயத்தன்மையையும் இழந்த பின்னர், சமூக ஊடக தளங்களின் முடிவெடுக்கும் இடங்களில் ஆதிக்கம் செலுத்துவதன் மூலம் இந்தியாவின் ஜனநாயக செயல்முறையை இழிவுபடுத்த முயற்சிக்கின்றனர் ” என்றும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nஉணவே மருந்து: மிளகு ரசம் சுலபமான செய்முறை\nஇரட்டை இலைக்கு பதிலடியாக ஒலித்த உதயசூரியன்: அமைச்சர் கே.சி.வீரமணி நிகழ்ச்சியில் பரபரப்பு\nமுதல்வரை சந்திக்க அனுமதி மறுப்பு; அதிமுக எம்.எல்.ஏ ரத்தினசபாபதி பரபரப்பு புகார்\nTNEA News: எந்த பாடப்பிரிவை மாணவர்கள் அதிகம் விரும்புகிறார்கள்\nமறைந்த கன்னட நடிகரின் மனைவி மேகனா ராஜுக்கு பிரசவம்; ஆண் குழந்தை பிறந்தது\nபீகார் தேர்தல்: இலவச கோவிட்-19 தடுப்பூசி வழங்கப்படும்; பாஜக தேர்தல் வாக்குறுதி\nசொல்ல மறுக்கிறார்கள்… செய்யவும் மறுக்கிறார்கள்.. அதிமுக அரசு மீது ராமதாஸ் திடீர் பாய்ச்சல்\nஅனு-சூர்ய பிரகாஷ் லண்டன் பயணம்: மீரா சதியிலிருந்து தப்புவார்களா\nசென்னை ஆசை... முகென் ராவுடன் வெள்ளித்திரை அறிமுகம்.. பிக் பாஸ் ஷிவானி பற்றி தெரிஞ்சிக்கலாமா\n'நீங்க மாஸ்னா, நான் பக்கா மாஸ்' - ரம்யா பாண்டியன் தனி வழி\nசாம்சங், எல்.ஜி... நீங்கள் விரும்பும் மொபைலுக்கு எவ்வளவு சலுகைன்னு பாருங்க\nதனது வீட்டை தோனிக்காக மாற்றி அமைத்த ரசிகர்: யார் இந்த கோபி கிருஷ்ணன்\nமினிமம் பேலன்ஸ் ரூ. 20 மட்டுமே.. இப்ப மிஸ் பண்ணா பின்னாடி வருத்தப்படுவீங்க\nஆளுயர மாலையால் குஷ்புவை திணறடித்த தமிழக பாஜக: காங்கிரஸை தாக்கி பேட்டி\nபீகார் தேர்தல்: முஸ்லிம் ஆதரவை நழுவ விடும் நிதிஷ்குமார்\nஅவசர டிபன், உளுந்து கஞ்சி: குக்கரில் போட்டால், உடனே வேலை முடியும்\nSamsung UV Steriliser: 10 நிமிடங்களில் உங்கள் ஸ்மார்ட்போனை கிருமி நீக்கம் செய்ய முடியும்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tasmac-bar-opening-chennai-bars-opening-new-rules-for-customers-219468/", "date_download": "2020-10-23T00:45:34Z", "digest": "sha1:JKWJ3S5GIF3KBNLHEIYOSQFIARJDT3L6", "length": 9180, "nlines": 54, "source_domain": "tamil.indianexpress.com", "title": "திறக்கப்படும் டாஸ்மாக் பார்கள்,கிளப்கள்…யாருக்கெல்லாம் அனுமதி? முழு விவரம்!", "raw_content": "\nதிறக்கப்படும் டாஸ்மாக் பார்கள்,கிளப்கள்…யாருக்கெல்லாம் அனுமதி\nகுறைந்த நபர்களுக்கு மட்டுமே அனுமதி, முகக்கவசம் உள்ளிட்டவைகள் கட்டாயமாக்கப்பட உள்ளது.\nTasmac bar opening chennai : ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் வரும் 18ம் தேதி முதல் டாஸ்மாக் பார்களை திறக்க அரசு திட்டமிட்டுள்ளது.\nகடந்த மே 7ம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. தற்போது தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது. ஆனால், டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த பார்களை திறக்க அரசு அனுமதி கொடுக்கவில்லை.இந்நிலையில், தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், தமிழகத்திலும் வருகிற செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் கூடுதலாக பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.அதில்,வரும் 18ம் தேதி முதல் டாஸ்மாக் பார்களை திறக்க அரசு முடிவு செய்துள்ளது. பார்கள் திறக்கப்படும் போது சமூக இடைவெளி, குறைந்த நபர்களுக்கு மட்டுமே அனுமதி, முகக்கவசம் உள்ளிட்டவைகள் கட்டாயமாக்கப்பட உள்ளது.\nகிளப்புகள், பப்புகள், கேளிக்கை விடுதிகள், பிற விருந்தோம்பல் சேவைகளுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.\nபார்களுக்கு வருவோர்கள் நுழைவு வாயிலில் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட வேண்டும்.65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிகள், வேறு பல நாள்பட்ட நோய் உள்ளவர்கள் ஹோட்டல்கள், கிளப்புகளுடன் இணைந்து செயல்படும் பாரினுள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருக்கும் பார்கள், கிளப்புகள் உள்ளிட்ட கேளிக்கை விடுதிகள் இயங்காது பாரில் உள்ள இருக்கைகள் 50 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nஇரட்டை இலைக்கு பதிலடியாக ஒலித்த உதயசூரியன்: அமைச்சர் கே.சி.வீரமணி நிகழ்ச்சியில் பரபரப்பு\nமுதல்வரை சந்திக்க அனுமதி மறுப்பு; அதிமுக எம்.எல்.ஏ ரத்தினசபாபதி பரபரப்பு புகார்\nTNEA News: எந்த பாடப்பிரிவை மாணவர்கள் அதிகம் விரும்புகிறார்கள்\nமறைந்த கன்னட நடிகரின் மனைவி மேகனா ராஜுக்கு பிரசவம்; ஆண் குழந்தை பிறந்தது\nபீகார் தேர்தல்: இலவச கோவிட்-19 தடுப்பூசி வழங்கப்படும்; பாஜக தேர்தல் வாக்குறுதி\nசொல்ல மறுக்கிறார்கள்… செய்யவும் மறுக்கிறார்கள்.. அதிமுக அரசு மீது ராமதாஸ் திடீர் பாய்ச்சல்\nஅனு-சூர்ய பிரகாஷ் லண்டன் பயணம்: மீரா சதியிலிருந்து தப்புவார்களா\nசென்னை ஆசை... முகென் ராவுடன் வெள்ளித்திரை அறிமுகம்.. பிக் பாஸ் ஷிவானி பற்றி தெரிஞ்சிக்கலாமா\n'நீங்க மாஸ்னா, நான் பக்கா மாஸ்' - ரம்யா பாண்டியன் தனி வழி\nசாம்சங், எல்.ஜி... நீங்கள் விரும்பும் மொபைலுக்கு எவ்வளவு சலுகைன்னு பாருங்க\nதனது வீட்டை தோனிக்காக மாற்றி அமைத்த ரசிகர்: யார் இந்த கோபி கிருஷ்ணன்\nமினிமம் பேலன்ஸ் ரூ. 20 மட்டுமே.. இப்ப மிஸ் பண்ணா பின்னாடி வருத்தப்படுவீங்க\nஆளுயர மாலையால் குஷ்புவை திணறடித்த தமிழக பாஜக: காங்கிரஸை தாக்கி பேட்டி\nபீகார் தேர்தல்: முஸ்லிம் ஆதரவை நழுவ விடும் நிதிஷ்குமார்\nஅவசர டிபன், உளுந்து கஞ்சி: குக்கரில் போட்டால், உடனே வேலை முடியும்\nSamsung UV Steriliser: 10 நிமிடங்களில் உங்கள் ஸ்மார்ட்போனை கிருமி நீக்கம் செய்ய முடியும்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2020/10/blog-post_67.html", "date_download": "2020-10-22T23:56:45Z", "digest": "sha1:ND3YVU62VCTT2PSUZFRZOTQFUPSWIL5R", "length": 6045, "nlines": 50, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "அரசு உதவி பெறும் பள்ளிக்கு தலைமை ஆசிரியை தேவை - Minnal Kalvi Seithi", "raw_content": "\nஅரசு உதவி பெறும் பள்ளிக்கு தலைமை ஆசிரியை தேவை\nஅரசு உதவி பெறும் பள்ளிக்கு தலைமை ஆசிரியை தேவை\nஅரசு உதவி பெறும் பள்ளிக்கு தலைமை ஆசிரியை தேவை\nதலைமை ஆசிரியை விவரம் தெரிந்துகொள்ள இங்கே DOWNLOAD பன்னவும்\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுத���் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nமொபைல் போனில் பேட்டன் லாக்(Pattern Look) செய்துள்ளவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு வீடியோ\nமொபைல் போனில் பேட்டன் லாக்(Pattern Look) செய்துள்ளவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு வீடியோ மொபைல் போனில் பேட்டன் லாக்(Pattern Look) செய்துள்ளவர...\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tag/amala-paul-latest-photo/", "date_download": "2020-10-23T00:12:08Z", "digest": "sha1:AGKACWK6GMB47JV2WAKOP7RIQZAB4L65", "length": 6790, "nlines": 159, "source_domain": "www.tamilstar.com", "title": "Amala Paul Latest Photo Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nகையில் மது பாட்டிலுடன் நடிகை அமலா பால்.. போட���டோ ஷூட் இதோ..\nபிரபு சாலமன் இயக்கத்தில் விதார்த் நடிப்பில் வெளிவந்த மைனா எனும் எதார்த்தமான படத்தின் மூலம் கதாநாயகியாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அமலா பால். இதன்பின் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தெனின்திய திரையுலகில்...\nபிகினி உடையில் அமலாபால், இணையத்தில் செம்ம வைரலாகும் புகைப்படம் இதோ\nதமிழ் சினிமாவில் மைனா படத்தின் மூலம் செம்ம பேமஸ் ஆனவர் அமலா பால். இதை தொடர்ந்து இவர் தெய்வத்திருமகள், தலைவா ஆகிய படங்களில் நடித்தார். பின் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துக்கொண்டார், அந்த திருமண...\nச்சீ ச்சீ என்ன டிரஸ் இது அமலாபால் வெளியீட்டு புகைப்படத்தை பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள்\nதமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அமலாபால். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என இரண்டு மொழிகளிலும் நடித்து வருகிறார். கேரளாவை பூர்வீகமாக கொண்ட அமலாபால் தற்போது ஊரடங்கு உத்தரவால் தன்னுடைய சொந்த...\nக.பெ. ரணசிங்கம் திரை விமர்சனம்\nகொரொனா அச்சத்தால் திரையரங்குகள் இதுவரை தமிழ்நாட்டில் திறக்கவில்லை. அதன் காரணமாகவே பல பெரிய படங்களே OTT தளத்தில்...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tcnmedia.in/category/world-christian-news/", "date_download": "2020-10-22T23:26:29Z", "digest": "sha1:TQNHISVHDQZPPUWYE4VQ4V4R37QRI23J", "length": 17798, "nlines": 203, "source_domain": "www.tcnmedia.in", "title": "World - Tamil Christian Network", "raw_content": "\n யார் அவருக்கு ஊழியம் செய்ய முடியும்\nஎந்த மனுஷனையும் பிரகாசிக்கச் செய்கிறவர்\nஸ்தோத்திரப் பண்டிகைகள் தொடங்கப்பட்டதன் வரலாறு\nஇந்தியாவில் மத பிரச்சனைகளுக்கு காரணம் என்ன\nகுடும்ப வாழ்வில் வெற்றி இல்லாததற்கு காரணம்\nசின்ன காரியம் என்றாலும் தேவையற்ற சுபாவங்களை சாகடித்திடுவோம்.\nவிசுவாசிகளிடையே அதிக சர்ச்சையை உண்டாக்கிவரும் “தசமபாகம்”\nவீரமாமுனிவர் கட்டிய முதல் தேவாலயம்\nதமிழ்நாட்டில் கட்டப்பட்ட முதல் தேவாலயம் இது தான்\nவாலிபனே, உனது விலையேறப்பெற்ற ஆத்துமாவை அடகு வைத்து விடாதே\nபொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய பதினாறாம் நூற்றாண்டு\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும்\nஉண்மையான தீர்க்கதரிசிகளாகிய எலியா, மிகாயா\nகடைசி காலம் தொடங்கி விட்டது என்பதற்க்கு ஐம்பது அ��ையாளங்கள்:\nஆங்கில போதகர் ஒருவர் ரவீந்திரநாத் தாகூருக்கு ஒரு கடிதம்\nஆப்பிரிக்க காடுகளின் மலைவாசிகள் மத்தியில் சி.டி. ஸ்டட்\nவெண்கலச் சிலைக்கு முன் உறங்கிய புகழ்பெற்ற ஹாலிவுட் ஹீரோ\nசுதந்திர கொடி ஏற்றிய காலேப் “EIGHTY FIVE”\nஇயேசுவுக்கு தழும்புகள் எப்படி வந்தன\nசம்பளம் மோசம் என்றல்ல வேலை தான் மோசம்\nஉடன்படிக்கை பெட்டியின் தேவ ரகசியம்\nஊழியத்தை தொடர்ந்து செய்வதா அல்லது விட்டுவிடுவதா\nசர்வதேச வேதாகம சங்கம் தோன்றிய ஆச்சரியமான வரலாறு\nஎப்படி உனக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் \nஇந்த பதிவு ஆராதனையை மட்டுப்படுத்த அல்ல, மாறாக உண்மையான ஆராதனையை விளக்கிக் காண்பிக்க.\nநோயாளிகளாக அல்ல போராளிகளாக பார்த்து வழியனுப்புங்கள்\nசாராள் நவரோஜி அம்மையாரை பற்றி பலர் அறியாத அரிய தகவல்கள்\nபிரபலமான தேவஊழியர்கள் கொரோனாவினால் மரிக்கிறதை எப்படி எடுத்துக்கொள்வது\nவேதபண்டிதர் மா. ஜான்ராஜ் அவர்களது வாழ்வு பற்றிய அரிய தகவல்கள்\nபூமிக்கு Lock down போட இன்னொரு யோசுவா தான் பிறக்கவேண்டும்\nஎன்று தணியுமோ இந்த கொரோனாவின் தாக்கம்\nவேதாகம கால பெலிஸ்தியர் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nபைபிள்: குழியை வெட்டினால், அதை மூடி வைக்க வேண்டும்\nகர்த்தரின் சிந்தையில் உருவானவன் நீ\nஐயா, இதில் மூன்று முட்டைகள் உள்ளன\nபுகழ்பெற்ற மேகியின் பரிசு கதை\nஅன்பான சுவிசேஷகர்களுக்கு மனந்திறந்து சில ஆலோசனைகள்\n50 பைசா-க்கு உண்மையாக இருந்ததினால் இந்த ஊரடங்கில் 25 லட்சம் கிடைத்தது\nவெற்றியும் தோல்வியும் உன் கையில் தான் உண்டு.\nகொரோனாவே உன் கூர் எங்கே வைரஸே உன் ஜெயம் எங்கே\nகொரோனாவிலிருந்து உங்களை நீங்களே ஆரோக்கியமாக தற்காத்துகொள்வது எப்படி\nதீ ‘ என்னும் தீமோத்தேயு \nவரிக்குதிரைகளின் வாயை அடைத்த இயேசு\n97 வயது ஆயினும் விசுவாசம் குறையவில்லை\nஅன்றும் இன்றும் கிறிஸ்தவ பாடல்கள்\nபோதகர்களுக்கான ஊரடங்கு கால ஆலோசனைகள்\nவீடுகளில் இருக்கும் விசுவாசிகளுக்கு சில டிப்ஸ்\nசமூக வலைதளங்களில் பேசும் போதகர்களுக்கு சில டிப்ஸ்\nதமிழக சபை சரித்திரத்தின் தங்க தலைவர்\nநீண்ட நேரம் ஜெபிக்க முடியாமல் போக காரணங்கள்\nசமூக நலனை கருத்தில் கொண்டு தன்னுயிர் நீர்த்த தேவ மனிதன்.\nஒரு திருச்சபைக்கு பின்னால் உள்ள வலிகள்\nதீர்மானம் எடுக்கும் முன் நாம் கேட்க வேண்டிய கேள்விகள்\nஇய��சு கிறிஸ்து படம்: சமையலறையில் கிடைத்த 600 ஆண்டு பழைய ஓவியம்; 2200 கோடி ரூபாய்க்கு ஏலம்\nசமைலயறையில் கிடைத்த ஓவியம் 24 மில்லியன் பவுண்டுகள் ஈட்டியது எப்படி பிரான்சில் ஒரு வயதான பெண்ணின் வீட்டு சமையலறையில் கிடைத்த ஓவியம், 24 மில்லியன் பவுண்டுகளுக்கு (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 2,200 கோடி) ஏலத்தில் போனது ஒரு புதிய சாதனையை … Read More\nவாலிபர்களை கவரும் பெண் இயேசு\nஇவள்தான் The National Church of Bey யின் ஸ்தாபகரும், தலைவருமாய் இருக்கிறாள். இவள் ஒரு பிரபல அமெரிக்க சினிமா நடிகை. இவள் பெயர் Beyonce Knowles இவள் உருவாக்கிய ஒரு வேதமும் உண்டு. அதற்கு Beyble என்று பெயர். தன்னுடைய … Read More\njesus christNewsworld newsஇயேசுசினிமா நடிகைபத்து கற்பனை\nதென்கொரிய அரசாங்கம் மீது தேவாலயம் வழக்கு: கோவிட்-19 தொடர்புகளின் தடங்களை அறிவதில் போலிஸ் அத்துமீறல்\nசோல்: கொவிட்-19 தொடர்புகளின் தடங்கள் குறித்த விவரங்களை அறிந்திட தென்கொரிய போலிசார் சென்ற வியாழக்கிழமையன்று அத்துமீறி ஒரு தேவாலயத்திற்குள் புகுந்தனர். இதன் தொடர்பில் அத்தேவாலயம் தென்கொரிய அரசாங்கத்தின் மீது வழக்கு தொடுக்க உள்ளதாக கூறியுள்ளது. தென்கொரியாவில் இரண்டாவது மிகப் பெரிய கிருமித்தொற்று … Read More\nஉலகையே வியக்கவைத்த அருட்சகோதரியின் புன்னகை\nநீங்கள் காணும் இந்த புகைப்படம் உலகையே வியக்க வைத்த ஒரு புகைப்படம். அழகிய புன்னகையுடன் அமைதியான ஒரு முக பார்வையோடு கண்கள் மூடி இருக்கிறது. தூக்கத்தில் கனவு காண்கிறார்கள் என்று சிந்திக்கத் தோன்றலாம் இதனை பார்க்கும் போது. ஆனால் உண்மையில் நீங்கள் … Read More\nஉலக அளவில் வாழும் சிறுவர்கள் புள்ளிவிவரங்கள்\nஉலக அளவில் 2020 ம் ஆண்டு கணக்கெடுப்பு படி 2.2 பில்லியன் சிறுவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உலக அளவில் வாழும் சிறு பிள்ளைகளுக்காக ஜெபிக்கும்படி சில புள்ளி விபரங்களை உங்களுக்கு தருகிறோம். குழந்தை திருமணம்: 2019ம் ஆண்டு ஜீன் மாத கணக்கெடுப்பு … Read More\nமுதன் முறையாக பெந்தேகொஸ்தே போதகர் ஜனாதிபதியானார்\nதென் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மலாவி தேசத்தில் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று பெந்தெகொஸ்தே போதகர் லாசரஸ் சக்வேரா அவர்கள் வெற்றி பெற்றார். இந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28ம் தேதி புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற இந்த சம்பவத்தை … Read More\nகிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களை அவம���ிக்கும் ஃபேஸ்புக் பதிவின் தொடர்பில் போலிஸ் விசாரணை\nகிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் அவமதிக்கும் விதமாக அமைந்த ஒரு ஃபேஸ்புக் பதிவு குறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளதாக சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் இன்று (மார்ச் 20) தெரிவித்தார். கூறப்பட்ட கருத்துகள் அவ்விரு சமயத்தினரையும் தாக்குவதாக அமைந்துள்ளதால் சிங்கப்பூரில் உள்ளோர் இப்பதிவை இனி பார்க்க முடியாத … Read More\n யார் அவருக்கு ஊழியம் செய்ய முடியும்\nஎந்த மனுஷனையும் பிரகாசிக்கச் செய்கிறவர்\nஸ்தோத்திரப் பண்டிகைகள் தொடங்கப்பட்டதன் வரலாறு\nகொரோனா தொற்றால் பாதிக்கப்படும் ஊழியர்கள் செய்ய வேண்டிய பத்து கட்டளைகள்.\nஇந்தியாவில் மத பிரச்சனைகளுக்கு காரணம் என்ன\nகுடும்ப வாழ்வில் வெற்றி இல்லாததற்கு காரணம்\nஎப்பொழுதும் நம்மிடம் காணப்பட வேண்டிய காரியங்கள்\nஆகாரம் பற்றி வேதம் கூறும் காரியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://26ds3.ru/aktiplast-t/archives/5869", "date_download": "2020-10-22T23:18:57Z", "digest": "sha1:KHVRUDMJJMWILK23LR7Y5YO6LEJ5CQ3E", "length": 25445, "nlines": 159, "source_domain": "26ds3.ru", "title": "மனசுக்குள் நீ – பாகம் 39 – ஓழ்சுகம் | 26ds3.ru", "raw_content": "\nமனசுக்குள் நீ – பாகம் 39\nவசந்தி கைநீட்டி ரஞ்சனாவின் கையை ஆதரவாக பற்றிக்கொண்டாள்,, ரஞ்சனா கழுத்தில் இருந்த புது மஞ்சள் கயிற்றை கண்கலங்க பார்த்தாள்,, ஆனால் அதைப் பற்றி எதுவுமே கேட்கவில்லை,, கிருபாவும் அதைப்பற்றி எதுவுமே சொல்லவில்லை,, இத்தனை நாளாக இருந்த ஒதுக்கம் போய் வசந்தியிடம் இயல்பாக பேசினான்,,\nசிறிதுநேரங்கழித்து மில்லுக்கு கிளம்புவாதாக கூறினான்,, சாயங்காலம் வந்து ரஞ்சனாவை அழைத்துச்செல்வதாக கூறிவிட்டு வசந்தியின் நெற்றியில் முத்தமிட்டு கிளம்பினான்,, ஆமாம் சிலநாட்களாக கிருபா மறந்துபோய்விட்ட முத்தத்தை வசந்திக்கு கொடுத்தான்\nஅவன் போனதும் அனிதாவை மருத்துவமனை ஆயாவிடம் பார்த்துக்கொள்ள சொல்லி விட்டுவிட்டு ரஞ்சனா வசந்தியின் அருகிலேயே இருந்தாள்,, நர்ஸ் செய்யவேண்டிய அத்தனை பணிவிடைகளையும் இவளே செய்தாள்,, வசந்தி தூங்கும் நேரத்தில் மருத்துவமனை தோட்டத்தில் குழந்தையுடன் பொழுதை போக்கினாள்,, வசந்தி விழித்ததும் இருவரும் நிறைய பேசினார்கள்,,\nவசந்தி சத்யனைப் பற்றி நிறைய சொன்னாள்,, அவனுடைய பிடிவாதம் விருப்பு வெறுப்புகள், என எல்லாவற்றையும் சொன்னாள்,, குடும்பத்தை எப்படி நிர்வகிக்க வேண்டும்,, யார் யாரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைப்பற்றி சொன்னாள்,, அப்போது வந்த நர்ஸிடம் தனது தங்கை என்று ரஞ்சனாவை அறிமுகம் செய்துவைத்தாள்\nஆனால் இவ்வளவு பேசியும் இரவு கிருபா ரஞ்சனாவுக்குள் என்ன நடந்தது என்று வசந்தி கேட்கவில்லை,, தாலியை எப்போது எப்படி கட்டினான் என்று கேட்கவில்லை,, அவள் பேச்சில் இருந்ததெல்லாம் இன்னும் சற்று நேரத்தில் ஊருக்குப் போகும் எஜமானி தனது விசுவாசமுள்ள ஊழியையிடம் குடும்ப நிர்வாகத்தை ஒப்படைக்கும் விதமாகவே இருந்தது,,\nஅன்று மாலை வந்த கிருபாவின் முகம் குழப்பமில்லாது தெளிவாக இருந்தது,, வந்ததும் அனிதாவை தூக்கிக்கொண்டு வசந்தியின் அருகில் போய் அமர்ந்துகொண்டான்,, சிறிதுநேரம் மில் விவகாரங்களை பற்றி வசந்தியிடம் பேசினான்,,\nநேரம் போனதே தெரியாமல் பேசிக்கொண்டு இருந்த கிருபாவை வசந்திதான் “ ரொம்ப நேரமாச்சு கிளம்புங்க” என்றாள்\nகட்டிலில் இருந்து எழுந்த கிருபா தயங்கி நின்று “ வசந்தி இன்னும் ரெண்டுநாள்ல சத்யனும் உன் அம்மாவும் வர்றாங்களாம்,, போன் பண்ணாங்க,, அவங்களுக்கு இங்கே நடந்தது எதுவுமே தெரியவேண்டாம்,, வீனான பிரச்சனைகள் வரும், நீ இருக்கும் நிலையில் பிரச்சனைகளை என்னால் சமாளிக்க முடியாது,, அதனால யாருக்குமே தெரியவேண்டாம்,, எப்ப தெரியுமோ அப்ப தெரியட்டும் ” என்று மெல்லிய குரலில் கிருபா கூற,,\nஎந்த மறுப்பும் இன்றி தலையசைத்த வசந்தி,, “ ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி டெல்லிக்கு போனப்ப எனக்கு ஒரு செயின் வாங்கிட்டு வந்தீங்களே,, அது என் பீரோவில இருக்கும் அதை எடுத்துட்டு வந்து நம்ம முறைப்படி மாங்கல்யம் செய்து அதில் கோர்த்து அதை ரஞ்சனா கழுத்துல போடுங்க, இந்த மஞ்சளோட இருக்கவேண்டாம்’ என்றாள்\nகிருபா எதுவும் சொல்லாமல் சரியென்று தலையசைத்தான்,, ரஞ்சனா தலைகுனிந்து கண்களில் வழிந்த கண்ணீரை விரலால் சுண்டினாள்\nஇருவரும் காரில் தோட்டத்து வீட்டுக்கு வந்தபோது எதுவும் பேசிக்கொள்ளவில்லை,, வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு படுக்கையறைக்கு வந்தபோது குழந்தையை நெஞ்சில் போட்டு தட்டியவாறு கிருபா கட்டிலில் படுத்திருக்க,, ரஞ்சனா குழந்தையை தூக்கி தரையில் துணி விரித்து படுக்கவைத்தாள்\nகுழந்தை தூங்கியதும் எழுந்து வந்து கிருபாவின் அருகே க��்டிலில் படுக்க “ ரஞ்சனா” என்று தாபத்துடன் அழைத்து வேட்கையுடன் அவளை அணைத்துக்கொண்டான் கிருபா,,\nஅதன்பிறகு இரண்டு இரவுகள் ரஞ்சனாவுடன் இருந்தான் கிருபா,, அந்த இரு இரவுகளும் அவள் அவனை எப்போதும் சுமந்தபடியே தான் இருந்தாள்,,\nஅடுத்தநாள் சத்யன் தனது பாட்டியுடன் வந்துவிட வீட்டுக்கு போய்விட்டான்,, மில், மருத்துவமனை வீடு என்று வட்டமடித்த கிருபா, சமயம் கிடைக்கும் போதெல்லாம் ரஞ்சனாவையும் குழந்தையையும் பார்க்க ஓடி வந்தான்,, அனிதாவுக்கும் ஒருநாள் அப்பாவை பார்க்கவில்லை என்றால் மறுநாள் அழுதழுது காய்ச்சல் வந்தது\nகிருபா அனிதாவே உலகம் என்று ஆனான்,, போன் செய்தால் கூட முதலில் அனிதாவை பற்றித்தான், சாப்பிட்டாளா, தூங்கினாளா, என்று விசாரிப்பான்,, வசந்தி கூறியதைப்போல ரஞ்சனாவுக்கு தங்கத்தில் தாலி செய்து கழுத்தில் போட்டான்,, வசந்தி அவர்களை பார்க்கவேண்டும் என்று சொன்னால் அவர்களை ரகசியமாக அழைத்து வந்து காட்டிவிட்டு போவான்,,\nகிட்டத்தட்ட இரண்டு மாதம் மருத்துவமனையில் இருந்த வசந்தியின் உடல்நிலையில், எந்த முன்னேற்றமும் இல்லை, மாறாக மேலும் மோசமடைந்தது, மருத்துவர்கள் இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது வீட்டுக்கு அழைத்துபோய் விடுங்கள் என்று கூற கிருபா உடைந்துபோனான்,\nவசந்தியின் முன்பு தனது கண்ணீரை காட்டாமல் கலங்கியனிடம், வீட்டுக்குப் போவதற்குள் ஒருமுறை ரஞ்சனாவையும் குழந்தையையும் பார்க்கவேண்டும் என்றாள் வசந்தி\nகிருபா உடனேபோய் அவர்களை அழைத்து வந்தான்,, ரஞ்சனா வசந்தியின் நிலையைப் பார்த்து கண்ணீர்விட்டாள்,, ரஞ்சனாவின் கையைப்பிடித்த வசந்தி அவளின் உடல் மெலிவை யூகித்து ரஞ்சனா வயிற்றில் கைவைத்து “ எவ்வளவு நாளாச்சும்மா” என்று அக்கரையோடு கேட்க\nகண்ணீரையும் மீறிய வெட்கத்துடன் “ இது ரெண்டாவது மாசம், அம்பத்தஞ்சு நாள் ஆகுது” என்றாள் கவிழ்ந்த தலையை நிமிராமல்\nஇதை கவனித்த கிருபாவுக்கு வியப்பாக இருந்தது,, இந்த செய்தி அவனுக்கு புதிது,, அப்போதுதான் ரஞ்சனாவின் உடல் மெலிவை கவனித்தான், “ ச்சே இதைக்கூட இத்தனை நாளா கவனிக்களையே” என்று எண்ணி வருந்தினான்\nயாரும் வருவதற்கு முன்பு அவர்களை மருத்துவமனையில் இருந்து அனுப்ப எண்ணிய வசந்தி “ ரஞ்சனா என்னோட நாட்கள் எண்ணப்படுகிறது,, எனக்கு பிறகு அவருக்கு எல்லாமே நீதான்,, ��ான் போனவுடன் அந்த வீட்டுக்கு நீ வந்துடனும்,\nஆனா எந்தக்காரணத்தைக் கொண்டும் அனிதாவின் பிறப்பு ரகசியத்தை நீங்க ரெண்டு பேரும் வெளியே சொல்லக்கூடாது,, என்றைக்குமே அனிதாவுக்கு இவர்தான் அப்பா, நீ என் வீட்டில் யாருக்காகவும் எதற்க்காகவும் பயப்படக்கூடாது, எந்த சுகத் துக்கங்களிலும் அவரைவிட்டு விலகக்கூடாது ” என்று திக்கித் திணறி இரண்டொரு வார்த்தைகள் பேசிய வசந்தி அதற்க்கே களைத்துப்போய் கண்களை மூடிக்கொண்டாள்\nகண்ணீரும் கதறலுமாக நின்ற ரஞ்சனாவை கையைப்பிடித்து இழுத்துக்கொண்டே காருக்கு வந்தான் கிருபா,, காரில் ஏறியதும் மடியில் இருந்த குழந்தையை மறந்து கிருபாவை தாவி அணைத்த ரஞ்சனா, ஓவென்று கத்தி தீர்த்தாள், அவள் வசந்தியை அவ்வளவு மோசமான நிலையில் பார்த்ததை தாங்கமுடியவில்லை, உலகத்தில் உள்ள அத்தனை தெய்வங்களையும் திட்டித் தீர்த்தாள்\nகிருபாவுக்கு அவளை சமாதானம் செய்வதற்குள் போதும் போதுமென்றானது,, அவனுக்கும் அழுகையை அடக்க முடியவில்லை தான், ஆனால் இருவரையும் பார்த்து மிரண்ட அனிதாவை தூக்கிகொண்டு, ரஞ்சனாவை இழுத்து மடியில் சாய்த்து “ ரஞ்சனா இது ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது,, நாம வைத்தியங்கள் மூலம் நாட்களை தள்ளிப்போட்டோம், இதுக்கு மேல முடியாதுன்னு இன்னிக்கு தேதி குறிச்சிட்டாங்க,, எனக்கும் இது பலத்த அடிதான்,,\nமுன்னாடி வசந்தியோட நோய் தெரிஞ்சதும் நானும் அவகூடவே சாகனும்னு முடிவு பண்ணியிருந்தேன்,, ஆனா நீயும் அனிதாவும் தான் எனக்கு வாழனும்னு ஆசையை ஏற்படுத்தினது, நீ இல்லேன்னா நானும் போயிடுவேன்” என்று கூறிவிட்டு குமுறலை உதட்டை கடித்து அடக்கியவனை பார்த்து தனது அழுகையை அடக்கிக்கொண்டாள் ரஞ்சனா\nமதி அக்கா – பாகம் 05\nமதி அக்கா – பாகம் 06 – அக்கா காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா – பாகம் 16 – தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா : பாகம் 22 : தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா : பாகம் 21 : தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா – பாகம் 20 – தமிழ் காமக்கதைகள்\nஅப்பா மகள் காமக்கதைகள் (33)\nஐயர் மாமி கதைகள் (35)\nRaju on யெம்மா – பாகம் 04 – தமிழ் காமக்கதைகள்\nRaju on அப்பாவுடன் மகள் – பாகம் 01 – குடும்ப செக்ஸ் கதைகள்\nRaju on கொரில்லா பூள் – மிருக காமக்கதைகள்\nRaju on திருமதி கிரிஜா : பாகம் 21 : தமிழ் காமக்கதைகள்\non திருமதி கிரிஜா : பாகம் 21 : தமிழ் காமக்கதைகள்\nfree sex stories Latest adult stories mangolia sex stories Mansi mansi story Oolkathai Oolraju Poovum Poovum Pundaiyum Sasi Sasi sex Sex story Swathi sex tamil incest stories Tamil love stories tamil new sex stories tamil sex Tamil sex stories Tamil sex story xossip xossip stories அக்கா அக்கா xossip அக்கா ஓழ்கதைகள் அக்கா செக்ஸ் அக்கா தம்பி அண்ணி செக்ஸ் அம்மா அம்மா செக்ஸ் காதல் கதைகள் குடும்ப செக்ஸ் குரூப் செக்ஸ் சித்தி சித்தி காமக்கதைகள் சுவாதி சுவாதி செக்ஸ் செக்ஸ் தமிழ் செக்ஸ் நண்பனின் காதலி மகன் மான்சி மான்சி கதைகள் மான்சிக்காக மான்சி சத்யன் விக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/sports/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B/", "date_download": "2020-10-22T23:59:51Z", "digest": "sha1:OJBPUQ6PG6S4JOW3R2PJ6PZMUDFUULJG", "length": 6111, "nlines": 36, "source_domain": "analaiexpress.ca", "title": "கூடைப்பந்து ஜாம்பவான் கோப் பிரயன்ட் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழப்பு! |", "raw_content": "\nகூடைப்பந்து ஜாம்பவான் கோப் பிரயன்ட் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழப்பு\nஅமெரிக்க கூடைப்பந்து வரலாற்றின் தலைசிறந்த வீரரும், ஜாம்பவானுமான கோப் பிரயன்ட், ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.\nஜாம்பவான் கோப் பிரயன்ட் தனது 13 வயது மகள் கியானாவுடன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தனியார் ஹெலிகொப்டரரில் பயணித்துக் கொண்டிருந்த போது, இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.\nஉள்ளூர் நேரப்படி காலை 10 மணியளவில் இவர்கள் பயணித்த சிக்ரோஸ்கி எஸ் 76 ரக ஹெலிகாப்டர், லாஸ் ஏஞ்சல்ஸ் புறநகர் பகுதியில் உள்ள கலபாசாஸ் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியது.\nஇந்த விபத்தின் போது, ஹெலிகாப்டரில் இருந்த கோபி பிரயன்ட் மற்றும் அவர் மகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.\nகோப் பிரயன்ட், தனது 20 ஆண்டு விளையாட்டு அனுபவத்தில் மிகப் பெரிய புள்ளிகளை எடுத்துள்ளார். பல இரசிகர்களுக்கும் இளம் வீரர்களுக்கும் முன்மாதிரியான அவரின் இழப்பு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nகூடைப்பந்து துறையில் மகத்தான வீரராக பார்க்கப்படும் கோபி பிரயன்ட்டுக்கு தற்போது அனைத்துவகை விளையாட்டு பிரபலங்கள், நாட்டு தலைவர்கள் இரசிகர்கள் என அனைவரும் இரங்கல் வெளியிட்டு வருகின்றனர்.\nபனிமூட்டமான வானிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திலிருந்து வடமேற்கே 30 மைல் தொலைவில் உள்ள கலபாசாஸ் அருகே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.\nஇரண்டு தசாப்தங்களாக கூடைப்பந்து விளையாட்டில் ஆதிக்கம் செலுத்திவந்த புகழ் பூத்த வீரர் பிரயன்ட், பிலடெல்பியாவைச் சேர்ந்தவர். இவருக்கு மேலும் மூன்று குழந்தைகள் உள்ளனர்.\n41 வயதான கோப் பீன் பிரயன்ட் , என்.பி.ஏ.இல் லாஸ் ஏஞ்சல்ஸ் லேகர்ஸ் என்ற அணியில் 20 ஆண்டு காலங்கள் விளையாடினார்.\nபாடசாலை படிப்பை முடித்துக் கொண்டு நேரடியாக என்.பி.ஏ. சங்கத்தில் இணைந்தார். ஐந்து முறை என்பிஏ வாகையாளராகத் தெரிவு செய்யப்பட்டார். 18 முறை என்பிஏ அனைத்து-நட்சத்திர வீரராகவும் தெரிவானார்.\nகடந்த சனிக்கிழமைதான் கோபி பிரயன்ட், ஜாம்பவான் வீரரான லிபிரான் ஜேம்ஸின் புள்ளிகள் சாதனையை முறியடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/july-month-tamil-calendar/", "date_download": "2020-10-23T00:26:15Z", "digest": "sha1:N7VB2AG2PL3H3JYBUYIADXCYYVNXTAHK", "length": 40191, "nlines": 699, "source_domain": "dheivegam.com", "title": "July 2019 Tamil calendar | July month Tamil calendar 2019", "raw_content": "\nவிகாரி வருடம் – ஆனி 16\nஆங்கில தேதி – ஜூலை 1\nஇன்று – மாத சிவராத்திரி\nராகு காலம் : 7.30 – 9.00 AM (காலை 07.30 மணி முதல் 09.00 மணி வரை)\nகுளிகை : 1.30 – 3.00 PM (பகல் 01.30 மணி முதல் 03.00 மணி வரை)\nஎமகண்டம் : 10.30 – 12.00 PM (காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை)\nதிதி :அதிகாலை 04:11 AM வரை திரயோதசி. பின்னர் சதுர்த்தசி.\nநட்சத்திரம் :காலை 09:12 AM வரை ரோகிணி. பின்னர் மிருகசீரிடம்.\nசந்திராஷ்டமம் : அனுஷம் – கேட்டை\nவிகாரி வருடம் – ஆனி 17\nஆங்கில தேதி – ஜூலை 2\nராகு காலம் : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை)\nகுளிகை : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை)\nஎமகண்டம் : 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)\nதிதி :அதிகாலை 03:05 AM வரை சதுர்த்தசி. பின்னர் அமாவாசை.\nநட்சத்திரம் :காலை 08:47 AM வரை மிருகசீரிடம். பின்னர் திருவாதிரை.\nசந்திராஷ்டமம் : கேட்டை – மூலம்\nயோகம் :சித்த யோகம், மரண யோகம்.\nவிகாரி வருடம் – ஆனி 18\nஆங்கில தேதி – ஜூலை 3\nராகு காலம் : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை)\nஎமகண்டம் : 7.30 – 9.00 AM (காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை)\nதிதி :அதிகாலை 01:33 AM வரை அமாவாசை. பின்னர் பிரதமை இரவு 11:42 PM வரை. பின்னர் துவிதியை.\nநட்சத்திரம் :காலை 07:56 AM வரை திருவாதிரை. பின்னர் புனர்பூசம்.\nசந்திராஷ்டமம் : மூலம் – பூராடம்\nவிகாரி வருடம் – ஆனி 19\nஆங்கில தேதி – ஜூலை 4\nராகு காலம் : 1.30 – 3.00 PM (பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை)\nகுளிகை : 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)\nஎமகண்டம் : 6.00 – 7.30 AM (காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை)\nதிதி :இரவு 09:35 PM வரை துவிதியை. பின்னர் திரிதியை.\nநட்சத்திரம் :காலை 06:49 AM வரை புனர்பூசம். பின்னர் பூசம்.\nசந்திராஷ்டமம் : உத்திராடம் – திருவோணம்\nவிகாரி வருடம் – ஆனி 20\nஆங்கில தேதி – ஜூலை 5\nராகு காலம் : 10.30 – 12.00 AM (காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை)\nகுளிகை : 7.30 – 9.00 AM (காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை)\nஎமகண்டம் : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை)\nதிதி :மாலை 07:18 PM வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி.\nநட்சத்திரம் :அதிகாலை 04:35 AM வரை பூசம். பின்னர் ஆயில்யம்.\nசந்திராஷ்டமம் : திருவோணம் – அவிட்டம்\nவிகாரி வருடம் – ஆனி 21\nஆங்கில தேதி – ஜூலை 6\nராகு காலம் : 9 – 10.30 AM (காலை 09.00 மணி முதல் 10.30 மணி வரை)\nகுளிகை : 6 – 7.30 AM (காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை)\nஎமகண்டம் : 1.30 – 3.00 PM (பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை)\nதிதி :மாலை 04:54 PM வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி.\nநட்சத்திரம் :அதிகாலை 03:52 AM வரை ஆயில்யம். பின்னர் மகம்.\nயோகம் :அமிர்த யோகம், சித்த யோகம்.\nவிகாரி வருடம் – ஆனி 22\nஆங்கில தேதி – ஜூலை 7\nராகு காலம் : 4.30 – 6.00 PM (மாலை 04.30 மணி முதல் 06.00 மணி வரை)\nகுளிகை : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 04.30 மணி வரை)\nஎமகண்டம் : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 01.30 மணி வரை)\nதிதி :பிற்பகல் 02:27 PM வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி.\nநட்சத்திரம் :அதிகாலை 02:14 AM வரை மகம். பின்னர் பூரம்.\nசந்திராஷ்டமம் : பூரட்டாதி – உத்திரட்டாதி\nயோகம் :சித்த யோகம், அமிர்த யோகம்.\nவிகாரி வருடம் – ஆனி 23\nஆங்கில தேதி – ஜூலை 8\nராகு காலம் : 7.30 – 9.00 AM (காலை 07.30 மணி முதல் 09.00 மணி வரை)\nகுளிகை : 1.30 – 3.00 PM (பகல் 01.30 மணி முதல் 03.00 மணி வரை)\nஎமகண்டம் : 10.30 – 12.00 PM (காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை)\nதிதி :பகல் 12:03 PM வரை சஷ்டி. பின்னர் சப்தமி.\nநட்சத்திரம் :அதிகாலை 12:36 AM வரை பூரம். பின்னர் உத்திரம் இரவு 11:03 PM வரை. பின்னர் அஸ்தம்.\nசந்திராஷ்டமம் : உத்திரட்டாதி – ரேவதி\nவிகாரி வருடம் – ஆனி 24\nஆங்கில தேதி – ஜூலை 9\nராகு காலம் : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை)\nகுளிகை : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை)\nஎமகண்டம் : 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)\nதிதி :காலை 09:45 AM வரை சப்தமி. பின்னர் அஷ்டமி.\nநட்சத்திரம் :இரவு 09:39 PM வரை அஸ்தம். பின்னர் சித்திரை.\nசந்திராஷ்டமம் : அஸ்வினி – பரணி\nவிகாரி வருடம் – ஆனி 25\nஆங்கில தேதி – ஜூலை 10\nராகு காலம் : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை)\nஎமகண்டம் : 7.30 – 9.00 AM (காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை)\nதிதி :காலை 07:39 AM வரை அஷ்டமி. பின்னர் நவமி.\nநட்சத்திரம் :இரவு 08:30 PM வரை சித்திரை. பின்னர் சுவாதி.\nசந்திராஷ்டமம் : பரணி – கார்த்திகை\nவிகாரி வருடம் – ஆனி 26\nஆங்கில தேதி – ஜூலை 11\nராகு காலம் : 1.30 – 3.00 PM (பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை)\nகுளிகை : 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)\nஎமகண்டம் : 6.00 – 7.30 AM (காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை)\nதிதி :அதிகாலை 04:09 AM வரை நவமி. பின்னர் தசமி.\nநட்சத்திரம் :இரவு 07:38 PM வரை சுவாதி. பின்னர் விசாகம்.\nசந்திராஷ்டமம் : கார்த்திகை – ரோகிணி\nயோகம் :அமிர்த யோகம், சித்த யோகம்.\nவிகாரி வருடம் – ஆனி 27\nஆங்கில தேதி – ஜூலை 12\nராகு காலம் : 10.30 – 12.00 AM (காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை)\nகுளிகை : 7.30 – 9.00 AM (காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை)\nஎமகண்டம் : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை)\nதிதி :அதிகாலை 04:18 AM வரை தசமி. பின்னர் ஏகாதசி.\nநட்சத்திரம் :இரவு 07:09 PM வரை விசாகம். பின்னர் அனுஷம்.\nசந்திராஷ்டமம் : ரோகிணி – மிருகசீரிடம்\nவிகாரி வருடம் – ஆனி 28\nஆங்கில தேதி – ஜூலை 13\nராகு காலம் : 9 – 10.30 AM (காலை 09.00 மணி முதல் 10.30 மணி வரை)\nகுளிகை : 6 – 7.30 AM (காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை)\nஎமகண்டம் : 1.30 – 3.00 PM (பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை)\nதிதி :அதிகாலை 03:13 AM வரை ஏகாதசி. பின்னர் துவாதசி.\nநட்சத்திரம் :இரவு 07:06 PM வரை அனுஷம். பின்னர் கேட்டை.\nசந்திராஷ்டமம் : மிருகசீரிடம் – திருவாதிரை\nவிகாரி வருடம் – ஆனி 29\nஆங்கில தேதி – ஜூலை 14\nராகு காலம் : 4.30 – 6.00 PM (மாலை 04.30 மணி முதல் 06.00 மணி வரை)\nகுளிகை : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 04.30 மணி வரை)\nஎமகண்டம் : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 01.30 மணி வரை)\nதிதி :அதிகாலை 02:35 AM வரை துவாதசி. பின்னர் திரயோதசி.\nநட்சத்திரம் :இரவு 07:32 PM வரை கேட்டை. பின்னர் மூலம்.\nசந்திராஷ்டமம் : திருவாதிரை – புனர்பூசம்\nயோகம் :மரண யோகம், அமிர்த யோகம்.\nவிகாரி வருடம் – ஆனி 30\nஆங்கில தேதி – ஜூலை 15\nராகு காலம் : 7.30 – 9.00 AM (காலை 07.30 மணி முதல் 09.00 மணி வரை)\nகுளிகை : 1.30 – 3.00 PM (பகல் 01.30 மணி முதல் 03.00 மணி வரை)\nஎமகண்டம் : 10.30 – 12.00 PM (காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை)\nதிதி :அதிகாலை 02:27 வரை திரயோதசி. பின்னர் சதுர்த்தசி.\nநட்சத்திரம் :இரவு 08:27 PM வரை மூலம். பின்னர் பூராடம்.\nவிகாரி வருடம் – ஆனி 31\nஆங்கில தேதி – ஜூலை 16\nராகு காலம் : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை)\nகுளிகை : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை)\nஎமகண்டம் : 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)\nதிதி :அதிகாலை 02:49 AM வரை சதுர்த்தசி . பின்னர் பௌர���ணமி.\nநட்சத்திரம் :இரவு 09:52 PM வரை பூராடம். பின்னர் உத்திராடம்.\nசந்திராஷ்டமம் : பூசம் – ஆயில்யம்\nவிகாரி வருடம் – ஆடி 1\nஆங்கில தேதி – ஜூலை 17\nராகு காலம் : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை)\nஎமகண்டம் : 7.30 – 9.00 AM (காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை)\nதிதி :அதிகாலை 03:40 AM வரை பௌர்ணமி. பின்னர் பிரதமை.\nநட்சத்திரம் :இரவு 11:43 PM வரை உத்திராடம். பின்னர் திருவோணம்.\nசந்திராஷ்டமம் : ஆயில்யம் – மகம்\nயோகம் :அமிர்த யோகம், சித்த யோகம்.\nவிகாரி வருடம் – ஆடி 2\nஆங்கில தேதி – ஜூலை 18\nராகு காலம் : 1.30 – 3.00 PM (பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை)\nகுளிகை : 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)\nஎமகண்டம் : 6.00 – 7.30 AM (காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை)\nதிதி :அதிகாலை 04:58 AM வரை பிரதமை. பின்னர் துவிதியை.\nநட்சத்திரம் :திருவோணம் நாள் முழுவதும்.\nசந்திராஷ்டமம் : மகம் – பூரம்\nவிகாரி வருடம் – ஆடி 3\nஆங்கில தேதி – ஜூலை 19\nராகு காலம் : 10.30 – 12.00 AM (காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை)\nகுளிகை : 7.30 – 9.00 AM (காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை)\nஎமகண்டம் : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை)\nதிதி :காலை 06:38 AM வரை துவிதியை. பின்னர் திரிதியை.\nநட்சத்திரம் :அதிகாலை 01:56 AM வரை திருவோணம். பின்னர் அவிட்டம்.\nசந்திராஷ்டமம் :பூரம் – உத்திரம்\nவிகாரி வருடம் – ஆடி 4\nஆங்கில தேதி – ஜூலை 20\nஇன்று – சங்கடஹர சதுர்த்தி\nராகு காலம் : 9 – 10.30 AM (காலை 09.00 மணி முதல் 10.30 மணி வரை)\nகுளிகை : 6 – 7.30 AM (காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை)\nஎமகண்டம் : 1.30 – 3.00 PM (பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை)\nதிதி :காலை 08:06 AM வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி.\nநட்சத்திரம் :அதிகாலை 04:23 AM வரை அவிட்டம். பின்னர் சதயம்.\nசந்திராஷ்டமம் :உத்திரம் – அஸ்தம்\nவிகாரி வருடம் – ஆடி 5\nஆங்கில தேதி – ஜூலை 21\nராகு காலம் : 4.30 – 6.00 PM (மாலை 04.30 மணி முதல் 06.00 மணி வரை)\nகுளிகை : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 04.30 மணி வரை)\nஎமகண்டம் : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 01.30 மணி வரை)\nதிதி :முற்பகல் 10:28 AM வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி.\nநட்சத்திரம் :காலை 06:58 AM வரை சதயம். பின்னர் பூரட்டாதி.\nசந்திராஷ்டமம் :சித்திரை – சுவாதி\nவிகாரி வருடம் – ஆடி 6\nஆங்கில தேதி – ஜூலை 22\nராகு காலம் : 7.30 – 9.00 AM (காலை 07.30 மணி முதல் 09.00 மணி வரை)\nகுளிகை : 1.30 – 3.00 PM (பகல் 01.30 மணி முதல் 03.00 மணி வரை)\nஎமகண்டம் : 10.30 – 12.00 PM (காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை)\nதிதி :பகல் 12:20 PM வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி.\nநட்சத்திரம் :காலை 09:28 AM வரை பூரட்டாதி. பின்னர் உத்திரட்டாதி.\nயோகம் :மரண யோகம், சித்த யோகம்.\nவ���காரி வருடம் – ஆடி 7\nஆங்கில தேதி – ஜூலை 23\nராகு காலம் : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை)\nகுளிகை : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை)\nஎமகண்டம் : 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)\nதிதி :பகல் 02:00 PM வரை சஷ்டி. பின்னர் சப்தமி.\nநட்சத்திரம் :முற்பகல் 11:46 AM வரை உத்திரட்டாதி. பின்னர் ரேவதி.\nயோகம் :அமிர்த யோகம், சித்த யோகம்.\nவிகாரி வருடம் – ஆடி 8\nஆங்கில தேதி – ஜூலை 24\nராகு காலம் : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை)\nஎமகண்டம் : 7.30 – 9.00 AM (காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை)\nதிதி :பிற்பகல் 03:18 PM வரை சப்தமி. பின்னர் அஷ்டமி.\nநட்சத்திரம் :பகல் 01:45 PM வரை ரேவதி . பின்னர் அஸ்வினி.\nசந்திராஷ்டமம் :விசாகம் – அனுஷம்\nவிகாரி வருடம் – ஆடி 9\nஆங்கில தேதி – ஜூலை 25\nராகு காலம் : 1.30 – 3.00 PM (பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை)\nகுளிகை : 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)\nஎமகண்டம் : 6.00 – 7.30 AM (காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை)\nதிதி :மாலை 04:10 PM வரை அஷ்டமி. பின்னர் நவமி.\nநட்சத்திரம் :பிற்பகல் 03:18 PM வரை அஸ்வினி. பின்னர் பரணி.\nசந்திராஷ்டமம் :அனுஷம் – கேட்டை\nவிகாரி வருடம் – ஆடி 10\nஆங்கில தேதி – ஜூலை 26\nராகு காலம் : 10.30 – 12.00 AM (காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை)\nகுளிகை : 7.30 – 9.00 AM (காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை)\nஎமகண்டம் : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை)\nதிதி :மாலை 04:33 PM வரை நவமி. பின்னர் தசமி.\nநட்சத்திரம் :மாலை 04:23 PM வரை பரணி. பின்னர் கார்த்திகை.\nசந்திராஷ்டமம் :கேட்டை – மூலம்\nவிகாரி வருடம் – ஆடி 11\nஆங்கில தேதி – ஜூலை 27\nராகு காலம் : 9 – 10.30 AM (காலை 09.00 மணி முதல் 10.30 மணி வரை)\nகுளிகை : 6 – 7.30 AM (காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை)\nஎமகண்டம் : 1.30 – 3.00 PM (பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை)\nதிதி :மாலை 04:00 PM வரை தசமி. பின்னர் ஏகாதசி.\nநட்சத்திரம் :மாலை 04:58 PM வரை கார்த்திகை. பின்னர் ரோகிணி.\nசந்திராஷ்டமம் :மூலம் – பூராடம்\nவிகாரி வருடம் – ஆடி 12\nஆங்கில தேதி – ஜூலை 28\nராகு காலம் : 4.30 – 6.00 PM (மாலை 04.30 மணி முதல் 06.00 மணி வரை)\nகுளிகை : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 04.30 மணி வரை)\nஎமகண்டம் : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 01.30 மணி வரை)\nதிதி :பிற்பகல் 03:47 PM வரை ஏகாதசி. பின்னர் துவாதசி.\nநட்சத்திரம் :மாலை 05:03 PM வரை ரோகிணி. பின்னர் மிருகசீரிடம்.\nவிகாரி வருடம் – ஆடி 13\nஆங்கில தேதி – ஜூலை 29\nராகு காலம் : 7.30 – 9.00 AM (காலை 07.30 மணி முதல் 09.00 மணி வரை)\nகுளிகை : 1.30 – 3.00 PM (பகல் 01.30 மணி முதல் 03.00 மணி வரை)\nஎமகண்டம் : 10.30 – 12.00 PM (காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை)\nதிதி :பிற்பகல் 02:42 PM வரை துவாதசி. பின்னர் திரயோதசி.\nநட்சத்திரம் :மாலை 04:42 PM வரை மிருகசீரிடம். பின்னர் திருவாதிரை.\nசந்திராஷ்டமம் :பூராடம் – உத்திராடம்\nயோகம் :அமிர்த யோகம், சித்த யோகம்.\nவிகாரி வருடம் – ஆடி 14\nஆங்கில தேதி – ஜூலை 30\nஇன்று – மாத சிவராத்திரி\nராகு காலம் : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை)\nகுளிகை : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை)\nஎமகண்டம் : 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)\nதிதி :பகல் 01:13 PM வரை திரயோதசி. பின்னர் சதுர்த்தசி.\nநட்சத்திரம் :பகல் 03:57 PM வரை திருவாதிரை. பின்னர் புனர்பூசம்.\nயோகம் :மரண யோகம், சித்த யோகம்.\nவிகாரி வருடம் – ஆடி 15\nஆங்கில தேதி – ஜூலை 31\nராகு காலம் : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை)\nஎமகண்டம் : 7.30 – 9.00 AM (காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை)\nதிதி :முற்பகல் 11:23 AM வரை சதுர்த்தசி. பின்னர் அமாவாசை.\nநட்சத்திரம் :பிற்பகல் 02:52 PM வரை புனர்பூசம். பின்னர் பூசம்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indian7.in/news/?post_id=326", "date_download": "2020-10-23T00:25:34Z", "digest": "sha1:QAZH44OUP2ZV77ATUVRMIYRRZPE7AM72", "length": 4782, "nlines": 25, "source_domain": "indian7.in", "title": "10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதிப்பெண் அடிப்படையில் வெளியிடப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்", "raw_content": "\n10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதிப்பெண் அடிப்படையில் வெளியிடப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்\nசென்னை தலைமை செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nபுதிய கல்விக் கொள்கை தொடர்பாக குழு அளிக்கும் பரிந்துரை அடிப்படையில் முடிவெடுக்கப்படும். மும்மொழிக் கொள்கை தொடர்பாக முதலமைச்சர் ஏற்கனவே தெளிவுப்படுத்தி விட்டார்.\n10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதிப்பெண் அடிப்படையில் வெளியிடப்படும். ஐடெக் லெப் மூலம் மாணவர்கள் அனைத்து பாடங்களையும் படிக்க முடியும்.\n ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா\nஅதிமுக பொதுச்செயலாளர் பதவி சசிகலா வசம்\nசாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது\n10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி\nஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்\nபடுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைக��ை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி\nகாமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது\nபுடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்\nசென்னை அணிக்கு ப்லே-ஆஃப் சுற்றுக்கு வாய்ப்பு இருக்கா\nவாழ்க்கையை வியாபாரம் பண்ணுறது என்ன பொழப்போ... வனிதாவை விளாசிய கஸ்தூரி\nவிஜய்சேதுபதி மகளை தவறாக பேசியவர் நல்ல தாய்க்குப் பிள்ளையாகப் பிறந்திருக்க வாய்ப்பில்லை - அமீர் கண்டனம்\nபிக்பாஸ் வீட்டில் நுழையப்போகும் அடுத்த பிரபலம் பாடகி சுஜித்ரா\nமூன்றே மாதத்தில் கசந்த வனிதாவின் 4 வது திருமணம் \nதமிழினத்திற்கு எதிரானவன் போல சித்தரிப்பது வேதனை அளிக்கிறது - முத்தையா முரளிதரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamhouse.com/ta/videos/2793514/", "date_download": "2020-10-23T00:45:24Z", "digest": "sha1:OUPAWY7RDIMVKC3ZO3FOFM6NJMGYWS2N", "length": 3515, "nlines": 79, "source_domain": "islamhouse.com", "title": "ஸூரா இஃலாஸ் விளக்கம் - 1 - தமிழ் - Ahma Ebn Mohammad", "raw_content": "\nஸூரா இஃலாஸ் விளக்கம் - 1\nஸூரா இஃலாஸ் விளக்கம் - 1\nஸூரா இஃலாஸ் விளக்கம் - 1\nவிரிவுரையாளர்கள் : Ahma Ebn Mohammad\nஸூரா இஃலாஸ் அறிமுகம், சிறப்பு, ஓதும் சந்தர்ப்பங்கள், வசனம் 1 - 2\nஸூரா இஃலாஸ் விளக்கம் - 1\nஸூரா இஃலாஸ் விளக்கம் - 1\nசூரா ழுஹா – ஒரு விளக்கம்\nஸூரா இஃலாஸ் விளக்கம் - 2\nகுர்ஆன் தப்ஸீர் வகுப்பு – சூரா பகரா ஆயத் 129 பற்றிய விளக்கம்\nஸூரா இஃலாஸ் விளக்கம் - 2\nகோப்புகளை பதிவிறக்கம் செய்யும் மையம்\nஅல்லது மின்னஞ்சல் பட்டியலில் சேரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/porattam/issue8/147-news/articles/nesan/827-2012-02-25-125925", "date_download": "2020-10-22T23:29:01Z", "digest": "sha1:BM5R3G4SQ45I6SALQVNKPMBUN2ZRCD53", "length": 39823, "nlines": 136, "source_domain": "ndpfront.com", "title": "“தமிழீழ விடுதலைப் போராட்டம்” குறித்து செயற்குழுவுக்குள் ஆரம்பித்த விவாதம் -எனது அனுபவப் பகிர்வுகள் – நேசன் (பகுதி 45)", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\n“தமிழீழ விடுதலைப் போராட்டம்” குறித்து செயற்குழுவுக்குள் ஆரம்பித்த விவாதம் -எனது அனுபவப் பகிர்வுகள் – நேசன் (பகுதி 45)\nபுளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 45\n\"தமிழீழ விடுதலைப் போராட்டம்\" குறித்து செயற்குழுவுக்குள் ஆரம்பித்த விவாதம்\nஇலங்கை அரசுக்கும் ஈழவிடுதலைப் போராட்ட இயக்���ங்களுக்குமிடையில் பூட்டான் தலைநகர் திம்புவில் நடைபெற்றுக்கொண்டிருந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவுற்றிருந்தது. ஜே.ஆர் ஜெயவர்த்தன தலைமையிலான இலங்கை இனவாத அரசு வடக்கு-கிழக்கு மக்கள் மீதான போருக்குத் தயாராகிக் கொண்டிருக்க, ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களுக்கிடையிலானதும், இயக்கங்களுக்குள்ளானதுமான முரண்பாடுகளும் மோதல்களும் - ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களுக்குள்ளே காணப்பட்ட அரசியல் வறுமை காரணமாக தோற்றம் பெற்றிருந்த முரண்பாடுகளும் மோதல்களும் - வெளிப்பட்டுக் கொண்டிருந்தன.\n\"சமூகவிரோதி\"கள் ஒழிப்பு, \"துரோகி\"கள் ஒழிப்பு, உரிமை கோரப்படாத கொலைகள், கொள்ளைகள் என மக்கள்விரோத நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருந்தன. தமிழீழ விடுதலை இயக்கத்துக்குள் (TELO) தோன்றிய உள்முரண்பாடுகள் காரணமாக அவ்வியக்கத்திலிருந்து 1984இல் வெளியேறியவரும், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்பகால உறுப்பினராக இருந்தபோதும் இடதுசாரி அரசியலிலும், இடதுசாரி அரசியல் கருத்துக்களிலும் பெரும் ஈடுபாடு கொண்டவராக விளங்கியவரும், சீன சார்பு கம்யுனிஸ்ட் கட்சியின் தலைவரான சண்முகதாசனை அழைத்து வந்து வடமராட்சி எங்கும் கூட்டங்களை நடாத்தியவருமான கம்பர்மலையைச் சேர்ந்த மனோ மாஸ்டர் (துரைசாமி பஞ்சலிங்கம்) தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட பின்னரான காலகட்டத்தில், தமிழர் விடுதலைக் கூட்டணியைச் (TULF)யைச் சேர்ந்த மானிப்பாய் பாராளுமன்ற உறுப்பினரான விஸ்வநாதன் தர்மலிங்கம், கோப்பாய் பாராளுமன்ற உறுப்பினரான முருகேசு ஆலாலசுந்தரம் ஆகியோர் படுகொலைகள் உரிமை கோரப்படாமல் நடந்தேறியிருந்தன.\nமனோ மாஸ்டர் (துரைசாமி பஞ்சலிங்கம்)\nதமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் (LTTE) புளொட்டுக்குமிடையில் கூர்மையடைந்து விட்டிருந்த முரண்பாடுகள் பகிரங்கமாகவே துப்பாக்கி முனையில் தீர்வை நோக்கியதாக மாறிவிட்டிருந்தது. புளொட் உறுப்பினர்களான கொக்குவில் ரவிமூர்த்தி, கைதடியைச் சேர்ந்த பண்டா, அரியாலையைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் ஆகியோர் தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தனர்.\nஈழ விடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்ட வடிவம் பெறத் தொடங்கியதில் இருந்து ஜனநாயக மறுப்பும், சுத்த இராணுவக் கண்ணோட்டமும், சகோதரப் படுகொலைகளும் ஈழவிடுதலைப் போராட்டத்தையும், ஈழவிடுதலைப் போராட்டத்தில் முன்னணியில் பங்குபற்பற்றிய இயக்கங்களினது நோக்கத்தையும் கேள்விக்குள்ளாக்கிக் கொண்டிருந்தது.\nஈழவிடுதலைப் போராட்டம் அதன் உண்மையான அர்த்தத்தில் ஈழவிடுதலைக்கு எதிரான போராட்டமாக, இலங்கை அரசுக்குப் பலம் சேர்க்கும் போராட்டமாக மாற்றம் பெற்றுக் கொண்டிருந்தது. ஈழவிடுதலைப் போராட்டத்தின் இத்தவறான போக்குகள் குறித்து மக்களை விழிப்படையுமாறும், எச்சரிக்கையடையுமாறும் கேட்டுக்கொள்ளும் பொருட்டு, ஈழவிடுதலைப் போராட்டத்துக்குள் தோன்றிவிட்டிருந்த தவறான போக்குகளுக்கெதிராகப் போராடுமாறும் கேட்டுக்கொள்ளும் பொருட்டும் \"ஓர் அவசர வேண்டுகோள்\" என்ற தலைப்பில் டொமினிக்கால் எழுதப்பட்ட துண்டுப்பிரசுரத்தை வெளியிட்டிருந்தோம்.\nபுளொட்டுக்குள் தோன்றி விட்டிருந்த நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டு புளொட்டின் தளமாநாடு கூட்டப்பட்டது. புளொட்டின் படைத்துறைச் செயலர் கண்ணனும், அரசியற் செயலர் இரா வாசுதேவாவும் மாநாட்டில் கலந்து கொள்ளவென இந்தியாவிலிருந்து தளம் வந்திருந்தனர்.\n\"புளொட்டின் அராஜகவாதம் மாநாட்டில் கண்டிக்கப்பட்டிருந்தது\". \"கழகத்தின் உயர் அங்கத்தில் அங்கம் வகித்த தோழர் சந்ததியார் கழகத்தின் உயர் அங்கத்தாலேயே மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்டார்\" என்பதையும் பகிரங்கமாக ஒப்புக்கொண்ட தளமாநாடு \"இவருக்கு வழங்கப்பட்ட தண்டனை பற்றியும், இவரைப் பற்றி ஸ்தாபனம் எடுக்கவேண்டிய கணிப்பீடு பற்றியுமான வாதப்பிரதிவாதங்கள் அமைப்பினுள் நடைபெற்று வருகின்றன\" என தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தளமாநாட்டை ஒட்டிய செய்தியில் கூறப்பட்டிருந்தது.\n\"கழக அராஜகவாத\" த்தை பொதுவாகக் கண்டித்ததுடன் சந்ததியாரின் படுகொலையை \"பகிரங்கமாக ஒப்புக் கொண்ட\" தளமாநாடு, சந்ததியார் படுகொலையை பகிரங்கமாகக் கண்டிக்கத் தவறியதுடன், சந்ததியார் பற்றி \"ஸ்தாபனம் எடுக்கவேண்டிய கணிப்பீடு\" என்றும், \"வாதப்பிரதிவாதங்கள் அமைப்பினுள் நடைபெற்று வருகின்றன\" என்றும் கூறியதுடன் தளமாநாட்டில் பங்குபற்றியவர்கள் தமது கடமையை முடித்துக்கொண்டிருந்தனர்.\nஆனால் பயிற்சி முகாம் பொறுப்பாளர் மதன், புளொட்டின் ஆரம்பகால உறுப்பினர் சிவனேஸ்வரன், அகிலன், பவான் உட்பட பயிற்சிமு��ாம்களில் நடைபெற்ற பல படுகொலைகளையோ அல்லது புளொட்டின் முன்னணி உறுப்பினர்களான செல்வன், அகிலன் தளத்தில் படுகொலை செய்யப்பட்டமை குறித்தோ தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தளமாநாட்டை ஒட்டிய செய்தியில் எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.\nஉமாமகேஸ்வரனால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து அராஜக நடவடிக்கைகளுக்கும் தமது பூரண ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கியவர்களான படைத்துறைச் செயலர் கண்ணன், அரசியற் செயலர் இரா வாசுதேவா ஆகியோரின் வருகையுடன் ஆரம்பிக்கப்பட்ட தளமாநாடு ஒருவித குழப்பத்திலும் அணிச் சேர்க்கைகள் உருவாகுவதை நோக்கியதாகவும் முடிவுற்றது.\nஇன ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டத்தில் புளொட்டுடன் இணைந்து போராடப் புறப்பட்ட பலர் புளொட்டிலிருந்து ஒதுங்கிக் கொள்ளவும், பலர் மேற்கு ஜரோப்பிய நாடுகளை நோக்கியும் செல்லவும் இது வழிகோலியது.\nசந்ததியார் படுகொலையும், புளொட்டின் தளமாநாட்டில் குறிப்பிடக்கூடிய எந்தத் திருப்பமுமில்லாத நிலையும் தளத்திலும் இந்தியாவிலும் மட்டுமல்லாமல் புளொட்டின் சர்வதேசக் கிளைகளில் செயற்பட்டுக் கொண்டிருந்தவர்களிடத்திலும் புளொட் தலைமைக்கெதிரான உணர்வலைகளைத் தோற்றுவித்திருந்தது.\nபுளொட் தலைமையின் செயற்பாடுகளில் அதிருப்தியடைந்த மேற்கு ஜரோப்பாவில் புளொட்டுக்கு ஆதரவாகச் செயற்பட்ட பலர் எமக்கு ஆதரவளிக்க முன்வந்திருந்தனர். புளொட்டின் பிரித்தானிய செயற்பாட்டளரான மகாலிங்கம் மகாஉத்தமன், சண், கேசவன், மோகன் உட்பட பலரும், சுவிற்சலாந்தில் செயற்பட்ட ராஜன், ரவி(புளொட்டிலிருந்து வெளியேறி சுவிற்சலாந்து சென்றவர்) உட்பட பலரும், மேற்கு ஜேர்மனியில் செயற்பட்டுவந்த செல்வராஜா, சிவம், கோபாலசிங்கம், மோகன், உட்பட பலரும் எம்முடன் இணைந்து செயற்படவும், புளொட் தலைமையின் அராஜகங்களை அம்பலப்படுத்தவும் முன்வந்ததுடன் எமது செயற்பாடுகளுக்கு நிதியுதவி அளிக்கவும் முன்வந்தனர். தமிழீழ தேசிய விடுதலை முன்னணியினரின் (NLFT) நிதியுதவியில் மட்டுமே தங்கியிருந்த நாம், பிரித்தானியா, சுவிற்சலாந்து, ஜேர்மனி போன்ற நாடுகளில் எமக்காதரவாக செயற்பட முன்வந்தவர்களிடமிருந்து நிதியுதவியைப் பெறத் தொடங்கினோம்.\nகண்ணாடிச்சந்திரன் \"தீப்பொறி\"க் குழுவிலிருந்து வெளியேறிய பின் \"தீப்பொறி\" பத்திரிகையின் வருகை தடைப்பட்டது. சிறு குழுவாக இருந்த எம்மத்தியிலிருந்து பத்திரிகைத்துறையில் அனுபவம் பெற்றிருந்த கண்ணாடிச்சந்திரன் உட்பட ரஞ்சன், விசுவப்பா போன்றோர் விலகிச் சென்றிருந்ததும் \"தீப்பொறி\" பத்திரிகை தடைப்பட்டதற்கு காரணமாய் அமைந்திருந்தது. கண்ணாடிச்சந்திரனின் வெளியேற்றத்தையடுத்து கைதடியைச் சேர்ந்த சண்முகநாதன் செயற்குழுவுக்குள் உள்வாங்கப்பட்டிருந்தார்.\n\"தீப்பொறி\"க் குழுவுக்கான கொள்கை மற்றும் வேலைத்திட்டம் என்பனவற்றை முன்வைப்பதை நோக்கமாகக் கொண்டு செயற்குழுவுக்குள் விவாதங்கள் ஆரம்பமாயின. கடந்தகாலத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தது சரியானதா தமிழீழ விடுதலைப் போராட்டம் தான் தமிழ்மக்களின் பிரச்சனைக்கு தீர்வா தமிழீழ விடுதலைப் போராட்டம் தான் தமிழ்மக்களின் பிரச்சனைக்கு தீர்வா என்ற விவாதம் தேவையானதென கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதுடன் இடதுசாரிகள் என்ற நிலையிலிருந்து நோக்குகையில் தமிழீழக் கோரிக்கை சரியானதொன்றா என்ற கேள்வியும் கூடவே எழுப்பப்பட்டது.\nபுளொட்டுக்குள் நாம் எதிர்கொண்ட முரண்பாடுகளில் ஒன்றான அரசியல் பிரிவுக்கும் இராணுவப் பிரிவுக்குமிடையிலான முரண்பாடுகளின் தோற்றம், அதன் அரசியல் பின்னணி குறித்து ஆய்வு செய்வதோடு அவற்றிலிருந்து படிப்பினையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அரசியலுக்கும் இராணுவத்துக்குமிடையிலுள்ள உறவு குறித்து ஒரு கையடக்க தொகுப்பை வெளியிடுவதென்றும் முடிவெடுத்தோம். இதனடிப்படையில் காந்தனால் (ரகுமான் ஜான்) \"அரசியலும் இராணுவமும்\" என்ற தொகுப்பு எழுதப்பட்டு எம்மால் அச்சிட்டு வெளியிடப்பட்டது.\n\"தீப்பொறி\"ச் செயற்குழுவுக்குள் தேசிய இனப்பிரச்சினை குறித்து இரண்டுவிதமான பார்வைகள், இரண்டுவிதமான போக்குகள் வெளிப்படத் தொடங்கின. தமிழீழ விடுதலைப் போராட்டம் - பிரிந்து சென்று தனியரசு அமைப்பதற்கான போராட்டம் - என்பது இடதுசாரிகளின் பார்வையில் சரியானது மட்டுமல்ல \"தீப்பொறி\" க் குழுவால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டியதுமாகும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.\nசிறுபான்மை தேசிய இனங்கள் ஒடுக்கப்படும் போது, பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த முற்போக்கு சக்திகளும், உழைக்கும் மக்களும் அதற்கெதிராகப் போராட முன்வராதபோது, சிறுபான்ம�� தேசிய இனங்கள் பிரிந்து சென்று தனியரசு அமைப்பது இடதுசாரிகளின் கண்ணோட்டத்தில் சரியானதே என்று வாதிக்கப்பட்டது. இவ்வாதங்களுக்கு ஆதரவாக 1977 இல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியினரால் முன்வைக்கப்பட்டடிருந்த தமிழீழக் கோரிக்கைக்கு தமிழ்மக்கள் வாக்களித்ததன் மூலம் தமிழீழக் கோரிக்கையை ஆதரித்திருந்தனர் என்றும், எனவே தமிழ் மக்களின் பெரும்பான்மை வாக்குகளால் அங்கீகரிக்கப்பட்ட தமிழீழக் கோரிக்கையை நாம் முன்னெடுப்பது தவிர்க்க முடியாததாகும் என்றும் கருத்து முன்வைக்கப்பட்டிருந்தது. இக் கருத்து \"தீப்பொறி\" செயற்குழுவின் பெரும்பான்மைக் கருத்தாக மட்டுமல்லாமல் \"தீப்பொறி\" செயற்குழுவினுள் ஆதிக்கம் செலுத்திய கருத்தாகவும் இருந்தது, இருந்து வந்தது.\nஆனால், \"தீப்பொறி\"ச் செயற்குழுவுக்குள் எனது கருத்தோ மாறுபட்ட தொன்றதாக இருந்ததுடன் சிறுபான்மைக் கருத்தாகவும் இருந்தது.\nதமிழீழ விடுதலைப் போராட்டம், அதாவது பிரிந்து சென்று தனியரசு அமைப்பதற்கான போராட்டம் என்பது இடதுசாரிகளின் நிலைப்பாடாக இருக்க முடியாது. புளொட்டில் நாம் அங்கம் வகித்த போது சிங்கள மக்களுடனான ஜக்கியத்தை முன்னிறுத்திய தமிழீழ விடுதலைப் போராட்டம் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தோம். புளொட்டில் நாம் அங்கம் வகித்த போது எம்மிடமிருந்த அரசியல் அறிவென்பது மிகவும் குறுகியதொன்றாகவே காணப்பட்டது. நாம் \"தீப்பொறி\" க் குழுவாக செயற்படத் தொடங்கியதிலிருந்து எமது அரசியலறிவின் வளர்ச்சியில் பெரும் மாற்றம் ஏற்படத் தொடங்கியிருந்ததுடன் எமது பார்வைகளும் கூட விரிவடையத் தொடங்கியிருந்தன. இத்தகையதொரு நிலையில் - நாம் அரசியல்ரீதியில் வளர்ச்சி அடைந்து விட்ட நிலையில் - இடதுசாரிகளாகிய நாம் பிரிவினையை எல்லா சூழ்நிலைகளிலும் ஆதரிப்பவர்களாக இருக்கமுடியாது.\nதமிழ் மக்கள் மீதான இன ஒடுக்குமுறைக்கெதிராக, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக - பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமைக்காக – நாம் போராடும் அதேவேளை, சிங்கள முற்போக்கு–ஜனநாயக சக்திகளுடனும், சிங்கள உழைக்கும் மக்களுடனும் இணைந்த போராட்டமாக அப்போராட்டம் அமைய வேண்டும்.\nதமிழ், சிங்கள முற்போக்கு–ஜனநாயக சக்திகளுடனும் உழைக்கும் மக்களுடனும் ஒன்றிணைந்த போ���ாட்டத்தின் மூலமாக மட்டுமே தமிழ் மக்கள் இன ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை பெறுவதென்பது நடைமுறையில் சாத்தியமாகும். சிறுபான்மை இனங்கள் ஒடுக்கப்படும் போது பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த முற்போக்கு–ஜனநாயக சக்திகளும் உழைக்கும் மக்களும் அதற்கெதிராகப் போராட முன்வந்திருக்கவில்லை என்று கூறுவது தவறான ஒரு வாதமாகும்.\nஅன்றைய காலகட்டத்தில் கலவானை பாராளுமன்ற உறுப்பினரான கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சரத் முத்தெட்டுவேகம, எச்.என்.பெர்னாண்டோ தலைமையிலான இலங்கை ஆசிரியர் சங்கம், நவ ஜே.வி.பி அமைப்பின் உறுப்பினர்கள், புளொட்டுடன் இணைந்து கொண்டிருந்த சிங்கள முற்போக்கு சக்திகள், விஜய குமாரணதுங்க தலைமையிலான சிறீலங்கா மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் தமிழ் மக்கள் மீதான இனவொடுக்குமுறைக்கெதிராகக் சிங்கள மக்கள் மத்தியில் குரல் கொடுத்துக் கொண்டும், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகவும் போராடிக் கொண்டிருந்தனர் என்பது தான் உண்மை.\nஆக, சிங்கள முற்போக்கு–ஜனநாயக சக்திகள் பலம் குன்றிய நிலையில் இருந்தனர் என்பது பொருத்தமானதல்ல என்பதுடன், சிங்கள முற்போக்கு–ஜனநாயக சக்திகளை பலம் குன்றவைப்பதற்கான செயற்பாடுகள் தமிழ்மக்களின் விடுதலைக்காகப் போராடுவதாகக் கூறிக்கொண்ட குறுந்தேசியவெறி கொண்டோரால் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்தன.\nசிங்கள மக்களின் குடியிருப்புக்கள் மேலான தாக்குதல், அப்பாவிச் சிங்கள மக்கள் படுகொலைகள் என்பன இதன்பாற்பட்டவையே.\nஎனவே, சிங்கள முற்போக்கு–ஜனநாயகச் சக்திகளோ அல்லது சிங்கள உழைக்கும் மக்களோ சிறுபான்மை இனங்கள் மீதான இன ஒடுக்குமுறைக்கெதிராக போராட முன்வந்திருக்கவில்லை எனக் கூறுவது இனவொடுக்குமுறைக்கெதிரான போராட்டத்தில் அவர்களின் பங்கை - அது சிறிய அளவினதாக இருந்தபோதும் கூட – மறுப்பது சிங்கள முற்போக்கு-ஜனநாயக சக்திகளையும், சிங்கள உழைக்கும் மக்களின் ஒரு பகுதியினரையும் கொச்சைப்படுத்துவதாகவே இருக்கமுடியும்.\n1977 இல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியினரால் (TULF) முன்வைக்கப்பட்ட தமிழீழக் கோரிக்கைக்கு ஆதரவாக வாக்களித்ததன் மூலம் தமிழ்மக்கள் தமிழீழக் கோரிக்கையை ஆதரித்திருந்தனர் என்றும், தமிழ் மக்களின் பெரும்பான்மை வாக்குகளால் அங்கீகரிக்கப்பட���ட தமிழீழக் கோரிக்கையை நாம் முன்னெடுக்க வேண்டும் என்ற வாதம் கூட அடிப்படையில் மிகவும் தவறானதொன்றாகும்.\nதமிழர் விடுதலைக் கூட்டணியினர் (TULF) தமிழ்மக்களின் நலன் கருதியல்ல, தமது நலன் கருதி - பாராளுமன்ற ஆசனங்கள் என்கின்று தமது நலன் கருதி – தமிழீழக் கோரிக்கையை முன்வைத்து தமிழ்மக்களை தவறான பாதையில் அழைத்துச் சென்று அதில் வெற்றியும் அடைந்திருந்தனர். தமிழ்மக்கள் இனவாத அரசியல் மூலம் அணிதிரட்டப்பட்டு பாராளுமன்ற ஆசனம் என்ற குறிக்கோளை அடைந்திருந்தனர்.\nஆனால் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் (TULF) பாராளுமன்றம் சென்ற பின்னர் அவர்களால் பின்னரங்குக்குத் தள்ளப்பட்ட அல்லது கைவிடப்பட்ட தமிழீழக் கோரிக்கையையும், தமிழீழத்திற்கான போராட்டத்தையும் ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்கள் முன்னெடுத்துச் சென்றன. ஈழவிடுதலை போராட்ட இயக்கங்களால் முன்னெடுக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் போராட்டமானது, அது எவ்வளவுதான் இடதுசாரிய சொற்பதங்களாலும், கோசங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த போதிலும் அதன் உள்ளடக்கத்தில் இடதுசாரியக் கண்ணோட்டத்தின் பாற்பட்டதல்ல என்பதே உண்மை நிலையாக இருந்தது.\nஎனவே தமிழ் மக்களில் பெரும்பான்மையானோர் தமிழீழக் கோரிக்கைக்கு – ஒரு தவறான கோரிக்கைக்கு – வாக்களித்தனர் என்பதற்காக இடதுசாரிகளான நாம் அதை ஆதரிக்க வேண்டும் என்பதல்ல. தமிழ்மக்களில் பெரும்பான்மையானோரின் முடிவு தவறானது என்பதையும், அந்தத் தவறான முடிவால் தமிழ்மக்கள் இனவொடுக்குமுறையிலிருந்தோ, சமூக ஒடுக்குமுறையிலிருந்தோ அல்லது வர்க்க ஒடுக்குமுறையிலிருந்தோ விடுதலை பெற்றுவிட முடியாது என்பதையும் நாம் எடுத்துக் கூற வேண்டும்.\nஎமது போராட்டத்தின் வெற்றிக்கு சிங்கள முற்போக்கு–ஜனநாயக சக்திகளுடன் ஒன்றிணைந்து ஜக்கியத்தை ஏற்படுத்திப் போராட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதுதான் இடதுசாரிகளின் கண்ணோட்டமாக இருக்க முடியும்.\n\"தீப்பொறி\"க் குழுவின் கொள்கை மற்றும் வேலைத்திட்டத்தை முன்வைப்பதை நோக்கமாகக் கொண்டு தேசிய இனப்பிரச்சினை குறித்து தொடங்கப்பட்ட விவாதம் தேசிய இனப்பிரச்சினை குறித்த இரண்டு வெவ்வேறு பார்வைகளுடன் தொடர்ந்து கொண்டிருந்தது.\n41.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 41\n42.புளொட்டிலிருந்து த���ப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 42\n43.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 43\n44.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 44\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/social-welfare/baabc6ba3bcdb95bb3bcd-baebb1bcdbb1bc1baebcd-b95bc1bb4ba8bcdba4bc8b95bb3bcd-ba8bb2baebcd/baeb95bb3bbfbb0bcd-ba8bb2-baebc7baebcdbaabbeb9fbc1", "date_download": "2020-10-22T23:13:16Z", "digest": "sha1:UE3VBP6DDTZMFQ7BNFULEPFW7WI3TNID", "length": 10097, "nlines": 156, "source_domain": "ta.vikaspedia.in", "title": "மகளிர் நல மேம்பாடு — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / சமூக நலம் / பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம் / மகளிர் நல மேம்பாடு\nமகளிர் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் பற்றின குறிப்புகள்\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம்\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் பற்றிய தகவல்.\nதேசிய மகளிர் ஆணையம் பற்றிய குறிப்புகள்\nபிரதமரின் தாய்மை வந்தன திட்டம்\nபிரதமரின் தாய்மை வந்தன திட்டம் (பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nசுய உதவிக் குழுக்கள் அமைத்தல் மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nபெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்\nபெண் குழந்தைகளுக்கான உதவித் தொகை\nதமிழ்நாடு சமூக நல வாரியம்\nபெண்கள் தொடர்புடைய பிரச்னைகள் புகார்\nபெண்கள் உரிமையும் -பெண்களை வலிமைப் படுத்தலும்\nஅரசுப்பள்ளி குழந்தையின் பெற்றோர் விபத்தில் இறந்தால் அரசு உதவி\nதமிழக அரசின் பெண்கள் அவரச உதவி எண்\nபெண்களை தொழில்முனைவோராக்கும் WEAT(தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கம்)\nபெண்களின் பாதுகாப்புக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்\nபெண் குழந்தையைப் பாதுகாப்போம் - கற்பிப்போம்\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம்\nபிரதமரின் தாய்மை வந்தன திட்டம்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nசமூக நலம்- கருத்து பகிர்வு\nதமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்��ளைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: May 24, 2016\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2020-10-23T01:02:11Z", "digest": "sha1:TKK54NPFW2ST2LS3OUOQSDF3BHM5RMLF", "length": 4545, "nlines": 77, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:சீமாந்திரா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசீமாந்திரா - 59,500 முடிவுகள்\nசீமாந்தரா - 550 முடிவுகள்\nசீமாந்த்ரா - 983 முடிவுகள்--ஸ்ரீதர் (பேச்சு) 02:34, 20 அக்டோபர் 2013 (UTC)\nசீமா + ஆந்திரா = சீமாந்திரா என்பது தான் சரி. தமிழ் வழியில் எழுதுவது என்றால், சீமை + ஆந்திரம் = சீமையாந்திரம்.--இரவி (பேச்சு) 02:40, 20 அக்டோபர் 2013 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 அக்டோபர் 2013, 02:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=casey14munk", "date_download": "2020-10-22T23:06:07Z", "digest": "sha1:BHC554KPFB3IW3UWL4KN62QI7JLFLHYJ", "length": 2867, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User casey14munk - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்வ���களுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijay.sangarramu.com/2008/08/blog-post_2435.html", "date_download": "2020-10-22T22:54:53Z", "digest": "sha1:ICGBDKLZAZX2LD35WX77MIK5BYASSFD2", "length": 3758, "nlines": 40, "source_domain": "vijay.sangarramu.com", "title": ":: ஈர்த்ததில்: ஞாநியும் கருணாநிதியும்", "raw_content": "\nசென்ற வார ஓ பக்கங்களில் கருணாநிதி பற்றி ஞாநி:\nநான் (ஞாநி) சொன்னால் ஒரு லட்சம் ஓட்டுகள் கிடைக்கும் என்று நிச்சயமாகத் தெரிந்தால், `என் மனசாட்சியே ஞாநிதான்' என்று அறிவித்துவிடக் கூடியவர் அவர்.\nகடந்த மாதங்களாக பா.மா.க வுடன் பெரும் எதிர்ப்பு கொண்டு, குருவை தேச நலன் சட்டத்தில் கைது செய்து சித்ரவதைப் படுத்தி இனி உறவே நீடிக்காது என்னும் நிலை உருவாகியிருந்தது. தற்போது கம்யூனிஸ்ட்டுகள் தி.மு.க வை கை கழுவும் நிலையில் கருணாநிதி கூறியது.\nஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு பாமக திரும்பி வந்தால் கூட்டணி வலுவடையும்\nலொள்ளு: இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா......\nவகைகள் : அரசியல், தமிழ்நாடு\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/82969/Opannerselvam-asking-to-remove-banner-in-teni.html", "date_download": "2020-10-23T00:15:23Z", "digest": "sha1:CPKKHVL6RXXDTXOJA5LNXAABG5FEXO4V", "length": 7670, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "’நாளைய முதல்வர்’ என 100 அடி நீள பேனர் - உடனடியாக அகற்றச் சொன்ன ஓபிஎஸ்..! | Opannerselvam asking to remove banner in teni | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n’நாளைய முதல்வர்’ என 100 அடி நீள பேனர் - உடனடியாக அகற்றச் சொன்ன ஓபிஎஸ்..\nதேனியில் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை வரவேற்று நாளைய முதல்வர் என வைக்கப்பட்ட 100 அடி நீள கட்-அவுட்டை கழற்றச் சொன்ன துணை முதல்வர்.\nதேனி அருகே உள்ள நாகலாபுரத்தில் நடமாடும் நியாயவிலை கடை திட்டத்தை துணை முதல்வர் பன்னீர்செல்வம் இன்று துவக்கி வைத்தார். இந்த விழாவிற்கு அவர் வரும்போது தேனி பங்களாமேடு அருகே நாளைய முதல்வரே என்ற வாசகத்துடன் கூடிய 100அடி நீள கட்-அவுட்டை வைத்து வரவேற்க கட்சியினர் குவிந்து இருந்தனர்.\nஅவர் அங்கே வந்தபோது அவரை வரவேற்கும் விதமாக கட்சியினர் பட்டாசுகள் வெடித்து ஆரவாரம் செய்தனர் .அப்போது நாளைய முதல்வரே கட்-அவுட்டை கண்ட அவர் உடனே அகற்றுமாறு கட்சியினரை வலியுறுத்தியதை அடுத்து உடனடியாக கட்-அவுட் அகற்றப்பட்டது.\nபின்னர் நடைபெற்ற விழாவில் நடமாடும் நியாயவிலை கடை திட்டத்தை அறிமுகப்படுத்தி வைத்து பயனாளிகளுக்கு 4 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழா முடிந்த பின்னர் செய்தியாளரை சந்தித்து அவர், இன்று பிற்பகலில் சென்னை செல்ல உள்ளதாக தெரிவித்தார்.\nஅதிக சைபர் குற்றங்கள் நடந்த மாநிலங்களில் கர்நாடகா முதலிடம்.\nபியூட்டி பார்லர் வேலை.. போதைப்பொருள் கடத்தல் - கைதான மும்பை பெண்..\nRelated Tags : .தேனி, துணை முதல்வர், கட்-அவுட், நாளைய முதல்வரே, பன்னீர்செல்வம், பத்திரிகையாளர், I'm not excited, journalists, excited, Panneerselvam,\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\nஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி - மாவட்ட ஆட்சியர்\nதன்பாலின சேர்க்கைக்கு இணங்க மறுத்த சிறுவன்... கொலை செய்து புதைத்த இளைஞர் கைது\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nதமிழ்நாட்டில் புதிய மாவட்டங்களுக்கான தொகுதிகள் அறிவிப்பு\nபோதும்.. அணியை புதுப்பிக்க சி.எஸ்.கே. நிர்வாகம் முடிவு\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\n''நம்மால் வெற்றி பெற முடியும்'' - இன்ஸ்டாவில் ஃபயர் விடும் ஜடேஜா.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅதிக சைபர் குற்றங்கள் நடந்த மாநிலங்களில் கர்நாடகா முதலிடம்.\nபியூட்டி பார்லர் வேலை.. போதைப்பொருள் கடத்தல் - கைதான மும்பை பெண்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/authorindex.aspx?ai=789", "date_download": "2020-10-23T00:18:23Z", "digest": "sha1:DJCVHYBDDQRNTK3QD32VJENZLZTPS4XB", "length": 2945, "nlines": 22, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | பொது\nகே.வி. ராஜாமணி படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்\nபாட்டன் வளர்த்த காடு எங்கே\nகைதுடைக்க காகிதத் துண்டு தாகம் தவிர்க்கக் காகிதக் கோப்பையில் குளிர்பானம் விருந்துண்ண... மேலும்...\nஉயிர்வாழச் சூடு - (May 2010)\nபஞ்சுப்பொதிபோலப் பனி நிலத்தையெல்லாம் வெண்ணிறப் போர்வை கொண்டு போர்த்தும். மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/bridge-collapses-due-to-heavy-rain/", "date_download": "2020-10-23T00:05:03Z", "digest": "sha1:7OGF4TJTQIEREYQNK5QMZK4XPNJJWZAI", "length": 13290, "nlines": 98, "source_domain": "1newsnation.com", "title": "கனமழையால் பாலம் இடிந்து விழுந்து பயங்கர விபத்து…! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nகனமழையால் பாலம் இடிந்து விழுந்து பயங்கர விபத்து…\n“ஆளுநரை எதிர்த்துப் போராட, பழனிசாமிக்குத் துணிச்சல் இல்லை..” கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்த ஸ்டாலின்.. எத்தனை திருமணங்கள்…அழகாக யாரை பார்த்தாலும் திருமணம் செய்துகொள்ளும் மன்னர்…எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள் இபிஎஸ் முதல்வர் வேட்பாளர் இல்லையாம்.. எல். முருகன் கருத்தால் மீண்டும் குழப்பம்.. இது என்னடா புது ரூட்டா இருக்கு… புனேவில் ஒரு பஸ் ஸ்டாப்பையே களவாடிட்டானுங்களே …கண்டுபிடித்து தருவோருக்கு வெகுமதி அறிவிப்பு இபிஎஸ் முதல்வர் வேட்பாளர் இல்லையாம்.. எல். முருகன் கருத்தால் மீண்டும் குழப்பம்.. இது என்னடா புது ரூட்டா இருக்கு… புனேவில் ஒரு பஸ் ஸ்டாப்பையே களவாடிட்டானுங்களே …கண்டுபிடித்து தருவோருக்கு வெகுமதி அறிவிப்பு நம்மால் வெல்ல முடியும்…வெல்ல வேண்டும்… வெல்வோம்…வீரர்களுக்கு உத்வேக பதிவிட்ட ஜடேஜா நம்மால் வெல்ல முடியும்…வெல்ல வேண்டும���… வெல்வோம்…வீரர்களுக்கு உத்வேக பதிவிட்ட ஜடேஜா சுடுகாடு அருகே எடுத்த புகைப்படத்தில் பதிவான பிசாசு உருவம்.. சுடுகாடு அருகே எடுத்த புகைப்படத்தில் பதிவான பிசாசு உருவம்.. பீதியில் மதுரை மக்கள்.. வைரல் புகைப்படம் தகராறில் கைவிரலை கடித்து துப்பிய விவசாயி.. பரிதாபமாக உயிரிழந்த முதியவர்.. சூர்யாவின் \"சூரரைப் போற்று\" இம்மாதம் வெளியாவதில் சிக்கல்.. அமேசானின் அதிர்ச்சி தகவல் பச்சை ரோமங்களுடன் பிறந்த நாய்க்குட்டி…சார்டினியாவில் அதிசயம் அமேசானின் அதிர்ச்சி தகவல் பச்சை ரோமங்களுடன் பிறந்த நாய்க்குட்டி…சார்டினியாவில் அதிசயம் காற்று மாசுபாட்டால் ஒரே ஆண்டில் 6.7 மில்லியன் பேர் உயிரிழப்பு.. காற்று மாசுபாட்டால் ஒரே ஆண்டில் 6.7 மில்லியன் பேர் உயிரிழப்பு.. அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்.. அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்.. காலி பணியிடங்களுக்கு உடனடி வேலை…டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு காலி பணியிடங்களுக்கு உடனடி வேலை…டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு 172 ஆயிரம் ஆண்டுக்கு முன் ஓடிய ஆறு…அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் எங்கே 172 ஆயிரம் ஆண்டுக்கு முன் ஓடிய ஆறு…அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் எங்கே தார் பாலைவனத்தில் என்ன நடந்தது தார் பாலைவனத்தில் என்ன நடந்தது பகலில் டிப்டாப் கெட்டபுடன் கார் ஓட்டுநர்…இரவில் லுங்கியுடன் கைவரிசை காட்டும் திருடன் பகலில் டிப்டாப் கெட்டபுடன் கார் ஓட்டுநர்…இரவில் லுங்கியுடன் கைவரிசை காட்டும் திருடன் எதை சொன்னாலும் ஏற்காத தளபதி விஜய்…கடும் கோபத்தில் இயக்குநர் எதை சொன்னாலும் ஏற்காத தளபதி விஜய்…கடும் கோபத்தில் இயக்குநர் சசிகலா இன்னும் ஒரு வாரத்தில் விடுதலையாகிறார்…எந்த நேரத்திலும் அறிவிப்பு…வழக்கறிஞர் பேட்டி\nகனமழையால் பாலம் இடிந்து விழுந்து பயங்கர விபத்து…\nகுஜராத் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. ஜுனகத் எனும் பகுதியிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் மலங்கா கிராமத்தில் உள்ள பாலம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இதன்காரணமாக பாலத்தில் சென்று கொண்டிருந்த நான்கு கார்கள் சிக்கிக்கொண்டன.\nஇந்த விபத்தில் பலர் படுகாயமடைந்தனர். மேலும் பாலத்தின் அடியில் பலர் சிக்கியிருப்பதாகவும் அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவ��ாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும், மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெறுவதாகவும் மாநில மீட்புப் குழுவினர் தெரிவித்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.\nவரலாற்றில் இடம்பிடிக்கப் போகும் விண்வெளி வீராங்கனைகள்…\nசர்வதேச விண்வெளி மையத்தில் இருக்கும் கிரிஸ்டினா மற்றும் ஜெசிகா ஆகிய 2 வீராங்கனைகள் அக்டோபர் 21-ம் தேதி தனியாக நடக்க போவதாக நாசா அறிவித்துள்ளது. இதற்குமுன் வீரர்கள் துணையின்றி வீராங்கனைகள் மட்டும் தனியாக விண்வெளியில் நடந்தது இல்லை. அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்து பராமரித்து வருகின்றன. விண்வெளி வீரர்கள் அங்கு தங்கியிருந்து ஆய்வு பணிகளை மேற்கொள்வர். இவர்கள் பராமரிப்பு […]\nஇந்தியா பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டால் 12 கோடி பேர் வரை உயிரிழக்கும் அபாயம்..\nதினமும் குடித்து விட்டு கணவனை தூக்கி போட்டு மிதிக்கும் மனைவி..\nஉத்தம் சிங்..கோட்சே அல்ல.. கண்டனங்களை தொடர்ந்து பின்வாங்கிய பிரக்யா..\nநமஸ்தே ட்ரம்ப் முதல் ஆட்சிக் கவிழ்ப்பு வரை.. கொரோனா காலத்தில் பாஜக அரசின் சாதனைகள்.. ராகுல்காந்தி கிண்டல்..\nவெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட கல்பனா சாவ்லா விண்கலம்..\nவெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்பியோருக்கு வேலை வாய்ப்பு – மத்திய அரசின் 'ஸ்வதேஸ்' திட்டம்…\nசபரிமலைக்கு செல்ல முயற்சி : திருப்பி அனுப்பப்பட்ட 10 பெண்கள்..\n2 வயது மகள் இறந்த சோகத்தை மனைவியிடம் மறைக்கும் கணவர்.. விமான விபத்தின் சோக சம்பவங்கள்..\nகணவர் அடிக்கடி ஷூட்டிங் செல்வதால், வேறொருவருடன் ஷூட்டிங் நடத்திய மனைவி..\nகொரோனா பாதிப்பால் பஞ்சாபில் 72 வயது முதியவர் பலி.. இந்தியாவில் 4-வது உயிரிழப்பு..\n கணவனை தோளில் சுமந்தபடி கிராம மக்களிடம் அடிவாங்கும் அப்பாவி பெண்..\nமார்கெட்டுக்கு சென்ற வாலிபரை கடத்தி கட்டாய திருமணம்… ரவுடிகள் தப்பியோட்டம்…\n“ஆளுநரை எதிர்த்துப் போராட, பழனிசாமிக்குத் துணிச்சல் இல்லை..” கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்த ஸ்டாலின்..\nஇபிஎஸ் முதல்வர் வேட்பாளர் இல்லையாம்.. எல். முருகன் கருத்தால் மீண்டும் குழப்பம்..\nதங்கம் விலை : இன்றைய நிலவரம் இதோ..\nIBPS ஆட்சேர்ப்பு : 2557 காலிப��� பணியிடங்கள்.. விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் அரிய வாய்ப்பு..\nஅதிர்ச்சி.. தன்னார்வலர் மரணம்.. கோவிட்-19 தடுப்பூசியின் சமீபத்திய நிகழ்வுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/rss-leader-mohan-bhagawat-speak-about-india-population-increase-120011800061_1.html?utm_source=RHS_Widget_Article&utm_medium=Site_Internal", "date_download": "2020-10-22T23:07:42Z", "digest": "sha1:L7KKF63VEWZRDSJLHUOTNAMLAODXFPOQ", "length": 11880, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "2 குழந்தைக்கும் மேல் கூடாது! புதிய சட்டம் கொண்டு வாங்க! – ஆர்.எஸ்.எஸ் வலியுறுத்தல்! | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 23 அக்டோபர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n2 குழந்தைக்கும் மேல் கூடாது புதிய சட்டம் கொண்டு வாங்க புதிய சட்டம் கொண்டு வாங்க\nஇந்தியாவின் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில் குழந்தைகள் பெற்று கொள்வதில் கட்டுப்பாடு விதிக்குமாறு ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் பேசியுள்ளார்.\nஉலக நாடுகளில் மக்கள் தொகை அதிகரித்து வரும் நாடாக சீனா மற்றும் இந்தியா முதல் இரண்டு இடங்களில் உள்ளன. இந்நிலையில் சீனாவில் மக்கள் தொகையை குறைக்க ஒரு தம்பதியினர் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. கடந்த சில வருடங்களாக கடுமையாக இந்த விதிமுறையை பின்பற்றி வருகிறது சீனா.\nஇந்நிலையில் 2020ம் ஆண்டில் புத்தாண்டு தினத்தில் அதிக குழந்தைகள் பிறந்த நாட்டில் இந்தியா முதல் இடத்தில் உள்ளதாக புள்ளி விவரம் வெளியானது. இந்தியாவின் மக்கள் தொகை பெருக்கம் சீனாவை விட அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன்பகவத் ”இந்தியாவின் மக்கள் தொகை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த இந்தியாவில் உள்ள மக்கள் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ளக்கூடாது என சட்டம் கொண்டு வர வேண்டும். இதை இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் எந்த வித பாகுபாடு இல்லாமலும் சட்டமாக்க வேண்டும். இதுகுறித்து மத்திய அரசு முடிவு எடுக்க வேண்டும்” என பேசியுள்ளார்.\nகழிவறையை சமையலறையாக மாற்றிய குடும்பத்தினர்..\nபூபேஷ் பாகேலுக்கு பாஜக பதிலடி..\nகாஷ்மீரில் மீண்டும் செல்ஃபோன் சேவை தொடக்கம்..\n”ராகுல் காந்தியை எம்.பி. ஆக்கினால் அது மோடிக்கு தான் நல்லது”.. ராமச்சந்திரகுஹா தாக்கு\nநிர்பயா வன்கொடுமை வழக்கு; குற்றவாளி மேல்முறையீடு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnreginet.org.in/2020/08/06/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA-2/", "date_download": "2020-10-23T00:21:32Z", "digest": "sha1:P4O6IDBQKAITL7CWCHK6MCFOA5WI24X3", "length": 4516, "nlines": 35, "source_domain": "tnreginet.org.in", "title": "எங்கள் கிராமத்தின் வரைபடத்தை எவ்வாறு வாங்குவது? | TNREGINET Blog", "raw_content": "\nTNREGINET – தமிழ் நாடு அரசு பதிவுத்துறை – EC TNREGINET\nஎங்கள் கிராமத்தின் வரைபடத்தை எவ்வாறு வாங்குவது\nஎங்கள் கிராமத்தின் வரைபடத்தை எவ்வாறு வாங்குவது\nvillage drawing map கிராம நில வரைபடம் fmb கிராம நில வரைபடம் பார்க்க கிராமத்தின் வரைபடத்தை வாங்குவது கிராமத்தின் வரைபடம் தமிழ்நாடு கிராம வரைபடம் நிலத்தின் வரைபடம்\nதந்தை வழி சொத்தில் வாரிசுகளுக்குக் கிடைக்கும் சொத்துரிமைகள் | Rights Of Nominee in Tamil\nTNREGINET 2020|பத்திரப்பதிவு டோக்கனில் புது முறைகேடு\nகம்பியூட்டர் FMBயில் உள்ள விவரங்களை எளிமையாக புரிந்து கொள்வது எப்படி\nபத்திரப்பதிவின் போதே பட்டாமாறுதல் தொடர்பான முக்கிய விவரங்கள் தெரியுமா\nநிலம் விற்பனை திடீர் உயர்வு: பதிவுத் துறை ஆய்வு செய்கிறது\nதமிழகத்தில் பட்டா மாறுதல் சார்ந்த 2 முக்கிய அறிவிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/10/16060413/Minister-KA-Shenkotayan-informed-about-the-appointment.vpf", "date_download": "2020-10-22T23:46:13Z", "digest": "sha1:7QDFO2S7G2ZOYHH7PKQJCNAPIVF2TGZ4", "length": 13265, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Minister KA Shenkotayan informed about the appointment of special teachers after the iCourt verdict || ஐகோர்ட்டு தீர்ப்புக்கு பிறகே சிறப்பு ஆசிரியர்கள் பணி நியமனம் அமைச்சர் கே.ஏ.செங்கோட���டையன் தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஐகோர்ட்டு தீர்ப்புக்கு பிறகே சிறப்பு ஆசிரியர்கள் பணி நியமனம் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல் + \"||\" + Minister KA Shenkotayan informed about the appointment of special teachers after the iCourt verdict\nஐகோர்ட்டு தீர்ப்புக்கு பிறகே சிறப்பு ஆசிரியர்கள் பணி நியமனம் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்\nஐகோர்ட்டு தீர்ப்புக்கு பிறகே சிறப்பு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.\nபதிவு: அக்டோபர் 16, 2020 06:04 AM\nநம்பியூர் அருகே உள்ள சாவக்கட்டுபாளையத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கு காப்பீடு திட்ட அட்டைகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 460 பேருக்கு காப்பீடு திட்ட அட்டைகளை வழங்கி பேசினார். பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nஅரசு பள்ளிக்கூட மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு செய்து சட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்த சட்டத்துக்கான ஒப்புதலை பெற கவர்னரிடம் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசி உள்ளார். ஆசிரியர்கள் இடமாறுதல் குறித்து மதுரை மற்றும் சென்னை ஐகோர்ட்டுகள் தீர்ப்புகளை வழங்கி உள்ளன. இந்த தீர்ப்புகளை ஒருங்கிணைத்து பின்னர் கலந்தாய்வு நடத்தப்படும்.\nசிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கணினி ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணை தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. எனவே தீர்ப்புக்கு பிறகே பணி நியமன ஆணை வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.\n1. கர்நாடகத்தில் 37 பயணிகள் ரெயில் எக்ஸ்பிரசாக மாற்றம் தென்மேற்கு ரெயில்வே தகவல்\nகர்நாடகத்தில் 37 பயணிகள் ரெயில் எக்ஸ்பிரசாக மாற்றப்பட்டு உள்ளதாக தென்மேற்கு ரெயில்வே கூறியுள்ளது.\n2. மருத்துவ படிப்பில் அரசு பள்ளிக்கூட மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு என்ற அரசின் எண்ணம் நிறைவேறும்\nமருத்துவ படிப்பில் அரசு பள்ளிக்கூட மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு என்ற தமிழக அரசின் எண்ணம் நிறைவேறும் என கோபியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.\n3. கால்நடை மருத்துவ கல்லூரி சேர்க்கை: மாணவ-��ாணவிகள் தரவரிசை பட்டியல் விரைவில் வெளியீடு அமைச்சர் பேட்டி\nகால்நடை மருத்துவ கல்லூரி சேர்க்கைக்கான மாணவ-மாணவிகள் தரவரிசை பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கூறினார்.\n4. சங்கரன்கோவில் அருகே ஆட்டின ஆராய்ச்சி மையம் அமையும் இடத்தை அமைச்சர் ராஜலட்சுமி ஆய்வு\nசங்கரன்கோவில் அருகே ஆட்டின ஆராய்ச்சி அமையும் இடத்தை, அமைச்சர் ராஜலட்சுமி ஆய்வு செய்தார்.\n5. அடிக்கடி ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்கள்: தி.மு.க. பலவீனமாக இருக்கிறது அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nதி.மு.க. பலவீனமாக இருப்பதால் அடிக்கடி ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார்.\n1. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\n பிரபலங்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுக்கும் கொடுமை\n3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்\n4. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\n5. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n1. அடிக்கடி மிஸ்டு கால் கொடுத்து பாலியல் தொந்தரவு: பெண்ணிடம் உல்லாசம் அனுபவிக்க துடித்த சபல ஆசாமி கொலை - மரத்தில் கட்டி வைத்து தீர்த்துக்கட்டிய தாய்-மகள் கைது\n2. தூத்துக்குடியில் பயங்கரம்: ரவுடி சரமாரி வெட்டிக்கொலை 5 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n3. “அவதூறு பரப்பும் உலகில் வாழ விரும்பவில்லை” ஆசிரியை தற்கொலையில் பரபரப்பு கடிதம் சிக்கியது - உருக்கமான தகவல்கள்\n4. திருவொற்றியூரில் பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை\n5. மரக்காணம் அருகே மாயமான பள்ளி மாணவன் கொன்று புதைப்பு பரபரப்பு தகவல்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/information-technology-programming-languages-python/", "date_download": "2020-10-22T23:42:49Z", "digest": "sha1:5GNO5CBLUK2CYPN5QTSNUXS74FJDY33S", "length": 5595, "nlines": 119, "source_domain": "www.fat.lk", "title": "தகவல் தொடர்பாடல் : புரோகிராமிங் மொழிகள் : Python", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதகவல் தொடர்பாடல் : புரோகிராமிங் மொழிகள் : Python\nகொழும்பு 05 (திம்பிரிகஸ்யாய, கிருலப்பனை, நாரஹேன்பிட்டை, ஹவ்லொக் டவுன்)\nமாவட்டத்தில் - ஒன்லைன் வகுப்புக்களை\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralAthikaaraVilakkam/032InnaaSeyyaamai.aspx", "date_download": "2020-10-22T23:49:19Z", "digest": "sha1:BLY3L2AY7DVRUOLQ57RWQ6L5Z5SMCGU3", "length": 22350, "nlines": 63, "source_domain": "kuralthiran.com", "title": "இன்னாசெய்யாமை-அதிகார விளக்கம்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nபிற உயிர்களுக்குத் துன்பம் தருவன செய்யாமை.\nகுறள் திறன்-0311 குறள் திறன்-0312 குறள் திறன்-0313 குறள் திறன்-0314 குறள் திறன்-0315\nகுறள் திறன்-0316 குறள் திறன்-0317 குறள் திறன்-0318 குறள் திறன்-0319 குறள் திறன்-320\nஇன்னாசெய்யாமையாவது, யாரொருவருக்கும் யாதொரு தீங்கும் செய்யாது வாழ்தல். பிணக்கு, வெகுளி, பகை காரணமாகவும் அழுக்காறு, அவா காரணமாகவும் புகழ் வேட்கை காரணமாகவும் நெறி கடந்த இன்ப நுகர்வு காரணமாகவும் தீங்கு செய்யும் இயல்பு தோன்றும். எந்த உயிருக்கும் எந்த ஒரு தீங்கையும் செய்யக்கூடாது என்பதே திருக்குறளின் அறம்.\nபிற உயிர்கட்குத் துன்பம் உண்டாக்காமல் இருப்பது என்பது இன்னாசெய்யாமை ஆகும்.\nஅறஞ்சாரா நிலையில் பொருளை ஈட்டுவதும் பயன்படுத்துவதும் இன்பம் காண்பதும் ஆகாததுபோல், விலக்கத்தக்கனவற்றையும் செய்தல்கூடாது என்பதை வள்ளுவர் பல அதிகாரங்களில் கூறியுள்ளார். அவற்றுள் இன்னாசெய்யாமை என்ற அதிகாரம் ஒன்று. இவ்வதிகாரத்துடன் ஓரளவு தொடர்புடையது தீவினையச்சம் என்ற அதிகாரம். 'தீவினையச்சம்' தீச்செயல்களை அதாவது பாவச் செயல்களைச் செய்ய அஞ்சவேண்டும் எனக் கூறும்; 'இன்னாசெய்யாமை' பிற உயிர்கட்குத் தீங்கு செய்யாமல் இருக்க அறிவுறுத்துவது. இவ்விரு அதிகாரங்களும் பிறர்க்குத் தீமை செய்தவர் தீமையையே அடைவர் என்னும் கருத்தைக் கூறுகின்றன.\nஇன்னா செய்யாமை என்பது என்றும் எதற்காகவும் எங்கும் எவர்க்கும் எத்துயரும் செய்யாமையைச் சொல்வது. பிற உயிர்கள்-மாந்தரோ, விலங்கோ பறவையோ- எதுவும் துயருறும் காட்சியைக் காணும்போது இரக்கம்கொள்வது மனித இயல்பு. இன்னாசெய்யாமை அதிகாரம் எல்லா உயிரையும் தம் உயிர்போல் கருதி அதற்குத் தீங்கு இழைத்தல் கூடாது எனச் சொல்கிறது. இன்னாசெய்யாமையை மனம், மொழி, மெய் சார்ந்த அறமாக வள்ளுவர் கருதுகிறார். இந்த அதிகாரத்தையும் துறவறத்தார்க்கு மட்டும் உரியதாகக் கொள்ள வேண்டியதில்லை.\n'தொல் தமிழரின் 'வீர யுக'த்தைச் சேர்ந்த குருதி உறவுகளும் குழு உறவுகளும் பெரிதும் இயல்பூக்கத்தின் வழிப்பட்டவையாகச் செயல்பட்டன. பிறர் துன்பத்தைத் தன் துன்பமாகப் போற்றல், யார்க்கும் மனத்தாலும் துன்பம் செய்யாமை, உயிர்களுக்கு ஊறு செய்யாமை, வேண்டுமென்றே கெடுதல் செய்தார்க்குப் பதிலுக்குக் கெடுதல் செய்யாமை முதலிய பண்பட்ட அறங்கள் எல்லாம் வள்ளுவர் காலத்துத் தோன்றியன' என்பார் ராஜ் கௌதமன்.\nபெருஞ்சிறப்பைத் தருகிற அருஞ்செல்வங் கிடைப்பதாயினும், பிறருக்குத் துன்பம் செய்தல் கூடாது; அதுதான் அறிவுடைமை. பெருஞ் சீற்றத்துடன் ஒருவன் தனக்கு இன்னா செய்தவிடத்தும், மாசற்ற நன்னெறியாளர் அவர்க்கு இன்னா செய்வதில்லை. தான் ஒரு குற்றமும் செய்யாதிருக்க, தனக்கு இன்னாதவற்றைச் செய்தவர்க்கும், இன்னா செய்யற்க. இன்னா செய்தாரைத் தண்டிப்பது அவர் நாணுமாறு அவருக்கு நன்மை செய்து விடுவது. பிறர் துன்பத்தைத் தன் துன்பமாகக் கருதாதவனுடைய அறிவு பயனற்ற அறிவு. இன்னாது எனத் தெரிந்தும் அதை ஒருவன் பிறர்க்குச் செய்வது ஆகாது. எப்போதும், யாருக்கும் எந்த அளவிலும் இன்னா செய்யாமையே சிறப்பாகும். தன் உயிர்க்குச் செய்யப்பட்ட தீங்குகளின் துன்பத்தை அனுபவித்த ஒருவன் அத்தீமையையே பிறனுக்கு ஏன்தான் செய்கின்றானோ முற்பகல் இன்னா செய்தால் பிற்பகல் இன்னா தானே வரும். ஒருவன் செய்த துன்பம் அவனையே சாரும் அதாவது அவனையே வருத்துமாதலின், துன்பமில்லாமல் வாழ விரும்புகிறவர்கள், பிறருக்குத் துன்பம் செய்ய மாட்டார்கள். இவை இவ்வதிகாரம் கூறும் செய்திகள்.\n'தனக்குத் துன்பம் செய்தாரைத் தண்டிப்பது அவர் வெட்கப்படும்படி அவருக்கு நன்மை செய்து விடுவது'. போன்ற அறிவுரைகள் நடைமுறைக்கு ஒத்துவருமா வ��்ளுவர் மிக மிக உயர்ந்த நிலையில் இருந்து கொண்டு மக்கள் மனநிலையை அறியாமல் ஆற்றுப்படுத்துகிறாரா வள்ளுவர் மிக மிக உயர்ந்த நிலையில் இருந்து கொண்டு மக்கள் மனநிலையை அறியாமல் ஆற்றுப்படுத்துகிறாரா இல்லை. இன்னாசெய்யாமை அதிகாரத்தில் கூறப்பட்டவை எல்லோராலும் பின்பற்றத் தக்கனவே. தீமை செய்தார்க்கும் நன்மை செய்துவிடுக என்பது உளவியல் அடிப்படையில் கூறப்பட்ட நடைமுறையில் செயல்படுத்தக்கூடிய ஒன்றுதான். பழி வாங்கும் உணர்வுடைய மனிதர்களோடு கூடவே சென்று திருத்துவதையே 'ஒறுத்தல்', 'அவர்நாண' என்ற சொற்கள் புலப்படுத்துகின்றன. இவை உடன்பாட்டுச் சொற்கள். பழிவாங்கும் மனப்பான்மையில் இருப்பவனது சினத்தை முதலில் தணித்து அவ்வேளையில் அவனுக்கு ஒரு நன்மை செய்தால் மனம் மகிழ்ந்து திருந்துவதற்கான வாய்ப்பு உண்டு. நம்மைச் சுற்றியுள்ளவர்களை ஆராய்ந்தால் இதுபோன்று திருந்தியவர்களின் உண்மை நிகழ்வுகள் பலவும் தெரியவரும்.\nதீயரை விட்டுவிட வேண்டும் என்பதல்ல அவரை அடக்க வேண்டும் என்பதுவே வள்ளுவம். அதனால்தான் இன்னா செய்தாரைப் 'பொறுத்தல்' என்று சொல்லாது, 'ஒறுத்தல்' எனச் சொல்லப்பட்டது. எண்ணமும் அறிவும் உணர்வும் புலன்களும் கேடுற்றவர்களே பிற உயிர்களுக்கு இன்னா செய்வர். இன்னா செய்தவர்களுக்குத் திரும்ப இன்னா செய்தால் தீமை தொடர்ந்துகொண்டேதான் போகும். எந்தச் சூழ்நிலையிலும் பொறுத்தாற்றும் பண்பை மேற்கொண்டால் அது அமைதிக்கு வழிவகுக்கும். மாறாகப் பதிலுக்கு தீங்கு செய்து பழிவாங்குவதால் இன்பத்தையும் அமைதியையும் இழக்க நேரிடும். எப்பொழுதும் மனத்தில் அச்சம் குடிகொண்டுவிடும், மனச்சான்று, அரசின் சட்டங்கள் போன்றன ஒருங்கு கூடி வாழ்க்கையைத் துன்பமாக்கிவிடும்.\nஇன்னாசெய்யாமை அதிகாரப் பாடல்களின் சாரம்\n311 ஆம்குறள் பிறர்க்குத் துன்பம் செய்து சிறப்புச் செல்வம் பெறினும் அதைச் செய்யாதிருத்தலே மனக்குற்றமற்ற நல்லோர் கொள்கை என்கிறது.\n312 ஆம்குறள் மனவைரத்துடன் சீற்றம்கொண்டு தமக்குத் தீங்கிழைத்தவரிடத்தும் திரும்ப அவர்க்குத் தீமை செய்யாதிருத்தல் குற்றமற்ற மனத்தோர் கொள்கை எனச் சொல்கிறது.\n313 ஆம்குறள் தான் ஒரு தீமையும் செய்யாதிருக்கத் தன்னைப் பகைத்தவர்க்குக்கூட தீங்கிழைத்தல் அது மீள முடியாத துயரத்தைக் கொடுக்கும் என்கிறது.\n314 ஆம்குறள் தமக்குத் தீமை செய்தாரைத் தண்டித்தல் தீங்கு செய்தவர்கள் தாமாகவே வெட்கப்படும்படி அவர்களுக்கு நன்மை செய்துவிடுவது எனக் கூறுகிறது.\n315 ஆம்குறள் பிறர் உறும் இன்னாதவற்றைத் தன்துன்பம் போலக் கருதாத இடத்து அறிவினால் அடையக்கூடியது இருக்கிறதா என்ன\n316 ஆம்குறள் கொடுமையானவை எனத் தான் அறிந்தவற்றைப் பிறர்க்குச் செய்யாமல் இருக்க வேண்டும் எனச் சொல்கிறது.\n317 ஆம்குறள் எவ்வகையாலும் எக்காலத்தும் எவர்க்கும் கொடியவற்றை மனத்தாலும் செய்ய நினையாதிருத்தல் தலைசிறந்தது என்கிறது.\n318 ஆம்குறள் தன்னுயிர்க்குத் துன்பம் தருதலை உணர்பவன் பிற உயிர்க்குத் தீங்கைச் செய்தல் என்னத்துக்காக\n319 ஆம்குறள் ஒருவர் பிறர்க்கு ஒருபொழுது கொடுமை செய்தால் அவர்க்கு மறுபொழுது துன்பம் தானேவரும் எனக் கூறுகிறது.\n320 ஆவதுகுறள் தாம் செய்த துன்பங்களெல்லாம் தம்மையே வந்து சேரும்; தமக்குத் துன்பம் வரக்கூடாது என்று விரும்புகிறவர்கள் பிறருக்குத் துன்பம் செய்யார் என்கிறது.