diff --git "a/data_multi/ta/2020-34_ta_all_1520.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-34_ta_all_1520.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-34_ta_all_1520.json.gz.jsonl" @@ -0,0 +1,356 @@ +{"url": "http://eeladhesam.com/?tag=%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9", "date_download": "2020-08-15T07:30:21Z", "digest": "sha1:7YMY5RXO4L7SZUYYVG3S3XV5LSYGWT7S", "length": 5045, "nlines": 40, "source_domain": "eeladhesam.com", "title": "மகளிர் விகார அமைச்சர் அனந்தி சசிதரன் – Eeladhesam.com", "raw_content": "\nகட்சித் தலைமையை பிடிக்க சுமந்திரன் சிறிதரன் கூட்டணி திட்டம்\nகஜேந்திரகுமார் இன்று காலை திலீபன் தூபியில் அஞ்சலி\nகூட்டமைப்பில் நல்லவர் வெளியே:கெட்டவர்கள் உள்ளே\nசுமந்திரனுக்கு எதிராக குரல் எழுப்பிய இளைஞர்கள் மீது தாக்குதல்\nமக்களால் தோற்கடிக்கப்பட்ட சுமந்திரன் வென்றதாக அறிவிக்கப்பட்டார், சசிகலா தோல்வியாம்\nமாற்றம் ஆரம்பம்-கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெற்றி\nசசிகலாவின் வெற்றியை தனது வெற்றியாக்க சுமந்திரன் சதி\nகுறிச்சொல்: மகளிர் விகார அமைச்சர் அனந்தி சசிதரன்\nமகளிர் விவகார அமைச்சரால் கால் நடை வளர்ப்புக்கான உதவி வழங்கப்பட்டுள்ளது\nஈழம் செய்திகள், செய்திகள், மாகாண செய்திகள் ஆகஸ்ட் 14, 2018 ஈழமகன் 0 Comments\nபெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் போரால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வடமாகாண மகளிர் விகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களினால் ஆடு, மாடு வளர்ப்பிற்கான உதவு தொகை மற்றும் கோழி வளர்ப்பிற்கான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. வடமாகாண சபையின் 2018ம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதி (ஊடீபு) ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி மற்றும் பளை பிரதேச செயலகர் பிரிவுக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 07 குடும்பங்களுக்கே இவ்வாறு கால் நடை வளர்ப்புக்கான வாழ்வாதார […]\nகட்சித் தலைமையை பிடிக்க சுமந்திரன் சிறிதரன் கூட்டணி திட்டம்\nகஜேந்திரகுமார் இன்று காலை திலீபன் தூபியில் அஞ்சலி\nகூட்டமைப்பில் நல்லவர் வெளியே:கெட்டவர்கள் உள்ளே\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=7674", "date_download": "2020-08-15T07:49:12Z", "digest": "sha1:5YM2AONSAWDWWBT7CIZ6K3B2UXITIK4U", "length": 6757, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "Aval Engae Piranthirukiraaloa! - அவள் எங்கே பிறந்திருக்கிறாளோ! » Buy tamil book Aval Engae Piranthirukiraaloa! online", "raw_content": "\nவகை : ந���வல் (Novel)\nஎழுத்தாளர் : ரமணிசந்திரன் (Ramanichandran)\nபதிப்பகம் : அருணோதயம் (Arunothayam)\nவந்து போகும் மேகம் இது ஓர் உதயம்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் அவள் எங்கே பிறந்திருக்கிறாளோ, ரமணிசந்திரன் அவர்களால் எழுதி அருணோதயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\n, அவள் எங்கே பிறந்திருக்கிறாளோ, ரமணிசந்திரன், Ramanichandran, Novel, நாவல் , Ramanichandran Novel,ரமணிசந்திரன் நாவல்,அருணோதயம், Arunothayam, buy Ramanichandran books, buy Arunothayam books online, buy Aval Engae Piranthirukiraaloa\nஆசிரியரின் (ரமணிசந்திரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபார்த்த இடத்தில் எல்லாம் - Parththa Idathil Ellam\nகண்ணும் கண்ணும் கலந்து - Kannum Kannum Kalanthu\nபொன் மகள் வந்தாள் - Pon Magal Vanthal\nஎல்லாம் உனக்காக... - Ellam Unakkaga\nதந்து விட்டேன் என்னை - Thanthu Vittean Ennai\nவெண்ணிலவே வருவாயோ - Vennillava Varuvaayo\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nவேர்கள் அலெக்ஸ் ஹேலி - Tamizhisai Vaergal\nவேத வியாசர் கதை தீவைபா\nஉயி்ரின் மூச்சாக வா - Uyirn Muchaaka Vaa\nசொர்க்கம் நடுவிலே - Sorgam Naduviley\nசாதிகள் இல்லையடி பாப்பா - Saathigal Illaiyadi Paappa\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஎன் கண்ணில் பாவையன்றோ - En Kannil Pavaiyanro\nநேற்றைய நிலா - Netraya Nila\nஉள்ளம் மறக்குதில்லை உன்னை - Ullam Marakuthilai Unnai\nஉயிர்ச்சுடர் - Uyir chudar\nதீக்குள் விரலை வைத்தேன் - Theekkul Viralai Vaithen\nகனவு மெய்ப்பட வேண்டும் - Kanavu Meypada Vendum\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2018/10/15/naroba-ivw-with-karthikai-pandian/", "date_download": "2020-08-15T09:06:39Z", "digest": "sha1:WKOD3U6HKFBRXGJGL3HX47KJVLUP3WIS", "length": 116277, "nlines": 178, "source_domain": "padhaakai.com", "title": "எழுத்தாளர் கார்த்திகைப் பாண்டியனுடன் ஒரு நேர்முகம் – நரோபா | பதாகை", "raw_content": "\nபதாகை – ஏப்ரல் 2020\nபதாகை – ஜூன் 2020\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – மே 2020\nபதாகை – ஜூலை 2020\nபதாகை – ஆகஸ்ட் 2020\nஎழுத்தாளர் கார்த்திகைப் பாண்டியனுடன் ஒரு நேர்முகம் – நரோபா\nபிறப்பு, வளர்ப்பு, படிப்பு, பணி, குடும்பம் பற்றி சுருக்கமான அறிமுகம்.\n1981-ல் மதுரையில் பிறந்தேன். மூன்று குழந்தைகள் இறந்த பின் வந்தவன் என்பதால் மண்ணில் தங்க வேண்டுமென பெற்றவர்கள் மதுரை பாண்டிமுனி கோயில் மண்ணில் போட்டு எடுத்தார்கள். அதுவே பெயருக்கும் காரணம். பள்ளிப்படிப்பு மதுரையில். வளர்ந்தது அம்மாச்சி வீட்டில். வாழ்ந்து கெட்ட குடும்பம் என்பதால் நிறையவே சிரமம். கல்விதான் காப்பாற்றியது. கோவையில் பொறியியல் பயின்ற காலத்திலும் ஆசிரியர் பணியே என் கனவாக இருந்தது. பணி செய்து கொண்டே தொடர்ந்த மேற்படிப்பு முனைவர் பட்டம் வரை அழைத்து வந்திருக்கிறது. ஓரிடத்தில் அதிகபட்சம் மூன்று வருடங்கள் என்ற கொள்கை காரணமாக திண்டுக்கல், பெருந்துறை, நெல்லை என பல ஊர்கள் சுற்றி தற்போது கோவையில். துணைவியார் பூமாவும் ஆசிரியைதான். கணிதம் பயின்றவர். ஒரு குழந்தை. நகுலன் அவன் பெயர\n பால்யகால வாசிப்பு எத்தகையது, எப்படியாக வளர்ந்தது\nநான் வாசிப்பதற்கு என் அம்மாதான் காரணம். வெகுஜன இதழ்களின் தீவிர வாசகி அவர். இன்று தீவிர இலக்கியமும் வாசிக்கிறார். பிள்ளை வெளியே சென்று விளையாடுகிறேன் என்கிற பெயரில் ஊர் சுற்றாமல் இருப்பதற்காக புத்தகங்களைக் கொடுத்துப் பழக்கியதாகச் சொல்வார். ஆனால் அவரைத் தாண்டியும் குடும்பம் மொத்தமும் வாசிப்பில் எனக்கிருந்த ஆர்வத்தை ரசித்தார்கள் என்று சொல்ல முடியும். 1985-86 காலகட்டம். சிறுவர் மலர் எனக்கு அறிமுகமாகி இருந்தது. வீட்டில் அனைவரும் திருப்பதி செல்லத் திட்டமிடுகிறார்கள். வியாழன் கிளம்பிப்போய் ஞாயிறு திரும்புவதாக ஏற்பாடு. வெள்ளிக்கிழமை சிறுவர் மலர் வாசிக்க முடியாமல் போய்விடும் என்பதால் நான் வர மறுக்கிறேன். யார் என்ன சொல்லியும் கேட்கவில்லை. இறுதியில் தாத்தா எனக்காக வீட்டில் தங்கி விட்டார். மற்றவர்கள் எல்லாம் ஊருக்குப் போனார்கள். அந்த சம்பவத்தை என்னால் இப்போதும் நினைவுகூர முடிகிறது என்பதுதான் ஆச்சரியம். அங்கிருந்து தொடங்கிய வாசிப்பு பிறகு காமிக்ஸின் வழியாக வளர்ந்தது. அவற்றின் பாதிப்பு எப்போதும் என் கதைகளில் காணக்கிடைக்கும்.\nபள்ளிக்காலத்தில் சுபாவும் பட்டுக்கோட்டை பிரபாகரும் அறிமுகமானார்கள். மனித வேட்டை, இறந்தாலும் இந்திய மண்ணில் என கல்லூரிக்காலத்தில் சுபாவின் நாவல்களைத்தான் தூக்கிக் கொண்டு திரிந்தேன். மிகுதியான தொழில்நுட்ப தகவல்களைக் கொண்டிருந்தாலும் ஏனோ எனக்கு ராஜேஷ்குமாரை ரசிக்க முடியவில்லை. ஆனால் அமானுஷ்யத்தையும் ஆன்மீகத்தையும் கலந்து தந்த இந்திரா சௌந்திரராஜனின் கதைகள் வேறொரு உலகத்தில் உலாவிட எனக்கு உதவின. அவருடைய ஐந்து வழி, மூன்று வாசல் எப்போதும் மறக்கவியலாத நாவல். கல்லூரியின் இறுதிக்கட்டத்தில் விகடனின் வழியாக அறிமுகமான எஸ்.ராமகிருஷ்ணனின் துணைஎழுத்து என்னை மொத்தமாகப் புரட்டிப் போட்டது. அவருடைய கதாவிலாசம்தான் இலக்கியத்தில் எனக்கான திறவுகோல். வாழ்க்கையை வேறொரு கோணத்தில் பார்க்க புத்தகங்கள் உதவின. அதன் பிறகு கிடைத்த நண்பர் நேசமித்ரனின் அறிமுகம் புதிய காற்றைக் கொண்டு வந்தது. அதன் வழியாகவே எனக்கான உலகம் புலப்பட்டது\nஎழுதும் உந்துதல் எப்படி வந்தது எழுத்தாளர் என்றுணர்ந்த கணம் என்ன\n2008 வாக்கில் நரனை ஒருமுறை மதுரையில் சந்தித்தபோது என்னுடைய வலைப்பதிவுகளை வாசித்திருந்த காரணத்தால் நீ எழுதலாமே என்று சொன்னார். அப்போதும் அதைச் சிரித்தபடி மறுத்தேன். வாசகனாக இருப்பதே போதும் என்பதுதான் என்னுடைய ஆரம்பகட்ட மனநிலை. ஒரு முறை உயிர்எழுத்தில் ஷங்கர ராம சுப்பிரமணியன் “நான் ஒரு தமிழ் பரோட்டா” என்றொரு கவிதை எழுதி இருந்தார். அதன் அரசியலைப் புரிந்து கொள்ளாமல் வாசித்த எனக்கு கடும் கோபமானது. ஏனெனில் ஷங்கர் எனக்கு அத்தனை பிடித்தமான கவிஞர். ஏதாவது செய்ய வேண்டும் என்கிற ஆத்திரத்தில் அவரைக் கிண்டல் செய்து ஒரு பத்தியை எழுதினேன். அதை மட்டும் தனியாகப் பார்த்தபோது நன்றாகயில்லை எனத் தோன்றியதால் முன்பின்னாக சில சங்கதிகளை சேர்த்து எழுதினேன். முடித்த பிறகு பார்த்தால் அந்த பகடியைத் தவிர மற்றவையெல்லாம் நன்றாயிருப்பதாக ஒரு உள்ளுணர்வு. அதை வெட்டி விட்டு மீதப் பகுதியை எல்லாம் திருத்தி எழுதினேன். அதுதான் என் முதல் கதையான நிழலாட்டம். கதை எழுதி விட்டோம் என்பதை விட நமக்கு எழுத வருகிறது என்பதே கொண்டாட்டமாக இருந்தது. நேசமித்ரனோடு இருந்த சமயத்தில் நிறைய உரையாடி இருக்கிறோம், அதன் வழியே எழுத்து பற்றி எனக்குள் ஒரு சித்திரம் உருவாகி இருந்தது – சில மதிப்பீடுகளும் இருந்தன. எதை எழுதலாம், எதை எழுதக்கூடாது என்றெல்லாம். ஆக, குறைவாக எழுதினாலும் என் மனதுக்கு நிறைவாக உணர்வதை மட்டுமே எழுத வேண்டும் என்றெண்ணிக் கொண்டேன்.\nஎன்னுடைய மர நிறப் பட்டாம்பூச்சிகள் கதையை வாசித்து விட்டு போகன் சங்கர் சிலாகித்துப் பேசிய தருணமே எனக்குள் முழுமுற்றாக நானும் எழுதக்கூடியவந்தான் என்கிற நம்பிக்கையைத் தந்தது.\nவலைத்தளங்களில் விளையாட்டாக எழுதிக் கொண்டிருந்தவனை உன்னால் எழுத முடியும் எனத் தொடர்ந்து உற்சாகமூட்டியவர் பொன்.வாசுதேவன். முடியாத கதை என்ற���ரு கவிதையை அகநாழிகையில் பிரசுரித்தார். கதை என்று பார்த்தால் நிழலாட்டம். யெஸ்.பாலபாரதி ஆசிரியராக இருந்த பண்புடன் என்னும் இணைய இதழில் வெளியானது. அதே கதை பிறகு மதிகண்ணனின் கதவு சிற்றிதழிலும் வந்தது.\nஉலக/ இந்திய/ தமிழ் இலக்கிய ஆதர்ச எழுத்தாளர்கள் யார்\nஏனோ எனக்கும் என் அகவுலகத்துக்கும் ஐரோப்பிய எழுத்தாளர்களே நெருக்கமானவர்களாக இருக்கிறார்கள். மனிதனின் அகவுலகை மிக விரிவாகப் பேசிய தஸ்தாவ்ஸ்கியை நான் ஒரு வரி கூட வாசித்ததில்லை என்று சொன்னால் நம்புவீர்களா அவரை வாசிக்காமல் இருப்பது ஒருவகை அச்சம் என்று கூட சொல்லலாம். நம்முடைய குரூரங்களையும் ரகசியங்களையும் இழந்து விடுவோம் என்கிற பயம். போலவே லத்தீன் அமெரிக்க கதைகளையும் நான் குறைவாகவே வாசித்திருக்கிறேன். ரூல்போ ஒருவர் மட்டுமே எனக்கு சற்று உவப்பாயிருக்கிறார். ஆக வாழ்வை தற்செயல் நிகழ்வுகளின் தொகுப்பாகப் பார்ப்பவன் என்கிற வகையில் எனக்கான உந்துதல் ஆல்பர் காம்யூவிடம் இருந்தே கிடைக்கிறது. அந்நியன் எனக்குள் உருவாக்கிய தாக்கம் அளப்பரியது, இருப்பு சார்ந்த சிக்கலான பல கேள்விகளை மனதினில் விதைத்தது. அவருடைய எழுத்துகள் எனக்குள் கிளர்த்திய உணர்வையே நான் நம்முடைய நிலத்தில் நிகழ்த்திப் பார்க்கிறேன், அதன் வழியாக வாழ்வை விசாரணைக்கு உட்படுத்துகிறேன்.\nநானும் ஒரு மொழிபெயர்ப்பாளனாக இருக்கும் சூழலில் இதைச் சற்று சங்கடத்தோடுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. இந்திய அளவில் என்று சொல்லும்போது மலையாளமும் வங்காளியும் தவிர்த்து மற்ற மொழிகளில் இருந்து நிறைய மொழிபெயர்க்கப்படவில்லை என்பதுதான் நிதர்சனம். அப்படியிருக்க ஆதர்ஷம் என்றெல்லாம் உண்மையில் யாருமில்லை. பஷீரையும் சிதம்பர நினைவுகளுக்காக பாலச்சந்திரனையும் பிடிக்கும். பால் ஸக்காரியாவின் சிறுகதைகளின் மீது மகிழ்ச்சி கலந்த பொறாமை உண்டு.\nதமிழைப் பொறுத்தவரை நான் எப்போதும் சொல்வது எஸ்.ராமகிருஷ்ணன். அவர் இல்லையென்றால் எனக்கு இலக்கியம் தெரிந்திருக்காது. எழுத்து மற்றும் சொல்முறை சார்ந்து என்னை மிகவும் பாதித்தவர்களெனில் கோபிகிருஷ்ணனையும் ப்ரேம்-ரமேஷையும் சொல்வேன்.\n‘வலசை’ ஒரு முக்கியமான முயற்சியாக பட்டது. அதை நேசமித்திரனோடு இணைந்து முன்னெடுத்தீர்கள். அதில் உங்கள் பங்களிப்பு என்னவாக இருந்தது வலசையின் பங்களிப்பு மற்றும் முக்கியத்துவம் பற்றி\n2010-ன் பிற்பகுதி. கோவில்பட்டியில் கோணங்கியைச் சந்தித்து விட்டு நானும் நேசமித்ரனும் மதுரை திரும்பிக் கொண்டிருந்தோம். பேச்சு அப்போதிருந்த சிற்றிதழ் சூழல் குறைத்தும் இடைநிலை இதழ்களின் ஆதிக்கம் பற்றியும் திரும்பியது. குழு மனப்பான்மையால் புறக்கணிக்கப்படும் எழுத்துகள், மேலோட்டமான எழுத்துகளை தாங்கிப் பிடித்து இவைதான் இலக்கியம் என நம்பவைக்கப் பாடுபடும் இடைநிலை இதழ்களின் அரசியல் என எங்களுக்கு நிறைய கோபங்கள் இருந்தன. ஏன் இவற்றையெல்லாம் சரி செய்ய நாமே ஒரு சிற்றிதழ் ஆரம்பிக்கக்கூடாது என்று கேட்ட கேள்விக்கான விடைதான் வலசை. உலகம் முழுக்க இருக்கும் இலக்கியப் போக்கை தமிழில் பேசுவதற்கான ஒரு சூழலை உருவாக்க வேண்டும் என விரும்பினோம். எனவே மொழிபெயர்ப்புகளுக்கு முக்கியத்துவம் தரலாம் என்று முடிவு செய்தோம். பிறகு இதழ்களை வெறுமனே வழக்கமான சிற்றிதழாக இல்லாமல் வேறொரு வடிவத்தில் தருவதற்கான முயற்சியாக ஒவ்வொரு இதழுக்கும் ஒவ்வொரு கருப்பொருள் என்று முடிவு செய்தோம். வலசை மொத்தம் நான்கு இதழ்கள் வெளியானது. உடல் மீதான அரசியல், மூன்றாம் பாலினம், குழந்தைகளின் அகவுலகம், நாடு கடத்தப்பட்டவர்களின் படைப்புகள் என்கிற நான்கு வெவ்வேறு கருப்பொருளைப் பேசிய இதழ்கள். கடைசி இதழ் 2014 ஜனவரியில் வெளியானது. அடுத்ததாக ஓவியங்களைப் பேசுகிற ஒரு இதழைக் கொண்டு வரலாம் என்றெண்ணி பணிகளை ஆரம்பித்தோம். ஆனால் அது கனவாகவே நின்றுவிட்டது. இருவரும் அவரவர் எழுத்துகளில் கவனம் செலுத்திய காலகட்டம். இதழுக்கான நேரத்தைச் சரிவர ஒதுக்க முடியாமல் போக வலசை (தற்காலிகமாக\nவலசையைப் பொறுத்தமட்டில் நேசமித்ரனே அதன் ஆன்மா. நான் வலசையின் உடலாக இயங்கினேன் என்று சொல்லலாம். முதலில் கருப்பொருளைத் தீர்மானித்தபின் அதுசார்ந்த படைப்புகளை நேசன் தேர்ந்தெடுத்து அனுப்புவார். அவற்றை வாசித்து அதிலிருந்து தேவையான பகுதிகளைத் தேர்ந்தெடுப்போம். பின்னர் படைப்பாளிகள் யார் யாரென்பதையும் மொழிபெயர்ப்புகளை யாரிடம் கொடுத்து வாங்கலாம் என்பதையும் முடிவு செய்வோம். ஒவ்வொரு இதழுக்கும் எட்டு முதல் ஒன்பது மாதங்கள் ஆகும். இலக்கிய வாசகராக நிறைய எழுத்தாளர்களிடம் அறிமுகம் இருந்ததால் இதழுக்கு படைப்பு���ள் வாங்க அது பெரிதும் உதவியது. வடிவமைப்பில் எங்களுடைய தோழி தாரணிபிரியா மிகவும் உதவியாயிருந்தார். நான்காம் இதழை நண்பர் வெய்யில் வடிவமைத்தார். இதழை 300 பிரதிகள் அச்சிட ஆகும் பொருளாதாரச் செலவுகளை நேசனே ஏற்றார். அவற்றில் நூறு பிரதிகள் வரை இதழில் பங்கேற்றவர்களுக்கும் முன்னோடி எழுத்தாளர்களுக்கும் அனுப்பி வைப்போம். நூறு பிரதிகள் விற்பனைக்காகக் கடையில் கொடுப்போம். மீதி இருக்கும் புத்தகங்களையும் அவ்வப்போது சந்திக்கும் நண்பர்களிடம் கொடுத்து விடுவோம். இதழைத் தரமாகக் கொண்டு வந்தாலும் அவற்றை எல்லோரிடமும் சரியாகக் கொண்டுபோய் சேர்க்க எங்களுக்குத் தெரியவில்லை. என்னிடம் இப்போது நான்கு இதழ்களிலும் ஒரே ஒரு பிரதி மட்டுமே உள்ளது. நேசனிடம் அதுவும் இருக்குமா என்று தெரியவில்லை. வலசை எங்களைப் பொறுத்தமட்டில் ஒரு அற்புதமான கனவு. அதில் பணிபுரிந்த ஒவ்வொரு கணத்தையும் அனுபவித்து வாழ்ந்தோம் என்றுதான் சொல்ல வேண்டும்.\nவலசை வெளியான காலகட்டத்தில் அது நிறைய பேருக்கு எரிச்சலை உண்டு பண்ணியது. இணையத்தில் இருந்து வந்தவர்களால் சிற்றிதழ் சூழலில் என்ன பெரிதாக செய்து விட முடியும் என்று நேரடியாக எங்களிடமே சொன்னார்கள். இதழைத் தரமாகக் கொண்டு வருவதன் மூலமே அவர்களுக்கு பதில் சொல்ல முடியும் என்று நம்பினோம். ஆசிரியர்கள் என்று குறிப்பிடாமல் வலசையின் முதல் வாசகர்கள் என்று எங்களுடைய பெயரைப் போட்டதுகூட விமர்சனத்துக்கு உள்ளானது. எல்லாவற்றையும் மீறி வலசை அதற்கான நோக்கத்தில் தெளிவாக இருந்தது என்றே நம்புகிறேன். தமிழ்ச்சூழலில் அதிகம் அறியப்படாத படைப்பாளிகளைத் தேடி எடுத்து மொழிபெயர்த்தோம். இஸ்மாயில் கதாரேயின் கவிதைகளை வலசையின் முதல் இதழில் (ஆகஸ்டு 2011) சபரிநாதன் மொழிபெயர்த்தார். ஒவ்வொரு இதழுமே தனித்துவமான சில படைப்புகளைக் கொண்டிருந்தன என்று தைரியமாகச் சொல்வேன். இன்றும் எங்கிருந்தாவது யாராவது அழைத்து குழந்தைகளின் அகவுலகம் பற்றிய இதழையோ மூன்றாம் பாலினம் பற்றிய இதழையோ குறித்து உரையாடும்போது மனம் ஆசுவாசம் கொள்கிறது. காலத்தைப் போல சிறந்த நீதிபதி யாருமில்லை என்பதும் தெளிவாகப் புரிகிறது.\nஒரு மொழிபெயர்ப்பாளராக நீங்கள் தமிழுக்கு கொண்டு வரும் கதைகளை எதன் அடிப்படையில் தேர்வு செய்கிறீர்கள் ஏனெனில் ஒரு புதிய எழுத்தாளனை தமிழுக்கு அறிமுகப்படுத்தும் போது அவனுடைய பலவீனமான கதையை வாசிக்க நேர்ந்தால் அவனைத் தேடிச் சென்று வாசிப்பது தடைபடும் ஆபத்து இருக்கிறதே.\nமொழிபெயர்ப்பில் எனக்கு நான் வைத்துக் கொண்டிருக்கும் அளவுகோல்கள் இரண்டு மட்டுமே. 1) தமிழில் அதிகம் அறியப்படாத அல்லது வெறும் பெயராக மட்டுமே அறிமுகம் ஆகியிருக்கக்கூடிய படைப்பாளிகளையே நான் தேர்வு செய்கிறேன். போர்ஹேஸ், மார்க்குவெஸ், கால்வினோ போன்ற மாஸ்டர்கள் அதிகம் மற்றவர்களால் மொழிபெயர்க்கப்படுவதால் எனக்குள் அப்படியொரு கடப்பாடு. உதாரணத்துக்கு, டோனி மாரிசனை எடுத்துக் கொள்வோம். அவரொரு நாவலாசிரியராகத் தமிழில் நன்கு அறிமுகமாகி இருந்தார். ஆனால் தன் வாழ்நாளில் அவர் ஒரேயொரு சிறுகதை மட்டுமே எழுதி இருக்கிறார் என்பது ஆச்சரியமாக இருந்தது. அந்தக்கதையைத் தேடியெடுத்து வசனகவிதை என்ற தலைப்பில் நான் மொழிபெயர்த்தேன். 2) கதையின் சொல்முறையிலோ வடிவத்திலோ அல்லது உள்ளடக்கத்திலோ ஏதோவொரு விதத்தில் புதிதாக இருக்கும் கதைகளை மொழிபெயர்க்கிறேன்.\nஒரே ஒரு கதையை வாசித்து விட்டு யாரையேனும் மொழிபெயர்த்தால் நீங்கள் சொல்லக்கூடிய சிக்கல் நேரலாம். ஆனால் நிறைய எழுதியிருக்கும் ஒரு எழுத்தாளரை தமிழில் அறிமுகம் செய்யும்போது இயன்றமட்டும் அவருடைய மொத்தத் தொகுப்பையும் வாசித்து அதில் நெருக்கமாக உணரும் கதையைத்தான் தெரிவு செய்கிறேன். தவிரவும், இன்றைக்கு இருக்கக்கூடிய இணைய வசதிகளின் மூலம் ஒவ்வொரு கதையைப் பற்றிய அறிமுகமும் விமர்சனங்களும் எளிதில் கிடைப்பதால் மொழிபெயர்ப்பாளரின் பணி சற்று இலகுவாகிறது. நல்ல கதைகள் என்று குறிப்பிட்டுள்ள கதைகளை எல்லாம் தேர்ந்தெடுத்து வாசித்து அவற்றில் நமக்கான கதையைத் தேர்வு செய்வதும் எளிதாகிறது. என்னளவில், நான் மொழிபெயர்த்த கதைகளில் எனக்கு அத்தனை நிறைவு தராத பணி என்று சொன்னால், எருது தொகுப்பில் இடம்பெற்ற எட்கெர் கீரத்தின் டாட் என்னும் கதையைச் சொல்வேன். அதை மொழிபெயர்த்த பிறகே அதைக் காட்டிலும் நல்ல கதைகள் எனச் சொல்லும்படியான கீரத்தின் கதைகள் கிடைத்தன. அதை ஒரு அனுபவமாக எடுத்துக்கொண்டு இப்போது இன்னும் கவனமாயிருக்கிறேன்.\nஇன்றைய தமிழ் சூழலில் மொழியாக்கத்தின் தேவை என்ன நேரடியாக ஆங்கிலத்தில் வாசிக்கும் பழக்கம் பெரு��ியுள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் பன்மடங்கு பெருகி தமிழ் வாசிப்பே அருகிவிடவும் கூடும். தன்னளவில் நீங்கள் ஓர் புனைவெழுத்தாளன் எனும்போது அதற்கு நீங்கள் அளிக்கும் முக்கியத்துவமும் உழைப்பும் நியாயம் எனப் படுகிறதா\nமீட்சி வெளியிட்ட லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகள், காம்யூவின் அந்நியன் அல்லது ப்ரெவரின் சொற்களைப் போல ஒரு காலகட்டத்தின் போக்கை நிர்ணயிக்கும் மொழிபெயர்ப்புகள் இன்றைய சூழலில் சாத்தியமா எனில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இது சிதைவுகளின் காலம். நம்பிக்கைகள் தொலைந்து வேறொன்றாக உருமாறியுள்ளன. ஆனால் நிச்சயம் மொழிபெயர்ப்புகளுக்கான தேவைகளும் இருக்கவே செய்கின்றன. தற்காலப் புனைவுளின் போக்கை ஒப்பு நோக்கவும் நமக்கான பாதையைக் கண்டடையவும் மொழிபெயர்ப்புகள் கண்டிப்பாக உதவும் என்றே நம்புகிறேன். தமிழில் வாசிப்பது அரிதாகி நேரடியாக ஆங்கிலத்தில் வாசிப்பது அதிகரித்திருப்பதாகச் சொல்வதில் எனக்கு மாற்றுக்கருத்து உண்டு. மொழிபெயர்ப்புகளை அதிகம் வெளியிடும் எதிர் வெளியீடு பதிப்பகத்தோடு இணைந்து நான் செயலாற்றி வருகிறேன். மொழிபெயர்ப்புகளுக்கு மக்களிடையே இருக்கக்கூடிய வரவேற்பு அதிகரித்திருப்பதாகவே உணருகிறேன், மிகக்குறிப்பாக அபுனைவுகளில்.\nதமிழின் மிக முக்கியமான கவிஞர் யவனிகா ஸ்ரீராம் மற்ற எல்லாரையும் விட தான் மொழிபெயர்ப்பாளர்களுக்கு அதிகம் கடமைப்பட்டிருப்பதாகச் சொல்வார். இல்லையெனில் ப்ரெவரும் ஃப்ரெட்டும் தனக்கு ஒருபோதும் தெரியாதவர்களாகவே இருந்திருப்பார்கள் என்று அவர் சொல்லும்போது எனக்கு மகிழ்ச்சியாயிருக்கும். எங்கோ ஒருவர் வாசித்து அவருக்கு மட்டுமே பயன்பட்டால் கூட மொழிபெயர்ப்பின் நோக்கம் நிறைவேறியதாகத்தானே அர்த்தம் ஆக மொழிபெயர்ப்புக்கு நான் செலவிடும் நேரம் எனக்கு மன அமைதியையும் மகிழ்ச்சியையும்தான் தருகிறது. ஒரு புனைவெழுத்தாளனாக, வருடத்துக்கு அதிகம் போனால் இரண்டு கதைகள் மட்டும் எழுதக்கூடிய ஒருவனுக்கு, மொழியுடனான தொடர்பு அறுந்து போகாமலிருக்க இந்த மொழிபெயர்ப்புகள் உதவவே செய்கின்றன.\nஉங்கள் புனைவுகளின் மீது மொழியாக்கத்தின் தாக்கம் என்னவாக இருக்கிறது\nமுடிந்தமட்டும் இதுபோன்ற சமயங்களில் இருவேறு மனிதர்களாகவே இருக்க முயற்சிக்கிறேன். என்னுடைய கதைகளை ��ழுதும்போது எனது வேர்கள் இந்த மண்ணில் ஆழப் புதைந்திருக்கின்றன, சூழல் என்னைச் சுற்றியதாக மட்டுமே இருக்கிறது. ஆனால் ஒரு மொழிபெயர்ப்பாளனாக நான் கூடுவிட்டுக்கூடு தாவ வேண்டியிருக்கிறது. அறிந்திராத நிலத்தையும் அதன் கலாச்சாரத்தையும் பேசும்போது இன்னும் கவனமாயிருக்க வேண்டியவனாகிறேன். சொல்லப்போனால், இந்தக் கேள்வியைச் சற்று மாற்றி கேட்டிருந்தால் சரியாயிருக்கும். ஒரு புனைவெழுத்தாளனாக மொழிபெயர்ப்புகளில் என்னுடைய குரல் தலைதூக்கி விடாமல் இருக்கவே நான் அதிகம் சிரமப்படுகிறேன். ஆடியின் பிம்பம் பிசகி விடாமல் தருவது மிக முக்கியமான கடமையாகிப் போகிறது. மற்றபடி, கதைகளை எழுதும்போது, சொல்முறையிலும் வடிவத்திலும் சில பரீட்சார்த்த முயற்சிகளைச் செய்து பார்க்க வாசிப்பும் மொழிபெயர்ப்பும் உதவத்தான் செய்கின்றன. Abstract தன்மையிலான கதைகளை எழுதும் என் பெருவிருப்பத்தை பிரெஞ்சு எழுத்தாளரான அலென் ராப் கிரியேவிடமிருந்தே பெற்றேன் எனச் சொல்லலாம்.\n‘நரகத்தில் ஒரு பருவகாலம்’ பற்றிய உங்கள் முன்னுரை முக்கியமானதாக உணர்கிறேன். மொழிபெயர்க்க நீங்கள் வெவ்வேறு மொழியாக்கங்களை வாசித்து, ஒப்புநோக்குவது உங்கள் தீவிரத்தை காட்டுகிறது. ஒரு கவிதை நூலை மொழியாக்கம் செய்ததன் சவால் என்ன ஏன் இந்நூலை தேர்ந்தீர்கள் ஆத்மாநாம் விருது கிடைத்திருக்கும் இந்நூலை மொழியாக்கம் செய்த அனுபவத்தைப் பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா\nரைம்போவை நான் மொழிபெயர்க்கக் காரணம் பிரம்மராஜனே. கோவையில் ஒரு நிகழ்வுக்காக வந்திருந்தவருடன் அவருடைய வீட்டுக்குப் போயிருந்தேன். என்னுடைய சிறுகதைகளை அவர் வாசித்திருந்தார். அதைப் பற்றிய உரையாடலில் கதைகளில் புலப்பட்ட மனித வெறுப்பைப் பற்றிப் பேசும்போது அவர் ரைம்போவைக் குறிப்பிட்டார். நரகத்தில் ஒரு பருவகாலத்தின் கவித்துவத்தை எடுத்துச் சொல்லி நிச்சயம் அதை வாசித்துப் பாருங்கள் என்றும் சொன்னார். வெறும் பெயராக மட்டுமே நான் அறிந்திருந்த ஒரு மகத்தான கவிஞனின் படைப்பை எனக்கு அறிமுகப்படுத்தி அதை மொழிபெயர்க்கவும் சொன்ன பிரம்மராஜனுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஆங்கிலத்தில் நான் வாசித்த ரைம்போவைப் பற்றிய கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டே நரகத்தின் நுழைவாயில் என்கிற அந்த முன��னுரைக் கட்டுரையை எழுதினேன். அவருடைய எழுத்துகளின் வழியே நான் ரைம்போவைப் பற்றி எனக்குள் உருவாக்கிக் கொண்ட சித்திரமும் அதற்கு உதவியது. நரகத்தில் ஒரு பருவகாலம் பற்றிப் பேசும் இந்த சமயத்தில் முக்கியமான இரண்டு சங்கதிகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 1) Arthur Rimbaud என்பதன் சரியான உச்சரிப்பு ஆர்தர் ரேம்போ என்பதே. ஆனால் வேறொரு திரைப்பட நாயகனை நினைவூட்டியதால் அந்தப் பெயரை நான் பயன்படுத்த விரும்பவில்லை. தமிழ் சிற்றிதழ் சூழலில் பலகாலமாக ரைம்போ என்றே குறிப்பிட்டு வந்த காரணத்தால் அதை அப்படியே இருக்கட்டும் என விட்டு விட்டேன். 2) நரகத்தில் ஒரு பருவம் என்கிற தலைப்பில் நாகார்ஜூனன் ரைம்போவின் சில பகுதிகளை மொழிபெயர்த்து அவருடைய வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். அதிலிருந்து மாறுபட வேண்டுமென்பதற்காகவே தலைப்பில் பருவகாலம் என்று குறிப்பிட்டேன். ஆனால் பாண்டிச்சேரியில் இருந்த அழைத்த பேராசிரியர் கண்ணன் பருவகாலம் என்பது நம் நிலத்துக்கு மட்டுமே உரியது என்பதைச் சுட்டினார். தலைப்பை மாற்றலாமா வேண்டாமா என்கிற குழப்பத்தோடு நண்பன் திருச்செந்தாழையிடம் பேசினேன். தலைப்பின் கவித்துவத்தை பருவகாலம் என்கிற வார்த்தையே தாங்கிப் பிடிக்கிறது என்றான் செந்தாழை. ஆக அறிந்தேதான் இந்தத் தவறுகளை நான் அனுமதித்தேன் என்பதைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.\nரைம்போவின் மொழி மிக இறுக்கமானதாய் இருப்பதோடு பல்வேறு புரிதல்களுக்கான சாத்தியங்களையும் கொண்டது என்பதை வெவ்வேறு மொழிபெயர்ப்புகளை வாசித்ததன் மூலம் உணர்ந்தேன். ஒரே வரி மூன்று வடிவங்களில் மூன்று அர்த்தப்பாடுகளைத் தந்ததும் குழப்பியது. ஒன்றோடு ஒன்று தொடர்பற்ற சிதறுண்ட ஒரு பிரதியை பின்தொடர்ந்து அதன் நிழலையும் சரியாக மொழிபெயர்க்க வேண்டிய கட்டாயம். ஆக நான் என் உள்ளுணர்வை நம்பியே இந்த மொழிபெயர்ப்பில் ஈடுபட்டேன். மூன்று ஆங்கில மொழிபெயர்ப்புகளையும் ஒப்புநோக்கி ரைம்போவின் வரிகளுக்கு நெருக்கமென நான் உணர்ந்த வரிகளை மொழிபெயர்த்தேன். உரைநடைக் கவிதைகள் என வரும்போது அவற்றின் கவித்துவத்தை இழந்து வெற்று உரைநடை வரிகளாக மாறிவிடக்கூடாது என்பதில் மிகுந்த கவனத்தோடு இருந்தேன். வார்த்தைகளைப் புதிதாகத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டி இருந்தது. நிறைய லத்தீன் மொ���ிச் சொற்களைப் பயன்படுத்தி இருந்தார் ரைம்போ. அவற்றின் அர்த்தம் தேடியெடுத்து வரிகளில் சரியாகப் பொருத்துவதும் அவசியமாக இருந்தது. வலசையில் சில கவிதை மொழிபெயர்ப்புகளில் ஈடுபடுத்திக் கொண்டிருந்ததும் ரைம்போவை மொழிபெயர்க்க உதவியது என்று சொல்லலாம். இதற்கு முன்னால் ரைம்போவை மொழிபெயர்த்த நாகார்ஜூனன் சங்ககாலக் கவிதைகளின் தொடர்ச்சியாக அவரைப் பார்த்தார். மொழிபெயர்ப்பிலும் அந்தத் தொனி இருந்தது. அந்த மொழியிலிருந்து வேறுபட்டு ரைம்போவை எந்த மாற்றமுமின்றி நான் வாசித்துணர்ந்த மொழியில் கொண்டு வருவதே ஆகப்பெரிய சவாலாகவும் இருந்ததென்பேன்.\nசரியான ஒரு படைப்புக்கான அங்கீகாரம் என்கிற வகையில் ஆத்மாநாம் விருது ரைம்போவை மொழிபெயர்த்ததற்காக கிடைத்ததில் மகிழ்ச்சியே. அதற்கு நான் என் பதிப்பாளர் எதிர் வெளியீடு அனுஷுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். பிடித்த படைப்புகளைத் தேர்ந்தெடுத்து அவை எந்த வடிவத்திலிருந்தாலும் மொழிபெயர்க்க எனக்கிருக்கும் சுதந்திரம் அவரால் கிட்டியதே.\nநான் கவிஞனில்லை என்பதை நன்கறிவேன். ஆனால் கவிதைகளை வாசிப்பது பிடிக்கும். அவை எனக்குள் வேறொரு மனநிலையை சிருஷ்டிக்கின்றன. ஒரு நல்ல தொகுப்பை வாசித்து முடித்த பிறகு அவற்றால் உண்டான இடைவெளிகளை எழுதி நிறைக்கும் முயற்சியாய் சில கவிதைகளை எழுதிப் பார்ப்பேன். அல்லது சட்டென்று தோன்றக்கூடிய படிமம் ஒன்றை வைத்து எழுதிப் பார்ப்பதும் உண்டு. கொம்பு முதல் இதழுக்கு ஒரு கவிதையை அனுப்பி இருந்தேன். வெய்யில் அதில் சில மாற்றங்களைச் செய்து ஒலிக்கிளர்ச்சி என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தார். கவிஞர் ஸ்ரீசங்கரை முதன்முதலில் சந்தித்தபோது அந்தக் கவிதையை குறிப்பிட்டு நீதான் எழுதியதா என்றார். ஆமாம் என்றேன். இனிமேல் கவிதை எழுதாதே என்று சொல்லி விட்டுப் போனார். அதை எப்போதும் நினைவில் வைத்திருப்பதால் பரிசோதனை முயற்சிகளில் ஈடுபடுவதில்லை.\nநாவல் எழுதும் யோசனை உண்டா\nநாவல் எழுத வேண்டும் என்கிற ஆவல் நிச்சயம் உண்டு. ஆனால் அதற்கான பக்குவம் இன்னும் எனக்குள் கூடி வரவில்லை என்றே நினைக்கிறேன். நானும் எழுதினேன் என்றில்லாமல் வடிவரீதியாக சற்றுப் புதிதாக எதையாவது எழுத வேண்டும் என்கிற ஆசை. தமிழில் இதுவரை பொறியியல் கல்லூரி வாழ்க்கையை முழுதாகப் பேசிய ஒர��� நாவலென்று ஏதும் வந்ததாகத் தெரியவில்லை, அதையும் எழுதுவேன் என்றே எண்ணுகிறேன்.\nஉலக சினிமா பரிச்சயம் மற்றும் ஆதர்சம் பற்றி அவை உங்கள் எழுத்தின் மீது எந்த அளவிற்கு தாக்கம் செலுத்தியிருக்கிறது\nசாரு நிவேதிதாவின் சினிமா – அலைந்து திரிபவனின் அழகியல் என்கிற நூலின் வழியாக அறிமுகமான அலெஹாந்த்ரோ ஹொடரோவ்ஸ்கியே என் உலக சினிமா ஆதர்ஷம். காமிக்ஸிலும் அவர் வித்தகர் என்பது என்னுடைய ஈர்ப்புக்கு மற்றொரு காரணம். அவருடைய எல் டோபோவும் ஹோலி மௌண்டைனும் நான் மீண்டும் மீண்டும் பார்க்கும் படங்கள். எனவேதான் மீயதார்த்தப் புனைவாக நான் எழுதிப் பார்த்த சிலுவையின் ஏழு வார்த்தைகள் கதையை அவருக்கு சமர்ப்பணம் செய்திருந்தேன். தவிர, ஜி.முருகனின் ஏழு காவியங்களை வாசித்து விட்டு தர்க்கோவெஸ்கியின் படங்களைத் தேடிப் பார்த்திருக்கிறேன். கிம்-கி-டுக்கிடம் வெளிப்படும் வன்முறையின் அழகியல் எனக்கு நெருக்கமான ஒன்று. சமீபமாக அரனோவெஸ்கியின் (பை, ஃபௌண்டைன்) படைப்புகளை அப்படி மனதுக்கு நெருக்கமாக உணருகிறேன். அதிர்ச்சி மதீப்பீடுகளைத் தாண்டி இவர்களின் திரைப்படங்கள் உண்டாக்கும் மன அவசமும் சுயவிசாரணையும் என்னை நிறையவே தொந்தரவு செய்யக்கூடியவை. அப்படியான படைப்புகளையே நான் விரும்பிப் பார்க்கிறேன். ஒரு சில இடங்களில், வெகு குறைவாக என்றாலும், இந்தத் திரைப்படங்களின் தாக்கம் என் எழுத்தில் இருப்பதாகவே உணருகிறேன்.\nபயணம், இசை, ஓவியம் போன்றவற்றில் ஆர்வம் உண்டா\nஎழுத்தைத் தவிர்த்து என்னை உயிர்ப்போடு வைத்திருப்பது இசையே. ஹிந்தியில் நிறைய விரும்பிக் கேட்பேன். ரய் (Rai) இசையும் பிடிக்கும். எழுதவோ வாசிக்கவோ செய்யாத சமயங்களில் இசையோடுதான் இருக்கிறேன். பயணம் செய்வது பிடிக்குமென்றாலும் வலிந்து போவதில் உடன்பாடில்லை. மாறாக தனிமையிலிருப்பது ரொம்பப் பிடிக்கும். தேசாந்திரியை வாசித்து விட்டு ஒருமுறை இலக்கில்லாமல் பாண்டிச்சேரி, வடலூர், தஞ்சை என்றெல்லாம் சுற்றினேன். அது மட்டுமே சொல்லிக் கொள்ளும்படியான பயண அனுபவம். ஆனால் என் பெரும்பாலான கதைகளில் பயணமும் ஒரு முக்கியமான அங்கமாக இருப்பதை என்னால் உணர முடிகிறது. இயல்பில் என்னால் நினைத்தவுடம் போக முடியாத பயணங்களைத்தான் எழுதிப் பார்க்கிறேனோ என்னமோ ஓவியங்களில் அவ்வளவாகப் பரிச்சயமில்லை. எனக்கு மிகப்பிடித்த மற்றொரு சங்கதி – கால்பந்து. ஆர்செனல் அணியின் தீவிர ரசிகன் நான்.\nஉங்கள் சிறுகதைகள் அதிர்ச்சி மதிப்பீட்டை உருவாக்க முனைகின்றன என்றொரு விமர்சனம் வைக்கப்படுவதைப் பற்றி\nஅதிர்ச்சி மதிப்பீடு எனும் வார்த்தைக்கு இன்னும் அர்த்தமிப்பதாக நம்புகிறீர்களா புனைவுகளை விட வினோதமான சங்கதிகளை நாளிதழ்களில் தினந்தோறும் வாசித்துக் கடக்கும் வாழ்க்கையில் வெறும் அதிர்ச்சி மதிப்பீடுகளை மட்டும் வைத்து ஒருவர் கதை சொல்லி விட முடியாது என்றே எண்ணுகிறேன். ரயிலில் பாயும் குழந்தையும் பெருத்த மார்புகளைக் கொண்ட ஆணும் மகளின் வயதொத்தவளைப் புணர்கிறவனும் வாசிப்பவர்களுக்கு வெற்றுக்காட்சிகளாக மட்டுமே கடந்து போவார்களெனில் நான் அதை எழுத வேண்டிய அவசியமில்லை. உடலைத் தாண்டிய வெறுமையையே நான் மீண்டும் மீண்டும் எழுதுகிறேன். இந்தக் கதைகளில் உடல் வெறும் உடலாக மட்டும் இருப்பதில்லை. இவையெல்லாம் கண்முன்னே தினம் தினம் நிகழும் வாழ்வின் அபத்தத்தையும் செய்வதறியாமல் மூச்சு முட்டி நிற்கும் மனதின் பதற்றத்தையுமே பேச விழைகிறேன். ஒரு இளம் எழுத்தாளர் சில காலத்துக்கு முன் என் கதைகளை வாசித்து விட்டு அவை நன்றாயிருப்பதாகச் சொன்னார். ஆனால் தன்னுடைய வார்த்தைகளைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக சமீபத்தில் ஒரு குறுந்தகவலை அனுப்பி இருந்தார். மறுவாசிப்பில் வன்முறையைத் தவிர இந்தக் கதைகளில் வேறொன்றுமில்லை என்று உணர்ந்ததாகச் சொன்னார். எனக்குக் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. என் கதைகளை நான் நியாயப்படுத்த விரும்புவதில்லை. எழுதி முடித்தவுடன் அவற்றைக் கைவிடவே ஆசைப்படுகிறேன். என்றாலும், குறைந்தபட்சம் அவை விசாரணைக்குட்படுத்தும் சங்கதிகளைப் பொருட்படுத்தாமல், அவற்றைக் கடந்து போவதற்கான எளிய பாதையைத் தேர்வார்களெனில் நான் ஏதும் செய்ய முடியாது. நவரசங்களில் அருவருப்பும் ஒன்றுதானே புனைவுகளை விட வினோதமான சங்கதிகளை நாளிதழ்களில் தினந்தோறும் வாசித்துக் கடக்கும் வாழ்க்கையில் வெறும் அதிர்ச்சி மதிப்பீடுகளை மட்டும் வைத்து ஒருவர் கதை சொல்லி விட முடியாது என்றே எண்ணுகிறேன். ரயிலில் பாயும் குழந்தையும் பெருத்த மார்புகளைக் கொண்ட ஆணும் மகளின் வயதொத்தவளைப் புணர்கிறவனும் வாசிப்பவர்களுக்கு வெற்றுக்காட்சிகளாக மட்டுமே கடந்து போவார்களெனில் நான் அதை எழுத வேண்டிய அவசியமில்லை. உடலைத் தாண்டிய வெறுமையையே நான் மீண்டும் மீண்டும் எழுதுகிறேன். இந்தக் கதைகளில் உடல் வெறும் உடலாக மட்டும் இருப்பதில்லை. இவையெல்லாம் கண்முன்னே தினம் தினம் நிகழும் வாழ்வின் அபத்தத்தையும் செய்வதறியாமல் மூச்சு முட்டி நிற்கும் மனதின் பதற்றத்தையுமே பேச விழைகிறேன். ஒரு இளம் எழுத்தாளர் சில காலத்துக்கு முன் என் கதைகளை வாசித்து விட்டு அவை நன்றாயிருப்பதாகச் சொன்னார். ஆனால் தன்னுடைய வார்த்தைகளைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக சமீபத்தில் ஒரு குறுந்தகவலை அனுப்பி இருந்தார். மறுவாசிப்பில் வன்முறையைத் தவிர இந்தக் கதைகளில் வேறொன்றுமில்லை என்று உணர்ந்ததாகச் சொன்னார். எனக்குக் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. என் கதைகளை நான் நியாயப்படுத்த விரும்புவதில்லை. எழுதி முடித்தவுடன் அவற்றைக் கைவிடவே ஆசைப்படுகிறேன். என்றாலும், குறைந்தபட்சம் அவை விசாரணைக்குட்படுத்தும் சங்கதிகளைப் பொருட்படுத்தாமல், அவற்றைக் கடந்து போவதற்கான எளிய பாதையைத் தேர்வார்களெனில் நான் ஏதும் செய்ய முடியாது. நவரசங்களில் அருவருப்பும் ஒன்றுதானே ஜி.நாகராஜன் சொன்னதைத்தான் நானும் நினைத்துக் கொள்கிறேன்.\nநவீன தனி மனிதனுக்கு தொன்மங்கள், நாட்டாரியல்போன்றவை தேவையில்லை என்று எண்ணுகிறீர்களா அல்லது அதிலிருந்து துண்டித்து கொண்டவன் தான் நவீன மனிதன் என்பது உங்கள் பார்வையா அல்லது அதிலிருந்து துண்டித்து கொண்டவன் தான் நவீன மனிதன் என்பது உங்கள் பார்வையா அரிதாகவே உங்கள் கதைகளில் தொன்மங்கள் கையாளப்படுகின்றன. அப்படி கையாளப்படும்போதும் அவை தலைகீழாக்கம் பெறுகின்றன.\nநீ ஒரு அவாண்ட்-கார்டே ஆள் என்று போகன் சங்கர் அடிக்கடி என்னைக் கேலி செய்வதுண்டு. செவ்வியல் படைப்புகளில் எனக்கு அவ்வளவாக ஆர்வமிருப்பதில்லை. அவற்றை சரியாக உள்வாங்கிக் கொள்ளவியலாத என்னுடைய போதாமையும் கூட ஒரு காரணமாக இருக்கலாம். முழுக்கவே நவீன் தொழில்நுட்ப ஊடகங்கள் சூழந்திருக்கும் நவீன மனிதனின் வாழ்வில் தொன்மங்களும் நாட்டாரியலும் என்னவாக இருக்கின்றன என்கிற குழப்பம் எனக்கிருப்பது உண்மையே. துண்டித்துக் கொண்டவன் எனச் சொல்லுவதை விட துண்டிக்கப்படுகிறான் என்பதே சரியாக இருக்கக்கூடும். எனவேதான் அறத்தைப் பேசு��ிற தொன்மங்களை எடுத்துக் கொண்டு அதற்கு நேரெதிர் நிலையில் தலைகீழாக மாற்றுகிறேன். காட்டிக் கொடுத்தவனை இயேசு கொலை செய்திட, கர்ணன் தன் வாக்கை மீறி அர்ஜூனனைக் கொல்வதோடு தன்னயும் மாய்த்து குந்தியைப் பழிவாங்குகிறான். இவையே இன்றைய சூழலுக்குப் பொருந்தும் என்கிற அறம் பேசும் எதையும் நம்பாத எளிய மனம் என்னுடையது. முழுக்க முழுக்க தொன்மங்களை மட்டும் பேசுகிற ஒரு கதையை எழுத வேண்டும் என்கிற ஆசையும் இருக்கிறது. அதற்கான மொழியும் மனநிலையும் வசப்படும் காலத்தில் நிச்சயம் எழுதுவேன்.\nநவீன தனி மனிதனின் மிக முக்கியமான சிக்கல் என்னவென எண்ணுகிறீர்கள்\nகாற்றுக்குமிழியைப் போல மனிதனைச் சுற்றிச்சுழலும் அவநம்பிக்கைதான் நவீன தனி மனிதனின் மிக முக்கியமான சிக்கல் என எண்ணுகிறேன். உறவுகள் மற்றும் நம்பிக்கைகளின் இடத்தை ஊதிப் பெருக்கப்பட்ட ஊடக பிம்பங்கள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. என்றாவது ஒரு நாள் எதிர்பாராத தருணத்தில் அந்தக்குமிழி வெடித்துச் சிதறும்போது அவன் மொத்தமாகத் தன்னைத் தொலைக்கிறான். அதிலிருந்து ஒருபோதும் மீள முடியாதவனாக இருக்கிறான்.\nஉங்கள் எழுத்து அரசியலுடன் தொடர்பற்று உள்ளது என்றொரு விமர்சனம் வைக்கப்படுவதைப் பற்றி..\nகாலம் காலமாகச் சொல்லப்படும் விமர்சனம்தான். தனி மனிதனின் உலகை எழுதும்போதே அவனை அந்த இடத்துக்கு நகர்த்திச் செல்லும் சமூகத்தைப் பற்றிய விமர்சனம் மறைமுகமாக வைக்கப்படுகிறதுதானே அவனுடைய சிக்கல் என்பது அவனுடைய பிரச்சினைகள் மட்டும்தானா அவனுடைய சிக்கல் என்பது அவனுடைய பிரச்சினைகள் மட்டும்தானா பிரச்சாரம் செய்யும் கதைகளை என்னால் எழுத முடியாது. எனது நம்பிக்கைகளின் பாற்பட்டே நான் இயங்குகிறேன். அரசியலற்றிருப்பதின் அரசியல் என்பதை கோணங்கியிடம் இருந்தே கற்றேன். அதை இன்றளவும் நம்புகிறேன்.\nமர நிறப் பட்டாம்பூச்சிக்கு என்னவிதமான விமர்சனங்கள், கவனம் கிட்டின\nதொகுப்பை வாசித்தவர்கள் அனைவருமே அந்தக் கதைகளை எளிதில் கடந்து போக முடியவில்லை என்பதையும் ஏதோ ஒரு இடத்தில் தங்களைப் பொருத்திப் பார்க்க முடிந்ததாகவும் சொன்னார்கள். ஒருவகையில் என் கதைகளின் நோக்கம் அதுதான் என்னும்போது மகிழ்ச்சியாக உணர்ந்தேன். லக்ஷ்மி சரவணகுமாரும் போகனும் தொகுப்பைப் பற்றிய அறிமுகக் குறிப்புகளை எழுதித��� தந்தார்கள். தொகுப்பை வெளியிட்டுப் பேசிய அர்ஷியா கதைகளில் காணக்கிடைத்த புதிய குரலை சிலாகித்தார். முதல் விமர்சனத்தை எழுதிய வாமு கோமுவுக்கு கதைகளில் இடம்பெற்றிருந்த கனவுகள் ரொம்பப் பிடித்திருந்தன. வெளியான இரண்டு மாதத்தில் வாசகசாலையின் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான விருது கிடைத்தது. அந்த சமயத்தில் ராஜ சுந்தரராஜன் ஒரு விமர்சனம் எழுதினார். உலகத்தரத்திலான கதைகள் என்கிற அவருடைய வார்த்தை மிகுந்த உற்சாகத்தைத் தந்தது. மதுரையில் புனைவு செந்தி ஏற்பாடு செய்த கூட்டத்தில் கணேசகுமாரன் ஒரு கட்டுரை வாசித்தார். சிறிது காலம் கழித்து நெல்லையில் தமுஎகச சார்பில் நடந்த கூட்டத்தில் தோழர்கள் மணிமாறனும் உதயசங்கரும் தொகுப்பு குறித்துப் பேசினார்கள். இவை இரண்டைத் தவிர வேறு எந்த கூட்டமும் நடைபெறவில்லை. புத்தகம் வெளியான சமயத்தில் கிட்டத்தட்ட முப்பது பேருக்கு தொகுப்பை அனுப்பி வைத்தேன். முகநூலில் ஒரு சில நண்பர்கள் குறிப்புகளாக எழுதினார்கள் என்பதைத் தாண்டி பெரிய சலசலப்பு ஏதும் ஏற்படவில்லை. தொகுப்பு இன்னும் கொஞ்சம் கவனிக்கப்பட்டிருக்கலாமோ என வருத்தமாக இருக்கும்போதெல்லாம் ராஜ சுந்தரராஜன் எழுதிய விமர்சனத்தை எடுத்து வாசிப்பேன். சரியாகச் செய்திருக்கிறோமா என்பதை விடத் தவறாக ஏதும் செய்து விடவில்லை என்பதை எனக்குள் உறுதி செய்து கொள்ளும் வழிமுறையாக அதைப் பின்பற்றினேன். ஆத்மாநாம் விருது இப்போது வேறொரு வகையில் நண்பர்களிடம் என்னுடைய சிறுகதைகளையும் கொண்டு போய்ச் சேர்த்திருக்கிறது. சொல்வனத்தில் கிரிதரன் எழுதிய கட்டுரையை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. எல்லாவற்றையும் விட மகிழ்ச்சியைத் தந்த வேறொரு சங்கதியும் உண்டு. திருச்சியைச் சேர்ந்த வாசக நண்பரொருவர் தொகுப்பை வாசித்து விட்டு கைப்பட எழுதியனுப்பிய இருபது பக்க கடிதம் என்னளவில் ஒரு பொக்கிஷம்.\nசிறுகதைகளை எழுத எடுத்துகொள்ளும் நேரம் எவ்வளவு திருத்தி எழுதும் வழக்கம் உண்டா\nசிறுகதைகளை நான் மனதுக்குள்தான் முதலில் எழுதிப் பார்க்கிறேன். கதைக்கான கரு என்னுள் தோன்றும் சமயத்தில் அதை அப்படியே விட்டு விடுவேன். பிறகு அந்தக்கதைக்கான இன்னபிற சங்கதிகள் மனதுக்குள் சேகரமாகிக் கொண்டே இருக்கும். இதுதான் வடிவம் என்பது எனக்குள் ஒரு மாதிரி உருவாகி நி��்கும் தருணத்தில் வாய் வார்த்தையாக கதையை ந.ஜயபாஸ்கரனிடம் சொல்லிப் பார்ப்பேன். ஒரு முறை கூட அந்தத் தங்கமான மனிதர் நான் சொல்லும் எதையும் நன்றாகயில்லை என்று சொன்னதே கிடையாது. அந்த வடிவத்தில் எனக்கு திருப்தி என்றான மறுகணம் எழுத உட்காருவேன். என்னுடைய கதைகள் எல்லாமே அநேகமாக ஒரு நாள் இரவுக்குள் எழுதப்பட்டவைதான். கணிணியில் நேரடியாக எழுதும் பழக்கம் கொண்டவன் நான். முழுமூச்சாக எழுதி முடித்தவுடன் இரண்டு பேருக்கு அனுப்புவேன். அவர்களில் ஒருவர் போகன், மற்றவர் ஏற்கனவே சொன்னதுபோல ந.ஜயபாஸ்கரன். அவர்கள் சொல்லும் திருத்தங்களைச் செய்து முடித்தபிறகே கதைகளை பிரசுரிக்கத் தருவேன்.\nஎழுத்து சார்ந்து ஏதேனும் செண்டிமெண்ட்ஸ் உண்டா, இடம், கணினி, காலமென\nஅது மாதிரி ஏதும் கிடையாது. ஆனால் எழுதும் காலம் இரவாயிருந்தால் சற்று ஆசுவாசமாக இருக்கும்.\nஉலக இலக்கியங்களை வாசிப்பவர் எனும் வகையில், சமகால தமிழ் இலக்கிய சூழலின் நிலை எத்தகையதாக உள்ளது, அதன் செல்திசை என்னவாக இருக்க வேண்டும், அதன் சிக்கல்கள் என்ன\nநாம் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம், என்றாலும் போக வேண்டிய தூரம் இன்னும் அதிகம்தான். சமீபத்தில் சேலத்தில் நடந்த ஒரு கூட்டத்தின் போது ஜி.முருகனோடு வெகுநேரம் புனைவுகள் குறித்து உரையாட முடிந்தது. எத்தனை பேசினாலும் இறுதியில் நம் புனைவுகள் யதார்த்தத்தளத்தை விட்டு ஏன் வெளியேற மறுக்கின்றன என்கிற முக்கியமான கேள்வியை எழுப்பினார். மிகுபுனைவுகளிலும் வடிவங்களிலும் நாம் வெகு குறைவாகவே எழுதிப் பார்த்திருக்கிறோம் என்பதுதான் உண்மை. அதற்கான அடிப்படைக் காரணமாக உணர்வுகளுக்குப் பழக்கப்பட்டுப்போன தமிழ் மனதைத்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. மிகுந்த கவித்துவமான சுழல் வரிகளின் வழியாகக் கோணங்கியும் தன் பால்யத்தையும் தொலைந்து போன காலத்தையும்தான் (நாஸ்டால்ஜியா) பேசுகிறார் எனும்போது நம்மால் அதை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். எல்லாவற்றிலும் இழந்த வாழ்க்கையையும் அதன் மென்னுணர்வையும் தேடும் மனம். அதிலிருந்து விலகி புதிய நிலங்களில் பாதைகளில் பயணிக்கும்போது தமிழ்ச் சிறுகதைகள் இன்னுமதிக உயரத்தை எட்டக்கூடும். பாலசுப்பிரமணியன் பொன்ராஜ், சிவசங்கர் எஸ்ஜே போன்றவர்கள் இன்று அதுபோன்ற முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது சற்று ஆறுதலான சங்கதி.\nநவீன தமிழ் எழுத்தாளனின் சவால்கள் என எதைச் சொல்வீர்கள்\nநவீன தமிழ் எழுத்தாளனுக்கு இருக்கக்கூடியவை இரண்டு சவால்கள். முதலில், அவன் எதை எழுதுவது என்பது. எண்பதாண்டு காலம் பல ராட்சதர்கள் நடந்துபோன பாதையில் அவர்களனைவரின் எழுதிச்சென்ற பாரத்தையும் தாங்கிக்கொண்டு நடக்க வேண்டியவனாகிறான். அவர்களை எல்லாம் தாண்டி புதிதாக எதைச் சொல்கிறான் என்பதும் அதனை எத்தனை துல்லியமாகச் சொல்ல முடிகிறது என்பதும்தான் அவன் முன்னாலிருக்கும் ஆகப்பெரிய சவால். இரண்டாவதாக, இன்று உருவாகி இருக்கக்கூடிய வாசிப்புச்சூழல். மிகுந்த வருத்தத்தோடுதான் இதைச் சொல்கிறேன், வாசிப்பு ஒருவகை மோஸ்தராகிப்போன காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். முன்னெப்போதையும் விட கூட்டங்கள் அதிகமாக நடத்தப்படுகின்றன. நிறைய வாசிக்கிறார்கள். ஆனால் அவற்றுள் தரமானவற்றைத் தேடிக் கண்டடையும் வாசகர்கள் உண்மையில் எத்தனை பேர் தேடல் என்பது அரிதாகி விட்ட சூழலில் அமர்ந்திருக்கும் இடத்தில் கிடைப்பதை வாசித்து விட்டு பெரிதாகப் பேசும் மக்களுக்கிடையேதான் ஒருவன் இன்னும் தீவிரமாக எழுத வேண்டியிருக்கிறது.\nஇறுதியாக எதற்காக எழுதுகிறேன் என்றொரு வினா எழுப்பினால் என்ன சொல்வீர்கள்\nஎழுத்து எனக்கான போதை. ஒரே போதை.\nPosted in எழுத்து, கார்த்திகைப் பாண்டியன், நரோபா, புதிய குரல்கள், பேட்டி on October 15, 2018 by பதாகை. 1 Comment\n← ஆழ்வகுப்பு, உயிர்க்கனம் – ஹூஸ்டன் சிவா கவிதைக்ள்\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: ஆப்பிளுக்கு முன் – சரளா முருகையன் →\nவெகுநாட்களுக்குப் பிறகு நேரில் உரையாடிய நல்ல அனுபவத்தைக் கொடுத்தது. அருமை.\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (109) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (1) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் ப���ட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (13) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,584) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (61) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (24) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (20) கவிதை (617) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (5) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (36) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (52) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (54) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (395) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவா கிருஷ்ணமூர்த்தி (3) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (3) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (38) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜ���வன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (12) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தி.இரா.மீனா (1) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (10) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (20) நரோபா (56) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (1) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (10) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (54) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (27) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (18) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (35) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (269) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (4) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (4) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (217) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (2) வைரவன் லெ ரா (4) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (1) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nJaishankar Venkatram… on விழிப்புறக்கம் – பானுமதி…\njananesan on சாயல் – எஸ்.ஜெயஸ்ரீ…\nசு.வேணுகோபால்- தீமைய… on சு வேணுகோபால் சிறுகதைகள் – ஒரு…\nநாஞ்சில் நாடன் – கலந… on கற்பனவும் இனி அமையும் –…\nBoomadevi on வாசனை – பாவண்ணன் சி…\nபதாகை - ஆகஸ்ட் 2020\nகற்பனவும் இனி அமையும் - நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல்\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nதி ஜானகிராமன் சிறுகதைகள், முழுத் தொகுப்பு - எழுத்தாளர் சுகுமாரனோடு ஒரு நேர்முகம்\nதக்காரும் தகவிலரும் - நாஞ்சில் நாடன் கட்டுரை\nபதாகை - ஜூலை 2020\nவிழிப்புறக்கம் - பானுமதி சிறுகதை\nபுத்துயிர்ப்பு - சுஷில் குமார் சிறுகதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ��ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பவித்ரா பஷ��ர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nதக்காரும் தகவிலரும் – நாஞ்சில் நாடன் கட்டுரை\nஅடையாளம் உரைத்தல் – கா. சிவா கட்டுரை\nநிஜத்தின் கள்ளமின்மை – நாகபிரகாஷின் ‘எரி’ சிறுகதை தொகுப்பை குறித்து லாவண்யா சுந்தரராஜன்\nவாசனை – பாவண்ணன் சிறுகதை\nமுத்தாபாய் காத்திருக்கிறாள் – வளவ.துரையன் சிறுகதை\nபுத்துயிர்ப்பு – சுஷில் குமார் சிறுகதை\nபொறி – ராம்பிரசாத் சிறுகதை\nநாகப���ரகாஷ் நேர்காணல் – லாவண்யா சுந்தரராஜன்\nவிழிப்புறக்கம் – பானுமதி சிறுகதை\nஅய்யப்ப பணிக்கர் கவிதைகள் – ஆங்கில வழி தமிழுக்கு – தி.இரா.மீனா\nநான், நாய், பூனை – வைரவன் லெ.ரா சிறுகதை\nசாயல் – எஸ்.ஜெயஸ்ரீ சிறுகதை\nஇழப்பு – ஜெயன் கோபாலகிருஷ்ணன் சிறுகதை\nநாய் சார் – ஐ.கிருத்திகா சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rknastrovastu.com/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-new-horoscope-prediction/", "date_download": "2020-08-15T08:17:20Z", "digest": "sha1:XN5SASWU4YF2RBI2KTFGWMUFRA4TYPLM", "length": 18330, "nlines": 106, "source_domain": "rknastrovastu.com", "title": "புதியதாக ஜாதகம் எழுதி பலன் கூறுதல் - RKN Tamil Horoscope, Astrology, Vastu, Numerology (ஜோதிடம், வாஸ்து, பிரசன்னம், எண் கணிதம்)", "raw_content": "\nதாங்கள் கொடுக்கும் ஜாதகத்திற்கு பலன் கூறுதல்\nபுதியதாக ஜாதகம் எழுதி பலன் கூறுதல்\nதிருமணம் தடை, தாமதம் பரிகாரம்\nகணவன் மனைவி பிரச்சனை மற்றும் விவாகரத்து\nபுத்திர பாக்கியம் தடை ,தாமதம்\nகடன், எதிரி,நோய் பிரச்சனைக்கு தீர்வு\nHome >> புதியதாக ஜாதகம் எழுதி பலன் கூறுதல்\nபுதியதாக ஜாதகம் எழுதி பலன் கூறுதல்\nவிண்வெளியில் சுழன்று கொண்டிருக்கும் கோள்கள் பூமியில் வசிக்கும் உயிரினங்கள் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை எடுத்துக் கூறுவதே ஜோதிட சாஸ்திரமாகும்.\nஜோதி என்றால் ஒளி என்று பொருள். ஒளிரும் முதன்மைக் கோளான சூரியனிடமிருந்தும், நட்சத்திரங்களிடமிருந்தும் வெளிப்படும் ஒளி அலைகள் பிற கோள்கள் மீது பட்டு பிரதிபலிக்கும் பொழுது அந்த கோள்களின் தன்மைகளையும் கலந்து பிரதிபலிகின்றன. அந்த ஒளி அலைகள் பூமியில் வசிக்கும் உயிரினங்களிடம் ஏற்படுத்தும் மாற்றங்களை அறிந்து கொள்ள வானியல் கலையான ஜோதிடக்கலை நமக்கு உதவுகின்றது.\nஒரு குழந்தை பிறக்கும் நேரம் மற்றும் இடத்தை அடிப்படையாகக் கொண்டே ஜெனன ஜாதகம் கணிக்கப்படுகின்றது.\nவெளிநாட்டில் பிறந்த குழந்தைகளுக்கும் அந்த நாட்டின் நேரப்படியும் அந்நாட்டில் அந்த நேரத்தில் உள்ள கிரக அமைப்பின்படி ஜாதகம் கணித்து கொடுக்கப்படும். இருளில் நிற்பவர்களுக்கு ஒளிகாட்டும் கலையாக ஜோதிடக்கலை விளங்குகின்றது.\nகீழ்கண்ட விவரங்களை தெளிவாக அனுப்பவும்.\nகுழந்தை பிறந்த தேதி , நேரம் (பகல் /இரவு).\nதாய் தகப்பன் பெயர் ஊர்.\nதாங்கள் கொடுக்கும் ஜாதகத்திற்கு பலன் கூறுதல்\nபுத்திர பாக்கியம் தடை ,தாமதம்\nதாங்கள் கொடு���்கும் ஜாதகத்திற்கு பலன் கூறுதல்\nபுதியதாக ஜாதகம் எழுதி பலன் கூறுதல்\nகுரு, சனி, ராகு, கேது பெயர்ச்சிகள்\nவிகாரி வருடத்தில் கிரிவலம் செய்யவேண்டிய பௌர்ணமி நாட்கள்\nஸ்ரீராம் ஹால் வளாகம், 2 மேலக்கால் மெயின் ரோடு, நட்ராஜ் நகர், கோச்சடை, மதுரை – 625016,\nரமணி பியூட்டி பார்லர், மதுரை\nஎங்களுடைய தொழில் முன்னேற்றத்துக்காக வாஸ்து பார்த்தேன். எளிதாக மற்ற கூடிய மாற்றங்களை கூறி என் தொழில் மேலும் நல்ல முன்னேற்றத்தை கொண்டுள்ளது நன்றி.எப்போது கேட்டாலும் முகம் கோணாமல்...\nஎங்களுடைய தொழில் முன்னேற்றத்துக்காக வாஸ்து பார்த்தேன். எளிதாக மற்ற கூடிய மாற்றங்களை கூறி என் தொழில் மேலும் நல்ல முன்னேற்றத்தை கொண்டுள்ளது நன்றி.எப்போது கேட்டாலும் முகம் கோணாமல் பல நாள் விஷயங்கள் கூறியதுக்கு நன்றி வணக்கம்.\nமகேஸ்வரன், மதுரை – தமிழ்நாடு – இந்தியா\nஎங்களது வீடு பல இன்னல்களுடன் இருந்தது. அருகில் உள்ளவர்கள் இந்த வீட்டில் வாஸ்து குறைபாடு உள்ளது என கூறினார்கள். அப்பொழுது விசாரித்ததில் RKN Astro Vastu அவர்களை...\nஎங்களது வீடு பல இன்னல்களுடன் இருந்தது. அருகில் உள்ளவர்கள் இந்த வீட்டில் வாஸ்து குறைபாடு உள்ளது என கூறினார்கள். அப்பொழுது விசாரித்ததில் RKN Astro Vastu அவர்களை பாருங்கள், மிகவும் நன்றாக பார்த்து தேவையான வழிமுறை கூறுவார்கள் என்று கூறினார்கள். அதன் படி திரு. ராதா கிருஷ்ணன் அவர்களை அணுகினோம். அவர்கள் எங்கள் இல்லத்திற்கு நேரில் வந்து சரியான முறையில் ஆய்வு செய்து வீட்டில் உள்ள குறைபாடுகளை சுட்டி காட்டி அதன் விளைவுகளை எடுத்து கூறினார்கள். மாறுதல்களை அவரே படம் போட்டு கொடுத்தார்கள் .அதன் படி மாற்றம் செய்து 60 நாட்களுக்குள் நாங்கள் வளமாக நலமாக இருக்கின்றோம். இன்று எங்களது வீடு லட்சமிகரமாக உள்ளது RKN Astro Vastu திரு. ராதா கிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி.\nP. புருசோத்தமன், தலைமை ஆசிரியர் மங்கையற்கரசி மேல் நிலை பள்ளி, மதுரை – தமிழ்நாடு – இந்தியா\nRKN Astro Vastu வில் இருந்து எங்களது பள்ளிக்கு திரு. ராதா கிருஷ்ணன் அவர்கள் நேரடி விஜயம் செய்தார்கள். எங்களது பள்ளியில் உள்ள வாஸ்து குறைபாடுகளை எடுத்து...\nRKN Astro Vastu வில் இருந்து எங்களது பள்ளிக்கு திரு. ராதா கிருஷ்ணன் அவர்கள் நேரடி விஜயம் செய்தார்கள். எங்களது பள்ளியில் உள்ள வாஸ்து குறைபாடுகளை எடுத்து கூறி அதற்கான மாற்றங்களையும் கூறினார்கள். மேலும் புதிதாக கட்ட இருந்த கட்டிடத்திற்கான வரை படத்தினை ஆய்வு செய்து வாஸ்து முறைப்படி வரைபடத்தில் சரி செய்து அதன் படி கட்ட வழி கூறி கட்டிடத்தினையும் அவ்வப்பொழுது ஆய்வு செய்து வழிகாட்டினார்கள். அவர்களின் சேவை எங்களுக்கு மிகவும் திருப்திகரமாக உள்ளது.\nஉமா விமலன், ஸ்ரீ உமா வித்யாலயா, மதுரை – தமிழ்நாடு – இந்தியா\nவணக்கம். எங்களது ஹிந்தி இன்ஸ்டிடியூட்ல் வாஸ்து குறைபாடுகள் இருந்தது. RKN Astro Vastu வில் இருந்து எங்களது இன்ஸ்டிடியூட்டிற்கு நேரடியாக வருகை தந்து முழுவதுமாக நன்றாக ஆராய்ந்து...\nவணக்கம். எங்களது ஹிந்தி இன்ஸ்டிடியூட்ல் வாஸ்து குறைபாடுகள் இருந்தது. RKN Astro Vastu வில் இருந்து எங்களது இன்ஸ்டிடியூட்டிற்கு நேரடியாக வருகை தந்து முழுவதுமாக நன்றாக ஆராய்ந்து தேவையான மாறுதல்களை செய்ய சொன்னார்கள். எளிமையாகவும் அதிகம் செலவில்லாமலும் மாறுதல் செய்ய வழிகள் கூறினார்கள். மேலும் எங்களுக்கு ராசியான கலரில் பெயிண்டிங் பண்ண வழி காட்டினார்கள். அதன்படி செய்து 60 நாட்களுக்குள் நல்ல வளர்ச்சியும், மனநிம்மதியும் அடைந்தோம்.RKN Astro Vastu திரு. ராதா கிருஷ்ணன் மற்றும் திருமதி. நாகேஸ்வரி அவர்களின் அணுகுமுறையும் அவர்கள் எங்களுக்கு வழிகாட்டியதும் மிகவும் சிறப்பு.\nசரஸ்வதி, மதுரை – செல்லூர், தமிழ்நாடு – இந்தியா\nஎங்களது வீட்டில் நிம்மதியில்லாமல் அடிக்கடி பிரச்சனை நடந்து கொண்டே இருந்தது, 2 வீடுகள் வாடகைக்கு ஆள் வந்தவுடன் 2 மாதத்தில் காலி செய்து போய் விடுவார்கள். அப்பொழுது...\nஎங்களது வீட்டில் நிம்மதியில்லாமல் அடிக்கடி பிரச்சனை நடந்து கொண்டே இருந்தது, 2 வீடுகள் வாடகைக்கு ஆள் வந்தவுடன் 2 மாதத்தில் காலி செய்து போய் விடுவார்கள். அப்பொழுது அங்கு வந்த நண்பர் ஒருவர் RKN Astro Vastu திரு. ராதா கிருஷ்ணன் அவர்களை சந்தியுங்கள் என்று கூறினார். நேரில் அவர்களின் அலுவலகம் சென்று சந்தித்தோம். திரு. ராதா கிருஷ்ணன் மற்றும் திருமதி. நாகேஸ்வரி இருவரும் நேரில் வந்து எங்களது வீட்டை ஆராய்ந்து பார்த்து வாஸ்து குறைபாடுகளை சரி செய்ய வழி காட்டினார்கள். மேலும் ஒரு முக்கியமான யாரும் கண்டுபிடிக்காத ஒரு தீய ஆவி இருப்பதை கண்டுபிடித்து அதனை வெளியேற்ற வழியும் கூறினார்கள். பக்கத்து வீட்டில் திருமணமாகி குழந்தை பெற்ற பெண் தீக்குளித்து இறந்��ார், அந்த ஆவி தான் என்று கூறினார்கள். பத்து - பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் அதை சரியாக கூறினார்கள். தற்போது அவர்கள் சொன்னபடி அனைத்தையும் சரி செய்து நாங்கள் இன்று நன்றாக இருக்கின்றோம். வியாபரமும் நன்றாக நடக்கின்றது. மேலும் எங்களின் குழந்தைகள் முன்பை விட தற்பொழுது நன்றாக படிக்கின்றார்கள். RKN Astro Vastu திரு. ராதா கிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_2011", "date_download": "2020-08-15T09:41:01Z", "digest": "sha1:MUZ2FSH5LJQYGOUME5QA3S7XEF7SLDNM", "length": 23825, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "உலக இளையோர் நாள் 2011 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "உலக இளையோர் நாள் 2011\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nXXVI உலக இளையோர் நாள்\n\"அவரில் (இயேசு கிறிஸ்துவில்) வேரூன்றியவர்களாகவும் அவர் மீது கட்டியெழுப்பப்பட்டவர்களாகவும் (...) விசுவாசத்தில் உறுதியாக நில்லுங்கள் \" (cf. கொலோ 2:7)\nஉலக இளையோர் நாள் 2011 (World Youth Day 2011) என்பது இளைஞரை மையமாகக் கொண்டு, திருத்தந்தை பதினாறாம் பெனடிக்டின் பங்கேற்போடு எசுப்பானியா நாட்டு மத்ரித் நகரில் 2011ஆம் ஆண்டு ஆகத்து 16 முதல் 21ஆம் நாள் நடந்தேறிய கத்தோலிக்க திருச்சபையின் உலக இளையோர் நாள் நிகழ்ச்சி ஆகும்[1].\nஆஸ்திரேலியா நாட்டு சிட்னி நகரில் 2008ஆம் ஆண்டு நிகழ்ந்த உலக இளையோர் நாள் கொண்டாட்டத்தின்போது, நிறைவுத் திருப்பலி நிகழ்த்திய திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் 2011ஆம் ஆண்டு இளையோர் நாள் மத்ரித்தில் சிறப்பிக்கப்படும் என்று அறிவித்தார்.\nஎசுப்பானியா நாடு உலக இளையோர் நாள் கொண்டாட்டத்திற்குப் பொறுப்பேற்று நடத்தியது இது இரண்டாவது முறை ஆகும். முதல் முறை எசுப்பானியாவின் சந்தியாகோ தெ கொம்பொஸ்தேலா (Santiago de Compostela) என்னும் நகரில் 1989 ஆகஸ்டு 15 முதல் 20 வரை உலக இளையோர் நாள் நிகழ்ந்தது.\n2011ஆம் ஆண்டு உலக இளையோர் நாள் கொண்டாட்டங்களுக்குப் பாதுகாவலர்களைக் குறிப்பிடுமாறு எசுப்பானியத் திருச்சபைத் தலைவர்கள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்டைக் கேட்டுக்கொண்டார்கள். எனவே, புனித இரபேல் ஆர்னாய்ஸ் பரோன், புனித பிரான்சிஸ் சவேரியார், உழைப்பாளியான புனித இசிதோர், புனித மரியா தொர்ரீபியா, புனித அவிலா தெரசா, புனித லொயோலா இஞ்ஞாசி, புனித அவிலா யோவான், புன���த லீமா ரோஸ், புனித சிலுவை யோவான், மற்றும் முத். திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் ஆகியோர் துணைப் பாதுகாவலர்களாகக் குறிக்கப்பட்டார்கள்.\n1 2011ஆம் ஆண்டு உலக இளையோர் நாளின் மையப்பொருள்\n2.1 2011ஆம் ஆண்டு ஆகத்து 8 முதல் 15 வரை\n2.2 2011ஆம் ஆண்டு ஆகத்து 16 முதல் 20 வரை\n3 உலக இளையோர் நாள் 2011இல் மக்கள் பங்கேற்பு\n5 அடுத்த உலக இளையோர் நாள் அறிவிப்பு\n2011ஆம் ஆண்டு உலக இளையோர் நாளின் மையப்பொருள்[தொகு]\nஇந்த உலக இளையோர் நாள் கொண்டாட்டத்தின் மையப் பொருள் அவரில் (இயேசு கிறிஸ்துவில்) வேரூன்றியவர்களாகவும் அவர் மீது கட்டியெழுப்பப்பட்டவர்களாகவும் (...) விசுவாசத்தில் உறுதியாக நில்லுங்கள் (கொலோசையர் 2:7) என்பதாகும்.\nமத்ரித் நகரின் குவாத்ரோ வியேந்தோஸ் (Cuatro Vientos) வான்வெளி நிலையத்தில் சனிக்கிழமை விழிப்புத் திருப்பலியும் ஞாயிறு திருப்பலியும் நிகழ்ந்தன.\n2011ஆம் ஆண்டு ஆகத்து 8 முதல் 15 வரை[தொகு]\n40க்கும் மேற்பட்ட எசுப்பானிய மறைமாவட்டங்களில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\n2011ஆம் ஆண்டு ஆகத்து 16 முதல் 20 வரை[தொகு]\nகாலை 8.00: மத்ரித் நகரில் திருப்பயணியர் வருகை. உலக இளையோர் நாளில் பங்கேற்க முன்பதிவு செய்தவர்கள் விடியற்காலையிலிருந்தே தங்கள் அடையாள அட்டைகளையும் முதுகுப் பைகளையும் முன்குறிக்கப்பட்ட இடங்களில் பெற்றுக்கொள்ளுதல்.\nமாலை 8.00: தொடக்கத் திருப்பலி. மத்ரித் நகரின் சிபேலெஸ் வளாகத்தில் நடக்கும் திருப்பலியில் மத்ரித் நகர் பேராயரும் பிற ஆயர்களும் குருக்களும் கலந்துகொள்ளுதல்.\nமாலை 9.30க்கும் மேல்: பண்பாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகள்.\nகாலை 10.00: மறைக்கல்வி அமர்வுகள் மாலை 9.00 மணிக்கு மேலாக: கலை நிகழ்ச்சிகள், குறிப்பாக மகிழ்ச்சியின் இரவு என்னும் பெயரில் \"எம்மானுவேல் சமூகம்\" என்னும் அமைப்பு வழங்கிய நிகழ்ச்சி.\nகாலை 10.00: மறைக்கல்வி அமர்வுகள். நண்பகல் 12.00: திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் பரஹாஸ் வான்வெளி நிலையத்தில் வந்திறங்குதல். பிற்பகல் 2.40: நகரின் தெருக்கள் வழியாகத் திருத்தந்தை \"திருத்தந்தை ஊர்தியில்\" (Popemobile) பயணமாகத் திருத்தந்தைத் தூதரகம் (Nunciature) செல்லுதல். மாலை 7.300: சிபேலெஸ் வெளியில் இளையோர் நடுவே திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் வரவேற்புப் பெறுதல். மாலை 9:00 மணிக்கு மேலாக: கலை நிகழ்ச்சிகள்.\nகாலை 10.00: மறைக்கல்வி அமர்வுகள்.\nகாலை 11.30: எல் எஸ்கோரியால் (El Escorial) என்னும் இடத்தில் திருத்தந்தை இளம் பெண் துறவியரையும் பல்கலைப் பேராசிரியர்களையும் சந்தித்தல்.\nமாலை 7.30: ரெக்கொலேத்தோஸ் பாதை வழியே சிலுவைப் பாதை பக்திமுயற்சி நிகழ்தல்.\nமாலை 9.00 மணிக்கு மேலாக: கலை நிகழ்ச்சிகள்.\nகாலை 10.00: அல்முதேனா மறைமாவட்டக் கோவிலில் குருமாணவர்களுக்கான திருப்பலி நிறைவேற்றப்படல்.\nமாலை 4.00: குவாத்ரோ வியெந்தோஸ் வான்வெளி நிலையத்தில் தயாரிப்பு நிகழ்ச்சிகள்: இளையோர் அங்குக் கூடி தத்தம் இடங்களில் அமர்வர். அப்போது மேடையில் இளையோர் வழங்கும் சான்று, இசை நிகழ்ச்சிகள், மரியாவுக்குச் செலுத்தும் வேண்டல்கள் போன்றவை திருவிழிப்புக்குத் தயாரிப்பாக நிகழும்.\nமாலை 7.40: புனித இறை யோவான் நிறுவிய மருத்துவ சபையினரால் நடத்தப்படுகின்ற \"புனித யோசேப்பு நிலையம்\" (Fundación Instituto San José) என்னும் மருத்துவ மனைக்கு திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் வருகை தருகிறார்.\nமாலை 8.30: திருத்தந்தையோடு திருவிழிப்பு: குவாத்ரோ வியெந்தோஸ்-க்குத் திருத்தந்தை வருகிறார். நற்கருணை ஆராதனை தொடங்குகிறது.\nமாலை 11.00: குவாத்ரோ வியெந்தோசில் இரவு: அதிகாலையிலிருந்தே திருப்பயணியர் நற்கருணை ஆராதனை செலுத்த வரத்தொடங்கினர். ஆராதனை மேடையை வடிவமைத்தவர் இக்னாசியோ விசென்ஸ் (Ignacio Vicens) என்பவர். இக்கலைஞர் இதற்குமுன் எசுப்பானியாவில் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலின் ஆட்சியின்போது (1989) நிகழ்ந்த உலக இளையோர் நாளின்போது மேடை அமைப்புக்கு உதவி செய்தவர்.\nஉலக இளையோர் நாள் 2011இல் மக்கள் பங்கேற்பு[தொகு]\nஇந்த உலக இளையோர் நாளில் மக்களின் பங்கேற்பு எதிர்பார்ப்புக்கு மேலாகவே அமைந்தது. எனவே அவர்களுக்கு வசதிகள் செய்துகொடுக்கும் வேலையும் அதிகமாயிற்று. ஆகத்து 20 சனிக்கிழமை மாலை 7 மணிக்கு குவாத்ரோ வியந்தோஸ் வான்வெளி நிலையத்தில் சுமார் 1,000,000 மக்கள் கூடியிருந்தனர் என்று மதிப்பிடப்பட்டது. எசுப்பானியாவில் இதுவரை நிகழ்ந்துள்ள சமயம் சார்பான பெரும் நிகழ்ச்சி இதுவே. பொதுப் போக்குவரத்து வசதி இருந்தபோதிலும் பல திருப்பயணியர் மத்ரித் நகர மையத்திலிருந்து சுமார் 12.6 கிலோமீட்டர் தூரம் கால்நடையாகவே சென்று பொதுக்கூட்ட இடத்தை அடைந்தனர்.\nதிருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் வந்து சேர்ந்ததும் ஒரு பெரிய சிலுவை பீடத்திற்கு ஊர்வலமாகக் கொண்டுசெல்லப்பட்டது. பல இளைஞர்கள் திருத்தந்தையிடம் கேள்விகள் கேட்பதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், பெருங்காற்றும், இடிமின்னலும் ஏற்பட்டதால் திருத்தந்தையின் உரை எழுத்துவடிவில் மக்களுக்குக் கொடுக்கப்பட்டது.\nமழை நின்றபின் திருத்தந்தை நற்கருணை ஆராதனையைத் தொடர்ந்தார். நிகழ்ச்சியும் சிறிதே குறுக்கப்பட்டது. திருத்தந்தை நிறைவேற்றிய திருப்பலியின்போது மக்களுக்கு நற்கருணை வழங்கப்பட்டது. கூட்டத்திலிருந்த பலர் இரவு முழுவதும் பொதுக்கூட்ட இடத்திலேயே இருந்தனர். ஞாயிறு காலைத் திருப்பலி அதற்கு முந்திய இரவுத் திருப்பலி சுருக்கப்பட்டதற்கு நேர்மாறாக விரிவான விதத்தில் நிகழ்ந்தது.\nகாலை 9.30: திருத்தந்தை ஆயிரக்கணக்கான ஆயர்கள், குருக்களோடு இறுதியாகத் திருப்பலி நிறைவேற்றுகிறார். திருப்பலியின் இறுதியில் அவர் அடுத்து வரவிருக்கின்ற உலக இளையோர் நாள் எங்கு நடைபெறும் என்பதை அறிவிக்கிறார்.\nமாலை 5:30: தன்னார்வாளர்களோடு சந்திப்பு: திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் உலக இளையோர் நாள் கொண்டாட்டத்திற்குப் பல்வகைகளில் துணைபுரிந்த தன்னார்வாளர்களைச் சந்தித்துப் பேசுகிறார். மாலை 6.30: பரஹாஸ் வான்வெளி நிலையத்தில் திருத்தந்தைக்கு வழியனுப்பு விழா நடைபெறுகிறது.\nதிருத்தந்தை எசுப்பானியாவுக்கு வருகை தரும்போது பொதுப்பணம் செலவழிப்பதை எதிர்த்து சிலர் ஆகத்து 17ஆம் நாள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் 8 பேர் கைதுசெய்யப்பட்டனர்; 11 பேர் காயமடைந்தனர்.\nஅடுத்த உலக இளையோர் நாள் அறிவிப்பு[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: உலக இளையோர் நாள் 2013\nஆகத்து 21ஆம் நாள் நடந்த இறுதித் திருப்பலியின்போது திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அடுத்த உலக இளையோர் நாள் எங்கே நிகழும் என்பதை அறிவித்தார். மூன்று ஆண்டுகளுக்குப் பின் 2014க்குப் பதிலாக 2013இல் உலக இளையோர் நாள் நிகழும் என்று அறிவிக்கப்பட்டது. அந்நிகழ்ச்சி பிரேசில் நாட்டில் ரியோ டி ஜனேரோ (Rio de Janeiro) நகரில் நடைபெறும் என்று திருத்தந்தை அறிவித்தார். இச்செய்தி ஒருசில மாதங்களுக்கு முன்னரே வெளியாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 2014ஆம் ஆண்டில் உலகக் கால்பந்து கோப்பை விளையாட்டுகள் பிரேசில் நாட்டில் நடக்கவிருப்பதால், அந்நாட்டிலேயே நிகழவிருக்கின்ற உலக இளையோர் நாள் ஓராண்டு முன்தள்ளிப் போடப்பட்டுள்ளது.\n↑ உலக ��ளையோர் நாள் 2011\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 நவம்பர் 2016, 23:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/director-hari", "date_download": "2020-08-15T08:43:29Z", "digest": "sha1:DDJGAUXRBKCWQIUDEV3JREVAKQAHJQPU", "length": 15048, "nlines": 136, "source_domain": "tamil.asianetnews.com", "title": "director hari: Latest News, Photos, Videos on director hari | tamil.asianetnews.com", "raw_content": "\nஇது சினிமா இல்ல... லைக் வாங்குறதுக்காக இஷ்டத்துக்கு பேசாதீங்க... ஹரியை தெறிக்கவிட்ட பிரபல இயக்குநர்....\nஒரு சில கருப்பு ஆடுகள் இருப்பதற்காக ஒட்டுமொத்த போலீஸ் துறையையும் பொதுவாக விமர்சிப்பதை நிறுத்தவேண்டும். இப்படிப் பட்ட கருப்பு ஆடுகள் பல துறைகளிலும் இருக்கிறார்கள்.\"\nகாவல்துறையை பெருமைப்படுத்தி 5 படங்கள் எடுத்ததற்கு மிக மிக வேதனை படுகிறேன்...\nகாவல் துறை அதிகாரிகளை பெருமை படுத்தும் விதமாக 5 படங்களை இயக்கி சூப்பர் ஹிட் வெற்றி கொடுத்த, இயக்குனர் ஹரி, சாத்தன் குளம் பிரச்சனையால் வேதனையோடு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.\n“அவங்க நல்லா இருக்கனும்”... தயாரிப்பாளருக்காக சம்பளத்தை குறைத்த “அருவா” பட இயக்குநர்...\nதயாரிப்பாளர்களின் தற்போதைய இக்கட்டான சூழ்நிலையை புரிந்து கொண்டு தனது “அருவா” பட சம்பளத்தில் இருந்து 25 சதவீதத்தை குறைத்துக்கொள்வதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.\nஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திற்கு வெறித்தனமான டைட்டில்..\nநடிகர் சூர்யா 'காப்பான்' படத்தை தொடர்ந்து, பிரபல பெண் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கியுள்ள, 'சூரரைப்போற்று' திரைப்படத்தில், நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.\nஇயக்குனர் ஹரியின் தாயார் மாரடைப்பால் மரணம்..\nதமிழ் சினிமாவில் கமெர்சியல் வெற்றி படங்களை கொடுத்து, முக்கிய இயக்குனர்களில் ஒருவராக அறியப்படுபவர் இயக்குனர் ஹரி. இவரின் தாயார், மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇப்படியும் ஒரு கழுத்தறுப்பு...நடிகர் சூர்யா மீது வெறிகொண்டு திரியும் இயக்குநர் ஹரி...\nதன்னை சில மாதக்களாகக் காக்க வைத்துவிட்டு திடீரென ‘விஸ்வாசம்’சிவாவுடன் தனது 39 வது படத்தை சூர்யா நேற்று அதிகாரபூர்��மாக அறிவித்ததால் வெறிகொண்ட வேங்கையாகிவிட்டார் இயக்குநர் ஹரி என்று அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஅங்க சுத்தி இங்க சுத்தி வெச்சாங்க பாரு ஆப்பு.. முக்கிய புள்ளியை #Metoo வில் சிக்க வைத்த லக்ஷ்மி ராமக்ரிஷ்ணன்..\nதற்போது பெண்களுக்கு ஆதரவாக விஸ்வரூபம் எடுத்துள்ள மீடூ இயக்கம் சர்வதேச அளவில் அனைவரின் கவனத்தை ஈர்த்து உள்ளது.\nஇயக்குநர் ஹரி மீது வெறிகொண்டு அலையும் கீர்த்தி சுரேஷ்\nநடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘நடிகையர் திலகம்’ படத்தின் மூலம் ஓஹோவென்று புகழின் உச்சிக்குப் போன கீர்த்தி சுரேஷ் ‘ ஹரியின் ‘சாமி ஸ்கொயர்’ படத்தின் ரிசல்டால் அதளபாதாலத்துக்கு வந்துவிட்டார்.\nமீண்டும் ஹரியுடன் இணையப்போகும் சூர்யா; ஹீரோயின் கூட அனுஷ்கா தானாம்; அப்போ படம் பேர் சிங்கம்4-ஆ…\nசாமி ஸ்கொயர் டிரெயிலருக்கு இப்படி ஒரு மைனஸா சரி இதுவும் ஒரு சாதனை தானே… சரி இதுவும் ஒரு சாதனை தானே…\nஆக்ஷனில் கலக்கி இருக்கும் சாமி ஸ்கொயர் டிரைலர்; நான் சாமி இல்ல பூதம்… இது டிரைலரே இல்ல…வேற லெவல்...\nசாமி 2வில் கீர்த்தியுடன் கலக்கும் விக்ரம்..\nஇயக்குனர் ஹரி இயக்கத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியாகி மிகபெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'சாமி'.\nமீண்டும் வருகிறார் ஆறுச்சாமி... சாமி 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\nநடிகர் விக்ரம் தற்போது ஹரி இயக்கத்தில் சாமி 2 படத்தில் நடித்து வருகிறார். காரைக்குடி திருநெல்வேலி\nபிரபல ஒளிப்பதிவாளர் பிரியன் மாரடைப்பால் காலமானார்\nகோலிவுட் திரையுலகில் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக அனைவராலும் அறியப்பட்டவர் ஒளிப்பதிவாளர் பிரியன்\nசாமி 2 படத்தில் இருந்து திடீர் என வெளியேற்றப்பட்ட நடிகை..\nஇயக்குனர் ஹரி இயக்கத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியாகி, மிகப் பெரிய வெற்றி பெற்ற படம் சாமி.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிவசாயி��ள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி பொது மக்களுக்கு இலவசமாக கிடைக்கும்.. WHO முதன்மை ஆராய்ச்சியாளர் தகவல்..\nதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் முக்கிய கட்சி... அமைச்சர் கசியவிட்ட ரகசியம்..\nஆட்சியில் பங்கு... திமுகவிற்கு செக் வைக்க கே.எஸ்.அழகிரி போடும் கூட்டணி கணக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/reliance-industries-shares-hit-all-time-high-rs-1-908-on-friday-market-capitalization-to-rs-12-09-t-019752.html", "date_download": "2020-08-15T08:02:49Z", "digest": "sha1:4HDZ4D2AP34OMWTTOI2JQZ5K6YE5JHYT", "length": 26186, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இது முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்.. புதிய உச்சம் தொட்ட RIL.. சந்தை மூலதனம்ரூ.12.09 டிரில்லியன்! | Reliance industries shares hit all time high Rs.1,908 on Friday, market capitalization to Rs.12.09 trillion - Tamil Goodreturns", "raw_content": "\n» இது முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்.. புதிய உச்சம் தொட்ட RIL.. சந்தை மூலதனம்ரூ.12.09 டிரில்லியன்\nஇது முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்.. புதிய உச்சம் தொட்ட RIL.. சந்தை மூலதனம்ரூ.12.09 டிரில்லியன்\n25 min ago டாப் பார்மா, டெக்னாலஜி, டிவிடெண்ட் யீல்ட் ஃபண்டுகள் விவரம்\n2 hrs ago இந்தியாவின் தங்கம் & லாஜிஸ்டிக்ஸ் கம்பெனி பங்குகள் விவரம்\n2 hrs ago ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் (07 - 14 ஆகஸ்ட்) 3% மேல் விலை குறைந்த பிஎஸ்இ 500 பங்குகள் விவரம்\n16 hrs ago ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் (07 - 14 ஆகஸ்ட்) 8% மேல் விலை ஏறிய பிஎஸ்இ 500 பங்குகள் விவரம்\nNews அடேங்கப்பா.. தங்கம் விற்கிற விலைக்கு பேசாம.. ஒரு சிங்கிள் பெட்ரூம் பிளாட் வாங்கிடலாம் போலயே\nAutomobiles புதிய மஹிந்திரா தார் பொது பார்வைக்கு அறிமுகம்... டிசைன், சிறப்பம்சங்களில் வேற லெவலுக்கு மாறியது\nMovies குட் லக் சகி டீசர் ரிலீஸ்.. சுதந்திர தினத்துக்கு சூப்பரான கிஃப்ட் கொடுத்த கீர்த்தி சுரேஷ���\nSports லட்டு மாதிரி ஒரு வாய்ப்பு கிடைச்சுருக்கு.. சும்மா விடுவோமா.. ஜியோ, பதஞ்சலிக்கு சவால் விடும் டாட்டா\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்ககிட்ட இருந்து திருட்டு போக வாய்ப்பிருக்குதாம்... ரொம்ப ஜாக்கிரதையா இருங்க\nEducation பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசமீப காலங்களாகவே கொரோனாவின் தாக்கத்தின் மத்தியில் பல நிறுவனங்கள் முடங்கி போயுள்ளன எனலாம். ஆனால் இதற்கிடையிலும் சில நிறுவனங்கள் தொடர்ந்து முதலீடுகளை அதிகரித்து வருகின்றன.\nஅப்படி இந்த ரணகளத்திலும் படு சுறுசுறுப்பாக செயல்பட்டு வரும் ஒரு நிறுவனம் தான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.\nகடந்த சில மாதங்களாகவே முகேஷ் அம்பானியின் காட்டில் பணமழையாக பெய்து வருகின்றது எனலாம்.\nபங்கு விலை புதிய உச்சம்\nஏனெனில் அந்தளவுக்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தொடர்ந்து முதலீடுகளை அதிகரித்து வருகின்றது. இதனை எதிரொலிக்கும் விதமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமையன்று அதன் பங்கு விலையானது பிஎஸ்இயில் 1.6% ஏற்றம் கண்டு, புதிய உச்சமான 1908 ரூபாயினை தொட்டுள்ளது.\nஇந்த நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 12.09 டிரில்லியன் டாலரினை தொட்டுள்ளது. இது இந்திய பொருளாதாரத்தில் வரலாறு காணாத மதிப்பாகும். மார்ச் நடுப்பகுதியில் இருந்து இதன் பங்கு விலை 120% அதிகமாக அதிகரித்துள்ளது. இந்த நிறுவனம் கடன் இல்லா நிறுவனமாக மாற்ற அதன் ஆயில் வர்த்தகம் முதல் டிஜிட்டல் வர்த்தகம் வரையில் பல முதலீடுகளை திரட்டி வருகின்றது.\nஇதற்கிடையில் இந்த வாரத்தில் அதன் பொதுக்குழு கூட்டத்தினை நடத்தவும் ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளது. ஏற்கனகே பேஸ்புக் உள்ளிட்ட பல வெளிநாட்டு நிறுவனங்கள் ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோவில் முதலீடு செய்து வரும் நிலையில், கடந்த ஞாயிற்றுகிழமையன்று Qualcomm Inc குழுமத்தின் முதலீட்டு நிறுவனமான Qualcomm Ventures ஜியோவில் 0.15% பங்குகளை வாங்குவதாகவும், அதற்காக ஜியோவில் 730 கோடி ரூபாய் ம���தலீடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்து இருந்தது.\nஇது ரிலையன்ஸ் குழுமத்தில் செய்யப்படும் மிகப்பெரிய 12வது முதலீடாகும். பேஸ்புக், ஜெனரல் அட்லாண்டிக், விஸ்டா ஈக்விட்டி பார்ட்னர்ஸ், அபுதாபியின் முபதாலா, சில்வர் லேக், பிஐஎஃப், இன்டெல் கேப்பிட்டல், தற்போது இந்த வரிசையில் குவால்காம் வென்சர்ஸ் நிறுவனமும் முதலீடு செய்ய உள்ளது. ஆக மொத்தத்தில் ஜியோவின் 25.24% பங்குகளை விற்பனை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. அதன் மூலம் 1,18,318.45 கோடி ரூபாய் நிதியினையும் திரட்ட உள்ளது ரிலையன்ஸ் நிறுவனம்.\nரிலையன்ஸின் உரிமை பங்கு வெளியீடு\nமேற்கண்ட இத்தகைய முதலீடுகளுடன், ரிலையன்ஸ் நிறுவனம் உரிமை பங்கு வெளியீட்டின் மூலம் 53,124 கோடி ரூபாய் நிதியினை திரட்டியது. கடந்த மார்ச் நிலவரப்படி இந்த நிறுவனத்தின் கடன் மதிப்பு 1.61 டிரில்லியன் ரூபாயாக இருந்தது. இந்த நிலையில், ரிலையன்ஸ் நிறுவனம் முதலீடு மற்றும் உரிமை பங்கு வெளியீட்டு மூலம் திரட்டிய நிதியின் மூலம், தற்போது கடன் இல்லா நிறுவனமாகவும் மாறியுள்ளது. இந்த நிலையில் தான் ரிலையன்ஸ் நிறுவனம் இப்படி ஒரு அசுர வளர்ச்சியினை கண்டுள்ளது. உண்மையில் முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவாரிசு கைகளுக்கு மாறுகிறதா ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியம்.. முகேஷ் எடுத்த திடீர் முடிவு..\nRIL, Dmart-ஐ எல்லாம் விற்றுத் தள்ளிய ஹெச் டி எஃப்சி மியூச்சுவல் ஃபண்ட்\nரிலையன்ஸ் தான் பர்ஸ்ட்.. 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.74,240 கோடி அதிகரிப்பு..\nரிலையன்ஸ்-க்கு அடுத்த மகுடம்.. முகேஷ் அம்பானி செம்ம ஹேப்பி..\nமுகேஷ் அம்பானி அடுத்த அதிரடி.. ஆன்லைன் பார்மா வர்த்தகம்..\nரூ.1.38 லட்சம் கோடி அவுட்.. முதலீட்டாளர்கள் பாவம்.. லிஸ்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தான் பர்ஸ்ட்..\nமுகேஷ் அம்பானியின் அசுர வளர்ச்சி.. உலகின் இரண்டாவது மிகப்பெரிய எனர்ஜி நிறுவனம்..\nரிலையன்ஸ் தான் டாப்.. ஒரே வாரத்தில் 7 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.2 லட்சம் கோடி அதிகரிப்பு..\nவரலாறு காணாத உச்சத்தில் ரிலையன்ஸ் பங்குகள்.. முதலீடு செய்யலாமா..\n ஒரே நாளில் சுமார் ₹21,500 கோடி சொத்து மதிப்பு எகிறல்\nஇன்ஃபோசிஸ் தான் டாப்.. ஒரு வாரத்தில் 3 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.98,622.89 கோடி அதிகரிப்பு\nஅடுத்த ரவுண்டுக்குத் தயாராகும் முகேஷ் அம்பானி.. ரிலையன்ஸ் ரீடைல் பங்குகள் விற்பனைக்கு ரெடி..\nஇந்தியாவின் ஸ்டாக் புரோகிங் ஃபைனான்ஸ் கம்பெனி பங்குகள் விவரம்\nரூ. 300 கோடி கொடுக்க ரெடி.. அனல் பறக்கும் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர் போட்டி..\nGold-ஐ விடு Silver-ஐ கவனி ட்விஸ்ட் கொடுக்கும் உலக முன்னணி கமாடிட்டி முதலீட்டாளர் ஜிம் ராஜர்ஸ் ட்விஸ்ட் கொடுக்கும் உலக முன்னணி கமாடிட்டி முதலீட்டாளர் ஜிம் ராஜர்ஸ்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/vijakanth-said-that-rajinikanth-and-kamalahaasan-will-not-enter-into-politics/", "date_download": "2020-08-15T08:29:52Z", "digest": "sha1:2X3XVHIWB4LJWC3AVNE2YIJPQNYKQG52", "length": 13969, "nlines": 71, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ரஜினிகாந்த் அரசியல் குறித்து பேசுவாரே தவிர அரசியலுக்கு வரமாட்டார்: விஜயகாந்த்", "raw_content": "\nரஜினிகாந்த் அரசியல் குறித்து பேசுவாரே தவிர அரசியலுக்கு வரமாட்டார்: விஜயகாந்த்\nரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அரசியலுக்கு வர வாய்ப்பில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளதாவது: கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக-வுடன் கூட்டணி வைத்திருக்கலாம் என்று நினைக்கிறீர்களா அதைப்பற்றி, நான் எதுவும் நினைக்கவில்லை. அதிமுக, திமுக ஆகிய…\nரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அரசியலுக்கு வர வாய்ப்பில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.\nபத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளதாவது:\nகடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக-வுடன் கூட்டணி வைத்திருக்கலாம் என்று நினைக்கிறீர்களா\nஅதைப்பற்றி, நான் எதுவும் நினைக்கவில்லை. அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே எங்களது எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கியிருக்கின்றனர். தற்போது தேமுதிக-வில் நல்ல தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் என நல்ல நிலையில் இருந்து வருகிறது. கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் குறித��து கவலையில்லை. எனென்றால், தேமுதிக-வில் ஏராளமானோர் தற்போது இணைந்து வருகின்றனர்.\nஅதிமுக ஆட்சியை அகற்றுவதாக திமுக கூறிவருகிறது. அது நடக்குமா\nதற்போது இருக்கும் ஆட்சி தானாகவே கவிழ்ந்துவிடும். நம்பிக்கை வாக்கெடுப்பின் போது திமுக உறுப்பினர்கள் சபாநாயகரை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டனர். இதன் மூலம் அவர்களுக்கு என்ன கிடைக்கும் 89 எம்.எல்.ஏ-க்களை வைத்து திமுக-வால் எதுவும் செய்யமுடியாது. அதன் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ-க்களை கூட்டினால் கூட கிட்டத்தட்ட 100 தான் வருகிறது.\nதற்போது திமுக தலைவர் கருணாநிதி மட்டும் நல்ல நிலையில் இருந்திருந்தால், தற்போது மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பார். கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வு பெற்றதாகவே தெரிகிறது. அதனால், திமுக-வும் நெருக்கடியில் தான் இருக்கிறது.\nமு.க ஸ்டாலின் செயல் தலைவராக மட்டும, அவர் திமுக-வின் தலைவர் அல்ல. மு.க ஸ்டாலினை பற்றி கூறவேண்டுமானால் அவர் செயல்படாத தலைவர் என்றே கூறலாம். தினமும் பல பகுதிகளை சென்று, மக்கள் கூட்டத்தை திரட்டுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறார். முன்னதாக, கருணாநிதியும் மக்கள் கூட்டம் திரண்டு வருவதாக கூறிவந்தார், ஆனால் ஓட்டுகள் விழுந்தது என்னவோ எம்.ஜி.ஆர் பக்கம் தான்.\nஜெயலலிதா இல்லாத நிலையில் அதிமுக உள்ளது. அதேபோல, சசிகலா சிறையில் இருக்கிறார். தற்போது பேசப்பட்டு வருவதெல்லாம், டிடிவி தினகரன் மற்றும் திவாகரன் ஒன்றிணைந்தது குறித்து தான். அவர்கள் இருவரும் கைகோர்த்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க திட்டமிட்டதாகவே தெரிகிறது. ஆகஸ்ட் 5-ம் தேதி வரை அவர்கள் காலக்கெடு விதித்துள்ள நிலையில், என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.\nரஜினிகாந்த், கமல்ஹாசன் அரசியலில் களம் இறங்குவதாக கூறப்படுகிறதே\nரஜினிகாந்த் அரசியல் குறித்து பேசி வருகிறாரே அவர் அரசியலில் களம் இறங்க மாட்டார். முன்னதாக நான் அரசியலில் ஈடுபட்டதற்கு, ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்தார். அப்போது, ஒரே நேரத்தில், நடிப்பு, அரசியல் என இரண்டு குதிரைகளில் பயணம் செய்வது முடியாத காரியம் என்று அவரே என்னிடம் கூறியிருந்தார்.\nஅதேபோல தான், நடிகர் கமல்ஹாசனும் அரசியலுக்கு வர வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன் தற்போது நடைபெற்று வரும் அதிமுக ஆட்சியில் ஊழல் திள���த்திருக்கிறது. அப்படி இருக்கும் போது, ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் ஊழல் குறித்து கேள்வி எழுப்புவதில் என்ன தவறு உள்ளது என்று கூறினார்.\nஇடுக்கி நிலச்சரிவு : கொரோனா ஊரடங்கு இல்லை என்றால் 18 குழந்தைகள் உயிருடன் இருந்திருப்பார்கள்\nபாடகர் SPB உடல்நிலை: பாடும் வானப்பாடிக்காக திரையுலகினர் பிரார்த்தனை\nவேண்டாம் என்ற பேச்சுக்கே இடமில்லை… அவ்வளவு சத்து நிறைந்தது ராகி லட்டு\nபாலு சீக்கிரம் வா – நான் காத்திருக்கிறேன் : இளையராஜா உருக்கம்\nபிரபல திரைப்பட நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா\nஇஸ்ரோ உளவு வழக்கு : நம்பி நாராயணனுக்கு ரூ.1.30 கோடி இழப்பீடு வழங்கியது கேரளா\nகொரோனாவை தடுக்க போர்க்கால நடவடிக்கை – முதல்வர் பழனிசாமி சுதந்திர தின உரை\niob வங்கி இந்த விஷயத்தில் ரொம்ப கரார்.. ஏன் தெரியுமா\nஇடுக்கி நிலச்சரிவு : கொரோனா ஊரடங்கு இல்லை என்றால் 18 குழந்தைகள் உயிருடன் இருந்திருப்பார்கள்\nதென்னிந்திய கலைஞர்களின் சங்கமம்.. ‘வந்தே மாதரம்’ வீடியோ\nவந்தே பாரத் மூலம் 10.5 லட்சம் பேர் தாயகம் திரும்பினர் – வெளியுறவு அமைச்சகம்\nTamil Nadu News Today Live : ஓ.பி.எஸ். உடன் ஆலோசனை முடித்த பின்னர், முதல்வருடன் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை\nநம்ம ஊர் சமோசா செய்வது அவ்வளவு கஷ்டமில்லை... செய்யலாமா\nஅசோக் கெலாட் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி - முடிவுக்கு வந்தது ராஜஸ்தான் அரசியல் நாடகம்\n சேஃப்டியை உறுதி செய்ய இந்த 8 டிப்ஸை மறக்காதீங்க\nசெல்வராகவன் வீட்ல 3-வது வாரிசு... உறுதிப்படுத்திய கீதாஞ்சலி\nநான் இந்தி படிக்காமல் போனதற்கு திமுக மட்டுமே காரணம் - தமிழருவி மணியன்\nஒருபக்கம் அணிகள்; மறுபக்கம் வீரர்கள் - மனரீதியாக ஐபிஎல்லுக்கு பக்கா ரெடி\nபி.இ, பி.டெக் செமஸ்டர் தேர்வுகள்: அண்ணா பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு\nஇழந்த மனைவியை சிலையாக்கிய மனிதர்: கிரகப்பிரவேச விழாவில் ஷாக்\nஇத்தனை நாள் இது தெரியாம போச்சே.. கலக்கும் எஸ்பிஐ\nTamil Nadu News Today Live : முதல்வர் வேட்பாளர் விவாதம்; துணை முதல்வர் ஓ.பி.எஸ் உடன் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinacheithi.com/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2020-08-15T08:18:35Z", "digest": "sha1:Y7IQDWQZQBBUJ2ODYZXIXIZ7POSVG5FH", "length": 10779, "nlines": 71, "source_domain": "www.dinacheithi.com", "title": "அறிஞர் அண்ணா பிறந்த நாளில் ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் டாக்டர் ராமதாஸ் அறிக்கை… – Dinacheithi", "raw_content": "\nஅறிஞர் அண்ணா பிறந்த நாளில் ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் டாக்டர் ராமதாஸ் அறிக்கை…\nஅறிஞர் அண்ணா பிறந்த நாளில் ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் டாக்டர் ராமதாஸ் அறிக்கை…\nதமிழக சிறைகளில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளில் 10 ஆண்டு சிறைவாசத்தை நிறைவு செய்த அனைவரையும் அறிஞர் அண்ணா பிறந்தநாளில் விடுதலை செய்ய வேண்டும் என்று, டாக்டர் ராமதாஸ் கூறினார்.\nஇது தொடர்பாக, பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-\nகடந்்த 2008-ம் ஆண்டு அண்ணா நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டதையொட்டி, 7 ஆண்டு சிறை வாசத்தை முடிவு செய்த ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். 60 வயதுக்கும் மேற்பட்ட ஆயுள் தண்டனை கைதிகள் 5 ஆண்டு சிறைவாசத்தை நிறைவு செய்திருந்தாலே விடுதலை செய்யப்பட்டனர்.\nகைதிகள் விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு முடிக்கப்பட்டு விட்ட நிலையில், 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையை முடித்த ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய இப்போது மீண்டும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.\nதமிழகத்திலுள்ள 9 மத்திய சிறைகளில் 800-க்கும் அதிகமான ஆயுள் தண்டனை கைதிகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.\nஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்வதற்கு பெருந்தடையாக இருந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக சிறைகளில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளில் பத்தாண்டு சிறைவாசத்தை நிறைவு செய்த அனைவரையும் அண்ணா பிறந்தநாளில் விடுதலை செய்ய வேண்டும். பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும், மற்ற வழக்குகளில் தண்டனைக்காலம் முடிவடைந்த பிறகும் சிறைகளில் வாடும் கைதிகளையும் அரசியலமைப்புச் சட்டத்தின் 161 பிரிவைப் பயன்படுத்தி ஆளுனர் உத்தரவு மூலம் விடுதலை செய்ய வேண்டும். அதில் ஏதேனும் சட்ட சிக்கல் இருப்பதாக தமிழக அரசு கருதினால் அவர்களை நீண்ட சிறை விடுப்பில் அரசு அனுப்ப வேண்டும்.\nஇவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார்.\nகன்னியாகுமரியில் புதிய தொழில் நுட்பத்தில் சாலைப்பணிகள் தொடக்கம் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்தது…\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து\nகுடியர���ு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று\nகொரோனா பரிசோதனைக்கு 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி\nவெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் புளோரிடா:…\nகொச்சி அருகே விபத்து மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்…\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துசென்னை, ஆக. 11-பகவத் கீதை போதனைகளை பின்பற்றி மகிழ்வுடன் வாழ வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். கிருஷ்ண ஜெயந்தி...\nகுடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று\nகுடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதை அவரே தன் ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 22 லட்சத்தைக் கடந்து 22 லட்சத்து 15 ஆயிரத்து...\nகொரோனா பரிசோதனைக்கு 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி\nகொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய 51 தனியார் ஆய்வகங்கள் அனுமதிக்கப்படும் என்றும் இவைகள் விரைவில் செயல்பட தொடங்கும் என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரி தெரிவித்தார்.இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதுவரை 3...\nவெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் புளோரிடா:…\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அதிரடி வேட்டை இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல்...\nகொச்சி அருகே விபத்து மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்…\nதிருவனந்தபுரம், ஆக. 29- கொச்சி அருகே மங்களூர் எக்ஸ்பிரஸ் ெரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தடம் புரண்டன தடம் எண் 16347 கொண்ட திருவனந்தபுரம் -மங்களுர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/blogs/564822-chennai-to-nellai-cycle-travel-amid-corona.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-08-15T08:06:39Z", "digest": "sha1:TGVE3N26FBIFGAUT5YRAFDSBBQQXIBPH", "length": 27952, "nlines": 301, "source_domain": "www.hindutamil.in", "title": "சென்னை டூ நெல்லை: சைக்கிள் மிதித்தே ஊர் வந்து சேர்ந்த பெரியவரின் சுவாரசிய அனுபவம்! | Chennai to Nellai cycle travel amid Corona - hindutamil.in", "raw_content": "சனி, ஆகஸ்ட் 15 2020\nசென்னை டூ நெல்லை: சைக்கிள் மிதித்தே ஊர் வந்து சேர்ந்த பெரியவரின் சுவாரசிய அனுபவம்\nசொந்த ஊர்களுக்குத் திரும்ப இ -பாஸ் கேட்டுக் காத்திருப்பவர்களுக்கு மத்தியில், சென்னையில் உள்ள தனது மகன் வீட்டில் இருந்து சைக்கிளிலேயே நெல்லைக்கு வந்து, ஊர் எல்லையில் இருக்கும் சுடலைமாடன் சுவாமி கோயிலில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டு அதையும் முடித்துத் தனது வீட்டுக்குத் திரும்பியிருக்கிறார் பெரியவர் பாண்டியன்.\nநாங்குநேரி அருகில் உள்ள தெய்வநாயகப்பேரி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் (73). கேரள மாநிலம் சங்கனாச்சேரியில் உள்ள உணவகம் ஒன்றில் கணக்காளராக உள்ளார். கரோனா களேபரங்கள் கிளம்புவதற்கு முன்பே சென்னையில் தன் மகனின் வீட்டுக்குச் சென்ற பாண்டியன், திடீர் பொது முடக்கத்தால் அங்கேயே முடங்கினார்.\nமாட்டுக் கழுத்து மணிச்சத்தம், தெருவையே திடலாக்கி விளையாடும் சிறுசுகள், கோயில், குளம் என வாழ்ந்து பழகிய பாண்டியனுக்கு சென்னை வாழ்க்கை சலிப்பைத் தட்டியது. சொந்த கிராமம் வருவதற்கு இ - பாஸ் எடுக்கும் வழிமுறைகளும் அவருக்குத் தெரியவில்லை. அதனால் தனது பேரனின் சைக்கிளை எடுத்துக் கொண்டு நெல்லைக்குக் கிளம்பிவிட்டார் பாண்டியன். அவர் நெல்லை வந்து சேர்ந்த கதை மிக சுவாரஸ்யமானது.\nஇதுகுறித்து நம்மிடம் பேசிய பாண்டியன், “எங்க நாங்குநேரி தாலுகாவில் இருக்கும் மக்களுக்கு பல ஊர்களிலும் உணவகங்கள் இருக்கு. நானும் முப்பது வருசமா ஹோட்டல்களில்தான் கேஷியரா வேலை செய்யறேன். இப்போ கேரளாவுல சங்கனாச்சேரியில் வேலை செஞ்சுட்டு இருந்தேன். எனக்கு இரண்டு பசங்க. அதில் மூத்தவன் கத்தார் நாட்டுல இருக்கான். இளையவன் சென்னையில் வேலை செய்யான். தாம்பரத்துல அவன் வீடு இருக்கு. அங்கதான் என் வீட்டம்மாவும் இருக்கு.\nஇளையவனுக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்லைன்னு போன் வந்துச்சு. மனசு கேட்காம கேரளாவுல இருந்து பஸ் புடிச்சு நேரா சென்னைக்குப் போனேன். பையனைப் பார்த்துட்டுக் கிளம்ப இருந்தப்போதான் லாக்டவுனு வந்துடுச்சு. ஊரே மயானம் போலக் கிடக்கு. நாலு சுவத்துக்குள்ள எத்தனை நாளுதான் கிடக்கது. நான் கிராமத்து ஆளு. நமக்கு இந்த வாழ்க்கை செட்டாகல.\nஆனாலும், நாலு மாசத்த ஓட்டியாச்சு. பசங்க ரெண்டு பேருகிட்டயும் ஊருக்குப் போறேன்னு சொல்லிக்கிட்டே இருந்தேன். மூத்தவன் வெளிநாட்டுல இருந்து பணம் அனுப்புனான். போன மாசம் 23-ம் தேதி, திண்டிவனத்துல இருந்து திருநெல்வேலிக்கு ஒரு பஸ் போகுதுன்னு சொன்னாங்க. உடனே பேரனோட சைக்கிளை எடுத்துட்டுத் திண்டிவனத்துக்கு 90 கிலோ மீட்டர் சைக்கிள்லயே போனேன்.\nஆனா அங்க போனா, பஸ்ஸுக்கு மேல கேரியர் இல்ல. சைக்கிளை ஏத்தமுடியாதுன்னு சொன்னாங்க. கூடவே விழுப்புரம் போனா சைக்கிளை ஏத்துறமாதிரி பஸ் கிடைக்கும்னு சொன்னாங்க. சைக்கிள்லயே விழுப்புரம் வந்தேன். அங்கயும் பஸ் கிடைக்கல. வயசாளி ஒருத்தன் சைக்கிள்லயே வர்றதையும், பஸ்ஸுக்குத் தவிக்குறதையும் பார்த்துட்டு முகம் தெரியாத யாரோ ஒருத்தர் எனக்கு 50 ரூபாயும், தண்ணீர் பாட்டிலும் தந்தாரு. நெசமாவே என்கிட்டக் காசு இருக்குன்னு சொல்லியும் கேட்கல. அப்டியே சைக்கிள மிதிச்சு உளுந்தூர்பேட்டை வரை வந்தேன்.\nஅங்க இருந்த டோல்கேட்ல ஒரு ஓட்டல் இருந்துச்சு. அது எங்க நாங்குனேரிக்காரர் ஜெயராமன்னு ஒருத்தரோடது. அவரு என்னை அடையாளம் கண்டுக்கிட்டாரு. எங்கப்பா நிறைய சமூக சேவை செய்வாரு. அதுனால ஊருல அவரை காமராஜர்னு கூப்பிடுவாங்க. ‘அடடே... காமராஜ் அய்யா பிள்ளைல்ல நீங்க... ஏன்யா உங்களுக்கா இந்த நிலமை, இப்படி சைக்கிளில் வர்றீங்களேய்யா\nநான் சிட்டி வாழ்க்கை பிடிக்காம நம்ம ஊரைத்தேடிப் போறேன்யான்னு என்னோட நிலமையைச் சொன்னேன். சாப்பிடச் சொன்னாரு. ஒரு காபி மட்டும் குடிக்கேன்னு குடிச்சேன். நான் கிளம்பும்போது ஆயிரம் ரூபாயைத் தந்துட்டாரு. அப்புறம் ஒரு காய்கறி வண்டியில் நானும், சைக்கிளுமா திருச்சி வரை வந்தோம்.\nஅங்கிருந்து கிளம்பி, வழியில விராலிமலையில் ஒரு டீக்கடையில் டீ குடிச்சு, பிஸ்கட் சாப்பிட்டேன். டீக்கடைக்காரர் காசு வாங்கல. கூடவே, அவர் கடைவாசலில் அன்னிக்கு ராத்திரி படுத்துருந்துட்டு காலையில் போகச்சொன்னார். பக்கத்துல இருந்த சாலையோரக் கடையில் நான் கேட்கதை எல்லாம் கொடுக்கவும் சொல்லிட்டுப் போனாரு. இந்தக் கரோனா நேரத்துலயும் இப்படி வழிநெடுக, உதவி கிடைச்சுட்டே இருந்துச்சு. மதுரை, விருதுநகர் பக்கம் வரும்போதெல்லாம் நல்ல மழை. சாத்தூர்ல நல்ல காத்து. கோவில்பட்டி பக்கமெல்லாம் காத்து ரெம்ப அடிச்சதால சைக்கிளை உருட்டி���்டுத்தான் வந்தேன். திருநெல்வேலி புதுபஸ் ஸ்டாண்டில் வந்து படுத்துட்டு, காலையில் எங்கூருக்குக் கிளம்பினேன்” என மூச்சுவிடாமல் சொல்லி முடித்தார்.\nதினமும் அதிகாலை 4 மணிக்கெல்லாம் எழுந்து, சைக்கிள் மிதிக்க ஆரம்பித்துவிடும் பாண்டியன், இரவு 7 மணிக்கு மேல் சைக்கிள் ஓட்டுவதில்லையாம். ஜூன் 23-ம் தேதி சென்னையை விட்டுக் கிளம்பியவர், ஜூலை ஒன்றாம் தேதி தனது ஊரான தெய்வநாயகப்பேரியை அடைந்திருக்கிறார். ஊர் எல்லையில் இருக்கும் சுடலைமாட சுவாமி கோயிலிலேயே 15 நாள்கள் தங்கி இருந்து தனது சுய தனிமைப்படுத்துதலையும் முடித்துக் கொண்டவர் இன்று தனது சொந்த வீட்டுக்குத் திரும்பியிருக்கிறார்.\nஇதைப்பற்றியும் நம்மிடம் பேசிய பாண்டியன், “எனக்குன்னு ஒரு பொறுப்பு இருக்குல்ல தம்பி... நமக்கும், நம்மால நாலு பேருக்கு எந்தச் சிக்கலும் வந்துறக் கூடாதுன்னுதான் ஊருக் கோயில்ல என்னை நானே தனிமைப்படுத்திக்கிட்டு இருந்தேன். உறவுக்காரர் ஒருத்தர் கட்டிலு, சாப்பாடு எல்லாம் தந்தாரு. பாத்திரம் இல்லாம வாழை இலையில் மடக்கி கோயிலில் ஒரு ஓரத்தில் வைச்சுட்டு அவரு போயிருவாரு. 15 நாள் தனிமை நேற்றோடு முடிஞ்சுது. இன்னிக்குத்தான் கட்டிலை வேப்பிலை போட்டுக் கழுவிக் கொடுத்துட்டு என்னோட வீட்டுக்கு வந்துருக்கேன்.\nகையில் செல்போன் இருக்கு. என் பொஞ்சாதி போன் போட்டுக்கிட்டே இருந்தா. போனை எடுத்தா திரும்பி வாங்கன்னு சொல்லுவான்னு நான் எடுக்கவே இல்லை. ஒருவாரத்துல வீட்டுக்கு வந்து பார்த்தா அவகிட்ட இருந்து 75 தடவை போன் வந்துருந்துச்சு. ஆனா ஒண்ணு தம்பி... ஆயிரம்தான் சொன்னாலும் இந்த உலகத்துல நல்ல மனசுக்காரங்களும் நிறையப் பேர் இருக்கத்தான் செய்யுறாங்க. அந்த மனசுகதான் கடைசிவரை என் கைக்காசைச் செலவழிக்கவே விடாம சொந்த ஊருக்கே கூட்டி வந்துருக்கு” என்றார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்��ு தமிழ் திசை\nபெற்ற பிள்ளைகள்கூட இப்படிப் பார்த்துக்கொள்ள மாட்டார்கள்- கால் இழந்த முதியவருக்குக் கைகொடுத்த மனிதர்கள்\nபாதாள் லோக்: சமூகத்தின் மறுபக்கம்\nகோவை ஆட்சியருக்கு எப்படி வந்தது கரோனா- பரபரக்கும் மாவட்ட நிர்வாகம்\nமௌ(மோ)ன குருக்களும் மயக்கவியல் மருத்துவர்களும்\nChennai to NellaiCycle travelCoronaசென்னை டூ நெல்லைசைக்கிள்பெரியவர்சுவாரசிய அனுபவம்பாண்டியன்தெய்வ நாயகப்பேரிகேரளாகணக்காளர்நாங்குநேரிBloggers page\nபெற்ற பிள்ளைகள்கூட இப்படிப் பார்த்துக்கொள்ள மாட்டார்கள்- கால் இழந்த முதியவருக்குக் கைகொடுத்த மனிதர்கள்\nபாதாள் லோக்: சமூகத்தின் மறுபக்கம்\nகோவை ஆட்சியருக்கு எப்படி வந்தது கரோனா- பரபரக்கும் மாவட்ட நிர்வாகம்\nசுதேசி என்றால் அனைத்து வெளிநாட்டுப் பொருட்களையும் ஒதுக்க...\nதமிழக அரசு வேலைவாய்ப்புகளில் பிற மாநிலத்தவர், வெளிநாட்டினரைச்...\nராகுல் செய்ய வேண்டியது என்ன\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு விவாதம்\nஸ்மார்ட்போன் இல்லை, அடிப்படை வசதியில்லை: ஜப்பானிய மொழியைக்...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு இடது பார்வை\nவிரைவில் கரோனா தடுப்பூசி இலவசமாக கிடைக்கும்: உலக சுகாதார நிறுவன ஆராய்ச்சியாளர் சௌமியா...\nஆகஸ்ட் 15-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\n‘வந்தே பாரத்’ திட்டம் தொடங்கிய 100 நாட்களில் வெளிநாடுகளில் இருந்து 118 விமானங்களை...\n‘வந்தே பாரத் மிஷன்’ மூலம் 10.50 லட்சம் இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய...\nமேட்டுப்பாளையத்தில் மாநில நிலச்சரிவு மேலாண்மை மையத்தை அமைக்க வேண்டும்; 'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பு கோரிக்கை\nகமலா ஹாரிஸின் கலப்பினப் பின்னணி தேர்தலில் கைகொடுக்குமா\nகொங்கு தேன் 16- ஓரம் பாரமா, கொஞ்சம் சோறு\nகரோனா சிகிச்சை மையம், மயானத்துக்குள் சென்று புகைப்படங்கள்: ஒரு துணிச்சல் கலைஞனின் அனுபவப்...\nசுயசார்புப் பாதையில் பயணிக்க வைத்த கரோனா- ஓர் ஆட்டோ ஓட்டுநரின் அனுபவப் பகிர்வு\nகுடும்ப இறுக்கத்தைப் போக்கினாலே வேலையை சுகமாக்கலாம்: காவலர்களுக்குப் பயிற்சியளிக்கும் மனநல ஆலோசகர் ஜெயபிரகாஷ்\nவருவாய் அதிகரித்திருப்பதால் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: நாகர்கோவில் ரயில் பயணிகள் சங்கம்\n'சித்தி 2' சீரியலில் பொன்வண்ணனுக்குப் பதில் நிழல்கள் ரவி: மற்ற சில கதாபாத்தி��ங்களிலும்...\nஇரு பெண் ஊழியர்களுக்கு கரோனா தொற்று: நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு 'சீல்'...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?p=52211", "date_download": "2020-08-15T08:25:26Z", "digest": "sha1:VGG7F5ADMNLQJRBZKW52H5F2E4BXVYFU", "length": 18846, "nlines": 132, "source_domain": "www.ottrancheithi.com", "title": "கமல்ஹாசன் வெளியிட்ட இசை ஆல்பம்..! | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\n/Ghibbie Comic cinemasஉலக நாயகன் கமல்ஹாசன்ஜிப்ரான்ஜெயா ராதாகிருஷ்ணன்ஜேப்பியார் பொறியியல் கல்லூரிமக்கள் நீதி மய்யம்\nகமல்ஹாசன் வெளியிட்ட இசை ஆல்பம்..