\n'திருக்குறளின் சிறப்பை, உலகப் புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளரும் தத்துவ அறிஞருமான டால்ஸ்டாய் கி பி 1906-இல் எழுதிய கட்டுரையில் இருந்து உணர்ந்து, அதைப் படிக்கத் தொடங்கினார் காந்தியடிகள். அந்தக் கட்டுரையில் டால்ஸ்டாய் தம்முடைய உள்ளத்தைக் கவர்ந்ததாக 'இன்னா செய்யாமை' அதிகாரத்தில் இடம் பெற்றுள்ள ஆறு குறட்பாக்களை (311, 313, 312, 314, 315, 319 ) மேற்கோளாகக் காட்டியுள்ளார். டால்ஸ்டாயின் கட்டுரையில் இருந்தே காந்தியடிகள் திருக்குறளின் சிறப்பை உணர்ந்து அதனைப் படிக்கத் தொடங்கினார்' என்பார் க த திருநாவுக்கரசு.\nதாம் படித்த ஆறு குறட்பாக்களின் அடிப்படையிலேயே, டால்ஸ்டாய் தமது அகிம்சைக் கோட்பாட்டை உருவாக்கியுள்ளார். அறப்போராட்டம் பற்றிய சிந்தனைக்கு இதுவே உரமூட்டியுள்ளது. காந்தியடிகள் இவற்றைக் கற்றதனால், இக்கோட்பாடு 'செய்முறை'களுக்கு உட்படுத்தப்பட்டு, வெற்றி காணப்பட்டது. இன்று உலகம் 'அகிம்சை'க் கோட்பாட்டை வியந்து போற்றுகிறது. உலகம் போற்றும் 'அறப் போராட்ட' நெறிக்குத் திருக்குறள் அடியெடுத்துக் கொடுத்தது என்ற உண்மை நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது (தமிழண்ணல்).\nகுறளுக்கு மிகச்சிறப்புச் சேர்த்த குறள்களில் ஒன்று இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல் (314) என்பது. இதன் பொருள்: ஒருவன் உனக்குத் தீமை செய்தால் அவனைத் தண்டிக்கச் சிறந்த வழி என்னவென்றால் அவனுக்கு நன்மை செய்வதுதான்; அது அவனை வெட்கப்படுத்தும். தனக்கு இன்னாத செய்தவர்களை ஒருவன் மன்னித்து விட்டுவிட வேண்டுவதில்லை.மாறாகத் தண்டிப்பது தேவைதான். ஆனால் அத்தண்டனை அவனுக்குத் திருப்பித் துன்பம் செய்யுமாறு அமைதல் தகாது. இன்னா செய்த அவரே, தன் செயலுக்கு வருந்தி நாணமடையும் வகையில், அவருக்கு நேர்மையின் பாற்பட்டவற்றைத் திருப்பிச் செய்துவிட வேண்டும். அதுவே அவருக்கு மிகப்பெரிய தண்டனை. உலகத்து மற்ற அறநூலார் கூறாத ஒரு புதிய தண்டனை முறையை நமது வள்ளுவர் இங்கு கூறியுள்ளார்.\nபிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா பிற்பகல் தாமே வரும் (319) என்ற பாடல் இன்னாசெய்தவன் தப்பித்துச் சென்றுவிடமுடியாது; இன்றில்லாவிட்டாலும் விரைவில் அவன் தானாகவே துன்பம் உறுவான் என்கிறது. இதன் கருத்திற்காகவும் முற்பகல்-பிற்பகல் என்ற சொல்நடைக்காகவும் பின்வந்த கவிஞர்களும் இவற்றை எடுத்தாண்டனர்.\nகுறள் திறன்-0311 குறள் திறன்-0312 குறள் திறன்-0313 குறள் திறன்-0314 குறள் திறன்-0315\nகுறள் திறன்-0316 குறள் திறன்-0317 குறள் திறன்-0318 குறள் திறன்-0319 குறள் திறன்-320\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/Ctotalbooks.aspx?id=10", "date_download": "2020-10-22T23:08:08Z", "digest": "sha1:MVFD4VESENM5XFNZ4XCRKMMFDLBEBLFQ", "length": 7633, "nlines": 105, "source_domain": "viruba.com", "title": "அரசியல் வகைப் புத்தகங்கள் :", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nபுத்தக வகை : அரசியல்\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 22\nஆண்டு : 1989 ( 1 ) 1995 ( 1 ) 2001 ( 1 ) 2003 ( 1 ) 2006 ( 3 ) 2008 ( 2 ) 2009 ( 5 ) 2010 ( 6 ) 2011 ( 3 ) ஆசிரியர் : இராசரத்தினம், சு ( 1 ) இராமசாமி, மா ( 1 ) கணேசலிங்கம், கே.ரீ ( 3 ) கனகரத்னா, ஏ.ஜெ ( 1 ) கிருஷ்ணமோகன், தனபாலசிங்கம் ( 2 ) சமத்துவன், பவா ( 2 ) சிவசேகரம், சி ( 1 ) செழியன், இரா ( 1 ) தில்லைநாயகம், வே ( 1 ) நமசிவாயம், மு ( 1 ) நெடுமாறன், பழ ( 3 ) புஷ்பராஜன், மு ( 1 ) மருத்துவமணி, என் ( 1 ) யதீந்திரா ( 1 ) ரங்கநாதன், தி.ஜ.ர ( 1 ) விக்னேஸ்வரன், ரீ ( 1 ) ஜோர்ச், ஏ.சி ( 1 ) பதிப்பகம் : ஆழி பதிப்பகம் ( 1 ) இந்திய சமூகநீதி ஊடக மையம் ( 2 ) உழைப்பாளிகள் பதிப்பகம் ( 2 ) கீழைக்காற்று வெளியீட்டகம் ( 1 ) சாளரம் ( 2 ) சேமமடு பதிப்பகம் ( 7 ) தமிழ்க்குலம் பதிப்பாலயம் ( 3 ) தமிழ்க்கோட்டம் (புதுவை) ( 1 ) பரிசல் ( 1 ) பழனியப்பா பிரதர்ஸ் ( 2 ) மணிவாசகர் பதிப்பகம் ( 1 )\nஅரசியல் வகைப் புத்தகங்கள் :\nஈழம் : காலத்தின் குரல்\nபதிப்பு ஆண்டு : 2011\nபதிப்பு : முதற் பதிப்பு\nஆசிரியர் : சமத்துவன், பவா\nபதிப்பகம் : இந்திய சமூகநீதி ஊடக மையம்\nபுத்தகப் பிரிவு : அரசியல்\nபலஸ்தீனம் : ஒரு சமகால நோக்கு\nபதிப்பு ஆண்டு : 2011\nபதிப்பு : முதற் பதிப்பு\nஆசிரியர் : கணேசலிங்கம், கே.ரீ\nபதிப்பகம் : சேமமடு பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : அரசியல்\nபதிப்பு ஆண்டு : 2011\nபதிப்பு : முதற் பதிப்பு\nஆசிரியர் : விக்னேஸ்வரன், ரீ\nபதிப்பகம் : சேமமடு பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : அரசியல்\nஇந்தியா-இலங்கை போரும் குற்றமும் : ஒரு பன்னாட்டுப் பார்வை\nபதிப்பு ஆண்டு : 2010\nபதிப்பு : முதற் பதிப்பு\nஆசிரியர் : சமத்துவன், பவா\nபதிப்பகம் : இந்திய சமூகநீதி ஊடக மையம்\nபுத்தகப் பிரிவு : அரசியல்\nசர்வதேச அரசியல் சில பார்வைகள்\nபதிப்பு ஆண்டு : 2010\nபதிப்பு : முதற் பதிப்பு\nஆசிரியர் : கணேசலிங்கம், கே.ரீ\nபதிப்பகம் : சேமமடு பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : அரசியல்\nஅரசியல் விஞ்ஞானம் : அரசியல் செயற்பாடும் அரசியல் செயல்முறையும்\nபதிப்பு ஆண்டு : 2010\nபதிப்பு : முதற் பதிப்பு\nஆசிரியர் : கிருஷ்ணமோகன், தனபாலசிங்கம்\nபதிப்பகம் : சேமமடு பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : அரசியல்\nஅரசியல் விஞ்ஞானம் : அரசு பற்றிய கற்கையும் அரசை இனம்காணுதலும்\nபதிப்பு ஆண்டு : 2010\nபதிப்பு : முதற் பதிப்பு\nஆசிரியர் : கிருஷ்ணமோகன், தனபாலசிங்கம்\nபதிப்பகம் : சேமமடு பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : அரசியல்\nபதிப்பு ஆண்டு : 2010\nபதிப்பு : முதற் பதிப்பு\nஆசிரியர் : புஷ்பராஜன், மு\nபுத்தகப் பிரிவு : அரசியல்\nபதிப்பு ஆண்டு : 2010\nபதிப்பு : முதற் பதிப்பு\nபுத்தகப் பிரிவு : அரசியல்\nமார்க்சியமும் இலக்கியமும் : சில நோக்குகள்\nபதிப்பு ஆண்டு : 2009\nஆசிரியர் : கனகரத்னா, ஏ.ஜெ\nபுத்தகப் பிரிவு : அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/16345/", "date_download": "2020-10-22T23:50:37Z", "digest": "sha1:WLN3U7IONRFDSJDGYEPCXIMX72WWDCA5", "length": 15277, "nlines": 280, "source_domain": "tnpolice.news", "title": "கடலூர் மாவட்ட காவல்துறை வாட்ஸ் ஆப் அறிமுகம் – POLICE NEWS +", "raw_content": "\nதர்மபுரியில் ஆய்வு மேற்கொண்ட DIG\nநவீன வசதிகளுடன் கூடிய புதிய டிஜிட்டல் போக்குவரத்து, திறந்து வைத்த DIG\nவேலூர் மாவட்ட காவல் துறை சார்பாக மினிமாரத்தான் போட்டி\nசட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது\nமதுரை மாநகர காவல்துறையின் விழிப்புணர்வு \nகாவலர் வீர வணக்க நாள் மாரத்தான் ஓட்டப்போட்டி \nகாவலர் நீத்தார் நினைவு தூணில் அஞ்சலி செலுத்திய தலைமை காவலர்\nநீத்தார் நினைவு தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி\nபத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை\nசிவகங்கையில் இடி தாக்கி பெண் பலி, திருவேகம்பத்தூர் காவல்துறையினர் ஆய்வு\nபோலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக பசித்தோருக்கு உணவு விநியோகம்\nகடலூர் மாவட்ட காவல்துறை வாட்ஸ் ஆப் அறிமுகம்\nகடலூர் : கடலூர் மாவட்டத்தில் சட்டவிரோத செயல்கள் ஏதேனும் நிகழ்ந்தால் அது சம்பந்தமாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டி வாட்ஸ்அப் எண் 9087300100 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் அறிமுகபடுத்தினார்.\nபொதுமக்கள் இந்த வாட்சப் எண்ணை பயன்படுத்தி குற்ற தகவல், போட்டோ அல்லது வீடியோ அனுப்பினால் மாவட்ட காவல்துறை மூலம் விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.\nபண்ருட்டி பகுதியில் தொடர் டூவீலர் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையன் கைது\n49 கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் தொடர்ந்து 7 இரு சக்கர வாகனத்தை திருடிய கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பண்ருட்டி புதுப்பேட்டை பணப்பாக்கம் கிராமத்தை […]\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக அன்பு, ஐபிஎஸ் நியமனம்\nஇன்னமும் சைக்கிளில்தான் வேலைக்கு.. வியக்கவைக்கும் சென்னை காவலர்..\nநாட்டின் 71வது குடியரசு தினத்தை முன்னிட்டு, ராணிப்பேட்டை மாவட்டத்தில் 16 பேருக்கு காவல் பதக்கங்கள்\n4500 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சிறப்பான பாதுகாப்பில் தஞ்சை குடமுழுக்கு விழா\nதிண்டுக்கலில் சட்ட விரோதமாக மது விற்ற 22 பேர் கைது\nகாவல்துறையினர் பாதுகாப்பிற்கு முககவசங்கள் நன்கொடை\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,932)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,060)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,028)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,831)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,736)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன ந���கழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,716)\nதர்மபுரியில் ஆய்வு மேற்கொண்ட DIG\nநவீன வசதிகளுடன் கூடிய புதிய டிஜிட்டல் போக்குவரத்து, திறந்து வைத்த DIG\nவேலூர் மாவட்ட காவல் துறை சார்பாக மினிமாரத்தான் போட்டி\nசட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது\nமதுரை மாநகர காவல்துறையின் விழிப்புணர்வு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/83906/Crowds-gather-to-bid-on-vehicles-involved-in-crime----.html", "date_download": "2020-10-23T00:02:21Z", "digest": "sha1:U5UQEVG4OJK67BAXBYP5JJ3WO6BFEJJY", "length": 9064, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“500 ரூபாய் ஒரு தரம்...” ஏலத்தில் விடப்பட்ட குற்ற வழக்கில் சிக்கிய வாகனங்கள்! | Crowds gather to bid on vehicles involved in crime ... | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n“500 ரூபாய் ஒரு தரம்...” ஏலத்தில் விடப்பட்ட குற்ற வழக்கில் சிக்கிய வாகனங்கள்\nநெல்லை மாநகர பகுதிகளில் பல்வேறு வழக்கு சம்பந்தப்பட்ட நீண்ட நாட்களாக உரிமம் கோராமல் இருந்த இரு சக்கர வாகனங்களை ஏலத்தில் எடுக்க ஏராளமானோர் குவிந்தனர்.\nநெல்லை மாநகர பகுதிகளில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு காவல்துறையினரால் ஏராளமான இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதேபோல் தெருக்களில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களையும் காவல் நிலையத்திற்கு எடுத்து வந்தனர்.\nகாவல்நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை நீண்ட நாட்களாக யாரும் உரிமம் கோராமல் இருந்து வருவதால் அந்த வாகனங்களை ஏலம் விட காவல்துறை முடிவு செய்தது. இதன்படி நெல்லை ஆயுதப்படை மைதானத்தில் 414 இருசக்கர வாகனங்கள் இன்றும் நாளையும் ஏலம் நடைபெறுகிறது.\nநெல்லை மாநகர குற்றப் பிரிவு துணை ஆணையர் மகேஷ் குமார் தலைமையில் ஏலம் நடைபெற்றது, இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கலந்துகொண்டு வாகனங்களை ஏலம் எடுத்தனர். குறைந்தபட்ச ஏலத்தொகையாக 500 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது, இதில் அதிகபட்சமாக ஒரு இரு சக்கர வாகனம் 33 ஆயிரத்து 500 ரூபாய்க்கு ஏலம் போனது.\nமேலும் வாகனங்களை ஏலம் எடுக்க முன்பதிவு செய்வதற்காக நீண்ட வரிசையில் பலர் காத்து நின்றனர். முன்னதாக பதிவு செய்த ஏராளமானவர்கள் கலந்துகொண்டு இருசக்கர வாகனங்ளை எடுத்துச் சென்றனர், இன்று கூட்டம் அதிக அளவில் வந்ததால் ஏலத்திற்கு 300 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மேலும் இந்த ஏலத்தில் கிடைக்கும் பணத்தை கருவூலத்தில் செலுத்த உள்ளதாக துணை ஆணையாளர் தெரிவித்தார்.\n’இந்த முறையும் கேட்ச் விட்டீங்கனா ஜெயிச்சிருவோம்’ சீண்டிய கே.எல்.ராகுல்.. எச்சரித்த கோலி\nகடையை காலிசெய்ய மறுத்ததால் ஜேசிபி மூலம் இடித்து தள்ளிய நபர்கள்\nRelated Tags : நெல்லை, ஏலம், வாகனம், பொதுமக்கள், குற்றம், சம்பவம், bid, vehicles, crime,\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\nஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி - மாவட்ட ஆட்சியர்\nதன்பாலின சேர்க்கைக்கு இணங்க மறுத்த சிறுவன்... கொலை செய்து புதைத்த இளைஞர் கைது\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nதமிழ்நாட்டில் புதிய மாவட்டங்களுக்கான தொகுதிகள் அறிவிப்பு\nபோதும்.. அணியை புதுப்பிக்க சி.எஸ்.கே. நிர்வாகம் முடிவு\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\n''நம்மால் வெற்றி பெற முடியும்'' - இன்ஸ்டாவில் ஃபயர் விடும் ஜடேஜா.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n’இந்த முறையும் கேட்ச் விட்டீங்கனா ஜெயிச்சிருவோம்’ சீண்டிய கே.எல்.ராகுல்.. எச்சரித்த கோலி\nகடையை காலிசெய்ய மறுத்ததால் ஜேசிபி மூலம் இடித்து தள்ளிய நபர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5", "date_download": "2020-10-22T22:56:55Z", "digest": "sha1:IJHUSZBGISBX54DFFLHOCLDJUXG34YBX", "length": 7882, "nlines": 140, "source_domain": "gttaagri.relier.in", "title": "இயற்கை உரமாக பயன்படும் வெள்ளைப்பூண்டு கழிவுகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஇயற்கை உரமாக பயன்படும் வெள்ளைப்பூண்டு கழிவுகள்\nபெரியகுளம் பகுதியில் குப்பைக்கு செல்லும் வெள்ளைப்பூண்டு கழிவுகளை, இயற்கை உரமாக விவசாயிகள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.\nபெரியகுளம் அருகே வடுகபட்டி, தா��ரைக்குளம் பகுதிகளில் வெள்ளைப்பூண்டு கழிவுகள் இயற்கை உரமாக அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.\nஇன்றைய சூழ்நிலையில் விவசாயிகள், உடனடி விளைச்சலுக்காக தொடர்ச்சியாக ரசாயன உரங்களை, அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.தொடர்ந்து ரசாயன உரங்கள் பயன்படுத்தப்பட்ட நிலம், ஐந்தாண்டுகளுக்கு பிறகு வளம் குறைந்து விடுவதால் விளைச்சல் பாதிக்கிறது. அதன் பிறகு விவசாயிகள் மண்பரிசோதனை செய்து வளத்தை அதிகப்படுத்த சிரமப்படுகின்றனர்.சிறிதளவாவது இயற்கைக்கு மாறும் விவசாயிகள் மண்ணை உழுது, இயற்கை உரங்களான மாட்டுச்சாணம், புண்ணாக்கு கரைசல், சணம்பு உட்பட கீரைச்செடிகளை போட்டு பயிர் செய்கின்றனர். இலவசமாக கிடைக்கும் இயற்கை உரமான வெள்ளைப்பூண்டு கழிவுகளை பயன்படுத்தி, அதிகளவு விளைச்சல் பெறுகின்றனர்.\nவிவசாயி சந்திரன் கூறுகையில், வெள்ளைப்பூண்டின் கழிவுகளை சேகரித்து, நிலத்தில் கொட்டி உழும் போது, மண்ணில் தீங்கு விளைவிக்கும் வேர்புழுக்கள் இறந்து விடுகின்றன. மண்ணின் வளமும் அதிகரிக்கிறது. இதனால் வாழை, கரும்பு, தென்னை, பயிர்களும் விளைச்சல் அதிகரிக்கும் என்றார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in எரு/உரம் Tagged இயற்கை உரம்\nகாணாமல் போய்கொண்டிருக்கும் நண்டுகள் →\n← மரவள்ளியில் மஞ்சள் தேமல் நோய்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/ipl-2020-most-likely-in-the-uae-says-brijesh-patel.html", "date_download": "2020-10-23T00:30:07Z", "digest": "sha1:C36LK5WMB3DWQSOZAOHMD34LQTLK2CDZ", "length": 8849, "nlines": 57, "source_domain": "tamil.behindwoods.com", "title": "IPL 2020 most likely in the UAE says Brijesh Patel | Sports News", "raw_content": "\n'போட்றா வெடிய' இன்னும் ஒரே வாரத்துல... ரசிகர்களுக்கு 'நற்செய்தி' சொன்ன ஐபிஎல் தலைவர்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nகொரோனா காரணமாக இந்த வருடம் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டிகள் தள்ளி போய்க்கொண்டே இருக்கிறது. இப்படியே போனால் இந்த வருடமே அடுத்த 5 மாதங்களில் முடிந்து விடும் என்பதால் போட்டிகளை ரசிகர்கள் இன்றி வெளிநாடுகளில் நடத்திட பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது.\nஇந்த நிலையில் ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல், ''இன்னும் 7 முதல் 10 நாள்களில் ஐபிஎல் நிர்வாக குழு கூட்டம் நடைபெறும். அதில் ஐபிஎல் அட்டவணை குறித்து ஆலோசனை செய்யப்படும்,'' என தெரிவித்து இருக்கிறார். மேலும் இதுதொடர்பாக மத்திய அரசு அனுமதியை கேட்டு இருப்பதாகவும் தெரிவித்த அவர், ரசிகர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இருக்காது.\nசெப்டம்பர் வரை கொரோனாவை கண்காணித்து விட்டு போட்டி குறித்த இறுதி முடிவை எடுப்போம் என நம்பிக்கை வார்த்தைகளை தெரிவித்துள்ளார். அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற இருந்த ஐசிசி டி20 உலகக்கோப்பை அடுத்த வருடத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதால் ஐபிஎல் பணிகள் தற்போது வேகமெடுத்து வருகின்றன.\nஅநேகமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் ஐபிஎல் போட்டிகள் நடைபெறலாம் என கூறப்படுகிறது. ஐபிஎல் போட்டிகள் நடைபெறாமல் போனால் 4000 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\n\"'லாக்டவுன்' எல்லாம் கை குடுக்கல\"... 'நாளை'யில இருந்து மாநிலம் ஃபுல்லா 'ஊரடங்கு' கேன்சல்... அறிவிப்பு வெளியிட்ட 'முதல்வர்'\nதமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.. ஒரே நாளில் மளமளவென அதிகரித்த குணமடைவோர் எண்ணிக்கை.. ஒரே நாளில் மளமளவென அதிகரித்த குணமடைவோர் எண்ணிக்கை.. முழு விவரம் உள்ளே\n“ஒரு வார்டுல இருந்து இன்னொரு வார்டுக்கு போக பணம் கேக்குறாங்க”.. நோயாளியின் ஸ்ட்ரெச்சரை தள்ளும் 6 வயது சிறுவன்.. விமர்சனத்துக்கு உள்ளாகும் வீடியோ\n ஒருவழியா 'பெர்மிஷன்' கெடைச்சிருச்சு... 6 மாதங்களுக்கு பின் திறக்கப்பட்ட 'தியேட்டர்களால்' மகிழ்ச்சி\n\"அவங்க தான் எல்லாதுக்கும் காரணம்... ஒவ்வொருத்தரா கொலை பண்றாங்க\".. தொடர் மரணங்களால் அலறிய கிராமம்.. தொடர் மரணங்களால் அலறிய கிராமம்.. 'சத்தமில்லாம ராத்திரில வந்து'... வயதான தம்பதிக்கு நேர்ந்த கொடூரம்\nVIDEO : \"'பைக்'குல வந்த ரிப்போர்ட்டர புடிச்சு\"... அடிச்சு, அவரு 'தலை'யிலேயே சுட்ருக்காங்க... 'மகள்'கள் கண்முன்பே நடந்த கொடூரம்- அதிர்ச்சி வீடியோ\n4000 கோடி நஷ்டப்பட முடியாது 'பச்சைக்கொடி' காட்டிய அணிகள்... ஐபிஎல் தொடர 'இந்த' நாட்டுல தான் பிசிசிஐ நடத்த போகுதாம்\n“எப்ப எங்க அணி இத பண்ணுதோ.. அப்பதான் கல்யாணம்”.. கிரிக்கெட் பிரபலம் எடுத்த அதிரடி சபதம்\n'விராட் கோலி' மீது எழுந்த 'திடீர்' குற்றச்சாட்டு... விரைவில், 'பிசிசிஐ' விசாரணை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/oru-mugathirai.html", "date_download": "2020-10-23T00:03:10Z", "digest": "sha1:NVHB2FAHZ3J4P7PLOSJJ24V7XQG3KYCG", "length": 7838, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Oru Mugathirai (2017) Movie: கதை, நடிகர்கள் மற்றும் பட குழு, வெளியீட்டு தேதி, டிரெய்லர், இசை, விமர்சனம், செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் - Filmibeat Tamil.", "raw_content": "\nCast : ரஹ்மான், அதிதி\nDirector : கே ஆர் செந்தில்நாதன்\nஒரு முகத்திரை இயக்குனர் செந்தில் நாதன் இயக்கத்தில், ரஹ்மான், அதிதி நடிக்கும் த்ரில்லர் திரேய்ப்படம். பிரேம் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.\nRead: Complete ஒரு முகத்திரை கதை\nஇந்த வீக்கெண்ட் பிக்பாஸை தொகுத்து வழங்கப் போறது நடிகை சமந்தாவாமே.. தீயாய் பரவும் தகவல்\nஎல்லாரும் குத்தும் போது ஏன் அழுதீங்க.. வேல்முருகனை விட்டு விளாசிய அனிதா.. டபுள் கேமும் ஆடிட்டாரு\nரமேஷுக்கு வெள்ளை.. சாம்க்கு கறுப்பு.. ஆரிக்கு நைட்டி.. குதூகலித்த ஹவுஸ்மேட்ஸ்.. கொண்டாடிய ஃபேன்ஸ்\nஓவரா பேசுன பாலாஜி.. வெளுத்து விட்ட ஜித்தன் ரமேஷ்.. மார்க் குறைத்த அர்ச்சனா.. என்ன ஆச்சு\nஉங்க மைண்ட்லதான் குரூப்பிஸம் இருக்கு.. வச்சு செய்த ரம்யா.. பஞ்சாயத்து பண்ணப்போய் பஞ்சரான ரியோ\n'அதை' பண்ணுங்க நான் ஒத்துக்கிறேன்.. பட்டி மன்றத்தில் கிழிகிழின்னு கிழித்த பயில்வான் பாலாஜி\nகே ஜி எஃப் (சேப்டர் 2)\nதோர்: லவ் அண்ட் தண்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/23553-ami-jackson-celebrate-her-friend-birthday.html", "date_download": "2020-10-23T00:19:45Z", "digest": "sha1:6KRT24HVDQCKXI2CR2Q4Y7VXA6SUSGHM", "length": 9378, "nlines": 79, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "பழங்குடி பெண்ணாக மாறிய ரஜினி ஜோடி நடிகை.. | Ami Jackson Celebrate her friend Birthday - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nபழங்குடி பெண்ணாக மாறிய ரஜினி ஜோடி நடிகை..\nஹீரோயின்கள் மனம் விட்டுப் பேச சில தோழிகளுடன் நெருக்கமாக பழகுகின்றனர். அவர்களிடம் தங்களின் அந்தரங்க விஷயங்கள். ரகசியங்களையும் பகிர்ந்துக் கொள்கின்றனர். மதராஸ பட்டணம் படத்தில் நடித்தவர் எமி ஜாக்ஸன். இவருக்கும் நெருங்கிய தோழி ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் அனா டனாகா. எமி ஜாக்ஸன் தமிழில் தங்கமகன், தாண்டவம்., ஐ போன்ற படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக ரஜினியுடன் அவர் நடித்த 2.0 படம் திரைக்கு வந்தது. சில இந்தி படங்களிலும் எமி நடித்திருந்தார்.\nபின்னர் லண்டன் சென��றவர் தனது நீண்ட நாள் பாய் பிரண்டும் காதலனுமான ஜார்ஜ் பனயியோட் உடன் நெருக்கமாகப் பழகினார். இதில் கர்ப்பம் ஆனார். திருமணத்துக்கு முன்பே குழந்தையும் பெற்றுக் கொண்டார் எமி. தற்போது அந்த குழந்தைக்கு ஒரு வயது முடிந்து விட்டது. குழந்தையின் பிறந்த தினத்தை ஜாம் ஜாம் என்று கொரோனா கட்டுப்பாடுகளுடன் கொண்டாடினார். மீண்டும் தமிழ்ப் படங்களில் நடிப்பது பற்றி எமி உறுதியாக தெரிவிக்காவிட்டாலும் லண்டனில் ஆங்கில நாடகங்கள், வெப் சீரிஸ்களில் நடிக்கிறார்.\nஎமியின் தோழிக்கு அனா டனகாவுக்கு பிறந்த நாள். அவர் உடனிருந்து பிறந்த நாள் கொண்டாட்டத்தில் எமி கலந்து கொண்டதுடன் வித்தியாசமான முறையில் இருவரும் மேக்கப் அணிந்தனர். நெற்றியிலும் முகத்திலும் பழங் குடியினர் பெயின்டால் ஓவியம் வரைந்து கொள்வது போல் வரைந்து தன்னை அழகு படுத்திக் கொண்டார். அவரது தோழி நெற்றியிலும், கழுத்துக்குக் கீழும் கோலம் வரைந்து கொண்டார். அதே தோற்றத்தில் இருவரும் செல்பி எடுத்துக்கொண்டனர். இந்த புகைப்படம் நெட்டில் வைரலாகி வருகிறது. அதற்கு ஏகத்துக்கு கமென்ட்ஸும் குவிகிறது.\nமீண்டும் பம்பரம் சுழற்ற தயாரான வைகோ\nமூக்கில் ஏற்படும் தொல்லைகள் கோவிட்-19 கிருமியின் அறிகுறிகளாக இருக்குமா\nபிரபல நடிகைக்கு மூன்றாவது கொரோனா டெஸ்டில் நெகடிவ்...\nரம்யா பாண்டியன் ஆவேசம்.. குரூப்பிஸம் என்ற பெயரில் சூடாக்கிய ரியோ.. பரபரப்பாக வெளியான ப்ரோமோ.\nகொரோனாவிலிருந்து மீண்ட நடிகை சொன்ன வாழ்த்து.. திருமண நடிகைக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி..\nநயன்தாராவுடன் காதல் தொடங்கிய நாள்... பிரபல இயக்குனர் சூப்பர் அறிவிப்பு..\nஒரே ஷாட்டில் படம் எடுக்க நடிகரை 180 நாள் ட்ரில் வாங்கிய இயக்குனர்.. 8 மணி நேரத்தில் ஷூட்டிங் ஓவர்..\nபிக்பாஸ் சீசன் 4: வெளியில செருப்பால அடிப்பாங்க.. நடிகர்கள் முன் ஆவேசமான காமெடி நடிகை..\nபுதிய தோற்றத்தில் நடிகர் சிம்பு வெளியிட்ட வீடியோ..\nவெறிகொண்ட வேங்கையாக மாறிய பிரபல நடிகர்.. ராஜமவுலி புதிய பட டீஸர் ரிலீஸ்..\nநடிகை மேக்னாராஜுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்தது.\nகொரோனாவில் குணம் ஆன நடிகர் ஷூட்டிங்கில் பங்கேற்பு.. வீடியோ வெளியீடு\nகார்டியாக் அரஸ்ட் ஏன் ஏற்படுகிறது\nபிக்பாஸ் வீட்டில் கமலை எதிர்த்து நேருக்கு நேர் பேசிய நடிகர்.\nதொடர்ந்து சரிவில் தங்கத்தின் விலை சவரனுக்கு 1544 குறைந்தது இன்றைய தங்கத்தின் விலை 20-10-2020\nரூ.37000 தொட்ட தங்கத்தின் விலை சவரனுக்கு 1464 குறைந்தது இன்றைய தங்கத்தின் விலை 17-10-2020\nபிரபல டிவி சீரியல் நடிகை திடீர் மரணம்..\n70 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவில் மீண்டும் மரணத் தண்டனை\n2 வருடங்களாக சொந்த மகனை மிரட்டி பாலியல் வன்புணர்வு... தாய் கைது...\nஇன்றைய தங்கத்தின் விலை 22-10-2020\nநடிகை மேக்னாராஜுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapluz.com/dagaalty-movie-review/", "date_download": "2020-10-22T23:45:36Z", "digest": "sha1:QHLNX33PEPU7WB7WW6YK32SR7ER7O2B4", "length": 7968, "nlines": 58, "source_domain": "www.cinemapluz.com", "title": "டகால்டி திரை விமர்சனம் (ரேடிங் 3.5/5) - CInemapluz", "raw_content": "\nடகால்டி திரை விமர்சனம் (ரேடிங் 3.5/5)\nநடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு-2, ஏ1 ஆகிய படங்களை தொடர்ந்து வெளியாகியிருக்கும் திரைப்படம் டகால்டி.. இந்த படத்தின் விமர்சனத்தை இங்கே காணலாம்.\nபெண்களை தேடி சீரழிக்கும் பணக்கார வில்லனிடம் சிக்கிய பெண்ணை காப்பற்றும் ஹீரோ, அந்த பெண்ணிடம் காதலில் விழுவது தான் படத்தின் கதை.\nமும்பையில் பல்வேறு மோசடி வேலைகளை செய்து பணம் சேர்த்து வருகிறார் குரு (சந்தானம்) அதே ஊரில் மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் விஜய் சாம்ராட் (தருண் அரோரா) தனக்கு பிடித்த பெண் உருவத்தை வரைந்து, அந்த பெண்ணை இந்தியாவில் எங்கு இருந்தாலும் கொண்டு வந்து தன் ஆசையை தீற்றுக்கொள்பவர்.\nஇவர் ஒரு பெண்ணை வரைந்து அந்த பெண்ணை இந்தியா முழுவதும் உள்ள ரவுடிகளிடம் கொடுக்கின்றார். அந்த சமயத்தில் மும்பையில் டான்-ஆக இருக்கும் பாய் (ராதாரவி)யிடம் சந்தானம் தொழில் ரீதியாக மாட்டிக்கொள்ள, அவரை கொல்ல ராதாரவி உத்தரவிடுகின்றார். சந்தானம் உடனே அந்த வீட்டில் இருக்கும் அந்த பெண்ணின் புகைப்படத்தை பார்த்துவிட்டு, இந்த பெண்ணை எனக்கு தெரியும், ஒரு வாரத்தில் ஒப்படைக்கிறேஎன் என்று கூறி அங்கிருந்து எஸ்கேப் ஆகி, அந்த பெண்ணை எப்படியோ கண்டுப்பிடிக்கின்றார், பிறகு அந்த பெண்ணை சொன்னது போல் ஒப்படைத்தாரா இல்லையா\nசந்தானம் கவுண்டர் அடிப்பதில் கிங் தான், அந்த விதத்தில் இந்த படத்திலும் தூள் கிளப்புகின்றார், அதிலும் கூடுதல் போனஸாக யோகிபாபுவும் களத்தில் இறங்க படம் அரை மணி நேரம் செம்ம கலகலப்பாக செல்கின்றது.ஹீரோயின் சின���மாவில் இயக்குனராக ஆக வேண்டும் என்ற ஆசையை சந்தானம் பயன்படுத்தி அவரை மும்பை கொண்டு வரும் காட்சிகள் ஓரளவிற்கு பரவாயில்லை ரகம், அதுவும் கதை கேட்கும் காட்சி எல்லாம் உண்மையாகவே சிரிக்க வைக்கின்றது.\nஒரு வழியாக கிளைமேக்ஸ் வந்ததும் வழக்கமான காமெடி படங்களில் ஆள் மாறாட்ட கதை கொஞ்சம் சிரிப்பை வரவைக்கின்றது, மேலும், யோகிபாபு வரும் இடமெல்லாம் சிரிப்பிற்கு புல் கேரண்டி, கிளைமேக்ஸில் ஹீரோயினை திட்டும் காட்சியில் எல்லாம் நமக்கே சந்தோஷம் வர காரணம், ஹீரோயின் ரித்திகா சென் கதாபாத்திரம் தான்.\nபடத்தின் பிளஸ்: சந்தனத்தின் நடிப்பு, யோகிபாபு காமடி\nபடத்தின் மைன்ஸ்: படத்தின் திரைக்கதை\nமொத்தத்தில் ஒரு முறை பார்க்கலாம் என்ற ராகமே.\nTagged டகால்டி, திரை, விமர்சனம்\nPrevநடிகர் ஜீவா சினிமாவில் எண்ட்ரியாகி 17 வருஷமாச்சு\nNext“ஓ மை கடவுளே” படத்தில் கௌதம் மேனன் சிறப்புத் தோற்றம் \nகொமரம் பீமின் குரலாக கர்ஜிக்கிறார் ராம் சரண்\nகிஷோர் நடிப்பில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்- டிராமா.\nRRR திரைப்படத்தில் என்டிஆரின் பீம் ‘லுக்’ வெளியீடு\n”குரங்குபொம்மை”படகதாநாயகி “அன்பேவா “ என்றபுதிய மெகாத்தொடரின்மூலம்சின்னத்திரைக்குவருகிறார்\nசூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் 91 வது படம் \nபிரபாஸ்யின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ‘விக்ரமாதித்யா’ லுக்கை ‘ராதே ஷ்யாம்’ தயாரிப்பாளர்கள் வெளியிடுகின்றனர்.\nரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் சைக்கோ திரில்லர் திரைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2020/sep/14/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88--%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-3465191.html", "date_download": "2020-10-23T00:12:12Z", "digest": "sha1:T67ZRVD2TQEM35J2AP7BUSKQXTXNUSFP", "length": 10728, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அமிா்தி கொட்டாறு நீா்வீழ்ச்சியில் வெள்ளம்தடை உத்தரவால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழ���ல் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n13 அக்டோபர் 2020 செவ்வாய்க்கிழமை 10:33:34 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nஅமிா்தி கொட்டாறு நீா்வீழ்ச்சியில் வெள்ளம்தடை உத்தரவால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்\nஅமிா்தி கொட்டாறு நீா்வீழ்ச்சியில் கொட்டும் மழை வெள்ளம்.\nவேலூா் மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களாக பெய்து வரும் தொடா் மழை காரணமாக அமிா்தி வனப் பகுதியிலுள்ள கொட்டாறு நீா்வீழ்ச்சியில் வெள்ளம் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. எனினும், கரோனா பரவலையொட்டி விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவால் இந்த அருவியில் குளிக்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனா்.\nவேலூரை அடுத்த அமிா்தியில் வனத்துறை சாா்பில் வன உயிரினப் பூங்கா அமைந்துள்ளது. சுற்றுலாத் தலமான இங்கு பல்வேறு வகையான வன விலங்குகளும், உயிரினங்களும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள கொட்டாறு நீா்வீழ்ச்சியில் மழைக்காலத்தின்போது அதிகளவில் தண்ணீா் கொட்டுவது வழக்கம். இந்த நீா்வீழ்ச்சியை காணவும், அதில் குளித்து மகிழவும் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் வருவா்.\nஇந்நிலையில், தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில் முன்கூட்டியே பல மாவட்டங்களில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலும் கடந்த 2 வாரங்களாக பெய்து வரும் மழை காரணமாக நீா்நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்த தொடா் மழையால் அமிா்தி வனப்பகுதியில் உள்ள கொட்டாறு நீா்வீழ்ச்சியில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. இந்த நீா் வீழ்ச்சி காண்போரைப் பரவசப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.\nஅதேசமயம், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அமிா்தி வன உயிரினப் பூங்கா அடைக்கப்பட்டு, அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனா். எனினும், பொதுமக்கள் சிலா் கொட்டாறு பகுதியில் உற்சாகமாக குளித்துச் செல்கின்றனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nபுதிய உச்சத்தில் வெங்காயம் விலை - புகைப்படங்கள்\nநவராத்திரி கொலு பொம்மைகள் - புகைப்படங்கள்\nமயக்கும் ராஷி கண்ணா - புகைப்படங்கள்\nஅதிமுகவின் கட்சியின் 49வது ஆண்டு தொடக்க விழா - புகைப்படங்கள்\nசென்னையில் மழை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\nகுஷ்புவுக்கு உற்சாக வரவேற்பு - புகைப்படங்கள்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nபுத்தம் புதுக் காலை படத்தின் டிரைலர் வெளியீடு\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.iftamil.com/news/uk-house-prices-hit-all-time-high-in-post-lockdown-boom", "date_download": "2020-10-22T23:37:25Z", "digest": "sha1:5UFVZYEGXHMAH2QIBMEDZZOWDD4UDCMT", "length": 20652, "nlines": 137, "source_domain": "www.iftamil.com", "title": "iftamil - பிரித்தானியாவில் 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீடுகளின் விலை கடும் உயர்வு!", "raw_content": "\nOct 23, 2020கொழும்பின் பல பகுதிகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு\nOct 23, 2020பிரான்ஸ் நோய்த்தொற்றுகள் ஒரு மில்லியனை அண்மிக்கின்றது\nOct 23, 2020ஜெர்மனி முதல் முறையாக 10,000 தினசரி வழக்குகளைப் பதிவு செய்கின்றது\nOct 23, 2020சுமார் ஒரு மில்லியன் வழக்குகளை பதிவு செய்யும் முதல் மேற்கு ஐரோப்பிய நாடாக ஸ்பெயின்\nOct 23, 2020ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசியை போட்டவர் திடீர் மரணம்\nஆரோக்கியம் வானிலை விளையாட்டு விசேட அறிக்கை கருத்து & பகுப்பாய்வு அறிந்திருக்க வேண்டியவை\nஇந்தியா இலங்கை தென் அமெரிக்கா வட அமெரிக்கா ஐரோப்பா ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா தமிழ்நாடு\nபிரித்தானியாவில் வாடகை வீட்டில் இருப்போரை வெளியேற்ற தற்காலிய தடை\nகொரோனா : பிரித்தானிய காவல்துறைக்கு சவாலாக அமையும் இந்த வார இறுதி\nஇங்கிலாந்தில் இறப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தற்காலிக சவக்கிடங்கு\nபிரித்தானியாவில் 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீடுகளின் விலை கடும் உயர்வு\nபிரித்தனியாவில் சுய தொழிலாளர்கள் அரசாங்த்திடமிருந்து தொடர்ந்து உதவியைப் பெற முடியுமா\nபிரித்தானியாவில் நிலைமை மேலும் மோசமாகும்: ஜான்சன் எச்சரிக்கை\nகுழந்தையின் பிரித்தானிய குடியுரிமை பெற்றோரின் நாடுகடத்தலை தடுக்கும் ஒரு காரணியா\nஅஸ்டாவை பிரித்தானிய செல்வந்த சகோதரர்களுக்கு விற்பனை செய்கின்றது வோல்ட்மார்ட்\nஇரண்டாம் அடுக்குக் கட்டுப்பாட்டுக்குள் நுழைந்த லண்டன் நகரம்\nபிரித்தானியவில் கொரோனா வைரஸ் தொற்ற��ன் இன்றய நிலவரம்\nதொற்றின் தீவிரத்தை கட்டுப்படுத்த பிரான்ஸில் அவசரகால நிலை பிரகடனம்\nலண்டன் கோர விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கைக் குழந்தை\nபிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் 16,000 க்கும் மேலான தொற்றுகள் பதிவாகியது\nபிரெக்ஸிட் இடைக்காலத்தை முடிவுக்கு கொண்டுவர தயாராகுமாறு வியாபாரங்களுக்கு பிரித்தனியா வேண்டுகோள்\nமருத்துவ ஊழியர்களுக்கு சகநோய் மருந்தான BCG கொடுத்து பரிசீலிக்க பிரித்தானிய அரசு முடிவு\nபிரான்சில் பிளாஸ்டிக் முகக் கவசம் மட்டும் அணிந்தால் அபராதம்\nபிரித்தானியாவில் 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீடுகளின் விலை கடும் உயர்வு\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மீண்டுவரும் வேளையில் 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீடுகளின் விலை உயர்ந்துள்ளது.\nசராசரியாக ஒரு வீட்டின் மதிப்பு இப்போது 224,123 பவுண்டாக உயர்ந்துள்ளது.\nஆகஸ்ட் மாதத்தில் சமூக விலகல் குறைந்துள்ளதால், வீடுகளின் விலை 2% உயர்ந்துள்ளது. இது பிப்ரவரி 2004 க்குப் பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய மாதாந்திர உயர்வு. கடந்த ஆகஸ்ட் மாதத்தை விட விலை தற்போது 3.7% அதிகமாக உள்ளன.\nநாடு உத்தியோகபூர்வமாக மந்தநிலையில் இருந்தபோதிலும், வாங்குபவர்களின் தேவை ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட 34 சதவீதம் அதிகமாகியுள்ளது., நான்கு மற்றும் ஐந்து படுக்கையறைகள், தோட்டமும் உள்ள வீடுகள், வேகமாக விற்பனையாகின்றன.\nநாட்டின் தலைமை பொருளாதார நிபுணர் ராபர்ட் கார்ட்னர்: விலைகள் மீண்டும் உயர்வு என்பது வீட்டு சந்தை நடவடிக்கைகளில் எதிர்பாராத விதமாக விரைவான மீட்சியை பிரதிபலிக்கிறது.\nவீட்டின் விலைகள் இப்போது மே மற்றும் ஜூன் மாதங்களில் பதிவு செய்யப்பட்ட இழப்புகளை மாற்றியமைத்துள்ளன, மேலும் அவை எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளன.\nஇந்த மீளுருவாக்கம் பல காரணிகளை பிரதிபலிக்கிறது. பூட்டுவதற்கு முன் எடுக்க எடுக்கப்பட்ட முடிவுகள் முன்னேறி வரும் நிலையில், தற்போது தேவை அதிகரித்து வருகிறது.\nமே மாதத்தில் நடத்தப்பட்ட எங்கள் சொந்த சர்வேயில், கணக்கெடுக்கப்பட்டவர்களில் சுமார் 15% பேர் பூட்டப்பட்டதன் விளைவாக நகர்வதைக் கருத்தில் கொண்டுள்ளனர் என்பதைக் குறிக்கிறது.\nமுத்திரைக் தாள் சலுகை என்பது இந்த முற்போக்கு விரைவில் தொடர வாய்ப்புள்ளது என்பதாகும், ஆனால் திரு கார்ட்னர் வேலையின்மை பாரியளவில் உயர்ந்துள்ளதால், வீட்டுச் சந்தையை மீண்டும் சரிவுக்கு அனுப்பும் என்று பெரும்பாலான நிபுணர்கள் எச்சரித்தனர்.\nசொத்து முதலீட்டு நிறுவனமான ட்ராக் கேப்பிட்டலின் இயக்குனர் டோபி மன்சுசோ: முத்திரை வரி சலுகை இந்த நூற்றாண்டின் விற்பனையைத் தொடங்கியுள்ளது, மேலும் சொத்துக்கள் பட்டியலிடப்படுவதால் அவை விரைவாக விற்பனையாகும்\nமேலும் வீட்டின் விலைகள் தற்போது உயர்ந்துள்ளன. உங்களை நீங்களே இணைத்துக் கொள்ளுங்கள், ஏனென்றால் அடுத்த சில மாதங்களில் நிறைய பதிவுகள் உடைக்கப்படுவதை நாங்கள் காணப்போகிறோம்.\nஆபத்து என்னவென்றால், இந்த வெறித்தனம் வீட்டின் விலையில் ஒரு குமிழியை உருவாக்கக்கூடும், இது முத்திரை வரி சலுகை நீக்கப்படும்போது நிலைமை மாறும். எனவே வாங்குபவர்கள் அதிகப்படியான பணவீக்கத்தை உணர்த்தும் விலைகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.\nவீட்டுச் சந்தையில் செயல்பாடு இப்போது ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக அதன் வலுவான வேகத்தில் இயங்கி வருகிறது, ஆகஸ்ட் மாதத்தில் புதிதாக ஒப்புக் கொள்ளப்பட்ட விற்பனையின் எண்ணிக்கை ஐந்தாண்டு சராசரிக்கு எதிராக 76 சதவீதம் அதிகரித்துள்ளது என்று ஸூப்லா நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஒரு வீட்டை விற்க எடுக்கும் நேரம் பூட்டப்பட்டதிலிருந்து 39 நாட்களில் இருந்து 27 நாட்களாக சுருங்கிவிட்டது.\nமூன்று படுக்கையறைகள் கொண்ட வீடுகளுக்கு தேவை அதிகமாக உள்ளது, அவை இப்போது அந்த வீடுகளை விற்க 24 நாட்கள் மட்டுமே ஆகும். அதே நேரத்தில் அதிக விலை கொண்ட அதிக படுக்கையறைகளைக் கொண்ட சொத்துக்களும் வாங்குபவர்களிடையே ஒரு ஏற்றத்தை கண்டுள்ளன.\nநாட்டின் முழு சொத்து சந்தையை பார்க்கும்போது, பணக்கார பகுதிகளில் அதிகமான வீடுகள் விற்பனைக்கு வருகின்றன என்பதும் தெளிவாகியுள்ளது, ஜூப்லா கூறினார்.\nவாங்குவோர் அதிக வெளிப்புற இடங்களைக் கொண்ட பெரிய வீடுகளுக்குச் செல்ல விரும்பினால், மான்செஸ்டர் மற்றும் நாட்டிங்ஹாம் போன்ற நகர ஹாட்ஸ்பாட்களில் உள்ள சொத்துக்கள் பிரபலமாக உள்ளன.\nமான்செஸ்டரில், சராசரி சொத்து விலைகள் கடந்த ஆண்டில் 4 சதவீதம் உயர்ந்து 174,100 டாலராக உயர்ந்துள்ளன, அதே நேரத்தில் நாட்டிங்ஹாமில் வளர்ச்சி நிலைகள் இன்னும் அதிகமாக உள்ளன, வீட்டின் விலை 4.4 சதவீதம் உயர்ந்து சராசரியாக 158,500 டாலர்களாக உள்ளன. லீட்ஸ், லிவர்பூல் மற்றும் எடின்பர்க் ஆகியவையும் கடந்த ஆண்டில் வீட்டின் விலை 3 சதவீதம் அல்லது அதற்கும் அதிகமாக அதிகரித்துள்ளன. ஆனால் லண்டன் மற்றும் கேம்பிரிட்ஜ் ஆகியவை நாட்டில் எங்கும் மிக விலையுயர்ந்த நகர வீட்டின் விலைகளுக்கு சொந்தமான முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன.\nலண்டனில் சொத்து விலை கடந்த ஆண்டில் சராசரியாக 2.1 சதவீதம் அதிகரித்து 475,100 டாலராக உள்ளது, கேம்பிரிட்ஜில் அவை 2.1 சதவீதம் உயர்ந்து 415,400 டாலராக உள்ளன.\nஇந்த காலகட்டத்தில் வீட்டின் விலை வீழ்ச்சியைப் புகாரளித்த ஜூப்லாவின் சமீபத்திய கண்டுபிடிப்புகளில் அபெர்டீன் மட்டுமே உள்ளது. ஸ்காட்டிஷ் நகரில் சராசரி விலை 1.4 சதவீதம் குறைந்து 145,100 டாலராக இருந்தது.\nமொத்தத்தில், ஜூப்லாவின் ஆராய்ச்சியின் கீழ் உள்ள 20 நகரங்களில் 16 வீடுகளின் விலை 2 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்டதாக அதிகரித்துள்ளது.\nஅடமான தரகர் பிரைவேட் ஃபைனான்ஸில் கிறிஸ் சைக்ஸ், வாடகைதாரர்களுக்கான அரசாங்க பாதுகாப்புகள் முடிவுக்கு வருவதால், அதிகமான சொத்துக்கள் சந்தையைத் தாக்கத் தொடங்கும் என்று கூறினார்.\nகடலோர மற்றும் நாட்டு சொத்துக்களிடையே விலைகள் மிக வேகமாக உயர்ந்து கொண்டிருக்கின்றன. ஏனெனில் புதிய வேலை-வாழ்க்கை சமநிலையைத் திட்டமிடுபவர்கள் அதிக பசுமையான இடம், புதிய காற்று மற்றும் சிறந்த மதிப்பான இடங்களை நாடுகிறார்கள்\nRead next: வரி உயரும் என்ற அச்சம் தேவையில்லை: ரிஷி சுனக்\nபிரித்தானியாவில் வாடகை வீட்டில் இருப்போரை வெளியேற்ற தற்காலிய தடை\nகொரோனா : பிரித்தானிய காவல்துறைக்கு சவாலாக அமையும் இந்த வார இறுதி\nஇங்கிலாந்தில் இறப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தற்காலிக சவக்கிடங்கு\nபிரித்தானியாவில் 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீடுகளின் விலை கடும் உயர்வு\nபிரித்தனியாவில் சுய தொழிலாளர்கள் அரசாங்த்திடமிருந்து தொடர்ந்து உதவியைப் பெற முடியுமா\nபிரித்தானியாவில் நிலைமை மேலும் மோசமாகும்: ஜான்சன் எச்சரிக்கை\nகுழந்தையின் பிரித்தானிய குடியுரிமை பெற்றோரின் நாடுகடத்தலை தடுக்கும் ஒரு காரணியா\nஅஸ்டாவை பிரித்தானிய செல்வந்த சகோதரர்களுக்கு விற்பனை செய்கின்றது வோல்ட்மார்ட்\nலண்டனில் 40 அண்டர்கிரவுண்ட் ரயில் நிலையங்கள் இன்று முதல�� மூடப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2020-10-23T00:24:59Z", "digest": "sha1:Q2AKLFCUQSVLK7JMBN5YX4AOLAPJFM7K", "length": 13609, "nlines": 88, "source_domain": "www.namadhuamma.net", "title": "கோழிக்கறி, முட்டை சாப்பிடுவதால் கொரோனா பாதிப்பு வராது - அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் திட்டவட்டம் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nஇளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித்தந்த முதலமைச்சருக்கு கழக அம்மா பேரவை நன்றி – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றம்\nதமிழகத்தில் மீண்டும் கழக ஆட்சி அமையும் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ உறுதி\nஅனைத்து மக்களுக்கும் அரசு செலவில் தடுப்பூசி – முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவிப்பு\nமுதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு முதலிடம் – முதலமைச்சர் பெருமிதம்\nகாவேரி- குண்டாறு இணைப்பு திட்டம் விரைவில் நிறைவேற்றம் – முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதி\nமாணவர்களுக்கு விரைவில் 80,000 ஸ்மார்ட் போன்கள் – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்\nகொரோனா தடுப்பு பணியில் தமிழகம் முன்மாதிரி மாநிலம் – மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் பெருமிதம்\nஇளைஞர்-இளம்பெண்கள் பாசறையில் 600 பேர் புதிய உறுப்பினர்களாக சேர்ப்பு – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்\nகாவலர் போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி மையம் – கலசப்பாக்கத்தில் வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ சொந்த செலவில் தொடங்கினார்.\nதி.மு.க.வின் சூழ்ச்சிகளை முறியடித்து கழகத்தின் வெற்றிக்கு பாடுபடுவோம் – வி.பி.பி.பரமசிவம் சபதம்\n17 கிளை கழகங்களுக்கு தலா ரூ.5000 நிதிஉதவி – மாவட்ட செயலாளர் தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. வழங்கினார்\nகடைகள் திறப்பு நேரம் அதிகரிப்பு – முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவு\nமுதலமைச்சர் தலைமையில் உயர்மட்ட குழு கூட்டம் – தமிழகத்தில் மேலும் 26 தொழில் திட்டங்களுக்கு புதிதாக அனுமதி\nதேனி சோத்துப்பாறை நீர்தேக்கத்தில் 26-ந்தேதி முதல் தண்ணீர் திறப்பு – முதலமைச்சர் உத்தரவு\nதி.மு.க.வுக்கு தோல்வி பயம் வந்து விட்டது – அமைச்சர் டி.ஜெயக்குமார் தாக்கு\nகோழிக்கறி, முட்டை சாப்பிடுவதால் கொரோனா பாதிப்பு வராது – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் திட்டவட்டம்\nகோழிக்கறி, முட்டை சாப்பிடுவதால் கொரோனா பாதிப்பு வராது என்று பேரவையில் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.\nதமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது நாமக்கல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர்\nநாமக்கல் மண்டல இணை இயக்குனர் மற்றும் உதவி இயக்குனர் அலுவலகங்களுக்கு கால்நடை மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலேயே சொந்த கட்டிடம் கட்ட அரசு முன்வருமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறுகையில், நாமக்கல் கால்நடை பராமரிப்பு துறை மண்டல ஒருங்கிணைந்த இணை இயக்குனர் மற்றும் உதவி இயக்குனர் அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு நாமக்கல் மண்டலம் எர்ணாபுரத்தில் 85 சென்ட் நிலம் தேர்வு செய்யப்பட்டு, பொதுப்பணித்துறையிடம் கட்டிடம் கட்டுவதற்கான மதிப்பீட்டு அறிக்கை கோரப்பட்டுள்ளது.\n2020 -21 ம் நிதி ஆண்டில் நிதி ஒதுக்கீடு வழங்கப்படும் பட்சத்தில் ஒருங்கிணைந்த நாமக்கல் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் மற்றும் உதவி இயக்குனர் அலுவலகம் கட்டப்படும் என்றார்.\nதொடர்ந்து பேசிய உறுப்பினர் கே.பி.பி. பாஸ்கர் கொரோனா வைரஸ் வதந்தியில் முட்டை ரூ.1.50 க்கு, கோழி இறைச்சி ஒரு கிலோ ரூ.15 க்கும் குறைந்து விட்டன. விலைகள் அதலபாதாளத்திற்கு குறைந்ததால், நாமக்கல்லில் கோழிப் பண்ணை வைத்துள்ளவர்கள் வேதனை அடைந்துள்ளனர். அவர்களுக்கு மிகுந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே நாமக்கல் கோழிப் பண்ணை தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.\nஇதற்கு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப் பண்ணைகள் பாதிக்கப்பட்டுள்ளது. கோழி, முட்டை விலை குறைந்ததால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ஏற்கனவே முதல்வரின் கவனத்திற்கு கோழிப் பண்ணை உரிமையாளர்கள் கொண்டு சென்று அவரிடம் முறையிட்டுள்ளனர். அது தொடர்பாக ஆய்வு செய்யப்பட உள்ளது. சுகாதாரத்துறை அமைச்சரும் சட்டசபையில் தெளிவாக பதில் அளித்துள்ளார். கோழிகளை சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் வருவதில்லை. கோழி முட்டை, கறி கோழி சாப்பிடும் யாரும் அச்சப்பட வேண்டியதில்லை. இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட சுகாதார அதிகாரிகள் தெளிவாக பதில் அளித்துள்ளனர். கோழி பண்ணைக்கு ஏற்பட்ட நஷ்டம் குறித்து முதல்வருடன் கலந்து ஆலோசித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றார்.\nமுதலமைச்சரின் அறிவுரைகளை பின்பற்றினால் கொரோனாவில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடிதம் மூலம் விழிப்புணர்வு\nகொளத்தூர் பிரதான சாலையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி 18 மாத காலத்திற்குள் முடிக்கப்படும் – பேரவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதி\nசட்டப் பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு – அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கிவைத்தார்\nகழக செயற்குழு 28-ந்தேதி கூடுகிறது – ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு\nகொரோனாவை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுகின்றன – முதலமைச்சர் குற்றச்சாட்டு\nதேனியில் மாவட்ட கழக தொழில்நுட்பப் பிரிவு அலுவலகம் ப.ரவீந்திரநாத் குமார் எம்.பி. திறந்து வைத்தார்\nமுதலமைச்சருக்கு `பால் ஹாரீஸ் பெல்லோ விருது’ அமெரிக்க அமைப்பு வழங்கி கௌரவித்தது\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=727", "date_download": "2020-10-22T23:10:03Z", "digest": "sha1:6DTZYGQ6NQD4CMJFR7QJO4L2E5537I3E", "length": 7987, "nlines": 84, "source_domain": "kumarinet.com", "title": "இனி கடவுளுக்கு டெபிட் கார்டு, கிரிடிட் கார்டு மூலம் காணிக்கை செலுத்தலாம்", "raw_content": "\n\" வாழ்க்கை சொர்கமாவதும் நரகமாவதும் நம் எண்ணங்களை பொறுத்தே\"\nஇனி கடவுளுக்கு டெபிட் கார்டு, கிரிடிட் கார்டு மூலம் காணிக்கை செலுத்தலாம்\nநாட்டில் பணபரிமாற்றம் என்பது முற்றிலும் குறைந்து விட்டது அனைத்து வர்த்தகமும் ஆன்லைன் மூலம் என்று மாறிவருகிறது.\nஇந்நிலை, நம்மை காக்கும் கடவுளையும் விட்டு வைக்கவில்லை. கோவில் சென்று கடவுளை வழிபடுவோர்கள் தங்கள் சக்திக்கு தகுந்தவாறு கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கம்.\nஆனால், இப்ப ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் யார் கையிலும் காசு இல்லை எல்லாமே பேங்க் மூலம் பணபரிமாற்றம் என்றாகிவிட்டது.\nதிருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவிலில் ஏற்கனவே 42 இடங்களில் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது.\nதற்போது பக்தர்கள் வசதிக்காக ஸ்டேட் 2 வங்கி சார்பில் கோவில் கருட மண்டபத்தில் இ _ உண்டியல் வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த உண்டியலில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளை பயன்படுத்தி காணிக்கை செலுத்தலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.\nஇதே நிலை நாடு முழுவதும் ஏற்படும் என எதிர்பாக்கப்படுகிறது.\nமாநில அளவில் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தியதாக காங்.புகார்\nநாகா்கோவிலில் கடன் வாங்கித் தருவதாக ரூ.74 லட்சம் மோசடி: பெண்\nதக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்\nவீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\nபேச்சிப்பாறை, பெருஞ்சாணிஅணைகளில் உபரிநீா் நிறுத்தம்\nகன்னியாகுமரியில் கார் கண்ணாடியை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை\nதிருவட்டார் அருகே தாறுமாறாக ஓடிய லாரி மின்கம்பம், நிழற்குடை\nகருங்கல், மாா்த்தாண்டம் பகுதியில்கஞ்சா விற்பனை: 4 போ் கைது\nரேஷன் அரிசி ரொம்ப மோசம\nரேஷன் அரிசி ரொம்ப மோசம் எம்எல்ஏ அதிரடி புகார்\nகலெக்டர் அலுவலக தார் ச\nகலெக்டர் அலுவலக தார் சாலை மோசம் 2 எம்எல்ஏ க்கள் குற்றச்சாட்ட\nபேச்சிப்பாறை அணையில் நீர் மட்டம் உயர்வு; வெள்ள அபாய எச்சரிக்\nகுமரியில் பலத்த மழை: க\nகுமரியில் பலத்த மழை: காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்ப\nகாலியாக உள்ள கன்னியாகுமரி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த திட்\nகன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் உதவி இயக்குனர் ஆய்வு\nகன்னியாகுமரி மாவட்டத்தில் 760 அரசு பஸ்களில் 498 பஸ்கள் இயக்க\nபூதப்பாண்டி அருகே தற்காலிக பாலம் சேதம் பொதுமக்கள் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/82092/Husband-who-killed-mother-in-law-and-wife-escapes-with-child-----Tragedy-in-Trichy----.html", "date_download": "2020-10-23T00:00:50Z", "digest": "sha1:CQU5DEGDNHFGPQXACKEHOEPLPQDWGLAR", "length": 12275, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திருச்சி: மாமியார் மற்றும் மனைவியை கொலைசெய்தவர் குழந்தையுடன் தப்பியோட்டம்..! | Husband who killed mother-in-law and wife escapes with child ... Tragedy in Trichy ... | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூ��ல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nதிருச்சி: மாமியார் மற்றும் மனைவியை கொலைசெய்தவர் குழந்தையுடன் தப்பியோட்டம்..\nதிருச்சியில் மாமியார் மற்றும் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவனை தேடி தனிப்படை போலீசார் பெரம்பலூர் விரைந்துள்ளனர்.\nதிருச்சியில் மனைவி மற்றும் மாமியாரை கொலை செய்துவிட்டு குழந்தையுடன் தப்பியோடிய கணவன் உலகநாதன் பெரம்பலூரில் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் பெரம்பலூர் விரைந்துள்ளனர். திருச்சி பெரிய மிளகுப்பாறை நாயக்கர் தெருவில் கடந்த ஒரு வருடமாக உலகநாதன் என்பவர் தன் மனைவி பவித்ரா மற்றும் இரண்டு வயது குழந்தை கனிஷ்காவுடன் வசித்து வந்துள்ளார். உலகநாதனின் மாமியாரான கலைச்செல்வி கடந்த சில நாட்களாக உலகநாதன் வீட்டில் தங்கியிருந்தார்.\nஉலகநாதன் வேலைக்கு செல்லாத நிலையில் அவரது மனைவி பவித்ரா அரசு தேர்வுகளுக்கு தயாராகி வந்துள்ளார். இந்நிலையில் வலிப்பு நோய்க்கு சிகிச்சை எடுத்து வரும் உலகநாதனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில் நேற்று காலை உலகநாதன் தாயார் இந்திராணி உலகநாதனுக்கும் பவித்ராவிற்கும் தொடர்பு கொள்ள போன் செய்துள்ளார், ஆனால் இருவரும் அவருடைய போனை எடுக்கவில்லை, சந்தேகமடைந்த இந்திராணி உலகநாதனின் பக்கத்து வீட்டிற்கு போன் செய்து தன் மகன் வீட்டை பார்க்க கூறியுள்ளார், வீட்டின் கதவு பூட்டி இருக்கவே பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்க்குமாறு கூறியுள்ளார்.\nஇதனைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் பவித்ராவும், அவரது தாயார் கலைச்செல்வியும் இறந்து கிடந்துள்ளனர். இதைக்கண்டு அதிர்ந்த அவர்கள் இதுகுறித்து செசன்ஸ் கோர்ட் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர், அதன் பேரில் அங்கு வந்த போலீசார் இறந்த உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nமேலும் சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி மாநகர காவல்துறை துணை ஆணையர் பவன்குமார் விசாரணை மேற்கொண்டார். தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் விசாரணை செய்து வருகின்றனர். இரட்டை கொலை செய்து விட்ட�� குழந்தையை தூக்கிக் கொண்டு தப்பிய உலக நாதனை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.\nவேலையின்றி இருந்துவந்த உலகநாதன் நீண்ட நேரமாக செல்போனில் சிலரிடம் பேசி வந்துள்ளார், இதை பவித்ரா தட்டிக்கேட்டபோது இருவருக்குமிடையே அவ்வப்போது சண்டை வந்துள்ளது, அந்த சண்டை காரணமாகவே இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.\nதப்பியோடிய உலக நாதனின் செல்போன் எண்ணை ட்ராக் செய்தபோது அவர் கடைசியாக பெரம்பலூரில் இருந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து தனிப்படை காவலர்கள் இன்று அதிகாலை பெரம்பலூர் சென்றுள்ளனர். வழக்கை விசாரித்து வரும் திருச்சி செசன்ஸ் கோர்ட்டில் உலகநாதன் மீது 302, 201 ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் திருமணம் முடிந்து ஐந்து வருடங்களே ஆனதால் தற்போது ஆர்.டி.ஒ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது..\n\"ஆதாரத்துடன் நிரூபித்தால் எதையும் சந்திக்க தயார்”-ஸ்டாலினுக்கு காமராஜ் பதிலடி\n“இன்று ரொம்ப சோகமான நாள்” - எஸ்பிபி மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\nஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி - மாவட்ட ஆட்சியர்\nதன்பாலின சேர்க்கைக்கு இணங்க மறுத்த சிறுவன்... கொலை செய்து புதைத்த இளைஞர் கைது\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nதமிழ்நாட்டில் புதிய மாவட்டங்களுக்கான தொகுதிகள் அறிவிப்பு\nபோதும்.. அணியை புதுப்பிக்க சி.எஸ்.கே. நிர்வாகம் முடிவு\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\n''நம்மால் வெற்றி பெற முடியும்'' - இன்ஸ்டாவில் ஃபயர் விடும் ஜடேஜா.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n\"ஆதாரத்துடன் நிரூபித்தால் எதையும் சந்திக்க தயார்”-ஸ்டாலினுக்கு காமராஜ் பதிலடி\n“இன்று ரொம்ப சோகமான நாள்” - எஸ்பிபி மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/83527/People-of-Chennai-do-not-worry--the-availability-of-drinking-water-in-the-lakes.html", "date_download": "2020-10-23T00:00:04Z", "digest": "sha1:FVZFTJLUFJBQSKFZL5RWEY7BUSUHVUA7", "length": 8874, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சென்னை மக்களே கவலை வேண்டாம்: ஏரிகளில் தேவையான குடிநீர் இருப்பு | People of Chennai do not worry: the availability of drinking water in the lakes | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nசென்னை மக்களே கவலை வேண்டாம்: ஏரிகளில் தேவையான குடிநீர் இருப்பு\nசென்னை மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துவருகிறது. கிருஷ்ணா கால்வாய் நீர்வரத்து காரணமாக, கடந்த மாதம் 50 மில்லியன் கனஅடியாக இருந்த பூண்டி ஏரியின் நீர் இருப்பு 1,135 மில்லியன் கன அடியாக உயர்ந்துள்ளது.\nபுழல், பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய ஏரிகளில் தண்ணீர் வற்றாமல் இருந்தால்தான் சென்னை மக்களுக்கு சீரான குடிநீர் வழங்கமுடியும். கண்டலேறு அணையில் கடந்த மாதம் 18 ஆம் தேதி 30 டிஎம்சிக்கு மேல் நீர் இருப்பு இருந்ததால், தமிழகத்துக்கான தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.\nபூண்டி ஏரியில் இருந்து மற்ற ஏரிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், மற்ற மூன்று ஏரிகளின் நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்துவருகிறது. இதனால் சோழவரம் ஏரியில் 110 மில்லியன் கனஅடியும் புழல் ஏரியில் 2,085 மில்லியன் கன அடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் 1,545 மில்லியன் கன அடியும் நீர் உள்ளது. மொத்தமாக ஏரிகளின் நீர்மட்டம் 4,876 மில்லியன் கன அடியாக இருக்கிறது.\nசென்னையைச் சுற்றியுள்ள ஏரிகளின் நீர்மட்டம் 5 டிஎம்சியை நெருங்குவதால், அடுத்த ஐந்து மாதங்களுக்கு சென்னை மக்களுக்கு தண்ணீர் பிரச்னை ஏற்பட வாய்ப்பில்லை என்று குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், வடகிழக்குப் பருவ மழையால் நீரின் அளவு உயரும் வாய்ப்புள்ளதால் வரும் கோடையைச் சமாளிக்க முடியும் என்றும் அவர்கள் நம்புகின்றனர்.\nவைஃபை டெபிட், கிரெடிட் கார்டு மூலம் நூதன மோசடி: முன்னாள் வங்கி ஊழியர் கைது\nவைஃபை டெபிட், கிரெடிட் கார்டு மூலம் நூதன மோசடி: முன்னாள் வங்கி ஊழியர் கைது\nஅதிவேக ரயில்களில் நீக்கப்படும் சாதாரண படுக்கை வசதி பெட்டி\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\nஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி - மாவட்ட ஆட்சியர்\nதன்பாலின சேர்க்கைக்���ு இணங்க மறுத்த சிறுவன்... கொலை செய்து புதைத்த இளைஞர் கைது\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nதமிழ்நாட்டில் புதிய மாவட்டங்களுக்கான தொகுதிகள் அறிவிப்பு\nபோதும்.. அணியை புதுப்பிக்க சி.எஸ்.கே. நிர்வாகம் முடிவு\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\n''நம்மால் வெற்றி பெற முடியும்'' - இன்ஸ்டாவில் ஃபயர் விடும் ஜடேஜா.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவைஃபை டெபிட், கிரெடிட் கார்டு மூலம் நூதன மோசடி: முன்னாள் வங்கி ஊழியர் கைது\nஅதிவேக ரயில்களில் நீக்கப்படும் சாதாரண படுக்கை வசதி பெட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dogchaser.ru/spermaporno/page/42/", "date_download": "2020-10-22T23:31:14Z", "digest": "sha1:ATGV2AAFMADXIWN7C7UDHXZAJ546PFTG", "length": 26722, "nlines": 83, "source_domain": "dogchaser.ru", "title": "Tamil Stories 99 | - Part 42 | dogchaser.ru", "raw_content": "\nஅம்பிகா ராதா ஹாட் ட்ரீம் குயின்ஸ் - Sex Stories\nAmbiga and Radha Hot Sex Queens Tamil Kamakathai என்னோட பக்கத்து வீட்ல தான் அம்பிகாவும், ராதாவும் இருந்தாங்க. இதுல ராதா என்னோட கிளாஸ் மேட். அம்பிகா ஒரு வருடம் ஜுனியர். மூன்று குடும்பமும் ரொம்பவே நெருங்கி பழகியதால் அம்பிகா, ராதா இருவரும் என்னோடு ரொம்ப குளோசாக பேசிப் பழகுவார்கள். மாலை மற்றும் விடுமுறை நாட்களில் நாங்கள் மூன்று பேரும் வீட்டு வாசலில் பேட்மின்டன் விளையாடி பொழுதை போக்குவோம். அதே போல் எங்கள் பேரன்ட்ஸ் வீக் எண்ட் அல்லது ஹாலிடேஸில் யாராவது ஒருவர் வீட்டில் கூடி சேர்ந்து சமைத்து, அரட்டை அடித்துக் கொண்டு இருப்பார்கள். ராதா என்னோட கிளாஸ்மேட் என்றாலும் அவள் கொஞ்சம் ஷை டைப் தான். யாரிடமும் அதிகம் பேசாமல் ரொம்ப அமைதியாக தான் இருப்பாள். ஆனால் ஜுனியர் குட்டி அம்பிகா அப்படி இல்லை. செம வாயாடி. எப்பதோதும் துடுக்கு தனமாக பேசிக் கொண்டே இருப்பாள். படு சுட்டியும்\nதடம் மாறிய ஆசை அக்கா தங்கை தமிழ் காமகதை - Sex Stories\nLife Changing Story of Own Sisters Tamil Kamakathai என் தங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டாள். அவள் சம்பாதிக்கும் போதே கூட வேலை பார்த்த ரவியை லவ் மேரேஜ் செய்து கொண்டாள். ரவியை காதலிப்பது எங்கள் வீட்டிற்கு ஏற்கனவே தெரியும். ரவியும் உரிமையோடு எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்து போவான். என் வீட்டில் அனைவரிடமும் நன்றாக பேசிப் பழகுவான். என்னை ���க்கா என்று அழைக்கும் போது என் தங்கை அவனைத் திட்டுவாள். மன்னினு சொல்லு உனக்கும் அவ அக்கானா நீ எனக்கு தம்பி முறைடானு சொல்ல நான் உட்பட ரவியும் சிரித்துக் கொள்வோம். ஆனால் நானும் திருமணம் ஆகாதவள் என்பதால் அவன் மன்னி என்று அழைக்க எனக்கும் நெருடலாக இருந்தது. ரவியும் விரும்ப வில்லை ஆதலால் என்னை அவன் பத்மா என்றே பெயர் சொல்லி அழைக்க ஆரம்பித்தான். ஆனால் போங்க வாங்க என்று சொல்வதால் என் தங்கையும் அதை\nஇன்னைக்கு கூட உன்னோட கோட்டா தான்டா - Sex Stories\nMy Hot Quota with Homely Anni Tamil Sex Story என் திருமணம் முடிந்து நான் ஹனிமூன், விருந்துகளுக்கு போய் விட்டு வரும் வரை ரொம்ப ஹாப்பியாக இருந்த அண்ணிக்கு அன்று என்ன ஆனது என்றே தெரியவில்லை. அன்று காலை வழக்கம் போல் துணியை காயப்போட மொட்டை மாடிக்கு சென்ற அண்ணியை பின் தொடர்ந்து போனேன். எப்போதும் போல் அண்ணியை பின்னால் இருந்து கட்டி அணைத்த போது என்னை ஒரு முறை முறைத்து விட்டு வெடுக்கென்று என்னிடம் இருந்து விலகி வேகமாக கீழே இறங்கி வந்து விட்டாள். அண்ணிக்கு என்னாச்சு நேத்து வரை நல்லா தானே சிரிச்சு, பேசி கிண்டலடித்துக் கொண்டு இருந்தாள். ஹனிமூன் எப்படி டா மஜாவா அண்ணிகிட்ட கத்து கிட்ட வித்தையை மொத்தமா இறக்கி வச்சிட்டியா என்றெல்லாம் கிண்டல் அடித்தவளுக்கு இன்று காலை திடீரென்று என்னாச்சு. எதுவும் புரியாமல் குழப்பத்தோடு கட்டிலில் படுத்து இருந்த போது என்\nஅக்காவின் அழகுக்கு தம்பியோட டானிக் – tamil story - Sex Stories\nBrother Tonic is Sisters Beauty Secret Tamil Kama Kathai நான் அடிக்கடி ப்யூட்டி பார்லருக்கு போகும் போது பிரேமா அக்கா சொன்னது அடிக்கடி என் மண்டைக்குள் தோன்றி கீழே புண்டைக்குள் குடைச்சலை கொடுக்கும். அப்போது புருஷன் வேறு வெளிநாட்டில் இருந்ததால் தனிமை வேறு எனக்கு தவிப்பையும் தாபாத்தையும கூட்ட, ஏன் பிரேமா அக்கா சொன்னதை ஹாட் ஐடியாவை ட்ரை பண்ணக் கூடாது என்கிற தைரியத்தையும் மெதுவாக தந்தது. பியூட்டி பார்லர் பிரேமா அக்கா கிட்டே நான் முதல்ல பேசவே பயப்படுவேன். பிரேமா அக்காவை பார்க்கும் போதே ரொம்ப டாமினென்டா, ஹெட் வெயிட்ல திமிரு பிடிச்சவ மாதிரி தெரியும். அதனால் நான் அடிக்கடி பார்லருக்கு போனாலும் என் வேலையை மட்டும் முடிச்சிட்டு வந்திடுவேன். முதல்ல பிரேமா அக்கா தான் என்னை பார்த்து சிரிக்க ஆரம்பிச்சாங்க. அப்புறம் நானும் சிரிச்சே���். அப்படி மெதுவா இன்ரோ பண்ணி கிட்டு எங்களை பத்தி நிறைய\nஅக்கா செக்ஸி சச்சுவும் ஆசை தங்கை சாந்தியும் – tamil story - Sex Stories\nFuns Sachu Akka and Santhi Thangai அதே போல் சச்சு அக்காவும், சாந்தியும் வயது வித்தியாதம் இருந்தாலும் நெருங்கிய தோழிகள். சச்சு அக்கா வீட்டில் தான் சாந்தி எப்போதும் பொழுதை போக்கிக் கொண்டு இருப்பாள். சச்சு எனக்கு அக்கா என்றாலும் திருமணம் ஆகி சுமார் 4 வயது மூத்தவள். தூரத்து உறவில் அக்கா முறை என்பதால் அவளை அன்போடு அக்கா என்றே அழைப்பேன். அதே போல் சாந்தி கொஞ்சம் நெருங்கிய உறவு ஆனால் எனக்கு அவள் தங்கை முறை. சச்சு அக்கா என் வீட்டிற்கு எதிர் வீடு என்பதால் நான் பெரும்பாலும் அங்கே போகும் போது சாந்தியும் அங்கே இருப்பாள். அப்போது தான் அவளை பார்த்து பழகி இருக்கிறேன். தங்கை முறை என்றாலும் சாந்திக்கு என்னை பார்த்தாலே வெட்கம் வந்து முகம் சிவக்கும். நிமிர்ந்து கூட பார்க்காமல் குனிந்து கொண்டு தான் நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லுவாள். ஆனால்\nஏரியாவின் ஆல் இன் ஆல் அழகுராஜா காம கதை செக்ஸ் – tamil story - Sex Stories\nAll In All Azhagu Raja of that Area Tamil Kamakathai ரித்விகா மேடம் எங்க ஏரியாவுக்கு குழந்தையோடு குடி வந்த போதே அவளிடம் என்னை பற்றி சொல்லி இருக்கிறார்கள். அப்போது தான் அவளே என்னை தேடி வந்து அவளுக்கு பால் கார்டு, ரேசன் கார்டு போன்ற பல விஷயங்களுக்காக என் உதவியை கேட்ட போது நானும் எங்க ஏரியாவுக்கு வந்து புது மெம்பர் என்கிற வகையில் உதவினேன். அவளுக்கு மட்டும் இல்லை யாருக்கு அப்படி உதவிகள் தேவை என்றாலும் என்னை தான் அந்த ஏரியாவில் தேடி வருவார்கள். டிகிரி ஃபெயில் ஆகி அந்த ஏரியாவின் வெட்டி ஆபீஸராக வலம் வந்த எனக்கு டிகிரி படித்து வேலையில் இருந்தால் கூட அப்படி ஒரு மதிப்பும் மரியாதையும் கிடைத்து இருக்காது. அந்த அளவுக்கு அந்த ஏரியாவின் ஆல் இன் ஆல் அழகுராஜா நான் தான். ரித்விகா மேடத்துக்கு தேவையான உதவிகளை திருப்தியாக\nஅடிக்கடி அண்ணிக்கு காமக்கரன்ட் கொடுத்தேன்- tamil story - Sex Stories\nDark and Hot Current Fun with Anni Tamil Kamakathai அன்றைக்கு எங்கள் வீட்டில் என் மனைவிக்கு சீமந்த விசேஷம். இரவில் நிகழ்ச்சி முடிந்து என் மனைவியை அவள் வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டார்கள். இரவில் சில உறவினர்கள் மட்டும் வீட்டில் இருந்தார்கள். அப்போது திடீரென்று கரென்ட் கட் ஆகி விட நான் வீட்டிற்குள் கும் இரு���்டில் வாசலைத் தேடி வெளியே வர தடுமாறிய போது ஒரு வாட்டசாட்டமான பெண்ணின் மேல் மோதினேன். கீழே விழாமல் இருக்க அந்த பெண்ணை நானும், என்னை அவளும் சப்போர்ட்டுக்கு பிடித்துக் கொண்டேன். அவள் கட்டியிருந்த பட்டுசேலை சரசரக்க நான் பிடியை விடாமல் அந்த பெண்ணை அணைத்துக் கொண்ட போது அவள் முகம் என் முகத்தில் உரச நான் அந்த இருட்டில் கிடைத்த திருட்டு சுகமாய் அந்த முகத்தோடு முகம் பதித்து முத்தங்கள் போட்டு உதட்டை கவ்வி சப்பிய போது, “ஏய் தம்பி, தெரியும்\nநிஜத்தை பேசும் நிழல் நடிகையின் கதை - Sex Stories\nShadow Story of a Sexy Hot Actress South Indian Sex எப்போதும் நம்ப ஊரு நடிகைகளை மையமாக வைத்து காமக் கதை எழுதினால் அதற்கு ஒரு ஹாட் வரவேற்பு உண்டு. ஏனெனில் பல ஹாட் நடிகைகள் தான் நமக்கு ட்ரீம் ஹாட் குயின்களாக இருக்கிறார்கள். பல உறவு கதைகளில் நாம் நம் உறவுகளை நினைத்து பார்த்து மகிழ்வோம். ஆனால் அது சாத்தியம் இல்லாத போது நடிகைகளைத் தான் நாம் கை அடி கதாநாயகிகளாக நினைத்து கற்பனை சுக உலகில் சஞ்சரித்து வருகிறோம். இந்த நடிகை கதையும் ஒரு கற்பனை ஃபேன்டஸி கதை தான். ஒரு அம்மா நடிகை மற்றும் அவளின் மகள்களை பற்றிய காமக்கதையாக இருந்தாலும் உங்களுக்கு பிடித்த அம்மா நடிகையை கற்பனை செய்து கொண்டு நீங்களும் இந்த காமக் கதையை ரசித்து மகிழலாம். அந்த அம்மா நடிகை சினி ஃபீல்டில் ஒரு டாப் ஹீரோயினாக ஆட்டம் போடு\nஉஷாவை உஷார் பண்ணி ரொம்ப நாளாச்சு தமிழ் ஆன்டி - Sex Stories\nLong Time Before Trapped Sexy Usha Tamil Aunty நான் விடுமுறைக்கு ஊருக்கு வரும் போது எல்லாம் அவன் பெரிய வருமானம் எதுவும் வரல ஆனா ஏதோ பொழைப்பு ஓடுது என்று ரொம்பவே சலித்துக் கொள்வான். நான் அப்போதைக்கு அவனிடம் எதுவும் சொல்லவில்லை என்றாலும் விடுமுறை முடிந்து வேலைக்கு போன போது என்னோட மனேஜரிடம் பேசினேன். அடுத்த முறை ஊருக்கு வந்த போது ஜனா அதே போல் தொழில் சரி இல்லை, வருமானம் போதவில்லை என்று அதே பஞ்சப் பாட்டை பாடிய போது அவனிடம் டேய் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் நியூஸ் கொண்டு வந்திருக்கேன். என்னோட கம்பெனியில் உனக்கு வேலை ரெடியா இருக்கு. மானேஜர் என்னை வரும் போதே உன்னை கூட்டிட்டு வரச் சொல்லிட்டாரு டா. நீயும் நானும் ஒரே ரூம்ல தங்கிக்கலாம். ஊருக்கு சேர்ந்தே லீவு போட்டுட்டு வந்து போலாம். கிளம்பு டா என்றேன். என்னை முறைத்து பார்த்த\nஅண்ணனுக்கு ஆசைத் துணையானாள் அன்பு தங்கச்சி – tamil story - Sex Stories\nAnnanukku Aasai Thonaiudan Anbu Thangachi Tamil Kama Kathai அன்று காலை அண்ணன் மகளுக்கு டிபன் கொடுத்து காலேஜுக்கு அனுப்பி வைத்து விட்டு அண்ணன் ரூமுக்கு சென்ற போது அப்போது தான் குளித்து விட்டு ஈர டவலை இடுப்பில் கட்டி கொண்டு கண்ணாடி முன் நின்று தலையை சீவிக்கொண்டு நின்றான். நான் ரூமுக்குள் நுழைவதை பார்த்த அண்ணன் ஓடி வந்து என்னை இழுத்து அணைத்து கட்டிலில் போட்டு மேலே பாய்ந்தான். காமவெறி கொண்ட வேங்கை போல் என் அண்ணன் என்னை கட்டிலில் வேட்டையாடி விட்டு எழுந்து பாத்ரூமுக்குள் செல்ல நான் அண்ணனின் காலை காமத்தீனி கிடைத்த சந்தோஷத்தில் களைத்து போய் அம்மணமாக கட்டிலில் காலை விரித்து படுத்து கிடந்தேன். இந்த காலை சுகம் எனக்கு புதிதில்லை. அண்ணனுக்கு மூடு வந்துவிட்டால் நேரம் காலம் எல்லாம் கிடையாது. ஆனால் எங்களின் அண்ணா தங்கை இன்செஸ்ட் காம சுகத்திற்கு அச்சாரம் போட்டது எது\nஅம்மா மகன் தகாதஉறவு – tamil stories\nசெக்சு கதைகள் – tamil stories\nதமிழ் செக்சு கதைகள் – tamil stories\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/explained/not-all-will-get-vaccine-quickly-need-to-come-up-with-strategy-dr-gagandeep-kang-216670/", "date_download": "2020-10-23T00:33:24Z", "digest": "sha1:I7JQNUGY6N5C73A27XNQY5ZTSCU7J37O", "length": 37451, "nlines": 81, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் உடனே கிடைக்காது: இந்திய மருத்துவ நிபுணர்", "raw_content": "\nகொரோனா தடுப்பூசி அனைவருக்கும் உடனே கிடைக்காது: இந்திய மருத்துவ நிபுணர்\nதடுப்பூசி போடப்பட்டாலும் பாதுகாப்பு முழுமை அடையவில்லை என்பதை நாம் எச்சரிக்க வேண்டும்.\n‘Not all will get vaccine quickly, need to come up with strategy’: Dr Gagandeep Kang : இந்தியாவின் மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் மிகவும் முக்கியமான வரும் குரானா மருந்து மற்றும் வைரஸ் தயாரிப்பிற்கான இந்திய மருத்துவ கவுன்சிலின் முன்னாள் தலைவராக திகழ்ந்த டாக்டர் ககன்தீப் தேசிய அளவில் நடைபெற்ற ஜூம் கருத்தரங்கில் பங்கேற்றார் மக்கள் கரோனா வைரஸ் குறித்து எழுப்பிய சந்தேகங்களுக்கு அவர் பதில் அளித்தார்\n2021ம் ஆண்டின் துவக்கத்திற்குள் மருந்து கிடைக்குமா\nஇது மிகவும் சாத்தியமானது என நினைக்கின்றேன் இருப்பினும் அதற்கான உத்தரவாதம் அளிக்கப்பட வில்லை. ஒரு தடுப்பூசியின் செயல்திறன் தரவு நம்மிடம் இல்லாத வரை ஒரு தடுப்பூசி மனிதர்கள் மீது வேலை செய்யுமா இல்லையா என்று கூற இயலாது. நாங்கள் நோய் எதி��்ப்பு திறன் குறித்த தரவை அதிகம் ஊக்குவிக்கிறோம் பிரமிட் மாதிரிகளில் செய்யப்பட்ட ஆய்வுகளின் தரவுகள் தடுப்பூசிகள் கடுமையான நோயை தடுக்கின்றன என்பதை குறிக்கிறது. இவை மிகவும் நல்லது ஆனால் இதற்கு முன்பு விலங்குகளின் மீது நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் மூலம் நாம் தவறாக வழி நடத்தப்பட்டு இருக்கிறோம். எனவே மனிதர்கள் மீது நடத்தப்பட்ட சோதனைகளில் இருந்து கிடைக்கும் தரவுகள் வரும் வரையில் அது குறித்து என்னால் எதுவும் கூற இயலாது.\nரஷ்யா தயாரித்திருக்கும் தடுப்பூசி குறித்து\nமிகவும் குறைவான நேரத்தில் தயாரான ரஷ்யாவின் தடுப்பூசியை தடுப்பு ஊசி என்று கூற இயலாது. மனிதர்கள் மீதான சோதனையை ஜூன் 17ஆம் தேதி அன்று தான் துவங்கியது. ரஷ்யா பிறகு முதல் இரண்டு கட்டங்களை முடித்திருக்கிறது என்றால் அது மிகவும் குறைவான மக்கள் மீது மட்டுமே ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அந்த தடுப்பூசியில் கடுமையான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் சாத்தியங்கள் குறைவு என்பதையும் நோய் எதிர்ப்பு திறன் கொண்டது என்பதையும் நாம் அறிவோம். ஆனால் ஒரு தடுப்பூசி நோய் கட்டுப்பாட்டாளரிடம் இருந்து உரிமம் பெற்றது என்பதற்காக அந்த தடுப்பு ஊசி நோயை தடுக்க உதவும் என்றும் கூறிவிட இயலாது. அதனை உறுதி செய்ய மூன்றாம் கட்ட சோதனை முடிவுகள் நமக்கு தேவை. சீனாவிலும் தடுப்பூசி உரிமம் பெற்றது. ஆனால் செயல்திறன் தரவு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.\nஇந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க\nஎவ்வளவு விரைவில் கொரோனாவிற்கு தடுப்பூசி கிடைக்கும்\nஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி வேலை செய்கிறது என்றால், அது தான் முதன்மையான தடுப்பூசியாக இருக்கும். மூன்றாம் கட்ட சோதனையில் இருக்கும் இந்த தடுப்பூசியை தயாரிக்கும் பணியை ஏற்கனவே சீரம் நிறுவனம் துவங்கியுள்ளது. இதில் செயல்திறன் தரவுகள் இருக்கிறது என்பதால் நம்பிக்கையுடன் இந்த தடுப்பூசியை பயன்படுத்துவது குறித்து சிந்திப்போம் என்று அவர் கூறியுள்ளார்.\nதடுப்பூசிகள் முதலில் தயாரிக்க தொடங்கும் போது, அவை பன்னாட்டு உற்பத்தியாளர்களால் உருவாக்கப்படுகிறது. எனவே , செலவும் பல நூற்றுக்கணக்கான டாலர்களாக இருக்கும், இந்தியாவைப் பொறுத்தவரை, ஒரு தடுப்பூசி ஒரு டோஸுக்கு 3 டாலருக்கும் அதிகமாக இருந்தால் ந���ம் அனைவரும் அதனை வாங்குவது கடினம். எனவே சீரம் தடுப்பூசிக்கு மேற்கோள் காட்டியுள்ள விலை, ஒரு டோஸுக்கு 900-1000 ரூபாய் என்றால் நிச்சயமாக அதைப் பற்றி சிந்திப்போம். துவக்க நிலையில் அனைத்து தடுப்பூசிகளும் விலை அதிகமானவை தான். நிறைய மற்றும் நிறைய தடுப்பூசிகளை தயாரிக்க ஆரம்பித்தவுடன் விலை குறைய துவங்கும்.\nகொரோனா தடுப்பு மருந்தினை பெறுவது குறித்து\nஇது மிகவும் சிக்கலான பகுதி. ஒரு தடுப்பூசி வெற்றிகரமாக கண்டறியப்பட்டால், உடனே நம் அருகிலிருக்கும் மருத்துவரிடம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் அது அப்படியல்ல. ஒரு தடுப்பூசியை உருவாக்க அதிக காலமாகும் அதேபோன்று தடுப்பூசி உற்பத்தியாளர்கள் தடுப்பூசி தயாரிக்க தேவையான அனைத்து வசதிகளையும் பெற்றுக் கொண்டிருக்கின்றனர். ஒரு தடுப்பு மருந்து முறையாக கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே அதனை தயாரிக்க வேண்டிய அனைத்து வசதியையும் பெற்றிருக்க வேண்டும் என விரும்புகின்றனர். இதனை அட் – ரிஸ்க் மேனுபேக்ச்சரிங் என்று அழைக்கின்றோம். சீரம் நிறுவனம் இதைத்தான் செய்துள்ளது. இதைத்தான் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள நிறுவனங்கள் செய்து வருகின்றன. செயல்திறன் தரவுகளையும், தடுப்பூசி உரிமம் பெற்ற பின்பும் தேவையான அளவிற்கு அவர்கள் மருந்துகளைத் தயாரிக்கிறார்கள். இவ்வாறு தான் தடுப்பு மருந்துகள் விரைவாக சந்தைப்படுத்தப்படுகிறது. ஆனால் இது ஒழுங்குமுறைப்படுத்த அதிக காலம் ஆகும். ஆவணங்களை மறுசீராய்வு செய்யவும், தடுப்பூசிகள் உரிமம் பெரவும் காலம் ஆகும். ஒரு முறை தடுப்பூசி உரிமம் பெற்றுவிட்டால் பிறகு லாஜிஸ்டிக்ஸ் பற்றி யோசிப்போம். உங்களின் உள்கட்டமைப்பிற்கு பொருந்தும் வகையில் உங்களுக்கு ஒன்று தேவை, உங்களால் தடுப்பூசியை வாங்க இயல வேண்டும், அந்த தடுப்பூசியை உங்கள் நாட்டில் இறக்குமதி செய்ய வேண்டும், அதனை பிறகு விநியோகிக்க வேண்டும், பிறகு உங்களின் மருத்துவ ஊழியர்களுக்கு இதனை எப்படி நோயாளிகளுக்கு தர வேண்டும் என்று பயிற்சி தர வேண்டும் என பல்வேறு விசயங்கள் இதில் அடங்கியுள்ளது.\nதடுப்பூசியின் பாதுகாப்பு தன்மை குறித்து\nமுதல் விஷயம் தடுப்பூசி வேலை செய்யுமா மக்களின் எந்த விகிதத்தில் எவ்வளவு காலத்திற்கு அந்த தடுப்பூசியின் பாதுகாப்பு நீடிக்கு���் மக்களின் எந்த விகிதத்தில் எவ்வளவு காலத்திற்கு அந்த தடுப்பூசியின் பாதுகாப்பு நீடிக்கும் தற்போது யூ.எஸ்.எஃப்.டி.ஏ மற்றும் உலக சுகாதார நிறுவனம் 50% என்ற மதிப்பீட்டை கூறியுள்ளது. அதாவது மருத்துவ பரிசோதனையின் போது நீங்கள் தடுப்பூசி மூலம் தடுக்கப்பட்ட நோயில் குறைந்தது 50 சதவீதத்தை பெற்றிருக்க வேண்டும். அமெரிக்காவில் நடத்தப்பட்ட சோதனைகள் இந்த மதிப்பானது 30% வரை குறைவாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. ஆகவே நோய்க்கான விகிதம் மற்றும் தடுப்பூசியை எதிர்பார்த்து இருக்கின்றோம். அது 50 சதவீதமாகும். தற்போது இந்த தடுப்பு மருந்து எவ்வளவு காலம் நமக்கு பாதுகாப்பு அளிக்கும் தற்போது யூ.எஸ்.எஃப்.டி.ஏ மற்றும் உலக சுகாதார நிறுவனம் 50% என்ற மதிப்பீட்டை கூறியுள்ளது. அதாவது மருத்துவ பரிசோதனையின் போது நீங்கள் தடுப்பூசி மூலம் தடுக்கப்பட்ட நோயில் குறைந்தது 50 சதவீதத்தை பெற்றிருக்க வேண்டும். அமெரிக்காவில் நடத்தப்பட்ட சோதனைகள் இந்த மதிப்பானது 30% வரை குறைவாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. ஆகவே நோய்க்கான விகிதம் மற்றும் தடுப்பூசியை எதிர்பார்த்து இருக்கின்றோம். அது 50 சதவீதமாகும். தற்போது இந்த தடுப்பு மருந்து எவ்வளவு காலம் நமக்கு பாதுகாப்பு அளிக்கும் எடுத்துக்காட்டுக்கு சில தடுப்பு ஊசிகள் எங்களிடம் உள்ளது. அதன் பாதுகாப்பு மிக நீண்ட காலம் கிடையாது . உருவாக்கப்படும் தடுப்பூசியின் பாதுகாப்பு எத்தனை மாதங்கள் வரை நீடித்திருக்கும் அல்லது எத்தனை வருடங்கள் வரை நீடித்திருக்கும் என்பது நமக்குத் தெரியாது. அதனை மனிதர்கள் மீது நடத்தப்பட்ட சோதனை முடிவுகளில் இருந்து தான் அறிந்து கொள்ள முடியும். பல்வேறு சோதனைகளில் திட்டமிடப்பட்ட பின்தொடர்தல் என்பது ஒருவருடம் மட்டுமே. அந்த ஒருவருடத்திற்குள் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை நோய்த் தொற்றுகளை பெற வாய்ப்புகள் உள்ளது. ஆனால் அது நிச்சயமாக கண்காணிக்கப்பட வேண்டிய ஒன்றுதான்.\nஒருமுறை நீங்கள் தடுப்பூசியை பெற்றுக் கொண்டால் நீங்கள் பாதுகாக்கப்பட்டதாக உணர்வீர்கள். அது தான் பிரச்சனையே. பாதுகாப்பிற்கும், தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களுக்கும் மத்தியில் தொடர்பு இருந்தால், விவரிக்க கூடிய சமிஞ்சையை நீங்கள் பெற்றிருந்தால், உதாரணத்திற்கு ஆண்ட்டிபாடிகள், மட்டுமே நீங்கள் ம���கவும் தன்னம்பிக்கையுடன், எவ்வளவு சிறப்பாக தடுப்பூசி வேலை செய்கிறது என்று கூற முடியும். அது போன்ற தரவுகள் நமக்கு கிடைக்கும் வரை, தடுப்பூசி பரிசோதனைகளுக்கு பிறகும் மக்களுக்கு எச்சரிக்கை தர வேண்டும். தடுப்பூசி போடப்பட்டாலும் பாதுகாப்பு முழுமை அடையவில்லை என்பதை நாம் எச்சரிக்க வேண்டும்.\nதடுப்பூசியே இல்லாததை காட்டிலும் 40 முதல் 50 சதவீதம் செயல்திறன் கொண்ட தடுப்பூசி சிறந்ததா\nஅவை சரிதான் இவை அனைத்தும் முதல் தலைமுறை தடுப்பூசிகள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவை எவ்வாறு செயல்படுகின்றன என்பதை நாம் புரிந்து கொண்டால் அவற்றின் செயல் திறனை மேம்படுத்துவது குறித்து ஆராய இயலும். அந்த தடுப்பூசிகளுக்கு அஜ்வண்ட்ஸ் அளித்து பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பினை அந்த தடுப்பூசி அதிகரிக்கிறதா அல்லது பாதுகாப்பின் கால அளவை அதிகரிக்கிறதா என்பதை ஆராய வேண்டும். கொடுக்கப்பட்டுள்ள இந்த குறைந்த காலத்தில் நிறைய தடுப்பூசிகள் உருவாக்கப்படும் என்பதால் தடுப்பூசிகளை கலப்பதற்கான சாத்தியக்கூறு பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும்.\nமூன்றாம் கட்ட சோதனை முடிவுகள் குறித்து\nமக்கள் சுகாதார அமைப்பை நம்ப வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். நீங்கள் மக்கள் அனைவரும் மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் தங்களால் இயன்ற அளவு தரமான பாதுகாப்பான பாதுகாப்பு யுக்திகளை தர முயல்கிறார்கள் என்று நம்ப வேண்டும் என நினைக்கின்றீர்கள்.\nசெயல்முறைகளை பின்பற்றாமல் குறுகிய வழிமுறைகளை பயன்படுத்தி உருவாக்கப்படும் விசயங்களை பெறும் போது அது ஆபத்தில் முடியும். சீனாவையும் ரஷ்யாவையும் உதாரணமாக எடுத்துக் கொள்வோம். அவர்கள் செயல்முறைகளை சுருக்கி தடுப்பு மருந்துகளை கண்டறிந்துள்ளனர். அது போன்ற சமயங்களில் தான் மக்கள், வெளியாகும் தடுப்பூசிகள் தரமானவையா, தரமற்றவையா என்பதில் குழப்பம் அடைகின்றனர். ஒரு தடுப்பூசி சரியாக வேலை செய்கிறதா என்பதை நிரூபிக்காமல் பயன்படுத்தக் கூடாது என்று நான் கூற மாட்டேன். இப்போது இந்த அவசரகால பயன்பாட்டு அங்கீகாரங்களைச் செய்ய உங்களை அனுமதிக்கும் ஒழுங்குமுறை வழிமுறைகள் உள்ளன. தடுப்பூசிகள் பெற்றவர்களை நீங்கள் மூன்றாம் கட்ட பரிசோதனையில் இருக்கும் நபர்களாகவே பாவிக்க வேண்டும். அவர்களை நீங்கள் பி���் தொடர வேண்டும். அவர்கள் பாதுகாப்பாக இருக்கின்றார்களா, பிரச்சனைகள் ஏதும் இல்லை என்பதையும் உறுதி செய்ய வேண்டும். இப்படி செய்தால் ஒரு சிக்கலை அடையாளம் கண்டு முழு சிஸ்டத்தையும் தவறு என்று சுட்டும் நிலை தவறு என்று உணர்வோம்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nதடுப்பூசிகள் உருவாவதற்கு முன்பே ஒப்பந்தங்கள் இடும் நாடுகளின் செயல்களால் மற்றவர்களுக்கு தடுப்பூசி கிடைக்காமல் போக வாய்ப்புகள் உள்ளது. எச்1என்1 தடுப்பூசியின் போதும் இதை நாம் பார்த்திருக்கின்றோம். உலக சுகாதார நிறுவனம் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு மருந்துகளை வாங்குவதற்கு முன்பு பலரும் தடுப்பூசிகளை வாங்கியதால் WHO-விற்கு குறைவான மருந்துகளே கிடைத்தது. அதனை வாங்கி விநியோகம் செய்வது என்பது மதிப்பானதாக படவில்லை.\nதடுப்பூசிகளை விநியோகிக்கும் கூட்டாளர் அமைப்பு காவி எனப்படுகிறது. பன்னாட்டு நிறுவனங்களும் தடுப்பூசி தயாரிப்பாளர்களும் உலக அளவில் செயல்படும் ஒதுக்கீட்டு பொறியாளர்களுக்கு தருவார்களா என்பது போன்ற பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. ஆனால் அதற்கு மாறாக, உலகளாவிய நன்மைகளுக்கு பதிலாக நாம் நம்மைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கின்றோம் என்பதை காண இயலுகிறது. குடிமக்களுக்கு அந்நாட்டு அரசு பொறுப்பினைக் கொண்டுள்ளது. அமெரிக்கா அனைத்திற்கும் ஒரு படி மேலே சென்று, நாங்கள் உங்களின் நிறுவனத்தை வாங்க விரும்புகின்றோம். ஏன் என்றால் நாங்கள் எதிர்பார்க்கும் ஒரு மருந்து உங்களிடம் இருக்கிறது. நீங்கள் உங்களின் சோதனைகளை மேற்கொள்ள நாங்கள் நிதி உதவி செய்வோம் என்றெல்லாம் கூறியுள்ளது.\nசில வழிகளில் நாம் உலகளாவிய குடிமகனாக இருந்து இருக்கும் வளங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். அப்போது தான் யாருக்கு இம்மருந்துகள் அதிகம் தேவைப்படுகிறதோ அங்கே அதிக அளவில் மருந்துகள் தர முடியும். ஆனால் அதற்கான தெளிவு இன்னும் கிடைக்கவில்லை. நாம் நம்மால் இயன்றவற்றை செய்ய வேண்டும் மேலும் 800 மில்லியன் மக்களும் அமெரிக்காவில்ல் இல்லை. அதனால் அமெரிக்காவில் 800 மில்லியன் மருந்துகள் இருந்தாலும் அதனை பயன்படுத்தப் போவதில்லை. எனவே அவர்கள் அதனை மற்ற நாடுகளுக்கு தந்துவிடுவார்கள். எனவே அண்டை நாடு��ள் அந்த யாரிப்புகளை அணுகும் என்று எதிர்பாக்கிறேன்.\nஉலக மக்கள் தொகையில் பெரும்பகுதியை நாம் கொண்டுள்ளோம். நம் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க வாய்ப்புகள் குறைவு தான். அதனால் நம் மக்கள் தொகை குறித்து யோசிக்கும் போது எவ்வாறு தடுப்பூசியை பெற்று யாருக்கு, எப்போது தடுப்பூசி அளிக்க இருக்கின்றோம் என்பதை சிந்திக்க வேண்டும். டாக்டர் வினோத் கே பால் தலைமையில் இயங்கும் கமிட்டி இதனை சரியாக செய்து வருகிறது என்று நம்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.\nஅனைத்து தடுப்பூசிகளுக்கும் மூன்றாம் கட்ட பரிசோதனை இந்தியாவில் மேற்கொள்ள வேண்டுமா\nகடுமையான ஒழுங்குமுறை ஆணையங்கள் கொண்ட பல்வேறு நாடுகளில் உரிமம் பெற்ற தடுப்பூசி உங்களிடம் இருக்கும் போது, இந்தியாவில் அந்த தடுப்பூசிக்கு உரிமம் பெற மிகச்சிறிய அளவில் மட்டுமே சோதனைகள் தேவைப்படுகிறது. இவை ப்ரிட்ஜிங் ஆய்வுகள் என்று அழைக்கப்படுகிறது. இதனை நீங்கள் 100 அல்லது அதற்கும் குறைவானோர்கள் மீதே சோதிக்கலாம். ஏற்கனவே நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளோடு சோதனை முடிவுகள் சரியாக இருக்கும் பட்சத்தில் தடுப்பூசி ஏற்றுக் கொள்ளப்படும். ஆனால் தடுப்பூசி மிகவும் புதியது மற்றும் வேறெங்கும் அதற்கு உரிமம் வாங்கப்படவில்லை என்றால் மிகப் பெரிய அளவில் சோதனைகள் கட்டாயமாகிறது. ChAdOx1 தடுப்பூசி மூன்றாம் கட்டத்தில் இருப்பதாலும், ஏற்கனவே இந்தியாவில் இதற்கான ஆய்வுகள் நடைபெற்றுக் கொண்டு இருப்பதாலும் மூன்றாம் கட்ட ஆய்வு முடிவுகள் கிடைத்திருக்கும். அதனை கொண்டும், 1600 பங்கேற்பாளர்கள் மீது நடத்தப்பட்ட சோதனைகளின் முடிவுகளில் உருவாக்கப்பட்ட தரவுகளை கொண்டும் இந்தியாவில் உரிமம் பெற இயலும்.\nஎதிர்கால தடுப்பூசி வளர்ச்சியின் தாக்கங்கள் குறித்து\nநாம் இன்னும் பழைய முறைகளில் தான் நிறைய தடுப்பு மருந்துகளை தயாரித்து வருகின்றோம். 1950களில் நாம் செல் கல்ச்சரை கண்டறிந்தோம். அதன் மூலம் நமக்கு போலியோ மற்றும் ரோட்டா வைரஸுக்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. 2010ம் ஆண்டில் டி.என்.ஏ. சீக்வென்ஸ்கள் கிடைத்த போது நாம் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தினோம். தடுப்பூசிகளை தயாரிக்க தலைகீழ் அணுகுமுறைகள் பயன்படுத்தப்பட்டது. தடுப்பூசிகளுக்கான உரிமம் என்று வந்த போது, எபோலா நோய்க்கு தான் புதிய தொழ��ல்நுட்பத்தின் கீழ் தடுப்பு மருந்தினை தயாரித்தோம். இதுவரை ஆர். என்.ஏ தடுப்பூசியோ, டி.என்.ஏ தடுப்பூசி உரிமமோ பெற்றிருக்கவில்லை. முதன்மை உந்து உக்திகளை நாம் இதுவரை முயற்சித்து பார்க்கவில்லை. இவை அனைத்தும் இந்த தொற்று நோயில் இருந்து கற்றுக் கொண்டது. இவை தான் வருங்கால தடுப்பூசி மேம்பாட்டிற்கு புது முகமாக இருக்கப் போகிறது.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nஉணவே மருந்து: மிளகு ரசம் சுலபமான செய்முறை\nஇரட்டை இலைக்கு பதிலடியாக ஒலித்த உதயசூரியன்: அமைச்சர் கே.சி.வீரமணி நிகழ்ச்சியில் பரபரப்பு\nமுதல்வரை சந்திக்க அனுமதி மறுப்பு; அதிமுக எம்.எல்.ஏ ரத்தினசபாபதி பரபரப்பு புகார்\nTNEA News: எந்த பாடப்பிரிவை மாணவர்கள் அதிகம் விரும்புகிறார்கள்\nமறைந்த கன்னட நடிகரின் மனைவி மேகனா ராஜுக்கு பிரசவம்; ஆண் குழந்தை பிறந்தது\nபீகார் தேர்தல்: இலவச கோவிட்-19 தடுப்பூசி வழங்கப்படும்; பாஜக தேர்தல் வாக்குறுதி\nசொல்ல மறுக்கிறார்கள்… செய்யவும் மறுக்கிறார்கள்.. அதிமுக அரசு மீது ராமதாஸ் திடீர் பாய்ச்சல்\nஅனு-சூர்ய பிரகாஷ் லண்டன் பயணம்: மீரா சதியிலிருந்து தப்புவார்களா\nசென்னை ஆசை... முகென் ராவுடன் வெள்ளித்திரை அறிமுகம்.. பிக் பாஸ் ஷிவானி பற்றி தெரிஞ்சிக்கலாமா\n'நீங்க மாஸ்னா, நான் பக்கா மாஸ்' - ரம்யா பாண்டியன் தனி வழி\nசாம்சங், எல்.ஜி... நீங்கள் விரும்பும் மொபைலுக்கு எவ்வளவு சலுகைன்னு பாருங்க\nதனது வீட்டை தோனிக்காக மாற்றி அமைத்த ரசிகர்: யார் இந்த கோபி கிருஷ்ணன்\nமினிமம் பேலன்ஸ் ரூ. 20 மட்டுமே.. இப்ப மிஸ் பண்ணா பின்னாடி வருத்தப்படுவீங்க\nஆளுயர மாலையால் குஷ்புவை திணறடித்த தமிழக பாஜக: காங்கிரஸை தாக்கி பேட்டி\nபீகார் தேர்தல்: முஸ்லிம் ஆதரவை நழுவ விடும் நிதிஷ்குமார்\nஅவசர டிபன், உளுந்து கஞ்சி: குக்கரில் போட்டால், உடனே வேலை முடியும்\nSamsung UV Steriliser: 10 நிமிடங்களில் உங்கள் ஸ்மார்ட்போனை கிருமி நீக்கம் செய்ய முடியும்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/molester-to-get-rakhi-tied-from-woman-to-get-bail/", "date_download": "2020-10-22T23:36:33Z", "digest": "sha1:S5ENG3HHX7ZMBX75I7Y77D34JD453KP5", "length": 8741, "nlines": 114, "source_domain": "tamilnirubar.com", "title": "மானபங்க வழக்கில் ராக்கி கயிறு கட்டினால் ஜாமீனா? | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nமானபங்க வழக்கில் ராக்கி கயிறு கட்டினால் ஜாமீனா\nமானபங்க வழக்கில் ராக்கி கயிறு கட்டினால் ஜாமீனா\nமானபங்க வழக்கில் ராக்கி கயிறு கட்ட உத்தரவிட்டு, ஜாமீன் வழங்கியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nமத்திய பிரதேசம் உஜ்ஜயினியை சேர்ந்த ஒரு பெண்ணின் வீட்டுக்குள் விக்ரம் பத்ரி என்பவர் நுழைந்து அந்த பெண்ணை மானபங்கம் செய்துள்ளார். இதுதொடர்பாக அந்த பெண் அளித்த புகாரின்பேரில் விக்ரம் பத்ரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.\nஅவர் ஜாமீன் கோரி மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி, கடந்த ஜூலை 30-ம் தேதி விநோத உத்தரவைப் பிறப்பித்தார்.\n“திருமணமான விக்ரம் பத்ரியும் அவரது மனைவியும் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டுக்கு நேரில் செல்ல வேண்டும். அங்கு பாதிக்கப்பட்ட பெண், விக்ரம் பத்ரிக்கு ராக்கி கயிறு கட்ட வேண்டும்.\nஅந்த பெண்ணுக்கு அவர் ரூ.11,000 அன்பளிப்பாக வழங்க வேண்டும். இருவரும் அண்ணன், தங்கையாக சமரசமாக இருக்க வேண்டும்” என்று கூறிய தனி நீதிபதி விக்ரம் பத்ரிக்கு ஜாமீன் வழங்கினார்.\nஇந்த உத்தரவை எதிர்த்து 9 பெண் வழக்கறிஞர்கள், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இவ்வழக்கு நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. பெண் வழக்கறிஞர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் சஞ்சய் பாரிக் ஆஜரானார்.\nஅவர் வாதிடும்போது, ராக்கி கயிறு கட்ட உத்தரவிட்டு குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்குவது எந்த வகையில் நியாயம் பாதிக்கப்பட்ட பெண்ணின் மனநிலை என்னவாகும் என்று கேள்வி எழுப்பினார்.\nஜாமீன் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் இதுபோன்ற அர்த்தமற்ற நிபந்தனைகளை விதிக்கக்கூடாது என்று அனைத்து நீதிமன்றங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரினார்.\nஇந்த வழக்கின் முழு விவரங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் தனது கருத்தை, ஆலோசனையை கூற அறிவுறுத்தியுள்ளனர்.\nTags: மானபங்க வழக்கில் ராக்கி கயிறு கட்டினால் ஜாமீனா\nரிபப்ளிக் டிவி சேனல் மோசடி.. 3 மாதங்கள் ‘டிஆர்பி ரேட்டிங்’ நிறுத்தம்\nஇந்தியாவில் 63,371 பேர்.. தமிழகத்தில் 4,389 பேருக்கு கொரோனா…\n124 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர்கூட சேரவில்லை October 22, 2020\nஆவடியில் கொரோனா ஆய்வு October 22, 2020\nசென்னையில் 32.1% பேருக்கு எதிர்ப்பு சக்தி October 22, 2020\nசி.ஏ. தேர்வுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும் October 22, 2020\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/news/politics/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-10-23T00:55:46Z", "digest": "sha1:5ASE6HLX5SPF6SRWVVOC7JLWXGNPJT7Y", "length": 18653, "nlines": 187, "source_domain": "uyirmmai.com", "title": "ஆட்டம் கண்ட பங்குச்சந்தை... ஆடிப்போன நாட்டின் தந்தை! - மணியன் கலியமூர்த்தி - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nஆட்டம் கண்ட பங்குச்சந்தை… ஆடிப்போன நாட்டின் தந்தை\nMarch 12, 2020 - மணியன் கலியமூர்த்தி · அரசியல் செய்திகள் வணிகம்\nகொரோனா. கடந்த சில நாட்களாக உலகம் முழுவதும் அஞ்சி நடுங்ககக்கூடிய இந்த வைரஸ் தாக்குதலால் உலகில் சுமார் 90 நாடுகளில் மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.\nஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் இதன் தாக்கம் வெகுவாக பரவி வருவதன் காரணமாக இத்தாலி, சவுதி அரேபியா, பிரேசில் மற்றும் அமெரிக்கா போன்ற பெரும்பாலான நாடுகள் வெளிநாட்டு பயணிகளுக்கான வரவுகளைத் தடைசெய்துள்ளன.\nஉலகெங்கும் மிகவும் பிரசித்திபெற்ற வாடிகன் நகரம் மற்றும் புனித மெக்கா போன்ற இடங்கள் மக்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. கடந்த 1400 ஆண்டுகளில் ஒரு நாள்கூட மக்கள் கூட்டம் இன்றி புனித மெக்கா நகரம் இருந்ததில்லை என்று ஆச்சரியத்தில் மூழ்கிப் போயுள்ளனர் அரபு நாட்டினர்.\nஇவ்வளவு பெரிய வைரஸ் தாக்குதல் உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருவதால் உலக சுற்றுலாத்துறை முழுவதும் முடக்கியுள்ளது. உலகம் முழுவதும் இது வரையிலும் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மரணமடைந்து உள்ளதாகவும் 1 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதல் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தினம் தினம் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.\nஇது ஒருபுறமிருக்க, இந்த வைரஸ் தாக்குதலால் உலகின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் தலைகீழ் மாற்றத்திற்குப் போயுள்ளன. உற்பத்தி துறை, சுற்றுலாத்துறை, ஏற்றுமதி, இறக்குமதி என எல்லாத்துறைகளும் பெருமளவில் பாதித்துள்ளது. இதனால் உலகளாவிய வர்த்தகம் கடும் வீழ்ச்சியால் பாதிப்படைந்து வருகிறது. இதன்காரணமாக சுற்றுலாத்துறையை நம்பியிருந்த அரசுகள் போதுமான வருவாய் இன்றி திண்டாடி வருகிறது.\nஇந்த உறுதியற்ற பொருளாதார சூழ்நிலையில் சீனாவைத் தவிர்த்து உலக நாடுகள் மொத்தமும் சுமார் 148 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தக இழப்புகளை சந்திக்க உள்ளதாக எச்சரித்துள்ளது ஐக்கிய நாடுகள் சபை. இதன் ஒரு பகுதியாக இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் சுமார் 2500 கோடி அளவிற்கு வருமான இழப்பு ஏற்படும் என்று கணித்துள்ளது ஐநா சபை.\nமேலும் சீனாவின் உள்நாட்டு பொருளாதாரம் சுமார் ரூ.7 லட்சத்து 41 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படலாம் என்று மதிப்பிட்டுள்ளது ஆசிய வளர்ச்சி வங்கி ஆய்வறிக்கை.\nஇதன்மூலம் மிக மோசமான சூழலை எதிர்கொள்ள போகின்றன எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள். ஏற்கனவே அமெரிக்கா சவுதி எண்ணெய் வர்த்தக போர் நடைபெற்று வரும் இந்த வேளையில் கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பீப்பாய் விலை 30 ரூபாய்க்கும் கீழே குறைந்துள்ளது. இதனால் உலக நாடுகளில் எண்ணெய் வியாபாரம் கடுமையான வீழ்ச்சி அடைந்து வரும் இந்த வேளையில். இந்த வைரஸ் தாக்குதலும் இணைந்து கொண்டுள்ளதால் அரபு நாடுகள் செய்வதறியாது திகைத்து வருகின்றன.\nமேலும் சில நாடுகளில் இதன் தாக்கம் பொருளாதார தேக்க நிலையை உருவாக்கும் என்றும், சர்வதேச அளவில் பொருளாதார நிலை சரியும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது ஆசிய வளர்ச்சி வங்கியின் அறிக்கை.\nகொரோனா வைரஸின் தாக்கம் இந்தியப் பங்குச்சந்தையில் வெகு��ாக எதிரொலித்துள்ளது. கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவிற்கு இந்திய பங்குச் சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்துள்ளன. இதனால் கடந்த வியாழக்கிழமை வர்த்தகத்தின் இறுதியில் மட்டும் சுமார் 20 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பை சந்தித்துள்ளனர் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள். மேலும் வியாழக்கிழமை வர்த்தக இறுதியில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 2919 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது. 2018ஆம் ஆண்டு சந்தித்த கடுமையான பொருளாதார வீழ்ச்சியை இந்தியா எதிர்நோக்கியுள்ளதாக அச்சம் கொள்கின்றனர் பங்குச்சந்தை நிபுணர்கள்.\nஇந்த வைரஸ் தாக்குதலால் இந்திய பங்குச்சந்தைகளில் ஜாம்பவானாக உருவெடுத்து வந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பில். சுமார் 1 லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்குக் கடந்த அறுபது நாட்களில் இழப்பைச் சந்தித்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த முகேஷ் அம்பானி இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.\nஇன்னும் சிறிது காலங்களில் இதே நிலை தொடரும் பட்சத்தில், இந்தியாவில் உள்ள அனைத்து முதலீட்டாளர்களும் தலையில் முக்காடு போட்டுக்கொண்டு உட்கார வேண்டிய நிலை வந்துவிடும் என்று புலம்புகின்றனர் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் மற்றும் நிபுணர்கள்.\nபங்கு சந்தை, இந்தியப் பங்கு சந்தை, கொரோனா, கடும் வீழ்ச்சி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், முகேஷ் அம்பானி, பொருளாதார வீழ்ச்சி’\nகூட்டாட்சியை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவை உடைக்கிறதா பாஜக\nபோர்களின் உலகம் : இரண்டாம் உலகப்போரின் 75 ஆண்டுகள் - எச்.பீர்முஹம்மது\nஅரசியல் › கட்டுரை › வரலாறு\nநரேந்திர மோடியா ’சரண்டர்’ மோடியா\nகூட்டாட்சியை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவை உடைக்கிறதா பாஜக\nமொழிபெயர்ப்புச் சிறுகதை : மூன்று வேண்டுகோள்கள் - குமாரி (தமிழில் - எம். ரிஷான் ஷெரீப்)\n\"கொஞ்சம் சாப்பாட்டுப் புராணம்\" - வளன்\nமழைதருமோ மேகம் - டாக்டர் ஜி. ராமானுஜம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapluz.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88/page/2/", "date_download": "2020-10-22T23:53:24Z", "digest": "sha1:FAAVVLRLKTDBC32PTZOHQWSADZJRIJBC", "length": 25542, "nlines": 103, "source_domain": "www.cinemapluz.com", "title": "திரை Archives - Page 2 of 6 - CInemapluz", "raw_content": "\nதர்பார் திரை விமர்சனம் (மாஸ் ) Rank 4/5)\nஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிக���ந்த், நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் நடித்த தர்பார் படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே உலகளவில் 7,000 திரையங்குகளிலும், இந்தியாவில் 4,000-க்கு மேற்பட்ட திரையரங்குகளிலும் இன்று ரிலீஸாகியுள்ளது. மூன்று முகம், பாண்டியன், ஜெரப்டார், ராம் ராபர்ட் ரஹீம், அன்புக்கு நான் அடிமை, கொடி பறக்குது, தோஸ்தி துஷ்மணி, ஃபல் பேன் அங்கரே, நாட்டுக்கு ஒரு நல்லவன் ஆகிய படங்களை தொடர்ந்து ஆதித்யா அருணாசலம் என்ற பெயரில் போலீஸ் அதிகாரியாக நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. பிகில் படத்திற்கு பிறகு நடிகை நயந்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, பிரதிக் பாபர், ந்வாப் ஷா மற்றும் ஜடின் சர்னா ஆகியோர் இந்த படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்துள்ளனர். தர்பார் படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக செல்கிறது. படத்தி...