\nGhibbie Comic cinemas சார்பில் ஜெயா ராதாகிருஷ்ணன் பாடல் வரிகள் எழுத, ஜிப்ரான் இசையமைத்திருக்கும் “Get your freaking hands off me” என்ற இசை ஆல்பம் வெளியீட்டு விழா சென்னை ஜேப்பியார் பொறியியல் கல்லூரி அரங்கில் நடைபெற்றது. விழாவில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் கலந்து கொண்டு ஆல்பத்தை வெளியிட்டு சிறப்பு பேருரை ஆற்றினார். அப்போது கல்லூரி மாணவ, மாணவியர் கேள்விகளுக்கும் பதில் அளித்தார். முன்னதாக ஜேப்பியார் கல்லூரி முதல்வர் வேணுகோபால் வந்திருந்த சிறப்பு விருந்தினர்களை வரவேற்று பேசினார். ரெஜினா ஜேப்பியார் வந்திருந்த சிறப்பு விருந்தினர்களை கௌரவித்தார்.\nகமல் சார் இருக்கும் மேடையில் பேசுவது பதட்டமாக இருக்கிறது. எதை பற்றி பேச பயப்படுகிறோமோ, கூச்சப்படுகிறோமோ அதை நிச்சயம் பேச வேண்டும். இதற்கு முன்னோடி கமல் சார். அவர் போட்ட பாதையில் தான் நான் எழுதி வருகிறேன். பாலியல் வன்கொடுமை உலகம் முழுக்க நடந்து வருகிறது. சமூக வலைத்தளங்களில் பேசுவதை தவிர, அதற்கு நாம் என்ன செய்ய முடியும் என்று யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் ஜிப்ரான் சார் இந்த பாடலை எழுத சொல்லி கேட்டார். நிறைய வார்த்தைகளை எழுதினாலும் அது போதவில்லை. எழுத எழுத வந்து கொண்டே இருந்தது. இந்த பாடல் மூலம் ஒரு பாலியல் வன்கொடுமை என்ற வேதனை நமக்கு நடக்கும்போது, அதை நினைத்து நாம் நின்று போய் விடவோ, பயந்து ஓடவோ கூடாது. அதை தாண்டி சாதிக்க வேண்டும் என்பதை தான் சொல்லி இருக்கிறேன் என்றார் பாடலாசிரியர் ஜெயா ராதாகிருஷ்ணன்.\nசமீப காலமாக நிறைய சர்ச்சைகள் இந்த சமூகத்தில் நம்மை சூழ்ந்து ��ருகின்றன. அந்த நேரத்தில் ஒரு நேர்மறையான சிந்தனையை விதைக்க முன்வந்தார் இசையமைப்பாளர் ஜிப்ரான். நல்ல விஷயங்கள் நிறையவே நடந்தாலும் இந்த மாதிரி விஷயங்கள் தான் அதை விட அதிகம் ஆக்கிரமிக்கின்றன. கமல் சார் மாதிரி ஒரு நல்ல தலைவர் இந்த சமூகத்துக்கு வேண்டும். அவர் அலுவலகத்தில் யார் வேண்டுமானாலும் அவரை சந்திக்கலாம். அப்துல கலாம் சார் உடன் கொஞ்சம் பயணித்திருக்கிறேன். நாட்டிற்காக அவர் எப்போதும் சிந்தித்து கொண்டே இருந்தார். அவரை போலவே கமல் சார் நாட்டையும், இளைஞர்களையும் பற்றி சிந்தித்து வருகிறார். எங்கு போனாலும் கமல் சாரின் அரசியலை பற்றி பேசுகிறார்கள். புது அரசியலை எதிர்பார்க்கிறார்கள். ரெஜினா மேடம் நல்ல விஷயங்கள் எல்லாவற்றிற்கும் எந்த தயக்கமும் இல்லாமல் முன் நிற்கிறார் என்றார் சமூக ஆர்வலர் அப்துல் கனி.\nசமூகத்தில் எல்லோரும் கூச்சப்படுகிற, பேச பயப்படுகிற ஒரு விஷயத்தை துணிச்சலாக முயற்சித்திருக்கிறோம். கமல் சார் பள்ளியில் இருந்து நான் வந்திருக்கிறேன் என்பதை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது. சமூகத்துக்கு திருப்பி கொடுப்பதில் கமல் சார் என்றைக்குமே தவறியதில்லை. நானும் ஏதாவது பண்ணனும் என்பதன் வெளிப்பாடு தான் இந்த ஆல்பம். கமல் சார் இல்லாமல் இது எதுவும் நடந்திருக்காது, என்னை ஊக்குவித்த அப்துல் கனிக்கு நன்றி, நல்ல விஷயங்களை எப்போதும் ஊக்குவிக்கும் ரெஜினா ஜேப்பியார் அவர்களுக்கும் நன்றி. இதை மக்களிடம் எடுத்து செல்ல வேண்டியது மாணவர்களாகிய உங்கள் கைகளில் தான் இருக்கிறது என்றார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.\nஎன்னுடைய 3 வயதில் இருந்து வெவ்வேறு வயது மனிதர்கள் அன்பினால் தான் இங்கு நின்று கொண்டிருக்கிறேன். இந்த வீடியோவை வெளியிடும் தேவையே இங்கு வந்திருக்க கூடாது என்று நினைக்கிறேன். ஜிப்ரானுக்கு முன்னாலேயே பாரதியார் இந்த கொடுமைக்கு எதிராக பாடல் எழுதியிருக்கிறார். பெண்ணுக்கு தலைவருக்கு பொறுப்பை கொடுக்கலாமா என்று உலகம் யோசித்து கொண்டிருந்த வேளையில் இந்தியா ஒரு பெண்ணை தலைவராக்கியது. பெண்களுக்கு தற்காப்பு கற்றுக் கொடுப்பது சரியாக இருக்காது, பயமே இல்லாமல் செய்தாக வேண்டும். அந்த பொறுப்பு ஆண்கள் கைகளில் தான் இருக்கிறது. நான் ஒரு பெண்ணின் தந்தை மட்டுமல்ல, ஒரு தந்தைக்கு பிள்ளை. வன்புண��்வு மட்டுமல்ல, வன்முறையாக கைகுலுக்குவதும் கூட தவறு தான். நியாயமான குரல் எப்போது வேண்டுமானால் எழலாம், அதை யாரும் கேள்வி கேட்கக் கூடாது. ஜேப்பியார் இந்த இடத்தில் கல்லூரி கட்ட போகிறேன் என்று சொன்னபோது, இவ்வளவு தூரம் வந்து யார் படிப்பாங்க என்று நினைத்தேன். ஆனால் நானே இங்கு வந்திருக்கிறேன். இன்று விருட்சம் வளர்ந்து ஆலமரமாகி இருக்கிறது. ஜேப்பியார் ஆகச்சிறந்த முன்னோடி. அப்போதே இதை கணித்திருக்கிறார்.\nவலதாக அல்லது இடதாக இருக்கணும் அது என்ன மய்யம் என்கிறார்கள், அது தான் வள்ளுவர் கூறும் நடுநிலைமை. ஒரு அற்புதமான நிலையில் எங்கள் மக்கள் நீதி மய்யம் உதித்திருப்பது மகிழ்ச்சி. நாளைய இந்தியாவின் சிற்பி மாணவர்களாகிய நீங்கள், அதனால் தான் உங்களிடம் இந்த அரசியலை சொல்கிறேன். உங்களை நம்பி இருப்பது மக்கள் நீதி மய்யம் மட்டுமல்ல, மக்களும் தான். வழக்கமாக அரசியல்வாதிகள் தான் வாக்குறுதி கொடுப்பார்கள், இங்கு நீங்கள் எனக்கு வாக்குறுதி தர வேண்டும். ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தேர்வு இருப்பது போல அரசியல்வாதிகளுக்கு தேர்வு வைக்க வேண்டும். நான் அந்த தேர்வுக்கு தான் தயாராகி வருகிறேன். கேள்விகளை கேளுங்கள், என்னை சோதியுங்கள் நான் பதிலளிக்க தயார். மக்கள் தலைவர் ஆக என்னிடம் நேர்மை என்ற திறமை இருக்கிறது. நம் முன்னோர்களின் தாக்கத்தில் இருந்தும், என் மக்களுக்கு நீதி வேண்டும் என்ற கோபத்தில் தான் மக்கள் நீதி மய்யம் உருவானது. மக்களுக்காக தான் வந்திருக்கிறேன், எனக்காகவும் வந்திருக்கிறேன். இங்கு கொடுக்கும் ஆதரவை வாக்குச் சாவடிக்கு வந்தும் தர வேண்டும். உங்கள் கடமையை தவறாமல் நிறைவேற்ற வேண்டும் என்றார் உலக நாயகன் கமல்ஹாசன்.\nTags:Ghibbie Comic cinemasஉலக நாயகன் கமல்ஹாசன்ஜிப்ரான்ஜெயா ராதாகிருஷ்ணன்ஜேப்பியார் பொறியியல் கல்லூரிமக்கள் நீதி மய்யம்\nநடிகர் அர்ஜூனை கைது செய்ய தடை : கர்நாடக ஐகோர்ட் அதிரடி..\nகதை திருட்டை பற்றியும், மோடியின் சிலை திறப்பை பற்றியும் பேசும் நாம், இதை கண்டுகொள்ளவா போகிறோம்..\nபிரபல நடிகர் படத்தில், உண்மையை சொல்லும் காட்சிகள்\n“ராட்சசன்” எங்களின் வெற்றி மட்டுமல்ல, ரசிகர்களின் வெற்றி – விஷ்ணு விஷால்..\nஆண் தேவதை – விமர்சனம்..\nஹன்சிகா மொத்வானி நடிக்கும் திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்..\nபெண்களை கொண்டாடு���தற்கும், பாராட்டவும் உருவான பாடல்\nதுப்பாக்கி சுடும் வீராங்கனை கீர்த்தி சுரேஷுக்கு குட் லக்\nவடசென்னை நாயகனா அல்லது தாதாவா இந்த சம்பத் ராம்\nநடிகை எழுதி பாடிய பாடலுக்கு வாழ்த்து தெரிவித்த சினிமா பிரபலங்கள்\nகுறையை சுட்டிக்காட்டியது மட்டுமின்றி நன்கொடையையும் கொடுத்த பிரபல நடிகை…\nராட்சஸன் போல் மிரட்ட வருகிறது தட்பம் தவிர்\nஷாந்தனுவிற்கு திருப்புமுனையாக அமையும் இராவண கோட்டம்\nரசிகர்களுக்கு விருந்து படைக்க வருகிறது “தீர்ப்புகள் விற்கப்படும்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/GE-2020/story20200709-47491.html", "date_download": "2020-08-15T08:16:05Z", "digest": "sha1:ANRKAFPDU3GHEZ4XETTPD6WYXASHAZDW", "length": 9446, "nlines": 91, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "மக்கள் சக்தி கட்சி: விவகாரங்கள் தொடர்பாக பிரசாரம் செய்யவும், - தமிழ் முரசு in Tamil, Tamil Murasu", "raw_content": "\nமக்கள் சக்தி கட்சி: விவகாரங்கள் தொடர்பாக பிரசாரம் செய்யவும்\nமக்கள் சக்தி கட்சி: விவகாரங்கள் தொடர்பாக பிரசாரம் செய்யவும்\nமெக்பர்சன் தனித் தொகுதியில் மக்கள் செயல் கட்சியை எதிர்த்துப்போட்டியிடும் மக்கள் சக்தி கட்சியின் தலைமைச் செயலாளர் திரு கோ மெங் செங். படம்: சாவ்பாவ்\nசிங்கப்பூரர்கள் எதிர்கொள்ளும் விவகாரங்கள் தொடர்பாக பிரசாரம் செய்யும்படி மக்கள் செயல் கட்சிக்கு மக்கள் சக்தி கட்சியின் தலைமைச் செயலாளர் திரு கோ மெங் செங் அழைப்பு விடுத்துள்ளார்.\nமக்கள் செயல் கட்சி இந்தத் தேர்தலில் பண்பற்ற முறையிலான அரசியல் தந்திரங்களைப் பயன்படுத்திருப்பதாக அவர் குறைகூறினார்.\nசிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் சுவரொட்டிகள் கிழித்து எறியப்பட்டதும் எதிர்க்கட்சிகள் வழங்கும் துண்டுப்பிரசுரங்களை வீச குடியிருப்பாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுவதும் தம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருப்பதாக திரு கோ கூறினார்.\nதிரு கோ மெக்பர்சன் தனித் தொகுதியில் மக்கள் செயல் கட்சியை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nகடும் அதிருப்தி: திமுகவிலிருந்து ஏராளமானோர் வெளியேறுவர்\n‘பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு’\nபூட்டிய காருக்குள் பத்து மணி நேரம் சிக்கிக்கொண்ட சிறுமி உயிரிழப்பு\nபுதிய ஸ்கில்ஸ்ஃபியூச்சர் வேலை கல்வி திட்டங்கள் அறிமுகம்\nகிருமிப் பரவல்; மலேசியாவில் இந்திய நாட்டவருக்குச் சிறை\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nசிங்கப்பூர் 2020 பொதுத் தேர்தல்: இளம் வாக்காளர்களும் மகளிர் சக்தியும்\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாகனத்தை வடிவமைக்கும் போட்டியில் பரத் மற்றும் அவரது குழு வடிவமைத்த இந்த ‘என்வி-11’ காருக்கு ‘சிறந்த வாகன வடிவமைப்பு’ விருது கிடைத்தது. படம்: ஷெல் நிறுவனம்\nஎதிர்கால மாற்றத்திற்கு இன்றே விதைக்கும் பரத்\nஎஸ்.பி.எச். உபகாரச் சம்பள விருதுகளைப் பெற்ற மாணவர்கள்ஆதித்யா சுரேஷ், அழகன் அசோகன். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nகல்விப் பயணத்தின் இலக்கை எட்ட கைகொடுத்து உதவும் எஸ்.பி.எச்.\nமுதல் செயற்குழுவில் 15 உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது என்டியு தமிழ் இலக்கிய மன்றம். தற்போது அதன் 10வது செயற்குழுவில் 67 உறுப்பினர்கள் உள்ளனர். படம்: என்டியு தமிழ் இலக்கிய மன்றம்\nபத்தாண்டுகளை நிறைவு செய்த புத்துணர்வில் தமிழ் இலக்கிய மன்றம்\nஇந்த மாணவர் இரசாயனக் கலவையை வைத்து ஆராய்ச்சி செய்கிறார்.\nஇணையத்தில் மாணவர்களுக்கான அறிவியல் விழா\nகைக்கணினி மற்றும் மடிக்கணினி வழியாக தமது வரைகலை படைப்புகளைக் காட்டும் மாணவர் சுஜே.படம்: சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி\nகொவிட்-19 பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வரைகலை மாணவர்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/food/recipes/30-variety-of-seasonal-vegetables-recipes", "date_download": "2020-08-15T08:00:08Z", "digest": "sha1:OSWNRUWCHHFGHT67MUIL5NBLGHFCN2FO", "length": 9046, "nlines": 188, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 21 January 2020 - 30 வகை சீஸன் காய்கறி சமையல் | 30 variety of seasonal Vegetables recipes", "raw_content": "\nநிறைய குட்டி சுதாக்களை உருவாக்கியிருக்கேன்\nபெண்கள் உலகம்: 14 நாள்கள்\nபெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கு���்: ஆண்களுக்கும் சொல்லித் தர வேண்டும்\nபுத்துயிர்ப்பு: நான் ஏன் கவிதை எழுதுகிறேன்\n - வேட்டையாட வேண்டாம்... ஆனால், விதை விதைக்கலாம்\nஅமர்க்களம்: புடவை வேட்டி குலவை... இது வெளிநாட்டவர் விரும்பும் பொங்கல்\nவித்தியாசம்: ஆண்கள் பொங்கல் வைக்க பெண்கள் மழைப் பாட்டு பாட களைகட்டும் செங்காட்டுப்பட்டி\nபாரம்பர்யச் சுவை: கருப்பட்டிப் பொங்கல்... இது தூத்துக்குடி கிராமப் பெண்களின் கைமணம்\nமுழுநீள காமெடி ரோல் பண்ண ஆசை\nஉயிரே... அம்மா மகள் அரசியல்\nஉங்களை நம்புங்கள் உலகமும் நம்பும்\nகோவையில் ரவுடி பேபி கொண்டாட்டம்\nஜோதிகா மேடம் பாராட்டை மறக்கவே முடியாது\nபெண்கள் ஜெயித்தால் இன்னும் சந்தோஷம்\nசில்லுக் கருப்பட்டி... மிட்டி மது யசோதா அமுதினி\n30 வகை சீஸன் காய்கறி சமையல்\nமரபு: சிறுகுழந்தைகளும் சிறுவீட்டுப் பொங்கலும்\n50% இட ஒதுக்கீடு... நனவான கனவு\nமுதல் பெண்கள்: ஜோதி வெங்கடாசலம்\nபெண்கள் கில்லாடிகள்: எந்தச் சூழலிலும் உடைந்து போகாதீங்க...\nநன்றி சொல்ல ஒரு நாள்: சப்த கன்னிகளும் கடல் மாதாவுக்கான பொங்கலும்\nஇயற்கை இனிது: மண்ணிலே மண்ணிலே\nஇயற்கையை நேசி: எம்.ஏ ஆங்கிலம் to பனை ஓலை தயாரிப்பு\nஎடைக்குறைப்பு ஏ டு இஸட்: ஆரோக்கியம் உங்கள் குடும்பத்தின் அடையாளமாகட்டும்\nபியூட்டி: பனிக்கால அழகுப் பராமரிப்பு\nஎன் பிசினஸ் கதை - 7: அடையாளம் தேடினேன்... அனுபவங்களால் உயர்ந்தேன்\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் 26: அன்று நடிகை... இன்று புராஜெக்ட் மேனேஜர்\n30 வகை சீஸன் காய்கறி சமையல்\n30 வகை சீஸன் காய்கறி சமையல்\nஎனது சொந்த ஊர் மதுரை. நாகர்கோவிலில் புகைப்படக்காராக சேர்ந்து இன்று வரை விகடனில் பணிபுரிந்து வருகிறேன், மதுரையிலும் பணிபுரிந்துள்ளேன், தற்போழுது சென்னையில் விகடன் தலைமை அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2020/07/27/courtesy-meet/", "date_download": "2020-08-15T07:10:55Z", "digest": "sha1:FX7TKGTNXCDBOICTS3DNWB7AUM5HVFPV", "length": 11067, "nlines": 135, "source_domain": "keelainews.com", "title": "ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகளுக்கு மாசா சார்பாக பொன்னாடை போர்த்தி வாழ்த்து.. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nரோட்டரி சங்க புதிய நிர்வாகிகளுக்கு மாசா சார்பாக பொன்னாடை போர்த்தி வாழ்த்து..\nJuly 27, 2020 கீழக்கரை செய்திகள், செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nகீழக்கரை ரோட்டரி சங்க நிர்வாகத்துக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட தலைவர் மற்றும் செயலாளருக்கு பொன்னாடை போர்த்தி மாசா சங்கத்தினர் வாழ்த்து தெரிவித்தனர்.\nஇந்த நிகழ்வில் மக்தூமியா மேல்நிலைப்பள்ளியின் சார்பாக தாளாளர் இப்திகார்ஹசன் மற்றும் மாசாவின் செயலாளர் சிராஜ்தின் ரோட்டரி சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹசனுதீனுக்கு பொன்னாடை போர்த்து கவுரவித்தனர். அதை தொடர்ந்து மாசாவின் தலைவர் அகமது முகைதீன் ரோட்டரி செய்லாளர் எபன் பிரவின் குமாருக்கு பொன்னாடை போர்த்து கவுரவித்தார். இதில் நிர்வாக குழு உறுப்பினர் ஹாஜா அலாவுதீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nதென்கரையில் மேலும் 4 பேருக்கு கொரோனா தெரு அடைக்கப்பட்டது\nஇயற்கையை நாம் பாதுகாத்தால், இயற்கை நம்மைப் பாதுகாக்கும்- உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள் (World Nature Conservation Day) இன்று (ஜூலை 28).\nசோழவந்தான் அருகே சித்தாலங்குடி கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் மூடியதால் ஆயிரக்கணக்கான நெல் மூடைகள் சேதம்\nதஞ்சை மாவட்டம் திருபுவனத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு இளைஞர் பேரவையினர் சார்பில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.\nஇராமநாதபுரத்தில் சுதந்திர தின விழா\nஇந்தியத் திருநாட்டில் 74 ஆவது சுதந்திர தின விழா பள்ளி மாணவ மாணவிகள் இன்றி கொண்டாட்டம்.\nமதுரையில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள்\nநூற்றுக்கணக்கான ஆன்மாக்கள் மற்றும் ஆயிரக்கணக்கானப் புரட்சியாளர்கள் மற்றும் தலைவர்களின் வெற்றி – 74வது சுதந்திர தினம் இன்று (ஆகஸ்ட், 15)\nஇராஜசிங்கமங்கலத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா:\nசேந்தங்குடியில் செல்போன் டவர் மீது தேசியக்கொடியுடன் மற்றும் பெட்ரோல் கேனுடன் ஏறி விடுதலை சிறுத்தை கட்சி இளைஞர்கள் போராட்டம்.\nநியாயவிலை கடைகளில் தரமான உணவுப் பொருட்களை வழங்க கோரி அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு_\nசெங்கம் அருகே மருத்துவ குணம் கொண்ட கோலியாஸ் பயிரை விவசாயிகள் அதிகளவில் சாகுபடி\nஅரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு செங்கம் சட்ட மன்ற உறுப்பினர் நலத்திட்ட உதவிகள்\nதிருவண்ணாமலையில் சுதந்திர தின விழா சமூக இடைவெளியுடன் அணிவகுப்பு ஒத்திகை\nராஜபாளையத்தின் அடைய��ளங்களில் ஒன்றான பண்ணையார் ஆர்ச் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது….\nமதுரை அருகே டாஸ்மாக் சேல்ஸ்மேனை கத்தியால் தாக்கி 3 லட்சம் ரூபாய் பணம் பறிப்பு\nசிவகாசி கேப்வெடி ஆலையில் பயங்கர வெடி விபத்து… இரண்டு பேர் படுகாயம்….\nநெல்லையில் சுதந்திரதின ஒத்திகை நிகழ்ச்சி\nகாந்தப்புலங்களை உருவாக்கும் தன்மை மின்சாரத்திற்கு உண்டு என்பதை கண்டறிந்த ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆஸ்டெட் பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 14, 1777).\nபுதிய கல்வி கொள்கையை திரும்ப பெறக் கோரி, ஆதித்தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம்\nவெளிமாநிலத் தொழிலாளர்களை பணியில் அமர்த்தக்கூடாது எனக் கோரி, தமிழர் தேசிய பேரீயக்கம் ஆர்ப்பாட்டம்\nஅப்பா இறந்த துக்கம் தாளாளமல் மகள் தற்கொலை:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/billa-pandi-on-diwali-race/", "date_download": "2020-08-15T08:37:46Z", "digest": "sha1:TVDXAE37PDNIJJNBIKWWQ277RWYOYGZR", "length": 5916, "nlines": 54, "source_domain": "www.behindframes.com", "title": "தீபாவளிக்கு தில்லாக வெளிவரும் ‘பில்லா பாண்டி’..! - Behind Frames", "raw_content": "\n11:36 AM “ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nதீபாவளிக்கு தில்லாக வெளிவரும் ‘பில்லா பாண்டி’..\nஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடித்துள்ள படம் பில்லா பாண்டி. கதாநாயகியாக மேயாத மான் இந்துஜா நடிக்க, சசிகுமாரின் குட்டிப்புலி, மற்றும் தர்மதுரை உள்ளிட்ட சில படங்களில் காமெடியனாக நடித்த ராஜா சேதுபதிதான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில், நடிகர் விவேக், சீமான், கருணாஸ், சத்யஜோதி தியாகராஜன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.\nஇந்தப்படத்தில் ஆர்.கே.சுரேஷ் அஜித் ரசிகராக பில்லா பாண்டி என்கிற கேரக்டரில் நடித்துள்ளார். அதனால் அதற்கேற்றவாறு நேற்றைய விழாவில் விழா நடைபெற்ற கலைவாணர் அரங்கம் முழுதும் அஜித் ரசிகர்களின் ஆரவாரத்தால் அதிர்ந்தது. இந்தப்படம் தீபாவளி அன்று திரைக்கு வருகிறது.\nவிஜய் படம் தீபாவளிக்கு வெளியாகும் நிலையில் அஜித் படம் வெளியாகாத குறைய அவரது ரசிகராக ஆர்கே.சுரேஷ் நடித்துள்ள இந்தப்படம் ஓரளவு நிவர்த்தி செய்யும் என்கிற திரையத்தில் தான் தீபாவளியன்றே இந்தப்படத்தையும் தில்லாக வெளியிடுகிறார்கள்.\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nபிரபல காமெடி மற���றும் குணச்சித்திர நடிகரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளருமான தாடி பாலாஜி நடிப்பது மட்டும் இல்லாது, அவ்வப்போது...\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\nகடந்த 25 வருடங்களுக்கும் மேலாக நூற்றுக்கணக்கான படங்களுக்கு மேல் நடன இயக்குனராக பணியாற்றி வரும் பிருந்தா தமிழ் தவிர மலையாளம் தெலுங்கு...\nஆன்லைன் மோசடிகளை அம்பலப்படுத்த வரும் விஷாலின் ‘சக்ரா’\nமத்திய அரசின் அதிரடி நடவடிக்கைகளுக்கு பிறகு ஆன்லைன் மூலம் வியாபாரம் செய்வது, பொருட்களை வாங்குவது அதிகரித்திருக்கிறது. இதனால் பணத்தை வெளியே எடுத்து...\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/6352/Officers-return-the-bribe-amount-to-respective-persons", "date_download": "2020-08-15T08:59:47Z", "digest": "sha1:VJGUEQ2QIIBJ7VR7PLXCHHVAEX3TKT7P", "length": 7465, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அந்த பயம் இருக்கட்டும்: வாங்கிய லஞ்சத்தை திருப்பிக்கொடுக்கும் அதிகாரிகள் | Officers return the bribe amount to respective persons | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஅந்த பயம் இருக்கட்டும்: வாங்கிய லஞ்சத்தை திருப்பிக்கொடுக்கும் அதிகாரிகள்\nஆந்திர மாநிலத்தில் அதிகாரிகள் தாங்கள் வாங்கிய லஞ்சத்தை வாங்கியவர்களிடையே திருப்பிக் கொடுக்கும் அதிசயம் நடந்து வருகிறது.\nஅதிக லஞ்சம் நடமாடும் மாநிலங்களில் ஆந்திரா இரண்டாவது இடத்தில் உள்ளது. இதைப் களங்கத்தை போக்க, அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளார். 'பீப்பிள் பர்ஸ்ட்' என்ற பெயரில், மக்கள் குறை தீர்க்கும் அமைப்பை உருவாக்கியுள்ளார். அதன்படி, லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் பற்றி 1100 என்ற தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். உடனடியாக விசாரணை நடத்தப்படும். லஞ்சம் வாங்கியதை ஏற்றுக்கொண்டு அதைத் திருப்பிக்கொடுத்தால், அந்த அதிகாரி தண்டன��யில் இருந்து தப்பிக்கலாம்.\nஇந்த திட்டத்தை அடுத்து, பயந்து போன சில அதிகாரிகள், வாங்கிய லஞ்சத்தை திருப்பிக் கொடுத்துள்ளனர்.\nஇந்த திட்டம் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.\nதிருமண வரவேற்பில் டான்ஸ்: மணமகன் திடீர் மரணம்\nகாஷ்மீரில் கட்டுக்கட்டாக பாக். கரன்ஸி\nமருத்துவ இடைவேளைக்கு முன்பு டப்பிங் பணிகளை முடிக்கும் சஞ்சய் தத்\nநீரில் மூழ்கிய இளைஞர்களை துணிச்சலுடன் காப்பாற்றிய வீர பெண்மணிகளுக்கு கல்பனா சாவ்லா விருது\n12 வயது சிறுமியை திருமணம் செய்த கணவன் மற்றும் பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு.\n''பெண்கள் மாற்றத்தை நோக்கி முன்னேறும்போது...'' - பிரியங்கா சோப்ரா பகிர்ந்த வீடியோ\nஅதிமுக முன்னாள் அமைச்சர் விஜய் திமுகவில் இணைந்தார்\nஇரண்டாவது குழந்தைக்கு தயாராகிற பெற்றோரா நீங்கள்\nநீரில் மூழ்கிய இளைஞர்களை துணிச்சலுடன் காப்பாற்றிய வீர பெண்மணிகளுக்கு கல்பனா சாவ்லா விருது\nபாம்பு கடித்தால் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்: மருத்துவர் விளக்கம்\n''மதிய உணவு நேரத்தில் நடனமாடிக் காட்டினேன்'' - ரஜினி குறித்து நெகிழும் லாரன்ஸ்\nதத்தெடுத்த பெற்றோர் மரணம்; 15 ஆண்டுகளுக்குப் பின் சொந்த பெற்றோரிடம் சேர்ந்த மகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிருமண வரவேற்பில் டான்ஸ்: மணமகன் திடீர் மரணம்\nகாஷ்மீரில் கட்டுக்கட்டாக பாக். கரன்ஸி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=7731", "date_download": "2020-08-15T08:01:16Z", "digest": "sha1:TDC7M3BCLDYXYHGTV4JNFDPHZ746UBOT", "length": 26774, "nlines": 44, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - எழுத்தாளர் - கமலாதேவி அரவிந்தன்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி | சமயம் | குறுநாவல் | பொது\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நலம் வாழ | சினிமா சினிமா | வாசகர் கடிதம் | Events Calendar | சாதனையாளர்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nஉலகெங்கிலும் வசிக்கும் தமிழர்களால் இன்றைய தமிழ் இலக்கியம் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. அந்த வகையில் மலேசியா-சிங்கப்பூரில் வாழும் தமிழ் எழுத்தாளர்களும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு காத்திரமான பங்களிப்புகளைத் தந்தவண்ணம் உள்ளனர். அவர்களில் குறிப்பிடத் தகுந்தவர் கமலாதேவி அரவிந்தன். மலேசியாவில் பிறந்து வளர்ந்த கமலாதேவியின் தாய்மொழி மலையாளம். பெற்றோர் கேரளத்திலிருந்து மலேசியாவுக்குக் குடிபுகுந்ததால் மலையாளம் மட்டுமே பேசி வளர்ந்தார். பள்ளியில் படிக்கும்போது அறிமுகமான 'பாரதியார் கவிதைகள்' இவருக்குள் தமிழ் இலக்கிய ஆர்வத்தை மூட்டியது. அதன் கவிதை சுகத்தில் மயங்கிச் சிறுசிறு கவிதைகள், கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார். மலேசியாவின் புகழ்பெற்ற 'தமிழ்நேசன்' இதழின் சிறுவர் பகுதிக்கு எழுதி அனுப்ப, அவை பிரசுரமாயின. அதன் ஆசிரியர் முருகு சுப்ரமணியனின் ஊக்குவிப்பில் தொடர்ந்து எழுதத் தொடங்கினார். அப்போது கமலாதேவிக்கு வயது 15. பத்திரிகை எழுத்துக்களோடு சுற்றுவட்டாரங்களில் நடந்த கட்டுரைப் போட்டிகளிலும் கலந்து கொண்டு பரிசுகள், பாராட்டுக்கள், கோப்பைகளை வென்றார்.\nஒரு கட்டுரைப் போட்டியில் மாகாணத்திலேயே முதல் பரிசு வென்றதால் \"தமிழுக்குக் கிட்டிய தவச்செல்வி கமலாதேவி\" எனத் தமிழவேள் கோ.சாரங்கபாணி பாராட்டியதுடன், தனக்குப்போட இருந்த மாலையை கமலாதேவியின் கழுத்தில் அணிவித்துப் பாராட்டி வாழ்த்தினார். தமிழ்நேசன் ஆசிரியர் முருகு சுப்ரமணியன் \"கேரளம் தந்த கொடை இச்சிறுமி\" எனப் பாராட்டி எழுதினார். 'தமிழ்மலர்' ஆசிரியர் செல்வகணபதி, தமிழ்முரசின் வை.திருநாவுக்கரசு போன்றோர் கமலாதேவியைத் தொடர்ந்து எழுதத் தூண்டினர். வீட்டில் தமிழில் எழுத ஆதரவில்லாச் சூழ்நிலை இருந்தபோதிலும் இவரை எழுத வைத்தவை இத்தகைய ஊக்குவிப்புகளே. முதல் சிறுகதை 'விலாசினி' தமிழ்நேசன் இதழில் வெளியாகிப் பரவலான கவனத்தைப் பெற்றது. தொடர்ந்து 'தமிழ்மலர்', 'தமிழ்முரசு' போன்ற இதழ்களில் சிறுகதைகள் வெளியாகின. மலேசிய வானொலியின் 'வனிதையர் சோலை' பகுதியிலும் இவரது குறுநாடகங்கள் வெளியாகின.\nகமலாதேவிக்கு 17 வயதில் திருமணம் ஆகிக் கணவருடன் சிங்கப்பூருக்குக் குடிபுகுந்தார். அதுமுதல் சிங்கப்பூரையே தாயகமாகக் கொண்டார். இவரது சிறுகதைகளும் நாடகங்களும் தமிழ்முரசு, தமிழ்நேசன், தமிழ்மலர், வானம்பாடி, மயில், பிற இணைய இதழ்கள் எனப் பலவற்றிலும் வெளியாகிப் புகழைப் பெற்றுத் தந்தன. மலையாள நாடகத் துறையில் டாக்டர் மத்தாயி அவர்களிடம் பயிற்சி பெற்றபின் நவீன நாடகத்துறையின் மீது கொண்ட ஆர்வத்தால் கூத்துப் பட்டறை முத்துசாமி அவர்களிடமும், தஞ்சைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ராமானுஜம், டெல்லி டாக்டர் ரவீந்திரன் போன்றோரிடமும் பயிற்சி பெற்றார். கமலாதேவியுடன் அக்காலத்தில் சக மாணவர்களாகப் பயிற்சி பெற்ற பசுபதி, கலைராணி போன்றோர் இன்று திரைப்படத்துறையில் முக்கிய பங்களிப்புக்களைத் தந்து வருவது குறிப்பிடத்தக்கது.\n\"லா.ச.ராமாமிர்தம், தி.ஜானகிராமன் ஆகியோரது எழுத்துக்களால் கிறங்கிப்போய் தமிழிலக்கியம் படைக்க வந்தவள் நான்\" என்று கூறும் கமலாதேவி, \"கதை வடிவத்துக்கேற்ப மொழிநடையைக் கொண்டு போவதுதான் இலக்கியம். அழகியல் பரிமாணங்களுடன், உருவகப் படிமத்தோடு எழுதுவதும் எனக்குப் பிடிக்கும். கனவாய், மழையாய் உதிப்பது இலக்கியம். அந்த யாகத்திலிருந்து எழும் ஒவ்வொரு சிருஷ்டியையும் எழுதி முடிக்கும்போது, வேள்வியிலிருந்து எழுந்த அனுபவம்தான் எனக்கு ஏற்படுகிறது. மலையாளத்தில் உள்ள பரிசோதனை முயற்சிகளைத்தான் தமிழிலும் எழுதுகிறேன்\" என்கிறார். \"சங்க இலக்கியங்களில் இன்றைய ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், அழகிய பெரியவன், ஆதவன் தீட்சண்யா ஆகியோரின் படைப்புகள் வரை அனைத்தையும் வாசிப்பதாலேயே பம்மாத்து இலக்கியம் எது, தரமான இலக்கியம் எது, இலக்கியக் காடேற்றிகள் யார் என்பதை வாசிக்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே என்னால் கணித்துவிட முடிகிறது\" என்கிறார் மிகத் தெளிவாக.\n\"என்னை ஓர் இலக்கியவாதியாக உருவாக்கியதெல்லாம் பத்திரிகை ஆசிரியர்கள்தாம். என் ஒவ்வொரு படைப்பையும் பிரசுரித்து அவர்கள் தந்த பூச்சொரியல்தான், என்னை எழுத வைத்தது. சிங்கப்பூர் தமிழ்முரசின் முதன்மைத் துணையாசிரியர் குணாளன் அவர்கள் என்னை, என் தமிழை மிகவும் சிலாகித்துப் போற்றுபவர். என்னுடைய நடையை மாற்றவே கூடாது. இப்படியே எழுதுங்கள் என அவர் தரும் ஊக்கம் என்றும் என் நன்றிக்குரியது\" என்கிறார். தன்னுடைய படைப்புகள் பற்றி, \"என்னுடைய எழுத்தில், அது சிறுகதையாகட்டும், நாடகமாகட்டும் அன்றாட வாழ்வியலில் சிங்கப்பூரர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை, பெண்களின் பிரச்சனைக��ை, அடித்தட்டு மக்களின் பிரச்சனைகளைத்தான் அதிகமாக எழுதுகிறேன். நான் ஓர் எழுத்தாளர் என்று சொல்லிக்கொள்வதில்தான் எனக்குப் பெருமை. ஆனால் ஒரு கேள்வியுண்டு. ஆண் என்ன பெண் என்ன எல்லோருமே படைப்பிலக்கியம் தானே எழுதுகிறோம் என்று ஆறுதல்பட்டுக் கொண்டாலும், நிச்சயமாக ஒரு பெண் வயிற்றுக்குள் குழந்தை புரளும் அனுபவத்தை எந்த ஓர் ஆண் எழுத்தாளராவது எழுத முடியுமா\" என்கிற கமலாதேவியின் கேள்வி சிந்திக்கத் தகுந்தது.\nசிறுகதைகள், நாடகங்கள், விமர்சனக் கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள் எனப் பல்வேறு தளங்களில் கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக காத்திரமான பல்வேறு படைப்புகளைத் தந்து வரும் கமலாதேவி, தன் தாய்மொழி மலையாளத்திலும் தமிழிலும் ஏறக்குறைய 120 சிறுகதைகள், 18 தொடர்கதைகள், 142 வானொலி நாடகங்கள், 100க்கும் மேற்பட்ட இலக்கியக் கட்டுரைகளை எழுதியுள்ளார். தமிழிலும் மலையாளத்திலும் 22 மேடை நாடகங்களை எழுதி இயக்கியுள்ளார். தமிழ்நேசன் நடத்திய சிறுகதைப் போட்டியில் மூன்று முறை முதல் பரிசு பெற்றிருக்கிறார். தமிழ் மலரில் ஏழு முறை இவரின் சிறுகதைகள் சிறப்புச் சிறுகதைகளாக வெளியாகியுள்ளன. இவரது 'ஞயம் பட உரை' சிறுகதை கேரளப் பல்கலைக்கழகத்தில் comparative story writing எனும் உத்தியின் கீழ் தெரிவு செய்யப்பட்ட கதை. தமிழ்நாடு, கேரளப் பல்கலைக்கழகங்களில் இவரது ஆய்வுக்கட்டுரைகள் வெளியாகியுள்ளன. சிங்கப்பூரில் 'சிலந்தி வலை' என்னும் மலையாள முழுநீள ஆய்வு நாடகம் எழுதி இயக்கிய முதல் பெண் எழுத்தாளர் கமலாதேவிதான். வானொலி நாடகத்துறையில் மலேசிய, சிங்கை வானொலியின் பரிகளை பலமுறை வென்றிருக்கிறார். சிங்கப்பூர் வானொலியில் ஒலிபரப்பான இவரது 'தொடுவானம்' நாடகம் 1978ம் ஆண்டிற்கான சிங்கப்பூரின் சிறந்த நாடகத்திற்கான பரிசைப் பெற்றது.\nமலையாள மொழியில் சிங்கையின் சிறந்த நாடகாசிரியர், சிறந்த பெண் எழுத்தாளர், சிறந்த இயக்குனர் என்ற விருதுகளைப் பெற்றுள்ளார். சிங்கப்பூர் கலைஞர் சங்கத்தின் சிறந்த நாடகாசிரியர் விருது, தமிழர் சங்கத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது உட்படப் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். மொழிபெயர்ப்பிலும் தேர்ந்த இவர், தமிழில் தேர்ந்தெடுத்த கதைகளை மலையாளத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார். அதில் நா. கோவிந்தசாமியின் 'தேடி' குறிப்பிட்டுச் சொல்லவே��்டிய ஒன்று. 'நுவல்' என்னும் சிறுகதைத் தொகுப்பு சமீபத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியாகியுள்ளது. \"Theory of modern shortstories\" எனும் உத்தியின்கீழ் அதற்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இவரது நீண்ட நாள் இலக்கியச் சேவைக்காக இவருக்கு அண்மையில் 'சாஹித்ய ஸ்ரீமதி விருது' வழங்கப்பட்டுள்ளது. \"விறுவிறுப்பான எழுத்து நடையால் வாசகர்களைக் கவரும் எழுத்தாளர். சிங்கப்பூரின் தமிழ் படைப்பிலக்கிய உலகில் பெயர் பதித்துள்ள முக்கியமான எழுத்தாளர்\" என இவருக்குப் புகழாரம் சூட்டுகிறது சிங்கையின் தமிழ்முரசு.\nநாடகத்துறையில் வானொலி, தொலைக்காட்சி, மேடை நாடகம் என மூன்று தளங்களிலும் இயங்கி வரும் கமலாதேவி, தன் மனம் கவர்ந்த படைப்பு மற்றும் படைப்பாளிகள் பற்றி, \"லா.ச.ரா.வின் அனைத்து எழுத்துக்களும் படித்து அந்தத் தமிழில் மயங்கியிருக்கிறேன். தி.ஜா.வின் 'மோகமுள்' படித்துத் திகைத்துப் போயிருக்கிறேன். பிரபஞ்சனின் 'மீன்', கந்தர்வனின் 'சாசனம்', நா.கோவிந்தசாமியின் 'தேடி', இளங்கோவனின் 'தலாக்' எனப் பல என் மனம் கவர்ந்தவை. ஜெயகாந்தன், அசோகமித்திரன், கி.ராஜநாராயணன், இந்திரா பார்த்தசாரதி, சுந்தரராமசாமி. எம்.டி.வாசுதேவன்நாயர், எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், ஆதவன் தீட்சண்யா, அம்பை, சிவகாமி, க.பாக்கியம் என பலர் என் மனம் கவர்ந்தவர்களாக இருந்தாலும் அன்றும் இன்றும் எனதுள்ளம் கவர்ந்த கவி பாரதிக்கீடாக யாருமே இல்லை\" என்கிறார். தன் வாழ்வில் மறக்க முடியாத சம்பவமாக, தமிழ்நாட்டிலிருந்து வந்த இளம்பெண்கள் பாலியலில் வலுக்கட்டாயமாக நிர்ப்பந்திக்கப்பட்டு உழல்கிறார்கள் என்ற செய்தியைக் கேட்டு, குடும்பப்பெண்கள் போகவே தயங்கும் அந்த தெருவுக்கு, தன்னுடைய வழக்கறிஞர் தோழிகளின் உதவியோடு சென்றதையும் அந்தப் பெண்களை மிகச் சிரமப்பட்டு மீட்டு அவர்களை மீண்டும் தமிழ்நாட்டுக்கே அனுப்பி வைத்ததையும் குறிப்பிடுகிறார். அந்த அனுபவங்களை வைத்து \"சூரிய கிரஹணத்தெரு\" என்ற சிறுகதையை எழுதியிருக்கிறார். பிறிதொருமுறை, மனநலம் குன்றிய பெண்களைத் தன்னுடைய நாடகத்துக்காகச் சென்று சந்தித்த அனுபவத்தால், இன்றும் மாதந்தோறும் அவர்களைச் சந்தித்து உதவி வருகிறார். அந்த அனுபவமே 'நுகத்தடி' என்னும் சிறுகதையானது. \"சிங்கப்பூருக்கு இடைக்காலத்தில் வேலை நிமித்தம் பிழைப்பதற்காக வந்த சிலரால்தான் சிங்கப்பூர் இலக்கியம் வெளியுலகில் பேசப்படுகிறது என்ற அபத்தமான விமர்சனத்தை மாற்றவாவது முறையான ஆய்விலக்கியம் எழுதப்பட வேண்டும். சிங்கப்பூர் இலக்கியம் பற்றிய சிலரது பிழையான மதிப்பீட்டை மாற்றி முறையான ஆவணம் ஒன்றை எழுதவேண்டும் என்பதே தன் எண்ணம்\" என்பவர், \"இப்பொழுது குறிப்பிட்ட ஒரு முக்கியமான படைப்பை எழுதிக் கொண்டிருக்கிறேன். அதனைப் பூர்த்தியாக்குவது மட்டுமே இப்போதைய எனது லட்சியம்\" என்று கூறுகிறார்.\nகமலாதேவியின் கணவர் ஓய்வு பெற்ற பொறியியலாளர். \"திருமணமாகி வந்த பிறகு, என்னுடைய அருமைக் கணவர்தான் அன்றிலிருந்து இன்றுவரை, என்னுடைய எழுத்துக்கு வளமாய், மிகப்பெரிய ஊக்கமாய், உந்துசக்தியாய் இருந்து என்னை வழிநடத்திச் செல்கிறார்\" என்கிறார் கமலாதேவி நெகிழ்ச்சியுடன். மூத்த மகள் டாக்டர் அனிதா ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் ஆங்கில விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். இரண்டாவது பெண் அரசு அலுவலில் உயர் அதிகாரி. மனநல மருத்துவமனை, முதியோர் இல்லம், குழந்தைகள் காப்பகம் என மாதந்தோறும் பல இடங்களுக்குச் சென்று தன்னால் இயன்ற உதவிகளைச் செய்துவரும் கமலாதேவிக்கு கர்நாடக சங்கீததிலும் ஆர்வம் அதிகம். நடனமும் விருப்பமானது.\nசிறுகதைகள், நாவல்கள், வானொலி மேடை நாடகங்கள், மேடை இயக்கம், ஆய்வுக்கட்டுரைகள் என்று பல தளங்களிலும் இன்றும் வெற்றிகரமாக இயங்கி வரும் கமலாதேவி அரவிந்தன், பிற மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் தமிழிலக்கியத்தில் நல்ல படைப்புகளைத் தந்துவரும் ஜெயமோகன், நரசய்யா வரிசையில் வைத்து மதிப்பிடத் தகுந்தவர்.\nஅருமையான கட்டுரை... இன்னும் நிறையப் படைப்புகளை தொடர்ந்து தர வேண்டும். வாழ்த்துக்களுடன்.. பனசை நடராஜன், சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1314748", "date_download": "2020-08-15T07:26:25Z", "digest": "sha1:HOBSTROEW5EKKKE3RMU7BAS3DN74BTS7", "length": 2951, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தன்னாட்சி உரிமை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தன்னாட்சி உரிமை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n18:36, 4 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம்\n31 பைட்டுகள் சேர்க்கப்பட்டத��� , 7 ஆண்டுகளுக்கு முன்\n22:25, 5 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: hy:Ինքնորոշում)\n18:36, 4 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMahdiBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1341973", "date_download": "2020-08-15T09:03:36Z", "digest": "sha1:IOTN4SOYL5QM65BEPJRQQGG743QEQLWQ", "length": 3602, "nlines": 63, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தருமன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தருமன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n01:51, 8 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம்\n560 பைட்டுகள் நீக்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி: 21 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\n10:31, 12 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nIdioma-bot (பேச்சு | பங்களிப்புகள்)\n01:51, 8 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 21 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2268459", "date_download": "2020-08-15T08:50:08Z", "digest": "sha1:YNJIPR5J7PGCH6D5ZIHOH4FVI37VGXEM", "length": 2504, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"1853\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"1853\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:56, 30 ஏப்ரல் 2017 இல் நிலவும் திருத்தம்\n34 பைட்டுகள் நீக்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n03:25, 29 ஏப்ரல் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nShriheeranBOT (பேச்சு | பங்களிப்புகள்)\n04:56, 30 ஏப்ரல் 2017 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nShriheeranBOT (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2854836", "date_download": "2020-08-15T07:49:42Z", "digest": "sha1:ZKJ22COGO6M26J7UAY3WQBADRKXBNCFR", "length": 4063, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nவிக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0 (தொகு)\n01:32, 22 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்\n35 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 மாதங்களுக்கு முன்\n→‎அவசரக் குறிப்புகள்: நாம் இணைந்துமேம்படுத்தலாம்.\n01:32, 22 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nInfo-farmer (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→‎அவசரக் குறிப்புகள்: *)\n01:32, 22 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nInfo-farmer (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→‎அவசரக் குறிப்புகள்: நாம் இணைந்துமேம்படுத்தலாம்.)\n== அவசரக் குறிப்புகள் ==\nமேம்பாடு செய்யாத கூகுள் கட்டுரைகள் இப்போட்டியில் இணைக்கப் பட்டிருந்தால், அவற்றை [[விக்கிப்பீடியா பேச்சு:வேங்கைத் திட்டம் 2.0/கூகுள் மொழியாக்கக் கருவியின் பயன்பாடு|இந்த இடத்தில்]] குறிப்பிடுங்கள். நாம் அவற்றை இணைந்து மேம்படுத்தலாம். --[[User:Info-farmer|'''தஉழவன்''']][[User talk:Info-farmer| '''(உரை)''']] 01:31, 22 நவம்பர் 2019 (UTC)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2944827", "date_download": "2020-08-15T08:57:55Z", "digest": "sha1:RIOM47SYGJUIE4YOH5AAA4D5L5AOQK5I", "length": 4994, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ம. கோ. இராமச்சந்திரன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ம. கோ. இராமச்சந்திரன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nம. கோ. இராமச்சந்திரன் (மூலத்தை காட்டு)\n14:17, 3 ஏப்ரல் 2020 இல் நிலவும் திருத்தம்\n3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 4 மாதங்களுக்கு முன்\n→‎தமிழ் பல்கலைக் கழகம் நிறுவுதல்\n14:15, 3 ஏப்ரல் 2020 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nElangoRamanujam (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n14:17, 3 ஏப்ரல் 2020 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nElangoRamanujam (பேச்சு | பங்களிப்புகள்)\n(→‎தமிழ் பல்கலைக் கழகம் நிறுவுதல்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வல��த்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n* முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தலைமையில் 13 சூன், 1981 இல் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இப்பல்கலைக்கழகத்தின் உடனடித் தேவைக்கும், எதிர்கால விரிவாக்கத்திற்கும் 1000 ஏக்கர் நிலம் தேவை என முடிவு செய்யப்பட்டது.\n* 1981 ஆகத்து 1 ஆம் நாள் தமிழக ஆளுநர் மூலம் “தமிழ்ப் பல்கலைக் கழக அவசரச் சட்டம் 1981” பிறப்பிக்கப்பட்டு தமிழ்ப் பல்கலைக் கழகம் நிறுவப்பட்டது.\n* இதனைத் தொடர்ந்து தமிழ் பல்கலைக் கழகத்திற்கு 972.7 ஏக்கர் நிலத்தை எம்.ஜி.ஆர் தலைமயினானதலைமையினான அரசு கையகப்படுத்தி ஒதுக்கியது.[http://www.keetru.com/index.php\n=== தமிழ் ஈழம் குறித்த நிலைப்பாடு ===\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2993931", "date_download": "2020-08-15T08:41:03Z", "digest": "sha1:YUCUZ3IF3S7Z6JLMOXVGV2TASLK4Q5FL", "length": 3017, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இளம்பிறை (இதழ்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இளம்பிறை (இதழ்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:26, 1 சூலை 2020 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 1 மாதத்துக்கு முன்\nKanags, இளம் பிறை (1965 சிற்றிதழ்) பக்கத்தை இளம்பிறை (இதழ்) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்\n11:26, 1 சூலை 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n11:26, 1 சூலை 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (Kanags, இளம் பிறை (1965 சிற்றிதழ்) பக்கத்தை இளம்பிறை (இதழ்) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/342519", "date_download": "2020-08-15T08:47:48Z", "digest": "sha1:3PAVYTZX6FOXQ54K3Q6WTSXAHNAOPQ2M", "length": 2860, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நியூ ஓர்லென்ஸ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நியூ ஓர்லென்ஸ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n17:24, 21 பெப்ரவரி 2009 இல் நிலவும் திருத்தம்\n22 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\nதானி���ங்கி இணைப்பு: ug:Yéngi Orléan\n16:31, 8 பெப்ரவரி 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nJAnDbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி மாற்றல்: vi:New Orleans)\n17:24, 21 பெப்ரவரி 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSynthebot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: ug:Yéngi Orléan)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-15T09:45:02Z", "digest": "sha1:DQJF4CYU3V3X2OSSXRE7OCYQYE3IQ55D", "length": 6092, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "பதிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபதிகள் அய்யாவழியின் புனிதத்தலங்களுள் மிக முக்கியமானதாகும். அய்யா வைகுண்டரின் அவதார இகனைகளுடன் தொடர்புடைய அனைத்து தலங்களுக்கும் அகிலத்தில் பதி என்ற அந்தஸ்து கொடுக்கப்பட்டிருக்கிறது. இவை ஐந்து ஆகும்.\nஇவை அல்லாது வாகைப்பதி மற்றும் அவதாரப்பதி ஆகியவைகளும் பதிகள் என்றே அறியப்படுகின்றன.\nஅய்யாவழி தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூன் 2020, 16:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/benefits-of-kisses-q63fe0", "date_download": "2020-08-15T08:18:07Z", "digest": "sha1:53TZLI2KJTSAYYMVH7O5FFJXBRAJNNQX", "length": 13035, "nlines": 137, "source_domain": "tamil.asianetnews.com", "title": "முத்தம் கொடுப்பதன் \"நன்மைகள்\"..! நச்சுன்னு 5 பாயிண்ட்! | benefits of kisses", "raw_content": "\nஇது மன அழுத்த ஹார்மோன் கார்டிசோலைக் குறைத்து மூளையில் செரோடோனின் அளவை அதிகரிக்கிறது. முத்தமிடுவதால் பதற்றம் குறையும். மற்றும் தியானத்திற்கு ஒத்த நன்மைகளைக் கொண்டுள்ளது.\nநாம் ஒருவர் மீது வைத்திருக்கு���் அன்பை வெளிப்படுத்த பெரிய ஆயுதமாக இருப்பது முத்தம் மட்டுமே.முத்தத்தில் பல வகை இருந்தாலும், முத்தம் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை பற்றி பார்க்கலாம்...\n1. முத்தம் மன அழுத்தத்தை குறைக்கிறது.\nஇது மன அழுத்த ஹார்மோன் கார்டிசோலைக் குறைத்து மூளையில் செரோடோனின் அளவை அதிகரிக்கிறது. முத்தமிடுவதால் பதற்றம் குறையும். மற்றும் தியானத்திற்கு ஒத்த நன்மைகளைக் கொண்டுள்ளது.\n2. முத்தம் நம்மை மகிழ்ச்சியாக வைக்கிறது\nஇது எண்டோர்பின்களை அதிகரிப்பதன் மூலம் நம் மனநிலையை மேம்படுத்துகிறது. மகிழ்ச்சியாக இருக்க தேவையான ஹார்மோனை சுரக்க செய்கிறது\n\"முத்தம் கொடுப்பதே பெரும் மகிழ்ச்சையாம் - நீங்கள் அதை வேறு ஒருவருக்குக் கொடுக்கும்போது காற்றில் மிதக்குமாம் மனம்\"\n3. முத்தம்- நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.\nஇது பாக்டீரியாவைக் கொல்லும் ஆன்டிபாடிகளை வெளியிடுவதன் மூலம் நமது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. உமிழ் நீரை அதிகம் சுரக்க செய்து, நம் பற்கள் பாதிக்காத வண்ணம் பாதுகாக்கிறது. முத்தமிடும்போது நமது உமிழ்நீர் இயற்கையான முறையில் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்க செய்கிறது\n4. முத்தம் நம்மை அமைதிப்படுத்துகிறது மற்றும் இன்பத்தை ஊக்குவிக்கிறது.\nஇது ஆக்ஸிடாஸின் அளவை அதிகரிக்கிறது, இதனை \"லவ் ஹார்மோன்\" என்று அழைக்கப்படுகிறது. இது நம்மை அமைதிப்படுத்துகிறது. முத்தம் நம் உமிழ்நீர் வழியாக வலியைக் குறைக்கிறது. இது ஒரு வகையான மயக்க மருந்து போன்று செயல்பட்டு நம்மை ஒரு விதமான மயக்கத்தில் வைத்திருக்கும்.\n\"நம் வாழ்க்கை இருட்டாகும் போது, அரவணைப்பு மற்றும் முத்தம் வாழ்க்கையை ஒளிரச் செய்யும் நட்சத்திரங்களாக மாறும்\n5. முத்தம் நம் உறவுகளை பலப்படுத்துகிறது.\nஇது ஒற்றுமையை ஊக்குவிக்கிறது மற்றும் முத்தமிடாத தம்பதிகளை விட அடிக்கடி அன்பை பகிர்ந்துக்கொள்ள முத்தமிடும் தம்பதிகள் 5 ஆண்டும் காலம் அதிகமாக வாழ்வதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.\n\"ஒரு முத்தம் இரண்டு ஆத்மாக்களை ஒரு கணம் சீல் வைக்கிறது.\" ~ லெவெண்டே வாட்டர்ஸ்\nமுத்தமிடுதலுக்கான முதல் 10 காரணங்கள்:\nகார்டிசோல் அழுத்த ஹார்மோனைக் குறைக்கிறது\nநோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது\nமுத்தமிடுவதால் இன்னும் நிறைய நன்மைகள் உள்ளன. எனவே ஆரோக்கியமான முறையில் முத்தமிட்டு அன்பை பகிர்ந்துக்கொள்ளலாம்.\nகொரோனாவை எதிர்த்து போராடும்... 9 எதிர்ப்பு சக்தி நிறைத்த உணவுகள்..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nநடு இரவில் நண்பர்கள் செய்த அட்டூழியம்.. கம்பத்தில் கட்டிவைத்து பிறந்தநாள் கொண்டாட்டம்..\nநாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி பொது மக்களுக்கு இலவசமாக கிடைக்கும்.. WHO முதன்மை ஆராய்ச்சியாளர் தகவல்..\nதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் முக்கிய கட்சி... அமைச்சர் கசியவிட்ட ரகசியம்..\nஆட்சியில் பங்கு... திமுகவிற்கு செக் வைக்க கே.எஸ்.அழகிரி போடும் கூட்டணி கணக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/rajini-kanth", "date_download": "2020-08-15T08:32:59Z", "digest": "sha1:HGMWGSSZ2M5MF2U7GF736Q5FZBN3VFQQ", "length": 17188, "nlines": 136, "source_domain": "tamil.asianetnews.com", "title": "rajini kanth: Latest News, Photos, Videos on rajini kanth | tamil.asianetnews.com", "raw_content": "\n'அவர் சம்பாதித்தது மதிப்பும் மரியாதையும் தான்'.. அன்பழகனுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய ரஜினி..\n60 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் அன்பழகன் சம்பாதித்து மதிப்பும் மரியாதையும் தான் என்று தெரிவித்த ரஜினி காந்த், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர் தளபதிக்கு ஆழ்ந்த இரங்கல் என்று கூறினார்.\n\"உள்ளே பேசியதை எல்லாம் வெளியில் சொல்ல முடியாது\"..\nநிர்வாகிகள் எதிர்பார்ப்பது... அன்பு, அமைதி, சகோதரத்துவம் மட்டுமே. தற்போது நாட்டில் நிலவக்கூடிய பிரச்சனைக்கு அமைதியான முறையில் தீர்வு காண என்னால் முடிந்த அளவுக்கு நிற்பேன்.\nஅமைதியை நிலைநாட்ட அனைத்தும் செய்ய தயார்..\nதமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாகிகளை சந்தித்து , அவர்களது ஆலோசனைகளை கேட்டறிந்ததில் மகிழ்ச்சி அடைவதாகவும், எப்போதும் அன்பும், ஒற்றுமையும் அமைதியுமே ஒரு நாட்டின் பிரதான நோக்கமாக இருக்க வேண்டும் என்ற அவர்களின் கருத்தை ஆமோதிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் நாட்டில் அமைதியை நிலைநாட்ட தனது தகுதிக்குட்பட்ட அனைத்தையும் செய்ய எப்போதும் தான் தயாராக இருப்பதாகவும் ரஜினி காந்த் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.\nபியர் கிரில்ஸ்டன் சூப்பர் ஸ்டார்.. பட்டைய கிளப்ப மார்ச்சில் வருகிறார்..\nவரும் மார்ச் 23 ம் தேதி இரவு 8 மணியளவில் டிஸ்கவரி சேனலில் காட்டுக்குள் பியர் கிரில்சுடன் ரஜினி கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. இதுகுறித்து டிஸ்கவரி சேனல் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் அறிவித்துள்ளது.\nஅதிகம் சம்பாதிக்கும் (ரஜினி) வீட்டில் ரைடு போகாதது ஏன் - சீமான்\nஅதிகம் சம்பாதிக்கும் (ரஜினி) வீட்டில் ரைடு போகாதது ஏன் - சீமான்\nபெரியவர்களிடம் கற்றுக்கொண்டு மாணவர்கள் போராட வேண்டும்- ரஜினிகாந்த் அதிரடி பேச்சு..\nபெரியவர்களிடம் கற்றுக்கொண்டு மாணவர்கள் போராட வேண்டும்- ரஜினிகாந்த் அதிரடி பேச்சு..\nஅந்த மாதிரி’கேரக்டரில் நின்னு பேசப்போகும் தனுஷ் . கிலி பிடித்துக் கிடக்கும் கீர்த்தி சுரேஷ்\n*விஜய், ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன் என்று செம்ம ஹீரோக்களை வைத்துப் படம் பண்ணியவர் ஜெயம் மோகன் ராஜா.\nஅரைகுறையா படிச்சிட்டு வந்து அள்ளிவிட்டார் ரஜினி...\nபொங்கல் நாளில் மகிழ்ந்து பொங்கும் நிலையைத் தாண்டி, நேற்றையப் பொய்களைக் கண்டு பொங்கும் மனத்துடன் இந்தப் பதிவை உங்க���ுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.