\nஹீரோ திரை விமர்சனம் (ரேட்டிங் 4/5)\nசக்திக்கு (சிவகார்த்திகேயன்) பள்ளியில் படிக்கும்போதே சூப்பர் ஹீரோ ஆக வேண்டும் என்பதே கனவு. நன்றாக படிக்கும் சக்தி ஒரு கட்டத்தில் தன் சான்றிதழை விற்க வேண்டி வருகிறது. அதன் பிறகு அவர் போலிச் சான்றுகள் தயாரித்து விற்பனை செய்கிறார். அவர் தன் தங்கையாக பார்க்கும் மதி (இவானா) ஊழல் கல்வி முறையால் உயிர் இழக்கிறார். இதையடுத்து ஃபிராடாக இருந்த சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ அவதாரம் எடுத்து வில்லனான மகாதேவை (அபய் தியோல்) எதிர்கொள்கிறார். இதற்கிடையே சத்யமூர்த்தி(அர்ஜுன்) பணக்காரர்களிடம் இருந்து திருடி கல்வி நிறுவனம் ஒன்றை துவங்கி இலவசமாக கல்வி அளிக்கிறார். அது படிப்ப வச்சு வியாபாரம் பண்றவன் இல்ல படிக்கிறவனை வச்சு வியாபாரம் பண்றவன் என்று கூறும் மகாதேவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. சக்தி சத்யமூர்த்தியை எப்படி சந்திக்கிறார், சக்தி வாய்ந்த வில்லனான மகாதேவை எப்படி அடக்குகிறார் என்பதை சுவாரஸ்யமாக சொல்லியுள...\nதம்பி திரை விமர்சனம் (ரேட்டிங் 3/5)\nசினிமாவில் பல படைப்பாளர்கள் இருக்கிறார்கள். இதில் சிலரின் படங்கள் மீது பெரும் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் இருக்கும். அப்படியாக மலையாள சினிமாவின் இயக்குனர் ஜீத்து ஜோசப்பின் இயக்கத்தில் தம்பி படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம். ஹீரோ கார்த்தி கோவில் ஒரு திருடனாக சகல சகவாசங்களோடு வாழ்க்கையை ஜாலியாக கொண்டு போகிறார். ஒரு நாளை அவரை போலிஸ் துரத்த பின் வாழ்க்கையே மாறிப்போகிறது. ஊட்டியில் பெரும் அரசியல் பிரமுகராக இருப்பவர் சத்யராஜ், அவருக்கு மனைவியாக நடிகை சீதா, அம்மாவாக சௌகார் ஜானகி, மகளாக ஜோதிகா என பிரபலங்கள் கூடி இருக்கிறார்கள். சத்யராஜின் மகன் சிறுவயதில் காணாமல் போக, 15 வருடங்கள் கழித்து கார்த்தியின் உருவில் மீண்டும் வீடு வந்து சேர ஒரே மகிழ்ச்சி தான். ஆனால் தம்பியை தொலைத்த சோகம் ஒரு பக்கம், மறுபக்கம் வந்துள்ள தம்பியை கொண்டாடமுடியாமல் திணறுகிறது அக்காவின் நெ...\nகாளிதாஸ் திரை விமர்சனம் (ரேட்டிங் 4/5)\nதற்போதைய சூழலில் என்னென்னவோ பிரச்சனைகள் நடைபெறுகின்றன. அதில் குடும்ப உறவுகளுக்குள்ளே எத்தனை எத்தனையோ பிரச்சனைகள், அதை விட கணவன்,மனைவி இடையே உறவு விரிசல். இதையும் தாண்டி சில கொடூர சம்பவங்களும் அரங்கேறுகின்றன. அந்த வகையில் இதன் பின்னணியை கொண்டு காளிதாஸ் அதிரடியாக களமிறங்கியுள்ளது. சரி படத்திற்குள் போகலாமா நடிகர் பரத் இப்படத்தின் ஹீரோவாக ஒரு போலிஸ் அதிகாரியாக வருகிறார். காளிதாஸ் கேரக்டரான அவருக்கு மனைவியாக அன் ஷீ ட்டெல். இருவரும் இடையே முகம் சுளிப்பு. குறிப்பாக அவரின் மனைவி வித்யாவுக்கு. காரணம் கணவர் தன்னை கண்டுகொள்ளாமல் வேலை வேலை என பிசியாக இருக்கிறார் என்பதே. இதற்கிடையில் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் அடுத்தடுத்து மூன்று தற்கொலைகள். இறந்த மூவருமே பெண்கள். ஒரே மாதிரியான சம்பவங்கள்.கொலையா தற்கொலையா என பல கேள்விகள். இதனால் பரத் மற்றும் போலிஸ் குழு மிகவும் தீவிரமாக இந்த சம்பவத்தில் வி...\nகேப்மாரி திரை விமர்சனம் (ரேட்டிங் 3/5)\nகேப்மாரி என்ற பெயரை கேட்டதும் பலருக்கும் என்ன இதுஅப்படி என்ன இந்த படத்தில் என வித்தியாசமாக தோன்றும் தானே. அதுவும் ஒரு மூத்த அனுபவம் வாய்ந்த இயக்குனரின் படம் என்பதால் சற்று எதிர்பார்ப்புகள் இருக்கிறது. இதே பார்வையுடன் கேப்மாரியை பார்ப்போம். படத்தின்ஹீரோ ஜெய் பீர் பானத்திற்குஅடிமை. ஒருமுறைஅவர் வெளியூர் பயணம் செல்லும்போதுரயிலில்ஹீரோயின் வைபவி சாண்டில்யாவைசந்திக்கிறார். இருவரும்ஒரே அறை கோச்சில் பயணிக்கிறார்கள். இருவரும்பேசிக்கொள்ள அறிமுகமாகிறார்கள். பின்ஜெய் அந்த பானத்தை அ���ுந்தஹீரோயினும் குடிக்க இருவரும்நிலை தடுமாறி எல்லை தாண்டுகிறார்கள்.பின்எந்த தொடர்பும் இல்லாமல் இருக்கும் இவர்கள் நீண்டமாதங்களுக்கு பின் எதிர்பாராதவிதமாக சந்திக்கிறார்கள். உடனேதிருமணம் செய்துகொண்டு இல்லறவாழ்க்கையில் இணைந்து காதலிக்க தொடங்குகிறார்கள். அதேவேளையில் ஜெய்க்கு அலுவலகதோழியாக இருக்கிறார் நடிகை அதுல்யா. ஒருபக்கம்...\nமாமாங்கம் திரை விமர்சனம் (ரேட்டிங் 4/5)\nமாமாங்கம் சேரர் காலத்தில் கேரளாவின் மலபார் மற்றும் கோழிக்கோடு பகுதியில் 12 ஆண்டுக்கு ஒரு முறை நடந்த ஒரு திருவிழா. இந்த திருவிழாவை மையமாக வைத்து எழுத நினைத்த கதைக்கு மாமாங்கம் என்று பெயரிட்டு. பதினேழாம் நூற்றாண்டிற்கு எடுத்துச் செல்லும் Period Drama இந்த படம். Period படத்திற்கே உண்டான லாஜிக் பார்க்காதே கேள்வி கேட்காதே என்பதுபோல். படம் வரலாற்று ரீதியாகத் துல்லியமாக எடுக்கப்பட்டது அல்ல சினிமாவிற்காக எடுக்கப்பட்டது என்ற பொறுப்புத்துறப்புடன் ஆரம்பமாகிறது படம். இனத்தால் பறிக்கப்பட்ட உரிமையையும் ஆட்சியையும் மீட்டெடுக்க. சாவேரி இனத்து ஆண் பிள்ளைகளை மரணத்திற்குத் துணிந்த தற்கொலைப் படையாக வளர்க்கிறார்கள். இம்முறை நடக்கும் மாமாங்கத்தில் தங்கள் பகையைத் தீர்த்துக்கொள்ள ‘சாவேரி’ இனத்திலிருந்து உன்னி முகுந்தன் மற்றும் மாஸ்டர் அச்சுதன் ஆகிய இருவரும் செல்கிறார்கள். உன்னி முகுந்தனுக்கு வசனம் அதிகம் தர...\nமார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் திரை விமர்சனம் (2.5/5)\nநடிகர் அஜித்தை வைத்து காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம், அசல் ஆகிய படங்கள் உள்பட பல படங்களை இயக்கிய சரண் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ். இதில், ஆரவ், ராதிகா சரத்குமார், காவ்யா தாப்பர், ஆதித்யா மேனன், முனீஷ்காந்த் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் திரை விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.. ஒரு திமிர்பிடித்த ரவுடி ஒருவன், மருத்துவ கல்லூரி மாணவரின் பேய் பிடித்த காரணத்தால் சாந்தமாக மாறுகிறார். அவரது கூட்டாளிகள் இந்த உண்மையை வெளி உலகத்திலிருந்து மறைத்து விடுகின்றனர். அவர் எப்படி மீண்டும் ரவுடியாக மாறினார் என்பதே படத்தின் கதை. கதை நாயகன் மார்க்கெட் ராஜா (அரவ்) ரவுடியாகவும், சாந்தமானவராகவும் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார். பிரபலமான ���வுடியான மார்க்கெட் ராஜா, அமைச்சர் ராதா (சயாஜி ஷிண்டே) பாதுகாப்பில் இருக்கிறார். மேலும், ராதாவின் போட்டியாளரான ரமதாஸை (ஹரீ...\nஆதித்ய வர்மா திரை விமர்சனம் (4/5)\nவிக்ரம் மகன் த்ருவ் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள ஆதித்ய வர்மா படம் இன்று வெளியாகியுள்ளது. விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். பல பிரச்சனைகளுக்கு பிறகு ஆதிய் வர்மா ரிலீஸாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விக்ரமின் மகன் என்பதால் த்ருவ் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. சியான் விக்ரமின் நடிப்பை கண்டு அசந்து போவாதவர்களே இந்திய சினிமாவில் இருக்க மாட்டார்கள். புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்ன, ஆக்டிங்கில் வேற லெவல் அவுட்புட்டை த்ருவ் விக்ரம் தனது முதல் படத்திலே கொடுத்துள்ளார் என படத்தை பார்த்த மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆதித்ய வர்மா படம் ஒரு பக்காவான ரீமேக் படம் என்றும், கோலிவுட்டில் கனவு கண்ணனுக்கு இருந்த வெற்றிடத்தை ஆதித்ய வர்மா அசால்ட்டாக நிரப்பியுள்ளார்.இந்த படத்தின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம். படத்தின் முதல் பாதி சிறப்பா...\nஆக்ஷன் திரை விமர்சனம் (ரேட்டிங் 4.5/5)\nஇயக்குனர் சுந்தர்.சி தன்னுடைய காமெடி டிராக்கை விட்டு இப்போது இயக்கியிருக்கும் படம் ஆக்ஷன். இந்த படத்தில் விஷாலை வைத்து எப்படிபட்ட ஆக்ஷன் திரைப்படத்தை கொடுத்துள்ளார், இதில் ஜெயித்துள்ளாரா என்பதை பார்ப்போம். விஷால் படத்தில் ஆரம்பத்திலேயே தமன்மாவுடன் ஒரு இண்டர்நேஷனல் கிரிமினலை பிடிக்கின்றார். அதை தொடர்ந்து கதை பின்னோக்கி செல்ல, விஷால் மிலிட்டரியில் பெரிய பதவியில் இருக்கிறார். அவருடைய அப்பா பழ.கருப்பையா தமிழகத்தின் முதலமைச்சர். விஷாலின் அண்ணன் ராம்கி அடுத்து முதலமைச்சராக தயாராக, இவர்கள் மத்தியில் ஒரு கட்சியுடன் ஒரு கூட்டணி அமைக்க பேச்சு வார்த்தை நடத்துகின்றனர். அதற்காக அந்த கட்சி தலைவர் தமிழகத்தில் மாநாடு நடத்த, அப்போது ராம்கி நண்பர் மூலமாக ஸ்டேஜில் பாம் வைத்து அந்த கட்சி தலைவரை கொள்கின்றனர். இந்த பழி விஷால் குடும்பத்தின் மீது விழ, இதன் உண்மையை அறிய உலகம் சுற்றி வில்லனை பிடிப்பதே இந்த ஆக...\nகைதி திரை விமர்சனம் (4.5/5)\nகார்த்தி டெல்லி என்கிற ஆயுள் தண்டனை கைதியாக நடித்துள்ளார். நரேன் தலைமையிலான போலீஸ் குழு பல கோடி மதிப்புள்ள போதைப் பொருளை கைப்பற்றுகிறது. அதை கமிஷனர் அலுவலகத்தில் உள்ள ரகசிய அறையில் வைக்கிறார்கள். இது குறித்து அறிந்த போதைப் பொருள் கும்பல் அங்கு வந்து பணியில் இருக்கும் அனைத்து போலீசாருக்கும் மயக்க மருந்து கொடுக்கிறது. போதைப் பொருள் விவகாரத்தில் காயம் அடைந்த நரேன் பரோலில் வெளியே வரும் டெல்லியிடம் உதவி கேட்கிறார். பிறந்ததில் இருந்து பார்க்காத தனது மகளை பார்க்க கிளம்பிய டெல்லி போலீஸ் அதிகாரிகளுக்கு எப்படி உதவி செய்கிறார், வில்லன்களை எப்படி எதிர்கொள்கிறார், மகளை எப்படி சந்திக்கிறார் என்பது தான் கதை. பரபரவென்று போகும் திரைக்கதையால் பாடல்கள் இல்லாததும், ஹீரோயின் இல்லாததும் குறையாக தெரியவில்லை. சொல்லப் போனால் டூயட் வைத்திருந்தால் தான் மோசமாக இருந்திருக்கும். படத்திற்கு பின்னணி இசை பெரிய பிளஸ்....\nகொமரம் பீமின் குரலாக கர்ஜிக்கிறார் ராம் சரண்\nகிஷோர் நடிப்பில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்- டிராமா.\nRRR திரைப்படத்தில் என்டிஆரின் பீம் ‘லுக்’ வெளியீடு\n”குரங்குபொம்மை”படகதாநாயகி “அன்பேவா “ என்றபுதிய மெகாத்தொடரின்மூலம்சின்னத்திரைக்குவருகிறார்\nசூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் 91 வது படம் \nபிரபாஸ்யின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ‘விக்ரமாதித்யா’ லுக்கை ‘ராதே ஷ்யாம்’ தயாரிப்பாளர்கள் வெளியிடுகின்றனர்.\nரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் சைக்கோ திரில்லர் திரைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/may/01/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-3410722.html", "date_download": "2020-10-23T00:19:12Z", "digest": "sha1:NLMQAM4QNMVS7DUEXPGBQCID43K2GVZU", "length": 12332, "nlines": 145, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வெளி மாநிலங்களில் இருந்து வந்தவா்கள் தகவல் தெரிவிக்காவிட்டால் நடவடிக்கை: ஆட்சியா் எச்சரிக்கை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலா���் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n13 அக்டோபர் 2020 செவ்வாய்க்கிழமை 10:33:34 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை ராணிப்பேட்டை\nவெளி மாநிலங்களில் இருந்து வந்தவா்கள் தகவல் தெரிவிக்காவிட்டால் நடவடிக்கை: ஆட்சியா் எச்சரிக்கை\nராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 17 நாள்களுக்குப் பிறகு வெளிமாநிலத்தில் வந்த ஒருவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியானதை அடுத்து, வெளிமாநிலங்களில் இருந்து வந்தவா்கள் தாமாக முன் வந்து மாவட்ட நிா்வாகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இல்லையெனில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.\nஇதுதொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் கூறியது:\nராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 17 நாள்களாக புதிதாக யாருக்கும் நோய்த் தொற்று ஏற்படாத நிலையில் சிவப்ப மண்டலத்தில் இருந்த ராணிப்பேட்டை மாவட்டம் ஆரஞ்சு மண்டலமாக அறிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில் கடந்த 27-ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து மேல்விஷாரத்துக்கு வந்த 58 வயதுடைய நபருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் ராணிப்பேட்டை மாவட்டம் சிவப்பு மண்டலத்தில் இருந்த நடைமுறையே தொடரும். ஏற்கெனவே அரசு தளா்வு அளிக்கப்பட்ட அத்தியாவசியத் தொழில்கள் மட்டும் இயங்கலாம்.\nராணிப்பேட்டை மாவட்டத்துக்கு கடந்த 17 நாள்களுக்குப் பிறகு வெளிமாநிலங்களில் இருந்து வருபவா்கள் குறித்து தாமாக முன்வந்து மாவட்ட நிா்வாகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தகவல் தெரிவிக்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.\nமாவட்டத்தில் இதுவரை கரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலா்கள், மருத்துவப் பணியாளா்கள், வருவாய்த் துறையினா், தூய்மைப் பணியாளா்கள் 800 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்றாா்.\nமாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அ.மயில் வாகனன் கூறியது:\nராணிப்பேட்டை மாவட்டத்துக்குள் வெளி மாநிலத்தில் இருந்து புதிதாக நோய்த் தொற்றுடன் யாரும் உள்ளே வராதபடி மாவட்ட எல்லைகள் சீல் வைக்கபட உள்ளன. மாவட்டத்தில் ஏற்கெனவே 32 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 12 ��ோதனைச் சாவடிகள் மாவட்ட எல்லைகளில் அமைந்துள்ளன. அனைத்து பிரதான சாலைகள் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 3,700 மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சாராயம் காய்ச்சியதாக 250 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 6 போ் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா் என்றாா் அவா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nபுதிய உச்சத்தில் வெங்காயம் விலை - புகைப்படங்கள்\nநவராத்திரி கொலு பொம்மைகள் - புகைப்படங்கள்\nமயக்கும் ராஷி கண்ணா - புகைப்படங்கள்\nஅதிமுகவின் கட்சியின் 49வது ஆண்டு தொடக்க விழா - புகைப்படங்கள்\nசென்னையில் மழை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\nகுஷ்புவுக்கு உற்சாக வரவேற்பு - புகைப்படங்கள்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nபுத்தம் புதுக் காலை படத்தின் டிரைலர் வெளியீடு\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/search_of_water", "date_download": "2020-10-22T23:52:04Z", "digest": "sha1:YWCYKCKFIIGCQAWIHU2A4PH2EED5X556", "length": 4340, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "Latest search_of_water News, Photos, Latest News Headlines about search_of_water- Dinamani", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n09 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 11:31:08 AM\nநீர் தேடி விளைநிலத்திற்கு வந்த காட்டு மாடு கால்கள் ஒடிந்த நிலையில் உயிருக்கு போராட்டம்\nவனப்பகுதியில் இருந்து நீர் தேடி விளைநிலத்திற்கு வந்த காட்டு மாடு கால்கள் ஒடிந்த நிலையில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி வருகின்றது.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t159707-topic", "date_download": "2020-10-23T00:04:04Z", "digest": "sha1:LFAF2BPERY7R3ADWJWA67FS6BKXZL6BV", "length": 19917, "nlines": 167, "source_domain": "www.eegarai.net", "title": "ஊரடங்கு முழுக்க அன்லிமிட்டெட் அழைப்புகள், டேட்டா இலவசமாக வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ஆப்பிளை தோலோடு சாப்பிடுவது ஆபத்தா ஆப்பிள் மீது பூசப்படும் மெழுகை நீக்கும் வழிகள்\n» வெள்ளிக்கிழமை நவராத்திரி பிரசாதம்: வெல்ல புட்டு\n» ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா… வைரலாகும் போஸ்டர்\n» பால்யம் - கவிதை\n» கண்களும் சிரிப்பும்தான் எனக்கு அழகு\n» ஒரு மணி நேரம் பெய்த மழையிலேயே தமிழகத்தின் தலை தள்ளாடுகிறது - கமல்ஹாசன்\n» நாட்டின் இறையாண்மை அவமதிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது - டுவிட்டருக்கு மத்திய அரசு எச்சரிக்கை\n» மணீஷ் பாண்டே, விஜய்சங்கர் ஜோடி அபாரம் - ராஜஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐதராபாத்\n» பதிவை சேமிப்பது எப்படி \n» கங்கையை கொணர்ந்த பகீரதன் தவம்\n» தனியாய் பயணம், துணையாய் துணிவு\n» மாணவன் கேட்காத பாடம்\n» ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர \n» திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி \n» மரங்கள் இல்லாமல் காகிதம்\n» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» மறுபக்கம் – கவிதை\n» எதிரிக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்..\n» டி.வி.விளம்பரக் கம்பெனி மீது தலைவருக்கு ஏன் கோபம்\n» திறப்பு – கவிதை\n» நாயுடமை & பிரேமை – கவிதைகள்\n» அன்னாசி பழத்தை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்\n» கொரோனா குயின் ப்ரீத்தி ஜிந்தா.. நெட்டிசன்கள் புகழாரம்.\n» தமிழில் ஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்கள் தேர்வு..\n» பிரபாஸ் பிறந்தநாளுக்கு ராதேஷ்யாம் படக்குழுவின் சிறப்பு பரிசு.\n» கடைசி ஆசை என்னவென்று சொல்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:42 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:40 pm\n» ஐபிஎல் கிரிக்கெட்டில் ஷிகர் தவான் புதிய சாதனை\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:37 pm\n» தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:34 pm\n» அரசு அதிகாரியின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை- நகை, பணம் சிக்கியது\n» தமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:09 pm\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:01 pm\n» இதான் உங்களுக்கு முதல் கேஸா\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:57 pm\n» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ\n» சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:58 pm\n» குழந்தைகளுக்காக வேலையை இழக்கும் இந்தியப் பெண்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:35 pm\n» எள்ளின் பயன்களும் மருத்துவ குணங்களும் \nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:31 pm\n» பறவைகளை வசீகரிக்கும் மரங்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:24 pm\n» ஆறு வித்தியாசங்கள் – கண்டுபிடி\n» ஆறு வித்தியாசங்கள் (கண்டுபிடி)\n» பிடுங்கலாம், நட முடியாது...விடுகதைகள்\n» தமிழ் நாவல் தேவை\nஊரடங்கு முழுக்க அன்லிமிட்டெட் அழைப்புகள், டேட்டா இலவசமாக வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஊரடங்கு முழுக்க அன்லிமிட்டெட் அழைப்புகள், டேட்டா இலவசமாக வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்\nஇந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தற்சமயம் அது\nநீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஊரடங்கு அமலில் இருக்கும்\nமே 3 ஆம் தேதி வரை பொது மக்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்,\nடேட்டா, டிடிஹெச் போன்றவை இலவசமாக வழங்க மத்திய அரசு\nஉத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nமேலும் இந்த மனுவில் ஊரடங்கு காரணமாக பொது மக்கள் மனரீதியில்\nபாதிக்கப்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய\nஉள்துறை அமைச்சகம் மேற்கொள்ள உத்தரவிட கோரப்பட்டுள்ளது.\nஅதன்படி, அரசு மற்றும் டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம்\nஉள்ளிட்டவை டிடிஹெச் சேவை வழங்குவோரிடம் போடப்பட்டுள்ள\nஒப்பந்தங்களில் தேவையான மாற்றங்களை மேற்கொண்டு, ஊரடங்கு\nகாலக்கட்டத்தில் சேவையை இலவசமாக வழங்க உத்தரவிட வேண்டும்\nஇத்துடன் வீடியோ ஸ்டிரீமிங் வலைதளங்களும் தங்களது சேவையை\nஊரடங்கு முடியும் வரை இலவசமாக வழங்க சட்டத்திருத்தம் செய்ய\nவேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவிரும்பியவருடன் வாய்ஸ் அல்லது வீடியோ கால் செய்வது, பொழுது\nபோக்கிற்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வீடியோ ஸ்டிரீமிங்\nவலைதளங்களை பார்ப்பதன் மூலம் மக்களுக்கு ஏற்படும் மன அழுத்தம்\nவெகுவாக குறைக்கப்படும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் சார்பில் மக்களுக்கு தேவையான\nஅத்தியாவசிய உணவு மற்றும் தங்கும் இடம் உள்ளிட்டவை சிறப்பாக\nஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றன. எனினும், மக��களின் மனநிலையை\nசீராக வைத்துக் கொள்ள அரசு சார்பில் இதுவரை எவ்வித நடவடிக்கையும்\nஊரடங்கு போன்ற காலக்கட்டத்தில் மக்களுக்கு உடல் மற்றும் மன\nஆரோக்கியம் மிகவும் அவசியம் ஆகும். குடும்பத்தார் மற்றும் நண்பர்களை\nபிரிந்து வாழ்வோருக்கு மன ரீதியில் அழுத்தம் ஏற்பட அதிக வாய்ப்புகள்\nஇருக்கின்றன. கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக\nதனிமைப்படுத்தப்பட்ட சிலர் தற்கொலைக்கு முயன்ற சம்பவங்களும்\nஅரங்கேறி இருப்பது மனுவில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/08/31/26185/", "date_download": "2020-10-22T23:47:11Z", "digest": "sha1:NIY3A3WLEBOBTMCIPM2DSDBDIT56RV3I", "length": 7891, "nlines": 102, "source_domain": "www.itnnews.lk", "title": "சூரியன் இலங்கைக்கு நேராக உச்சம் - ITN News", "raw_content": "\nசூரியன் இலங்கைக்கு நேராக உச்சம்\nசுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்புக்கென புதிய வேலைத்திட்டம் 0 22.ஜன\nதேசிய நிலைபேறான அபிவிருத்தி கலந்துரையாடல் இன்று வெளியீடு 0 06.ஆக\nடயமண்ட் கப்பலின் மாலுமிக்கு எதிராக சட்டமா அதிபரினால் குற்றச்சாட்டு 0 08.அக்\nசூரியனின் தெற்கு நோக்கிய தொடர்பான இயக்கம் காரணமாக இவ் வருடம் ஒகஸ்ட் 28ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் 7ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்க உள்ளது. இன்று நண்பகல் 12.10 அளவில் முசல்குட்டி, துடாரிக்குளம், குடாகம, மெதியாவ மற்றும் மாங்கானை ஆகிய நகரங்களுக்கு அண்மையிலுள்ள பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களிலும் பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசக்கூடும்.\nசௌபாக்கியா கொவிட் 19 புனர்வாழ்வு நிவாரணத்தின் கீழ் 61 ஆயிரத்து 907 வர்த்தகங்களுக்கு 178 பில்லியன் ரூபா நிவாரணம்..\nசீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தரம் குறைந்த 25 டின் மீன் கொள்கலன்கள் சீனாவிற்கே திருப்பி அனுப்பல்..\nபாகிஸ்தானில் இருந்து அரச நிறுவனங்களினூடாக அரிசி இறக்கும��ி செய்ய அமைச்சரவை அனுமதி…\nவிவசாயிகளுக்கு இலவசமாக உரம் விநியோகிக்கும் விசேட நிகழ்வு\nஅரிசி இறக்குமதி செய்யும் தீர்மானம் இல்லையென விவசாய அமைச்சு தெரிவிப்பு\nதலைமை தேர்வாளர் பதவியில் இருந்து விலகினார் மிஸ்பா உல் ஹக்….\nமுத்தையா முரளிதரன் தோற்றத்திற்கு மாறிய விஜய் சேதுபதி..\nவட மாகாண குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு முதலிடம்\nIPL தொடரில் இன்று இரு போட்டிகள்..\n2021ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பனில் கட்டாயம் நடத்தப்படும் : ஜப்பான் பிரதமர்\nமுத்தையா முரளிதரன் தோற்றத்திற்கு மாறிய விஜய் சேதுபதி..\nதிருமண திகதியை அறிவித்த பிரபல நடிகை\nநோபல் பரிசுத்தொகை மீண்டும் அதிகரிப்பு\nபுட்டினுக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டுமென பரிந்துரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/bike/2020/05/15144555/1511761/Yamaha-R15-MT15-amp-FZ-Models-Price-Increase-Announced.vpf", "date_download": "2020-10-22T23:56:34Z", "digest": "sha1:5SMQLR7CXTJ6PWHXU346EOMK3NPWAFRZ", "length": 14143, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் யமஹா மோட்டார்சைக்கிள்கள் விலை அதிரடி மாற்றம் || Yamaha R15, MT-15 & FZ Models Price Increase Announced In India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 23-10-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் யமஹா மோட்டார்சைக்கிள்கள் விலை அதிரடி மாற்றம்\nயமஹா நிறுவன மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலை மாற்றப்படுவதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nயமஹா நிறுவன மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலை மாற்றப்படுவதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nயமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலையை சத்தமில்லாமல் உயர்த்தியுள்ளது. அதன்படி யமஹா ஆர்15, எம்டி 15, எஃப்இசட்15 மற்றும் எஃப்இசட்எஸ் மாடல்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. புதிய விலை விவரங்கள் அந்நிறுவன வலைதளத்தில் ஏற்கனவே மாற்றப்பட்டுள்ளது.\nஒவ்வொரு மாடலின் விலையும் ரூ. 1000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. யமஹா ஆர்15 வெர்ஷன் 3 மூன்று நிறங்களில் கிடைக்கிறது. டாப் எண்ட் மாடலான ஆர்15 ரேசிங் புளூ மாடல் ரூ. 1000 உயர்த்தப்பட்டு தற்சமயம் ரூ. 1,46,900, எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.\nயமஹா எம்டி 15 மாடலின் விலை ரூ. 500 உயர்த்தப்பட்டு தற்சமயம் ரூ. 1,39,900, எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ய���ஹா எஃப்இசட் எஃப்ஐ மற்றும் எஃப்இசட்எஸ் எஃப்ஐ மால்களின் விலை ரூ. 500 உயர்த்தப்பட்டுள்ளது. அதன் படி இவை முறையே ரூ. 99,700 மற்றும் ரூ. 1,01,200 விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 155 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான்\nஅரசு சார்பில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு- ரூ.2081.68 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nநாகை, காரைக்கால் துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nபீகார் துணை முதல்வருக்கு கொரோனா பாதிப்பு- எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nபீகார் துணை முதல்வருக்கு கொரோனா- எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nஇந்தியாவில் ஹீரோ Nyx-HX இ ஸ்கூட்டர் அறிமுகம்\nஇந்தியாவில் அபாச்சி ஆர்டிஆர்200 4வி விலையில் திடீர் மாற்றம்\nஹோண்டா ஹைனெஸ் விநியோக விவரம்\nடிவிஎஸ் என்டார்க் 125 ஸ்பெஷல் எடிஷன் மாடல் இந்தியாவில் அறிமுகம்\nரூ. 30 ஆயிரம் தள்ளுபடி விலையில் கிடைக்கும் கவாசகி மோட்டார்சைக்கிள்\nவாகனங்கள் விற்பனைக்கு புதிய வலைதளம் துவங்கிய யமஹா\nஇந்தியாவில் இரு யமஹா ஸ்கூட்டர்கள் விலை திடீர் மாற்றம்\nவிற்பனையகம் வந்தடைந்த யமஹா எஃப்இசட் 25 மற்றும் எஃப்இசட்எஸ் 25 பிஎஸ்6\nஇந்தியாவில் யமஹா ஆர்15 வி3 விலையில் திடீர் மாற்றம்\n250 சிசி மோட்டார்சைக்கிள் உருவாக்கும் யமஹா\nபழனி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்த நடிகர் மாதவன்\nதமிழகத்தில் கடைகள் செயல்படும் நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர்\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nரகசிய திருமணம் செய்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் - பொண்ணு யார் தெரியுமா\nகார்த்தி - ரஞ்சனி தம்பதினருக்கு குழந்தை பிறந்தது\nபார்வையாளர்கள் முன்பு பூங்கா காப்பாளரை கடித்துக் குதறி தின்ற கரடிகள்\nசென்னை தி.நகரில் ரூ.2கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை\nபெரம்பலூர் அருகே கிடைத்தது டைனோசர் முட்டையா\n- நீட் சாதனை மாணவர் ஜீவித்குமார் விளக்கம்\nதமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/namakkal-district-kollimalai-hills-father-childrens-police-investigation", "date_download": "2020-10-22T23:47:34Z", "digest": "sha1:YHNEUDFZYFKDZJ42UAZK2MUM7HMDX2VC", "length": 15670, "nlines": 172, "source_domain": "www.nakkheeran.in", "title": "கொல்லிமலை: மனைவி 'ஒத்துழைக்க' மறுப்பு; 2 குழந்தைகளை 200 அடி பள்ளத்தில் வீசி கொன்ற கொடூர தந்தை! | namakkal district kollimalai hills father childrens police investigation | nakkheeran", "raw_content": "\nகொல்லிமலை: மனைவி 'ஒத்துழைக்க' மறுப்பு; 2 குழந்தைகளை 200 அடி பள்ளத்தில் வீசி கொன்ற கொடூர தந்தை\nகொல்லிமலை அருகே, மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் ஆத்திரம் அடைந்த கணவர் தனது இரு குழந்தைகளையும் 200 அடி பள்ளத்தில் வீசிக்கொன்ற கொடூர தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர்.\nநாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் உள்ள குண்டூர் நாடு அரசம்பட்டியைச் சேர்ந்தவர் சிரஞ்சீவி (28). விவசாயி. இவருடைய மனைவி பாக்கியம் (24). இவர்களுக்கு இரு குழந்தைகள். மகன், கிரிராஜ் (8); மகள் கவிதர்ஷினி (5).\nசிரஞ்சீவிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வருகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. தீபாவளி பண்டிகைக்கு சில நாள்கள் முன்பு, அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.\nஇதனால் பாக்கியம் கோபித்துக் கொண்டு, இரண்டு குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். பலமுறை மனைவியை வீட்டுக்கு அழைத்தும் அவர் வர மறுத்துவிட்டார். என்றாலும், கடந்த 7ம் தேதியன்று, குழந்தைகளை மட்டும் கணவர் சிரஞ்சீவி வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்துவிட்டார். இந்நிலையில், புதன்கிழமை (நவ. 13, 2019) அன்று பாக்கியம், உறவினர்களிடம் குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள் என்று விசாரித்தபோது, சிரஞ்சீவியுடன் குழந்தைகள் இல்லை என தெரிய வந்தது.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து கொல்லிமலை வாழவந்திநாடு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் விசாரித்ததில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு சீக்குப்பாறை காட்சி முனை (வியூ பாயிண்ட்) பகுதிக்கு குழந்தைகளை அழைத்துச்சென்று 200 அடி பள்ளத்தில் தூக்கி வீசியெறிந்து கொலை செய்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சிரஞ்சீவியை காவல்துறையினர் கைது செய்தனர்.\nகாவல்துறையில் அவர் அளித்துள்ள வாக்குமூலம்:\nஎனக்கு சரிவர காது கேட்காது. எங்களுக்குச் சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வந்தேன். மது குடிக்கும�� பழக்கமும் உண்டு. இதனால் எனக்கும், மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அடிக்கடி கோபித்துக்கொண்டு அவர் பெற்றோர் வீட்டுக்குச் சென்று விடுவார்.\nஅவரை திரும்பவும் வீட்டுக்கு வரவழைப்பதற்காக, குழந்தைகளை அழைத்து வந்து உறவினர்கள் வீடுகளில் மறைத்து வைத்துக்கொண்டு, அவர்கள் காணாமல் போய்விட்டதாக மனைவியிடம் மிரட்டி வரவைப்பேன். கடந்த சில மாதங்களாகவே பாக்கியம் என்னுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடவில்லை. இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.\nஇதனால் எங்களுக்குள் மேலும் தகராறு ஏற்பட்டது. தீபாவளி பண்டிகைக்கு இரண்டு நாள் முன்னதாக ஏற்பட்ட தகராறின்போதும் அவர் கோபித்துக் கொண்டு பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். இந்த நிலையில்தான் கடந்த 7ம் தேதியன்று, மனைவியின் பெற்றோர் வீட்டில் இருந்து இரு குழந்தைகளையும் வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டேன்.\nஎப்படியும் குழந்தைகளைப் பார்க்க என் மனைவி வந்து விடுவார் என்று நினைத்து இருந்தேன். சொந்தக்காரர்களிடமும் சொல்லி அனுப்பினேன். ஆனால் பாக்கியம் வீட்டுக்கு வராததால், குழந்தைகளைக் கொல்ல திட்டம் போட்டேன். அதன்படி சீக்குப்பாறை காட்சி முனை பகுதிக்கு குழந்தைகளை அழைத்துச்சென்று, அங்கிருந்து 200 அடி பள்ளத்தில் குழந்தைகளை தூக்கி வீசி எறிந்தேன்.\nஇவ்வாறு வாக்குமூலத்தில் சீரஞ்சீவி தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், விசாரணையின்போது அடிக்கடி சிரஞ்சீவி முன்னுக்குப்பின் முரணாக பேசியதோடு, சில நேரங்களில் மூர்க்கத்தனமாகவும் பதில் அளித்ததாகவும் கூறினர். இந்த சம்பவம் கொல்லிமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநடிகர் சூரியிடம் போலீசார் விசாரணை\nபுகார்தாரர் வீடுகளுக்கு சென்று தீர்வுகாணும் காவல்துறை...\nகரோனாவால் கடன் கட்டாததால் பைனான்சியர் மிரட்டல்... இளைஞர் தற்கொலை\nவிளாத்திகுளத்தில் கொடியேற்றுவதில் அ.தி.மு.க., தி.மு.க. மோதல் -போலீசார் தடியடி\nதஞ்சைப் பெருவுடையார் கோயில் சதய விழாவில் தமிழில் பூசை செய்ய வேண்டும்\nஅதிமுக ஐ.டி. விங்கில் அத்தனை பேரும் வேஸ்ட்\nகுமாி மாவட்ட வருவாய் அதிகாாிக்கு கரோனா... கலெக்டா் அலுவலக ஊழியா்கள் அதிா்ச்சி\nஒரு மணி நேர மழை... தள்ளாடுகிறது தமிழகத்தின் தலை...-கமல்ஹாசன் ���்வீட்\nவந்தார் ஜூனியர் சிரஞ்சிவி சர்ஜா... ஆனந்தக் கண்ணீரில் அர்ஜூன் உறவினர்கள்\n11 ஆண்டுகள் கழித்து தந்தையின் நிறுவனத்துடன் இணையும் நடிகர் ஜீவா\n'சூரரைப் போற்று' படம் சொன்ன தேதியில் ரிலீசா...\nபுதிய டீஸரை வெளியிட்டுள்ள ராஜமௌலி படக்குழு\nதுரோகத்தைச் சொல்லி வெறுப்பேற்றிய கணவன் - காரனேசன் பேக்கரி கவிநிலா மரணம் - காரனேசன் பேக்கரி கவிநிலா மரணம்\n“என் பைக் இருக்கும் இடத்தின் பக்கத்தில் என் பிணம் இருக்கும்” கணவரின் வாட்ஸ் ஆப் மெஸேஜால் பதறிப்போன மனைவி\nகரோனாவால் கடன் கட்டாததால் பைனான்சியர் மிரட்டல்... இளைஞர் தற்கொலை\n“ஐ லவ் யூ மதி. என்னால முடியல” மனைவிக்கு கணவரின் கடைசி வார்த்தைகள்\n'இனி பேசவேண்டாம்' கோபமும் வெறுப்புமாகக் கணவரிடம் தெரிவித்த குஷ்பு\n தினமும் செல்லும் 2 கண்டெய்னர்கள்\n\"தம்பி உனக்கு உயரம் பத்தல\" என்றார்கள்... இன்று அவர் தொட்டுள்ள உயரம் தெரியுமா மைக்கேல் ஜோர்டன் | வென்றோர் சொல் #23\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/arakonathil-aarambam-song-lyrics/", "date_download": "2020-10-22T23:49:10Z", "digest": "sha1:OQB3COGNJWWRTL4BWQ63T4LVG26VOXC3", "length": 13776, "nlines": 362, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Arakonathil Aarambam Song Lyrics", "raw_content": "\nபாடகி : சுனிதா சாரதி\nஇசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்\nபெண் : ம்ம்ம்ம் ஹ்ம்ம்…ஹ்ம்ம்….\nபெண் : அரகோணத்தில் ஆரம்பம்\nஅயர்லாந்த் வரை போய் சேரும்\nபெண் : இளம் பெண்கள் சிறு பூகம்பம்\nபெண் : சிக்கென்ற பெண்கள் சாலையில்\nபக் என்று ஆகும் ஆண்கள்தான் ஏராளம்\nபக் என்று ஆகும் ஆண்கள்தான்\nஏரா ஏரா ஏரா ஏராளம்\nபெண் : கூத்து வேண்டும் வேண்டும்\nகுழு : கூத்து வேண்டும் வேண்டும்\nபெண் : அரகோணத்தில் ஆரம்பம்\nஅயர்லாந்த் வரை போய் சேரும்\nபெண் : இளம் பெண்கள் சிறு பூகம்பம்\nபெண் : குழுவாக சேரனும்\nபெண் : கோபத்தில் கொன்று\nபெண் : புதுசாக பொய்கள் நூறு\nகுழு : தினமும் நிறைய\nபெண் : அனுமதி கேட்டால்\nபெண் : கூத்து வேண்டும் வேண்டும்\nகுழு : வீ வான்ட் கூத்து வேண்டும் வேண்டும்\nபெண் : அரகோணத்தில் ஆரம்பம்\nஅயர்லாந்த் வரை போய் சேரும்\nபெண் : இளம் பெண்கள் சிறு பூகம்பம்\nபெண் : ம்ம்ம்ம். ஹ்ம்ம்…ஹ்ம்ம்….\nகுழு : சபகமக சபக மகரிச\nசபமக மக சபநி பகரிச\nபெண் : கட்டாண தேகமும்\nபெண் : பகலெல்லாம் தூங்குவோம்\nகுழு : ஜீன்சும் டிசர்ட்யும்\nபெண் : வித வித ஆசை\nஆண் : செக் இட் அவுட்\nபெண் : வினோத ஆசை\nஆண் : பிரேக் இட் டவுன்\nபெண் : இருந்தால் காட்டு\nஇளமை தானே நுழைவு சீட்டு\nபெண் : கூத்து வேண்டும் வேண்டும்\nகுழு : யஹ் வீ வான்னா வான்னா\nவீ வான்னா வான்னா வான்னா\nயஹ் வீ வான்னா வான்னா வான்னா\nபெண் : யஹியே அரகோணத்தில் ஆரம்பம்\nபெண் : இளம் பெண்கள் சிறு பூகம்பம்\nபெண் : சிக்கென்ற பெண்கள் சாலையில்\nபக் என்று ஆகும் ஆண்கள்தான் ஏராளம்\nபக் என்று ஆகும் ஆண்கள்தான்\nகுழு : ஏரா ஏரா ஏரா ஏராளம்\nபெண் : கூத்து வேண்டும் வேண்டும்\nகுழு : யஹ் வீ வான்னா வான்னா\nவீ வான்னா வான்னா வான்னா\nயஹ் வீ வான்னா வான்னா\nபெண் : கூத்து வேண்டும் வேண்டும்\nகுழு : யஹ் வீ வான்னா வான்னா\nவீ வான்னா வான்னா வான்னா\nயஹ் வீ வான்னா வான்னா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/akananuru/akananuru59.html", "date_download": "2020-10-23T00:01:18Z", "digest": "sha1:7P76WTUT5V2Z2SZK2WSKBYOGL4MEGV4C", "length": 5590, "nlines": 66, "source_domain": "www.diamondtamil.com", "title": "அகநானூறு - 59. பாலை - இலக்கியங்கள், பாலை, அகநானூறு, நெடு, தோழி, சங்க, எட்டுத்தொகை", "raw_content": "\nவெள்ளி, அக்டோபர் 23, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஅகநானூறு - 59. பாலை\nதண் கயத்து அமன்ற வண்டு படு துணை மலர்ப்\nபெருந் தகை இழந்த கண்ணினை, பெரிதும்\nவண் புனல் தொழுநை வார் மணல் அகன் துறை,\nஅண்டர் மகளிர் தண் தழை உடீஇயர் 5\nமரம் செல மிதித்த மாஅல் போல,\nபுன் தலை மடப் பிடி உணீஇயர், அம் குழை,\nநெடு நிலை யாஅம் ஒற்றி, நனை கவுள்\nபடி ஞிமிறு கடியும் களிறே தோழி\nசூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடு வேல், 10\nசினம் மிகு முருகன் தண் பரங்குன்றத்து,\nஅந்துவன் பாடிய சந்து கெழு நெடு வரை,\nஇன் தீம் பைஞ் சுனை ஈரணிப் பொலிந்த\nதண் நறுங் கழுநீர்ச் செண் இயற் சிறுபுறம்\nதாம் பாராட்டிய காலையும் உ��்ளார் 15\nவீங்கு இறைப் பணைத் தோள் நெகிழ, சேய் நாட்டு\nஅருஞ் செயற் பொருட்பிணி முன்னி, நப்\nபிரிந்து, சேண் உறைநர் சென்ற ஆறே\nதலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட கிழத்திக்குத் தோழி சொல்லியது.- மதுரை மருதன் இளநாகன்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஅகநானூறு - 59. பாலை , இலக்கியங்கள், பாலை, அகநானூறு, நெடு, தோழி, சங்க, எட்டுத்தொகை\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2019/05/blog-post_22.html", "date_download": "2020-10-23T00:36:34Z", "digest": "sha1:DUDWC2MFWP3FMAQPPGXP4FILGBKWINZY", "length": 21484, "nlines": 95, "source_domain": "www.tamilletter.com", "title": "ஹிஸ்புல்லாவினால் அமைக்கப்படும் பல்கலைக்கழகத்திற்கு எங்கிருந்து நிதி கிடைக்கப்பெற்றது? எழுந்துள்ள சர்ச்சைகள்! - TamilLetter.com", "raw_content": "\nஹிஸ்புல்லாவினால் அமைக்கப்படும் பல்கலைக்கழகத்திற்கு எங்கிருந்து நிதி கிடைக்கப்பெற்றது\nகிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா அவர்களினால் அமைக்கப்பட்டுவரும் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கு எங்கிருந்து நிதி கிடைக்கப்பெற்றது இங்கு ஆரம்பிக்கப்பட உள்ள பாடநெறிகள் தொடர்பான சர்ச்சைகள் எழுந்துள்ளது.\nBatticaloa Campus எனும் பெயரில் மட்டக்களப்பு புனானையில் அமைக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய பல்கலைக்கழகம் தொடர்பில் கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nபுனானை பகுதியில் வெலிகந்த கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள Batticaloa Campus இன் பணிகள் 2013 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை நடைபெற்று வருகிறது.\nமஹிந்த ராஜபக்ஸ ஆட்சியில், அப்போதைய தொழிற்பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சும் இலங்கை ஹிரா மன்றமும் தனியார் பங்களிப்புடன் கூடிய தொழிற்பயிற்சி நிலையமொன்றை ஸ்தாபிக்கும் நோக்கில் இதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.\nஇந்த பின்புலத்தில் 2015 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 3 ஆம் திகதி இந்த நிறுவனத்தை பல்கலைக்கழகமாக பதிவு செய்யுமாறு Batticaloa Campus நிர்வாகம் உயர் கல்வி அமைச்சிடம் வேண்டுகோள் விடுத்திருந்தது.\nஎனினும், இதுவரை அதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அல்���து உயர் கல்வி அமைச்சின் அனுமதி வழங்கப்படவில்லை என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்.\nகுறித்த பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான பணம் எங்கிருந்து வந்தது இங்கே கற்பிக்கப்படவுள்ள பாடநெறிகள் என்ன இங்கே கற்பிக்கப்படவுள்ள பாடநெறிகள் என்ன என்ற சர்ச்சை நாட்டில் நடைபெற்ற தற்கொலை தாக்குதல் சம்பவங்களை தொடர்ந்து பூதாகரமாக வெடித்துள்ளது.\nஇன்நிலையில் தற்போதைய ஆளுநர் ஹிஸ்புல்லா அவர்களினால் அமைக்கப்பட்டுவரும் மட்டக்களப்பு பல்கலைக்கழகம் என்ற பெயரில் உள்ள கல்லூரி இஸ்லாமிய மதஅடிப்படைவாத கல்வியை சர்வதேச அளவில் போதிப்பதற்காக அமைக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளன.\nஇந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா அவர்கள் குறித்த பல்கலைக்கழகத்தில் பொறியியல், தகவல் தொடர்பாடல், உள்ளிட்ட மூன்று கற்கை நெறிகள் மாத்திரமே கற்பிக்கப்படவுள்ளது. என்று கூறியுள்ளார்.\nஆனால் பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் அனுமதிக்காக ஆறு பாடநெறிகள் குறிப்பிடப்பட்டு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதில் சமய கலாசார பீடம் மற்றும் இஸ்லாமிய சட்டம் குறித்த பீடங்களுக்கு அனுமதி கோரியுள்ளதாக கூறப்படுகிறது.\nஇதில் மிக முக்கியமாக சரியா தொடர்பான இஸ்லாமிய சமய கற்கைநெறி தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇன்நிலையில் குறித்த பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கு சவுதி அரேபியாவில் உள்ள முகமட் அலி என்பவர் வட்டி இல்லா கடனாக பல மில்லியன் ரூபாய்களை வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.\nமட்டக்களப்பு பல்கலைக்கழக நிர்வாகத்தின் வைப்பில் உள்ள பணத்துடன் சேர்த்து 3600 மில்லியன் ரூபாய் பணம் குறித்த பல்கலைக்கழகதிற்கு வழங்கப்பட்டுள்ளது.\nஇதேநேரம் குறித்த பல்கலைக்கழகதின் இணையத்தளத்தில் பல இஸ்லாமிய பல்கலைக்கழகங்களின் பெயர்கள் பல குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதேநேரம் குறித்த பல்கலைக்கழகத்தை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து கடந்த வருடம் எம்.எச்.எம்.இப்றாஹிம் அவர்கள் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார்.\nமட்டக்களப்பு பல்கலைக்கழகம் அமைப்பதற்கு அனுமதியையும் அதற்காக 200ஏக்கர் காணியையும் வழ���்கியது முன்னால் ஐனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களே\nஇன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் ரிதிதென்ன என்ற கிராமத்தில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பெற்று வருகின்ற.( Batticaloa Campus - Sri Lanka) என்ற அரச சார்பற்ற பல்கலைக்கழகமாகும். இப்படியானதொரு பல்கலைக்கழகத்தை அமைக்கவேண்டும் என்று என்னம் கொண்ட, தற்போதய இராஜாங்க அமைச்சர் எம்.எல். ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் அன்றய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களிடம் இந்த திட்டத்தை தெரிவித்தபோது சந்தோசமான முறையில் அதற்கு அனுமதி வழங்கியதுடன், அதனை அமைப்பதற்கான 200ஏக்கர் காணியையும் வழங்கியிருந்தார்.\nஅதன் பிற்பாடு சவூதி அரசாங்கத்தினூடாக பல கோடிகள் முதலீட்டில் இப் பல்கலைக்கழகம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது என்பதையும் நாம் அறிவோம்.\nஇந்த பல்கலைகழத்தினூடாக 3000 மேற்பட்ட முஸ்லிம் மாணவர்கள் பிரயோசனமடைய இருக்கின்றார்கள். இதோடு விவசாய வர்த்தக பீடம் விவசாய பட்டத்தினையும், இஸ்லாமிய ஷரீயா கற்கைகளுக்குமான பட்டங்களையும், கட்டிட வடிவமைப்புக்கான பட்டங்களையும், மிக முக்கியமான சகல வசதிகளும் கொண்ட உலகத் தரம் வாய்ந்த ஒரு மருத்துவ பீடமொன்றையும் உருவாக்குவதற்கான சகல வேலைப்பாடுகளும் நடந்து வருகின்றன.\nஅதே நேரம் மேற்படிப்புக்களை மேற்கொள்வதற்கு மலேசியாவில் உள்ள 06 பல்கலைக்கழகங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் செய்யப்பட்டுள்ளன. மேலும் சீனா, தாய்லாந்து, சூடான் நாட்டுப் பல்கலைக்கழகங்களுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன.\nஇந்த பல்கலைக்கழகத்தினூடாக எதிர்காலத்தில் ஒவ்வொரு முஸ்லிம் கிராமத்திலும் பொறியியலாளர்களும்,கணக்காளர்களாகவும், சட்டத்தரணிகளாகவும், முஸ்லிம் மாணவர்கள் உருவாகவுள்ளார்கள் என்பதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது என்பதே சத்தியமானதாகும். இத்தனைக்கும் காரணமான ஹிஸ்புல்லா அவர்களை இந்தப் பணிக்காக யாரும் பாராட்டாமலும் இருக்கமுடியாது.\nஇந்த நிலையில் இப்படியான திட்டத்திற்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து அதற்கான காணியையும் வழங்கிவைத்த முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களையும் யாரும் இலேசாக மறந்துவிடவும் முடியாது.\nஇப்படியானதொரு பல்கலைக்கழத்துக்கான அனுமதியை இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் நினைத்த���க்கூட பார்க்கமுடியாது என்பதை மறந்துவிடவும் முடியாது.சவூதி அரசாங்கத்தோடு மஹிந்த அரசாங்கம் இருந்த உறவின் காரணமாகவே இந்தத் திட்டத்திற்கு பலகோடிகளை செலவு செய்வதற்கு சவூதி அரசாங்கம் முன்வந்தது என்றால் அதுவும் மிகையாகாது.\nஆகவே முஸ்லிம் மக்களுக்கு பெரும் ஒரு பொக்கிசமாக கருதப்படும் இந்த பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கு முழு மூச்சாக செயல்படும் ஹிஸ்புல்லா அவர்களையும், இதற்கான அனுமதியை வழங்கிய முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களையும், இந்த திட்டத்துக்காக பலகோடிகளை ஒதுக்கி தந்த சவூதி அரசாங்கத்தையும் முஸ்லிம்கள் காலாகாலமாக பாராட்டுவதற்கு கடமைப்பட்டுள்ளார்கள் என்பதை யாரும் மறுக்கவோ மறக்கவோ முடியாது என்பதே உண்மையாகும்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nவானியல் எதிர்வுகூறல்களின் பிரகாரம் எமது கிளிநொச்சி மாவட்டத்தினூடாக 83 தொடக்கம் 93 கிலோமீற்றர் வேகத்தில் கடும் சுழல்காற்று அடுத்து...\nபிரதேச ஒருங்கிணைப்பு குழுக்களுக்கு அரசின் அடியாட்கள்\nமாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்களுக்கு மக்கள் பிரதிநிதிகள் அல்லாத தேர்தலில் தோல்வியடைந்த அரசியல்வாதிகள் நியமிக்கப்படுவதூடாக ...\nஅவசரகால சட்டத்தின் கீழ் கைதுசெய்யும்போது என்ன செய்ய வேண்டும் \nஇலங்கையில் அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது பின்பற்றவேண்டிய விடயங்கள் குறித்த வழிகாட்டுதல்கள் அடங்கிய கடிதமொன்றை இலங்கை மனித உரி...\nபோதைப் பொருள்களுடன் அமைச்சரின் செயலாளர் உட்பட 4 பேர் கைது\nகடற்கரையோரத்தில் நடக்கும் விருந்து ஒன்றுக்காக மதுபானம், போதைப் பொருள் மற்றும் சிகரட்டுக்களை ஆடம்பர கார் ஒன்றில் எடுத்துச் சென்ற அரசாங்கத்...\nமுஸ்லிம் காங்கிரஸின் வருமானம் வெளியில் தெரியவந்துள்ளன.\nஇலங்கையின் ஆறு அரசியல் கட்சிகளின் வருமானம் தொடர்பான தகவல்கள் தெரியவந்துள்ளன. தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அரசியல் கட்சிகள் வழங்கியுள்ள ந...\nமுன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் மகளுக்கு வந்த கதி\nமுன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் மகளுக்கு வந்த கதி ��ுன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவின் மகளான துலாஞ்சலி ஜயகொடிக்கு போலி நாணயத்தாள்களை ...\nபொதுத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டு தயார்\nபொதுத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டை அச்சடிக்கும் பணிகளை ஆரம்பிக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவினால் தேசிய அச்சகக் கூட்டுத்தாபனத்துக்கு உத்த...\nகள்ள நோட்டு அச்சிடும் இடம் சுற்றிவளைப்பு\nமாத்தறை, வெலிகாமம் கனன்கே பகுதியில் போலி நாணயத்தாள்களை அச்சிடும் நிலையம் ஒன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதோடு இரு சந்தேக நபர்க...\n40 பொலிஸாரின் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை\nதீவிரவாத அமைப்பினரால் சுமார் 40 பொலிஸாரின் தலைகள் துண்டிக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் கொங்கோவில் இடம்பெற்றுள்ளது. ...\nஅரச சேவையில் 60 வயதுவரை தொடர முடியும்\nகல்வித்துறை உத்தியோகர்கள் மாகாண அரச சேவையில் கடமையாற்றுவதை நோக்காகக் கொண்டு மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அரச சேவை ஆணைக்குழுவின் அதிகார ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/medi/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF/", "date_download": "2020-10-23T00:33:02Z", "digest": "sha1:EKM7DCTTNVFIUE3LIC2JTD5YL4FGH7V7", "length": 8813, "nlines": 45, "source_domain": "analaiexpress.ca", "title": "எந்த திதியில் என்ன செய்யலாம்? |", "raw_content": "\nஎந்த திதியில் என்ன செய்யலாம்\nநாம் ஆரம்பிக்கும் வேலைகள் எதுவாக இருந்தாலும் அதை நல்ல நேரம் பார்த்து ஆரம்பிப்பது வழக்கம். அதே நேரம் எந்தெந்த திதியில் என்னென்ன காரியங்கள் செய்தால் வெற்றி கிடைக்கும் என்பதையும் ,அந்த திதிக்குரிய அதிதேவதை யார் என்பதையும் தெரிந்துக் கொண்டு செய்யும் போது கூடுதல் பலன்களைப் பெறலாம்.\nபிரதமை் திதிக்கு அதிபதி அக்னி பகவான்.உலோகம், மரம் இவைகளில் சிற்ப வேலைகள், பாய் முடைதல்,போன்றதும் ஆயுதம் கத்தி போன்றது செய்யவும் நல்லது.\nதுதியை திதிக்கு அதிபதி துவஷ்டா தேவதை.விவாஹம், யாத்திரை, தேவதா பிரதிஷ்டை, ஆபரணம் தயாரித்தல், வீடு கட்டுதல் நல்லது.\nதிருதியை திதிக்கு அதிபதி பார்வதி.வீடு கட்டுதல், கிரஹ பிரவேசம்,பெண் பார்த்தல் போன்றதுக்கு உகந்த திதி ஆகும்.\nசதுர்த்தி திதியின் அதிபதி விநாயகர். வதம் செய்தல், மந்திரகட்டு, தெய்வகார்யம் மட்டும் செய்ய ஏற்ற திதி. சதுர்த்தி திதியில் நற்காரியம் செய்ய ஒரு மாதத்தில் அது பின்��மாகும், ஆனால் சங்கடகர சதுர்த்தியும் ,ஞாயிறு அன்று வரும் சதுர்த்தி திதியும் இதற்கு விதி விலக்கு.\nபஞ்சமி திதியின் அதிபதி சர்ப்பம். இத்திதியில் செய்யும் கார்யம் நிலைத்து நிற்கும் என்பது ஐதீகம் என்பதால்,அனைத்து விஷயத்துக்கும் எடுத்து கொள்ளலாம்.\nசஷ்டி திதியின் அதிபதி முருகன். வேலைக்கு சேர, பசுமாடு வாங்க, வீடு வாங்க, வாகனம் வாங்க, மருந்து தயாரிக்க நல்லது.\nசப்தமி திதியின் அதிபதி சூரியன்.வீடுகட்ட, உபநயனம், விவாஹம், தேவதா பிரதிஸ்டை, இடம் மாற்றம், முன்னோர் கர்மாக்களை செய்ய உகந்தது.\nஅஷ்டமி திதியின் அதிபதி சிவபெருமான்.யுத்தம், தான்யம், வாஸ்து, சிற்பம், ரத்தினம், ஆபரணம், கிரையம் செய்ய மற்றும் கோவில் பூஜைக்கு உகந்த திதி இது.\nநவமி திதியின் அதிபதி பாராசக்தி.பகைவரை சிறைபிடிக்க, பகைவரை அழிக்க உகந்தது.\nதசமி திதியின் அதிபதி ஆதிசேஷன்.தர்மகார்யம் செய்யவும், நாகதேவனுக்கு ராகுகேது பரிகாரம் செய்யவும், சரீரம் ஆரோக்கிய முயற்சி, மங்களகரமான காரியம் செய்ய உகந்தது இந்த திதி.\nஏகாதசி திதியின் அதிபதி தர்ம தேவதை.பொதுவாக உபவாசம் இருக்க உகந்தது இந்த திதியில்,விவாஹம், விவசாயம், ஆபரணம், வாஸ்து சாந்தி, சிற்பம் ஆகியவைகளை செய்யலாம்.\nதுவாதசி திதியின் அதிபதி விஷ்ணு.சுபசெலவுகள், தர்ம காரியம், அனைத்தும் செய்யலாம். திருவோணம் இணையும் துவாதசி மட்டும் விதி விலக்கு.\nதிரயோதசி திதியின் அதிபதி மன்மதன்.அனைத்தும் செளபாக்கியமான மங்களகரமான காரியம், நாட்டியம், ஆபரணம், வாகன பயிற்சி செய்யலாம். நீண்ட கால திருமண தடை இருக்கும் வரன் இந்த திதியில் பெண் பார்க்க திருமணம் சீக்கிரம் கைகூடும், திருமண தடையை நீக்கும் பரிகாரம் செய்ய உகந்த திதி ஆகும்.\nசதுர்தசி திதியின் அதிபதி கலிபுருஷன்.பல் சீரமைத்தல்,தைலம் தேய்க்க, யாத்திரை செல்ல உகந்தது.\nவளர்பிறையில் நாராயணனை வணங்கி வர வேண்டும்.\nதேய்பிறையில் சிவபெருமானை வணங்கி வரவேண்டும்.\nவளர்பிறை எனும் சுக்கில பட்ஷத்தில் மட்டும் சுபகார்யம் செய்யலாம் தேய்பிறையில் சுபகாரியம் தவிர்க்க வேண்டும்.\nஅமாவாசைக்கு முதல் நாளில், நம் முன்னோர் மற்றும் இறந்தவர்களுக்குண்டான காரியம் மட்டும் செய்ய வேண்டும்.\nபௌர்ணமியில் செய்ய கடவுள் வழிபாடு மட்டும் செய்யலாம். யாகம் , மங்களகரமான காரியம், விருத்தி தரும். மருந்துண்ண���் , திருமண நிச்சயம், தேவதா பிரதிஷ்டை போன்றதை செய்யலாம்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://help.libreoffice.org/latest/ta/text/sbasic/shared/01020100.html", "date_download": "2020-10-23T00:58:49Z", "digest": "sha1:TP4HA6SCD5IAF2USZZ7H2XVDMHNJ2BER", "length": 14886, "nlines": 113, "source_domain": "help.libreoffice.org", "title": "மாறிகளைப் பயன்படுத்தல்", "raw_content": "\nபின்வருவன LibreOffice அடிப்படையின் செயல்முறைகள் மற்றும் செயலாற்றிகள் ஆகியவற்றின் அடிப்படை பயன்பாட்டை விளக்குகிறது.\nமாறி அடையாளமிடுபவையின் பெயரிடும் மரபுகள்\nஒரு மாறியின் பெயரானது அதிகபட்சம் 255 வரியுருக்களைக் கொண்டிருக்கும். மாறி பெயரின் முதல் வரியுரு கண்டிப்பாக A-Z அல்லது a-z எழுத்தாக இருக்க வேண்டும். மாறியின் பெயரில் எண்களும் பயன்படுத்தப்படலாம். ஆனால், அடிக்கோடிட்ட வரியுருக்களைத் தவிர (\"_\") நிறுத்தக்குறிகளும் சிறப்பு வரியுருக்களும் அனுமதிக்கப்படாது. LibreOffice அடிப்படை மாறிகள் எழுத்து வடிவுணர்வு கொண்டவை அல்ல. மாறிகள் பெயர்கள் இடைவெளி கொண்டிருக்கலாம் ஆனால், அவை சதுர அடைப்புகளில் இருக்க வேண்டும்.\nLibreOffice அடிப்படையில் நீங்கள் மாறிகளை வெளிப்படையாக அறிவிக்க வேண்டிய அவசியமில்லை. மாறியைத் தெளிவில்லாமல் மங்கலான கூற்றைக் கொண்டு செயல்படுத்தலாம். காற்புள்ளிகளைக் கொண்டு பெயர்களைப் பிரிப்பதன் மூலம் நீங்கள் ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாறிகளை அறிவிக்கலாம். மாறியின் வகையை வரையறுக்க, பெயருக்குப் பிறகு வகை-அறிவித்தல் ஒப்பத்தை அல்லது ஏற்புடைய முக்கிய சொல்லைப் பயன்படுத்தலாம்.\nநீங்கள் ஒரு மாறியை குறிப்பிட்ட வகையாக அறிவித்த பிறகு, நீங்கல் அந்த மாறியை அதே பெயரில் வேறு வகையாக மீண்டும் அறிவிக்க முடியாது\nமாறிகளின் அறிவித்தல்களைக் கட்டாயப்படுத்த, பின்வரும் கட்டளைகளைப் பயன்படுத்துக:\nதேர்வு வெளிப்படை கூற்றானது நிரல்கூற்றின் முதல் வரியாக இருக்க வேண்டும், முதல் SUB க்கு முன்பு. பொதுவாக, அணிகள் மட்டுமே வெளிப்படையாக அறிவிக்கப்படவேண்டும். மற்ற மாறிகள் வகை-அறிவித்தல் வரியுருவிற்கு ஏற்ப அல்லது - நீக்கப்பட்டுவிட்டால் - முன்னிருப்பு வகை ஒற்றை ஆக அறிவிக்கப்படுகின்றன.\nLibreOffice அடிப்படை நான்கு மாறி வகுப்புகளை ஆதரிக்கிறது:\nஎண்ம மாறிகள் எண் மதிப்புகளைக் கொண்டிருக்கலாம். சில மாறிகள் பெரிய அல்லது சிறிய எண்களைச் சேமிக்க பயன்படுவதோடு, மற்றவை மிதக்கும் புள்ளிக்காகவோ பின்னம் எண்களுக்காகவோ பயன்படுத்தப்ப்டுகின்றன.\nசரம் மாறிகள், வரியுரு சரங்களைக் கொண்டுள்ளன.\nபூலியன் மாறிகள், உண்மை அல்லது பொய் மதிப்புகளைக் கொண்டிருக்கக்கூடும்.\nபொருள் மாறிகள் பலவித வகைகளின் பொருள்களைச் சேமிக்க முடியும், அதாவது அட்டவணைகளையும் ஆவணத்திடையேயான ஆவணத்தையும் போன்று.\nமுழு எண் மாறிகளின் வீச்சு -32768 இலிருந்து 32767 வரை ஆகும். ஒரு முழு எண் மாறிக்கு உங்களுக்கு மிதவை-புள்ளி அளிக்கப்பட்டால், தசம இடமானது அடுத்த முழு எண்ணுக்கு மாற்றப்படுகிறது. முழு எண் மாறிகள் உடனே செயல் முறையில் கணக்கிடப்படுவதோடு அவை முழுச்சுற்றிலுள்ள கணக்கிடும் மாறிகளுக்கு ஏற்புடையாதாய் அமைகின்றன. ஒரு முழு எண் மாறிக்கு இரண்டு பைட்டு நினைவகம் மட்டுமே தேவைப்படுகிறது. \"%\" என்பது வகை-அறிவிப்பு வரியுரு ஆகும்.\nநீண்ட முழு எண் மாறிகள்\nநீண் முழு எண் மாறிகளின் வீச்சு -2147483648 இலிருந்து 2147483647 வரை ஆகும். ஒரு நீண்ட முழு எண் மாறிக்கு உங்களுக்கு மிதவை-புள்ளி அளிக்கப்பட்டால், தசம இடமானது அடுத்த நீண்ட முழு எண்ணுக்கு மாற்றப்படுகிறது. நீண்ட முழு எண் மாறிகள் உடனே செயல் முறையில் கணக்கிடப்படுவதோடு அவை முழுச்சுற்றிலுள்ள கணக்கிடும் மாறிகளுக்கு ஏற்புடையாதாய் அமைகின்றன. ஒரு நீண்ட முழு எண் மாறிக்கு இரண்டு பைட்டு நினைவகம் மட்டுமே தேவைப்படுகிறது. \"&\" என்பது வகை-அறிவிப்பு வரியுரு ஆகும்.\nதசம மாறிகளானவை நேர்முறை அல்லது எதிர்முறை அல்லது சுழியமாகவோ அமையலாம். துல்லியம் 29 இலக்கங்கள் வரை உள்ளது.\nTitle is: மாறிகளைப் பயன்படுத்தல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2018/11/19/ayushman-tn-2nd-68/", "date_download": "2020-10-22T22:53:39Z", "digest": "sha1:GPFSLZ7PWQRDVC7YQEEAOOXRWP3NOS3R", "length": 9098, "nlines": 90, "source_domain": "kathir.news", "title": "ஆயுஷ்மான் மருத்துவ திட்டத்தின் பயனாளிகளில் தமிழ் நாடு 2-ம் இடம்! 68% பயனாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை!", "raw_content": "\nஆயுஷ்மான் மருத்துவ திட்டத்தின் பயனாளிகளில் தமிழ் நாடு 2-ம் இடம் 68% பயனாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை\nபிரதமரின் ஆயுஷ்மான் பாரத் மக��கள் நலத் திட்டத்தின் கீழ் பயனாளிகளில் 68 விழுக்காட்டினர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.\n#மோடிகேர்(#ModiCare) எனப்படும் ஆயுஷ்மான் பாரத் தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தை கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிரதமர் மோடி இந்தியர்களுக்கு அர்பணித்தார். சுமார் 10 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு தலா ₹5 லட்சம் வரையில், மருத்துவ செலவை மத்திய அரசே ஏற்கும். இந்த திட்டத்தில் உள்ள பயனாளிகள், அரசு அல்லது தனியார் மருத்துவமனையில் பணமில்லாமல் சிகிச்சை எடுத்து கொள்ளலாம். இதில் இதய சிகிச்சை, கண் சிகிச்சை, பச்சிளம் குழந்தைகளுக்கான சிகிச்சை, சிறுநீரக மாற்று சிகிச்சை, மூட்டு மாற்று சிகிச்சை, புற்றுநோய் உள்ளிட்ட பல முக்கிய நோய்களுக்கான சிகிச்சைகள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக பல பிரபல தனியார் மருத்துவமனைகளில் லட்சங்களில் வசூலிக்கப்படும் இதயத்தில் அடைப்பு நீக்கும் கருவி பொருத்துவதற்கான ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சைக்கு 50 ஆயிரம் ரூபாயும், பைபாஸ் சிகிச்சைக்கு 90 ஆயிரம் ரூபாயும் கட்டண விகிதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇதய வால்வு மாற்று சிகிச்சைக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாயும், நுரையீரல் சிகிச்சைக்கு 45 ஆயிரம் ரூபாயும் மோடி கேர் திட்டத்தின் கீழ் கட்டண விகிதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இடுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு 90 ஆயிரம் ரூபாயும், மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கு 80 ஆயிரம் ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கர்ப்பப்பை அகற்றுதலுக்கு 20 ஆயிரமும், குடலிறக்கத்துக்கு 15 ஆயிரமும், மகப்பேறு அறுவை சிகிச்சைக்கு 9 ஆயிரம் ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண விகிதங்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், அவர்களைச் சார்ந்தவர்களுக்கான மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட 15 முதல் 20 சதவீதம் குறைவாகும்.உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டமாகக் கருதப்படும் இதை பிரதமர் மோடி ஆகஸ்ட்டில் தொடங்கிவைத்தார்\nஇதனையடுத்து பிரதமர் மக்கள்நலத் திட்டம் என்னும் பெயரில் ஏழைகளுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மத்திய அரசு செப்டம்பர் 23-ஆம் நாள் தொடங்கியது. இந்தத் திட்டத்தால் இரண்டு மாதக் காலத்துக்குள் 2 லட்சத்து 32ஆயிரத்து 592 பேர் பயனடைந்துள்ளதாகத் தேசிய நலவாழ்வு முகமையின் புள்ளி விவரத்தில் குறிப்பிட்டுள்ளது. இவர்களில் 68 விழுக்காட்டினர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளதாகவும் அந்தப் புள்ளி விவரம் குறிப்பிட்டுள்ளது. குஜராத், தமிழ்நாடு, மகாராஷ்டிரம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலானோர் பயனடைந்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AF%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8B", "date_download": "2020-10-23T00:40:11Z", "digest": "sha1:I5S6SGNYQLGW6YSI7WSBLRUZJ5X7V7PX", "length": 6758, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆர்டுயீனோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆர்டுயீனோ (Arduino) என்பது ஒரு கட்டற்ற மூல அச்சுத் தயாரிப்பு மேடை ஆகும். இதை வன்பொருள் மற்றும் மென்பொருளுடன் எளிதாக உபயோகப்படுத்தலாம். இந்த தயாரிப்பு மேடையானது, ஒரு சிறிய, கைக்கடக்கமான கருவியாக கிடைக்கிறது. இந்த கருவியானது, அனைத்து வகையான உணரிகளிடமிருந்து உள்ளீடுகளை பெறக்கூடியது. இதன் வெளியீடுகள், பல்வேறு இயக்கிகளை இயக்கவல்லது. இந்த கருவியில், நமது விருப்பத்திற்கேற்ப மென்பொருள் வடிவமைக்க வசதியும், கட்டற்ற மென்பொருளும் உள்ளது.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 செப்டம்பர் 2018, 06:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ford-figo/car-price-in-kolkata.htm", "date_download": "2020-10-23T00:14:28Z", "digest": "sha1:HNIWAQQPUKPGIBOU4QGB4SVGQMUSYNOO", "length": 26423, "nlines": 515, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்டு ஃபிகோ கொல்கத்தா விலை: ஃபிகோ காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand போர்டு ஃபிகோ\nமுகப்புபுதிய கார்கள்போர்டுஃபிகோroad price கொல்கத்தா ஒன\nகொல்கத்தா சாலை விலைக்கு போர்டு ஃபிகோ\nடைட்டானியம் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)மேல் விற்பனை\non-road விலை in கொல்கத்தா : Rs.8,48,825**அறிக்கை தவறானது விலை\nஃ டைட்டானியம் ப்ளூ டீசல்(டீசல்) (top model)\non-road விலை in கொல்கத்தா : Rs.9,17,075**அறிக்கை தவறானது விலை\nஃ டைட்டானியம் ப்ளூ டீசல்(டீசல்)(top model)Rs.9.17 லட்சம்**\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in கொல்கத்தா : Rs.6,21,195**அறிக்கை தவறானது விலை\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.6.21 லட்சம்**\non-road விலை in கொல்கத்தா : Rs.7,28,475**அறிக்கை தவறானது விலை\nஃ டைட்டானியம் ப்ளூ(பெட்ரோல்) (top model)\non-road விலை in கொல்கத்தா : Rs.7,94,775**அறிக்கை தவறானது விலை\nஃ டைட்டானியம் ப்ளூ(பெட்ரோல்)(top model)Rs.7.94 லட்சம்**\nடைட்டானியம் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)மேல் விற்பனை\non-road விலை in கொல்கத்தா : Rs.8,48,825**அறிக்கை தவறானது விலை\nஃ டைட்டானியம் ப்ளூ டீசல்(டீசல்) (top model)\non-road விலை in கொல்கத்தா : Rs.9,17,075**அறிக்கை தவறானது விலை\nஃ டைட்டானியம் ப்ளூ டீசல்(டீசல்)(top model)Rs.9.17 லட்சம்**\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in கொல்கத்தா : Rs.6,21,195**அறிக்கை தவறானது விலை\non-road விலை in கொல்கத்தா : Rs.7,28,475**அறிக்கை தவறானது விலை\nஃ டைட்டானியம் ப்ளூ(பெட்ரோல்) (top model)\non-road விலை in கொல்கத்தா : Rs.7,94,775**அறிக்கை தவறானது விலை\nஃ டைட்டானியம் ப்ளூ(பெட்ரோல்)(top model)Rs.7.94 லட்சம்**\nபோர்டு ஃபிகோ விலை கொல்கத்தா ஆரம்பிப்பது Rs. 5.49 லட்சம் குறைந்த விலை மாடல் போர்டு ஃபிகோ ஃ ஆம்பியன்ட் மற்றும் மிக அதிக விலை மாதிரி போர்டு ஃபிகோ டைட்டானியம் blu டீசல் உடன் விலை Rs. 8.15 லட்சம்.பயன்படுத்திய போர்டு ஃபிகோ இல் கொல்கத்தா விற்பனைக்கு கிடைக்கும் Rs. 1.15 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள போர்டு ஃபிகோ ஷோரூம் கொல்கத்தா சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் போர்டு ப்ரீஸ்டைல் விலை கொல்கத்தா Rs. 5.99 லட்சம் மற்றும் டாடா டியாகோ விலை கொல்கத்தா தொடங்கி Rs. 4.70 லட்சம்.தொடங்கி\nஃபிகோ டைட்டானியம் blu டீசல் Rs. 9.17 லட்சம்*\nஃபிகோ ஃ ஆம்பியன்ட் Rs. 6.21 லட்சம்*\nஃபிகோ டைட்டானியம் Rs. 7.28 லட்சம்*\nஃபிகோ டைட்டானியம் blu Rs. 7.94 லட்சம்*\nஃபிகோ டைட்டானியம் டீசல் Rs. 8.48 லட்சம்*\nஃபிகோ மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nகொல்கத்தா இல் ப்ரீஸ்டைல் இன் விலை\nகொல்கத்தா இல் டியாகோ இன் விலை\nகொல்கத்தா இல் ஸ்விப்ட் இன் விலை\nகொல்கத்தா இல் ஆல்டரோஸ் இன் விலை\nகொல்கத்தா இல் பாலினோ இன் விலை\nகொல்கத்தா இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ஃபிகோ mileage ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 1,616 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,657 1\nடீசல் மேனுவல் Rs. 4,362 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,859 2\nடீசல் மேனுவல் Rs. 6,100 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,037 3\nடீசல் மேனுவல் Rs. 4,362 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,859 4\nடீசல் ம���னுவல் Rs. 3,839 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,338 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா ஃபிகோ சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா ஃபிகோ உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nபோர்டு ஃபிகோ விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஃபிகோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஃபிகோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஃபிகோ விதேஒஸ் ஐயும் காண்க\nகொல்கத்தா இல் உள்ள போர்டு கார் டீலர்கள்\nடோப்சிங் road(south) கொல்கத்தா 700046\nவிப் சாலை கொல்கத்தா 700059\nChetla ஸ்டேஷன் யார்ட் கொல்கத்தா 700027\nபிரிவு 5 கொல்கத்தா 700090\nSecond Hand போர்டு ஃபிகோ கார்கள் in\nபோர்டு ஃபிகோ டீசல் இஎக்ஸ்ஐ\nபோர்டு ஃபிகோ பெட்ரோல் செலிப்ரேஷன் பதிப்பு\nபோர்டு ஃபிகோ பெட்ரோல் இஎக்ஸ்ஐ\nபோர்டு ஃபிகோ டீசல் டைட்டானியம்\nபோர்டு ஃபிகோ ஃ ஃபிகோ 2015-2019 1.5 டி டைட்டானியம் எம்டி\nபோர்டு ஃபிகோ பெட்ரோல் இசட்எக்ஸ்ஐ\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் ஐஎஸ் there any ஆட்டோமெட்டிக் வகைகள் அதன் போர்டு ஃபிகோ currently\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ஃபிகோ இன் விலை\nஹால்டியா Rs. 6.13 - 9.04 லட்சம்\nகாராக்பூர் Rs. 6.13 - 9.04 லட்சம்\nதுர்க்பூர் Rs. 6.19 - 9.06 லட்சம்\nபாலசோர் Rs. 6.24 - 9.20 லட்சம்\nஜம்ஷெத்பூர் Rs. 6.13 - 9.04 லட்சம்\nதன்பாத் Rs. 6.13 - 9.04 லட்சம்\nபோகாரோ Rs. 6.13 - 9.04 லட்சம்\nராஞ்சி Rs. 6.12 - 8.99 லட்சம்\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஎல்லா உபகமிங் போர்டு கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tv/news/raveena-daha-set-to-act-in-mouna-ragam-2-serial/articleshow/78270351.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article7", "date_download": "2020-10-23T00:41:10Z", "digest": "sha1:4VFZ66ZMOSIPOCB7IPZF74KIEKNCZHY5", "length": 14564, "nlines": 102, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமௌன ராகம் 2 சீரியலில் லீட் ரோலில் விஜய் பட நடிகை\nரவீணா தாகா விரைவில் மௌனராகம் 2 சீரியலில் நடிக்கப் போகிறாராம் அதற்கு முன்பாக தனது வீடியோக்கள் மூலம் ரசிகர்களை தாக்கி வருகிறார்.\nமௌன ராகம் 2 சீரியலில் லீட் ரோலில் விஜய் பட நடிகை\n���வீணா தாகா விரைவில் மௌனராகம் 2 சீரியலில் நடிக்கப் போகிறாராம் அதற்கு முன்பாக தனது வீடியோக்கள் மூலம் ரசிகர்களை தாக்கி வருகிறார்.\nவிஜய் டிவியில் ஒளிபரப்பான மௌனராகம் சீரியல் முடிவுக்கு வந்து விட்டது. விரைவில் மௌன ராகம் 2 ஒளிபரப்பாகிறதாம். இந்த சீரியலின் லீட் ரோலில் நடிக்கப் போகிறாராம் ரவீணா தாகா.\nமௌனராகம் சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த சீரியல் சட்டென்று முடிந்தது போல பல ரசிகர்களுக்கு வருத்தம் தான். கவலைப்படாதீர்கள் ரசிகர்களே விரைவில் மௌனராகம் சீசன் 2 வரப்போகிறது என்ற செய்தியை வெளியிட்டு உற்சாகப்படுத்தியிருக்கிறார்கள் சீரியல் தயாரிப்பாளர்கள். மௌன ராகத்தில் குட்டிப்பெண்ணை சுற்றித்தான் கதை நகரும்.\nஇரண்டாவது சீசனில் பள்ளி மாணவியை சுற்றி கதை நகரப் போகிறதாம். இந்த சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறாராம் ரவீணா தாகா.\nகுழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான ரவீணா, ஜில்லாவில் குட்டிப்பெண்ணாக விஜய் உடன் நடித்திருக்கிறார். அந்த படத்திற்குப் பிறகு விஷ்ணு விஷாலின் ராட்சசன் படமும் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. சினிமா தவிர்த்து சீரியல்களிலும் நடித்து வருகிறார்.\nஜீ தமிழின் பூவே பூச்சூடவா சீரியலில் இவர் கடைக்குட்டி தங்கச்சியாக பல சேட்டைகள் செய்து அசத்தி வருகிறார். இவருக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.\nகுட்டிப்பெண்ணாக இருந்த ரவீணா இப்போது வேற லெவலில் இருக்கிறார். தனது அசத்தலான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து வருகிறார்.\nவாள் இன்றி, போர் இன்றி, வலிக்கின்ற யுத்தம் இன்றி இது என்ன இவன் அன்பு எனை வெல்லுதே என்ற கேப்சனுடன் அவர் போட்டிருக்கும் படங்கள் பலர் மனதையும் இம்சிக்கிறது. ராட்சசனில் நடித்த ரவீணாவா இது என்று வாய் பிளக்கிறார்கள்.\nவாள் இன்றி, போர் இன்றி, வலிக்கின்ற யுத்தம் இன்றி இது என்ன இவன் அன்பு எனை வெல்லுதே������ Costume: @be_unique_boutique_ Makeup: @contour_by_poorni #raveena #raveenadaha\nஉன்னாலே, பெண்ணானேன்...எப்படி என தெரியல என்றும் போஸ்ட் போட்டிருக்கிறார்.\nமௌனராகம் 2 சீரியல் மூலம் இவர் பல ரசிகர்களின் மனதை கொள்ளையடிப்பார் என்று எதிர்பார்க்கலாம். ரவீணா தாகாவை பார்க்க ரசிகர்கள் வெயிட்டிங்கில் இருக்கிறார். அந்த அழகுப்புயல் எத்தனை பேரின் மனங்களை தாக்கப் போகிறதோ\nராஜா ராணி 2வில் ஆல்யாவுக்கு புது ஜோடி: கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகுமா\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nதாலியில் பொட்டு வைத்து பிரார்த்தனை செய்யும் வெண்பா, உரு...\nவித்தியாசமாக நடக்கும் 'ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் 202...\nதிடீரென எண்ட் கார்டு போடப்பட்ட திருமணம் சீரியல்\nஅனு உடன் லண்டனுக்கு ஜோடியாக செல்லும் சூர்ய பிரகாஷ்: வயி...\nமடி மீது தலை வைத்து, கண்ணத்தில் முத்தமிட்டு: ஆயுத எழுத்து சரண்யா, காதலரின் கொஞ்சல்ஸ் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nரவீணா தாகா மௌன ராகம் 2 தொலைக்காட்சி Vijay Tv raveena daha mouna ragam 2\nமத்திய அரசு பணிகள்BELல் 2020ம் ஆண்டுக்கான பணியிடங்கள் அறிவிப்பு, வேலைக்கு அப்ளை செய்ய மறவாதீர்\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nடெக் நியூஸ்BSNL Diwali Offer : தமிழ்நாடு பயனர்களுக்கு ஒன்றல்ல, இரண்டு குட் நியூஸ்\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nடிரெண்டிங்ஐக்கிய அரவு அமீரகம் - இஸ்ரேல் இடையே அமைதி நிலவ இளம்பெண்கள் எடுத்த அசாத்திய முடிவு\nஆரோக்கியம்ஹெர்பெஸ் எனும் பாலியல் நோயை குணப்படுத்த துளசி... எப்படி பயன்படுத்தலாம்\nஆரோக்கியம்வேலை பழுவால் ரொம்ப மன அழுத்தத்துல இருக்கீங்களா இந்த 7 விஷயத்த செய்ங்க... சில்லுனு கூல் ஆகிடுவீங்க...\nபரிகாரம்வாஸ்து சொந்த வீடு, பிளாட்டுக்கு மட்டுமல்ல, வாடகை வீடு, பிளாட்டுக்கும் பொருந்தும் தெரியுமா\nடிப்ஸ்கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பைக்குகளை சுத்தம் செய்வது எப்படி..\nடெக் நியூஸ்Redmi Note 10 : வேற லெவல்ங்க நீங்க; மற்ற பிளாக்ஷிப் மொபைல்களை வச்சி செய்யப்போகுது\nஇந்தியாவிசா அனுமதி: இனி இவர்கள் எல்லாம் இந்தியாவுக்கு வரலாம்\nஇலங்கைபயங்கரவாதத்தின் மிச்சங்கள்: விடுதலைப் புலிகளை சாடிய ராஜபக்சே - இலங்கை மேல்முறையிடு\nசினிமா செய்திகள்கண்ணீர் வீடியோ வெளியிட்ட 24 மணிநேரத்தில் இப்படி பண்ணிட்டீங்களே வனிதா\nசெய்திகள்srh vs rr: மாஸ் காட்டிய மனீஷ் பாண்டே... ஹைதராபாத் அணி அபார வெற்றி\n இரவு நேரங்களில் உலாவும் தெரு நாய்களால் பீதி\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/10/07083115/2-fake-doctors-arrested-in-Gudiyatham.vpf", "date_download": "2020-10-22T23:55:16Z", "digest": "sha1:EAZPO55RRMM3EVGT25CAPWHZR3EWTLEP", "length": 10130, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "2 fake doctors arrested in Gudiyatham || குடியாத்தத்தில் 2 போலி டாக்டர்கள் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகுடியாத்தத்தில் 2 போலி டாக்டர்கள் கைது\nகுடியாத்தம் பகுதியில் 2 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபதிவு: அக்டோபர் 07, 2020 03:30 AM மாற்றம்: அக்டோபர் 07, 2020 08:31 AM\nவேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகாவில் போலி டாக்டர்கள் அதிக அளவு உள்ளதாகவும், அவர்கள் கொரோனா உள்ளிட்ட நோய்களுக்கு தவறான மருத்துவம் பார்ப்பதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்தன. அதன்பேரில் வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம், மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் யாஸ்மின் ஆகியோர் போலி டாக்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.\nஅதன்பேரில் குடியாத்தம் அரசு மருத்துவமனை டாக்டர் ஆர்.சரவணன், குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், பாலவெங்கடராமன், கார்த்திகேயன், ஏட்டு ராமு உள்ளிட்டோர் கொண்ட தனிப்படையினர், குடியாத்தத்தில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.\nஅப்போது மேல்ஆலத்தூர் பகுதியில் உரிய மருத்துவ படிப்பு படிக்காமல் பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்ததாக மேல்ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (வயது 44) என்பவரையும், குடியாத்தம் நெல்லூர்பேட்டை என்.எஸ்.கே.நகர் பகுதியில் கோவிந்தசாமி (52) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.\nஅவர்களிடமிருந்து மருந்து மற்றும் மாத்திரைகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் மற்றும் மருத்துவ குழுவினர், குடியாத்தம் பகுதியில் போலி டாக்டர்கள் குறித்து அதிரடி சோதனை நடத்திய தகவல் அறிந்ததும், பல போலி டாக்டர்கள் தங்களுடைய கிளினிக்கை மூடிவிட்டு தலைமறைவாகி விட்டனர்.\n1. கொரோனா பாதிப்பால் மூளை ���ரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\n பிரபலங்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுக்கும் கொடுமை\n3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்\n4. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\n5. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n1. அடிக்கடி மிஸ்டு கால் கொடுத்து பாலியல் தொந்தரவு: பெண்ணிடம் உல்லாசம் அனுபவிக்க துடித்த சபல ஆசாமி கொலை - மரத்தில் கட்டி வைத்து தீர்த்துக்கட்டிய தாய்-மகள் கைது\n2. தூத்துக்குடியில் பயங்கரம்: ரவுடி சரமாரி வெட்டிக்கொலை 5 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n3. “அவதூறு பரப்பும் உலகில் வாழ விரும்பவில்லை” ஆசிரியை தற்கொலையில் பரபரப்பு கடிதம் சிக்கியது - உருக்கமான தகவல்கள்\n4. திருவொற்றியூரில் பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை\n5. மரக்காணம் அருகே மாயமான பள்ளி மாணவன் கொன்று புதைப்பு பரபரப்பு தகவல்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/do-you-disturb-inhabitants-those-years-public-safety-roads", "date_download": "2020-10-23T00:10:47Z", "digest": "sha1:LU6PEFAWNOPB4UBPJQTB4EPZUGPW3MT3", "length": 16526, "nlines": 168, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஆண்டாண்டு காலமாக குடியிருப்போரை தொந்தரவு செய்வதா ? நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலைமறியல் | Do you disturb the inhabitants of those years? Public Safety Roads | nakkheeran", "raw_content": "\nஆண்டாண்டு காலமாக குடியிருப்போரை தொந்தரவு செய்வதா நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலைமறியல்\nஆண்டாண்டு காலமாக குடியிருக்கும் பொதுமக்களை தொந்தரவு செய்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.\nதஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேரூராட்சிக்குட்பட்டது நாட்டாணிக்கோட்டை கிராமம். இந்த கிராமத்தை பல ஆண்டுகளுக்கு முன்பு பிராமணர் சமூகத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினருக்கு தஞ்சை மன்னர்கள் மானியமாக அளித்ததாக கூறப்படுகிறது.\nஅவர்கள் வழிவந்தவர்கள் சவுரிராஜன்- செண்பகத்தம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு ராமானுஜன், சீனிவாசன் என இரு மகன்கள் உள்ளனர். மன்னர் காலத்தில் மானியமாக வழங்கப்பட்ட சுமார் 170 ஏக்கர் நிலங்கள் நாட்டாணிக்கோட்டை வடக்கு, தெற்கு, கழனிவாசல், முடப்புளிக்காடு, நீலகண்டபுரம் என பரவலாக உள்ளதாக கூறப்படுகிறது.\nகடந்த 50, 60 ஆண்டுகளுக்கு முன்னதாக மறைந்த செண்பகத்தம்மாள் மற்றும் அவரது இளைய மகன் சீனிவாசன் ஆகியோர் பலரிடம் பணத்தை பெற்றுக்கொண்டு நிலத்தை விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. மூத்த மகன் ராமானுஜனும் சிலரிடம் கிரயம் செய்ததாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் ராமானுஜன், சீனிவாசன் சகோதரர்கள் இடையே சொத்துப்பிரச்சினை ஏற்பட்டதாகவும், இதுகுறித்து மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டு, ராமானுஜனுக்கு நீதிமன்றம் 70 ஏக்கர் 63 சென்ட் நிலத்தை ஒதுக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ராமானுஜன் மற்றும் அவரது வழக்கறிஞர் கோவிந்தராசு மற்றும் நீதிமன்ற ஆணையர்கள் பழனிவேலு, ஜெயகுமார் ஆகியோர் சனிக்கிழமை அன்று சம்பந்தப்பட்ட நாட்டாணிக்கோட்டை கிராமத்தில் அளவீடு செய்ய வந்துள்ளனர்.\nஇதையடுத்து பல ஆண்டுகளாக தாங்கள் கிரையம் பெற்று குடியிருந்து வரும் இடம் பறிபோகுமோ என அச்சப்பட்ட, 500 பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கூடி எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் நீதிமன்ற ஆணையர்களிடம் கண்ணீருடன் முறையிட்டனர். இதையடுத்து திகைத்துப்போன நீதிமன்ற ஆணையர்கள், \" அனைத்து விபரங்களையும் நீதிமன்றத்தில் தெரிவிப்பதாக கூறி, காவல்துறைக்கு தகவல் அளித்து விட்டு புறப்பட்டு சென்றனர். பின்னர் இராமனுஜன், அவரது வழக்கறிஞர் கோவிந்தராசு ஆகியோரிடம் பொதுமக்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் முடிவு ஏதும் எட்டப்படவில்லை.\nஇதையடுத்து ஐநூறுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காவல்நிலையத்திற்கும் சென்று முறையிட்டனர். பொதுமக்கள் சார்பாக ராஜேந்திரன் என்பவர் இராமானுஜன் மீது காவல்துறையில் புகார் அளித்தார். ஆனால் மனு ரசீது அளித்த காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை எனக்கூறி மாலை 5 மணி வாக்கில், கிராம தலைவர்கள் வீராசாமி, சுந்தர்ராசு, நீலகண்டன் ஆகியோர் தலைமையில், பேராவூரணி- அறந்தாங்கி சாலையில் காவல்நிலையம் முன்பாக சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். சாலைமறியல் சுமார் 2 மணிநேரம் நீடித்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பட்டுக்கோட்டை டிஎஸ்பி செங்க���லக்கண்ணன் பொதுமக்களுடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து பொதுமக்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.\nஇந்நிலையில் போராட்டம் நடத்திய பொதுமக்கள் 8 பேர் மீது அரசு அதிகாரிகளை ஆபாசமாக திட்டி, பணி செய்யவிடாமல் தடுத்தது என பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.\nஇதையடுத்து ஞாயிறு அன்று கிராம மக்கள் தஞ்சை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரை சந்தித்து முறையிடுவதற்காக தஞ்சாவூர் புறப்பட்டு சென்றனர்.\nஇச்சம்பவம் காரணமாக இப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் இடத்தை விட்டு அப்புறப்படுத்த நடந்து வரும் முநற்சியால் அப்பாவி மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். மாவட்ட ஆட்சித்தலைவர் தங்களுக்கு உரிய தீர்ப்பை வழங்குவார் என நம்பிக்கையுடன் உள்ளனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகழிப்பறையைக் காணவில்லை... முதலமைச்சரிடம் மனு கொடுக்கணும்.... தலைமைச் செயலகம் முன்பு போராட்டம்\nதர்ப்பணம் கொடுக்க வராத பொதுமக்கள்... கூட்டம் கூட்டமாய் குவிந்த காகங்கள்\nபொதுப்போக்குவரத்து எப்போது தொடங்கும்... அ.தி.மு.க. அமைச்சர் பதில்\nமழைக் காலங்களில் மின்சாரம் தடைபட்டால் 2, 3 நாட்கள் மின்சாரம் வருவதில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு\nதஞ்சைப் பெருவுடையார் கோயில் சதய விழாவில் தமிழில் பூசை செய்ய வேண்டும்\nஅதிமுக ஐ.டி. விங்கில் அத்தனை பேரும் வேஸ்ட்\nகுமாி மாவட்ட வருவாய் அதிகாாிக்கு கரோனா... கலெக்டா் அலுவலக ஊழியா்கள் அதிா்ச்சி\nஒரு மணி நேர மழை... தள்ளாடுகிறது தமிழகத்தின் தலை...-கமல்ஹாசன் ட்வீட்\nவந்தார் ஜூனியர் சிரஞ்சிவி சர்ஜா... ஆனந்தக் கண்ணீரில் அர்ஜூன் உறவினர்கள்\n11 ஆண்டுகள் கழித்து தந்தையின் நிறுவனத்துடன் இணையும் நடிகர் ஜீவா\n'சூரரைப் போற்று' படம் சொன்ன தேதியில் ரிலீசா...\nபுதிய டீஸரை வெளியிட்டுள்ள ராஜமௌலி படக்குழு\nதுரோகத்தைச் சொல்லி வெறுப்பேற்றிய கணவன் - காரனேசன் பேக்கரி கவிநிலா மரணம் - காரனேசன் பேக்கரி கவிநிலா மரணம்\n“என் பைக் இருக்கும் இடத்தின் பக்கத்தில் என் பிணம் இருக்கும்” கணவரின் வாட்ஸ் ஆப் மெஸேஜால் பதறிப்போன மனைவி\nகரோனாவால் கடன் கட்டாததால் பைனான்சியர் மிரட்டல்... இளைஞர் தற்கொலை\n“ஐ லவ் யூ மதி. என்னால முடியல” மனைவிக்கு கணவரின் கடைசி வார்த்தைகள���\n'இனி பேசவேண்டாம்' கோபமும் வெறுப்புமாகக் கணவரிடம் தெரிவித்த குஷ்பு\n தினமும் செல்லும் 2 கண்டெய்னர்கள்\n\"தம்பி உனக்கு உயரம் பத்தல\" என்றார்கள்... இன்று அவர் தொட்டுள்ள உயரம் தெரியுமா மைக்கேல் ஜோர்டன் | வென்றோர் சொல் #23\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/mahakavi-bharathiyar-v-o-c-noolagam-10013911", "date_download": "2020-10-22T23:24:03Z", "digest": "sha1:BM7Z6QD5QJ2K4GDYUUT7MWVWHSUWXJPF", "length": 6599, "nlines": 176, "source_domain": "www.panuval.com", "title": "மகாகவி பாரதியார்... - வ.ரா. - வ.உ.சி நூலகம் | panuval.com", "raw_content": "\nCategories: வாழ்க்கை / தன் வரலாறு\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nCategory வாழ்க்கை / தன் வரலாறு\nமகாகவி பாரதியார் (பாரதி புத்தகாலயம்)\nவ.ரா. என்று அறியப்படும் வரதராஜ ஜயங்கார் ராமசாமி சுதந்திரப் போராட்ட வீரர். சமூக சீர்திருத்தவாதி. பத்திரிகையாசிரியர், நாவலாசிரியர், கட்டுரையாளர், பாரதி பக்தர், வாழ்நாள் முழுதும் தமிழ் இலக்கிய வளர்ச்சி, மேம்பாடு என்பதற்காகப் பாடுபட்டவர். வ.ரா. 1933 - 34ஆம் ஆண்டுகளில் சுப்பிரமணிய பாரதியார் சரித்திரத்தை ..\nஇந்நூல் வரலாற்றிலும் உலகின் போக்கிலும் மிகப்பெரும் விளைவை ஏற்ப்படுத்திய 100 பேர் யார் என்பதைப் பற்றி விவாதிக்கிறது. இந்த 100 பேரையும், அவரவர்களின் முக..\n13 வருடங்கள் ஒரு நக்ஸலைட்டின் சிறைக் குறிப்புகள்\nதன்னுடைய ‘குற்றவாளி’ வாழ்வின் கீழ்மைப்பட்ட வாசத்தைக் கொண்டு சிங் நம்முடைய ஆன்மாக்களை எழுப்புகிறார். உண்மையில் அவருடைய நினைவுக்குறிப்புகள் நெருப்பின் வ..\n'கனிமொழியின் அகத்திணை அவரது கருவறை வாசனைக்குப் பிறகு இரண்டாவது தொகுப்பு, ஒன்பது வருஷத்தில் பவித்ரமாய் பாதுகாத்த 'மெளனங்களின் விளைவாக ஐம்பது கவிதைகள் ம..\nஅன்னா கரீனினா அதன் எல்லா அம்சங்களிலும் பரிபூரணமான ஒரு பெரும் படைப்பு. நாவலின் மைய வினா என்பது காதலுக்கும் குடும்பம் என்ற அமைப்புக்கும் இடையேயான உறவென்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2015/03/bayan-notes-12.html", "date_download": "2020-10-22T23:46:40Z", "digest": "sha1:ZJLCCKXH64FS6LDJR6FRUZOUKY3ATE5P", "length": 33949, "nlines": 336, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): இஸ்லாம் வலியுறுத்தும் விளையாட்டுகள்", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nஇஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை\nதவிர்க்க வேண்டிய மூன்று விஷயங்கள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nபுதன், 4 மார்ச், 2015\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 3/04/2015 | பிரிவு: கட்டுரை\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :\nஉன் உடம்புக்கும் கண்ணுக்கும் செய்ய வேண்டிய கடமைகள் உள்ளன.\nஅப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ்(ரலி)நூல் : புகாரி 1975\nஇஸ்லாத்தில் மார்க்க வரையறைக்குட்டுபட்டு சந்தோஷமாக கொண்டாட வேண்டிய பண்டிகைகள் நோன்பு பெருநாள், ஹஜ் பெருநாள். இந்த நாட்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளையாட்டுக்காக அல்லாஹ்வால் அருளப்பட்ட நாட்கள் என்றே கூறியுள்ளளார்கள்.\nநபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த காலகட்டத்தில் மதீனாவாசிகள் இரண்டு நாட்களை தேர்வு செய்து அதிலே விûயாடுபவர்களாக இருந்தார்கள. அப்போது நபி(ஸல்) அவர்கள் இது என்ன நாட்கள் என்று கேட்டார்கள்.அறியாமைக் காலத்திலிருந்து இந்த இரண்டு நாட்களில் தான் விளையாடிகொண்டு வருகிறோம் என்று அவர்கள் சொன்னார்கள் . அதற்கு நபி(ஸல்) அவர்கள் இதற்கு பதிலாக நோன்பு பெருநாள் ஹஜ் பெருநாள் என்ற இரண்டு நாட்களை (விளையாடுவதற்காக) அல்லாஹ் உங்களுக்கு வழங்கியுள்ளான் என்று கூறினார்கள்\nஅறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)நூல் : அஹ்மத் 13131\nஇந்நாட்களில் நபி (ஸல்) அவர்கள் விளையாடுவதற்கு அனுமதி அளித்ததோடு மட்டுமல்லாமல் அவர்களுடைய மனைவியோடு சேர்ந்து அதை நீண்ட நேரம் வேடிக்கையும் பார்த்துள்ளார்கள்.\nபள்ளிவாயிலில் கருப்பு நிற வீரர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.நபி(ஸல்) அவர்களோ என்னை அவர்களுடைய மேலாடையால் மறைத்திருந்தார்கள். நான் சலிப்படையும் அளவுக்கு அவர்களின் விளையாட்டை பார்த்தேன். ஒரு பருவ வயதை அடைந்த சிறுமி விளையாட்டை பார்ப்பதற்கு எந்த அளவு ஆர்வமாக இருப்பாளோ அந்த அளவு (நான் பார்த்ததை) கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.\nஅறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)நூல் : புகாரி 5236\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அம்பெறிந்து விளையாடக் கூடிய சிலரை கடந்து சென்றார்கள். இஸ்மாயீலின் சந்ததிகளே அம்பெறியுங்கள் ஏனென்றால் உங்கள் தந்தை அம்பெறிபவராகத் தான் இருந்தார்.நீங்களும் எரியுங்கள் நான் இன்ன கூட்டதாருடன் சேர்ந்து கொள்கிறேன். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அந்த இரண்டு கூட்டத்தினரில் ஒரு கூட்டத்தினர் அம்பெறியாமல் நின்றனர்.நீங்கள் ஏன் அம்பெறியவில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். நீங்கள் அவர்களணியில் இருக்கும் போது நாங்கள் எப்படி அம்பெறிய முடியும். என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அம்பெறியுங்கள் நான் உங்கள் இருவரின் அணியுடனும் இருக்கிறேன் என்றார்கள்.\nஅறிவிப்பவர் : ஸலமா இப்னு அல் அக்வா(ரலி)நூல் : புகாரி 2899\nநபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :\nஉயிருள்ள பொருள் எதையும் அம்பெறிவதற்கு இலக்காக எடுத்துக் கொள்ளாதீர்கள் அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)நூல் : முஸ்லிம் 3956\nநபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :\nயார் அம்பெறிவதை கற்றுக் கொண்டு பிறகு மறந்துவிடுகிறாரோ அவர் என்னை சார்ந்தவரில்லை.அவர் மாறு செய்துவிட்டார்\nஅறிவிப்பவர் : உக்பா (ரலி)நூல் : முஸ்லிம் 3543\nநபி(ஸல்) அவர்கள் தங்கள் வாழ்நாளில் இந்த அம்பெறியும் விளையாட்டை மட்டும் விளையாடவில்லை. பல விளையாட்டுகளில் ஈடுபட்டுள்ளார்கள்.\nநான் நபி(ஸல்) அவர்களுடன் சில பயணங்களில் சென்றிருக்கிறேன்.அப்போது உடல் பருமனில்லாமல் (ஒல்லியாக) இருந்தேன். அப்போது முன்னே செல்லுங்கள் முன்னே செல்லுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் மக்களிடத்தில் சொôன்னார்கள். பிறகு என்னிடத்தில் என்னுடன் ஒட்டப் பந்தய போட்டிக்கு வா என்றார்கள். நான் அவர்களுடன் போட்டிக்கு சென்று அவர்களை முந்தினேன். அப்போது (மீண்டும் ஓடுவது பற்றி) என்னிடத்தில் எதுவும் சொல்லவில்லை. என் உடல் பருமனானது.நான் (ஏற்கனவே நடந்த ஓட்டப்பந்தயம் பற்றி) ம��ந்துவிட்டேன். அவ்வாறே அவர்களுடன் பயணத்தில் சென்றேன். அப்போது அவர்கள் மக்களிடத்தில் சொன்னார்கள் முன்னே செல்லுங்கள் என்றார்கள். நான் அவர்களுடன் போட்டிக்கு சென்று அவர்களை முந்தினேன். அப்போது (மீண்டும் ஓடுவது பற்றி) என்னிடத்தில் எதுவும் சொல்லவில்லை. என் உடல் பருமனானது.நான் (ஏற்கனவே நடந்த ஓட்டப்பந்தயம் பற்றி) மறந்துவிட்டேன். அவ்வாறே அவர்களுடன் பயணத்தில் சென்றேன். அப்போது அவர்கள் மக்களிடத்தில் சொன்னார்கள் முன்னே செல்லுங்கள் முன்னே செல்லுங்கள் பிறகு என்னிடத்தில் என்னுடன் ஒட்டப் பந்தயத்திற்கு வா என்றார்கள். நான் அவர்களுடன் போட்டி போட்டேன். அவர்கள் என்னை முந்திவிட்டு சிரித்துக் கொண்டே அதற்கு பதிலாக இது என்றார்கள்.\nஅறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)நூல் : அஹ்மத் 25075\nஅப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மெலியவைக்கப்பட்ட (பயிற்சியளிக்கப்பட்ட) குதிரைகளுக்கிடையே 'ஹஃப்யா' எனும் இடத்திலிருந்து பந்தயம் வைத்தார்கள். அவற்றின் (பந்தய) எல்லை 'சனிய்யத்துல் வதா' எனும் மலைக் குன்றாகும். மேலும் அவர்கள் மெலியவைக்கப்படாத (பயிற்சி பெறாத) குதிரைகளுக்கிடையேயும் அந்த சனிய்ய(த்துல்வதா)விலிருந்து பனூ ஸுரைக் குலத்தாரின் பள்üவாசல் வரை பந்தயம் வைத்தார்கள்.\nநபி (ஸல்) அவர்கள் ஸன்யதுல் விதா என்ற இடத்திலிருந்து ஹஃப்யா என்ற இடம் வரை 5 மைல்கள் சேனம் பூட்டப்பட்ட குதிரையை குதிரைபந்தயத்தில் ஓட்டி சென்றார்கள். ஸனியாவிலிருந்து பனூ ஸ‚ரைக்கின் பள்ளிவாயில் வரை 6 மைல்கள் சேனம் பூட்டப்படாத குதிரையை ஓட்டினார்கள். சேனம் பூட்டப்பட்டு குதிரையில் சவாரி செய்வதென்பது அதிலேயே பயிற்சி பெற்ற வீரர்களால் மட்டும் தான் முடியும். நபி(ஸல்) அவர்கள் சேனம் பூட்டப்பட்டாமல் 6 மைல்கள் (இந்த கால கணக்கு படி 9 கி.மீ) குதிரை பந்தயத்தில் சென்றுள்ளாôகளென்றால் அதுவும் 50 வயதுக்கு பின்னால் அவர்களின் உடல் வலிமையை தெரிந்து கொள்ளலாம். நபி(ஸல்) அவர்கள் ஜிப்பா தலைப்பாகையுமாக உடல் உழைப்பை செலுத்தாமல் பள்ளிவாசலுக்குள் முடங்கிகிடக்கவில்லை. பல வீரதீர போட்டிகளில் பங்கெடுத்துள்ளார்கள் என்பது இதிலிருந்து தெரியவருகிறது.\nநபி(ஸல்) அவர்களுக்கு ஒரு ஒட்டகம் இருந்தது . அதன் பெயர் அழ்பா. அதை யாரும் போட்டியில் தோற்கடிக்க முடியாது. சேனம் பூட்டப்பட்ட ஒட்டகத்தில் அமர்ந்தவாறு ஒரு கிராமவாசி வந்தார். நபி(ஸல்) அவர்களை அவர் போட்டியில் முந்திவிட்டார்.இது முஸ்லிம்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியது.பைலா தோற்றுவிட்டதே என்று கூறினார்கள்.அப்போது நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வுக்கென்றுள்ள உரிமை அவன் உயர்த்திய எந்த பொருளையும் தாழ்த்துவதாகும். என்று கூறினார்கள்.\nஇஸ்லாத்தில் உருவப்படத்திற்கு தடையிருந்தாலும் குழந்தைகள் பொம்மைகளை வைத்து விளையாடுவதற்கு அனுமதியுள்ளது.\nநபி(ஸல்) அவர்கள் கன்தக் போரிலிருந்தோ அல்லது கைபர் போரிலிருந்தோ திரும்ப வந்தார்கள். விளையாட்டு பொருட்கள் உள்ள பெட்டி ஒரு திரையால் மூடப்பட்டிருந்து. காற்றடித்து மூடியிருந்த என்னுடை விளையாட்டு பொருட்களை மூடியிருந்த திரை விலகியது. இது என்ன ஆயிஷா என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நான் இது என் விளையாட்டு பொருட்கள் என்று கூறினேன்.அவைகளில் தோலலான இரண்டு இறக்கைகளையுடைய குதிரையை பார்த்தார்கள்.இவைகளின் நடுவில் நான் பார்க்கும் இது என்ன ஆயிஷா என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நான் இது என் விளையாட்டு பொருட்கள் என்று கூறினேன்.அவைகளில் தோலலான இரண்டு இறக்கைகளையுடைய குதிரையை பார்த்தார்கள்.இவைகளின் நடுவில் நான் பார்க்கும் இது என்ன என்று கேட்டார்கள். அதற்கு குதிரை என்று நான் பதிலளித்தேன். குதிரைகளுக்கு இறக்கைகளும் இருக்குமோ என்று கேட்டார்கள். அதற்கு குதிரை என்று நான் பதிலளித்தேன். குதிரைகளுக்கு இறக்கைகளும் இருக்குமோ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். சுலைமான் (அலை) அவர்களின் குதிரைகளுக்கு இறக்கைகள் இருப்பதை நீங்கள் கேள்விபட்டதில்லையா என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். சுலைமான் (அலை) அவர்களின் குதிரைகளுக்கு இறக்கைகள் இருப்பதை நீங்கள் கேள்விபட்டதில்லையா என்று நான் சொன்னேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் தன் கடவாய் பற்கள் தெரியுமளவுக்கு சிரித்தார்கள்.\nஅறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் அபூ தாவூத் 4284\nநான் நபி(ஸல்) அவர்கள் முன்னிலையில் விளையாட்டு பொருட்களை வைத்து விளையாடுபவளாக இருந்தேன். என்னுடைய தோழிகள்(விளையாடுவதற்காôக) என்னிடத்தில் வருவார்கள். நபி(ஸல்) அவர்ளை கண்டு அவர்கள் வெட்கப்பட்டு பயந்து ஒழிந்து கொள்வார்கள். நபி(ஸல்) அவர்கள் என்னி��த்தில் அவர் அனுப்பி வைப்பார்கள்.\nஅறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : முஸ்லிம் 4827\nதடைசெய்யப்ட்ட விளையாட்டுகள் சூதாட்ட விளையாட்டுகள்\n மது, சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள், ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள் வெற்றி பெறுவீர்கள் (அல் குர்ஆன் 5:90)\nஇன்னும் சில குறிப்பபிட்ட விளையாட்டுகளையும் நபி(ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளார்கள்.\nயார் தாய விளையாட்டை விளையாடுகிறார்களோ பன்றியின் இறைச்சியையும் அதன் இரத்தத்தையும் சாப்பிடுவதற்கு தன் கையில் தயாராக வைத்திருப்பதை போன்றாவார்.\nஅறிவிப்பவர் : புரைதா (ரலி) நூல் : முஸ்லிம் 4194\nநபி (ஸல்) அவர்கள் வீணாக கற்களை சுண்டி விளையாடவதை தடைசெய்தார்கள்.ஏனென்றால் அது வேட்டையாடவோ எதிரிகளை வீழ்த்தவோ பயன்படாது. கண்ணை பதம்பாக்கவும் பல்லை உடைக்கவும் தான் செய்யும் என்றார்கள்\nஅறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் முகஃப்பல்(ரலி) புகாரி 6220\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (3)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (22)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (27)\nஏகத்துவம் மாத இதழ் (3)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (81)\nரமளான் தொடர் உரை (3)\nகத்தர் மணடல புதிய நிர்வாகிகள் தேர்வு (27-03-2015)\nசனையா கிளையில் 24-03-2015 அன்று நடைபெற்ற தர்பியா ந...\nQITC நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் 23-03-2015\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 19 & ...\nQITC மர்கசில் நடைபெற்ற \"சிறப்பு சொற்பொழிவு நிகழ்சச...\nQITC மர்கசில் 20/03/2015 வெள்ளி இரவு 7 மணிக்கு சகோ...\nQITC மர்கசில் நடைபெற்ற \"சிறப்பு சொற்பொழிவு நிகழ்சச...\nQITC மர்கசில் 19/03/2015 வியாழன் இரவு 8:30 மணிக்கு...\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 12, 1...\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 05 & ...\nகத்தர் மண்டல மர்கசில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் எளிய மா...\nமரியாதைக்காக எழுந்து நிற்பதும் வணக்கமே\nமுதியோர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்\nஇறந்தவருக்காக உயிருள்ளவர்கள் செய்ய வேண்டியவை\nசத்தியப் பாதையில் அழைப்புப் பணி\nசத்தியப் பாதையில் அழைப்புப் பணி\nஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்\nஷைத்தானை விரட்டும் பெயரில் பித்தலாட்டம்\nஹிஜிரி ஆண்டு உருவான வரலாறு\nநபிகளாரின் நாணயம் (அமானிதத்தைப் பேணுதல்)\nபெற்றோரிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 26, 2...\nQITC யின் சிறுவர் சிறுமியர்களுக்கு குர்ஆன் பயிற்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/Ctotalbooks.aspx?id=13", "date_download": "2020-10-22T23:10:25Z", "digest": "sha1:373RAXSAZQ3CL4NY5GYLK7AEFPMBGPWM", "length": 7281, "nlines": 105, "source_domain": "viruba.com", "title": "இலக்கியம்-திறனாய்வு வகைப் புத்தகங்கள் :", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nபுத்தக வகை : இலக்கியம்-திறனாய்வு\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 14\nஆண்டு : 1981 ( 1 ) 1992 ( 2 ) 1998 ( 3 ) 2001 ( 1 ) 2002 ( 1 ) 2005 ( 3 ) 2007 ( 1 ) 2008 ( 1 ) 2009 ( 1 ) ஆசிரியர் : கலைவேந்தன், மு ( 1 ) குணேஸ்வரன், சு ( 1 ) சிவகாமி, ச ( 2 ) சுப்பிரமணியன், ச.வே ( 2 ) சுப்பிரமணியன், ந ( 1 ) பொற்கோ ( 2 ) மணிகண்டன், ய ( 1 ) மதிவாணன், இரா ( 1 ) வித்தியானந்தன், சு ( 1 ) விஜயேந்திரன், சிலோன் ( 1 ) வேங்கடராஜுலு ரெட்டியார், வே ( 1 ) பதிப்பகம் : அமுத நிலையம் ( 3 ) அய்யா நிலையம் ( 1 ) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ( 2 ) சேகர் பதிப்பகம் ( 1 ) சேமமடு பதிப்பகம் ( 1 ) தினைப்புனம் ( 1 ) பிரகாஷ் பிரசுரம் ( 1 ) புது யுக புத்தகப்பண்ணை (NCBH) ( 1 ) பூம்பொழில் வெளியீடு ( 2 ) பொன்னி ( 1 )\nஇலக்கியம்-திறனாய்வு வகைப் புத்தகங்கள் :\nபதிப்பு ஆண்டு : 2009\nபதிப்பு : முதற் பதிப்பு\nஆசிரியர் : குணேஸ்வரன், சு\nபுத்தகப் பிரிவு : இலக்கியம்-திறனாய்வு\nபதிப்பு ஆண்டு : 2008\nபதிப்பு : இரண்டாம் பதிப்பு\nஆசிரியர் : வித்தியானந்தன், சு\nபதிப்பகம் : சேமமடு பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : இலக்கியம்-திறனாய்வு\nபதிப்பு ஆண்டு : 2007\nபதிப்பு : முதற் பதிப்பு\nஆசிரியர் : சிவகாமி, ச\nபதிப்பகம் : அமுத நிலையம்\nபுத்தகப் பிரிவு : இலக்கியம்-திறனாய்வு\nபதிப்பு ஆண்டு : 2005\nபதிப்பு : மூன்றாம் பதிப்பு (2005)\nஆசிரியர் : சுப்பிரமணியன், ந\nபதிப்பகம் : புது யுக புத்தகப்பண்ணை (NCBH)\nபுத்தகப் பிரிவு : இலக்கியம்-திறனாய்வு\nபாரதிதாசன் கவிதை இலக்கியங்கள் - சுயமரியாதை, சமத்துவம்\nபதிப்பு ஆண்டு : 2005\nபதிப்பு : முதற் பதிப்பு (2005)\nஆசிரியர் : மணிகண்டன், ய\nபுத்தகப் பிரிவு : இலக்கியம்-திறனாய்வு\nகடைக்கழக நூல்��ளின் காலமும் கருத்தும்\nபதிப்பு ஆண்டு : 2005\nபதிப்பு : முதற் பதிப்பு(2005)\nஆசிரியர் : மதிவாணன், இரா\nபதிப்பகம் : சேகர் பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : இலக்கியம்-திறனாய்வு\nபதிப்பு ஆண்டு : 2002\nபதிப்பு : முதற் பதிப்பு(2002)\nஆசிரியர் : சுப்பிரமணியன், ச.வே\nபதிப்பகம் : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்\nபுத்தகப் பிரிவு : இலக்கியம்-திறனாய்வு\nதிரு.வி.க படைப்புகளில் வாழ்க்கை நெறி\nபதிப்பு ஆண்டு : 2001\nபதிப்பு : முதற் பதிப்பு (2001)\nஆசிரியர் : கலைவேந்தன், மு\nபதிப்பகம் : அய்யா நிலையம்\nபுத்தகப் பிரிவு : இலக்கியம்-திறனாய்வு\nபதிப்பு ஆண்டு : 1998\nபதிப்பு : முதற் பதிப்பு (1998)\nபதிப்பகம் : பூம்பொழில் வெளியீடு\nபுத்தகப் பிரிவு : இலக்கியம்-திறனாய்வு\nபதிப்பு ஆண்டு : 1998\nபதிப்பு : முதற் பதிப்பு (1998)\nபதிப்பகம் : பூம்பொழில் வெளியீடு\nபுத்தகப் பிரிவு : இலக்கியம்-திறனாய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2019/08/29/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2020-10-23T00:31:43Z", "digest": "sha1:MGTUIZI2E26PGV7SSAMHUQZJ5FPJ7VA3", "length": 5824, "nlines": 116, "source_domain": "makkalosai.com.my", "title": "விமான கழிவறையில் கேமரா – மலேசியருக்கு சிறை | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா விமான கழிவறையில் கேமரா – மலேசியருக்கு சிறை\nவிமான கழிவறையில் கேமரா – மலேசியருக்கு சிறை\nஅமெரிக்க விமானத்தில் கழிவறையில் புகைப்படக் கருவியை மறைத்து வைத்துப் படம் எடுத்த மலேசியருக்கு இரண்டு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.\nஇந்த வழக்கை விசாரித்த ஹியூஸ்டன் நீதிபதி, சூன் பிங் லீ(வயது 50) என்பவருக்கு இரண்டு மாத சிறையும் 6,000 டாலர்(ரிம. 25,270) அபராதத்தையும் விதித்தார். தண்டனை முடிந்ததும் லீ, மலேசியாவுக்கு அனுப்பப்படுவார்.\nலீ அந்தல் காமிராவை சான் டியாகோவிலிருந்து ஹியூஸ்டனுக்குச் செல்லும் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பொருத்தியது சிசிவியின் பதிவில் காணப்பட்டது.\nஅவர் ஆகஸ்டு 7 இல் கைது செய்யப்பட்டார். கழிவறைக்குச் சென்ற மாது ஒருவர் அந்தக் காமிராவைக் கண்டு அதிகாரிகளிடம் தெரிவித்தார். லீ விமானத்திலிருந்து வெளியேறும்போது போலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.\nPrevious articleஶ்ரீராம் தகுதி இழந்தால்- 1எம்டிபி வழக்கு தள்ளுபடி செய்யப்படலாம்\nNext articleகோ ஜேக்கை மலேசியாவில் பயன்படுத்த��ாம்- பாதுகாப்பு முக்கியம்\nசட்ட விரோத நடவடிக்கை 138 பேர் கைது\nகொரோனா காலத்திலும் லாபம் ஈட்டிய ஸ்நாப்ஷாட்\n11 ஆண்டுக்கு பிறகு டெல்லியில் 13.7 டிகிரி வெப்பநிலை பதிவு\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nசூதாட்ட மையத்தை நடத்தி வந்த 12 பேர் கைது\nஅம்னோவிற்கு துணை பிரதமர் பதவி வழங்கப்பட வேண்டும் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/07/03/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B7%E0%AF%8D/", "date_download": "2020-10-22T23:38:48Z", "digest": "sha1:EIMFGCCKOMZS5ELB4SU56PQQRU5KCRZZ", "length": 5586, "nlines": 117, "source_domain": "makkalosai.com.my", "title": "கோவிட்-19 தொற்றை தடுக்க அஷ்ட தீப பூஜை | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா கோவிட்-19 தொற்றை தடுக்க அஷ்ட தீப பூஜை\nகோவிட்-19 தொற்றை தடுக்க அஷ்ட தீப பூஜை\nகோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுக்க 108 நாட்கள் தொடர்ந்து நடத்தப்பட்ட அஷ்ட தீப பூஜை எதிர்வரும் 5-7-2020 ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெறுவதாக ஸ்ரீ பிரபஞ்ச சமுத்திர குருமாதா தெரிவித்தார்.\nகடந்த 20ஆம் தேதி மார்ச் மாதம் உலக அளவில் குருமார்கள், மகான்கள், பொதுமக்கள் இருக்கும் அவரவர் இல்லங்களில், மடங்களில், ஆசிரமங்களில் இப்பூஜை தினசரி இரவு 8.௦௦ மணி முதல் 8.30 வரை நடத்தப்பட்டது.\nநாட்டில் கொரோனா வைரஸ் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்நோய் முற்றாக அழிக்கப்பட வேண்டும், அதே வேளையில் இந்நோயின் பிடியில் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்று இப்பூஜை சிறப்பாக நடந்து முடிந்தது.\nNext articleமுதலை இழுத்து சென்றதாக நம்பப்படும் ஆடவர் – இரண்டாவது நாளாக தேடல் தொடர்கிறது\nஎம்சிஓ நீட்டித்தால் எங்கள் நிலைமை மோசமாகும்: MIAE வேதனை\nமலாக்கா மருத்துவமனை பணியாளர்களுக்கு தொற்று \nபணமோசடி தொடர்பில் இருவர் சிக்கினர்\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nகுடிபோதையில் வாகனம் ஓட்டுவது குறித்த ஆலோசனைகளைப் பெற போக்குவரத்து அமைச்சகம் ஆன்லைன் கணக்கெடுப்பைத் தொடங்குகிறது\nஆளுமை தொடர்பான பெரும்பாலான போலி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/education/ba4baebbfbb4bcd-ba8bc2bb2bcdb95bb3bcd/b95bbebaabcdbaabbfbafb99bcdb95bb3bcd-ii-baabbebb0ba4bbfba4bbeb9aba9bbfba9bcd-bb5bc0bb0ba4bcdba4bbebafbcd", "date_download": "2020-10-23T00:51:25Z", "digest": "sha1:SQDHGWWIL7TYXYYUDLUOJQQU2JNKAHQH", "length": 98967, "nlines": 385, "source_domain": "ta.vikaspedia.in", "title": "பாரதிதாசனின் வீரத்தாய் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / தமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள் / பாரதிதாசனின் வீரத்தாய்\nகாப்பியங்களும் சங்க இலக்கியமும் பாரதிதாசனின் 'வீரத்தாய்' படித்து பயன்பெறவும்.\nபுரட்சிக்கவிஞன் பாரதிதாசனின் வீரத்தாய் எனும் காவியம் ஒரு பெண்ணின் பெருமையைப் பற்றி எடுத்துச் சொல்கிறது.\nபடைபலம், பணபலம் ஒன்றும் இல்லாமலேயே தன்தோள் வலிமை ஒன்றினாலேயே சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி காணும் பெண் 'விஜயராணி'யைப் பற்றிப் பேசுகிறது.\nநாட்டையும் மக்களையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்புள்ள அரசன், மதுவிற்கு அடிமையாகிக் கிடப்பதையும், அதனால் நாட்டை இழக்கும் சூழ்நிலையைப் பற்றியும் எடுத்துரைக்கிறது.\nசூழ்ச்சி வலையால் நாட்டைக் கைப்பற்ற நினைக்கும் படைத்தலைவனைத் தன் அறிவு முதிர்ச்சியாலும் மனவுறுதியாலும் வீரமகள் விஜயராணி வெற்றி பெறுவதைச் சொல்கிறது.\nகிறுக்கனாக வளர இருந்த மகனைக் கீர்த்திமிக்க கலைகளில் தேறவைத்துக் கிழவராக மாறுவேடம் பூண்டுக் காலம் பார்த்துக் கடமையை முடிக்கும் வீரத்தாயினைப் பற்றிக் குறிப்பிடுகிறது.\nஅரசியலில் ஓர் ஆண் செய்த தவற்றினை ஒரு பெண் அகற்றிக் காட்டுவதையும் காணமுடிகிறது.\nபெண் என்றால் இப்படியல்லவா இருத்தல் வேண்டும் எனப் போற்றும்படி கல்வி, கேள்வி, வீரத்தில் சிறந்து விளங்கி, சூழ்ச்சியாளர்களிடமிருந்து நாட்டைப் பாதுகாத்தும், மகனுக்கு அந்நாட்டுரிமையைப் பெற்றுத் தந்தும் கடமையை நிறைவு செய்யும் பெண்மணியாக விஜயராணியைப் படைத்துப் பெண்ணின் பெருமைகளைப் பற்றியெல்லாம் எடுத்துரைக்கிறது.\nஇதைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்\nஇதைப் படித்து, இதில் உள்ள கவிதை வரிகளைச் சிந்திப்பீர்களானால். கீழ்க்காணும் சமூக நலன்களையும் மாற்றங்களையும் பெறுவீர்கள்.\n• 'வீரத்தாய்' காவிய நாயகன் மதுவிற்கு மயங்கிக் கிடந்ததால், நாட்டையே இழக்கும் ஆபத்து உண்டாயிற்று. இதிலிருந்து மது அருந்துவதனால் வரும் கேட்டினை அறியலாம்.\n• சங்ககாலத் தமிழ்ச் சமூகத்தில் காணலாகும் வீர மகளிரை நினைத்துப்பார்க்குமாறு செய்கிறது இக்கதை என்பதை உணரலாம்.\n• எதிரியை வீழ��த்துவதற்கு நேரம், காலம் பார்த்தல் அவசியம் என்பதை 'வீரத்தாய்' மூலம் அறியலாம்.\n• பெண்ணின் கடமைகளைப் பட்டியல் இடலாம்.\n• ஆண் துணையின்றிப் பெண்களே தலைமை தாங்கி நாட்டை வழிநடத்திட முடியும் என்பதனை உறுதியாக நம்பலாம்.\n• பெண்கள் கல்வி கற்றலின் அவசியத்தை இந்நூல்வலியுறுத்துவதை அறியலாம்.\n• வீரக்கலைகளிலும் பெண்கள் சிறந்து விளங்க வேண்டும் என்பதை வலியுறுத்தக் காணலாம்.\n• பொதுவுடைமை - குடியரசு தத்துவத்தினைத் தெரிந்து கொள்ளலாம்.\nபுரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் முதல் கவிதைத் தொகுதி 1938-ல் வெளிவந்திருக்கின்றது. அக்கவிதைத் தொகுதியின் மூலம் மூன்று காவியங்களைப் படைத்துள்ளார் என்பதை அறியலாம். புரட்சிக் கவிஞர் என்று உலகுக்கு அறிமுகப்படுத்திய பெருமை பெற்றது, கவிஞரின் காவியங்களுள் முதலாவதான 'சஞ்சீவி பர்வதத்தின் சாரல்' எனும் காவியமாகும். அதனைத் தொடர்ந்து புரட்சிக்கவி, வீரத்தாய் எனும் காவியங்கள். தமிழ்ப் பெண்கள் வீராங்கனைகளாகவும் வீரப் புதல்வரைப் பெற்றவர்களாகவும் காட்ட நினைத்துத் தான் வீரத்தாயைப் படைத்தார். ஒன்பது காட்சிகளால் படைக்கப்பட்ட 'வீரத்தாய்' காவியம் ஓர் ஓரங்கக் கவிதை நாடக வகையைச் சார்ந்தது எனலாம்.\nஉறவினர் அனைவரையும் இழந்த பிறகும் தனக்கிருந்த ஒரே மகனைப் போருக்குச் செல்லுமாறு அனுப்பியவள் புறநானூற்றுத் தாய். சீவகனின் தாய் அனாதையாய் இடுகாட்டில் மயில் பொறியில் இறங்குகிறாள்; தவக்கோலம் பூண்டு மறைந்து வசித்து வருகிறாள். அவள் மகன் முனிவர் ஒருவரிடம் மாமன்னர்க்குரியதான பல கலைகளைப் பயில்கிறான். அவனே காப்பியத் தலைவனாகச் சீவக சிந்தாமணியில் படைக்கப்படுகிறான். அதேபோல, கரிகாலன் பிறப்பில் அனாதை. அவனை, அவன் மாமன் இரும்பிடர்த்தலை அரசனாக மாற்றினான். அது போலவே, 'வீரத்தாய்' காவியத்தில் மகனை வீரனாக்குவது அவனது தாயே. இக்காவியத்தில் ஆண்மாந்தர்களை விடப் பெண் மாந்தர்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.\nகல்வி இன்றி, உரிமை இழந்து, சிந்தனை அறியாமல் கண்டதெல்லாம் குடும்பம் என்றே கிடந்த பெண்கள் உலகத்தை அகற்றிட, அப்பெண்களின் பார்வையைப் பறித்த சமுதாயத்திற்குப் பகுத்தறிவை ஊட்டிட நினைத்து உருவானதுதான் 'வீரத்தாய்' காவியம். மணிபுரி, மன்னன் இல்லாமல் பாழாய்க்கிடக்கும் நிலையைப் பயன்படுத்தி சேனாதிபதி காங்கேயனும��� மந்திரியும் ஒன்றுசேர்ந்து சூழ்ச்சியால் அரசாட்சியைப் பெற்றிட, இளவரசியையும் சுதர்மனையும் ஊர்ப்புறத்தில் விட்டுவிட்டுச் சதித்திட்டம் தீட்டுகிறார்கள். ஆனால், இளவரசி யாருக்கும் தெரியாமல் தன் மகனுக்கும் தெரியாமல் அவனுக்கு எல்லாக் கலைகளையும் கற்றுக்கொடுத்து வளர்க்கிறாள். தகுந்த நேரம் பார்த்துச் சூழ்ச்சியை முறியடித்து வெற்றியும் பெறுகிறாள். இளவரசன் சுதர்மன் மணிபுரி அரசின் முடியைச் சூடும் சமயத்தில், சுதர்மனே, 'இந்த நாடு எல்லார்க்கும் உடைமை, எல்லார்க்கும் உரிமை' என முரசறைவித்துக் குடியரசு ஆட்சிமுறைக்கு நாட்டை மாற்றுகிறான் என்பதைப் பற்றிச் சொல்வது' தான் 'வீரத்தாய்' காவியம்.\n'வீரத்தாய்' எனும் காவியம் ஓரங்கக் கவிதை நாடகமாகக் காணப்படுகிறது. ஒன்பது காட்சிகள் கொண்டு கதை தழுவிய கவிதையாகக் காணப்படுகிறது. இலக்கண வேலியைத் தாண்டி, காப்பிய நெறியில் புதுமையைக் கொண்டுள்ள காவியம். தமிழ்ச் சமுதாயத்தில், கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் பெண் மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டிருந்த காட்சி, புரட்சிக் கவிஞனுக்கு வேதனை அளித்தது. பழந்தமிழ் இலக்கியங்களில் கொடுக்கப்பட்டு வந்த உரிமை கூடப் பிற்காலத்தில் இல்லாமல் இருந்ததைப் பார்த்துக் கோபமடைந்த கவிஞர், தமிழ்ச் சமுதாய வாழ்விற்கு மகளிரே தலைமையேற்கும் வரலாற்றை மீட்டமைக்க, பெண்கள் கல்வி கற்க வேண்டும் என வலியுறுத்தி, 'வீரத்தாய்' எனும் காவியத்தலைவி மூலம் அதனை நிறைவேறச் செய்கிறார்.\nவீரத்தாய் கவிதை நாடகத்தில் வீரமும் உறுதியும் அமைந்தவளாகவும், உலகத்தினர் மெச்சும் வகையில் எல்லாக் கலையினையும் கற்றவளாகவும் ஒரு தலைவியைப் படைத்திட வேண்டும் என்று கவிஞர் தம் இதயத்தில் பொங்கிப் புறப்பட்ட பெண்ணின் பெருமையே வீரத்தாயாக' உருக்கொண்டது. அடிப்படையான பெண்மை நலச் சிந்தனை 'வீரத்தாய்' கவிதைக் காடு முழுவதும் பூத்துக்குலுங்குவதைக் காணலாம். பிள்ளைகளைப் பெற்றதோடு கடன் முடிந்து விட்டது என்றில்லாமல், உற்ற கடமைகள் பல உண்டு என்று உணர்த்தி, உயர்கலைகள் பல கற்பித்து ஒழுக்க வீரனாய்ச் சுதர்மனை உருவாக்கிப் பிறநாட்டு வேந்தர்களும் போற்றும் அளவிற்கு உயர்த்திப் பெருமை சேர்த்திட 'வீரத்தாய்' என்று பட்டம் சூட்டி மகிழ்வித்திருக்கிறார் கவிஞர்.\nசீவக சிந்தாமணியி���் சீவகன் தாயை மனத்துள் கொண்டே கவிஞர் 'வீரத்தாயை' வரைந்துள்ளார் போலத் தோன்றுவதைக் காணலாம். இக்காவிய நாடகம் - இன்பியல் நாடகமா துன்பியல் நாடகமா என்பதைவிட, எழுச்சியியல் நாடகமாக நினைக்கப்பட வேண்டும் என்பதற்காகவே, பல்வேறு பட்ட மாந்தர்களைப் படைத்து, கருத்தின் வேகத்தைக் குறைக்க விரும்பாமல், கவிஞர் கதையைவிடக் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதை அறிந்து மகிழலாம்.\n1891 ஏப்ரல் 29 ஆம் நாள் புதுச்சேரி கனகசபைக்கும் இலக்குமி அம்மையாருக்கும் மூன்றாவது மகனாகப் பிறந்தவர் பாரதிதாசன். பெற்றோர் இட்ட பெயர் சுப்புரத்தினம். 1895 இல் ஆசிரியர் திருப்புளிசாமி ஐயாவிடம் ஆரம்பக்கல்வி பயின்றார். 1906 இல் வித்வான் தேர்வில் தேர்ச்சியடைந்தார். 1907 இல் புதுச்சேரி மகாவித்வான்ஆ.பெரியசாமி ஐயாவிடமும் பங்காரு பத்தரிடமும் இலக்கண - இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். 1908 இல் புதுச்சேரியில் பாரதியாரைச் சந்தித்தார். பாரதியாரின் வேண்டுகோளுக்கிணங்க, 'எங்கெங்குக் காணினும் சக்தியடா' எனும் பாடலைப் பாடிப் பாரதியின் அன்பைப் பெற்றார். பாரதியிடம் தாம் கொண்ட மதிப்பின் காரணமாகப் 'பாரதிதாசன்' எனத் தன் பெயரை மாற்றிக் கொண்டார். சமூக விடுதலைக்காகவே ஆயிரக்கணக்கில் கவிதைகளைப் படைத்தார். 1946 இல் அறிஞர் அண்ணா தலைமையில் பாராட்டுக் கூட்டம் நடத்தப்பட்டு ரூபாய் 25,000/- நிதி அளிக்கப் பெற்றது. 1954 இல் புதுவைச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார். 1962 இல் இராஜாஜியால் சிறப்பிக்கப் பெற்றார். 1964 ஏப்ரல் 21 ஆம் நாள் இயற்கை எய்தினார். பாவேந்தர் பாரதிதாசன் மறைந்தாலும் அவரது பாடல்கள் தமிழரின் வாழ்விற்கும் மேன்மைக்கும் அடிப்படையாக அமைந்தன. இவ்வாறு தேசியத்திலிருந்து தமிழ்த் தேசியமாகி, சர்வ தேசிய எல்லைகளை நோக்கி விரிகிற படைப்புகளாகப் பாரதிதாசன் படைப்புகள் அமைந்துள்ளன.\nபாரதியின் பாடல்கள் தமிழ் மக்களின் உள்ளத்தில் சுதந்திர உணர்வை உண்டு பண்ணியது போல, பாரதிதாசனுடைய பாடல்கள் சமூகச் சீர்திருத்த உணர்ச்சியை மக்களுக்கு ஊட்டியது எனலாம். கல்வி இன்றி, உரிமை இழந்து, சிந்தனை அறியாமல் கண்டதெல்லாம் குடும்பம் என்றே கிடந்த பெண்கள் உலகத்தைப் பகுத்தறிவுப் பாதையில் கொண்டு செல்லவும், சமூகத்தில் பலவீனர்கள் என்பதை மாற்றிடவும் தான் வீரத்தாயைப் படைத்தார். அதனை உள்நோக்கமாகக் கொண்டுதான் பெண் மாந்தர்களைத் தலைமைப் பாத்திரமாக ஏற்க வைத்துள்ளார். அதிலும் ஆண் மாந்தர்களை விஞ்சுகின்ற அளவுக்குப் பெண் மாந்தர்களைப் படைத்துள்ளார். எத்தனை வஞ்சம் இடைப்பட்டாலும் அத்தனையும் தவிடுபொடியாக்கிக் காட்ட, ஒரு பெண்ணால் முடியும் என்பதை நிலை நிறுத்துகிறார்.\nஆண் துணையின்றி, சுற்றுச்சார்பு ஏதுமின்றித் தோள்வலிமை ஒன்றாலேயே ஒரு பெண் சாதித்து வெற்றி பெறுவாள் என்பதை நிலை நாட்டும் நோக்கத்தில் தான் காப்பியத் தொடக்கத்திலேயே 'விஜய ராணி' யை வீர தீரக் கலைகளிலும் அறிவு முதிர்ச்சியிலும் திறம் பட்டவள் என்று அறிமுகம் செய்கிறார். குடும்ப அமைப்புக்குக் கடைக்காலாக நின்று சமூக வாழ்விற்கு நெடுத்துணையாக விளங்குகின்ற பெண்கள், கல்வியில்லாமல், உரிமையில்லாமல், முன்னேற வழியில்லாமல் கடைக்கோடிப் பள்ளத்தில் தள்ளப்பட்டதை மாற்றிடவும், தமிழ்ச் சமூக வாழ்விற்கு ஏற்றம் தந்திடவும் சமூக வாழ்விற்கு மகளிர் தான் தலைமையேற்றிட வேண்டும் என நினைத்த பாவேந்தர் பாரதிதாசன்.\n\"படியாத பெண்ணினால் தீமை - என்ன\nபயன் விளைப்பாள் அந்த ஊமை\" என்றும்\n\"நெடுந்தமிழ் நாடெனும் செல்வி - நல்ல\nநிலைகாண வைத்திடும் பெண்களின் கல்வி\"\nஎன்றும் பெண்கல்வியின் அவசியத்தை வலியுறுத்துகிறார்.\nபொதுவுடைமைச் சமுதாயத்தை விரும்பிய கவிஞர் பாரதிதாசன், 'வீரத்தாய்' காவியத்தை முடிக்கும் போது பொதுவுடைமைச் சமுதாய நோக்கத்தோடு, மன்னராட்சி ஒழிந்த மக்களாட்சிக் குரலோடு முடித்திருப்பதை அறிய முடிகிறது.\nமணிபுரி மாளிகை மன்னன் மது அருந்தித் தன்னை மறந்து கிடக்கிறான். இதற்குக் காரணம் சேனாதிபதி காங்கேயன். மன்னன் மரித்தால், அரசி விஜயராணியை அரண்மனையை விட்டுத் துரத்தி விடலாம், அரசிளங்குமரன் சுதர்மனைக் காட்டில் அலையவைத்துப் படிப்பறிவு, போர்ப் பயிற்சி இல்லாமல் செய்து விடலாம்' என்பது சேனாதிபதி திட்டம். திட்டத்தை அறிந்த விஜயராணி, தானே அரண்மனையிலிருந்து மறைந்து விடுகிறாள். சேனாதிபதி, சுதர்மனைக் காட்டில் ஒரு கிழவனிடம் வளர்க்கச் சொல்லி ஒப்படைக்கிறான். தன் கையாள் காளிமுத்துவின் மூலம் அரச குமாரனைப் படிப்பறிவற்ற மூடனாக வளர்க்க வேண்டும் என்று சொல்லுகிறான்.\nசேனாதிபதியும் அமைச்சனும் தாங்களே அரசனாகவும், தலைமையமைச்சனாகவும் கற்பனையில் மகி���்கின்றனர். 'நமது விஜயராணி, வீரம் செறிந்தவள், நடுவில் புகுந்து தொல்லை கொடுத்தால்.. என்று அமைச்சன் கேட்க, 'அவள் என்ன சாதாரணப் பெண்தானே என்று அமைச்சன் கேட்க, 'அவள் என்ன சாதாரணப் பெண்தானே எதற்குப் பயப்பட வேண்டும்' என்று கேலி பேசுகிறான் சேனாதிபதி. 'பெண்களை நான் எளியவர்களாய் நினைக்கவில்லை' என்கிறான் அமைச்சன். சேனாதிபதி சிரித்தவாறே, ஆடைக்கும் அணிகலனுக்கும் ஆசைப்படுபவர்கள்; அஞ்சுவதும் நாணுவதும் ஆடவர்களைக் கொஞ்சி மகிழ்வதும் மகளிர் இயல்பு. மனித சமூகத்தில் வலிவற்ற பகுதி அவர்கள்.' என்றான். 'வலுவற்ற பகுதிதானே வீரம் மிகுந்த ஆண்களைப் படைக்கிறது. மகளிர் கூட்டம் தான் சக்தி பெற்றது. மேலும் எட்டு வயதுடைய அரசகுமாரன் வளர்ந்ததும் 'ஆட்சியைக் கொடு' என்று வருவானே' அவனை நடைப்பிணம் போல் வளர்க்க வகை செய்துள்ளேன். யாரும் அறியாத ரகசியமாய்' அவனை நடைப்பிணம் போல் வளர்க்க வகை செய்துள்ளேன். யாரும் அறியாத ரகசியமாய் மிகவும் சாமர்த்திய சாலிதான். உன் திட்டம் என்ன என்று கேட்டான் மந்திரி.\n'பொக்கிஷத்தைத் திறக்க வேண்டும் - பொக்கிஷச் சாவியை அரசி எடுத்துப் போய்விட்டாள். அதைத் திறப்பவர்களுக்குப் பரிசளிப்பதாகத் தண்டோரா போடச் செய்ய வேண்டும். கஜானா கைக்கு வந்தால், பணத்தால் பதவியைப் பெற்று விடலாம்' என்கிறான் சேனாதிபதி காங்கேயன்.\nசுதர்மன் காட்டில் கிழவர் ஒருவர் மேற்பார்வையில் வளர்கிறான். சேனாதிபதி, அரசகுமாரனுக்குப் போர்ப் பயிற்சி எதுவும் கற்றுத் தரக் கூடாது என்று சொல்லியும், அந்தக்கிழவர் மறைவிடத்தில் அவனுக்கு வாள் பயிற்சி தினமும் அளித்து வருகிறார். தன்னை இவ்வளவு அக்கறையுடன் வளர்க்கும். அந்தக் கிழவர் யார்' என்பதையறிய சுதர்மன் முயல்கிறான். 'என்னையறிய முயற்சி செய்யாதே, உன் பகைவன் என் பகைவன். இது மட்டும் தெரிந்து கொள்' என்கிறார் முதியவர்.\nஒரு நாள் காலை வாள் பயிற்சி நடந்து முடிந்த நேரம், தண்டோரா போடும் சத்தம் கேட்கிறது. 'பொக்கிஷம் திறக்க வாரீர், பரிசு பெற்றுச் செல்வீர்'. கிழவர் யோசிக்கிறார். அரண்மனைக்குள் செல்ல நல்ல சமயம் என்று நினைத்து அரண்மனை சென்றார். கிழவர் பொக்கிஷ அறைக்குள் புகுந்தார். நாலைந்து முயற்சிகளுக்குப் பிறகு ஒரு சாவியினால் கஜானாவைத் திறந்தார். அமைச்சன் ஆச்சரியமடைந்தான். பரிசுப்பணத்தை அளிக்கும்படி வேண்டினார் கிழவர். இவருடைய சாமாத்தியத்தை அறிந்த சேனாதிபதி, 'இங்கே அரண்மனையிலேயே தங்கியிருங்கள். உங்கள் உதவி எங்களுக்குத் தேவைப்படும்' என்றான்.\nமணிபுரி மகுடம் தரிக்க சேனாதிபதி நாள் குறித்தான், வெளிநாட்டரசர்களுக்கு எல்லாம் ஓலை அனுப்பினான். வெள்ளி, வள்ளி, கொன்றை, குன்றநாடு என்று பல நாட்டு மன்னர்கள் வருகை தருகிறார்கள். பொக்கிஷத்தைத் திறந்த கிழவரை அரண்மனையில் காணவில்லை. சேனாதிபதி காங்கேயனுக்கு ஒரு சந்தேகம். அமைச்சனுடன் அரச குமாரனைப் பார்க்கக் காட்டுக்குப் போகிறான். அங்கே அந்த முதியவர், அரச குமாரனுக்கு வில், வாள் பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறார். எழுந்த கோபத்தில் சேனாதிபதி, தன் உடை வாளை உருவி, அரச குமாரனை வெட்ட வாளை ஓங்குகிறான். கிழவரின் வாள் அதைத் தடுக்கிறது. சேனாதிபதி வாள் கீழே விழுகிறது. உயிர் மேல் ஆசை கொண்டு அதிர்ச்சியும், பீதியும் தாங்காமல் அரண்மனை திரும்புகிறான்.\nபலநாட்டு மன்னர்களும் சேனாதிபதியை 'அரசகுமாரன் எங்கே அவனை முதலில் கொண்டு வந்து காட்டு. பிறகு 'நீ முடி சூடலாம்' என்கின்றனர். 'இதோ, அரசகுமாரன் அவனை முதலில் கொண்டு வந்து காட்டு. பிறகு 'நீ முடி சூடலாம்' என்கின்றனர். 'இதோ, அரசகுமாரன்'. ஒலிவந்த திசையைப் பார்க்கின்றனர் அனைவரும். அந்த முதியவருடன் கையில் வாளுடன் வீரம் செறிய வந்து நிற்கிறான் சுதர்மன். சபையுள் நுழைந்த கிழவர் - தம் தாடி மீசை எல்லாவற்றையும் உரித்தெடுத்துப் போட்டார் - பார்த்தவர்கள் பிரமித்தனர். 'நான்தான் ராணி விஜயராணி, சேனாதிபதியும் அமைச்சனும் கனவு கண்டபடி நான் இறக்கவில்லை. என் பிள்ளையை இந்த நாட்டு அரச குமாரனை வீரமகனாக வளர்த்திருக்கிறேன்' என்று கர்ஜனை புரிகிறாள். சுதர்மன், சேனாபதியை மன்னித்து, தன் நாட்டைக் குடியரசாக அறிவிக்கிறான்.\nகுறைவான பாத்திரப்படைப்புகளைக் கொண்டே இக்காவியத்தை முடித்திருப்பதனால், இதனை ஓரங்கக் கவிதை நாடகமாகக் கருதலாம். வீரத்தாய் விஜயராணி, சேனாபதி காங்கேயன் ஆகிய இருவரின் பங்களிப்பே காவியத்தில் அதிகமாகக் காணப்படுகிறது.\nஆண்மாந்தரை எளிதாக விஞ்சும் பெண்மாந்தரான 'வீரத்தாய்' எனும் பெயரிலேயே காப்பியத்தை அமைத்துள்ளார்.\nபடியாத பெண்ணினால் தீமை - என்ன\nபயன் விளைப்பாள் அந்த ஊமை - என்று\nபடியாத பெண்களால் இந்தச் சமுதாயத்திற்கு என்ன பயன் வந்துவிடப�� போகிறது என்று இரக்கமும், அதே நேரத்தில் கோபமும் கொண்டவராகப் பெண்ணினத்தை நேசிக்கிறார் பாரதிதாசன். அந்த எண்ணத்திலேயே,\n\"அரசியோ வீரம், உறுதி அமைந்தாள்\nதரையினர் மெச்சும் சர்வ கலையினள்\"\nஎன்று வீரத்தாயை முதலில் அறிமுகம் செய்கிறார்.\nபெண்கள் மிகவும் சாதாரணமானவர்கள் என்னும் தவறான கணிப்பைத் தவிடுபொடியாக்கிச் சேனாபதியின் ஆசைக் கனவுகளையே சிதறடித்து விடுகிறாள் அரசி. வெற்றிக்கான விதையைச் சரியாகப் பாதுகாப்பதில் வீரத்தாய் விழிப்பாகக் காணப்படுகிறாள். கிழவராக வேடம் பூண்டு, கல்வியறிவில்லா மூடனாக வளர இருந்த சுதர்மனைக் கல்வி, கேள்வி, வீர தீரக் கலைகளில் தேர்ச்சி பெறச் செய்து ஒழுக்கமிக்க வீரனாக வளர்க்கிறாள் வீரத்தாய். பெண் என்றால் இப்படியன்றோ பிறந்திட வேண்டும் என்று பல நாட்டு மன்னர்களும் போற்றும் விதத்தில் வீரத்தாயைப் படைத்துள்ளார் கவிஞர். பெண்மையைப் புல்லாக மதித்துப் புன்மை செய்யப் புறப்பட்ட சேனாபதி பெண்மையின் வலிமை மிகுந்த இயல்பினைக் கண்டு, இடிந்து, தலைகுனிந்து நிற்பதைக் காணமுடிகிறது. சுற்றுச் சார்பு ஏதுமின்றித் தன் தோள் வலி ஒன்றையே நம்பிக் காலம் பார்த்திருந்து வெற்றி சூடும் பெண்மணியாக வீரத்தாய் படைக்கப் பட்டிருக்கிறாள். எத்தனை வஞ்சகம் இடைப்பட்டாலும் அத்தனையும் இடையொடிந்து போக, வாள் பயிற்சி பெற்ற வஞ்சியாகவும் வயிரம் பாய்ந்த நெஞ்சளாய்த் தான் பெற்ற பிள்ளைக்குத் தக்க கலைகளைப் பயிற்றுவிப்பவளாகவும் காணப்படுகிறாள்.\n'அறிவு பெற்ற படியாலே எல்லாம் பெற்றீர்\nதக்க நல்லறிஞரின்றித் தரணியும் நடவாதன்றோ என்றும் மந்திரியின் மூலமாக வீரத்தாயின் பெருமைகள் பேசப்படுகின்றன.\n'நிற்கையிலே நீ நிமிர்ந்து நில் குன்றத்தைப் போல\nநெளியாதே லாவகத்தில் தேர்ச்சி கொள்'\nஎனத் தன்மகனைத் தேற்றி, வீரம் செறிந்தவளாகக் காணப்படுகிறாள்.\nஇறுதியில் நாட்டைக் குடியரசுக்குட்படுத்தி மக்களின் வாழ்த்துக்களைப் பெறுபவளாக 'வீரத்தாய்' படைக்கப்பட்டிருக்கிறாள்.\nகாப்பியங்களில் வரும் எதிர்பாத்திரப் படைப்புப் போலத் தான் காங்கேயனும் படைக்கப்பட்டுள்ளான். மணிபுரி மன்னனிடம் கூடவே இருந்து மதுப்பழக்கத்தை உண்டு பண்ணி அதிகாரத்தைப் பறித்துக் கொண்டவன் காங்கேயன். சூழ்ச்சி செய்து, சூழ்நிலையை உருவாக்கி நாட்டைக் கைப்பற்றத் திட்டமிட்டவனாகவும் காணப்படுகிறான். இத்திட்டத்திற்கு மந்திரியை உதவிக்கு அழைத்து, அவனுக்குப் பங்கு தருவதாகச் சொல்லித் தன் பக்கமாக இழுத்தவன். அதே நேரத்தில், அரசி விஜயராணியை வசப்படுத்தவும் நினைத்தவன். ஆடை, அணிகலன்களை அணிந்து கொள்வதும் வாசமலர்களைச் சூடிக் கொள்வதும் ஆடவர்களுக்குச் சேவை செய்வதுமே பெண்களின் தலையாய பணி என்று பெண்களை இழிவாகக் கருதுபவன்.\n'அஞ்சுதல் வேண்டாம் அவளொரு பெண்தானே' எனக் கேவலமாக இளவரசி விஜயராணியை நினைத்து, அழிவிற்கு ஆட்படுபவனாகக் காணப்படுகிறான். கல்வி, கலை. நல்லொழுக்கம் - இம் மூன்றிலும் தேறாதவன் ஆண்மகனே ஆனாலும் 'நடைப்பிணம்'தான் எனக் கூறி, இவ்வழியிலேயே மன்னன் மகன் சுதர்மனை வளர்க்கவும் திட்டமிடுகிறான் காங்கேயன். 'ஆவி அடைந்த பயன் ஆட்சி நான் கொள்வதப்பா' என வஞ்சனையால் நாட்டைப் பெற வகை தேடினவனாகக் காணப்படுகிறான். அரசாங்க பொக்கிஷத்தை அவசர அவசரமாகத் திறக்கச் சொல்லி, அதனை, அனுபவிக்கத் துடிக்கும் நெஞ்சினனாகக் காங்கேயன் இருக்கிறான். தானே மணிபுரி அரசனாக முடிசூடப் போவதாகச் சொல்லும் வேளையில் மணிபுரி மக்களுக்கு மகிழ்ச்சி தராத ஓர் அரசனாகக் காணப்படுகிறான்.\nமன்னனையும் அரசியையும் பற்றித் தவறான இழிவான செய்தியைப் பரப்புகிறான். 'அமுதூட்டி அருமையாக வளர்த்த மன்னன் மகனுக்குக் கல்வி வரவில்லை' என்று தவறாகப் பிரச்சாரம் செய்கிறான். இவ்வாறு வஞ்சனை, பொய், ஆத்திரம், பேராசை எனும் பல்வேறு முகங்களின் ஒட்டுமொத்த உருவமாய்க் காங்கேயன் திகழ்வதை இக்காவியத்தில் காணலாம். இறுதியில் பொய்யுரைகளை நம்பாத பல நாட்டு மன்னர்களும் கண்டிக்கும் அளவிற்கு அவனது ஏமாற்று வேலை அமைந்துள்ளது.\nபாரதிதாசனின் சமுதாயச் சீர்திருத்த உணர்வு\nபாரதிதாசன் சிறந்த சமுதாயச் சீர்திருத்தவாதி. தமது சீர்திருத்த உணர்வுகளைக் காப்பியத்தின் பல இடங்களில் வெளிப்படுத்துகிறார். சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகள் தீருவதற்குக் கல்வி எந்த அளவுக்கு இன்றியமையாதது என்பதைச் சுட்டுகிறார். மேலும் பெண்ணின் பெருமையே நாட்டின் பெருமை என்றும் வலியுறுத்துகிறார்.\n'நல்லுயிர் உடம்பு செந்தமிழ் மூன்றும்\nஎன வீறார்ந்து முழங்கும் பாவேந்தர், தாம் வாழ்ந்த காலத்துச் சமுதாயத்தில் காணப்பட்ட சாதிப் பிளவு, சமயப் பிரிவு, பொருளாதார ஏற்ற இறக்கம் ���கியவற்றின் கொடுமைகளைக் கண்டு மனம் வெகுண்டு குருதிக் கண்ணீர் வடித்தார். இதற்கெல்லாம் காரணம் பெண்கள் கல்வி கற்காமையே என்று நினைத்தார். அதன் வெளிப்பாட்டினைத்தான் 'வீரத்தாய்' காவியத்தில் மிகவும் அற்புதமாகப் படைத்துக் காட்டுகிறார். கல்வி கற்ற பெண்ணாக வீரத்தாய் இருப்பதாலேயே அவளை எல்லாவித அடிமைத் தனத்திலிருந்தும், சூழ்ச்சியிலிருந்தும் மீள்கிற வீரப் பெண்ணாகப் படைத்துள்ளார்.\nஎனத் தமது மற்றொரு நூலில், படியாத பெண்ணை 'ஊமை' என்று திட்டுவதைக் காணலாம்.\nகல்லாரைக் காணுங்கால் கல்வி நல்காக் கசடர்க்குத்\nஎளிமையினால் ஒரு தமிழன் கல்விஇல்லை யென்றால்\nஇங்குள்ள எல்லாரும் நாணிடவும் வேண்டும்\nஎன்றும் கல்வியின் அவசியத்தைத் தமது கவிதைகளில் படைத்தவர் பாவேந்தர் பாரதிதாசன்.\nகல்வி இன்றி, உரிமை இழந்து, சிந்தனை அறியாமல், கண்டதெல்லாம் குடும்பம் என்றே பெண்கள் உலகத்தைக் காண விரும்பாத கவிஞர், வீரத்தாயை, வீரமும் உறுதியும் சர்வ கலையினையும் கற்றுக் கல்விப் பெருமையும் உடையவளாகக் காட்டுகிறார் கவிஞர். 'கல்வி இல்லாதவனை நடைப்பிணம்' என்று இளவரசன் சுதர்மனைக் குறிப்பிடும் போது கூறுவதைக் காண முடிகிறது. 'கல்வியில்லாதவனை ஆவியில்லாதவன்' என்று மந்திரி மூலமாகப் பேசும் பாவேந்தரை வீரத்தாயில் காணலாம். 'கல்வியில்லாதவன் நாட்டிலே வாழ்ந்தாலும் காட்டில் வாழ்வதற்குச் சமம்' என்பதை சுதர்மனைக் காளிமுத்து என்னும் தன்னுடைய ஆளிடத்தில் பழக்கவிடும்போது குறிப்பிடும் சேனாபதியின் பேச்சிலிருந்து அறியமுடிகிறது.\nமன்னன் மகனுக்குக் கல்வியோ நல்லறிவோ ஒன்றும் வராமல் செய்யுமாறு நினைத்த சேனாபதி காங்கேயனின் சூழ்ச்சித் திறமைகளையெல்லாம் தவிடுபொடியாக்குபவளாக 'வீரத்தாயை'க் கல்வி, கேள்விகளில் சிறந்தவளாகப் படைத்திருக்கும் பாவேந்தர் பாரதிதாசனின் உயர்ந்த எண்ணத்தை அறிய முடிகிறதல்லவா வீரத்தாயைப் பார்த்து அறிவு பெற்ற படியாலே எல்லாம் பெற்றீர்' என்று மந்திரியைப் பேச வைத்துள்ளமையும் காண்கிறோமல்லவா\n'தக்க நல்லறிஞரின்றித் தரணியும் நடவாதன்றோ ' என்று கல்வி கற்ற சான்றோராக வீரத்தாயைப் போற்றுவதையும் காணமுடிகிறது. 'அரிவையர் கூட்டமெல்லாம் அறிவிலாக் கூட்டம்' என்று நினைக்கும் தவறான சமூகச் சிந்தனைக்குச் சவுக்கடி கொடுக்க நினைத்த பாவேந்தர்,\n'அன்னையும் ஆசானும் ஆருயிரைக் காப்பானும்\n'எல்லார்க்கும் எல்லா உரிமைகளும்; எல்லார்க்கும் கல்வி சுகாதாரம் வாய்த்திடுக' என்று பொதுவுடைமைக் கோட்பாட்டை முழக்கமிடும் புதல்வனைப் பெற்ற வீரத்தாயினைக் காப்பியத்தின் இறுதியிலும் படைத்திருப்பது, பெண்ணின் பெருமையைப் பாடிய கவிஞர் பாரதிதாசன் என்பதைப் பறைசாற்றுகிறது.\nதமிழ்ச் சமுதாயம் ஆணாதிக்கச் சமுதாயமே. பெண் மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டிருந்ததை எதிர்த்துக் குரல் கொடுத்தவர் பாரதிதாசன்.\n'ஆடை அணிகலன், ஆசைக்கு வாச மலர்\nதேடுவதும், ஆடவர்க்குச் சேவித்து இருப்பதுவும்,\nஅஞ்சுவதும், நாணுவதும், ஆமையைப் போல் வாழுவதும்\nகெஞ்சுவதுமாகக் கிடக்கும் மகளிர் குலம்\nமானுடர் கூட்டத்தில் வலிவற்ற ஒரு பகுதி\nஎன்கிற பெண்களின் இழிநிலைக்கருத்தினை மாற்றியமைத்திடவே, 'வீரத்தாய் நாடகத்தில் வீரமும் உறுதியும் சர்வகலையினையும் பயின்றவளாக வீரத்தாயைப் படைத்துள்ளார். இதன் மூலம் பாரதிதாசனின் பெண்மை நலச் சிந்தனைகள் வெளிப்படுகின்றன. மேலும்\nஅரிவையர் கூட்டமெல்லாம் அறிவிலாக் கூட்டம் என்பாய்\nபுரிவரோ விஜயராணி புரிந்தவிச் செயல்கள் மற்றோர்\nஎனும் கவிதை வரிகளில், பெண்கள் அறிவிலாக் கூட்டம் இல்லை என்பதனை 'விஜயராணி' மூலம் முறியடித்துக் காட்டுகிறார் பாரதிதாசன்.\nபுற்றெடுத்த நச்சரவைப் புல்லெனவே எண்ணி\nஎன்று, தன் மகன் சுதர்மனைக் கொல்ல வந்த சேனாபதியைத் தனது வாளால் தடுத்துக் காப்பாற்றுபவளாகக் காணப்படும் 'வீரத்தாய்' விஜயராணி' மூலம் ஆண்மை உள்ளதாகக் கூறி இறுமாக்கும் ஆடவரைப் பெற்றெடுத்த தாய்க்குலமாயிற்றே அது; வீரமற்றதெனில் பிறந்த ஆண் குலமென்றோ பீடழியும்' எனக் குறிப்பிடுகிறார்.\n\"ஆவி சுமந்து பெற்ற அன்பன் உயிர் காப்பதற்குக்\nகோவித்த தாயினெதிர் கொல்படைதான் என் செய்யும்\"\nஎன்றும், 'ஆர் எதிர்ப்பார் அன்னையார் அன்பு வெறி தன்னை' எனவும் பிறநாட்டு மன்னர்கள் வாயிலாகப் பெண்ணின் பெருமையைப் பேசும்படி செய்துள்ளார் பாரதிதாசன்.\n\"அன்னையும் ஆசானும் ஆருயிரைக் காப்பானும்\nபோகும் நாள், இன்பப் புதிய நாள்\"\nஎன்று அன்னையின் தத்துவத்தை உலகுக்குக் காட்ட வந்த பெண் படைப்பாகவே வீரத்தாயைப் படைத்துள்ளார் கவிஞர் பாரதிதாசன். தமிழர்களுக்கு என்று இருந்த வீரமரபினையும் பெண் கல்வியின் பெரு��ையினையும் ஒன்றாகச் சேர்த்து 'வீரத்தாய்' காவியம் நிறைவுறுகிறது.\nபுரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வாழ்ந்த காலம் நாடு வளமிழந்து, வறுமையில் உழன்று, உரிமை கெட்டு, அடிமையில் கிடந்து, ஏற்றத்தாழ்வான ஒரு சமுதாயமாக இருந்து கொண்டிருந்தது. உலகம் முழுவதிலும் நாடுகள் பொருளாதார அடிப்படையில் புரட்சியைத் தோற்றுவித்துப் புதிய சமுதாயத்தை அமைத்துக் கொண்டிருந்தன.\nஅதன் வழியிலே - பொதுவுடைமைச் சமுதாயத்தை அமைப்பதில் பாரதிதாசனும் பேரார்வம் காட்டினார். தொழிலாளர்களைப் போர் வீரர்களாக ஆக்கினார். இந்த உலகம் உழைப்பாளர்களுடையது, மேல் கீழ் என்று பேசும் அறியாமையைப் பொதுவுடைமையினால் தானே அகற்ற முடியும் என்று நம்பினார். இந்த மாற்றங்களையே தனது படைப்புகளில் வலியுறுத்தியுள்ளார்.\nமக்களுக்குப் பங்கில்லாத மன்னராட்சியால் கொடுமைகள் ஏற்படலாம். அவர்களின் கூக்குரலுக்குப் பதில் கிடைக்காது என்பதை உணர்ந்ததால் 'குடியரசு' ஆட்சியைப் பிரகடனப்படுத்துகிறார் பாரதிதாசன். இதனைப் புரட்சிக்கவி, வீரத்தாய், கடல்மேல் குமிழி, குறிஞ்சித்திட்டு ஆகிய தனது படைப்புகளில் நிறைவேற்றிக் காட்டுகிறார் கவிஞர். குறிப்பாக, வீரத்தாய் காவியத்தில்,\n\"எல்லார்க்கும் தேசம்; எல்லார்க்கும் உடைமை எலாம்\nஎல்லார்க்கும் எல்லா உரிமைகளும் ஆகுகவே\nஎல்லார்க்கும் கல்வி சுகாதாரம் வாய்ந்திடுக\nஎல்லார்க்கும் நல்ல இதயம் பொருந்திடுக\nவல்லார்க்கும் மற்றுள்ள செல்வர்க்கும் நாட்டுடைமை\nவாய்க்கரிசி என்னும் மனப்பான்மை போயொழிக;\nவில்லார்க்கும் நல்ல நுதல் மாதர் எல்லார்க்கும்\nவிடுதலையாம் என்றே மணிமுரசம் ஆர்ப்பீரே\nஎன்று மணிபுரியை 'ஓதும் குடியரசுக்குட்படுத்தி 'அரசியல் சட்டம் இயற்றிட வழிவகுக்கிறார் பாரதிதாசன்.\nமுதலாளித்துவ மோசடிக் கொள்கையால் கிடைக்கும் கூலியைக் கெஞ்சிப் பெற்றுத் 'தலைவிதி' என்று நொந்து கொண்டு தொலையாத துயரினைக் கண்ட பாரதிதாசன், தோழா ஓடப்பனே நீ ஒடுங்கி நில்லாதே, உதைப்பயனாகி நீ; ஓர் நொடிக்குள் ஒப்பப்பர் ஆகிடு என்று உலக சமத்துவத்தின் குரலை உரத்து எழுப்பியவர் பாவேந்தர் பாரதிதாசன்.\nஎன்று தனது காவியங்களில் உழைப்போர் மேனிலையடையவும், மன்னராட்சி ஒழிந்து மக்களாட்சி முறை நிலவிடவும், பொதுவுடைமைச் சமுதாயம் பூத்துப் பொலியவுமான பாடல்களைப் படைத்த���ள்ளார் என்பது புலனாகின்றது.\nபுரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தமிழே உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர் என்பது அவரது எழுத்துகள் அனைத்திலும் துடிப்பாக இடம் பெறுவதைக் காணலாம்.\nதமிழ், தமிழர், தமிழ்நாடு எனும் முப்பரிமாணங்களில் பாரதிதாசன் கவிதைகள் முத்தமிழை முழுமையாக வலம் வந்திருக்கின்றன. உலகக் கவிஞர்களிலேயே ஒரு மொழியை உயிருக்குச் சமமாக நினைத்துப் பாடியவர் பாரதிதாசன் ஒருவராகத்தான் இருக்க முடியும். அந்த அளவிற்குத் தமிழ் மொழியை நேசித்தார். காதலி ஒருத்தி தன் காதலனோடு கொஞ்சிப் பேசும் மொழிகூடத் தமிழ் மொழியாகத் தான் இருக்க வேண்டும் என்று நினைத்தவர். மங்கை ஒருத்தி தரும் சுகமும் தமிழ்மொழிக்கு ஈடாகாது என்று பேசியவர். உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு என்று வாழ்ந்தார் பாவேந்தர், வீரத்தாயில் 'மலையைப் பெயர்க்கும் தோள் உடையோராக வளருங்கள், கீழ்ச் செயல்கள் விடுங்கள், வீரத்தைப் போற்றுங்கள், வீரத்தில் உயருங்கள்' என்று அனைத்துத் தமிழர்களுக்கும், குறிப்பாகப் பெண்ணினத்துக்கும் அறைகூவல் விடுப்பதைக் காணமுடிகிறது.\nஎன் நாட்டை நான் ஆள ஏற்ற கலை யுதவும்\nதென்னாட்டுத் தீரர்; செழுந்தமிழர்; ஆசிரியர்\nஎன்று சுதர்மன் மூலமாகப் பேசுகிறார் கவிஞர். தொல்காப்பியம், திருக்குறளுக்கு மட்டும் விளக்கம் தருபவன் தமிழ் ஆசிரியன் இல்லை. தமிழ்நாட்டு அரசியலில் சூழ்ச்சிகளுக்கு இடங்கொடாமல், தமிழின் ஆக்கத்திற்கும், தமிழ்நாட்டின் ஆட்சிக்கும் தமிழர்கள் விழிப்புடன் இருத்தல் வேண்டும் என்பதை வலியுறுத்துபவரே தமிழாசிரியர் என்று வீரத்தாயில் நிலை நிறுத்தியுள்ளார். இவ்வாறு, வீரத்தாய் காவியப் பண்பும் பாத்திரப் படைப்புகளும் தமிழே உருவானவர்களாகக் காணப்படுகின்றனர்.\nதமிழ்ப் பெண்களை வீராங்கனைகளாகவும் வீரப் புதல்வரைப் பெற்றவர்களாகவும் நினைவூட்டி, தமிழர்களின் வீரத்திற்குச் சான்றாகக் காணப்படுகின்ற புறநானூற்று வீரக்கதைகளை நினைவுபடுத்திடவும் வீரத்தாய் எனும் பெயரில் காவியம் படைத்தளித்துள்ளார் பாவேந்தர் பாரதிதாசன்.\nபூட்டிய இருப்புக் கூட்டின் கதவு\nஎலியென உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்\nபுலியெனச் செயல் செய்யப் புறப்படுவெளியில்\nஎன்று, இளைய உள்ளங்களுள் வீரத்தை ஊட்டியவர் பாரதிதாசன். தாம் படைத்த மூன்று காப்பியங்களிலும் வீரப்பெண்களைத் தலைமைப்படுத்தியே அமைத்துள்ளார். 'சஞ்சீவி பர்வதத்தின் சாரலில் குப்பனின் மனைவி வஞ்சியும், புரட்சிக்கவியில் கவிஞனின் காதலி அமுதவல்லியும், வீரத்தாயில் விஜயராணியும் வீரம் செறிந்த கதைமாந்தர்களாகக் காணப்படுகின்றனர். விஜயராணியை அறிமுகம் செய்யும்போதே வீரமும் உறுதியும் அமைந்தவளாகக் காட்டுகிறார் கவிஞர். அதுபோலவே 'வீரத்தமிழன்' எனும் பாடலில் இராவணனை, மாசுபடுத்தி ஊறுபடுத்தப்பட்ட தமிழ் மறவர்களில் மூத்தவனாகக் காண்கிறார் பாரதிதாசன். தமிழனின் வீர மரபினை இராவணனைப் படைத்ததன் மூலம் போற்றிப் பெருமிதம் கொள்கிறார் கவிஞர். தமிழனின் வீரப் பாரம்பரியத்தை நினைவுபடுத்த விரும்பியே வீரத்தாய் காவியத்தில் தன் மகனைத் தாயே வீரனாக்குகின்ற வகையில் படைக்கிறார். சுதர்மனை நோக்கி வீசிய சேனாபதியின் வாளினைத் தனது வாளினால் துண்டித்துவிடும் வீர மகளாக விஜயராணி காணப்படுகிறாள்.\n\"பறித்தெடுத்த தாமரைப் பூம் பார்வையிலே வீரம்\nஎனும் வரிகளைப் பிற நாட்டு வேந்தர்கள் மூலம் சுதர்மனின் வீரத்தைப் பேச வைக்கிறார் கவிஞர் பாரதிதாசன். அதுபோலவே,\nஆவி சுமந்து பெற்ற அன்பன் உயிர் காப்பதற்குக்\nகோவித்த தாயின் எதிர் கொல் படைதான்\nஎன்றும் விஜயராணியின் வீரத்தைப் புலப்படுத்துகிறார். கடைசியில் புரட்சிக்கவியில் வருவது போலவே 'குடியரசு' ஓங்க, வீரமகன் அரசியல் பிரகடனம் செய்வதைக் காண முடிகிறது. இவ்வாறு தாயையும் மகனையும் வீரத்தின் விளைநிலமாக அமைத்து, கொடியவர்களிடம் இருந்து நாட்டைக் காக்கும் வீரப் பெண்ணாகவும் அதே நேரத்தில், ஒழுக்கம் மிக்க வீரப்புதல்வனைப் பெறும் வீரத்தாயாகவும் படைத்துத் தமிழரின் வீர மரபினை நிலை நிறுத்தியுள்ளார் பாவேந்தன் பாரதிதாசன்.\nஎதுகை மோனை கவிதையின் அடிப்படைக் கூறு. பாரதிதாசன் எதுகை மோனையைச் சிறப்பாகக் கையாண்டுள்ளார். அதைப்போல, கவிதைக்கு மெருகு ஊட்டும் உவமைகளையும் பயன்படுத்தியுள்ளார். இவை காப்பியத்தின் பா நலத்தை எடுத்துரைக்கின்றன.\nஎதுகை மோனைகள் தாமாகவே வந்து கவிஞருக்குக் கை கொடுப்பதைக் காணலாம்.\nகீழ்க்குறிப்பிடப்படும் பாடல்கள் எதுகை மோனைக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள்.\n\"ஆடை அணிகலன் ஆசைக்கு வாசமலர்\nஅஞ்சுவதும் நாணுவதும் ஆமையைப் போல் வாழுவதும்\n\"எனையீன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்��ள்\nஇனமீன்ற தமிழ்நாடு தனக்கும் என்னால்\nதினையளவு நலமேனும் கிடைக்கு மென்றால்\nஎனும் பாடல்களில் எதுகை மோனை நயங்களுடன், தமது நேர்க்கூற்றாகவே தமிழ்க்கனல் கொப்பளிக்கும் பாடல்களை இயற்றியுள்ளார்.\nகவிஞர்கள் தங்களுடைய உணர்வுகளைத் தெளிவாகவும் கூர்மையாகவும் வெளிப்படுத்துவதற்கு உவமைகளைக் கையாள்வார்கள். அந்தவகையில் காப்பியப் பாத்திரப் படைப்புகளின் அவலநிலை, ஆற்றல், செயல்திறம், தோற்றம், இயற்கையை வருணித்தல் ஆகியவற்றை விளக்க வீரத்தாயில் பல இடங்களில் உவமைகளைப் பயன்படுத்தியுள்ளார் பாரதிதாசன். இலட்சியத்தை அடைவதற்காக 'நீறுபூத்த பெருங்கனல் போல் பொறுத்திருப்பாய்' என்று சுதர்மனுக்கு விஜயராணி அறிவு புகட்டுவதைக் காண முடிகிறது.\n'பிணிபோல் அன்னவன் பால் தீயொழுக்கம்' என்று சுதர்மனுக்குத் தீயொழுக்கம் பிடித்திருக்கிறது என்பதைச் சேனாபதியின் மூலம் பயன்படுத்தியிருப்பதும், \"மானைத் துரத்தி வந்த வாளரி போல் வந்து குறித்தெடுத்துப் பார்க்கின்றீர்\" என்று வெள்ளிநாட்டு வேந்தனின் பேச்சிலும், 'கானப்புலி போல் கடும் பகைவர் மேற்பாயும்' என்று சுதர்மனின் வீர உரையிலும் உவமைகளைப் பயன்படுத்திருப்பதைக் காணமுடிகிறது.\nஆள் நடமாட்டமே இல்லாத சிற்றூரின் நிலையை \"ஆந்தை அலறும் அடவி சிற்றூர்\" என்று வருணிப்பதைக் காணலாம். இவ்வாறு வீரத்தாய் காவியத்தில் உவமை, உருவகம், கற்பனை, ஓசை, சந்த நயங்களை அமைத்துச் செஞ்சொல் கவி இன்பத்தைப் பெற வைத்துள்ளார் பாரதிதாசன்.\nதமிழ்ச் சமுதாயம் ஒரு ஆணாதிக்கச் சமுதாயமாக இருப்பதைப் பார்க்கிறார் பாரதிதாசன். பெண்களைத் தெய்வங்கள் என்று போற்றிக் கொண்டே, இன்னொரு பக்கம் இழிநிலையில் வைத்திருக்கும் காட்சியும் கவிஞரின் கண்களுக்குப் புலப்படுகிறது. இந்த விழ்ச்சியிலிருந்து பெண்மக்களைக் கரையேற்ற முயன்று இருப்பதை வீரத்தாய் கவிதைக் காவியத்தில் காண முடிகிறது. கதை மாந்தர்கள் அனைவரிலும் தலைமை சான்றவளாகப் பெண்ணே படைக்கப்பட்டுள்ளாள். மன்னன் மதுவிலே மயங்கிக் கிடக்கிறான். படைத் தலைவன், பதவியைப் பிடித்திடத் திட்டம் போடுகிறான். பக்கத்துணைக்கு அமைச்சனையும் அழைத்துக் கொள்கிறான் - பதவி ஆசைகாட்டி சூழ்நிலையை உருவாக்கிச் சூழ்ச்சியால் நாட்டைக் கைப்பற்ற முயலும் படைத்தலைவனின் சூதினை, பின்புலம் ஏதுமின���றித் தன் தோள் வலிமை ஒன்றையே நம்பித் தகுந்த நேரமும் காலமும் பார்த்திருந்து, சமயோசித புத்தியைப் பயன்படுத்தி வெற்றி வாகை சூடுகிறாள் வீரத்தாய் விஜயராணி.\nவெற்றிக்கான விதையைச் சரியாகப் பாதுகாப்பதில் வீரத்தாய் விழிப்பாக இருக்கிறாள். கிழவராக மாறுவேடம் பூண்டு, கெட்டு வளர வேண்டிய மகனைப் பக்குவமாக வளர்த்து, ஒழுக்கம் மிக்க வீரனாகச் சுதர்மனை வளர்க்கிறாள். பகைவனை அண்டி அவனிடம் பதவி பெற்றுப் பக்குவமான காலம் வந்ததும் பலரும் அறிய அவனது வஞ்சனைத் திரைகிழித்து வெளியே வரவழைக்கும் மனவுறுதியும் அறிவு முதிர்ச்சியும் பெற்றவளாக விளங்குகிறாள் விஜயராணி. பெண் என்றால் இப்படியல்லவா பிறந்திடல் வேண்டும்; பெண்ணுலகமே இப்படி ஆகிவிட்டால் துன்பமெல்லாம் பிறக்காதல்லவா அதனால்தான் 'வீரத்தாய்' எனும் பட்டம் சூட்டிப் பெருமிதம் கொள்கிறார். பாவேந்தர் பாரதிதாசன். புரட்சிக்கவிஞர் தம் இதயத்தில் பொங்கிப் புறப்பட்ட பெண்ணின் பெருமையே வீரத்தாயாக உருக்கொண்டுள்ளது. ஆண் துணையேயில்லாமல் பெண்கள் அரசியலில் சாதித்துக் காட்ட முடியும் என்பதை நினைவூட்டுவதே இந்தக் கதையாகும்.\n1. 'வீரத்தாய்' காவியம் உருவான ஆண்டு எது\nவிடை : 1938- இல் வெளியான 'பாரதிதாசன் கவிதைகள்' முதல் தொகுதியில் இடம் பெற்றுள்ளது.\n2. 'வீரத்தாய்' காவியம் எடுத்துரைக்கும் கருத்து யாது\nவிடை : பெண்ணின் கல்வியறிவையும், மக்களாட்சித் தத்துவத்தையும் எடுத்துக் கூறுகிறது.\n3. பாரதிதாசன் இயற்றிய மூன்று கவிதைக் காவியங்களைக் குறிப்பிடுக.\nவிடை : சஞ்சீவி பர்வதத்தின் சாரல், புரட்சிக் கவி வீரத்தாய்\n4. 'பாரதிதாசன்' என்னும் பெயர் கொண்டது எங்ஙனம்\nவிடை : இல் புதுச்சேரியில் பாரதியாரைச் சந்தித்தார். அவர் அன்பைப் பெற்றார். பாரதியிடம் தான் கொண்ட மதிப்பின் காரணமாகச் 'சுப்புரத்தினம்' எனும் தன் இயற் பெயரைப் 'பாரதிதாசன்' என மாற்றிக் கொண்டார்.\n5. மன்னன் மகன் சுதர்மனைச் சேனாபதி காங்கேயன் எவ்வாறு இழிவாக மதிப்பிடுகிறான்\nவிடை : கல்வி, கலை, நல்லொழுக்கம் என்னும் மூன்றிலும் தேறாதவன். கல்வியில்லாதவன் ஆண் மகனேயானாலும் 'நடைப்பிணம்' தான் என்றும் குறிப்பிடுகின்றான்.\n6. பெண்களைப் பற்றிச் சேனாபதியின் கருத்து யாது\nவிடை : ஆடைக்கும் அணிகலன்களுக்கும் ஆசைப்படுபவர்கள்; அஞ்சி அஞ்சி நடப்பதும், நாணுவதும் ஆடவர்களைக் கொஞ்சி மகிழ்வதும் மகளிர் இயல்பு என்கிறான். 'அரிவையர் கூட்டம் எல்லாம் அறிவில்லாத கூட்டம்' என்றும் குறிப்பிடுகிறான்.\n7. வீரத்தாயில் கல்வியின் சிறப்பு எவ்வாறு எடுத்துரைக்கப்படுகிறது\nவிடை : கல்வியில்லாதவன் நடைப்பிணத்துக்குச் சமமானவன் என்றும் கல்வியில்லாதவனால் இந்த உலகிற்கு எந்த நன்மையும் தர இயலாது என்றும் குறிப்பிடுகிறார். அதேநேரத்தில், அறிவு பெற்றபடியாலே எல்லாம் பெற்றீர் 'தக்க நல்லறிஞர் இன்றித் தரணியும் நடவாதன்றோ 'தக்க நல்லறிஞர் இன்றித் தரணியும் நடவாதன்றோ எல்லார்க்கும் கல்வி, சுகாதாரம் வாய்த்திடுக என்றும் கல்வியின் மேன்மையினைச் சொல்கிறார் பாரதிதாசன்.\n8. பாரதிதாசனின் மொழிப் பற்றுக்குச் சான்று தருக.\nவிடை : தமிழ், தமிழன், தமிழ்நாடு எனும் முப்பரிமாணங்களில் பாரதிதாசன் கவிதைகள் ஒளிர்கின்றன.\n'தமிழ்நாடு தமிழருக்கே' எனும் கொள்கையில் தீவிரமாக இருந்தவர். என் நாட்டை நான் ஆள ஏற்ற கலையுதவும் தென்னாட்டுத் தீரர்; செழுந்தமிழர் ஆசிரியர் என்று வீரத்தாயில், தமிழ்ப் பெண்ணின் வீரத்தையும் தமிழின் ஆக்கத்திற்கும், தமிழ்நாட்டின் ஆட்சிக்கும் விழிப்புடன் இருத்தல் அவசியம் என்பதையும் பாவேந்தர் பாரதிதாசன் சுட்டிக் காட்டுகிறார்.\n9. வீரத்தாயில் காணலாகும் பொதுவுடைமைக் கருத்துகளை எழுதுக,\nவிடை : மக்கள் அனைவரும் சமமானவர்கள். எல்லோருக்கும் எல்லாமே பொதுச் சொத்துக்கள் எனும் பொருளியல் கொள்கையில் தீவிர நம்பிக்கை கொண்டவர் பாரதிதாசன். இதனை வீரத்தாயில் வீரமகனான சுதர்மன் மூலம் வெளிப்படுத்திக் காட்டுகிறார்.\n'எல்லார்க்கும் தேசம்; எல்லார்க்கும் உடைமை எலாம் எல்லார்க்கும் எல்லா உரிமைகளும் ஆகுகவே'\nஎன்று மணிபுரியை ஆளும் உரிமை இனி மன்னனுக்கில்லை, அனைத்து மக்களுக்கும் தான் என்று குடியரசுக்குட்படுத்தும் அரசியல் பிரகடனத்தைக் காண முடிகிறது.\n10. 'வீரத்தாய்' - கதைக் கவிதையின் பா நலத்தைப் பாராட்டுக.\nவிடை : இலக்கணக் கட்டுப்பாடு இல்லாமல், கதை தழுவிய கவிதை வகையைச் சார்ந்தது 'வீரத்தாய்' காவியம். ஓரங்கக் கவிதை நாடகமாகவும் அதனைக் காண முடிகிறது. எதுகை, மோனைகளைச் சரளமாகக்கொண்ட கவிதை வரிகள் வீரத்தாயில் பரவிக்கிடக்கின்றன.\nஆசிரியர் பெயர் : கோ. கிருஷ்ணன்\nஆதாரம் - தமிழ் இணையக் கல்விக்கழகம், தமிழ்நாடு அரசு\nபக்க மதி���்பீடு (40 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nசிலப்பதிகாரம் - வழக்குரை காதை\nமணிமேகலை - விழாவறை காதை\nசீவக சிந்தாமணி - விமலை பந்தாடுதல்\nகம்பராமாயணம் - கங்கைப் படலம்\nபெரிய புராணம் - கண்ணப்ப நாயனார் புராணம்\nவாணிதாசனின் தமிழச்சி மற்றும் கொடிமுல்லை\nசங்க இலக்கியம் - ஓர் அறிமுகம்\nகாவியமும் ஓவியமும் பாகம் - 1\nகாவியமும் ஓவியமும் பாகம் 2\nபாரதியாரின் தேசிய கீதங்கள் - 1 முதல் 14 வரை\nபாரதியாரின் தேசிய கீதங்கள் - 15 முதல் 30 வரை\nபாரதியாரின் தேசிய கீதங்கள்- 31 முதல் 40 வரை\nதமிழர் வீரம் - 7 முதல் 10\nதமிழர் வீரம் - 11 முதல் 15\nகடற்கரையிலே 1 முதல் 8\nகடற்கரையிலே 9 முதல் 15\nகடற்கரையிலே 16 முதல் 20\nவாழ்க்கை நலம் - பாகம் 1\nவாழ்க்கை நலம் - பாகம் 2\nதமிழ் இலக்கியத்தில் பயண நூல்கள்\nமாதிரி வினா-விடை - 37\nவாணிதாசனின் தமிழச்சி மற்றும் கொடிமுல்லை\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jun 18, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/skin-care/natural-remedies-for-skin-allergies-that-are-effective-and-safe-027922.html", "date_download": "2020-10-22T23:27:25Z", "digest": "sha1:UOZUBPLN3CFGSLYU3GXYO6ZTJXZ75OVL", "length": 18727, "nlines": 167, "source_domain": "tamil.boldsky.com", "title": "சருமத்தில் அடிக்கடி அழற்சி ஏற்படுகிறதா? அதைப் போக்கும் சில எளிய வீட்டு வைத்தியங்கள்! | Natural Remedies For Skin Allergies That Are Effective And Safe - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n'அந்த ' விஷயத்தின்போது நீங்க பயன்படுத்தும் மாத்திரையால் பக்க விளைவு ஏற்படாமல் இருக்க இத பண்ணுங்க...\n11 hrs ago நீங்க உங்க லவ்வரை திருமணம் செய்ய தயாரா இருக்கிங்கனு இத வச்சே சொல்லிடலாமாம்...\n12 hrs ago ராகி மில்க் ஷேக்\n12 hrs ago தினமும் இத்தனை தடவ நீங்க நடந்தீங்கனா... உங்க உடல் எடை குறைவதோடு இதய நோயும் வராதாம்...\n14 hrs ago நவராத்திரி ஏழாம் நாள் காளராத்திரி தேவியின் அருளைப் பெற பூஜை செய்வது எப்படி\nNews பீகாருக்கு இலவச கொரோனா தடுப்பூசி.. மரண பயத்தை பாஜக விற்பதற்கு சமம்.. எதிர்க்கட்சிகள்\nMovies எல்லாரும் குத்தும் போது ஏன் அழுதீங்க.. வேல்முருகனை விட்டு விளாசிய அனிதா.. டபுள் கேமும் ஆடிட்டாரு\nAutomobiles காவல் துறை அதிரடி எச்சரிக்கை... வாகனங்களில் ஹசார்டு லைட்கள் எதற்காக பயன்படுகின்றன தெரியுமா\nSports 2 விக்கெட் எடுத்துட்டா.. விட்டுருவோமா ஓட ஓட அடித்த மனிஷ்.. கை கொடுத்த விஜய்.. சரண்டர் ஆன ராஜஸ்தான்\nFinance லாபத்தில் 46% வீழ்ச்சி.. எஸ்பிஐ கார்டு செப்டம்பர் காலாண்டில் சற்று பின்னடைவு..\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் திருச்சியிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசருமத்தில் அடிக்கடி அழற்சி ஏற்படுகிறதா அதைப் போக்கும் சில எளிய வீட்டு வைத்தியங்கள்\nஇன்றைய சுற்றுச்சூழல் மாசுபாட்டால் நமது சருமம் சீக்கிரமே பாதிப்படைகிறது என்கிறார்கள் சரும நிபுணர்கள். இதனால் தோலில் அரிப்பு, வெடிப்பு, சருமம் வறண்டு போதல், சொறி, சிரங்கு மற்றும் படை போன்ற ஏராளமான பிரச்சனைகளை நாம் சந்திக்கிறோம். அதிலும் உங்க சருமம் சென்சிட்டிவ்வான ஒன்றாக இருந்தால் என்ன செய்வீர்கள். சரும பிரச்சினை உங்களை சீக்கிரமே தொற்றிக் கொள்ளும்.\nசென்சிட்டிவ் சருமம் உடையவர்களுக்கு சரும பராமரிப்பில் கூடுதல் கவனிப்பு தேவைப்படுகிறது. சிலருக்கு சாப்பிடும் உணவுப் பொருட்கள், சருமத்தில் பூசும் க்ரீம்கள், வண்ணங்கள் கூட ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்கிறார்கள் சரும மருத்துவர்கள். இந்த சரும பிரச்சனைகளை தோல் மருத்துவரின் உதவுயுடன் சரிசெய்யலாம். ஆன்டிஹிஸ்டமினிக் போன்ற மேற்பூச்சு க்ரீம்களை அவர் உங்களுக்கு பரிந்துரைக்கலாம். ஆனால் இதை அடிக்கடி பயன்படுத்தும் போது பக்க விளைவுகள் வர வாய்ப்புள்ளது.\nஇதுவே இயற்கையான முறை என்றால் பக்கவிளைவுகளும் கிடையாது செலவும் குறைவு. உங்க வீட்டில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டே சரும பிரச்சனைகளை ஓரங்கட்ட முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். அப்படி எந்த மாதிரியான பொருட்கள் நமக்கு உதவுகின்றன என்பதை இங்கே காண்போம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஓட்ஸ் சாப்பிடுவதற்கு மட்டுமல்ல நம் சருமத்தை பராமரிக்கவும் உதவுகிறது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறையவே உள்ளன. இதை நீங்கள் மாஸ்க்காகவோ அல்லது குளிக்கும் போது ஓட்ஸ் குளியலாகவோ பயன்படுத்தி வரலாம்.\nகொஞ்சமாக ஓட்ஸை எடுத்து பவுடராக்கி அதை குளிக்கும் நீரில் சேர்த்து கொள்ளுங்கள். இந்த நீரில் குளிக்கும் போது உங்க சருமம் புத்துணர்வு பெறும். சரும பிரச்சனைகள் அடங்கும். இதுவே முகத்திற்கு மாஸ்க் என்றால் ஓட்ஸ் பவுடருடன் சிறிது தண்ணீர் விட்டு குழைத்து கொள்ளுங்கள். இதை முகத்தில் தடவி 30 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள். பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவி மாய்ஸ்சரைசர் தடவுங்கள். உங்க சருமம் அழகாகும்.\nபேக்கிங் சோடா நமது சருமத்தின் pH அளவை காக்கிறது. இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் சரும எரிச்சல் மற்றும் சரும வடுக்களை போக்குகிறது.\nசிறிது பேக்கிங் சோடாவுடன் தண்ணீர் சேர்த்து குழைத்து கொள்ளுங்கள். பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 15 நிமிடங்கள் காய விடவும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவி மாய்ஸ்சரைசர் தடவிக் கொள்ளுங்கள். அதே மாதிரி 1 கப் பேக்கிங் சோடாவுடன் வெதுவெதுப்பான நீரை கலந்து பயன்படுத்தலாம்.\nசரும பிரச்சனைகளை போக்குவதில் கற்றாழை மிக முக்கியமான இடம் வகிக்கிறது. இதன் குளிர்ச்சியான தன்மை சரும அரிப்பை, எரிச்சலை போக்குகிறது. கற்றாழை ஜெல்லை எடுத்து அதை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 1/2 மணி நேரம் விடுங்கள். நல்ல மென்மையான சதைப்பற்றான சருமத்தை நீங்கள் பெற முடியும்.\nவேப்பிலையில் இல்லாத மருத்துவ குணமே இல்லை எனலாம். இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் ஏராளமான மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளன. இது தோல் வெடிப்பு, சரும வடுக்கள், பருக்களை போக்கும்.\nகுறிப்பு: சென்ஸிட்டிவ் சருமம் உடையவர்கள் வேப்பிலை உங்களுக��கு ஒப்புக் கொள்கிறதா என்று சருமத்தில் லேசாக தடவி பரிசோதித்து விட்டு பயன்படுத்துங்கள்\nகுளிக்கும் போது சில வேப்பிலைகளை போட்டு அந்த தண்ணீரில் குளித்து வரலாம். வேப்பிலைகளை 1 மணி நேரம் ஊற விட்டு பிறகு அந்த தண்ணீரில் குளியுங்கள். உங்க சரும பிரச்சனைகள் காணாமல் போய் விடும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமுகத்தில் அழுக்கு அதிகமா இருக்குற மாதிரி இருக்கா அப்ப நைட் டைம் இத யூஸ் பண்ணுங்க...\nகேரள பெண்கள் சும்மா கும்முன்னு வசீகரிக்கும் அழகுடன் இருக்க என்ன காரணம் தெரியுமா\nஒரே வாரத்தில் கருவளையத்தை போக்கணுமா\n30, 40 வயசானாலும் இளமையாக அழகாக காட்சியளிக்கணுமா\nவாழைப்பழத்தை முகத்தில் இப்படி யூஸ் பண்ணி பாருங்க.. அப்புறம் நீங்களே ஆச்சரியப்படுவீங்க…\nஅதிக முகப்பருக்களைக் கொண்ட ஆண்களுக்கான சில ஷேவிங் டிப்ஸ்...\n இந்த ஃபேஸ் பேக்குகளை அடிக்கடி போடுங்க...\nஅக்குள் அரிப்பு பயங்கரமா இருக்கா இதோ அதற்கான சில இயற்கை தீர்வுகள்\nபெருந்தொற்று காலத்தில் அழகை அதிகரிக்க நினைக்கிறீங்களா அப்ப இத ஃபாலோ பண்ணுங்க...\n அப்ப தக்காளியை இப்படி யூஸ் பண்ணுங்க...\nஉங்க முழங்கால் அசிங்கமா கருப்பா இருக்கா இதோ அதைப் போக்கும் சில வழிகள்\nஉங்க சருமத்துக்கு ஏற்ற ஃபேஸ் வாஷை எப்படி வீட்லயே ரெடி பண்றது தெரியுமா\nRead more about: skin care home remedies beauty tips இயற்கை வைத்தியம் சரும பராமரிப்பு அழகு குறிப்புகள்\n900 பேரை கொடூரமாக கொன்ற இந்தியாவின் ஆபத்தான தொடர் கொலைகாரன்... இரத்தத்தை உறையவைக்கும் வரலாறு...\nஇந்த ராசிக்காரங்களுக்கு இன்று குடும்ப செலவு எக்கச்சக்கமா இருக்க போகுதாம்... கவனமா இருந்துக்கோங்க...\nஇந்த 3 ராசிகாரங்களுக்கு இந்த வாரம் நினைச்சதெல்லாம் நடக்கப்போற வாரமா இருக்கப்போகுதாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/manmadhan.html", "date_download": "2020-10-23T00:28:38Z", "digest": "sha1:Y2BUJDIDIQW3LYROH6Z3UMDNJGK2RVTS", "length": 7892, "nlines": 187, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Manmadhan (2004) Movie: கதை, நடிகர்கள் மற்றும் பட குழு, வெளியீட்டு தேதி, டிரெய்லர், இசை, விமர்சனம், செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் - Filmibeat Tamil.", "raw_content": "\nCast : சிலம்பரசன், ஜோதிகா\nDirector : முருகன் ஏ ஜெ\nமன்மதன் இயக்குனர் முருகன் ஏ ஜெ இயக்கத்தில், சிலம்பரசன், ஜோதிகா நடித்த காதல், அதிரடி திரைப்படம். இப்படத்திற்க�� யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.\nஅங்கங்க ஆனந்தம் இருக்கு.. ஆனா முழுசா ஆனந்தம் இல்ல.. மொத்தத்தையும் கொட்டி தீர்த்த தாத்தா\nஇந்த வீக்கெண்ட் பிக்பாஸை தொகுத்து வழங்கப் போறது நடிகை சமந்தாவாமே.. தீயாய் பரவும் தகவல்\nஎல்லாரும் குத்தும் போது ஏன் அழுதீங்க.. வேல்முருகனை விட்டு விளாசிய அனிதா.. டபுள் கேமும் ஆடிட்டாரு\nரமேஷுக்கு வெள்ளை.. சாம்க்கு கறுப்பு.. ஆரிக்கு நைட்டி.. குதூகலித்த ஹவுஸ்மேட்ஸ்.. கொண்டாடிய ஃபேன்ஸ்\nஓவரா பேசுன பாலாஜி.. வெளுத்து விட்ட ஜித்தன் ரமேஷ்.. மார்க் குறைத்த அர்ச்சனா.. என்ன ஆச்சு\nஉங்க மைண்ட்லதான் குரூப்பிஸம் இருக்கு.. வச்சு செய்த ரம்யா.. பஞ்சாயத்து பண்ணப்போய் பஞ்சரான ரியோ\nகே ஜி எஃப் (சேப்டர் 2)\nதோர்: லவ் அண்ட் தண்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/aiadmk-tamil-news-live-eps-vs-ops-aiadmk-cm-candidate-row-224985/", "date_download": "2020-10-22T23:49:44Z", "digest": "sha1:YJU7MQU3AWDBOXUMJCQMBSY6K6CJBWMY", "length": 40394, "nlines": 136, "source_domain": "tamil.indianexpress.com", "title": "EPS, CM Candidate : புதிய வரலாறு படைப்போம் – முதல்வர் பழனிசாமி அதிமுக தொண்டர்களுக்கு கடிதம்", "raw_content": "\nEPS, CM Candidate : புதிய வரலாறு படைப்போம் – முதல்வர் பழனிசாமி அதிமுக தொண்டர்களுக்கு கடிதம்\nAIADMK CM Candidate News: அதிமுக தொண்டர்கள் மட்டுமல்லாமல், இதரக் கட்சியினரும் அதிமுக.வின் வியூகத்தை இந்த விஷயத்தில் கவனித்து வருகிறார்கள்.\nAIADMK CM Candidate News : அதிமுக முதல்வர் வேட்பாளர் பற்றிய எதிர்பார்ப்பே இன்றைய முக்கிய செய்தி. முதல்வர் வேட்பாளரை முடிவு செய்ய அதிமுக சீனியர்கள் நேற்று (6-ம் தேதி) பலகட்டப் பேச்சுவார்த்தை நடத்தினர். மூத்த அமைச்சர்கள் பலரும் முதல்வர் பழனிசாமியையும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும் பல கட்டமாக சந்தித்து பேசினர்.\nஇன்று காலையில் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசிய கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், ‘காலை 10 மணிக்கு நல்ல செய்தி வரும்’ என்றார். அதிமுக தொண்டர்கள் மட்டுமல்லாமல், இதரக் கட்சியினரும் அதிமுக.வின் வியூகத்தை இந்த விஷயத்தில் கவனித்து வருகிறார்கள்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nAIADMK CM Candidate Edappadi K Palaniswami: அதிமுக தொண்டர்கள் மட்டுமல்லாமல், இதரக் கட்சியினரும் அதிமுக.வின் வியூகத்தை இந்த விஷயத்தில் கவனித்து வருகிறார��கள்.\nபுதிய வரலாறு படைப்போம் - முதல்வர் பழனிசாமி அதிமுக தொண்டர்களுக்கு கடிதம் -02\nமுதல்வர் பழனிசாமி அதிமுக தொண்டர்களுக்கு கடிதம்\n\"எண்ணியது செய்திடல் வேண்டும் எதிலும் புண்ணியமே நிறைந்திட வேண்டும் நீதிக்கு தலைவணங்கு நடக்கவேண்டும் நினைத்ததெல்லாம் முடிக்க வேண்டும் என்னும் உயரிய லட்சியங்களை உள்ளத்தில் கொண்டு புரட்சித் தலைவர் அவர்கள் தன் உதிரத்தின் ஈழத்தில் விலையுண்டு இயக்கத்தில் ஒரு கடைக்கோடி தொண்டன் ஆக அன்று என் அரசியல் வாழ்வைத் தொடங்கிய இந்த விவசாயி ஊர் நின்று பார்க்கும் அளவுக்கு உச்சத்துக்கு அழைத்து வந்தது நான் தினந்தோறும் பூசித்து வணங்கும் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் கனிவுக் கரங்கள்தான்.\" என்று தெரிவித்துள்ளார்.\nபுதிய வரலாறு படைப்போம் - முதல்வர் பழனிசாமி அதிமுக தொண்டர்களுக்கு கடிதம் - 1\nபுரட்சித்தலைவர், புரட்சித்தலைவி, ஆகியோரின் அன்பு தொண்டர்கள் ஆகிய கழக உடன்பிறப்புகளுக்கு என் அன்பான வணக்கம்\nஆழமாய் வேர் விட்டு ஆயிரமாயிரம் கிளைகள் பரப்பி பூத்துக் குலுங்குகின்ற இந்த பொன்மனத்து இயக்கத்தின் சார்பில் 2021 ஆம் ஆண்டுக்கான முதலமைச்சர் வேட்பாளராக உங்கள் அனைவரின் ஆசிகளோடு ஒருமித்த கருத்தால் நான் அறிவிக்கப்பட்டு இருக்கிறேன்.\nஉழவன் வீட்டில் உதித்த ஒருவனும் உழைத்தால் முதல்வராக முடியும் என்பதற்கு ஜனநாயக சாட்சியாக இந்த எளிமை சாமானியனை ஒன்றரை கோடி தொண்டர்கள் இயக்கம் அடையாளப்படுத்தி இருக்கிறது இதற்காக் என் ஆயுளின் கடைசி வினாடி வரை இந்த இயக்கத்திற்கு நான் நன்றி சொல்லிக்கொண்டே இருப்பேன்.\nமுதல்வர் பழனிசாமி - துணை முதல்வர் பன்னீர்செல்வம் சந்திப்பு நிறைவு\nசென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள துணை முதல்வர் இல்லத்தில் முதல்வர் பழனிசாமியின் சந்திப்பு நிறைவடைந்தது.\nஅதிமுக வளர்ச்சிக்கு அயராது உழைப்பேன் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி\nஅதிமுக ஒருங்கிணைப்பாளரும் தற்போதைய முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில், “புரட்சித்தலைவர் ஆரம்பித்த இயக்கத்தில் புரட்சித்தலைவி அம்மா இருந்த இடத்தில் எனக்கு உறுதுணையாக இருந்து அடுத்த முறையும் வாய்ப்பு அளித்தமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். தொண்டர்களின் எண்ணத்திற்கேற்ப கழகத்தை சீரும் சிறப்போடும் வளர்ச்சிப்பாதையில் அழைத்துச் செல்லவும், மாண்புமிகு அம்மா அவர்கள் கூறியதுபோல் அடுத்த நூறாண்டு காலத்திற்கும் கழகத்தை வெற்றி இயக்கமாக உருவாக்கிடவும் என்றும் அயராது உழைப்பேன் என உறுதி ஏற்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.\nபுரட்சித்தலைவர் ஆரம்பித்த இயக்கத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இருந்த இடத்தில் எனக்கு உறுதுணையாக இருந்து அடுத்த முறையும் வாய்ப்பு அளித்தமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/2dR9cjLDNC\nவேதியலுக்கான நோபல் பரிசு இரண்டு பேருக்கு அறிவிப்பு\n2020-ம் ஆண்டின் வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த Jennifer A.Doudna (ஜெனிஃபர் ஏ டவுட்னா) என்பவருக்கும் பிரான்சைச் சேர்ந்த Emmanuelle Charpentier (இமானுவேல் சார்பென்டியர்) என்பவருக்கும் பகிர்ந்து கொடுக்கப்பட்டுள்ளது.\n5% தண்ணீரைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்காத ஆலைகளை மூடவேண்டும் - உயர்நீதிமன்றம்\nநிலத்தடி நீரைச் சட்ட விரோதமாக உறிஞ்சப்படுவதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில், நீதிமன்ற உத்தரவின்படி 5% தண்ணீரைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்காத ஆலைகளை மூடவேண்டும் என்றுகூறி அதிரடி முடிவை அறிவித்திருக்கிறது. மேலும், தமிழகம் முழுவதும் சட்ட விரோதமாக செயல்படும் தண்ணீர் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறது.\nஅரசியலில் 20-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பிரதமர் மோடி\nமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு குராஜாத் மாநிலத்தின் முதலமைச்சராகக் கடந்த 2001-ம் ஆண்டு மோடி பதவியேற்றார். பிறகு, 2002, 2007 மற்றும் 2012 ஆகிய வருடங்களில் தேர்தலில் போட்டியிட்டு மூன்று முறையும் முதலமைச்சர் பதவியைத் தக்கவைத்துக்கொண்டார். 2014 மற்றும் 2019-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு 2 முறை பிரதமரானார். இன்று தன் அரசியல் வாழ்வில் 20-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறார் மோடி.\nபட்டாசு வெடித்துக் கொண்டாடிய தொண்டர்கள்\nஅதிமுக முதல்வர் வேட்பாளர் பெயர் அறிவிப்பைத் தொடர்ந்து, அலுவலகத்திற்கு வெளியே உற்சாகமாய் பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாடியுள்ளனர். மேலும், மேளதா��ங்கள் முழங்க அதற்கேற்றபடி நடனமாடியும் இனிப்புகள் பரிமாறியும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.\nஇன்று மாலை ஓபிஎஸ்-ஸை சந்திக்கும் இபிஎஸ்\nமுதல்வர் வேட்பாளராக இபிஎஸ் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று மாலை துணை முதலமைச்சர் ஓபிஎஸ்-ஸை சந்திக்கவுள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. ஓபிஎஸ்-ஸிற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவிப்பதற்காகவே இந்த சந்திப்பு ஏற்பாடு எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.\n‘நம்மில் ஒருவர்; நமக்கான தலைவர்’ புரமோஷனை தொடங்கிய அதிமுக\nமுதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி, அதிமுக அடுத்த தேர்தலுக்கான புரமோஷன் வேலைகளை தொடங்கிவிட்டது. ‘நம்மில் ஒருவர்; நமக்கான தலைவர்’ என்கிற புதிய கோஷத்தை அதிமுக முன்வைத்திருக்கிறது.\nஇந்தப் புதிய கோஷத்துடன் எடப்பாடி பழனிசாமியின் படம் மட்டுமே தாங்கிய கிரியேட்டிவ்களை சமூக வலைதளங்களில் பரப்பத் தொடங்கியிருக்கிறார்கள். செங்கோட்டையன் உள்ளிட்ட சீனியர் அமைச்சர்களும் இதை தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்கள்.\nமுதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு, எடப்பாடி பழனிசாமி சென்னை மெரினாவில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினார். துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் உடன் சென்றனர்.\nஇபிஎஸ்.ஸை வாழ்த்தி தொண்டர்கள் கோஷம் எழுப்பினர். பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.\nஇந்த அறிவிப்பு நிகழ்வில் வழிகாட்டும் குழு உறுப்பினர்கள் பட்டியலை இபிஎஸ்.ஸும், முதல்வர் வேட்பாளர் அறிவிப்பை ஓபிஎஸ்.ஸும் வெளியிட்டனர். இதன் மூலமாக கட்சியில் தனக்கான இணை அதிகாரத்தை இபிஎஸ் விட்டுக் கொடுக்கவில்லை என்பதை தெளிவு படுத்தியிருக்கிறார். வழிகாட்டும் குழுவிலும் 6-5 என இபிஎஸ்- ஓபிஎஸ் தரப்பு பங்கீடு செய்திருக்கிறது.\nஇதன் மூலமாக முதல்வர் வேட்பாளராக இபிஎஸ் முன்னிறுத்தப்படும் பட்சத்தில், கட்சி முழுமையாக ஓபிஎஸ் கட்டுப்பாட்டில் செல்லும் என கிளம்பிய யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள். ஓபிஎஸ் இதில் இறங்கி வந்திருக்கும் சூழலில், ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு வழிகாட்டும் குழுவில் 5 இடங்களை கொடுத்ததன் மூலமாக இபிஎஸ்.ஸும் அட்ஜஸ்ட் செய்து கொண்டிருக்கிறார்.\nஎடப்பாடி ��ழனிசாமியை முன்னிறுத்துவது என ஒருமனதாக தீர்மானம்\nதொடர்ந்து பேசிய ஓபிஎஸ், ‘ஏற்கனவே கழக பொதுக்குழு தீர்மானப்படி வழிகாட்டும் குழு நிர்வாகிகள் பெயரை இங்கு அறிவித்திருக்கிறார்கள். அதில் இடம் பெற்ற 11 பேருக்கும் நல் வாழ்த்துகளை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.\nசாமானியரும் உச்ச பதவிக்கு வர முடியும் என்ற சரித்திர சகாப்தத்தை படைத்த அறிஞர் அண்ணா, தொடர்ந்து 3 முறை சரித்திர வெற்றி பெற்று நல்லாட்சி தந்த எம்.ஜி.ஆர்., அதன்பிறகு இந்த இயக்கத்திற்கு வந்த சோதனை வேதனைகளை தாங்கி இந்த இயக்கத்தை உச்ச நிலையில் அமர்த்தினார் புரட்சித் தலைவி.\nஇந்த இயக்கமும் ஆட்சியும் தொண்டர்கள் கையில் இருக்கவேண்டும் என்கிற கனவு இன்று நனவாகியிருக்கிறது. இதற்கு துணை நிற்கும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டு, கழக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் 2021 தேர்தல் கட்சியின் முதல் அமைச்சர் வெற்றி வேட்பாளராக கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்துவது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேறியதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்’ என்றார் ஓபிஎஸ்.\n‘வெற்றி வேட்பாளராக இ.பி.எஸ்.-ஐ மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்’: ஓபிஎஸ்\nஅதிமுக தலைமைக் கழகத்தில் இன்று முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு நிகழ்வில் ஓபிஎஸ் பேசியது இதுதான்... ‘வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த கூட்டத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கும் அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்களே, இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கும் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி அவர்களே’ என ஆரம்பித்தார் ஓபிஎஸ்.\nவழிகாட்டும் குழுவில் யார், யார்\nவழிகாட்டும் குழுவில் 1. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் 2. அமைச்சர் தங்கமணி 3. அமைச்சர் வேலுமணி 4. அமைச்சர் ஜெயகுமார் 5. அமைச்சர் காமராஜ் 6. அமைச்சர் சி.வி.சண்முகம் 7. ஜேசிடி பிரபாகர் 8. மனோஜ் பாண்டியன் 9. மோகன் 10. கோபாலகிருஷ்ணன் 11. மாணிக்கம்\nஇதில் முதல் 6 நபர்கள் இபிஎஸ் ஆதரவாளர்கள் என்றும், அடுத்த 5 பேர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் என்றும் கருதப்படுகிறது.\nமுதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்ததும், கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். பட்டாசு வெடித்து இபிஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாடினர்.\nவழிகாட்டும் குழுவில் இபிஎஸ் ஆதரவாளர்���ள் 6 பேரும், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 5 பேரும் இடம் பெற்றிருப்பதாகத் தெரிகிறது.\nஎடப்பாடி பழனிசாமி, முதல்வர் வேட்பாளர்- அதிகாரபூர்வ அறிவிப்பு\nஅதிமுக வழிகாட்டும் குழுவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மொத்தம் 11 பேர் இடம் பெற்றுள்ளனர். தொடர்ந்து கட்சியின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி பெயரை ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.\nஅதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி: சற்று நேரத்தில் அறிவிப்பு\nஅதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இன்னும் சற்று நேரத்தில் இந்த அறிவிப்பு வெளியாகும். இதையொட்டி சென்னை ராயப்பேட்டையில் அதிமுக அலுவலகம் விழாக் கோலம் பூண்டிருக்கிறது.\nமுதல்வரும், துணை முதல்வரும் தலைமைக்கழகம் வந்ததும், செய்தியாளர் சந்திப்பு நடைபெறும் என தெரிகிறது. கட்சி வழிகாட்டும் குழு தொடர்பான அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமுதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் மீண்டும் சந்திப்பு\nமுதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் மீண்டும் சந்தித்து வருகின்றனர். அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன் உள்ளிட்டோர் முதல்வரை சந்தித்து பேசி வருகின்றனர். முன்னாள் அமைச்சர் வளர்மதி, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோரும் முதல்வரை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.\nமுதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் மீண்டும் சந்திப்பு\nமுதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் மீண்டும் சந்தித்து வருகின்றனர். அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன் உள்ளிட்டோர் முதல்வரை சந்தித்து பேசி வருகின்றனர். முன்னாள் அமைச்சர் வளர்மதி, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோரும் முதல்வரை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.\nவழிகாட்டும் குழுவின் அதிகாரம் என்ன\nதற்போதைய ஆட்சி மன்றக் குழுவில் இபிஎஸ், ஓபிஎஸ், மதுசூதனன், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், தமிழ்மகன் உசேன், ஜஸ்டின் செல்வராஜ், வளர்மதி உள்பட 9 பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கும் வழிகாட்டும் குழுவில் இடம் கிடைக்குமா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. இது தொடர்பான ஆ��ோசனைகள் தொடர்ந்து நடக்கின்றன.\nஇன்று மாலை தொடங்கி, இரவு வெகு நேரம் வரை ஆலோசனை நடைபெறும் என்றும், நாளை முக்கிய முடிவு அறிவிக்கப்படும் என்றும் அதிமுக வட்டாரத்தில் கூறுகிறார்கள்.\nமுதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்க ஓபிஎஸ் ஒப்புதல் கொடுத்துவிட்டதாகவும், ஓபிஎஸ் கோரிக்கை அடிப்படையில் வழிகாட்டும் குழு அமைக்க இபிஎஸ் சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும் இதை அதிகாரபூர்வமாக அதிமுக தலைமை உறுதிப்படுத்தவில்லை.\nவழிகாட்டும் குழுவுக்கே அடுத்த சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளர்களை முடிவு செய்யும் அதிகாரம் இருக்கும் என பேசப்படுகிறது. அப்படியானால் ஏற்கனவே வேட்பாளர்களை தேர்வு செய்யும் அதிகாரத்தை வைத்திருக்கும் ஆட்சிமன்றக் குழு கலைக்கப்படுமா\nஇணை ஒருங்கிணைப்பாளர் பதவியை துறக்கும் இபிஎஸ்\nமூத்த அமைச்சர்கள் துணை முதல்வர் ஓபிஎஸ்.ஸை சந்தித்து முடித்தபிறகு, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசி வருகிறார்கள். கட்சிக்கு வழிகாட்டும் குழு அமைப்பது குறித்தும், அதன் அதிகாரங்கள் குறித்தும், பொதுக்குழு தேதி குறித்தும் இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது. இதில் ஏற்படும் உடன்பாடு அடிப்படையில் நாளை முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு இருக்கும்.\nமுதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவிக்கும் பட்சத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை அவர் விட்டுக் கொடுக்க வேண்டும் என்கிற அம்சமும் ஓபிஎஸ் தரப்பில் வலியுறுத்தப்படுவதாக கூறப்படுகிறது. வழிகாட்டும் குழு எடுக்கும் முடிவு அடிப்படையில் ஒருங்கிணைப்பாளர் மட்டுமே முடிவுகளை அறிவிக்கும் வகையில் மாற்றங்களை செய்ய ஓபிஎஸ் தரப்பில் அழுத்தம் கொடுக்கப்படுவதாக தெரிகிறது.\nஇபிஎஸ் முதல்வர் வேட்பாளர்... ஓபிஎஸ் ஒப்புதல்\nமுதலமைச்சருடன் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கடம்பூர் ராஜூ, காமராஜ் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். ஏற்கனவே அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், ஆர்.பி.உதயகுமார், செங்கோட்டையன், ஜெயக்குமார் ஆகியோர் சந்தித்தது குறிப்பிடத்தக்கது. அரசு கொறடா ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோரும் முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தினர்.\nஓபிஎஸ் வலியுறுத்தியபடி, கட்சிக்கு வழிகாட்டும் குழு அமைக்க இபி���ஸ் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும், அதன் அடிப்படையில் முதல்வர் வேட்பாளராக இபிஎஸ்.ஸை அறிவிக்க ஓபிஎஸ் ஒப்புக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. வழிகாட்டும் குழுவின் அதிகாரங்கள் குறித்து ஆலோசனை நடப்பதாகத் தெரிகிறது.\nஇதற்கிடையே அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் நாளை சென்னையில் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.\nஇபிஎஸ்- ஓபிஎஸ் இடையே விரைவில் ஒருமித்த கருத்து- அமைச்சர் ஜெயகுமார்\nஇபிஎஸ்- ஓபிஎஸ் இடையே விரைவில் ஒருமித்த கருத்து எட்டப்படும் என அமைச்சர் ஜெயகுமார் குறிப்பிட்டார். முதல்வர் வேட்பாளர் விவகாரம் தொடர்பாக அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, ஜெயகுமார் ஆகியோர் துணை முதல்வர் ஓபிஎஸ்.ஸை சந்தித்து பேசினர். அதன்பிறகு இந்தக் கருத்தை ஜெயகுமார் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஜரூர் பேச்சுவார்த்தைகள்; இன்று முக்கிய முடிவு\nஅமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் ஓ.பி.எஸ்-ஐ சந்தித்து பேசி வருகிறார்கள். முன்னதாக கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோரும் ஓபிஎஸ்.ஸை சந்தித்தனர்.\nமுதலமைச்சர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து பேசி வருகிறார்கள். முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் இன்று ஒரு முடிவை எட்டிவிடுவதில் இரு தரப்பும் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது.\nAIADMK Tamil News: செப்டம்பர் 28-ம் தேதி செயற்குழுவிலேயே முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவிக்க வேண்டும் என அவரது தரப்பு அமைச்சர்கள் வலியுறுத்தினர். ஆனால் ஓபிஎஸ் தரப்பு, ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி கட்சிக்கு 11 பேர் கொண்ட வழிகாட்டும் குழு முதலில் அமைக்கவேண்டும் என வலியுறுத்தியது.\nஇபிஎஸ் தரப்பிலோ, முதல்வர் வேட்பாளர் அறிவிப்பே இப்போது முக்கியம் என்றார்கள். கடைசியாக இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோரிடம் தனியாக ஆலோசித்த கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர், ‘7-ம் தேதி முதல்வர் வேட்பாளர் அறிவிப்போம்’ என்றார்கள்.\nSamsung UV Steriliser: 10 நிமிடங்களில் உங்கள் ஸ்மார்ட்போனை கிருமி நீக்கம் செய்ய முடியும்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.123coimbatore.com/cinema/", "date_download": "2020-10-22T23:20:52Z", "digest": "sha1:NZVAWI3PPKXAHL5TCQLQVTRZZOIMMUM2", "length": 7806, "nlines": 108, "source_domain": "www.123coimbatore.com", "title": "Latest cinema news | New upcoming movies | Reviews | Trailers | Photos", "raw_content": "\nசூரரை போற்று திரைப்படம் வெளியாவதில் எழுந்த புதிய சிக்கல் பிக்பாஸ் வீட்டிற்கு வரும் அடுத்த பிரபலம் மூன்றாவது திருமணமும் முடிவடைந்ததா துளி கூட மேக்கப் போடாமல் பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம் சுரேஷ் மற்றும் ரியோ கடும் மோதல் இந்த வார எலிமினேஷன் லிஸ்ட் துளி கூட மேக்கப் போடாமல் பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம் சுரேஷ் மற்றும் ரியோ கடும் மோதல் இந்த வார எலிமினேஷன் லிஸ்ட் பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் லிஸ்ட் பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் லிஸ்ட் போட்டியாளர்களால் ஒதுக்கப்பட்ட ஷிவானி குறைக்கப்பட்ட கட்டணம் போட்டியாளர்களால் ஒதுக்கப்பட்ட ஷிவானி குறைக்கப்பட்ட கட்டணம் சினிமா படங்கள் ரிலீஸ் விஜய் சேதுபதியை எச்சரிக்கும் பிரபலங்கள் மற்றும் நெட்டிசன்கள் இரண்டாம் குத்தை எதிர்க்கும் அலிஷா இரண்டாம் குத்தை எதிர்க்கும் அலிஷா இரண்டாம் குத்து படத்தின் தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு இரண்டாம் குத்து படத்தின் தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு பிக் பாஸ் 4 போட்டியாளர்களின் முழு லிஸ்ட்\nசூரரை போற்று திரைப்படம் வெளியாவதில் எழுந்த புதிய சிக்கல்\nதமிழில் அதிகபட்ச எதிர்பார்ப்புக்கிடையே சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படத்தை சுதா கொங்கரா இயக்கி உள்ளார். இப்படம் வரும் அக்டோபர் 30 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகும் என அதிகாரபூர ...\nபிக்பாஸ் வீட்டிற்கு வரும் அடுத்த பிரபலம்\nபிக்பாஸ் சீசன் 4 கிட்டத்தட்ட ஒரு மாதங்களை கடந்துள்ள நிலையில், முதல் வாரம் எலிமினேஷன் இல்லை என்று அனைவரும் மகிழ்ச்சியாக இருந்த சூழலில், இரண்டாம் வாரம் நடிகை ரேகா அவர்கள் மக்கள் வ ...\nவனிதா சில படங்களில் நடித்திருந்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபின் தனது அதிகார பேச்சால் தினமும் ரசிகர்களின் மத்தியில் பேசப்பட்டு வந்த நிலையில், பீட்டர் பால் என்பவரை � ...\nதுளி கூட மேக்கப் போடாமல் பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்\nபிக்பாஸ் சீசன் 3 மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் லாஸ்லியா. பிக்பாஸிற்கு பிறகு லாஸ்லியா, படங்கள் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். ஆம் இதுவரை 3 படங்களில் கமிட்டாகி நடித்து வ� ...\nசுரேஷ் மற்றும் ரியோ கடும் மோதல்\nபிக்பாஸ் வீட்டில் மீண்டும் மீண்டும் சுரேஷிடம் சண்டை போடும் சக போட்டியாளர்கள், இன்று வெளியான இரண்டாவது ப்ரோமோவில் பிக்பாஸ் டாஸ்க் ஒன்று நடைபெறுகிறது, அதில் ரியோ மற்றும் சுரேஷ் ...\nஇந்த வார எலிமினேஷன் லிஸ்ட் \nமுகமூடியை கழட்டிய ஹவுஸ்மேட்ஸ் பிக்பாஸ் 4வது சீசன் வெற்றிகரமாக 2 வாரங்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. நிகழ்ச்சி இப்போது தான் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. முதல் வார எலிமினேஷ� ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/india-news/uttarpradesh-man-murders-wife-over-extramarital-affair-and-walks-two-kilometres.html", "date_download": "2020-10-22T23:18:13Z", "digest": "sha1:H64GOVQMWWFJX667STJY3F37IHUD4JTF", "length": 14936, "nlines": 180, "source_domain": "www.galatta.com", "title": "மனைவி மீது சந்தேகம்.. தலையை வெட்டி 2 கிலோ மீட்டர் நடந்தே காவல் நிலையம் சென்ற கணவனால் பரபரப்பு!", "raw_content": "\nமனைவி மீது சந்தேகம்.. தலையை வெட்டி 2 கிலோ மீட்டர் நடந்தே காவல் நிலையம் சென்ற கணவனால் பரபரப்பு\nமனைவி மீது சந்தேகம் அடைந்த கணவன், மனைவியின் தலையை வெட்டி சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்தே காவல் நிலையம் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஉத்தரப் பிரதேசம் மாநிலம் பண்டா மாவட்டத்தில் தான், இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது.\nபண்டா மாவட்டத்தில் உள்ள நெத்த நகர் கிராமத்தைச் சேர்ந்த சின்னார் யாதவ் என்பவர், அந்த பகுதியில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், அவருக்கு 35 வயதில் விம்லா என்ற மனைவி இருந்தார்.\nஇவர்களது திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருந்த நிலையில், சந்தேகம் என்னும் புயல் கூலித் தொழிலாளி சின்னார் யாதவின் வாழ்க்கையில் புயலாக வந்து வீசியது.\nமனைவியின் செயல்பாடுகளில் சின்ன மாற்றத்தை உணர்ந்த கணவன் சின்னார் யாதவ், கடந்த சில தினங்களாக மனைவி விம்லாவின் நடத்தையில் சந்தேகம் அடைந்து உள்ளார். இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான சின்னார் யாதவ், அடுத்து என்ன செய்வது என்று யோசித்து உள்ளார்.\nஇதனையடுத்து, தன் மனைவியிடம் அவர் அடிக்கடி சண்டை போட்டதாகத் தெரிகிறது. அத்துடன், “இனிமேல் சும்மா சும்மா வெளியே எல்லாம் செல்லக் கூடாது என்றும், ஊரில் யாருடனும் பேசக் கூடாது” என்றும், தன் மனைவியை அவர் க���்டித்ததாகவும் கூறப்படுகிறது.\nஇதன் காரணமாகக் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுக்கொண்டே இருந்தது. ஆனால், போக போக மனைவி மீதான சந்தேகம் அவருக்குத் தொடர்ந்து அதிகரித்து உள்ளது.\nஇந்நிலையில், நேற்று அதிகாலை நேரத்தில், கணவன் - மனைவி இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இந்த சண்டையில் கடும் ஆத்திரமடைந்த கணவன் சின்னார் யாதவ், வீட்டில் இருந்த கூர்மையான ஆயுதங்களால் தனது மனைவியைக் கடுமையாகத் தாக்கி உள்ளார். இதில், பலத்த காயம் அடைந்த விம்லா, ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த நிலையில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.\nஆனால், மனைவி உயிரிழந்த பின்பும், அவர் மீது இருந்த கோபம் தீராத நிலையில், அந்த கோபம் வெறியாக தலைக்க ஏறி, கொடூரத்தின் உச்சமாக, உயிரிழந்த மனைவி விம்லாவின் தலையை வெட்டி, கையில் எடுத்துக்கொண்டு அங்குள்ள பாபெரு காவல் நிலையத்தை நோக்கி ஏறத்தாழ 3 கிலோ மீட்டர் தொலைக்கு நடந்து சென்று உள்ளார்.\nஆனால், அந்த வழியாகா ரோட்டில் மனைவியின் தலையுடன் அவர் நடந்து சென்றதைப் பார்த்த அப்பகுதி மக்கள், கடும் பீதி அடைந்து, அப்பகுதியில் உள்ள காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்து உள்ளனர். இதனால், அந்த நபர் காவல் நிலையம் சென்று சேர்வதற்குள், விரைந்து வந்த போலீசார், அந்த நபரை வழி மறித்து, அவரிடமிருந்த தலையைக் கைப்பற்றி அவரை கைது செய்தனர். பின்னர் காவல் நிலையத்திற்கு அவரை அழைத்துச் சென்றனர்.\nமேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், அந்த நபரின் வீட்டிற்குச் சென்று, உயிரிழந்து சடலமாகக் கிடந்த விம்லாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஅத்துடன், இது தொடர்பாகக் கொலை செய்த கணவனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், “மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருந்தது. இது தொடர்பாக மனைவியிடம் பல முறை கேட்டும் அவர் சரியாகப் பதில் சொல்ல வில்லை. இதனால், எங்களுக்குள் அடிக்கடி சண்டை\nவந்துகொண்டே இருந்தது. இதனால், கோபத்தில் மனைவியின் தலையைத் தலையை வெட்டி எடுத்து வந்துள்ளேன்” என்று, அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அவர் மீது பல பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான வேலைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதனி��ையே, மனைவியின் தலையை வெட்டி கையோடு எடுத்துக்கொண்டு சாலையில் அந்த நபர் நடந்து செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. இதனால், அந்த பகுதியில் பரபரப்பும், பீதியும் ஏற்பட்டுள்ளது.\n2 சிறுமிகள் உறவினர்களால் 5 மாதங்களாகத் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் 12 வயது சிறுமி கர்ப்பம்..\nநடிகைகள் ராகிணி - சஞ்சனா மோதிக்கொண்டதால் சிறையில் பரபரப்பு\nயோகா பயில இந்தியா வந்த அமெரிக்க பெண்ணிற்கு பாலியல் தொல்லை\nருத்ரம் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது இந்தியா\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தில், விரும்பினால் நிரந்தரமாக வீட்டிலிருந்தே பணியாற்ற வாய்ப்பு\nமனைவி மீது சந்தேகம்.. தலையை வெட்டி 2 கிலோ மீட்டர் நடந்தே காவல் நிலையம் சென்ற கணவனால் பரபரப்பு\nடிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி\nகொரோனாவுக்குப் பின், அரசு பணிகளை தொடங்கிய ட்ரம்ப் - ரத்தாகும் ஜோ பிடனுடனான விவாதம்\nடெல்லியில் காற்று மாசுபாட்டை தடுக்க டீசல் ஜெனரேட்டர்களுக்கு தடை\nசக்ரா திரைப்படத்தின் படப்பிடிப்பு பற்றிய சிறப்பு தகவல் \nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு படத்தின் ட்ரைலர் அப்டேட் \nமதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த STR \nஇந்த பாட்டோட தளபதி வெர்ஷன் கேட்ருக்கீங்களா...\nசக்கை போடு போடும் சமந்தாவின் ஒர்க்கவுட் வீடியோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaadallyrics.com/2020/09/aga-naga.html", "date_download": "2020-10-22T23:34:23Z", "digest": "sha1:IGJFJOBLHII2DSM6MZUCT55I5673ETDL", "length": 9796, "nlines": 212, "source_domain": "www.tamilpaadallyrics.com", "title": "Aga Naga Song Lyrics in Tamil - அக நக நக சிரிப்புகள்", "raw_content": "\nசிறகுகளின் வணக்கம் சுவாகத நமஸ்காரம் வந்தனம்\nவிண்ணிலும் மண்ணிலும் உள்ள நட்சத்திரங்களோடு\nஒன்னா சேர்ந்து இணைந்து பிணைந்து\nநினைந்து பிச்சிப் பின்னி பேர்த்தெடுக்கலாம்\nஹேய்.. அக நக நக சிரிப்புகள் அழகா..\nதிகு தக தக நிலவுகள் அழகா..\nவெறி வெறி வெறி சமத்துகள் அழகா..\nஅக நக நக சிரிப்புகள் அழகா..\nதிகு தக தக நிலவுகள் அழகா..\nவெறி வெறி சமத்துகள் அழகா..\nஏய் ராவெல்லாம் இதழ் பனி..\nநீ பத்தினி தீ பத்தினி..\nஉன் மேல் இனி யாரடித் தேனி..\nஅவன் தோழன் என்றா நினைப்பு..\nஅவன் தோழன் என்றா நினைப்பு..\nதாக்க தாக்கவே துடிக்குதே நெஞ்சம்..\nநோக்க நோக்கவே புடிக்குதே கொஞ்சம்..\nதொடத் தொடத் தொட ரோலெக்ஸ் மின்ன..\nதொனத் தொனத் தொன வேச்சிவ் பேச..\nஜிலு ஜிலு ஜில ஷாம்பிங் பொங்க..\nதொடத் தொடத் தொட ரோலெக்ஸ் மின்ன..\nதொனத் தொனத் தொன வச்சுப் பேச..\nஜிலு ஜிலு ஜில ஷாம்பிங் பொங்க..\nமனம் மாறும் ஃபேஸன் மாறாது பேஷன்..\nபகலெல்லாம் வேஷம் மாலையில் நேசம்..\nஇள நெஞ்சை அள்ளும் ஷோனாலி..\nஇள நெஞ்சை அள்ளும் ஷோனாலி..\nதாக்க தாக்கவே துடிக்குதே நெஞ்சம்..\nநூறு நூறு பேர் அருகே அருகே..\nயாரு யாரு சொல் அழகே..\nவேறு வேறு ஊர் மனமே மனமே..\nநூறு நூறு பேர் அருகே அருகே..\nயாரு யாரு சொல் அழகே..\nவேறு வேறு ஊர் மனமே மனமே..\nமின்மினுப்பகல் மின் வீச்சுகள் கொட்டும்..\nசிலுசிலுப்பாக சில சில்மிஷம் சொட்டும்..\nஇதுதான் இதுதான் இளமை உலகம்..\nவெற்றி ஒன்றுதான் இங்கே உதவும்..\nஅக நக நக சிரிப்புகள் அழகா..\nதிகு தக தக நிலவுகள் அழகா..\nவெறி வெறி சமத்துகள் அழகா..\nஅக நக நக சிரிப்புகள் அழகா..\nதிகு தக தக நிலவுகள் அழகா..\nவெறி வெறி சமத்துகள் அழகா..\nஏய் ராவெல்லாம் இதழ் பனி..\nநீ பத்தினி தீ பத்தினி..\nஉன் மேல் இனி யாரடித் தேனி..\nஅவள் தோழி என்றா நினைப்பு..\nஅவள் தோழி என்றா நினைப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/82021/Dhoni-expected-to-give-fit-reply-to-the-critic-around-him.html", "date_download": "2020-10-22T23:53:53Z", "digest": "sha1:4CMKB5MYX6Z7W6JLT6XMAGZOLI6Q2RGT", "length": 10474, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விமர்சனங்களுக்கு விளாசலில் விடையளிப்பாரா தோனி? | Dhoni expected to give fit reply to the critic around him | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nவிமர்சனங்களுக்கு விளாசலில் விடையளிப்பாரா தோனி\nஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இரு போட்டிகள் மட்டுமே முடிந்துள்ள நிலையில், மகேந்திர சிங் தோனி மீது பல்வேறு விமர்சனங்கள் அணி வகுக்க தொடங்கிவிட்டன.\nநடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மூலம் கிட்டத்தட்ட 430 நாட்களுக்குப் பிறகு விளையாட்டு களத்திற்கு திரும்பினார் மகேந்திர சிங் தோனி. ஐபிஎல் தொடங்கப்பட்ட முதல் சீசனில் இருந்தே சென்னை அணிக்கு அவர் தான் ஆணி வேர். ஆனால் நடப்பு சீசனில் என்னவோ அவர் மேல்வரிசையில் களமிறங்க தயக்கம் காட்டி வருகிறார்.\nமும்பைக்கு எதிரான முதல் போட்டியில் ��ாரும் எதிர்பாராத இடத்தில் அணியின் அறிமுக வீரர் சாம்கரணை களமிறக்கிவிட்டார் தோனி. அப்போட்டி வெற்றி முகத்தில் முடியவே, அனைவரும் தோனியின் வியூகத்தை மெச்சி பாராட்டு மழையில் நனைய வைத்தனர். ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இமாலய இலக்கை துரத்திய போதும் இளம் வீரர்களையே மேல்வரிசையில் களமிறக்கினார் தோனி. ஆனால் இம்முறை எதிரணியினருக்கு வெற்றி கைகூடியது. விமர்சனங்களும் வரிசை கட்ட தொடங்கின.\nஇளம் வீரர்களை இக்கட்டான சூழலில் தோனி களமிறக்கியது அர்த்தமற்றது என கடுமையாக விமர்சித்தார் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர். முன் நின்று வழிநடத்த வேண்டியவர் காலம் கடந்து களமிறங்கி அதிரடி காட்டுவதில் என்ன பலன் எனவும் அவர் சாடினார். ஆட்டம் கைவிட்டு போன பின்பு இறுதி ஓவரில் அதிரடி காட்டிய தோனி, ரன் ரேட் உச்சம் பெறத்தொடங்கிய போதே அதற்கான முனைப்பைக் காட்டவில்லை என விமர்சித்தார் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக்.\nசுனில் கவாஸ்கர் மற்றும் கெவின் பீட்டர்சனும் தோனி கீழ் மத்திய வரிசையில் இறங்கியதை விமர்சனமே செய்துள்ளனர். 9 ஓவர்களில் 3 விக்கெட்டு இழப்பிற்கு 77 ரன்கள் என்ற ஒரு நல்ல அடித்தளத்தில், தோனி பின்வாங்கியது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பினர்.\nஆனால் அந்தப் போட்டிக்குப் பின் பேட்டியளித்த தோனி, சென்னை அணிக்கு கொரோனா தனிமைப்படுத்தும் காலம் நீட்டிக்கப்பட்டதன் காரணமாக தன்னால் போதிய அளவு பேட்டிங் பயிற்சி மேற்கொள்ளவில்லை என வெளிப்படையாக தெரிவித்துவிட்டார். அணியின் தலைமைப் பயிற்சியாளரான ஸ்டீஃபன் பிளம்மிங்கும் தோனிக்கு ஆதரவாகவே பேசியுள்ளார்.\nஎப்போதும் விமர்சனங்களுக்கு விளாசல்கள் மூலம் விடையளிக்கும் தோனி நடப்பு சீசனிலும் விரைவில் பழைய ‌ஃபார்முக்கு வந்து விருந்தளிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.\nஇந்தியாவை விட்டு வெளியேறும் ஹார்லி டேவிட்சன் நிறுவனம்..\nசென்னையிலிருந்து வெளி மாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள்\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\nஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி - மாவட்ட ஆட்சியர்\nதன்பாலின சேர்க்கைக்கு இணங்க மறுத்த சிறுவன்... கொலை செய்து புதைத்த இளைஞர் கைது\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nதமிழ்நாட்டில் புதிய மாவட்டங்களுக்கான தொகுதிகள் அறிவிப்பு\nபோதும்.. அணியை புதுப்பிக்க சி.எஸ்.கே. நிர்வாகம் முடிவு\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\n''நம்மால் வெற்றி பெற முடியும்'' - இன்ஸ்டாவில் ஃபயர் விடும் ஜடேஜா.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇந்தியாவை விட்டு வெளியேறும் ஹார்லி டேவிட்சன் நிறுவனம்..\nசென்னையிலிருந்து வெளி மாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/07/jail.html", "date_download": "2020-10-22T23:28:19Z", "digest": "sha1:2QRYBIGMR6QPRIOF2PQFFUX62GH5DIFW", "length": 12022, "nlines": 90, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : ஹெரோயினுடன் அட்டாளைச்சேனையில் கைதான ஐவருக்கு விளக்கமறியல்", "raw_content": "\nஹெரோயினுடன் அட்டாளைச்சேனையில் கைதான ஐவருக்கு விளக்கமறியல்\n- சந்திரன் குமணன் அம்பாறை.\nஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த ஐவரை எதிர்வரும் ஜுலை மாதம் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிவான் எம்.எச்.முகம்மட் ஹம்சா உத்தரவிட்டுள்ளார்.\nபோதைப்பொருள் விநியோகம் மற்றும் பாவனை தொடர்பாக அம்பாறை மாவட்ட மதுவரி அத்தியட்சகர் என்.சுசாதரனிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் தொடர்பில் அவரது வழிகாட்டலில் சென்ற கல்முனை மதுவரி நிலைய பொறுப்பதிகாரி பொ.செல்வகுமார் மற்றும் அம்பாறை மதுவரி நிலைய பொறுப்பதிகாரி எஸ்.தங்கராஜா தலைமையிலான குழுவினர் இணைந்து திங்கட்கிழமை(6) மாலை கல்முனை பிராந்தியத்திற்கு உட்பட்ட அட்டாளைச்சேனை பகுதியில் திடீர் தேடுதலை மேற்கொண்டு ஐவரை கைது செய்ததுடன் அவர்களின் வசம் இருந்த ஹெரோயின் போதைப்பொருட்களையும் மீட்டுள்ளது.\nஇதன் பின்னர் கைதான 5 சந்தேக நபர்களையும் சான்று பொருட்களையும் அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் இரவு ஆஜர்படுத்தியதை தொடர்ந்து எதிர்வரும் ஜுலை 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.குறித்த தேடுதல் நடவடிக்கையில் கைதானவர்கள் அனைவரும் 25, 22 ,33 ,29 ,27 வயதினை உடையவர்களாவர்.\nஇதில் அட்டாளைச்சேனை பகுதிக்கு அம்பாறை பரகாகல பகுதியில் இருந்து இருவர் ஹெரோயினை விற்பதற்கு வருகை தந்துள்ளதாகவும் ஏனைய மூவரும் அட்டாளைச்சேனை பகுதியை சேர்ந��தவர்கள் எனவும் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.\nமேலும் குறித்த சந்தேக நபர்களின் நடமாட்டங்கள் தொடர்புள்ளவர்கள் சம்பந்தமாக அம்பாறை மாவட்ட மதுவரி அத்தியட்சகர் தலைமையில் புலனாய்வு விசாரணை முன்னெடுக்கப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nதிருமண வைபவத்தில் கலந்து கொண்ட பெண்ணுக்கு தொற்று உறுதி\nகுளியாப்பிட்டி வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட காரணத்தால் அந்த வைத்தியச...\nவெளிநாடு செல்வோருக்கு விசேட அறிவிப்பு\nஇலங்கையிலிருந்து வெளிநாடு செல்லும் அனைத்துப் பயணிகளும், தாம் புறப்படுவதற்கு 72 மணித்தியாலத்திற்குள் PCR பரிசோதனைகளை மேற்கொள்வது கட்டாயமானதாக...\nரிஷாட் MPக்கு பதிலாக என்னை சிறைவாசம் அனுப்புங்கள்\nதங்களது பதவிக்காகவும் இருப்புக்காகவும் சிறுபாண்மை சமூகத்தினரை இலக்கு வைத்து பிழைப்பு நடத்தும் வங்குரோத்து அரசியல் நிகழ்ச்சி நிரல் இந்த ஜனநாய...\nபுதிய வர்த்தமானி அறிவித்தல் வௌியானது - விவரம் உள்ளே\nபுதிய தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் பொதுமக்கள் நடமாடும் பொது இடங்களில் சமூக இடைவௌியை பேணுதல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட பிரதான சுகாதார பா...\nரிஷாட் விவகாரம் யாரும் தலையிட முடியாது - எனக்கு சிரிப்பாக இருக்கின்றது - ஜனாதிபதி\nமுன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனைக் கைது செய்யும் நடவடிக்கைக்கும், அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது அரசின் திட்டமிட்ட அரசியல் பழிவாங...\nஇலங்கையில் மீண்டும் அசுரவேகத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்கிறது\nஇலங்கையில் மேலும் 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மின...\nV.E.N.Media News,19,video,8,அரசியல்,6681,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந���தனை,430,உதவி,20,உள்நாட்டு செய்திகள்,14420,கட்டுரைகள்,1522,கவிதைகள்,70,சினிமா,333,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,91,விசேட செய்திகள்,3800,விளையாட்டு,775,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2788,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,39,\nVanni Express News: ஹெரோயினுடன் அட்டாளைச்சேனையில் கைதான ஐவருக்கு விளக்கமறியல்\nஹெரோயினுடன் அட்டாளைச்சேனையில் கைதான ஐவருக்கு விளக்கமறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/literature/page/3?amp=1", "date_download": "2020-10-22T23:24:20Z", "digest": "sha1:N2BOEUTKMVGTWQ6NPJTJSICELHTN2TK7", "length": 6717, "nlines": 123, "source_domain": "dhinasari.com", "title": "இலக்கியம் - தினசரி தமிழ்", "raw_content": "\nHome இலக்கியம் Page 3\nமண்ணும் மனிதரும் – மதிப்பீடு\nதினசரி செய்திகள் - 21/10/2020 6:38 PM\nவளரும் தலைமுறையினருக்கு புத்தகங்கள் வழிகாட்டியாக இருக்க வேண்டும்\nஆனந்தகுமார், கரூர் - 17/10/2020 4:26 PM\nஎழுத்தாளர் கி.அ. சச்சிதானந்தம் காலமானார்\nநடையில் ஸ்டைல் இருக்க வேண்டும்..\nகாலமானார் பிரபல எழுத்தாளர் ‘கடுகு’ என்ற பி.எஸ்.ரங்கநாதன்\nஅடக் கடவுளே… இன்னும் எத்தனை நாள் … இந்த…\nசாவர்க்கர் உயிர்ப்பு கொடுத்த… சத்திய சித்தாந்தம்\nராம நாமத்தால் கட்டுண்ட ஈசன்\nஆன்மிகக் கட்டுரைகள்\t 02/05/2020 11:45 AM\nஉன் கையில நெருப்பு இருக்கா பீடி பத்த வைக்கணும்.. பிராமணனிடம் கேட்டவன்.. அந்தணர்...\nஆன்மிகச் செய்திகள்\t 30/04/2020 8:30 AM\nதமிழுணர்வின் வேருக்கு … நாமாவது மறக்காமல் நீர் ஊற்றுவோம்\nஉ.வே.