\nதர்பாரில் சசிகலாவை சீண்டி வசனம்.. ஸ்கெட்ச் போட்டது ரஜினி இல்லையாம்.. ஸ்கெட்ச் போட்டது ரஜினி இல்லையாம்..\nதர்பார் திரைப்படத்தில் சசிகலாவை விமர்சித்து வைக்கப்பட்ட வசனங்கள் முழுக்க முழுக்க முருகதாசின் விருப்பத்தின் பேரிலானது என்பது தெரியவந்துள்ளது.\nஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட 'தர்பார்' பின்னணி இசை வீடியோ... தூள் கிளப்பும் அனிருத்..\nஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட 'தர்பார்' பின்னணி இசை வீடியோ... தூள் கிளப்பும் அனிருத்..\nமாயாவி ரஜினிகாந்த் 3: முரட்டுக் காளை ரஜினிகாந்தை கட்டித் தழுவி நடித்த பவுடர் பைங்கிளிகள்\nசினிமாவின் தலையெழுத்தை திருத்தி எழுதிய துடிக்கும் கரத்துக்கு சொந்தக்காரர் ரஜினிகாந்த். ஆம், சிவப்பு நிற தோலின் பின்னே ஓடிக் கொண்டிருந்த சினிமாவை ‘கருப்பும் கலக்கலான கலர்தான்டா கண்ணா’ என திருத்திக் காட்டியவர் சூப்பர் ஸ்டார்தான்.\nரஜினியோட பேரன் இடுப்பளவு வளர்ந்த பிறகு, தலைவருக்கு ‘அது’ மேலே ஆசை குறைஞ்சிருக்குது: வாயைக் கொடுத்து, விமர்சகர்களிடம் வாங்கிக் கட்டும் சூப்பர் ஸ்டார்.\nதர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்து முடிந்திருக்கிறது. மேடையில் மைக் கிடைத்தாலே அரசியல் பஞ்சாயத்துகள் வெடிக்குமளவுக்கு ஏதாவது பேசி வைப்பது ரஜினியின் வழக்கம். அதிலும் அவரது புதுப்படம் ரிலீஸாகிறது என்றால் வஞ்சனையே இல்லாமல் யாரையாவது வெச்சு செஞ்சு, விவகாரத்தை கிளப்பிவிடுவார்.\nமுற்றுகிறது பாஜக - ரஜினி மோதல்... பொன்.ராதாகிருஷ்ணன் பதிலடி..\nகட்சிக்கு அப்பாற்பட்டு வேறு எந்த வித மாற்று சிந்தனையும் இல்லாமல் தான் ரஜினியை போய்ச் சந்தித்தேன். ரஜினிக்கும், திருவள்ளுவருக்கு காவியடிக்க பாஜக முயற்சிக்கவில்லை.\n4 மாநில முதல்வர்களுடன் ஒரே மேடையில் கமலுடன் ரஜினி... சட்டப்பேரவை தேர்தலுக்கு அச்சாரம்..\n4 மாநில முதல்வர்களுடன் ஒரே மேடையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனுடன் ரஜினி பங்கேற்க உள்ளார்.\n'படையப்பா.. இன்னும் பல சாதனைகள் படையப்பா'.. தெலுங்கானாவில் இருந்து சூப்பர் ஸ்டாருக்கு வந்த வாழ்த்து..\nவாழ்நாள் சாதனையாளர் விருது பெற இருக்கும் நடிகர் ரஜினிகாந்தை தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்தியுள்ளார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி பொது மக்களுக்கு இலவசமாக கிடைக்கும்.. WHO முதன்மை ஆராய்ச்சியாளர் தகவல்..\nதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் முக்கிய கட்சி... அமைச்சர் கசியவிட்ட ரகசியம்..\nஆட்சியில் பங்கு... திமுகவிற்கு செக் வைக்க கே.எஸ்.அழகிரி போடும் கூட்டணி கணக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.iiride.org/blog/2014/10/25/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-08-15T06:58:34Z", "digest": "sha1:KKDTUUORKABWLUTS4H4RPUPVDPLYPSUN", "length": 16912, "nlines": 57, "source_domain": "www.iiride.org", "title": "தூக்கம் ஒரு புதிர் – iiRide", "raw_content": "\nஅதிகாலையில் கண்விழித்துப் படுக்கையிலிருந்து எழுகிறபோது களைப்பு நீங்கிப் புத்துணர்ச்சியுடனும் தெம்புடனும் இருக்கிறவர்கள் கொடுத்துவைத்தவர்கள். பல பேருக்கு அந்தப் பாக்கியம் இலகுவில் கிடைப்பது இல்லை. குழந்தைகள் நீங்கலாக, உலகில் பாதிப் பேருக்கு ஏதாவது ஒரு கட்டத்தில் சரியாகத் தூங்க முடியாத பிரச்சினை உள்ளது. மருத்துவர்களாலும் இந்த விஷயத்தில் பெரிதாக உதவ முடிவதில்லை. ஏனெனில் தூக்கத்தைப் பற்றிய முழு விவரங்களும் இன்னமும் திட்டவட்டமாகத் தெரியவரவில்லை. எல்லோருக்கும் தூக்கம் இன்றியமையாதது. ஆகாரமின்றிப் பல நா��்கள் இருந்துவிடலாம். தூங்காமல் ஓரிரு நாட்களுக்கு மேல் சமாளிக்க முடியாது. தூங்கும்போதுதான் உடல் உறுப்புகளில் புதுப்பிப்புப் பணிகள் நடைபெறும். எந்த ஒரு விலங்கும் மனிதரும் பல நாட்கள் உறங்க முடியாமல் தடுக்கப்பட்டால் மரணம் ஏற்பட்டுவிடும்.\nஒருவருக்குக் குறைந்தபட்சமான உறக்க நேரம் எவ்வளவு தேவை என்று நிர்ணயிக்க முடியாது. களைப்பு நீங்க எவ்வளவு நேரம் தூங்கியாக வேண்டும் என்பது ஆளாளுக்கு வேறுபடும். அதற்கான காரணமும் கண்டறியப்படவில்லை. சிசுக்கள் தினமும் 18 மணி நேரம் வரை தூங்கும். பெரியவர்கள் சராசரியாக 7 முதல் 9 மணி நேரம் தூங்குவார்கள். ஒருவர் எவ்வளவு நேரம் தூங்குகிறார் என்பது முக்கியமல்ல. ஏனெனில், உடலின் வெவ்வேறு பகுதிகள் வெவ்வேறு வகையில் உறங்கத் தொடங்கும். முதலில் உடலின் மேற்பரப்பு மட்டும் தூக்கத்தில் ஆழும். மூளை கடைசியாகத் தூங்கத் தொடங்கும்.\nஉறக்கம் பல கட்டங்கள் கொண்டது. ஒவ்வொரு கட்டத்திலும் போதுமான அளவில் உறக்கம் கிட்டியதா என்பதுதான் முக்கியம். உறங்கும்போது வெவ்வேறு உறக்கக் கட்டங்கள் மாறிமாறி வரும். உறக்கத்தின் முதலிரு கட்டங்களும் மேலோட்டமானவை. அவை ஒவ்வொன்றும் சுமார் அரை மணிநேரம் நீடிக்கும். மூன்றாவது, நான்காவது கட்டங்களில் ஆழ்ந்த உறக்கம் ஏற்படும். அதுவே, உடலுக்குப் புத்துணர்ச்சியையும் புதுத் தெம்பையும் வழங்கும். அந்தக் கட்டங்களின்போது இதயம், நுரையீரல், மூளை ஆகியவற்றின் இயக்கங்கள் குறைந்து அவற்றுக்குச் சற்று ஓய்வு கிட்டுகிறது.\nஎனினும், அவ்விரு கட்டங்களின்போது பிட்யூட்டரிச் சுரப்பி சுறுசுறுப்பாகச் செயல்பட்டு உடலில் புதிய செல்கள் உருவாகத் தேவையான வளர்ச்சி ஹார்மோனின் உற்பத்தியைப் பத்து மடங்கு அதிகமாக்கி அதை உடலில் பரப்புகிறது. ஆழ்ந்த உறக்கத்தின்போது உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பும் தீவிரமாக இயங்கிக் கிருமிகளின் ஊடுருவலை எதிர்த்துப் போராடுகிறது.\nஆழ்ந்த உறக்கம் தொடங்கி, சுமார் அரை மணி நேரம் கழித்துக் கனவுகள் தோன்றத் தொடங்குகின்றன. அப்போது மூடிய இமைகளுக்குள் விழிகள் அங்குமிங்கும் நகரும். அப்போது தசைகள் தளர்ந்து செயலிழக்கும். உடலின் வெப்பத்தை ஒழுங்குபடுத்தும் அமைப்பும் ஓய்வெடுக்கும். மூளைத்தண்டு என்ற பகுதியில் நிகழும் செயல்பாடுகள் காரணமாகவே கனவுகள் ஏற்ப��ுகின்றன. விழித்திருக்கும் வேளைகளில் நாம் எதிர்கொள்ளும் அனுபவங்களின் பதிவுகளில் தேவைப்படாதவற்றை மூளை தினமும் கழித்துக்கட்டுகிற செயல்தான் கனவு என்று பெரும்பாலான வல்லுநர்கள் கருதுகின்றனர். ஒருவர் அதுவரை தம் கண்ணால் பார்த்திராத எந்த ஒரு பொருளையும் கனவில் காண முடியாது. கருப்பையிலுள்ள சிசுக்கள் மற்றும் பிறவியிலேயே பார்வையற்றவர்களின் கனவுகள் ஒலி வடிவத்தில் மட்டுமேயிருக் கும்.\nமூளையின் வளர்ச்சிக்குக் கனவுநிலை உறக்கம் இன்றியமையாதது. கருப்பையிலுள்ள சிசுவின் உறக்க நேரத்தில் 80% கனவு உறக்கம்தான். இளம் குழந்தைகளுக்கு அது 25% ஆகக் குறையும். வயதாக வயதாகக் கனவு உறக்க நேரம் குறைந்துகொண்டே போகும். முதுமையில் ஆழ்நிலை உறக்க நேரமும் கனவு உறக்க நேரமும் வெகுவாகக் குறைந்துவிடுகின்றன.\nதூக்கமின்மைக் கோளாறுக்கு என்ன காரணம், என்ன சிகிச்சை என்பதில் மருத்துவர்களுக்கிடையில் கருத்தொற்றுமை கிடையாது. மார்புவலி, தலைவலி போல அது ஒரு நோயின் அறிகுறிதானே தவிர அதுவே ஒரு நோயல்ல. ஒவ்வொரு நபரையும் ஒவ்வொரு விதமான காரணிக் கலவை தூங்க விடாமல் தடுக்கிறது. அந்தக் கலவையில் உடல் சம்பந்தப்பட்டவை, உள்ளம் சம்பந்தப்பட்டவை, தீயப் பழக்கங்கள், உட்கொண்ட மருந்துகள் எனப் பல காரணிகள் இருக்கலாம்.\nதூக்கம் தொடங்குவதிலும் தொடர்வதிலும் ஏற்படும் குறைபாடுகள் என ஓர் ஆய்வுப் பிரிவே உள்ளது. அதற்கான காரணங்களை நான்கு வகையாகப் பிரித்திருக்கிறார்கள். தூங்குவதும் விழித்திருப்பதும் தூங்கத் தூண்டும் பகுதி, விழிப்பூட்டும் பகுதி என்ற இரு மூளைப் பகுதிகளின் ஆளுகையில் உள்ளன. தூக்கம் வர வேண்டுமானால் முதல் பகுதி இயங்கி மற்ற பகுதி அடங்கிவிட வேண்டும். மன இறுக்கம், மூட்டுவலி, வயிற்றுப்புண், ஒற்றைத் தலைவலி, மூச்சிரைப்பு, சீரற்ற இதயத் துடிப்பு, சிறுநீரகக் கோளாறுகள், தைராய்டு கோளாறு, கருவுற்றிருத்தல், முதுமை போன்றவை தூக்கத் தூண்டல் பகுதியை இயங்காமல் தடுக்கிறபோது தூக்கமின்மை விளை யும்.\nமது, ஊக்க ரசாயனங்கள், வலிமறப்பு மருந்துகள், சில தைராய்டு மருந்துகள், உணர்ச்சி தணிப்பான்கள், கருத்தடை மாத்திரைகள், சோர்வு நீக்கிகள், இதய நோய் மருந்துகள் போன்றவை தூக்கத்தைக் குலைக்கும். மது, தூக்க மாத்திரை போன்றவை தூக்கத்தைத் தூண்டுபவை போலத் தோன்றினாலும் அந்தத் தூக்கம் அடிக்கடிக் கலைவதாகவேயிருக்கும். கலைந்த தூக்கத்தை மீட்டெடுக்க வெகுநேரமாகும்.\nஅதிகமான இரைச்சல், அதிக குளிர், அதிக வெப்பம் ஆகியவை தூக்க விரோதிகள். அளவுக்கு மீறி உண்டாலும், பசி தீராத வகையில் குறைவாகவே உண்டாலும் வயிற்றில் பொருமல் ஏற்பட்டுத் தூக்கம் தடைப்படும். படுக்கப் போகும் முன் உடற்பயிற்சி செய்வது, கடின உழைப்பை மேற்கொள்வது, சாக்லேட், காபி, போன்ற அமினோ அமிலங்கள் அடங்கியவற்றை உண்பது இதயத் துடிப்பை அதிகமாக்கித் தூக்கத்தைக் கெடுக்கும். நினைத்த நேரத்தில் படுப்பதும், எழுந்திருப்பதும் உடலின் தூக்க அமைப்பைக் குழப்பித் தூக்கத்தைக் குறைக்கும். தூக்கம் வரவில்லையே என்று கவலைப்பட்டாலும் தூக்கமின்மை அதிகமாகும்.\nகல்வியில் கரை தேடும் நாம்\nPrevious story என்ன; மின்னலை வலையில் பிடிக்கிறீங்களா\nஅல் குர்ஆனே சிறந்த நிவாரணம்\nபெண்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/15783/2020/07/sooriyan-gossip.html", "date_download": "2020-08-15T07:36:04Z", "digest": "sha1:MKXA6LCJQMZPCZNLVNPVNQZBZ5R7QTCR", "length": 13869, "nlines": 161, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "'மங்காத்தா'விற்காக விருந்து கொடுத்த விஜய் - வெங்கட் பிரபு - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\n'மங்காத்தா'விற்காக விருந்து கொடுத்த விஜய் - வெங்கட் பிரபு\nகொரோனா பரவலின் அளவு கடந்த அதிகரிப்பு காரணமாக திரைத்துறையே ஒட்டுமொத்தமாக அடங்கிக் கிடக்கும் நிலையில் படப்பிடிப்புகள் இல்லாமையினால் நடிக நடிகைகளும் தத்தமது வீடுகளுக்குள் முடங்கிப்போயுள்ளனர்.\nஇந்தநிலையில் ஊடக வெளிச்சத்தில் எப்போதும் தம்மை வைத்துக்கொள்ள வீட்டிலிருந்தபடியே பல சுவாரஸ்யமான விஷயங்களை பொதுவெளியில் தமது ரசிகர்களுடன் பகிர்ந்து வருகின்றனர். அந்தவகையில் மறைந்த பிரபல பின்னணிப் பாடகர் மலேசியா வாசுதேவனின் மகனும் பாடகருமான யுகேந்திரன் இணைய ஊடகம் ஒன்றினூடாக இயக்குனர் வெங்கட் பிரபுவை செவ்வி கண்டிருந்தார்.\nஅந்தவேளையில் திரைத்துறை சார்ந்த தன்னுடைய பல அனுபவங்களை பகிர்ந்த வெங்கட் தனது 'தல' அஜித் மற்றும் 'தளபதி' விஜய் ஆகியோரின் நெருக்கம் பற்றி குறிப்பிடுகையில் \"சிவகாசி\" படத்தில் விஜய்யுடன் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தேன். அதன்மூலம் விஜய்க்கும் எனக்கும் ���ல்ல நட்பு உருவானது.\nபின்னர் நான் \"மங்காத்தா\" திரைப்படத்தை இயக்கினேன். \"மங்காத்தா\" படம் முடிந்தவுடன் விஜய் தனது வீட்டிற்கு அழைத்து ஒரு பெரிய விருந்து கொடுத்தார். ஏனென்றால் அவருக்கு \"மங்காத்தா\" படம் அவ்வளவு பிடித்திருந்தது. அப்போது நிறைய பேசினோம். தனக்கேற்ற கதை தயாரானவுடன் எப்போது வேண்டுமானாலும் வாருங்கள் என்று சொன்னார்.\nவிரைவில் அவரை கவரும் வகையில் ஒரு நல்ல கதையுடன் போய் சந்திக்க காத்திருக்கிறேன். 'தளபதி' விஜய்யுடன் இணைத்து ஒரு திரைப்படத்தில் கூடிய விரைவில் பணியாற்றுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்கின்றார் வெங்கட் பிரபு.\nஅவர் கொடுத்த காதல் கடிதம் இன்னும் என்னிடம் - கீர்த்தி சுரேஷ்\nஎன் இசை வாழ்வை கெடுக்க ஒரு குழுவினர் செயற்படுகின்றனர்- A .R ரகுமான் வேதனை\nஊரடங்கில் - நயன்தாரா #CoronaVirus\nரசிகர்களின் அன்பில் நெகிழ்ந்துபோன யோகிபாபு - பிறந்தநாள் கொண்டாட்டம்.\nகொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா தானம் செய்ய விஜய் சேதுபதி வேண்டுகோள்\nமுத்தையா முரளிதரனுக்கு பிடித்த தமிழ் நடிகர்கள்...திரைப்படங்கள் ..\nவைரலாகும் லக்ஸ்மி ராமகிருஷ்ணன் + வனிதாவின் குழாயடி சண்டை\n'டப்பிங்' பேச ஆரம்பித்திருக்கும் அருண் விஜய் - \"சினம்\"\nஎது நடந்தாலும் சூர்யா தான் பொறுப்பு - மீரா மிதுன்\nபுதிய தயாரிப்பாளர் சங்கம் உருவானது - தலைமையேற்றார் பாரதிராஜா.\nவிஷாலை நம்பி ஏமாறியவள் நான் மட்டுமல்ல ரம்யா பரபரப்பு பேட்டி | Vishal VS Ramya | Rj Ramesh\nஇலங்கையில் 2 ஆம் அலை பரவல்\nகாலநிலை மாற்றம்: கடைசி பனிப்பாறையும் உடைந்தது.\nகல்வி விஷயத்தில் தந்தையின் பங்களிப்பு அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\nநடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று உறுதி\nகொரோனா தடுப்பூசி சோதனையில் ஆர்வம் காட்டும் உலக சுகாதார நிறுவனம்\nமன அழுத்தம் போக்கும் ரோபோ சங்கர் - மகிழ்ச்சியில் கொரோனா தொற்றாளர்கள்.\nசருமத்திற்கு புதுப்பொலிவு தரும் கரித்தூள்.\nவீட்டு வேலைகள் செய்துகொண்டே உடற்பருமனை குறைத்திடலாம்\nவெளியாகின்றது 'Quit பண்ணுடா' பாடல் காணொளி - 'மாஸ்டர்' ஸ்பெஷல்.\nஆண்களுக்கான கோடை கால அழகு குறிப்புகள்\nசவால் விட்ட மகேஷ் பாபு... செய்து காட்டிய விஜய்\nராசி இல்லாத நடிகையாம் நான்\nவீடு திரும்பிய நடிகர் சஞ்சய் தத் - மகிழ்ச்சியில் 'பொலிவூட்'\nGoogle Pay செயலியில் வரவுள்ள புத���ய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகல்வி விஷயத்தில் தந்தையின் பங்களிப்பு அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\nநடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று உறுதி\nசருமத்திற்கு புதுப்பொலிவு தரும் கரித்தூள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=50801311", "date_download": "2020-08-15T08:14:58Z", "digest": "sha1:MOBKWUMXLBAWQHM5E4RFUNNPHCC3346K", "length": 49118, "nlines": 794, "source_domain": "old.thinnai.com", "title": "ஆதிமூலம்: அகத்தின் அழகை முகத்தில் வடித்தவர் | திண்ணை", "raw_content": "\nஆதிமூலம்: அகத்தின் அழகை முகத்தில் வடித்தவர்\nஆதிமூலம்: அகத்தின் அழகை முகத்தில் வடித்தவர்\nநண்பர் கே. எம். ஆதிமூலம் இனி நேரில் சந்திக்கப்பட முடியாதவராகிவிட்டார் என்ற தகவல் ஜனவரி 15 அன்று குறுஞ் செய்தியாக எனக்கு வந்தபோது தமிழ் நாட்டிற்கு வெளியே இருந்தேன். தனக்கு உடல்நிலை சரியாக இல்லை என்பதைக் கூட அவர் பிறருக்குத் தெரிவிக்காமலேயே இருந்துவிட்டார் எனவும் கேள்வியுற்றேன். பிறரைச் சந்திப்பதையும் அவர் தவிர்த்து வந்திருக்கிறார்.\nஎனது கவனங்களும் பணிகளும் திசை மாறிப் போனதால் அவரைச் சந்திப்பதே மிகவும் அரிதாகி அவருடனான தொடர்பு விட்டுப் போய் பல ஆண்டுகளாகிவிட்டிருந்தன. 1995 ல் என் மகள் தனது வீட்டின் வரவேற்பறையில் வைப்பதற்கு ஆதிமூலம் தீட்டிய ஓவியம் ஒன்றை வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டதால் அவளையும் அழைத்துக் கொண்டு சோழமண்டல்த்திற்கு அருகாமையி லுள்ள அவர் வீட்டிற்குச் சென்றதுதான் அவரைக் கடைசியாகச் சந்தித்தது. அதன் பிறகு நான் தமிழ் நாட்டிற்கு வெளியே சென்று விட்டதோடு சில ஆண்டுகள்வரை திரும்பியும் வராததால் அவரை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பே இல்லாமற் போயிற்று.\nசென்னையில் உள்ள அரசினர் கவின் கலைக் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்களுடனான எனது பழக்கம் நாற்பது ஆண்டுகளுக்கும் முற்பட்டது. அங்கு பயின்ற பல மாணவர்களே பிறகு அங்கே ஆசிரியர்களாகப் பொறுப்பேற்ற பிறகும் அவர்களுடனான தொடர்பு தொடர்ந்தது.\nஆதிமூலமும் அங்கேயே ஆசிரியராக இருந்து ��வரது தாக்கத்தை நேரடியாகப் பல மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் எனக் கல்லூரி முதலவராகப் பொறுப்பேற்ற தனபால் உள்ளிட்ட பலரும் விரும்பியதுண்டு. ஏனெனில் அவரிடம் சரக்கு நிரம்ப இருந்தது அவரது மாணவப் பருவத்திலேயே வெளிப்படத் தொடங்கி விட்டிருந்தது. ஆனால் ஆதிமூலம் சென்னையிலேயே மத்திய அரசின் நெசவுத் துறையைச் சேர்ந்த நெசவாளர் மையத்தில் ஒரு வடிவமைப்பாளராகச் சேர்ந்துவிட்டார். அங்கு அவர் நெசவாளர்கள் திரைச் சீலைகள், போர்வைகள் முதலனாவற்றை நெய்வதற்கான பல வரிவிடிவங்களை உருவாக்கிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.\nநாற்பது ஆண்டுகளுக்கு முன் நுண் கலைகளில் ஈடுபட்டுள்ளவர்களிடையே நெருக்கமான புரிந்துணர்வு இருக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் சிலர் முனைப்பாக இயங்கலானோம். ந. முத்துசாமி, சா. கந்தசாமி, பிற்பாடு க்ரியா என்கிற பதிப்பகத்தைத் தொடங்கிய எஸ். ராமகிருஷ்ணன் ஆகியோருடன் நானும் ஒரு முதல் கட்டமாக இலக்கியப் படைப்பு முயற்சிகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் சித்திரம், ஓவியம், சுடுமண் சிற்பம், செராமிக் எனப்படும் பீங்கான் மண் கலை வடிவம் ஆகிய துறைகளில் இருப்பவர்களுக்கும் இடையே நெருக்கமான பிணைப்பு ஏற்படச் செய்வதில் தீவிரம் காட்டலானோம். இவ்வாறான முயற்சிகளின் பயனாக எங்களுடன் அதிக அளவில் நெருக்கமாகப் பழகத் தொடங்கியவர், ஆதிமூலம். எங்கள் மூலமாகத் தற்காலத் தமிழ் இலக்கிய முயற்சிகளைப் பரிச்சயம் செய்துகொள்ளத் தொடங்கி, காலப் போக்கில் படைப்பிலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு கொள்ளலானார்.\nஆதிமூலத்தின் அழுத்தமான வரை கோடுகளில் எடுத்த எடுப்பிலேயே நாங்கள் மனதைப் பறிகொடுத்தோம். எங்களை மேலும் மயக்கத் தமிழ் எழுத்து வரிவடிவங்களுக்குச் சித்திரத் தோற்றம் அளித்து உயிர்கொடுக்கலானார், ஆதிமூலம். மிகவும் அனாயாசமாக அவர் அதைச் செய்தார். அதனாலேயே அவை அழகு மிகுந்தன. தமிழ் எழுத்துகளுக்குக் கலை வடிவங்களாகத் தோற்றம் கொள்ள இப்படியும் ஒரு சாத்தியக் கூறு உள்ளது என எங்களுக்குப் புரியவைத்தார், ஆதிமூலம்.\nபொதுவாக அரபி, பாரசீக எழுத்துகளைக் கலாபூர்வமாக வரைவதற்கென்றே தேர்ச்சிபெற்ற கலைஞர்கள் உண்டு. உருவங்களை வடிக்கலாகாது என்கிற சமயக் கட்டுப்பாட்டின் காரணமாகத் தங்களுடைய படைப்பாற்றலுக்கும் தூண்டுதலுக்கும் வடிகாலாக எழுத்துகளைக் கலை வடிவங்களாய் அவர்கள் உருவாக்கத் தொடங்கியதாலேயே எழுத்துகளை வடிப்பது ஒரு தனிக் கலையாக அந்த கலாசாரங்களில் வளர்ச்சி பெற்றது. அரபி, பாரசீக எழுத்துகளும் இயல்பாகவே சித்திர வடிவம் பெற்றிருந்ததால் அவை கலை வடிவங்களாக மிளிர்வது வெகு இயல்பாக அமைந்தது.\nதமிழில் இதற்கான வாய்ப்போ, அவசியமோ, தூண்டுதலோ இல்லை. எனவே அன்றைய சித்திரக்கார்கள் எவரும் வழக்கத்தி லுள்ள எழுத்த்துக்களுக்குக் கலை வடிவம் தரவேண்டும் என்கிற எண்ணம் ஏதுமின்றி அவற்றை அவற்றின் வடிவம் உள்ளவாறேதான் வரைந்து வந்தனர்.\nஇதற்கு மாறாக, ஆதிமூலம் தமிழ் எழுத்து வரி வடிவங்களின் அமைப்பு குறித்து மானசீகமாக ஓர் ஆய்வையே மேற்கொண்டிருந்தார். ஒவ்வொரு எழுத்தின் வடிவும் எந்த வளைவில் அல்லது கோட்டில் பிற எழுத்துகளிலிருந்து மாறுபட்டுத் தனது தனித் தன்மையை நிறுவிக்\nகொள்கிறது என்கிற நுட்பத்தை அடையாளம் கண்டு கொண்டார். அந்த உள்ளிருப்பை அப்படியே வைத்துக்கொண்டு அதற்குக் கலைவடிவம் தரலானார். அவர் படைப்பில் தமிழ் எழுத்து ஒவ்வொன்றும் ஒரு புறம் தனது உள்ளார்ந்த அடையாளத்தைத் தக்க வைத்துக்கொண்டு, இன்னொரு பார்வையில் அதுவரை கண்டுகொள்ளப்படாத புதிய வடிவத்துடன் உயிர்த் துடிப்போடு காட்சியளித்தது.\nஆதிமூலம் தமிழ் எழுத்து வரிவடிவங்களுக்குப் புதிய தோற்றத்தை அளிக்கும் பரிசோதனையை வெற்றிகரமாகச் செய்துவருவதைக் கண்டு உத்வேகம் பெற்ற பலர், தாமும் அவ்வாறே எழுத்துகளைப் புதிய தோற்றத்தில் வரைய முற்பட்டனர். ஆனால் அவர்களால் படைக்கப்பட்ட எழுத்துகள் அவற்றுக்குள்ள இயல்பான வடிவங்களின் சிதைப்பாகவே அமைந்தன. ஏனென்றால் அவர்களுக்கும் ஆதிமூலத்திற்கும் பார்க்கிற நோக்கில், உள்வாங்கிக் கொள்கிற சிரத்தையில் வித்தியாசமிருந்தது.\nஒவ்வொரு எழுத்தின் ஜீவாதாரப் புள்ளி எது என்பதைக் கண்டறிந்து அதை அப்படியே வைத்துக்கொண்டு அதன் வெளிக் கட்டமைப்பில் மாத்திரம் சில மாற்றங்களைச் செய்து\nவரைவதில் ஆதிமூலம் கவனமாக இருந்தார். மற்றவர்களுக்கு அது ஒரு முக்கியமான அம்சமாகத் தோன்றவில்லை. ஆகவே அவர்கள் ஒரு தமிழ் எழுத்தைப் புதிய வடிவில்\nவரைந்தபோது அதில் ஜீவன் காணாமற்போனது.\nஆதிமூலம் ஒவ்வொரு எழுத்தின் அகத்தையும் அறிந்து, அதை அதன் புறத் தோற்றத்தில் வெளிப்படுத்தினார். ஏனென்றால் அகத்தின் அழகை முகத்தில் வடிக்கத் தெரிந்தவர் ஆதிமூலம்.\nஆதிமூலத்தின் மனித வடிவங்களும் இதனாலதான் இனம்புரியாத தத்ரூபத் தோற்றங்கொள்கின்றன. 1969ல் காந்தி நூற்றாண்டையொட்டிப் பல்வேறு கோணங்களில் அவர் வரைந்த காந்தி சித்திரங்கள் அவரை மிகவும் பிரபலப் படுத்தின. அந்தச் சித்திரங்கள் ஒவ்வொன்றும் காந்தியின் பாவங்களை மட்டுமின்றி அவரது குணாம்சத்தையும் வெளிப்படுத்துவதால்தான் நம்மை அதில் லயிக்கச் செய்து முக்கியத்துவம் பெறுகின்றன.\nபுகைப்படங்கள் காட்சியைப் பிரதியெடுத்துக் காட்டுவதோடு தமது எல்லையைக் குறுக்கிக் கொள்பவை. அதனால்தான் கலைஞன் வரையும் சித்திரமோ தீட்டும் ஓவியமோ வெறுமனே பிரதியெடுப்பவையாக இல்லாமல் உள்ளுறையும் கட்டமைப்பை வெளிப்படுத்துவதாக அமையவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அந்த உள்கட்டமைப்பானது சித்திரம் அல்லது ஓவியம் செய்தவனின் உள்ளுறையும் உறக்க நிலையை எழுப்பிவிட்டு இரண்டின் சங்கமமாகப் படைப்பு வெளிப்படுகிறபோது அது சிறப்பாக அமைந்து பார்வையாளனை ஈர்த்துக்கொள்கிறது. ஓவியமோ சித்திரமோ அழகாக இருப்பது மட்டும் தெரிகிறது. எதனால் எப்படி அழகாக இருக்கிறது என்று சொல்லத் தெரிவதில்லை. அகத்தின் அழகு முகத்தில் தெரியுமாறு அமைவதால்தான் அது நமது கவனத்தைக் கவர்ந்துகொள்கிறது.\nஒரு தடவை ஆதிமூலத்துடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருக்கையில் அவர் வரைந்து தள்ளிய காந்தி சித்திரங்களைப் பற்றிப் பேச்சு வந்தது. காந்திஜியின் சித்திரங்களை வரைவதற்கு எப்படியும் அவர் புகைப்படங்களைத்தான் சார்ந்திருக்க முடியும். அப்படியிருக்க அவரால் எப்படி காந்திஜியின் முக பாவம், உடல் மொழியின் தோரணை ஆகியவற்றைத் தத்ரூபமாகக் கொண்டு வர முடிந்தது என்று ஆச்சரியத்துடன் கேட்டேன்.\nகாந்தியின் சத்திய சோதனை, அவர் தொடர்பான செய்திகள் ஆகியவற்றைப் படித்தும், பழைய செய்தி ஆவணப்படங்களைப் பார்த்தும் காந்தியை உள்வாங்கிக் கொண்ட பிறகுதான் காந்தியைப் பல கோணங்களில் வரையத் தொடங்கியதாகச் சொன்னார். சில படங்களை எவ்வித வெளி ஆதாரங்களும் இன்றி மனதில் பதிந்த வடிவத்தின் ஆதாரத்திலேயே வரைந்ததாகவும் தெரிவித்தார்.\nகால் என்கிற பெயரில் ஒரு காலாண்டு இதழைத் தொடங்க முடிவு செய்தபோது மாஸ்ட் ஹெட் என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே அந்த���் பெயர்த் தலைப்பை ஆதிமூலம்தான் வடிவமைத்துக் கொடுக்க வேண்டும் என்று எவ்வித யோசனைக்கும் இடமின்றித் தீர்மானித்தேன். எனது விருப்பத்தைத் தெரிவித்ததும் 1/4 என்கிற எண்ணுருவைப் பல கோணங்களில் வரைந்து கொடுத்தார். எல்லாமே மிகச் சிறப்பாக இருந்த போதிலும் ஏதாவது ஒன்றைத்தானே பயன்படுத்திக் கொள்ள முடியும் இருப்பவற்றுள் மிகவும் அழகாகத் தோன்றியதைப் பயன்படுத்திக் கொண்டேன். கால் முதல் இதழின் அட்டையில் போடுவதற்கும் தமிழ் நாட்டின் கிராமியக் கலைகளுள் ஒன்றான நாட்டியக் குதிரை ஆட்டத்தை அவரே வரைந்து தந்தார்.\nமத்திய அரசின் தகவல் ஒலிபரப்புத் துறை தமிழில் வெளியிட்டு வந்த திட்டம் என்கிற மாத இதழுக்கு நண்பர் சொக்கு சுப்பிரமணியம் ஆசிரியராக நியமனம் பெற்றதும் அவர் செய்த முதல் நல்ல காரியம் ஒவ்வொரு மாதமும் இதழின் அட்டைப் படம் ஆதிமூலம் வரைந்ததாகத்தான் இருக்க வேண்டும் என முடிவு செய்ததுதான். ஆதிமூலம் என்ன வரைந் திருக்கிறார் என்று பார்த்து மகிழவதற்காகவே இதழ் தயாராகும் நாட்களில் திட்டம் அலுவலகத்திற்குச் செல்வதை அப்போதெல்லாம் வழக்கமாகக் கொண்டுவிட்டிருந்தேன்.\nசொக்கு சுப்பிரமணியமும் ஆதிமூலமும் அந்தக் கால கட்டத்தில் சென்னை பெசன்ட் நகரில் உள்ள மத்திய அரசு பொதுப்பணித் துறை அரசு அலுவலர் குடியிருப்பில் வசித்து வந்தனர். அதனால் திட்டம் இதழுக்கு ஆதிமூலத்திடமிருந்து தவறாமல் சித்திரம் வரைந்து வாங்குவது சொக்குவுக்கு எளிதாக இருந்தது.\nஇந்தச் சந்தர்ப்பத்தில் எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. ஆன்மிகத்தில் ஈடுபட்டுப் பலரைச் சீடர்களாகப் பெற்றிருந்த ஒருவரின் படத்தை வரைந்து தருமாறு ஆதிமூலத்தைக் கேட்டிருந்தேன். அவரும் வரைந்துகோடுத்தார். ஆனால் அந்த அருமையான சித்திரம் தனக்கு வேண்டாம் என்று அந்த ஆன்மிகவாதி கூறிவிட்டார். காரணம் நான் முன்னரே குறிப்பட்ட மாதிரி ஆதிமூலம் அகத்தின் அழகு முகத்தில் வெளிப்படுமாறு சித்திரத்தை வரைந்துவிட்டிருந்ததுதான்.\nஎண்ணச் சிதறல்கள் : நவீனத்துவம், உலகமயமாதல், பின் நவீனத்துவம், பிற்போக்கு நவீனத்துவம், வஹ்ஹாபி, இஸ்லாமிய மனக்குறைகள்\nகூர் மழுங்கிய வாள்களும் தென்னைமரத்தேள் கடியும்\nநான் சொலவதும் இரண்டில் ஒன்றே\nவடக்கு வாசல் பக்தி இசைவிழா\nஅரசியலும் சமூகமும்: காந்தியடிக��ும் மாசேதுங்கும் எதிர்த்த உயர்கல்வி – அறிவியல் தொழில் நுட்பம்\nநினைவுகளின் தடத்தில் – (4)\nமாத்தா- ஹரி முற்றும்) அத்தியாயம் -47\nமலிவு எண்ணையும் வண்ண தொலைக்காட்சிப் பெட்டியும்\nசம்பந்தமில்லை என்றாலும் – சல்மான் ருஷ்டி யின் – தி மூர்‘ சு லாசுட் சை ( The moor s’ last sigh)\nதாகூரின் கீதங்கள் – 14 புதிய பந்தத்தில் பிணைத்திடு \nகாற்றினிலே வரும் கீதங்கள் – 4 கண்ணனுடன் கலந்தேன் \nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 5\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பிரபஞ்சத்தைக் கட்டுப்பாடு செய்கிறதா அகில இழை நியதி பிரபஞ்சத்தைக் கட்டுப்பாடு செய்கிறதா அகில இழை நியதி \nதமிழில் புதிய மாத இதழ் – அறிவிப்பு\nபங்குச் சந்தை பற்றிய உங்கள் பதிவு\nஐரோப்பிய மையவாதத்தின் தொடர்ச்சியே அதன் எதிர்ப்புபுள்ளியாகவும் விரிகிறது.\nஒரு பெல்ஜியன் பாஸ்போர்ட்டும், 192 உயிர்களும்\nஆதிமூலம்: அகத்தின் அழகை முகத்தில் வடித்தவர்\nPrevious:திண்ணைப் பேச்சு – பிப்ரவரி 7, 2008\nNext: நீதியும் நாட்டார் விவேகமும் : பழமொழி நாநூறும்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஎண்ணச் சிதறல்கள் : நவீனத்துவம், உலகமயமாதல், பின் நவீனத்துவம், பிற்போக்கு நவீனத்துவம், வஹ்ஹாபி, இஸ்லாமிய மனக்குறைகள்\nகூர் மழுங்கிய வாள்களும் தென்னைமரத்தேள் கடியும்\nநான் சொலவதும் இரண்டில் ஒன்றே\nவடக்கு வாசல் பக்தி இசைவிழா\nஅரசியலும் சமூகமும்: காந்தியடிகளும் மாசேதுங்கும் எதிர்த்த உயர்கல்வி – அறிவியல் தொழில் நுட்பம்\nநினைவுகளின் தடத்தில் – (4)\nமாத்தா- ஹரி முற்றும்) அத்தியாயம் -47\nமலிவு எண்ணையும் வண்ண தொலைக்காட்சிப் பெட்டியும்\nசம்பந்தமில்லை என்றாலும் – சல்மான் ருஷ்டி யின் – தி மூர்‘ சு லாசுட் சை ( The moor s’ last sigh)\nதாகூரின் கீதங்கள் – 14 புதிய பந்தத்தில் பிணைத்திடு \nகாற்றினிலே வரும் கீதங்கள் – 4 கண்ணனுடன் கலந்தேன் \nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 5\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர��கள் பிரபஞ்சத்தைக் கட்டுப்பாடு செய்கிறதா அகில இழை நியதி பிரபஞ்சத்தைக் கட்டுப்பாடு செய்கிறதா அகில இழை நியதி \nதமிழில் புதிய மாத இதழ் – அறிவிப்பு\nபங்குச் சந்தை பற்றிய உங்கள் பதிவு\nஐரோப்பிய மையவாதத்தின் தொடர்ச்சியே அதன் எதிர்ப்புபுள்ளியாகவும் விரிகிறது.\nஒரு பெல்ஜியன் பாஸ்போர்ட்டும், 192 உயிர்களும்\nஆதிமூலம்: அகத்தின் அழகை முகத்தில் வடித்தவர்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-08-15T08:13:13Z", "digest": "sha1:FBVOHT7OLNNLOAF5T4CPSJGJKC2DCY4P", "length": 11706, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "அமெரிக்காவின் தடை தமிழர்களின் நீதிக்கான போராட்டத்தின் வெற்றி – கூட்டமைப்பு | Athavan News", "raw_content": "\nபாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிப்போருக்கு அவர்கள் மொழியிலேயே பதிலடி கொடுக்கப்படும் – மோடி\nகொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇஸ்ரேலுடனான ஒப்பந்தத்தில் எமிரேட்ஸ் ‘மிகப்பெரிய தவறு’ செய்துள்ளது – ஈரான் ஜனாதிபதி\nரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு\nநல்லூர்க் கந்தனின் மாம்பழத் திருவிழா\nஅமெரிக்காவின் தடை தமிழர்களின் நீதிக்கான போராட்டத்தின் வெற்றி – கூட்டமைப்பு\nஅமெரிக்காவின் தடை தமிழர்களின் நீதிக்கான போராட்டத்தின் வெற்றி – கூட்டமைப்பு\nஇராணுவ தளதிபதி சவேந்திர சில்வாவிற்கு அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டதானது, பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் நீதிக்காகப் பல வருடங்கள் போராடியதன் விளைவால் இடம்பெற்ற சிறியதொரு முன்னேற்றமாக நாம் காண்கின்றோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.\nஇலங்கையின் இராணுவதளபதி சவேந்திர சில்வாவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇவ்விடயம் தொடர்பாக கூட்டமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த ஊட��� அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘போரின் இறுதிக்கட்டத்தில் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றிற்கான ஆதாரங்களின் அடிப்படையில் 58 ஆவது பிரிவின் கட்டளை தளபதியாக இருந்த சவேந்திர சில்வா பொறுப்பு கூற வேண்டியவராக இருக்கின்றார்.\nயுத்தம் நிறைவடைந்து ஒரு தசாப்த காலமாக பொறுப்புக்கூறலை தட்டிக்கழித்து வந்த இலங்கை அரசாங்கத்தின் கண்களை இத்தடை திறக்குமென நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.\nபாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் நீதிக்காக பல வருடங்கள் போராடியதன் விளைவால் இடம்பெற்ற சிறியதொரு முன்னேற்றமாக இதை நாம் காண்கின்றோம்.\nஇலங்கை அரசாங்கம் இனிமேலாவது சர்வதேச விசாரணைகளில் வெளிவந்த சாட்சியங்களின் அடிப்படையில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்கு இடங்கொடுக்க வேண்டும்’ என குறித்த அறிக்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிப்போருக்கு அவர்கள் மொழியிலேயே பதிலடி கொடுக்கப்படும் – மோடி\nஇந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிப்பவர்களுக்கு அவர்கள் மொழியிலேயே பதிலடி கொடுக்கப்படும்\nகொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து 8 பேர் இன்று (சனிக்கிழமை) வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறி\nஇஸ்ரேலுடனான ஒப்பந்தத்தில் எமிரேட்ஸ் ‘மிகப்பெரிய தவறு’ செய்துள்ளது – ஈரான் ஜனாதிபதி\nஇஸ்ரேலுடனான உறவை இயல்பாக்குவதற்கான ஒப்பந்தத்தை எட்டுவதில் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் ஒரு “மிகப்பெர\nரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு\nவெள்ளவத்தை பகுதியில் ரயிலில் மோதி இன்று (சனிக்கிழமை) அதிகாலை 1.30 மணியளவில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக\nநல்லூர்க் கந்தனின் மாம்பழத் திருவிழா\nவரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழாவின் 22ஆம் நாள் திருவிழாவான ம\nதிருகோணமலையில் தமிழரசுக் கட்சியின் அரசியற் குழுக் கூட்டம்\nஇலங்கை தமிழரசுக் கட்சியின் அரசியற் குழுக் கூட்டம் திருகோணமலையில் இன்று (சனிக்கிழமை) காலை ஆரம்பிக்கப்\nபெலரஸ் தேர்தல்: நாடுகடத்தப்பட்ட தலைவர் வார இறுதியில் அமைதிப் பேரணிகளுக்கு அழைப்பு\nநாடுகடத்தப்பட்ட பெலரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்வெட்லானா டிகானோவ்ஸ்காயா நாடு முழுவதும் அமைதியான பேரணி\nசிறப்பாக இடம்பெற்ற மன்னார் மடு அன்னையின் ஆவணித் திருவிழா\nமன்னார் மருதமடு அன்னையின் ஆவணி திருவிழா இன்று (சனிக்கிழமை) காலை சிறப்பாக இடம்பெற்றது. கண்டி மறைமாவட்\nமன்னாரில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் – பொலிஸார் வெளியிட்ட தகவல்\nமன்னார் உப்பளத்திற்கு சொந்தமான உப்பு உற்பத்தி பாத்தியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் இது\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் விரைவில் நலம்பெற வேண்டுகிறேன் – வடிவேலு\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் விரைவில் நலம்பெற வேண்டுகிறேன் என நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார். இது த\nஇஸ்ரேலுடனான ஒப்பந்தத்தில் எமிரேட்ஸ் ‘மிகப்பெரிய தவறு’ செய்துள்ளது – ஈரான் ஜனாதிபதி\nரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு\nநல்லூர்க் கந்தனின் மாம்பழத் திருவிழா\nசிறப்பாக இடம்பெற்ற மன்னார் மடு அன்னையின் ஆவணித் திருவிழா\nமன்னாரில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் – பொலிஸார் வெளியிட்ட தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-15T09:43:19Z", "digest": "sha1:PPC7TMPHM2KAYN5AOARU5ZFP5BRPQV7H", "length": 25471, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:மலையகத் தமிழர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"இலங்கைஇந்திய பிரஜாவுரிமைச் சட்டத்துக்கு\" என்றால் என்ன, அப்படி ஒன்றை நான் பார்த்ததே இல்லை. \"இலங்கை பிரஜாவுரிமைச் சட்டம் 1948, 1948 Ceylon Citizenship Act\" என்று தான் சட்டம் உள்ளது.\nநீங்கள் குறிப்பிட்டுள்ளது சரிதான் உரிய திருத்தம் செய்யப்பட்டுள்ளது. Mayooranathan 10:33, 9 செப்டெம்பர் 2005 (UTC)\nஇக்கட்டுரைத் தலைப்பை இலங்கையின் மலையகத் தமிழர் எனத் தலைப்பிடுவதே சிறந்தது.--Kanags \\உரையாடுக 11:09, 2 ஆகத்து 2011 (UTC)\nமலையகத் தமிழர் என்று குறிப்பிடுவதே பொருத்தம். அவர்கள் இலங்கையில் 200 ஆண்டுகளுக்கு மேல் வாழ்கிறார்கள். மலையகத் தமிழர் இலக்கியம், மலையகத் தமிழர் அரசியல் என்ற சொற்றாடல்களே வழக்கத்தில் உள்ளன. --Natkeeran 03:05, 3 ஆகத்து 2011 (UTC)\nமலையகத் தமிழர் என்பது வேறு, இலங்கையின் இந்தியத் த��ிழர் என்பது வேறு.\n\"மலையகத்தமிழர்\" என்போர் இலங்கையின் பெருந்தோட்டப் பயிர்செய்கைக்காக தென்னிந்தியாவில் இருந்து கூலித் தொழிலுக்காக அழைத்து வரப்பட்ட தமிழர்களை மட்டுமே குறிக்கும். பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில், போதிய கல்வி பெறமுடியாத அரசியல் அழுத்தங்களின் கீழ் வாழ்பவர்கள்.\n\"இலங்கையின் இந்தியத் தமிழர்\" எனும் போது மலையகத் தமிழரரும் உள்ளடங்கும். அதேவேளை இலங்கை முழுதும் பகிர்ந்தளிக்கப்படும் (இறக்குமதி) பிடவை தொகை வணிகத்தில் (All sale) முன்னனியில் இருப்பவர்கள் இந்தியத் தமிழர்களே ஆகும். இன்னும் சொல்லப்போனால், பிடவை கடைகளைப் பொருத்தமட்டில் 2000 ஆண்டுக்கு முன்பு வரை, இலங்கையில் பிரசித்திப் பெற்ற கடைகளாக கொழும்பு, புறக்கோட்டையில் உள்ள (ரஞ்ஞனாஸ், லலிதா, போன்ற) கடைகளுக்கு இணையாக எந்த கடைகளும் இருக்கவில்லை. இவை இந்தியத் தமிழர்கள் உடையதே.\nதவிர (தங்கம்) நகை வணிகத்தில் இன்றளவும் இந்தியத் தமிழர் அளவுக்கு இலங்கையில் எவரும் கோளோச்சவில்லை. கொழும்பு செட்டியார் தெருவில் இருக்கும் பாரிய நகைக்கடைகளில் உரிமையாளர்கள் இந்தியத் தமிழர்களே ஆகும். இவை தவிர இன்னும் பல்வேறு மட்டங்களிலும் உயர் நிலையில் இந்திய வம்சாவளி தமிழர் உள்ளனர். முத்தையா முரளிதரன் போன்றோரும் கண்டி நகரில் வணிகர்களாக இருக்கும் இலங்கை வாழ் இந்திய வம்சாவளித் தமிழர்களில் ஒருவரே ஆவார். இவர்கள் எல்லோரையும் மலையகத் தமிழர் என்று கூறமுடியாது. எனவே கட்டுரையில் தகுந்த மாற்றங்கள் செய்ய வேண்டும். தலைப்பு \"இலங்கையின் இந்தியத் தமிழர்\" என இட்டுவிட்டு, \"மலையதத் தோட்டத்தொழிலாளர்கள்\" குறித்து மட்டும் செல்கிறது\nஇன்று இலங்கைத் தமிழர் என அழைக்கப்படுவோரும் 2000, 3000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் இருந்து வந்தவர்கள் எனும் கோட்பாடு உள்ளோரும் உளர். அவ்வாறாயின் நாமும் இந்த பகுப்புக்குள் வந்துவிடும் வாய்ப்பு உள்ளது. அல்லது தென்னிந்திய தமிழர்களின் ஆக்கிரமிப்பின் போது அவர்களுடன், இலங்கையில் வாழ்ந்த பூர்வ குடிகள், மொழி, சமயம் எனும் ஒருங்கிணைவால் உருவான இனமாகவும் இருக்கலாம். இவை ஆய்வுக்குறியவை.--HK Arun 04:39, 24 ஆகத்து 2011 (UTC)\nமலையகத் தமிழர்கள் தோட்டத் தொழிலாளர்கள் மட்டும் கிடையாது. இக் கட்டுரை கடந்த 200 ஆண்டுகளாக இலங்கையில் வசிக்கும் மலையகத் தமிழர்கள் பற்றியதே. அப்பெயரே பரவலான பயன்பாட்டில் உள்ளது. வேறு மக்கள் குழுக்கள் இருப்பின் வேறு கட்டுரைகள் எழுதலாம். --Natkeeran (பேச்சு) 18:11, 12 அக்டோபர் 2012 (UTC)\n//மலையகத் தமிழர்கள் தோட்டத் தொழிலாளர்கள் மட்டும் கிடையாது. இக் கட்டுரை கடந்த 200 ஆண்டுகளாக இலங்கையில் வசிக்கும் மலையகத் தமிழர்கள் பற்றியதே.// ஆம் இதில் எந்த தவறும் இல்லை.\nஆனால் இலங்கையின் இந்தியத் தமிழர் எனும் கட்டுரை மலையகத் தமிழர் எனும் கட்டுரைக்கு வழிமாற்றப்பட்டிருப்பதில் தவறு உண்டு. ஏனெனில் மலையகத் தமிழர் எனும் போது இலங்கையின் மலைப்பிரதேசங்களில் தோட்டத் தொழிலாளர்களையும், அதனைச் சார்ந்த பிற தொழில்கள் புரிவோரையும், 1983களில் இனவன்முறைகளின் போது வவுனியா, கிளிநொச்சி, மன்னார் என வடக்கிழக்கு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தோரையும் குறிப்பதாகக் கொள்ளமுடியும். ஆனால் இலங்கையின் போர்த்துகீசரின் வருகைக்கு முன்னர் இருந்து தற்போதும் கொழும்பில் தொகை வணிகர்களாகவும், நகை வணிகர்களாகவும் இருப்போர் மலையகத் தமிழர் என அழைக்கப்படுவதில்லை. அவர்களின் பலரின் வாழ்க்கை முறையே வேறுபட்டது. குறிப்பாக தொகை வணிகர்களின் கடைகள் காலை 10:00 முதல் மாலை 6:00 மணியுடன் மூடப்படும் கடைகளாகவே இருக்கும். கிழமையில் சனி கிழமை அறைநேரமும், ஞாயிறும் கடை மூடப்படும். இதில் பலர் சனிக்கிழமை மாலை விமானத்தில் தமிழ்நாடு சென்று திங்கள் காலை மீண்டும் இலங்கை வருவதை வாடிக்கையாக கொண்டோர் பலர் இருக்கின்றனர். இவர்களில் இலங்கை கடவுச்சீட்டு உள்ளோரும் உளர். இந்திய கடவுச்சீட்டையே கொண்டுள்ளோரும் உளர். இரண்டும் உள்ளோரும் உளர். இரண்டு நாட்டிலும் வீடும் இருக்கும். இவர்களின் இலங்கையின் இருப்பு என்பது வணிகம் சார்ந்ததாகவே உள்ளது. அதில் பலர் இந்தியத் தமிழர் என்றே அடையாளப் படுத்துகின்றனர். இவர்களை எவ்வாறு \"மலையகத் தமிழர்\" என்று கூறமுடியும் இவர்களின் கடைகளில் பணிபுரிவோர் மலையகத்தை மையமாகக் கொண்டவர்கள் அதிகம் என்பது வேறுவிடயம்.\nஅதேபோன்ற வாழ்க்கை முறையைக் கொண்ட இந்தியத் தமிழர் யாழ்ப்பாணத்திலும் உளர். எடுத்துக்காட்டாக நெல்லியடி \"பரமசிவன் அரிசி ஆலை\" உரிமையாளரைக் குறிப்பிடலாம்.\nநீங்கள் சுட்டிய இணைப்பிலும் [1] கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் தமிழர் என்றே மேற்படி இரு மாவட்டங்களிலும் குறிப்பிடப்பட்ட���ள்ளது.// என்பதனை அவ்வெழுத்தாளர் குறிப்பிடுவதையும் கவனிக்கவும். அதேவேளை //மலையத் தமிழர் என்ற பதத்தை உத்தியோக பூர்வமாக மாற்ற முயற்சிக்காமல் இந்திய வம்சாவளித் தமிழர் என்ற பதத்திற்காக குரல் கொடுப்பது அர்த்தமற்ற செயலாகும்.// எனும் கூற்றூடாக எழுத்தாளர் தன் கருத்தை முன்வைக்கிறார். இதில் எழுத்தாளரின் அபிலாசை வெளிப்படுகிறது. அவ்வெழுத்தாளரின் விருப்பு இந்தியத் தமிழர் என அழைக்கும் அனைவரையும் மலையகத் தமிழர் என அழைக்கவேண்டும் என்பதாக இருக்கலாம். ஆனால் இந்திய வம்சாவளித் தமிழர் எல்லோரும் மலையத் தமிழர் அல்ல.\nதவிர நீர்கொழும்பு, புத்தளம், சிலாபம் போன்ற பகுதிகளில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழர் போர்த்துக்கீசரின் காலத்திற்கு முன்பிருந்தே இலங்கையில் வசிப்பவர்கள். இவர்கள் பற்றிய சரியான தரவுகள் எதுவும் இலங்கைத் தமிழர் வரலாற்றிலும் இல்லை. அதிகமானோர் தமிழ் பாடசாலைகள் அழிக்கப்பட்டு சிங்களப் பாடசாலைகளை நிறுவி சிங்கள மயமாக்கலினால் சிங்களமாகிப் போயினர். இவர்கள் பற்றிய செய்திகள் கூட எங்கும் வருவதில்லை. அவர்களுக்கும் மலையகத் தமிழருக்கும் எந்த தொடர்போ, உறவோ இல்லை. (மேலுள்ள இணைப்பின் உள்ள கட்டுரையாளர் அதுபற்றி குறிப்பிடவும் இல்லை) ஆனால் அவர்களில் சிலர் தம்மை இந்திய வம்சாவளியினாராக கூறிக்கொள்வோரும் உளர் என்பதனை அப்பிரதேசங்களுக்கு பயணித்து அறியலாம்.\nஇந்தியத் தமிழர் என தம்மை அடையாளப் படுத்தும் முஸ்லீம்களும் உள்ளனர். எடுத்துக்காட்டு கம்பளைதாசன் எனும் பெயரை சூட்டிக்கொண்ட சாகுல் ஹமீது போன்றோரும் உளர். பார்க்க: கம்பளைதாசன்\nஎனவே இந்திய வம்சாவளித் தமிழர் என்பதற்கும் மலையகத் தமிழர் என்பதற்கும் வேறுபாடு உண்டு. இன்றும் இலங்கையில் முன்னனி தமிழ் செய்தித்தாளான வீரகேசரியும் ஒரு இந்தியத் தமிழருடையது தான். எனவே இரண்டையும் இருவேறு கட்டுரைகளாக தொகுக்கப்பட வேண்டும். இரண்டினதும் வேறுபாட்டை முறையாக விளக்குதல் வேண்டும். முதலில் வழிமாற்றை நீக்கவும்.−முன்நிற்கும் கருத்து 219.77.138.138 (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.\nஇலங்கை இந்திய தமிழர்கள் வேறு ( இலங்கையில் இந்தியத் தமிழர் என்று சொல்வது இருநூறு ஆண்டுக்கு முன்பில் இருந்து இன்றுவரை இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளியினரை கு��ிக்கும்). இலங்கை மலையகத்தமிழர்கள் வேறு, (இலங்கையில் தோட்டத் தொழிலுக்காகவும், வேறு சில அதிகாரிகளாகவும், வியாரபார நோக்கத்துக்காகவும், ஆங்கிலேயரால் அழைத்துவரப்பட்டவர்கள்). மற்றும் மலையகத்தில் வாழும் இலங்கையின் பூர்விக தமிழர்கள் இவர்களை மலையக தமிழர் என்பார்கள்.--சிவம் 19:10, 12 அக்டோபர் 2012 (UTC)\nமலையக தமிழர் என்போர் யார்\nஇலங்கையின் மத்திய மலைநாட்டில் வாழும் ஓர் இனம் \"இந்திய வம்சாவழியினர்\", இந்திய வம்சாவழி தமிழர்\", \"மலையக தமிழர்\" என பல்வேறு சொல்லாடல்களால் நீண்ட நாட்களாகவே அல்லோலக்கல்லோலப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது. இலங்கையில் உள்ள தேசிய இனங்களில் ஒரு இனமாக \"மலையக தமிழர்\" அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதே இன்று மலையகத்தின் பேசுப்பொருள்.\nபிரித்தானியர் ஆட்சி காலத்தில் கோப்பி பயிர் செய்கைக்காகவும் பின்னர் தேயிைலை பயிர் செய்கைக்காகவும் தென்னிந்திய கிராமங்களிலிருந்து அழைத்துவரப்பட்ட பெரும்பான்மையானோரையும் அத்தொழிற்துறைகளோடு தொடர்புடைய ஏனையோரையும் இதர சிறு தேவைகளுக்காக அழைத்து வரப்பட்டவர்களையும் கொண்ட, இலங்கையின் மத்திய மலைப்பிரதேசத்தில் இரண்டு நூற்றாண்டுகளாக வாழும் ஒரு மக்கள் கூட்டத்தையே பிரதானமாக \"மலையக தமிழர்\" என அழைக்கின்றோம். இப்பதத்தினுள் இலங்கையின் அபிவிருத்தி திட்டங்களால் குடிபெயர்ந்தும், பல்வேறு கலவரங்களால் குடிப்பெயர்ந்தும் இலங்கையின் பல்வேறிடங்களில் (குறிப்பாக வடக்கு - கிழக்கு மாகாணங்களில்) வாழும் மக்களும் உள்ளடங்குவர். மத்திய மலைநாட்டில் மட்டுமின்றி காலி, மாத்தறை, களுத்துறை போன்ற கறையோர பிரதேசங்களிலும் பெருந்தோட்ட தொழிற்துறையை சார்ந்து வாழும் மக்களும் இதனுள் அடங்குவர். ஆக \"மலையக தமிழர்\" என்பதனை வெறும் புவியில் அடிப்படைகளைக் மட்டும் கொண்டோ அல்லது தொழிற்துறையை மட்டும் கொண்டோ வரையறை செய்துவிட முடியாது. இதனை ஒரு பரந்த அடிப்படையில் நோக்க வேண்டியுள்ளது.--ப.விஜயகாந்தன் (பேச்சு) 06:25, 5 செப்டம்பர் 2017 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 செப்டம்பர் 2017, 06:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/09/14011539/Will-the-modern-goat-hatchery-be-reused--The-expectation.vpf", "date_download": "2020-08-15T08:47:21Z", "digest": "sha1:3YRLI5X53EOBSUUXC63ZRKVMK4YCS5JK", "length": 11376, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Will the modern goat hatchery be reused The expectation of the general public || மயிலாடுதுறையில் நவீன ஆடு வதைகூடம் மீண்டும் பயன்பாட்டிற்கு விடப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபிரதமர் மோடியை தொடர்பு கொண்டு நேபாள பிரதமர் சுதந்திர தின வாழ்த்து | முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், அமைச்சர்கள் ஆலோசனை |\nமயிலாடுதுறையில் நவீன ஆடு வதைகூடம் மீண்டும் பயன்பாட்டிற்கு விடப்படுமா\nமயிலாடுதுறையில் நவீன ஆடு வதைகூடம் மீண்டும் பயன்பாட்டிற்கு விடப்படுமா\nமயிலாடுதுறையில், நவீன ஆடு வதைகூடம் மீண்டும் பயன்பாட்டிற்கு விடப்படுமா\nபதிவு: செப்டம்பர் 14, 2019 03:30 AM\nமயிலாடுதுறையில், நகராட்சி சார்பில் கடந்த 2007-2008-ம் ஆண்டு ரூ.21 லட்சம் செலவில் நவீன ஆடு வதைகூடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்திற்கு தினமும் இறைச்சிக்காக வதை செய்யப்படும் ஆடுகளின் சுகாதாரத்தை உறுதி செய்ய கால்நடை டாக்டர் தலைமையிலான குழுவினர் பரிசோதனை செய்வார்கள்.\nஅதன்பின்னர் நவீன வதைகூடத்தில் ஆடுகளுக்கு உயிர் பிரியும் சமயத்தில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் கத்தியின்றி, ரத்தமின்றி நவீன முறையில் துப்பாக்கி மூலம் வதை செய்யப்படும். பின்னர் அந்த ஆடுகளின் இறைச்சி நகராட்சி சுகாதார பணியாளர்கள் மூலம் சீல் வைத்து விற்பனைக்கு அனுப்பப்படும். இதனை நகராட்சியின் நகர்நல அலுவலர் உறுதி செய்வார். மேலும், ஆடுகளை வதை செய்யப்படும்போது ஏற்படும் கழிவுகள், இயற்கை உரம் தயாரிக்கும் நகராட்சி மையத்திற்கு உடனுக்குடன் அனுப்பி வைக்கப்படும்.\nஇவ்வாறு ஆட்டு இறைச்சியை பொதுமக்களுக்கு சுகாதாரமாக விற்பனை செய்வதற்காக கட்டப்பட்டுள்ள நவீன ஆடு வதை கூடம் கடந்த பல ஆண்டுகளாக பயன்பாடின்றி பூட்டியே கிடக்கிறது. இதனால் போக்குவரத்து மிகுந்த சாலைகளில் ஆட்டு இறைச்சி விற்பனையாளர்கள் கடை வைத்து சுகாதாரமற்ற முறையில் ஆட்டு இறைச்சியை விற்பனை செய்து வருகின்றனர். எனவே, மிருக வதை தடை சட்டத்தை பின்பற்றும் வகையிலும், ஆட்டு இறைச்சியை சுகாதாரமாக விற்பனை செய்யும் வகையிலும் நகராட்சி நிர்வாகத்தினர் உரிய கவனம் செலுத்தி நவீ�� ஆடு வதை கூடம் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுமா\n1. கேரள மாநிலத்தில் ‘தினசரி 20 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்படலாம்’ - சுகாதார மந்திரி ஷைலஜா தகவல்\n2. சென்னை கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. 17-ந்தேதி முதல் தாமதம் இன்றி உடனடியாக கிடைக்கும்: விண்ணப்பிக்கும் அனைவருக்கும் ‘இ-பாஸ்’ - எடப்பாடி பழனிசாமி உத்தரவு\n4. லடாக் எல்லையில் படைகள் வாபஸ் நடவடிக்கையில் சீனா நேர்மையாக செயல்படும்; மத்திய அரசு நம்பிக்கை\n5. கொரோனா தடுப்பு மருந்து மிக விரைவில் கிடைக்க நடவடிக்கை: பிரதமர் மோடி\n1. ‘சிறுபான்மையினர் குறித்து அவதூறு கருத்து பதிவிட்டது நான் தான்’ கைதான நவீன் பரபரப்பு வாக்குமூலம்\n2. வயது முதிர்ந்த பெற்றோரை பராமரிக்காததால் மகன் பெயரில் எழுதி வைத்த சொத்துக்களின் பதிவு ரத்து\n3. நாகர்கோவிலில், கூலிப்படையை ஏவி கணவரை கொல்ல முயற்சி - மனைவி உள்பட 3 பேர் கைது; கள்ளக்காதலன் தலைமறைவு\n4. 2 ஆயிரம் கிலோ எடைகொண்ட திமிங்கல சுறாவை வெட்டி விற்க முயற்சி 2 பேர் சிக்கினர்\n5. புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பலி 100-ஐ கடந்தது இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/sports/2020/07/14182842/1703852/ENG-v-WI-2020-England-coach-Chris-Silverwood-Jos-Buttler.vpf", "date_download": "2020-08-15T08:20:57Z", "digest": "sha1:7T2BFAL4KNYA5VFU7WJ5BW2IHROF47DT", "length": 9050, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: ENG v WI 2020 England coach Chris Silverwood Jos Buttler", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபட்லருக்கு இன்னும் வாய்ப்புகள் கொடுக்கப்படும்: இங்கிலாந்து பயிற்சியாளர்\nகடந்த 12 டெஸ்ட் இன்னிங்சில் அரைசதம் கூட ஜோஸ் பட்லருக்கு இன்னும் வாய்ப்புகள் வழங்கப்படும் என்று இங்கிலாந்து பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர். அந்த அணியில் பேர்ஸ்டோவும் கீப்பர் பேட்ஸ்மேனாக உள்ளார்.\nவெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோவ் சேர்க்கப்படவில்லை. ஜோஸ் பட்லர் விக்கெட் கீப்பராக சேர்க்கப்பட்டார். சவுத்தாம்ப்டன் டெஸ்டில் இங்கிலாந்து தோல்வியை தழுவியது.\nஜோஸ் பட்லர் முதல் இன்னிங்சில் 35 ரன்களும், 2-வது இன்னிங்சில் 9 ரன்களும் அடித்தார். கடைசியாக 12 டெஸ்ட் இன்னிங்சில் படலர் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. மேலும் 42 டெஸ்ட் போட்டிகளில் 31.46 சராசரியே வைத்துள்ளார். இதனால் பட்லர் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்.\nஅவருக்கு அணியில் இடம் கொடுக்க வேண்டுமா என விமர்சனம் எழுந்து வருகிறது. இந்நிலையில் அவருக்கு தொடரந்து வாய்ப்புகள் வழங்கப்படும் என்று இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் சில்வர்வுட் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து சில்வர்வுட் கூறுகையில் ‘‘அவர் மீது இன்னும் நெருக்கடியை சுமத்தவில்லை. அது அவருக்கு உதவியாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அவருக்கு வாய்ப்புகள் கொடுக்க விரும்புகிறோம்.\nபோட்டிக்கான பயிற்சி, போட்டி மற்றும் எல்லாவற்றிலும் சிறப்பாகவே காணப்பட்டார். முதல் இன்னிங்சிலும் நல்ல நிலையில்தான் இருந்தார். அவர் இன்னும் கூடுதல் நேரம் களத்தில் இன்று மிகப்பெரிய ஸ்கோரை குவிக்க வேண்டும். இது அவருக்குத் தெரியும்.\nஅவர் நம்பிக்கையுடன் இருப்பதை எங்களால் உறுதி செய்து கொள்ள முடிகிறது. உண்மையிலேயே வெற்றிபெற அவருக்கு வாய்ப்புகள் வழங்க வேண்டும். மற்றவை எல்லாம், அவருக்கு ஒரு சிறந்த நாள் அமைந்து, அதிக ரன்கள் அடித்து. அதில் இருந்து அவர் செல்ல வேண்டும். அந்த நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.\nஇங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது டெஸ்ட் மான்செஸ்டரில் வியாழக்கிழமை (ஜூலை 16-ந்தேதி) தொடங்குகிறது.\nENGvWI | Jos Buttler | இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் | ஜோஸ் பட்லர்\nசவுதாம்ப்டன் டெஸ்டில் அபித் அலி, ரிஸ்வான் அரை சதம் - 2வது நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் 223/9\nஐ.பி.எல். முதல்வார போட்டிகளை தவறவிடும் வீரர்கள்: எந்த அணிக்கு அதிக பாதிப்பு\nகால்பந்து: பிரேசில் வீரர் வில்லியன் ஃப்ரீ டிரான்ஸ்பர் மூலம் செல்சியில் இருந்து அர்சனல் சென்றார்\nஐபிஎல் தொடருக்கு முன் கரீபியன் லீக்கில் விளையாடுவது பயனளிக்கும்: ஆஷிஷ் நெஹ்ரா\nஇங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையே ஒயிட்-பால் கிரிக்கெட் தொடர்: செப்டம்பர் 4-ல் தொடக்கம்\nஇங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் மண்டியிட்டு ‘பிளாக் லிவ்ஸ் மேட்டர்’க்கு ஆதரவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/chinna-marumagal-10006302", "date_download": "2020-08-15T08:30:54Z", "digest": "sha1:UCRXFML4D75UN4WKFWXXYHTLZNG7UBUV", "length": 5796, "nlines": 180, "source_domain": "www.panuval.com", "title": "சின்ன மருமகள் - இப்னு ஃபரீத், மு.ந.புகழேந்தி - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் | panuval.com", "raw_content": "\nஇப்னு ஃபரீத் (ஆசிரியர்), மு.ந.புகழேந்தி (தமிழில்)\nPublisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nசே குவேரா எழுதிய கடிதங்கள்\nநண்டுகளின் அரசாட்சியில் ஓர் இடைவேளை\n1659-1694 காலகட்டத்தில் நடக்கும் நாவல் ‘ராபின்ஸன் குரூஸோ’. குழந்தைகளுக்கு ஏற்றாற்போல, ஓர் அறிமுகமாக சுருக்கப்பட்ட வடிவம் இந்நூல். புயலில் சிக்குண்டு க..\nஇந்திய சுதந்திர வரலாற்றில், விடுதலை எழுச்சிக்கான முதல் குரல் தென்னகத்தில்தான் ஒலித்தது. ஒலிக்கச் செய்தவர்கள் பூலித்தேவர், திப்பு சுல்தான், கட்டபொம்மன்..\nதோழர் ஜார்ஜ் பொலிட்ஸர் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைசிறந்த தத்துவப் பிரசாரங்களில் ஒருவர். ஜெர்மன் பிரான்சை ஆக்கிரமித்தபோது நாஜிகள் இவறைச் சுட்டுக..\n1000 விடுகதைகள் (முல்லை முத்தையா)\n1001 இரவு அரபுக் கதைகள்\n1001 இரவு அரபுக் கதைகள்ஒவ்வொரு கதையிலும் மக்களின் வாழ்வை நெறிப்படுத்துகிற், மேன்மையுறச் செய்கிற ஏதாவது செய்தி இருந்தால் அதற்குப் பயனும் வரவேற்பும் என்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.thirumanathagavalmaiyam.com/", "date_download": "2020-08-15T07:59:22Z", "digest": "sha1:GYVBG5I24VOHMM4NQW5KWEUYPV5ZAOHW", "length": 5923, "nlines": 48, "source_domain": "www.thirumanathagavalmaiyam.com", "title": "Thirumana Thagaval Maiyam-No 1 திருமண தகவல் மையம்", "raw_content": "\nதிருமண தகவல் மையம் வழியாக வரன் தேடும் முறை\nதிருமண தகவல் மையம் மணமகன்,மணமகள் ஆகிய இரு குடும்பத்தில் வரம் தேடுவோருக்கு இடையில் ஓர் பாலமாக இருந்து செயல்படும் ஓர் சேவை ஆகும். தகவல் மையத்தில் வரன் தேடுவோர் ஒருவருக்கொருவர் தங்கள் தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியும். இவ்வாறு தகவல்களை பரிமாறிக் கொள்ளும் இடம் என்பதாலேயே திருமண தகவல் மையங்கள் முன்பு சொன்னது போல் ஓர் பாலம் போல் செயல்படுகின்றன.\nஇச்சேவையைப் பெற திருமண தகவல் நிலையத்தில் முதலில் உங்கள் ப்ரோபல் தகவல்களை பதிவு செய்திருப்பது அவசியமாகும்.\nஉங்கள் வரன் தகவல்களை பதிவு செய்த பின் மேட்ரிமோனியின் மெம்பர்சிப் பிளானில் பணம் செழுத்தினால் யூசர் நேம் பாஸ்வேர்ட் வழங்கப்படும் அதனைக் கொண்டு உங்கள் வீட்டில்/அலுவகலத்தில் இருந்தவாறே உங்களுக்கு ஓய்வான நேரத்தில் மேட்ரிமோனி வெப்சைட்டில் நீங்கள் ப்ரோபல்களைப் பார்த்துக் கொள்ள முடியும்.\nகுறிப்பிட்ட வரன் பிடித்திருந்தால் அந்த வரன் வீட்டாரின் தொலைபேசி எண்ணை எடுத்து வரனின் பெற்றோர்களை தொடர்பு கொண்டு திருமணப் பேச்சு வார்த்தையை துவக்க முடியும்.\nஇந்த திருமண தகவல் மையம்.காம் என்பது தமிழ்நாடு முழுவதிலும் உள்ள திருமணத் தகவல் மையங்களை ஊர் வாரியாக வரிசைப்படுத்தித் தரும் மேட்ரிமோனி/மேட்ரிமோனியல் டைரக்டரி தளம் ஆகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=22348", "date_download": "2020-08-15T07:24:18Z", "digest": "sha1:F22VRAGEWZRODFJMDKMPNHX77P4DRD57", "length": 8555, "nlines": 68, "source_domain": "eeladhesam.com", "title": "அமெரிக்க உடன்பாடுகள் குறித்து பொய்யான பரப்புரைகள் – மங்கள சமரவீர – Eeladhesam.com", "raw_content": "\nகட்சித் தலைமையை பிடிக்க சுமந்திரன் சிறிதரன் கூட்டணி திட்டம்\nகஜேந்திரகுமார் இன்று காலை திலீபன் தூபியில் அஞ்சலி\nகூட்டமைப்பில் நல்லவர் வெளியே:கெட்டவர்கள் உள்ளே\nசுமந்திரனுக்கு எதிராக குரல் எழுப்பிய இளைஞர்கள் மீது தாக்குதல்\nமக்களால் தோற்கடிக்கப்பட்ட சுமந்திரன் வென்றதாக அறிவிக்கப்பட்டார், சசிகலா தோல்வியாம்\nமாற்றம் ஆரம்பம்-கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெற்றி\nசசிகலாவின் வெற்றியை தனது வெற்றியாக்க சுமந்திரன் சதி\nஅமெரிக்க உடன்பாடுகள் குறித்து பொய்யான பரப்புரைகள் – மங்கள சமரவீர\nசெய்திகள் ஜூன் 28, 2019ஜூலை 20, 2019 இலக்கியன்\nஅமெரிக்காவுடனான உடன்பாடுகள் குறித்து, வங்குரோத்து அரசியல்வாதிகளின் ஒரு குழுவே, கொந்தளிப்பை ஏற்படுத்தும் நோக்கில் பொய்களை பரப்புகிறது என்று சிறிலங்கா நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.\nகொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,\n“அமெரிக்க – சிறிலங்கா இராணுவ உறவுகளுக்கு எதிராக பரப்புரை செய்பவர்களில், வெளிநாட்டு குடியுரிமை பெற்ற அரசியல்வாதிகளும் உள்ளனர்.\nஅமெரிக்காவுடன் கையகப்படுத்தல் மற்றும் குறுக்கு சேவைகள் உடன்பாடு, சோபா உடன்பாடு, மிலேனியம் சவால் உடன்பாடு ஆ���ியவற்றில் கைச்சாத்திடக் கூடாது என விமல் வீரவன்ச தலைமையிலான குழுவினர் அமெரிக்க எதிர்ப்பு பரப்புரை ஒன்றை மேற்கொள்கின்றனர்.\nஅத்தகைய ஒப்பந்தங்களை எதிர்ப்பவர்கள் அமெரிக்காவுடனான இருதரப்பு உறவைக் குறைத்து மதிப்பிட்டுள்ளனர். அமெரிக்கா எப்போதும் சிறிலங்காவுக்கு ஆதரவாக இருந்தது.\nஅமெரிக்காவுடன் உடன்பாடுகளில் கையெழுத்திடுவதற்கு எதிர்க்கட்சிகள் வெளியிட்டு வரும் எதிர்ப்புகள், அமெரிக்காவுடனான உறவுகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.\nசிறிலங்காவின் மிகப்பெரிய ஏற்றுமதி பங்காளியான அமெரிக்கா இருக்கிறது. ஆண்டுக்கு 3.7 பில்லியன் டொலர் பொருட்கள் சேவைகளை சிறிலங்காவில் இருந்து கொள்வனவு செய்கிறது, அமெரிக்கா.\nபோர்க்காலத்தில், பாதுகாப்பு செயலராக இருந்த கோத்தாபய ராஜபக்ச கையெழுத்திட்ட, கையகப்படுத்தல் மற்றும் குறுக்கு சேவைகள் உடன்பாட்டை, (2017 இல் காலாவதியானது), தற்போதைய உடன்பாட்டுடன் ஒப்பிட்டு, புதிய உடன்பாட்டில் நுழைந்ததால், நாட்டுக்குப் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.\nஇரண்டுக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை. சிறிலங்கா முதன்முதலில் 1995 ஆம் ஆண்டிலேயே, சோபா உடன்பாட்டுக்குள் நுழைந்தது” என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஜ.எஸ். பயங்கரவாதிகளினால் நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு\nஅமைச்சர் றிசாத் பதியுதீனின் மனைவியிடம் விசாரணை\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nகட்சித் தலைமையை பிடிக்க சுமந்திரன் சிறிதரன் கூட்டணி திட்டம்\nகஜேந்திரகுமார் இன்று காலை திலீபன் தூபியில் அஞ்சலி\nகூட்டமைப்பில் நல்லவர் வெளியே:கெட்டவர்கள் உள்ளே\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/vimal/", "date_download": "2020-08-15T08:14:39Z", "digest": "sha1:2XOH2O2UWKAIWVYLYVI5UH3JMFWADTXX", "length": 8779, "nlines": 102, "source_domain": "www.behindframes.com", "title": "Vimal Archives - Behind Frames", "raw_content": "\n11:36 AM “ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nநான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் – வரலட்சுமி சரத்குமார் அதிரடி\nவிமல் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘கன்னி ராசி’. இதில் இவருக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். இவர்களுடன் பாண்டியராஜன்,...\nநானும் விமலும் இணைந்தாலே அது வெற்றி தான் – களவாணி 2 வெற்றிக்கு நன்றி கூறிய சற்குணம்..\nபத்து வருடங்களுக்கு முன்பு வெளியான களவாணி திரைப்படம். அந்த படத்தின் இயக்குனர் சற்குணம், நாயகன் விமல் மற்றும் நாயகி ஓவியா ஆகியோருக்கு...\nகளவாணி 2 எனக்கு அங்கீகாரத்தை கொடுத்திருக்கிறது – துரை சுதாகர்\nதப்பாட்டம் படத்தில் கதாநாயகனாக நடித்தவர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர். இதில் தப்பாட்டக் கலைஞனாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். கதாநாயகனாக...\nகளவாணி 2 – விமர்சனம்\nஏறக்குறைய பத்து வருடங்களுக்கு முன்பு வெளிவந்து வெற்றி பெற்ற களவாணி படத்தின் இரண்டாம் பாகமாக இந்தப் படம் வெளியாகியுள்ளது. ஆரம்பத்திலேயே இது...\nமுதல் பாகத்தின் தொடர்ச்சி அல்ல ‘களவாணி-2’ – இயக்குனர் சற்குணம்\nஒரு திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் கழித்தும் கொண்டாடப்படுகிறது என்றால், அந்த படத்தின் வீச்சு பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அப்படி...\nவிமலுக்கு உடம்பெல்லாம் மச்சம் – மன்சூர் அலிகான் கலாட்டா..\nவிமல் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ நாயகியாக ஆஷ்னா சவேரி நடிக்கிறார். மற்றும் ஆனந்த ராஜ், சிங்கம்புலி,...\nஇறுதிகட்ட படப்பிடிப்பு பணிகளில் தீவிரம் காட்டும் களவாணி-2\nவிமலுக்கு ஓவியாவுக்கு தமிழ் சினிமாவில் தெளிவான முகவரி ஏற்படுத்தி தந்த படம் சற்குணம் இயக்கத்தில் உருவான ‘களவாணி’.. அதனாலேயே தற்போது உருவாகிவரும்...\nவரிசை கட்டும் படங்கள் ; இந்த வருடம் இனி விமலுக்கு ஓய்வே கிடையாது..\nகடந்த ஜனவரியில் வெளியான மன்னர் வகையறா படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு கோலிவுட்டில் தவிர்க்கமுடியாத கதாநாயகனாக உருவெடுத்துள்ளார் விமல். ஆக்சன், ரொமான்ஸ்,...\nகன்னிராசி படத்தில் பிரமாண்ட கொலு பண்டிகை காட்சி..\nநடிகர் விமல் ‘மன்னர் வகையறா’ படத்தை அடுத்து ‘கன்னிராசி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விமலுக்கு ஜோடியாக வரலட்சுமி...\nசெம கலாட்டாவாக உருவாகும் விமல்-வரலட்சுமியின் ‘கன்னிராசி’..\nவிமல், வரலட்சுமி இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கு ‘கன்னிராசி’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு முன் பிரபு-ரேவதியை வைத்து...\n‘களவாணி-2’வை கைப்பற்றிய ஷெராலி பிலிம்ஸ்..\n2010ம் ஆண்டு விமல் ஓவியா நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் தயாரிப்பாளர் நசீரின் ஷெராலி பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த “களவாணி” திரைப்படம் பலரின்...\nமன்னர் வகையறா – விமர்சனம்\nகுடும்ப படங்கள் என்றால் என்ன என இன்றைய தலைமுறை கேள்வி கேட்கும் அளவுக்கு, திருவிழா கொண்டாட்டம் போல மன நிறைவை தரும்...\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/16284/Government-officers-got-bribe-in-dharmapuri", "date_download": "2020-08-15T08:36:59Z", "digest": "sha1:C4QULV64QUC3GBLXWJT7RIDQCDKB33QW", "length": 6916, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தாலிக்கு தங்கம் வழங்க லஞ்சமா?: வெளியானது வீடியோ | Government officers got bribe in dharmapuri | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nதாலிக்கு தங்கம் வழங்க லஞ்சமா\nதருமபுரியில், தமிழக அரசின் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் பயனாளிகளிடம் லஞ்சம் பெற்றதாக சமூக நலத்துறை அலுவலர் மீது புகார் எழுந்துள்ளது.\nதருமபுரியில் இன்று நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் தாலிக்கு தங்கம் பெற உள்ள பயனாளிகளிடம் இருந்து, நல்லம்பள்ளி சமூக நலத்துறை அலுவலர் மாதம்மாள் லஞ்சம் பெற்றுள்ளார். இதுதொடர்பான வீடியோ வாட்ஸ் அப்பில் வெளியாகியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.\nதமிழக அரசின் சமூக நலத்துறை சார்பில் படித்த மற்றும் பட்டதாரி ஏழை பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு தங்கமாக 8 கிராம் மற்றும் உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.\nஜெ. இல்லத்தை நினைவிடமாக்க எதிர்ப்பு: தீபா வழக்கு\nகணவர் நடராஜனை இன்று சந்திக்கிறார் சசிகலா\nமருத்துவ இடைவேளைக்கு முன்பு டப்பிங் பணிகளை முடிக்கும் சஞ்���ய் தத்\nநீரில் மூழ்கிய இளைஞர்களை துணிச்சலுடன் காப்பாற்றிய வீர பெண்மணிகளுக்கு கல்பனா சாவ்லா விருது\n12 வயது சிறுமியை திருமணம் செய்த கணவன் மற்றும் பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு.\n''பெண்கள் மாற்றத்தை நோக்கி முன்னேறும்போது...'' - பிரியங்கா சோப்ரா பகிர்ந்த வீடியோ\nஅதிமுக முன்னாள் அமைச்சர் விஜய் திமுகவில் இணைந்தார்\nஇரண்டாவது குழந்தைக்கு தயாராகிற பெற்றோரா நீங்கள்\nநீரில் மூழ்கிய இளைஞர்களை துணிச்சலுடன் காப்பாற்றிய வீர பெண்மணிகளுக்கு கல்பனா சாவ்லா விருது\nபாம்பு கடித்தால் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்: மருத்துவர் விளக்கம்\n''மதிய உணவு நேரத்தில் நடனமாடிக் காட்டினேன்'' - ரஜினி குறித்து நெகிழும் லாரன்ஸ்\nதத்தெடுத்த பெற்றோர் மரணம்; 15 ஆண்டுகளுக்குப் பின் சொந்த பெற்றோரிடம் சேர்ந்த மகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஜெ. இல்லத்தை நினைவிடமாக்க எதிர்ப்பு: தீபா வழக்கு\nகணவர் நடராஜனை இன்று சந்திக்கிறார் சசிகலா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/70607/Anti-corona-scheme-To-be-implemented-from-today-in-chennai", "date_download": "2020-08-15T08:17:17Z", "digest": "sha1:GNL2EYSKYEBIWVMGA4YHF3PUQZB4AKAC", "length": 8978, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்று முதல் ''நம்ம சென்னை கோவிட் விரட்டும் திட்டம்''!! | Anti corona scheme To be implemented from today in chennai | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஇன்று முதல் ''நம்ம சென்னை கோவிட் விரட்டும் திட்டம்''\nசென்னையில் கொரோனா அதிகமுள்ள 33 வார்டுகளில் ''நம்ம சென்னை கோவிட் விரட்டும் திட்டம்'' இன்று முதல் செயல்படுத்தப்பட உள்ளது.\nஇதன்படி குறிப்பிட்ட பகுதியில் காய்ச்சல் அறிகுறி உள்ள அனைவருக்கும் முகாம்களில் சிகிச்சைகள் அளிக்கப்பட உள்ளன. இந்த திட்டத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் சிகிச்சை அளிக்கப்படுகிறது.\nஇந்த திட்டத்தை பேரிடர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் ஆகியோர் தொடங்கி வைக்க உள்ளனர். இந்த திட்டத்தில் 120 சுகாதார ஆய்வாளர்கள் ஈடுபட உள்ளனர். எக்ஸ்ரே மற்றும் ரத்த பரிசோதனையும் நடமாடும�� வாகனங்கள் மூலம் எடுக்கப்பட உள்ளன\nசுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் நேற்று 688 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 12,488 ஆக அதிகரித்துள்ளது.\nசென்னையில் மட்டும் நேற்று 552 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7672 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று நிலவரப்படி 84 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\n10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: ஒத்திவைக்கப்பட்டதே போதுமா\nகுடிநீர் எடுக்கச் சென்ற 13 வயது சிறுமி கொலை - பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்\nமருத்துவ இடைவேளைக்கு முன்பு டப்பிங் பணிகளை முடிக்கும் சஞ்சய் தத்\nநீரில் மூழ்கிய இளைஞர்களை துணிச்சலுடன் காப்பாற்றிய வீர பெண்மணிகளுக்கு கல்பனா சாவ்லா விருது\n12 வயது சிறுமியை திருமணம் செய்த கணவன் மற்றும் பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு.\n''பெண்கள் மாற்றத்தை நோக்கி முன்னேறும்போது...'' - பிரியங்கா சோப்ரா பகிர்ந்த வீடியோ\nஅதிமுக முன்னாள் அமைச்சர் விஜய் திமுகவில் இணைந்தார்\nஇரண்டாவது குழந்தைக்கு தயாராகிற பெற்றோரா நீங்கள்\nநீரில் மூழ்கிய இளைஞர்களை துணிச்சலுடன் காப்பாற்றிய வீர பெண்மணிகளுக்கு கல்பனா சாவ்லா விருது\nபாம்பு கடித்தால் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்: மருத்துவர் விளக்கம்\n''மதிய உணவு நேரத்தில் நடனமாடிக் காட்டினேன்'' - ரஜினி குறித்து நெகிழும் லாரன்ஸ்\nதத்தெடுத்த பெற்றோர் மரணம்; 15 ஆண்டுகளுக்குப் பின் சொந்த பெற்றோரிடம் சேர்ந்த மகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: ஒத்திவைக்கப்பட்டதே போதுமா\nகுடிநீர் எடுக்கச் சென்ற 13 வயது சிறுமி கொலை - பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/07/04/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/54229/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-08-15T07:53:45Z", "digest": "sha1:OA3KJHTCH3KP6YEUY2PRSXMOSGCSICBE", "length": 11118, "nlines": 162, "source_domain": "www.thinakaran.lk", "title": "தாக்குதலில் ஒருவர் பலி; ஒளிந்திருந்தவர் கைது | தினகரன்", "raw_content": "\nHome தாக்குதலில் ஒருவர் பலி; ஒளிந்திருந்தவர் கைது\nதாக்குதலில் ஒருவர் பலி; ஒளிந்திருந்தவர் கைது\nஹசலக பொலிஸ் பிரிவில் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nஹசலக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரயாய வைத்தியசாலைக்கு அருகிலுள்ள வீடொன்றில் நேற்று (03) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nகுறித்த வீட்டில் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டு விட்டு ஒளிந்திருப்பதாக, ஹசலக பொலிஸ் நிலையத்திற்கு அனாமதேய தொலைபேசி தகவல் கிடைத்துள்ளது. இதற்கமைய, ஹசலக பொலிஸ் நிலைய அதிகாரிகள் குறித்த வீட்டிற்குச் சென்று சோதனையிட்டுள்ளனர். இதன்போது, குறித்த வீட்டு அறையில் கொடூரமாக தாக்கப்பட்டு காயமடைந்த ஒருவர் இருந்துள்ளார். அவரை மொரயாய வைத்தியசாலையில் பொலிஸார் அனுமதித்தபோது உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nமாத்தளை, உகுவெல பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nஇச்சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் 45 வயதுடைய வீட்டு உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nகுடும்பத் தகராறு காரணமாக இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nஇச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஹசலக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇருவேறு கொலைச் சம்பவங்களில் இருவர் பலி\nகளுவாஞ்சிகுடியில் குடும்பப் பெண் கொலை\nதப்பிச் செல்ல முற்பட்ட குற்றவாளி துப்பாக்கிச் சூட்டில் பலி\nகுழு மோதலில் ஒருவர் பலி\nதென்னாபிரிக்காவில் பெண் கொடூரக் கொலை: ஆடவர் கைது\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n175 எம்.பிக்கள் விண்ணப்பம் அனுப்பி வைப்பு; இன்று இறுதி நாள்\nஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கு தெரிவு...\nகைதிகளை பார்வையிட இன்று முதல் அனுமதி\nசிறைச்சாலைகளிலுள்ள கைதிகளை கட்டுப்பாடுகளின் கீழ் பார்வையிடுவதற்கு...\nவெள்ளவத்தையில் புகையிரதம் மோதி ஒருவர் பலி\nவெள்ளவத்தையில் புகையிரதம் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.இன்று (15) அதிகாலை...\nவெளிநாடுகளிலிருந்து 306 பேர் வருகை\nகொவிட்-19 தொற்றுநோய் காரணமாக, இலங்கைக்கு வர முடியாமல், வெளிநாடுகளில்...\nநாடு முழுவதும் சீரான வானிலை நிலவும்\nநாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுவதாக...\nரூபா 9 கோடி பெறுமதியான நகைகளுடன் நால்வர் கைது\nமட்டு.நகரில் பாரிய நகை கொள்ளைமட்டக்களப்பு நகரில் பிரபல நகைக் கடையை உடைத்து...\nஅம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்கான சேவை தொடரும்\nதேர்தல் தோல்வி ஒரு பொருட்டல்ல“தேர்தலில் தோல்வியடைந்திருந்தாலும்...\nஇன்றைய தினகரன் e-Paper: ஓகஸ்ட் 15, 2020\nபுதிய பிர்தமை ரா்க மை ஹிந்த ராஜ்பக்நா்ை ்கா்ை ்த்தியபபிரமைாணம்\n2010 ஜனாதிபதித் தேர்தலில் யுபிஎஃப்ஏ (UPFA) / மஹிந்த ராஜபக்ஷவுடன் நின்று 30% முஸ்லீம் வாக்கு வங்கியானது அவருக்கு வாக்களித்தது, மற்றும் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோதபய ராஜபக்ஷவின் வெற்றியைக்...\nபுதிய அரசாங்கத்தை அமைக்க பொதுஜன பெரமுன தயார்\n\"முஸ்லீம் குரல்\" இன் அறிவுரை என்னவென்றால், \"மஹிந்தா பெல\" இப்போது யதார்த்தத்தைப் பார்க்க வேண்டும். \"புதிய தலைவர்கள்\" மற்றும் \"பழைய தலைவர்கள்\" என்று...\nமுஸ்லிம் தலைமைகளிடம் மர்ஜான் கோரிக்கை\nஎஸ்.எல்.பி.பி வேட்பாளர் ஏ.எல்.எம்.பாரிஸ் ஹாஜியாரை ஆகஸ்ட் 5, 2020 அன்று எஸ்.எல்.பி.பி / மஹிந்தா / கோட்டாபயா புதிய அரசாங்கத்தின் புதிய முஸ்லீம் எம்.பி.யாக கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்த...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/news/2246/view", "date_download": "2020-08-15T07:05:42Z", "digest": "sha1:CARUJBBTP3SIJCMPBVHPLG6TWCFWEOLA", "length": 16942, "nlines": 162, "source_domain": "yarlosai.com", "title": "Yarlosai - பிரான்சிடம் இருந்து அல்ஜீரியா விடுதலைப் பெற்றது", "raw_content": "\nதொழில் வாய்ப்புத் திட்டத்தில் உள்ளடக்கப்படாத 12 ஆயிரம் பட்டதாரிகள்\nபழங்களுடன் மறைத்து துபாய் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்த பெறுமதியான திரவிய..\nயாழில் திடீரென 30 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை\nபிரான்சிடம் இருந்து அல்ஜீரியா விடுதலைப் பெற்றது\nபிரான்சிடம் இருந்து அல்ஜீரியா விடுதலைப் பெற்றது\nஆப்பிரிக்காவின் தலைப்பகுதியில் துனிஷியாவுக்கும் மொராக்கோவுக்கும் இடையில் ஸ்பெயினுக்கும் கீழே இருக்கும் நாடு அல்ஜீரியா. பிரெஞ்சு அரசின் ஆதிக்கத்தில் இது இருந்தது. 1945-ம் ஆண்டு மே 8-ந்தேதி அல்ஜீரிய மக்கள் வீதிகளில் இறங்கி பிரெஞ்சு அரசுக���கு எதிராக போரட்டத்தை துவங்கினார். இதைத்தொடர்ந்து கலவரஙகள் ஏற்பட்டன. இதில் 6 ஆயிரம் முதல் 45 ஆயிரம் பேர் வரை உயிரிழந்தனர். இந்த சம்பவம் அல்ஜீரியா மக்களிடையே பிரெஞ்ச் அரசாங்கத்தின் மீது நிரந்தர வெறுப்பை உருவாக்கியது.\nஆப்பிரிக்காவின் தலைப்பகுதியில் துனிஷியாவுக்கும் மொராக்கோவுக்கும் இடையில் ஸ்பெயினுக்கும் கீழே இருக்கும் நாடு அல்ஜீரியா. பிரெஞ்சு அரசின் ஆதிக்கத்தில் இது இருந்தது.\n1945-ம் ஆண்டு மே 8-ந்தேதி அல்ஜீரிய மக்கள் வீதிகளில் இறங்கி பிரெஞ்சு அரசுக்கு எதிராக போரட்டத்தை துவங்கினார். இதைத்தொடர்ந்து கலவரஙகள் ஏற்பட்டன. இதில் 6 ஆயிரம் முதல் 45 ஆயிரம் பேர் வரை உயிரிழந்தனர். இந்த சம்பவம் அல்ஜீரியா மக்களிடையே பிரெஞ்ச் அரசாங்கத்தின் மீது நிரந்தர வெறுப்பை உருவாக்கியது.\nஇதனால் பல மறைமுக இயக்கங்கள் தோன்றின. ஒவ்வொரு அல்ஜீரிய இளைஞனும் பிரெஞ்ச் அரசாங்கத்தை நாட்டிலிருந்து விரட்டியடிப்பது என உறுதியெடுத்துக் கொண்டனர்.\n1-11-1954 அன்று தேசிய விடுதலை முன்னணி அல்ஜீரியாவின் பல்வேறு பகுதிகளில் ஒரே நேரத்தில் தாக்குதல் போரைத் தொடங்கியது. 1956-ம் ஆண்டும் செப்டம்பர் 30-ல், 3 பெண்கள் நகரத்தின் வெவ்வேறு இடங்களில் சக்தி வாய்ந்த வெடி குண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதில், பிரெஞ்சு விமானப் படையின் டவுன் அலுவலகமும் ஒன்று.\n1957 வரை ஏறக்குறைய 800 துப்பாக்கி சூடுகளையும் குண்டு வெடிப்புகளையும் நிகழ்த்தி விடுதலைக்காக போராடிய எப்.எல்.என். அமைப்பு பிரெஞ்ச் அரசாங்கத்தை அலற வைத்தது.\nஇதனிடையே எப்.எல்.என்.-ன் வன்முறை நடவடிக்கைகளுக்கு மக்களிடையே அதிருப்தி தோன்ற ஆரம்பித்தது. அமைதிப் பேச்சுவார்த்தைகள் மூலமாக மட்டுமே பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணமுடியும் என அல்ஜீரிய மக்கள் நம்பத் தொடங்கினர். இதனால் எப்.எல்.என். ஒரு முடிவுக்கு வந்தது. இதையடுத்து ஜி.பி.ஆர்.ஏ. (Provisional Government of the Algerian Republic) எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது.\nஇந்த அமைப்பிற்கு அரபு நாடுகளும் கம்யூனிஸ நாடுகளும் ஆதரவு அளித்தன. எப்.எல்.என்.- ன் தலைவரான அப்பாஸ்தான் இதற்கும் தலைவராக அறிவிக்கப்பட்டு துனிஷியாவில் இருந்து இந்த அமைப்பை இயக்கி வந்தார். இந்த அமைப்பு அதிபர் டிக்காலேயுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியது.\nஇதன்படி அல்ஜீரிய மக்களிடம் பொது வாக்கெடுப்பு நிகழ்த்துவது என்று��், மக்கள் விருப்பப்பட்டால் அல்ஜீரியாவை சுதந்திர நாடாக அறிவிப்போம் என்றும் டிக்காலே உறுதி கூறினார். இதற்கு சம்மதம் கூறி 1962 ஜூனில் பிரெஞ்சு மக்களவையில் வாக்கெடுப்பு நிகழ்த்தப்பட்டது. 90 சதவீதம் பேர் இதற்கு ஒப்புதல் அளித்திருந்தனர். அதன்படி 1962 ஜூலை 1-ல் அல்ஜீரியா மக்களிடையே பிரெஞ்ச் அரசாங்கம் பொதுவாக்கெடுப்பு நிகழ்த்தியது. 6.5 மில்லியன் மக்கள்தொகையில் மொத்தம் 6 மில்லியன் மக்கள் அல்ஜீரிய விடுதலைக்காக தங்கள் வாக்குகளை அளித்திருந்தனர்.\nஜூலை 3 அன்று அதிபர் டிக்காலே அல்ஜீரியாவுக்கு விடுதலை அளிக்கும் பத்திரத்தில் கையெழுத்திட்டார்.\nடயானா பிறந்த தினம்: ஜூலை 1- 1961\nமரைனர்-4 விண்கலம் முதன்முதலாக செவ்வ..\nநாஸ்ட்ரோடமஸ் இறந்த தினம்: ஜூலை 2- 1..\nஓசியானோஸ் கப்பல் கடலில் மூழ்கியது:..\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் மறைந்த..\nஇலங்கை: காத்தான்குடியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 1..\nடயானா பிறந்த தினம்: ஜூலை 1- 1961\nமரைனர்-4 விண்கலம் முதன்முதலாக செவ்வாய் கிரணத்தை அர..\nநாஸ்ட்ரோடமஸ் இறந்த தினம்: ஜூலை 2- 1566\nஓசியானோஸ் கப்பல் கடலில் மூழ்கியது: பயணிகள் அனைவரும..\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் மறைந்த நாள்: ஜூலை 21-..\nலாக் அப் திரை விமர்சனம்\n இளம் நடிகைக்கு நேர்ந்த கொடுமை - எல்லாவற்றிற்கும் காரணம் இதுதானாம்\nரூ 4 கோடி வரை சம்பளம் பேசியும் அந்த கதாபத்திரத்தில் நடிக்க மறுத்த நயன்தாரா, அப்படி என்ன ரோல் தெரியும..\nசர்ச்சைக்குரிய படத்தின் ரீமேக்கில் களமிறங்கும் இளம் நடிகை இதுவரை எந்த நடிகையும் செய்யாதது\nபாலிவுட்டில் ரீமேக் ஆகும் ஆடை, அமலா பால் கதாபாத்திரத்தில் நடிக்கும் முன்னணி நடிகை, யார் தெரியுமா\nகாம உணர்வை அடக்க முடியாவிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்\nபெண்கள் ‘ஸ்போர்ட்ஸ் பிரா’ அணிந்தால் இந்த பிரச்சனைகள் வராது\nபுகையிலை உபயோகிப்போர், புகைபிடிப்போருக்கு கொரோனா பாதிப்பு அதிகம்\nபிரசவத்திற்கு பின் இதெல்லாம் செய்யக்கூடாது என்பது ஏன்\nதொழில் வாய்ப்புத் திட்டத்தில் உள்ளட..\nபழங்களுடன் மறைத்து துபாய் நாட்டுக்க..\nயாழில் திடீரென 30 பேருக்கு கொரோனா த..\nபுதிய நாடாளுமன்றில் நடக்கப்போவது என..\nஅமைச்சுகளுக்கான மேலும் 3 புதிய செயல..\nதொழில் வாய்ப்புத் திட்டத்தில் உள்ளடக்கப்படாத 12 ஆய..\nநீர் வேளாண்மையை விருத்தி செய்வதற்கு அமைச்சர் டக்ளஸ..\nயாழில் திடீரென 30 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை\nஅனைத்து அரச நிறுவனங்கள் தொடர்பில் ஜனாதிபதி எடுத்து..\nயாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவராக அங்கஜன் ந..\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; விடுக்கப்பட்டுள்ள கடும..\nவிமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கான முடிவு தொடர..\nஸ்ரீலங்கா முழுதும் மீண்டும் முடக்கப்படும்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புத..\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; வி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/news/2529/view", "date_download": "2020-08-15T07:29:22Z", "digest": "sha1:A3NP3HMVIJVFJCUEVP5HDZXN2V5YLGND", "length": 10431, "nlines": 155, "source_domain": "yarlosai.com", "title": "Yarlosai - இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு", "raw_content": "\nசிறப்பாக இடம்பெற்ற மடு திருவிழா - அலைமோதிய இலட்சக்கணக்கான பக்தர்கள்\nநல்லூர்க் கந்தனின் மாம்பழத் திருவிழா\nதொழில் வாய்ப்புத் திட்டத்தில் உள்ளடக்கப்படாத 12 ஆயிரம் பட்டதாரிகள்\nஇந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 700000 அண்மித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவெளிநாட்டு ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன.\nஇந்நிலையில் கொரோனா தொற்றினால் இதுவரை 19714 பேர் உயிரிழந்துள்ளனர்.\nகுடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜுக்கு..\nகோழிக்கோடு விமான விபத்தில் சிக்கிய..\nஇந்தியாவின் இரண்டாவது கொரோனா தடுப்ப..\nநாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர..\nகேரளா விமான விபத்தில் உயிரிழப்புக்க..\nகுடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜுக்கு கொரோனா தொற்று\nகோழிக்கோடு விமான விபத்தில் சிக்கிய அனைவரும் பூரண க..\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் மனைவிக்கும் கொரோனா தொற்று உற..\nஇந்தியாவின் இரண்டாவது கொரோனா தடுப்பூசி- மனிதர்களுக..\nநாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்து-..\nகேரளா விமான விபத்தில் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை..\nலாக் அப் திரை விமர்சனம்\n ��ளம் நடிகைக்கு நேர்ந்த கொடுமை - எல்லாவற்றிற்கும் காரணம் இதுதானாம்\nரூ 4 கோடி வரை சம்பளம் பேசியும் அந்த கதாபத்திரத்தில் நடிக்க மறுத்த நயன்தாரா, அப்படி என்ன ரோல் தெரியும..\nசர்ச்சைக்குரிய படத்தின் ரீமேக்கில் களமிறங்கும் இளம் நடிகை இதுவரை எந்த நடிகையும் செய்யாதது\nபாலிவுட்டில் ரீமேக் ஆகும் ஆடை, அமலா பால் கதாபாத்திரத்தில் நடிக்கும் முன்னணி நடிகை, யார் தெரியுமா\nகாம உணர்வை அடக்க முடியாவிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்\nபெண்கள் ‘ஸ்போர்ட்ஸ் பிரா’ அணிந்தால் இந்த பிரச்சனைகள் வராது\nபுகையிலை உபயோகிப்போர், புகைபிடிப்போருக்கு கொரோனா பாதிப்பு அதிகம்\nபிரசவத்திற்கு பின் இதெல்லாம் செய்யக்கூடாது என்பது ஏன்\nசிறப்பாக இடம்பெற்ற மடு திருவிழா - அ..\nநல்லூர்க் கந்தனின் மாம்பழத் திருவிழ..\nதொழில் வாய்ப்புத் திட்டத்தில் உள்ளட..\nபழங்களுடன் மறைத்து துபாய் நாட்டுக்க..\nயாழில் திடீரென 30 பேருக்கு கொரோனா த..\nபுதிய நாடாளுமன்றில் நடக்கப்போவது என..\nதொழில் வாய்ப்புத் திட்டத்தில் உள்ளடக்கப்படாத 12 ஆய..\nமடு திருவிழாவிற்கு படையெடுக்கும் மக்கள்: விடுக்கப்..\nநேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர் தொடர்பி..\nசிறப்பாக இடம்பெற்ற மடு திருவிழா - அலைமோதிய இலட்சக்..\nமஹிந்த வசமாகியது 85 அரச நிறுவனங்கள்\n50 ஆயிரம் தொழில்வாய்ப்பில் உங்கள் பெயரும் உள்ளதா -..\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; விடுக்கப்பட்டுள்ள கடும..\nவிமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கான முடிவு தொடர..\nஸ்ரீலங்கா முழுதும் மீண்டும் முடக்கப்படும்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புத..\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; வி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2019/10/15/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C-29/", "date_download": "2020-08-15T07:23:54Z", "digest": "sha1:AL74XH5PT64R7QA6B6OOBLOD6C52KFDR", "length": 20356, "nlines": 204, "source_domain": "kuvikam.com", "title": "கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன் | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nடூரிஸம் (Tourism) என்பதற்கு – ஓரிடத்திற்கு விடுமுறைப் பயணம் / சுற்றுலாச் செல்வோருக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்து தரும் மற்றும் சேவைகள் வழங்கும் வாணிகத் தொழில்; சுற்றுலாத் தொழில் – என்று விளக்கம் தருகிறது கூகிள் சாமி. சமீபத்தில் பதினோரு நாட்கள் லண்டன் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளைத் தரிசித்து விட்டு வந்த (சில இடங்களில் வெறும் கோபுர தரிசனம் மட்டும்) போது, மேலை நாடுகளில் சுற்றுலாவுக்கும், அதற்கு வரும் வேற்று நாட்டவர்களுக்கும் அங்கு செய்து தரப்படும் வசதிகளையும், வாய்ப்புகளையும் பார்த்து வியக்காமல் இருக்க முடியவில்லை. இவற்றை விட இன்னும் சிறப்பான, அழகிய சுற்றுலாத் தலங்கள் நம் ஊரில் இருப்பதே பலருக்குத் தெரியாது – இவற்றை நல்ல முறையில் பராமரித்து, வசதிகளையும், வாய்ப்புகளையும் உயர்த்தி, அரசின் வருவாயைப் பல மடங்கு பெருக்கலாம்\nஆகஸ்ட் 18 காலை ஏழு மணிக்கு லண்டன் வெம்ப்ளேயின் ‘ibis’ ஓட்டலில் காலை உணவு முடித்து – பிரட், பன், கேக், பழங்கள், கார்ன் ஃப்லேக்ஸ், பால், காபி – எங்கள் பிரத்தியேகமான வால்வோ பேருந்தில் கிளம்பினோம். அன்று லண்டன் லோக்கல் டூர். 27 வருடங்களுக்குப் பிறகு நான் பார்க்கும் லண்டன், அதிகம் மாறவில்லை – சாலையோர ‘பப்’களும், புகை பிடிக்கும் தொப்பிக்காரர்களும், போர்டு எழுதி வைத்து, கெளரவமாகப் பிச்சை கேட்பவர்களும் மாற விரும்பவில்லை\nலேசான தூறல்களுடன் நீஸ்டனில் உள்ள மிகப் பெரிய ‘சுவாமிநாராயணா’ கோவிலுக்குச் சென்றோம். சன்னதிகளும், தியான மண்டபங்களும், கலை நயமிக்கத் தூண்களும் இத்தாலியன் மார்பிளில் இழைத்திருக்கிறார்கள் – அங்கிருந்த செக்யூரிடிகளும், போட்டோ, வீடியோ தடைகளும் தேவைதான் என்று நினைத்தேன்.\nஅங்கிருந்து, உலகப் பிரமுகர்கள் எல்லாம் மெழுகாக நிற்கும் Madame Tussaud – மெழுகு மியூசியம் சென்றோம். உள்ளுக்குள்ளேயே குட்டி கார்கள், ரயில் வண்டி போல் இணைக்கப்பட்ட ஊர்தியில், இங்கிலாந்தின் சரித்திர நிகழ்வுகளைக் கண்டவாறே – பயமுறுத்தும் லைட்டிங் மற்றும் இசை கூடவே வருகிறது – வந்தோம். மோடிக்கு வணக்கம், மர்லின் மன்றோவுடன் போட்டோ என திரும்பிய இடமெல்லாம் வி ஐ பி க்கள். தெரியாமல் போட்டோ எடுத்து���்கொண்டு நின்ற பெண்ணைக் கடந்து விட, திரும்பி ‘சாரி’ என்றேன் – திரும்பாமல் காமிராவினுள் பார்த்தவாறு நின்றிருந்தது அந்த உடையுடுத்திய மெழுகு பொம்மை\nமதியம் லண்டன் சரவணா பவனில் சாப்பிட்டு, நேர்த்திக் கடன் செலுத்தினோம் மசால்தோசையுடன் ஸ்பூன் ஃபோர்க் சகிதம் சண்டையிட்டுக்கொண்டிருந்த வெள்ளைக் காரிக்கு நாக்கு நீளம்\nவெஸ்ட்மின்ஸ்டர் சிடியில் பக்கிங்ஹாம் அரண்மனை, தேம்ஸ் நதி மேல் கட்டப்பட்டுள்ள டவர் மற்றும் லண்டன் பிரிட்ஜ் (இந்தப் பாலங்களைப் பற்றிய சுவாரஸ்யமான செய்தி ஒன்று இருக்கிறது – பிறக் ஒரு வியாசத்தில் பார்ப்போம்), ட்ரஃபால்கர் ஸ்கொயர், பிக்கடில்லி சர்கஸ், செயிண்ட் பால்ஸ் சர்ச், கிரீன் பார்க் எல்லாவற்றையும் ‘கோபுர தரிசனமாய்’க் கண்டோம்.\n“லண்டன் ஐ” (LONDON EYE), உண்மையிலேயே லண்டன் முழுவதையும் பார்க்கும் கண்தான் நம்ம ஊர் ஜயண்ட் வீல் (பொருட்காட்சிகளில் வண்ண வண்ணக் குழல் விளக்குகளுடன் சுற்றுமே) மாதிரி – ஆனால் அதைப்போல் பல மடங்கு உயரமானது நம்ம ஊர் ஜயண்ட் வீல் (பொருட்காட்சிகளில் வண்ண வண்ணக் குழல் விளக்குகளுடன் சுற்றுமே) மாதிரி – ஆனால் அதைப்போல் பல மடங்கு உயரமானது ஐரோப்பாவின் மிக உயரமான ஜயண்ட் வீல் – 135 மீட்டர் உயரம். 1999 ல் கட்டப்பட்டது. 32 கண்ணாடிக் கூண்டுகள் – ஒரு முழு சுற்றுக்கு, ஆகும் நேரம் 30 நிமிடங்கள் – மெதுவாகச் சுற்றிக்கொண்டே இருக்க, அப்படியே ஏறிக் கொள்வதும், இறங்குவதும் எளிது ஐரோப்பாவின் மிக உயரமான ஜயண்ட் வீல் – 135 மீட்டர் உயரம். 1999 ல் கட்டப்பட்டது. 32 கண்ணாடிக் கூண்டுகள் – ஒரு முழு சுற்றுக்கு, ஆகும் நேரம் 30 நிமிடங்கள் – மெதுவாகச் சுற்றிக்கொண்டே இருக்க, அப்படியே ஏறிக் கொள்வதும், இறங்குவதும் எளிது மேலே செல்லச் செல்ல, தேம்ஸ் நதி, ஓடை போல் இளைக்க, குறுக்கேயுள்ள பாலங்கள், கோடுகளாய்த் தெரிய, வாகனங்கள் சிறு பூச்சிகளாய் ஊர்ந்து செல்ல, மனிதர்கள் புள்ளிகளாய் நகர்ந்து கொண்டிருந்தனர். கூண்டுக்குள் இருந்து, கீழே ‘பென்’ என்னும் மணிக்கூண்டு, சர்ச், வானுயரக் கட்டிடங்கள், பாலங்கள் எல்லாம் மினியேசர் வடிவில் சிறுத்து, நம் வீட்டு கொலுவின் பார்க் போலத் தெரிந்தன மேலே செல்லச் செல்ல, தேம்ஸ் நதி, ஓடை போல் இளைக்க, குறுக்கேயுள்ள பாலங்கள், கோடுகளாய்த் தெரிய, வாகனங்கள் சிறு பூச்சிகளாய் ஊர்ந்து செல்ல, மனிதர்கள் ��ுள்ளிகளாய் நகர்ந்து கொண்டிருந்தனர். கூண்டுக்குள் இருந்து, கீழே ‘பென்’ என்னும் மணிக்கூண்டு, சர்ச், வானுயரக் கட்டிடங்கள், பாலங்கள் எல்லாம் மினியேசர் வடிவில் சிறுத்து, நம் வீட்டு கொலுவின் பார்க் போலத் தெரிந்தன 25 கி மீ சுற்றளவுக்குப் பார்க்கமுடிகிறது. இதன் மறு பெயர் “கொக்ககோலா லண்டன் ஐ” 25 கி மீ சுற்றளவுக்குப் பார்க்கமுடிகிறது. இதன் மறு பெயர் “கொக்ககோலா லண்டன் ஐ” வருடத்துக்கு 3.75 மில்லியன் உல்லாசப் பயணிகள் இந்தக் கண்ணைக் கண்டு களிப்பதாக ஒரு செய்தி கூறுகிறது\nசரி, ஒரு நாள் லண்டன் டூருக்குப் போதாது. ஆனால் ஒரு நாளில் பார்த்த இடங்களுக்கும், கேட்ட செய்திகளுக்கும் செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் – டூரிஸம் டெவலப்மென்ட் – நம்மை வியப்பிலாழ்த்துகிறது. எதிலும் ஓர் ஒழுங்கு, நேர நிர்ணயம், பாதுகாப்பு, சின்ன சின்ன விபரங்களுக்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவம் – நம்மால் ஏன் முடிவதில்லை என்ற ஏக்கம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை\nசமீபத்தில் பிரதமர் மோடியும், சீனாவின் பிரசிடெண்ட் Xi Jinping அவர்களும் மகாபலிபுரம் கடற்கரை குடைவரைக் கோயில்களைப் பார்த்துப் பின் இரு நாடுகள் இடையே நல்லிணக்கம், வணிகம் போன்ற பல விஷயங்களைப் பற்றிப் பேசினர். டெரரிஸம் பற்றிப் பேசியவர்கள், டூரிஸம் பற்றிப் பேசியிருப்பார்களா தெரியவில்லை\nஅதுவல்ல இப்போது நான் சொல்ல வந்தது – சாதாரண நாட்களில் நாம் பார்க்கும் மகாபலிபுரத்துக்கும், இந்த வாரம் நாம் பார்த்த மகாபலிபுரத்துக்கும் இருந்த வித்தியாசம் – நம்மாலும் முடியும்தானே டூரிஸம் செழிக்க, நம் ஊரையும் எல்லோரும் வியக்கும்படி பராமரிக்க முடியும்தானே டூரிஸம் செழிக்க, நம் ஊரையும் எல்லோரும் வியக்கும்படி பராமரிக்க முடியும்தானே\nமேலை நாடுகளுக்கு இணையான, அதை விட மேன்மையான சுற்றுலாத் தலங்கள் நம் இந்தியாவிலும் உண்டு – சுற்றுலாப் பயணிகளுக்கேற்றவாறு சுவாரஸ்யமாக மாற்றவோ, பராமரிக்கவோ நமக்குத் தெரிய வில்லை அல்லது மனமில்லை\nபல திரைப்படங்கள் எடுத்த, எடுக்கின்ற ‘யூனிவர்சல் ஸ்டூடியோஸ்’ சிறப்பாகச் சுற்றுலாப் பயணிகளுக்காக, சுவாரஸ்யமான இடமாக இருக்கிறது.\nநம்ம ஊர் கலை வளர்த்த ஸ்டூடியோக்கள், அடுக்கு மாடிக் கட்டிடங்களாக உஷ்ணக் காற்றை உமிழ்ந்த வண்ணம் நாம் கடந்து வந்த கலாச்சாரப் பாரம்பரியங்களை மறந்து விட்டன.\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nஅரசியின் ஜனநாயகம் – வளவ. துரையன்\nதிரைக்கவிதை – கண்ணதாசன் -வசந்த கால நதிகளிலே\nயூ டியூப் சானல் – குவிகம் இலக்கியவாசல்\nகுமார சம்பவம் – மூன்றாம் சர்க்கம் – எஸ் எஸ்\nஇன்னும் சில படைப்பாளிகள் – நா பார்த்தசாரதி – எஸ் கே என்\nமகாத்மா காந்தி ஐந்து வினாடிகள் -இரண்டாவது வினாடி – ஜெர்மன் மூலம் -தமிழில் ஜி கிருஷ்ணமூர்த்தி\nகுவிகம் அளவளாவலில் ஒரு சிறு கதை படித்தல் 26 ஜூலை அன்று\nபெண்மையின் நவரசங்கள் -காப்பிய நாயகிகள்\nநடுப்பக்கம் – சந்திரமோகன் – புத்தக வெளியீடு\nஒரு குச்சி மிட்டாயும் இரண்டு கோபிகோ மிட்டாய்களும்.- செவல்குளம் செல்வராசு\nகொரோனா காலக் கவிதைகள்- மு.முருகேஷ்\nகுதூகலம் தரும் குழந்தை பாடல்கள் -ஜி.பி.சதுர்புஜன்-\nத்ரீ இன் ஒன் – கதை கவிதை கட்டுரை -எஸ் கே என்\n“ஏமாற்றம்-குழப்பம்-தெளிவு” மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nவாலி – பானுமதி.ந ( அறிவியல் கதை)\nபனை – தமிழ்நேயன் செ.முத்துராமு\nகலைந்த கனவுகள் – முனைவர் கிட்டு.முருகேசன்\nதன்முனைக் கவிதையின் தோற்றமும் – வளர்ச்சியும் – அன்புச்செல்வி சுப்புராஜூ\nகுவிகம் பொக்கிஷம் – நூறுகள் – கரிச்சான் குஞ்சு\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ.பாஸ்கரன்.\nsundararajan on தன்முனைக் கவிதையின் தோற்றமும்…\nKaa Na Kalyanasundar… on தன்முனைக் கவிதையின் தோற்றமும்…\nகன்னிக்கோவில் இராஜா on தன்முனைக் கவிதையின் தோற்றமும்…\nமெய்யன் நடராஜன் on தன்முனைக் கவிதையின் தோற்றமும்…\nMurali on குதூகலம் தரும் குழந்தை பாடல்கள…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?tag=donald-trump", "date_download": "2020-08-15T07:50:39Z", "digest": "sha1:DSEDCUZF5U7J5OVX26Q45NW4VHQZDZN7", "length": 5647, "nlines": 49, "source_domain": "maatram.org", "title": "Donald Trump – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nதொழிலாள வர்க்கமும், புலம்பெயர்ந்தவர்கள் மீதான உலகளாவிய போரும்\nபட மூலம், VOX, Getty Images அமெரிக்காவுக்கு உள்ளேயும் சரி சர்வதேச அளவிலும் சரி கொதித்துப் போயுள்ள மக்களின் சீற்றத்தைக் கண்டு, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், புலம்பெயர்ந்தவர்களைப் பயங்கரமாக பீதியூட்டுவதற்கும் நாட்டுக்குள் அவர்கள் நுழைவதைத் தடுப்பதற்கும் ஒரு வழிவகையாக, தஞ்சம் கோரும் பெற்றோர்களின் கரங���களில் இருந்து…\nஅடிப்படைவாதம், அமெரிக்கா, இடம்பெயர்வு, இனவாதம், மனித உரிமைகள்\nமுஸ்லிம்களுக்கு எதிரான பயணத்தடையும் அரபுலகமும்\nபடம் | TheAtlantic அமெரிக்காவில் புதிதாகப் பதவியேற்ற ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தான் பதவியேற்ற ஒரு வார காலத்தில் ஜனவரி 27இல் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஏழு நாடுகளின் முஸ்லிம்கள் அடுத்த 90 நாட்களுக்கு தனது நாட்டுக்குள் பிரவேசிக்கக் கூடாது என்ற நிறைவேற்று உத்தரவில்…\nஅமெரிக்கா, அரசியலமைப்பு சீர்த்திருத்தம், கொழும்பு, ஜனநாயகம், யுத்த குற்றம்\nடொனால்ட் ட்ரம்பும் இலங்கையின் அரசியலமைப்பு சீர்த்திருத்தமும்\nபடம் | Slate அமெரிக்கவின் 45ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் ஜனவரி 20 பதவியேற்றுக் கொண்டார். அமைச்சரவை உறுப்பினர்கள் நியமனமும் உயர் மட்ட நிர்வாக பதவிகளுக்கான நியமனங்களும் செய்யப்பட்டு அவரது அரசாங்கம் இயங்க ஆரம்பித்து இருக்கின்றது. நல்லதோ கெட்டதோ டொனால்ட் ட்ரம்ப் சர்வதேச ரீதியாக…\nஅடிப்படைவாதம், அடையாளம், அபிவிருத்தி, இனவாதம், ஜனநாயகம், மனித உரிமைகள்\nடொனால்ட் ட்ரம்புடன் சேர்ந்து சொர்க்கத்தை மீளப்பெறுதல்\nபடம் | News.Mic “தேர்தலின்போது நீங்கள் முன்வைத்த பிரச்சினைகள் அமெரிக்காவின் எல்லைகளுக்கு அப்பாலும் எதிரொலிக்கின்றன. அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக நீங்கள் இப்போது தெரிவுசெய்யப்பட்டதை அடுத்து, சகல தேசங்களினதும் சுயாதிபத்திய சமத்துவம், தேச அரசுகளின் உள்விவகாரங்களில் தலையிடாமை ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையிலான புதியதொரு உலக ஒழுங்கைக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/indian-2-shooting-spot-accident-kamal-and-shanker-got-samman-q61g7o", "date_download": "2020-08-15T08:37:49Z", "digest": "sha1:MZS57A2YDKWDC5EIKWR5F34H4KFQ63VQ", "length": 9624, "nlines": 121, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இந்தியன் 2 விபத்து... கமல் - ஷங்கருக்கு சம்மன்! | indian 2 shooting spot accident kamal and shanker got samman", "raw_content": "\nஇந்தியன் 2 விபத்து... கமல் - ஷங்கருக்கு சம்மன்\n19 ஆம் தேதி இந்தியன் 2 படக்குழுவினர், இரவு படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த போது, கிரேன் உதவியுடன் லைட்டிங் பணிகள் மேற்கொண்ட போது, பளு தாங்காமல் கிரேன் கீழே சரிந்து விழுந்ததில், துணை இயக்குனர் கிருஷ்ணன், ஆர்ட் அசிஸ்டென்ட் சந்திரன், ப்ரோடுச்டின் அசிஸ்டென்ட் மது ஆகியோர் உயிரிழந்தனர்.\n19 ஆம் தேதி இந்தியன் 2 படக்குழுவினர், இரவு படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த போது, கிரேன் உதவியுடன் லைட்டிங் பணிகள் மேற்கொண்ட போது, பளு தாங்காமல் கிரேன் கீழே சரிந்து விழுந்ததில், துணை இயக்குனர் கிருஷ்ணன், ஆர்ட் அசிஸ்டென்ட் சந்திரன், ப்ரோடுச்டின் அசிஸ்டென்ட் மது ஆகியோர் உயிரிழந்தனர்.\nஇந்நிலையில் இந்த விபத்து நடந்த இடத்தில் இருந்த இயக்குனர் ஷங்கர் மற்றும் நடிகர் கமலஹாசனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.\nமேலும், காயமடைந்த 9 பேர் உட்பட, ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த அனைவரிடத்திலும் போலீசார் விசாரணை மேற்கொள்ள வாய்ப்புள்ளதாகவும், அதன் முதல் கட்டமாகவே நடிகர் கமல்ஹாசன் மற்றும் ஷங்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.\nஅதே நேரத்தில் இந்தியன் 2 பட விபத்து குறித்து, உரிய பாதுகாப்பு இல்லாமல் படப்பிடிப்பு மேற்கொண்டதாக, லைக்கா நிறுவனத்தில் மீது வழக்கு தொடர அதன் இணை இயக்குனர் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஹாட் உடையில் புகைபிடிக்கும் போட்டோவை பகிர்ந்து தத்துவ மழை பொழியும் அமலா பால்..\nநெகிழ வைக்கும் எஸ்.பி.பி பற்றிய அரிய புகைப்படத்தை வெளியிட்டு... நலம் பெற உருகிய ராகவா லாரன்ஸ்..\nகீர்த்தி சுரேஷின் 'குட்லக்' டீஸருக்காக இணைந்த 3 டாப் ஹீரோக்கள்..\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த பிரச்சனை அதிகம் ஏற்படுகிறது..\nசெயற்கை சுவாசத்துடன் போராடும் போதும் கெத்தாக தம்ஸ்அப்... ஐசியூவில் சிகிச்சை பெறும் எஸ்.பி.பி புகைப்படம்\nஅடுத்த அதிர்ச்சி... பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி....\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழ���ப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி பொது மக்களுக்கு இலவசமாக கிடைக்கும்.. WHO முதன்மை ஆராய்ச்சியாளர் தகவல்..\nதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் முக்கிய கட்சி... அமைச்சர் கசியவிட்ட ரகசியம்..\nஆட்சியில் பங்கு... திமுகவிற்கு செக் வைக்க கே.எஸ்.அழகிரி போடும் கூட்டணி கணக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.meenagam.com/?p=8603", "date_download": "2020-08-15T08:17:19Z", "digest": "sha1:X2UEI5ANTJJW7PMLDKIP2VOIGMI6FEFE", "length": 8492, "nlines": 73, "source_domain": "www.meenagam.com", "title": "மட்டக்களப்பில் மாநகர சபை வடிகான் துப்பரவு பணிகள் முன்னெடுப்பு! - Meenagam", "raw_content": "\nமட்டக்களப்பில் மாநகர சபை வடிகான் துப்பரவு பணிகள் முன்னெடுப்பு\nமழைகாலங்களில் ஏற்படுகின்ற வெள்ள நீர் வடிந்தோடுவதற்கு எதுவாகவுள்ள இயற்கை நீரோட்ட வடிகான்களை துப்பரவு செய்து அவற்றை சீரமைக்கும் பணிகளை மட்டக்களப்பு மாநகர சபையானது இராணுவத்தின் உதவியுடன் முன்னெடுக்கவுள்ளது.\nமட்டக்களப்பு நகர எல்லைக்குட்பட்ட பல கிராமங்களில் இயற்கை நீரோட்டப்பாதைகள் சில பொதுநபர்களால் அடாத்தாக படிக்கப்பட்டு நிரப்பப்பட்டிருந்தமையாலும், வடிகான்கள் தூர்ந்து போயிருந்தமையாலும் மட்டக்களப்பு நகரானது ஒவ்வொரு வருடமும் வெள்ள அனர்த்தத்திற்கு உள்ளாகி வருகின்றது.\nஇவ் அனர்த்ததினைக் குறைக்கும் வகையில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் வடிகான்களை புனரமைக்க நிதி ஒதுக்கீடு செய்து தருமாறு கிழக்கு மாகாண ஆளுநரிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய தற்கால நிதிநிலமைகளைக் கருத்தில் கொண்டு முதற்கட்டமாக இராணுவத்தின் உதவியுடன் பிரதான வடிகான்களை உடனடியாக துப்பரவு செய்து தருவதாக ஆளுநர் ஒப்புதல் வழங்கியிருந்தார்.\nஇதற்கமைய இன்று (02.06.2020) ஆளுநரின் செயலாளர் எல்.பி.மதநாயக்க, இராணுவ உத்தியோகத்தர் கேர்ணல் சரத் குணசேகர, ஆளுநரின் ஊடக செயலாளர் ஆர்.டி.மதுசங்க ஆகியோர் தற்போதைய நிலை தொடர்பில் ஆராய்வதற்காக மாநகர முதல்வர் தலைமையில் ��ள விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.\nமேற்படிக் கள விஜயத்தின் போது மட்டக்களப்பு மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன், பிரதி ஆணையாளர் உ.சிவராஜா, சுகாதார நிலையியற் குழுவின் தலைவர் சிவம் பாக்கியநாதன், அனர்த்த முகாமைத்துவ குழுவின் தலைவர் த. இராஜேந்திரன், மாநகர சபை உறுப்பினர் க.ரகுநாதன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.\nமட்டக்களப்பில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி\nஇன்று முதல் இலங்கை நாடு முழுவதும் களமிறங்கும் விசேட அதிரடி படை\nகிழக்கின் தொல்லியல் செயலணிக்கு தமிழர் இருவரை பரிந்துரைக்குமாறு ஜனாதிபதி பணிப்பு\nகல்முனை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் போராட்டம்\nபழுகாமம் ஸ்ரீ சிவன் ஆலயத்தில் இடம்பெற்ற மகாயாகம்.\nஅமரர் : நேசம்மா சாமித்தம்பி\nஅமரர் : சண்முகநாதன் கஜேந்திரன்\nமூத்த தளபதி பிரிகேடியர் ஜெயம் அவர்களின் தாயார் சாவடைந்தார்\nஅமரர் : கந்தப்போடி இராசம்மா\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Meenagam செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@meenagam.