சாமிநாத ஐயர் : தமிழாய் வாழ்ந்தவர் தாள் பணிவோம்\nபிரபல டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன் இயக்குனர் ஜீன் டெய்ச் காலமானார்\nஉங்களோடு ஒரு வார்த்தை\t 21/04/2020 10:51 AM\nகலைமகளின் தலைமகன்… கி.வா.ஜ., பிறந்த தினம்\nசமூக அக்கறை நிறைஞ்சது இந்த குரங்கு அப்படி என்ன செய்கிறது வைரல் வீடியோ\nவிடிவதற்குள் வந்த… அந்த ‘நாலு கோடி’ என்ன தெரியுமா\nஇரவில் பெண்களுக்கு நேரும் துன்பம் இதன் பாதிப்பு தெரியுமா உங்களுக்கு\n என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nஆடல் மகளிருடன் சுவாமி ராமாவுக்கு ஏற்பட்ட அனுபவம்\nஆன்மிகக் கட்டுரைகள்\t 12/03/2020 9:37 AM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2020-10-23T00:44:52Z", "digest": "sha1:I36MS3JHVDR4GIY257BDVTP7RRZYSWZN", "length": 10873, "nlines": 181, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுக்குயோமி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nசுக்குயோமி என்பவர் ஷிண்டோ மதம் மற்றும் சப்பானிய தொன்மவியலில் கூறப்படும் நிலா கடவுள் ஆவார். சப்பானிய மொழியில் சுக்கு என்றால் நிலா என்றும் யோமி என்றால் பாதாளம் என்றும் பொருள். உணவுக் கடவுள் உகே மோச்சியைக் கொன்றதால் சுக்குயோமி பாதாளத்திற்கு சென்றார். இதுவே அவர் பெயரில் யோமி தோன்றக் காரணமானது.\nநிலா கடவுளான சுக்குயோமி இசநாகியின் சுத்தப்படுத்தும் சடங்கின் மூலம் பிறந்தார். இசநாகி தன் வலது கண்ணை கழுவிய போது சுக்குயோமியும் இடது கண்ணைக் கழுவிய போது அமதெரசுவும், மூக்கைக் கழுவிய போது சுசானவோவும் பிறந்தனர்.\nஆரம்பத்தில் சுக்குயோமி தன் உடன்பிறந்தவரான கதிரவ கடவுள் அமதெரசுவுடன் சேரந்து வானத்தை சரிநிகராக ஆண்டு வந்தார். ஒருநாள் அமாதெரசு தன் உயிர்த் தோழியான உணவு கடவுள் உகே மோச்சி அழைத்த விருந்திற்கு தனக்கு பதிலாக சுக்குயோமியை சென்று வருமாறு அனுப்பினார். அங்கு சென்ற சுக்குயோமிக்கு உகே மோச்சியின் உணவு பரிமாறிய விதம் சற்றும் பிடிக்கவில்லை. இதனால் சுக்குயோமி அவரைக் கொன்றார். இதையறிந்து கோபமுற்ற அமாதெரசு இனி சுக்குயோமியின் முகத்தில் விழிக்கவே மாட்டேன் என்று கூறி அவரை விட்டு நிரந்தமாகப் பிரிந்தார். பிறகு சுகுயோமி பாதாளத்திற்குச் சென்றதால் அவரது ஒளி குன்றியது. அமதெரசு காலை நேரத்திலும் சுக்குயோமி இரவு நேரத்திலும் வானத்தை ஆட்சி செய்தனர். இதுவே காலையும் மாலையும் தோன்றக் காரணமானது.\nசப்பானியத் தொன்மவியலில் புனிதப் பொருட்களின் பட்டியல்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 சூலை 2016, 13:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/news/politics/%E0%AE%90-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2020-10-22T23:37:36Z", "digest": "sha1:2MCCVMBAVDOSKHCRMRMX4VCNB3QTT63X", "length": 11750, "nlines": 178, "source_domain": "uyirmmai.com", "title": "ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு: தமிழகத்தை சேர்ந்த 33 பேர் கைது! - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு: தமிழகத்தை சேர்ந்த 33 பேர் கைது\nOctober 14, 2019 - ரஞ்சிதா · அரசியல் சமூகம் செய்திகள் இந்தியா\nஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக நாடு முழுவதும் 127 பேர் கைது செய்யப்பட்டதில் 33 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என தகவல் அளித்துள்ளார் என்ஐஏ ஐ.ஜி.அலோக் மிட்டல்.\nதேசிய புலனாய்வு அமைப்பின் தீவிரவாத எதிர்ப்பு படை மற்றும் சிறப்புப் பணிக்குழு தலைவர்களின் தேசிய மாநாடு டெல்லியில் இன்று(அக்டோபர் 14) நடைபெற்றது. இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், தேசிய புலனாய்வு அமைப்பின் ஐ.ஜி. அலோக் மிட்டல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய தேசிய புலனாய்வு அமைப்பின் ஐ.ஜி. அலோக் மிட்டல், ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய வழக்குகளில் நாடு முழுவதும் இதுவரை 127 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.\nஇதில், அதிகபட்சமாகத் தமிழகத்தில் 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் உத்தர பிரதேசத்தில் 19 பேரும், கேரளாவில் 17 பேரும், தெலுங்கானாவில் 13 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளதாகத் தெரிவித்த அலோக் மிட்டல், இலங்கையில் ஈஸ்டர் திருநாளில் நடந்த குண்டுவெடிப்புக்கு முக்கிய காரணமாகக் கருதப்படும் ஹாமின் வீடியோக்களை பார்த்துதான் தாங்கள் தீவிரவாத இயக்கத்தில் சேர தூண்டப்பட்டதாகத் தமிழகம் மற்றும் கேரளாவில் கைது செய்யப்பட்ட சிலர் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறினார்.\nதமிழகம், கைது, ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு, என்ஐஏ ஐ.ஜி.அலோக் மிட்டல், 33 பேர், தேசிய புலனாய்வு அமைப்பு\nகூட்டாட்சியை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவை உடைக்கிறதா பாஜக\nபோர்களின் உலகம் : இரண்டாம் உலகப்போரின் 75 ஆண்டுகள் - எச்.பீர்முஹம்மது\nஅரசியல் › கட்டுரை › வரலாறு\nநரேந்திர மோடியா ’சரண்டர்’ மோடியா\nகூட்டாட்சியை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவை உடைக்கிறதா பாஜக\nமொழிபெயர்ப்புச் சிறுகதை : மூன்று வேண்டுகோள்கள் - குமாரி (தமிழில் - எம். ரிஷான் ஷெரீப்)\n\"கொஞ்சம் சாப்பாட்டுப் புராணம்\" - வளன்\nமழைதருமோ மேகம் - டாக்டர் ஜி. ராமானுஜம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/10/18225242/In-Tambaram-Kindi-Nolambur-and-Bhattapram-20-Date.vpf", "date_download": "2020-10-23T00:29:38Z", "digest": "sha1:ETATYTM4T7F4GTVARFWKHRWSZCHBAGGO", "length": 13921, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Tambaram, Kindi, Nolambur, and Bhattapram 20. Date resistor - Electricity Board Announcement || தாம்பரம், கிண்டி , நொளம்பூர், மற்றும் பட்டாபிராமில் 20-ந் தேதி மின்தடை - மின்சார வாரியம் அறிவிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவிஜயதசமி நாளில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\nதாம்பரம், கிண்டி , நொளம்பூர், மற்றும் பட்டாபிராமில் 20-ந் தேதி மின்தடை - மின்சார வாரியம் அறிவிப்பு\nதாம்பரம், கிண்டி , நொளம்பூர், மற்றும் பட்டாபிராமில் 20-ந் தேதி மின் வினியோகம் நிறுத்தப்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.\nபதிவு: அக்டோபர் 18, 2020 22:52 PM\nதமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-\nசென்னையில் மின் பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் வருகிற 20-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.\nநொளம்பூர்: ஜஸ்வர்யா நகர், வானகரம் பிரதான சாலை, கேலக்ஸி சாலை, சடையப்பா வள்ளல் தெரு, கீசன் ஹவுஸிங் காலனி, எஸ்-பி பவுண்டேஷன், நொளம்பூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, எஸ்.ஆர்.ஆர் நகர்.\nதாம்பரம் (முடிச்சூர்): பாலாஜி நகர், சாமி நகர், முல்லை நகர், நவாபபிபுல்லா நகர் மற்றும் புருஷோத்தமன் நகர், லட்சுமி நகர், கோம்மையம்மன் நகர், நேதாஜி நகர், பெரியார் சாலை, சரவணபவா நகர், கட்டபொம்மன் தெரு, ஸ்ரீராம் நகர், எஸ்.கே.அவென்யூ, பார்வதி நகர், சக்தி நகர், ராயப்பா நகர், விஜய் நகர், சிங்காரவேலன் நகர், அஷ்ட��ட்சுமி நகர், திருமுடிவாக்கம்.\nகிண்டி: ராமர் கோவில் தெரு, மவுண்ட் பூந்தமல்லி சாலை (ஒரு பகுதி), வசந்தம் நகர், கலைஞர் நகர், தண்டுமா நகர், மீனம்பாக்கம் (ஒரு பகுதி), திருவள்ளுவர் நகர், குமரன் நகர், ராணுவ காலனி, இந்திரா நகர், மத்தியாஸ் நகர் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகள்.\nபட்டாபிராம்: பாரதியார் நகர், கக்கன்ஜி நகர், திருவள்ளுவர் நகர், தீனதயாளன் நகர், நவஜீவன் நகர், சத்திரம் பள்ளிக்கூட தெரு, தேவராஜபுரம், காந்தி நகர், பி.ஜி அடுக்குமாடி குடியிருப்பு\nமேல்பாக்கம்: அய்யப்பா நகர், வி.ஜி.வி நகர், தனலட்சுமி நகர், சீனிவாச நகர், கண்ணம்பாளையம், மேல்பாக்கம், மேல்பாக்கம் வி.ஜி.என், அருணாச்சலம் நகர், என்.எஸ்.ஆர். நகர்.\nபராமரிப்பு பணி முடிவடைந்ததும் மீண்டும் மின் வினியோகம் கொடுக்கப்படும்.\n1. தாம்பரத்தில் நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு\nதாம்பரத்தில் நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\n2. தாம்பரத்தில் அரிசி வியாபாரி குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா\nதாம்பரத்தில் அரிசி வியாபாரி குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு கொரோனா உறுதியானது.\n3. தாம்பரத்தில் ஒரே குடும்பத்தில் 3 பேருக்கு கொரோனா\nசென்னை தாம்பரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.\n4. தாம்பரம், குரோம்பேட்டை பகுதியில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதாம்பரம், குரோம்பேட்டை பகுதியில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.\n5. தாம்பரத்தில் ஒரே குடும்பத்தில் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதாம்பரத்தில் ஒரே குடும்பத்தில் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.\n1. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\n பிரபலங்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுக்கும் கொடுமை\n3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்\n4. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\n5. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n1. அடிக்கடி மிஸ்டு கால் கொடுத்து பாலியல் தொந்தரவு: பெண்ணிடம் உல்லாசம் அனுபவிக்க துடித��த சபல ஆசாமி கொலை - மரத்தில் கட்டி வைத்து தீர்த்துக்கட்டிய தாய்-மகள் கைது\n2. வீட்டுக்கு அழைத்து பள்ளி மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது\n3. ஷேர் ஆட்டோவில் பயணம் செய்து மூதாட்டிகளை குறி வைத்து நகை திருடிய 7 பெண்கள் கைது\n4. தூத்துக்குடியில் பயங்கரம்: ரவுடி சரமாரி வெட்டிக்கொலை 5 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n5. “அவதூறு பரப்பும் உலகில் வாழ விரும்பவில்லை” ஆசிரியை தற்கொலையில் பரபரப்பு கடிதம் சிக்கியது - உருக்கமான தகவல்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/cbse-to-reconduct-class-12-economics-and-class-10-maths-papers/", "date_download": "2020-10-22T23:33:22Z", "digest": "sha1:H4GIQQW3BQYXJCCKCWURCIJGY6UROFWL", "length": 12480, "nlines": 139, "source_domain": "www.patrikai.com", "title": "+2 பொருளியல், 10வது கணிதம்: சிபிஎஸ்இ மறு தேர்வு அறிவிப்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n+2 பொருளியல், 10வது கணிதம்: சிபிஎஸ்இ மறு தேர்வு அறிவிப்பு\n+2 பொருளியல், 10வது கணிதம்: சிபிஎஸ்இ மறு தேர்வு அறிவிப்பு\n12வது வகுப்பு பொருளியல், 10வது கணிதம் பாடங்களுக்கு மறு தேர்வு நடைபெறுவதாக சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறிவித்து உள்ளது.\nசிபிஎஸ்சி 10வது மற்றும் 12வது வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நாடு முழுவதும் சமீபத்தில் நடைபெற்று முடிந்தன.\nஇந்நிலையில், ஒருசில பாடங்களுக்கான கேள்வி தாள்கள் இணைய தளங்களில் வெளியானதாக குற்றச்சாட்டு எழும்பியது. தலைநகர் டில்லியில் வாட்ஸ்அப் மூலம் கேள்வித்தாள் பரவியதாகவும் கூறப்பட்டது.\nஇது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுபோல 10வது வகுப்பு கணித பாட கேள்வித்தாளும் வட மாநிலங்களில் வெளியானதாக கூறப்பட்டது.\nஇது தொடர்பாக புகார் வந்துள்ளதாகவும், விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என டில்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கூறியிருந்தார்.\nஆனால், சிபிஎஸ்இ கல்வி வாரியம் அதை மறுத்து வந்தது. தேர்வினை சீர்குலைக்க சில சமூக விரோதிகள் முயற்சி செய்கி���்றனர், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தது.\nஇந்நிலையில், பிளஸ்2 எக்னாமிக்ஸ் மற்றும், 10வது வகுப்பு கணிதம் தேர்வுகள் மீண்டும் நடைபெறும் என்று சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறிவித்து உள்ளது.\nதேர்வு நடைபெறும் நாள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.\nமதுவை ஒழிக்க…. நோட்டா.. செல்லாத நோட்டல்ல… ‘உடன்’ திட்டம்: 1மணி நேர விமான பயணம் ரூ.2500\nPrevious குற்றங்களை தடுக்க கடுமையான சட்டம்: எதிர்க்கட்சியினர் இன்றி உ.பி.சட்டமன்றத்தில் நிறைவேற்றம்\nNext ஸ்டீவ் சுமித், வார்னர் ஐபிஎல் போட்டியில் விளையாட ஓராண்டு தடை: பிசிசிஐ அதிரடி\nபாஜகவுக்கு தெரிவித்த ஆதரவைத் திரும்பப் பெற்றார் சுயேட்சை எம்.எல்.ஏ.,\nநடிகை கங்கனா, அவரது சகோதரிக்கு மும்பை காவல்துறை சம்மன்…\nபீகாரில் சட்டமன்றத் தேர்தலில் ராம் விலாஸ் பாஸ்வான் மகன் தனித்துப்போட்டி…\nடில்லியில் இன்று 3,882 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் இன்று 3,882 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,44,318 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,383 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,63,858 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 7,539 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 7,539 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,25,197 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3077 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் இன்று 833 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 833 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 3077…\nதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 7 லட்சத்தை தாண்டியது\nசென்னை இன்று தமிழகத்தில் 3,077 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,00,193 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமி��கத்தில் 79,821 பேருக்கு…\nபாஜகவுக்கு தெரிவித்த ஆதரவைத் திரும்பப் பெற்றார் சுயேட்சை எம்.எல்.ஏ.,\nநடிகை கங்கனா, அவரது சகோதரிக்கு மும்பை காவல்துறை சம்மன்…\nசென்னையில் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு கொரோனா தொற்று\nபீகாரில் சட்டமன்றத் தேர்தலில் ராம் விலாஸ் பாஸ்வான் மகன் தனித்துப்போட்டி…\nஐபிஎல் புள்ளிப் பட்டியல் – இரண்டாமிடத்திற்கு முன்னேறிய பெங்களூரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/poor-nepali-women-forced-to-sell-their-skin-for-money/", "date_download": "2020-10-23T00:14:31Z", "digest": "sha1:ROXRWFBNG3MKK5Z5JKWSLAC3W2YSR6JG", "length": 30817, "nlines": 154, "source_domain": "www.patrikai.com", "title": "இந்திய செல்வந்தர்கள்வெண்மைக்கனவு: தோலுரிக்கப்படும்நேபாளப்பெண்கள் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசிவாஜி படத்தில் ஒருக் காட்சியில், கதாநாயகி ஸ்ரேயா கருப்பாய் இருப்பதால் தான் உன்னை எனக்குப் பிடிக்கவில்லை எனக் கூறிவிடுவார். அத்னாய்யடுத்து ரஜினி தன் நிறத்தை வெளுப்பாக்க எடுக்கும் வேவேறு வகையான முயற்சிகள் காமெடியாய் சித்தரிக்கப் பட்டிருக்கும்.\nஉண்மையில், பண வசதிப் படைத்தவர்களுக்கு அது அரிதான விசயமில்லை. கோடிஸ்வரர்கள் பணத்தை வாரி இறைத்து தன் கருப்பு நிறத்தை வெள்ளையாக்கிக் கொள்ளும் மருத்துவ வசதி உள்ளது. “ காஸ்மெடிக் சர்ஜரி” எனும் அழகுக்கான அறுவைசிகிச்சை மூலம் வெள்ளைத் தோலாய் மாற்றிக் கொள்ள முடியும்.\nசிறுநீரகத்தை ஏமாற்றி வாங்கும் மோசடி போல், ஏழைகளை ஏமாற்றி தோல் திசுக்களை திருடும் தொழிலும் கனஜோராய் நடைபெற்று வருகின்றது.\nஇந்தியாவில் சிறுநீரக மோசடி/உடல் உறுப்புகள் தானம் தொடர்பான சட்டங்கள் வலுவாக இருக்கின்றன. கிட்னி கோளாறினால் பாதிக்கப்படும் பணக்காரர்கள், நன்கொடையாளர்கள் பட்டியலில் காத்திருக்கத் தயாராயில்லாமல் இலங்கை போன்ற அண்டை நாடுகளில் உள்ள மருத்துவமனைகளில் சேருவதும், அறுவை சிகிச்சை மூலமாக அவர்களுக்கு இந்தியர்களின் சிறுநீரகம் பொருத்தப்படுவதும் சகஜம். மாற்று சிறுநீரகம் தேவைப்படும் நோயாளிகள், ரூ.60 லட்சம்வரை அளித்துள்ளனர். தமிழகம், தெ���ுங்கானா போன்ற மாநிலங்களைச் சேர்ந்த அப்பாவி கூலித் தொழிலாளர்களை, கொழும்புவிலும் பிற வெளிநாடுகளிலும் வேலை வாங்கித் தருவதாக அழைத்துச் செல்கிறார்கள். கொஞ்ச நாட்கள் அவர்களை அங்குத் தங்க வைத்தபின் சிறு நீரகத்தை விற்கத் தூண்டுகிறார்கள். ரூ.5 லட்சம்வரை சிறுநீரகத்திற்கு பணம் தருகிறார்கள். அதே சிறு நீரகங்களை கொழும்புவில் ரூ.50 லட்சம்வரை விற்கின்றனர். இந்தியாவிற்குள்ளும் மோசடியாய் சிறுநீரகம் திருடுவதும், ஏழ்மை, வறுமை காரணமாகவும், மகளின் திருமணம் காரணமாகவும் குஜராத், மகாராஷ்டிராவைச் சேர்ந்த விவசாயிகள் பலர் சிறுநீரகத்தை விற்று வருகின்றனர்.\nஇப்போது, அமெரிக்கா, இந்திய கோடிசுவரர்களின் வெள்ளைத்தோல் கனவிற்கு நேபாளைத் சேர்ந்த பெண்கள் தான் பலிகடாவாக்கப் படுகின்றனர்.\nஇதுகுறித்த அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்துள்ளன.\nநேபாளத் தலைநகர் காத்மண்டுவிலிருந்து 75 கி.மி.யில் உள்ள சிந்துபால் சவுக் கிராமத்திலிருந்து சிறுமியாய் கடத்தப்பட்டு மும்பையில் உள்ள சிகப்பு விளக்குப் பகுதியில் விற்கப்பட்டவர் சுசிலா தாபர் (வயது 30). அங்குப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப் பட்டிருந்தபோது, ஒருநாள் அவரது முதுகில் ஒரு அடி நீள-அகலத்திற்கு தோல் சிதைந்த காயம் ஏற்பட்டது. குடிபோதையில் ஏதாவது வாடிக்கையாளர் சிகரெட்டால் சுட்டிருக்கலாமென நினைத்திருந்தார். அது வடுவாய் மாறிப் போனது. மற்றப் பெண்கள் சாதாரணமாய் ஒரு நபரிடமிருந்து 5000 வரைச் சம்பாதிக்க, தன் அழகு சிதைந்த தையும் பொருட்படுத்தாது தம்மிடம் வரும் வாடிக்கையாளரிடம் ஆணுறை பயன்படுத்தக் கட்டாயப்படுத்தினால், ₹ 300-500 கொடுக்க முன்வரவில்லை. எனவே, சுசிலா ஒருவழியாய் மும்பையிலிருந்து தப்பித்து சொந்த ஊருக்குத் திரும்பினார்.\nஅவரது தொழிலைத் தெரிந்துக்கொண்ட அவரது ஊர்மக்கள் அவரை விரட்டிவிட்டனர். தன் அழகு சிதைக்கப் படாமல் இருந்தல், தினமும் 5000 ரூபாய் வரை சம்பாரிக்க முடியும். ஆனால் வேறு வழியில்லாததால், ஒரு தரகர்மூலம், காத்மண்டு அருகில் உள்ள “தபால்” லில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் வேலைக்குச் சேர்ந்தார், தரகருக்கு மூன்று மாத சம்பளத்தை கமிஷனாகவும் தந்தார். அப்போது தன் முதுகில் இருப்பதைப் போலவே இன்னொரு பெண்ணின் முதுகிலும் தோலுரிக்கப்பட்ட வடு இருந்தத்தைப் பார்த்தபிறகு, அவரிட��் நீண்ட விவாதத்திற்குப் பிறகு, அந்தப் பெண்மணி, குடும்பச் சூழ்நிலை காரணமாக , ₹ 10,000க்கிற்காக தன் உடலிலிருந்து 2 அடி நீளமுள்ள தோலை விற்று பணம் வாங்கியதாகவும் தெரிவித்தார். அது கடனை அடைக்கவே சரியாக இருந்த்தால், அதே முகவர்மூலம், தான் ஒரு பாலியல் தொழிலாளி மாறியதையும் கூறினார். அப்போது தான் தன் உடம்பிலிருந்து தோல் திருடப் பட்டதை உணர்ந்துக் கொண்டார் சுசிலா.\nநேபாளத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் தான் “வெள்ளைத் தோல்” முகவர்களின் இலக்கு. பாலியல் தொழிலாளிகளிடம் செல்லும் சில ஆண்கள், தன் மனைவியிடம் தீர்த்துக்கொள்ள முடியாத சில வக்கிரமான பாலியை இச்சைகளை விலைமாதர்களிடம் தீர்த்துக் கொள்ள முனைவர். அவ்வாறு செய்ய ஒத்துக்கொள்ளும் பெண்ணிற்று வழக்கத்தை (₹ 1000-2000) விட அதிகளவு பணம் (₹ 5000 வரை) வழங்கப் படும். பெரும்பாலும், இவ்வாறு உறவு கொள்ளும்போது பெண்ணிற்கு வலி தெரியக் கூடாது என்பதற்காகப் போதை மருந்துகள் வழங்கப்படும் அல்லது மயக்க மருந்து அளிக்கப்படும். அந்நேரத்தில், வாடிக்கையாளர் ஆண் தன் இச்சைத் தீரும் வரை வக்கிரமான முறைகளில் புணர்ச்சியில் ஈடுபடுவது வழக்கம். போதை தெளிந்து எழும் பெண், தனக்கு என்ன நடந்தது எனத் தெரியாமல் ₹ 5000 பெற்றுக் கொள்வார். இங்குத் தான் இந்த வெள்ளைத் தோல் முகவர்கள் மோசடியில் ஈடுபடுகின்றனர். வாடிக்கையாளர் போர்வையில், இந்த வெள்ளைத் தோல் விலைமாதர் பெண்களிடம் அதிக விலைக் கொடுத்து அவர்களை மயக்கமுறச் செய்வர்.\nஅவர்கள் மயக்கமடைந்தவுடன், அவரது முதுகுப் பகுதியிலிருந்து வெள்ளைத் தோலை கிழித்து எடுத்துச் சென்று விடுவர். மயக்கம்/போதை தெளிந்து எழுந்தால் தான் இந்தப் பெண்களுக்குத் தான் பாதிப்பப் பட்டுள்ளோம் என்பதே தெரியும். பலபெண்கள் தன் வாடிக்கையாளர் காம்வெறியில் தன்னை கடித்ஹ்டு குதறியதாகவே நினைத்துக் கொள்வர். ஆனால், தன் தோல், பல லட்சத்திற்கு விற்கப் படுவது கூடத் தெரியாது.\nஇன்னும் சில இடங்களில், தெரிந்தே பாலியல் தொழிலாளிகளும் , ஏழைப் பெண்களும் தன் தோலை விற்று வருவதும் நடந்தேறி வருகின்றது.\nகுறிப்பாக நேபாளில் உள்ள கப்ரிபாலன் சவுக், நுவாகோட், சிந்துபால் சவுக் ஆகிய கிராமங்கள் உடல் உறுப்பு கடத்துவோர் தொடர்ந்து மீண்டும் மீண்டும் ஏழைகளை ஏமாற்றி கொள்ளை அடிக்கும் ஊற்றாய் மாறிவி���்டன.\nஇந்திய-நேபாள எல்லையில் பாதுகாப்புச் சோதனைகள் கடுமையாக இல்லாததாலும், 1800-கி.மீ. பரந்து விரிந்துள்ள எல்லை எளிதில் ஊடுருவக் கூடியதாய் உள்ளது, இந்தக் கடத்தல் காரர்களுக்கு எளிதாய் உள்ளது.\nபெரும்பாலும், விபச்சாரம், சிறுநீரக கொள்ளைக் கும்பலே தோல் வியாபார நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர். காத்மண்டுவிலிருந்து 50 கி.மீ . தூரத்தில் உள்ள காப்ரிபலன் சவுக் மாவட்டச் சிறையில் சுறுநீரகத் திருட்டு வழக்கில் தண்டனைக் கைதியாக இருக்கும் 40 வயதான பிரேம் பாஸ்கை கூறுகையில், “ இந்தியாவில் தோல் நிறத்தை மாற்றிக் கொள்ள விரும்பும் பணக்காரர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இந்தியாவில் தோலுக்கு நல்ல கிராக்கி உள்ளது. நியாயமான தோல் ஒரு 100 சதுர அங்குல துண்டு (1 அடி அகலம் 1 அடி நீளம்) தில்லி மற்றும் மும்பையில் ₹ 1,00,000 ரூபாயிலிருந்து ரூ .50,000 வரை விற்கப் படுகின்றது.\nநேபாளத்தில் குக்கிராமங்களில் உள்ள ஏழை பெண்களையோ, விலைமாதர்களையோ மூளைச் சலவை செய்யும் முகவர்கள், இந்தப் பெண்களை இந்திய-நேபாள எல்லைவரை அழைத்துச் செல்வர். எல்லையிலிருந்து, மற்றொரு முகவர் இந்தியாவிற்கு இப்பெண்களை அழைத்துச் சென்று மற்றொரு முகவரிடம் ஒப்படைக்கின்றனர். மூன்றாவது முகவர் தோல் பிரித்தெடுக்கு ஏற்பாடு செய்வார். பெண்கள் தான் தோலை நன்கொடையாகத்தான் அளித்தேன், அதை விற்று இல்லையென ஆவணங்களில் கையெழுத்திட வேண்டும்” என்றார்.\nலைஃப்செல் நிறுவனத்திடம் அல்லொடெர்ம் (Alloderm) திசு தயாரிப்புகுறித்த காப்புரிமை உள்ளது. இதனை மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சைக்குப் பிறகு உடலில் வைத்துத் தைக்கப் பயன்படுத்துவர். ஆனால், தற்போது, செல்வந்தர்களின் பேராசைக் காரணமாக “முகத்தின் நிறத்தை மாற்றவும் பிளாஸ்டிக் சர்ஜரிக்கு பயன்படுத்தப் படுகின்றது. அதனால், இந்நிறுவனத்தின் திசு வழித்தோன்றல் பொருட்களின் விற்பனை வளர்ச்சி ஆண்டுதோறும் 72% வரை அதிகரிக்கின்றது. மேலும், ஆண்டுதோறும் 41% வரை இலாபம் ஈட்டுகின்றது .\nஇதே போன்று சுமார் 13 நிறுவனங்கள் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளன. திசுக்களை இந்த நிறுவனங்கள் கொள்முதல் செய்கின்றன. பெரும் லாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு இயங்கும் இந்த நிறுவனங்களுக்கு, தோல் எவ்வாறு வெள்ளைத் தோல் உள்ள பெண்களிடமிருந்து பெறப்படுகின்றது என��பது குறித்த அக்கறை சிறிதும் இல்லை.\nநேபாள அரசு நிர்வாகம், எவ்வளவு முயன்றாலும், இந்தத் தோல் திசு மாஃபியாவை கட்டுப்படுத்த முடியவில்லை. காரணம், பாதிக்கப் பட்ட யாரும் புகார் அளிக்க முன்வரவில்லை. ஒன்று, தரகர்கள் தங்கள் குடும்பத்தைக் கொலை செய்துவிடுவார்கள் எனும் பயம். மற்றொன்று, வறுமையில் வாழும் தங்களுக்கு, அவரச நேரத்தில், நமது தோலை விற்று பணம் சம்பாதிக்க அவசியம் ஏற்பட்டால், தரகர்களது உதவி தேவை என்பதாலும் மக்கள் புகாரளிக்க முனவருவதில்லை. இதுவரை 4 புகார்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.\nஎன நேபாள காவல் அதிகாரி தெரிவித்தார்.\nஅமெரிக்க உளவு நிறுவன்ங்களின் கண்களில் மண்ணைத் தூவும் இந்தத் தரகர்களால், இந்திய- நேபாள நிர்வாகத்தின் கண்னில் மண்ணைத் தூவுவது எளிதான காரியம்.\nஅரசுகள் ஏழைகளின் வாழ்வாதாரத்தை உறுதிப் படுத்தாமல், மக்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதை தடுத்து நிறுத்திவிட முடியாது. அது தோல் கடத்தலாகவோ, சிறுநீரகக் கடத்தலாகவோ, செம்மரக் கடத்தலாக இருந்தாலும் சரி. வறுமையை ஒழிக்காமல் தீர்வு என்பது கானல் நீர் தான்.\nபாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் ஹோலி, தீபாவளிக்கு அரசு விடுமுறை கத்தார் ஆதரவாளர்களுக்கு சிறை : யுஏஇ அறிவிப்பு மீண்டும் ஜப்பான் வழியாக பாய்ந்த வடகொரிய ஏவுகணை : உலக நாடுகள் பதற்றம்\nTags: Nepal women trafficking, இந்திய-நேபாளஎல்லை, தோலுரிக்கப்படும்நேபாளப்பெண்கள்\nPrevious கௌதமலா நாட்டு ஆதரவற்றோர் இல்லத்தில் பயங்கர தீ\nNext ஐ.நா.வில் அரங்கேறியது ஐஸ்வர்யா தனுஷின் பரதம்\nகொரோனா முடக்கம் – உலகெங்கும் 30 விமான நிறுவனங்கள் காலி\nநவராத்திரி விழா: அமெரிக்கா வாழ் இந்தியர்களுக்கு அதிபர் வேட்பாளர் ஜோ பிடன், கமலா ஹாரிஸ் வாழ்த்து…\nஜெருசலேம் பிரார்த்தனை சுவற்றில் டிஜிடல் பிரார்த்தனைகளை எழுத இஸ்ரேல் அனுமதி\nடில்லியில் இன்று 3,882 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் இன்று 3,882 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,44,318 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,383 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,63,858 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 7,539 பேருக்கு கொரோனா உ��ுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 7,539 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,25,197 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3077 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் இன்று 833 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 833 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 3077…\nதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 7 லட்சத்தை தாண்டியது\nசென்னை இன்று தமிழகத்தில் 3,077 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,00,193 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 79,821 பேருக்கு…\nபாஜகவுக்கு தெரிவித்த ஆதரவைத் திரும்பப் பெற்றார் சுயேட்சை எம்.எல்.ஏ.,\nநடிகை கங்கனா, அவரது சகோதரிக்கு மும்பை காவல்துறை சம்மன்…\nசென்னையில் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு கொரோனா தொற்று\nபீகாரில் சட்டமன்றத் தேர்தலில் ராம் விலாஸ் பாஸ்வான் மகன் தனித்துப்போட்டி…\nஐபிஎல் புள்ளிப் பட்டியல் – இரண்டாமிடத்திற்கு முன்னேறிய பெங்களூரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/president-trump-says-catching-covid19-was-a-blessing/", "date_download": "2020-10-23T00:07:25Z", "digest": "sha1:JULCOSFIJ5SAGQNUCUJC3QXIU6PIGTHX", "length": 11936, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "கொரோனா, கடவுள் கொடுத்த பரிசு - அமெரிக்க அதிபர் டிரம்ப் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகொரோனா, கடவுள் கொடுத்த பரிசு – அமெரிக்க அதிபர் டிரம்ப்\nகொரோனா, கடவுள் கொடுத்த பரிசு – அமெரிக்க அதிபர் டிரம்ப்\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கொரோனா தொற்றால் பாதித்து, ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவிட்டு வாஷிங்டன் வெள்ளை மாளிகை திரும்பினார். நேற்று முன்தினம் அவர் வழக்கம்போல ஓவல் அலு வலகம் சென்றார்.\nஅவருக்கு 24 மணி நேரத்துக்கும் மேலாக கொரோனா அறிகுறிகள் ஏதுமில்லை, 4 நாட்களுக்கு மேலாக காய்ச்சலும் இல்லை என்று அவரது மருத்துவ நிபுணர் டாக்ர் சீன் கான்லி தெரிவித்தார்.\nடிரம்ப் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் அனைத்து அமெரிக்கர்களும் தனக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகளை நாட வேண்டும் என்று கூறி உள்ளார். கடந்த வாரம் அவருக்கு அளிக்கப்பட்ட நோய் எதிர்ப்பு சிகிச்சை பலன் அளித்ததாக தெரிவித்துள்ளார்.\nமேலும், “நான் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு பிறகு மிக நன்றாக உணர்கிறேன். இது கடவுளிடம் இருந்து வந்த பரிசு” எனவும் கூறி உள்ளார்.\nஇந்தியாவில் ஜூலையில்தான் கொரோனா உச்சநிலையை எட்டும்… உலக சுகாதார அமைப்பு… முதியோர்களே கவனம்: நீரிழிவு நோயாளிகளை குறி வைக்கும் கொரோனா… கொரோனா பாதிப்பில் உலக அளவில் 6வது இடத்தில் இந்தியா….\nPrevious ஹத்ராஸ் இளம்பெண் மீது அவதூறு பரப்புவது பிற்போக்குத்தனம்: பிரியங்கா\nNext ஆயுத தொழிற்சாலை தனியார்மய முடிவை கைவிட வேண்டும் – காங்கிரஸ் தலைவர்கள் கூட்டு அறிக்கை\nபாஜகவுக்கு தெரிவித்த ஆதரவைத் திரும்பப் பெற்றார் சுயேட்சை எம்.எல்.ஏ.,\nநடிகை கங்கனா, அவரது சகோதரிக்கு மும்பை காவல்துறை சம்மன்…\nபீகாரில் சட்டமன்றத் தேர்தலில் ராம் விலாஸ் பாஸ்வான் மகன் தனித்துப்போட்டி…\nடில்லியில் இன்று 3,882 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் இன்று 3,882 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,44,318 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,383 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,63,858 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 7,539 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 7,539 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,25,197 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3077 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் இன்று 833 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென���னை சென்னையில் இன்று 833 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 3077…\nதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 7 லட்சத்தை தாண்டியது\nசென்னை இன்று தமிழகத்தில் 3,077 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,00,193 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 79,821 பேருக்கு…\nபாஜகவுக்கு தெரிவித்த ஆதரவைத் திரும்பப் பெற்றார் சுயேட்சை எம்.எல்.ஏ.,\nநடிகை கங்கனா, அவரது சகோதரிக்கு மும்பை காவல்துறை சம்மன்…\nசென்னையில் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு கொரோனா தொற்று\nபீகாரில் சட்டமன்றத் தேர்தலில் ராம் விலாஸ் பாஸ்வான் மகன் தனித்துப்போட்டி…\nஐபிஎல் புள்ளிப் பட்டியல் – இரண்டாமிடத்திற்கு முன்னேறிய பெங்களூரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/the-tamil-nadu-government-sanctioned-to-produce-neera-drinks-from-coconut-tree/", "date_download": "2020-10-23T00:18:57Z", "digest": "sha1:UF3IQXWUDIUCITYZ3B2FRNN24EC7KD7G", "length": 20932, "nlines": 152, "source_domain": "www.patrikai.com", "title": "தென்னையில் இருந்து 'பானம்'! தமிழக அரசு அனுமதி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதென்னை மரத்தில் இருந்து பானம் உற்பத்தி செய்ய தமிழக அரசு அனுமதி அளித்து உள்ளது.\nவிவசாயிகள் நலன் கருதியும், தென்னை விவசாயிகள் வருமானத்தை பெருக்கும் வகையிலும் தென்னை மரத்திலிருந்து “நீரா” எனப்படும் பானத்தை உற்பத்தி செய்ய அரசு அனுமதி அளித்து உள்ளது.\nதற்போது தமிழ்நாட்டில் வெளிநாட்டு பானங்களுக்கு வணிகர்கள் தடை விதித்து உள்ளனர். இதன் காரணமாக இந்திய பானங்களும், பதனீர், இளநீர், சர்பத் போன்ற பானங்களில் விற்பனை உயர்ந்து வருகிறது.\nஅதைத்தொடர்ந்து தென்னை விவசாயிகளின் கோரிக்கை குறித்து, நேற்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடனான கலந்தாய்வு கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-\nதமிழ்நாட்டில் சுமார் 8 கோடி தென்னை மரங்கள் 10.74 லட்சம் ஏக்கர் பரப்பளவில் ச���குபடி செய்யப்படுகின்றன. அகில இந்திய அளவில் தேங்காய் உற்பத்தியிலும், உற்பத்தித் திறனிலும் தமிழகம் முன்னணி வகிக்கிறது.\nதென்னை விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையான தென்னை மரத்திலிருந்து “நீரா” பானத்தினை இறக்கி, பதப்படுத்தி, விற்பனை செய்ய அனுமதி வழங்குவதற்கான கலந்தாய்வு கூட்டம் தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.\n“நீரா” என்பது தென்னை மரங்களில் மலராத தென்னம்பாளையிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஒரு பானமாகும். நொதிக்காத வகையில் உற்பத்தி செய்யப்படும் இந்த பானம், ஆல்கஹால் இல்லாத, உடல்நலத்துக்கு பெரிதும் உதவக்கூடிய இயற்கையான ஊட்டச்சத்து பானமாகும்.\n“நீரா” பானத்தில், வைட்டமின் ஏ, பி, சி அனைத்தும் ஒருங்கே கிடைப்பதுடன், உடல் வளர்ச்சிக்கு தேவைப்படும் தாது உப்புகளும் நிறைந்து காணப்படுகிறது.\nதென்னை வளர்ச்சி வாரியத்தினால் கண்டுபிடிக்கப்பட்ட நொதிப்பு எதிர்ப்புத் திரவத்தை பயன்படுத்துவதால், “நீரா” பானம் நொதிக்காமல் இயற்கைச் சுவை மாறாமல் நீண்டநாள் சேமித்து பயன்படுத்த முடியும்.\nஒரு தென்னை மரத்திலிருந்து தேங்காய் உற்பத்தி மூலம் விவசாயிகளுக்கு ஆண்டிற்கு சுமார் ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்.\n“நீரா” பான உற்பத்தி செய்வதன் மூலம் ஒரு தென்னை மரத்திலிருந்து ஆண்டு வருமானம் சுமார் ரூ.15 ஆயிரம் வரை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:-\n“நீரா” பான உற்பத்தியினை நெறிமுறைப்படுத்துவதற்காக, தென்னை வளர்ச்சி வாரியம் மற்றும் தமிழக அரசினால் அனுமதிக்கப்பட்ட தென்னை விவசாயிகள் சங்கம், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தென்னை உற்பத்தியாளர் இணையம் மூலம் மட்டுமே நொதிப்பு எதிர்ப்புத் திரவத்தினை பயன்படுத்தி, “நீரா” உற்பத்தியினை அனுமதிப்பதென அரசு முடிவு செய்துள்ளது.\nநொதிப்பு எதிர்ப்புத் திரவம் மற்றும் பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, நொதிக்காத முறையில் “நீரா” பானத்தினை உற்பத்தி செய்வதற்கும், “நீரா” பானத்திலிருந்து, பல்வேறு மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வதற்கும், தென்னை வளர்ச்சி வாரியம் மற்றும் தமிழக அரசினால் அனுமதிக்கப்பட்ட தென்னை விவசாயிகள் சங்கம், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தென்னை உற்பத்தியாளர் இணையங்களுக்கு உரிமம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.\nஇதற்காக, விவசாய சங்கங்கள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் இணையங்கள் பயன்பெறும் வகையில், “நீரா” சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கும், நவீனக் கொள்கலன்களில் அடைத்து விற்பனை செய்வதற்கும் தமிழக அரசு தென்னை வளர்ச்சி வாரியத்தின் ஒத்துழைப்புடன் மானியம் வழங்கவும் முடிவு செய்துள்ளது.\n“நீரா” பான உற்பத்தி மற்றும் பல்வேறு மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்புக்கு, தென்னை வளர்ச்சி வாரியத்தின் மூலம் விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை பயிற்சிகள் வழங்கும்.\nதமிழக அரசின் இத்தகைய நடவடிக்கையினால், தமிழக மக்களுக்கு இயற்கையான ஊட்டச்சத்து மிக்க நீரா பானம் கிடைப்பதோடு, சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் தென்னை விவசாயிகளின் வாழ்வு வளம் பெறும். மேலும், நீரா பானத்தைப் பயன்படுத்தி நீரா சர்க்கரை, நீரா வெல்லம், நீரா தேன், நீரா லட்டு, நீரா கேக் போன்ற மக்கள் உடல் நலத்துக்கு உகந்த பொருட்களை தயாரிக்க இயலும். இப்பொருட்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்ததாகும். மேலும், நீரா உற்பத்தியின் மூலம் 2.40 லட்சம் பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு ஏற்றமளிக்கக் கூடிய பல சிறப்புகளைக் கொண்ட “நீரா” பானத்திற்கு தமிழக மக்கள் அனைவரும் ஆதரவுதர வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.\nஏற்கனவே தமிழ்நாட்டில் பனைத் தொழிலாளர் நல வாரியத்தின் மூலம் பதநீர் உள்பட பனை பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nமுதல்வர் பற்றி வதந்தி: டிராபிக் ராமசாமி மீது காவல்துறையில் புகார் காவிரிப் பிரச்சினை: உச்சநீதிமன்றத் தீர்ப்பை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்: வைகோ கவர்னர் என்ன முடிவு எடுப்பார்\nPrevious டிரம்ப் வெற்றிக்கே தான்தான் காரணம் என்பார் ஓபிஎஸ்\nNext மருத்துவ மேல்படிப்பில் 50 சதவீதம் இடஒதுக்கீடு ரத்து\nசென்னையில் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு கொரோனா தொற்று\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு விவகாரம்: ஸ்டாலின் கடிதத்திற்கு ஆளுநர் பதில்\nகடமையை மக்களுக்கு காட்டும் சலுகையைப் போல் நினைக்கும் முதல்வர்: ஸ்டாலின்\nடில்லியி���் இன்று 3,882 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் இன்று 3,882 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,44,318 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,383 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,63,858 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 7,539 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 7,539 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,25,197 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3077 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் இன்று 833 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 833 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 3077…\nதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 7 லட்சத்தை தாண்டியது\nசென்னை இன்று தமிழகத்தில் 3,077 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,00,193 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 79,821 பேருக்கு…\nபாஜகவுக்கு தெரிவித்த ஆதரவைத் திரும்பப் பெற்றார் சுயேட்சை எம்.எல்.ஏ.,\nநடிகை கங்கனா, அவரது சகோதரிக்கு மும்பை காவல்துறை சம்மன்…\nசென்னையில் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு கொரோனா தொற்று\nபீகாரில் சட்டமன்றத் தேர்தலில் ராம் விலாஸ் பாஸ்வான் மகன் தனித்துப்போட்டி…\nஐபிஎல் புள்ளிப் பட்டியல் – இரண்டாமிடத்திற்கு முன்னேறிய பெங்களூரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2017/07/blog-post_108.html", "date_download": "2020-10-23T00:21:01Z", "digest": "sha1:DPD6EKENDA4LGDKMEEIRFYFB5CDO55TY", "length": 13375, "nlines": 82, "source_domain": "www.tamilletter.com", "title": "அட்டாளைச்சேனை பளீல் பீ.ஏ அதாஉல்லாவிற்கு அச்சுறுத்தலா? - TamilLetter.com", "raw_content": "\nஅட்டாளைச்சேனை பளீல் பீ.ஏ அதாஉல்லாவிற்கு அச்சுறுத்தலா\nஅட்டாளைச்சேனை பளீல் பீ.ஏ அதாஉல்லாவிற்கு அச்சுறுத்தலா\nசுயநலத்திற்காக அடிக்கடி கொள்கையை மாற்றும் அரசியல் வாதிகளுக்கிடையில் தான் வாழ்ந்த பிரதேசத்திற்காகவும் தனது இனத்திற்காகவும் அவமானங்களை தாண்டி கொள்கையுடன் பயணித்துக் கொண்டிருக்கிறார். அட்டாளைச்சேனையைச் சேர்ந்த பளீல் பீ.ஏ அவர்கள்.\nமுன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் நாகரிகமற்ற ஆதரவாளர்களால் கேவலம் கெட்ட வார்த்தை பிரயோகங்களால் ஒரு கல்விமானை விமர்சிப்பதன் மூலம் எதிரணியினரின் நோக்கங்கள் நிறைவேறுவதற்கு பளீல் பீ.ஏ தடையாக இருக்கிறார் என்பது புலனாகிறது.\nரவூப் ஹக்கீம்தான் நமது சமூகத்தின் தலைவரென அடையாளம் காட்டிய இவர்கள் அந்த தலைமைமீது குற்றம் சுமத்துகின்றனர்.இது எதற்காக என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயமாகும்.\nபேரியல் அஷ்ரப் தலைவராக வந்தால் சேகு இஸ்ஸதீன் முஸ்லிம் காங்கிரசுக்குள் வந்துவிடுவார் என்பதற்காக ரவூப் ஹக்கீமை தலைவராக தெரிவு செய்வதற்கு முன் நின்றவர் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா,பின்நாட்களில் தனக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படவில்லை என்று கூறிவிட்டு வெளியேறினார்.\nரணீல் தலைவராக இருக்கும் வரை ஐக்கிய தேசியக் கட்சியோடு எந்த உறவும் முஸ்லிம் காங்கிரஸ் வைக்கக் கூடாது என்று பெருந் தலைவர் அஷ்ரப் கூறினார் என்று இன்று பிரச்சாரம் செய்யும் அதாஉல்லா அன்று தலைவர் மரணித்த மறுகனமே ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் நெடுஞ்சாலை அமைச்சராக பணிபுரிந்ததை அதாஉல்லா மறந்து விட்டார் போல.\nஅதாஉல்லாவை கட்சியில் விட்டுத் துரத்தினால் இரண்டாவது ஸ்தானத்தை பெற முடியும் என கங்கணம்கட்டி அதில் வெற்றி பெற்றது ஹஸனலியும் பஷீர் சேகு தாவூத்தும் இதையும் மறந்து விட்டு அவர்களோடு கூட்டணி வைத்துள்ளார் அதாஉல்லா.\nஅதாஉல்லாவுக்கு மூன்று வருடம்,ரிஷாட்டுக்கு ஐந்து வருடம்,ஹஸனலிக்கு 17வருடம் தேவைப்பட்டிருக்கின்றது ரவூப் ஹக்கீமை புரிந்து கொள்வதற்கு. முன்னவர்களுக்கு அமைச்சுக்கள் பின்னவர்களுக்கு தேசியப்பட்டியல் இதுதான் இவர்களின் கொள்கை\nசந்திரிகா மற்றும் மஹிந்த அரசாங்கங்கள் முஸ்லிம் காங்கிரஸை சிதைப்பதற்காகவே முஸ்லிம் முகவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தது இந்த இரண்டு அரசாங்கங்களின் பெரும் அச்சுறுத்தலை தாண்டி இப் பேரியக்கத்தை பாதுகாப்பதற்கே போராட்டங்களை வருடக் கணக்கில் சந்தித்தவர் தலைவர் ரவூப் ஹக்கீம்.\nகட்சியும் கட்சிப் போராளிகளும் ப��திக்கப்பட்டுக் கொண்டிருந்த இப்படியான காலகட்டங்களில் சமூக துNiராகிகளால் பணங்களையும் பதவிகளையும் காட்டி விலை பேசிய போதும் தனது கொள்கையை விட்டுக் கொடுக்காமல் முஸ்லிம் காங்கிரசுக்காக வழக்குகளை சந்தித்தவர் பளீல் பீ.ஏ\nகட்சியின் தலைமைக்கு கட்டுப்படுவதை கொள்கையாக வைத்திருக்கும் பளீல் பீ.ஏ எதிரிகளின் பார்வையில் என்னவாகவும் இருந்து போகட்டும் ஆனால் நமது சமூகத்தின் வரலாறுகளில் பளீல் பீ.ஏ நேர்மையான அத்தியாயமாக எழுதப்படும்\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nவானியல் எதிர்வுகூறல்களின் பிரகாரம் எமது கிளிநொச்சி மாவட்டத்தினூடாக 83 தொடக்கம் 93 கிலோமீற்றர் வேகத்தில் கடும் சுழல்காற்று அடுத்து...\nபிரதேச ஒருங்கிணைப்பு குழுக்களுக்கு அரசின் அடியாட்கள்\nமாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்களுக்கு மக்கள் பிரதிநிதிகள் அல்லாத தேர்தலில் தோல்வியடைந்த அரசியல்வாதிகள் நியமிக்கப்படுவதூடாக ...\nஅவசரகால சட்டத்தின் கீழ் கைதுசெய்யும்போது என்ன செய்ய வேண்டும் \nஇலங்கையில் அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது பின்பற்றவேண்டிய விடயங்கள் குறித்த வழிகாட்டுதல்கள் அடங்கிய கடிதமொன்றை இலங்கை மனித உரி...\nபோதைப் பொருள்களுடன் அமைச்சரின் செயலாளர் உட்பட 4 பேர் கைது\nகடற்கரையோரத்தில் நடக்கும் விருந்து ஒன்றுக்காக மதுபானம், போதைப் பொருள் மற்றும் சிகரட்டுக்களை ஆடம்பர கார் ஒன்றில் எடுத்துச் சென்ற அரசாங்கத்...\nமுஸ்லிம் காங்கிரஸின் வருமானம் வெளியில் தெரியவந்துள்ளன.\nஇலங்கையின் ஆறு அரசியல் கட்சிகளின் வருமானம் தொடர்பான தகவல்கள் தெரியவந்துள்ளன. தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அரசியல் கட்சிகள் வழங்கியுள்ள ந...\nமுன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் மகளுக்கு வந்த கதி\nமுன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் மகளுக்கு வந்த கதி முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவின் மகளான துலாஞ்சலி ஜயகொடிக்கு போலி நாணயத்தாள்களை ...\nபொதுத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டு தயார்\nபொதுத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டை அச்சடிக்கும் பணிகளை ஆரம்பிக்குமாறு தேர்���ல் ஆணைக்குழுவினால் தேசிய அச்சகக் கூட்டுத்தாபனத்துக்கு உத்த...\nகள்ள நோட்டு அச்சிடும் இடம் சுற்றிவளைப்பு\nமாத்தறை, வெலிகாமம் கனன்கே பகுதியில் போலி நாணயத்தாள்களை அச்சிடும் நிலையம் ஒன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதோடு இரு சந்தேக நபர்க...\n40 பொலிஸாரின் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை\nதீவிரவாத அமைப்பினரால் சுமார் 40 பொலிஸாரின் தலைகள் துண்டிக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் கொங்கோவில் இடம்பெற்றுள்ளது. ...\nஅரச சேவையில் 60 வயதுவரை தொடர முடியும்\nகல்வித்துறை உத்தியோகர்கள் மாகாண அரச சேவையில் கடமையாற்றுவதை நோக்காகக் கொண்டு மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அரச சேவை ஆணைக்குழுவின் அதிகார ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://grandedesafio.com/ta/tb/quiz", "date_download": "2020-10-22T23:26:50Z", "digest": "sha1:P7YOGEGNJBGCPOW6PRNEL75JKJGUTBRN", "length": 11583, "nlines": 208, "source_domain": "grandedesafio.com", "title": "Test Your Bond", "raw_content": "\nகேள்விகள் தயார் செய்யப்படுகின்றன... 0/15\nஏதோ சரியில்லை... தயவுசெய்து 5 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் கேள்விகளை தயாரிக்கவும்\n👉 உங்கள் கேள்விகளை தயாரிக்கவும்\nஉங்களுக்கான கேள்விகள் பட்டியல் தயாராகிறது\nஉங்கள் பெயரை உள்ளிடவும் :\nஉங்களுக்கு எந்த ஃபோன் பிடிக்கும் - ஆப்பிளா\nஉங்களுக்கு பிடித்த துரித உணவகம் எது\nதங்களுக்கு எந்த பிராணியுடன் விளையாட பிடிக்கும்\nஒரு நல்ல மாலைப்பொழுது உங்களுக்கு எப்படி இருக்கவேண்டும்\nஉங்கள் வாழ்க்கைத்துணையுடன் எங்கு செல்ல விரும்புகிறீர்கள்\nஉங்கள் வாழ்க்கைத்துணை கவர்ச்சியாக இருக்கவேண்டுமா, அல்லது புத்திசாலியாகவா\nஒரு நாளுக்கு எத்தனை காபி/டீ அருந்துவீர்கள்\nதங்கள் ஓய்வு நேரத்தில் நீங்கள் எங்கே செல்வீர்கள்\nஒரு ஜீனியை பார்த்தால் உங்கள் ஆசை என்னவாக இருக்கும்\nநீங்கள் பெரும்பாலும் எந்த நிற உடைகளை அணிவீர்கள்\nஉங்களுக்கு எந்த பாடல் கேட்கப் பிடிக்கும்\nஉங்களுக்கு பிடித்த சுவை எது\nநீங்கள் எதை அதிகம் அருந்துவீர்கள்\nஉங்களுக்கு எப்படிப்பட்ட படங்கள் பிடிக்கும்\nஎதைக் கண்டு நீங்கள் பயப்படுவீர்கள்\nபூச்சி/ கரப்பான்/ எலி/ பூச்சி\nஉங்களுக்கு பிடித்த உணவு எது\nநீங்கள் லாட்டரி ஜெயித்தால் என்ன செய்வீர்கள்\nஇந்த இணைப்பை உங்கள் நண்பர்களுடன் ஷேர் செய்யவும்\nஇந்த இணைப்பை காப்பி செய்யவும்\nஇந்த இணைப்பை இன்���்டாகிராம் பயோவில் சேர்ப்பது எப்படி\nஉங்கள் இணைப்பை காப்பி செய்யவும்\nஆப்பில் உங்கள் Profileக்கு செல்லவும்\nEdit Profile-ஐ க்ளிக் செய்யவும்\nWebsite பகுதியில் உங்கள் இணைப்பை பேஸ்ட் செய்யவும்\nஉங்களுக்கு எந்த ஃபோன் பிடிக்கும் - ஆப்பிளா\nஉங்களுக்கு பிடித்த துரித உணவகம் எது\nதங்களுக்கு எந்த பிராணியுடன் விளையாட பிடிக்கும்\nஒரு நல்ல மாலைப்பொழுது உங்களுக்கு எப்படி இருக்கவேண்டும்\nஉங்கள் வாழ்க்கைத்துணையுடன் எங்கு செல்ல விரும்புகிறீர்கள்\nஉங்கள் வாழ்க்கைத்துணை கவர்ச்சியாக இருக்கவேண்டுமா, அல்லது புத்திசாலியாகவா\nஒரு நாளுக்கு எத்தனை காபி/டீ அருந்துவீர்கள்\nதங்கள் ஓய்வு நேரத்தில் நீங்கள் எங்கே செல்வீர்கள்\nஒரு ஜீனியை பார்த்தால் உங்கள் ஆசை என்னவாக இருக்கும்\nநீங்கள் பெரும்பாலும் எந்த நிற உடைகளை அணிவீர்கள்\nஉங்களுக்கு எந்த பாடல் கேட்கப் பிடிக்கும்\nஉங்களுக்கு பிடித்த சுவை எது\nநீங்கள் எதை அதிகம் அருந்துவீர்கள்\nஉங்களுக்கு எப்படிப்பட்ட படங்கள் பிடிக்கும்\nஎதைக் கண்டு நீங்கள் பயப்படுவீர்கள்\nஉங்களுக்கு பிடித்த உணவு எது\nநீங்கள் லாட்டரி ஜெயித்தால் என்ன செய்வீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/health/women-health/ba4bbebafbcdbaabcdbaabbebb2bcd", "date_download": "2020-10-23T00:48:17Z", "digest": "sha1:KKL2S6SKA2W2DA3XG2OYXL2RKEYNHJOI", "length": 11391, "nlines": 161, "source_domain": "ta.vikaspedia.in", "title": "தாய்ப்பால் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / பெண்கள் உடல்நலம் / தாய்ப்பால்\nநிலை: கருத்து ஆய்வில் உள்ளது\nதாய்ப்பால் தொடர்பான தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nதாய்ப்பாலூட்டுதலில் பிரச்சினைகள் பற்றிய குறிப்புகள்\nதாய்ப்பாலை சேமித்து வைப்பது எப்படி\nதாய்ப்பாலை சேமித்து வைப்பது எப்படி என்பது பற்றிய குறிப்புகள்\nதாய்ப்பால் அதிகரிக்க சித்த மருத்துவம்\nதாய்ப்பால் அதிகரிக்க சித்த மருத்துவம் பற்றிய குறிப்புகள்\nஇந்த பகுதி தாய்ப்பால் அளிப்பதின் முக்கியத்துவங்கள் மற்றும் அதன் பலன்களை விவரிக்கின்றன.\nதாய்ப்பால் ஊட்டுதல் குறித்த உபதகவல்கள்\nதாய்ப்பால் ஊட்டுதல் பற்றிய தகவல்களை பகிர்ந்துக்கொள்வது, அதன் படி செயல்படுவது ஆகியவற்றின் முக்கியத்துவங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nதாய்ப்பால் பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக���கப்பட்டுள்ளன.\nதாய்ப்பாலை பெருக்கும் பூண்டு பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nதாய்ப்பால் கொடுக்கும் முறை மற்றும் அதன் நன்மைகள்\nதாய்ப்பால் கொடுக்கும் முறை மற்றும் நன்மை பற்றிய குறிப்புகள்\nதாய்ப்பால் பெருக்கும் இயற்கை உணவு\nதாய்ப்பால் பெருக்கும் இயற்கை உணவு பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஉலகளாவிய நீடித்த வளர்ச்சியில் தாய்ப்பால் ஊட்டும் பெண்களின் பங்கு\nஉலகளாவிய நீடித்த வளர்ச்சியில் தாய்ப்பால் ஊட்டும் பெண்களின் பங்கு பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nதாய்ப்பாலை சேமித்து வைப்பது எப்படி\nதாய்ப்பால் அதிகரிக்க சித்த மருத்துவம்\nதாய்ப்பால் ஊட்டுதல் குறித்த உபதகவல்கள்\nதாய்ப்பால் கொடுக்கும் முறை மற்றும் அதன் நன்மைகள்\nதாய்ப்பால் பெருக்கும் இயற்கை உணவு\nஉலகளாவிய நீடித்த வளர்ச்சியில் தாய்ப்பால் ஊட்டும் பெண்களின் பங்கு\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nபிரசவத்திற்கு பின் கவனிக்க வேண்டியவை\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Nov 30, 2018\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://themadraspost.com/2020/02/08/coronavirus-outbreak-with-722-deaths-toll-crosses-sars-record-in-china/", "date_download": "2020-10-22T23:59:57Z", "digest": "sha1:DC7KCUAG7II6FVR5SJWHZLHCFDCTH5KB", "length": 13767, "nlines": 124, "source_domain": "themadraspost.com", "title": "கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 722 ஆக உயர்வு, அரசு மீது மக்கள் கடும் கோபம்...!", "raw_content": "\nReading Now கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 722 ஆக உயர்வு, அரசு மீது மக்கள் கடும் கோபம்…\nகொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 722 ஆக உயர்வு, அரசு மீது மக்கள் கடும் கோபம்…\nசீனாவில் உயிர்க்கொல்லியான கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது.\nஇந்த வைரஸ் தாக்கியதில் சீனாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 722 ஆக உயர்ந்தது. சுமார் 34,000-பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சார்ஸ் வைரஸைவிட கூடுதல் உயிரிழப்பையும், பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.\nஇதற்கிடையே சீன நிறுவனமான டென்சென்ட், கொரோனா வைரஸ் நோய் தாக்கி 24 ஆயிரத்து 589 பேர் பலியானதாக கூறியது. இந்த வைரஸ் நோய் தாக்கியவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 54 ஆயிரத்து 23 எனவும் அந்த நிறுவனம் தெரிவித்தது. இதுதொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாவதை கவனித்ததும் டென்சென்ட் உடனடியாக அரசாங்கத்தின் “உத்தியோகபூர்வ” எண்களை பிரதிபலிக்கும் வகையில் மாற்றம் செய்தது. இந்நிலையில் சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கியதில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும், அதனை சீன அரசு மறைப்பதாகவும் பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.\nஅரசு பொய்யான தகவல்களை தெரிவிக்கிறது, போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும், வைரஸ் தொற்று தொடர்பாக எச்சரிக்கை விடுத்தவர்களை எச்சரித்து முடக்கி நிலையை மோசமாக்கி உள்ளது எனவும் அரசு மீது மக்கள் கோபம் கொண்டு உள்ளனர்.\nவைரஸ் தடுப்பு மாஸ்க் பற்றாக்குறை\nகொரோனா வைரஸ் பரவலிலிருந்து காத்துக்கொள்ளும் ஆன்ட்டிவைரஸ் மாஸ்க் எனப்படும் வைரஸ் தடுப்பு முகமூடி உற்பத்தி போதுமான அளவு இல்லாதது கவலையளிப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது. இதுகுறித்து ஜெனீவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் அதன் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் எச்சரிக்கை விடுத்தார். தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களின் பற்றாக்குறையை உலகம் எதிர்கொள்கிறது. குறிப்பாக கொரோனா வைரஸ் பரவலிலிருந்து காத்துக்கொள்ளும் ஆன்ட்டிவைரஸ் மாஸ்க் உற்பத்தியில் இடையூறுகள் ஏற்பட்டு வருகின்றன. இதனை தீர்க்க நாம் முயற்சி மேற்கொள்ள வேண்டியுள்ளது.\nஇதற்காக இதற்கென்று உள்ள விநியோக சங்கிலி வலையமைப்பின் உறுப்பினர்களுடன் பேசி பாதுகாப்பு வேலைகளை முடுக்கிவிட வேண்டிய அவசரமான பணியில் நான் ஈடுபட்டுவருகிறேன். இந்த வார தொடக்கத்தில் இருந்தே உதவி தேவைப்படும் நாடுகளுக்கு முகக்கவசங்கள், கையுறைகள், சுவாசக் கருவிகள், பாதுகாப்பு தனிமைப்படுத்தும் ஆடைகள் மற்றும் சோதனைக் கருவிகளை டபிள்யூஎச்ஓ அனுப்பி வருகிறது. இன்னும்கூட வைரஸின் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் குறித்த தரவுகளைப் பகிர்ந்து கொள்ள சில நாடுகள் தவறிவிட்டன. அந்த தகவல்களை உடனடியாக பகிர்ந்து கொள்ள அந்த உறுப்பு நாடுகளை கேட்டுக்கொள்கிறோம்.\nகரோனா வைரஸ் பரவலை தனியாக எந்த நாடும் எந்த அமைப்பும் தடுத்துவிட முடியாது. கடந்த இரண்டு நாட்களாக வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். இது ஒரு நல்ல செய்தி, ஆனால் அந்த செய்தியை நீங்கள் படிக்கும்போதே நாம் எச்சரிக்கிறோம் – இந்த எண்கள் மீண்டும் உயரக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.\nபவுடா் பயன்பாட்டால் புற்றுநோய்… ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் ரூ.5,000 கோடி இழப்பீடு அளிக்க உத்தரவு\n500, 1,000 ரூபாய் நோட்டுகள் மூலம் சசிகலா வாங்கிய ரூ.1,674 கோடி சொத்துகளை முடக்க நடவடிக்கை….\nஅமெரிக்க தேர்தல்: கருகலைப்பை எதிர்க்கும் டிரம்ப்…\nஆஸ்திரேலியாவிற்கு இந்தியா அழைப்பு… ‘கவனிக்கிறோம்’ சீனா பதில்\n‘நில்லு, அப்புறம் சொல்லு…’ கடுமையான படிப்பும், பரீட்சையும் மாற்றத்தை கொண்டு வந்துவிடாது `ஜோஹோ’ ஶ்ரீதர் வேம்பு\n‘சமூகச் சீரழிவுகளைப் பரப்பாதீர்கள்… அது, கொரோனாவை விட மோசமான பரவல்…’\nஎங்கள் டிவியை ஆன் செய்தாலே மாதம் ரூ. 700…\nசெவ்வாய் கிரகம் இன்று பூமிக்கு அருகில் வருகிறது… வருட இறுதியில் அரிய நிகழ்வு…\nடிரம்ப் டிஸ்சார்ஜ்… எந்த மருந்துகளால் சிகிச்சை அளிக்கப்பட்டது…\nஎல்லையில் படைகளை வலிமையாக நிலைநிறுத்தி உள்ளோம் – இந்திய விமானப்படை தளபதி\nடிரெண்டிங் @ மெட்ராஸ் போஸ்ட்\nஆண்மையை அதிகரிக்க \"ஏழைகளின் முந்திரி\" வேர்க்கடலை\nஆஸ்திரேலியாவிற்கு இந்தியா அழைப்பு... ‘கவனிக்கிறோம்’ சீனா பதில்\nகாப்பர்-டி கருத்தடை முறை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை\nநரேந்திர மோடி - அமித்ஷா: இந்திய அரசியலை மாற்றிய ஒரு ஆழமான நட்பு...\nதிருவருள்புரியும் 51 சக்தி பீடங்கள்: தன்னிகரற்ற குற்றாலம் தரணி பீடம்... சிவனின் சித்தர சபை...\nடிரம்ப் டிஸ்சார்ஜ்… எந்த மருந்துகளால் சிகிச்சை அளிக்கப்பட்டது…\nஇந்த 3 வகையான முகக்கவசங்கள் கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன…\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமாகிய 105 வயது இந்தியப் ப��ட்டி…\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி விலை ரூ.225 ஆக நிர்ணயம்… எப்போது தயாராகும்…\n‘சீனாவில் உயிர்க்கொல்லி Tick-Borne வைரஸ் பரவல்…’ எப்படி பரவுகிறது… பாதிப்பு என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2020/sep/10/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-3462217.html", "date_download": "2020-10-22T23:39:59Z", "digest": "sha1:NDUGDU4SH5FWCB3X3JXMVBZDUJH56NQT", "length": 19324, "nlines": 149, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n13 அக்டோபர் 2020 செவ்வாய்க்கிழமை 10:33:34 AM\nமுகப்பு கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள்\nஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் சுமார் லட்சத்து முப்பதாயிரம் பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். மராட்டிய மாநிலமும் தமிழ்நாடும் அதில் கிட்டத்தட்ட நிரந்தர இடத்தைப் பிடித்து விட்டன. அதுவும் குடும்பத் தற்கொலை என்கிற ஒரு மோசமான நிகழ்வில் தமிழகம்தான் முன்னிலை வகிக்கிறது.\nபெரும்பாலான தற்கொலைகளுக்குக் காரணம் தவறான புரிதல்தான். சித்தூரைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட செய்தி சமீபத்தில் பத்திரிகைகளில் வந்தது. அவருக்கு இருந்தது வெறும் சிறுநீரகத் தொற்று. பரிசோதித்த மருத்துவர் அவரிடம் \"எங்கு பார்த்தாலும் ஒரே நோய்த் தொற்றாக இருக்கிறது. நீங்கள் எப்போதும் முகக்கவசம் அணியுங்கள்' என்று சொல்லியிருக்கிறார். இவர் குழப்பத்துடன் வீட்டுக்கு வந்தபோது தொலைக்காட்சியில் கரோனா குறித்த செய்திகளைப் பார்த்திருக்கிறார். \"எனக்கு கரோனா வந்துவிட்டது. யாரும் என் அருகில் வராதீர்கள்' என்று புலம்பியபடி எதிரில் வருபவர்களை கல்லால் அடிக்க முற்பட்டாராம். சமாதானப்படுத்திய பிறகு இரவில் அதே பயத்தில் எல்லாரும் உறங்கிய பின் வீட்டு கொல்லைப்புறத்தில் உள்ள ஒரு மரத்தில் தூக்கிட்டுக்கொண்டு இறந்து விட்டார்.\nபல ஆண்டுகளுக்கு முன்னால் இது நடந்திருந்தால், கல்வியறிவின்மை, விழிப்புணர்வின்மை என்று சில காரணங்கள் சொல்லியிருக்கலாம். படிப்பறிவும் விழிப்புணர்வும் கணிசமாக உயர்ந்திருக்கிற இன்றைய காலகட்டத்தில் ஏன் இப்படி நடக்கிறது\nஉலக சுகாதார அமைப்பின் அ���ிக்கையின்படி, இந்திய தற்கொலை சராசரியை விட தமிழ்நாட்டின் தற்கொலை அளவு சுமார் மூன்று மடங்கு அதிகம். அதிலும் சென்னையின் பங்களிப்பு அதிகம்.\nஉலக சுகாதார நிறுவனம், தற்கொலைகள் உலகமெங்கும் அதிகரித்து வருவதால் உடனடி நடவடிக்கையாக 10 % தற்கொலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்க முற்படும்போதே, கரோனா தாக்கம், கல்வி நிறுவனங்கள் இணைய வழிக் கல்வி நடத்துவதால் ஏற்பட்ட அழுத்தம் போன்ற காரணங்களும் சேர்ந்து விட்டன. எனினும் தற்கொலையை ஒற்றை உயிர் இழப்பாகக் கருதாமல் சமூகப் பிரச்னையாக எண்ணி அணுகுமுறையை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.\nபாதிக்கப்பட்டவர்கள் மனம் திறந்து பேச வேண்டும். அவர்கள் பேசுவதை யாராவது பொறுமையுடனும் கரிசனத்துடனும் கவனிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் எந்த இடத்தில் இருந்தாலும் அவர்களுக்கு அருகிலுள்ள மருத்துவமனைக்கும் ஆலோசகர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட வேண்டும். ஆலோசனை வழங்குவதோடு சில நாள்கள் கழித்து மீண்டும் பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்பு கொண்டு அவர்கள் மனநலன், உடல் நலன் குறித்து விசாரிக்கப்பட வேண்டும். நோயாளியின் பெயர், முகவரி போன்ற பதிவுகளுடன் குறிப்புகள் தயாராக வேண்டும்.\nதமிழ்நாட்டில் செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மனநலத் துறை சார்பில் தற்கொலை தடுப்பு ஆலோசனை 24 மணி நேரமும் வழங்கப்பட்டு வருகிறது. 104 என்கிற அரசு தொலைபேசி எண்ணிற்கு தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் உதவி கேட்டு போன் செய்கிறார்கள். அதில் ஆலோசகர் நீண்ட நேரம் பேசமுடியாது என்பதால், தனியார் ஆலோசனை மையங்களுக்கும் தகவல் தரப்படுகிறது. தனியார் ஆர்வலர்கள் நீண்ட நேரம் பேசி பாதிக்கப்பட்டவர்களின் மனத்தை நல்ல வழியில் திசை திருப்புகிறார்கள். இது ஓரிரு நாள்களில் முடிகிற கதை அல்ல. எனினும் தொய்வின்றி இந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.\nதொழிலில் நட்டம், விவசாயம் பொய்ப்பது, தீராத நோய், மது, போதைப் பொருள் பழக்கம் போன்ற காரணங்களால் 18 வயதிலிருந்து 30 வயதுக்குள்ளாக உள்ள அதிகம் பேர் தற்கொலை செய்வதாகச் சொல்லப்படுகிறது. இவை தவிர நீர்த்துப்போன மற்றொரு காரணம் தேர்வில் தோல்வி.\nஒரு தனியார் தொண்டு நிறுவனம் கொடுத்திருக்கிற ஆய்வறிக்கையில், 1000 குடியிருப்புகளில் 14-18 வயதினரின் 25% மாணவர்களில் சற்று பெரிய ஆங்கில வாக்கியத���தை முழுமையாகப் படிக்க முடியவில்லையாம். இவர்களில் 17% பேர் இரண்டாம் வகுப்பு தமிழைக் கூட வாசிக்க முடியவில்லையாம். கழித்தல் தெரியாத 75% பேரும் வகுத்தல் புரியாத 53% பேரும் இருந்தார்களாம். அறிதிறன்பேசி பயன்பாடு, இணையப் பயன்பாடு குறித்து மட்டும் அனைவரும் நன்கு அறிந்திருந்தார்களாம். இப்படிப்பட்டவர்கள் பின் நாள்களில் ஏதோ ஒரு பிரச்னை என்றால் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.\nதென்னிந்தியாவில் தற்கொலைகள் அதிகம் நடப்பது வருத்தத்திற்குரிய விஷயம். படிப்பறிவில் நாம் முன்னேறி இருக்கிறோம். அதிக வெள்ளமோ உயிரோடு வறுத்தெடுக்கும் வெப்ப நிலையோ இங்கே கிடையாது. பஞ்சம், பட்டினி, கலவரங்கள் இங்கே அதிகம் இல்லை. அப்படியிருந்தும் தமிழ்நாட்டில் தற்கொலைகள் நடப்பது ஏன் என்பது புரியாத புதிர். ஏதோ ஒரு தெரு ஓரத்தில் ஆயிரம் ரூபாய்க்கு பெட்டிக்கடை வைத்து தினம் நூறு ரூபாயாவது பார்க்கும் எண்ணற்ற மாந்தர்கள் இதற்கு சாட்சி.\nநமக்கு யாரும் இல்லை என்கிற மனப்பான்மையிலிருந்து நாம் வெளியே வர வேண்டும். வாழ்க்கை ரகசியங்களை நாம் கற்றுத் தேற வேண்டும். எல்லா இடத்திலும் நிமிர்ந்து நிற்கும் மரமாக இருக்காது, புயலுக்கு, வெள்ளத்திற்கு வளையும் நாணலாகவும் இருக்க வேண்டும். \"வெற்றியாளர்கள் விலகுவதில்லை; விலகுபவர்கள் வெற்றியைச் சந்திப்பதில்லை என்ற வாசகங்கள் நமக்குத் தெம்பு ஊட்ட வேண்டும்.\nசுரங்கத் தொழிலாளர்கள் நிலச்சரிவில் சிக்கி பதினைந்து நாள்களுக்குப் பின்னர் உயிரோடு மீட்கப் பட்டதைப் பத்திரிகைகளில் படித்தோம். அதிக வெளிச்சமோ அதிகக் காற்றோ இல்லாத இடத்தில்கூட அவர்கள் அத்தனை நாள்கள் நம்பிக்கையுடன் இருந்திருக்கிறார்கள். அவர்களின் நம்பிக்கை வென்றது. நாமும் எந்தத் துயர் வந்தாலும் நம்பிக்கையுடன் காத்திருப்போம். வாழ்வதற்குத்தான் வாழ்க்கை; தற்கொலை செய்துகொள்ள அல்ல\nஇன்று (செப். 10) உலக தற்கொலை தடுப்பு நாள்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nபுதிய உச்சத்தில் வெங்காயம் விலை - புகைப்படங்கள்\nநவராத்திரி கொலு பொம்மைகள் - புகைப்படங்கள்\nமயக்கும் ராஷி கண்ணா - புகைப்படங்கள்\nஅதிமுகவின் கட்சியின் 49வது ஆண்டு தொடக்க விழா - புகைப்படங்கள்\nசென்னையில் மழை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\nகுஷ்புவுக்கு உற்சாக வரவே��்பு - புகைப்படங்கள்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nபுத்தம் புதுக் காலை படத்தின் டிரைலர் வெளியீடு\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tag/amala-paul/page/2/", "date_download": "2020-10-23T00:10:59Z", "digest": "sha1:YDNPQAXK5KK5AGSD53AZNIZCAOAUCHTL", "length": 11409, "nlines": 203, "source_domain": "www.tamilstar.com", "title": "Amala Paul Archives - Page 2 of 2 - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nNews Tamil News சினிமா செய்திகள்\nஇந்தி பாடகருடன் அமலா பால் நெருக்கம்\nநடிகை அமலா பால், மும்பையை சேர்ந்த பாடகர் பவ்னிந்தர் சிங் உடன் நெருக்கமாக இருப்பதாக படங்களுடன் சமூக வலைதளங்களில் புதிய தகவல் வைரலாகி வருகிறது. பவ்னிந்தர் சிங் தனது இன்ஸ்டா பக்கத்தில், ஒரு பெண்ணை...\nNews Tamil News சினிமா செய்திகள்\nகட்டிப்பிடித்து ரொமான்ஸில் மூழ்கிய நடிகை அமலா பால் ஹோட்டலில் நண்பர்களுடன் எடுக்கப்பட்ட வீடியோ\nநடிகை அமலா பால் மைனா பட நடிகையாக நம் மனங்களை ஈர்த்தவர். தொடர்ந்து அவர் பல ஹீரோக்களுடன் நடித்து வந்த அவர் தனி நடிகையாக ஆடை படத்தில் நடித்திருந்தார். இதில் தைரியமாக எந்த கூச்சமும்...\nNews Tamil News சினிமா செய்திகள்\nவிவாகரத்துக்கு தனுஷ் தான் காரணமா அமலா பால் கூறிய பதில்\nஅமலா பால்-ஏ.எல்.விஜய் காதலித்து திருமணம் செய்துகொண்டாலும் சில வருடங்களில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். இதற்கு தனுஷ் தான் காரணம் என ஏ.எல்.விஜய்யின் அப்பா சில வாரங்கள் முன்பு குற்றம்சாட்டியிருந்தார். திருமணத்திற்கு பிறகு படத்தில்...\nNews Tamil News சினிமா செய்திகள்\nஅடுத்த கட்டத்திற்கு சென்ற அமலாபாலின் கடாவர்\nதமிழ் சினிமாவில் முன்னணி நாயகியான அமலா பால் வித்தியாசமான கதாபா���்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ராட்சசன், ஆடை படத்திற்கு பிறகு அவரது நடிப்பில் அதோ அந்த பறவை போல திரைப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இப்படத்தை...\nNews Tamil News சினிமா செய்திகள்\nபூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் அசுரன். தீண்டாமை உள்ளிட்ட அடக்குமுறைக்கு எதிராக பேசிய இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது....\nNews Tamil News சினிமா செய்திகள்\nஅவர்களிடம் இருந்து விலகி இருப்பது நல்லது – அமலாபால்\nஅமலாபால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘அதோ அந்த பறவை போல’. ஆக்‌ஷன் அட்வெஞ்சர் திரில்லர் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை ஜோன்ஸ் தயாரித்துள்ளார். அறிமுக இயக்குனர் கே.ஆர்.வினோத் இயக்க, அருண் கதை...\nNews Tamil News சினிமா செய்திகள்\nஇதனால் தான் விஜய் சூப்பர்ஸ்டார்.. அமலா பால் பேச்சு\nதலைவா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் அமலா பால். தற்போது அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் விஜய் பற்றி பேசியுள்ளார் அவர். “என favorite நடிகர்களில் ஒருவர் விஜய். நான் 10 வருடம் சினிமா...\nNews Tamil News சினிமா செய்திகள்\nசினிமாவிற்கு சென்சார் தேவையே இல்லை – எஸ்.வி.சேகர்\nஅமலாபால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘அதோ அந்த பறவை போல’. ஆக்‌ஷன் அட்வெஞ்சர் திரில்லர் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை ஜோன்ஸ் தயாரித்துள்ளார். அறிமுக இயக்குனர் கே.ஆர்.வினோத் இயக்க, அருண் கதை...\nக.பெ. ரணசிங்கம் திரை விமர்சனம்\nகொரொனா அச்சத்தால் திரையரங்குகள் இதுவரை தமிழ்நாட்டில் திறக்கவில்லை. அதன் காரணமாகவே பல பெரிய படங்களே OTT தளத்தில்...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/sasikala-again-and-again-going-to-jail-16528", "date_download": "2020-10-22T23:55:35Z", "digest": "sha1:K5ECZ2Q3GJV4J6CQ6NCVGHLLHGQAFI75", "length": 11752, "nlines": 79, "source_domain": "www.timestamilnews.com", "title": "சசிகலாவுக்கு மீண்டும் மீண்டும் ஜெயில்? இனிமே வெளியே வரவே மாட்டாங்களாம்! - Times Tamil News", "raw_content": "\nதேர்தல் வந்தால் பா.ம.க.வில் போராட்டம் வரும். பாட்டாளி இளைஞர்களை போராட்டத்துக்கு அழைக்கிறார் ராமதாஸ்.\nஇந்த ஆண்டு நீட் தேர்வு முடிவு தமிழகத்திற்கு சாதகமானதா.. பொய் சொல்லும் பா.ஜ.க.வை நம்பாதீங்��.\nஅதிகாரிகளை மிரட்டும் ரவுடி தி.மு.க. நிர்வாகிகள்.\n முடியவே முடியாது கெத்து காட்டும் எடப்பாடியாரின் தமிழக அரசு.\nஉள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து.\nவிவசாயத்தை அழிக்கும் வேளாண் சட்டத்துக்கு எதிராக பஞ்சாப் சட்டசபையில் ...\nதேர்தல் வந்தால் பா.ம.க.வில் போராட்டம் வரும். பாட்டாளி இளைஞர்களை போரா...\nஇந்த ஆண்டு நீட் தேர்வு முடிவு தமிழகத்திற்கு சாதகமானதா..\nஅதிகாரிகளை மிரட்டும் ரவுடி தி.மு.க. நிர்வாகிகள்.\n முடியவே முடியாது கெத்து காட்டு...\nசசிகலாவுக்கு மீண்டும் மீண்டும் ஜெயில் இனிமே வெளியே வரவே மாட்டாங்களாம்\nமோடி திடீரென பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்ததும், பொதுமக்கள் பணம் எடுக்க முடியாமல், பணத்தை மாற்ற முடியாமல் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் பெரும் அவஸ்தைக்கு ஆளானார்கள்.\nஅந்த நேரத்தில் தங்கள் வசம் இருந்த 1,600 கோடி பழைய நோட்டுகளுக்கு சசிகலா குரூப் சொத்துக்களை வாங்கிக் குவித்திருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.\nகிருஷ்ணபிரியா வீட்டில் நடந்த சோதனையின்போது, அவரது செல்போனில் இருந்த ஒரு துண்டு சீட்டு தகவலில்தான் இந்த சொத்துக்களுக்கான ஆதாரம் இருந்ததாக சொல்லப்படுகிறது. அந்த ஆதாரத்தைப் பின்பற்றிச் சென்றபோது எங்கெல்லாம் எப்படியெல்லாம் சொத்துக்கள் அபகரிக்கப்பட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nபான்ஜின் பான்ஹெர் நிறுவனத்தின் உரிமையாளருக்கு சொந்தமாக புதுச்சேரியில் லட்சுமி ஜூவல்லரி உள்ளது. மேலும் இவருக்கு சொந்தமாக புதுச்சேரியில் ஓசேன் ஸ்பிரே என்ற பெயரில் ரிசார்ட் வாங்கப்பட்டுள்ளது.\nஅதேபோல், பிரபாத் குரூப் நிறுவனங்களின் இயக்குனர் சிவகன் பட்டேலுக்கு சொந்தமான தூத்துக்குடியில் இருந்த 137 ஏக்கர் யார்டு ரூ200 கோடிக்கும், தேனியில் இருந்த 1897 ஏக்கர் எஸ்டேட் ரூ100 கோடிக்கும் அதே காலகட்டத்தில் வாங்கப்பட்டுள்ளது. மேலும் எண்ணூரில் உள்ள 16.6 ஏக்கர் யார்டு, ரூ60 கோடிக்கும், காஞ்சிபுரத்தில் உள்ள சர்க்கரை ஆலை ரூ450 கோடிக்கும் வாங்கப்பட்டுள்ளது. சர்க்கரை ஆலையை ரூ386 கோடிக்கும், மேற்கண்ட மற்ற சொத்துகளை வாங்க பேரம் பேசப்பட்டது.\nகோவையில் உள்ள செந்தில் என்ற பேப்பர் நிறுவனம் ரூ600 கோடிக்கு வாங்கப்பட்டது. இதில் ரூ400 கோடி செல்லாத நோட்டுகளாக கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் கங்கா பவுண்டேசன் இயக்குனர் செந்தில் குமாருக்கு சொந்தமாக ஸ்பெக்ட்ரம் மால் இருந்தது. இதை ரியல் எஸ்டேட் புரோக்கர் ஒருவர் மூலம் இளவரசி மகன் விவேக், 190 கோடி ரூபாய்க்கு பேரம் பேசினார்.\nஇதில் 130 கோடி ரூபாய் செல்லாத நோட்டுகளாக கொடுக்கப்பட்டது. முதலில் ஸ்பெக்ட்ரம் மால் சசிகலா தரப்புக்கு விற்க உரிமையாளர் முன்வரவில்லை. பின்னர் மிரட்டும் விதமாக பொதுப்பணித்துறை, தீயணைப்பு துறை, சென்னை மாநகராட்சி, சிஎம்டிஏ அதிகாரிகள் மாலில் ஆய்வு மேற்கொண்டனர். இதன்பின் அந்த மாலை விற்க உரிமையாளர் முன்வந்துள்ளார்.\nமதுரையில் மிலான் என்ற பெயரில் டெக்ஸ்டைல் வைத்திருப்பவர் அமர்லாஜ் ஓரா. இவருக்கு மதுரை கே.கே.நகரில் மிலனம் என்ற மால் இருந்தது. அந்த மாலும் வாங்கப்பட்டுள்ளது.\nஇப்படி பண மதிப்பிழப்பு நேரத்தில் ரிசார்ட், ஷாப்பிங் மால், எஸ்டேட், சர்க்கரை ஆலை, பேப்பர் ஆலை என பல நிறுவனங்களை சசிகலா மிரட்டி வாங்கி குவித்திருப்பதால், அவர் மீது கறுப்புப்பணம், பினாமி ஆக்ட் படி நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறதாம். அந்த வகையில் சசிகலாவுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்கும் என்கிறார்கள்.\nஅதனால், மீண்டும் சிறை தண்டனை பெற இருக்கும் சசிகலா, இனி வெளியே வரவே முடியாது என்பதுதான் லேட்டஸ்ட் நிலவரம்.\nஅதிகாரிகளை மிரட்டும் ரவுடி தி.மு.க. நிர்வாகிகள்.\nஸ்டாலின் தொகுதி கண்டிஷன்… டென்ஷனில் வைகோ, திருமாவளவன்\nசரஸ்வதி பூஜை, தீபாவளி வருது வருது… கடைகளுக்கு கூடுதல் நேர அனுமதி. எட...\nகவர்னரே சீக்கிரம் உத்தரவு போடுங்க… வைகோ ஆவேசக் கடிதம்\nஎடப்பாடியார் வீட்டுக்கு படையெடுக்கும் அரசியல் தலைவர்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/143346-jawahirullah-slams-tamilnadu-government", "date_download": "2020-10-23T00:34:05Z", "digest": "sha1:AP3CYJX2ZDPDTODIVLKXADQUPSU2AD7S", "length": 12297, "nlines": 152, "source_domain": "www.vikatan.com", "title": "`தூத்துக்குடியைக் காப்பாற்ற இதுதான் வழி’ - தமிழக அரசை எச்சரிக்கும் ஜவாஹிருல்லா! | jawahirullah slams tamilnadu government", "raw_content": "\n`தூத்துக்குடியைக் காப்பாற்ற இதுதான் வழி’ - தமிழக அரசை எச்சரிக்கும் ஜவாஹிருல்லா\n`தூத்துக்குடியைக் காப்பாற்ற இதுதான் வழி’ - தமிழக அரசை எச்சரிக்கும் ஜவாஹிருல்லா\n`தூத்துக்குடியைக் காப்பாற்ற இதுதான் வழி’ - தமிழக அரசை எச்சரிக்கும் ஜவாஹிருல்லா\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு கொள்கை முடிவாக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.\nஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது ஆலைத் தரப்பு. ஆலைத் தரப்பின் மனுவை ஏற்ற பசுமைத் தீர்ப்பாயம் இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்ய மேகாலயா மாநில ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான இருவர் கொண்ட குழுவை நியமித்தது தீர்ப்பாயம். இக்குழு கடந்த 22-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கழிவுகள் கொட்டிவைக்கப்பட்ட இடம், ஆலையினுள் உள்ள யூனிட்டுகள், குடோன்கள் ஆகியவற்றில் ஆய்வை மேற்கொண்டதுடன் மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டமும் நடத்தியது. தொடர்ந்து ஆய்வறிக்கையை நீதிபதி குழு தாக்கல் செய்தது. இந்த அறிக்கையின் மீது இன்று நடந்த விசாரணையின்போது `ஸ்டெர்லைட் ஆலை மூடியது தவறான முடிவு. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்குத் தமிழக அரசு கூறிய காரணங்கள் ஏற்கும்படியாக இல்லை. ஆலை மூடப்படுவதற்கு முன்பு ஆலைத்தரப்பிடம் விளக்கம் கேட்கப்படவில்லை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே, ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தமிழக அரசின் சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது சர்ச்சையான நிலையில் நீதிபதி குழுவின் இந்த ஆய்வறிக்கை தூத்துக்குடி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசின் மெத்தனப்போக்கைக் கண்டித்துள்ளார் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா. இது தொடர்பாக அவர் பேசும்போது, ``நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவைத் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமைத்தது. அக்குழு இன்று தாக்கல் செய்த அறிக்கையில் முன்னறிவிப்பின்றி ஆலையை மூடியது நியாயமில்லை எனத் தெரிவித்து, அந்த ஆலையைத் திறக்கலாம் என்று பரிந்துரைத்துள்ளது. இந்த ஆய்வுக்குக் குழுவின் பரிந்துரையால் இந்த நாசகரமான ஆலை மீண்டும் திறக்கப்படும் என்ற அச்சம் தூத்துக்குடி மக்களிடையே அதிகரித்துள்ளது.\nஸ்டெர்லைட் ஆலையை மூடும் தமிழக அரசின் இந்த அரசாணைக்கு எதிராக ஸ்டெர்லைட் நிர்வாகம் நீதிமன்றங்களை நாடினால் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றித�� தருவோம் என வாக்குறுதி அளித்து மீண்டும் நாசகர ஆலையைத் திறக்க வாய்ப்புள்ளது எனவும் ஸ்டெர்லைட் ஆலை மூடல் என்ற அரசின் இந்த அரசாணையை எதிர்த்து நீதிமன்றம் சென்றால் இந்த அரசாணையை ரத்து செய்யும் வாய்ப்பு உள்ளது எனவும் மனிதநேய மக்கள் கட்சி அன்றே கூறியிருந்தது. அன்றே தமிழக அரசு தாமிர உருக்காலையைத் தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று கொள்கை முடிவு எடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டிருந்தால் நீதிமன்றங்கள் அந்த முடிவில் தலையிட்டிருக்க முடியாது.\nஎனவே, தூத்துக்குடி மக்களின் அரும்பெரும் தியாகம் மதிக்கப்பட வேண்டுமென்றால், தூத்துக்குடியைக் காப்பாற்ற வேண்டுமெனில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்குத் தமிழகத்தில் தாமிர உருக்காலைக்கு அனுமதியில்லை என அமைச்சரவை உடனே கூடி தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து தீர்மானம் நிறைவேற்றி அதை, வரும் சட்டமன்றக் கூட்டத் தொடரிலும் சட்டமாக நிறைவேற்ற வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்\" என எச்சரிக்கை விடுத்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?page=3", "date_download": "2020-10-22T23:41:45Z", "digest": "sha1:MP2K7PCKUG7PDBFCEM54JHAYOFLTX3A5", "length": 10228, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மீனவர்கள் | Virakesari.lk", "raw_content": "\nகொரோனாவை கட்டுபடுத்த நாளொன்றுக்கு 10000 பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட வேண்டும் - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்\nகுழப்பம் விளைவிப்போரின் வீட்டோ: முத்தையா முரளிதரனும் விஜய் சேதுபதியும்\nதகுதிகாண் போட்டி இரத்து - இலங்கை மெய்வல்லுநர் சங்கம்\nஇலங்கைக்கு உதவ சீனா மாத்திரமே இருக்கிறது - சின்ஹூவாவிற்கு வழங்கிய நேர்காணலில் பாலித்த கோஹோன\nவாகன வருவாய் அனுமதிப்பத்திர விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம் - செயலாளர் அலுவலகம்\nநாட்டில் இன்று 309 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம்\nஇரட்டை பிரஜாவுரிமை : அமோக வெற்றி \nநிறைவேற்றப்பட்டது 20 ஆவது அரசியலமைப்பு\nகொரோனாவால் இலங்கையில் 14 ஆவது மரணம் பதிவு\n14 இந்திய மீனவர்கள் கைது\nஇலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்களை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.\nஅம்பாறை மாவட்���த்தில் கடலரிப்பு அதிகரிப்பு\nஅம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாகக் கடலில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாகக் கடற்றொழில் மீன்பிடி குறைவடைந்துள்ளதுடன் க...\nகாற்றின் வேகம் திடீரென அதிகரிப்பதால் மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்...\nஇந்தியச் சிறைகளில் உள்ள இலங்கை மீனவர்களின் விடுதலை குறித்து ஜனாதிபதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்- செல்வம் அடைக்கலநாதன்\nஇந்தியச் சிறைகளிலுள்ள இலங்கை மீனவர்களின் விடுதலை குறித்து ஜனாதிபதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ்த் தேசியக்க...\nபுதிய ஜனாதிபதியிடம் 21 கோரிக்கைகளை முன்வைத்த மீனவ இயக்கங்கள்\nபுதிதாக உருவாகியுள்ள கோத்தாபயவின் அரசாங்கத்திடம் வடக்கு மாகாண மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் தேசிய மீனவர் ஒத்துழைப்ப...\nபுதிய அரசாங்கம் வந்து சில நாட்களிலேயே வடக்கில் கெடுபிடிகள் அதிகரிப்பு - தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம்\nபுதிய அரசாங்கம் வந்து சில நாட்களிலேயே வடக்கில் இராணுவத்தினரின் சோதனைகள் கெடுபிடிகள் அதிகரித்துள்ளன எனத் தேசிய மீனவர் ஒத்...\nஏமனில் படகைக் கடத்தி தப்பிய குமரி மீனவர்கள் லட்சத் தீவில் தத்தளிப்பு..\nசம்பளம் மற்றும் உணவு வழங்காத உரிமையாளருக்குப் பாடம் புகட்டு வதற்காக, ஏமனிலிருந்து விசைப்படகைக் கடத்தி குமரிக்குத் தப்பி...\nஇராமேஸ்வர மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் : இந்தியா செல்லும் கோத்தாபயவை சந்திக்க கோரிக்கை\nஇலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதலை கண்டித்தும் நான்கு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இராமேஸ்வரம் விசை படகு மீனவர்க...\nமீனவ தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் சுவரொட்டிகள்\nஜனநாயக வாய்ப்பிற்குள் மீனவ உரிமைகளை வென்று சமாதானம் மற்றும் தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்புவோம் எனும் தொணிப் பொருளில் மட்ட...\nஅத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 10 இந்தியர்கள் கைது\nஇலங்கைக்கு உரித்தான வட கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்களை நேற்றைய தினம் கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்...\nகொரோனாவை கட்டுபடுத்த நாளொன்றுக்கு 10000 பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட வேண்டும் - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்\nஇலங்கைக்கு உதவ சீனா மாத்திரமே இருக்கிறது - சின்ஹூவாவிற்கு வழங்கிய நேர்காணலில் பாலித்த கோஹோன\nவாகன வருவாய் அனுமதிப்பத்திர விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம் - செயலாளர் அலுவலகம்\nபிரீத்தி ஸிந்தாவுக்கு “கொரோனா பரிசோதனை ராணி“ பட்டம்\nபெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/247993-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/?tab=comments", "date_download": "2020-10-22T23:19:10Z", "digest": "sha1:JHYVPEX4USCSG7RBHX6XDT3ZCYQ3EEV6", "length": 67560, "nlines": 349, "source_domain": "yarl.com", "title": "உணவுக்கும் உடல்நலத்துக்கும் எந்த எண்ணெய் நல்லது? எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும்? - நலமோடு நாம் வாழ - கருத்துக்களம்", "raw_content": "\nஉணவுக்கும் உடல்நலத்துக்கும் எந்த எண்ணெய் நல்லது எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும்\nஉணவுக்கும் உடல்நலத்துக்கும் எந்த எண்ணெய் நல்லது எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும்\nSeptember 14 in நலமோடு நாம் வாழ\nஎண்ணெய் வகைகள் கொழுப்பு மற்றும் கலோரிகள் நிறைந்திருந்தாலும், ரசாயன ரீதியில் நமது ஆரோக்கியத்தின் மீதான அவற்றின் தாக்கம் மிகவும் மாறுபட்டதாக இருக்கலாம்.\nசமையல் அறையில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருள் சமையல் எண்ணெய்கள். ஆனால் அவை ஒவ்வொன்றும் எந்த அளவுக்கு ஆரோக்கியமானவை என்பது குறித்து நிறைய மாறுபட்ட தகவல்கள் கூறப்படுகின்றன.\nதேங்காய் எண்ணெய் முதல் ஆலிவ் ஆயில் வரை, காய்கறிகள் எண்ணெய் முதல் கனோலா வரை, அவகேடோ முதல் ரேப்சீட் ஆயில் வரை என பல வகையான எண்ணெய்கள் உள்ளன. இவற்றில் எதை நாம் பயன்படுத்தலாம் அல்லது ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் புறக்கணிக்க வேண்டுமா\nபருப்புகள், விதைகள், பழங்கள், தாவரங்கள் தானியங்கள் என எவற்றில் இருந்து தயாரிக்கப்படுகிறதோ அதன் அடிப்படையில் எண்ணெய்களுக்குப் பெயரிடப் பட்டுள்ளன. ஆட்டுதல், அழுத்தம் ஏற்றுதல் அல்லது பதப்படுத்துதல் மூலம் இந்த எண்ணெய்கள் தயாரிக்கப்படுகின்றன. அதிக கொழுப்புச் சத்து மிக்கவை, செறிவூட்டிய கொழுப்பு, செறிவூட்டாத கொழுப்பு அமிலங்கள் நிறைந்தவையாக இவை உள்ளன.\nடந்த சில ஆண்டுகளாக சுமார் 90 சதவீதம் செறிவூட்��ப்பட்ட கொழுப்புச் சத்து கொண்ட தேங்காய் எண்ணெய், ``சூப்பர் உணவு'' என பிரபலமாகி வருகிறது. அது உடலில் தேங்குவதற்கான வாய்ப்பு குறைவு, சக்தியாக விரிவாக்கம் பெறும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்பது உள்ளிட்ட காரணங்களால் அது சூப்பர் உணவாகக் கருதப்படுகிறது. ஆனால் ஹார்வர்டு பல்கலைக்கழக தொற்றுநோய் நிபுணர் ஒருவர் அது ``முழுக்க விஷத்தன்மையானது'' என்று கூறுகிறார்.\nபெண்கள் தினம் 20 கிராம்களுக்கு அதிகமாகவும், ஆண்கள் தினம் 30 கிராம்களுக்கு அதிகமாகவும் செறிவூட்டப்பட்ட கொழுப்பு சாப்பிட்டால், அது உடலில் கொழுப்பை உருவாக்கி இதய நோய்களுக்கான ஆபத்தை அதிகரிக்கும் என்று பிரிட்டன் வழிகாட்டுதல் குறிப்புகள் தெரிவிக்கின்றன.\nகொழுப்பு மூலக்கூறுகள் அனைத்தும் கொழுப்பு அமிலங்களில் சங்கிலிப் பிணைப்புகளால் உருவானவை. அவை ஒற்றைப் பிணைப்புள்ளவையாக (செறிவூட்டியது) அல்லது இரட்டைப் பிணைப்புகள் கொண்டவையாக (செறிவூட்டப்படாதவை) உள்ளன.\nமூன்று வகையான கொழுப்பு அமிலங்கள் உள்ளன: சிறிய, நடுத்தர மற்றும் நீண்ட சங்கிலிப் பிணைப்புகள் என அவை மாறுபடுகின்றன. சிறிய மற்றும் நடுத்தர சங்கிலிப் பிணைப்பு கொழுப்பு அமிலங்கள் நேரடியாக ரத்த ஓட்டத்தில் கிரகிக்கப்பட்டு சக்தியாக பயன்படுத்தப் படுகின்றன. ஆனால் நீள சங்கிலிப் பிணைப்பு கொண்டவை கல்லீரலுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அதனால் ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகரிக்கிறது.\n\"தேங்காய் எண்ணெயில் சிறப்பு குணங்கள் இருப்பதாகக் கூறப்பட்டதை அடுத்து 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு முன்பு அது பிரபலம் பெறத் தொடங்கியது,'' என்று அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் நகரில் உள்ள டுப்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் சத்துணவு அறிவியல் மற்றும் கொள்கையியல் துறை பேராசிரியர் அலைஸ் லிச்டென்ஸ்டெயின் ஜெர்ஷோப் கூறுகிறார்.\nகட்டுப்படுத்திய சூழலில், சீரற்ற மாதிரிகளைத் தேர்வு செய்து நடத்தப்பட்ட ஆய்வகப் பரிசோதனை ஒன்றில், ஊறுவிளைவிக்கும் கொழுப்புச்சத்து தாழ்வு நிலையை தேங்காய் எண்ணெய் அதிகரிக்கிறது, இதய நோய் மற்றும் மாரடைப்புடன் தொடர்புடைய எல்.டி.எல். அடர்வை அதிகரிக்கிறது என்று தெரிய வந்தது. ஆனால் அது நன்மை தரக் கூடிய எச்.டி.எல். அடர்வையும் அதிகரிக்கிறது. அது ரத்த ஓட்டத்தில் இருந்து எல்.டி.எல். கொழுப்பை வெளியே தள்ளிவிடுகிறது எ���்று ஆய்வில் கண்டறியப்பட்டது.\nசிலர் கூறுவதைப் போல லாரிக் அமிலம் ஆரோக்கியமானது அல்ல என்று வெர்ஜினியாவில் உள்ள ஜார்ஜியா மேசன் பல்கலைக்கழக சத்துணவு மற்றும் உணவுக் கல்விகள் துறை பகுதிநேரப் பேராசிரியர் டெய்டல் வேலஸ் கூறுகிறார். அது 12 கார்பன் அணுக்கள் கொண்டதாக இருப்பதால், நடுத்தர சங்கிலிப் பிணைப்பு கொழுப்பு அமில வரம்புக்குள் வருகிறது என்கிறார் அவர்.\nபட மூலாதாரம், Getty Images\nவெண்ணெய் போன்ற செறிவூட்டப்பட்ட கொழுப்புகளுக்குப் பதிலாக ஆலிவ் ஆயில் போன்றவற்றைப் பயன்படுத்தினால் இருதய நோய்கள் வருவதற்கான ஆபத்துகளை குறைவு.\n\"நீள சங்கிலிப் பிணைப்புகள் கொண்ட 12 கார்பன் அணுக்கள் கொண்டவை நடுத்தர சங்கிலிப் பிணைப்பு வகைப்பாட்டில் சேர்க்கப் பட்டுள்ளன,'' என்கிறார் வேலஸ்.\n\"12 கார்பன் அணுக்கள் கொண்ட கொழுப்பு அமிலங்களில் 70 சதவீதம் அளவுக்கு நீளமான சங்கிலிப் பிணைப்பு கொண்டவையாக இருப்பதால், அவை கல்லீரலுக்கு கொண்டு செல்லப் படுகின்றன,'' என்று அவர் கூறுகிறார். நீளமான சங்கிலிப் பிணைப்பு கொழுப்பு அமிலங்கள் கல்லீரலில் தேங்கும்போது, காலப்போக்கில், மதுப்பழக்கம் இல்லாமலே கல்லீரல் வீக்கம் ஏற்படுதல் போன்ற ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்படலாம்.\nமாறாக, செறிவூட்டப்பட்ட கொழுப்பு குறைவாக உள்ள, ஆரோக்கியத்துக்கு உகந்த மற்ற கொழுப்புகள் மிதமான அளவில் உள்ள எண்ணெயை பயன்படுத்துமாறு நிபுணர்கள் யோசனை கூறுகின்றனர். ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 போன்ற பன்முறை செறிவூட்டப்பட்ட கொழுப்பு நிறைந்த வகைகளும், ஒற்றைச் செறிவூட்டப்பட்ட வகைகளும் கொழுப்புச்சத்து அளவைக் குறைப்பதாகக் கண்டறியப் பட்டுள்ளது.\nஅவை ஆரோக்கியத்துக்கு அவசியமான கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின்களை அளிப்பதாகவும் கண்டறியப் பட்டுள்ளது. வெவ்வேறு வகையான வெஜிடபிள் எண்ணெய்களில் இவை காணப்படுகின்றன. எந்தத் தாவரத்தில் இருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது, எந்தத் தொழில்நுட்பத்தில் எடுக்கப்படுகிறது என்பதைப் பொருத்து இதன் அளவுகள் மாறும்.\nபட மூலாதாரம், Getty Images\nசெறிவூட்டப்பட்ட கொழுப்பு குறைவாக உள்ள, ஆரோக்கியத்துக்கு உகந்த மற்ற கொழுப்புகள் மிதமான அளவில் உள்ள எண்ணெயை பயன்படுத்துமாறு நிபுணர்கள் யோசனை கூறுகின்றனர்.\n\"ஒற்றைச் செறிவூட்டப்பட்ட மற்றும் பன்முறை செறிவூட்டப்பட்ட கொழுப்புகள் அதிகம் உள்ள உணவுகள், இதய நோய்களுக்கான ஆபத்துகளைக் குறைப்பதாக நிறைய ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது,'' என்று லிச்டென்ஸ்டெயின் தெரிவிக்கிறார். \"செறிவூட்டப்படாத கொழுப்புக்கு மாற்றாக பன்முறை செறிவூட்டிய கொழுப்புகளை, பிரதானமாக தாவரங்கள், பருப்புகள், விதைகளில் இருந்து எடுத்த எண்ணெயை பயன்படுத்துவதற்குப் பரிந்துரைக்கப் படுகிறது,'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.\nசெறிவூட்டப்பட்ட கொழுப்புச்சத்துக்குப் பதிலாக ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் இதய நோய் ஆபத்து குறைகிறது என்று ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது. வெண்ணெய், செயற்கை வெண்ணெய், மயோனெய்ஸ், அல்லது பால் கொழுப்புக்குப் பதிலாக ஆலிவ் ஆயில் பயன்படுத்தினால் இந்த ஆபத்து 5 முதல் 7 சதவீதம் வரை குறைகிறது.\nபாஸ்டனில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் பொது சுகாதார சத்துணவுத் துறையின் டி.எச். சான் பள்ளியில் ஆராய்ச்சி விஞ்ஞானியாக உள்ள இந்த ஆய்வின் ஆசிரியரான மார்ட்டா குனாஸ்ச்-பெர்ரே ஒரு லட்சம் பேரின் ஆரோக்கியம் மற்றும் உணவுப் பழக்கங்களை 24 ஆண்டுகளுக்கும் மேலாகக் கவனித்து வருகிறார். எந்த வகையான ஆலிவ் ஆயிலை அதிகமாக சாப்பிட்டாலும் இதய நோய் வருவதற்கான வாய்ப்பு 15 சதவீதம் குறைகிறது என்று அவர் கண்டறிந்துள்ளார்.\nஒற்றைச் செறிவூட்டப்பட்ட கொழுப்பு அமிலங்கள் காரணமாக ஆலிவ் ஆயில் ஆரோக்கியத்துக்கு உகந்ததாக இருக்கிறது என்று கூறுகிறார்கள். அதில் வைட்டமின்கள், மினரல்கள், பாலிபினால்கள், தாவரங்களில் இருந்து பெறப்பட்ட நுண்சத்துகள் ஆகியவை உள்ளன.\n\"உங்கள் உணவில் ஆலிவ் ஆயிலை சேர்த்துக் கொள்வதாக மட்டும் இருக்கக் கூடாது. ஆரோக்கியமற்ற கொழுப்புச் சத்துகளுக்குப் பதிலாக இதைப் பயன்படுத்த வேண்டும்'' என்று குவாஸ்ச்-பெர்ரே தெரிவித்துள்ளார்.\nஆலிவ் பழங்களை அரைத்து கூழாக்கி சதையைப் பிரித்து தயாரிக்கப்படும் ஆலிவ் எண்ணெய், தாவர எண்ணெய்களில் ஆரோக்கியமானதாகக் கருதப்படுகிறது. குடல் நுண்ணுயிரி பாதிப்பு மற்றும் இதய நோய்கள் குறித்த விஷயங்களில் ஆலிவ் எண்ணெய் பயன்தரக் கூடியதாக உள்ளது என்று ஆராய்ச்சியைப் பற்றிய ஒரு கருத்தாய்வு தெரிவிக்கிறது. எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெய் புற்றுநோயைத் தடுக்கும் மற்றும் டைப் 2 நீரிழிவைத் தடுக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.\nபட மூலாதாரம், wenyi liu\nஆலிவ் பழங்களை அரைத்து கூழாக்கி அதன் சதைப்பகுதியைப் பிரித்து எடுத்த ஆலிவ் ஆயில், தாவரங்களில் இருந்து பெறப்படும் ஆரோக்கியமான எண்ணெய் என கருதப்படுகிறது.\nசில வெஜிடபிள் ஆயில்களில் உள்ள சிறிய குறுகிய சங்கிலி பிணைப்பு மற்றும் நடுத்தர சங்கிலிப் பிணைப்பு கொழுப்பு அமிலங்கள் கல்லீரலில் தங்குவதற்குப் பதிலாக, ரத்தத்தில் கரைந்துவிடுகின்றன.\n\"ஆலிவ் எண்ணெயில் காணப்படும் ஒற்றைச் செறிவூட்டிய கொழுப்பு அமிலங்கள் மற்றும் கூட்டுப் பொருட்கள், தொற்றும் தன்மை அல்லாத நோய்களைத் தடுக்க உதவுகின்றன'' என்று ஸ்பெயினில் உள்ள வேலென்சியா தடுப்பு மருந்து மற்றும் பொது சுகாதாரத் துறையின் பேராசிரியர் பிரான்சிஸ்கோ பார்பா கூறியுள்ளார்.\nமத்திய தரைக்கடல் பகுதி நாடுகளின் உணவுப் பட்டியில் ஆலிவ் ஆயில் இடம் பெற்றிருக்கும். இதய நோய்களுக்கான ஆபத்தைக் குறைப்பதாக அது அமைந்துள்ளது.\n\"ஆலிவ் எண்ணெயில் மற்ற ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களில் இருந்து மத்திய தரைக்கடல் பகுதி நாடுகளின் உணவுப் பழக்கம் எந்த வகையில் மாறுபட்டது பருப்புகள், பழம் மற்றும் காய்கறிகள் ஆகியவை தாவரம் அடிப்படையிலான எண்ணற்ற உணவுப் பட்டியல்களில் இடம் பெற்றுள்ளன'' என்று குவாஸ்ச்-பெர்ரே கூறுகிறார். இருந்தபோதிலும், ஆலிவ் எண்ணெயால் மட்டும் என்றில்லாமல், அதில் உள்ள மற்ற கூட்டுப் பொருட்களாலும் இந்த ஆரோக்கியப் பலன்கள் கிடைத்திருக்கலாம் என்று சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.\nமத்திய தரைக்கடல் பகுதி உணவுப் பழக்கத்தைப் பின்பற்றாத பகுதிகளில் ஆலிவ் எண்ணெய் பயன்பாடு பற்றி ஆய்வு செய்ததில், நன்மை தரும் கொழுப்புச்சத்து - எச்.டி.எல். - அதிகரிப்பதாகத் தெரிய வந்துள்ளது.\nஆலிவ் எண்ணெயின் தாக்கங்களை அறிய, ஆய்வுகளில் பங்கேற்றவர்களின் உணவுப் பழக்கத்தை மாற்றி 30க்கும் மேற்பட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டன. மத்திய தரைக்கடல் பகுதி உணவுப் பழக்கத்தில், மேற்கத்திய உணவைவிட குளுகோஸ் அளவு குறைவதாகவும் எல்.டி.எல். அதிகரிப்பதாகவும் கண்டறியப் பட்டுள்ளது. அதிக பாலிபினால் சத்து உள்ள ஆலிவ் எண்ணெயை இடையில் சேர்த்தபோது, எச்.டி.எல். மேலும் அதிகரித்தது.\nஇருந்தபோதிலும், மத்திய தரைக்கடல் பகுதி உணவுப் பழக்கத்தின்படி ஆலிவ் எண்ணெயை பயன்படுத்தினால் குளுகோஸ் அளவு அதிகரி��்கிறது என்றும் தெரிய வந்துள்ளது. அது மிக அதிகமாக இருந்தால் டைப் 2 நீரிழிவு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அது ரத்தத்தில் காணப்படும் டிரைகிளிசரைட்கள் மற்றும் எல்.டி.எல். கொழுப்பு அளவுகளையும் குறைக்கிறது.\nபட மூலாதாரம், Getty Images\nபல வகையான ஆலிவ் எண்ணெய்களைக் கொண்டு இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன. எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துவது நிறைய ஆரோக்கிய பலன்களைத் தருவதாக சில ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டது. இதய நோய்களுக்கான ஆபத்து குறைவதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டது.\nஎக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெயில் நோய் எதிர்ப்பு அணுக்களும், வைட்டமின் இ -யும் அதிகமாக உள்ளன. மற்ற வகை ஆலிவ் எண்ணெய்களைவிட இது எல்.டி.எல். கொழுப்பை நன்றாகக் குறைக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மற்ற வகைகளைப் பொருத்த வரை, எண்ணெய் பிழியப்பட்ட பிறகு பதப்படுத்தப்படுவதால் சில சத்து குணங்கள் அதில் இருந்து விலகிவிடுகின்றன.\nஇருந்தாலும் எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெய் குறைந்த வெப்பத்தில் ஆவியாகத் தொடங்கும். ஊறுவிளைவிக்கும் கூட்டுப் பொருட்களை அது உருவாக்கும் என்று கடந்த சில ஆண்டுகளாக அச்சம் தெரிவிக்கப்படுகிறது. சூடுபடுத்தினால் அதன் நல்ல சில குணங்கள் காணாமல் போய்விடும் என்கிறார்கள்.\n\"சமைக்காமல் பயன்படுத்தும்போது எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெய் நல்ல பலன்களைத் தரும். சமையலில் பயன்படுத்தினாலும் அதில் ஒற்றைச் செறிவூட்டிய கொழுப்பு அமிலம் அதிக அளவில் உள்ளது'' என்கிறார் பார்பா.\nஎக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆயில் சமையல் பயன்பாட்டுக்குப் பாதுகாப்பானது என சமீபத்திய ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.\n248 டிகிரி பாரன்ஹீட் மற்றும் 338 டிகிரி பாரன்ஹீட் அளவுகளில் எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெயை பல்வேறு கால அளவுகளில் சமைத்து நிறைய பரிசோதனைகள் நடத்தப்பட்டன. எவ்வளவு நேரம் சமைக்கப்படுகிறது என்றில்லாமல், எவ்வளவு வெப்ப நிலையில் சமைக்கப்படுகிறது என்பதைப் பொருத்து பாலிபினால் பொருளின் மீது தாக்கம் ஏற்படுகிறது என அவர்கள் கண்டறிந்தனர்.\nஉடலில் முடிவிலா மூலக்கூறுகள் மற்றும் நோய் எதிர்ப்பு அணுக்களின் சமச்சீரற்ற தன்மையை ஆலிவ் எண்ணெய் குறைக்கும், செல்களைப் பாதுகாக்கும், எல்.டி.எல். கொழுப்பு ���ிதையாமல் காக்கும் என அதன் உற்பத்தியாளர்கள் கூறலாம் என்று 2011ல் ஐரோப்பிய உணவுப் பாதுகாப்பு ஆணையம் முடிவு செய்தது.\nபட மூலாதாரம், Getty Images\nவெஜிடபிள் ஆயில்களில் வழக்கமாக வெவ்வேறு அளவிலான செறிவூட்டிய கொழுப்பு, ஒற்றைச் செறிவூட்டிய மற்றும் பன்முறை செறிவூட்டிய கொழுப்பு அமிலங்கள் இருக்கும்\nஆனால் சமையலில் பயன்படுத்தப்படும் எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெய் ஆரோக்கியத்துக்கான வழிகாட்டுதல் வரம்புக்குள் இன்னும் வரவில்லை என்று பரிசோதனைகள் நடத்தி வரும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.\nஒற்றைச் செறிவூட்டப்பட்ட மற்றும் பன்முறை செறிவூட்டப்பட்ட கொழுப்புச்சத்கள் அதிகமாக உள்ள எந்த எண்ணெயிலும் சாதாரணமாகக் காணக்கூடியவற்துறைத் தவிர்த்த, வேறு எந்த தனித்துவமான குணங்களும் ஆலிவ் எண்ணெயில் இல்லை என்று லிச்டென்ஸ்டெயின் கூறுகிறார்.\nபொதுவாக இதை எடுத்துக் கொள்ளும் அளவைக் குறைவாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று, செறிவூட்டப்பட்ட கொழுப்புச்சத்துகளுக்குப் பதிலாக ஆலிவ் எண்ணெய் மற்றும் இதர வெஜிடபிள் எண்ணெய்களை பயன்படுத்துவதற்கான ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.\n\"பல எண்ணெய்கள் நல்லவை என்பதால், பலவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதில்லை. அவை நிறைய கலோரிகளை சேர்க்கும்'' என்று அலைஸ் விச்டென்ஸ்டெயின் கூறுகிறார்.\n\"செறிவூட்டிய கொழுப்புகள் சமன்நிலையில் இருந்து செறிவூட்டப்படாத கொழுப்பு அமிலங்களுக்கு நாம் மாறும்போது, நாம் எந்த எண்ணெயை பயன்படுத்துகிறோம் என்பதைக் கவனமாகத் தேர்வு செய்ய வேண்டும்'' என்கிறார் அவர்.https://www.bbc.com/tamil/science-54134540\nநான் மீன் பொரியலை தவிர மற்ற எல்லாவற்றுக்கும் அவகாடோ எண்ணெய் அல்லது நல்லெண்ணை தான் பாவிக்கின்றனான் (ஆனால் பார்ட்டி கீட்டி என்று விருந்தினர் அதிகம் வரும் போது கனோலா எண்ணெய்). இவை உடலுக்கு நல்லதா இல்லையா என்று விடயம் தெரிந்தவர்கள் சொல்லுங்கோ...\nதற்போது grape seeds oil நல்லதென்று அதை வாங்கி பாவிக்கின்றேன். உண்மையில் நல்லதா அல்லது அதுவும் வியாபார யுக்தியாக என்று தெரியவில்லை.