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/GE-2020/story20200711-47640.html", "date_download": "2020-08-15T08:18:15Z", "digest": "sha1:Q63AZLK5GF4PYBZBJWQVOEZ5ESH2CEO2", "length": 10991, "nlines": 94, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "தர்மன் தலைமையிலான ஜூரோங் குழுத் தொகுதி அணிக்கு சாதனை வெற்றி, , சிங்க‌ப்பூர் செய்திகள் - தமிழ் முரசு , Singapore news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nதர்மன் தலைமையிலான ஜூரோங் குழுத் தொகுதி அணிக்கு சாதனை வெற்றி\nதர்மன் தலைமையிலான ஜூரோங் குழுத் தொகுதி அணிக்கு சாதனை வெற்றி\nதிரு தர்மன் (இடமிருந்து 2வது) தலைமையிலான அணியில் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் டான் வு மெங், ரஹாயு மஹ்ஸாம், புதிய வேட்பாளர்களான சீ யால் சுவான், ஷோன் ஹுவாங் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஜூரோங் குழுத் தொகுதியில் மக்கள் செயல் கட்சி அணி தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட புதிய கட்சியான ஒன்று பட்ட சிவப்புப் புள்ளிக் கட்சியை (ஒசிபுக) தோற்கடித்து 74.62 வாக்குகளுடன் சாதனை வெற்றியைப் பெற்றது.\nஅந்த அணியில் முன்பு இருந்த சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ, மற்றொரு குழுத் தொகுதி அணிக்கு மாற்றப்பட்டும், இந்த அணியில் உள்ள வேட்பாளர்கள் தொடர்பில் வேட்புமனு தாக்கல் தினத்துக்கு முன் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பிய பிறகும், மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னத்தின் தலைமையிலான மசெக அணிதான் வெற்றி பெறும் என்று பரவலாக எதிர்பார்க் கப்பட்டது.\nஜூரோங் குழுத் தொகுதியில் பதிவான 122,883 வாக்கு களில் மசெகவுக்கு 91,692 வாக்குகளும் ஒசிபுகவுக்கு 31,191 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன. திரு தர்மன் அணியில் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் டான் வு மெங், ரஹாயு மஹ்ஸாம், புதிய வேட்பாளர்களான சீ யால் சுவான், ஷோன் ஹுவாங் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.\nதொடர்ந்து இரண்டு தேர்தல்களில் அதிக வாக்கு எண்ணிக்கையால் கிடைத்த வெற்றி காரணமாக மசெக அணி மெத்தனமாக இருந்துவிடக்கூடாது என்று ஜூரோங் குழுத் தொகுதி குடியிருப்பாளரான 42 வயது லூ சின் டா கூறினார். 2015 பொதுத் தேர்தலில் திரு தர்மன் தலைமை வகித்த மசெக அணி 79.3% வாக்குகளைப் பெற்றது.\nபிரதமர் பதவிக்கான ஆள் நான் இல்லை: தர்மன் உறுதி\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nசிங்கப்பூரில் புதிதாக 102 பேருக்கு கொவிட்-19\nசில முடிவுகளை மீட்டுக்கொண்ட நிலப் போக்குவரத்து ஆணையம்\nதென்சீனக் கடல் விவகாரம்; சீனாவுக்கு மலேசியா எதிர்ப்பு\nநேப்பாளத்தின் மலைப்பகுதியில் நிலச்சரிவு; புதையுண்ட வீடுகள்\nஅமெரிக்கத் துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nசிங்கப்பூர் 2020 பொதுத் தேர்தல்: இளம் வாக்காளர்களும் மகளிர் சக்தியும்\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாகனத்தை வடிவமைக்கும் போட்டியில் பரத் மற்றும் அவரது குழு வடிவமைத்த இந்த ‘என்வி-11’ காருக்கு ‘சிறந்த வாகன வடிவமைப்பு’ விருது க��டைத்தது. படம்: ஷெல் நிறுவனம்\nஎதிர்கால மாற்றத்திற்கு இன்றே விதைக்கும் பரத்\nஎஸ்.பி.எச். உபகாரச் சம்பள விருதுகளைப் பெற்ற மாணவர்கள்ஆதித்யா சுரேஷ், அழகன் அசோகன். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nகல்விப் பயணத்தின் இலக்கை எட்ட கைகொடுத்து உதவும் எஸ்.பி.எச்.\nமுதல் செயற்குழுவில் 15 உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது என்டியு தமிழ் இலக்கிய மன்றம். தற்போது அதன் 10வது செயற்குழுவில் 67 உறுப்பினர்கள் உள்ளனர். படம்: என்டியு தமிழ் இலக்கிய மன்றம்\nபத்தாண்டுகளை நிறைவு செய்த புத்துணர்வில் தமிழ் இலக்கிய மன்றம்\nஇந்த மாணவர் இரசாயனக் கலவையை வைத்து ஆராய்ச்சி செய்கிறார்.\nஇணையத்தில் மாணவர்களுக்கான அறிவியல் விழா\nகைக்கணினி மற்றும் மடிக்கணினி வழியாக தமது வரைகலை படைப்புகளைக் காட்டும் மாணவர் சுஜே.படம்: சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி\nகொவிட்-19 பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வரைகலை மாணவர்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayaltimes.com/showNews.aspx?tNewsId=6904", "date_download": "2020-08-15T07:37:01Z", "digest": "sha1:RGIO4RDBKVITEUPHD6DGQB4QPXHRL5OC", "length": 13377, "nlines": 121, "source_domain": "kayaltimes.com", "title": "Kayal Times Network | Kayalpatnam News", "raw_content": "\nகாயல்பட்டினத்தில் மே:30 (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nமழலையர் போட்டிகள் மற்றும் பல்சுவை விளையாட்டுப் போட்டிகளுடன் நடந்தேறியது ரியாத் கா.ந.மன்ற பொதுக்குழு & குடும்ப சங்கம நிகழ்ச்சிகள்\nமரண அறிவிப்பு : குத்துக்கல் தெருவைச் சேர்ந்த ஹாஜி விளக்கு செய்யது முஹம்மது அலி அவர்கள்...\nகருத்துக்கள் காண கருத்துகள் பதிய\nகுத்துக்கல் தெருவைச் சேர்ந்த ஹாஜி விளக்கு செய்யது முஹம்மது அலி அவர்கள் நேற்று (13/11) இரவு 10:30 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்.\nஅன்னார், V.S. முஹிய்தீன் என்ற விளக்கு இப்றாஹீம் முஹிய்தீன் சாகிபு அவர்களின் மகனும், மர்ஹூம் ஹாஜி S.A. முஹம்மது ஆதம் அவர்களின் மருமகனும், ஹாஜி V.S.M. முஹிய்தீன் தம்பி, ஹாஜி V.S.M. சாஹூல் ஹமீது ஆகியோர்களின் சகோதரரும், விளக்கு முஹம்மது ஆதம், விளக்கு ஷானிஃப் அஹமது ஆகியோர்களின் வாப்பாவும், மர்ஹூம் M.A. செய்யது அப்துல்காதர், ஹாஜி M.A. செய்யது முஹம்மது புஹாரி, ஹாஜி M.A. முஹம்மது ஹஸன், ஹாஜி M.A. ஹூஸைன் ஆகியோர்க��ின் மச்சானும், மர்ஹூம் ஹாஜி V.S. தாவூது, ஹாஜி V.S. சதக்குதம்பி, ஹாஜி V.S. ஹஸன், மர்ஹூம் ஹாஜி V.S. முஹீய்தீன் தம்பி ஆகியோர்களின் சகோதரர் மகனும், மர்ஹூம் ஹாஜி S.T. சேக்கனா லெப்பை, மர்ஹூம் S.T. செய்யது முஹம்மது அலி, ஹாஜி. S.T. பாதுல் அஷ்ஹாப், மர்ஹூம் ஹாஜி S.T. மஹ்மூது ஆகியோரின் மருமகனும், A.S. அபூபக்கர் ஆதில், S.T. பாரூக் அப்துல்லாஹ் ஆகியோரின் தாய்மாமாவும் ஆவார்கள்.\nஅன்னாரின் ஜனாஸா இன்ஷாஅல்லாஹ் இன்று (14/11) மஃரிப் தொழுகைக்குப் பின்னர் முஹைய்யத்தீன் பள்ளியில் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு, குத்பா பெரிய பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nகருத்து பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்\nகாயல்பட்டினத்தில் மே:30 (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nADES குழுமம் நடத்திய மாணவிகளுக்கான கட்டுரைப் போட்டியின் வெற்றிபெற்றவர்கள் விபரம் வெளியீடு...\nADES குழுமம் மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி மற்றும் மாணவிகளுக்கான கட்டுரைப் போட்டிகளின் அறிவிப்பு\nரியாத் காயல் நல மன்றத்தின் 76-வது செயற்குழு கூட்ட நிகழ்வு\nபிப்-29ல் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் 11-வது பட்டமளிப்பு விழா\nமரண அறிவிப்பு : ஹாஜி அப்பா தைக்கா தெருவைச் சேர்ந்த ஹாஜி A.S. செய்கு அப்துல்காதர் (பல்ஹமர் செய்கு) அவர்கள்...\nவாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.\nஎங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\nதனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\nஇணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.\nதங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.\nமுரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.\nஇன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்\nசெய்தி : மரண அறிவிப்பு : ஹாஜி அப்பா தைக்கா தெருவைச் சேர்ந்த ஹாஜி A.S. செய்கு அப்துல்காதர் (பல்ஹமர் செய்கு) அவர்கள்...\nசெய்தி : மரண அறிவிப்பு : எங்களது காயல் டைம்ஸ் அட்மின் ஜஹாங்கிர் அவர்களின் தந்தை ��ாஜி. எஸ்.எஸ்.இ. மஹ்மூது தீபி அவர்கள்\nஅல்லாஹூ மஹ்பிர்லஹூ வர்ஹம்ஹூ ஆமின் யாரப்பல் ஆலமீன்.\nசெய்தி : மரண அறிவிப்பு : எங்களது காயல் டைம்ஸ் அட்மின் ஜஹாங்கிர் அவர்களின் தந்தை ஹாஜி. எஸ்.எஸ்.இ. மஹ்மூது தீபி அவர்கள்\nசெய்தி : துபாயில் நடைபெறும் மாரத்தான் போட்டியில் பங்கேற்கும் காயலருக்கு ரெட்ஸ்டார் சங்கத்தின் சார்பில் வாழ்த்து\nசதுக்கை தெருவைச் சேர்ந்த ம.கு. முஹம்மது ஹஸனா லெப்பை அவர்கள் நேற்று (01/01/2020) இரவு 6:30 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள\nசெய்தி : மரண அறிவிப்பு : சதுக்கை தெருவைச் சேர்ந்த ம.கு. முஹம்மது ஹஸனா லெப்பை அவர்கள்...\nதுபாயில் நடைபெறும் மாரத்தான் போட்டியில் பங்கேற்கும் காயலருக்கு ரெட்ஸ்டார் சங்கத்தின் சார்பில் வாழ்த்து\nமரண அறிவிப்பு : எங்களது காயல் டைம்ஸ் அட்மின் ஜஹாங்கிர் அவர்களின் தந்தை ஹாஜி. எஸ்.எஸ்.இ. மஹ்மூது தீபி அவர்கள்\nபள்ளிகளுக்கிடையே மாநில அளவில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் L.K. மேல்நிலைப் பள்ளி அணி மூன்றாமிடம்\nமரண அறிவிப்பு : நெய்னா தெருவைச் சேர்ந்த பொறியாளர் அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் S.M.ஷெய்கு ஆலம் அவர்கள்...\nமரண அறிவிப்பு : ஹாஜி அப்பா தைக்கா தெருவைச் சேர்ந்த ஹாஜி A.S. செய்கு அப்துல்காதர் (பல்ஹமர் செய்கு) அவர்கள்...\nபண்டை கால இலக்கியங்கள், கல்வெட்டுகளில் வகுதை, பெத்திர மாணிக்கப் பட்டணம், தென்காயல் போன்ற பல்வேறு பெயர்களால் குறிப்பிடப்பட்டிருக்கும் ஊரே இன்றைய 'காயல்பட்டினம்' ஆகும். Learn more...\nநமதூரின் உண்மையான நிகழ்வுகள், பிரச்சனைகள், விளையாட்டுகள், மார்க்கம் சம்பந்தப்பட்டவைகள் மற்றும் அலுவலக ரீதியான தகவல்களை நம்மிடையே பரிமாறி அதற்கான தீர்வுகளை பெற்றிடவும் காயல்வாசிகளால் நடத்தப்படும் ஒரு வெப்தளம் \"www.kayaltimes.com\" ஆகும். Learn more...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.babamurli.com/01.%20Daily%20Murli/35.%20Tamil-Lanka/Htm-Tamil-Lanka/07.07.20-TamilLanka.htm", "date_download": "2020-08-15T07:28:53Z", "digest": "sha1:EUOFJNZASIX5S46OPQVCGTPDCIC7FJSZ", "length": 48072, "nlines": 20, "source_domain": "www.babamurli.com", "title": "Brahma Kumaris Brahma Kumaris", "raw_content": "\nஇனிய குழந்தைகளே, முயற்சி செய்து தெய்வீகக் குணங்களை மிக நன்றாகக் கிரகியுங்கள். என்றுமே எவருக்கும் துன்பம் விளைவிக்காதீர்கள். நீங்கள் அசுரத்தனமான செயற்பாடுகள் எதனையும் கொண்டிருக்கக்கூடாது.\nஉங்கள் அலங்காரத்தை எந்த அசுர குணங்கள் சீர்குலைக்கின்றன\nஉங்களுக்குக்கிடையில் சண��டை சச்சரவுகளில் ஈடுபடுதல், முகம்கோணுதல், உங்கள் நிலையத்தில் குழப்பங்களை உருவாக்கித் துன்பத்தை விளைவித்தல் போன்ற அசுர குணங்கள் உங்கள் அலங்காரத்தைச் சீர்குலைக்கின்றன. தந்தைக்குச் சொந்தமாகிய பின்னரும், அந்த அசுர குணங்களைத் துறக்காமல், தொடர்ந்தும் தவறாகச் செயற்படுகின்ற குழந்தைகள் பெரும் இழப்பினால் வேதனைப்படுகின்றார்கள். கணக்கு, கணக்குத்தான்\nகள்ளங்கபடமற்ற பிரபுவைப் போன்று தனித்துவமானவர் எவரும் இல்லை.\nகடவுளே அதிமேலானவர் என்பதை ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். மக்கள் இதனைப் பற்றிய பாடல்களைப் பாடுகின்றார்கள். ஆனால் நீங்கள் இதனைத் தெய்வீகக் காட்சிகளில் காண்கின்றீர்கள். அவரே உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பது உங்கள் புத்திக்குப்; புரிகின்றது. ஆத்மாக்களே தங்கள் சரீரங்களினூடாகக் கற்கின்றனர். ஆத்மாக்களே சரீரங்களினூடாக அனைத்தையும் செய்கின்றனர். ஓர் ஆத்மா தனது பாகத்தை நடிப்பதற்கு, ஓர் அழியும் சரீரத்தை ஏற்கின்றார். ஒவ்வோர் ஆத்மாவிலும் முழுப் பாகமும் பதியப்பட்டுள்ளது. 84 பிறவிகளும் ஆத்மாவிலேயே பதியப்பட்டுள்ளன. அனைத்திற்கும் முதலில் உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள். தந்தையே சர்வசக்திவான்;. குழந்தைகளாகிய நீங்கள் அவரிடமிருந்து சக்தியைப் பெறுகின்றீர்கள். யோகம் செய்வதனால் நீங்கள் அதிகளவு சக்தியைப் பெற்று, அந்தச் சக்தியின் மூலம் நீங்கள் தூய்மையாகுகின்றீர்கள். தந்தை உங்களுக்கு முழு இராச்சியத்தையும் ஆட்சிபுரிவதற்கான சக்தியைக் கொடுக்கின்றார். அவர் உங்களுக்கு அத்தகைய மகா சக்தியைக் கொடுக்கின்றார். விஞ்ஞானத்தின் அகங்காரத்தைக் கொண்டவர்கள் பல விடயங்களை விநாசத்திற்காக உருவாக்குகின்றார்கள். அவர்களின் புத்தி விநாசத்திற்காகச் செயற்படுகின்றது, ஆனால் உங்கள் புத்தி ஓர் அழிவற்ற அந்தஸ்தைக் கோருவதற்குச் செயற்படுகிறது. நீங்கள் பெருமளவு சக்தியைப் பெற்று, அந்தச் சக்தியின் மூலம் உலக இராச்சியத்தைப் பெறுகிறீர்கள். அங்கு, மக்கள், மக்களை ஆட்சி செய்யும் அரசாங்கம் இருப்பதில்லை. அங்கு அது அரசர், அரசியின் இராச்சியமாகும். கடவுளே அதிமேலானவர். மக்கள் அவரையே நினைவுசெய்கிறார்கள். அவர்கள் இலக்ஷ்மி, நாராயணனுக்காக ஆலயங்களைக் கட்டி, அவர்களை வழிபட்டபொழுதிலும், கடவுளே அதிமேலா���வராக நினைவுகூரப்படுகின்றார். இலக்ஷ்மி, நாராயணனே உலகின் அதிபதிகளாக இருந்தார்கள் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கிறீர்கள். உலகின் அதிமேலான இராச்சியம் எல்லையற்ற தந்தையிடமிருந்தே பெறப்படுகின்றது. அத்தகையதோர் உயர்ந்த அந்தஸ்தை நீங்கள் பெறவுள்ளீர்கள் ஆகவே, குழந்தைகளாகிய நீங்கள் அதிகளவு சந்தோஷத்தை அனுபவம் செய்ய வேண்டும் ஆகவே, குழந்தைகளாகிய நீங்கள் அதிகளவு சந்தோஷத்தை அனுபவம் செய்ய வேண்டும் உங்களுக்கு ஏதாவது ஒன்றைக் கொடுப்பவரை நீங்கள் நிச்சயமாக நினைவுசெய்வீர்கள். ஒரு மணவாட்டிக்குத் தனது கணவன் மீது அதிகளவு அன்பு இருக்கும்; அவள் தனது வாழ்வையே அவருக்காகக் கொடுக்கின்றாள். அவர் மரணிக்கும்பொழுது, அவள் அதிகளவு விரக்தியில் அழுகிறாள். அந்த ஒரேயொருவரே கணவர்களுக்கெல்லாம் கணவர். நீங்கள் அதிமேலான அந்தஸ்தைக் கோர வேண்டுமென்பதற்காக அவர் இப்பொழுது உங்களை மிகவும் நன்றாக அலங்கரிக்கின்;றார். ஆகவே குழந்தைகளாகிய நீங்கள் அதிகளவு போதையைக் கொண்டிருக்க வேண்டும் உங்களுக்கு ஏதாவது ஒன்றைக் கொடுப்பவரை நீங்கள் நிச்சயமாக நினைவுசெய்வீர்கள். ஒரு மணவாட்டிக்குத் தனது கணவன் மீது அதிகளவு அன்பு இருக்கும்; அவள் தனது வாழ்வையே அவருக்காகக் கொடுக்கின்றாள். அவர் மரணிக்கும்பொழுது, அவள் அதிகளவு விரக்தியில் அழுகிறாள். அந்த ஒரேயொருவரே கணவர்களுக்கெல்லாம் கணவர். நீங்கள் அதிமேலான அந்தஸ்தைக் கோர வேண்டுமென்பதற்காக அவர் இப்பொழுது உங்களை மிகவும் நன்றாக அலங்கரிக்கின்;றார். ஆகவே குழந்தைகளாகிய நீங்கள் அதிகளவு போதையைக் கொண்டிருக்க வேண்டும் இங்கு நீங்கள் தெய்வீகக் குணங்களைக் கிரகிக்க வேண்டும். பலர் இன்னமும் அதிகளவில் அசுரக் குணங்களைக் கொண்டிருக்கின்றார்கள். சண்டை சச்சரவுகள் செய்தல், முகம் கோணுதல், நிலையத்தில் குழப்பங்களை உருவாக்குதல் அனைத்தும் அசுர குணங்களாகும். பாபா பல செய்திகளைப் பெறுவதால், அனைத்தையும் அறிவார். காமமே மிகக்கொடிய எதிரி, ஆனால் கோபமும் குறைவான எதிரியல்ல. “இன்னாருக்கு அதிகளவு அன்பு காட்டப்பட்டது. ஏன் எனக்கு அன்பு காட்டப்படவில்லை இங்கு நீங்கள் தெய்வீகக் குணங்களைக் கிரகிக்க வேண்டும். பலர் இன்னமும் அதிகளவில் அசுரக் குணங்களைக் கொண்டிருக்கின்றார்கள். சண்டை சச்சரவுகள் செய்தல், முகம் கோணுதல், நிலையத்தில் குழப்பங்களை உருவாக்குதல் அனைத்தும் அசுர குணங்களாகும். பாபா பல செய்திகளைப் பெறுவதால், அனைத்தையும் அறிவார். காமமே மிகக்கொடிய எதிரி, ஆனால் கோபமும் குறைவான எதிரியல்ல. “இன்னாருக்கு அதிகளவு அன்பு காட்டப்பட்டது. ஏன் எனக்கு அன்பு காட்டப்படவில்லை”, “இன்னாரிடம் அபிப்பிராயம் கேட்கப்பட்டது. என்னிடம் ஏன் கேட்கப்படவில்லை”, “இன்னாரிடம் அபிப்பிராயம் கேட்கப்பட்டது. என்னிடம் ஏன் கேட்கப்படவில்லை” இவ்வாறு கூறுபவர்கள் பலர் உள்ளனர். ஏனெனில் அவர்களின் புத்தியில் சந்தேகம் உள்ளது. ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது. அத்தகையவர்கள் என்ன அந்தஸ்தைப் பெறுவார்கள்” இவ்வாறு கூறுபவர்கள் பலர் உள்ளனர். ஏனெனில் அவர்களின் புத்தியில் சந்தேகம் உள்ளது. ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது. அத்தகையவர்கள் என்ன அந்தஸ்தைப் பெறுவார்கள் அந்தஸ்தில் பெருமளவு வேறுபாடு உள்ளது. சுத்தம் செய்பவர்களும் பெரிய மாளிகைகளில் வசிப்பார்கள். ஏனையோர் வேறு எங்காவது நல்ல வீடுகளில் வசிப்பார்கள். தெய்வீகக்குணங்களைக் கிரகிப்பதற்கு நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்காக மிக நல்ல முயற்சியைச் செய்ய வேண்டும். நீங்கள் சரீர உணர்வுடையவர் ஆகுவதனாலேயே, அசுரத்தனமான செயல்கள் இடம்பெறுகின்றன. நீங்கள் ஆத்ம உணர்வுடையவராகி இவை அனைத்தையும் மிக நன்றாகக் கிரகிக்கும்பொழுது உங்களால், உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோர முடியும். நீங்கள் அதற்கேற்பவே அத்தகைய தெய்வீகக் குணங்களைக் கிரகிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். என்றுமே எவருக்கும் துன்பம் விளைவிக்காதீர்கள். நீங்கள் துன்பத்தை அகற்றி, சந்தோஷத்தை அருளுகின்ற தந்தையின் குழந்தைகள். என்றுமே எவருக்கும் துன்பம் விளைவிக்காதீர்கள். நிலையங்களைப் பராமரிப்பவர்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, ஒருவர் ஒரு தவறு செய்தால் அவர் நூறு மடங்கு தண்டனையைச் சேமித்துக் கொள்கிறார். சரீர உணர்வுடையவர் ஆகுவதனால், பேரிழப்பு ஏற்படுகின்றது. ஏனெனில் அனைவரையும் சீர்திருத்துவதற்காகவே பிராமணர்களாகிய நீங்கள் கருவிகளாக்கப்பட்டுள்ளீர்கள். உங்களையே நீங்கள் சீர்திருத்தாவிட்டால், உங்களால் எவ்வாறு ஏனையோரைச் சீர்திருத்த முடியும் அந்தஸ்தில் பெருமளவு வேறுபாடு உள்ள���ு. சுத்தம் செய்பவர்களும் பெரிய மாளிகைகளில் வசிப்பார்கள். ஏனையோர் வேறு எங்காவது நல்ல வீடுகளில் வசிப்பார்கள். தெய்வீகக்குணங்களைக் கிரகிப்பதற்கு நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்காக மிக நல்ல முயற்சியைச் செய்ய வேண்டும். நீங்கள் சரீர உணர்வுடையவர் ஆகுவதனாலேயே, அசுரத்தனமான செயல்கள் இடம்பெறுகின்றன. நீங்கள் ஆத்ம உணர்வுடையவராகி இவை அனைத்தையும் மிக நன்றாகக் கிரகிக்கும்பொழுது உங்களால், உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோர முடியும். நீங்கள் அதற்கேற்பவே அத்தகைய தெய்வீகக் குணங்களைக் கிரகிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். என்றுமே எவருக்கும் துன்பம் விளைவிக்காதீர்கள். நீங்கள் துன்பத்தை அகற்றி, சந்தோஷத்தை அருளுகின்ற தந்தையின் குழந்தைகள். என்றுமே எவருக்கும் துன்பம் விளைவிக்காதீர்கள். நிலையங்களைப் பராமரிப்பவர்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, ஒருவர் ஒரு தவறு செய்தால் அவர் நூறு மடங்கு தண்டனையைச் சேமித்துக் கொள்கிறார். சரீர உணர்வுடையவர் ஆகுவதனால், பேரிழப்பு ஏற்படுகின்றது. ஏனெனில் அனைவரையும் சீர்திருத்துவதற்காகவே பிராமணர்களாகிய நீங்கள் கருவிகளாக்கப்பட்டுள்ளீர்கள். உங்களையே நீங்கள் சீர்திருத்தாவிட்டால், உங்களால் எவ்வாறு ஏனையோரைச் சீர்திருத்த முடியும் அப்பொழுது பேரிழப்பு ஏற்படும். பாண்டவ அரசாங்கமும் உள்ளது. தந்தையே அதிமேலானவர், அவருடன் தர்மராஜும் உள்ளார். தர்மராஜ் மூலம் மிகக்கடுமையான தண்டனை அனுபவம் செய்யப்படுகின்றது. அத்தகைய பெரும் பிழையான செயல்களைச் செய்யும்பொழுது, பேரிழப்பு அனுபவம் செய்யப்படுகின்றது. கணக்கு என்றால் கணக்குதான், அனைத்துக்கும் கணக்கு உள்ளது அப்பொழுது பேரிழப்பு ஏற்படும். பாண்டவ அரசாங்கமும் உள்ளது. தந்தையே அதிமேலானவர், அவருடன் தர்மராஜும் உள்ளார். தர்மராஜ் மூலம் மிகக்கடுமையான தண்டனை அனுபவம் செய்யப்படுகின்றது. அத்தகைய பெரும் பிழையான செயல்களைச் செய்யும்பொழுது, பேரிழப்பு அனுபவம் செய்யப்படுகின்றது. கணக்கு என்றால் கணக்குதான், அனைத்துக்கும் கணக்கு உள்ளது பாபா அனைத்துக் கணக்குகளையும் வைத்திருக்கின்றார். பக்தி மார்க்கத்திலும், சரியான கணக்கு உள்ளது. நீங்கள் செய்கின்ற அனைத்தினது கணக்கையும் கடவுள் வைத்திருக்கின்றார் என இன்னமு���் கூறப்படுகின்றது. இங்கு தந்தையே கூறுகின்றார்: நீங்கள் செய்யும் அனைத்தினது முழுக் கணக்கும் தர்மராஜிடம் உள்ளது. அந்நேரத்தில் உங்களால் என்ன செய்ய முடியும் பாபா அனைத்துக் கணக்குகளையும் வைத்திருக்கின்றார். பக்தி மார்க்கத்திலும், சரியான கணக்கு உள்ளது. நீங்கள் செய்கின்ற அனைத்தினது கணக்கையும் கடவுள் வைத்திருக்கின்றார் என இன்னமும் கூறப்படுகின்றது. இங்கு தந்தையே கூறுகின்றார்: நீங்கள் செய்யும் அனைத்தினது முழுக் கணக்கும் தர்மராஜிடம் உள்ளது. அந்நேரத்தில் உங்களால் என்ன செய்ய முடியும் நீங்கள் செய்தவற்றின் காட்சிகளைக் காண்பீர்கள். அங்கு சிறிதளவு தண்டனை இருக்கும். ஆனால், இங்கோ அதிகளவு தண்டனை இருக்கும். சத்தியயுகத்தில் குழந்தைகளாகிய நீங்கள் சிறை போன்ற கருப்பைக்குள் செல்ல மாட்டீர்கள். அங்கு கருப்பை ஒரு மாளிகை போன்றிருக்கிறது. அங்கு எவருமே பாவம் செய்வதில்லை. ஆகவே குழந்தைகளாகிய நீங்கள் அத்தகைய இராச்சிய பாக்கியத்தை அடைவதற்கு மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சில குழந்தைகள் தங்கள் ஆசிரியர்களிலும் பார்க்க மிகவும் திறமைசாலிகள் ஆகுகின்றனர். அவர்களது பாக்கியம் அவர்களின் ஆசிரியர்களின் பாக்கியத்திலும் பார்க்க உயர்ந்ததாக ஆகுகின்றது. ஒருவர் மிக நன்றாகச் சேவை செய்யாவிட்டால், பிறவிபிறவியாக அவர் ஒரு வேலைக்காரனாக ஆகுவார் எனத் தந்தையும் விளங்கப்படுத்தியுள்ளார். குழந்தைகளாகிய உங்கள் முன்னால் தந்தை வந்ததும், அவர் உங்களிடம் வினவுகிறார்: குழந்தைகளே, இங்கு நீங்கள் ஆத்ம உணர்வில் அமர்ந்திருக்கின்றீர்களா நீங்கள் செய்தவற்றின் காட்சிகளைக் காண்பீர்கள். அங்கு சிறிதளவு தண்டனை இருக்கும். ஆனால், இங்கோ அதிகளவு தண்டனை இருக்கும். சத்தியயுகத்தில் குழந்தைகளாகிய நீங்கள் சிறை போன்ற கருப்பைக்குள் செல்ல மாட்டீர்கள். அங்கு கருப்பை ஒரு மாளிகை போன்றிருக்கிறது. அங்கு எவருமே பாவம் செய்வதில்லை. ஆகவே குழந்தைகளாகிய நீங்கள் அத்தகைய இராச்சிய பாக்கியத்தை அடைவதற்கு மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சில குழந்தைகள் தங்கள் ஆசிரியர்களிலும் பார்க்க மிகவும் திறமைசாலிகள் ஆகுகின்றனர். அவர்களது பாக்கியம் அவர்களின் ஆசிரியர்களின் பாக்கியத்திலும் பார்க்க உயர்ந்ததாக ஆகுகின்றது. ஒருவர் மிக நன்றாகச் சேவை செய்யாவிட்டால், பிறவிபிறவியாக அவர் ஒரு வேலைக்காரனாக ஆகுவார் எனத் தந்தையும் விளங்கப்படுத்தியுள்ளார். குழந்தைகளாகிய உங்கள் முன்னால் தந்தை வந்ததும், அவர் உங்களிடம் வினவுகிறார்: குழந்தைகளே, இங்கு நீங்கள் ஆத்ம உணர்வில் அமர்ந்திருக்கின்றீர்களா குழந்தைகளுக்கான தந்தையின் மேன்மையான வாசகங்கள்: குழந்தைகளே, ஆத்ம உணர்வுடையவர் ஆகுவதற்கு, நீங்கள் பெரும் முயற்சி செய்ய வேண்டும். நடந்தும் உலாவித் திரியும் வேளையிலும், ஞானக்கடலைத் தொடர்ந்தும் கடையுங்கள். பல குழந்தைகள் தாங்கள் இந்த அழுக்கான நரக உலகிலிருந்து, சந்தோஷ தாமத்திற்கு வெகுவிரைவில் சென்று விடவேண்டும் என உணருகிறார்கள். தந்தை கூறுகின்றார்: மிகச் சிறந்த மகாராத்திகளும் யோகம் செய்வதில்லை. முயற்சி செய்வதற்கு அவர்களும் தூண்டப்பட வேண்டும். யோகம் இல்லாதிருந்தால் நீங்கள் முழுமையாகவே வீழ்ந்து விடுகிறீர்கள். ஞானம் மிகவும் இலகுவானது; முழு வரலாறும் புவியியலும் புத்தியில் புகுகின்றது. சிறந்த புத்திரிகளில் பலர் கண்காட்சிகளில் விளங்கப்படுத்துவதில் திறமைசாலிகளாக இருந்தபொழுதிலும், அவர்களிடம் யோகமோ அல்லது தெய்வீகக் குணங்களோ இருப்பதில்லை. சில குழந்தைகளின் தற்போதைய ஸ்திதியையிட்டு பாபா சிலசமயங்களில் அதிசயப்படுகின்றார் குழந்தைகளுக்கான தந்தையின் மேன்மையான வாசகங்கள்: குழந்தைகளே, ஆத்ம உணர்வுடையவர் ஆகுவதற்கு, நீங்கள் பெரும் முயற்சி செய்ய வேண்டும். நடந்தும் உலாவித் திரியும் வேளையிலும், ஞானக்கடலைத் தொடர்ந்தும் கடையுங்கள். பல குழந்தைகள் தாங்கள் இந்த அழுக்கான நரக உலகிலிருந்து, சந்தோஷ தாமத்திற்கு வெகுவிரைவில் சென்று விடவேண்டும் என உணருகிறார்கள். தந்தை கூறுகின்றார்: மிகச் சிறந்த மகாராத்திகளும் யோகம் செய்வதில்லை. முயற்சி செய்வதற்கு அவர்களும் தூண்டப்பட வேண்டும். யோகம் இல்லாதிருந்தால் நீங்கள் முழுமையாகவே வீழ்ந்து விடுகிறீர்கள். ஞானம் மிகவும் இலகுவானது; முழு வரலாறும் புவியியலும் புத்தியில் புகுகின்றது. சிறந்த புத்திரிகளில் பலர் கண்காட்சிகளில் விளங்கப்படுத்துவதில் திறமைசாலிகளாக இருந்தபொழுதிலும், அவர்களிடம் யோகமோ அல்லது தெய்வீகக் குணங்களோ இருப்பதில்லை. சில குழந்தைகளின் தற்போதைய ஸ்திதியையிட்டு பாபா சிலசமயங்களில் அதிசயப்ப���ுகின்றார் உலகில் அதிகளவு துன்பம் உள்ளது உலகில் அதிகளவு துன்பம் உள்ளது வெகு விரைவில் இவை அனைத்தும் முடிவடைய வேண்டும். பாபா (பிரம்மா) சந்தோஷ தாமத்திற்கு விரைவில் செல்வதற்காகக் காத்திருக்கின்றார். சிலர் தந்தையை சந்திப்பதற்குத்; தவித்துக் கொண்டிருப்பதைப் போன்று, சிலர் சந்தோஷ தாமத்திற்குச் செல்வதற்குத் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஏனெனில் பாபா எங்களுக்கு சுவர்க்கத்திற்குச் செல்வதற்கான வழியைக் காட்டுகின்றார். சிலர் அத்தகைய தந்தையைப் பார்ப்பதற்கும் மிகத் தவிப்புடன் இருக்கிறார்கள். தாங்கள் தினமும் தந்தையை நேரடியாகச் செவிமடுக்க வேண்டும் என்ற உணர்வு அவர்களுக்கு உண்டு. இப்பொழுது இங்கு எவ்விதப் பிரச்சனைகளும் இல்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். நீங்கள் வெளியில் வாழும்பொழுது உங்கள் பொறுப்புகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும். இல்லையேல் அதிகளவில் முரண்பாடு இருக்கும். இதனாலேயே பாபா அனைவருக்கும் பொறுமையைக் கொடுக்கின்றார். இதற்கு மறைமுகமான முயற்சி அதிகம் தேவைப்படுகிறது. நினைவு செய்வதற்கான அந்த முயற்சியை எவராலும் செய்ய முடியாது. நீங்கள் மறைமுகமான நினைவில் நிலைத்திருக்கும்பொழுது உங்களால் தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்ற முடியும். சரீர உணர்வுடையவர் ஆகுவதனால் சிலர் தந்தையின் வழிகாட்டல்களையும் பின்பற்றுவதில்லை வெகு விரைவில் இவை அனைத்தும் முடிவடைய வேண்டும். பாபா (பிரம்மா) சந்தோஷ தாமத்திற்கு விரைவில் செல்வதற்காகக் காத்திருக்கின்றார். சிலர் தந்தையை சந்திப்பதற்குத்; தவித்துக் கொண்டிருப்பதைப் போன்று, சிலர் சந்தோஷ தாமத்திற்குச் செல்வதற்குத் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஏனெனில் பாபா எங்களுக்கு சுவர்க்கத்திற்குச் செல்வதற்கான வழியைக் காட்டுகின்றார். சிலர் அத்தகைய தந்தையைப் பார்ப்பதற்கும் மிகத் தவிப்புடன் இருக்கிறார்கள். தாங்கள் தினமும் தந்தையை நேரடியாகச் செவிமடுக்க வேண்டும் என்ற உணர்வு அவர்களுக்கு உண்டு. இப்பொழுது இங்கு எவ்விதப் பிரச்சனைகளும் இல்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். நீங்கள் வெளியில் வாழும்பொழுது உங்கள் பொறுப்புகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும். இல்லையேல் அதிகளவில் முரண்பாடு இருக்கும். இதனாலேயே பாபா அனைவருக்கும��� பொறுமையைக் கொடுக்கின்றார். இதற்கு மறைமுகமான முயற்சி அதிகம் தேவைப்படுகிறது. நினைவு செய்வதற்கான அந்த முயற்சியை எவராலும் செய்ய முடியாது. நீங்கள் மறைமுகமான நினைவில் நிலைத்திருக்கும்பொழுது உங்களால் தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்ற முடியும். சரீர உணர்வுடையவர் ஆகுவதனால் சிலர் தந்தையின் வழிகாட்டல்களையும் பின்பற்றுவதில்லை பாபா கூறுகின்றார்: உங்கள் அட்டவணையை எழுதினால் நீங்கள் அதிகளவு முன்னேற்றமடைவீர்கள். இதனைக் கூறியவர் யார் பாபா கூறுகின்றார்: உங்கள் அட்டவணையை எழுதினால் நீங்கள் அதிகளவு முன்னேற்றமடைவீர்கள். இதனைக் கூறியவர் யார் சிவபாபா ஓர் ஆசிரியர் வீட்டுவேலையைக் கொடுக்கும்பொழுது அதனை மாணவர்கள் செய்கிறார்கள். இங்கு, மிகச்சிறந்த குழந்தைகளையும் இதனைச் செய்வதற்கு மாயை அனுமதிப்பதில்லை. மிகச்சிறந்த குழந்தைகளின் அட்டவணையை பாபா பெற்றிருந்தாலும் அவர் அத்தகைய குழந்தைகள் எந்தளவிற்கு நினைவில் நிலைத்திருந்தார்கள் எனப் பார்ப்பார். ஆத்மாக்களாகிய நீங்கள் ஒரேயொரு அன்பிற்கினியவரின் காதலிகள் எனப் புரிந்துகொள்கிறீர்கள். பல வகையான லௌகீகக் காதலிகளும், அன்பிற்கினியவர்களும் உள்ளனர். நீங்கள் மிகப்பழைய காதலிகள். நீங்கள் இப்பொழுது ஆத்ம உணர்வுடையவர் ஆகவேண்டும். அனைத்தையும் சகித்துக் கொள்ள வேண்டும். அத்தகைய புத்திசாலிகள் என உங்களைக் கருத வேண்டாம் உங்கள் எலும்புகளைக் கொடுக்குமாறு பாபா உங்களிடம் கேட்கவில்லை. பாபா கூறுகின்றார்: நன்றாகச் சேவை செய்யும் வகையில், உங்களை நல்ல ஆரோக்கியமாக வைத்திருங்கள். நீங்கள் நோயுற்றிருந்தால் படுக்கையில் இருக்க நேரிடும். சில குழந்தைகள் வைத்தியசாலைகளுக்குச் சேவைக்காகச் செல்லுமபொழுது ஒரு தேவதை வந்துள்ளார் என வைத்தியர்கள் உணர்வார்கள். அவர்கள் தங்களுடன் படங்களையும் எடுத்துச் செல்கிறார்கள். அத்தகைய சேவை செய்பவர்கள் கருணையுள்ளவர்கள் எனப்படுகிறார்கள். நீங்கள் அத்தகைய சேவை செய்யும்பொழுது யாராவதொருவர்; வெளித்தோன்றுவர். நீங்கள் எந்தளவிற்கு அதிகமாக நினைவு சக்தியைக் கொண்டிருக்கின்றீர்களோ, அந்தளவிற்கு அதிகமாக மக்களும் இங்கு ஈர்க்கப்படுவார்கள். இந்த நினைவில் மாத்திரமே சக்தி உள்ளது. முதலாவது தூய்மையாகும் உங்கள் எலும்புகளைக் கொடுக்குமாறு பா���ா உங்களிடம் கேட்கவில்லை. பாபா கூறுகின்றார்: நன்றாகச் சேவை செய்யும் வகையில், உங்களை நல்ல ஆரோக்கியமாக வைத்திருங்கள். நீங்கள் நோயுற்றிருந்தால் படுக்கையில் இருக்க நேரிடும். சில குழந்தைகள் வைத்தியசாலைகளுக்குச் சேவைக்காகச் செல்லுமபொழுது ஒரு தேவதை வந்துள்ளார் என வைத்தியர்கள் உணர்வார்கள். அவர்கள் தங்களுடன் படங்களையும் எடுத்துச் செல்கிறார்கள். அத்தகைய சேவை செய்பவர்கள் கருணையுள்ளவர்கள் எனப்படுகிறார்கள். நீங்கள் அத்தகைய சேவை செய்யும்பொழுது யாராவதொருவர்; வெளித்தோன்றுவர். நீங்கள் எந்தளவிற்கு அதிகமாக நினைவு சக்தியைக் கொண்டிருக்கின்றீர்களோ, அந்தளவிற்கு அதிகமாக மக்களும் இங்கு ஈர்க்கப்படுவார்கள். இந்த நினைவில் மாத்திரமே சக்தி உள்ளது. முதலாவது தூய்மையாகும் முதலாவதாகத் தூய்மையும், பின்னர் அமைதியும், அதன்பின் செழிப்பும் இருக்குமெனக் கூறப்பட்டுள்ளது. நீங்கள் நினைவுச் சக்தியினால் தூய்மையாகுகின்றீர்கள். பின்பு ஞானச் சக்தியும் உள்ளது. நினைவு செய்வதில் பலவீனமாகாதீர்கள். நினைவு செய்வதிலேயே தடைகள் ஏற்படுகின்றன. நினைவில் நிலைத்திருப்பதனால், நீங்கள் தூய்மையாகுவதுடன், தெய்வீகக் குணங்களையும் விருத்தி செய்வீர்கள். தந்தையின் புகழை நீங்கள் அறிவீர்கள். தந்தை அதிகளவு சந்தோஷத்தைக் கொடுக்கின்றார் முதலாவதாகத் தூய்மையும், பின்னர் அமைதியும், அதன்பின் செழிப்பும் இருக்குமெனக் கூறப்பட்டுள்ளது. நீங்கள் நினைவுச் சக்தியினால் தூய்மையாகுகின்றீர்கள். பின்பு ஞானச் சக்தியும் உள்ளது. நினைவு செய்வதில் பலவீனமாகாதீர்கள். நினைவு செய்வதிலேயே தடைகள் ஏற்படுகின்றன. நினைவில் நிலைத்திருப்பதனால், நீங்கள் தூய்மையாகுவதுடன், தெய்வீகக் குணங்களையும் விருத்தி செய்வீர்கள். தந்தையின் புகழை நீங்கள் அறிவீர்கள். தந்தை அதிகளவு சந்தோஷத்தைக் கொடுக்கின்றார் அவர் 21 பிறவிகளின் சந்தோஷத்திற்கு உங்களைத் தகுதியுடையவர் ஆக்குகின்றார். என்றுமே எவருக்கும் துன்பம் விளைவிக்காதீர்கள். சில குழந்தைகள் அவச்சேவை செய்வதால், தங்களுக்குத் தாங்களே ஒரு சாபத்தை இடுவதுடன், ஏனையோருக்கும்; பெரும் தொல்லையைக் கொடுக்கின்றார்கள். ஒருவர் கீழ்ப்படிவில்லாதவராக ஆகும்பொழுது அது அவர் தனக்குத்தானே சாபமிடுவது போன்றிருக்கும். அவச்சேவ�� செய்வதன் மூலம் சிலர் கீழே வீழ்ந்துவிடுகின்றனர். பல குழந்தைகள் விகாரத்தினாலோ அல்லது கோபமடைந்து கற்பதை நிறுத்துவதாலோ வீழ்ந்து விடுகின்றார்கள். இங்கு பலவிதமான குழந்தைகளும் அமர்ந்திருக்கின்றார்கள். அவர்கள் இங்கிருந்து புத்துணர்ச்சியூட்டப்பட்டுச் செல்லும்பொழுது, தங்கள் தவறுக்காக வருந்துகிறார்கள். எவ்வாறாயினும் அவர்கள் வருந்துவதனால் எதுவும் மன்னிக்கப்படுவதில்லை. தந்தை கூறுகின்றார்: நீங்களே உங்களை மன்னிக்க வேண்டும் அவர் 21 பிறவிகளின் சந்தோஷத்திற்கு உங்களைத் தகுதியுடையவர் ஆக்குகின்றார். என்றுமே எவருக்கும் துன்பம் விளைவிக்காதீர்கள். சில குழந்தைகள் அவச்சேவை செய்வதால், தங்களுக்குத் தாங்களே ஒரு சாபத்தை இடுவதுடன், ஏனையோருக்கும்; பெரும் தொல்லையைக் கொடுக்கின்றார்கள். ஒருவர் கீழ்ப்படிவில்லாதவராக ஆகும்பொழுது அது அவர் தனக்குத்தானே சாபமிடுவது போன்றிருக்கும். அவச்சேவை செய்வதன் மூலம் சிலர் கீழே வீழ்ந்துவிடுகின்றனர். பல குழந்தைகள் விகாரத்தினாலோ அல்லது கோபமடைந்து கற்பதை நிறுத்துவதாலோ வீழ்ந்து விடுகின்றார்கள். இங்கு பலவிதமான குழந்தைகளும் அமர்ந்திருக்கின்றார்கள். அவர்கள் இங்கிருந்து புத்துணர்ச்சியூட்டப்பட்டுச் செல்லும்பொழுது, தங்கள் தவறுக்காக வருந்துகிறார்கள். எவ்வாறாயினும் அவர்கள் வருந்துவதனால் எதுவும் மன்னிக்கப்படுவதில்லை. தந்தை கூறுகின்றார்: நீங்களே உங்களை மன்னிக்க வேண்டும் நினைவில் நிலைத்திருங்கள் இது ஒரு கல்வி என்பதால் தந்தை எவரையும் மன்னிப்பதில்லை. தந்தை உங்களுக்குக் கற்பிக்கின்றார். குழந்தைகளாகிய நீங்கள் கற்பதனால், உங்கள் மீது நீங்களே கருணை கொள்ள வேண்டும். நீங்கள் நற்பண்புகளையும் (அயnநெசள) கொண்டிருக்க வேண்டும். பாபா பதிவேட்டைக் கொண்டு வருமாறு ஆசிரியர்களிடம் கேட்கின்றார். பாபா ஒவ்வொருவரினதும் செய்திகளையும் கேட்கும்பொழுது, வழிகாட்டுகின்றார். அப்பொழுது மாணவர்களிற் சிலர் தங்கள் ஆசிரியர் தங்களைப் பற்றி பாபாவிற்கு (சநிழசவநன) அறிவித்துள்ளார் எனச் சிந்திப்பதால், மேலும் அதிக அவச்சேவை செய்ய ஆரம்பிக்கின்றார்கள். இங்கு பெருமளவு முயற்சி தேவைப்படுகின்றது. மாயை ஒரு கொடிய எதிரி. அவள் குரங்கு போன்றுள்ள உங்களை மாற்றி ஓர் ஆலயத்தில் இருக்கத் தகுதி வாய்ந்தவராகுவதற்கு உங்களை அனுமதிப்பதில்லை. உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோருவதற்குப் பதிலாக சிலர் மேலும், கீழே வீழ்ந்து எழும்ப முடியாதவர்கள் ஆகிவிடுகின்றார்கள்; அவர்கள் மரணித்து விடுகிறார்கள். இது மிக உயர்ந்ததோர் இலக்கு எனத் தந்தை குழந்தைகளுக்கு மீண்டும், மீண்டும் விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் உலக அதிபதிகள் ஆக வேண்டும். பிரபல்யமானவர்களின் குழந்தைகள் மிகவும் இராஜரீகத்துடன் நடந்து கொள்கின்றார்கள். அவர்கள் தங்கள் தந்தையின் கௌரவம் பாதிப்படையக்கூடாது என்பதிலேயே அக்கறையாக இருக்கின்றார்கள். ‘உங்கள் தந்தை மிகவும் நல்லவர், ஆனால் நீங்களோ மிகவும் தகுதியற்றவர் நீங்கள் உங்கள் தந்தையின் கௌரவத்தை இழக்கச செய்கிறீர்கள்’ எனச் சிலரையிட்டுக் கூறப்படும். இங்கு ஒவ்வொருவரும் தத்தமது சொந்தக் கௌரவத்தைத் தாங்களாகவே இழந்து விடுகின்றார்கள். பெருமளவு தண்டனை அனுபவம் செய்யப்படுகின்றது. பாபா உங்களை எச்சரிக்கின்றார்: நீங்கள் முன்னேறும்பொழுது மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். சிறைப் பறவைகள் ஆகாதீர்கள். இங்கு சிறைப்பறவைகள் உள்ளன. சத்தியயுகத்தில் சிறைகள் எதுவும் இல்லை. இருப்பினும் இப்பொழுது நீங்கள் கற்று உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோரவேண்டும். கவனயீனமாகித் தவறுகள் செய்யாதீர்கள் நீங்கள் உங்கள் தந்தையின் கௌரவத்தை இழக்கச செய்கிறீர்கள்’ எனச் சிலரையிட்டுக் கூறப்படும். இங்கு ஒவ்வொருவரும் தத்தமது சொந்தக் கௌரவத்தைத் தாங்களாகவே இழந்து விடுகின்றார்கள். பெருமளவு தண்டனை அனுபவம் செய்யப்படுகின்றது. பாபா உங்களை எச்சரிக்கின்றார்: நீங்கள் முன்னேறும்பொழுது மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். சிறைப் பறவைகள் ஆகாதீர்கள். இங்கு சிறைப்பறவைகள் உள்ளன. சத்தியயுகத்தில் சிறைகள் எதுவும் இல்லை. இருப்பினும் இப்பொழுது நீங்கள் கற்று உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோரவேண்டும். கவனயீனமாகித் தவறுகள் செய்யாதீர்கள் எவருக்கும் துன்பம் விளைவிக்காதீர்கள் நினைவே மிகவும் பயனுள்ளது. கண்காட்சிகளில் விளங்கப்படுத்த வேண்டிய முக்கிய விடயம்: தந்தையின் நினைவைக் கொண்டிருப்பதன் மூலமே நீங்கள் தூய்மையாகுவீர்கள். அனைவரும் தூய்மையாகுவதையே விரும்புகின்றார்கள். இது தூய்மையற்ற உலகம். ஒரேயொரு தந்தையே அனைவருக்கும் சற்கதியை அருள்வதற்கு வருகின��றார். கிறிஸ்து, புத்தர் போன்றோர் எவருக்கும் சற்கதியை வழங்கமுடியாது. மக்கள் பிரம்மாவின் பெயரைக் குறிப்பிட்டாலும், பிரம்மாவினாலும் சற்கதியை அருளமுடியாது. அவர் தேவ தர்மத்தின் கருவியாவார். சிவபாபா தேவதர்மத்தை ஸ்தாபித்தபொழுதிலும் பிரம்மா, விஷ்ணு, சங்கரர் ஆகியோரும் நினைவுகூரப்படுகின்றார்கள். மக்கள் திரிமூர்த்தி பிரம்மாவைப் பற்றிப் பேசுகிறார்கள். தந்தை கூறுகின்றார்: அவர் ஒரு குருவும் அல்ல. ஒரேயொரு குரு மாத்திரமே உள்ளார். நீங்கள் அவர் மூலமாக ஆன்மீகக் குருமார் ஆகுகின்றீர்கள். ஏனைய அனைவரும் சமய ஸ்தாபகர்கள். ஒரு சமய ஸ்தாபகரை எவ்வாறு சற்கதி அருள்பவர் என அழைக்க முடியும் இவை மிகவும் ஆழமான விடயங்கள், இவை புரிந்துகொள்ளப்பட வேண்டும். சமய ஸ்தாபகர்கள், தமது சமயத்தை ஸ்தாபிக்கிறார்கள். பின்னர் அவர்களின் சீடர்கள் அவர்களைப் பின்தொடர்கின்றார்கள். அவர்களால் அனைவரையும் வீட்டிற்குத் திரும்பவும் அழைத்துச் செல்ல முடியாது. அவர்கள் மறுபிறவிகள் எடுக்க வேண்டும். இந்த விளக்கம் அவர்கள் அனைவருக்கும் பொருந்துகின்றது. எந்தவொரு குருவினாலும் சற்கதி அளிக்க முடியாது. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: ஒரேயொரு குருவும், தூய்மையாக்குபவருமே உள்ளார். அவர் மாத்திரமே அனைவருக்கும் சற்கதி அருள்பவரும், விடுதலையளிப்பவரும் ஆவார். எங்களிடம் ஒரேயொரு குரு மாத்திரமே உள்ளார் என அனைவரிடமும் கூறுங்கள். அவரே அனைவருக்கும் சற்கதி அருளி, அவர்களைத் திரும்பவும் வீட்டிற்கு, அதாவது, அமைதிதாமத்திற்கும் சந்தோஷதாமத்திற்கும் அழைத்துச் செல்கிறார். சத்தியயுக ஆரம்பத்தில் வெகுசிலரே இருக்கின்றனர். அது யாருடைய இராச்சியம் என்பதை நீங்கள் நிச்சயமாகப் படங்களில் காட்டுகின்றீர்கள். பாரத மக்களும், அந்தத் தேவர்களை வழிபடுபவர்களும், உண்மையில் அவர்களே (இலக்ஷமியும் நாராணயனும்) சுவர்க்கத்தின் அதிபதிகளாக இருந்தவர்கள் என்பதையும், சுவர்க்கத்தில் அவர்களது இராச்சியமே இருந்தது என்பதையும் விரைவில் நம்புவார்கள். அந்நேரத்தில் ஏனைய ஆத்மாக்கள் அனைவரும் எங்கிருந்தார்கள் இவை மிகவும் ஆழமான விடயங்கள், இவை புரிந்துகொள்ளப்பட வேண்டும். சமய ஸ்தாபகர்கள், தமது சமயத்தை ஸ்தாபிக்கிறார்கள். பின்னர் அவர்களின் சீடர்கள் அவர்களைப் பின்தொடர்கின்றார்க��். அவர்களால் அனைவரையும் வீட்டிற்குத் திரும்பவும் அழைத்துச் செல்ல முடியாது. அவர்கள் மறுபிறவிகள் எடுக்க வேண்டும். இந்த விளக்கம் அவர்கள் அனைவருக்கும் பொருந்துகின்றது. எந்தவொரு குருவினாலும் சற்கதி அளிக்க முடியாது. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: ஒரேயொரு குருவும், தூய்மையாக்குபவருமே உள்ளார். அவர் மாத்திரமே அனைவருக்கும் சற்கதி அருள்பவரும், விடுதலையளிப்பவரும் ஆவார். எங்களிடம் ஒரேயொரு குரு மாத்திரமே உள்ளார் என அனைவரிடமும் கூறுங்கள். அவரே அனைவருக்கும் சற்கதி அருளி, அவர்களைத் திரும்பவும் வீட்டிற்கு, அதாவது, அமைதிதாமத்திற்கும் சந்தோஷதாமத்திற்கும் அழைத்துச் செல்கிறார். சத்தியயுக ஆரம்பத்தில் வெகுசிலரே இருக்கின்றனர். அது யாருடைய இராச்சியம் என்பதை நீங்கள் நிச்சயமாகப் படங்களில் காட்டுகின்றீர்கள். பாரத மக்களும், அந்தத் தேவர்களை வழிபடுபவர்களும், உண்மையில் அவர்களே (இலக்ஷமியும் நாராணயனும்) சுவர்க்கத்தின் அதிபதிகளாக இருந்தவர்கள் என்பதையும், சுவர்க்கத்தில் அவர்களது இராச்சியமே இருந்தது என்பதையும் விரைவில் நம்புவார்கள். அந்நேரத்தில் ஏனைய ஆத்மாக்கள் அனைவரும் எங்கிருந்தார்கள் அவர்கள் நிச்சயமாக அசரீரி உலகில் இருந்தார்கள் என நீங்கள் கூறுவீர்கள். இவ்விடயங்களை இப்பொழுது நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். முன்னர் நீங்கள் எதனையும் அறிந்திருக்கவில்லை. இப்பொழுது உங்கள் புத்தியில் சக்கரம் சுழல்கின்றது. உண்மையில், 5000 வருடங்களுக்கு முன்பு பாரதத்தில் இது அவர்களுடைய இராச்சியமாக இருந்தது. பின்னர் ஞானத்திற்கான வெகுமதி முடிவிற்கு வரும்பொழுது பக்திமார்க்கம் ஆரம்பமாகுகிறது. பின்னர் பழைய உலகில் ஆர்வமின்மை இருக்க வேண்டும். அவ்வளவே அவர்கள் நிச்சயமாக அசரீரி உலகில் இருந்தார்கள் என நீங்கள் கூறுவீர்கள். இவ்விடயங்களை இப்பொழுது நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். முன்னர் நீங்கள் எதனையும் அறிந்திருக்கவில்லை. இப்பொழுது உங்கள் புத்தியில் சக்கரம் சுழல்கின்றது. உண்மையில், 5000 வருடங்களுக்கு முன்பு பாரதத்தில் இது அவர்களுடைய இராச்சியமாக இருந்தது. பின்னர் ஞானத்திற்கான வெகுமதி முடிவிற்கு வரும்பொழுது பக்திமார்க்கம் ஆரம்பமாகுகிறது. பின்னர் பழைய உலகில் ஆர்வமின்மை இருக்க வேண்டும். அவ்வளவே இப்பொழுது நாங்கள் புதிய உலகிற்குச் செல்வோம். பழைய உலகிலிருந்து இதயம் இப்பொழுது அகற்றப்படுகின்றது. அங்கு கணவன், குழந்தைகள் போன்றோர் மிகச்சிறந்தவர்களாவே இருப்பார்கள். எல்லையற்ற தந்தை உங்களை உலக அதிபதிகள் ஆக்குகின்றார். உலக அதிபதிகளாக ஆகுகின்ற குழந்தைகளாகிய நீங்கள் மிக மேன்மையான எண்ணங்களையும், இராஜரீகமான நடத்தையையும் கொண்டிருக்க வேண்டும். உணவைப் பொறுத்தவரை, நீங்கள் மிகக் குறைவாகவும் உண்ணக்கூடாது அல்லது பேராசை எதுவும் இருக்கவும் கூடாது. நினைவில் நிலைத்திருப்பவர்களின்; உணவு மிகவும் சூட்சுமமானது (இலேசான உணவு). பலரின் புத்தி உணவினால் ஈர்க்கப்படுகின்றது. குழந்தைகளாகிய உங்களுக்கு உலக அதிபதிகள் ஆகுகின்ற சந்தோஷம் இருக்க வேண்டும். கூறப்பட்டுள்ளது: சந்தோஷத்தைப் போன்ற போஷாக்கு வேறு எதுவும் இல்லை. அத்தகைய சந்தோஷத்தை நீங்கள் சதா பேணிக் கொண்டால், உங்கள் உணவும், பானமும் மிகவும் இலேசாகிவிடும். நீங்கள் அதிகமாக உண்ணும்பொழுது மிகவும் பாரமாக (hநயஎல) உணர்வதால் தூங்கி விடுவீர்கள். பின்னர் நீங்கள் கூறுகிறீர்கள்: பாபா, எனக்குத் தூக்கமாக இருக்கிறது இப்பொழுது நாங்கள் புதிய உலகிற்குச் செல்வோம். பழைய உலகிலிருந்து இதயம் இப்பொழுது அகற்றப்படுகின்றது. அங்கு கணவன், குழந்தைகள் போன்றோர் மிகச்சிறந்தவர்களாவே இருப்பார்கள். எல்லையற்ற தந்தை உங்களை உலக அதிபதிகள் ஆக்குகின்றார். உலக அதிபதிகளாக ஆகுகின்ற குழந்தைகளாகிய நீங்கள் மிக மேன்மையான எண்ணங்களையும், இராஜரீகமான நடத்தையையும் கொண்டிருக்க வேண்டும். உணவைப் பொறுத்தவரை, நீங்கள் மிகக் குறைவாகவும் உண்ணக்கூடாது அல்லது பேராசை எதுவும் இருக்கவும் கூடாது. நினைவில் நிலைத்திருப்பவர்களின்; உணவு மிகவும் சூட்சுமமானது (இலேசான உணவு). பலரின் புத்தி உணவினால் ஈர்க்கப்படுகின்றது. குழந்தைகளாகிய உங்களுக்கு உலக அதிபதிகள் ஆகுகின்ற சந்தோஷம் இருக்க வேண்டும். கூறப்பட்டுள்ளது: சந்தோஷத்தைப் போன்ற போஷாக்கு வேறு எதுவும் இல்லை. அத்தகைய சந்தோஷத்தை நீங்கள் சதா பேணிக் கொண்டால், உங்கள் உணவும், பானமும் மிகவும் இலேசாகிவிடும். நீங்கள் அதிகமாக உண்ணும்பொழுது மிகவும் பாரமாக (hநயஎல) உணர்வதால் தூங்கி விடுவீர்கள். பின்னர் நீங்கள் கூறுகிறீர்கள்: பாபா, எனக்குத் தூக்கமாக இருக்கிறது உங்கள் ��ணவு நிலையானதாகவும் இருக்க வேண்டும். நல்ல உணவு என்பதால் நீங்கள் அதிகமாக உண்கிறீர்கள் என்றிருக்கக்கூடாது. அச்சா.\nஇனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும் ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.\n1. நாங்கள் துன்பத்தை அகற்றிச் சந்தோஷத்தை அருள்பவரான தந்தையின் குழந்தைகள். நாங்கள் எவருக்கும் துன்பத்தை விளைவிக்கக்கூடாது. அவச்சேவை செய்வதன் மூலம் உங்களை நீங்களே சபிக்காதீர்கள்.\n2. மிக மேன்மையான, இராஜரீகமான எண்ணங்களைக் கொண்டிருங்கள். கருணையுள்ளவராகி, சேவையில் மிகவும் மும்முரமாக ஈடுபடுங்கள். உணவு, பானத்தின் மீதுள்ள பேராசையைத் துறந்திடுங்கள்.\nநீங்கள் நாடகத்தின் ஞானம் மூலம் மாயையையும், சடப்பொருளையும் வென்றவராக இருப்பதுடன், உங்கள் ஸ்திதியையும் அசைக்க முடியாததாக ஆக்குவீர்களாக.\nசடப்பொருள் அல்லது மாயையின் மூலம் எவ்வகையான பரீட்சைத்தாள் வந்தாலும் பரவாயில்லை, சிறிதளவு குழப்பத்தையேனும் கொண்டிராதீர்கள். “இது என்ன இது ஏன் நடைபெற்றது” போன்ற கேள்விகளை நீங்கள் கொண்டிருக்கும்பொழுது, ஒரு பிரச்சனை உங்களைத் தாக்கினால், நீங்கள் தோல்வி அடைகின்றீர்கள். எனவே எது நடைபெற்றாலும், உள்ளிருந்து “ஆகா இனிய நாடகமே, ஆகா” எனும் இந்த ஓசையே எழட்டும். “ஓ, என்ன நடைபெற்றது” எனும் அத்தகைய எண்ணங்கள் இல்லாதிருக்கட்டும். எந்த எண்ணத்திலும் தளம்பல் எதுவும் இல்லாத வகையில் உங்கள் ஸ்திதியானது இருக்க வேண்டும். உங்கள் ஸ்திதியானது சதா ஆட்ட, அசைக்க முடியாததாக இருக்கட்டும். அப்பொழுது நீங்கள் மாயையை வென்றவராகவும், சடப்பொருளை வென்றவராகவும் இருக்கின்ற ஆசீர்வாதத்தைப் பெறுவீர்கள்.\nநல்ல செய்திகளைக் கூறுவதும், சந்தோஷத்தைக் கொடுப்பதுமே அதி மேன்மையான கடமையாகும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2019/12/blog-post_54.html", "date_download": "2020-08-15T07:19:50Z", "digest": "sha1:D5TW3D6WD3BPUIHTDSLAMAKMQ22EXQKP", "length": 3033, "nlines": 39, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: பிரான்ஸ் நாட்டை உலுக்கிய மிகப்பெரிய வேலை நிறுத்தம்", "raw_content": "\nபிரான்ஸ் நாட்டை உலுக்கிய மிகப்பெரிய வேலை நிறுத்தம்\n2019, டிசம்பர் 5ஆம் தேதி பிரான்ஸ் தேசத்தில் மகத்தான பொது வேலை நிறுத்தம் நடைபெற்றுள்ளது. அந்த பொது வேலை நிறுத்தத்தில் 15 லட்சம் தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளனர். 1995க்கு பின் நடைபெற்றுள்ள மகத்தான வேலை நிறுத்தம் என கூறப்படுகிறது. தற்போதுள்ள ஓய்வூதிய பலன்களை குறைக்கும் வகையிலான மேக்ரான் அரசாங்கத்தின் தொழிலாளர் விரோத ஓய்வூதிய மாற்றங்களை எதிர்த்து இந்த வேலை நிறுத்தம் நடைபெற்றுள்ளது.\nஇந்த வேலைநிறுத்தம் காரணமாக பிரான்ஸ் தேசத்தில் உள்ள சாலை மற்றும் விமான போக்குவரத்து உள்ளிட்ட பொது போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. பிரான்ஸ் தேசம் முழுவதிலும், பொதுத்துறை ஊழியர்கள், அரசு ஊழியர்கள், எண்ணெய் சுத்திகரிப்பு ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்டவர்கள் நடத்திய பெரும் ஆர்ப்பட்டங்களும் நடைபெற்றுள்ளன.\nதகவல்: மத்திய/மாநில சங்க வலைதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2016/06/12/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-08-15T07:49:18Z", "digest": "sha1:E57YEKGBZ3BFMCSZGHGR3ZPK3GLHTOQH", "length": 22743, "nlines": 104, "source_domain": "mandaitivu-ch.com", "title": "பொருத்தமான வாழ்க்கைத் துணைவரைத் தேர்ந்தெடுப்பது எப்படி ? | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« மே ஜூலை »\nபொருத்தமான வாழ்க்கைத் துணைவரைத் தேர்ந்தெடுப்பது எப்படி \nஉங்களுக்கான வாழ்க்கைத் துணைவர் எப்படியானவராக இருக்க வேண்டும்.’ இந்தக் கேள்வியை ஒரு பையனிடம் கேட்டால் விடை என்னவாக இருக்கும்.\nபெரும்பாலனவர்களிலிருந்து பெருமூச்சுத்தான் விடையாகக் கிடைக்கும். குடைந்து குடைந்து கேட்டால் ‘ஓலை பொருந்த வேணும், சீதனங்கள் சரிவர வேணும். பெட்டையும் லட்சணமாக இருக்க வேணும்’ என்ற விடை கிடைக்கலாம்.\nபெண் பிள்ளைகளிடம் கேட்டால் ‘அப்பா அம்மா சொல்லுறதைத்தானே கேட்க வேண்டும்’ என்பார்கள்.\nமறுதலையாக பதின்மங்களிலேயே கண்டதும் காதல் எற்படுகிறது. பருவக் கிளர்ச்சிகள் சிந்தையில் முந்துகின்றன. பாலியல் கிளர்ச்சியை வாழ்க்கைத் துணை தேடுவதிலிருந்து பிரித்தறிந்து புரிந்து கொள்ளாத வயதில் ‘கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா..’ என்று சிந்திப்பது மறுபுறம் நடக்கின்றன.\nகாதல் திருமணங்கள் அதிகமாகிவிட்ட காலகட்டம் இது. இருந்தபோதும், சாத்திரமும், சாதி, சமூக, பொருளாதார அம்சங்களும்தான் திருமணப் பொருத்தத்தின் மிகப் பெரிய அம்சமாக எமது சமூகத்திலிருப்பதை கவலையோடு ஏற்க வேண்டியிருக்கிறது.\nஆனால் அவ்வாறு மந்தை ஆட்டு மனப்பான்மையில் தொடர்ந்து இருப்பது சமூக முன்னேற்றதிற்கோ தனிப்பட்ட ரீதியான நிறைவான வாழ்விற்கோ பொருத்தமானதாகத் தெரியவில்லை. தேர்ந்தெடுப்பதில் உங்கள் பங்களிப்பு முக்கியமானதாக இருக்க வேண்டும். ஆனால் அது வெறுமனே உணர்வு பூர்வமானதாக இல்லாமல் அறிவு பூர்வமாகவும் இருக்க வேண்டும்.\nஉங்களுக்கான துணைவரைத் தேடுவதின் முதல் அம்சம் அவருடன் பேசுவதுதான். இதுவே பரஸ்பர புரிதலுக்கான முதற்படி. பேசுவது மட்டுமின்றி சற்றுப் பழகினால் மேலும் நல்லது. தெளிவாகவும் திறந்த மனத்துடனும் பேசுங்கள்.\nபேசுவதற்கு மேலாக அவனையோ அவளையோ நன்கு அவதானியுங்கள். மகிழச்சியானவனா, சிடுமூஞ்சியா, சந்தேகப் பேர்வழியா, சகசமாகப் பழகக் கூடியவரா, தெளிவாகத் தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்பவரா அல்லது அமுசடக்கியா போன்றவற்றை அவதானியுங்கள். அந்தக் குணாதசியங்கள் உங்களது இயல்புகளுடன் இசைந்து போகக் கூடியவையா என்பதை அனுமானித்துக் கொள்ளுங்கள்.\nகலந்து பேசக் கூடியவராக இருப்பது அவசியம். உங்கள் இருவரிடையோ அல்லது குடும்பத்திற்குப் பொதுவானதாகவோ ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால் அது பற்றிக் கலந்துரையாடி முடிவு எடுக்கக் கூடியவராக இருப்பது அவசியம். ஒற்றைப் போக்கில் தானே திடீர் முடிவுகள் எடுப்பராயின் பின்னர் பல பிரச்சனைகள் தோன்றலாம்.\nஅதே போல உங்களுக்கு ஏதாவது தனிப்பட்ட பிரச்சனை சஞ்சலம் போன்றவை ஏற்படுமாயின் அவற்றிக்குக் காது கொடுத்துக் கேட்பராக இருக்க வேண்டும். துயர் மேவி கண்ணீர் சிந்தும்போது தோள் கொடுத்து ஆதரவு அளிப்பவாராக இருப்பவராக இருக்க வேண்டும்.\nமனதில் அன்பும் ஆதரவும் நிறைந்தவரா என்பதைக் கண்டறிய முயலுங்கள். அவரது குடும்பச் சூழல் எவ்வாறானது. பெற்றோர் மற்றும் சகோதரங்களுடன் சுமுகமான உறவு இருக்கிறதா, விட்டுக் கொடுப்புடன் பழகக் கூடிய தன்மையுள்ள குடும்பச் சூலிலிருந்து வந்தவரா போன்றவற்றை கதையோடு கதையாகத் தெரிந்து கொள்ளுங்கள்.\nகூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை மறைந்து போய்விட்டபோதும் குடும்ப மற்றும் உறவினர்களது தொடர்புகளும் தலையிடுகளும் குறைந்துவிடாத எமது சூழலில் குடும்பப் பின்னணி ம���க்கியமானது.\nசில அடிப்படையான விடயங்களில் ஒத்த கருத்துள்ளவர்களாக இருப்பது விரும்பத்தக்கது.\nகுழந்தைகள் விடயம் முக்கியமானது. குழந்தைகள் வேண்டுமா, எவ்வளவு காலத்தின் பின் வேண்டும் போன்றவற்றில் ஓரளவேனும் புரிந்துணர்வு வேண்டும். அதேபோல மத நம்பிக்கைகள், மொழி, இனம், சாத்திர சம்பிரதாய பழக்க வழக்கங்களில் கடுமையான பற்றுக் கொண்டராக நீங்களோ அவரோ இருந்தால் அதில் நிச்சயம் ஒருமைப்பாடு வேண்டும். இல்லையேல் ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்பது போல, மண முடித்த புதிதில் இல்லாவிட்டாலும் பிற்பாடு முரண்பாடுகள் தோன்றவே செய்யும்.\nஇருந்தபோதும் உங்கள் இருவரிடையேயும் சிற்சில வேறுபாடுகளும் இருப்பதும் வாழ்வைச் சுவார்ஸமாக்கலாம். உணவு உடை நிறம் போன்ற பல சாதாரண விடயங்களில் விருப்பு வேறுபாடுகள் இருப்பதானது விட்டுக் கொடுப்பு மனப்பான்மையை வளர்க்க உதவும். அத்தோடு தினமும் விடிந்தால் பொழுதுபட்டால் வாழ்க்கை ஒரே விதமாக அமைந்து சலிப்பு அடையாமல் இருப்பதற்கும் உதவும்.\nநகைச்சுவை உணர்வு உள்ளவர் விரும்பத்தக்கது. வாழ்க்கைப் பயணத்தின் தடங்கல்களையும் சலிப்புகளையும் சுலபமாகத் தாண்ட வல்ல வலுவானது நகைச்சுவைக்கு உண்டு. தமது வாழ்க்கையைத் தாங்களே கிண்டலாக விமர்சித்;துச் சிரிப்பவர்கள் வாழ்வில் கவலையே அண்டாது. தான் மட்டும் சிரிக்காமல் உங்களையும் சிரிக்க வைக்கக் கூடியவராயின் வாழ்க்கை ஓடம் சிலிர்ப்புடன் மிதந்தோடும்.\nசொற்களால் மகிழ்வதும் மகிழ்விப்பதும் நல்லதுதான். ஆயினும் ஸ்பரிசமும் தொடுவகையும் ஆதரவான வருடலும், தோளில் முகம் புதைத்தலும் பலருக்கு தங்கள் மீதான மற்றவரது அன்பை உணர்த்துவதாகவும், தங்களின் அன்பை மற்றவருக்கு வெளிப்படுத்துவதாகவும் உணர்வர். மாறாக சிலர் ஒருவர் மீது மற்றவர் முட்டுவதே வெட்கக் கேடான செயல்பாடாக எண்ணுவர்.\nநீங்கள் எந்த ரகம். உங்களுக்கு ஏற்றவரைத் தேர்ந்தெடுங்கள்.\nபுகைப்பவரை அறவே ஒதுக்குங்கள். புகைப்பவராயின் வாழ்;க்கைப் பயணத்தில் அரை வழியில் உங்களை விட்டுவிட்டு நோயோடும் மரணத்தோடும் போராடி அவர் விடைபெற நேரலாம் என்பதை மறவாதீர்கள்.\nசோடிப் பொருத்தத்திற்கு கல்வித் தகமை மிக முக்கியமானது அல்ல. இருந்தபோதும் அது உங்களிடையே போட்டி பொறாமைகளுக்கு இடம் அளிப்பதாக இருக்கக் கூடாது. மி�� உயர்ந்த கல்வித் தகமையுடையவர் மிகக் குறைவான கல்வி அறிவுள்ளவரை மணக்கும்போது தான் உயர்ந்தவர் மற்றவர் ஒன்றும் தெரியாத மக்கு என்ற மேலாண்மை உணர்வு ஏற்பட வாய்ப்புண்டு. இது நாளடைவில் பல மனக்கசப்புகளை வளர்க்கும்.\nஅதேபோல ஒரே விதமான வேலையும் சிலரிடையே போட்டி மனப்பான்மையை ஏற்படுத்தலாம். இருந்தபோதும் புரிந்துணர்வுள்ள சோடிகளிடையே ஒரே விதமான கல்வியும், ஒரே விதமான தொழிலும், ஆரோக்கியமான கலந்துரையாடல்கள் ஊடாக இருவருக்குமே நன்மை பயக்கக் கூடும். தொழில் ரீதியான சந்தேகங்களைத் தீர்;க்கவும் பரஸ்பரம் உதவி செய்து மேம்பாடடைய கைகொடுக்கலாம் என்பதையும் மறுப்பதற்கில்லை..\nஒரே இடத்தில் தொழில் புரிபவரைத் தேர்ந்தெடுப்பது உகந்ததல்ல. அதுவும் ஒருவர் அதிகாரி தரத்திலும் மற்றவர் பல ஊழியர்களில் ஒருவராகவும் தொழில் புரியும்போது மண உறவு ஏற்படுமேயாயின் சக ஊழியர்களிடையே தவறான அபிப்பிராயங்களுக்கு வித்திடும். அவர் மேல் அதிக கரிசனை காட்டுவதாக அல்லது அதீத சலுகைகள் கொடுப்பதான குற்றச்சாட்டுக்கள் ஏற்படும்.\nபுதிய ஒருவரைப் புரிந்து கொள்வதற்கு ஓரிரு சந்திப்புகள் போதாது. ஒரு சில மாதங்களாவது பழகிய பின்னர் தான் அவர் எப்படிப்பட்டவர் என்று கணிக்க முடியும். அதன் பின்னரே அந்த நட்பு திருமணம் மட்டும் போகலாமா எனத் தீர்மானிக்க முடியும். ஆனால் எமது சமூகச் சூழல் இன்னமும் அந்தளவு பரந்த மனப்பான்மையுடன் இல்லை என்பதையும் புரிந்து கொள்ளவே வேண்டும். ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்தாலே முடிச்சுப் போட்டுப் பேசுவார்கள்.\nதரகர்களும் தாய் தந்தையரும் மட்டுமே பேசி முடிவெடுக்கும் நிலமைதான் பெரும்பாலும் இருக்கிறது. கிராமப் புறங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் உண்டு என்பதையும் மறுப்பதற்கில்லை.\nஎவ்வாறாயினும் யாராவது உடனடியாக திருமணத்தை முடிக்க வேண்டும் என்று சொன்னால் சற்று அவதானமாக இருங்கள். கபடமான உள் நோக்கம் இருக்கக் கூடும். சுற்றுக் கால அவகாசம் கேட்டு அவதானித்து முடிவிற்கு வருவதே நல்லது.\nஉங்கள் பார்வைக்கு எல்லாம் சரிபோலத் தோன்றினாலும் பிற்பாடு புதிய தகவல்;கள் வெளிப்படலாம். எனவே திடீர் முடிவு எடுக்காதீர்கள்.\nஅப்படியால்லாமல் நீங்கள் தேர்ந்தெடுத்தவர் உண்மையிலேயே பொருத்தமானவராக இருந்தாலும் கூட, கால ஓட்டத்தில் ஏதாவது புதிய பிரச்சனைகள் தோன்றலாம். ஆனால் அது எதிர்பாராதது. அந் நேரத்தில் ஏமாற்றிப் போட்டாய் என்று குற்றம் சாட்டாமல் புரிந்துணர்வுடன் சிக்கலைத் தீர்க்க வேண்டும்.\nமருத்துவ ரீதியாக மிக நெருங்கிய சொந்தத்தில் மணம் முடிப்பது நல்லதல்ல. பரம்பரை நோய்கள் வருவதற்கான சாத்தியங்கள் அதிகமாகும். மச்சான் மச்சாள் திருமணங்கள் இங்கு பரவலாக இருந்தாலும் இப்பொழுது குறைந்து வருகின்றன. நெருங்கிய உறவினர் திருமணத்தால் பல விதமான பரம்பரை அலகு தொடர்பான நோய்கள் வரலாம். பிறவியிலேயே வரும் இருதய நோய்கள், அங்கக் குறைபாடுகள், மூளை மற்றும் நரம்பியல் நோய்களே அத்தகையவை.\n« மூட்டு நோய்களின் பாதிப்புகளை எதிர்கொள்ளல்… சித்தர்கள் கூறியது… »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rknastrovastu.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88-solution-to-the-problem-of-disease-enemy/", "date_download": "2020-08-15T07:43:25Z", "digest": "sha1:WXJ7INWA55BTZMVJUSSAANLNZDK4OUNL", "length": 19026, "nlines": 107, "source_domain": "rknastrovastu.com", "title": "கடன், எதிரி,நோய் பிரச்சனைக்கு தீர்வு - RKN Tamil Horoscope, Astrology, Vastu, Numerology (ஜோதிடம், வாஸ்து, பிரசன்னம், எண் கணிதம்)", "raw_content": "\nதாங்கள் கொடுக்கும் ஜாதகத்திற்கு பலன் கூறுதல்\nபுதியதாக ஜாதகம் எழுதி பலன் கூறுதல்\nதிருமணம் தடை, தாமதம் பரிகாரம்\nகணவன் மனைவி பிரச்சனை மற்றும் விவாகரத்து\nபுத்திர பாக்கியம் தடை ,தாமதம்\nகடன், எதிரி,நோய் பிரச்சனைக்கு தீர்வு\nHome >> கடன், எதிரி,நோய் பிரச்சனைக்கு தீர்வு\nகடன், எதிரி,நோய் பிரச்சனைக்கு தீர்வு\nஇன்றைய கால கட்டத்தில் ஏதாவது ஓரு வழியில் பெரும்பாலனோர் கடன் பெற்று விடுகிறார்கள்.\nசிலர் தகுதிக்கு மீறி கடன் பெற்று வட்டி மேல் வட்டி கட்டி மீளமுடியாமல் மாட்டிக்கொண்டு விழி பிதுங்கி நிற்கின்றார்கள். சிலர் குடும்பம் நடத்தவே கடன் வாங்கி கஷ்டப்படுகிறார்கள். கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் – இலங்கை வேந்தன் -என கம்பர் இராமயணத்தில் உவமையாக கூறியிருக்கிறார்.\nஓருவர் எப்போதும் கடனாளியாக இருப்பது இல்லை, சூழ்நிலை கடனாளியாக்கி விடுகின்றது. ஓரு சிலர் வசதி இருந்தாலும் ஏதாவது கடன் வாங்கியிருப்பார்கள���. அவரவர் ஜெனன ஜாதகத்தில் கடன் பற்றிய பிரச்சனையும், தீர்வும் ஆய்வு செய்து பலன் கொடுக்கப்படும்.\nமேலும் எதிரிகள் தரும் தொல்லையால் பலர் மன அமைதியிழந்து இருப்பார்கள், இவர்களுக்கும் ஜெனன ஜாதகத்தினை ஆய்வு செய்து பரிகாரம் தீர்வு கூறப்படும். ஜெனன ஜாதகத்தின் அடிப்படையிலும், கோட்சார கிரகங்களின் சஞ்சாரத்தினாலும் ஏற்படும் ஓரு சில நோய்களை கண்டறிந்து அதற்கான எளிய முறையில் பரிகாரத் தீர்வு கூறப்படும்.\nகீழ்கண்ட விவரங்களை மெயில் மூலம் தெளிவாக அனுப்பவும்.\nஜாதகத்தின் அனைத்து பக்கங்களையும் ஸ்கேன் செய்து தெளிவாக அனுப்பவும்.\nஜாதகம் இல்லாதவர்கள் சரியான பிறந்ததேதி, நேரம்( பகல் /இரவு ),ஊர் அனுப்பி மற்ற விவரங்களை போனில் தொடர்பு கொண்டு கேட்டு கொள்ளவும்.\nபிறந்ததேதி தெரியாதவர்கள் போனில் தொடர்பு கொண்டு கேட்டு கொள்ளவும்\nதிருமணம் தடை, தாமதம் பரிகாரம்\nபுதியதாக ஜாதகம் எழுதி பலன் கூறுதல்\nதாங்கள் கொடுக்கும் ஜாதகத்திற்கு பலன் கூறுதல்\nபுதியதாக ஜாதகம் எழுதி பலன் கூறுதல்\nகுரு, சனி, ராகு, கேது பெயர்ச்சிகள்\nராகு கேது எமகண்ட குளிகாதி காலங்கள்\nகௌரி பஞ்சாங்கம் நல்ல நேரம்\nஸ்ரீராம் ஹால் வளாகம், 2 மேலக்கால் மெயின் ரோடு, நட்ராஜ் நகர், கோச்சடை, மதுரை – 625016,\nரமணி பியூட்டி பார்லர், மதுரை\nஎங்களுடைய தொழில் முன்னேற்றத்துக்காக வாஸ்து பார்த்தேன். எளிதாக மற்ற கூடிய மாற்றங்களை கூறி என் தொழில் மேலும் நல்ல முன்னேற்றத்தை கொண்டுள்ளது நன்றி.எப்போது கேட்டாலும் முகம் கோணாமல்...\nஎங்களுடைய தொழில் முன்னேற்றத்துக்காக வாஸ்து பார்த்தேன். எளிதாக மற்ற கூடிய மாற்றங்களை கூறி என் தொழில் மேலும் நல்ல முன்னேற்றத்தை கொண்டுள்ளது நன்றி.எப்போது கேட்டாலும் முகம் கோணாமல் பல நாள் விஷயங்கள் கூறியதுக்கு நன்றி வணக்கம்.\nமகேஸ்வரன், மதுரை – தமிழ்நாடு – இந்தியா\nஎங்களது வீடு பல இன்னல்களுடன் இருந்தது. அருகில் உள்ளவர்கள் இந்த வீட்டில் வாஸ்து குறைபாடு உள்ளது என கூறினார்கள். அப்பொழுது விசாரித்ததில் RKN Astro Vastu அவர்களை...\nஎங்களது வீடு பல இன்னல்களுடன் இருந்தது. அருகில் உள்ளவர்கள் இந்த வீட்டில் வாஸ்து குறைபாடு உள்ளது என கூறினார்கள். அப்பொழுது விசாரித்ததில் RKN Astro Vastu அவர்களை பாருங்கள், மிகவும் நன்றாக பார்த்து தேவையான வழிமுறை கூறுவார்கள் என்று கூறினார்கள். அதன் பட�� திரு. ராதா கிருஷ்ணன் அவர்களை அணுகினோம். அவர்கள் எங்கள் இல்லத்திற்கு நேரில் வந்து சரியான முறையில் ஆய்வு செய்து வீட்டில் உள்ள குறைபாடுகளை சுட்டி காட்டி அதன் விளைவுகளை எடுத்து கூறினார்கள். மாறுதல்களை அவரே படம் போட்டு கொடுத்தார்கள் .அதன் படி மாற்றம் செய்து 60 நாட்களுக்குள் நாங்கள் வளமாக நலமாக இருக்கின்றோம். இன்று எங்களது வீடு லட்சமிகரமாக உள்ளது RKN Astro Vastu திரு. ராதா கிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி.\nP. புருசோத்தமன், தலைமை ஆசிரியர் மங்கையற்கரசி மேல் நிலை பள்ளி, மதுரை – தமிழ்நாடு – இந்தியா\nRKN Astro Vastu வில் இருந்து எங்களது பள்ளிக்கு திரு. ராதா கிருஷ்ணன் அவர்கள் நேரடி விஜயம் செய்தார்கள். எங்களது பள்ளியில் உள்ள வாஸ்து குறைபாடுகளை எடுத்து...\nRKN Astro Vastu வில் இருந்து எங்களது பள்ளிக்கு திரு. ராதா கிருஷ்ணன் அவர்கள் நேரடி விஜயம் செய்தார்கள். எங்களது பள்ளியில் உள்ள வாஸ்து குறைபாடுகளை எடுத்து கூறி அதற்கான மாற்றங்களையும் கூறினார்கள். மேலும் புதிதாக கட்ட இருந்த கட்டிடத்திற்கான வரை படத்தினை ஆய்வு செய்து வாஸ்து முறைப்படி வரைபடத்தில் சரி செய்து அதன் படி கட்ட வழி கூறி கட்டிடத்தினையும் அவ்வப்பொழுது ஆய்வு செய்து வழிகாட்டினார்கள். அவர்களின் சேவை எங்களுக்கு மிகவும் திருப்திகரமாக உள்ளது.\nஉமா விமலன், ஸ்ரீ உமா வித்யாலயா, மதுரை – தமிழ்நாடு – இந்தியா\nவணக்கம். எங்களது ஹிந்தி இன்ஸ்டிடியூட்ல் வாஸ்து குறைபாடுகள் இருந்தது. RKN Astro Vastu வில் இருந்து எங்களது இன்ஸ்டிடியூட்டிற்கு நேரடியாக வருகை தந்து முழுவதுமாக நன்றாக ஆராய்ந்து...\nவணக்கம். எங்களது ஹிந்தி இன்ஸ்டிடியூட்ல் வாஸ்து குறைபாடுகள் இருந்தது. RKN Astro Vastu வில் இருந்து எங்களது இன்ஸ்டிடியூட்டிற்கு நேரடியாக வருகை தந்து முழுவதுமாக நன்றாக ஆராய்ந்து தேவையான மாறுதல்களை செய்ய சொன்னார்கள். எளிமையாகவும் அதிகம் செலவில்லாமலும் மாறுதல் செய்ய வழிகள் கூறினார்கள். மேலும் எங்களுக்கு ராசியான கலரில் பெயிண்டிங் பண்ண வழி காட்டினார்கள். அதன்படி செய்து 60 நாட்களுக்குள் நல்ல வளர்ச்சியும், மனநிம்மதியும் அடைந்தோம்.RKN Astro Vastu திரு. ராதா கிருஷ்ணன் மற்றும் திருமதி. நாகேஸ்வரி அவர்களின் அணுகுமுறையும் அவர்கள் எங்களுக்கு வழிகாட்டியதும் மிகவும் சிறப்பு.\nசரஸ்வதி, மதுரை – செல்லூர், தமிழ்நாடு – இந்தியா\nஎங்களது ���ீட்டில் நிம்மதியில்லாமல் அடிக்கடி பிரச்சனை நடந்து கொண்டே இருந்தது, 2 வீடுகள் வாடகைக்கு ஆள் வந்தவுடன் 2 மாதத்தில் காலி செய்து போய் விடுவார்கள். அப்பொழுது...\nஎங்களது வீட்டில் நிம்மதியில்லாமல் அடிக்கடி பிரச்சனை நடந்து கொண்டே இருந்தது, 2 வீடுகள் வாடகைக்கு ஆள் வந்தவுடன் 2 மாதத்தில் காலி செய்து போய் விடுவார்கள். அப்பொழுது அங்கு வந்த நண்பர் ஒருவர் RKN Astro Vastu திரு. ராதா கிருஷ்ணன் அவர்களை சந்தியுங்கள் என்று கூறினார். நேரில் அவர்களின் அலுவலகம் சென்று சந்தித்தோம். திரு. ராதா கிருஷ்ணன் மற்றும் திருமதி. நாகேஸ்வரி இருவரும் நேரில் வந்து எங்களது வீட்டை ஆராய்ந்து பார்த்து வாஸ்து குறைபாடுகளை சரி செய்ய வழி காட்டினார்கள். மேலும் ஒரு முக்கியமான யாரும் கண்டுபிடிக்காத ஒரு தீய ஆவி இருப்பதை கண்டுபிடித்து அதனை வெளியேற்ற வழியும் கூறினார்கள். பக்கத்து வீட்டில் திருமணமாகி குழந்தை பெற்ற பெண் தீக்குளித்து இறந்தார், அந்த ஆவி தான் என்று கூறினார்கள். பத்து - பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் அதை சரியாக கூறினார்கள். தற்போது அவர்கள் சொன்னபடி அனைத்தையும் சரி செய்து நாங்கள் இன்று நன்றாக இருக்கின்றோம். வியாபரமும் நன்றாக நடக்கின்றது. மேலும் எங்களின் குழந்தைகள் முன்பை விட தற்பொழுது நன்றாக படிக்கின்றார்கள். RKN Astro Vastu திரு. ராதா கிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/504693", "date_download": "2020-08-15T08:05:14Z", "digest": "sha1:3CA2NY3PDUXIJTWCMTPN44WR5LTQM77J", "length": 2792, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மார்ச் 21\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மார்ச் 21\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n08:47, 5 ஏப்ரல் 2010 இல் நிலவும் திருத்தம்\n27 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n03:04, 24 மார்ச் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAlexbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: yi:21סטן מערץ)\n08:47, 5 ஏப்ரல் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEscarbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: pa:੨੧ ਮਾਰਚ)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/922671", "date_download": "2020-08-15T07:28:52Z", "digest": "sha1:LMTCJ4MXDAK5PSTABZHXRCFIBPST5GTI", "length": 2918, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நவம்பர் 10\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நவம்பர் 10\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n09:58, 10 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n47 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n03:48, 30 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEscarbot (பேச்சு | பங்களிப்புகள்)\n09:58, 10 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nVagobot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/564240-i-periyasamy-slams-government.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-08-15T08:24:30Z", "digest": "sha1:6BZJA74F3Y2KYMGQXMQ4TDNSJMEVVMAV", "length": 19747, "nlines": 298, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனா காலத்தில் மக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசி அளவை குறைக்கக்கூடாது: ஐ.பெரியசாமி | I.Periyasamy slams government - hindutamil.in", "raw_content": "சனி, ஆகஸ்ட் 15 2020\nகரோனா காலத்தில் மக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசி அளவை குறைக்கக்கூடாது: ஐ.பெரியசாமி\nகரோனா காலத்தில் மக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசியின் அளவைக் குறைக்ககூடாது. பொதுவிநியோக திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதால் மார்ச் மாதம் முதல் விநியோகம் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும், என திமுக மாநில துணைப்பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.\nஅவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:\nகரோனா காலத்தில் ஒரு நபருக்கு 5 கிலோ அரிசி கூடுதலாக வழங்கப்படும் என பிரதமர் அறிவித்தார். அதன்படி தமிழக அரசு வழக்கமான கொடுத்துவரும் அரிசி அளவுடன் கூடுதலாக 5 கிலோ அரிசி மக்களுக்கு வழங்கவேண்டும். ஆனால் தமிழகத்தில் இது முறையாக செயல்பாட்டில் இல்லை.\nஊரடங்கு காலத்தில் வேலைவாய்ப்பின்றி வாழ்வாதாரம் இழந்து வீட்டில் முடங்கியிருக்கும் மக்களுக்கு அத்தியாவசி பொருட்களை அளிக்கவேண்டியது அரசின் கடமை. ஆனால் ஏற்கெனவே வழங்கிவந்த அளவையும் குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது தமிழக அரசு.\nதமிழகத்தில் குடும்ப அட்டைகளில் குளறுபடிகள் உள்ளன. முன்��ுரிமையில்லாத குடும்ப அட்டை பிரிவில் ஏழைத்தொழிலாளர்களும், முன்னுரிமை குடும்ப அட்டையில் வசதி படைத்தவர்களும் இருக்கிறார்கள்.\nஏப்ரல் மாத கூடுதல் அரிசியை மே மாதம் 50சதவீதம், ஜூன் மாதம் 50 சதவீதம் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து ரேஷன் கடைகள் முன்பு பிளக்ஸ் வைத்து விளம்பரப்படுத்தவும் கூட்டுறவு பதிவாளர் ஆணை பிறப்பித்தார்.\nஆனால் இதன் படி செயல்படாமல் கூடுதல் அரிசியை அமைச்சர்கள் தங்கள் சொந்த செலவில் அரிசி வழங்குவது போல் நிவாரணமாக வழங்கி ஆதாயம் தேடுகிறார்கள். முன்னுரிமை இல்லாத குடும்ப அட்டை உள்ளவர்களுக்கு வழங்கிவந்த அரிசியின் அளவை குறைத்துள்ளனர். எனவே மக்களுக்கு வழங்கப்படவேண்டிய கூடுதல் அரிசியை முறைப்படி வழங்கவேண்டும்\nமத்திய அரசு மக்களுக்கு ஒரு கிலோ துவரம்பருப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது. தற்போது வழங்கப்படும் துவரம்பருப்பு மத்திய அரசு வழங்கியது என்றால் ஏற்கனவே மாநில அரசு வழங்கிவந்த துவரம்பருப்பு என்னவானது.\nஎனவே மார்ச் மாதம் முதல் பொதுவிநியோக திட்டத்தில் நடைபெற்ற விநியோகம் தொடர்பாக அரசு தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும், என தெரிவித்துள்ளார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nதூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஒரே நேரத்தில் 4 யூனிட்டுகள் நிறுத்தம்: 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு\nமருத்துவ படிப்பில் தமிழகம் மத்திய தொகுப்புக்கு ஒதுக்கும் இடங்களில் 50% ஒதுக்கீடு கோரும் வழக்கு; உயர் நீதிமன்றம் விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி\nதமிழகத்தில் யானைகள் இறப்பு குறித்து ஆராய 11 பேர் கொண்ட நிபுணர் குழு அமைப்பு\nபாரதி ஆய்வாளர் இளசை மணியன் காலமானார்: பாரதி மீது பற்றும் பேரண்பும் கொண்டவர்\nகரோனா வைரஸ்கொரோனா வைரஸ்கரோனா ஊரடங்குஐ.பெரியசாமிகரோனா காலம்திண்டுக்கல்திமுக மாநில துணைப்பொதுச்செயலாளர்\nதூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஒரே நேரத்தில் 4 யூனிட்டுகள் நிறுத்தம்: 840 மெகாவாட்...\nமருத்துவ படிப்பில் தமிழகம் மத்திய தொகுப்புக்கு ஒதுக்கும் இடங்களில் 50% ஒதுக்கீடு கோரும்...\nதமிழகத்தில் யானைகள் இறப்பு குறித்து ஆராய 11 பேர் கொண்ட நிபுணர் குழு...\nசுதேசி என்றால் அனைத்து வெளிநாட்டுப் பொருட்களையும் ஒதுக்க...\nதமிழக அரசு வேலைவாய்ப்புகளில் பிற மாநிலத்தவர், வெளிநாட்டினரைச்...\nராகுல் செய்ய வேண்டியது என்ன\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு விவாதம்\nஸ்மார்ட்போன் இல்லை, அடிப்படை வசதியில்லை: ஜப்பானிய மொழியைக்...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு இடது பார்வை\nஆகஸ்ட் 15-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\nஇந்தியாவில் கரோனா தொற்று 25 லட்சத்தைக் கடந்தது; 18 லட்சம் பேர் குணமடைந்தனர்;50...\n‘வந்தே பாரத் மிஷன்’ மூலம் 10.50 லட்சம் இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய...\nதொற்று பரவ வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 17 லட்சத்தை கடந்தது:...\nஎரிவாயு குழாய் பதிப்பு வேலைகளைத் தடுத்து நிறுத்துக: தமிழக அரசுக்கு சீமான் கோரிக்கை\nவிரைவில் கரோனா தடுப்பூசி இலவசமாக கிடைக்கும்: உலக சுகாதார நிறுவன ஆராய்ச்சியாளர் சௌமியா...\nகாரைக்கால் முழுவதும் இயற்கை வேளாண்மையின் கீழ் கொண்டு வரப்படும்: சுதந்திர தின விழாவில்...\nகோவிட்-19 ஒழிப்புப் பணிக்காக முதல்வரின் சிறப்பு விருது: மருத்துவர் சௌமியா சாமிநாதனுக்கு வழங்கப்பட்டது\nவிநாயகர் சிலைகள் தயாரிக்க ஆர்டர்கள் இல்லாததால் வேலையிழந்த தொழிலாளர்கள்: கடைசி நேர ஆர்டர்களுக்காகக்...\nதிண்டுக்கல் மாவட்டத்தில் வேகமெடுக்கும் கரோனா: கிராமங்களில் பரவல் அதிகரிப்பு: தாமாக 10 நாட்கள்...\nகொடைக்கானலில் தொடர் மழையால் அருவிகளில் கொட்டும் நீர்: ரசிக்க சுற்றுலாபயணிகள் இல்லை\nபழநியில் வீடுகள் முன்பு மனித மண்டை ஓடு: போலீஸார் விசாரணை\nதிருவோணம், அவிட்டம், சதயம்; வார நட்சத்திர பலன்கள் (ஜூலை 13 முதல் 19...\nபோக்குவரத்து மற்றும் வருவாய்த்துறையா.. - 'நல்ல உள்ளங்கள் புரிந்து கொள்ளும்': ஜோதிராதித்ய சிந்தியாவை...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/iindia-entered-to-top-5-list-most-coronavirus-affected-countries/", "date_download": "2020-08-15T08:17:51Z", "digest": "sha1:67DE4GDM23UXTULILQL7MGO67Z5DDTWR", "length": 8113, "nlines": 91, "source_domain": "www.toptamilnews.com", "title": "உலகளவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையில் இந்தியா 4வது, உயிரிழப்பில் 3வது இடம்! - TopTamilNews", "raw_content": "\nஉலகளவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையில் இந்தியா 4வது, உயிரிழப்பில் 3வது இடம்\nசீனாவில் உருவான தொற்று நோயான கொரோனா வைரஸ் தற்போது உலகையே ஆட்டி படைத்து வருகிறது. முன்னணி வலைத்தளத்தின் அறிக்கையின்படி, உலகம் முழுவதுமாக மொத்தம் 213 நாடுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒட்டுமொத்த அளவில் 75 லட்சத்து 15 ஆயிரத்து 476 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த தொற்று நோய்க்கு இதுவரை 4 லட்சத்து 20 ஆயிரத்து 517 பேர் பலியாகி உள்ளனர்.\nகொரோனா வைரஸ் மோசமாக பாதித்துள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.97லட்சமாக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 8,473 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 74 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா உயிரிழப்பில் இந்தியா மூன்றாம் இடத்திலுள்ளது குறிப்பிடதக்கது. கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் இரண்டாம் இடத்திலும் ரஷ்யா மூன்றாம் இடத்திலும் உள்ளன.\n‘கட்சிக்குள் பிரச்னை வேண்டாம்’.. போஸ்டரை கிழிக்க சொன்னாரா துணை முதல்வர் ஓபிஎஸ்\nதமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு சில மாதங்களே எஞ்சியுள்ள நிலையில் கட்சிகள் தேர்தல் பணிகளை ஆரம்பித்து விட்டன. சமீபத்தில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம்...\n’கொரோனா வைரஸை ஒழிக்க முடியாது. ஆனால்…’ என்ன சொல்கிறது உலக சுகாதார நிறுவனம்\nஉலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 2 கோடியே 13 லட்சத்து 54 ஆயிரத்து 689 பேர். ஆகஸ்ட் 10-ம் தேதிதான் 2 கோடியைக் கடந்திருந்தது. 5 நாட்களுக்குள் 13 லட்சம் அதிகரித்து விட்டது. கொரோனா நோய்த்...\n“நாய் மாமாவாக மாறிய தாய் மாமாவால் வந்த விளைவு” -அனாதையாக ரோட்டில் அலையும் எட்டு மாத கர்ப்பிணி பெண் கதையை கேளுங்க .\nபீகார் மாநிலம் கதிஹார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு 20 வயது இளம் பெண்ணை அவரின் பெற்றோர்கள் அனாதையாக விட்டு இறந்து விட்டார்கள் .அதற்கு பிறகு அந்த பெண் தன்னுடைய தாய் மாமா வீட்டில்...\nஅரசு அலுவகத்தில் தலைகீழாக ஏற்றப்பட்ட தேசியக் கொடி\nநாட்டின் 74வது சுதந்திர தினத்தன்று இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இருப்பினும் கொரோனா காலம் என்பதால் வழக்கமான கலை, நிகழ்ச்சிகள் இன்றி எளிமையாக விழா நடத்தப்பட்டது. அதன்படி தமிழக முதல்வர் பழனிசாமி கோட்டை கொத்தளத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/12549-2018-09-11-02-11-01", "date_download": "2020-08-15T07:45:49Z", "digest": "sha1:COYLL3SRP74HN56QQMQOZG7Q7AC2EG6Y", "length": 19410, "nlines": 181, "source_domain": "www.4tamilmedia.com", "title": "தமிழர்கள் அரசியல் உரிமையுடன் வாழ இந்தியா உதவ வேண்டும்; மோடியிடம் டக்ளஸ் வேண்டுகோள்!", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nதமிழர்கள் அரசியல் உரிமையுடன் வாழ இந்தியா உதவ வேண்டும்; மோடியிடம் டக்ளஸ் வேண்டுகோள்\nPrevious Article மோடி- கரு ஜயசூரிய தலைமையிலான பாராளுமன்றக் குழு சந்திப்பு\nNext Article பிரதமருக்கான தகுதி ரணிலிடம் இல்லை என்று மைத்திரியே கூறுகிறார்: மஹிந்த ராஜபக்ஷ\nமூன்று தசாப்தங்களுக்கும் மேலாக யுத்த அழிவுகளுக்கு முகம் கொடுத்த தமிழ் மக்கள் பாதுகாப்புடனும் அரசியல் உரிமைகளுடனும் கௌரவமாக வாழ்வதற்கு இந்தியா உதவ வேண்டும் என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் நேரடியாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nபாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சித் தலைவர்களை உள்ளடக்கிய பாராளுமன்றக் குழுவினருக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குமிடையே நேற்று திங்கட்கிழமை டில்லியில் நடைபெற்ற உயர்மட்ட சந்திப்பின்போதே மேற்கண்ட கோரிக்கையை டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ளார்.\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான உயர்மட்டப் பிரதிநிதிகள் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்தில் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளதாவது,\n“இலங்கை அரசு கொண்டுவருவதாகக் கூறும் புதிய அரசியலமைப்பு ஒரு நிச்சயமற்ற தன்மையாகவே இருப்பதால் அதை உறுதிப்படுத்தவதற்கு காலதாமதம் ஆகலாம். ஆகவே, தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு நிலையான தீர்வை அடைந்து கொள்வதற்கு இலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் பயன���க அமையப்பெற்ற 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி அதிலிருந்து முன்னோக்கிச் செல்வதே நடைமுறைச் சாத்தியமாக அமையும்.\nமாகாண சபை முறைமையானது ஏற்கனவே இலங்கையின் அரசியல் யாப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாலும், அதை முழுமையாக அமுல்படுத்த நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறுவது அவசியமில்லை என்பதாலும், தென் இலங்கை மக்கள் ஒவ்வொருவரும் இன்று மாகாணசபை முறைமையை அச்சங்களற்று அனுபவிக்கின்றார்கள் என்பதாலும் இதுவே இலங்கையின் அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வழிமுறையாகும்.\nஅத்துடன், 2010ஆம் ஆண்டு உத்தியோகபூர்வ பயணமாக இந்தியா வந்திருந்தபோது, இந்திய அரசிடம் எமது மக்களுக்கு 50 ஆயிரம் வீடுகளை கட்டித்தருமாறும், இன்னும் பல உதவிகளையும் கோரியிருந்தேன். அதை நிறைவேற்றித் தந்த இந்திய அரசுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nஅதுபோல் தற்போது வடக்கு, கிழக்கில் எஞ்சியிருக்கும் மீள்குடியேற்றங்களை செய்வதற்கும்,பாதுகாப்பான வீட்டுவசதிகள் இல்லாதோருக்குமாக சுமார் ஒரு இலட்சம் கல் வீடுகள் எமக்கு தேவையாக உள்ளன. அந்தத் தேவையை நிறைவேற்ற இந்திய அரசு எமக்கு உதவ வேண்டும் என்று எமது மக்கள் சார்பாக கோரிக்கை விடுக்கின்றேன்.\nயுத்தத்தால் அழிந்த வடக்கு - கிழக்கு மாகாணங்களை மீளக்கட்டி எழுப்பும் பிரதான திட்டமாகவும்,வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்தி எமது இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கவும் பலாலி விமான தளத்தையும், காங்கேசன்துறை துறைமுகத்தையும் சர்வதேச தரத்திற்கு இந்திய அரசு புனரமைத்துத்தர வேண்டும். அவ்வாறு பலாலி விமான தளமும், காங்கேசன்துறை துறைமுகமும் நிறைவான சேவையை வழங்குமாக இருந்தால், அது வடக்கு , கிழக்கு மக்களுக்கு மட்டுமல்லால், தென் இலங்கை மக்களுக்கும் கூடுதல் நன்மைகளை பெற்றுக்கொள்ளக்கூடியதாக அமையும்.\nதமிழ் நாட்டில் அகதிகளாக நீண்டகாலம் வாழ்ந்துவரும் இலங்கைத் தமிழ் மக்கள் மீண்டும் தமது தாயகம் திரும்பி வளமான எதிர்காலத்தை உறுதிப்படுத்துவதற்கு வசதியாக வெளியேறும் அனுமதியை பெற்றுக்கொள்வதில் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றார்கள்.\nஎனவே அந்த மக்களுக்கு வெளியேறும் அனுமதியை இலகுவாகப் பெற்றுக்கொள்ளவும் அவர்களின் வளமான எதிர்காலத்திற்கும் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து இந்திய அரசும் செயற்பட வழிவகை செய்யப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதுடன், யுத்தத்தால் எல்லா வழிகளிலும் பின்னடைவு கண்டுள்ள வடக்கு கிழக்கு மாகாணத்தையும், அங்கு பெரும் துயரங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் வாழ்வியலையும் எதிர்காலம் மீதான நம்பிக்கையுடன் மீளக் கட்டியெழுப்புவதற்கு நாம் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு, இந்திய அரசு தேவையான உதவியையும், பங்களிப்பையும் செய்யவேண்டும்.” என்றுள்ளார்.\nPrevious Article மோடி- கரு ஜயசூரிய தலைமையிலான பாராளுமன்றக் குழு சந்திப்பு\nNext Article பிரதமருக்கான தகுதி ரணிலிடம் இல்லை என்று மைத்திரியே கூறுகிறார்: மஹிந்த ராஜபக்ஷ\nஅஜித்தை இயக்க மறுத்த இயக்குநர்\nசிவகார்த்திகேயனுடன் உரையாடிய அஜய் தேவ்கன்\nகேரளாவில் ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமான விபத்து : விமான நிலையம் பாதுகாப்பற்றது என முன்பே எச்சரிக்கை\nகூட்டமைப்பின் பின்னடைவுக்கு பொறுப்பேற்கிறோம்: மாவை சேனாதிராஜா\n28 அமைச்சரவை அமைச்சர்கள்; 40 இராஜாங்க அமைச்சர்கள் நாளை பதவிப் பிரமாணம்\nதமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று த.தே.கூ இனி கூற முடியாது: ஜீ.எல்.பீரிஸ்\nஜோதிகாவின் நிதியுதவியில் ஜொலிக்கும் அரசு மருத்துவமனை\nகடலில் எண்ணெய் கசிவால் சுற்றுச்சூழல் அழிவின் நெருக்கடி நிலையில் மொரீஷியஸ் தீவு\nசுதந்திரக் கட்சிக்கு புதிய தலைமைத்துவம் அவசியம்: சந்திரிக்கா குமாரதுங்க\nஸ்ரீலங்கா சுதந்திக் கட்சிக்கு புதியத் தலைமைத்துவம் அவசியம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.\nமக்கள் மையப் பொருளாதாரத்துக்கு முன்னுரிமை வழங்கப்படும்: அஜித் நிவார்ட் கப்ரால்\nபுதிய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளை நிறைவேற்றும் போது, மக்கள் மையப் பொருளாதாரத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.\nராஜஸ்தான் : அசோக் கெலாட் - சச்சின் பைலட் சந்திப்பு\nகாங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.\nஇந்தியாவில் நேர்மையாக வரி செலுத்துவோரை கௌரவப்படுத்தும் புதிய திட்டம் : பிரதமர் அறிமுகம்\nபிரதமர் நரேந்திர மோடி; வெளிப்படையாகவும் நேர்மையாகவும் வரி செலுத்துவோரை கௌரவித்தல் எனும் புதிய திட்டத்தை இன்று காணொலி மூலம் ஆரம்பித்துவைத்தார்.\nரஷ்ய தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்த பிலிப்பைன்ஸ் விருப்பம் \nஉலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.\nசுவிற்சர்லாந்தில் 1000 பேர்களுக்கும் அதிகமான ஒன்று கூடல் நிகழ்வுகளுக்கு மேலும் ஒரு மாதகால தடை நீடிப்பு \nசுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/category/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-08-15T07:58:03Z", "digest": "sha1:NCQSYEFTOKNNBFJK7BMTPBU3HHJ63OEP", "length": 19312, "nlines": 319, "source_domain": "www.haranprasanna.in", "title": "கவிதை | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nவீட்டைத் தாண்டிக் கடந்து போகும்\nஹரன் பிரசன்னா | No comments\nபள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும்\nஇரண்டு பட்டாம் பூச்சிகளைப் போல.\nவேன் மிதந்து மிதந்து செல்கிறது\nபுருவம் உயர்த்தி கண்கள் இடுக்கி\nஹரன் பிரசன்னா | No comments\nஹரன் பிரசன்னா | No comments | Tags: கவிதை\nஹரன் பிரசன்னா | No comments | Tags: கவிதை\nநம்பாதே என்றது அந்தக் குரல்\nஎன் நிழலென வரும் குரல்\nநிஜமென ஆகும் ஒரு குரல்.\nஉதட்டில் ஒரு ஒளியை ஏந்தி\nஎழுதி எழுந்தி ஓய்ந்த கைகளுடன்\nஉலகம் முழுக்க அமைதியைப் பரப்பியவர்கள்\nஒரு பேனாவுடன் சில காகிதங்களுடன்\nஎன் கை பிடித்து அழைத்துப் போக\nஎன்னை அழைத்துப் போவதாகச் சொன்னார்கள்\nஎன்னை சரி செய்வதாகச் சொன்னார்கள்\nஹரன் பிரசன்னா | No comments | Tags: கவிதை\nஹரன் பிரசன்னா | No comments\nஅலை வரும், மீன் உழலும்\nஅருகில் அமர்ந்து பார்த்திருக்கிறான் அவன்.\nஹரன் பிரசன்னா | No comments\nபாட்டி பேரனுக்குக் கதை சொல்லத் துவங்கும்போது\nசட்டெனத் துளிர்க்கும் ஒரு வனமும்\nஅவற்றின் பின்னே ஓடும் பால்ய நானும்\nகையில் சோற்றுண்டையுடன் துரத்தும் அம்மாவும்\nஉடல் விதிர்க்கச் செய்யும் வனப்போ\nஹரன் பிரசன்னா | No comments\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\n���ென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nமூத்தாப்பாட்டி சொன்ன கதைகள் (சிறுவர் கதைகள்)\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818 / 94459 01234\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\nஎன் பதிவும் கல்கி பத்திரிகையின் பதிலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Visit?page=1", "date_download": "2020-08-15T08:58:36Z", "digest": "sha1:2SG4VJO2ANBJEPQUMHNNQYFA2DMHR3GE", "length": 4861, "nlines": 122, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Visit", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஎச்1பி விசா விவகாரம் குறித்து ட்...\nஅசைவ விரும்பியான ட்ரம்பிற்கு சைவ...\nட்ரம்ப் மனைவி பங்கேற்கும் நிகழ்ச...\nஇந்தியா வரும் அமெரிக்க அதிபர் ட்...\n‘நூறு நாட்கள் நிறைவு செய்ததும் ர...\n\"அரசின் திட்டங்களை மக்களிடம் விள...\nஅசாம் போராட்டத்தால் ஜப்பான் பிரத...\nவங்கதேச அமைச்சரின் இந்திய பயணம் ...\nகோத்தபய ராஜபக்ச இன்று இந்தியா வ...\nசபரிமலைக்கு செல்லும் முயற்சி தோல...\nரெஹானா பாத்திமா சபரிமலை செல்ல போ...\nஆன்லைன் காதலியை தேடி சுவட்சர்லாந...\nபணி நிமித்தமாக சென்ற இடத்தில் கோ...\nஇரண்டாவது குழந்தைக்கு தயாராகிற பெற்றோரா நீங்கள்\nநீரில் மூழ்கிய இளைஞர்களை துணிச்சலுடன் காப்பாற்றிய வீர பெண்மணிகளுக்கு கல்பனா சாவ்லா விருது\nபாம்பு கடித்தால் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்: மருத்துவர் விளக்கம்\n''மதிய உணவு நேரத்தில் நடனமாடிக் காட்டினேன்'' - ரஜினி குறித்து நெகிழும் லாரன்ஸ்\nதத்தெடுத்த பெற்றோர் மரணம்; 15 ஆண்டுகளுக்குப் பின் சொந்த பெற்றோரிடம் சேர்ந்த மகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://markmail.org/browse/com.ubuntu.lists.ubuntu-tam/2009-01", "date_download": "2020-08-15T09:25:20Z", "digest": "sha1:SPCPRAMHX5FHXECPIMOZLAGP3KFPMWST", "length": 2014, "nlines": 14, "source_domain": "markmail.org", "title": "com.ubuntu.lists.ubuntu-tam - 2009 January - 8 messages - MarkMail", "raw_content": "\n[உபுண்டு பயனர்]ஆக்ஸிஸ் வங்கிக்கு ஆயிரக்கணக்கில் மடல் அனுப்புங்கள்... - ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M\n[உபுண்டு பயனர்]வாரம் ஒரு தகவல் தர யார் தயார்\nRe: [உபுண்டு பயனர்]ஆக்ஸிஸ் வங்கிக்கு ஆயிரக்கணக்கில் மடல் அனுப்புங்கள்... - ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M\n[உபுண்டு பயனர்]அருணை பொறியியல் கல்லூரி - கட்டற்ற மென்பொருளும் தமிழ்க் கணிமையும் - ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M\n[உபுண்டு பயனர்]மகாதனபுரம் ஐடிஐ - கட்டற்றமென்பொருள் நிகழ்வு - ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M\n[உபுண்டு பயனர்]ஈரோடு நந்தா கலை அறிவியல் கல்லூரி - கட்டற்ற கணிமை வகுப்பு - ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/923563", "date_download": "2020-08-15T09:01:30Z", "digest": "sha1:LL4F6SLBW4DWLTHKH62JIBPSEBBWMIE2", "length": 2711, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கம்போடியா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கம்போடியா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n06:48, 11 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n1 பைட்டு நீக்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n06:45, 11 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\n06:48, 11 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/563901-guddan-ramvilas-trivedi.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-08-15T07:34:31Z", "digest": "sha1:DHSNIKKGIR6NBPHAWWCKQ43PJCH6MRMF", "length": 19134, "nlines": 297, "source_domain": "www.hindutamil.in", "title": "விகாஸ் துபேயின் நெருங்கிய கூட்டாளி மும்பையில் கைது: மகாராஷ்டிர போலீஸார் நடவடிக்கை | Guddan Ramvilas Trivedi - hindutamil.in", "raw_content": "சனி, ஆகஸ்ட் 15 2020\nவிகாஸ் துபேயின் நெருங்கிய கூட்டாளி மும்பையில் கைது: மகாராஷ்டிர போலீஸார் நடவடிக்கை\nவிகாஸ் துபேயுடன் ராம்விலாஸ் திரிவேதி\nவிகாஸ் துபேயின் நெருங்கிய கூட்டாளி ராம்விலாஸ் திரிவேதி என்பவர் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகான்பூர் அருகில் உள்ள பிக்ருஎன்ற கிராமத்துக்கு கடந்த 2-ம் தேதி ரவுடி விகாஸ் துபேவை போலீஸார் பிடிக்கச் சென்றனப். அப்போது, அவரது ஆட்களால் டிஎஸ்பி, 2 துணை ஆய்வாளர்கள் உள்ளிட்ட 8 போலீஸார் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து, ரவுடி விகாஸ் துபே கும்பலைப் பிடிக்க சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டது\nஇந்த வழக்கில் ரவுடி விகாஸ் துபேயின் நெருங்கிய கூட்டாளிகள் அக்னி ஹோத்ரி, பிரேம் பிரகாஷ் பாண்டே, அதுல் துபே, விகாஸ் துபே உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர்.\nமேலும், விகாஸ் துபேயின் முக்கிய உதவியாளர் அமர் துபே, பிரபாத் மிஸ்ரா ஆகியோரும் போலீஸார் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடி விகாஸ் துபே, மத்தியப்பிரதேசம் உஜ்ஜைனி போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.\nஉ.பி. போலீஸார் விகாஸ் துபேயை விசாரணைக்காக கான்பூருக்கு அழைத்து வந்தனர். அப்போது கடும்மழையால் துபே வந்த கார் கவிழ்ந்தபோது, அதிலிருந்து தப்பிக்க விகாஸ் துபே முயன்றார். அப்போது போலீஸார் சுட்டதிில் விகாஸ் துபே கொல்லப்பட்டார். கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காவல் ஆய்வாளர் உள்பட 4 போலீஸார் காயமடைந்தனர்.\nஇந்தநிலையில் விகாஸ் துபேயின் நெருங்கிய கூட்டாளியான அரவிந்த் என்ற குட்டன் ராம்விலாஸ் திரிவேதி என்பவர் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிர மாநில தீவிரவாத தடுப்புபடை போலீஸார் அவரை கைது செய்துள்ளனர். அவரது வாகன ஓட்டுநர் சோனு திவாரியும் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇவர்கள் தானேயில் பதுங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டனர். உத்தர பிரதேசத்தில் 8 போலீஸார் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் ராம் விலாஸ் திரிவேதிக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் திரிவேதியை உ.பி. போலீஸார் தேடி வந்தனர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகரோனா வைரஸால் அனைத்துப் பல்கலைக்கழகத் தேர்வுகளும் ரத்து: டெல்லி அரசு முடிவு\nஎம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.15 கோடி வரை அளித்து இழுக்க முயல்கிறது; பாஜகவுக்கு நாட்டு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்: ராஜஸ்தான் முதல்வர் ஆவேசம்\nகரோ���ாவால் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டில் பொருளாதார, சுகாதார நெருக்கடி: ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் பேச்சு\nவிகாஸ் துபே என்கவுன்டர்; யாரும் அரசியல் செய்ய வேண்டாம்: சிவசேனா வலியுறுத்தல்\nமும்பைவிகாஸ் துபேயின் நெருங்கிய கூட்டாளிமகாராஷ்டிர போலீஸார்மும்பையில் கைது\nகரோனா வைரஸால் அனைத்துப் பல்கலைக்கழகத் தேர்வுகளும் ரத்து: டெல்லி அரசு முடிவு\nஎம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.15 கோடி வரை அளித்து இழுக்க முயல்கிறது; பாஜகவுக்கு நாட்டு மக்கள்...\nகரோனாவால் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டில் பொருளாதார, சுகாதார நெருக்கடி:...\nசுதேசி என்றால் அனைத்து வெளிநாட்டுப் பொருட்களையும் ஒதுக்க...\nதமிழக அரசு வேலைவாய்ப்புகளில் பிற மாநிலத்தவர், வெளிநாட்டினரைச்...\nராகுல் செய்ய வேண்டியது என்ன\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு விவாதம்\nஸ்மார்ட்போன் இல்லை, அடிப்படை வசதியில்லை: ஜப்பானிய மொழியைக்...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு இடது பார்வை\nஎனக்கு வேறு வேலை இருந்தால் சொல்லுங்கள்: அமிதாப் பச்சன் கவலைப் பதிவு\nரூ.1,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் மும்பையில் பறிமுதல், 2 பேர் கைது\nஇன்ப அதிர்ச்சி: ரயிலில் தவறவிட்ட பர்ஸைக் கண்டுபிடித்து உரியவரிடம் 14 ஆண்டுகளுக்குப் பின்...\nகரோனா பரிசோதனையில் நெகட்டிவ்: வீடு திரும்பும் அபிஷேக் பச்சன்\nசந்திரயான்-2; நிலாவில் படமெடுத்த எரிமலைப் பள்ளத்திற்கு விக்ரம் சாரபாய் பெயர்: இஸ்ரோ நடவடிக்கை\nஇந்திய இறையாண்மைக்கு சவால் விடுப்பவர்களுக்கு ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்திருக்கிறது: சீனா,பாகிஸ்தானுக்கு செய்தி...\nஇந்தியாவில் கரோனா தொற்று 25 லட்சத்தைக் கடந்தது; 18 லட்சம் பேர் குணமடைந்தனர்;50...\nஉலக குடிமக்களாக நமது மாணவர்களை மாற்ற தேசியக்கல்விக் கொள்கை உதவும்: 1000 நாட்களில்...\nகோவிட்-19 ஒழிப்புப் பணிக்காக முதல்வரின் சிறப்பு விருது: மருத்துவர் சௌமியா சாமிநாதனுக்கு வழங்கப்பட்டது\nசந்திரயான்-2; நிலாவில் படமெடுத்த எரிமலைப் பள்ளத்திற்கு விக்ரம் சாரபாய் பெயர்: இஸ்ரோ நடவடிக்கை\nஆகஸ்ட் 15-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\n10-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் அனைத்துத் தனித்தேர்வர்களுக்கும் தேர்ச்சி வழங்கிடுக: முன்னாள் பள்ளிக் கல்வித்துறை...\nமதுரையில் ���ரோனா நோயாளிகளுக்கு இலவசமாக மூன்று வேளையும் சத்தான உணவு வகைகள்: அரசு மருத்துவமனை...\nமாற்றுக் கட்சியினரைத் தங்கள் பக்கம் இழுக்கும் திமுக கரோனா காலத்திலும் களைகட்டும் அரசியல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/blogger+special?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-08-15T06:52:32Z", "digest": "sha1:73PX7SN4EFVGMDE7MMVIWFXK5OF2PQXN", "length": 9534, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | blogger special", "raw_content": "சனி, ஆகஸ்ட் 15 2020\nடெல்லியில் நாளை சுதந்திர தின கொண்டாட்டம்: கரோனா முன்னெச்சரிக்கை காரணமாக சிறப்பு ஏற்பாடு\nமேட்டுப்பாளையத்தில் மாநில நிலச்சரிவு மேலாண்மை மையத்தை அமைக்க வேண்டும்; 'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பு கோரிக்கை\nமேட்டுப்பாளையத்தில் மாநில நிலச்சரிவு மேலாண்மை மையத்தை அமைக்க வேண்டும்; 'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பு கோரிக்கை\nநடிகர் கிஷோர் பிறந்தநாள் ஸ்பெஷல்: எல்லாக் கதாபாத்திரங்களிலும் அசத்தும் நடிகர்\nசுதந்திர தினம்: 15 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்கள் அறிவிப்பு\nசிறப்பு பொருளாதார மண்டலத்துக்காக ரூ.72 கோடியில் 748 ஏக்கரை கையகப்படுத்தி 13 ஆண்டுகளாக...\nகமலா ஹாரிஸின் கலப்பினப் பின்னணி தேர்தலில் கைகொடுக்குமா\nகொங்கு தேன் 16- ஓரம் பாரமா, கொஞ்சம் சோறு\nஃபிடல் காஸ்ட்ரோ பிறந்த நாள் கட்டுரை- கரும்புத் தோட்டத்தின் இரும்பு மனிதன்\n - நடிகை வைஜெயந்திமாலா பிறந்த நாள் கட்டுரை\nசுதேசி என்றால் அனைத்து வெளிநாட்டுப் பொருட்களையும் ஒதுக்க...\nதமிழக அரசு வேலைவாய்ப்புகளில் பிற மாநிலத்தவர், வெளிநாட்டினரைச்...\nராகுல் செய்ய வேண்டியது என்ன\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு விவாதம்\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு இடது பார்வை\nஸ்மார்ட்போன் இல்லை, அடிப்படை வசதியில்லை: ஜப்பானிய மொழியைக்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/220632-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%87-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%93%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-08-15T08:06:30Z", "digest": "sha1:KFTYQBGNNJWENNHEP4XJONCMJZRLKRGK", "length": 18047, "nlines": 166, "source_domain": "yarl.com", "title": "அன்னை, தமிழீழ மண்ணே.. உன்னை, முத்தமிட ஓடி வருவேன். - வேரும் விழுதும் - கருத்துக்களம்", "raw_content": "\nஅன்னை, தமிழீழ மண்ணே.. உன்னை, முத்தமிட ஓடி வருவேன்.\nஅன்னை, தமிழீழ மண்ணே.. உன்னை, முத்தமிட ஓடி வருவேன்.\nBy தமிழ் சிறி, November 23, 2018 in வேரும் விழுதும்\nபதியப்பட்டது November 23, 2018\nவிஸ்வலிங்கம் மணிவண்ணன், கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டாரா\nதொடங்கப்பட்டது Yesterday at 06:33\nஇந்தியா விரைவில் தன்னிறைவு பெறும் – சுதந்திர தின விழாவில் பிரதமர்\nதொடங்கப்பட்டது 2 hours ago\nபிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கவலைக்கிடம்\nதொடங்கப்பட்டது 20 hours ago\nதொடங்கப்பட்டது November 26, 2018\nவிஸ்வலிங்கம் மணிவண்ணன், கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டாரா\nநடந்து முடிந்த பொதுத் தேர்தலில் எனக்கு எதிராக சதித் திட்டம் செய்யப்பட்டது – வி.மணிவண்ணன் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் எனக்கு எதிராக சதித் திட்டம் செய்யப்பட்டது. அதுதொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரிடம் கடந்த சில தினங்களுக்கு முன்பு நேரிவல் எடுத்துக் கூறியிருந்தேன்.இந்த நிலையிலேயே என்னை கட்சியின் தேசிய அமைப்பாளர், ஊடகப் பேச்சாளர் பதவிகளிலிருந்து நீக்குவதற்கான தீர்மானத்தை கட்சியின் மத்திய குழு எடுத்துள்ளது என்று ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.அதுதொடர்பில் கட்சியின் தலைமையினால் எனக்கு எந்தவொரு அறிவிப்பும் விடுக்கப்படவில்லை. கட்சியின் ஒற்றுமைக்காக தலைமையுடன் பேச்சு நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளேன். அதனால் ஆதரவாளர்கள் அனைவரும் அமைதி காக்கவேண்டும் என்று வேண்டுகின்றேன் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற தேர்தலிலே எனக்கு எதிராக சதி செய்யப்பட்டமை தொடர்பில் கட்சியின் தலைமையிடம் வெளிப்படுத்தியிருந்தேன். அது தொடர்பில் தலைமையுடன் பேசுவதற்கு தயாராகவே உள்ளேன் என நேற்று இரவு ஊடகங்களுக்கு அனுப்பிவைத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.(15) http://www.samakalam.com/செய்திகள்/நடந்து-முடிந்த-பொதுத்-தே/\nஇந்தியா விரைவில் தன்னிறைவு பெறும் – சுதந்திர தின விழாவில் பிரதமர்\nநரேந்திர மோதியின் சுதந்திர தின உரை: 'விரைவில் கொரோனாவுக்கு மருந்து, காஷ்மீரில் தேர்தல்' - முக்கிய தகவல்கள் - BBC News தமிழ் PIB வேளாண் உள்கட்டமைப்புத் திட்டத்துக்காக 1 லட்சம் கோடி ரூபாய் கொண்ட நிதியம் உர���வாக்கப்பட்டுள்ளது. ஏழு கோடி வறியநிலை குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு வழங்கப்பட்டுள்ளது. ஆறு லட்சம் கிராமங்கள் இன்று ஆப்டிக் ஃபைபர் நெட்வொர்க் மூலம் இணைக்கப்பட்டு தொலைத்தொடர்பு வசதியைப் பெற்றுள்ளன. 2014 ஆண்டுக்கு முன்புவரை ஐந்து டஜன் கிராம பஞ்சாயத்துகள் மட்டுமே அத்தகைய வசதியைப் பெற்றிருந்தன. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒன்றரை லட்சம் கிராம பஞ்சாயத்துகள் ஆப்டிக் ஃபைபர் இன்டர்நெட் வசதியைப் பெற்றுள்ளன. விண்வெளி துறையை இந்தியா தனியார் துறை பங்களிப்பை வழங்க திறந்துவிட்டுள்ளது. இந்திய விண்வெளி வளரும்போது, நாம் மட்டுமின்றி நமது நட்பு நாடுகளும் அதன் மூலம் பலன் பெறும். இந்தியா முழுவதும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை என்ற புதிய முறையை நாடு ஏற்றுக்கொண்டிருக்கிறது. அத்தகைய முறையில் ஏற்கெனவே 3 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனை நடந்துள்ளது. ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்ட பிறகு, அதன் வளர்ச்சிக்காக மிகச்சிறந்த ஒத்துழைப்பை சர்பாஞ்ச்கள் வழங்கி வருகிறார்கள். அங்கு விரைவில் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் . லடாக்கில் கார்பன் சமநிலையை உருவாக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. உள்ளூர் லடாக்கியர்களுடன் சேர்ந்து புதுமையான வழிகளில் வளர்ச்சியை கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்தியர்களின் தாரக மந்திரம் வோக்கல் ஃபார் லோக்கல் (உள்ளூர் மக்களுக்காக குரல் கொடுப்பது) என்றவாறு இருக்க வேண்டும். உள்நாட்டு தயாரிப்புகளுக்கு நாம் முன்னுரிமை தர வேண்டும். அதை செய்யாவிட்டால் அந்த பொருட்களுக்கு வாய்ப்பு குறைவதுடன் அந்த முயற்சி ஊக்கம் பெறாமல் போகலாம். இப்போது நாம் மேக் இன் இந்தியாவில் (இந்தியாவிலேயே தயாரிப்போம்) இருந்து மேக் ஃபார் (வோர்ல்ட் (உலகுக்காக தயாரிப்போம்) என்ற அடுத்த கட்டத்துக்கு சென்றிருக்கிறோம். https://www.bbc.com/tamil/india-53788679\nபிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கவலைக்கிடம்\nபாடகர் எஸ்பிபிக்கு எக்மோ சிகிச்சை மின்னம்பலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பாடகர் எஸ்.