\nநான் மீன் பொரியலை தவிர மற்ற எல்லாவற்றுக்கும் அவகாடோ எண்ணெய் அல்லது நல்லெண்ணை தான் பாவிக்கின்றனான் (ஆனால் பார்ட்டி கீட்டி என்று விருந்தினர் அதிகம் வரும் போது கனோலா எண்ணெய்). இவை உடலுக்கு நல்லதா இல்லையா என்று விடயம் த��ரிந்தவர்கள் சொல்லுங்கோ...\nஇதை ஜஸ்ரின் சொல்வதால் எத்தனை பேர் நம்புவினமோ தெரியாது. ஆனால் இது தான்:\n1. பொரிப்பதற்கு அவகாதோ எண்ணை எல்லா எண்ணைகளையும் விடச் சிறந்தது.\n2. நல்லெண்ணை சுவை அதிகமானாலும் பொரிப்பதற்கு உகந்தது அல்ல. இதைவிட ஒலிவ் எண்ணை பொரிக்க பாவிக்கலாம்.\n3. கனோல எண்ணை மூன்றாவது தெரிவு.\nஎனவே பொரிக்க ஆரோக்கியமான எண்ணை இறங்குமுக வரிசையில்:\nதற்போது grape seeds oil நல்லதென்று அதை வாங்கி பாவிக்கின்றேன். உண்மையில் நல்லதா அல்லது அதுவும் வியாபார யுக்தியாக என்று தெரியவில்லை.\nதமிழினி: மேலுள்ள எல்லா எண்ணைகளைவிடமும் அதிக polyunsaturated fatty acid கொண்டது கிறேப் எண்ணை, எனவே பொரிக்க உகந்தது அல்ல\nஎதை வேண்டுமானாலும் அளவோடு சாப்பிடுதல் நலம் - விஷம் தவிர, ஏனெனில் நோக்கம் நிறைவேறாது.\nஇதை ஜஸ்ரின் சொல்வதால் எத்தனை பேர் நம்புவினமோ தெரியாது. ஆனால் இது தான்:\n1. பொரிப்பதற்கு அவகாதோ எண்ணை எல்லா எண்ணைகளையும் விடச் சிறந்தது.\n2. நல்லெண்ணை சுவை அதிகமானாலும் பொரிப்பதற்கு உகந்தது அல்ல. இதைவிட ஒலிவ் எண்ணை பொரிக்க பாவிக்கலாம்.\nஒலிவ் எண்ணெய் குறைந்த வெப்பநிலையில் ஆவியாகிவிடுமல்லவா அதை முட்டைப் பொரிக்க சூடை மீன் பொரிக்க பயன்படுத்த முடியுமா\nஒலிவ் எண்ணெய் குறைந்த வெப்பநிலையில் ஆவியாகிவிடுமல்லவா அதை முட்டைப் பொரிக்க சூடை மீன் பொரிக்க பயன்படுத்த முடியுமா\nநான் முட்டை பொரித்திருக்கிறேன் ஒலிவ் எண்ணையில், மீன் எப்படியென்று தெரியவில்லை.\nஆனால் இந்த கொதி நிலையை விட smoke point என்ற இன்னொரு அளவீடு தான் ஆரோக்கியத்திற்கு முக்கியம். இந்த smoke point என்ற கருகும்/எரியும் வெப்ப நிலை நீங்கள் குறிப்பிட்டவற்றுள் அவகாடோ எண்ணைக்குத் தான் உயர்ந்தது (520 பாகை பரனைற்று, ஒலிவ் எண்ணை 400 பாகை பரனைற்று). இதனால் அவகாடோ எண்ணையை பொரிக்க பயன்படுத்தும் போது அதிலிருந்து reactive oxygen species (ROS) எனும் புற்று நோய் உருவாக்கக் கூடிய காரணிகள் உருவாவது குறைவு.\nஅத்தோடு அவகாடோ எண்ணையில் அதிகம் இருக்கும் monounsaturated fatty acid உம் இந்த புற்றுநோய்க் காரணிகள் பொரித்தலின் போது உருவாவதைக் குறைக்கிறது.\nபாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் பிணையில் விடுவிப்பு\nதொடங்கப்பட்டது 2 minutes ago\nமுருகன் வள்ளியை சந்தித்த கபிலித்தை என்ற புனித வனம் நோக்கிய பயணம்-பகுதி 1\nதொடங்கப்பட்டது Yesterday at 00:43\nமுட்டையை இப்படி செய��து பாருங்கள்..முட்டை மசாலா\nதொடங்கப்பட்டது January 22, 2014\nபாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் பிணையில் விடுவிப்பு\nBy உடையார் · பதியப்பட்டது 2 minutes ago\nபாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் பிணையில் விடுவிப்பு 44 Views வடமாகாண மும்மொழிக் கற்கைகள் நிலையத்தில் குடும்பப் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட உதவிக் கல்விப் பணிப்பாளரை பிணையில் விடுவித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசியல் தலையீடுகள் காரணமாக குடும்பப் பெண்ணின் முறைப்பாட்டை யாழ்ப்பாணம் தலைமையகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏற்க மறுத்த நிலையில், பொலிஸ் மா அதிபருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். கிளிநொச்சி கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய அவர், வடமாகாண மும்மொழிக் கற்கை நிலையத்துக்கும் இணைக்கப்பட்டார். மும்மொழிக் கற்கை நிலைத்தில் பணியாற்றும் குடும்பப் பெண் ஒருவருக்கு அவர் அலைபேசி ஊடாக பாலியல் தொல்லை கொடுத்தார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. அதுதொடர்பில் குடும்பப் பெண்ணின் முறைப்பாட்டை ஏற்க யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மறுத்த நிலையில், பொலிஸ் இணையத்தளம் ஊடாக பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டை ஆராய்ந்த பதில் பொலிஸ் மா அதிபர், பாதிக்கப்பட்ட பெண்ணின் முறைப்பாட்டை ஏற்குமாறு யாழ்ப்பாணம் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகருக்கு பணித்தார். இந்த நிலையில், குடும்பப் பெண்ணின் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதுடன், குற்றஞ்சாட்டப்பட்டவரின் வாக்குமூலமும் பெறப்பட்டது. அதனடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்ட உதவிக் கல்விப் பணிப்பாளர் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். யாழ்ப்பாணம் பிராந்திய பொலிஸ் பிரிவின் பெண் பொலிஸ் அத்தியட்சகரினால் சந்தேக நபருக்கு எதிராக இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 345ஆம் பிரிவின் கீழ் நபர் ஒருவருக்கு செயலாலோ அல்லது சொற்களாலோ பாலியல் ரீதியான தொல்லை கொடுத்தார் என்று குறிப்பிட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. சந்தேக நபர் சார்பில் மு��்னிலையான மூத்த சட்டத்தரணி மு.றெமிடியஸ், பிணை விண்ணப்பம் செய்யது சமர்ப்பணத்தை முன்வைத்தார். பிணை விண்ணப்பத்தை ஆராய்ந்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல், சந்தேக நபரை 2 லட்சம் ரூபாய் ஆள் பிணையில் செல்ல அனுமதியளித்து உத்தரவிட்டார். இதையடுத்து சந்தேக நபருக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. https://www.ilakku.org/பாலியல்-குற்றச்சாட்டில்/\nமுருகன் வள்ளியை சந்தித்த கபிலித்தை என்ற புனித வனம் நோக்கிய பயணம்-பகுதி 1\nமுருகன் வள்ளியை சந்தித்த கபிலித்தை என்ற வனம் நோக்கிய பயணம்-பகுதி 2 October 22, 2020 Share 49 Views தற்போது மாலை 4 மணி ஆகி விட்டது. மதியச் சாப்பாட்டை சாபிட்டோம். கொண்டுவந்த நீர் முழுவதையும் வரும் வழியிலேயே குடித்து முடித்து விட்டோம். இனி நீர் தேவை எனின், ஆற்றில் பூவல் தோண்டி அதில் இருந்து தான் எடுக்க வேண்டும். சாப்பிட்டுவிட்டு 4.45 மணியளவில் ஆதிவாசிகளின் சம்பிரதாயங்களை நாமும் கடைப்பிடிக்க தயாரானோம். அனுபவம் வாய்ந்த திருச்செல்வம் ஐயா எமக்கு அனைத்துக்கும் வழிகாட்டியாக இருந்தார். ஆதிவாசிகளின் சடங்கு என்றால், இலை குழைகளை கட்டிக்கொண்டு தான் இருந்திருப்போம் என்று நினைக்க வேண்டாம். காலத்துக்கேற்ப மாற்றம் தேவை தானே எனினும் பழமையையும் விட்டுவிட முடியாது. குமுக்கன் ஆற்றின் கரையோரத்தில் 7 வட்ட வடிவமான கிணறுகளை தோண்டினோம். அவை ஒவ்வொன்றும் அண்ணளவாக 1 1/2 அடி அகலமும் 10-15 சென்ரி மீட்டர் ஆழமுமாக இருந்தன. ஒவ்வொரு கிணற்றினுள்ளும் மஞ்சள் தூள், 7 வர்ண பூக்கள் இட்டு 7 தடவைகள் ஒவ்வொரு கிணற்றிலும் நீராட வேண்டும். அப்படி தோண்டிய 7 கிணற்றினுள்ளும் மொத்தமாக 49 தடவை நீராடிய பின்னர் குமுக்கன் ஆற்றில் இறங்கி நீராட வேண்டும். பின்னர் வீரபாகு தேவருக்கு முன்னே உள்ள பத்தினி அம்மன் கோவிலுக்கு ஈர உடையுடனே சென்று வழிபட வேண்டும். இது அவர்களது மரபு. நாம் நீராடிய பின்னர் துடைத்து விட்டு உலர்ந்த வேட்டி அணிந்து கொண்டே பத்தினி அம்மன் கோவிலுக்கு சென்றோம். அங்கே சென்றதும் பெரியதொரு ஏமாற்றம். பத்தினி அம்மன் இருந்த இடத்தில் தற்போது புத்தர் சிலைகள் மட்டுமே வைக்கப்பட்டிருந்தது. மனம் தளரவில்லை. அவ்விடத்தில் இருந்த புத்தபகவானை – பத்தினி அம்மனை(அம்மனாக) நினைத்தே வழிபட்டோம். குமுக்கன் ஆற்றில் ஆழமான பகுதிகளில் நீர் மட்டம் இடுப்பளவுக்க��ம் குறைவாகவே இருந்தது. பெரும்பாலான பகுதிகளில் பாதம் நனையும் அளவு நீர் தான் ஓடிக்கொண்டிருந்தது. காட்டில் எங்கேனும் மழை பெய்தால், நீரோட்டம் சில நிமிடங்களிலேயே உச்சத்தை அடையலாம் எனவும் கூறப்பட்டது. இங்கு வழிபாடுகளை முடிக்கும் போதே மணி 6.15 ஆனது அவசர அவசரமாக குமுக்கன் ஆற்றை கடந்து முருகனின் புனித வனத்துக்குள் செல்ல முயன்ற போது, வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளினால் எமக்கு வனத்துக்குள் செல்ல அனுமதி வழங்க முடியாது என கூறினர். வன விலங்குகள் நடமாட்டம் நேரம் செல்லச் செல்ல அதிகமாகிவிடும். அங்கே எமக்கு பாதுகாப்பு இல்லை என அந்த அதிகாரி கூறினார். நாம் 10 மணி நேரத்துக்கு அதிகமாக பயணம் செய்து வந்துள்ளோம் என நிலைமையை அவருக்கு சிங்களத்தில் கூறினோம். பின்னர் 10 நிமிடம் மட்டுமே அனுமதி தந்தனர். வழக்கமாக சிங்கள மக்கள் முதல் நாள் குமுக்கன் ஆற்றங்கரையோரம் வந்தடைந்தாலும் அன்றே புனித வனப்பகுதிக்குள் செல்வதில்லை. அடுத்த நாள் அதிகாலையிலேயே எழுந்து சம்பிரதாயங்களை முடித்துவிட்டு தான் புனித வனத்துக்குள் வருவார்கள். உள்ளே ஒற்றையடி பாதை போல் அல்லாது பாதை சற்று பெரிதாகவே இருந்தது. ஒரு ஜீப் வண்டி வந்து போகக் கூடிய அளவு பாதை. வனத்தின் நிலம் களிமண் தரை போன்றது. பாதையில் செல்லும் வழியெங்கும் பெரிய மரங்களின் வேர்கள் மேலெழும்பியபடியே மினுமினுப்பாக இருந்தது. உதயன் ஐயாவும் குகன் ஐயாவும் அனைவரும் நீராட சென்று வந்த நேரத்துக்குள்ளே பிரசாதமாக வைக்க அவலையும் எடுத்துக்கொண்டு பயணத்தை தொடர்ந்தோம். இருட்டி விட்டது. மரங்களும் அடர்த்தியாக இருந்ததால், வெளிச்சம் சற்று குறைவாகவே இருக்கிறது. தூரத்தில் முருகன் சிலைகள் வெளிச்சமாக தெரிவதால் வந்து விட்டோம் என அருகில் செல்கிறோம். சிங்களத்தில் யாரையோ ஒருவர் அதட்டிக் கொண்டிருக்கும் பாணியில் சத்தம் கேட்கிறது. திடீரென எமக்கு ஒரு கறுப்பு உருவம் தெரிகிறது. பயமாக தான் இருந்தது. என்றாலும் நாம் எதிர்பார்த்தது தான் நடந்துகொண்டிருக்கிறது. கபிலித்தையின் பிரதான காவல் காரன் அவர் தான். அவரது கண்களை நாம் அண்ணார்ந்து தான் பார்க்க வேண்டும் அவ்வளவு பெரியவர். கையில் ஒரு மெல்லிய கம்பு ஒன்று தான் இருந்தது. கம்பின் உயரம் 6 -7 அடிகள் இருக்கும் முனைப்பகுதி சற்று கூராக இருந்தது. அங்கு நின்ற யானை ஒன்றை துரத்துவதற்கே அவர் அவ்வாறு சத்தம் போட்டார். நாம் அப்போது நின்றுகொண்டிருந்த இடம் சற்று வெளியான பகுதி (மரங்கள் சுற்றி வட்ட வடிவமாக உள்ளது) நடுவில் பெரிய களியால் செய்யப்பட்ட விளக்கு ஒளிர்ந்துகொண்டிருந்தது. பெரியதொரு பிள்ளையார் சிலை கறுப்பு நிறத்தில் இருந்தது. சந்தனக் குச்சிகளின் வாசனை காட்டின் வாசனையுடன் கலந்து மனதை மயக்கியது. எமக்கு நேராக வட்ட வடிவத்தில் கம்பிகளால் காவலிடப்பட்டவாறு மிகவும் பாதுகாப்பாக கருங்கல் முருகன் சிலை ஒன்று இருந்தது. அந்த சிலை 1 1/4 அடி உயரம் இருக்கும். கம்பி அடித்திருந்த இடமெல்லாம் மக்கள் நேர்த்திக்கடனாக கொண்டு வந்த வேல்களும் , சிவப்பு வெள்ளை என துணிகளால் கட்டப்பட்ட காசுகளும் நிரம்பி காணப்பட்டது. அந்த கம்பி அடிக்கப்பட்ட இடத்தினை மையமாக வைத்து சுற்றிவர சில முருகன், பிள்ளையார் சிலைகளும், உடைந்த லிங்கம் ஒன்றின் மேற்பகுதியும், ஒரு மரத்தினால் செய்யப்பட்ட சிலையும், சீமெந்தினால் செய்யப்பட்ட சிலையும் இருந்தது. (இவற்றின் பெயர் என்னவென்று தெரியவில்லை). தேங்காய் உடைப்பதற்கெனவும் ஒரு பகுதி ஒதுக்கப்பட்டு, உடைக்கும் தேங்காய் வெளியே தெறிக்காமல் இருப்பதற்காக மரப்பலகையால் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சற்று நேரம் பயத்துடன் அந்த இடத்தில் நின்றவாறு, கொண்டு வந்த பிரசாதத்தையும் அங்கே இருந்த பீடத்தில் வைத்து வணங்கும் போது தான் திருச்செல்வம் ஐயா, “நாம் பார்க்க வந்த இடம் இது அல்ல இன்னும் சற்று தூரம் செல்ல வேண்டும்” என்று கூறினார்; மேலும் யானை அந்த இடத்தில் இருந்து நகர்ந்தால்தான் உள்ளே செல்ல முடியும் என்றார். சிறிது நேரத்தில் யானையும் சற்று நகர்ந்து வழிவிட்டது. அந்தவொரு சிறிய கணநேர இடைவெளிக்குள் நாம் சிலபேர் உள்ள சென்றுவிட்டோம். யானை மீண்டும் பாதையை அடைத்து விட்டது. இதுவரை இல்லாத அமைதியை இப்போது எங்களால் உணர முடிந்தது. இந்த இடத்தில் யாருமே கதைக்கக்கூடாது என திருச்செல்வம் ஐயா கூறியதற்கிணங்க அனைவரும் அமைதியாக முருகனும், வள்ளியும் சந்தித்த அந்த புளியமரத்தினை வந்தடைந்தோம். வருபவர்கள் எல்லோரும் மரத்தினை தொடுவதை தவிர்ப்பதற்காக ஒற்றை கம்பியினால் வேலி போன்ற அமைப்பினை ஏற்படுத்தியிருந்தனர். உள்ளே செல்ல தான் வேணும் என நினைப்பவர்களுக்கு அது ஒன்ற���ம் தடை இல்லை. எனினும் புனிதத்தன்மையை பேணுவதற்கு ஒத்துழைக்க வேண்டியது அனைவரதும் கடமையே. இந்த மரத்தில் தான் கபிலித்தையில் மிகவும் பழைமையான ஆதிவாசிகள் வைத்து வணங்கிய மரத்தினால் செய்யப்பட்ட முருகன் சிலை உள்ளது. ஒரு ஆரவாரமும் இல்லாமல் அமைதியாக இருக்கிறது. அதை பாத்தாலே மனதுக்கு சந்தோசமாக தான் இருந்தது. இத்தனை துன்பங்களையும் தாங்கிக்கொண்டு வந்தது இந்த இடத்தினை பார்க்கத்தானே.. பயணம் தொடரும்…. – மட்டுநகர் திவா- https://www.ilakku.org/முருகன்-வள்ளியை-சந்தித்-2/\nமுட்டையை இப்படி செய்து பாருங்கள்..முட்டை மசாலா\nஅட எங்கள் வீட்டிலும் இதே நிலைதான்😀\nஉணவுக்கும் உடல்நலத்துக்கும் எந்த எண்ணெய் நல்லது எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/82330/Intermediate-Education-Incentive-Scheme-for-girl-children-in-Tamilnadu.html", "date_download": "2020-10-22T23:41:21Z", "digest": "sha1:XB4OQUFSR3LXJLVXU7A5RO6X6CA7KBTF", "length": 8241, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மாணவிகளுக்கான கல்வி ஊக்கத்தொகை: அக்டோபர் 14ம் தேதிக்குள் விவரங்கள் அனுப்ப உத்தரவு | Intermediate Education Incentive Scheme for girl children in Tamilnadu | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nமாணவிகளுக்கான கல்வி ஊக்கத்தொகை: அக்டோபர் 14ம் தேதிக்குள் விவரங்கள் அனுப்ப உத்தரவு\nதேசிய பெண் குழந்தைகளுக்கான இடைநிலைக் கல்வி ஊக்கத்தொகைத் திட்டத்துக்குத் தகுதியானவர்களின் விவரங்களை அக்டோபர் 14ம் தேதிக்குள் சமர்ப்பிக்கவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் ச. கண்ணப்பன், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.\nதேசிய பெண் குழந்தைகளுக்கான இடைநிலைக் கல்வி ஊக்கத்தொகைத் திட்டத்தின்படி அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு தேர்ச்சிபெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு தேர்ச்சிபெறும் பட்டியலின மற்றும் பழங்குடி மாணவிகள் படிக்க உதவியாக அவர்களின் வங்கிக்கணக்கில் 3 ஆயிரம் ரூபாய் வைப்பு நிதியாகச் செலுத்தப்பட்டது.\nஅடுத்து மாணவிகள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று 18 வயதை எட்டியதும் தி��ுமணமாகாமல் இருப்பின், அவர்கள் இந்தத் தொகையை வட்டியுடன் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், 2012 முதல் 2017ம் ஆண்டு வரையான கல்வியாண்டுகளில் இந்தத் திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்பட்ட தகுதியான மாணவிகளைக் கண்டறிந்து விவரங்களை, அக்டோபர் 14ம் தேதிக்குள் அனுப்பவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n\"எஸ்பிபியின் மருத்துவக் கட்டணம் விரைவில் வெளியாகும்\" - எஸ்பிபி சரண்\nமுத்தையா இயக்கத்தில் விக்ரம் பிரபு லட்சுமிமேனன்: இந்தப் படத்திலாவது சேருவார்களா\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\nஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி - மாவட்ட ஆட்சியர்\nதன்பாலின சேர்க்கைக்கு இணங்க மறுத்த சிறுவன்... கொலை செய்து புதைத்த இளைஞர் கைது\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nதமிழ்நாட்டில் புதிய மாவட்டங்களுக்கான தொகுதிகள் அறிவிப்பு\nபோதும்.. அணியை புதுப்பிக்க சி.எஸ்.கே. நிர்வாகம் முடிவு\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\n''நம்மால் வெற்றி பெற முடியும்'' - இன்ஸ்டாவில் ஃபயர் விடும் ஜடேஜா.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n\"எஸ்பிபியின் மருத்துவக் கட்டணம் விரைவில் வெளியாகும்\" - எஸ்பிபி சரண்\nமுத்தையா இயக்கத்தில் விக்ரம் பிரபு லட்சுமிமேனன்: இந்தப் படத்திலாவது சேருவார்களா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/8195/", "date_download": "2020-10-22T22:57:11Z", "digest": "sha1:QSU6JOLSUOMTXSI3N4YSMDFQFPCVNEHN", "length": 4801, "nlines": 65, "source_domain": "inmathi.com", "title": "நீராடி, வள்ளவிளையில் வலுவான அலை தடுப்பு சுவர் அமைக்க கோரிக்கை | Inmathi", "raw_content": "\nநீராடி, வள்ளவிளையில் வலுவான அலை தடுப்பு சுவர் அமைக்க கோரிக்கை\nForums › Communities › Fishermen › நீராடி, வள்ளவிளையில் வலுவான அலை தடுப்பு சுவர் அமைக்க கோரிக்கை\nகொல்லங்கோடு, வள்ளவிளை, மார்த்தாண்டன்துறை, நீரோடிகாலனி பகுதிகளில் தற்போது கடல் சீற்றம் அதிகரித்து வருகிறது. கடலில் ராட்சத அலைகள் எழுந்து வீடுகளுக்குள் புகுந்து மிகுந்த சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. கடல் சீற்றத்தில் இருந்து மீனவ மக்களை காப்பாற்ற தற்போது, அலை தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது.\nபொதுவாக உறுதி��ான அலை தடுப்பு சுவர் அமைக்க பயன்படுத்தும் பாறைகள் சதுரவடிவில் செதுக்கபட்டு, ஒரு கல் சுமார் ஒரு டன் எடை கொண்டதாக இருக்க வேண்டும். அந்த பாறைகளை பொக்லைன் எந்திரங்கள் மூலம் முறையாக அடுக்கி வைக்க வேண்டும். கற்களை முறையாக அடுக்கி வைத்தால்தான் கடல் அரிப்பு மற்றும் சீற்றம் ஏற்படும் போது பாறைகள் கடலினுள் இழுத்துச் செல்வதை தடுக்க முடியும்.\n

இதுகுறித்து நீராடி மீனவர் சூசை கூறுகையில்,” தற்போது வீடுகள் கட்ட பயன்படுத்தபடும் சிறிய ரக பாறைகற்களை கடலில் கொட்டி அலை தடுப்பு சுவர் அமைத்து வருகின்றனர். இந்த கற்கள் கடல்சீற்றத்தின் போது, கடலுக்குள் இழுத்து செல்லப்படுகிறது. ஒவ்வொரு முறை கடற்சீற்றம் ஏற்பட்டு தடுப்பு சுவர்கள் சேதமடைந்தாலும், மீண்டும், மீண்டும் அதே போன்று கற்களையே போட்டு செல்கின்றனர். இவ்வாறு உறுதியற்ற நிலையில் தடுப்பு சுவர் அமைப்பதினால் அரசு பணம்தான் வீணாகிறதே தவிர மீனவ மக்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. எனவே கடல் சீற்றத்தின்போது சேதம் அடையாதவாறு வலுவான அலை தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/maruti-vitara-brezza-2016-2020/glamorous-car-105043.htm", "date_download": "2020-10-23T00:10:06Z", "digest": "sha1:5LLAKJCE4YKRYL37KCCUYIGLJH6BEKNM", "length": 7761, "nlines": 196, "source_domain": "tamil.cardekho.com", "title": "glamorous car - User Reviews மாருதி விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020 105043 | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nவிட்டாரா பிரீஸ்ஸா 2016-2020 காப்பீடு\nsecond hand மாருதி விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகிவிட்டாரா பிரீஸ்ஸா 2016-2020மாருதி விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020 மதிப்பீடுகள்Glamorous Car\nஇதனால் kaleen bhaiya king அதன் மிர்ஸாபூர்\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020 பயனர் மதிப்புரைகள்\nஇதனால் kaleen bhaiya king அதன் மிர்ஸாபூர்\nஎல்லா விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப���பு: பிப்ரவரி 22, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/india-s-growth-rate-didn-t-better-than-us-growth-rate-020434.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-10-23T00:27:48Z", "digest": "sha1:MVKC4QWRIUDL4TA22O77MUYMBKABGQ3X", "length": 24097, "nlines": 203, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அமெரிக்காவின் ஜிடிபி இந்தியாவை விட மோசமில்லை! உண்மை நிலவரம் தான் என்ன? | India’s growth rate didn’t better than US growth rate - Tamil Goodreturns", "raw_content": "\n» அமெரிக்காவின் ஜிடிபி இந்தியாவை விட மோசமில்லை உண்மை நிலவரம் தான் என்ன\nஅமெரிக்காவின் ஜிடிபி இந்தியாவை விட மோசமில்லை உண்மை நிலவரம் தான் என்ன\n9 hrs ago லாபத்தில் 46% வீழ்ச்சி.. எஸ்பிஐ கார்டு செப்டம்பர் காலாண்டில் சற்று பின்னடைவு..\n9 hrs ago சர்வதேச நிறுவனங்கள் டார்கெட்டை உயர்த்திய 10 பங்குகள்.. உங்ககிட்ட இருக்கா\n9 hrs ago லோ டியூரேஷன் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் 21.10.2020 நிலவரப்படி வருமான விவரம்\n10 hrs ago லாபத்தில் 19% சரிவு.. பலப்பரிச்சையில் வெற்றி கண்ட பஜாஜ் ஆட்டோ..\nMovies இந்த வீக்கெண்ட் பிக்பாஸை தொகுத்து வழங்கப் போறது நடிகை சமந்தாவாமே.. தீயாய் பரவும் தகவல்\nLifestyle இந்த வெள்ளிக்கிழமை இந்த 3 ராசிக்காரங்களுக்கு சோதனையான நாளாக இருக்கப்போகுதாம்...\nNews பீகாருக்கு இலவச கொரோனா தடுப்பூசி.. மரண பயத்தை பாஜக விற்பதற்கு சமம்.. எதிர்க்கட்சிகள்\nAutomobiles காவல் துறை அதிரடி எச்சரிக்கை... வாகனங்களில் ஹசார்டு லைட்கள் எதற்காக பயன்படுகின்றன தெரியுமா\nSports 2 விக்கெட் எடுத்துட்டா.. விட்டுருவோமா ஓட ஓட அடித்த மனிஷ்.. கை கொடுத்த விஜய்.. சரண்டர் ஆன ராஜஸ்தான்\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் திருச்சியிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவின் பொருளாதாரம் முதல் காலாண்டில் 40 வருடங்களில் இல்லாத அளவுக்கு பெரும் வீழ்ச்சி கண்டது. இது நிபுணர்கள் எதிர்பார்த்ததை போலவே மிக மோசமான வீழ்ச்சியினையே கண்டுள்ளது.\nஇந்த ஜிடிபி விகிதமானது உண்மையில்லை. மாறாக இது இன்னும் மோசமாகலாம். ஏனெனில் உண்மையில் ஜிடிபியினை கணக்கிடும் அனைத்து தரவுகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்று ஒரு தரப்பு கூறுகின்றது.\nஇதனை உண்மை என்று ஊர்ஜிதப்படுத்தும் வி��மாகவே, ஜிடிபி வெளியான நாள் முதல் கொண்டே டிவிட்டரில் #GDPtruth என்ற ஹேஷ்டேக் பரப்பப்பட்டு வருகிறது.\nஇதற்கிடையில் ஜிடிபி குறித்தான ஒரு அறிக்கை, ஜூன் காலாண்டில் அமெரிக்கா உள்ளிட்ட சகாக்களை விட இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது என்றும் கூறுகின்றது. ஆனால் உண்மை என்ன என்ற குழப்பமே நீடித்து வருகின்றது. ஏனெனில் இந்த ஜிடிபி விகிதங்களானது தவறானது என்ற கூற்றுகள் அதிகரித்து வருகின்றன.\nஏனெனில் வல்லரசு நாடான அமெரிக்காவின் ஜூன் காலாண்டு ஜிடிபி 32 சதவீதம் சுருங்கியதாக கூறப்படுகிறது. அதே நேரம் இந்தியாவின் ஜிடிபி விகிதம் 23.9 சதவீதம் தான் வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் தரவுகள் கூறுகின்றன.\nமொத்த ஜிடிபியை கணக்கிடும்போது, ஒவ்வொரு நாடுகளும் ஒவ்வொரு அணுகுமுறையை பின்பற்றி வருகின்றன என்று கேர் மதிப்பீட்டின் தலைமை பொருளாதார நிபுணர் மதன் சப்னாவிஸ் கூறியுள்ளார். நாங்கள் ஆண்டுக்கு ஆண்டு மதிப்பீடு செய்கிறோம். இன்னும் பலர் காலாண்டுக்கு காலாண்டு ஒப்பிடுகின்றனர்.\nஆக அமெரிக்காவும் இந்தியாவும் மொத்த ஜிடிபியினை எவ்வாறு தெரிவிக்கின்றன என்பதில் வித்தியாசம் உள்ளது. இந்தியாவில் ஜிடிபி விகிதம் முந்தைய ஆண்டில் இதே காலாணடுடன் ஒப்பிடுவதன் மூலம் ஜிடிபி கணக்கிடப்படுகிறது. அப்படி கணக்கிடப்பட்டு வந்த விகிதம் தான் 23.9% தான். இதே மறுபுறம் அமெரிக்காவில் ஜிடிபி விகிதம் முந்தைய காலாண்டோடு ஒப்பிடப்படுகிறது.\nஇதற்கிடையில் அமெரிக்கா பொருளாதரத்திற்கான சரிவு மதிப்பு 9.1% ஆக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nஆக அமெரிக்கா இந்தியாவின் நடவடிக்கைகள் முற்றிலும் மாறுபட்டவை. அவற்றை ஒப்பிடமுடியாது. ஒன்று இந்த காலாண்டில் நடந்ததை முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகிறது. மற்றொன்று இந்த காலாண்டினை முந்தைய ஆண்டு இதே காலாண்டுடன் ஒப்பிடுகிறது. சொல்லப்போனால் கடந்த ஜூன் காலாண்டில் சீனா தவிர, அனைத்து நாடுகளின் ஜிடிபி விகிதமும், வீழ்ச்சி கண்டுள்ளது உண்மை தான். எனினும் அமெரிக்காவை விட இந்தியா வளர்ச்சி கண்டுள்ளதாக கூறப்படுவது, நிபுணர்கள் சொல்வதைப்போல் சற்று யோசிக்கப்பட வேண்டிய விஷயம் தான்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n1992 முதல் FPI மு���லீட்டாளர்கள் இந்தியாவில் செய்த முதலீடுகள் விவரம்\nபாடாய்படுத்திய வேலையின்மை.. நகர்புறங்களில் 8.4% ஆக சரிவு..\nவளர்ச்சி பாதையில் ஏற்றுமதி.. கொள்கலன் பற்றாக்குறையால் கட்டணம் 50 – 100% அதிகரிப்பு..\n முதலில் பங்களாதேஷ், வியட்நாம்-ஐ பாருங்கள்..\nவியக்கவைக்கும் வியட்நாம்.. ஆசியாவில் மீண்டும் ஒரு ஆச்சரியம்..\nஇந்தியாவை முந்தப் போகும் பங்களாதேஷ்.. தனி நபர் வருமானத்தில் பேஷ் பேஷ்.. IMF சொன்ன ஷாக் நியூஸ்..\nஇந்தியர்களின் தனி நபர் ஜிடிபி விகிதம் பங்களாதேஷை விட குறையும்.. IMF கணிப்பு..\nபணவீக்கம் 10.3% தாண்டும்.. சமானிய மக்களுக்கு அதிக பாதிப்பு..\nஸ்னாப்டீலின் அதிரடி திட்டம்.. விழாக்கால விற்பனைக்காக 5000 புதிய விற்பனையாளர்கள் இணைப்பு.. \nஉலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா 2050க்குள் மாறும்.. lancet ஆய்வு..\nஇந்தியாவில் பலத்த அடி வாங்கிய வால்மார்ட்.. ஒரே ஆண்டில் ரூ.299 கோடி நஷ்டம்..\nலாக்டவுனில் இரட்டிப்பு வளர்ச்சி.. பட்டையைக் கிளப்பும் இந்தியாவின் பணக்கார பெண்..\nஅடடே இது சூப்பரான விஷயமாச்சே.. 73.38 ரூபாயாக அதிகரித்த இந்திய ரூபாயின் மதிப்பு..\nகமாடிட்டி கெமிக்கல்ஸ் கம்பெனி பங்குகள் விவரம்\nபிக்ஸட் டெபாசிட் செய்ய திட்டமா அதிக வட்டி விகிதம் கொடுக்கும் தனியார் வங்கிகள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://thirukkural.io/kural/323", "date_download": "2020-10-23T00:21:10Z", "digest": "sha1:VWBWCGFSM3Q42PABTCPIJZXK6JJO7AQI", "length": 3632, "nlines": 27, "source_domain": "thirukkural.io", "title": "Kural 323 | திருக்குறள்", "raw_content": "\nஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்\nஇணையில்லாத ஓர்‌ அறமாகக்‌ கொல்லாமை நல்லது; அதற்கு அடுத்த நிலையில்‌ வைத்துக்‌ கூறத்தக்கதாகப்‌ பொய்யாமை நல்லது.\nஒன்றாக நல்லது கொல்லாமை - நூலோர் தொகுத்த அறங்களுள் தன்னோடு இணையொப்பதின்றித் தானேயாக நல்லது கொல்லாமை; பொய்யாமை அதன் பின்சார நன்று - அஃது ஒழிந்தால் பொய்யாமை அதன் பின்னே நிற்க நன்று.\n(‘நூலோர் தொகுத்த அறங்களுள்’ என்பது அதிகாரத்தான் வந்தது. அதிகாரம் கொல்லாமையாயினும், மேல் ‘பொய்யாமை பொய்யாமை ஆற்றின்’ எனவும், ‘யாம் மெய்யாக் கண்டவற்றுள் இல்லை’ எனவும் கூறினார் ஆகலின், இரண்டு அறந்துள்ளும் யாது சிறந்தது என்று ஐயம் நிகழுமன்றே அது நிகழாமைப்பொருட்டு, ஈண்டு, ‘அதன் பின்சாரப் பொய்யாமை நன்று’ என்றார். முன் கூறியதில் பின் கூறியது வலியுடைத்து ஆகலின், அதனைப் ‘பின்சார நன்று’ என்றது, நன்மை பயக்கும்வழிப் பொய்யும் மெய்யும், தீமை பயக்கும்வழி மெய்யும் பொய்யாயும் இதனைப் பற்ற அது திரிந்துவருதலான் என உணர்க. இவை மூன்று பாட்டானும், இவ்வறத்தினது சிறப்புக் கூறப்பட்டது.)\n(இதன் பொருள்) இணையின்றாக நல்லது கொல்லாமை ; அதன்பின்பே யணைய, பொய்யாமையும் நன்று,\n(என்றவாறு). இது சொல்லிய அறத்தினும் பொய்யாமை நன்று ; அதினும் நன்று கொல் லாமை யென்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2014/11/27/jayalalithaa-conviction-active-state-paralyzed-opposition/", "date_download": "2020-10-22T23:31:03Z", "digest": "sha1:JCUGSW4LYEEOEX7KHANW7IE6YSWPCN6Z", "length": 41324, "nlines": 222, "source_domain": "www.vinavu.com", "title": "முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தீவிரமாக செயல்படுகிறார் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nவெங்காய விலை உயர்வு : வேளாண் திருத்தச் சட்டத்தின் முன்மாதிரி \nஆன்லைன் சூதாட்டம் : தடுக்கப் போகிறோமா \nசங்கிகளின் கண்டுபிடிப்பு : கதிர்வீச்சை குறைக்கும் மாட்டுச்சாண சிப் \nபட்டினிச் சாவுகளின் மீதேறி ஆசிய பசிபிக் பிராந்திய ஆதிக்கம் பெற்ற இந்தியா \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇன்று ஸ்டான் சுவாமி, நாளை நாம் \nபுதிய கல்வி கொள்கை (NEP 2020): பகட்டாரவாரத்தின் உச்சம் \nவிவசாய மசோதாக்கள் : பஞ்சாப் விவசாயிகளின் உள்ளக் குமுறல் …\nடானிஷ்க் விளம்பரம் : இந்துத்துவக் கும்பல் கதறுவது ஏன் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார��வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் \nவினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் \n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதலித் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி அவமதிப்பு : இதற்குத் தீர்வே கிடையாதா \nகங்கனா ரணாவத் – பாலிவுட் – சாதிய அரசியல் | காஞ்சா அய்லையா\nபகத் சிங் பிறந்தநாள் : இந்திய புரட்சிகரக் கட்சியின் அறிக்கை \nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nகல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேரா. கருணானந்தன் | CCCE\nபாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : இந்து ராஷ்டிரத்தின் முன்னறிவிப்பு | தோழர் சுரேசு…\nபிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் \nதொழிலாளி வர்க்கத்தின் மீதான இறுதிகட்டப் போர் || தோழர் விஜயகுமார் உரை \nஉ.பி. பாலியல் வன்கொலை : ராம ராஜ்ஜியத்தின் முன்னோட்டம் || தோழர் அமிர்தா –…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமக்கள் அதிகாரம் மீதான அவதூறுகளுக்குக் கண்டன அறிக்கை \nபாரதியார் பல்கலை : ஆய்வறிக்கைக் கட்டண உயர்வைக் கண்டித்து ஆய்வு மாணவர்கள் போராட்டம் \nபு.மா.இ.மு அறைகூவல் : கார்ப்பரேட் – காவி பாசிசம் \nஇந்தோனேசிய தொழிலாளர் சட்ட திருத்தம் : களமிறங்கிய தொழிலாளர்கள் – மாணவர்கள் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஅமெரிக்கா : நீதியில்லையேல், அமைதியில்லை \nமருத்துவர்களே, நீங்கள் எந்தப் பக்கம் \nகசப்புணர்வுகொண்ட கட்சித் தோழர்களே ட்ராட்ஸ்கியவாதிகளின் இலக்கு\nநமது பலம், மக்களோடு கலந்திருப்பதே\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு கட்சிகள் அ.தி.மு.க முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தீவிரமாக செயல்படுகிறார்\nமுதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தீவிரமாக செயல்படுகிறார்\nசெயல்படும் அரசும் செயல்படாத எதிர்க்கட்சிகளும்\n“தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் நான்காண்டுகள் சிறையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு, கடந்த செப்டம்பர் 27 அன்று மாலை 5 மணிக்கு, பெங்களூரு பரப்பன அக்ரகாரா சிறையில் அடைக்கப்பட்டதில் இருந்து தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்து போய்விட்டது; ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு தமிழக அரசே செயலிழந்து போய்விட்டது” இப்படி எதிர்க்கட்சிகள் எல்லாம் ஓயாது ஒப்பாரி வைக்கின்றன.\n இல்லை. சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்ட அன்றும் மறுநாளும் அவரும் பிற அமைச்சர்களும் பெங்களூரு போய்விட்டதால் அவர்களின் கீழ் இருந்த அந்தந்த துறைசார்ந்த அதிகாரிகளும் ஊழியர்களும் தீர்ப்பின் பரபரப்பில் வேலை செய்யவில்லை. வெறுமனே அலுவலகத்துக்கு வந்தவர்களும் தமக்குரிய வழமையான பணிகளைக்கூடச் செய்யாது போய்விட்டார்கள்.\nஜெயலலிதாவைத் தண்டித்த தீர்ப்பு வந்த மறுநிமிடம் முதல் அவர் காலாலிட்ட உத்திரவைத் தலையால் ஏற்று அம்மா தி.மு.க.வின் அடிமைகளும் கைக்கூலிகளும் தமிழக அரசும் அவர் பிணையை விலைக்கு வாங்கிக் கொண்டு போயசுத் தோட்டம் மாளிகைக்குள் நுழையும் வரை செயல்பட்டனர். அதாவது, அம்மாவுக்காக அழுது புரண்டார்கள், ஒப்பாரி வைத்தார்கள், மொட்டை போட்டார்கள், பால்குடம் எடுத்தார்கள், உண்ணாவிரதம் இருந்தார்கள், பொங்கல் வைத்தார்கள், அபிசேகங்கள், யாகங்கள், வேண்டுதல்கள், பரிகாரங்கள் செய்தார்கள்; கடைகளை மூடச்சொல்லி அடித்து நொறுக்கினார்கள்; அரசு மற்றும் தனியார் வாகனங்களை எரித்தார்கள் – அதில் முன்பு நடந்ததைப்போல நரபலி நிகழாமல்போனது குறித்து தண்டிக்கப்பட்ட தெய்வத்துக்கு வருத்தம் இருக்கலாம். மற்றபடி அம்மா தி.மு.க.வின் அடிமைகளோடும் கைக்கூலிகளோடும் கைகோர்த்துக்கொண்டு தமிழக அரசு அதன் வழமையான செயல்பாடுகளோடு, மக்கள் பொதுச்சொத்தைக் கொள்ளையடித்த ஜெயலலிதா கிரிமினல் குற்றவாளி என்ற களங்கத்துக்கு, கறைக்கு வெள்ளையடிக்கும் ஆளுங்கட்சியின் அடாவடி, அராஜகச் செயல்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்கும் வேலையைச் செய்துகொண்டுதான் இருந்தது.\nசொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவைக் குற்றவாளியென அறிவித்துத் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதில் இருந்து ஆளுங்கட்சியினர் கட்டவிழ்த்து விட்ட அடாவடி, அராஜகச் செயல்களையும் ஆளுங்கட்சி நடத்திய போராட்டங்களையும் அதிகாரிகளும் போலீசும் தடுத்து நிறுத்தவில்லை; பாதிக்கப்பட்ட மக்களுக்கும், எதிர்க்கட்சியினருக்கும் அவர்கள் பாதுகாப்பு வழங்கவில்லை. இவற்றை வைத்துத்தான் ‘தமிழக அரசே செயலிழந்து போய்விட்டது’ என்று எதிர்க்கட்சிகள் குறைபட்டுக் கொள்கிறார்கள். ஆனால், அவ்வாறு சொல்வதற்கு எந்த எதிர்க்கட்சிக்கும் அருகதை கிடையாது, ஏனெனில், செயல்படாமல் இருந்தவை எதிர்க்கட்சிகள்தாம் ஜெயலலிதா சிறையிலடைக்கப்பட்ட பிறகும் பன்னீர்செல்வம் முதலமைச்சரான பிறகும் தமிழக அரசும் அதிகாரிகளும் போலீசும் வழக்கம்போல செயல்பட்டுக் கொண்டுதான் இருந்தார்கள் என்பதுதான் உண்மை.\n2014, ஏப்ரல் மாதம் தமிழ்நாட்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலை நினைவுபடுத்திப் பார்த்தாலே இந்த உண்மை புரியும். அத்தேர்தலின்போது ஆளுங்கட்சியினர் நடத்திய தேர்தல் தில்லுமுல்லுகள், அடாவடி, அராஜகச் செயல்களை அதிகாரிகளும் போலீசும் தடுக்கவோ, நிறுத்தவோ முயன்றார்களா குற்றமிழைத்த ஆளுங்கட்சியினர் மீது கைதோ வழக்கோ போட்டார்களா குற்றமிழைத்த ஆளுங்கட்சியினர் மீது கைதோ வழக்கோ போட்டார்களா அவற்றை எதிர்த்து அம்பலப்படுத்திய எதிர்க்கட்சியினர் மீது தானே நடவடிக்கை எடுத்தார்கள். போலீசு வேன்களில்தானே பணம் கடத்தப்பட்டது; அதை வாக்காளர்களுக்கு விநியோகித்தவர்களுக்குத்தானே பாதுகாப்புக் கொடுத்தார்கள். 144 தடைவிதித்து ஆளுங்கட்சிக்கு வசதிசெய்து கொடுத்த தேர்தல் ஆணையமே ஆளும்கட்சியின் பணப் பட்டுவாடாவைத் தடுக்க முடியாமல் போய்விட்டது என்று ஒப்புக்கொண்டது. தேர்தல் ஆணையத்தின் ஊழியர்களாகச் செயல்பட்ட அதிகாரிகளும் போலீசும் உடந்தையாக இல்லையென்றால், அத்தேர்தல்களில் ஆளுங்கட்சி வெற்றி பெற்றிருக்க முடியுமா\nஅவ்வளவு ஏன், அதிகாரிகளும் போலீசும் உடந்தையாக இல்லாமலா இப்போது தண்டிக்கப்படுவதற்குக் காரணமான சொத்துகளை ��ல்லாம் ஜெயா-சசி கும்பல் குவித்தது அந்தச் சொத்துகள் எல்லாம் இலஞ்ச-ஊழல் மூலம் மட்டும் குவிக்கப்பட்டவை அல்ல. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் முதல் கோடநாடு பண்ணை, கங்கை அமரனின் பையனூர் பங்களா வரை பல அசையா சொத்துக்கள் எல்லாம் மிரட்டி வாங்கப்பட்டவைதாமே. அப்போதும் அதற்கெல்லாம் பாதுகாப்பாகத்தானே அதிகாரிகளும் போலீசும் நின்றார்கள். போயசு மாளிகைக்கே போய் சொத்துக்களைப் பதிவுசெய்து கொடுத்தவர்கள்தானே\nஉயர் அதிகாரிகளும் போலீசும் மட்டுமல்ல; கிராம அதிகாரி முதல் தலைமைச் செயலாளர் வரை, சாலையில் நிற்கும் போக்குவரத்துப் போலீசுக்காரன் முதல் மாநிலத் தலைமைப் போலீசு இயக்குநர் வரை, கீழ்நிலை முன்சீப் கோர்ட் முதல் உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி வரை, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் முதல் நாட்டின் முதல் குடிமகனான அரசுத் தலைவர், பிரதமர் வரை – இவர்கள் எல்லாம் எதற்காகச் செயல்படுகிறார்கள் நாட்டு நலனுக்காகவா இல்லையே. இலஞ்ச-ஊழலிலும், அதிகார முறைகேடுகளிலும் ஊறித்திளைக்கும் அவர்கள் ஜெயலலிதாவைப் போன்ற ஊழல் பெருச்சாளிகளுக்குத் துணை நிற்பது ஒன்றும் வியப்புக்குரியதல்ல.\nஜெயலலிதா மட்டும் நேரில் போயிருந்தால், உச்சநீதி மன்றம் தாமே தண்டனிட்டு, அவர் காலில் விழுந்து கும்பிட்டு, ஜாமீன் உத்திரவைக் கையளித்திருப்பார்கள். அதையும் விஞ்சும் அளவுக்குக் கடுமை காட்டுவதைப் போல நடித்துவிட்டு, ஜெயலலிதாவே எதிர்பாராத தீர்ப்பை வழங்கியது அந்நீதி மன்றம். சொத்துக் குவிப்பு வழக்கை 18 ஆண்டுகள் இழுத்தடித்ததைப்போல மேல்முறையீட்டு வழக்கைத் தாமதிக்காது, 2 மாதங்களில் தாக்கல் செய்து, 3 மாதங்களில் தீர்ப்பு வாங்கவேண்டுமாம் ஒருநாள் தவறினாலும் கடும் நடவடிக்கை மேற்கொள்வார்களாம் ஒருநாள் தவறினாலும் கடும் நடவடிக்கை மேற்கொள்வார்களாம் இதைத்தான் கடும் நிபந்தனை ஜாமீன் என்று கருணாநிதி நம்பச் சொல்லுகிறார். தண்டனை வருமுன் வழக்கை இழுத்தடிப்பதும், தண்டிக்கப்பட்ட பிறகு மேல்முறையீட்டை விரைந்து முடித்து விடுதலை பெறுவதும்தானே கடைந்தெடுத்த குற்றவாளியும் நாலாந்தர வக்கீலும் கையாளும் தந்திரம். அவ்வாறாக விதிக்கப்பட்டது கறாரான, கடுமையான, நிபந்தனையுடன்கூடிய ஜாமீனா, குற்றவாளியுடன் கூட்டுக் களவாணித்தனமா இதைத்தான் கடும் நிபந்தனை ஜாமீன் என்று கர���ணாநிதி நம்பச் சொல்லுகிறார். தண்டனை வருமுன் வழக்கை இழுத்தடிப்பதும், தண்டிக்கப்பட்ட பிறகு மேல்முறையீட்டை விரைந்து முடித்து விடுதலை பெறுவதும்தானே கடைந்தெடுத்த குற்றவாளியும் நாலாந்தர வக்கீலும் கையாளும் தந்திரம். அவ்வாறாக விதிக்கப்பட்டது கறாரான, கடுமையான, நிபந்தனையுடன்கூடிய ஜாமீனா, குற்றவாளியுடன் கூட்டுக் களவாணித்தனமா களவாணித்தனம் செய்து கையும் களவுமாகச் சிக்கிக் கொண்டீர்களா, சரி களவாணித்தனம் செய்து கையும் களவுமாகச் சிக்கிக் கொண்டீர்களா, சரி போ இனி இப்படிச் செய்யாதீர்கள்” என்பதுதான் டான்சி நில அபகரிப்பு வழக்கு முதல் ஜெயலலிதாவின் எல்லா விவகாரங்களிலும் நீதியரசர்களின் வழுவாநீதி\n‘தமிழக அரசே செயலிழந்து போய்விட்டது, அதிகாரிகள் ஆளுங்கட்சிக்குச் சாதகமாக செயல்படுகின்றனர், காவல்துறை ஆளுங்கட்சியின் ஏவல்துறையாகிவிட்டது, மக்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்கத் தவறி விட்டது’ என்றெல்லாம் இப்போது கூச்சல்போடும் எதிர்க்கட்சிகளுக்கும் இது நன்றாகவே தெரியும், அது இராஜாஜியோ, காமராஜரோ, பக்தவச்சலமோ, அண்ணாதுரையோ, கருணாநிதியோ, எம்.ஜி.ஆரோ., ஜெயலலிதாவோ யார் ஆண்டாலும் அரசும் ஆட்சியாளர்களும் எப்போதும் இப்படித்தான் செயல்பட்டிருக்கிறார்கள்; இனியும் இப்படித்தான் செயல்படுவார்கள்.\nஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற வக்கிரமான, பொறுக்கி அரசியல், பாசிசக் கோமாளிகள் எதற்கும் தமது செல்லப் பிள்ளைகளான அரசு அதிகாரிகளையும் போலீசுக்காரன்களையும் கூலி எழுத்தாளர்களையும் நம்பி ஆட்சி நடத்தினார்கள்; தடையற்ற அதிகாரமுறைகேடுகளுக்கு அனுமதிக்கப்பட்ட இவர்கள் கூடுதலான விசுவாசத்தைக் காட்டுவதில் வியப்பொன்றுமில்லை. ஆகவே, எப்போதும் போல அரசும் ஆட்சியாளர்களும் செயல்பட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள். இந்த உண்மையை அறிந்திருந்தும் எதிர்க்கட்சிகள்தாம் வேடிக்கை பார்க்கிறார்கள், அறிக்கை விடுகிறார்கள்; தமக்கும், தாம் முடிந்த அளவு குவித்து வைத்திருக்கும் சொத்துக்களுக்கும் பாதிப்பு வராதவாறு அடையாளப் போராட்டங்கள் நடத்துகிறார்கள். மற்றபடி செயல்படாமலிருப்பவை எதிர்க்கட்சிகள்தாம்\nதுணுக்குகள்: அம்மா சேவை தவிர, சகாயம் கமிசனை செயல்படாமல் நிறுத்தி வைப்பது, பால் விலை, மின்கட்டணம் உயர்வு, ஆம்னிப் பேருந்துக் கட்டணத்தை ���ிண்ணுயர ஏற்றிக்கொள்ள அனுமதி, கேரளாவில் மதுவிலக்கு என்றால் எல்லையோரக் கிராமங்களில் டாஸ்மாக் கடைகள் திறந்து வசூல்வேட்டை – இவற்றுக்காக அதிகாரிகள் செயல்படவில்லையா அம்மா சேவை தவிர, டாஸ்மாக் கடைகளை மூடச்சொல்லிப் போராடினால் தடியடி-கைது-சிறை, லாக்அப் சித்திரவதை-கொலை-பாலியல் வன்முறை என்று போலீசுக்காரன்கள் செயல்படவில்லையா\nபுதிய ஜனநாயகம், நவம்பர் 2014 (தலையங்கம்)\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nஇதைக் கண்டு அமைதியாயிருக்கும் அறிவாளிகள் இருக்கும் வரையில் இத் தீமைகள் அகலவே அகலாது.\n“அவ்வளவு ஏன், அதிகாரிகளும் போலீசும் உடந்தையாக இல்லாமலா இப்போது தண்டிக்கப்படுவதற்குக் காரணமான சொத்துகளை எல்லாம் ஜெயா-சசி கும்பல் குவித்தது அந்தச் சொத்துகள் எல்லாம் இலஞ்ச-ஊழல் மூலம் மட்டும் குவிக்கப்பட்டவை அல்ல. ………………..உயர் அதிகாரிகளும் போலீசும் மட்டுமல்ல; கிராம அதிகாரி முதல் தலைமைச் செயலாளர் வரை, சாலையில் நிற்கும் போக்குவரத்துப் போலீசுக்காரன் முதல் மாநிலத் தலைமைப் போலீசு இயக்குநர் வரை, கீழ்நிலை முன்சீப் கோர்ட் முதல் உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி வரை, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் முதல் நாட்டின் முதல் குடிமகனான அரசுத் தலைவர், பிரதமர் வரை – இவர்கள் எல்லாம் எதற்காகச் செயல்படுகிறார்கள் அந்தச் சொத்துகள் எல்லாம் இலஞ்ச-ஊழல் மூலம் மட்டும் குவிக்கப்பட்டவை அல்ல. ………………..உயர் அதிகாரிகளும் போலீசும் மட்டுமல்ல; கிராம அதிகாரி முதல் தலைமைச் செயலாளர் வரை, சாலையில் நிற்கும் போக்குவரத்துப் போலீசுக்காரன் முதல் மாநிலத் தலைமைப் போலீசு இயக்குநர் வரை, கீழ்நிலை முன்சீப் கோர்ட் முதல் உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி வரை, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் முதல் நாட்டின் முதல் குடிமகனான அரசுத் தலைவர், பிரதமர் வரை – இவர்கள் எல்லாம் எதற்காகச் செயல்படுகிறார்கள் நாட்டு நலனுக்காகவா இல்லையே. இலஞ்ச-ஊழலிலும், அதிகார முறைகேடுகளிலும் ஊறித்திளைக்கும் அவர்கள் ஜெயலலிதாவைப் போன்ற ஊழல் பெருச்சாளிகளுக்குத் துணை நிற்பது ஒன்றும் வியப்புக்குரியதல்ல.”\nஆஹா ஆஹா ,,இதைதான் நான் ரொம்ப நாளாக எதிர்பார்த்தேன்.\nசும்மா எப்பொழுது பார்த்தாலும் “பாப்பாத்தி அம்மா”, ” பாப்பாத்தி அம்��ா” என்று இந்த ஒரு அம்மாவே யார் தயவும் இல்லாமல் தனியாக நின்று எல்லா காரியங்களையும் செய்ததுபோலவும் இந்த ஒரு அம்மாதான் அந்த சாதிக்கே பிரதிநிதிபோலவும் இத்தனை நாளாக பதிவிட்டுகொண்டிருந்ததைதான் வினவின் முயற்சிகள் சாதியின் பெயரால் சாடுவதால் வீணாகி போவதாக நான் கவலையோடு எதிர்த்துவந்தேன்.\nதேர்தலுக்கு தேர்தல் ஊழல் காரணாமாக கருணாநிதி ஆட்சி இழக்கலாம் ஜெயலிலதா ஆட்சி இழக்கலாம்.ஆனால் அதிகாரிகள் அவர்கள் அதே சீட்டில் அப்படியேதானே அட்டுழியம் பண்ணிகொண்டிருக்கிறார்கள்\nவேண்டுமாயின் ஆட்சிகொரு அதிகாரிகளின் கும்பல் என அவர்களிலும் கும்பல் மட்டுமே மாறுகிறது.மற்றபடி அட்டுழிய செயல்கள் எல்லாம் தொடர்கதையாகத்தான் உள்ளது.\nஇதுவரை தன்னை தவறு செய்ய சொல்லி நிர்பந்தப்படுதினார்கள் என ஒரு அதிகாரியாவது புகார் தெரிவித்திருக்கிறாராஅவர்களது சங்கங்கள் மூலம் நியாயம் கோரி இருக்கிறார்களா \nஇங்கே நியாயமாக நடந்துகொள்ளும் அதிகாரி(கள்) ஒரு தனி தீவு போலவே கருதப்பட்டு தீண்டதகாதவர்கள்போலவே சக அதிகாரிகளால் நடத்தப்பட்டு வருகிறார்கள்.\nஇதனால் தான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பது ஒரு உண்மையில் கானல் நீராகவே உள்ளது.\nஊழலில் சாதி மதம் பாராமல் ஊழலுக்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகளின் அட்டுழியங்களை ஒரு வரியிலேனும் சுட்டி காட்டிஇருப்பதின் மூலம் ஊழல் சாம்ராஜ்யத்தில் ஒளிந்திருந்து கோலோச்சிய நபர்கள் மீது முதல்முறையாக தீபந்த ஒளியை அடித்திருக்கிறது வினவு. அத்தகைய கருங்காலிகள் அந்த தீபந்த ஒளியின் உதவியுடன் நேர்வழிகண்டு தங்களையும் சமுகத்தையும் காத்துகொள்வதோ அல்லது அதேஇடத்தில் இருந்து அந்த தீயில் வெந்து உயிர்விடுவதோ நமது தொடர்முயற்சிகளில் தான் இருக்கிறது.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathpost.com/2020/10/03/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4/", "date_download": "2020-10-23T00:16:03Z", "digest": "sha1:ZIE3CNTLWPVPNTDFL4XXDOVRBWW6U2U7", "length": 13783, "nlines": 134, "source_domain": "bharathpost.com", "title": "கேரளாவில் டிசம்பர் வரை தியேட்டர்கள் திறப்பு இல்லை | Bharat Post", "raw_content": "\nதங்கம் விலை குறைந்ததால் நகை கடைகளில் விற்பனை உயர்வு\nசென்னை தங்கத்தின் விலை கடந்த 1-ந் தேதி ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 815 ஆக இருந்தது. அதன்படி, ஒரு பவுன் தங்கம் ரூ.38 ஆயிரத்து 520-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், உலக...\nசென்னையில் இன்றைய பெட்ரோல் – டீசல் விலை நிலவரம்\nசென்னை, நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல்,...\nஇந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் தொடர்ந்து 13 வது ஆண்டாக முகேஷ் அம்பானி முதலிடம்\nபுதுடெல்லி இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலை, போர்ப்ஸ் இந்தியா வெளியிட்டுள்ளது. அதில் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, 13-வது ஆண்டாக இம்முறையும் முதலிடத்தை பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு $88.7 பில்லியனாக உள்ளது. இது...\nஅசத்திய மஹிந்திரா தார் – 4 நாட்களில் 9000க்கும் மேல் புக்கிங்\nமஹிந்திரா & மஹிந்திரா கம்பெனி, கடந்த 02 அக்டோபர் 2020, வெள்ளிக்கிழமை தான், தங்களின் புத்தம் புதிய தார் எஸ் யூ வி (Thar SUV) ரக வாகனங்களை அறிமுகப்படுத்தினார்கள். கடந்த 02...\nபுளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதியுடன் சுஸுகி அக்செஸ், பர்க்மேன் ஸ்கூட்டர்கள் அறிமுகம்\nபுளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதியுடன் சுஸுகி பர்க்மேன் மற்றும் அக்செஸ் 125 ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களை கவரும் வகையில்,வாகனங்களில் நவீன தொழில்நுட்ப வசதிகளை கொடுப்பதில் நிறுவனங்களிடையே போட்டி நிலவுகிறது. அந்த வகையில், சுஸுகி...\nHome சினிமா கேரளாவில் டிசம்பர் வரை தியேட்டர்கள் திறப்பு இல்லை\nகேரளாவில் டிசம்பர் வரை தியேட்டர்கள் திறப்பு இல்லை\nகேரள தியேட்டர்கள் உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:\nகொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் கேரளாவில் வரும் டிசம்பர் மாதம் வரை தியேட்டர்களை திறக்க வாய்ப்பில்லை.\nஜி.எஸ்.டி, முனிசிபல் வரி, போன்ற வரி விதிப்புகளுடன் 50 சதவீத பார்வையாளர்களை கொண்டு தியேட்டர்களை லாபகரமாக இயக்க முடியாது.\nமேலும் தற்போதைய சூழ���ில் பார்வையாளர் யாருக்காவது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டாலும் தியேட்டரை மூட வேண்டிய நிலை ஏற்படும்.\nவரி விதிப்புகளை அரசு நீக்கினால் மட்டுமே சினிமா தியேட்டர்களை திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.\nஇவ்வாறு கேரள தியேட்டர்கள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.\nPrevious articleஉலகின் மிக நீளமான அடல் சுரங்க நெடுஞ்சாலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி\nNext articleசர்வதேச நாடுகளின் உதவியுடன் தனி அரசை உருவாக்க வேண்டும் என நினைத்தால் அதற்கும் தயார் – சிவாஜிலிங்கம்\n30% சம்பளத்தை விட்டுக் கொடுத்து, சினிமா உலகம் மீண்டெழ உதவ நடிகர்களுக்கு வேண்டுகோள் – பாரதிராஜா\nசென்னை தமிழ்த் திரையுலகில் பல்வேறு நடிகர்கள் தாமாகவே முன்வைத்து சம்பளக் குறைப்பு குறித்து அறிவித்துள்ளனர். இதனிடையே, தற்போது தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு வேண்டுகோள்...\nதீபாவளிக்கு 3 படங்களை வெளியிட திட்டம்\nகொரோனா ஊரடங்கு காரணமாக இந்தியா முழுவதும் மார்ச் மாதம் மத்தியில் இருந்து தியேட்டர்கள் மூடப்பட்டன. சுமார் ஏழு மாதங்களுக்குப் பிறகு கடந்த 15ம் தேதி முதல் சில மாநிலங்களைத் தவிர பல மாநிலங்களில்...\n“800” திரைப்படம் – விஜய் சேதுபதிக்கு இலங்கை தமிழர்கள் எதிர்ப்பு\nஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் பயோபிக் படத்தில் நடிப்பதற்காக நடிகர் விஜய் சேதுபதிக்கு இலங்கையில் வாழும் தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து பேசிய வடக்கு கிழக்கு போரில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள்...\nஐபிஎல் போட்டியில் 5 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வெளிநாட்டு வீரர் – டேவிட் வார்னர்\nஅபுதாபி துபாயில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 35வது ஆட்டத்தில் டேவிட் வார்னர் தலைமையிலான ஜதராபாத் சன்ரைசர்ஸ் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற...\n30% சம்பளத்தை விட்டுக் கொடுத்து, சினிமா உலகம் மீண்டெழ உதவ நடிகர்களுக்கு வேண்டுகோள் – பாரதிராஜா\nசென்னை தமிழ்த் திரையுலகில் பல்வேறு நடிகர்கள் தாமாகவே முன்வைத்து சம்பளக் குறைப்பு குறித்து அறிவித்துள்ளனர். இதனிடையே, தற்போது தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாள���்கள் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு வேண்டுகோள்...\nதீபாவளிக்கு 3 படங்களை வெளியிட திட்டம்\nகொரோனா ஊரடங்கு காரணமாக இந்தியா முழுவதும் மார்ச் மாதம் மத்தியில் இருந்து தியேட்டர்கள் மூடப்பட்டன. சுமார் ஏழு மாதங்களுக்குப் பிறகு கடந்த 15ம் தேதி முதல் சில மாநிலங்களைத் தவிர பல மாநிலங்களில்...\nஅமேசான், பிளிப்கார்ட்டுக்கு மத்திய அரசு நோட்டீஸ்\nஆன்லைனில் விற்பனையாகும் பொருட்கள் குறித்த விபரங்கள், அது எந்த நாட்டில் உருவாக்கப்பட்டது உள்ளிட்ட அடிப்படையான விபரங்களை அவசியம் வெளியிடப்பட வேண்டும். ஆனால் பல ஆன்லைன் நிறுவனங்கள் இதை கடைப்பிடிக்க வில்லை என தெரிகிறது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivankovil.ch/a/2017/10/09/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-09-10-2017-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F/", "date_download": "2020-10-23T00:21:27Z", "digest": "sha1:EPKW3OJ3XJPF5ZEGB3N6HMNLQBWDCZXF", "length": 5356, "nlines": 115, "source_domain": "sivankovil.ch", "title": "“சிவரபுரத்தில்” 09.10.2017 அன்று நடைபெற்ற வேலைகளின் படங்கள்.. | அருள்மிகு சிவன் கோவில்", "raw_content": "\nHome சிவபுரம் “சிவரபுரத்தில்” 09.10.2017 அன்று நடைபெற்ற வேலைகளின் படங்கள்..\n“சிவரபுரத்தில்” 09.10.2017 அன்று நடைபெற்ற வேலைகளின் படங்கள்..\nசைவத் தமிழ்ச் சங்கம்இ அருள்மிகு சிவன் கோவிலினால் தாயகத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் “சிவரபுரத்தில்” 09.10.2017 அன்று சுற்று வேலிகளுக்கு தூன்கள் அமைக்கும் வேலைகளின் படங்கள்..\nPrevious articleபுரட்டாதி மூன்றாவது சனி விரதம் 2017\nNext article2006 திருவிழா படங்கள்\nகொட்டும் மழையிலும் சிறப்புற நடைபெற்ற சிவபுர வளாகத்தில் நடைபெற்ற வரப்புயர மரநடுகை திட்டம்.\n“சிவபுர வளாகத்தில்” நிர்மானிக்கப்பட இருக்கும் முதியோர் இல்லம்,\n“களஞ்சிய அறைக்கான” கூரை வேலைகள் நடைபெற்ற போது\nசூரிச் அருள்மிகு சிவன் கோவிலில் மகா சிவராத்திரி விரதம் 21.02.2020 வெள்ளிக்கிழமை.\nசைவத் தமிழ்ச் சங்கம் நடாத்தும் 26வது ஆண்டு கலைவாணி விழா 20.10.2019 ஞாயிற்றுக்கிழமை. போட்டிகளின்...\nஇறைவன் ஒருவன். அவனே பரம்பொருள்,\nஅருள்மிகு சிவன் கோவில் உங்களை அன்புடன் வரவேற்கிறது. சிவன் கோவிலுக்கு வந்து சிவனருள் பெற்று செல்லுங்கள்.\n“களஞ்சிய அறைக்கான” கூரை வேலைகள் நடைபெற்ற போது\nசுற்று வேலி அடைக்கும் வேலை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2012/03/blog-post_09.html", "date_download": "2020-10-22T23:27:31Z", "digest": "sha1:VONEYCPOSVWNNL3KHCW2XX2W5IEQYRD3", "length": 34762, "nlines": 244, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: கணவர்களின் லக்ஷணங்கள்", "raw_content": "\nமனைவிகள் கணவ ஜந்துக்களுடன் தினமும் பழகித்தான் பார்க்கிறார்கள்\nஅவைகளுடன்தான் தினந்தோறும் டிஃபனும் டின்னரும் போஜிக்கிறார்கள்\nஅவர்கள் அவசியமில்லாமல் குழந்தை வளர்ப்பில் மூக்கை நுழைப்பார்கள்\nமண நாட்களை மறந்துத் தொலைப்பார்கள்\nமொத்தமாக சொதப்பியதை ஒரு காவிய முத்தத்தில் ஈடுகட்ட நினைப்பார்கள்\nபொறுக்கமுடியாமல் அவர்களது அபத்தத்தை இடித்துரைத்தால்\nபரமசாந்தமாக ஒரு பார்வை சிந்தி குமிழ் சிரிப்பை உதிர்ப்பார்கள்\nஇவ்வளவு அழிச்சாட்டியங்கள் செய்தபிறகும் மனைவி\nசொல்பநேரத்தில் சமாதானமாகி விடுவார்கள் என்று பகற்கனவு காண்பார்கள்\nகோப்பையில் ஊற்றுவதற்குள் சரக்கை அப்படியே சரித்துக்கொள்வார்கள்\nசற்றே அவர்கள் பயணிக்கும் பாதையை கவனிக்கத் தொடங்கினால் உங்களால் பலிகடாவாகப் போகும் தியாகசீலர்கள் போல வெளியே நடிப்பார்கள்\nகோல்ஃப் விளையாட உற்சாகமாக ஐந்து மைல் நடப்பவர்கள் வீட்டுக்கு கூடமாட உருப்படியாக ஒத்தாசை செய்வதில் வாழைப்பழ சோம்பேறியாகிவிடுவர்\nபெண்களுக்கு காரணகாரியங்களும் புரிவதில்லை மதிநுட்பமும் பத்தாது என்று பினாத்துவார்கள்\nபத்தினிகள் பின் தூங்கி முன் எழ சந்தர்ப்பமே தரமாட்டார்கள்\nநீங்கள் பூசும் சாதாரண சாயங்களுக்குக்கூட உங்களை பேயோட்டும் சாமியாரினியாக நினைப்பார்கள்\nபிறத்தியார் வியாதியை சொஸ்தப்படுத்துவதில் தீரராகவும் வீரராகவும் இருப்பவர்; தும்மலும் வயிற்றுவலியும் தனக்கென்று வந்துவிட்டால் மரித்து விடும் அவஸ்தையில் வியாதி கொண்டாடுவார்கள்.\nஇருவரும் ஏகாந்தமாக இருக்கையில் உங்களைப் பற்றி சட்டை செய்யாதவர்கள் பார்ட்டியில் சாண்ட்விச்சும் வெண்ணையுமாக படைத்துப் புருஷ சேவை நாடகம் புரியும் போது அவர்களை நாலு சாத்து சாத்தத் தோன்றும்\nஇப்படியாக பல பிணக்கங்கள் இருந்தாலும் கடவுளின் அனுக்கிரஹத்தால் மனைவியரின் அன்பில் பின்னிப் பிணைக்கப்பட்டிருக்கிறார்கள்.\nஆக்டன் நாஷை வாத்தியார் அறிமுகப்படுத்திதான் தெரியும். இரத்தினச் சுருக்கமாக நாலைந்து வரிகளில் மண வாழ்க்கை சிறக்க என்று க.பெ-ம்மில் ”தப்பென்றால் ஒத்து���்கொள் சரியென்றால் பொத்திக்கொள்” என்று நாஷை தமிழ்ப்படுத்தி அறிமுகப்படுத்தியிருந்தார். அவரது அறிமுகங்கள் என்றுமே சோடை போனதில்லை. நாஷைப் படித்ததில் எனக்குப் பிடித்த ஒன்றை இங்கே நானும் தமிழ்ப்’படுத்தி’யிருக்கிறேன். வாத்தியார் is uncomparable\nநேற்றைக்கு மகளிர் தினத்தில் அடக்கஒடுக்கமாக இருந்த ஒருசில கணவன்மார்களின் சுயரூபம் இன்று பலருக்குத் தெரிந்திருக்கலாம். இந்தக் கவிதை அதற்கு சான்றாகவும் இருக்கலாம். நாஷின் ஒரிஜினல் இங்கே: http://www.poemhunter.com/poem/what-almost-every-woman-knows-sooner-or-later/\nLabels: கவிதை மாதிரி, படித்ததில் பிடித்தது, மொழிமாற்றம்\nஅருமையான படைப்பை மிக் நேர்த்தியாக\nமொழிமாற்றம் செய்து பதிவாக்கித் தந்தமைக்கு\nசற்றே அவர்கள் பயணிக்கும் பாதையை கவனிக்கத் தொடங்கினால் உங்களால் பலிகடாவாகப் போகும் தியாகசீலர்கள் போல வெளியே நடிப்பார்கள்\nநண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.\n// மனைவிகள் கணவ ஜந்துக்களுடன் //\nமொதல்ல இத 'ஐந்து'ன்னு படிச்சிட்டு.. பாஞ்சாலியப் பத்தின்னு நெனெச்சேன்..\nபாராட்டுக்கு நன்றி மேடம். :-)\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nராகுல் திராவிட்: ஓய்வு பெறும் இந்தியப் பெருஞ் சுவர்\nமன்னார்குடி டேஸ் - கெட்ட கிரிக்கெட்டு\nசிலை ஆட்டம் (சவால் சிறுகதை-2011)\nமன்னைக்கு ஒரு அதிரடி விஸிட்\nஅனுபவம் (324) சிறுகதை (94) புனைவு (64) பொது (63) இசை (58) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) மன்னார்குடி டேஸ் (39) சுவாரஸ்யம் (37) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (18) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (8) பயணக் குறிப்பு (8) அறிவியல் (7) எஸ்.பி.பி (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) இளையராஜா (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சயின்ஸ் ஃபிக்ஷன் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) மழை (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Night (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதா��ிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார���த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வடகிழக்குப் பருவ மழை (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கிங் காட்சிகள் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/10/dna.html", "date_download": "2020-10-22T23:41:25Z", "digest": "sha1:YDVBUBMKH7GPJWRD6SZBYSNFLJCHFDAM", "length": 12824, "nlines": 90, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : ஒரு மகனுக்காக ஏங்கும் இரண்டு தாய்மார் - மரபணு பரிசோதனைக்கு நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\nஒரு மகனுக்காக ஏங்கும் இரண்டு தாய்மார் - மரபணு பரிசோதனைக்கு நீதிமன்றம் உத்தரவு\n- நூருல் ஹுதா உமர்\nசுனாமியால் காணாமல் போகிருந்த மகன் திரும்பிவிட்டார் என்றும் தனது சொந்த மகனே இவர் என்றும் போராடி வரு���் தாய்மாருக்கு நீதியை பெற்றுக்கொடுக்க மரபணு பரிசோதனை (DNA) மேற்கொள்ள சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் எம்.ஐ.எம்.றிஸ்வி உத்தரவிட்டார்.\nசுனாமியில் காணாமல் போன மகன் 16 வருடங்களுக்குப் பின்னர் வீடு திரும்பியதாகவும் தனது மகன் ஏமாற்றப்பட்டதாகவும் இரு தாய்களுக்கிடையில் எழுந்த பிரச்சினைக்காக கடந்த ஒக்டோபர் மாதம் 2ம் திகதி சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் வளர்ப்புத்தாயாக அடையாளப்படுத்தப்பட்ட நூறுல் இன்ஷான் என்பவர் முறைப்பாடொன்றினை பதிவு செய்திருந்தார்.\nஅம்முறைப்பாட்டுக்கு அமைய இன்று (5) சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் எம்.ஐ.எம்.றிஸ்வி முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது, சிறுவனின் வளர்ப்புத்தாய் என அடையாளப்படுத்தப்படும் அம்பாறை பிரதேசத்தை சேர்ந்த நூறுல் இன்ஷான் மற்றும் சுனாமியில் மகனை பறி கொடுத்ததாகத் தெரிவித்த மாளிகைக்காடு பிரதேசத்தை சேர்ந்த அபுசாலி சித்தி கமாலியா ஆகியோர் ஆஜராகி தத்தமது பக்க நியாயங்களை மன்றில் முன்வைத்திருந்தனர்.\nகுறித்த இவ்விரு தாய்மாரின் நியாயங்களையும் செவிமடுத்த நீதிவான் குறித்த வழக்கில் உண்மையான தாயை இனங்காண விவாகரத்துப் பெற்று சென்ற இவ்விரு தாய்மார்களின் கணவன்மார்களையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7ம் திகதி ஆஜராகி மரபணு பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.\n16 வருடங்களுக்கு முன்னர் சுனாமியில் மகனைப் பறி கொடுத்ததாகத் தெரிவித்த அபுசாலி சித்தி ஹமாலியா, இப்போது இருப்பது தனது மகன் றஸீன் முஹம்மட் அக்ரம் றிஸ்கான் எனவும், வளர்ப்புத்தாய் என அடையாளப்படுத்தப்படும் நூறுல் இன்ஷான் என்பவர் தனது மகன் முகம்மட் சியான் எனவும், நீதிமன்ற வாசலில் வைத்து தத்தமது அன்பைப் பரிமாறியமை இங்கு காணக்கூடியதாக இருந்தது.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nதிருமண வைபவத்தில் கலந்து கொண்ட பெண்ணுக்கு தொற்று உறுதி\nகுளியாப்பிட்டி வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட காரணத்தால் அந்த வைத்தியச...\nவெளிநாடு செல்வோருக்கு விசேட அறிவிப்பு\nஇலங்கையிலிருந்து வெளிநாடு செல்லும் அனைத்துப் பயணிகளும், தாம் புறப்படுவதற்கு 72 மணித்தியாலத்திற்குள் PCR பரிசோதனைகளை மேற்கொள்வது கட்டாயமானதாக...\nரிஷாட் MPக்கு பதிலாக என்னை சிறைவாசம் அனுப்புங்கள்\nதங்களது பதவிக்காகவும் இருப்புக்காகவும் சிறுபாண்மை சமூகத்தினரை இலக்கு வைத்து பிழைப்பு நடத்தும் வங்குரோத்து அரசியல் நிகழ்ச்சி நிரல் இந்த ஜனநாய...\nபுதிய வர்த்தமானி அறிவித்தல் வௌியானது - விவரம் உள்ளே\nபுதிய தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் பொதுமக்கள் நடமாடும் பொது இடங்களில் சமூக இடைவௌியை பேணுதல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட பிரதான சுகாதார பா...\nரிஷாட் விவகாரம் யாரும் தலையிட முடியாது - எனக்கு சிரிப்பாக இருக்கின்றது - ஜனாதிபதி\nமுன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனைக் கைது செய்யும் நடவடிக்கைக்கும், அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது அரசின் திட்டமிட்ட அரசியல் பழிவாங...\nஇலங்கையில் மீண்டும் அசுரவேகத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்கிறது\nஇலங்கையில் மேலும் 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மின...\nV.E.N.Media News,19,video,8,அரசியல்,6681,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,20,உள்நாட்டு செய்திகள்,14420,கட்டுரைகள்,1522,கவிதைகள்,70,சினிமா,333,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,91,விசேட செய்திகள்,3800,விளையாட்டு,775,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2788,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,39,\nVanni Express News: ஒரு மகனுக்காக ஏங்கும் இரண்டு தாய்மார் - மரபணு பரிசோதனைக்கு நீதிமன்றம் உத்தரவு\nஒரு மகனுக்காக ஏங்கும் இரண்டு தாய்மார் - மரபணு பரிசோதனைக்கு நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-23T01:30:24Z", "digest": "sha1:WNPIGHPYEUZZ5NSWGGH7U4YS477L6EFI", "length": 9373, "nlines": 163, "source_domain": "ta.wikipedia.org", "title": "தற்பொழுது ஒளிபரப்பாகும் தமிழ் தொலைக்காட்சி தொடர்களின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தற்பொழுது ஒளிபரப்பாகும் தமிழ் தொலைக்காட்சி தொடர்களின் பட்டியல்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது தமிழ் தொலைக்காட்சிகளான சன் தொலைக்காட்சி, சீ தமிழ், விஜய் தொலைக்காட்சி, கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சி, கலைஞர் தொலைக்காட்சி, ராஜ் தொலைக்காட்சி, வசந்தம் தொலைக்காட்சி, சக்தி தொலைக்காட்சி, வசந்தம் தொலைக்காட்சி, வெற்றி தொலைக்காட்சி, நேத்ரா, ஐ.பி.சி தமிழ், பொதிகை தொலைக்காட்சி, பொலிமர் தொலைக்காட்சி போன்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களின் பட்டியல்.\n1 தற்போது 2020ஆம் ஆண்டு ஒளிபரப்பாகும் தொடர்கள்\n1.2.1 வரவிருக்கும் புதிய தொடர்கள்\n1.2.2 மொழி மாற்றுத் தொடர்\n1.3.1 மொழி மாற்றுத் தொடர்கள்\n1.4 கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி\nதற்போது 2020ஆம் ஆண்டு ஒளிபரப்பாகும் தொடர்கள்[தொகு]\nசுந்தரி நீயும் சுந்தரன் நானும்\nநாம் இருவர் நமக்கு இருவர்\nஅதிசய பிறவியும் அற்புத பெண்ணும்\nநீ தானே என் பொன்வசந்தம்\nஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி\nதற்பொழுது ஒளிபரப்பாகும் தமிழ் தொலைக்காட்சி தொடர்களின் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 அக்டோபர் 2020, 19:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2020-10-23T01:17:07Z", "digest": "sha1:IM3RLJLJGAHKFXZBG6KWGZKQOODNZ424", "length": 11498, "nlines": 145, "source_domain": "ta.wikipedia.org", "title": "பன்னாட்டு புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பன்னாட்டு புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2005ல் ஐ.பி.ஆர்.டி.யின் கடன்கள் மற்றும் ஐ.டி.ஏ யின் கடன்கள்\nபன்னாட்டு புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கி (ஐ.பி.ஆர்.டி) (International Bank for Reconstruction and Development) என்பது உல�� வங்கிக் குழுமத்தில் உள்ள ஐந்து வங்கிகளில் ஒன்றாகும். இரண்டாம் உலகப்போரில் பாதிப்படைந்த நாடுகளுக்கு உதவ உருவாக்கப்பட்ட இந்த வங்கி பிற்காலத்தில் வறுமை ஒழிப்பிற்கு உதவி வருகிறது. இறைமையுள்ள நாடுகளின் மூலம் நிதி ஆதரங்களைத் திரட்டிக்கொண்டு அந்நாடுகளின் உறுப்பினர்களால் நிர்வாகிக்கப்படுகிறது.\nஇவ்வங்கி அரசாங்கத்திற்கும், பொதுத்துறை நிறுவனத்திற்கு அரசு உத்திரவாதத்தின் அடிப்படையில் கடன் வழங்குகிறது.[1] 187 உறுப்பு நாடுகளின் மேம்பாட்டுக்காக கூட்டுறவு அடிப்படையில் இயங்குகிறது. உலக வங்கியின் பிணைப்பத்திரங்களை சர்வதேச சந்தையில் வெளியிட்டு திரட்டப்படும் நிதியே இதன் முக்கிய நிதி ஆதாரமாகும். இவ்வங்கியின் பங்குகள் வளர்ந்த நாடுகளிடம் இருப்பதாலும், உத்திரவாதத்துடன் கடன் வழங்குவதாலும் இதன் பிணைப்பத்திரங்கள் மிக அதிக பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. மிககுறைந்த வட்டியில் மத்திய வருவாய் கொண்ட நாடுகளுக்கு நிதிக்கடன் வழங்கப்படுகிறது.\n2010ல் சேர்ந்த துவாலு உட்பட 187 ஐக்கிய நாடுகள் அவை உறுப்பு நாடுகள் மற்றும் கொசோவோ இதன் உறுப்பினர்களாகும்.\nஉறுப்பினரல்லாத நாடுகள்: அண்டோரா, குக் தீவுகள், கூபா, லீக்டன்ஸ்டைன், மொனாக்கோ, நவூரு, நியுவே, வடகொரியா மற்றும் வத்திக்கான் நகர். இதர உறுப்பினரல்லாத நாடுகள் குறைந்த ஒப்புதலுடன் உள்ளன.\nஇதன் உறுப்பினர்களெல்லாம் அனைத்துலக நாணய நிதியத்திலும் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\n1944 ஜூலை 1 முதல் 22 வரை அமெரிக்க பிரிடன்வுட்ஸ் நகரில் நடந்த ஐக்கிய நாடுகள் நாணைய மற்றும் நிதி மாநாட்டில் இவ்வங்கி தொடங்க முடிவெடுக்கப்பட்டு, 1945 டிசம்பர் 27ல் தொடங்கப்பட்டது. 1946 ஜூன் 25லிருந்து இதன் வணிக செயல்பாடுகள் தொடங்கியது, போருக்குப் பிந்திய புனரமைப்பிற்காக 1947 மே 9ல் $250மி பிரான்சு நாட்டிற்கு வழங்கப்பட்டதே இதன் முதல் பரிவர்தணையாகும். ஐ.பி.ஆர்.டி முக்கியமாக இரண்டாம் உலகப்போருக்குப் பின் புனரமைப்பிற்காக ஐரோப்பா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு உதவ தொடங்கப்பட்டது. மேலும் ஆப்ரிக்கா, ஆசியா, லத்தின் அமெரிக்க நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவ முன்வந்தது. அரம்பக் காலத்தில், நெடுங்சாலைகள், விமான நிலையங்கள், மின் நிலையங்கள் போன்ற கட்டுமான வளர்ச்சிக்கு உதவி வந்தது. ஜப்பான் ���ற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலா வருமானம் இதன் உச்ச வரம்பிற்கு மேல் அதிகரித்ததையடுத்து வளரும் நாடுகளுக்கு நிதியுதவி அளித்துவருகிறது\nவங்கி தகவல் மையம் -உலகவங்கி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 செப்டம்பர் 2020, 14:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/04/blog-post_77.html", "date_download": "2020-10-22T22:54:09Z", "digest": "sha1:NI6VRJSZ5VYGEFZWUG7AXGF3O4I6RCT5", "length": 13013, "nlines": 181, "source_domain": "www.ceylon24.com", "title": "விளக்கு ஏற்றுவதன் பின் உள்ள அறிவியல் என்ன தெரியுமா? | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nவிளக்கு ஏற்றுவதன் பின் உள்ள அறிவியல் என்ன தெரியுமா\nஉலக அளவில் தொடர்ந்து கடும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம், கடந்த சில நாட்களாக இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோதி ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு சமூக இடைவெளியை கடைப்பிடித்து 9 நிமிடங்கள் டார்ச், அகல்விளக்கு அல்லது செல்போன் ஒளியை ஒளிர விட சொன்னார்.\nஇதற்கு ஆதரவு தெரிவித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் பலர் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nகுறிப்பாக மோதியின் அறிவிப்பைப் பாராட்டுவோர் இதன் பின்னால் அறிவியல் காரணங்கள் உள்ளதாகச் சிலாகிக்கிறார்கள்.\n9 கோள்களும் ஒரே நேர்கோட்டில் வரும் என்று சிலரும், 9 நிமிடங்கள் விளக்குகளை ஒளிரச் செய்வதன் மூலம் பூமியின் வெப்பநிலை உயரும் அதனால் கொரோனா உயிரிழக்கும் என்று சிலரும், ஏப்ரல் 9-ம் தேதி நிலவு ஒளியும் செல்போன் டார்ச் ஒளியும் இணைவதால் ஏற்படும் கதிர்களால் கொரோனா உயிரிழக்கும் என்று சிலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஇது தொடர்பான பதிவுகளை இணையத்தில் பதிவேற்றி வருகிறார்கள்.\nநரேந்திர மோதி - ஏப்ரல் 5 அகல் விளக்கு அறிவிப்பு: மின் இணைப்புகளில் ஏற்படப் போகும் விளைவுகள் என்ன தெரியுமா\nமோதி அகல் விளக்கு அறிவிப்பு: மின் இணைப்புகளில் ஏற்படப் போகும் விளைவுகள் என்ன தெரியுமா\nகடந்து செல்க ஃபேஸ்புக் பதிவு இவரது Sathiesh\nமுடிவு ஃபேஸ்புக் பதிவின் இவரது Sathiesh\nகடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @iraimathivanan\nTwitter விளம்பரத் தகவல் மற்றும் தனியுரிமை\nIraimathivanan-இன் பிற கீச்சுகளைப் பார்க்கவும்\nமுடிவு டுவிட்டர் பதிவின் இவரது @iraimathivanan\nகடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @mahesh74391485\nநாளை இரவு 9 மணிக்கு...\nசுதேசி ஹிந்துத்வ அரசின் கரங்களை வலுபடுத்துவோம் \nTwitter விளம்பரத் தகவல் மற்றும் தனியுரிமை\nMahesh M -இன் பிற கீச்சுகளைப் பார்க்கவும்\nமுடிவு டுவிட்டர் பதிவின் இவரது @mahesh74391485\nகடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @arun_twz\nஏப்ரல் 5 இரவு 9 மணி முதல் மின்விளக்குகளை அணைத்து அகல்விளக்கு ஏற்றுங்கள் -மோடி.\nTwitter விளம்பரத் தகவல் மற்றும் தனியுரிமை\nஇதைப் பற்றி 18 பேர் பேசுகிறார்கள்\nமுடிவு டுவிட்டர் பதிவின் இவரது @arun_twz\nகடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @Madhurajilla\nபிரதமர் மோடி வரும் 5 ம் தேதி இரவு 9 மணிக்கு மின்விளக்குகளை வீட்டில் அணைத்து விட்டு டார்ச் மற்றும் மொபைல் , அகல் விளக்குகள் ஏற்றிடுவோம்...\nஅப்படி பல்பை அணைச்சுட்டு விளக்கு ஏத்துனா கொரானா போய்டுமா மொடி சார்ர்..\nஅது வைரஸ் ன்னு சொன்னாங்க நீங்க என்னன்னா பேய் பிசாசு ஓட்ட சொல்லுறீங்க\nTwitter விளம்பரத் தகவல் மற்றும் தனியுரிமை\n𝑴𝒂𝒅𝒖𝒓𝒂 𝒋𝒊𝒍𝒍𝒂-இன் பிற கீச்சுகளைப் பார்க்கவும்\nமுடிவு டுவிட்டர் பதிவின் இவரது @Madhurajilla\nகடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @Sriniva90910731\n@itzsiva_talk342 மற்றும் 2 பேருக்கான பதிலில்\nகொரோனா பரவாமல் தடுத்து இவ்வளவு நாள் கடினமான உழைப்பு போட்டு வேலை செய்து கொண்டு இருக்கின்ற நல்ல உள்ளங்கள்களை பாராட்டும் விதமாக தான் கைத்தட்டல் ,அகல் விளக்கு தீபம் ஏற்றுவது ஆன்மீகம் சார்ந்த அறிவியல் பொதுமக்கள் அனைவரும் அவரவர் வீட்டில் அகல் விளக்கு தீபம் ஏற்றுங்கள் நன்றி வாழ்கவளமுடன்\nTwitter விளம்பரத் தகவல் மற்றும் தனியுரிமை\nஜெ. சீனிவாசன்-இன் பிற கீச்சுகளைப் பார்க்கவும்\nமுடிவு டுவிட்டர் பதிவின் இவரது @Sriniva90910731\nஇப்படியான சூழலில் இதனை மறுத்துள்ளது மத்திய அரசு.\nகடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @PIBFactCheck\nTwitter விளம்பரத் தகவல் மற்றும் தனியுரிமை\nஇதைப் பற்றி 1,222 பேர் பேசுகிறார்கள்\nமுடிவு டுவிட்டர் பதிவின் இவரது @PIBFactCheck\nஇந்திய அரசின் தகவல் தொடர்பு துறையின் ட்விட்டர் கணக்கில், \"யாரும் அறிவியல்பூர்வமற்ற தகவல்களைப் பகிர வேண்டாம். நம் ஒற்றுமையை வெளிக்காட்டவே விளக்கு ஏற்றும் செயல்,\" என குறிப்பிட்டுள்ளனர்.\n\"கொரோனாவுக்கு எதிரான ஒர���ங்கிணைந்த போராட்டத்தின் மன உறுதியையும், ஒற்றுமையையும் வெளிப்படுத்தும் ஒரு செயல்பாடுதான் இது. தயவுசெய்து சமுக இடைவெளியைப் பின்பற்றுங்கள்,\" என்றும் தெரிவித்துள்ளனர்.\nஅக்கரைப்பற்று தனியார் காணியில் தேடுதல் வேட்டை\nகரையோரப் பாதுகாப்பை மீறிய, அரச உத்தியோகத்தர்கள் உட்பட மூவருக்கு விளக்க மறியல்\nஇயற்கை அனர்த்தத்தில் பாதுகாப்பு பெறுவது எங்கனம்\nரிஷாட் பதியூதீனிற்கு அனுமதி வழங்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jananesan.com/11302/", "date_download": "2020-10-23T00:20:00Z", "digest": "sha1:KUQBFWUO7RZDVVOQRSYCHGHZAUCZBU7R", "length": 7114, "nlines": 55, "source_domain": "www.jananesan.com", "title": "விநாயகர் சதுர்த்திக்கு செய்யப்பட்ட விநாயகர் சிலை நீதிமன்ற உத்தரவு பெற்று விநாயகர் ஊர்வலமாக சென்று கரைப்பு.! | ஜனநேசன்", "raw_content": "\nவிநாயகர் சதுர்த்திக்கு செய்யப்பட்ட விநாயகர் சிலை நீதிமன்ற உத்தரவு பெற்று விநாயகர் ஊர்வலமாக சென்று கரைப்பு.\nவிநாயகர் சதுர்த்திக்கு செய்யப்பட்ட விநாயகர் சிலை நீதிமன்ற உத்தரவு பெற்று விநாயகர் ஊர்வலமாக சென்று கரைப்பு.\nவிருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் ஆண்டு தோறும் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றத்தின் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்க்காக பிரமாண்டமான விநாயகர் சிலை செய்து கொண்டாடி வருகின்றனர்.\nஇந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா தொற்று பாதிப்பினால் ஊரடங்கு காரணமாக கடந்த மாதம் விநாயகர் சதுர்த்தி விழா பிரமாண்டமான கொரோனா தொற்று போன்ற விநாயகர் சிலைகள் செய்யப்பட்டது ஆனால் விநாயகர் சதுர்த்தி கொண்டாட தமிழக அரசு தடை உத்தரவு விதித்திருத்தது.இருப்பினும் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க கோரி வழக்கு தொடுத்தார். நீதிபதிகள் கொரோணா காரணமாக அனுமதிக்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்தனர்.\nதற்போது கொரோனா தாக்கம் குறைந்தால் தமிழக அரசு பேருந்து வழிபாட்டுத்தலங்கள் போன்றவைகள் செயல்பட உத்தரவிட்ட நிலையில் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் செய்யப்பட்ட பிரம்மாண்டமான விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி வேண்டி மீண்டும் மதுரை உயர்நீதிமன்ற கிளை நாடி நிலையில் அரசு விதிமுறைப்படி ஒத்துழைப்பு கொடுத்து விநாயகர் சிலை கரைக்க அனுமதி வழங்கியது.\nஇதனைத் தொடர்ந்து இன்று மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றத்தினர் வடிவமைத்த விநாயகர் சிலைகள் அனைத்தும் ஊர்வலமாக எடுத்து சென்று புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள கண்மாயில் கரைக்க கொண்டு சென்றார் இந்த ஊர்வலத்திற்க்கு நூற்றுக்கு மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.\nமதுரையில் வேளாளர் அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்..\nயாரையும் ஆக்கிரமிக்க விடமாட்டோம் – மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி\nமலக்குடலில் வைத்து 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம்…\nகொரோனா வைரஸ் : மூலிகை பொருட்களுக்கான தேவை உலகெங்கும்…\nதிருவில்லிபுத்தூர் அருகே முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு : தொல்லியல்…\nவேட்பாளர்களின் செலவு கணக்கு வரம்பை நிர்ணயிப்பது குறித்து ஆய்வு…\nரயில்வே துறைக்கு, 2,000 கோடி ரூபாய் இழப்பு :…\nமேற்கு வங்கத்தில் பாஐக கூட்டணியில் இருந்து கூர்கா ஜன்முக்தி…\nபேராவூரணி அருகே ஆதனூரில் கொரோனா சிறப்புமருத்துவ முகாம்.\nமதுரை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை…\nபல லட்ச ரூபாய் மதிப்புள்ள திருடுபோன மொபைல் போன்களை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/bike/2020/03/26154801/1362923/Harley-Davidson-Iron-883-BS6-Model-Price-Announced.vpf", "date_download": "2020-10-23T00:39:20Z", "digest": "sha1:GLQRHTY3O6PDZPH5SIVLOVEJFT6IVLKW", "length": 14506, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஹார்லி டேவிட்சன் ஐயன் 883 பி.எஸ்.6 இந்திய விலை அறிவிப்பு || Harley Davidson Iron 883 BS6 Model Price Announced", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 23-10-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஹார்லி டேவிட்சன் ஐயன் 883 பி.எஸ்.6 இந்திய விலை அறிவிப்பு\nஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் ஐயன் 883 பி.எஸ்.6 மாடல் இந்திய விலை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.\nஹார்லி டேவிட்சன் ஐயன் 883\nஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் ஐயன் 883 பி.எஸ்.6 மாடல் இந்திய விலை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.\nஅமெரிக்க மோட்டார்சைக்கிள் உற்பத்தியாளரான ஹார்லி டேவிட்சன் தனது ஐயன் 883 பி.எஸ்.6 மாடல்களின் விலையை அறிவித்து இருக்கிறது. இவற்றின் துவக்க விலை ரூ. 9.74 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஹார்லி டேவிட்சன் ஐயன் 883 மாடல்களில் 883சிசி ஏர் கூல்டு எவல்யூஷன் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் எலெக்டிரானிக் சீக்வென்ஷுவல் போர்ட் ஃபியூயல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்டிருக்கிறது. இது 50 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 70 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.\nஇதுதவிர புதிய ஹார்லி மோட்டார்சைக்கிளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இதில் முந்தைய மாடலில் இருப்பதை போன்ற ஹேன்டிள்பார் மவுன்ட் செய்யப்பட்ட எலெக்டிரானிக் ஸ்பீடோமீட்டர் வழங்கப்பட்டுள்ளது. இது ஒடோமீட்டர், டைம் ஆஃப் டே கிளாக், டூயல் ட்ரிப் மீட்டர், ஃபியூயல் இன்டிகேட்டர், லோ ஆயில் பிரெஷர் இன்டிகேட்டர் உள்ளிட்ட விவரங்களை காண்பிக்கிறது.\n2020 ஹார்லி டேவிட்சன் ஐயன் 883 பி.எஸ்.6 மாடல் - பிளாக் டெனிம், பரக்குடா சில்வர் டெனிம், ரிவர் ராக் கிரே மற்றும் சார்ச்டு ஆர்ஞ்சு சில்வர் ஃபாக்ஸ் என நான்கு வித நிறங்களில் கிடைக்கிறது.\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 155 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான்\nஅரசு சார்பில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு- ரூ.2081.68 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nநாகை, காரைக்கால் துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nபீகார் துணை முதல்வருக்கு கொரோனா பாதிப்பு- எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nபீகார் துணை முதல்வருக்கு கொரோனா- எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nஇந்தியாவில் ஹீரோ Nyx-HX இ ஸ்கூட்டர் அறிமுகம்\nஇந்தியாவில் அபாச்சி ஆர்டிஆர்200 4வி விலையில் திடீர் மாற்றம்\nஹோண்டா ஹைனெஸ் விநியோக விவரம்\nடிவிஎஸ் என்டார்க் 125 ஸ்பெஷல் எடிஷன் மாடல் இந்தியாவில் அறிமுகம்\nரூ. 30 ஆயிரம் தள்ளுபடி விலையில் கிடைக்கும் கவாசகி மோட்டார்சைக்கிள்\nஇந்திய சந்தைக்கு பை-பை சொல்லும் ஹார்லி டேவிட்சன்\nஇந்தியாவில் ரூ. 65 ஆயிரம் விலை குறைக்கப்பட்ட மோட்டார்சைக்கிள்\nபழனி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்த நடிகர் மாதவன்\nதமிழகத்தில் கடைகள் செயல்படும் நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர்\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nரகசிய திருமணம் செய்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் - பொண்ணு யார் தெரியுமா\nகார்த்தி - ரஞ்சனி தம்பதினருக்கு குழந்தை பிறந்தது\nபார்வையாளர்கள் முன்பு பூங்கா காப்பாளரை கடித்துக் குதறி தின்ற கரடிகள்\nசென்னை தி.நகரில் ரூ.2கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை\nபெரம்பலூர் அருகே கிடைத்தது டைனோசர் முட்டையா\n- நீட் சாதனை மாணவர் ஜீவித்குமார் விளக்கம்\nதமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/nenjukulle-song-lyrics/", "date_download": "2020-10-22T22:55:48Z", "digest": "sha1:XCUZBDMRUUARXIBM7CLEAZ6X3RISQFP5", "length": 8925, "nlines": 261, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Nenjukulle Song Lyrics", "raw_content": "\nபாடகி : யாஸ்மின் ஜே.கே\nபாடகர்கள் : குமரேஷ் கமலகண்ணன், ஸ்ட்டீஸ்\nஉசுரா மாறி ஏன் படுத்துற\nபடம் காட்டுற அத நான்\nகப்ல கோக் ஊத்துற பாப்\nபெண் : ஆஹா ஆஆ\nஆண் : எனை நீ நோக்கியா\nஆண் : மை டியர்\nஆண் : ப்ளாக் அண்ட் ஒயிட்டு\nநம்பியார நீ தள்ளு டி\nஆண் : டெக்னி கலரு பிலிம்\nபின்னே நான் தானடி கிளாப்பிங்\nபோர்ட தட்டி என் காதல அக்ஷன்\nபெண் : என் தோழமை\nபோல் வேர் ஒரு உறவிங்கு\nசேய் ஆகிறேன் இந்த நட்பு\nஆண் : எனை நீ நோக்கியா\nஆண் : மை டியர் சோபியா\nஆண் : டார்க் நைட் போல\nஜோக்கர் ஆக நான் மாறி\nஆண் : எதனால் என்னை\nநீ போட்டு தாக்குற வெளியே\nஎன்ன கொல்லாத டி உண்மைய\nபேசி ஏன் பீதி ஏத்துற பொய்யில்\nபெண் : வருவாயா என்\nஆண் : எரித்தாயா ஒளி\nஉசுரா மாறி ஏன் படுத்துற\nபடம் காட்டுற அத நான்\nகப்ல கோக் ஊத்துற பாப்\nபெண் : ஆஹா ஆஆ ஆஆ\nஆஆ ஆஆ ஆஆ ஆஆ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?page=5", "date_download": "2020-10-23T00:47:41Z", "digest": "sha1:GEN2K3WZXQJA7YKXGSH3FY2N2HX5JRGH", "length": 10031, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மீனவர்கள் | Virakesari.lk", "raw_content": "\nகொரோனாவை கட்டுபடுத்த நாளொன்றுக்கு 10000 பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட வேண்டும் - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்\nகுழப்பம் விளைவிப்போரின் வீட்டோ: முத்தையா முரளிதரனும் விஜய் சேதுபதியும்\nதகுதிகாண் போட்டி இரத்து - இலங்கை மெய்வல்லுநர் சங்கம்\nஇலங்கைக்கு உதவ சீனா மாத்திரமே இருக்கிறது - சின்ஹூவாவிற்கு வழங்கிய நேர்காணலில் பாலித்த கோஹோன\nவாகன வருவாய் அனுமதிப்பத்திர விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம் - செயலாளர் அலுவலகம்\nநாட்டில் இன்று 309 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம்\nஇரட்டை பிரஜாவுரிமை : அமோக வெற்றி \nநிறைவேற்றப்பட்டது 20 ஆவது அரசியலமைப்பு\nகொரோனாவால் இலங்கையில் 14 ஆவது மரணம் பதிவு\nஅத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்ட 4 இந்திய மீனவர்கள் கைது\nயாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நான்கு இந்திய மீனவர்களை கடற்படையினர்...\nமீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய வேண்டுகோள்\nபொத்துவிலிலிருந்து ஹம்பாந்தோட்டை, கொழும்பு, புத்தளம் மற்றும் காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளில் காற்றி...\n4 இந்திய மீனவர்கள் கைது\nசட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நான்கு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇலங்கையில் தடுத்து வைத்துள்ள 7 மீனவர்களை மீட்டுத்தருமாறு குடும்பத்தினர் கோரிக்கை..\n“இலங்கை சிறையில் வாடும் ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரையும் உடனடியாக மீட்க வேண்டும்” என்று, மீனவர்களின் குடும்பத்தினர் ராமநா...\nகாலநிலை மாற்றத்தால் கடற்றொழில் பாதிப்பு-மீனவர்கள் கவலை\nகாலநிலை மாற்றங்கள் தொடர்ந்து கடந்த இரு தினங்களாக நிலவுவதால் கடற்றொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்...\nஇந்திய மீனவர்களை பார்வையிட சிறைச்சாலைக்குச் சென்ற அனந்தி\nவவுனியா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் ஏழு பேரை சந்தித்து அவர்களின் விடுதலையை துரிதப்படுத்தவதற்க...\nகைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு விளக்கமறியல்\nதலைமன்னார் கடற்பரப்பில் வைத்து நேற்று (28) கடற்படையினரினால் கைது செய்யப்பட்டு, மன்னார் கடற்தொழில் திணைக்களத்தினூடாக இன்ற...\nஆழ்கடல் மீனவர்களின் மீன்களை திருடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்\nஅம்பாறை மாவட்டத்தின் ஆழ்கடல் பிரதேசத்தில், கடற்தொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர்களின் வலையில் சிக்கிய மீன்களை திருடிவரும்...\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தெற்கு, தென்மேற்கு மற்றும் மேற்கு கடற் பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென...\nமீனவர்களின் உரிமையை பாதுகாப்போம் ; மட்டக்களப்பில் சு���ரொட்டிகள்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மீனவர்களின் உரிமையை பாதுகாக்கும் வகையில் சுவரோட்டிகள் ஒட்டப்பட்டு பொதுமக்கள் மத்தியில் விழிப்ப...\nகொரோனாவை கட்டுபடுத்த நாளொன்றுக்கு 10000 பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட வேண்டும் - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்\nஇலங்கைக்கு உதவ சீனா மாத்திரமே இருக்கிறது - சின்ஹூவாவிற்கு வழங்கிய நேர்காணலில் பாலித்த கோஹோன\nவாகன வருவாய் அனுமதிப்பத்திர விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம் - செயலாளர் அலுவலகம்\nபிரீத்தி ஸிந்தாவுக்கு “கொரோனா பரிசோதனை ராணி“ பட்டம்\nபெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/10/dambulla.html", "date_download": "2020-10-22T23:39:48Z", "digest": "sha1:JBGHOTAB6LJP3FXAT72BL2NKHXQQ7W6Z", "length": 9183, "nlines": 87, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : தம்புள்ளையில் ஒருவருக்கு தொற்று உறுதி", "raw_content": "\nதம்புள்ளையில் ஒருவருக்கு தொற்று உறுதி\nதம்புள்ளையிலும் கொரோனா நோயாளி ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார்.\nகுறித்த நபர் மினுவங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் தொழில்புரிபவர் என்பதோடு விடுமுறைக்காக கடந்த 03ஆம் திகதி தம்புள்ளை வில்கமுவவில் உள்ள தனது இல்லத்திற்கு சென்றுள்ளார்.\nஇந்நிலையில் வீட்டில் வைத்து அவருக்கு சுகயீனம் ஏற்பட்டபோது அம்பியூலன்ஸ் அழைக்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் இன்று நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியாகியிருக்கின்றது.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nதிருமண வைபவத்தில் கலந்து கொண்ட பெண்ணுக்கு தொற்று உறுதி\nகுளியாப்பிட்டி வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட காரணத்தால் அந்த வைத்தியச...\nவெளிநாடு செல்வோருக்கு விசேட அறிவிப்பு\nஇலங்கையிலிருந்து வெளிநாடு செல்லும் அனைத்துப் பயணிகளும், தாம் புறப்படுவதற்கு 72 மணித்தியாலத்திற்குள் PCR பரிசோதனைகளை மேற்கொள்வது கட்டாயமானதாக...\nரிஷாட் MPக்கு பதிலாக என்னை சிறைவாசம் அனுப்புங்கள்\nதங்களது பதவிக்காகவும் இருப்புக்காகவும் சிறுபாண்மை சமூகத்தினரை இலக்கு வைத்து பிழைப்பு நடத்தும் வங்குரோத்து அரசியல் நிகழ்ச்சி நிரல் இந்த ஜனநாய...\nபுதிய வர்த்தமானி அறிவித்தல் வௌியானது - விவரம் உள்ளே\nபுதிய தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் பொதுமக்கள் நடமாடும் பொது இடங்களில் சமூக இடைவௌியை பேணுதல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட பிரதான சுகாதார பா...\nரிஷாட் விவகாரம் யாரும் தலையிட முடியாது - எனக்கு சிரிப்பாக இருக்கின்றது - ஜனாதிபதி\nமுன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனைக் கைது செய்யும் நடவடிக்கைக்கும், அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது அரசின் திட்டமிட்ட அரசியல் பழிவாங...\nஇலங்கையில் மீண்டும் அசுரவேகத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்கிறது\nஇலங்கையில் மேலும் 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மின...\nV.E.N.Media News,19,video,8,அரசியல்,6681,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,20,உள்நாட்டு செய்திகள்,14420,கட்டுரைகள்,1522,கவிதைகள்,70,சினிமா,333,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,91,விசேட செய்திகள்,3800,விளையாட்டு,775,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2788,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,39,\nVanni Express News: தம்புள்ளையில் ஒருவருக்கு தொற்று உறுதி\nதம்புள்ளையில் ஒருவருக்கு தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/613641/amp?ref=entity&keyword=NIA", "date_download": "2020-10-23T00:31:49Z", "digest": "sha1:KADZCUWZZTUOHZNOLAOSFUBANC4DXIKY", "length": 11636, "nlines": 50, "source_domain": "m.dinakaran.com", "title": "Pakistan, ISI, NIA | பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.யின் ஏஜென்ட் குஜராத்தில் கைது: தேசிய புலனாய்வு அமைப்பு நடவடிக்கை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்��ுத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.யின் ஏஜென்ட் குஜராத்தில் கைது: தேசிய புலனாய்வு அமைப்பு நடவடிக்கை\nகாந்திநகர்: பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.யின் முகவராக பணியாற்றியதாகக் கூறப்படும் குஜராத்தில் உள்ள முந்த்ரா கப்பல்துறையில் ஒரு மேற்பார்வையாளரை தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) கைது செய்துள்ளது. உத்தரபிரதேசத்தின் ‘பாதுகாப்பு / ஐ.எஸ்.ஐ வழக்கு’ விசாரணை தொடர்பாக குஜராத்தில் மேற்கு கட்சில் வசிக்கும் ராஜக்பாய் கும்பர் கைது செய்யப்பட்டதாக என்ஐஏ அதிகாரி தெரிவித்தார்.\nஇந்த வழக்கு ஜனவரி 19 ஆம் தேதி லக்னோவின் கோமதி நகர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர் தொடர்பானது, சந்தோலி மாவட்டத்தில் முகலாயரைச் சேர்ந்த முகமது ரஷீத் கைது செய்யப்பட்டார். இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (யுஏபிஏ) ஆகியவற்றின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் ஏப்ரல் 6 ஆம் தேதி என்ஐஏ இந்த வழக்கை மீண்டும் பதிவு செய்தது.\nவிசாரணையின் போது, ​​ரஷீத் பாகிஸ்தானில் பாதுகாப்பு அல்லது ஐ.எஸ்.ஐ கையாளுபவர்களுடன் தொடர்பு கொண்டிருந்ததாகவும், பாகிஸ்தானிற்கு இரண்டு முறை சென்று வந்ததாகவும் தெரியவந்துள்ளது. அவர் இந்தியாவில் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவல்களின் புகைப்படங்களை அனுப்பியுள்ளார், மேலும் பாகிஸ்தா��ில் உள்ள தனது ஐ.எஸ்.ஐ கையாளுபவர்களுடன் ஆயுதப்படைகளின் நடமாட்டம் பற்றிய தகவல்களையும் பகிர்ந்து கொண்டார் என்று என்.ஐ.ஏ செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.\nராஜக்பாய் கும்பர் ஒரு ஐ.எஸ்.ஐ முகவராக பணிபுரிந்தார் மற்றும் ரிஸ்வான் என்பவரின் கணக்கில் ரூ.5 ஆயிரம் பேடிஎம் மூலம் மாற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது, இது மேலும் முக்கிய குற்றம் சாட்டப்பட்ட ரஷீத்திடம் ஒப்படைக்கப்பட்டது என்று செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். வழங்கப்பட்ட தகவல்களுக்காக ஐ.எஸ்.ஐ கையாளுபவர்களின் அறிவுறுத்தலின் பேரில் இந்த தொகையை கும்பர் ரஷீத்துக்கு அனுப்பினார் என்றார். கும்பர் வீட்டில் வியாழக்கிழமை தேடுதல் வேட்டையில் பல குற்றச்சாட்டு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் அடுத்தக்கட்ட விசாரணை நடந்து வருகிறது.\n8 மாதங்களுக்கு பிறகு மத்திய அரசு அனுமதி வெளிநாட்டினர் இந்தியா வர விசா கட்டுப்பாடுகள் நீக்கம்\nஇந்திய விமானப்படையால் தகர்க்கப்பட்ட பாலகோட் தீவிரவாத முகாம் மீண்டும் செயல்பட துவங்கியது: நூற்றுக்கணக்கான தீவிரவாதிகளுக்கு ஆயுத பயிற்சி\nஇலவச கொரோனா மருந்து 19 லட்சம் வேலை வாய்ப்பு: பீகாரில் பாஜ வாக்குறுதி\nபீகார் துணை முதல்வருக்கு கொரோனா\nசபரிமலை மண்டல, மகர விளக்கு சீசனில் பக்தர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்: கேரள உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nமேற்கு வங்கத்தில் துர்கை பூஜையில் பங்கேற்பு 78,000 வாக்கு மையங்களில் பிரதமர் மோடி உரை ஒளிபரப்பு: ‘பெண்கள் சக்தியின் அடையாளம்’ என பேச்சு\nஅமித்ஷா பிறந்தநாள் தலைவர்கள் வாழ்த்து\nதேர்தல் களத்தில் உச்சக்கட்ட அனல் பீகாரில் இன்று மோடி, ராகுல் பிரசாரம்\nபணத்துக்காக கடத்திய சிறுவனை பெட்ரோல் ஊற்றி எரித்த வாலிபர் : தெலங்கானாவில் பயங்கரம்\nதிருப்பதியில் நவராத்திரி 7ம் நாள் பிரமோற்சவம் சந்திர பிரபை வாகனத்தில் அருள்பாலித்த மலையப்பர்: இன்று காலை சர்வ பூபால வாகனம்\n× RELATED காஸ் அடுப்பை பற்றவைத்தபோது தீவிபத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/energy/b8ebb0bbfb9ab95bcdba4bbf-b95bb0bc1ba4bcdba4bc1-baab95bbfbb0bcdbb5bc1/baabbfbb3bbebb8bcdb9fbbfb95bcd-ba4b9fbc8", "date_download": "2020-10-22T23:09:42Z", "digest": "sha1:EQBEGNAELQ2A6TT7OKM3ANWQBON47VPI", "length": 11387, "nlines": 177, "source_domain": "ta.vikaspedia.in", "title": "பிளாஸ்டிக் தடை — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / எரிசக்தி / எரிசக்தி- கருத்து பகிர்வு / பிளாஸ்டிக் தடை\nதமிழகத்தில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. அதைப் பற்றிய கருத்துக்களை இங்கு விவாதிக்கலாம்.\nஇந்த மன்றத்தில் 2 விவாதங்கள் தொடங்கியது.\nநடந்து கொண்டிருக்கும் விவாதங்களில் பங்குபெறவோ அல்லது புதிய விவாதங்களை ஆரம்பிக்கவோ கீழ்க்கண்டவற்றில் பொருத்தமான மன்றத்தை தேர்வு செய்யவும்.\nவரவேற்கத்தக்க செயல் by மீனா No replies yet மீனா December 22. 2018\nதமிழக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நடவடிக்கைகள்\nபிளாஸ்டிக் - தேவையற்ற பயன்பாடுகள்\nநீர் நிலைகளின் இன்றையை நிலை\nதூய்மை இந்தியாவை உருவாக்க என்ன செய்ய வேண்டும்\nஎரிசக்தி திறனை மேம்படுத்தும் நுட்பங்கள்\nஎரிசக்தி சேமிப்பிற்கான அரசாங்க உதவி\nஎரிசக்தி தொடர்பான திட்டங்கள் மற்றும் கொள்கைகள்\nஎரிசக்தியை அடிப்படையாக வைத்து கண்டறியப்பட்ட கண்டுபிடிப்புகள்\nதமிழகத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நடவடிக்கைகள்\nசுற்றுச்சூழல் மாசைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Dec 22, 2018\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-10-23T01:13:42Z", "digest": "sha1:FVQ6EZA3S6IKFO7ZAXCKKIO2GKDNEJMI", "length": 11992, "nlines": 104, "source_domain": "ta.wikipedia.org", "title": "தமிழ் மாநில முஸ்லிம் லீக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தமிழ் மாநில முஸ்லிம் லீக்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ் மாநில முஸ்லிம் லீக் (Tamil Maanila Muslim League) தமிழகத்த��லுள்ள ஒரு இஸ்லாமிய அரசியல் கட்சியாகும்.\nஇக்கட்சியின் தலைவர் ஷேக் தாவூத் ஆவார். இவர் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் கடையநல்லூர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளிடம் தோல்வி அடைந்தார்.[1]\nஇக்கட்சி தொடங்கப்பட்ட காலம் முதல் அதிமுக ஆதரவு நிலைப்பாட்டில் இருந்துள்ளது.[2] சில காலம் அமமுக கட்சியை ஆதரித்து வந்தாலும் 2019 ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவை ஆதரிக்கிறது.[3]\n↑ \"தொகுதிகள்: கடையநல்லூர் தேர்தல் முடிவு\". பார்த்த நாள் 5 March 2019.\n(லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்றவை)\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் · திராவிட முன்னேற்றக் கழகம் · பாட்டாளி மக்கள் கட்சி · தேசிய முற்போக்கு திராவிட கழகம் · தமிழ் மாநில காங்கிரசு · நாம் தமிழர் கட்சி · மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் · விடுதலைச் சிறுத்தைகள் கட்சி · இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் · கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி · புதிய தமிழகம் கட்சி · மனிதநேய மக்கள் கட்சி ·\nபாரதிய ஜனதா கட்சி · இந்திய தேசிய காங்கிரசு · இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) · இந்தியப் பொதுவுடமைக் கட்சி · ஆம் ஆத்மி கட்சி ·\nஅகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி · அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி · அண்ணா திராவிடர் கழகம் · அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் · அனைத்திந்திய லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் · இந்திய சமூக ஜனநாயகக் கட்சி · இந்திய தேசிய லீக் · இந்திய ஜனநாயக கட்சி · இந்திய ஜனநாயகக் கட்சி · இந்து மக்கள் கட்சி · இல்லத்தார் முன்னேற்றக் கழகம் · உழவர் உழைப்பாளர் கட்சி · கைவினைஞர் முன்னேற்றக் கட்சி · கொங்குநாடு முன்னேற்றக் கழகம் · தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் · தமிழக மக்கள் ஜனநாயக கட்சி · தமிழக வாழ்வுரிமைக் கட்சி · தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை · தமிழ்நாடு தேசிய ஆன்மிக மக்கள் கட்சி · தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் · தமிழ்நாடு முஸ்லிம் லீக் · தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு · மக்கள் நீதி மய்யம் · மனிதநேய ஜனநாயகக் கட்சி · மூவேந்தர் மக்கள் கட்சி · மூவேந்தர் முன்னணிக் கழகம் · மூவேந்தர் முன்னேற்றக் கழகம் · வருங்கால இந்தியா கட்சி · வள்ளி மக்கள் முன்னேற்ற முன்னணி ·\nஇந்து முன்னணி · காந்திய மக்கள் கட்சி · தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி · தமிழ்த்தேச மக்கள் கட்சி · தமிழர் தேசிய முன்னணி · திராவிடர் கழகம் · மக்கள் இயக்கம் (தமிழ்நாடு) ·\nஎம். ஜி. ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் · காமன்வீல் கட்சி · சென்னை மாகாண சங்கம் · தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி · தமிழ் தேசியக் கட்சி · தமிழக முன்னேற்ற முன்னணி · தமிழக ராஜீவ் காங்கிரசு · தமிழரசுக் கழகம் · தாயக மறுமலர்ச்சி கழகம் · தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம் · நாம் தமிழர் (ஆதித்தனார்) · நீதிக்கட்சி · ஜனதா கட்சி ·\nஅரசியல் · தமிழக அரசியல் · இந்திய அரசியல்\nதமிழக இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் கட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 மார்ச் 2019, 09:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/datsun-go/car-price-in-hyderabad.htm", "date_download": "2020-10-23T00:24:03Z", "digest": "sha1:F34ZOL4Y4FGKDA55RWFP7HYFBORKT2C2", "length": 22722, "nlines": 458, "source_domain": "tamil.cardekho.com", "title": "டட்சன் கோ ஐதராபாத் விலை: கோ காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்டட்சன்கோroad price ஐதராபாத் ஒன\nஐதராபாத் சாலை விலைக்கு டட்சன் கோ\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\nடி பெட்ரோல்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in ஐதராபாத் : Rs.4,84,674**அறிக்கை தவறானது விலை\nஏ பெட்ரோல்(பெட்ரோல்) மேல் விற்பனை\non-road விலை in ஐதராபாத் : Rs.5,95,727**அறிக்கை தவறானது விலை\nஏ பெட்ரோல்(பெட்ரோல்)மேல் விற்பனைRs.5.95 லட்சம்**\non-road விலை in ஐதராபாத் : Rs.6,41,999**அறிக்கை தவறானது விலை\nஏ தேர்வு பெட்ரோல்(பெட்ரோல்)Rs.6.41 லட்சம்**\non-road விலை in ஐதராபாத் : Rs.6,82,487**அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஐதராபாத் : Rs.7,05,623**அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஐதராபாத் : Rs.7,46,111**அறிக்கை தவறானது விலை\nடி விருப்பம் சி.வி.டி.(பெட்ரோல்) (top model)\non-road விலை in ஐதராபாத் : Rs.7,69,247**அறிக்கை தவறானது விலை\nடி விருப்பம் சி.வி.டி.(பெட்ரோல்)(top model)Rs.7.69 லட்சம்**\nடட்சன் கோ விலை ஐதராபாத் ஆரம்பிப்பது Rs. 3.99 லட்சம் குறைந்த விலை மாடல் டட்சன் கோ டி பெட்ரோல் மற்றும் மிக அதிக விலை மாதிரி டட்சன் கோ டி option சிவிடி உடன் விலை Rs. 6.45 லட்சம்.பயன்படுத்திய டட்சன் கோ இல் ஐதராபாத் விற்பனைக்கு கிடைக்கும் Rs. 3.63 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள டட்சன் கோ ஷோரூம் ஐதராபாத் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ரெனால்ட் க்விட் விலை ஐதராபாத் Rs. 3.07 லட்சம் மற்றும் டட்சன் ரெடி-கோ விலை ஐதராபாத் தொடங்கி Rs. 2.83 லட்சம்.தொடங்கி\nகோ டி சிவிடி Rs. 7.46 லட்சம்*\nகோ டி பெட்ரோல் Rs. 4.84 லட்சம்*\nகோ ஏ option பெட்ரோல் Rs. 6.41 லட்சம்*\nகோ டி Rs. 6.82 லட்சம்*\nகோ டி option சிவிடி Rs. 7.69 லட்சம்*\nகோ ஏ பெட்ரோல் Rs. 5.95 லட்சம்*\nகோ மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nஐதராபாத் இல் க்விட் இன் விலை\nஐதராபாத் இல் redi-GO இன் விலை\nஐதராபாத் இல் ஸ்விப்ட் இன் விலை\nஐதராபாத் இல் டியாகோ இன் விலை\nஐதராபாத் இல் ஆல்டோ 800 இன் விலை\nஆல்டோ 800 போட்டியாக கோ\nஐதராபாத் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா கோ mileage ஐயும் காண்க\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,500 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 6,300 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 6,800 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 7,300 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 6,300 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா கோ சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா கோ உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nடட்சன் கோ விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா கோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா கோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா கோ விதேஒஸ் ஐயும் காண்க\nஐதராபாத் இல் உள்ள டட்சன் கார் டீலர்கள்\nr.r dist, நகோல் ஐதராபாத் 500068\nSecond Hand டட்சன் கோ கார்கள் in\nடட்சன் கோ டி option பெட்ரோல்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nடாட்சன் ஜிஓ & ஜிஓ பிளஸ் சிவிடி மாறுபாடுகள் தொடங்கப்பட்டன\nடாப்-ஸ்பெக் டி மற்றும் டி (ஓ) வகைகளில் மட்டுமே கிடைக்கிறது\nடாட்சன் GO, GO + விலைகள் ரூ 30,000 வரை உயர்த்தப்பட்டுள்ளன\nநீங்கள் GO இரட்டையர்களில் ஒன்றை வாங்க விரும்பினால், இன்னும் கொஞ்சம் செலுத்த தயாராக இருங்கள்\nகோ புதுப்பிப்பு அறிமுகத்துடன் எங்கேஇல்லைபுதிய ஹூண்டாய் சாண்ட்ரோ மற்றும் வேகன் ஆர், Celerio மற்றும் Tiago போன்ற பழைய வீரர்கள் நிற்க கண்டுபிடிக்க ஒருவருக்கொருவர் காகிதத்தில் அவர்களை குழி\nஎல்லா டட்சன் செய்திகள் ஐயும் காண்க\n இல் What ஆல் அம்சங்கள் are there\nWhat ஐஎஸ் the விலை அதன் டட்சன் கோ silencer\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில��� உள்ள நகரங்களில் இல் கோ இன் விலை\nசெக்கிந்தராபாத் Rs. 4.84 - 7.69 லட்சம்\nநகோல் Rs. 4.84 - 7.25 லட்சம்\nநால்கோடா Rs. 4.45 - 7.25 லட்சம்\nநிசாமாபாத் Rs. 4.72 - 7.57 லட்சம்\nகுல்பர்கா Rs. 4.82 - 7.79 லட்சம்\nகாம்மாம் Rs. 4.45 - 7.25 லட்சம்\nகுர்னூல் Rs. 4.72 - 7.57 லட்சம்\nவிஜயவாடா Rs. 4.72 - 7.57 லட்சம்\nஎல்லா டட்சன் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/radhika-daughter-rayane-radhika-daughter-baby-rayane-son-rayanne-hardy-instagram/", "date_download": "2020-10-22T23:37:43Z", "digest": "sha1:CYGJOYKCUJPA56XNRPEDILFULKFWRZGD", "length": 10653, "nlines": 61, "source_domain": "tamil.indianexpress.com", "title": "திருமணம்.. 2 குழந்தைக்கு அம்மா… நம்ப முடியாத வெயிட் லாஸ்! ஆச்சரியப்பட வைக்கும் ராதிகா மகள் ரேயான்", "raw_content": "\nதிருமணம்.. 2 குழந்தைக்கு அம்மா… நம்ப முடியாத வெயிட் லாஸ் ஆச்சரியப்பட வைக்கும் ராதிகா மகள் ரேயான்\nதனது அம்மாவுடன் சிறகுகள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அவ்வளவு தான் அதன் பின்பு ரேயானை சினிமாவில் பார்க்கமுடியவில்லை.\nradhika daughter rayane radhika daughter baby : தமிழ் சினிமாவின் நட்சத்திர குடும்பங்களில் ஒன்றான ராதிகா – சரத்குமாரின் குடும்பத்தில் இருந்து பலரும் திரைத்துறையை சேர்ந்தவர்கள். நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் அரசியலில் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருந்தாலும் சினிமாவிலும் தொடர்ந்து நடித்துவருகிறார்.\nராதிகா சரத்குமார் ஒரு வெற்றிகரமான தயாரிப்பாளர், நடிகை ஆவார். அவர் சித்தி, செல்வி மற்றும் அரசி போன்ற பல வெற்றிகரமான சீரியல்களை தயாரித்த ராடான் மீடியா ஒர்க்ஸ் இன் நிறுவனர் . பெண்களுக்கு அருமையான முன்மாதிரியாக இருக்கிறார். மறைந்த தமிழ் நடிகரும் நகைச்சுவை நடிகருமான எம் ஆர் ராதாவின் மகள். குடும்பமே ஒரு கலைக் குடும்பம். இப்படி ராதிகா- சரத் பற்றி பல தகவல்கள் உள்ளன.\nஅதே நேரம், ராதிகாவின் மூத்தமகள் ரேயான் பற்றி கட்டாயம் கூற வேண்டும். குடும்பமே சினிமாவில் ஆர்வம் காட்டினாலும் ரேயான் கேமராவில் முகம் காட்டுவதை தொடர்ந்து தவிர்த்தார். தனது அம்மாவுடன் சிறகுகள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அவ்வளவு தான் அதன் பின்பு ரேயானை சினிமாவில் பார்க்கமுடியவில்லை. வெளிநாடுகளுக்கு சென்று தனது படிப்பை தொடர்ந்தார். இந்நிலையில், ரேயான்க்கும், கர்நாடகாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் அபிமன்யுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு தான் திரும���ம் நடைபெற்றது.\nரேயான் மற்றும் அபிமன்யு மிதுன் தம்பதியருக்கு ஏற்கனவே ஆண் குழந்தை இருந்த நிலையில் சமீபத்தில் தான் இவருக்கு இரண்டாம் குழந்தை பிறந்தது.ரேயான் அப்பா சரத் குமார் மீதும் அம்மா ராதிகா மீதும் அதீத அன்பும் பாசமும் வைத்துள்ளார். ட்விட்டரில் யாரேனும் வீண் விமர்சனங்களை பதிவிட்டாலும் தகுந்த பதிலடி கொடுப்பார்.\nஅம்மாவை போலவே மிகவும் தைரியமானவர். 2 ஆவது குழந்தைக்கு பிறகு படு ஸ்லிம்மாக தனது உடலை ஆரோக்கியமாக பேணி காத்து வருகிறார்.சிறந்த மனைவியாகவும், தாயாகவும், மகளாகவும் ரேயான் பலரின் பாராட்டுக்களையும் பெற்றுவருகிறார்.\nசூப்பர் சிங்கர் திவாகருக்கு புரமோஷன்… நெகிழ்ச்சியான தருணத்திற்கு குவியும் வாழ்த்துக்கள்\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nகீதாஞ்சலி செல்வராகவன்: கர்ப்பகால போட்டோஷூட் வைரல்\nசீரியல், சினிமா, ஆங்கர், தயாரிப்பு: நீலிமா ராணி இப்போ பிஸியோ பிஸி\nமுதல்வரை சந்திக்க அனுமதி மறுப்பு; அதிமுக எம்.எல்.ஏ ரத்தினசபாபதி பரபரப்பு புகார்\nTNEA News: எந்த பாடப்பிரிவை மாணவர்கள் அதிகம் விரும்புகிறார்கள்\nமறைந்த கன்னட நடிகரின் மனைவி மேகனா ராஜுக்கு பிரசவம்; ஆண் குழந்தை பிறந்தது\nபீகார் தேர்தல்: இலவச கோவிட்-19 தடுப்பூசி வழங்கப்படும்; பாஜக தேர்தல் வாக்குறுதி\nசொல்ல மறுக்கிறார்கள்… செய்யவும் மறுக்கிறார்கள்.. அதிமுக அரசு மீது ராமதாஸ் திடீர் பாய்ச்சல்\nஅனு-சூர்ய பிரகாஷ் லண்டன் பயணம்: மீரா சதியிலிருந்து தப்புவார்களா\nசென்னை ஆசை... முகென் ராவுடன் வெள்ளித்திரை அறிமுகம்.. பிக் பாஸ் ஷிவானி பற்றி தெரிஞ்சிக்கலாமா\n'நீங்க மாஸ்னா, நான் பக்கா மாஸ்' - ரம்யா பாண்டியன் தனி வழி\nசாம்சங், எல்.ஜி... நீங்கள் விரும்பும் மொபைலுக்கு எவ்வளவு சலுகைன்னு பாருங்க\nதனது வீட்டை தோனிக்காக மாற்றி அமைத்த ரசிகர்: யார் இந்த கோபி கிருஷ்ணன்\nமினிமம் பேலன்ஸ் ரூ. 20 மட்டுமே.. இப்ப மிஸ் பண்ணா பின்னாடி வருத்தப்படுவீங்க\nஆளுயர மாலையால் குஷ்புவை திணறடித்த தமிழக பாஜக: காங்கிரஸை தாக்கி பேட்டி\nபீகார் தேர்தல்: முஸ்லிம் ஆதரவை நழுவ விடும் நிதிஷ்குமார்\nஅவசர டிபன், உளுந்து கஞ்சி: குக்கரில் போட்டால், உடனே வேலை முடியும்\nSamsung UV Steriliser: 10 நிமிடங்களில் உங்கள் ஸ்மார்ட்போனை கிருமி நீக்கம் செய்ய முடியும்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/gossip/homely-actress-recent-outburst-is-fake/articleshow/78430023.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article9", "date_download": "2020-10-22T23:53:16Z", "digest": "sha1:4UIDQWFTUEYFUNF73M34Q5B6665J3IIA", "length": 12488, "nlines": 99, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "actress: காசுக்காக அந்த நிகழ்ச்சியை கழுவிக் கழுவி ஊற்றினாரா நடிகை - homely actress' recent outburst is fake\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகாசுக்காக அந்த நிகழ்ச்சியை கழுவிக் கழுவி ஊற்றினாரா நடிகை\nஅண்டை மாநிலத்தை சேர்ந்த நடிகை பெரிய முதலாளி நிகழ்ச்சியை கிழித்து தொங்க விட்டதற்கு காரணம் இருக்கிறதாம்.\nஅண்டை மாநிலத்தை சேந்த ஒருவர் பள்ளிக் கூடத்திற்கு சென்றபோதே நடிக்க வந்துவிட்டார். பார்க்க பக்கத்து வீட்டு பெண் போன்று இருக்கும் அவர் தமிழ் திரையுலகில் ஒரு பெரிய ரவுண்டு வந்தார். அவரை தேடி பட வாய்ப்புகள் வந்து குவிந்ததை பார்த்த சக நடிகைகள் பொறாமைப்பட்ட காலம் எல்லாம் உண்டு.\nவெயிட் போட்ட பிறகு நடிகையின் மார்க்கெட் படுத்துவிட்டது. இதையடுத்து சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து வெயிட்டை குறைத்ததுடன், படிப்பிலும் கவனம் செலுத்தினார். இந்நிலையில் ஸ்லிம்மாகிவிட்டு மீண்டும் நடிக்க வந்திருந்திருக்கிறார்.\nஅவர் பெரிய முதலாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக கூறப்பட்டது. முதலில் நான் பங்கேற்கவில்லை என்று ஒரு வார்த்தை மட்டும் சொன்னார். அதன் பிறகு சமூக வலைதளத்தில் பெரிய விளக்கம் அளித்தார். மேலும் பெரிய முதலாளி நிகழ்ச்சியை கேவலமாக கழுவிக் கழுவி ஊற்றினார்.\nஅந்த வீட்டிற்கு போகிறீர்களா என்று என்னை கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்று கொந்தளித்து வீடியோ வெளியிட்டார். இந்த விஷயத்திற்கு ஏன் இவருக்கு இப்படி கோபம் வருகிறது என்று பலரும் நினைத்தார்கள். இந்நிலையில் தான் அந்த கோபம் எல்லாம் நடிப்பு என்பது தெரிய வந்துள்ளது.\nநிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தான் நடிகைக்கு பணம் கொடுத்து திட்டச் சொல்லி அதன் மூலம் விளம்பரம் தேடியுள்ளதாக கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கிறார்கள். நல்லவிதமாக பேசுவதை விட இப்படி கழுவிக் கழுவி ஊற்றினால் தான் பெரிய அளவில் விளம்பரம் கிடைக்கும் என்று நடிகையை அப்படி பேச வைத்தார்களாம்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nநல்ல வேளை இந்த நடிகை பெரிய முதலாளி வீட்டுக்கு போகல...\nகுடும்பம் வீட்டில் இருக்க, ஹோட்டலில் தனியாக தங்கும் பிர...\nநான் அந்த படத்தில் நடிச்சிருக்கக் கூடாது: நடிகை புலம்பல...\nஅவளுக்கு மட்டும் எங்கிருந்து காசு வருது: நடிகை மீது கட...\nஎக்ஸ்ட்ரா பணம் கேட்ட பிரபல நடிகையை அதிர வைத்த தயாரிப்பாளர் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nநடிகை கோலிவுட் கிசுகிசு Kollywood Gossip actress\nஆரோக்கியம்ஹெர்பெஸ் எனும் பாலியல் நோயை குணப்படுத்த துளசி... எப்படி பயன்படுத்தலாம்\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nடிரெண்டிங்ஐக்கிய அரவு அமீரகம் - இஸ்ரேல் இடையே அமைதி நிலவ இளம்பெண்கள் எடுத்த அசாத்திய முடிவு\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nடிப்ஸ்கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பைக்குகளை சுத்தம் செய்வது எப்படி..\nபரிகாரம்வாஸ்து சொந்த வீடு, பிளாட்டுக்கு மட்டுமல்ல, வாடகை வீடு, பிளாட்டுக்கும் பொருந்தும் தெரியுமா\nடெக் நியூஸ்BSNL Diwali Offer : தமிழ்நாடு பயனர்களுக்கு ஒன்றல்ல, இரண்டு குட் நியூஸ்\nடெக் நியூஸ்Redmi Note 10 : வேற லெவல்ங்க நீங்க; மற்ற பிளாக்ஷிப் மொபைல்களை வச்சி செய்யப்போகுது\nஆரோக்கியம்வேலை பழுவால் ரொம்ப மன அழுத்தத்துல இருக்கீங்களா இந்த 7 விஷயத்த செய்ங்க... சில்லுனு கூல் ஆகிடுவீங்க...\nமத்திய அரசு பணிகள்BELல் 2020ம் ஆண்டுக்கான பணியிடங்கள் அறிவிப்பு, வேலைக்கு அப்ளை செய்ய மறவாதீர்\nசெய்திகள்srh vs rr: மாஸ் காட்டிய மனீஷ் பாண்டே... ஹைதராபாத் அணி அபார வெற்றி\nஇந்தியாஇந்தியாவின் கொரோனா தடுப்பூசிக்கு வெற்றி: ஹேப்பி நியூஸ்\nஇந்தியாஇமயமலையை உலுக்கப்போகும் பெரும் அபாயம்: அதிர்ச்சி தகவல்\nஇந்தியாஇந்தியா-சீனா பஞ்சாயத்துக்கு எப்போதான் தீர்வு\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4: பட்டிமன்றம், சண்டை மற்றும் ரொமான்ஸ்.. பிக் பாஸ் 18ம் நாள் முழு அப்டேட்ஸ்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/tamilnadu/23886-amit-shah-talks-about-bjp-tamilnadu.html", "date_download": "2020-10-22T23:20:33Z", "digest": "sha1:HXIWAE3IISWKFXHPIH4QTCW6L5DLUAMJ", "length": 8296, "nlines": 81, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ரஜினி or அதிமுக... கூட்டணி குறித்து பேசிய அமித் ஷா! | amit shah talks about bjp tamilnadu - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nரஜினி or அதிமுக... கூட்டணி குறித்து பேசிய அமித் ஷா\nசமீபத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனியார் டிவி நடத்திய நேர்காணலில் பங்கேற்று பேசியுள்ளார். பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியவர், தமிழக அரசியல் சூழ்நிலை குறித்தும் பேசியிருக்கிறார்.\nநேர்காணலில் வரவிருக்கும் தமிழக தேர்தலில் ரஜினியுடன் கூட்டணி அமைக்கும் திட்டம் இருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த அமித் ஷா, ``ரஜினிகாந்த் இன்னும் அரசியலில் இறங்கவில்லை. கூட்டணி குறித்து முடிவெடிக்க இன்னும் நிறைய நாட்கள் உள்ளது\" என்று பதிலளித்துள்ளார். மேலும், தமிழகத்தில் பாஜகவின் நிலை, அடுத்த கூட்டணி குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த அமித் ஷா, ``தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்த சில மாற்றங்கள் செய்து வருகிறோம். எனினும், அதிமுக தங்களுக்கு நெருக்கமான கட்சி. அவர்களோடு இரண்டு தேர்தலை சந்தித்துள்ளோம்\" எனத் தெரிவித்தார்.\nதமிழக பாஜகவில் நிர்வாக ரீதியாக பல்வேறு மாற்றங்களை செய்யப்பட்டு வருகின்றன. அதேபோல், புதிதாக கட்சியில் இணைபவர்களுக்கும் பதவிகள் கொடுக்கப்பட்டு அண்மையில் நடிகை குஷ்பு, அண்ணாமலை உள்ளிட்டோர் பாஜகவில் இணைந்தனர். அவர்களுக்கு தனி அசைன்மென்ட் கொடுக்கப்பட்டு கட்சியை தமிழகத்தில் காலூன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது பாஜக தலைமை.\nஇப்படியும் ஒரு மரணம்... விஷ வண்டுகள் தாக்கி பலியான கட்டிட தொழிலாளி...\nதோனியின் கண் பார்வையால் நடந்த சம்பவம்.. அதிருப்தியில் வார்னர்\n4 வாரங்கள் அவகாசம் தேவை... 7.5% இடஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் பதில்\nசொன்னாலும் கண்டு கொள்வதில்லைல்.. அதிமுக மீது `திடீர் தாக்குதலில் ராமதாஸ்\nஇந்து பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு... திரு���ாவளவனை கடுமையாக விமர்சிக்கும் பாஜக\nகாணச் சகிக்கவில்லை.. எடப்பாடியின் திட்டத்தை விமர்சிக்கும் ஸ்டாலின்\nபுதிய மாவட்டங்களுக்கான சட்டமன்றத் தொகுதிகள் பட்டியல் வெளியீடு...\nதிண்டுக்கல் கனிம வளத்துறை அதிகாரி வீட்டில் 100 சவரன் லஞ்ச நகை பறிமுதல்...\nகுற்றாலம் அருகே ரூ 45 லட்சம் கொள்ளை 5 பேர் கைது...\nதமிழகத்தில் 10வது நாளாக கொரோனா பாதிப்பு சரிவு..\nஇன்றைய தங்கத்தின் விலை 22-10-2020\nஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்.. மருத்துவர்கள் சாதனை..\nகார்டியாக் அரஸ்ட் ஏன் ஏற்படுகிறது\nபிக்பாஸ் வீட்டில் கமலை எதிர்த்து நேருக்கு நேர் பேசிய நடிகர்.\nதொடர்ந்து சரிவில் தங்கத்தின் விலை சவரனுக்கு 1544 குறைந்தது இன்றைய தங்கத்தின் விலை 20-10-2020\nரூ.37000 தொட்ட தங்கத்தின் விலை சவரனுக்கு 1464 குறைந்தது இன்றைய தங்கத்தின் விலை 17-10-2020\nபிரபல டிவி சீரியல் நடிகை திடீர் மரணம்..\n70 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவில் மீண்டும் மரணத் தண்டனை\n2 வருடங்களாக சொந்த மகனை மிரட்டி பாலியல் வன்புணர்வு... தாய் கைது...\nஇன்றைய தங்கத்தின் விலை 22-10-2020\nநடிகை மேக்னாராஜுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/06/07/2637/", "date_download": "2020-10-22T23:02:50Z", "digest": "sha1:SZQWWGGGLOWZPJ636TAL7S3IFMNQRMSO", "length": 7749, "nlines": 102, "source_domain": "www.itnnews.lk", "title": "காசா எல்லை பிரச்சினை : தெரேசா மே மற்றும் பெஞ்சமின் நெதன்யாகூ ஆகியோருக்கிடையில் பேச்சுவார்த்தை - ITN News", "raw_content": "\nகாசா எல்லை பிரச்சினை : தெரேசா மே மற்றும் பெஞ்சமின் நெதன்யாகூ ஆகியோருக்கிடையில் பேச்சுவார்த்தை\nமெக்சிகோ எல்லைப்பகுதியின் பாதுகாப்பை அதிகரிக்க தீர்மானம் 0 22.நவ்\nஹொங்கொங்கில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஆர்ப்பாட்டத்தில்.. 0 10.ஜூன்\nசிலியில் உணவுத் தட்டுப்பாடு பிரச்சினையினால் ஆர்ப்பாட்டம்… 0 20.மே\nகாசா எல்லையில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகூ ஆகியோருக்கிடையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது. எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பலஸ்தீன் மக்களை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியது. குறித்த தாக்குதல்களில் சுமார் 100 பேர் வரை பலியாகியிருந்தனர். குறித்த சம்பவம் தனக்கு வருத்தமளிப்பதாக பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தெரிவித்துள���ளார். மார்ச் மாதம் முதல் இருதரப்பிற்கிடையில் இடம்பெற்றுவரும் மோதல்களினால் பலஸ்தீனை சேர்ந்த 125க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.\nவறுமை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள்\nசௌபாக்கியா கொவிட் 19 புனர்வாழ்வு நிவாரணத்தின் கீழ் 61 ஆயிரத்து 907 வர்த்தகங்களுக்கு 178 பில்லியன் ரூபா நிவாரணம்..\nசீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தரம் குறைந்த 25 டின் மீன் கொள்கலன்கள் சீனாவிற்கே திருப்பி அனுப்பல்..\nபாகிஸ்தானில் இருந்து அரச நிறுவனங்களினூடாக அரிசி இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி…\nவிவசாயிகளுக்கு இலவசமாக உரம் விநியோகிக்கும் விசேட நிகழ்வு\nஐபிஎல் இருந்து விலகினார் ப்ராவோ…\nதலைமை தேர்வாளர் பதவியில் இருந்து விலகினார் மிஸ்பா உல் ஹக்….\nமுத்தையா முரளிதரன் தோற்றத்திற்கு மாறிய விஜய் சேதுபதி..\nவட மாகாண குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு முதலிடம்\nIPL தொடரில் இன்று இரு போட்டிகள்..\nமுத்தையா முரளிதரன் தோற்றத்திற்கு மாறிய விஜய் சேதுபதி..\nதிருமண திகதியை அறிவித்த பிரபல நடிகை\nநோபல் பரிசுத்தொகை மீண்டும் அதிகரிப்பு\nபுட்டினுக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டுமென பரிந்துரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/1", "date_download": "2020-10-23T00:22:26Z", "digest": "sha1:7H5NWLCCXKRIVLVGV6CKVTQNV5JBICEB", "length": 20701, "nlines": 203, "source_domain": "www.maalaimalar.com", "title": "Tamil News | Latest Tamil News | Top Tamil News - Maalaimalar | 1", "raw_content": "\nமணீஷ் பாண்டே, விஜய்சங்கர் ஜோடி அபாரம் - ராஜஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐதராபாத்\nமணீஷ் பாண்டே, விஜய்சங்கர் ஜோடி அபாரம் - ராஜஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐதராபாத்\nமணீஷ் பாண்டே, விஜய்சங்கரின் பொறுப்பான ஆட்டத்தால் ராஜஸ்தான் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐதராபாத்.\nபதிவு: அக்டோபர் 23, 2020 01:04 IST\nகொரோனா சிகிச்சைக்கு ரெம்டெசிவிர் மருந்து வழங்கலாம் - அமெரிக்கா ஒப்புதல்\nஅமெரிக்காவில் கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு ரெம்டெசிவிர் மருந்து வழங்க முழு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.\nபதிவு: அக்டோபர் 23, 2020 04:06 IST\nபீகார் சட்டசபை தேர்தல் - பிரதமர் மோடி இன்று பிரசாரம் தொடக்கம்\nபீகார் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்கள��� ஆதரித்து பிரதமர் மோடி இன்று பிரசாரத்தைத் தொடங்குகிறார்.\nபதிவு: அக்டோபர் 23, 2020 02:04 IST\nநாட்டின் இறையாண்மை அவமதிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது - டுவிட்டருக்கு மத்திய அரசு எச்சரிக்கை\nநாட்டின் இறையாண்மை அவமதிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்று டுவிட்டருக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஅப்டேட்: அக்டோபர் 23, 2020 04:15 IST\nபதிவு: அக்டோபர் 23, 2020 03:49 IST\nநடப்பு நிதியாண்டில் லோக்பாலுக்கு வந்த 55 புகார்கள்\nநடப்பு நிதியாண்டில், லோக்பாலுக்கு 55 புகார்கள் வந்துள்ளன. இவற்றில் எம்.பி.க்கள் மீதான 3 புகார்களும் அடங்கும்.\nபதிவு: அக்டோபர் 23, 2020 05:48 IST\nடோர்னியர் விமானங்களில் பணியாற்ற இந்திய கடற்படையில் முதல் முறையாக 3 பெண் விமானிகள் தயார்\nடோர்னியர் விமானங்களில் பறந்து கடலில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக இந்திய கடற்படையில் முதல் முறையாக 3 பெண் விமானிகள் பணியமர்த்தப்பட உள்ளனர்.\nபதிவு: அக்டோபர் 23, 2020 05:42 IST\nஜெ.இ.இ தேர்வுகள் கூடுதல் மாநில மொழிகளில் நடத்தப்படும் - மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு\nஜெ.இ.இ மெயின் தேர்வுகள் கூடுதல் மாநில மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளார்.\nபதிவு: அக்டோபர் 23, 2020 05:09 IST\nஇங்கிலாந்தில் விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம் - இலங்கை அரசு மேல்முறையீடு\nவிடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை இங்கிலாந்து நீக்கியது. இதை எதிர்த்து இலங்கை அரசு மேல்முறையீடு செய்துள்ளது.\nபதிவு: அக்டோபர் 23, 2020 05:00 IST\nசோமாலியாவில் இந்திய தொழிலாளர்கள் 33 பேர் பிணைக்கைதியாக சிறைவைப்பு\nசோமாலியாவில் பிணைக்கைதியாக உள்ள 33 தொழிலாளர்களும் விரைவில் இந்தியா திரும்ப நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து உள்ளதாக இந்திய தூதரகம் கூறியுள்ளது.\nபதிவு: அக்டோபர் 23, 2020 04:47 IST\nபிரேசிலை உலுக்கும் கொரோனா - 53 லட்சத்தை கடந்த பாதிப்பு எண்ணிக்கை\nபிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 53 லட்சத்தைக் கடந்துள்ளது.\nபதிவு: அக்டோபர் 23, 2020 04:40 IST\nமருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு - கவர்னருக்கு உத்தரவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு\nதமிழகத்தில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க கவர்னருக்கு உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது\nபதிவு: அக்டோபர் 23, 2020 04:28 IST\nஒரு மணி நேரம் பெய்த மழையிலேயே தமிழகத்தின் தலை தள்ளாடுகிறது - கமல்ஹாசன்\nஒரு மணி நேரம் பெய்த மழையிலேயே தமிழகத்தின் தலை தள்ளாடுகிறது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.\nபதிவு: அக்டோபர் 23, 2020 03:23 IST\nகொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி துர்கா பூஜையை கொண்டாடுங்கள் - பிரதமர் மோடி அறிவுறுத்தல்\nகொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி துர்கா பூஜையை கொண்டாடுங்கள் என்று மேற்கு வங்காள மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.\nபதிவு: அக்டோபர் 23, 2020 02:59 IST\nவிஜயதசமி தினத்தில் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கலாம் - தொடக்கக்கல்வி துறை அறிவிப்பு\nவிஜயதசமி தினத்தில் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கலாம் என்று தொடக்கக் கல்வி துறை அறிவித்துள்ளது.\nபதிவு: அக்டோபர் 23, 2020 02:43 IST\nபிரான்சில் வேகமெடுக்கும் கொரோனா - 10 லட்சத்தை நெருங்குகிறது பாதிப்பு\nபிரான்ஸ் நாட்டில் மேலும் 41 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்குகிறது.\nபதிவு: அக்டோபர் 23, 2020 02:27 IST\nதள்ளிவைக்கப்பட்ட டெஸ்ட் போட்டிகளுக்கு புள்ளிகளை பிரித்து வழங்க ஐ.சி.சி. திட்டம்\nஉலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி தொடர்களை நடத்த முடியாத சூழ்நிலை உருவாகும் பட்சத்தில் அந்த அணிகளுக்கு புள்ளிகளை பிரித்து அளிப்பது குறித்து ஐ.சி.சி. பரிசீலித்து வருகிறது.\nபதிவு: அக்டோபர் 23, 2020 02:26 IST\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலக ஜூனியர் பேட்மிண்டன் போட்டி ரத்து\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலக ஜூனியர் பேட்மிண்டன் போட்டி ரத்து செய்யப்படுவதாக உலக பேட்மிண்டன் சம்மேளனம் அறிவித்துள்ளது.\nபதிவு: அக்டோபர் 23, 2020 02:18 IST\nநவாஸ் ஷெரீப்பை நாடு கடத்துங்கள் - இங்கிலாந்துக்கு பாகிஸ்தான் 3-வது முறையாக வலியுறுத்தல்\nஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு, லண்டனில் தங்கியுள்ள நவாஸ் ஷெரீப்பை நாடு கடத்துமாறு இங்கிலாந்து அரசை பாகிஸ்தான் அரசு 3-வது முறையாக வலியுறுத்தி உள்ளது.\nபதிவு: அக்டோபர் 23, 2020 01:53 IST\nஜெய்ப்பூரில் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது - ரூ.4 கோடி பணம் பறிமுதல்\nராஜஸ்தானில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.4 கோடி பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.\nபதிவு: அக்டோபர் 23, 2020 01:47 IST\nதென்கொரியாவில் காய்ச்சல் தடுப்பூசி போட்ட 17 பேர் பலி\nதென்கொரியாவில் பருவ காய்ச்சல் (புளூ) தடுப்பூசி போட்டுக்கொண்ட 17 பேர் பரிதாபமாக உயிரிழந்து இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன\nபதிவு: அக்டோபர் 23, 2020 01:40 IST\nதமிழகத்தில் கடைகள் செயல்படும் நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர்\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nபார்வையாளர்கள் முன்பு பூங்கா காப்பாளரை கடித்துக் குதறி தின்ற கரடிகள்\nவிலையேற்றம் காரணமாக மீண்டும் இறக்குமதியான எகிப்து வெங்காயம்\nகுடியுரிமை திருத்த சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும்: பா.ஜனதா தேசிய தலைவர் உறுதி\nமத்திய மந்திரி சபையில் அ.தி.மு.க. இடம்பெறுமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2020/10/mains.html", "date_download": "2020-10-22T23:25:52Z", "digest": "sha1:KD54Q7A3PVHF4445LYUJE2DKKLCN2IG6", "length": 6618, "nlines": 50, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "அகில இந்திய குடிமைப் பணி முதன்மை தேர்வுக்குத் (Mains) தயாராகும் மாணவர்களுக்கான இலவச இணையவழி பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயன்பெற அழைப்பு - Minnal Kalvi Seithi", "raw_content": "\nஅகில இந்திய குடிமைப் பணி முதன்மை தேர்வுக்குத் (Mains) தயாராகும் மாணவர்களுக்கான இலவச இணையவழி பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயன்பெற அழைப்பு\nஅகில இந்திய குடிமைப் பணி முதன்மை தேர்வுக்குத் (Mains) தயாராகும் மாணவர்களுக்கான இலவச இணையவழி பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயன்பெற அழைப்பு\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரி��்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nமொபைல் போனில் பேட்டன் லாக்(Pattern Look) செய்துள்ளவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு வீடியோ\nமொபைல் போனில் பேட்டன் லாக்(Pattern Look) செய்துள்ளவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு வீடியோ மொபைல் போனில் பேட்டன் லாக்(Pattern Look) செய்துள்ளவர...\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2020-10-22T23:29:37Z", "digest": "sha1:VP6V6KIQ57ELF7SWLNU46DXAQ3G5XSKE", "length": 6033, "nlines": 60, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsசிஆர்பிஎப் Archives - Tamils Now", "raw_content": "\nஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் திடீர் மரணம் - தமிழகத்தில் புதிதாக 3,077 பேருக்கு கொரோனா; இன்று மட்டும் 45 பேர் உயிரிழப்பு - தமிழகத்தில் புதிதாக 3,077 பேருக்கு கொரோனா; இன்று மட்டும் 45 பேர் உயிரிழப்பு - சென்னையின் கனமழை; காற்றழுத்த தாழ்வு பகுதி; நாளையும் மழை நீடிக்கக்கூடும் - சென்னையின் கனமழை; காற்றழுத்த தாழ்வு பகுதி; நாளையும் மழை நீடிக்கக்கூடும் - பிரதமர் மோடி ஏன் சீனா எனும் வார்த்தையை உச்சரிக்க மறுக்கிறார் - பிரதமர் மோடி ஏன் சீனா எனும் வார்த்தையை உச்சரிக்க மறுக்கிறார் ராகுல்காந்தி கேள்வி - ஸ்டேட் பேங்க் நியமனங்களில் இட ஒதுக்கீடு மீறப்படுகிறது ராகுல்காந்தி கேள்வி - ஸ்டேட் பேங்க் நியமனங்களில் இட ஒதுக்கீடு மீறப்படுகிறது மத்திய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்\nபாஜக – ஓ.பன்னீர்செல்வம் உறவு; சிஆர்பிஎப் பாதுகாப்பு ஏன்\nமத்திய அரசு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு சிஆர்பிஎப் (‘ஒய்’ பிரிவு) பாதுகாப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது. எந்த அரசு பதவியும் வகிக்காதவர்,பெரிய கட்சியில் கூட இல்லாதவர்.ஒரு சாதாரண அரசியல்வாதி.இன்னும் சொல்லப்போனால் தன்னை முதலமைச்சராக்கிய அதிமுக கட்சியின் இரட்டை இலை சின்னத்தை முடக்கியவர்.அவருக்கு ஏன் சிஆர்பிஎப் (‘ஒய்’ பிரிவு) பாதுகாப்பு\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nசசிகலா இன்னும் ஒரு வாரத்தில் விடுதலையாகிறார்; பரபரப்பு செய்தி\n12 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர்களின் முட்டைகள் பெரம்பலூர் அருகே கிடைத்தது\nகொரோனாவை ஒழிக்க முடியாது; தடுப்பூசி தற்காலிகமானது\n மத்திய அரசுக்கு உயர்கல்வித்துறை அறிக்கை\nசென்னையின் கனமழை; காற்றழுத்த தாழ்வு பகுதி; நாளையும் மழை நீடிக்கக்கூடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cidm.pt/ta/curcumin-2000-review", "date_download": "2020-10-23T00:06:32Z", "digest": "sha1:GHZKZE4OLEYGDFY4FWBMAY3JH73WZMS3", "length": 29501, "nlines": 105, "source_domain": "cidm.pt", "title": "Curcumin 2000 சிறப்பாக வேலை செய்கிறதா? விஞ்ஞானிகளின் அறிக்கை ...", "raw_content": "\nஎடை இழந்துவிடகுற்றமற்ற தோல்வயதானஅழகுதள்ளு அப்Celluliteபாத சுகாதாரம்சுறுசுறுப்புசுகாதாரமுடிஇலகுவான தோல்சுருள் சிரைபொறுமைதசை கட்டிடம்மூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்ஆண்குறி விரிவாக்கம்இனக்கவர்ச்சிசக்திஇயல்பையும்அதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துதூக்கம்குறைவான குறட்டைவிடுதல்குறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபல் வெண்மை\nCurcumin 2000 உடன் வாடிக்கையாளர் அனுபவம் - படிப்பில் ஆரோக்கியமாக இருக்க முடியுமா\nCurcumin 2000 அதிசயங்கள் என்று நீங்கள் நினைக்கலாம். இந்த பிரீமியம் தயாரிப்பைப் பயன்படுத்துவதன் மூலம் பல நல்ல சோதனை அறிக்கைகளைப் பார்த்தால், குறைந்தபட்சம் இந்த ஆய்வறிக்கை வரும், அதில் இருந்து ஆ��்வமுள்ள வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nCurcumin 2000 நிச்சயமாக உங்கள் நிலைமைக்கு தீர்வாக இருக்கும். முகவர் எவ்வளவு பாதுகாப்பாக செயல்படுகிறார் என்பதை பல சோதனை முடிவுகள் நிரூபிக்கின்றன. பின்வரும் அறிக்கையில் நாங்கள் உங்களுக்காக சோதித்தோம், இவை அனைத்தும் எவ்வாறு உண்மை மற்றும் சரியான முடிவுகளுக்கு நீங்கள் தயாரிப்பை எவ்வாறு பயன்படுத்தலாம்.\nCurcumin 2000 பற்றிய கடினமான உண்மைகள்\nCurcumin 2000 ஒரு இயற்கையான செய்முறையை அடிப்படையாகக் கொண்டது, இது பல ஆண்டுகளாக நிரூபிக்கப்பட்ட செயல்முறைகளை மட்டுமே உருவாக்குகிறது மற்றும் அதன் மூலம் மிகக் குறைந்த பக்க விளைவுகளிலும் மலிவான விலையிலும் தொடங்கப்படுகிறது.\nகூடுதலாக, கையகப்படுத்தல் தனித்தன்மை வாய்ந்தது, அதற்கு பதிலாக பரிந்துரைக்கப்பட்ட மற்றும் வலையில் வசதியாக இல்லை - முக்கியமான பாதுகாப்பு தரங்களுக்கு (எஸ்எஸ்எல் ரகசியம், தனியுரிமை & கோ.) ஏற்ப கொள்முதல் மேற்கொள்ளப்படுகிறது.\n✓ ஒரே இரவில் விநியோகம்\n✓ விளைவுக்கு உத்தரவாதம் அல்லது பணம் திரும்ப பெறுதல்\nCurcumin 2000 என்ன பேசுகிறது, அதற்கு எதிராக என்ன\nஉத்தியோகபூர்வ கடையில் மட்டுமே கிடைக்கும்\nமிக விரைவான கப்பல் போக்குவரத்து\nஇந்த நன்மைகள் Curcumin 2000 மிகவும் பரிந்துரைக்கின்றன:\nகேள்விக்குரிய மருத்துவ பரிசோதனைகளை புறக்கணிக்க முடியும்\nமுற்றிலும் இயற்கை பொருட்கள் அல்லது பொருட்கள் சிறந்த பொருந்தக்கூடிய தன்மை மற்றும் நல்ல பயன்பாட்டை உறுதி செய்கின்றன\nஉங்கள் பிரச்சினையை நீங்கள் யாருக்கும் விளக்கத் தேவையில்லை, பின்வருவனவற்றில் நீங்கள் தடுக்கப்படுவீர்கள்\nஆரோக்கியத்தை பராமரிப்பது பற்றி பேசுவதை நீங்கள் ரசிக்கிறீர்களா முன்னுரிமை இல்லையா நீங்கள் செய்ய வேண்டியதில்லை, முகவரை வாங்க உங்களுக்கு வாய்ப்பு உள்ளது, மேலும் யாரும் ஆர்டரைக் கேட்கவில்லை\nதனிப்பட்ட பொருட்களின் ஒத்துழைப்பு மிகவும் நன்றாக பொருந்துவதால் தான் இந்த விளைவு Curcumin 2000 அடையப்பட்டது.\nCurcumin 2000 பயனுள்ள சுகாதார மேம்பாட்டிற்கான மிகவும் பிரபலமான வழிமுறையாக இருப்பதற்கான ஒரு காரணம், இது உயிரினத்தில் உள்ள உயிரியல் வழிமுறைகளுடன் மட்டுமே செயல்படுகிறது.\nமேலும் வளர்ச்சியின் பல ஆயிரம் ஆண்டுகளில், அதிக ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து செயல்முறைகளும் இதிலிருந்து ச���யாதீனமாக கிடைக்கின்றன, மேலும் அவை தூண்டப்பட வேண்டும்.\nஎனவே, பின்வரும் விளைவுகள் வலுவானவை:\nCurcumin 2000 உடன் கற்பனை செய்யக்கூடிய ஆராய்ச்சி விளைவுகள் இவை. இருப்பினும், அந்த முடிவுகள் நபரிடமிருந்து நபருக்கு வலுவானதாகவோ அல்லது மென்மையாகவோ இருக்கலாம் என்பது தெளிவாக இருக்க வேண்டும். தனிப்பட்ட சோதனை மட்டுமே தெளிவைக் கொண்டுவரும்\nஎந்த சூழ்நிலையில் நீங்கள் தயாரிப்பின் பயன்பாட்டை கைவிட வேண்டும்\nதயாரிப்பை நிச்சயமாகப் பயன்படுத்த முடியாத காரணிகள் இவை:\nஉங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தினாலும், நீங்கள் கவலைப்படுவதில்லை.\nஅந்த புள்ளிகளில் நீங்கள் பிரதிபலிக்கப்படுவதை நீங்கள் காணவில்லை என்றால், நீங்கள் ஒரு விஷயத்தை மட்டுமே தெளிவுபடுத்த வேண்டும்: \"உயிர் மற்றும் ஆரோக்கியத்தின் அடிப்படையில் முன்னேற்றம் பெற, நான் எல்லாவற்றையும் செய்கிறேன்\" என்று சொல்வதற்கான நம்பிக்கையை நீங்கள் கண்டால், இனி காத்திருக்க வேண்டாம். இறுதியாக உங்கள் கவலையைச் சமாளிக்கவும். Anvarol மதிப்பாய்வையும் கவனியுங்கள்.\nநல்ல செய்தி என்னவென்றால், இந்த பகுதியில், Curcumin 2000 உங்களுக்கு உறுதியான முடிவுகளைக் காண Curcumin 2000 வாய்ப்பை வழங்குகிறது.\nதேவையற்ற பக்க விளைவுகள் ஏதேனும் உண்டா\nசிந்திக்காத இயற்கை பொருட்களின் இந்த கலவையின் தயாரிப்பு கவுண்டரில் கிடைக்கிறது.\nஒட்டுமொத்த கருத்து தெளிவாக உள்ளது: உற்பத்தியாளர், மதிப்புரைகள் மற்றும் இணையத்தின் படி, Curcumin 2000 விரும்பத்தகாத பக்க விளைவுகளை ஏற்படுத்தாது.\nகருத்தில் கொள்ள வேண்டிய அளவு முக்கியமானது, ஏனெனில் தயாரிப்பு சோதனைகளில் மிகவும் வலுவானதாகத் தோன்றியது, இது பயனர்களின் புகழ்பெற்ற முன்னேற்றத்தை விளக்குகிறது.\nஅதேபோல், நீங்கள் Curcumin 2000 ஐ சான்றளிக்கப்பட்ட Curcumin 2000 மட்டும் ஆர்டர் செய்கிறீர்கள் என்பதையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் - இந்த நோக்கத்திற்காக, எங்கள் வாங்கும் ஆலோசனையைப் பின்பற்றுங்கள் - கள்ளநோட்டு (போலிகள்) தடுக்க. ஒரு கள்ள தயாரிப்பு, சாதகமான செலவு காரணி உங்களை ஈர்க்கக்கூடும் என்ற சந்தர்ப்பத்தில் கூட, பொதுவாக சிறிய விளைவைக் கொண்டிருக்கிறது மற்றும் கணிக்க முடியாத வெளியீட்டில் மோசமான நிலையில் இருக்கலாம்.\nதனிப்பட்ட கூறுகளில் ஒரு சுவாரஸ்யமான தோற்றத்தை உள்ளடக்கியது\nஉற்பத்தியின் க��வையின் அடித்தளம் பல முக்கிய கூறுகளைக் கொண்டுள்ளது :, அத்துடன்.\nCurcumin 2000 இன் புல சோதனைக்கு முன் Curcumin 2000 தயாரிப்பாளர் 2 பாரம்பரிய கூறுகளை அடிப்படையாகப் பயன்படுத்தும் கட்டமைப்பின் நிபந்தனையாகும்: குறிப்பு.\nதனிப்பட்ட பொருட்களின் வலுவான அளவை கவர்ந்தது போல. இங்கே பல கட்டுரைகள் வேகத்தைத் தக்கவைக்க முடியாது.\nஉடல்நலம் வந்தவுடன் சற்று வழக்கத்திற்கு மாறானதாகத் தோன்றுகிறது, ஆனால் இந்த கூறுகளின் தற்போதைய ஆய்வில் ஒருவர் ஒரு பார்வையைத் தருகிறார், பின்னர் நீங்கள் நம்பிக்கைக்குரிய விளைவுகளைக் காண்பீர்கள்.\nஎனவே தயாரிப்பின் பட்டியலிடப்பட்ட பொருட்கள் குறித்த எனது தற்போதைய அபிப்ராயம் என்ன\nபேக்கேஜிங் மற்றும் பல நிமிட ஆராய்ச்சிகளைப் பற்றிய விரிவான பார்வைக்குப் பிறகு, Curcumin 2000 சோதனையில் அற்புதமான முடிவுகளை அடைய முடியும் என்று நான் நம்புகிறேன்.\nதயாரிப்பு எவ்வளவு பயனர் நட்பு\nCurcumin 2000 எல்லா நேரத்திலும் சிறியதாக உள்ளது, யாரும் கவனிக்கவில்லை. கூடுதல் தீர்வில் நீங்கள் தீர்வைப் பயன்படுத்துவதற்கும் விரும்பத்தக்க முடிவுகளை அடைவதற்கும் வழி விளக்கப்பட்டுள்ளது, இது சிரமமின்றி உங்கள் இலக்கை அடைய உதவும்\nCurcumin 2000 க்கு பயனர்கள் இவ்வாறு செயல்படுகிறார்கள்\nCurcumin 2000 ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.\nஇந்த கூற்று பல அனுபவங்களின் அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது மற்றும் எந்த வகையிலும் வெறும் அறிக்கை அல்ல.\nCurcumin 2000 க்கான ஒரே நம்பகமான மூலம் என்பது அதிகாரப்பூர்வ கடை மட்டுமே.\nமீட்பு எந்த அளவிற்கு, எவ்வளவு விரைவாக நிகழ்கிறது இது அந்தந்த நுகர்வோரைப் பொறுத்தது - ஒவ்வொரு மனிதனும் வெவ்வேறு வழிகளில் செயல்படுகிறான்.\nஇது உங்களுக்கு எவ்வளவு நேரம் எடுக்கும் இது உங்கள் சொந்தமாக தீர்மானிக்கப்பட வேண்டும் இது உங்கள் சொந்தமாக தீர்மானிக்கப்பட வேண்டும் Curcumin 2000 இன் நேர்மறையான விளைவுகளை குறுகிய நேரத்திற்குப் பிறகு நீங்கள் உணருவது மிகவும் சாத்தியம்.\nஉண்மையில், Curcumin 2000 உடனான முன்னேற்றம் முதல் பயன்பாட்டிற்குப் பிறகு சிறிது நேரம் தெரியும் அல்லது சற்று குறைவாகவே காணப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.\nஉங்கள் நேர்மறையான கவர்ச்சி நீங்கள் நன்றாக உணர்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், கவனத்தை ஈர்க்கும் சொந்த உறவு இது.\nCurcumin 2000 பற்றி பயனர்களிடமிருந்து அறிக்கைகள்\nCurcumin 2000 இன் விளைவு மிகவும் நல்லது என்று சந்தேகமின்றிச் சொல்வதற்கு, வலையில் திருப்தியடைந்தவர்களின் அனுபவங்களையும் கருத்துகளையும் நீங்கள் பார்க்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, அதைப் பற்றி சில விஞ்ஞான அறிக்கைகள் உள்ளன, ஏனெனில் அவை மிகவும் விலை உயர்ந்தவை மற்றும் பெரும்பாலும் மருந்துகள் மட்டுமே. Hourglass ஒப்பீட்டையும் கவனியுங்கள்.\nஅனைத்து தனிப்பட்ட முடிவுகள், மதிப்பீடுகள் மற்றும் பக்கச்சார்பற்ற ஆய்வுகள் ஆகியவற்றை ஆராய்வதன் மூலம், Curcumin 2000 உடன் அந்த வெற்றிகளின் தொகுப்பைக் கண்டுபிடிக்க முடிந்தது:\nமுன்னேற்றத்திற்கு Curcumin 2000 உடன்\nகட்டுரையைப் பற்றிய அனுபவங்கள் அதிசயமாக நேர்மறையானவை. காப்ஸ்யூல்கள், தைலம் மற்றும் பல தயாரிப்புகள் போன்ற வடிவங்களில் நீண்ட காலமாக இத்தகைய தயாரிப்புகளுக்கான தற்போதைய சந்தையை நாங்கள் கட்டுப்படுத்தி வருகிறோம், ஏற்கனவே நிறைய ஆலோசனைகளைப் பெற்றுள்ளோம், மேலும் எங்களிடமும் முயற்சித்தோம். கட்டுரையைப் போலவே தெளிவாகவும் தெளிவாகவும் திருப்திகரமாக உள்ளது, இருப்பினும், ஆய்வுகள் அரிதாகவே இல்லை.\nஆரோக்கியத்தைப் பராமரிப்பதைப் பொறுத்தவரை, தயாரிப்பு ஈர்க்கக்கூடிய அற்புதங்களைச் செய்யலாம்\nCurcumin 2000 ஐ நீங்களே முயற்சி செய்வதற்கான வாய்ப்பை எந்த நுகர்வோர் இழக்கக்கூடாது, அது நிச்சயம்\nஒரு சலுகை Curcumin 2000 ஐப் போலவே மிகவும் பயனுள்ளதாக இருக்கும்போது, அதைப் பெறுவதற்கு அதிக நேரம் இருக்காது, ஏனெனில் இயற்கையாகவே நன்மை பயக்கும் முகவர்கள் தொழில்துறையில் சில வட்டி குழுக்களால் வரவேற்கப்படுவதில்லை. எனவே நீங்கள் Curcumin 2000 ஐ முயற்சிக்க விரும்பினால் நீங்கள் எப்போதும் காத்திருக்கக்கூடாது.\nஎங்கள் பார்வை: Curcumin 2000 ஐ ஆர்டர் செய்ய நாங்கள் முன்மொழிந்த சப்ளையரைப் பாருங்கள், இதன் மூலம் நீங்கள் விரைவில் அதை முயற்சி செய்யலாம், அதே நேரத்தில் Curcumin 2000 இன்னும் Curcumin 2000 சட்டப்பூர்வமாகவும் பெற Curcumin 2000.\nசில மாதங்களுக்கு இந்த பயன்பாட்டைச் செய்வதற்கான உங்கள் திறனை நீங்கள் சந்தேகிக்கும் வரையில், நீங்கள் சிக்கலை நீங்களே காப்பாற்றுகிறீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, இது அவசியமான காரணி: உறுதிப்பாடு. இருப்பினும், உங்கள் நிலைமை உங்கள் இலக்கை அடைய உதவும் அளவுக்கு செய்ய உங்களை ஊக்குவிக்கும் வாய்ப்புகள் நல்லது.\nமுன்கூட்டியே, நீங்கள் தொடங்குவதற்கு முன் தொடர்புடைய செய்தி:\nநான் ஏற்கனவே சுட்டிக்காட்டியபடி: Curcumin 2000 ஐ இங்கே சுட்டிக்காட்டப்பட்ட வழங்குநரிடம் வாங்கவும். என்னுடைய சக ஊழியர் ஒருவர், Curcumin 2000 என்ற உறுதியான மதிப்புரைகளின் காரணமாக நான் அவருக்கு பரிந்துரைத்ததால், மற்ற எல்லா விற்பனையாளர்களுக்கும் சமமான தயாரிப்பை நீங்கள் காணலாம் என்று கற்பனை செய்துள்ளார். இதன் விளைவாக அவர் எப்படிப்பட்டவர் என்பது அவர்களுக்குத் தெரியாது.\nஉற்பத்தியை வாங்கும் போது பயனற்ற கலவைகள், கேள்விக்குரிய பொருட்கள் மற்றும் மிகவும் விலையுயர்ந்த உற்பத்தியாளர் விலைகளைத் தடுக்க, எங்கள் பட்டியலில் இந்த சிக்கல்களைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்று சோதிக்கப்பட்ட மற்றும் தற்போதைய தயாரிப்பு வரம்பை நாங்கள் உங்களுக்கு உத்தரவாதம் அளிக்க முடியும்.\nஈபே அல்லது அமேசான் போன்ற ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து நீங்கள் அத்தகைய பொருட்களை வாங்க விரும்பினால், எங்கள் அனுபவத்திற்கு ஏற்ப பொருட்களின் நம்பகத்தன்மையையும் உங்கள் விருப்பத்தையும் உறுதிப்படுத்த முடியாது என்பதை நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம்.\n> அசல் Curcumin 2000 -ஐ சிறந்த விலையில் வாங்க இங்கே கிளிக் செய்க <\nஎனவே இந்த கடைகளில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்பதே எங்கள் பரிந்துரை. இருப்பினும், உங்கள் உள்ளூர் மருந்தகத்தில் இதை முயற்சிக்க விரும்பினால், நீங்கள் அதிகமாக எதிர்பார்க்கக்கூடாது. உண்மையான சப்ளையரிடமிருந்து மட்டுமே தயாரிப்பை வாங்கவும் - வேறு யாரும் சிறந்த செலவு, ஒப்பிடத்தக்க நம்பகத்தன்மை மற்றும் விவேகம் அல்லது அது உண்மையில் வழிமுறையாகும் என்பதற்கான உத்தரவாதத்தைக் காண மாட்டார்கள்.\nநான் ஆராய்ச்சி செய்த இணைப்புகள் மூலம், எதுவும் கையை விட்டு வெளியேறக்கூடாது.\nவரிசைப்படுத்துவது பற்றிய உதவிக்குறிப்பு: சிறிய எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது சப்ளை பேக் வாங்கும் போது, யூனிட் விலை மிகவும் மலிவானது மற்றும் மறுவரிசைப்படுத்தலைச் சேமிக்கிறீர்கள். உற்பத்தியின் புதிய வரிசையை நீங்கள் எதிர்பார்க்கும் வரை முன்னேற்றத்தின் ஒரு பகுதியை தாமதப்படுத்துவது இறுதியில் நம்பமுடியாத வெறுப்பாக இருக்கும்.\nஇந்த கட்டுரையை ProExtender போன்ற பிற கட்டுரைகளிலிருந்து வேறுபடுத்துகிறது.\nநீங்கள் Curcumin 2000 -ஐ வாங்க விரும்புகிறீர்களா பிரமாதம், ஆனால் போலிகள் மற்றும் நியாயமற்ற விலைகள் மீது ஒரு கண் இருக்கட்டும்.\nஇது மட்டுமே முறையான மூலமாகும்:\n→ மேலும் அறிய கிளிக் செய்க\nCurcumin 2000 க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/namma-ooruku-ennadhan-aachu-noea.html", "date_download": "2020-10-22T23:39:15Z", "digest": "sha1:A2DHW6DHSEPD2FMN334XCDBQ5BWVKRTI", "length": 8183, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Namma Ooruku Ennadhan Aachu (2021) Movie: கதை, நடிகர்கள் மற்றும் பட குழு, வெளியீட்டு தேதி, டிரெய்லர், இசை, விமர்சனம், செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் - Filmibeat Tamil.", "raw_content": "\nநம்ம ஊருக்கு என்ன தான் ஆச்சு\nDirector : நல். செந்தில் குமார்\nநம்ம ஊருக்கு என்ன தான் ஆச்சு இயக்குனர் நல். செந்தில் குமார் இயக்கத்தில் மஹேந்திரன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் அதிரடி திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் பூக்கடை ஜி. சேட்டு தயாரிக்க, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இப்படத்திற்கு...\nRead: Complete நம்ம ஊருக்கு என்ன தான் ஆச்சு கதை\nஎல்லாரும் குத்தும் போது ஏன் அழுதீங்க.. வேல்முருகனை விட்டு விளாசிய அனிதா.. டபுள் கேமும் ஆடிட்டாரு\nரமேஷுக்கு வெள்ளை.. சாம்க்கு கறுப்பு.. ஆரிக்கு நைட்டி.. குதூகலித்த ஹவுஸ்மேட்ஸ்.. கொண்டாடிய ஃபேன்ஸ்\nஓவரா பேசுன பாலாஜி.. வெளுத்து விட்ட ஜித்தன் ரமேஷ்.. மார்க் குறைத்த அர்ச்சனா.. என்ன ஆச்சு\nஉங்க மைண்ட்லதான் குரூப்பிஸம் இருக்கு.. வச்சு செய்த ரம்யா.. பஞ்சாயத்து பண்ணப்போய் பஞ்சரான ரியோ\n'அதை' பண்ணுங்க நான் ஒத்துக்கிறேன்.. பட்டி மன்றத்தில் கிழிகிழின்னு கிழித்த பயில்வான் பாலாஜி\nஹிப் ஹாப் தமிழாவை இழுத்து விட்ட சோம்ஸ்.. கேபி, தாத்தா சென்டிமென்ட்டை வச்சி ஓட்டிய சம்ஸ்\nநம்ம ஊருக்கு என்ன தான் ஆச்சு கருத்துக்கள்\nகே ஜி எஃப் (சேப்டர் 2)\nதோர்: லவ் அண்ட் தண்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/mp-ravikumar-letters-ravi-shankar-prasad-regarding-bsnl-4g-service-establishment/articleshow/77489326.cms", "date_download": "2020-10-23T00:31:01Z", "digest": "sha1:ETQHCWGYHMFOS4UZ5I3XB3LEYTTBFXOS", "length": 12622, "nlines": 112, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிற���ு.\nபி.எஸ்.என்.எல். நிறுவனத்தைக் காப்பாற்றுங்கள்: எம்.பி.இரவிக்குமார் கடிதம்\nநிறுவனத்தை கப்பாற்றுங்கள் எறும் கோரிக்கை வைத்து விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் இரவிக்குமார், மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nபி.எஸ்.என்.எல். நிறுவனத்தைக் காப்பாற்றுங்கள்: எம்.பி.இரவிக்குமார் கடிதம்\nஇந்தியாவின் பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனியார்மயமாக்கப்படுவதை எதிர்த்து பல்வேறு கண்டனக் குரல்கள் எழுந்த நிலையிலும், தற்போது அத்திட்டம் செயல்படுத்தப்பட்டு 4ஜி சேவை வழங்க பி.எஸ்.என்.எல். நிறுவனம் தயாராகி வருகிறது.\nஇந்நிலையில், இதியாவிற்கு சொந்தமான ஒரே தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் வளர்ச்சி குறித்தும், அந்நிறுவனத்தை கப்பாற்றுங்கள் எறும் கோரிக்கை வைத்து விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் இரவிக்குமார், மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.\n“#SaveBSNL என்ற தனியடைவுடன், பி.எஸ்.என்.எல் நிறுவனத்தைக் காப்பாற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று மத்திய அமைச்சர் திரு ரவிசங்கர் பிரசாத் அவர்களுக்குக் கடிதம் எழுதினேன்” என்று குறிப்பிட்டு ட்விட்டரில் அக்கடிதத்தையும் இணைத்து வெளியிட்டிருந்தார்.\nகோழிக்கோடு விமான விபத்து எப்படி நடந்தது\nஅதில், பிற வணிக நிறுவனங்களுடன் போட்டி போடும் அளவுக்கு பி.எஸ்.என்.எல். நிறுவனமும் வளர வேண்டும் என்றால், 4ஜி சேவையைத் தொடங்குவதுதான் முதல் வழி என்று தெரிவித்ததோடு 3 அம்சக் கோரிக்கைகளும் வைக்கப்பட்டிருந்தன..\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nநிஜமாவா... கொரோனா இரண்டாவது அலை வருகிறதா; தாக்குப் பிடி...\n எப்ப முழுசா ஓடிப் போகும் - வெளி...\nநாட்டு மக்களுக்கு இன்று உரை: மோடி வைத்த ட்விஸ்ட்\nமீண்டும் வருகிறதா ஊரடங்கு; உயர்மட்ட கூட்டத்தில் பிரத��ர்...\nகோழிக்கோடு விமான நிலையத்தில் பெரிய விமானங்கள் தரை இறங்க தடை அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nரவி சங்கர் பிரசாத் பி.எஸ்.என்.எல். இரவிக்குமார் Ravi Shankar Prasad BSNL\n -மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nதமிழ்நாடுஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு எப்போது\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nஇந்தியாஇமயமலையை உலுக்கப்போகும் பெரும் அபாயம்: அதிர்ச்சி தகவல்\nஇந்தியாஇந்தியா-சீனா பஞ்சாயத்துக்கு எப்போதான் தீர்வு\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4: பட்டிமன்றம், சண்டை மற்றும் ரொமான்ஸ்.. பிக் பாஸ் 18ம் நாள் முழு அப்டேட்ஸ்\nஇந்தியாவிசா அனுமதி: இனி இவர்கள் எல்லாம் இந்தியாவுக்கு வரலாம்\nதமிழ்நாடுஒரு மணி நேர மழைக்கு தள்ளாடுகிறது தமிழகம்: கமல்ஹாசன் சாடல்\nதமிழ்நாடுமுதல்வரை சந்திக்க அனுமதி மறுப்பு: கடுப்பில் அதிமுக எம்எல்ஏ\nடெக் நியூஸ்BSNL Diwali Offer : தமிழ்நாடு பயனர்களுக்கு ஒன்றல்ல, இரண்டு குட் நியூஸ்\nடிரெண்டிங்ஐக்கிய அரவு அமீரகம் - இஸ்ரேல் இடையே அமைதி நிலவ இளம்பெண்கள் எடுத்த அசாத்திய முடிவு\nஆரோக்கியம்ஹெர்பெஸ் எனும் பாலியல் நோயை குணப்படுத்த துளசி... எப்படி பயன்படுத்தலாம்\nடிப்ஸ்கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பைக்குகளை சுத்தம் செய்வது எப்படி..\nபரிகாரம்வாஸ்து சொந்த வீடு, பிளாட்டுக்கு மட்டுமல்ல, வாடகை வீடு, பிளாட்டுக்கும் பொருந்தும் தெரியுமா\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-10-23T00:58:31Z", "digest": "sha1:YEP6EFDH7LYFTRJ5DWZQO5Q4LOJOWQT2", "length": 5160, "nlines": 63, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nVanitha வனிதா இன்னொரு வாட்டி அப்படி சொன்னா இருக்கு...: கஸ்தூரி\nBigg Boss 4 Highlights: தொடரும் சண்டை, கண்கலங்க வைத்த பாலாஜி முருகதாஸ் கதை- பிக் பாஸ் 5ம் நாள் அப்டேட்ஸ்\nநடிக்க வரும் முன் ரம்யா பாண்டியன் செ��்த வேலை கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள்\n70 ஆண்டுகளுக்கும் மேலாக மர்மம் விலகாத, நடிகையின் மர்மமான கொலை வழக்கு\n இந்த 33 ஆப்களையும் உடனே டெலிட் செய்யவும்; இல்லனா\nJoker Virus Alert : இந்த 6 ஆப்களையும் உடனே Uninstall செய்யவும்\nமீண்டும் JOKER மால்வேர்: பணம் பறிபோகும் முன் இந்த 10 ஆப்களையும் உடனே DELETE செய்யவும்\nசார்லி சாப்லினாக மாறிய நேர்கொண்ட பார்வை நடிகை: ரசிகர்களை கவரும் வீடியோ\nஇரண்டு புதிய படங்களில் ஒப்பந்தம் ஆன ரம்யா பாண்டியன்: சூர்யாவுடன் ஒன்று\nஜிப்ஸி இயக்குனர் ராஜு முருகனுக்கு ஆண் குழந்தை\nசென்னை வெயிலுக்கு பட்டன் ஏன் போடணும்னு நெனைச்சிட்டிங்களா ரம்யா பாண்டியன்\nரம்யா பாண்டியனின் அழகு புகைப்படங்கள்\nமீண்டும் இடுப்பு தெரிய ஃபோட்டோ வெளியிட்ட நடிகை\nஜிப்ஸி படத்தின் வசூல் இவ்வளவு குறைவா முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் முழு விவரம்\nDraupathi பாய், ஜிப்ஸி இருக்கட்டும் திரௌபதி இயக்குநருக்கு பதில் சொல்லுங்க\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2010/11/12/", "date_download": "2020-10-22T23:57:20Z", "digest": "sha1:XO5LFG64MFAPJBTRVDKC7PWLOGMMQCYI", "length": 16931, "nlines": 181, "source_domain": "vithyasagar.com", "title": "12 | நவம்பர் | 2010 | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nPosted on நவம்பர் 12, 2010\tby வித்யாசாகர்\nஎத்தனைமுறை அழைத்தாலும் என்ன தான் எழுதினாலும் எழுதிக் கொண்டே இருக்கிறது அம்மா பற்றி மனசு\nPosted in அரைகுடத்தின் நீரலைகள்..\t| Tagged அரைகுடத்தின் நீரலைகள், உலகம், ஐக்கூ, ஐக்கூக்கள், கவிதைகள், குறுங்கவிதை, சாவு, சிருங்கவிதைகள், துளிப்பா, பிணம், மரணம், வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், விபத்து\t| பின்னூட்டமொன்றை இடுக\nPosted on நவம்பர் 12, 2010\tby வித்யாசாகர்\nஎனக்கொரு எழுதுகோலும், சில தாள்களும், மூன்று வேலையின் ஒன்றில்; ஒரு கிண்ணம் சோறும், அவ்வப்பொழுது குவளை தேநீரும் கொடுத்துவிட்டு – வாழ்தலின் மீதமான – அத்தனையையும் எடுத்துக் கொள் உலகினமே; அந்த வாழ்தலில் உனக்காகவும் பேசப் பட்டிருக்கிறோம்\nPosted in அரைகுடத்தின் நீரலைகள்..\t| Tagged அரைகுடத்தின் நீரலைகள், உலகம், ஐக்கூ, ஐக்கூக்கள், கவிதைகள், குறுங்கவிதை, சாவு, சிருங்கவிதைகள், துளிப்பா, பிணம், மரணம், வாழ்க்கை, வித்யாசாகர், வித���யாசாகர் கவிதைகள், விபத்து\t| பின்னூட்டமொன்றை இடுக\nPosted on நவம்பர் 12, 2010\tby வித்யாசாகர்\nஎன் தாத்தா பாட்டி சிரித்த சிரிப்பு என் தம்பிகள் தங்கைகள் வளர்ந்த வளர்ப்பு ஒரு புகைப்படமாக மட்டுமேனும் மாட்டி வைக்கப் பட்டுதான் இருக்கிறது; கூட்டு குடும்பத்தில்\nPosted in அரைகுடத்தின் நீரலைகள்..\t| Tagged அரைகுடத்தின் நீரலைகள், உலகம், ஐக்கூ, ஐக்கூக்கள், கவிதைகள், குறுங்கவிதை, சாவு, சிருங்கவிதைகள், துளிப்பா, பிணம், மரணம், வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், விபத்து\t| பின்னூட்டமொன்றை இடுக\n33 ஒரு சின்ன மரணம் தான் யாரும் பயப்படாதீங்க..\nPosted on நவம்பர் 12, 2010\tby வித்யாசாகர்\nநேரில் இன்னும் அவர் இருப்பதாகவே பொய் சொல்கின்றன சிலரின் மரணங்கள்; சிலரின் மரணத்தை நம்புவதும் ஏற்றுக் கொள்வதுமே இல்லை மனசு; வேண்டுமெனில் அழுபவரை பார்த்து ஆறுதல் சொல்லிக் கொள்ளளாம் என்றாலும் அவைகளை கடந்தும் வலிக்கிறது மனசு – வாழ்தலின் கட்டாயத்தில்; மரணமாயிற்றே வேறென்ன செய்ய எழுதியும்; தீர மறுக்கிறதே; மரணம்\nPosted in அரைகுடத்தின் நீரலைகள்..\t| Tagged அரைகுடத்தின் நீரலைகள், உலகம், ஐக்கூ, ஐக்கூக்கள், கவிதைகள், குறுங்கவிதை, சாவு, சிருங்கவிதைகள், துளிப்பா, பிணம், மரணம், வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், விபத்து\t| பின்னூட்டமொன்றை இடுக\n32 ஒரு சின்ன மரணம் தான் யாரும் பயப்படாதீங்க..\nPosted on நவம்பர் 12, 2010\tby வித்யாசாகர்\nஇறந்தும் வாழ்வதாய் நம்மோடு இருப்பதாய் அவர் புகழ் நிலைப்பதாய் ஆயிரம் சொல்லிக் கொள்ளளாம், மீண்டும் – பார்க்க தொட பேச அருகாமை கொள்ள; ஏன், தூரத்தில் கூட ‘இல்லையே’ என்ற உண்மையை யாரால் மாற்றிட இயலும் எப்படியோ இறந்தவர் உயிரோடில்லை என்ற ஒற்றை சொல்லிலிருந்து வலுக் கொள்ளும்; மரணத்தின் கொடுமையை அழுகையை; யாராலும் அகற்ற முடிவதில்லை எப்படியோ இறந்தவர் உயிரோடில்லை என்ற ஒற்றை சொல்லிலிருந்து வலுக் கொள்ளும்; மரணத்தின் கொடுமையை அழுகையை; யாராலும் அகற்ற முடிவதில்லை\nPosted in அரைகுடத்தின் நீரலைகள்..\t| Tagged அரைகுடத்தின் நீரலைகள், உலகம், ஐக்கூ, ஐக்கூக்கள், கவிதைகள், குறுங்கவிதை, சாவு, சிருங்கவிதைகள், துளிப்பா, பிணம், மரணம், வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், விபத்து\t| 2 பின்னூட்டங்கள்\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீ��ு மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« அக் டிசம்பர் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2", "date_download": "2020-10-23T00:24:27Z", "digest": "sha1:2SKCIRTX53KZUXYPPH57F7AYIS3OQF3B", "length": 20742, "nlines": 207, "source_domain": "www.maalaimalar.com", "title": "Tamil News | Latest Tamil News | Top Tamil News - Maalaimalar | 2", "raw_content": "\nரஷ்யாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆயிரத்தை கடந்தது\nரஷ்யாவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆயிரத்தைக் கடந்துள்ளது.\nபதிவு: அக்டோபர் 23, 2020 01:24 IST\nஇந்தோனேசியா: நிலக்கரி சுரங்க விபத்தில் சிக்கி 11 பேர் பலி\nஇந்தோனேசியாவில் நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.\nபதிவு: அக்டோபர் 23, 2020 01:16 IST\nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 34 ஆயிரம் பேர் - மாவட்ட வாரியாக விவரம்\n���மிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 34 ஆயிரத்து 198 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.\nபதிவு: அக்டோபர் 23, 2020 01:05 IST\n7.5 சதவீத உள்ஒதுக்கீடு விவகாரத்தில் கவர்னரை கண்டித்து திமுக போராட்டம் அறிவிப்பு\n7.5 சதவீத உள்ஒதுக்கீடு விவகாரத்தில் முடிவெடுக்க 3 முதல் 4 வார கால அவகாசம் தேவை என அறிவித்துள்ள தமிழக கவர்னரை கண்டித்து நாளை மறுநாள் திமுக சார்பில் போராட்டம் நடைபெற உள்ளது.\nபதிவு: அக்டோபர் 22, 2020 21:30 IST\nஅரசு சார்பில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழக அரசு செலவில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\nஅப்டேட்: அக்டோபர் 22, 2020 16:45 IST\nபதிவு: அக்டோபர் 22, 2020 16:31 IST\n7.5 சதவீத உள்ஒதுக்கீடு விவகாரத்தில் முடிவெடுக்க 3 முதல் 4 வார கால அவகாசம் தேவை - கவர்னர் பதில்\n7.5 சதவீத உள்ஒதுக்கீடு விவகாரத்தில் முடிவெடுக்க 3 முதல் 4 வார கால அவகாசம் தேவை என தமிழக கவர்னர் புரோகித் அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nபதிவு: அக்டோபர் 22, 2020 21:03 IST\nமகாராஷ்டிராவில் இன்று 7 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா - 16 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்\nமகாராஷ்டிராவில் இன்று 7 ஆயிரத்து 539 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nபதிவு: அக்டோபர் 22, 2020 21:48 IST\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 155 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான்\nராபின் உத்தப்பா, சஞ்சு சாம்சன் கொடுத்த சிறந்த தொடக்கத்தை சரியாக பயன்படுத்தாததால் ஐதராபாத் அணிக்கு 155 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்.\nபதிவு: அக்டோபர் 22, 2020 21:18 IST\nகாஷ்மீர் பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட நாள் இன்று - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்\nஒருங்கிணைந்த காஷ்மீர் 1947 அக்டோபர் 22-ம் தேதி பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டது. இதன் 73-வது ஆண்டை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் கருப்பு நாளாக அனுசரிக்கிறது.\nபதிவு: அக்டோபர் 22, 2020 20:38 IST\nஎவ்வளவு கோடி செலவானாலும் மக்கள் உயிரை காக்கும் எண்ணத்தோடு தான் அதிமுக அரசு செயல்படும் - ஜெயக்குமார்\nகொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் போது, எவ்வளவு கோடி செலவானாலும் மக்கள் உயிரை காக்கும் எண்ணத்தோடு தான் அதிமுக அரசு செயல���படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nஅப்டேட்: அக்டோபர் 22, 2020 23:55 IST\nபதிவு: அக்டோபர் 22, 2020 20:22 IST\nதேர்தல் நேரத்தில் சூழலுக்கு ஏற்ப கூட்டணி அமையும்- இல. கணேசன்\nதேர்தல் நேரத்தில் சூழலுக்கு ஏற்ப கூட்டணி அமையும், நிச்சயம் நல்ல முடிவாக இருக்கும் என்று பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் கூறியுள்ளார்.\nபதிவு: அக்டோபர் 22, 2020 19:49 IST\nமூன்றாம் காலாண்டில் மட்டும் 2.4 பில்லியன் டாலர்கள் இழப்பு - திணறும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ்\nஅமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஜூலை முதல் அக்டோபர் வரையிலான மூன்றாம் காலாண்டில் மட்டும் 2.4 பில்லியன் டாலர்கள் அளவிற்கு இழப்பை சந்தித்துள்ளது.\nபதிவு: அக்டோபர் 22, 2020 19:43 IST\nவிடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை தொடர வேண்டும் - மகிந்த ராஜபக்சே வலியுறுத்தல்\nஇங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை தொடர வேண்டும் என்று இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே வலியுறுத்தி உள்ளார்.\nபதிவு: அக்டோபர் 22, 2020 19:39 IST\nராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் பந்து வீச்சு தேர்வு\nதுபாயில் நடைபெற இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.\nபதிவு: அக்டோபர் 22, 2020 19:13 IST\nகேரளாவில் இன்று 7 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா - 23 பேர் பலி\nகேரளாவில் இன்று ஒரே நாளில் 7 ஆயிரத்து 482 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nபதிவு: அக்டோபர் 22, 2020 19:06 IST\nஇலவச கொரோனா தடுப்பூசி: பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளில் ஒன்று - ராகுல்காந்தி விமர்சனம்\nகொரோனா தடுப்பூசியை இலவசமாகப் பெற உங்கள் மாநிலத்தில் தேர்தல் எப்போது என்று பாருங்கள் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார்.\nபதிவு: அக்டோபர் 22, 2020 18:59 IST\nகாஷ்மீர்: பயங்கரவாத அமைப்பில் புதிதாக இணைந்த 2 இளைஞர்கள் பாதுகாப்பு படையினரிடம் சரண்\nகாஷ்மீரில் வீட்டில் இருந்து வெளியேறி பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்த 2 இளைஞர்கள் பாதுகாப்புபடையினரின் தேடுதல் வேட்டையின் போது சரண் அடைந்தனர்.\nபதிவு: அக்டோபர் 22, 2020 18:53 IST\nபுதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் மத்திய, மாநில அரசுகள் தோற்றுவிட்டன - முக ஸ்டாலின்\nபுதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் மத்திய, மாநில அரசுகள் தோற்றுவிட்டன என்று திமுக தலை��ர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nபதிவு: அக்டோபர் 22, 2020 18:42 IST\nதமிழகத்தில் இன்று மேலும் 3,077 பேருக்கு கொரோனா தொற்று- 45 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று புதிதாக 3 ஆயிரத்து 077 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nபதிவு: அக்டோபர் 22, 2020 18:18 IST\nஆப்கானிஸ்தான்: தலிபான்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 12 குழந்தைகள் பலி\nஆப்கானிஸ்தானில் தலிபான்களை குறிவைத்து அரசுப்படையினர் நடத்திய தாக்குதலில் தவறுதலாக 12 குழந்தைகள் உயிரிழந்தனர்.\nபதிவு: அக்டோபர் 22, 2020 18:06 IST\nவெளிநாட்டவர்கள் இந்தியா வர மத்திய அரசு அனுமதி\nவெளிநாட்டவர்கள் இந்தியா வர அனுமதி வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.\nபதிவு: அக்டோபர் 22, 2020 17:26 IST\nதமிழகத்தில் கடைகள் செயல்படும் நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர்\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nபார்வையாளர்கள் முன்பு பூங்கா காப்பாளரை கடித்துக் குதறி தின்ற கரடிகள்\nவிலையேற்றம் காரணமாக மீண்டும் இறக்குமதியான எகிப்து வெங்காயம்\nகுடியுரிமை திருத்த சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும்: பா.ஜனதா தேசிய தலைவர் உறுதி\nமத்திய மந்திரி சபையில் அ.தி.மு.க. இடம்பெறுமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaadallyrics.com/2018/12/kurumba-tik-tik-tik.html", "date_download": "2020-10-22T23:57:12Z", "digest": "sha1:LABOTAIGGZA33C6C7OBPZPT74IIBKL6B", "length": 7247, "nlines": 166, "source_domain": "www.tamilpaadallyrics.com", "title": "Kurumba Song Lyrics in Tamil - குறும்பா", "raw_content": "\nஒற்றை க்ரயான் ரெண்டாய் உடைத்து கிறுக்கிடுவோம்\nஉருளைச் சீவல் பையை வெடித்து நொறுக்கிடுவோம்\nகுறும்பா என் உலகே நீதான் டா\nகுறும்பா என் உயிரே நீதான் டா\nகுறும்பா என் உலகே நீதான் டா\nகுறும்பா என் உயிரே நீதான் டா\nவிண்வெளி மீன்களில் எல்லாம் உன் விழி தானே பார்ப்பேன்,\nவெண்ணிலா உந்தன் காலில் சேர்ப்பேன்..\nவெற்றிகள் ஆயிரம் வந்தால் புன்னகையோடே ஏற்பேன்,\nஉன்னிடம் மட்டும் தானே தோற்பேன்..\nஆட்டம் போடும்போதெல்லாம், உலகே அழகாய் மாறும்..\nவீட்டுப்பாடம் செய்தாலோ, இரத்த அழுத்தம் ஏறும்\nஉந்தன் குறும்பு மரபணு எவ்வழி கொண்டாய் எனக்கு தெரியாதா...\nகுறும்பா என் உலகே நீதான் டா\nகுறும்பா என் உயிரே நீதான் டா\nகுறும்பா என் உலகே நீதான் டா\nகுறும்பா என் உயிரே நீதான் டா\nபூனை நாயாய் சில நாள்\nவிந்தை என்று கையில் வந்தாயே, என் மனம் குளிர\nதந்தை என்று பட்டம் தந்தாயே, நான் தலை நிமிர\nகுறும்பா என் உலகே நீதான் டா\nகுறும்பா என் உயிரே நீதான் டா\nகுறும்பா என் உலகே நீதான் டா\nகுறும்பா என் உயிரே நீதான் டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=1350", "date_download": "2020-10-23T00:03:39Z", "digest": "sha1:KY7DJ7L5QTKXXA6X2ZZMAQB53LUO3PNZ", "length": 9667, "nlines": 82, "source_domain": "kumarinet.com", "title": "அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மாணவ–மாணவிகள் டெங்கு விழிப்புணர்வு பேரணி", "raw_content": "\n\" வாழ்க்கை சொர்கமாவதும் நரகமாவதும் நம் எண்ணங்களை பொறுத்தே\"\nஅரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மாணவ–மாணவிகள் டெங்கு விழிப்புணர்வு பேரணி\nடெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதை அடுத்து தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மேலும், டெங்கு தடுப்பு குழு அமைக்கப்பட்டு மாவட்டந்தோறும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.\nஅதன்படி, ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில் டெங்கு தடுப்பு தினமாக கடைபிடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்பொருட்டு, நேற்று ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் டெங்கு தடுப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி மாணவ–மாணவிகள் பங்கேற்ற டெங்கு விழிப்புணர்வு பேரணி நடந்தது.\nபேரணிக்கு கல்லூரி டீன் கண்ணன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–\nஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் இதுவரையில் 44 பேர் காய்ச்சல் வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 8 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 6 பேர் குழந்தைகள் ஆவர். காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டும். வெளியே மருந்து கடைகளில் வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி உட்கொள்ளக்கூடாது. அதிகமாக தண்ணீர் பருக வேண்டும்.\nடெங்குவை பொறுத்தவரையில் ரத்த தட்டணுக்கள் குறைந்து உயிர் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, ரத்தத்தில் தட்டணுக்கள் குறையாமல் இருக்க தேவையான சத்தான உணவு வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதில் மருத்துவ கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், உறைவிட மர���த்துவர் ஆறுமுகவேலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பேரணியில், டாக்டர்கள், மாணவ–மாணவிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர்கலந்துகொண்டனர்.\nமாநில அளவில் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தியதாக காங்.புகார்\nநாகா்கோவிலில் கடன் வாங்கித் தருவதாக ரூ.74 லட்சம் மோசடி: பெண்\nதக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்\nவீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\nபேச்சிப்பாறை, பெருஞ்சாணிஅணைகளில் உபரிநீா் நிறுத்தம்\nகன்னியாகுமரியில் கார் கண்ணாடியை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை\nதிருவட்டார் அருகே தாறுமாறாக ஓடிய லாரி மின்கம்பம், நிழற்குடை\nகருங்கல், மாா்த்தாண்டம் பகுதியில்கஞ்சா விற்பனை: 4 போ் கைது\nரேஷன் அரிசி ரொம்ப மோசம\nரேஷன் அரிசி ரொம்ப மோசம் எம்எல்ஏ அதிரடி புகார்\nகலெக்டர் அலுவலக தார் ச\nகலெக்டர் அலுவலக தார் சாலை மோசம் 2 எம்எல்ஏ க்கள் குற்றச்சாட்ட\nபேச்சிப்பாறை அணையில் நீர் மட்டம் உயர்வு; வெள்ள அபாய எச்சரிக்\nகுமரியில் பலத்த மழை: க\nகுமரியில் பலத்த மழை: காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்ப\nகாலியாக உள்ள கன்னியாகுமரி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த திட்\nகன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் உதவி இயக்குனர் ஆய்வு\nகன்னியாகுமரி மாவட்டத்தில் 760 அரசு பஸ்களில் 498 பஸ்கள் இயக்க\nபூதப்பாண்டி அருகே தற்காலிக பாலம் சேதம் பொதுமக்கள் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=2241", "date_download": "2020-10-23T00:07:47Z", "digest": "sha1:2IRBKJZAR2IOTLQLNFSK36MH7O2AF4B6", "length": 9080, "nlines": 82, "source_domain": "kumarinet.com", "title": "கன்னியாகுமரி அரசு பழத்தோட்டம் சுற்றுலா மையமாகிறது இன்று முதல் பொதுமக்கள் பார்வையிடலாம்", "raw_content": "\n\" வாழ்க்கை சொர்கமாவதும் நரகமாவதும் நம் எண்ணங்களை பொறுத்தே\"\nகன்னியாகுமரி அரசு பழத்தோட்டம் சுற்றுலா மையமாகிறது இன்று முதல் பொதுமக்கள் பார்வையிடலாம்\nகன்னியாகுமரியில் அரசு தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான பழத்தோட்டம் உள்ளது. இந்த தோட்டம் 1922-ம் ஆண்டு திருவிதாங்கூர் மகாராஜாவால�� தொடங்கப்பட்டது. மொத்தம் 31.64 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பண்ணையில் மா, சப்போட்டா, பலா, நெல்லி, பப்பாளி உள்பட பல வகையான பழ மரங்களும், மரக்கன்றுகளும் உள்ளன. இதில் 15 ஏக்கர் பரப்பளவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த பூங்காவில் அலங்கார நீர்வீழ்ச்சி, சிறுவர்கள் விளையாட்டு பூங்கா, மரப்பாலம், மூங்கில் பண்ணை உள்பட பல வகையான பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த பூங்காவை பார்வையிட்டு சென்றனர். ஆனால் சுற்றுலா பயணிகளுக்கு அருகில் உள்ள பழத்தோட்டத்துக்குள் சென்று பார்வையிட அனுமதி கிடையாது.\nஅரசு பழத்தோட்டம் சுற்றுலா திட்டத்தின் கீழ் இன்று (சனிக்கிழமை) முதல் சுற்றுலா மையமாகிறது என்றும், பொதுமக்கள் இலவசமாக சென்று பார்வையிடலாம் என்றும் குமரி மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் அசோக் மேக்ரின், கன்னியாகுமரி அரசு பழத்தோட்டம் தோட்டக்கலை அலுவலர் சரவணன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.\nஇதன் மூலம் பொதுமக்கள் அரசு பழத்தோட்டத்தில் பாதுகாத்து வளர்க்கப்படும் பழ செடிகள், மரங்கள் ஆகியவற்றை பார்வையிடலாம். ஆனால் அவற்றை பறிக்க அனுமதி கிடையாது.\nமாநில அளவில் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தியதாக காங்.புகார்\nநாகா்கோவிலில் கடன் வாங்கித் தருவதாக ரூ.74 லட்சம் மோசடி: பெண்\nதக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்\nவீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\nபேச்சிப்பாறை, பெருஞ்சாணிஅணைகளில் உபரிநீா் நிறுத்தம்\nகன்னியாகுமரியில் கார் கண்ணாடியை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை\nதிருவட்டார் அருகே தாறுமாறாக ஓடிய லாரி மின்கம்பம், நிழற்குடை\nகருங்கல், மாா்த்தாண்டம் பகுதியில்கஞ்சா விற்பனை: 4 போ் கைது\nரேஷன் அரிசி ரொம்ப மோசம\nரேஷன் அரிசி ரொம்ப மோசம் எம்எல்ஏ அதிரடி புகார்\nகலெக்டர் அலுவலக தார் ச\nகலெக்டர் அலுவலக தார் சாலை மோசம் 2 எம்எல்ஏ க்கள் குற்றச்சாட்ட\nபேச்சிப்பாறை அணையில் நீர் ம���்டம் உயர்வு; வெள்ள அபாய எச்சரிக்\nகுமரியில் பலத்த மழை: க\nகுமரியில் பலத்த மழை: காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்ப\nகாலியாக உள்ள கன்னியாகுமரி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த திட்\nகன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் உதவி இயக்குனர் ஆய்வு\nகன்னியாகுமரி மாவட்டத்தில் 760 அரசு பஸ்களில் 498 பஸ்கள் இயக்க\nபூதப்பாண்டி அருகே தற்காலிக பாலம் சேதம் பொதுமக்கள் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=3132", "date_download": "2020-10-23T00:11:52Z", "digest": "sha1:GPBBTZGC63L44KI4FQO4PZCGJE3J7CGF", "length": 11332, "nlines": 85, "source_domain": "kumarinet.com", "title": "சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் போராட்டம் 40-வது நாளாக நீடிப்பு", "raw_content": "\n\" வாழ்க்கை சொர்கமாவதும் நரகமாவதும் நம் எண்ணங்களை பொறுத்தே\"\nசின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் போராட்டம் 40-வது நாளாக நீடிப்பு\nகன்னியாகுமரி சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம் 40-வது நாளாக நீடிப்பதால் மீன்பிடி தொழில் முடங்கி உள்ளது. இதனால் ரூ.500 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.\nகன்னியாகுமரி சின்னமுட்டத்தில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த விசைப்படகுகளில் மீனவர்கள் தினமும் அதிகாலை 5 மணிக்கு கடலுக்கு மீன்பிடிக்க சென்று விட்டு இரவு 9 மணிக்கு கரைக்கு திரும்புவது வழக்கம். ஆனால் இந்த துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் விசைப்படகு மீனவர்களுக்கு ஆழ்கடலில் சில நாட்கள் தங்கி இருந்து மீன்பிடிக்க அனுமதி இல்லை. இதன் காரணமாக சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் நீண்டதூரம் சென்று மீன் பிடிக்காமல் குறைந்த தொலைவிலேயே மீன்பிடித்து வருகின்றனர். மேலும் கட்டுமரம், வள்ளம், நாட்டுப்படகு போன்ற மீனவர்களுக்கு தொழில் பாதிக்கப்படுகிறது.\nஇதுதொடர்பாக விசைப்படகு மீனவர்களுக்கும், நாட்டுப்படகு மீனவர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல்களும் ஏற்படுகிறது. குறிப்பாக பக்கத்து மாவட்டமான நெல்லை மாவட்ட நாட்டுப்படகு மீனவர்களுக்கும், சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்களுக்கும் இடையே நடுக்கடலில் அடிக்கடி மோதல்கள் நடக்கின்றன.\nஇந்த நிலையில் சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் கடந்த செப்டம்பர் மாதம் 30-ந் தேதி முதல் ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதி கேட்டு காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் போராட்டம் 40-வது நாளாக நீடிக்கிறது.\nஇது குறித்து விசைப்படகு உரிமையாளர் நாஞ்சில் மைக்கேல் கூறுகையில், தற்போது மீன்பிடி தொழில் முடங்கியதால் கோழி தீவன உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. அதே போல மீன் எண்ணை தயாரித்தல் மற்றும் மீன் உபபொருட்கள் தயாரித்தல் போன்ற தொழில்களும் பாதிக்கப்பட்டு உள்ளன. மீன்பிடி தொழில் முடங்கியதால் இதுவரை ரூ.500 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் நேரடியாக சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்களும், மறைமுகமாக 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே தமிழக அரசு இந்த பிரச்சினையில் தலையிட்டு சின்னமுட்டம் விசைப்படகுகள் ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.\nமாநில அளவில் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தியதாக காங்.புகார்\nநாகா்கோவிலில் கடன் வாங்கித் தருவதாக ரூ.74 லட்சம் மோசடி: பெண்\nதக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்\nவீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\nபேச்சிப்பாறை, பெருஞ்சாணிஅணைகளில் உபரிநீா் நிறுத்தம்\nகன்னியாகுமரியில் கார் கண்ணாடியை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை\nதிருவட்டார் அருகே தாறுமாறாக ஓடிய லாரி மின்கம்பம், நிழற்குடை\nகருங்கல், மாா்த்தாண்டம் பகுதியில்கஞ்சா விற்பனை: 4 போ் கைது\nரேஷன் அரிசி ரொம்ப மோசம\nரேஷன் அரிசி ரொம்ப மோசம் எம்எல்ஏ அதிரடி புகார்\nகலெக்டர் அலுவலக தார் ச\nகலெக்டர் அலுவலக தார் சாலை மோசம் 2 எம்எல்ஏ க்கள் குற்றச்சாட்ட\nபேச்சிப்பாறை அணையில் நீர் மட்டம் உயர்வு; வெள்ள அபாய எச்சரிக்\nகுமரியில் பலத்த மழை: க\nகுமரியில் பலத்த மழை: காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்ப\nகாலியாக உள்ள கன்னியாகுமரி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த திட்\nகன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் ���தவி இயக்குனர் ஆய்வு\nகன்னியாகுமரி மாவட்டத்தில் 760 அரசு பஸ்களில் 498 பஸ்கள் இயக்க\nபூதப்பாண்டி அருகே தற்காலிக பாலம் சேதம் பொதுமக்கள் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.soslli.com/3-6v-6250mah-lg-lithium-ion-battery-pack-for-intelligent-door-lock-2-product/", "date_download": "2020-10-22T23:19:30Z", "digest": "sha1:SFQRYU4HDYFICHFIGNH6K7YIID3233W3", "length": 12813, "nlines": 257, "source_domain": "ta.soslli.com", "title": "நுண்ணறிவு கதவு பூட்டு உற்பத்தியாளர் மற்றும் சப்ளையருக்கான சீனா 3.6 வி 6250 எம்ஏஎச் எல்ஜி லித்தியம் அயன் பேட்டரி பேக் | சோஸ்லி", "raw_content": "\n3.7 வி லி-அயன் செல்\n3.7 வி லி-அயன் பேக்\n7.4 வி லி-அயன் பேக்\n11.1 வி லி-அயன் பேக்\n14.8 வி லி-அயன் பேக்\n18.5 வி லி-அயன் பேக்\n24 வி லி-அயன் பேக்\n36 வி லி-அயன் பேக்\n48 வி லி-அயன் பேக்\n60 வி லி-அயன் பேக்\n72 வி லி-அயன் பேக்\n9.6 வி லிஃபெபோ 4 பேக்\n24 வி லிஃபெபோ 4 பேக்\n36 வி லிஃபெபோ 4 பேக்\n48 வி லிஃபெபோ 4 பேக்\n60 வி லிஃபெபோ 4 பேக்\n72 வி லிஃபெபோ 4 பேக்\n3.7 வி லி-அயன் செல்\n3.7 வி லி-அயன் பேக்\n7.4 வி லி-அயன் பேக்\n11.1 வி லி-அயன் பேக்\n14.8 வி லி-அயன் பேக்\n18.5 வி லி-அயன் பேக்\n24 வி லி-அயன் பேக்\n36 வி லி-அயன் பேக்\n48 வி லி-அயன் பேக்\n60 வி லி-அயன் பேக்\n72 வி லி-அயன் பேக்\n9.6 வி லிஃபெபோ 4 பேக்\n24 வி லிஃபெபோ 4 பேக்\n36 வி லிஃபெபோ 4 பேக்\n48 வி லிஃபெபோ 4 பேக்\n60 வி லிஃபெபோ 4 பேக்\n72 வி லிஃபெபோ 4 பேக்\nஉயர்தர லி-அயன் ரீசார்ஜ் ...\n18650 3.6 வி 3500 எம்ஏஎச் லித்தியம் ...\n3.6 வி 6250 எம்ஏஎச் எல்ஜி லித்தியம் அயன் ...\n18650 3.6 வி 2600 எம்ஏஎச் சாம்சங் ...\nநுண்ணறிவு கதவு பூட்டு உற்பத்தியாளர் மற்றும் சப்ளையருக்கான சீனா 3.6 வி 6250 எம்ஏஎச் எல்ஜி லித்தியம் அயன் பேட்டரி பேக் | சோஸ்லி\nபெயரளவு மின்னழுத்தம்: 3.6 வி; பெயரளவு திறன்: 6250 எம்ஏஎச்; பேட்டரி செல்: ICR18650FIL / 3350mAh / 3.6V; பரிமாணம்: 20 * 40 * 72 மிமீ; பயன்பாடு: அறிவார்ந்த கதவு பூட்டு\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் PDF ஆக பதிவிறக்கவும்\nபேட்டரி விவரக்குறிப்பு: 18650-1S2P / 6250mAh / 3.6V\nபெயரளவு மின்னழுத்தம் : 3.6 வி\nபெயரளவு திறன் : 6250 எம்ஏஎச்\nசார்ஜிங் மின்னழுத்தம்: சார்ஜ் செய்யும் போது 5 வி முதல் 4.2 வி வரை\nஉடனடி வெளியேற்ற மின்னோட்டம்: 7.5A\nஎண்ட்-ஆஃப் மின்னழுத்தம்: 3.0 வி\nபேட்டரி எடை: 130 கிராம்\nதயாரிப்பு பரிமாணம்: 20 * 38 * 74 மி.மீ.\nசார்ஜ் வெப்பநிலை : 0 ~ 45\nவெளியேற்ற வெப்பநிலை: -20 ~ 60\nசேமிப்பு வெப்பநிலை: -20 ~ 23\nலித்தியம் அயன் பேட்டரி பாதுகாப்பு: சக்தி கணக்கீடு, குறுகிய சுற்று பாதுகாப்பு, அதிக கட்டணம் பாதுகாப்பு, வெளியேற்ற பாதுகா��்பு, தற்போதைய பாதுகாப்புக்கு மேல், யூ.எஸ்.பி சார்ஜிங் போன்றவை.\nபயன்பாட்டு புலம்: அறிவார்ந்த கதவு பூட்டு\nமுந்தைய: பிஓஎஸ் இயந்திரத்திற்கான 18650 3.6 வி 2600 எம்ஏஎச் சாம்சங் லித்தியம் பேட்டரி பேக்\nஅடுத்தது: மருத்துவ சாதனத்திற்கான 18650 10.8 வி 3000 எம்ஏஎச் 10.8 வி 3000 எம்ஏஎச் சாம்சங் பேட்டரி\n3.6 வி 6250 எம்ஏஎச் எல்ஜி லித்தியம் அயன் பேட்டரி\nமின்சார கதவு மணி லித்தியம் அயன் பேட்டரி\nமின்சார கதவு மணி மின்சாரம்\nநுண்ணறிவு கதவு பூட்டு பேட்டரி\nநுண்ணறிவு கதவு பூட்டுக்கான எல்ஜி பேட்டரி\nஉங்கள் செய்தியை இங்கே எழுதி எங்களுக்கு அனுப்புங்கள்\nஉயர் தரமான லி-அயன் ரிச்சார்ஜபிள் 2600mah 3.7V 1 ...\n24V 200AH LiFePO4 லித்தியம் இரும்பு பாஸ்பேட் இடி ...\n24V 200AH LiFePO4 லித்தியம் இரும்பு பாஸ்பேட் இடி ...\n18650 3.6 வி 3500 எம்ஏஎச் லித்தியம் அயன் பேட்டரி சான்யோ பா ...\nதொலைதொடர்பு நிலையத்திற்கான 48v 100Ah LiFePO4 பேட்டரி f ...\nSOSLLI க்கு சொந்தமான மேம்பட்ட பேட்டரி உருவாக்கும் அமைப்புகள், வயதான அமைச்சரவை, பிஎம்எஸ் சோதனை கருவி, 100 வி பெரிய தற்போதைய லை-அயன் பேட்டரி பேக் சோதனை உபகரணங்கள், தானியங்கி வெல்டிங் இயந்திரம், தானியங்கி வடிகட்டி பொருந்தும் இயந்திரம் மற்றும் சோதனை மையம்.\nசிறப்பு தயாரிப்புகள் - தள வரைபடம்\nபவர் பேட்டரி பேக், பவர் லித்தியம் பேட்டரி, பவர் லித்தியம் பேட்டரி பேக், 3.6 வி லித்தியம் அயன் பேட்டரி, 20ah லித்தியம் அயன் பேட்டரி, லித்தியம் அயன் பேட்டரி செல்கள்,\n3 / F, Bldg. ஏ, டோங்ஃபெங் கைத்தொழில் பகுதி, எண் 29 லாங்வான் சந்தை Rd., கெங்ஸி தெரு, பிங்ஷான் புதிய மாவட்டம், ஷென்சென், சீனா 518122\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/591473/amp?ref=entity&keyword=Karaikal", "date_download": "2020-10-23T00:28:21Z", "digest": "sha1:I2SZH7N2CYLTLVPABPI3DGKNLBWZ6U7F", "length": 12569, "nlines": 47, "source_domain": "m.dinakaran.com", "title": "Showers in Tamil Nadu, Puduvai and Karaikal areas over the next 24 hours | தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடும்: சென்னை வானிலை மையம் தகவல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்\nசென்னை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் தென்மேற்கு பருவ காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், தேனி, திண்டுக்கல், நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.\nசென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தோவாலாவில் 13 செ.மீ. மழையும், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பக��திகளில் தலா 8 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. அதேபோல், சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் 5 செ.மீ, குமரி மாவட்டம் இரணியல், காமாட்சிபுரம், நீலகிரி மாவட்டம் கூடலூர் பஜார், திருச்சி விமான நிலையம், புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை பகுதிகளில் தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்திலும், லட்சத்தீவு, மாலத்தீவு, கேரளா கடலோர பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே, அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள். மத்திய வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் வரும் ஜூன் 10 மற்றும் 11ம் தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள், என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழகம், தெற்கு உள் கர்நாடகத்தின் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாகவும், மத்திய கிழக்கு வங்கக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nசாம்பல் கழிவுகளால் சுகாதார சீர்கேடு அனல் மின்நிலையத்தை கிராம மக்கள் முற்றுகை: குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க கோரிக்கை\nகொசஸ்தலை ஆற்றில் பெண் சடலம்\nமர வியாபாரியிடம் கொத்தடிமைகளாக இருந்த 7 பேர் மீட்பு: 1000 வழங்கி சொந்த ஊருக்கு அனுப்பிவைப்பு\nஇயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்யும் தோட்டக்கலை விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை: கலெக்டர் தகவல்\nமெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு\nதடுப்புச்சுவரில் பைக் மோதி விபத்து: மேம்பாலத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட கணவன், மனைவி பரிதாப பலி\nஒரு மணி நேரம் கொட்டித்தீர்த்த கனமழையால் சென்னை நகரம் தண்ணீரில் மிதந்தது: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்\nவிடுதி வாடகை பாக்கி எதிரொலி நடிகை விஜயலட்சுமி மீது போலீசில் புகார்\nவரத்து குறைவால் விலை மேலும் அதிகரிப்பு பெரியவெங்காயம் ரூ.130க்கு விற்பனை: க��லோ கணக்கில் வாங்கியவர்கள் கிராமில் வாங்குகின்றனர்\nகோவளத்தில் உடற்பயிற்சிக்காக சைக்கிளில் சென்றபோது தொண்டருடன் அமர்ந்து தேநீர் அருந்திய ஸ்டாலின்\n× RELATED காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/toyota/camry/price-in-bangalore", "date_download": "2020-10-22T23:08:05Z", "digest": "sha1:EIL5M4BF6ISYN5LF3AEO25PND7MBQN34", "length": 17924, "nlines": 367, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ டொயோட்டா காம்ரி 2020 பெங்களூர் விலை: காம்ரி காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டொயோட்டா காம்ரி\nமுகப்புபுதிய கார்கள்டொயோட்டாகாம்ரிroad price பெங்களூர் ஒன\nபெங்களூர் சாலை விலைக்கு டொயோட்டா காம்ரி\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\nஹைபிரிடு 2.5(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in பெங்களூர் : Rs.48,89,485*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடொயோட்டா காம்ரி விலை பெங்களூர் ஆரம்பிப்பது Rs. 39.02 லட்சம் குறைந்த விலை மாடல் டொயோட்டா காம்ரி ஹைபிரிடு 2.5 மற்றும் மிக அதிக விலை மாதிரி டொயோட்டா காம்ரி ஹைபிரிடு 2.5 உடன் விலை Rs. 39.02 லட்சம்.பயன்படுத்திய டொயோட்டா காம்ரி இல் பெங்களூர் விற்பனைக்கு கிடைக்கும் Rs. 3.95 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள டொயோட்டா காம்ரி ஷோரூம் பெங்களூர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் நியூ ஸ்கோடா சூப்பர்ப் விலை பெங்களூர் Rs. 29.99 லட்சம் மற்றும் பிஎன்டபில்யூ 3 series விலை பெங்களூர் தொடங்கி Rs. 41.70 லட்சம்.தொடங்கி\nகாம்ரி ஹைபிரிடு 2.5 Rs. 48.89 லட்சம்*\nகாம்ரி மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபெங்களூர் இல் New Superb இன் விலை\nநியூ சூப்பர்ப் போட்டியாக காம்ரி\nபெங்களூர் இல் 3 சீரிஸ் இன் விலை\n3 சீரிஸ் போட்டியாக காம்ரி\nபெங்களூர் இல் ஆக்டிவா இன் விலை\nபெங்களூர் இல் ஃபார்ச்சூனர் இன் விலை\nபெங்களூர் இல் யாரீஸ் இன் விலை\nபெங்களூர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா காம்ரி mileage ஐயும் காண்க\nபெட்ரோல் மேனுவல் Rs. 2,120 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 6,370 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,525 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 14,894 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,525 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா காம்ரி சேவை cost ஐயும் காண்க\nதலை ஒ���ி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா காம்ரி உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nடொயோட்டா காம்ரி விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா காம்ரி விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா காம்ரி விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா காம்ரி விதேஒஸ் ஐயும் காண்க\nபெங்களூர் இல் உள்ள டொயோட்டா கார் டீலர்கள்\nநியூ விமான நிலைய சாலை பெங்களூர் 562157\nமைசூர் சாலை பெங்களூர் 560039\nகனகபுரா சாலை பெங்களூர் 560062\nசாந்தலா நகர் பெங்களூர் 560001\nடொயோட்டா car dealers பெங்களூர்\nSecond Hand டொயோட்டா காம்ரி கார்கள் in\nடொயோட்டா காம்ரி ஹைபிரிடு 2.5\nடொயோட்டா காம்ரி ஹைபிரிடு 2.5\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nWhat ஐஎஸ் the ऑफर மீது டொயோட்டா Camry\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் காம்ரி இன் விலை\nதும்கூர் Rs. 48.85 லட்சம்\nமண்டியா Rs. 48.85 லட்சம்\nமைசூர் Rs. 48.85 லட்சம்\nசேலம் Rs. 46.92 லட்சம்\nவேலூர் Rs. 46.65 லட்சம்\nஅனந்த்பூர் Rs. 46.51 லட்சம்\nதிருவண்ணாமலை Rs. 46.65 லட்சம்\nஈரோடு Rs. 46.92 லட்சம்\nகோயம்புத்தூர் Rs. 46.92 லட்சம்\nஎல்லா டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2021\nடொயோட்டா இனோவா crysta 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2021\nஎல்லா உபகமிங் டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/chennai-hc-orders-to-submit-report-on-action-taken-against-offenders-391294.html", "date_download": "2020-10-23T00:52:32Z", "digest": "sha1:ENAP4K63JJWYFKGEIV3BYXCQAO5QOLJJ", "length": 17882, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் சாலையோர மரங்களில் விளம்பர பலகைகள் வைத்தவர் மீது என்ன நடவடிக்கை?.. ஹைகோர்ட் கேள்வி | Chennai HC orders to submit report on action taken against offenders - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nபீகாருக்கு இலவச கொரோனா தடுப்பூசி.. மரண பயத்தை பாஜக விற்பதற்கு சமம்.. எதிர்க்கட்சிகள்\nஅமெரிக்க அதிபர் வேட்பாளர்கள்.. இன்று ��ாலை 6 மணிக்கு டிரம்ப்- பிடன் இடையே கடைசி காரசார விவாதம்\nவிசா கட்டுப்பாடுகளை தளர்த்திய இந்தியா.. ஆனால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை\nசென்னை, காஞ்சிபுரத்தில் அதிகாலை 2 மணிக்கு கனமழைக்கு வாய்ப்பு.. சொல்கிறது விண்டி செயலி\nநாளை முதல் வரும் 30-ஆம் தேதி வரை சென்னையில் மழைக்கு வாய்ப்பு- நார்வே சொன்ன நல்ல செய்தி\nஅக். 25 ல் மைக்கேல் பாம்பியோ இந்தியா வருகை.. இலங்கை, மாலத்தீவு, இந்தோனேஷியாவுக்கும் செல்கிறார்\nசென்னை, காஞ்சிபுரத்தில் அதிகாலை 2 மணிக்கு கனமழைக்கு வாய்ப்பு.. சொல்கிறது விண்டி செயலி\nநாளை முதல் வரும் 30-ஆம் தேதி வரை சென்னையில் மழைக்கு வாய்ப்பு- நார்வே சொன்ன நல்ல செய்தி\nஒரு மணி நேர மழை.. தள்ளாடுகிறது தமிழகத்தின் தலை.. சென்னை மழை குறித்து கமல்\n7.5 % மசோதா.. ஒரு மாதம் காலஅவகாசம் கொடுதாச்சு.. இன்னும் 4 வாரம் தேவையா.. 24-இல் திமுக ஆர்ப்பாட்டம்\n7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதா மீது முடிவெடுக்க கால அவகாசம் தேவை- ஆளுநர்\nசென்னையில் நாளுக்கு நாள் குறையும் கொரோனா.. பண்டிகை காலங்களில் என்னவாகுமோ\nMovies கோவில்ன்னா அர்ச்சனை இருக்கும்.. குடும்பம்னா பிரச்சனை இருக்கும்.. பொளந்துக்கட்டிய அறந்தாங்கி நிஷா\nLifestyle இந்த வெள்ளிக்கிழமை இந்த 3 ராசிக்காரங்களுக்கு சோதனையான நாளாக இருக்கப்போகுதாம்...\nAutomobiles காவல் துறை அதிரடி எச்சரிக்கை... வாகனங்களில் ஹசார்டு லைட்கள் எதற்காக பயன்படுகின்றன தெரியுமா\nSports 2 விக்கெட் எடுத்துட்டா.. விட்டுருவோமா ஓட ஓட அடித்த மனிஷ்.. கை கொடுத்த விஜய்.. சரண்டர் ஆன ராஜஸ்தான்\nFinance லாபத்தில் 46% வீழ்ச்சி.. எஸ்பிஐ கார்டு செப்டம்பர் காலாண்டில் சற்று பின்னடைவு..\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் திருச்சியிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னையில் சாலையோர மரங்களில் விளம்பர பலகைகள் வைத்தவர் மீது என்ன நடவடிக்கை\nசென்னை: சென்னையில் சாலையோரங்களில் உள்ள மரங்களில் விளம்பரப் பலகைகள் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய மாநகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசென்னையில் சாலையோரங்களில் வளர்ந்துள்ள மரங்களின் மீது ஆணி அடித்து பல தன��யார் நிறுவனங்கள் விளம்பரப் பலகைகள் வைக்கின்றனர். மேலும், மின்சார வயர்கள், டியூப் லைட், சீரியல் லைட் போன்றவையும் மரங்கள் மீது வைக்கபடுகிறது.\nஇது போன்று சட்டவிரோதமாக வைக்கப்படும் விளம்பரங்கள் மற்றும் மின்சார சாதனங்களை அகற்ற உத்தரவிடக் கோரி சமூக ஆர்வலர் ஜெயலட்சுமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.\nஇந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மரங்கள் மீது இது போன்று விளம்பர பலகைகள் வைக்கப்படுவதால், மரத்தின் வளர்ச்சி பாதிக்கபடுவதாக மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் தெரிவித்தார்.\nஆப்சென்ட் ஆன சச்சின் பைலட்... பதவியும், பொறுப்பும் பறிபோனது... பரபரக்கும் ராஜஸ்தான் அரசியல்\nமேலும், இது தொடர்பாக கடந்த 2018 ஆம் ஆண்டு மாநகராட்சியிடம் கொடுத்த மனு மீது இதுவரை முறையான நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் புகார் தெரிவிக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சாலையோர மரங்களை சேதப்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.\nஇந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள், சென்னையில் மரங்களை சேதப்படுத்திய தனியார் நிறுவனங்கள் குறித்த விவரங்களை மனுதாரர் 6 வாரத்திற்குள் மாநகராட்சியிடம் வழங்க வேண்டும் எனவும் அடுத்த 8 வாரத்திற்குள் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nசென்னையில் இன்று 1 மணிநேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டியது ஏன்.. வானிலை மையம் விளக்கம்\nதமிழகத்தில் 7 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு.. பண்டிகைகள் நெருங்குவதால் மக்களே உஷார்\nஒரு மணி நேர கனமழையில் நிரம்பி வழியும் சென்னை வேப்(ஏரி) \n1 மணி நேர மழைக்கே இப்படி.. சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை நிலைமையை பாருங்க\nபீகார் பாஜக பாணியில் எடப்பாடியார் அறிவித்த ஒற்றை அறிவிப்பு.. சமூக வலைதளங்களில் பரபர விவாதம்\nசென்னையை சூழ்ந்த கருமேகம்.. கொட்டும் கனமழை... நின்னு நிதானமாக 1 மணிநேரம் பெய்யும்\nஇருந்த இடத்தில் இருந்தே பிக்பாஸ் போல் கண்காணிக்கும் ஸ்டாலின்.. மாஸ்டர் பிளான்\nஇத��வேற லெவல் அரசியல்.. அடுத்தடுத்து மத்திய அரசுக்கு எதிராக சாட்டையை சுழற்றும் எடப்பாடி.. பின்னணி\nஅய்யா கிளம்பிட்டாருய்யா.. ஜெகனுக்கு ஷொட்டு.. அதிமுக அரசுக்கு திடீர் கொட்டு.. \"அதற்கு\" போடும் துண்டா\nஇது வேற லெவல்.. மதுரவாயல் வீட்டுக்கு ஸ்கெட்ச் போட்ட முரளி.. அயர்லாந்திலிருந்து கொத்தாக தூக்கிய அருள்\nதமிழகத்தில் 9 புதிய மாவட்டங்களில் 24 சட்டசபைத் தொகுதிகள் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nஅடிக்கடி வீட்டுக்கு வந்துபோன மைலாப்பூர் நண்பன்.. மனைவியுடன் உருவான கள்ளக்காதல்.. நேர்ந்த பயங்கரம்\nஎம்ஜிஆர் ரசிகர்களை.. திமுகவுக்கு மாற்றுவது எவ்வளவு கஷ்டமோ.. அவ்வளவு கஷ்டம் கொங்கு மண்டலத்தை அள்ளுவது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai hc சென்னை உயர்நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/07/07/11634/", "date_download": "2020-10-22T23:15:03Z", "digest": "sha1:FFTVHXQU4MTDEAT4RZSA6O6PVWOTD3CK", "length": 7265, "nlines": 102, "source_domain": "www.itnnews.lk", "title": "குளவி தாக்கியதில் தோட்ட அதிகாரி பலி - ITN News", "raw_content": "\nகுளவி தாக்கியதில் தோட்ட அதிகாரி பலி\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் நெல் கொள்வனவு ஆரம்பம் 0 07.பிப்\nCOVID-19 சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதி 1128 மில்லியன் ரூபாவாக உயர்வு 0 20.மே\nஜனாதிபதி மற்றும் சபாநாயகர் ஆகியோருக்கிடையில் பேச்சுவார்த்தை 0 31.அக்\nதிம்புள்ளை பத்தன – மவுண்ட்வர்னன் தோட்ட அதிகாரியொருவர் குளவித்தாக்கியதில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 57 வயதான இரு பிள்ளைகளின் தந்தையென பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கு இலக்கான அவர் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக நாவலப்பிட்டிய ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளதாக திம்புள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளார். சடலம் தொடர்பான பிரேத பரிசோதனைகள் இன்றைய தினம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசௌபாக்கியா கொவிட் 19 புனர்வாழ்வு நிவாரணத்தின் கீழ் 61 ஆயிரத்து 907 வர்த்தகங்களுக்கு 178 பில்லியன் ரூபா நிவாரணம்..\nசீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தரம் குறைந்த 25 டின் மீன் கொள்கலன்கள் சீனாவிற்கே திருப்பி அனுப்பல்..\nபாகிஸ்தானில் இருந்து அரச நிறுவனங்களினூடாக அரிசி இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி…\nவிவசாயிகளுக்கு இலவசமாக உரம் விநியோகிக்கும் விசேட நிகழ்வு\nஅரிசி இறக்குமதி செய்யும் தீர்மானம் இல்லையென விவசாய அமைச்சு தெரிவிப்பு\nதலைமை தேர்வாளர் பதவியில் இருந்து விலகினார் மிஸ்பா உல் ஹக்….\nமுத்தையா முரளிதரன் தோற்றத்திற்கு மாறிய விஜய் சேதுபதி..\nவட மாகாண குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு முதலிடம்\nIPL தொடரில் இன்று இரு போட்டிகள்..\n2021ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பனில் கட்டாயம் நடத்தப்படும் : ஜப்பான் பிரதமர்\nமுத்தையா முரளிதரன் தோற்றத்திற்கு மாறிய விஜய் சேதுபதி..\nதிருமண திகதியை அறிவித்த பிரபல நடிகை\nநோபல் பரிசுத்தொகை மீண்டும் அதிகரிப்பு\nபுட்டினுக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டுமென பரிந்துரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/3", "date_download": "2020-10-23T00:27:36Z", "digest": "sha1:SP6EOQEUYQQYGYWJKHLVKTMHMBBSNIFF", "length": 20006, "nlines": 205, "source_domain": "www.maalaimalar.com", "title": "Tamil News | Latest Tamil News | Top Tamil News - Maalaimalar | 3", "raw_content": "\nவெளிநாட்டவர்கள் இந்தியா வர மத்திய அரசு அனுமதி\nவெளிநாட்டவர்கள் இந்தியா வர அனுமதி வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.\nபதிவு: அக்டோபர் 22, 2020 17:26 IST\nசென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை\nசென்னையின் பல்வேறு பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது.\nபதிவு: அக்டோபர் 22, 2020 17:11 IST\nபழனி அருகே மரத்தின் மீது கார் மோதல்- 4 பேர் உயிரிழப்பு\nபழனி அருகே டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தின் மீது மோதியதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nபதிவு: அக்டோபர் 22, 2020 16:59 IST\n“வேளாண்சட்டம் விவசாயிகளுக்கு பாதுகாப்பானது“ - முதலமைச்சர் பழனிசாமி பேச்சு\nவேளாண்சட்டம் விவசாயிகளுக்கு பாதுகாப்பானது என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nபதிவு: அக்டோபர் 22, 2020 16:48 IST\nரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு- ரூ.2081.68 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nநாடு முழுவதும் 11.58 லட்சம் ரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\nபதிவு: அக்டோபர் 22, 2020 16:06 IST\n7.5 சதவீத உள்ஒதுக்கீட்டிற்கு தமிழக கவர்னர் உடனடியாக ஒப்புதல் வழங்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு\nமருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு தமிழக கவர்னர் உடனடியாக ஒப்புதல் வழங்க உத்தரவிடக���கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டுள்ளது.\nபதிவு: அக்டோபர் 22, 2020 15:59 IST\nஏழை மாணவர்களின் மருத்துவக் கனவு நிறைவேற நீட் கண்டிப்பாக ரத்து செய்யப்பட வேண்டும் - முக ஸ்டாலின்\nநீட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அனைவருக்கும் அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என உறுதியாகச் சொல்ல முடியாது என திமுக தலைவை ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nபதிவு: அக்டோபர் 22, 2020 15:45 IST\nகொரோனா தடுப்பூசி பா.ஜ.க.வுக்கு தேர்தல் லாலிபாப் -தேர்தல் அறிக்கையை விமர்சித்த காங்கிரஸ்\n2024 வரை தேர்தல் இல்லாத மாநிலங்களுக்கு எப்போது கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என்றும் பாஜகவிடம் பாஜக செய்தித் தொடர்பாளர் கிண்டலாக கேள்வி எழுப்பி உள்ளார்.\nபதிவு: அக்டோபர் 22, 2020 15:24 IST\nநாகை, காரைக்கால் துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nநாகை மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.\nபதிவு: அக்டோபர் 22, 2020 15:19 IST\nதமிழகத்தில் 303 அரசு பள்ளி மாணவர்களுக்கு விரைவில் மருத்துவ படிப்பு- அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 303 பேருக்கு விரைவில் மருத்துவ படிப்பு கிடைக்கும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.\nபதிவு: அக்டோபர் 22, 2020 15:04 IST\nபீகார் துணை முதல்வருக்கு கொரோனா பாதிப்பு- எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nபீகார் மாநில துணை முதல்வர் சுஷில் குமார் மோடிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nபதிவு: அக்டோபர் 22, 2020 14:43 IST\nதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nபதிவு: அக்டோபர் 22, 2020 14:32 IST\nபாஜக தேர்தல் அறிக்கை, நாக் ஏவுகணை சோதனை, சமூக வலைதளங்களில் சிம்பு ரீ-என்ட்ரி உள்ளிட்ட முக்கிய செய்திகள்\nபாஜக தேர்தல் அறிக்கை, நாக் ஏவுகணை சோதனை, சமூக வலைதளங்களில் சிம்பு ரீ-என்ட்ரி உள்ளிட்ட முக்கிய செய்திகளை பார்ப்போம்.\nபதிவு: அக்டோபர் 22, 2020 14:17 IST\nசீனாவுடனான பதற்றத்திற்கு மத்தியில் தைவானுக்கு ஆயுதங்களை விற்பனை செய்யும் அமெரிக்கா\nசீனாவுடனான பதற்றத்திற்கு மத்தியில் 100 கோடி டாலர் மதிப்பிலான ஆயுதங்களை தைவானுக்கு அமெரிக்கா விற்பனை செய்கிறது.\nபதிவு: அக்டோபர் 22, 2020 13:58 IST\nஒகேனக்கலில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி- கலெக்டர் அறிவிப்பு\nஒகேனக்கலில் இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று அம்மாவட்ட கலெக்டர் மலர்விழி அறிவித்துள்ளார்.\nபதிவு: அக்டோபர் 22, 2020 13:33 IST\nசசிகலா ஒரு வாரத்தில் விடுதலையாக அதிக வாய்ப்பு...\nசொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா ஒருவாரத்தில் வெளியே வருவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம், எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு வரும் என அவரது வழக்கறிஞர் கூறி உள்ளார்.\nபதிவு: அக்டோபர் 22, 2020 13:23 IST\nதமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு\nதமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கான சட்டமன்ற தொகுதிகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது\nபதிவு: அக்டோபர் 22, 2020 12:56 IST\nவிராலிமலையில் ஜல்லிக்கட்டு காளை சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர்\nபுதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நிறுவப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு காளை சிலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.\nபதிவு: அக்டோபர் 22, 2020 12:45 IST\nபீரங்கிகளை தாக்கி அழிக்கும் நாக் ஏவுகணை இறுதிக்கட்ட சோதனை வெற்றி\nபீரங்கிகளை தாக்கி அழிக்கக்கூடிய நாக் ஏவுகணையின் இறுதிக்கட்ட சோதனை போக்ரானில் இன்று வெற்றிகரமாக நடைபெற்றது.\nபதிவு: அக்டோபர் 22, 2020 12:21 IST\nகொரோனா தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்றவர் எப்படி இறந்தார் நாளிதழில் வெளியான மாறுபட்ட தகவல்\nஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்றவர் மரணம் அடைந்தது தொடர்பாக மாறுபட்ட தகவல் வெளியாகி உள்ளது.\nபதிவு: அக்டோபர் 22, 2020 11:52 IST\nஅமித்ஷாவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து\nமத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் பிறந்தநாளை முன்னிட்டு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nபதிவு: அக்டோபர் 22, 2020 11:48 IST\nதமிழகத்தில் கடைகள் செயல்படும் நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர்\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nபார்வையாளர்கள் முன்பு பூங்கா காப்பாளரை கடித்துக் குதறி தின்ற கரடிகள்\nவிலையேற்றம் காரணமாக மீண்டும் இறக்குமதியான எகிப்து வெங்காயம்\nகுடியுரிமை திருத்த சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும்: பா.ஜனதா தேசிய தலைவர் ���றுதி\nமத்திய மந்திரி சபையில் அ.தி.மு.க. இடம்பெறுமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/tamil-nadu-cabinet-resolution-thamimun-ansari", "date_download": "2020-10-22T23:50:26Z", "digest": "sha1:O57OGA3C6IE5WUAL7L4UGOX55ZLIYVOI", "length": 12714, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "காவிரிக்காக தமிழக அமைச்சரவை தீர்மானம் போட வேண்டும்!-மு.தமிமுன் அன்சாரி பேட்டி! | Tamil Nadu Cabinet Resolution- thamimun Ansari | nakkheeran", "raw_content": "\nகாவிரிக்காக தமிழக அமைச்சரவை தீர்மானம் போட வேண்டும்\nகாவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய ஜல்சக்தி துறையில் இணைக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து காவிரி உரிமை மீட்பு குழு சார்பி ல் பதாகை ஏந்தி அவரவர் வீட்டு வாசலில் 10 நிமிடம் நிற்கும் போராட்டத்தை அதன் தலைவர் பெ.மணியரசன் அறிவித்திருந்தார்.\nஇதற்கு மனிதநேய ஜனநாயக கட்சி உட்பட பல அரசியல் கட்சியினரும், விவசாய அமைப்புகளும் ஆதரவு கொடுத்திருந்தனர்.இன்று தோப்புத்துறையில் தனது வீட்டு வாசலில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பதாகை ஏந்தி முழக்கமிட்டார்.\nஅதே தெருவில் சமூக இடைவெளியுடன் அவரவர் வீட்டு வாசலில் நின்றவாறு திரளானோர் காவிரி உரிமையை வலியுறுத்தி பதாகை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், ஊரடங்கு காலத்தில் திட்டமிட்டு மத்திய அரசு காவிரி உரிமையை பறித்திருக்கிறது என்று குற்றம் சாட்டினார்.\nகாவிரி மேலாண்மை ஆணையம் உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டது என்பதால், தமிழக அமைச்சரவை கூடி மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார்.காவிரி எங்களுக்கு வாழ்வாதாரம் என்றும், தமிழகத்தில் 38 மாவட்டங்களில் 20 மாவட்டங்கள் காவிரியால் பலனடைகிறது என்றும் இது தமிழகத்தின் பொது பிரச்சனை என்றும் கூறினார்.\nமஜகவினர் தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், திருச்சி, கரூர் மாவட்டங்களில் அவரவர் வீதிகளில், வீடுகளில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அறிவிக்கப்படாத பிற மாவட்டங்களிலும் கூட மஜகவினர் இப்போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.\nசீமான், வேல்முருகன்,திருமுருகன் காந்தி, தனியரசு,கருணாஸ், ஜான் பாண்டியன், இயக்குனர் கெளதமன், இயக்குனர் களஞ்சியம், சுப.உதயகுமார், பேரா. ஜெயராமன், காவிரி தனபாலன் உள்ளிட்ட தலைவர்களும் இதற்கு ஆதரவு கொடுத்ததால், களம் விறு விறுப்படைந்தது. பலதரப்பட்ட மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு, முகநூல் மற்றும் வலைதளங்களில் அதை பதிவிட்டு மத்திய அரசுக்கு எதிராக எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n'துணிச்சல் மற்றும் செயல்திறன் மிக்க அரசியல்வாதி'- வெற்றிவேல் மறைவுக்கு தமிமுன் அன்சாரி இரங்கல்\nடெல்டாவில் தொழில் முனைவோர்களை உருவாக்க வேண்டும் -மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ\nகார்ப்பரேட்டுகளிடம் விவசாயிகள் கைக்கட்டி நிற்பதா மத்திய அரசுக்கு தமிமுன் அன்சாரி கண்டனம்\nதஞ்சைப் பெருவுடையார் கோயில் சதய விழாவில் தமிழில் பூசை செய்ய வேண்டும்\nஅதிமுக ஐ.டி. விங்கில் அத்தனை பேரும் வேஸ்ட்\nகுமாி மாவட்ட வருவாய் அதிகாாிக்கு கரோனா... கலெக்டா் அலுவலக ஊழியா்கள் அதிா்ச்சி\nஒரு மணி நேர மழை... தள்ளாடுகிறது தமிழகத்தின் தலை...-கமல்ஹாசன் ட்வீட்\nவந்தார் ஜூனியர் சிரஞ்சிவி சர்ஜா... ஆனந்தக் கண்ணீரில் அர்ஜூன் உறவினர்கள்\n11 ஆண்டுகள் கழித்து தந்தையின் நிறுவனத்துடன் இணையும் நடிகர் ஜீவா\n'சூரரைப் போற்று' படம் சொன்ன தேதியில் ரிலீசா...\nபுதிய டீஸரை வெளியிட்டுள்ள ராஜமௌலி படக்குழு\nதுரோகத்தைச் சொல்லி வெறுப்பேற்றிய கணவன் - காரனேசன் பேக்கரி கவிநிலா மரணம் - காரனேசன் பேக்கரி கவிநிலா மரணம்\n“என் பைக் இருக்கும் இடத்தின் பக்கத்தில் என் பிணம் இருக்கும்” கணவரின் வாட்ஸ் ஆப் மெஸேஜால் பதறிப்போன மனைவி\nகரோனாவால் கடன் கட்டாததால் பைனான்சியர் மிரட்டல்... இளைஞர் தற்கொலை\n“ஐ லவ் யூ மதி. என்னால முடியல” மனைவிக்கு கணவரின் கடைசி வார்த்தைகள்\n'இனி பேசவேண்டாம்' கோபமும் வெறுப்புமாகக் கணவரிடம் தெரிவித்த குஷ்பு\n தினமும் செல்லும் 2 கண்டெய்னர்கள்\n\"தம்பி உனக்கு உயரம் பத்தல\" என்றார்கள்... இன்று அவர் தொட்டுள்ள உயரம் தெரியுமா மைக்கேல் ஜோர்டன் | வென்றோர் சொல் #23\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2011/12/blog-post_11.html", "date_download": "2020-10-22T22:55:29Z", "digest": "sha1:6DOSBGAU5CJBOC3CZMIJPGOWHLP7HOQ7", "length": 19042, "nlines": 277, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : மகாகவி பாரதி –நிலையாய் நிற்பவன்", "raw_content": "www.tnmurali.com மூ���்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nஞாயிறு, 11 டிசம்பர், 2011\nமகாகவி பாரதி –நிலையாய் நிற்பவன்\n( தேசிய கவிக்கு எனது கவிதாஞ்சலி)\nஎட்டய புரத்தில் ஒளியாய்ப் பிறந்தவன்\nஏட்டிலும் பாட்டிலும் சிறந்து வளர்ந்தவன்\nதோன்றிற் புகழொடு தோன்றிய தமிழ்மகன்\nசான்றோர் பலரும் போற்றிய கலைமகன்\nமுறுக்கு மீசை முகத்தில் வைத்தவன்\nநறுக்கு மீசைக் கவிஞனின் குருஅவன்\nதெருக்களில் கூட தேசியம் வளர்த்தவன்\nநெருப்பு வார்த்தையில் தீயவை சுட்டவன்\nபெண்மை பெரிதெனப் போற்றிச் சொன்னவன்\nஉண்மையை உலகுக் கஞ்சாது உரைத்தவன்\nதீக்குள் விரலை வைத்துப் பார்த்தவன்\nநாக்கில் கலைமகள் வாசம் பெற்றவன்\nகாக்கை குருவிகள் நம்மினம் என்றவன்\nகழுதையைக் கூட கட்டி அணைத்தவன்\nசாதியை எதிர்த்து சாட்டை எடுத்தவன்\nவேதியர் நடைமுறை விரும்பா வித்தகன்\nதேனினும் இனியதாய் தமிழை நினைத்தவன்\nஆணும் பெண்ணும் சமமெனச் சொன்னவன்\nகற்பு ஆணுக்கும் உண்டெனப் பகன்றவன்\nஅற்ப மனிதரை துச்சமாய் மதித்தவன்\nசிறுமை கண்டு சீறியும் எழுந்தவன்\nவறுமை வாட்டினும் செம்மையாய் வாழ்ந்தவன்\nகண்ணன் மீது கவிதைகள் சமைத்தவன்\nகண்ணம் மாவை கவிதையில் நனைத்தவன்\nபாஞ்சாலி சபதம் படைத்து அளித்தவன்\nபதினெண் மொழிகள் படித்து அறிந்தவன்\nநதிநீர் இணைக்க முதல் குரல் கொடுத்தவன்\nஅதிக முள்ளதை பங்கிடப் பகர்ந்தவன்\nஇருக்கும் வரையில் ஏழ்மையில் உழன்றவன்\nஇறந்த பின்னும் நிலையாய் நிற்பவன்\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 9:24\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கண்ணம்மா, கண்ணன், தேசிய கவி, பாரதி, மகாகவி\nநண்டு @நொரண்டு -ஈரோடு 11 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 9:57\nதுரைடேனியல் 11 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 11:35\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 12 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 6:39\nகருத்திட்ட இருவருக்கும் எனது நன்றி\nசீனு 28 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 3:03\nஅருமையை இருந்தது. பாரதி நம் எல்லோரின் கவி\n# * # சங்கப்பலகை அறிவன் # * # 15 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 8:00\n|| தோன்றிர்ப் புகழொடு ||\nதோன்றிற் புகழோடு- ப் இல்லை.\nezhil 11 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:10\n#இருக்கும் வரையில் ஏழ்மையில் உழன்றவன்\nஇறந்த பின்னும் நிலையாய் நிற்பவன்\nஅருமையான நினைவூட்டல் நண்பா. நன்றி\nஅருணா செல்வம் 11 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:39\nஎனக்கு மிகவும் பிடித்த வரி...\nநதிநீர் இணைக்க முதல் குரல் கொடுத்தவன்\nஅதிக முள்ளதை பங்கிடப் பகர்ந்தவன்\nஅழகாய்ப் பாடியிருக்கிறீர்கள் முரளிதரன் ஐயா.\nஇராஜராஜேஸ்வரி 12 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 7:37\nமகாகவி பாரதி –நிலையாய் நிற்பவன்\nவை.கோபாலகிருஷ்ணன் 26 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 2:41\n// இருக்கும் வரையில் ஏழ்மையில் உழன்றவன்\nஇறந்த பின்னும் நிலையாய் நிற்பவன் //\nமஹாகவி பாரதி பற்றிய அருமையான கவிதை பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ்வலைப் பதிவுகளின் தர வரிசை- குழப்பம்\nமகாகவி பாரதி –நிலையாய் நிற்பவன்\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nஜோக்ஸ் -கொஞ்சமாவது சிரியுங்க ப்ளீஸ்\n4 x 4 (Magic Square)மாய சதுரம் உருவாக்கலாம்\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஎன்னதான் வைரமுத்து தமிழ் எனக்கு சோறு போட்டது இனி நான் தமிழுக்கு சோறு போடுவேன் என்று தற்பெருமை பேசினாலும். விருதுகள் வாங்க(\nதிருக்குறள் கற்பிக்க எக்சல் பயன்படுமா\nமைக்ரோ சாஃப்ட் எக்சல்லின் பயன்கள் அளவிடற்கரியது. அலுவலகப் பயன்பாட்டில் எக்சல் கணக்கீடுகள் செய்வதற்கும் தரவுகள் சேமித்த...\nவெறுங்கை என்பது மூடத்தனம்;விரல்கள் பத்தும் மூலதனம்\nவெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் -இந்த எழுச்சி மிக்க வரிகளை கேட்டிருப்பீர்கள். இந்த புகழ் பெற்ற வரிகளுக்கு சொந்தக்...\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nதமிழ்நா���்டுக்கு ஏன் குறைவான கொரோனா நிதி\nதமிழ்நாடு கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ச...\nசாதி வன்முறைகள் பற்றி வைரமுத்து\nதமிழனின் தோலோடு தோலாக ஓட்டிக்கொண்டிருக்கிறது சாதிச் சட்டை .அது கழற்றப் படக் கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றன சாதிக் கட்சிகள். ப...\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழை நூல்...\nஇன்று மகாத்மா காந்தியின் பிறந்த நாள். உலகமே வியந்து போற்றும் அந்த மாமனிதரைப்பற்றி புதிய தலைமுறையினர் சரியாகப் புரிந்து கொள்ளவில்ல...\nவைரமுத்து சொன்னது-மழை பேஞ்சுக் கெடுத்திருச்சே பெருமாளே\nஅடையாறு வலைப் பக்கம் வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது . வாராது வந்த மாமழை பாடாய்ப் படுத்தி விட்டது.கடுமையான வெய்யிலை தாக்குப் பிடிக்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivankovil.ch/a/2017/12/02/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-10-22T23:23:05Z", "digest": "sha1:ZLWSOFLMFEBSVS5GYECPJIUEKSKWLNW6", "length": 23207, "nlines": 173, "source_domain": "sivankovil.ch", "title": "தமிழர்களின் தொன்மையான திருவிழாக்களில் ஒன்று திருக்கார்த்திகை தீபம். | அருள்மிகு சிவன் கோவில்", "raw_content": "\nHome ஆன்மிகச் செய்திகள் தமிழர்களின் தொன்மையான திருவிழாக்களில் ஒன்று திருக்கார்த்திகை தீபம்.\nதமிழர்களின் தொன்மையான திருவிழாக்களில் ஒன்று திருக்கார்த்திகை தீபம்.\nதமிழர்களின் தொன்மையான திருவிழாக்களில் ஒன்று திருக்கார்த்திகை தீபம். இது, ஒளி வடிவில் இறைவனைக் கொண்டாடும் விழா. சங்ககால தமிழகத்தில் கொண்டாடப்பட்ட பல விழாக்களில் சில உருமாறிவிட்டன; வேறு சில வழக்கொழிந்துவிட்டன. திருக்கார்த்திகை தீபம் மட்டுமே நிலைத்திருக்கிறது.\n‘கார்த்திகை விளக்கீடு’ என இலக்கியங்கள் போற்றும் தீபத்திருவிழாவில், பனைமரங்களுக்கும் முக்கியத்துவம் உண்டு. அது பற்றி அறிவதற்கு முன்னர், `பூலோக கற்பகவிருட்சம்’ என்று புராணங்கள் போற்றும் பனைக்கு உரிய ஆன்மிக மகத்துவங்களைத் தெரிந்துகொள்வோம்.\n* பனை ஓலைகள் கூரை வேய, ஓலையின் அடிக்காம்புகள் நார் எடுக்க, பழங்கள் (நுங்கு) உணவாக, பனைமரத்தின் பாளையை வெட்டினால் பதநீர்… இப்படி பனையின் அனைத்து பாகங்களும் நமக்குப் பயன்படுவதால், இதை `பூலோகக் கற்பகவிருட்சம்’ என்று சிறப்பிப்பார்கள்.\n* பனையில் தாலி, கல்பனை, தாடகை எனப் பலவகைகள் உள்ளன.\n* பல திருத்தலங்களின் ஸ்தல விருட்சமாகவும் திகழ்கிறது பனை. திருப்பனந்தாள், வன்பார்த்தான் பனங்காட்டூர், பனையபுரம், திருவோத்தூர் ஆகிய தலங்களை இதற்கு உதாரணங்களாகச் சொல்லலாம். `கன்றாப்பூர்’ எனும் தலத்தில் கல்பனை தலமரமாக உள்ளது என்பார்கள்.\n* திருவோத்தூர் தொண்டைநாட்டு சிவத்தலம். இங்கே, சிவபெருமானுக்குப் பனம் பழங்களைப் படைக்க விரும்பிய அடியார் ஒருவர் பனைமரங்களை நட்டுவைத்தார். ஆனால், அவை யாவும் ஆண் மரங்களாக இருந்ததால் காய்க்காமல் போயின. பின்னர் அவ்வூருக்கு வந்த திருஞான சம்பந்தர், ‘பூர்த்தேர்ந் தாயென’ எனும் பதிகம் பாடி சிவபெருமானைத் துதிக்க, ஆண் பனைகள் பெண் பனைகளாகி பூத்துக் காய்த்துக் கனிந்து கனிகளை உதிர்த்தன என்கிறது தல வரலாறு.\n* `கூந்தற்பனை’ என்றொரு வகை உண்டு. இதன் பாளைகள் பெண்களின் கூந்தலைப் போன்று சடை சடையாகத் தொங்குமாம். பார்ப்பதற்கு மிக அழகான இந்தப் பாளைகளைத் தோரணம்கட்டப் பயன்படுத்துவார்கள்.\n* `தாடகை’ என்பதும் பனைவகைகளில் ஒன்று. தென் மாவட்டங்களில் இவ்வகைப் பனை அதிகம் உண்டு. தெய்வாம்சம் மிகுந்ததாகக் கருதப்பட்ட இந்த மரத்தின் பெயரை பெண்பிள்ளைகளுக்குச் சூட்டும் வழக்கமும் உண்டாம். ராவணனின் சகோதரிக்கு, `தாடகை’ என்று பெயர். தாடகை மரங்கள் நிறைந்த தாடகை மலையில் பிறந்து வளர்ந்ததால், அவளுக்கு `தாடகை’ என்று பெயர் வந்ததாகத் தகவல் உண்டு.\nதிருப்பனந்தாள் எனும் ஊர் பிரசித்திப்பெற்ற சிவத்தலம். இங்கே பனங்காட்டின் மத்தியில் அமைந்த சிவாலயம், `தாடகேச்சுவரம்’ எனச் சிறப்பிக்கப்பட்டது. இங்கே சிவனாரை வழிபட்ட தாடகை என்ற பெண்ணுக்காக, அவள் சூடிய மாலையை சிவனார் தலைகுனிந்து ஏற்றதாக திருக்கதை உண்டு. அவரே, பிற்காலத்தில் குங்கிலியக்கலய நாயனாரின் பக்தியை ஏற்று தலைநிமிர்ந்தாராம்.\n திருக்கார்த்திகையில் பனைக்கு என்ன சிறப்பு\nதீபத்திருவிழாவன்று அதிகாலையில் கோயிலில் பரணி தீபம் ஏற்றி வழிபடுவார்கள். மாலை வேளையில் மலை முகடுகளிலும் கோயில் கோபுரங்களிலும் மகா தீபம் ஏற்றுவார்கள். வீடுகளில் அகல் ��ிளக்குகளும், மாவிளக்கு தீபமும் ஏற்றி வழிபடுவார்கள். இதேபோல் வேறொரு வழிபாடும் உண்டு. அதுதான் `சொக்கப்பனை வைபவம்’.\nசகல ஆலயங்களிலும் சொக்கப்பனை வைபவம் வெகு கோலாகலமாகக் கொண்டாடப்படும். ‘குறிப்பாக உவரி அருள்மிகு சுயம்புலிங்க சுவாமி திருக்கோயிலில் வைக்கப்படும் சொக்கப்பனை தமிழகத்திலேயே பிரமாண்டமானது’ என்கிறார், சிவபக்தரும் உவரி திருக்கோயில் ராஜகோபுரத் திருப்பணிக் கமிட்டியின் தலைவருமான ஜி.டி.முருகேசன். அவரே தொடர்ந்து சொக்கப்பனை வைபவத்தின் சிறப்புகளையும், தாத்பரியத்தையும் விவரித்தார். ‘‘பெரிய புராணத்தில் அற்புதமான பாடல் உண்டு.\nகாணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணாய\nநீள்நாகம் அணிந்தார்க்கு நிகழ்குறியாம் சிவலிங்கம்\nநாணாது மேடிய மால் நான்முகனும் காண நடுச்சேணாலும்\nதழல் பிழம்பாய் தோன்றியது தெளிந்தார்…\nதிருமாலும் பிரம்மனுமே அடிமுடி தேடிக் கண்டடைய முடியாத வண்ணம், நெருப்புத் தழலாகக் காட்சியளித்த பரமேஸ்வரனை அக்னிமயலிங்கமாக வழிபடுவதே சொக்கப்பனையின் தாத்பரியமாகும்.\nதிருக்கார்த்திகை தினத்தில் பனைமரத்தை வெட்டி எடுத்து வந்து ஆலயத்தின் முன் வெட்டவெளியில் நடுவார்கள். அதைச் சுற்றி பனை ஓலைகளைப் பிணைத்துக் கட்டி, உயரமான கூம்பு போன்ற அமைப்பை உருவாக்குவார்கள். மாலை வேளையில் இந்தப் பனைக்கூம்பின் முன் ஸ்வாமி எழுந்தருள்வார். சில கோயில்களில் அம்பாளும் ஸ்வாமியும் எழுந்தருள்வார்கள். சில கோயில்களில் பஞ்சமூர்த்திகள் (விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர்) எழுந்தருள்வார்கள். அவர்களுக்கு தீபாராதனை முடிந்ததும், சொக்கப்பனை கொளுத்தப்படும்.\nகொழுந்துவிட்டு எரியும் அந்த ஜோதியை சிவமாகவே எண்ணி வழிபடுவார்கள். சுமார் முப்பது, முப்பத்தைந்து அடி உயரத்துக்கு (முழுப் பனையையே சொக்கப்பனைக்குப் பயன்படுத்துவார்களாம்) அமைக்கப்படும் சொக்கப்பனை எங்கள் உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலின் தனிச்சிறப்பு’’ என்றார் அவர்.\nசில ஊர்களில், சொக்கப்பனை எரிந்து முடித்ததும், அதிலிருந்து பெறப்படும் கரியை தைலத்துடன் சேர்த்து ரட்சையாக, காப்பாக பூசிக் கொள்வார்கள். சாம்பலை எடுத்துச் சென்று வயற்காடுகளிலும் தூவுவார்கள். இதனால் அந்த வருடம் விளைச்சல் அமோகமாக இருக்கும் என்பது நம்பிக்கை.\nகார்த்திகை திருநாள் த���ருவண்ணாமலையில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பஞ்ச பூதங்களில் நெருப்புக்குரிய தலமாக திகழ்வது திருவண்ணாமலை. கார்த்திகை தினத்தன்று தமிழகத்தின் வீடுகள் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். எங்கெங்கு காணினும் விளக்குதான். விளக்கின் ஒளி புற இருளை போக்கும். ஈசனின் நினைவு அக இருளைப் போக்கும். கார்த்திகை தினத்தன்று மாலை அகல் விளக்குகளுக்கு குங்குமப் பொட்டு வைக்கப்பட்டு, அதில் எண்ணெய் ஊற்றி,பஞ்சாலோ, திரியாலோ ஆன திரியைப் போட்டு பூஜை செய்து, விளக்கு ஏற்றப்பட்டு வீட்டின் அறைகளிலும், ஜன்னல்களிலும், வாசலிலும் ஏற்றி வைக்கப்படும். அலங்காரமாக வைக்கப்பட்டிருக்கும் விளக்குகள் கண் கொள்ளா காட்சியாக இருக்கும். இரவை பகலாக்கும் இந்த தீபத் திருநாள் 3 நாள் கொண்டாடுப்படுகிறது.\nகார்த்திகை விளக்கின் தத்துவம் :\nஎண்ணெய் கரைகிறது, திரி கருகுகிறது. ஆம்… தீபம் என்பது தன்னை கரைத்துக் கொண்டு மற்றவர்களுக்கு ஒளி வழங்குகிறது. பிறர் நலம் பேணுவதற்காக தான் உயிரையே தியாகம் செய்ய வேண்டும் என்பது கார்த்திகை தீபத் தத்துவம்.\nதீபம் ஏற்றும் முறை :\nதிருக்கார்த்திகை திருநாளில் கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டங்கள் விலகும். மேற்குத் திசை நோக்கி ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும். வடக்குத் திசை நோக்கி ஏற்றினால் திருமணத்தடை அகலும். எக்காரணம் கொண்டும் தெற்குத் திசை நோக்கி விளக்கு ஏற்றக்கூடாது.\nதீபத்திருநாளன்று குறைந்தபட்சம் 27 தீபங்கள் ஏற்றவேண்டும். வீட்டு வாசலில் லட்சுமியின் அம்சமான குத்து விளக்கில் தீபம் ஏற்றுவது நல்லது. கார்த்திகை திருநாளன்று நெல் பொரியை நைவேத்தியமாக படைத்தால் சிவனருள் கிடைக்கும்.\nஒரு முகம் ஏற்றினால் – நினைத்த செயல்கள் நடக்கும்.\nஇரு முகம் ஏற்றினால் – குடும்பம் சிறக்கும்.\nமூன்று முகம் ஏற்றினால் – புத்திர தோஷம் நீங்கும்.\nநான்கு முகம் ஏற்றினால் – செல்வம் பெருகும்.\nஐந்து முகம் ஏற்றினால் – சகல நன்மைகளும் உண்டாகும்.\nஇத்தனை சிறப்பு வாய்ந்த திருக்கார்த்திகை நன்னாளில் விளக்கேற்றி… வாழ்வில் வளம் பெறுவோமாக\nPrevious article…பந்தணை விரலியும் நீயும் நின்னடியார் பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே\nNext articleசைவத் தமிழ் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் 14.01.2018 ஞாயிற்றுக்கிழமை.\nசூரிச் அருள்மிகு சிவன் ���ோவிலில் மகா சிவராத்திரி விரதம் 21.02.2020 வெள்ளிக்கிழமை.\nசைவத் தமிழ்ச் சங்கம் நடாத்தும் 26வது ஆண்டு கலைவாணி விழா 20.10.2019 ஞாயிற்றுக்கிழமை. போட்டிகளின் விபரங்கட்கு.\nகூனி அடிக்கும் வேலைகள் நடைபெற்றபோது..\nதிருவிழா படங்களின் தொகுப்பு 2010ம் ஆண்டு.\nவவுனியா முதலியார்குளம் சித்திவிநாயகர் கோவில் நாசமாக்கப்பட்டிருந்தது. 02.11.2017\n2006ம் ஆண்டு கலைவாணி விழா படங்களின் தொகுப்பு-அ\nகோவில்கள்மீது சுமத்தப்படும் வீண்பழி மற்றும் அவதூறுகளைக் கண்டிக்கிறோம்\nசூரிச் அருள்மிகு சிவன் கோவிலில் மகா சிவராத்திரி விரதம் 21.02.2020 வெள்ளிக்கிழமை.\nசைவத் தமிழ்ச் சங்கம் நடாத்தும் 26வது ஆண்டு கலைவாணி விழா 20.10.2019 ஞாயிற்றுக்கிழமை. போட்டிகளின்...\nஇறைவன் ஒருவன். அவனே பரம்பொருள்,\nஅருள்மிகு சிவன் கோவில் உங்களை அன்புடன் வரவேற்கிறது. சிவன் கோவிலுக்கு வந்து சிவனருள் பெற்று செல்லுங்கள்.\nசைவத் தமிழ் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் 14.01.2018 ஞாயிற்றுக்கிழமை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2010/06/blog-post_01.html", "date_download": "2020-10-22T23:32:23Z", "digest": "sha1:JVRZARZNSBDJE6OU7HRJTQ2Q3TZHIGYY", "length": 10100, "nlines": 266, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: கடவுளும் சிட்டுக்குருவியும்", "raw_content": "\nமரத்தின் இலையின் நிறமாய் உடல்\nமரத்தின் கிளையாய் உன் தலை\nமரத்தின் கனியாய் உன் மூக்கு\nகவிதையும் படமும் உண்மையில் கொள்ளை அழகு. வாழ்த்துக்கள்\nஅக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு - தழல் வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று மு...\nஆத்திகர்கள் எல்லாம் முஸ்லீம்கள் அல்ல. ஆனால் முஸ்லீம்கள் எல்லாம் ஆத்திகர்கள். எவர் ஒருவர் ஆத்திகர்கள் இல்லையோ அவர்கள் முஸ்லீம்கள் இ...\nஅப்பொழுதுதான் அவனை பள்ளிக்கூடத்தில் விட்டு வந்தார்கள். விபரம் அறியாத வயது. விபரீதம் புரியாத வயது. சுற்றும் முற்றும் பார்த்தான். புதிய முகங...\nஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு - 7\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 19\nநுனிப்புல் - 9 (பாகம் 2)\nநுனிப்புல் (பாகம் 2) 8\nஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு - 6\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 17\nமேற்குத் தெருவில் ஒரு வீடு\nநுனிப்புல் (பாகம் 2) 7\nஎச்சரிக்கை - எழுதும்போது கவனம் தேவை\nதேடிக்கொண்ட விசயங்கள் - 2\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 16\nஇது பணம் பறிக்கும் முயற்சி அல்ல\nநுனி��்புல் (பாகம் 2) 6\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 15\nஎனது கவிதையை தேர்ந்தேடுக்கமாட்டீர்கள்தானே சிவராமன்\nஉரையாடல் - சிறுகதைப் போட்டி (1)\nகவிதை - உரையாடல் கவிதைப் போட்டி (2)\nசவால் சிறுகதைப் போட்டி 2011 (2)\nசிறுகதைப் போட்டி - உயிரோடை (1)\nடெரர் கும்மி விருதுகள் - 2011 (1)\nதமிழ் மின்னிதழ் -2 (2)\nதொடர்கதை - 4 (19)\nதொடர்கதை - ஆண்டாளுக்குக் கல்யாணம் (6)\nதொடர்கதை - சில்வண்டுகள் (10)\nதொடர்கதை ஒரு கட்சி (10)\nதொடர்கதை வெ. த (1)\nநாவல் - நுனிப்புல் பாகம் 1 (4)\nநுனிப்புல் பாகம் 3 (11)\nநேசம் + யுடான்ஸ் (1)\nநேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் கட்டுரை (1)\nநேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் கதை (1)\nவம்சி சிறுகதைப் போட்டி 2011 (1)\nஸ்ரீமத் பாகவதம் ஸ்கந்தம் 1 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/209585/news/209585.html", "date_download": "2020-10-23T00:21:10Z", "digest": "sha1:DBXYSCIGWMYUGMWLUICYDU6VVX7OA5FH", "length": 22702, "nlines": 103, "source_domain": "www.nitharsanam.net", "title": "நடனமே என் சிறகுகள்!! (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\n‘எனக்கு பரதம், குச்சிப்புடி, கரகம், பறை, சிலம்பம், பொய்க்கால் குதிரை, கொக்கலி கட்டை, மான்கொம்பு, மாட்டுக்கொம்பு, கை சிலம்பம், கால் சிலம்பம், பெரிய குச்சி, சாட்டை குச்சி, ஜிக்காட்டம், தேவராட்டம், மோகினியாட்டம், கதக், ஒடிசி, வெஸ்டர்ன் ஃப்ரீ ஸ்டைல். கூலா ஹுப் (Hula hoop) என ஐம்பதுக்கும் மேற்பட்ட கலைகள் தெரியும்’’ என மூச்சுவிடாமல் பேசத் தொடங்கிய ஏஞ்சலின் ஷெரில் தற்போது தஞ்சை தனியார் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கூடவே பரதத்தில் டிப்ளமோவும்.\nசின்ன வயதில் ஒப்பனைகள் செய்வது(makeup) பிடித்துப்போக, அந்த ஆர்வம் அப்படியே நடனத்துக்குள் என்னைக் கொண்டு வந்தது என்றவர், ‘‘என் அம்மா வாலிபால் விளையாட்டில் நேஷனல் பிளேயர். எனவே என்னையும் விளையாட்டு மைதானத்திற்குள் இறக்கினார். ஆனால் நான் நடனம்தான் என் விருப்பம், ஆளைவிடு சாமி என ஓடி வந்துவிட்டேன்’’ எனச் சிரித்த ஏஞ்சலின் சிரிப்பிற்கு பின்னால் மிகப் பெரும் சோகம் ஒளிந்திருக்கிறது. ஏஞ்சலின் உடல் ரீதியாக வலியினை அனுபவித்து வரும் சிறப்புக் குழந்தை.\nகுறிப்பாக சி.ஏ.எச்(CAH) எனப்படும் நோயால் பாதிப்புக்குள்ளானவர். சுருக்கமாக கான்டினல் அட்ரினல் ஹைபர்பிளாசியா (Congenital adrenal hyperplasia) பாதிப்பு இவருக்கு. ‘‘அதாவது எல்லோர் உடலிலும் நாளமில்லா சுரப்பி இருக்கும். அது இல்லாமல��� பிறந்திருக்கிறேன்’’ என்கிறார், தனது புன்னகையில் வலிகளை மறைத்தவராய். ‘‘நம் உடலில் தோன்றும் உப்பு சிறுநீரகத்தின் வழியே வெளியேறும். எனக்கு அது நடைபெறாது. இதற்காக நான் தினமும் ஸ்டீராய்டு எடுக்கிறேன்’’ என்கிறார்.\nஏஞ்சலின் அம்மா ஜாக்குலின் ஜீவா நம்மிடத்தில் பேசியபோது, ‘‘என் சொத்து முழுவதையும் இந்த வியாதிக்காக செலவழித்துவிட்டேன். தாலி கூட என்னிடத்தில் மிஞ்சவில்லை என்றவர், ஒவ்வொரு பரிசோதனையுமே ஆறு ஆயிரம், ஏழாயிரம் என செலவை ஏற்படுத்தும். இது ஒரு மரபணு குறையென மருத்துவர்கள் சொன்னாலும், எங்களுடையது இன்டர் ரிலீஜியன் மேரேஜ். டூ வீலரை சர்வீஸ் செய்ய விட்டு எடுப்பதுபோல், அவ்வப்போது ஜிப்மர் மருத்துவமனையில் 10 நாள் உள் நோயாளியாய் தங்கி சரியான பிறகு திரும்பி வருவோம். காற்றடைத்த பலூன் போலத்தான் என் மகளின் வாழ்க்கை’’ என்கிறார் சோகத்தை மறைத்து புன்னகையோடு.\nமேலே தொடர்ந்த ஜாக்குலின், ‘‘எல்.கே.ஜி படிக்கும்போதே முறையாக பரதம் கற்கத் தொடங்கினேன். என் உடல் அசைவுகளைப் பார்த்த மாஸ்டர் நடனத்துக்கான திறமை இயல்பிலே இருப்பதாய் சொல்லி, நாட்டியத்தின் மீது கவனம் வைக்கச் சொன்னார். போதிய பொருளாதார வசதி அப்போது எங்களிடம் இல்லை. தொடர்ந்து இசைப்பள்ளி மூலமாக கரகம், சிலம்பம் போன்றவற்றைக் கற்க ஆரம்பித்தேன். என் நிலையை அம்மா முகநூலில் பதிவிட, பரதத்தில் பி.எச்.டி. செய்யும் சுரேஷ் மாஸ்டர் நடனம் கற்றுக் கொடுக்க தானாக உதவ முன்வந்தார். இன்றுவரை அவருடன் இணைந்தே பரதத்தில் பயணிக்கிறேன். அதற்காக அவர் பணம் எதுவும் என்னிடம் பெற்றுக் கொள்ளவில்லை.\nமேலும் என் திறமையைப் பார்த்த கலைமாமணி தேன்மொழி ராஜன் அவர்களும் கரகத்தின் அனைத்து நளிவு சுழிவுகளையும் கற்றுத் தந்தார். கிராமியக் கலைகளின் மீதிருந்த ஆர்வம் மேலோங்க, மேலும் சில கலைகளை நானாகவே யூ டியூப்பினைப் பார்த்தும், சிலவற்றை ஆசிரியர்கள் மூலமாகவும் கற்றுக் கொண்டேன்.கடலூரில் இயங்கும் சிறகுகள் என்ற தன்னார்வ அமைப்பின் மூலமாக என் திறமைகள் வெளி கொண்டுவரப்பட்டது. அவர்கள் உதவியால் கடலூரில் இயங்கும் தொலைக்காட்சி ஒன்றில் எனது நிகழ்ச்சி ஒளிபரப்பானது.\nதொடர்ந்து என் திறமைக்கு அங்கீகாரம் கிடைத்து, பல வாய்ப்புகள் என்னைத் தேடி வரத் தொடங்கின. அந்த அமைப்பின் மூலமாக குவைத், மலே���ியா போன்ற நாடுகளுக்கு நிகழ்ச்சிக்காகச் சென்று வந்தேன். என் நடன நிகழ்ச்சி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரின் முத்தமிழ் மன்றத்திலும் ஒளிபரப்பு செய்யப்பட்டது.படிப்பிலும் நான் குறை வைக்கவில்லை. பத்தாம் வகுப்பில் 470 மதிப்பெண்களும் பனிரெண்டாம் வகுப்பில் 920 மதிப்பெண்களும் பெற்று தேர்வானேன். எனது திறமையினைப் பார்த்து கும்பகோணத்தில் இருக்கும் அன்னை கல்லூரி பைசா செலவின்றி அவர்கள் கல்லூரியில் படிக்க அனுமதித்துள்ளனர். என் கலை தாகத்தை வளர்ப்பதற்கும் கல்லூரி நிர்வாகம் மிகப் பெரும் பக்க பலமாக இருக்கிறது.\nசகாயம் ஐ.ஏ.எஸ். அவர்களின் ‘மக்கள் பாதை’ அமைப்பினர், என் நடன திறமையைப் பார்த்து அவர்களின் அமைப்பின் ‘கூத்து’ திட்டப் பொறுப்பாளராகவும் என்னை நியமித்துள்ளனர். கூடவே கடலூரில் இயங்கி வரும் சேனல் ஒன்றில் வி.ஜே.யாகவும் இருக்கிறேன். கலையின் மீதிருக்கும் தாகத்தால் அரசு நிகழ்ச்சிகள், விருது நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோக்கள், கல்சுரல்ஸ், கோயில் நிகழ்ச்சி எனத் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருக்கிறேன். குவைத் நாட்டிற்கு சென்றபோது, இந்தியாவில் இருந்து 7 பேர் தேர்வாகிச் சென்றோம். அதில் நானும் ஒருத்தியாக இருந்தேன்’’ என்கிறார் பெருமிதம் பொங்க.\nஇதுவரை 900க்கும் மேற்பட்ட மேடைகள், 3 வெளிநாட்டுப் பயணம், 60 விருதுகள், 13 உலக சாதனை நிகழ்ச்சி என நம்மை திக்குமுக்காட வைத்தவர், கின்னஸ் சாதனை ஆசையும் எனக்கு உள்ளது என்கிறார்.\n‘‘ராகவா லாரன்ஸ் மாஸ்டர் டீமிலும் நான் இருக்கிறேன். காஞ்சனாவில் கூட நான் சின்ன ரோல் நடித்திருக்கிறேன். தற்போது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும், சமுத்திரக்கனி அவர்களின் அடுத்த சாட்டை படத்திலும் எனக்கு சின்ன வாய்ப்பு கிடைத்தது என்றவர், இப்போதுவரை என் மருத்துவ செலவிற்காக ராகவா லாரன்ஸ் மாஸ்டரும் கடலூர் சிறகுகள் அமைப்பினரும் உதவி வருகிறார்கள்’’ என்கிறார் உதவியவர்களை நினைத்தவராய்.\n‘‘நடனத்தில் பி.எச்.டி. செய்ய வேண்டும் என்பதே என் ஆசை’’ எனும் ஜாக்குலின், ‘‘என் குழந்தை பருவத்தில் கலைகளைக் கற்க போதிய\nபண வசதி இல்லாமலும் நான் நிறைய கஷ்டப்பட்டேன். பொருளாதாரத் தடையால் எந்தக் குழந்தையும் கலையினைக் கற்க முடியாமல் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக, சிறகுகள் நாட்டியப் பள்ளி மூலமாக அரசு பள்ளி குழந்தைகளு���்கு இலவசமாக நடன வகுப்புகளை எடுத்து வருகிறேன். மேலும் நலிவடைந்த நிலையில் உள்ள மாணவர்களுக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகளையும் எடுக்கிறேன் என்றவர், மாற்றுத் திறனாளிகளுக்கும், மாற்றுப் பாலினத்தவர்களுக்கும் கலையார்வம் இருந்தால் அவர்களை வெளிக்கொண்டு வருவதற்கான வாய்ப்பையும் உருவாக்கிக் கொடுக்க வேண்டும்’’ என்கிற திட்டங்களும் மனதில் இருப்பதாய் சொல்கிறார்.\nகால்தடம் படாத மருத்துவமனைகளே இல்லை எனலாம். கடலூரில் இருக்கும் அத்தனை மருத்துவமனைகளிலும் என் மருத்துவ ரெக்கார்டுகள் இருக்கும். எனக்கான மருத்துவத்தை பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்கிறேன் என்றவர், நான் ஆட ஆரம்பித்த பிறகு என்னை எப்போதுமே நடனத்தில் பிஸியாக வைத்துக்கொள்வதால், மருத்துவமனைகள் செல்வது குறைந்துள்ளது. எப்போதாவது மனம் சோர்வடைந்தால், கண்ணாடி முன்னால் நின்று ஆடத் தொடங்கிவிடுவேன்’’ என்கிறார் இந்த நாட்டிய தேவதை.\nபெற்றோர்கள் தாங்கள் சாதிக்க முடியாத எதையும் குழந்தைகளிடத்தில் வலியத் திணிக்க வேண்டாம் என்றவர், அவர்களின் விருப்பம் என்னவோ அதைச் செய்ய குழந்தைகளை அனுமதியுங்கள் எனச் சொல்லி விடைகொடுத்தார்.\nபரதத்துடன் சேர்த்து ஏஞ்சலின் கற்று வைத்திருக்கும் கலைகள் சுமார் 50க்கும் மேல்…\n*கொக்கலி கட்டை. இதில் கட்டைகள் பெரியதாக இருக்கும்.\n* பொய்க்கால் குதிரை என்பது தமிழர்களின் பாரம்பரிய ஆட்டம். இதில் கட்டை சிறியதாக இருக்கும். கையில் குதிரை உருவம் இருக்கும்.\n* கை சிலம்பு என்பது தர்மபுரி மக்களின் கலை. அம்மனின் அழகை வர்ணித்து ஆடுவது.\n* கால் சலங்கை ஆட்டம் ஈரோடு மக்களின் கலை வடிவம். இதில் கால்களில் நிறைய சலங்கை கட்டி ஆடுவார்கள்.\n* ஜிக்காட்டம் என்பது பொள்ளாச்சி மக்களின் ஆட்டம்.\n* கரகம் மதுரை மற்றும் தஞ்சை பகுதி மக்களின் கலை வடிவம்.\n* ஒயில் ஆட்டத்தில் இரண்டு உண்டு. ஒன்று மகிழ்ச்சியினை வெளிப்படுத்த ஆடும் ஆட்டம். இதில் கைகளில் துணி இருக்கும். மற்றொன்று கோல் அல்லது களியல் வைத்து ஆடுவது. இது போர்கலை மாதிரி. குச்சிகள் பெரியதாக இருக்கும். இது சாட்டை குச்சி மற்றும் பெரிய குச்சி என அழைக்கப்படும்.\n* அதே முறையில் ஆடுவதுதான் தேவராட்டம். இதில் தலையில் தலைப்பாகை இருக்கும். இது குறிப்பிட்ட இனம் சார்ந்தது என்பதால் துந்துபி எ��்கிறார்கள்.\n* சிலம்பத்தில் ஒத்தக் கழி, ரெட்டக் கழி, சுருள், மான் கொம்பு, மாட்டுக் கொம்பு ஆட்டங்களும் உண்டு. இவை அனைத்தும் போர்கலை சார்ந்தது.\n* மேலும் மயிலாட்டம், மாடாட்டம் போன்ற கலைகளும் உண்டு.\n*இத்துடன் கேரள மாநிலக் கலையான கதக், குச்சிப்புடி நடனம் மற்றும் வெஸ்டெர்ன் ஃப்ரீ ஸ்டைல் நடனங்களையும் ஏஞ்சலின் ஆடுகிறார்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\n20ஆவது திருத்தச் சட்டமூலம்: உள்வீட்டு எதிர்ப்புகள் எடுபடாது\nஉடல் சோர்வை போக்கும் பொன்னாங்க\nஉடல் வறட்சியை தடுக்கும் தர்பூசணி\nகுழந்தைச் செல்வம் இனி எளிதாகவே கிடைக்கும்\nநாங்கள் வருவதுக்குள் நீ செத்துபோயிடு சீமான் ஆவேச பேச்சு\nஇந்த பேச்சை நீங்கள் வாழ்நாளில் கேட்டு இருக்க மாட்டிர்கள்\nவடிவேல் பாலாஜி இறப்புக்கு என்ன காரணம் டாக்டரின் ரிப்போர்ட்\nஇந்த பெயருக்கு காரணம் யார் \nவடிவேல் பாலாஜி இறப்புக்கு என்ன காரணம் டாக்டரின் ரிப்போர்ட்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2020-10-22T23:04:01Z", "digest": "sha1:4X2SI4QJBLHSNA63CFEO6BSKDTYROIIE", "length": 7153, "nlines": 31, "source_domain": "analaiexpress.ca", "title": "அதிகாலை வீசிய பலத்த காற்றால் சேதம், இருளடைந்துள்ளது |", "raw_content": "\nஅதிகாலை வீசிய பலத்த காற்றால் சேதம், இருளடைந்துள்ளது\nகுன்னுார் மற்றும் கோத்தகிரி பகுதியில், நேற்று அதிகாலை வீசிய பலத்த காற்றால் மரங்கள் பெயர்ந்து விழுந்தன; இதனால் போக்குவரத்து பாதித்தது; வீடுகள் சேதமடைந்ததுடன், மின்கம்பங்கள் சாய்ந்ததால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.\nநீலகிரி மாவட்டத்தில், கடந்த நான்கு நாட்களாக, துாறல் மழையுடன் பலத்த காற்றும் வீசி வருகிறது. நேற்று அதிகாலை முதல், காற்றின் வேகம் அதிகரித்தது. காற்றின் வேகத்துக்குத் தாக்குப் பிடிக்காமல், பல இடங்களில் மரங்கள் வேருடன் பெயர்ந்து விழுந்தன.\nகுன்னுார் – கோத்தகிரி சாலையில், சைக்கிள் பாலம் மற்றும் சம்பூர்ணா ஆஸ்ரமம் பகுதியில், நேற்று அதிகாலை அடுத்தடுத்து, நான்கு மரங்கள் விழுந்தன.இதனால், கோத்தகிரி – குன்னுார் சாலையில் காலை, 7:00 மணி முதல் போக்குவரத்து பாதித்தது. நெடுஞ்சாலை மற்றும் தீயணைப்பு துறையினர், உடனுக்குடன் மரங்களை அறுத்து அகற்றியதை அடுத்து, ப���க்குவரத்து சீரானது.\nஇதே போல, குன்னுார் ஓட்டுப்பட்டறை பகுதியில், பலத்த காற்றுவீசியதால், பெரிய கற்பூர மரம், நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு விழுந்தது. இதில், ரபீக் என்பவரது வீட்டின் ‘சன் சைட்’ இடிந்து நொறுங்கியது. மின்கம்பத்தின் மீது மரம் விழுந்ததால், இரண்டு மின்கம்பங்கள் உடைந்து விழுந்தன. மின் ஒயர்கள் அறுந்து விழுந்ததால், மின்தடை ஏற்பட்டது.\nஇதனால், ஒட்டுப்பட்டறை பழைய அருவங்காடு செல்லும் சாலையில், ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்மந்தப்பட்ட துறையினர் மரங்களை அகற்றியதை அடுத்து போக்குவரத்து சீரானது. அருவங்காடு ஒசஹட்டி பகுதியிலும் மரம் விழுந்து, ஒரு வீடு சேதம் அடைந்தது.இதேபோல், குன்னுார் இளித்தொரை பகுதியில் நேற்று மாலை விழுந்த கற்பூர மரத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குன்னுார் தீயணைப்பு நிலைய அலுவலர் பொறுப்பு குமார் தலைமையில், முன்னணி வீரர்கள் கண்ணன், சங்கர் உள்ளிட்டோர் மரத்தை வெட்டி அகற்றினர்.\nகுன்னுார் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் 13 மணி நேரம் மின் தடை ஏற்பட்டதால் மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகினர். ஆங்காங்கே விழுந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஞாயிற்றுக் கிழமையிலும் ஊழியர்கள் பணியாற்றினர்.இதேபோல், மஞ்சூர் – இத்தலார் சாலை, கிண்ணக்கொரை, அப்பர்பவானி சாலையில் விழுந்த 3 மரங்களை நெடுஞ்சாலை துறையினர் அகற்றினர். சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஊட்டி – தலைகுந்தா சாலையில் விழுந்த மரத்தை தீயணைப்பு துறையினர் வெட்டி அகற்றினர்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B0/", "date_download": "2020-10-22T23:00:07Z", "digest": "sha1:XZVNOC5XHLIDDCUJIMAAM6MCK5B3X4ID", "length": 2557, "nlines": 30, "source_domain": "analaiexpress.ca", "title": "பிரிட்ஜ், டிஜிட்டல் கேமரா விலை குறையும் |", "raw_content": "\nபிரிட்ஜ், டிஜிட்டல் கேமரா விலை குறையும்\nபிரிட்ஜ், டிஜிட்டல் கேமரா விலை குறையும் என்று தெரிய வந்துள்ளது.\nஜி.எஸ்.டி., எனப்படும், சரக��கு மற்றும் சேவை வரி முறையை எளிமையாக்கும் வகையில், பெரும்பாலான பொருட்களை, 18 சதவீத வரி விகிதத்துக்கும் கீழ் கொண்டு வர, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\nஅதன்படி, தற்போது, 28 சதவீத வரி விகிதத்தின் கீழுள்ள, ‘ஏசி’ வாஷிங் மெஷின், பிரிட்ஜ், டிஜிட்டல் கேமரா உள்ளிட்ட பொருட்களின் விலை குறையும்.\nநன்றி– பத்மா மகன், திருச்சி\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/609357/amp?ref=entity&keyword=Pinarayi%20Vijayan%20Bhagir", "date_download": "2020-10-23T00:28:41Z", "digest": "sha1:VHPDMDZJ346FQDPHPQQXQWS3LWHRSFOJ", "length": 7324, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Kerala Chief Minister Binarayi Vijayan has isolated himself | கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார்\nதிருவனந்தபுரம்: கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார். கோழிக்கோடு விமான விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட பலருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.\n8 மாதங்களுக்கு பிறகு மத்திய அரசு அனுமதி வெளிநாட்டினர் இந்தியா வர விசா கட்டுப்பாடுகள் நீக்கம்\nஇந்திய விமானப்படையால் தகர்க்கப்பட்ட பாலகோட் தீவிரவாத முகாம் மீண்டும் செயல்பட துவங்கியது: நூற்றுக்கணக்கான தீவிரவாதிகளுக்கு ஆயுத பயிற்சி\nஇலவச கொரோனா மருந்து 19 லட்சம் வேலை வாய்ப்பு: பீகாரில் பாஜ வாக்குறுதி\nபீகார் துணை முதல்வருக்கு கொரோனா\nசபரிமலை மண்டல, மகர விளக்கு சீசனில் பக்தர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்: கேரள உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nமேற்கு வங்கத்தில் துர்கை பூஜையில் பங்கேற்பு 78,000 வாக்கு மையங்களில் பிரதமர் மோடி உரை ஒளிபரப்பு: ‘பெண்கள் சக்தியின் அடையாளம்’ என பேச்சு\nஅமித்ஷா பிறந்தநாள் தலைவர்கள் வாழ்த்து\nதேர்தல் களத்தில் உச்சக்கட்ட அனல் பீகாரில் இன்று மோடி, ராகுல் பிரசாரம்\nபணத்துக்காக கடத்திய சிறுவனை பெட்ரோல் ஊற்றி எரித்த வாலிபர் : தெலங்கானாவில் பயங்கரம்\nதிருப்பதியில் நவராத்திரி 7ம் நாள் பிரமோற்சவம் சந்திர பிரபை வாகனத்தில் அருள்பாலித்த மலையப்பர்: இன்று காலை சர்வ பூபால வாகனம்\n× RELATED சொப்னாவை நன்கு தெரியும் : கேரள முதல்வர் பினராயி விஜயன் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/614320/amp?ref=entity&keyword=Central%20Metro%20Railway%20Station", "date_download": "2020-10-23T00:40:37Z", "digest": "sha1:ZDRGVM4LXSFYZ6TTOVSKCNF5GSBLY7TH", "length": 14228, "nlines": 63, "source_domain": "m.dinakaran.com", "title": "Chennai, Metro Rail, Administration, Announcement | சென்னையில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மெட்ரோ ரயில் ஓடும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு..!!! | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னையில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மெட்ரோ ரயில் ஓடும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு..\nசென்னை: சென்னையில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மெட்ரோ ரயில் ஓடும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. வருகின்ற செப்டம்பர் 7ம் தேதி முதல் சென்னை விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை இடையே மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.\nசெப்டம்பர் 7ம் தேதி முதல் சென்னையில் மெட்ரோ ரயில் போக்குவரத்த மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி செயல்பட தொடங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு கடந்த ஐந்து மாதங்களுக்கு பின்னர் முதல்முறையாக முழுமையாக போக்குவரத்துக்கு அனுமதி அளித்துள்ளது. இபாஸ் முறையை ரத்து செய்து ஏராளமான தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்துள்ளது.\nஇந்த நிலையில், நேற்றைய அறிவிப்பில் வரும் 7ம் தேதி முதல் மாநிலத்திற்குள் பயணிகள் ரயில் சேவைக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அனுமதிக்கப்பட்ட தடங்களில் மாநிலங்களுக்கு இடையேயான இரயில் போக்குவரத்திற்கு ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, 7ம் தேதி முதல் மாநிலத்திற்குள் பயணியர் இரயில் போக்குவரத்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது.\nஇந்த நிலையில் தற்போது செ���்னையில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மெட்ரோ ரயில் ஓடும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:\n* செப்டம்பர் 7ம் தேதி முதல் சென்னை விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை இடையே மெட்ரோ ரயில் இயக்கப்படும்\n* பரங்கிமலை - சென்ட்ரல் வரையிலான மெட்ரோ ரயில் சேவை செப்டம்பர் 9 ம் தேதி முதல் இயக்கப்படும்\n* அலுவலக நேரமான காலை 8.30 - 10.30, மாலை 5-8 வரை 5 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும்\n* நெரிசல் அல்லாத நேரங்களில் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும்.\n* சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஏர்போர்ட் மெட்ரோவுக்கு வசதி கிடையாது.\n* அலுவலக நேரம் இல்லாத மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும்.\n* காற்றோட்டத்திற்காக, ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் 20 விநாடிகளுக்கு பதிலாக 50 விநாடிகள் மெட்ரோ ரயில் நிற்கும்.\n* ஸ்மார்ட் கார்டு மற்றும் QR ஸ்கேன் முறையில் டிக்கெட் வழங்கப்படும்.\n* லிப்ட்டில் ஒரே நேரத்தில் அதிகபட்சம் 3 பேர் வரை மட்டுமே அனுமதி.\n* தனிமனித இடைவெளியை பின்பற்றும் வகையில், X குறியிடப்பட்ட இருக்கையுடன் சிறப்பு ஏற்பாடுகள்.\n* அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்தப்படும்.\n* தானியங்கி படிக்கட்டுகளில் ஒரு படி இடைவெளி விட்டு பயணிகள் செல்ல வேண்டும்.\n* முகக்கவசம் அணியாதவர்கள் மெட்ரோ ரயிலில் செல்ல அனுமதி இல்லை.\n* நோய் அறிகுறியுடன் வருபவர்களுக்கு மெட்ரோ ரயிலில் செல்ல அனுமதி இல்லை.\nதமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களில் 8 பேருக்கு மட்டுமே எம்பிபிஎஸ் சீட் வாய்ப்பு: கடந்த ஆண்டு கட் ஆப் மதிப்பெண்ணை ஒப்பிடுகையில் அதிர்ச்சி; 7.5% இடஒதுக்கீடு மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்க இதைவிட வேறு காரணம் தேவையில்லை\nஒரு மணி நேர மழை; தள்ளாடுகிறது தமிழகத்தின் தலை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை\n7.5% உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கோரி ஆளுநர் மாளிகை முன் வரும் 24-ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nகொரோனா தடுப்பூசியை இலவசமாகப் பெற உங்கள் மாநிலத்தில் தேர்தல் எப்போது என்று பாருங்கள்: ராகுல் காந்தி விமர்சனம்\nபுதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் மத்திய, மாநில அரசுகள் தோற்றுவ��ட்டன: மு.க.ஸ்டாலின்\nதமிழகத்தில் மேலும் 3,077 பேருக்கு கொரோனா; இன்று மட்டும் 45 பேர் உயிரிழப்பு; 4,314 பேர் டீஸ்சார்ஜ்\n7.5% இட ஒதுக்கீட்டிற்கு ஆளுநர் உடனே ஒப்புதல் வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு: விரைவில் விசாரணை\nநுரையீரல் பாதிப்பை கண்டறிய முடியாத கொரோனா பரிசோதனை: சென்னையில் தொற்று அதிகரித்திருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கை\nகொரோனா தடுப்பூசி கண்டுபிடித்தவுடன், தமிழக அரசு செலவில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும்: புதுக்கோட்டையில் முதலமைச்சர் அறிவிப்பு\nசென்னையில் இடி மின்னலுடன் பல்வேறு பகுதிகளில் கனமழை; ஒரு மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\n× RELATED யுபிஎஸ்சி தேர்வர்களின் வசதிக்காக மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/porattam/issue8/147-news/articles/nesan/1358-2012-08-09-17-55-07", "date_download": "2020-10-22T23:26:35Z", "digest": "sha1:JA62ORYUCUTOGFUDXYNI5DHP3DCFUQ2D", "length": 30827, "nlines": 118, "source_domain": "ndpfront.com", "title": "உடைமைகள் சூறையாடப்பட்டு அகதிகளாக்கப்பட்ட முஸ்லீம் மக்கள்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஉடைமைகள் சூறையாடப்பட்டு அகதிகளாக்கப்பட்ட முஸ்லீம் மக்கள்\nபுளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 67\nதமிழீழ விடுதலைப் புலிகளால் இனச் சுத்திகரிப்புச் செய்யப்பட முஸ்லீம் மக்களின் வெளியேற்றத்தால் யாழ்ப்பாணம் - கண்டி வீதி (A9) என்றுமில்லாதவாறு சனநெருக்கடிமிக்கதாக மாறிக்கொண்டிருந்தது. தமது மண்ணையும், மனையையும் விட்டு அனைத்தையும் இழந்து அநாதரவாக, அகதிகளாக வெளியேறிக் கொண்டிருந்த முஸ்லீம் மக்கள் நம்பிக்கையற்றதொரு எதிர்காலத்தை நோக்கியவர்களாக சென்றுகொண்டிருந்தனர்.\nமுதலில் சாவகச்சேரிப் பகுதியிலிருந்து 1,500 முஸ்லீம்கள் அகதிகளாக வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து கிளிநொச்சி மற்றும் மன்னர் மாவட்டங்களில் வாழ்ந்த முஸ்லீம்கள் அகதிகளாக விரட்டியடிக்கப்பட்டனர். இறுதியாக அக்டோபர் 30, 1990 யாழ்பாணத்தில் வாழ்ந்த முஸ்லீம் மக்கள் இரண்டு மணித்தியாலத்தில் வெளியேறுமாறும் உடுத்த உடுப்புடன் ஐம்பது ரூபாய் பணம் மட்டுமே எடுத்துச் செல்ல முடியும் என புலிகளினால் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது. அகதிகளாக உடுத்த உடுப்புடன் வெறுங்கையு���ன் வெளியேறிய முஸ்லீம்களின் அனைத்து வீடுகளும் தமிழீழ விடுதலைப் புலிகளால் முற்றாக கொள்ளையடிக்கப்பட்டன. யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் இருந்து 20,000 முஸ்லீம்களும், மன்னாரிலிருந்து 38,000 முஸ்லீம்களும், வவுனியாவிலிருந்து 9,000 முஸ்லீம்களும், முல்லைத்தீவிலிருந்து 5,000 முஸ்லீம்களுமாக 14,400 குடும்பங்களைச் சேர்ந்த 72,000 முஸ்லீம்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் உடுத்த உடுப்புடன் வெறுங்கையுடன் வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.\nயாழ்ப்பாணம் - கண்டி வீதி மனிதப் பேரவலத்துக்கு சாட்சியாக விளங்கிக் கொண்டிருந்தது. முஸ்லீம் மக்களின் இந்த அவலங்கள் எதுவும் தமிழீழ விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை ஒரு பொருட்டாக இருக்கவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தரவுப்படி யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறிக் கொண்டிருந்த முஸ்லீம் மக்கள் தம்முடன் பெறுமதி மிக்க பொருட்கள் எதனையும் எடுத்துச் செல்வதை தடுப்பதை நோக்கமாகக் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் வீதிச் சோதனைகளை மேற்கொண்டிருந்தனர். இத்தகைய வீதிச் சோதனைகள் மூலம் முஸ்லீம் மக்கள் தம்முடன் எடுத்துச் செல்லும் பெறுமதி மிக்க பொருட்களை சூறையாடுவதே தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரே நோக்கமாக இருந்தது.\nசிறு களவுகள் மற்றும் சிறு கொள்ளைகளுக்காக சமூக விரோதிகள் எனப் பட்டம் சூட்டி மின்கம்பத்தில் கட்டி மரண தண்டனை வழங்கிய மரபில் வளர்ந்ததாகவே ஈழ விடுதலைப் போராட்டம் அமைந்திருந்தது. நூற்றுக்கணக்கானவர்கள் சமூக விரோதிகள் என முத்திரை குத்தி ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்களினால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர்.\nஅனைத்து ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்களையும் தடை செய்து தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதியாகி விட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் சிறு களவுகளுக்காகவும், சிறு கொள்ளைகளுக்காகவும் \"சமூக விரோதி\" என முத்திரையிட்டு மரண தண்டனை வழங்கும் நடவடிக்கையை தொடர்ந்து கொண்டிருந்தனர். ஆனால் ஒரு சமூகத்தை - முஸ்லீம் சமூகத்தை - இனச் சுத்திகரிப்புச் செய்தது மட்டுமல்லாமல், அகதிகளாக விரட்டப்பட்ட அனைத்து முஸ்லீம்களிடமும் இருந்த பெறுமதி மிக்க பொருட்களை தமிழீழ விடுதலைப் புலிகள் சூறையாடினர்.\nவடமாகாணத்தில் இருந்து வெளியேறிக்கொண்டிருந்த முஸ்லீம் மக்கள் கால்நடையாகவும், துவிச்சக்கர வண்டிகளிலும், வாகனங்களிலும் வெளியேறிக் கொண்டிருக்கையில் அவர்களனைவரும் சோதனையிடப்பட்டு அவர்களிடமிருந்த பணம், தங்க ஆபரணங்கள் மற்றும் பெறுமதி மிக்க பொருட்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் சூறையாடப்பட்டன. விடுதலை இயக்கமென தம்மை அழைத்துக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் இச்செயல் சமூக விரோதச் செயலே அன்றி வேறல்ல.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் முழுக் கவனமும் முஸ்லீம் மக்களின் முழுமையான வெளியேற்றத்தையும், அவர்களின் பெறுமதி மிக்க பொருட்களை சூறையாடுவதிலும் குறியாக இருக்கையில் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தலைமறைவாக யாழ்பாணத்தில் வாழ்ந்துகொண்டிருந்த \"தீப்பொறி\"க் குழுவைச் சேர்ந்தவர்களான டொமினிக், தேவன், சுரேன், காசி, ஈசன் ஆகியோர் கொழும்பு வந்தடைந்திருந்தனர்.\nஇவர்கள் அனைவரையும் பாதுகாப்பாக வவுனியா ஊடாக கொழும்புக்கு அனுப்பி வைப்பதில் வவுனியாவில் எம்முடன் செயட்பட்டவர்களான வண்ணன், கபிலன், அந்து ஆகியோரும் அவர்களது உறவினர்களும் கூட துணிச்சலுடன் செயற்பட்டிருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளால் வட மாகாணத்திலிருந்து எழுபதினாயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லீம் மக்கள் இனச் சுத்திகரிப்புச் செய்யப்பட சம்பவமும், கிழக்கு மாகாணத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கில் முஸ்லீம் மக்கள் படுகொலை செய்யப்பட சம்பவங்களும் இலங்கையில் மட்டுமல்லாது இலங்கையர்கள் புலம் பெயர்ந்து வாழும் மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும், வட அமெரிக்காவிலும் பலத்த கண்டனங்களுக்கும் உள்ளாகிருந்தன.\nமேற்கு ஐரோப்பா மற்றும் கனடா போன்ற நாடுகளில் சஞ்சிகைகள் மற்றும் பத்திரிகைகளுக்கூடாக தம்மை இனங்காட்டி வந்த தமிழ் முற்போக்கு சக்திகள் முஸ்லீம் மக்கள் மீதான தமிழீழ விடுதலைப் புலிகளின் செயலைக் கண்டித்து கண்டனங்களை வெளியிட்டுக்கொண்டிருந்தனர். ஆனால் முஸ்லீம் மக்களை அவர்கள் வாழ்ந்த பாரம்பரிய பூமியிலிருந்து அனாதைகளாக, அகதிகளாக தமிழீழ விடுதலைப் புலிகள் விரட்டியதற்கு எதிராகத் தெரிவிக்கப்பட்ட அனைத்துக் கண்டனங்களும், கருத்துக்களும் ஈழ விடுதலைப் போராட்டத்துக்கெதிரானதாகவும், துரோகச் செயல்களாகவே தமிழீழ விடுதலைப் புலிகளால் நோக்கப்பட்டன.\nவடமாகாணத்திலிருந்து உடைமைகள் அனைத்தும் சூறையாடப்பட்டு விரட்டியடிக்கப்பட்ட முஸ்லீம் மக்களில் பெரும் பகுதியினர் புத்தளம் மாவட்டத்தில் அகதிமுகாம் வாழ்கையை ஆரம்பிக்கத் தொடங்கியிருந்ததுடன் ஏனையோர் கொழும்பு உட்பட இலங்கையின் ஏனைய பாகங்களில் தமது உறவினர்களின் வீடுகளில் தங்கியிருந்தனர்.\nகுறிப்பாக, கொழும்பின் புறநகர்ப் பகுதிகளில் வடமாகாணத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட முஸ்லீம்களின் பிரசன்னம் அதிகமாகக் காணப்பட்டுக் கொண்டிருந்தது. புறக்கோட்டை பஸ் நிலையத்திலிருந்து குணசிங்கபுரத்தை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தேன். எனக்கு மிகவும் அறிமுகமான ஒருவர் என்முன்னே வந்து கொண்டிருப்பதை அவதானித்தேன். அது வேறு யாருமல்ல. மஹ்ரூப். யாழ்ப்பாணம் ஐந்து சந்தியைச் சேர்ந்த மஹ்ரூப் யாழ்நகரில் சிறிய கடையொன்றை நடத்தி வந்த ஒருவர்.\n1983ல் ஜே. ஆர். ஜெயவர்த்தன தலைமையிலான இலங்கை இனவாத அரசு இலங்கையின் சிறுபான்மை இனங்கள் மீது பிரகடனப்படுத்தாத யுத்தத்தைத் திணித்த போது அதற்கெதிராக போராட்டத்தில் ஈடுபட்ட ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்களில் ஒன்றான புளொட்டுக்கு தனது முழுமையான ஆதரவை மஹ்ரூப் வழங்கியிருந்ததுடன் இலங்கை அரசால் தேடப்பட்ட பல புளொட் உறுப்பினர்கள் பாதுகாப்பாகத் தங்குவதற்கு தனது வீட்டையும் கூட எமக்குத் தந்துதவியிருந்தார்.\nஇலங்கை அரசின் இனஒடுக்கு முறைக்கெதிரான தமிழ் மக்களின் போராட்டத்துடன் தன்னை முழுமையாக இனங்காட்டியிருந்த மஹ்ரூப் கையில் ஒரு பையுடன் என்முன் காணப்பட்டார். ஆம். தமிழீழ விடுதலைப் புலிகளின் இனச் சுத்திகரிப்பு தமிழ் மக்களின் போராட்டத்துடன் தன்னை முழுமையாக இனங்காட்டியிருந்த மஹ்ரூப் போன்றவர்களையும் கூட விட்டு வைத்திருக்கவில்லை. என் முன்னே வந்து கொண்டிருந்த மஹ்ரூபின் இருகைகளையும் எனது இரு கைகளால் பற்றிக் கொண்டு மஹ்ரூப் என்று விழித்தேன்.\nஆனால் மஹ்ரூப்பால் பேச முடியவில்லை. யாழ்ப்பாணத்தில் என்னுடன் மிகவும் நட்பாக பழகியிருந்த போதும் மஹ்ரூப் பேச முடியாமல் நின்றார். கலங்கிய கண்களுடன் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு \"உங்களுடைய ஆட்கள் செய்த காரியத்தைப் பார்த்தீர்களா\nஎன்னால் எதுவும் பேச முடியவில்லை. அவருடன் வாதம் செய்வதற்கும் அல்லது விளக்கம் கொடுப்பதற்குமான தார்மீகப் பலம் என்னிடம் இருக்கவில��லை. தமிழீழ விடுதலைப் புலிகளினுடைய செயற்பாடுகளை நான் ஆதரிக்கவில்லை என்றோ அல்லது தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நான் உடன்பாடு கொண்டவனல்ல என்றோ விளக்கம் கொடுப்பதற்கும் வாதம் செய்வதற்குமான நேரமல்ல அது. ஒரு இனச் சுத்திகரிப்பு இடம்பெற்று முடிவடைந்திருந்தது. தமிழ் மக்களின் பெயரால் முஸ்லீம் மக்கள் மேல் மேற்கொள்ளப்பட்ட மனித விரோதச் செயலை - இனச் சுத்திகரிப்பை - தடுத்து நிறுத்துவதற்கு தமிழர்கள் ஆகிய நாம் தவறியிருந்தோம்.\nதனது சொந்த மண்ணிலிருந்து வெறுங்கையுடன் விரட்டியடிக்கப்பட்ட ஒரு மனிதனின் உணர்வு நிலையை என்னால் எண்ணிப்பார்க்க மட்டும்தான் முடிந்தது. ஆனால் மஹ்ரூபின் உணர்வோ இனச் சுத்திகரிப்பால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட ஒரு மனிதனின் நிஜ வாழ்வாக இருந்தது. மஹ்ரூபினுடைய கண்களை உற்று நோக்கினேன். தனது வாழ்வை முழுமையாக பறிகொடுத்து விட்டிருந்த ஒரு மனிதனின் ஏக்கம் அவர் கண்களில் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.\nஎப்பொழுதுமே \"நாம்\", \"நாங்கள்\" எனப் பேசும் மஹ்ரூப் \"உங்களுடைய ஆட்கள் செய்த காரியத்தைப் பார்த்தீர்களா\" எனப் பேசும் நிலைக்கு கொண்டுவந்து விட்டதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளும், தமிழர்களாகிய நாமுமே காரணமாகவிருந்தோம். மஹ்ரூப் மட்டுமல்ல பெரும்பாலான முஸ்லீம் மக்களின் மனநிலையும் கூட இதுவாகவே இருந்தது. இதன்மூலமாக முஸ்லீம்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் ஒரு பாரிய இடைவெளி உருவாகிவிட்டிருந்தது.\nசெயற்குழு உறுப்பினர்களான டொமினிக், தேவன் ஆகியோரின் கொழும்பு வருகையையடுத்து செயற்குழு கூட்டப்பட்டது. டொமினிக், ரகுமான் ஜான், தேவன் ஆகியோருடன் நானும் கலந்து கொண்ட செயற்குழு கூட்டத்தில் முஸ்லீம் மக்களுக்கு எதிரான தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் குறித்தும், வடமாகாண முஸ்லீம்கள் இனச் சுத்திகரிப்புக் குறித்தும் பேசப்பட்டதோடு இங்கிலாந்து மற்றும் சுவிஸில் எம்முடன் இணைந்து செயற்படுபவர்களுடன் தொடர்புகளைப் பேனுவதென்றும் கொழும்பில் எமது செலவுகளுக்குத் தேவைப்படும் பணத்தில் ஒருபகுதியை அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்வது என்றும் தீர்மானித்தோம்.\nடொமினிக்கால் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட \"தீப்பொறி\"க் கொள்கைத் திட்டத்தை முழுமைப்படுத்தி எமது கொள்கைத் திட்டத்தை முன்வைப்பது என மு��ிவானது. ஆனால் வடக்கு-கிழக்கில் எரிந்து கொண்டிருக்கும் பிரச்சனையான முஸ்லீம் மக்கள் படுகொலைகள், மற்றும் வடமாகாண முஸ்லீம்களின் இனச் சுத்திகரிப்புக் குறித்து எந்தக் கண்டனங்களையோ அல்லது இத்தகைய செயல்களைக் கண்டித்து \"தீப்பொறி\"க் குழு தனது கருத்தை வெளியிடுவதிலிருந்தோ செயற்குழு தவறியிருந்தது.\nஇத்தகைய எமது செயற்பாடானது நாம் போராட்டத்தில் இருந்தும் மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சனைகளிலிருந்தும் எந்தளவிற்கு அந்நியமாக இருக்கின்றோம் என்பதையே எடுத்துக் காட்டியிருந்தது. டொமினிக்கால் தயாரிக்கப்பட்டிருந்த கொள்கைத் திட்ட நகல் குறித்த விவாதத்தில் முற்போக்கு சக்திகள் இனவாத அரசுக்கெதிராகத் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்த கருத்துக்கள் மீண்டும் பலமாக முன்வைக்கப்பட்டுக் கொண்டிருந்தன.\nஆனால் இம்முறை நாம் வடக்குக்-கிழக்கில் இருந்தோ அல்லது இந்தியாவிலிருந்தோ விவாதித்துக் கொண்டிருக்கவில்லை. தென்னிலங்கையிலிருந்து - சிங்களப் பிரதேசத்திலிருந்து - தமிழீழ விடுதலைக்காக போராடப் போவதாக விவாதித்துக் கொண்டிருந்தோம். சிங்கள முற்போக்கு சக்திகளையும் சிங்கள மக்களையும் இனவாதிகளென இணங்க கண்ட \"தீப்பொறி\"ச் செயற்குழு உறுப்பினர்கள் பலர் இப்பொழுது அவர்களால் இனவாதிகளென இனங் காணப்பட்ட சிங்கள மக்கள் மத்தியிலிருந்து \"தமிழீழப் போராட்டம்\" குறித்து விவாதித்துக் கொண்டிருந்தோம். இலங்கையின் இனப் பிரச்சனைக்கான தீர்வு குறித்த எனது கருத்தானது செயற்குழு உறுப்பினர்களின் கருத்தான \"தமிழீழப் போராட்டம்\" முரணானதொன்றாகவே காணப்பட்டுக் கொண்டிருந்தது.\nதமிழர் விடுதலைக் கூட்டணியினர் பெற்றெடுத்து, தாலாட்டி வளர்த்த \"தமிழீழம்\" என்ற குழந்தைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டுமல்ல, முற்போக்கு சக்திகள், இடதுசாரிகள் எனத் தம்மை அழைத்துக் கொண்ட பலரும் தீனி போட்டு வளர்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் சிங்கள பேரினவாதத்துக்கு எதிராக மட்டுமல்ல அதற்கு இணையாக வளர்ந்து விட்டிருந்த தமிழ் இனவாதத்துக்கு எதிராகவும் தமிழ் குறுந்தேசிய இனவெறிக் கெதிராகவும் சிங்கள. தமிழ். முஸ்லீம் முற்போக்குச் சக்திகள் ஐக்கியப்பட்டுப் போராட வேண்டியதன் அவசியத்தை ஏற்க மறுத்தனர்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%89%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-10-23T01:37:03Z", "digest": "sha1:L64YY7MKLG5AEJANKUQIWJVK62HFGJOO", "length": 10507, "nlines": 106, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n01:37, 23 அக்டோபர் 2020 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nநகர்த்தல் பதிகை 02:12 AntanO பேச்சு பங்களிப்புகள், இந்தியக் கடற்படை அகாதமி பக்கத்தை இந்தியக் கடற்படை கல்விக்கழகம் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார் ‎\nஇந்தியக் கடற்படை அகாதமி‎ 14:49 +73‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச���சு பங்களிப்புகள்‎ →‎வெளி இணைப்புகள்\nசி வார்ப்புரு:கேரளா‎ 14:09 +72‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎\nசி கண்ணூர் மாவட்டம்‎ 14:07 +291‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎top\nசி இந்தியக் கடற்படை அகாதமி‎ 13:49 +18‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎பயிற்சி\nஇந்தியக் கடற்படை அகாதமி‎ 11:14 +138‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎பயிற்சி\nஇந்தியக் கடற்படை அகாதமி‎ 11:08 -31‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎அமைவிடம்\nஇந்தியக் கடற்படை அகாதமி‎ 11:07 +352‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎வெளி இணைப்புகள்\nஇந்தியக் கடற்படை அகாதமி‎ 11:05 -31‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎சேர்க்கை\nஇந்தியக் கடற்படை அகாதமி‎ 11:04 +18‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎வளாகம்\nஇந்தியக் கடற்படை அகாதமி‎ 11:02 -5,365‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎\nபு இந்தியக் கடற்படை அகாதமி‎ 10:59 +15,430‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ \"{{Infobox university |name =இந்தியக் க...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/23700-keerthy-suresh-total-property-list.html", "date_download": "2020-10-23T00:16:25Z", "digest": "sha1:JPD6LTJI6DKGZDQZO7UCBMVQCQG3H75K", "length": 8408, "nlines": 79, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "கீர்த்தி சுரேஷ் பற்றின சுவாரஸ்யமான தகவல்!! ஒரு படத்திற்கு 1 கோடி.. அப்போ மொத்த சொத்தின் மதிப்பு ?? | keerthy suresh total property list - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nகீர்த்தி சுரேஷ் பற்றின சுவாரஸ்யமான தகவல் ஒரு படத்திற்கு 1 கோடி.. அப்போ மொத்த சொத்தின் மதிப்பு \nதமிழ் மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார் கீர்த்தி சுரேஷ். இவரின் முக பாவனை, நடிப்பு திறமை ஆகியவையால் தமிழர்களின் மனதை கொள்ளை அடித்துள்ளார். நடிப்பின் திறமை வைத்து மட்டுமே தன் வாழ்க்கையில் மேல் மேலும் வளர்ந்து வருகிறார். இவருக்காக தமிழர்களின் தனி ரசிகர்களின் பட்டாளமே உள்ளது. 'மகாநதி' திரைப்படத்தில் நடித்த தனது அசத்தலான நடிப்பினால் தேசிய விருதை தட்டி சென்றார். இவரை தவிர சாவித்திரி கதாபாத்திரத்��ில் வேறு யாராலும் அவ்வளவு தத்துரூபமாக நடித்திருக்க முடியாது. இந்த படத்தில் இருந்து தான் சினிமா திரையுலகில் ஒரு அந்தஸ்த்தை பிடித்தார் என்று கூறலாம்.. இவர் சாமி 2,சர்க்கார் போன்ற ஹிட் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.\nஇவர் ஒவ்வொரு திரைப்படத்திலும் நடிக்க 1 கோடி சம்பளமாக வாங்குகிறார் என்று தகவல்கள் கசிந்துள்ளது. அது மட்டும் இல்லாமல் அவர் பயன்படுத்தும் இரண்டு கார்களில் விலை 3.5 கோடி என்று கூறப்படுகிறது. இவரின் முழு சொத்து 15 கோடியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.\nகாரைக்காலில் 8 மாணவர்களுக்கு கொரோனா. அதிகாரி வெளியிட்ட ஆடியோவால் சர்ச்சை..\nகுடிபோதையில் காருக்குள் படுத்து தூங்கியவர் மரணம் என்ன காரணம்\nபிரபல நடிகைக்கு மூன்றாவது கொரோனா டெஸ்டில் நெகடிவ்...\nரம்யா பாண்டியன் ஆவேசம்.. குரூப்பிஸம் என்ற பெயரில் சூடாக்கிய ரியோ.. பரபரப்பாக வெளியான ப்ரோமோ.\nகொரோனாவிலிருந்து மீண்ட நடிகை சொன்ன வாழ்த்து.. திருமண நடிகைக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி..\nநயன்தாராவுடன் காதல் தொடங்கிய நாள்... பிரபல இயக்குனர் சூப்பர் அறிவிப்பு..\nஒரே ஷாட்டில் படம் எடுக்க நடிகரை 180 நாள் ட்ரில் வாங்கிய இயக்குனர்.. 8 மணி நேரத்தில் ஷூட்டிங் ஓவர்..\nபிக்பாஸ் சீசன் 4: வெளியில செருப்பால அடிப்பாங்க.. நடிகர்கள் முன் ஆவேசமான காமெடி நடிகை..\nபுதிய தோற்றத்தில் நடிகர் சிம்பு வெளியிட்ட வீடியோ..\nவெறிகொண்ட வேங்கையாக மாறிய பிரபல நடிகர்.. ராஜமவுலி புதிய பட டீஸர் ரிலீஸ்..\nநடிகை மேக்னாராஜுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்தது.\nகொரோனாவில் குணம் ஆன நடிகர் ஷூட்டிங்கில் பங்கேற்பு.. வீடியோ வெளியீடு\nகார்டியாக் அரஸ்ட் ஏன் ஏற்படுகிறது\nபிக்பாஸ் வீட்டில் கமலை எதிர்த்து நேருக்கு நேர் பேசிய நடிகர்.\nதொடர்ந்து சரிவில் தங்கத்தின் விலை சவரனுக்கு 1544 குறைந்தது இன்றைய தங்கத்தின் விலை 20-10-2020\nரூ.37000 தொட்ட தங்கத்தின் விலை சவரனுக்கு 1464 குறைந்தது இன்றைய தங்கத்தின் விலை 17-10-2020\nபிரபல டிவி சீரியல் நடிகை திடீர் மரணம்..\n70 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவில் மீண்டும் மரணத் தண்டனை\n2 வருடங்களாக சொந்த மகனை மிரட்டி பாலியல் வன்புணர்வு... தாய் கைது...\nஇன்றைய தங்கத்தின் விலை 22-10-2020\nநடிகை மேக்னாராஜுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jananesan.com/11243/", "date_download": "2020-10-23T00:10:55Z", "digest": "sha1:JRRYDM4B4NYKTAYXCMPXPSVHXSJBGZTX", "length": 7636, "nlines": 56, "source_domain": "www.jananesan.com", "title": "மஹாளய அமாவாசையில் தர்ப்பணம் செய்வது ஏன்? | ஜனநேசன்", "raw_content": "\nமஹாளய அமாவாசையில் தர்ப்பணம் செய்வது ஏன்\nமஹாளய அமாவாசையில் தர்ப்பணம் செய்வது ஏன்\nதர்ப்பணம் செய்வதால், மூதாதையர்களின் ஆசி கிட்டும் என்பது நம்பிக்கை. தர்ப்பணம் அமாவாசையன்று செய்வதால், பிதுர்களுக்கு அதாவது உணவளிப்பதாக நம்பிக்கையாகும்.\nதர்ப்பணம் செய்வதால், நம் முன்னோர்கள் மனமகிழ்ந்து நம்மை ஆசீர்வதிப்பாராகளாம். அவர்களுடைய ஆசியால், குடும்பம் வளர்ச்சி அடைவதுடன், நம் வாரிசுகளுக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம் போன்ற சுபகாரியங்களும் வீட்டில் நடைபெறுமாம். மாதந்தோறும், பிதுர்களுக்கு தர்ப்பணம் செய்வது சாலச் சிறந்தது. அதிலும், தாய், தந்தையார் இல்லாதவர்கள், வருடத்தில், தை, ஆடி, மற்றும் மஹாளய அமாவாசையில், தகப்பனார் இறந்த திதீயில் தர்ப்பணம் கொடுப்பது மிகவும் சிறப்பாகும். அத்துடன், கோயில்களுக்கு சென்று, அங்குள்ள பிராமணர்களுக்கு காய்கறிகள், வஸ்திரங்கள், காணிக்கைகள் அளிக்கலாம். மேலும், சிவபெருமான், மகாவிஷ்ணுவுக்கு தீபம் ஏற்றுவதுடன், பசுக்களுக்கு அகத்திகீரை, வாழைப்பழங்கள் வழங்கலாம். கொரோனா காலம் என்பதால், சமூக இடைவெளியை பின்பற்றி, தர்ப்பணம் செய்ய வேண்டும்.\nமஹாளய அமாவாசை தர்ப்பணம் மகாளய அமாவாசையையொட்டி, வியாழக்கிழமை காலை 7 மணி அளவில் மதுரை அண்ணாநகர், யாணைக்குழாய் முத்துமாரியம்மன் ஆலயத்தில் காலை 7…மணி முதல் 7.35…மணி வரையிலும், காலை 7.45…மணி முதல் காலை 8.15…மணி வரையில், மதுரை மேலமடை மாநகராட்சி வார்டு அலுவலகம் பின்புறம் அமைந்துள்ள சௌபாக்யா விநாயகர் ஆலயத்திலும், காலை 8.30..மணி முதல் 9.20..மணி வரை, மதுரை கோமதிபுரம் ஜூப்பிலி டவுன் ஞானசித்தி விநாயகர் ஆலயத்திலும் தர்ப்பணங்கள் செய்து வைக்கப்படும்.\nதர்ப்பணத்துக்கு வருவோர், தாம்பாளம், டம்ளர்,கறுப்பு எள் பாக்கெட் ஒன்று, வாழைப்பழம் இரண்டு..பச்சரிசி பத்து கிராம் மற்றும் காயாகறிகள், தட்சணைகள் கொண்டு வரலாம்.மஹாளய அமாவாசை என்பதால், சிவன், பெருமாளுக்கு தீபங்கள் ஏற்றலாம், பசுவுக்கு அகத்திக்கீரை வாங்கித் தரலாம், பிராமணர்களுக்கு தானங்கள் வழங்கினால், பிதுர்கள் தோஷம் நிவர்த்தியாகுமாம்.\nமேலும், தொடர்புக்கு…9942840069, 8760919188…என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.\nபாஜக மற்றும் லயன்ஸ் கிளப் கோல்டன் பார்க் இணைந்து நடத்திய இரத்ததான முகாம்.\nபெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறையின் முக்கிய அறிவிப்புகள்.\nமலக்குடலில் வைத்து 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம்…\nகொரோனா வைரஸ் : மூலிகை பொருட்களுக்கான தேவை உலகெங்கும்…\nதிருவில்லிபுத்தூர் அருகே முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு : தொல்லியல்…\nவேட்பாளர்களின் செலவு கணக்கு வரம்பை நிர்ணயிப்பது குறித்து ஆய்வு…\nரயில்வே துறைக்கு, 2,000 கோடி ரூபாய் இழப்பு :…\nமேற்கு வங்கத்தில் பாஐக கூட்டணியில் இருந்து கூர்கா ஜன்முக்தி…\nபேராவூரணி அருகே ஆதனூரில் கொரோனா சிறப்புமருத்துவ முகாம்.\nமதுரை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை…\nபல லட்ச ரூபாய் மதிப்புள்ள திருடுபோன மொபைல் போன்களை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/4", "date_download": "2020-10-23T00:31:36Z", "digest": "sha1:V5IUSGJF4QU53IW75RJZRGD4UY7JL6PA", "length": 20907, "nlines": 208, "source_domain": "www.maalaimalar.com", "title": "Tamil News | Latest Tamil News | Top Tamil News - Maalaimalar | 4", "raw_content": "\nபீகார் தேர்தலில் வெற்றி பெற்றால் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்- பாஜக தேர்தல் அறிக்கை\nபீகார் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றால் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.\nபதிவு: அக்டோபர் 22, 2020 11:32 IST\nரூ.15 கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை- தனிப்படை போலீசார் ம.பி. விரைவு\nசூளகிரி அருகே கன்டெய்னர் லாரியை கடத்திச்சென்று ரூ.15 கோடி மதிப்பிலான செல்போன்களை கொள்ளையடித்த மர்ம கும்பலை பிடிக்க தனிப்படை போலீசார் மத்திய பிரதேசம் விரைந்தனர்.\nபதிவு: அக்டோபர் 22, 2020 11:14 IST\nஇதுவரை 9.86 கோடி, நேற்று மட்டும் 14.69 லட்சம் -இந்தியாவில் கொரோனா பரிசோதனை தொடர்ந்து அதிகரிப்பு\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்காக நேற்று மட்டும் 14.69 லட்சம் சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.\nபதிவு: அக்டோபர் 22, 2020 11:13 IST\n24 மணி நேரத்தில் புதிதாக 55,838 பேருக்கு தொற்று- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 77 லட்சத்தை கடந்தது\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 77 லட்சத்தை கடந்துள்ள நிலையில், 68.74 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.\nபதிவு: அக்டோபர் 22, 2020 10:24 IST\nபெரம்பலூர் அருகே கிடைத்தது டைனோசர் முட்டையா\nபெரம்பலூர் மாவட்டம் குன்னம் பெரிய ஏரியில் ஏரியில் டைனோசர் முட்டை போல் பெரிய உருண்டை வடிவிலான படிமங்கள் கிடைத்துள்ளன.\nஅப்டேட்: அக்டோபர் 22, 2020 20:10 IST\nபதிவு: அக்டோபர் 22, 2020 10:03 IST\nசாலையோரம் மரத்தில் அமர்ந்திருந்த சிறுத்தை- சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ\nஆசனூர் அருகே சாலையோரம் மரத்தில் சிறுத்தை அமர்ந்து இருப்பதுபோன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.\nபதிவு: அக்டோபர் 22, 2020 09:49 IST\nதஞ்சையில் ஒருநாள் மட்டுமே நடைபெறும் மாமன்னன் ராஜராஜ சோழனின் சதயவிழா\nதஞ்சை பெரியகோவிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1035-வது சதயவிழாவை ஒருநாள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.\nபதிவு: அக்டோபர் 22, 2020 09:49 IST\nலடாக் வளர்ச்சி கவுன்சில் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது- 26 உறுப்பினர் பதவிகளுக்கு 94 பேர் போட்டி\nலடாக் வளர்ச்சி கவுன்சில் தேர்தல் இன்று நடைபெறும் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே நேரடி போட்டி நிலவுகிறது.\nபதிவு: அக்டோபர் 22, 2020 09:42 IST\nமகாராஷ்டிராவில் மழை நீடிப்பு- தானே மாவட்டத்தில் மின்னல் தாக்கி 26 பேர் காயம்\nமகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் 26 பேர் காயமடைந்தனர்.\nஅப்டேட்: அக்டோபர் 22, 2020 14:21 IST\nபதிவு: அக்டோபர் 22, 2020 08:44 IST\nஅவர் சொல்வதில் பாதி தான் உண்மை- ஏக்நாத் கட்சே குற்றச்சாட்டுக்கு பட்னாவிஸ் பதில்\nஏக்நாத் கட்சேவுக்கு தன் மீது அதிருப்தி இருந்தால் மூத்த தலைவர்களிடம் புகார் செய்திருக்கலாம் என தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.\nஅப்டேட்: அக்டோபர் 22, 2020 12:30 IST\nபதிவு: அக்டோபர் 22, 2020 08:23 IST\nபுழல், சோழவரம் ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை- நீர்மட்டம் உயர்வு\nசென்னையின் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் புழல் ஏரி, சோழவரம் ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது.\nபதிவு: அக்டோபர் 22, 2020 08:12 IST\nதேவேந்திர பட்னாவிஸ் எனது வாழ்க்கையை அழிக்க முயற்சித்தவர்: ஏக்நாத் கட்சே\n30 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சியை வளர்த்த எனது வாழ்க்கையையும், அரசியல் வாழ்க்கையையும் அழிக்க முயற்சித்தவர் தேவேந்திர பட்னாவிஸ் என்று ஏக்நாத் கட்சே பரபரப்பு குற்றம்சாட்டினார்.\nபதிவு: அக்டோபர் 22, 2020 08:02 IST\nகொரோனா பாதிப்புக்கான முழு பொறுப்பை பிரதமர் மோடி ஏற்க வேண்டும்: சித���தராமையா\nகொரோனா பாதிப்புக்கான முழு பொறுப்பை பிரதமர் மோடியே ஏற்க வேண்டும் என்று சித்தராமையா கூறினார்.\nபதிவு: அக்டோபர் 22, 2020 07:40 IST\nவிலையேற்றம் காரணமாக மீண்டும் இறக்குமதியான எகிப்து வெங்காயம்\nவிலை ஏற்றம் காரணமாக மீண்டும் எகிப்து வெங்காயம் தமிழகத்துக்கு இறக்குமதி ஆகி இருக்கிறது. சுவை இல்லாவிட்டாலும் அதனை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இல்லத்தரசிகள் இருக்கின்றனர்.\nபதிவு: அக்டோபர் 22, 2020 07:29 IST\nஅரசு அதிகாரியின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை- நகை, பணம் சிக்கியது\nதீபாவளியையொட்டி வசூல் வேட்டை நடந்த கனிம வளத்துறை துணை இயக்குனரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் 100 பவுன் நகை, ரூ.4 லட்சம் சிக்கியது.\nபதிவு: அக்டோபர் 22, 2020 07:20 IST\nகொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியாக உயர்வு\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியாக அதிகரித்துள்ளது.\nபதிவு: அக்டோபர் 22, 2020 06:50 IST\n11 லட்சத்து 35 ஆயிரம் பேர் பலி - புரட்டி எடுக்கும் கொரோனா\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 லட்சத்து 35 ஆயிரத்தை கடந்தது.\nபதிவு: அக்டோபர் 22, 2020 06:48 IST\nஒரே நாளில் 60 ஆயிரம் பேருக்கு புதிதாக தொற்று - அமெரிக்காவில் மீண்டும் அதிகரிக்கத்தொடங்கிய கொரோனா - அப்டேட்ஸ்\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 14 லட்சத்தை கடந்தது.\nபதிவு: அக்டோபர் 22, 2020 06:44 IST\nகொரோனாவுக்கு முன்னரே கொடிய வறுமையில் தள்ளப்பட்ட 35.6 கோடி குழந்தைகள் - யுனிசெப் நிறுவனம் அதிர்ச்சி தகவல்\nகண்ணுக்குத்தெரியா அரக்கன் பரவுவதற்கு முன்னே உலகம் முழுவதும் 35.6 கோடி குழந்தைகள் வறுமையில் வாடி வந்ததாக ஐ.நா. குழந்தைகள் நல அமைப்பு அதிர்ச்சித்தகவல் வெளியிட்டுள்ளன.\nபதிவு: அக்டோபர் 22, 2020 06:12 IST\nஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் திடீர் மரணம்\nபிரேசிலில் ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் திடீரென உயிரிழந்துள்ளார்.\nபதிவு: அக்டோபர் 22, 2020 06:07 IST\nகிரிக்கெட் சங்க ஊழல் வழக்கு - அமலாக்கத்துறை அலுவலகத்தில் பரூக் அப்துல்லா ஆஜர்\nகிரிக்கெட் சங்க ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் பரூக் அப்துல்லா ஆஜர் ஆனார். 3 ��ாளில் 2-வது முறையாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.\nபதிவு: அக்டோபர் 22, 2020 06:03 IST\nதமிழகத்தில் கடைகள் செயல்படும் நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர்\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nபார்வையாளர்கள் முன்பு பூங்கா காப்பாளரை கடித்துக் குதறி தின்ற கரடிகள்\nவிலையேற்றம் காரணமாக மீண்டும் இறக்குமதியான எகிப்து வெங்காயம்\nகுடியுரிமை திருத்த சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும்: பா.ஜனதா தேசிய தலைவர் உறுதி\nமத்திய மந்திரி சபையில் அ.தி.மு.க. இடம்பெறுமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2020/05/25172807/1543954/Apple-starts-mass-production-of-the-new-AirPods-Studio.vpf", "date_download": "2020-10-22T23:58:21Z", "digest": "sha1:QDETXXGVPCANRGKT5TGTRN2EXDD7FWJE", "length": 17291, "nlines": 199, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆப்பிள் புதிய ஏர்பாட்ஸ் ஸ்டூடியோ உற்பத்தி துவங்கியதாக தகவல் || Apple starts mass production of the new AirPods Studio", "raw_content": "\nசென்னை 23-10-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஆப்பிள் புதிய ஏர்பாட்ஸ் ஸ்டூடியோ உற்பத்தி துவங்கியதாக தகவல்\nஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் ஸ்டூடியோ ஹெட்போன்களின் உற்பத்தி துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் ஸ்டூடியோ ஹெட்போன்களின் உற்பத்தி துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஆப்பிள் நிறுவனம் புதிய ஏர்பாட்ஸ் ஸ்டூடியோ ஹெட்போன்களின் உற்பத்தியை துவங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய ஹெட்போன் 2020 சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதற்போதைய தகவல்களின்படி புதிய ஆப்பிள் இயர்போன் உற்பத்தி துவங்கிவிட்டதாக கூறப்பட்டாலும், இதன் வெளியீடு பற்றி எந்த தகவலும் இல்லை. பெயருக்கு ஏற்றார்போல் புதிய ஏர்பாட்ஸ் ஸ்டூடியோ மாடல் ஆடியோ பிரியர்களுக்கு ஏற்ற அம்சங்கள் மற்றும் வசதிகளை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.\nமுன்னதாக வெளியான தகவல்களின்படி புதிய ஹெட்போனில் உள்ள சென்சார் காதுகளில் வைக்கப்பட்டுள்ளதா இல்லை, கழுத்தில் வைக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிந்து இசையை இயக்கும் வசதி வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதிலுள்ள மற்றொரு சென்சார் இயர்கப்களில் பொருத்தப்பட்டிருக்கிறது.\nஇது இயர்கப்கள் எந்த காதில் பொருத்தப்பட்டிருக்கிறது என்பதை கண்டறிந்து அதற்கேற்ற வகையில் ஸ்டீரியோ சவுண்ட் வழங்கும். இத்துடன் ஏர்பாட்ஸ் ப்ரோ போன்றே இந்த ஹெட்போனில் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி டிரான்ஸ்பேரன்சி மோட் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.\nஏர்பாட்ஸ் ஸ்டூடியோ ஹெட்போன் மேக் அல்லது ஐஒஎஸ் சாதனத்துடன் இணைக்கும் போது ஏர்பாட்ஸ் ஸ்டூடியோ ஹெட்போனிற்கான கஸ்டம் ஈக்வலைசர் செட்டிங்களை இயக்க முடியும். புதிய இயர்போன் லெதர் ஃபேப்ரிக் மற்றும் இதர பொருட்களால் உருவாக்கப்படும் என கூறப்படுகிறது.\nபுதிய ஆப்பிள் ஏர்பாட்ஸ் ஸ்டூடியோ விலை 349 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 26,355 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.\nஆப்பிள் பற்றிய செய்திகள் இதுவரை...\nஆப்பிள் வாட்ச் எஸ்இ மாடலில் புதிய பிரச்சனை\nஆப்பிள் சிலிகான் பிராசஸர் கொண்ட மேக் மாடல் வெளியீட்டு விவரம்\nஆப்பிள் மேக்சேப் சார்ஜிங் பேட் மற்றும் அக்சஸரீக்கள் அறிமுகம்\n5ஜி ஐபோன் சீரிஸ் முதல் ஹோம்பாட் மினி ஸ்பீக்கர் வரை ஆப்பிள் நிகழ்வின் முக்கிய அறிவிப்புகள்\nஅசத்தல் அப்டேட்களுடன் ஐபோன் 12 சீரிஸ் டாப் எண்ட் மாடல் அறிமுகம்\nமேலும் ஆப்பிள் பற்றிய செய்திகள்\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 155 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான்\nஅரசு சார்பில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு- ரூ.2081.68 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nநாகை, காரைக்கால் துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nபீகார் துணை முதல்வருக்கு கொரோனா பாதிப்பு- எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nபீகார் துணை முதல்வருக்கு கொரோனா- எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nமைக்ரோமேக்ஸ் இன் ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு விவரம்\nஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடலின் பேட்டரி இவ்வளவு தானா\nஇணையத்தில் லீக் ஆன சாம்சங் பிளாக்ஷிப் மாடல் விவரங்கள்\nஆப்பிள் வாட்ச் எஸ்இ மாடலில் புதிய பிரச்சனை\nரூ. 11 ஆயிரம் பட்ஜெட்டில் 5000 எம்ஏஹெச் பேட்டரி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஆப்பிள் வாட்ச் எஸ்இ மாடலில் புதிய பிரச்சனை\nஆப்பிள் சிலிகான் பிராசஸர் கொண்ட மேக் மாடல் வெளியீட்டு விவரம்\nஇந்தியாவில் மூன்று ஐபோன் மாடல்களின் விலை குறைப்பு\nஆப்பிள் மேக்சேப் சார்ஜிங் பேட் மற்றும் அக்சஸரீக்கள் அறிமுகம்\n5ஜி ஐபோன் சீரிஸ் முதல் ஹோம்பாட் மினி ஸ்பீக்கர் வரை ஆப்பிள் நிகழ்வின் முக்கிய அறிவிப்புகள்\nபழனி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்த நடிகர் மாதவன்\nதமிழகத்தில் கடைகள் செயல்படும் நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர்\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nரகசிய திருமணம் செய்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் - பொண்ணு யார் தெரியுமா\nகார்த்தி - ரஞ்சனி தம்பதினருக்கு குழந்தை பிறந்தது\nபார்வையாளர்கள் முன்பு பூங்கா காப்பாளரை கடித்துக் குதறி தின்ற கரடிகள்\nசென்னை தி.நகரில் ரூ.2கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை\nபெரம்பலூர் அருகே கிடைத்தது டைனோசர் முட்டையா\n- நீட் சாதனை மாணவர் ஜீவித்குமார் விளக்கம்\nதமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2020/06/29164922/1650638/realme-5i-and-realme-6-get-another-price-hike-in-India.vpf", "date_download": "2020-10-22T23:43:36Z", "digest": "sha1:LN5QAOMIQSKUWRSFFJFQVWLIQQHX4ZBL", "length": 16478, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் ரியல்மி ஸ்மார்ட்போன்கள் விலை மீண்டும் உயர்வு || realme 5i and realme 6 get another price hike in India, now start at Rs. 11999", "raw_content": "\nசென்னை 23-10-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஇந்தியாவில் ரியல்மி ஸ்மார்ட்போன்கள் விலை மீண்டும் உயர்வு\nரியல்மி பிராண்டின் இரு ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை இந்திய சந்தையில் மீண்டும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.\nரியல்மி பிராண்டின் இரு ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை இந்திய சந்தையில் மீண்டும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.\nஇந்திய சந்தையில் ரியல்மி ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டது. மொபைல் போன்களுக்கான ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டதை தொடர்ந்து விலை உயர்வுக்கான அறிவிப்பு வெளியானது. அந்த வரிசையில், மீண்டும் ரியல்மி ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.\nரியல்மி 5ஐ 4ஜிபி+64ஜிபி வேரியண்ட் விலை ரூ. 9,999 இல் இருந்து தற்சமயம் ரூ. 10,999 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் 4ஜிபி+128ஜிபி மாடல் ரூ. 10,999 இல் இருந்து ரூ. 11,999 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதே ஸ்மார்ட்போனின் விலை இரண்டாவது முறையாக ரூ. 1000 உயர்த்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇதேபோன்று ரியல்மி 6 4ஜிபி+64ஜிபி மாடல் ரூ. 13,999 இல் இருந்து ரூ. 14999 ஆகவும், 6ஜிபி+128ஜிபி வேரியண்ட் ரூ. 15,999 இல் இருந்து ரூ. 16,999 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது. இத்துடன் ரியல்மி 6 8ஜிபி+128ஜிபி மாடல் ரூ. 16,999 இல் இருந்து ரூ. 17,999 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது.\nஇது மூன்று வேரியண்ட்களின் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட ரூ.1000 அதிகம் ஆகும். மாற்றப்பட்ட புதிய விலை ரியல்மி அதிகாரப்பூர்வ வலைதளம், ப்ளிப்கார்ட் உள்ளிட்டவற்றில் ஏற்கனவே மாற்றப்பட்டு விட்டது. விரைவில் இதே விலை ஆஃப்லைன் விற்பனை மையங்களிலும் மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇணையத்தில் லீக் ஆன சாம்சங் பிளாக்ஷிப் மாடல் விவரங்கள்\nரூ. 11 ஆயிரம் பட்ஜெட்டில் 5000 எம்ஏஹெச் பேட்டரி ஸ்மார்ட்போன் அறிமுகம்\n5000 எம்ஏஹெச் பேட்டரியுடன் ஐகூ யு1 எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\n44 எம்பி செல்பி கேமரா கொண்ட விவோ ஸ்மார்ட்போன் விற்பனை விவரம்\nப்ளிப்கார்ட்டில் 12 மணி நேரத்தில் 1.75 லட்சம் எல்ஜி ஸ்மார்ட்போன்கள் விற்பனை\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 155 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான்\nஅரசு சார்பில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு- ரூ.2081.68 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nநாகை, காரைக்கால் துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nபீகார் துணை முதல்வருக்கு கொரோனா பாதிப்பு- எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nபீகார் துணை முதல்வருக்கு கொரோனா- எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nமைக்ரோமேக்ஸ் இன் ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு விவரம்\nஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடலின் பேட்டரி இவ்வளவு தானா\nஇணையத்தில் லீக் ஆன சாம்சங் பிளாக்ஷிப் மாடல் விவரங்கள்\nஆப்பிள் வாட்ச் எஸ்இ மாடலில் புதிய பிரச்சனை\nரூ. 11 ஆயிரம் பட்ஜெட்டில் 5000 எம்ஏஹெச் பேட்டரி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஅசத்தல் அம்சங்களை கொண்ட ரியல்மி கியூ2 சீரிஸ் வெளியீட்டு விவரம்\nபட்ஜெட் விலையில் ரியல்மி 100 வாட் சவுண்ட்பார் இந்தியாவில் அறிமுகம்\n64 எம்பி குவாட் கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரியுடன் ரியல்மி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவிரைவில் அதிக திறன் கொண்ட பாஸ்ட் சார்ஜரை அறிமுகம் செய்யும் ரியல்மி\nரியல்மி கியூ சீரிஸ் ஸ்மார்ட்போன் அக்டோபரில் அறிமுகமாகும் என தகவல்\nபழனி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்த நடிகர் மாதவன்\nதமிழகத்தில் கடைகள் செயல்படும் நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர்\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nரகசிய திருமணம் செய்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் - பொண்ணு யார் தெரியுமா\nகார்த்தி - ரஞ்சனி தம்பதினருக்கு குழந்தை பிறந்தது\nபார்வையாளர்கள் முன்பு பூங்கா காப்பாளரை கடித்துக் குதறி தின்ற கரடிகள்\nசென்னை தி.நகரில் ரூ.2கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை\nபெரம்பலூர் அருகே கிடைத்தது டைனோசர் முட்டையா\n- நீட் சாதனை மாணவர் ஜீவித்குமார் விளக்கம்\nதமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D?page=2", "date_download": "2020-10-22T23:00:07Z", "digest": "sha1:W5HJ3TSDBOMZVFFYXAYYCGYB4V34RBCC", "length": 10071, "nlines": 121, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மியன்மார் | Virakesari.lk", "raw_content": "\nகொரோனாவை கட்டுபடுத்த நாளொன்றுக்கு 10000 பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட வேண்டும் - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்\nகுழப்பம் விளைவிப்போரின் வீட்டோ: முத்தையா முரளிதரனும் விஜய் சேதுபதியும்\nதகுதிகாண் போட்டி இரத்து - இலங்கை மெய்வல்லுநர் சங்கம்\nஇலங்கைக்கு உதவ சீனா மாத்திரமே இருக்கிறது - சின்ஹூவாவிற்கு வழங்கிய நேர்காணலில் பாலித்த கோஹோன\nவாகன வருவாய் அனுமதிப்பத்திர விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம் - செயலாளர் அலுவலகம்\nநாட்டில் இன்று 309 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம்\nஇரட்டை பிரஜாவுரிமை : அமோக வெற்றி \nநிறைவேற்றப்பட்டது 20 ஆவது அரசியலமைப்பு\nகொரோனாவால் இலங்கையில் 14 ஆவது மரணம் பதிவு\nஆயுதக் கிடங்கு வெடித்ததில் 16 பேர் பலி ; 48 பேர் காயம்\nமியன்மாரின் ஆயுதக் கிடங்கொன்றில் இடம்பெற்ற வெடி விபத்தில் 16 பேர் உயிரிழந்ததுடன் 48 பேர் காயமடைந்துள்ளனர்.\nஞானசாரரை விடுவிக்க மியன்மார் 969 பௌத்த அமைப்புடன் பேச்சு:பொதுபலசேனா\nஇலங்கையிலுள்ள அடிப்படைவாதிகளின் செயற்பாடுகளை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள், முன்னெடுக்க வேண்டிய செயற்பாடுகள் என்பன தொடர்பி...\nதளராது தொடர்ந்து போராடுங்கள் இலங்கையின் வீரர் நீங்களே - மியன்மார் அஷின் விராது தேரர் ஞானசார தேரருக்கு செய்தி\nதேசிய ரீதியான நோக்கம் ஒன்றுக்காக நீங்கள் உங்களது வாழ்க்கையையும் சுதந்திரத்தையும் ஆபத்தான நிலைக்கு உட்படுத்தியமை குறித்து...\nஞானசார தேரரின் விடுதலைக்காக மியன்மாரின் உதவியைக் கோரும் பொதுபலசேனா\nபொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் விடுதலைக்கு உதவுமாறு மியன்மார் அரசாங்கத்தின் உதவியைக்கோரி...\nஆங் சான் சூ கீ யின் கௌரவ குடியுரிமையை ரத்து செய்தது கனடா\nமியன்மாரின் அரசு ஆலோசகரான ஆங் சான் சூ கீ யின் கௌரவ குடியுரிமையை கனடா பாராளுமன்றம் நேற்று ரத்து செய்தது.\nஅமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகியின் கனடா குடியுரிமை ரத்து\nமியன்மார் அரசின் தலைவர் ஆங் சான் சூகிக்கு கனடா வழங்கிய கௌரவ குடியுரிமையை ரத்து செய்வதற்கான தீர்மானத்தை அந் நாட்டு நாடாளு...\nநியாயப்படுத்த முடியாததை நியாயப்படுத்துவதை நிறுத்தவேண்டும்\nரொஹிங்கியா அகதிகள் நெருக்கடி தொடர்பில் மியன்மார் அரசாங்கம் கடைப்பிடிக்கின்ற அணுகுமுறையை சர்வதேச சமூகம் கடுமையாகக் கண்டன...\nமியன்மாரில் சிறையை உடைத்து 41 கைதிகள் தப்பி ஓட்டம்\nமியன்மாரில் நேற்று காலை சிறைக் கைதிகள் இடையே திடீரென ஏற்பட்ட மோதல் பின் கலவரமாக மாறியதால் சிறையை உடைத்து 41 கைதிகள் தப்ப...\nஆங்சான் சூ கீயின் பாசாங்கு ஜனநாயகம்\nமியன்மாரின் ராக்கைன் மாநிலத்தில் ரொஹிங்கியா இனத்தவர்களை அந்நாட்டு இராணுவம் இனப்படுகொலை செயவதாக ஆகஸ்டில் ஐக்கிய நாடுகள்...\nரொகிங்யா படுகொலைகளை அம்பலப்படுத்த முயன்ற செய்தியாளர்களிற்கு ஏழுவருட சிறை\nரொகிங்யா இனத்தவர்களிற்கு எதிரான மியன்மார் படையினரின் அட்டுழியங்களை அம்பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தவேளை கடந்த...\nகொரோனாவை கட்டுபடுத்த நாளொன்றுக்கு 10000 பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட வேண்டும் - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்\nஇலங்கைக்கு உதவ சீனா மாத்��ிரமே இருக்கிறது - சின்ஹூவாவிற்கு வழங்கிய நேர்காணலில் பாலித்த கோஹோன\nவாகன வருவாய் அனுமதிப்பத்திர விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம் - செயலாளர் அலுவலகம்\nபிரீத்தி ஸிந்தாவுக்கு “கொரோனா பரிசோதனை ராணி“ பட்டம்\nபெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}