பி.பி சென்னை எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 13 இரவு முதல் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் நேற்று அறிக்கை வெளியிடப்பட்டது. இது திரைத்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அனைவரும் எஸ்பிபி மீண்டு வர வேண்டும் என்று கூறி வருகின்றனர். அவரது உடல்நிலை குறித்த மருத்துவமனையின் அறிவிக்கையை எதிர்நோக்கித் திரை உலகமே காத்திருக்கிறது. இந்நிலையில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிப்பது தெரியவந்துள்ளது. Extracorporeal Membrane Oxygenation எனப்படும் இந்த கருவி, உடல்நிலை மோசமாக இருக்கும் நோயாளிகளுக்கு மூன்றாம் கட்டத்தில் சிகிச்சை அளிக்க உதவுவதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தீவிர மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டவர்களின் நுரையீரல் மற்றும் இதயம் செயல்படாதபோது, எக்மோ கருவி பயன்படுத்தப்படுகிறது. இது, பாதிக்கப்பட்டவரின் ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு, ஆக்ஸிஜன் நிரப்பப்பட்ட ரத்தத்தை மீண்டும் உடலுக்கு அனுப்புகிறது. இதயம் மற்றும் நுரையீரலுக்கு உரிய ரத்தம் செல்வதை இந்த கருவி உறுதிப்படுத்துகிறது. தற்போது இந்த கருவி மூலம் எஸ்பிபிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவருக்கு எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனிடையே எஸ்.பி.பி மகன் சரண், தனது தந்தையின் உடல் நிலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். தந்தையின் உடல்நிலை சீராக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். https://minnambalam.com/public/2020/08/15/30/spb-health condition-ecmo-treatment\nகாரட் பணியாரமா... செய்து பார்திட்டப்போச்சு.. இங்கு காரட் களி கிடைக்கும்👍\nஅன்னை, தமிழீழ மண்ணே.. உன்னை, முத்தமிட ஓடி வருவேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://markmail.org/browse/com.ubuntu.lists.ubuntu-tam/2009-02", "date_download": "2020-08-15T09:19:30Z", "digest": "sha1:5WEAQR6HTPLW2PGY433TBPUZGBTNTIH6", "length": 1813, "nlines": 12, "source_domain": "markmail.org", "title": "com.ubuntu.lists.ubuntu-tam - 2009 February - 6 messages - MarkMail", "raw_content": "\n[உபுண்டு பயனர்]தீர்த்தமலை - தகவல் தொழில் நுட்ப பயிற்சி மையம் திறக்கப்பட்டது - ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M\n[உபுண்டு பயனர்]தியாரகராயா பொறியியல் கல்லூரி - கட்டற்ற மென்பொருள் மாநாடு - 2009 - amachu\n[உபுண்டு பயனர்]தியாரகராயா பொறியியல் கல்லூரி - கட்டற்ற மென்பொருள் மாநாடு - 2009 - amachu\n[உபுண்டு பயனர்]இணையத்தில் இணைவோம் - பத்மநாதன்\n[உபுண்டு பயனர்]சற்றே பழையதாயினும் பகிர்ந்து கொள்வது கடமையாகிறது.. - amachu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/07/25121227/Chellandi-Amman.vpf", "date_download": "2020-08-15T07:03:30Z", "digest": "sha1:YC73DHPDDT6REYHV6H5MWNNOQLISD5VN", "length": 18018, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Chellandi Amman || குழந்தைப்பேறு வழங்கும் செல்லாண்டி அம்மன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபசுமை வழிச்சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லம் இருகே அவரது ஆதரவாளர்கள் குவிந்தனர் | துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன், மூத்த அமைச்சர்கள் ஆலோசனை | முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை, வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது - டெல்லி ராணுவ மருத்துவமனை விளக்கம். | ஓபிஎஸ்- அடுத்த முதல்வர் என பெரியகுளம் பகுதியில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் கிழிப்பு |\nகுழந்தைப்பேறு வழங்கும் செல்லாண்டி அம்மன் + \"||\" + Chellandi Amman\nகுழந்தைப்பேறு வழங்கும் செல்லாண்டி அம்மன்\nகுழந்தைபேறு, திருமண வரம் கேட்டு வேண்டிக்கொள்ளும் பக்தர்களுக்கு வேண்டும் வரத்தை அள்ளித் தரும் வரப்பிரசாதியாக செல்லாண்டி அம்மன் திகழ்கிறாள்.\nதமிழ்நாட்டில் ஏழு பெண்களை தெய்வமாக பாவித்து வழிபடும் வழக்கம் பல்லவர்கள் காலத்தில் தொடங்கப்பட்டதாக தெரிகிறது. இந்த வழிபாடு சோழ மன்னர்கள் காலத்தில் கிராமிய வழிபாடாக மாறியதால், அவர்கள் ஊருக்கு வெளியே வடக்கு திசையில் சப்தமாதர் கோவில்களை உருவாக்கினர்.\nசிந்து சமவெளி நாகரிகம் முதல் நம் நாட்டில் இருந்து வந்துள்ள வழிபாட்டு முறைகளில் ஒன்று, சப்த மாதர் வழிபாடு. பல்லவர் காலத்தில் சப்த மாதர்களை ஒரே கல்லில் வடிவமைத்து வழிபட்டு வந்துள்ளனர். சோழ மன்னர்கள் காலத்திலும், சாணக்கிய மன்னர்கள் காலத்திலும் சப்த மாதர் வழிபாடு மிகச்சிறப்பாக நடந்து வந்துள்ளது.\nநவராத்திரியின்போது சப்த மாதர்களை 7 நாட்கள் தனித்தனியே வழிபடுவது இன்றும் வழக்கத்தில் உள்ளது. சப்த மாதர்கள் தோன்றிய வரலாற்றை புராணம் கூறும் விதம் பிரசித்தமானது.\nகொடிய அரக்கனான மகிஷன் பிரம்மாவை நோக்கி தவம் இருந்து, பலம் வாய்ந்த வரத்தைப் பெற்றான். அதனால் ஏற்பட்ட தலைக்கனத்தால், தேவர்களை துன்புறுத்தினான். அரக்கர்களது தொல்லை தாங்காத தேவர்கள் பிரம்மாவிடம் சென்று முறையிட்டனர். அவர்களுக்கு ஆறுதல் கூறிய பிரம்மா ‘அந்த அசுரன் ஒரு பெண்ணால் மரணமடைவான்’ என்றார்.\nபின்னர் பார்வதி தேவியை நோக்கி பிரார்த்தனை செய்தார் பிரம்மா. அவர் முன் தோன்றிய பார்வதி தேவியிடம் ‘மகிஷன் அழிய வேண்டும்’ என கேட்டுக்கொண்டார்.\nஅவரது கோரிக்கையை உடனே நிறைவேற்ற தன் உடலில் இருந்து பிராம்மி, வைஷ்ணவி, இந்திராணி, மகேஷ்வரி, கவுமாரி, வராகி என 6 தேவிகளை உருவாக்கினாள் பார்வதிதேவி. 6 பேரும் மகிஷனுடன் போரிட்டனர். கடுமையான போர். எனினும் அந்த அரக்கனை வெல்ல அவர்களால் இயலவில்லை. இதை கண்ட சிவபெருமான் கோபம் கொண்டார். தன் நெற்றிக்கண்ணை திறந்தார். அதில் இருந்து வெளிப்பட்டவளே சாமுண்டி. அவள் பார்வதியை பணிந்து மகிஷனை அழிக்க அருளும்படி வேண்டி நின்றாள்.\nபார்வதி கருணை ததும்பும் கண்களுடன் சாமுண்டியைப் பார்த்தாள். பின், ‘சாமுண்டி உனக்கு என் அருள் என்றும் உண்டு. நீயே இந்த 6 பேருக்கும் தலைவியாக இருந்து அசுரனை அழிப்பாய். இந்த உலகையும், தேவர்களையும் காப்பாய். இன்று முதல் நீங்கள் 7 பேரும் சப்தமாதர் என அழைக்கப்படுவீர்கள்’ என அருள்புரிந்தாள்.\nமுதலில் இவர்களை எதிர்க்க ரக்த பீஜன் என்பவன் வந்தான். அவனுடன் சப்தமாதர் போரிட்டனர். அவன் சிந்திய ரத்தம் முழுவதையும் சாமுண்டி பருகினாள். ரக்த பீஜன் உள்ளிட்ட அரக்கர்களை அழித்து முடிவில் மகிஷனையும் வதம் செய்தனர், சப்த மாதர்.\nசிவபெருமான் சப்த மாதர்களை பாதாள உலகிற்கு அனுப்பி விடுமாறு பைரவருக்கு கட்டளையிட்டார். அங்கே சென்ற சப்த மாதர்களுக்கு கடும் பசி. அசுர ரத்தத்தை அவர்கள் பருகி இருந்ததால், அந்த உக்கிரமும் சேரவே கண்ணில் பட்டதையெல்லாம் எடுத்து உண்டார்கள். இதை கண்ட நரசிம்மர் அந்த சப்த மாதர்களின் உக்கிர குணங்களையெல்லாம் தான் ஏற்றுக்கொண்டார். அவர்களை கருணை காட்டும் தெய்வங்களாக மாற்றி பூவுலகிற்கு அனுப்பினார். இதுவே சப்தமாதர் பற்றிய புராணக்கதை என்று சொல்லப்படுகிறது.\nசப்த மாதர்களுக்கான ஆலயம் ஒன்று திருச்சிக்கு அருகே உள்ள துவாக்குடி என்ற கிராமத்தில் உள்ளது. ஆலயம் வடக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. ஆலய வாசலுக்கு முன்பாக வலதுபுறம் விநாயகர் அருள்பாலிக்கிறார். உள்ளே நுழைந்ததும் திருச்சுற்றில் தலவிருட்சமான வேப்ப மரம் உள்ளது.\nஅடுத்து சப்பாணி கருப்பு, மதுரை வீரன், பட்டவன், சந்தன கருப்பு, முனியாண்டவர், சன்னாசி கருப்பு, சாம்புவன் ஆகியோர் வீற்றிருக்கின்றனர். தொடர்ந்து மகாமண்டபத்தின் கிழக்கு திசையில் சங்கிலி கருப்பு தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறார். அர்த்த மண்டப நுழைவு வாசலின் இருபுறமும் பிரமாண்டமான சுதை வடிவ துவாரபாலகர் திருமேனிகள் அலங்கரிக்கின்றன.\nஅடுத்துள்ள கருவறையில் சப்த மாதர் வரிசையாக காட்சித்தர, நடுவே உள்ள இந்திராணி ‘செல்லாண்டி அம்மன்’ என்ற திருநாமத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள். செல்லாண்டி அம்மனுக்கு நான்கு கரங்கள். மேல் இரு கரங்களில் சங்கு, சக்கரத்தை தாங்கியும், கீழ் இரு கரங்களில் அபய வரத ஹஸ்த முத்திரைகளுடன் அன்னை விளங்குகிறாள்.\nமாதப்பிறப்புகள், ஆண்டின் முதல் நாள், செவ்வாய், வெள்ளிக்கிழமைகள், பொங்கல், ஆடிப் பெருக்கு நாட்களில் அன்னைக்கு விசேஷ அபிஷேக அலங்காரங்கள் நடைபெறுகின்றன. சிவராத்திரி அன்று அன்னைக்கு நான்கு கால பூஜைகள் நடக்கிறது. அன்று பக்தர்களுக்கு மாவிளக்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, கொழுக்கட்டை, மொச்சை, தட்டைப்பயறு, சர்க்கரைப்பொங்கல் முதலியன பிரசாதமாக வழங்கப்படுகிறது.\nகுழந்தைபேறு, திருமண வரம் கேட்டு வேண்டிக்கொள்ளும் பக்தர்களுக்கு வேண்டும் வரத்தை அள்ளித் தரும் வரப்பிரசாதியாக செல்லாண்டி அம்மன் திகழ்கிறாள்.\nஇந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nதிருச்சி - தஞ்சை நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து 20 கி.மீ. தொலைவில் துவாக்குடி எனும் கிராமத்தில் உள்ளது இந்த ஆலயம். திருச்சியில் இருந்து நகரப்பேருந்து வசதி உள்ளது.\n1. கேரள மாநிலத்தில் ‘தினசரி 20 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்படலாம்’ - சுகாதார மந்திரி ஷைலஜா தகவல்\n2. சென்னை கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. 17-ந்தேதி முதல் தாமதம் இன்றி உடனடியாக கிடைக்கும்: விண்ணப்பிக்கும் அனைவருக்கும் ‘இ-பாஸ்’ - எடப்பாடி பழனிசாமி உத்தரவு\n4. லடாக் எல்லையில் படைகள் வாபஸ் நடவடிக்கையில் சீனா நேர்மையாக செயல்படும்; மத்திய அரசு நம்பிக்கை\n5. கொரோனா தடுப்பு மருந்து மிக விரைவில் கிடைக்க நடவடிக்கை: பிரதமர் மோடி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/564789-generation-gap-in-congress.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-08-15T08:30:16Z", "digest": "sha1:QCJAOSOJG2YHKON5OOM76L45OOCN5NIF", "length": 32196, "nlines": 310, "source_domain": "www.hindutamil.in", "title": "இளம் தலைவர்களுக்குப் பொறுமை இல்லையா?- காங்கிரஸில் விஸ்வரூபம் எடுக்கும் தலைமுறைப் பிரச்சினை | Generation gap in Congress - hindutamil.in", "raw_content": "சனி, ஆகஸ்ட் 15 2020\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\nஇளம் தலைவர்களுக்குப் பொறுமை இல்லையா- காங்கிரஸில் விஸ்வரூபம் எடுக்கும் தலைமுறைப் பிரச்சினை\nராஜஸ்தான் அரசியல் நாடகத்தின் விளைவாகத் துணை முதல்வர் பதவியையும், மாநிலக் காங்கிரஸ் தலைவர் பதவியையும் இழந்து நிற்கிறார் சச்சின் பைலட். பாஜக துணையுடன் ஒரு நாடகத்தைத் தொடங்கிவைத்த சச்சின், எதிர்பார்த்த விஷயங்கள் கிடைக்காததால் இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவித்துக்கொண்டிருக்கிறார்.\nஇந்தச் சூழலில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இளம் தலைவர்கள், கட்சிக் கொள்கையைவிடவும் பெரும் பதவிகளுக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கிறார்களா எனும் கேள்வி எழுந்திருக்கிறது. மூத்த தலைவர்களைப் போல இளையவர்களுக்குப் பொறுமை இல்லை என்றும் விமர்சிக்கப்படுகிறது.\nராஜஸ்தான் அரசியல் விவகாரம் வெளிவரத் தொடங்கியதும், “காங்கிரஸில் இளம் தலைவர்கள் ஓரங்கட்டப்படுகிறார்கள்” என்று உமா பாரதி போன்ற பாஜக தலைவர்கள் விமர்சித்ததில் ஆச்சரியமில்லை. காங்கிரஸில் ஏற்படும் சிறிய பிரச்சினைகளைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொள்வது பாஜகவின் அரசியல் தந்திரங்களில் ஒரு பகுதி என்றே எடுத்துக்கொள்ளலாம். ஆனால், காங்கிரஸுக்குள்ளிருந்தே இதுபோன்ற குரல்கள் ஒலித்துக் கொண்டிருப்பதை நிச்சயம் புறந்தள்ள முடியாதது.\nராகுலுக்கு மிக நெருக்கமானவர் என்று கருதப்பட்ட ஜோதிராதித்ய சிந்தியா, கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்தபோதே இளையவர்கள் Vs மூத்தவர்கள் தொடர்பான விவாதங்கள் எழுந்தன. “பலரது உழைப்புக்குக் கட்சியில் அங்கீகாரம் வழங���கப்படுவதில்லை. ஜோதிராதித்ய சிந்தியாவைத் தொடர்ந்து மேலும் பலர் கட்சியைவிட்டு வெளியேறக்கூடும்” என்று மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் முன்னாள் நடிகையுமான நக்மா போன்றோர் அப்போதே எச்சரித்தனர்.\nஆனால், “இளையவர்களின் செயல்திறன், மூத்தவர்களின் அனுபவம், அறிவு ஆகியவற்றின் நியாயமான கலவை காங்கிரஸில் இருக்கிறது. இளையவர்களை வளர்த்தெடுக்கவில்லை என்றால், 135 ஆண்டுகளாகக் கட்சி நீடித்திருக்காது” என்று மூத்த தலைவரான ஆனந்த் ஷர்மா போன்றோர் வாதம் செய்தனர். அதேசமயம், கட்சித் தலைமையில் ஸ்திரத்தன்மை இல்லை என்பதால், இது தொடர்பான வெளிப்படையான எந்தக் கருத்தும் தலைமையிடமிருந்து வெளிவரவில்லை.\nதற்போது ராஜஸ்தான் காங்கிரஸில் கலகத்தை ஏற்படுத்தியிருக்கும் சச்சின் பைலட், இதுவரை பாஜகவில் சேரவில்லை. தனிக்கட்சி தொடங்குவாரா என்பது குறித்தும் உறுதியான தகவல்கள் இல்லை. எனினும், மூத்த தலைவரான அசோக் கெலாட் தனக்குப் பல்வேறு வகைகளில் குறுக்கீடுகளைச் செய்தார் எனும் புகாருடன் தனது ஆதரவாளர்களைச் சச்சின் அணி திரட்டியிருப்பது மீண்டும் இந்த விவாதத்தைப் பேசுபொருளாக்கியிருக்கிறது.\nசச்சின் விவகாரம் பெரிதாக வெடித்ததும், ஹரியாணா எம்எல்ஏ குல்தீப் பிஷ்னோய், முன்னாள் மத்திய அமைச்சரும் உத்தரப் பிரதேச இளைஞர் காங்கிரஸ் தலைவருமான ஜிதின் பிரசாதா, முன்னாள் எம்.பி.யான பிரியா தத் போன்ற காங்கிரஸ் இளம் தலைவர்கள் அவருக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்தனர்.\nஆனால், ‘இளம் வயதிலேயே முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டாலும், பெரிய பொறுப்புகள் மீதே இப்போதைய இளம் தலைவர்கள் குறியாக இருக்கிறார்கள்’ என்று மூத்த தலைவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். “அரசியலில் பொறுமை அவசியம். அரசியல் என்பது ஃபாஸ்ட் ஃபுட் அல்ல” என்று பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாக்கர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.\nஜெயப்பிரகாஷ் நாராயணன், ராஜாஜி, சந்திரசேகர், வி.பி.சிங் என்று பல முக்கியமான தலைவர்கள் காங்கிரஸை விட்டு வெளியேறியதற்குக் கொள்கை ரீதியிலான பல்வேறு முரண்பாடுகள்தான் பிரதான காரணம். ஆனால், இன்றைக்கு இளம் தலைவர்கள் தாங்கள் விரும்பும் பதவிகள் கிடைக்காத காரணத்தை முன்வைத்துக் கட்சியிலிருந்து விலகுகிறார்கள் என்பது அவர்களின் குற்றச்சாட்டு.\nபல்வேறு ப��விகளையும் வாய்ப்புகளையும் கட்சித் தலைமை வழங்கியதால்தான் இளம் தலைவர்கள் தங்கள் திறமையை வெளிக்காட்ட முடிந்தது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். குறிப்பாக, ஜோதிராதித்ய சிந்தியா, சச்சின் போன்றோரைத்தான் ராகுல் தன் நெருங்கிய வட்டத்தில் வைத்திருந்தார். எந்த நேரத்திலும் தன் வீட்டுக்கு வரும் உரிமை ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு உண்டு என்று ராகுலே ஒருமுறை குறிப்பிட்டிருந்தார். அவர்களுக்கு முக்கியப் பதவிகளும் வழங்கப்பட்டன.\nமறுபுறம் கட்சிக்குள் அனைத்துத் தரப்பினரையும் அனுசரித்துச் செல்ல வேண்டிய கட்டாயம் இருப்பதால், நடைமுறை சார்ந்தே முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. 2018-ல் ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வென்றதும், முதல்வராக யாரைத் தேர்ந்தெடுப்பது என்று நடந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அப்போது, ‘சச்சின்… சச்சின்’ என்று வெளியில் நின்ற அவரது ஆதரவாளர்கள் கோஷமிடவே செய்தார்கள். ஆனால், பெருவாரியான சட்டப்பேரவை உறுப்பினர்கள் அசோக் கெலாட்டைத்தான் முதல்வராகத் தேர்வு செய்தார்கள். அதேசமயம், சச்சின் போன்ற இளம் தலைவர்கள் சோர்ந்துவிடக் கூடாது என்று அவர்களைச் சமாதானப்படுத்தும் வேலைகளையும் கட்சித் தலைமை செய்தது. அதனால்தான், அவருக்குத் துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது.\n“நாங்களெல்லாம் 40 ஆண்டுகளுக்கும் மேலாகக் காங்கிரஸில் நீடித்து வருகிறோம்; தொடர்ந்து கட்சிக்குச் சேவை செய்கிறோம். இளைய தலைவர்களிடம் அதுபோன்ற அர்ப்பணிப்பு இருக்கிறதா” என்று அசோக் கெலாட் கேள்வி எழுப்பியிருக்கிறார். பெரிய பதவிகளுக்கு வருவதற்கு இளம் தலைவர்கள் காட்டும் வேகம் குறித்து திக் விஜய் சிங், மணிசங்கர் அய்யர் போன்ற மூத்த தலைவர்கள் முக்கியமான கேள்விகளை வைத்திருக்கிறார்கள்.\n“மாதவராவ் சிந்தியாவுக்கு அளிக்கப்பட்ட அதே முக்கியத்துவம் அவர் மகன் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும் அளிக்கப்பட்டது. மத்திய அமைச்சரவையில் அவருக்கு இடம் அளிக்கப்பட்டது. இத்தனைக்குப் பிறகும் அவர் கட்சியை விட்டு வெளியேறினார். அதேபோல, ராஜேஷ் பைலட்டுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் அவரது மகன் சச்சின் பைலட்டுக்கும் அளிக்கப்பட்டது. சச்சின் பைலட்டின் வயது என்ன என்று பாருங்கள்” என்று கேட்கும் திக்விஜய் சிங், “இளம் தலைவ���்களுக்குப் பொறுமை இல்லை” என்றும் விமர்சித்திருக்கிறார். அவரது கூற்றில் உண்மை இருப்பதையும் மறுக்க முடியாது.\nதனது தந்தை ராஜேஷ் பைலட் சாலை விபத்தில் மரணமடைந்த பின்னர் கட்சியில் சேர்ந்தவர் சச்சின். அப்போது அவருக்கு 23 வயதுதான். 26 வயதிலேயே அவர் நாடாளுமன்ற உறுப்பினராகிவிட்டார். 32 வயதில் மத்திய அமைச்சரானார். 36 வயதில் ராஜஸ்தான் மாநிலக் காங்கிரஸ் தலைவர்; 40 வயதில் துணை முதல்வர் என்று இளம் வயதில் அதிவேக வளர்ச்சி கண்டவர் சச்சின்.\nஇத்தனைக்குப் பிறகும், அவர் முதல்வர் பதவி மீது ஆசைப்பட்டது அதீதம் என்பதே மூத்த தலைவர்களின் கருத்து. எனவேதான், “கேப்டன் அமரீந்தர் சிங், கமல்நாத், பூபேஷ் சிங் பகேல் போன்றோர் அந்தந்த மாநிலக் காங்கிரஸ் தலைவர்களாக இருந்துகொண்டே முதல்வர் பதவிக்கு வந்திருக்கிறார்கள். எனக்கு மட்டும் ஏன் அது மறுக்கப்படுகிறது” என்று சச்சின் கேட்பதைப் பலரும் ஏற்க மறுக்கிறார்கள். பாஜகவில் இணையப்போவதில்லை என்று சச்சின் தொடர்ந்து மறுத்து வந்தாலும், “ராஜஸ்தான் அரசைக் கவிழ்க்க பாஜகவுடன் சேர்ந்து சதிசெய்ததற்கு எங்களிடம் ஆதாரம் இருக்கிறது” என்று குற்றம்சாட்டும் அசோக் கெலாட், சச்சினின் கொள்கை உறுதியையும் கேள்விக்குட்படுத்தியிருக்கிறார்.\nஎல்லாவற்றையும் தாண்டி, தங்களைப் போன்ற ஒருவர் கட்சித் தலைமைப் பொறுப்பில் இருந்தால், தலைமுறை இடைவெளிச் சிக்கல்கள், மூத்தவர்களுடன் அதிகார மோதல் என்பன போன்ற பிரச்சினைகள் இல்லாமல் செயல்பட முடியும் என்று காங்கிரஸின் இளம் தலைவர்கள் கருதுகிறார்கள். கட்சிக்காரர்கள் எதிர்பார்க்கும் விஷயங்களுக்குக் காது கொடுக்கும் பொறுமை ராகுலுக்கு உண்டு என்று மணிசங்கர் அய்யர் போன்றோர் சுட்டிக்காட்டுகிறார்கள்.\nஏற்கெனவே, மிலிந்த் தேவ்ரா, ஜிதின் பிரசாதா போன்ற இளம் தலைவர்கள் பாஜக பக்கம் செல்லலாம் என்று பேசப்பட்டு வருகிறது. எனவே, உறுதியான தலைமை இல்லாவிட்டால் இதுபோன்ற அரசியல் புயல்கள் மீண்டும் மீண்டும் மையம் கொள்வதைக் காங்கிரஸால் தவிர்க்கவே முடியாது\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத��� தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகரோனா தடுப்பு மருந்து சைகோவி-டி; வெற்றிகரமாக சோதனை: உயிரியல் தொழில்நுட்பத் துறை தகவல்\nகேரளாவில் வரும் 31-ம் தேதி வரை ஆர்ப்பாட்டம், பேரணிகள் நடத்த அரசியல் கட்சிகளுக்குத் தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு\nகரோனாவிலிருந்து மீண்ட தாய்; குழந்தையைப் பிரியமுடியாமல் கதறி அழுத சமூக ஆர்வலர்\nகரோனா பரவும் என அச்சம்: இறந்தவர் உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் மீது மக்கள் கல்வீச்சு- கர்நாடகாவில் அவலம்\nGeneration gapCongressஇளம் தலைவர்கள்பொறுமைகாங்கிரஸ்தலைமுறைப் பிரச்சினைபாஜகராஜஸ்தான்சச்சின் பைலட்ஜோதிராதித்ய சிந்தியாராகுல் காந்திSpecial articles\nகரோனா தடுப்பு மருந்து சைகோவி-டி; வெற்றிகரமாக சோதனை: உயிரியல் தொழில்நுட்பத் துறை தகவல்\nகேரளாவில் வரும் 31-ம் தேதி வரை ஆர்ப்பாட்டம், பேரணிகள் நடத்த அரசியல் கட்சிகளுக்குத்...\nகரோனாவிலிருந்து மீண்ட தாய்; குழந்தையைப் பிரியமுடியாமல் கதறி அழுத சமூக ஆர்வலர்\nசுதேசி என்றால் அனைத்து வெளிநாட்டுப் பொருட்களையும் ஒதுக்க...\nதமிழக அரசு வேலைவாய்ப்புகளில் பிற மாநிலத்தவர், வெளிநாட்டினரைச்...\nராகுல் செய்ய வேண்டியது என்ன\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு விவாதம்\nஸ்மார்ட்போன் இல்லை, அடிப்படை வசதியில்லை: ஜப்பானிய மொழியைக்...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு இடது பார்வை\nமாவட்ட துணைத்தலைவர் ஆனார் ஜீவஜோதி: கட்சி பொறுப்பு வழங்கியது பாஜக\nராஜஸ்தானில் நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் அரசு வெற்றி: எந்த விலை கொடுத்தேனும்...\nராஜஸ்தான் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு; கெலாட் அரசு தப்புமா\nமீனவர்கள் படுகொலை வழக்கு: நியாயமான முடிவை எட்டட்டும்\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு விவாதம்\nமக்களுக்காகச் சிறை சென்ற மண்டேலா: வரலாற்றின் பாதையில் ஒரு மீள் பார்வை\nபாஜகவின் அடுத்த குறி சத்தீஸ்கரா- தற்காத்துக்கொள்ள தயாராக இருக்கும் காங்கிரஸ்\nநஜீப் ரஸாக்: நம்பகத்தன்மையை இழந்து நிற்கும் தலைவர்\nஇன வெறியும் சாதி வெறியும் உயிர்க் கொல்லிகள்\n'கடவுளால் மட்டும்தான் கர்நாடக மாநிலத்தை கரோனாவிலிருந்து காப்பாற்ற முடியும்': சர்ச்சைக்குரிய பேச்சுக்கு சுகாதாரத்துறை...\nகுமரியில் கரோனா தொற்று 2000-ஐ தாண்டியது: உயிரிழப்பு 15-ஆக அதிகரிப்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/562722-minister-kadambur-raju-interview-in-nellai.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-08-15T08:53:32Z", "digest": "sha1:O6J6RFE4FL3YVZJISFU5NQPSIGUSS75O", "length": 18520, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ | Minister kadambur Raju interview in Nellai - hindutamil.in", "raw_content": "சனி, ஆகஸ்ட் 15 2020\nசாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ\nதந்தை, மகன் மர்ம மரணம் விவகாரத்தில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்திருக்கிறார்.\nமேலும், அவருடன் தன்னை தொடர்புபடுத்தி பேசியவர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்திருக்கிறார்\nமுன்னதாக, தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி கிராமத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்தும் போது விஷவாயு தாக்கி உயிரிழந்த இசக்கி ராஜா, பாலகிருஷ்ணன் பாண்டி தினேஷ் ஆகிய நான்கு பேரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு தலா 10 லட்சம் ரூபாய் அறிவித்திருந்தது.\nஇந்த நிவாரணத் தொகை வழங்கும் நிகழ்ச்சி திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் ராஜு ராஜலட்சுமி திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு நிவாரணத் தொகையை வழங்கினர்.\nபின்னர் செய்தியாளர்களிடம் சாத்தான்குளம் விவகாரம் குறித்து பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, \"சாத்தான்குளம் விவகாரத்தில் எவ்விதமான அரசியல் தலையீடும் இல்லை என்று சிபிசிஐடி ஐஜி நேற்றே விளக்கமளித்து விட்டார் .\nமேலும் அதில் அரசியல் செய்பவர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது. காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உடன் என்னை தொடர்புபடுத்தி பேசுவது முற்றிலும் தவறானது. நாங்கள் வெவ்வேறு சமூகத்தினர். அத���ைக் கொண்டு தொடர்புபடுத்துவது தவறானது. காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கும் எனக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை. சாத்தான்குளம் விவகாரத்தை வைத்து அரசியல் செய்வதில் தனக்கு விருப்பமில்லை என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜு\" தெரிவித்தார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nதமிழக, கேரள மீனவர்களை சுட்டுக் கொன்ற இத்தாலி கப்பல் நிறுவனத்திடம் இழப்பீடு கோரலாம்: சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு- உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.100 கோடி இழப்பீடு வழங்க கோரிக்கை\nதமிழகத்தில் இன்று 4,280 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 1,842 பேர் பாதிப்பு: தலைநகரில் பலி எண்ணிக்கை 1000-ஐக் கடந்தது\nசாத்தான்குளம் வழக்கில் கைதான ஆய்வாளர் உள்பட 5 பேரும் மதுரை சிறைக்கு மாற்றம்\nகேரளத்தின் கரிசனம்; தமிழகத்தில் கட்டணம்- தாயகம் திரும்புவோர் வேதனை\nசாத்தான்குளம் சம்பவம்சாத்தான்குளம் காவல் ஆய்வாளர்காவல் ஆய்வாளர் ஸ்ரீதர்கடம்பூர் ராஜூOne minute newsPoliticsஜெயராஜ்பென்னிக்ஸ்\nதமிழக, கேரள மீனவர்களை சுட்டுக் கொன்ற இத்தாலி கப்பல் நிறுவனத்திடம் இழப்பீடு கோரலாம்:...\nதமிழகத்தில் இன்று 4,280 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 1,842 பேர் பாதிப்பு:...\nசாத்தான்குளம் வழக்கில் கைதான ஆய்வாளர் உள்பட 5 பேரும் மதுரை சிறைக்கு மாற்றம்\nசுதேசி என்றால் அனைத்து வெளிநாட்டுப் பொருட்களையும் ஒதுக்க...\nதமிழக அரசு வேலைவாய்ப்புகளில் பிற மாநிலத்தவர், வெளிநாட்டினரைச்...\nராகுல் செய்ய வேண்டியது என்ன\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு விவாதம்\nஸ்மார்ட்போன் இல்லை, அடிப்படை வசதியில்லை: ஜப்பானிய மொழியைக்...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு இடது பார்வை\n'ரோஜா' வெளியான நாள்: ரசிகர்கள் மனங்களில் வாடாமலர்\nவிஜய் சார் பழகிய விதத்தை என்னால் நம்ப முடியவில்லை: லோகேஷ் கனகராஜ்\nஅக்டோபர் இரண்டாம் வாரத்தில் ஐஃபோன் 12 அறிமுகமா\nரஜினி - அஜித் தொலைப���சி உரையாடல் நடைபெற்றதா\nஎரிவாயு குழாய் பதிப்பு வேலைகளைத் தடுத்து நிறுத்துக: தமிழக அரசுக்கு சீமான் கோரிக்கை\nவிரைவில் கரோனா தடுப்பூசி இலவசமாக கிடைக்கும்: உலக சுகாதார நிறுவன ஆராய்ச்சியாளர் சௌமியா...\nகாரைக்கால் முழுவதும் இயற்கை வேளாண்மையின் கீழ் கொண்டு வரப்படும்: சுதந்திர தின விழாவில்...\nகோவிட்-19 ஒழிப்புப் பணிக்காக முதல்வரின் சிறப்பு விருது: மருத்துவர் சௌமியா சாமிநாதனுக்கு வழங்கப்பட்டது\nசுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம்\nமுதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கவே தொண்டர்கள் விருப்பம்: அதிமுக அமைப்புச் செயலாளர்...\nகேரள நிலச்சரிவில் இறந்த குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிவாரணம்: நெல்லை மாவட்ட ஆட்சியரிடம்...\nஇந்தியாவில் 4 ஆண்டுகளில் 373 யானைகள் கொலை: உலக யானைகள் தினத்தில் தகவல்\nஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கான மருத்துவ சிகிச்சைக்கு கோவில்பட்டி மருத்துவமனை தேர்வு\nசுயசார்பு இந்தியா புத்தாக்க சவால் செயலி: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BF?page=1", "date_download": "2020-08-15T09:04:58Z", "digest": "sha1:AINSLFAYYD2GDH67DGXS227JMKK4IR4T", "length": 4841, "nlines": 121, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | முரளி", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n''பந்து சிக்ஸருக்கு போனாலும் கைத...\nராமர் கோயில் பூமி பூஜை: அத்வானி,...\nஅயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை: ...\nநிமிர்ந்து நில், கொடி படங்களில் ...\n\"நான் தயங்கினேன்.. முரளிதரன் ஒரு...\nடின்னருக்கு விருப்பம் தெரிவித்த ...\n\"ஐபிஎல் போட்டிகள் இலங்கையில் நடத...\nஅன்று முரளி.. இன்று நடிகர் சேது ...\n‘டெல்லியில் அமித்ஷாவுடன் தமிழக அ...\nஅதிரடிகளுக்கு பெயர்போன நீதிபதி ம...\n“பாஜக உள்ளவரை ஸ்டாலினால் முதல்வர...\nஇலங்கையின் வடக்கு மாகாண ஆளுநராக ...\nகாயம்: தமிழக அணியில் இருந்து வெள...\nஇரண்டாவது குழந்தைக்கு தயாராகிற பெற்றோரா நீங்கள்\nநீரில் மூழ்கிய இளைஞர்களை துணிச்சலுடன் காப்பாற்றிய வீர பெண்மணிகளுக்கு கல்பனா சாவ���லா விருது\nபாம்பு கடித்தால் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்: மருத்துவர் விளக்கம்\n''மதிய உணவு நேரத்தில் நடனமாடிக் காட்டினேன்'' - ரஜினி குறித்து நெகிழும் லாரன்ஸ்\nதத்தெடுத்த பெற்றோர் மரணம்; 15 ஆண்டுகளுக்குப் பின் சொந்த பெற்றோரிடம் சேர்ந்த மகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2020-08-15T07:50:25Z", "digest": "sha1:6JGRXHADLMN6VR2JANX6LVS2F4LZPYUB", "length": 12425, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "2 மாதங்களின் பின்னர் யாழில் இருந்து வெளி மாவட்டங்களுக்கான பேருந்து சேவைகள் ஆரம்பம் | Athavan News", "raw_content": "\nநல்லூர்க் கந்தனின் மாம்பழத் திருவிழா\nதிருகோணமலையில் தமிழரசுக் கட்சியின் அரசியற் குழுக் கூட்டம்\nபெலரஸ் தேர்தல்: நாடுகடத்தப்பட்ட தலைவர் வார இறுதியில் அமைதிப் பேரணிகளுக்கு அழைப்பு\nசிறப்பாக இடம்பெற்ற மன்னார் மடு அன்னையின் ஆவணித் திருவிழா\nமன்னாரில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் – பொலிஸார் வெளியிட்ட தகவல்\n2 மாதங்களின் பின்னர் யாழில் இருந்து வெளி மாவட்டங்களுக்கான பேருந்து சேவைகள் ஆரம்பம்\n2 மாதங்களின் பின்னர் யாழில் இருந்து வெளி மாவட்டங்களுக்கான பேருந்து சேவைகள் ஆரம்பம்\nயாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்து சேவைகள் வெளி மாவட்டங்களுக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nஅதற்கமைய நீர்கொழும்பு, அக்கரைப்பற்று, கண்டி மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nஅத்தோடு இன்றைய தினம் தனியார் போக்குவரத்து சேவைகளும் வழமைபோல் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று வருகின்றன.\nஎனினும் வெளி மாவட்டங்களுக்கான தனியார் பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்படவில்லை. அதாவது வடக்கு மாகாணத்துக்கு உட்பட்ட மாவட்டங்களுக்கு மட்டுமே தனியார் போக்குவரத்து சேவை இடம்பெற்று வருகின்றது.\nஇது தொடர்பாக மத்திய பேருந்து நிலைய பொறுப்பதிகாரி எஸ்.தனராஜ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “இன்று அதிகாலையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கான சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஆரம்பிக்க���்பட்டுள்ளன. கொழும்புக்கான சேவை நீர்கொழும்பு வரைக்கும் இடம்பெறவுள்ளது.\nஎனினும் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ள குறித்த சேவையின்படி, ஒவ்வொரு பிரதேசங்களுக்கும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பேருந்து சேவை இடம்பெறவுள்ளது. காலப்போக்கில் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்குரிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.\nஎனினும் பேருந்து சேவையினை பெற்றுக்கொள்ளும் பொதுமக்கள் சுகாதார திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தங்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.\nஅத்தோடு உள்ளூர் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து பேருந்து சேவையை அதிகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்களின் போக்குவரத்தினை இலகுபடுத்தும் முகமாக உள்ளூர் சேவைகள் அதிகரிக்கப்படவுள்ளன” என மேலும் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநல்லூர்க் கந்தனின் மாம்பழத் திருவிழா\nவரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழாவின் 22ஆம் நாள் திருவிழாவான ம\nதிருகோணமலையில் தமிழரசுக் கட்சியின் அரசியற் குழுக் கூட்டம்\nஇலங்கை தமிழரசுக் கட்சியின் அரசியற் குழுக் கூட்டம் திருகோணமலையில் இன்று (சனிக்கிழமை) காலை ஆரம்பிக்கப்\nபெலரஸ் தேர்தல்: நாடுகடத்தப்பட்ட தலைவர் வார இறுதியில் அமைதிப் பேரணிகளுக்கு அழைப்பு\nநாடுகடத்தப்பட்ட பெலரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்வெட்லானா டிகானோவ்ஸ்காயா நாடு முழுவதும் அமைதியான பேரணி\nசிறப்பாக இடம்பெற்ற மன்னார் மடு அன்னையின் ஆவணித் திருவிழா\nமன்னார் மருதமடு அன்னையின் ஆவணி திருவிழா இன்று (சனிக்கிழமை) காலை சிறப்பாக இடம்பெற்றது. கண்டி மறைமாவட்\nமன்னாரில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் – பொலிஸார் வெளியிட்ட தகவல்\nமன்னார் உப்பளத்திற்கு சொந்தமான உப்பு உற்பத்தி பாத்தியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் இது\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் விரைவில் நலம்பெற வேண்டுகிறேன் – வடிவேலு\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் விரைவில் நலம்பெற வேண்டுகிறேன் என நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார். இது த\nசெப்டம்பர் மாதம் இங்கிலா��்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவுஸ்ரேலியா\nஇங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களை கொண்ட கிரிக்கெட் சுற்ற\nதமிழக மக்களுக்காக தொடர்ந்து உழைப்பேன் – சுதந்திரதின உரையில் எடப்பாடி பழனிசாமி\nஅல்லும் பகலும் தமிழக மக்களுக்காக தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருப்பேன் என சுதந்திரதின விழா உரையில் எட\nகொரோனாவிற்கு எதிரான கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது – பரிசோதனையில் தகவல்\nகொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது என்\nதமிழக சாதனையாளர்களுக்கு அப்துல் கலாம், கல்பனா சாவ்லா விருதுகள்\nஇந்தியாவின் 74வது சுதந்திர தின விழா இன்று(சனிக்கிழமை) கொண்டாடப்படும் நிலையில் சமூக செயல்பாடுகள் மற்ற\nநல்லூர்க் கந்தனின் மாம்பழத் திருவிழா\nசிறப்பாக இடம்பெற்ற மன்னார் மடு அன்னையின் ஆவணித் திருவிழா\nமன்னாரில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் – பொலிஸார் வெளியிட்ட தகவல்\nபத்திரிகை கண்ணோட்டம் 15 – 08- 2020\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் விரைவில் நலம்பெற வேண்டுகிறேன் – வடிவேலு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://markmail.org/browse/com.ubuntu.lists.ubuntu-tam/2009-03", "date_download": "2020-08-15T09:14:48Z", "digest": "sha1:QPAJVLWANRT67GX5DQOIH46GLJABESCO", "length": 3439, "nlines": 33, "source_domain": "markmail.org", "title": "com.ubuntu.lists.ubuntu-tam - 2009 March - 50 messages - MarkMail", "raw_content": "\nRe: [உபுண்டு பயனர்][Ilugc] கட்டற்ற மென்பொருள்கள் திருவிழா 2009 - amachu\n[உபுண்டு பயனர்]இணையத்தில் இணையலாம் - பத்மநாதன்\n[உபுண்டு பயனர்]கடந்த வார கூட்டம் - உரையாடல் - பத்மநாதன்\nRe: [உபுண்டு பயனர்][உபுண்டு_தமிழ்]கடந்த வார கூட்டம் - உரையாடல் - Elanjelian Venugopal\nRe: [உபுண்டு பயனர்][உபுண்டு_தமிழ்]இணையக்கூட்டத்தில் இணையலாம் - Ravi\nRe: [உபுண்டு பயனர்][உபுண்டு_தமிழ்]கடந்த வார கூட்டம் - உரையாடல் - amachu\nRe: [உபுண்டு பயனர்][உபுண்டு_தமிழ்]இணையக்கூட்டத்தில் இணையலாம் - amachu\nRe: [உபுண்டு பயனர்][உபுண்டு_தமிழ்]இணையக்கூட்டத்தில் இணையலாம் - Ravi\nRe: [உபுண்டு பயனர்]tamil fonts - yahoo.com - தங்கமணி அருண்\n[உபுண்டு பயனர்]வாராந்திர கூட்டம் - உரையாடல்கள் - பத்மநாதன்\n[உபுண்டு பயனர்]மார்ச்சு மாத பணி அறிக்கை.. - amachu\n[உபுண்டு பயனர்]இந்தவார கூட்டம் - பத்மநாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/allu-arjun-fans-shocked-for-shakila-answer-for-interview-q5dj02", "date_download": "2020-08-15T08:46:16Z", "digest": "sha1:PAXHZHHYV4IDWHI37TZCIBDLAHI2SPG6", "length": 11073, "nlines": 126, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இந்த முன்னணி நடிகர் என்றே தெரியாது? வசமாக சிக்கிய ஷகிலாவை வச்சு செய்யும் ரசிகர்கள்! | Allu arjun fans shocked for shakila answer for interview", "raw_content": "\nஇந்த முன்னணி நடிகர் யார் என்றே தெரியாது வசமாக சிக்கிய ஷகிலாவை வச்சு செய்யும் ரசிகர்கள்\nஒரு காலத்தில் கவர்ச்சி வேடங்களில் நடிப்பதில் உச்சத்தில் இருந்தவர் நடிகை ஷகிலா. இவர் திரைப்படம் வந்தால், வசூல் குறைத்துவிடும் என எண்ணி, மலையாளத்தில் முன்னணி நடிகர்கள் பலர் தங்களுடைய படத்தில், ரிலீஸ் தேதியை தள்ளி வைத்த காலமும் உண்டு.\nஒரு காலத்தில் கவர்ச்சி வேடங்களில் நடிப்பதில் உச்சத்தில் இருந்தவர் நடிகை ஷகிலா. இவர் திரைப்படம் வந்தால், வசூல் குறைத்துவிடும் என எண்ணி, மலையாளத்தில் முன்னணி நடிகர்கள் பலர் தங்களுடைய படத்தில், ரிலீஸ் தேதியை தள்ளி வைத்த காலமும் உண்டு.\nஒரு சில பிரச்சனைகள் காரணமாக, கடந்த சில வருடங்களுக்கு முன் மலையாள திரையுலகில் நடிப்பதாக ஒப்புக்கொண்ட படங்களின் முன் பணத்தை கூட திருப்பி கொடுத்து, இனி மலையாளத்தில் படங்கள் நடிக்க மாட்டேன் என கூறினார் ஷகிலா.\nதமிழில் குணச்சித்திர வேடத்தில் சில படங்கள் மட்டுமே நடித்த இவர், தற்போது சரியான படவாய்ப்புகள் இல்லாமல் உள்ளார்.\nமேலும் தொடர்ந்து பல்வேறு தொலைக்காட்சிகளுக்கு, இளையதள ஊடங்கங்களுக்கும் பேட்டி கொடுத்து வருகிறார். அந்த வகையில்... இவர் தெலுங்கில் ஒரு தொலைக்காட்சியில் கொடுத்த பேட்டி ஒன்றில், பிரபல முன்னணி நடிகர் யார் என்றே தெரியாது என கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nகுறிப்பாக, நடிகர் மகேஷ்பாபுவை தனது சகோதரர் போன்றவர் என்றும் ஜூனியர் என்டிஆர் நன்றாக நடனம் ஆடுபவர் என்றும் கூறியுள்ள இவருக்கு அல்லு அர்ஜூனை எப்படி தெரியாமல் போகும் என்பது தான் ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.\nஇது தான் நடிகர் அல்லு அர்ஜுன் ரசிகர்களின் கோபத்திற்கு காரணம். குறிப்பிட்ட அந்த பேட்டியின் வீடியோவை வெளியிட்டு தங்களுடைய கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஹாட் உடையில் புகைபிடிக்கும் போட்டோவை பகிர்ந்து தத்துவ மழை பொழியும் அமலா பால்..\nநெகிழ வைக்கும் எஸ்.பி.பி பற்றிய அரிய புகைப்படத்தை வெளியிட்டு... நலம் பெற உருகிய ராகவா லாரன்ஸ்..\nகீ���்த்தி சுரேஷின் 'குட்லக்' டீஸருக்காக இணைந்த 3 டாப் ஹீரோக்கள்..\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த பிரச்சனை அதிகம் ஏற்படுகிறது..\nசெயற்கை சுவாசத்துடன் போராடும் போதும் கெத்தாக தம்ஸ்அப்... ஐசியூவில் சிகிச்சை பெறும் எஸ்.பி.பி புகைப்படம்\nஅடுத்த அதிர்ச்சி... பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி....\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nசுதந்திரம் என்பது என்ன தெரியுமா ட்வீட் போட்டு மோடியை கடுப்பேற்றிய ப.சிதம்பரம்..\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி பொது மக்களுக்கு இலவசமாக கிடைக்கும்.. WHO முதன்மை ஆராய்ச்சியாளர் தகவல்..\nதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் முக்கிய கட்சி... அமைச்சர் கசியவிட்ட ரகசியம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/recruitment-announced-by-post-office-q5l790", "date_download": "2020-08-15T08:42:50Z", "digest": "sha1:47LRWCS4GW2SFSST4EQQY4IHDVM6VYBE", "length": 8656, "nlines": 120, "source_domain": "tamil.asianetnews.com", "title": "recruitment announced by post office", "raw_content": "\n 10 ஆவது படித்திருந்தாலே போதும்.. ஓடோடி வந்து அப்ளை பண்ணுங்க...\nண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, விவரத்தை பூர்த்தி செய்வது பின் தபால் நிலைய அலுவலகத்திற்கு அனுப்பவும். கூடுதல் விவரங்களுக்கு முழுமையாக படிக்கவும்.\n 10 ஆவது படித்திருந்தாலே போதும்.. ஓடோடி வந்து அப்ளை பண்ணுங்க...\nதபால் துறையில் 10 ஆம் வகுப்பை தகுதியாக வைத்து அவர்களுக்கான வேலை வாய்ப்பு குறித்து தபால் துறை அறிக்கை வெளியிட்டு உள்ளது.அதில் கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டுக்கான காலி இடங்களை நிரப்ப முடிவு செய்யப பட்டு உள்ளது.\n18 -25 வயதுக்குள் இருக்க வேண்டும்.\nபத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.\nஇந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, விவரத்தை பூர்த்தி செய்வது பின் தபால் நிலைய அலுவலகத்திற்கு அனுப்பவும். கூடுதல் விவரங்களுக்கு முழுமையாக படிக்கவும்.\nகொரோனாவால் பலியான செவிலியர்.. உடலை அடக்கம் செய்ய விடாததால் பரபரப்பு..\nமுழு ஊரடங்கின் போது சாலையோர மக்களுக்கு உணவு வழங்கும் போலீஸ்.. சென்னை கமிஷ்னரின் அதிரடி..\nஇளைஞருடன் போட்டிபோட்ட நாய்.. ராகத்திற்க்கு ஈடுகட்டிய செல்லப் பிராணியின் வைரல் வீடியோ..\nஇல்லாதவங்க வாங்க இருக்கிறவங்களோட சேர்ந்து பழகிக்கோங்க.. நோய்த்தொற்று உள்ளவர்களின் அட்டகாசத்தை பாருங்க..\nஇதுதான் என் கடைசி வீடியோ.. நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி..\nவிமானத்தில் ஒலிக்கும் தமிழ் குரல்.. நினைவான கேப்டன் பிரியா விக்னேஷின் கனவு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவிருக்கும் நிகழ்ச்சி.. ராணா டகுபடி - மிஹீகா பஜாஜின் திருமணம்..\nகோர விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்.. விமானி உட்பட இரண்டுபேர் பலி..\nசாலையில் ஓடும் வெள்ளத்தில் இளைஞர்கள் நீச்சல்.. முடங்கியது மும்பை வாசிகளின் இயல்பு வாழ்க்கை..\nஇதுக்கு நானே போதும்.. மீரா மிதுனுக்கு பதிலடி கொடுத்த சனம் செட்டி..\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவிருக்கும் நிகழ��ச்சி.. ராணா டகுபடி - மிஹீகா பஜாஜின் திருமணம்..\nகோர விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்.. விமானி உட்பட இரண்டுபேர் பலி..\nதேர்தல் பணிகளை திமுக தொடங்காமல் இருக்கவே இ-பாஸ் நடைமுறை... உதயநிதி ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு\nஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த அணி தான் ஐபிஎல் டைட்டிலை வெல்லும்..\nகறுப்பர் கூட்டத்தை மு.க. ஸ்டாலின் கண்டிக்கல.. அவரு நிலைப்பாடுதான் என்ன. விடாமல் கேள்வி கேட்கும் எல்.முருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/564827-tutucorin-village-people-protest-against-gas-pipeline.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-08-15T08:01:20Z", "digest": "sha1:O77E6GEODCZKJUKFEMW7EDJ6SJAFH7YL", "length": 18887, "nlines": 297, "source_domain": "www.hindutamil.in", "title": "எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு: தூத்துக்குடி அருகே கிராம மக்கள் காத்திருப்புப் போராட்டம் | Tutucorin: Village people protest against gas pipeline - hindutamil.in", "raw_content": "சனி, ஆகஸ்ட் 15 2020\nஎரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு: தூத்துக்குடி அருகே கிராம மக்கள் காத்திருப்புப் போராட்டம்\nதூத்துக்குடியில் விளைநிலம் வழியாக எரிவாயு குழாய் பதிப்பதை கண்டித்து கிராமமக்கள் இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி வரை இந்தியன் ஆயில் கார்பரேசன் நிறுவனம் சார்பில் 142 கிமீ தொலைவுக்கு இயற்கை எரிவாயு குழாய் பாதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.\nதூத்துக்குடி மாவட்டம் குலையன்கரிசல், பொட்டல்காடு கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் வழியாக இந்த எரிவாய் குழாய் பதிக்க விவசாயிகள், பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.\nவிளைநிலங்கள் வழியாக இல்லாமல் மாற்று வழியில் குழாய் பதிக்க வேண்டும் என இக்கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.\nஇருப்பினும் குழாய் பதிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனைக் கண்டித்து பொட்டல்காடு கிராம மக்கள் தங்கள் வீடுகளில் கடந்த 2 நாட்களாக கறுப்பு கொடி கட்டியிருந்தனர்.\nஇந்நிலையில் பொட்டல்காடு கிராம மக்கள் ஊர்த்தலைவர் செல்வசேகர், செயலாளர் பாலமுருகன் ஆகியோர் தலைமையில் இன்று கிராமத்தின் மையப்பகுதியில் ஒன்றுகூடி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதையடுத்து கிராமத்துக்குச் செல்லும் அனைத்து பாதைகளையும் போலீ���ார் மூடி, கிராமத்தை சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.\nதகவல் அறிந்து தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரான் ஜித் சிங் கலோன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு வந்து போராட்டம் நடத்திய மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.\nதங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என கிராம மக்கள் திட்டவட்டமாகக் கூறிவிட்டனர்.\nபேச்சுவார்த்தை பலனளிக்காததால் அதிகாரிகள் திரும்பிச் சென்றுவிட்டனர். பொதுமக்கள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதனால் அங்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகாந்திமதி பாய் மறைந்தார்: நேதாஜியின் ஐஎன்ஏ படையில் பணியாற்றிய வீரப் பெண்மணி\nஉள்ளாட்சித் தேர்தலுக்காக மாற்றப்பட்ட ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள்: ஊரடங்கால் தவிப்பு\nசுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதால் வாழ்வாதாரம் பாதிப்பு: 33 கிராம மீனவர்கள் சிதம்பரம் சார் ஆட்சியரிடம் மனு\nதமிழகம், புதுவை கடலோர மாவட்டங்களில் மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nஎரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்புதூத்துக்குடி செய்திகிராம மக்கள் எதிர்ப்புகாத்திருப்பு போராட்டம்தூத்துக்குடிOne minute newsஇந்தியன் ஆயில் கார்பரேசன்குலையன்கரிசல்பொட்டல்காடு\nகாந்திமதி பாய் மறைந்தார்: நேதாஜியின் ஐஎன்ஏ படையில் பணியாற்றிய வீரப் பெண்மணி\nஉள்ளாட்சித் தேர்தலுக்காக மாற்றப்பட்ட ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள்: ஊரடங்கால் தவிப்பு\nசுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதால் வாழ்வாதாரம் பாதிப்பு: 33 கிராம மீனவர்கள்...\nசுதேசி என்றால் அனைத்து வெளிநாட்டுப் பொருட்களையும் ஒதுக்க...\nதமிழக அரசு வேலைவாய்ப்புகளில் பிற மாநிலத்தவர், வெளிநாட்டினரைச்...\nரா���ுல் செய்ய வேண்டியது என்ன\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு விவாதம்\nஸ்மார்ட்போன் இல்லை, அடிப்படை வசதியில்லை: ஜப்பானிய மொழியைக்...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு இடது பார்வை\nவிஜய் சார் பழகிய விதத்தை என்னால் நம்ப முடியவில்லை: லோகேஷ் கனகராஜ்\nஅக்டோபர் இரண்டாம் வாரத்தில் ஐஃபோன் 12 அறிமுகமா\nரஜினி - அஜித் தொலைபேசி உரையாடல் நடைபெற்றதா\nகொள்முதல் நிலையங்களுக்கு நெல் கொண்டுவர புதிய கட்டுப்பாடு: நுகர்பொருள் வாணிபக் கழக உத்தரவால்...\nகோவிட்-19 ஒழிப்புப் பணிக்காக முதல்வரின் சிறப்பு விருது: மருத்துவர் சௌமியா சாமிநாதனுக்கு வழங்கப்பட்டது\nஅடுத்த முதல்வர் ஐயா ஓபிஎஸ்: போடியில் திடீரென முளைத்த போஸ்டர்களால் அதிமுகவில் பரபரப்பு\nஆகஸ்ட் 15-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\n74 வது சுதந்திர தினம் ராஜ்பவனில் ஆளுநர் கொடியேற்றினார்\nவெடிமருந்து கிடங்குகளில் தூத்துக்குடி எஸ்.பி திடீர் ஆய்வு: பாதுகாப்பாகக் கையாள உரிமையாளர்களுக்கு அறிவுரை\nமத்திய அரசு திட்டங்கள் குறித்து கனிமொழி எம்.பி ஆய்வு: காணொலி மூலம் ஆட்சியர்,...\nசுதந்திர தின விழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் பலத்த பாதுகாப்பு: கண்காணிப்புப் பணியில் 2000...\nஸ்ரீவைகுண்டம் அருகே பழங்கால நடுகல் கண்டுபிடிப்பு\nஅரசு கலை அறிவியல் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: அமைச்சர்...\nபிளஸ் 2 பொதுத்தேர்வில் மாநில அளவில் மீண்டும் முதலிடம்; திருப்பூர் மாவட்டம் சாதனை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.scientificjudgment.com/2019/07/", "date_download": "2020-08-15T08:51:47Z", "digest": "sha1:EKLEQBNGTXS7P33655W3TUZP6QJVE7NP", "length": 12029, "nlines": 181, "source_domain": "www.scientificjudgment.com", "title": "Scientific Judgment.", "raw_content": "\nஜூலை, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறதுஎல்லாம் காண்பி\nசிவா. ஜூலை 25, 2019\nCountries and Currency. ஒவ்வொரு நாடுகளும் பயன்படுத்திவரும் நாணயங்களை பற்றிய விபரங்களை தொடர்ந்து இப்பதிவில் பார்த்து வருகிறோம். இன்று மேலும் சில நாடுகளின் நாணயங்களின் வடிவமைப்பினை காண்போம…\nசிவா. ஜூலை 24, 2019\nCountries and Currency. ஒவ்வொரு நாடுகளும் பயன்படுத்திவரும் நாணயங்களைப் பற்றிய விபரங்களை தொடர்ந்து இப்பதிவில் பார்த்து வருகிறோம். இன்று மேலும் சில ��ாடுகளின் நாணயங்களின் வடிவமைப்பினை கா…\nசிவா. ஜூலை 23, 2019\nCountries and Currency. ஒரு நாட்டின் வர்த்தகத்திற்கு நாணயங்களின் பங்கு மிக முக்கியமானது. ஒவ்வொரு நாடுகளும் தங்களுக்கென்று தனி அடையாளங்களுடன் கூடிய நாணயங்களை உருவாக்கி வர்த்தகத்தில் ஈடுபட்…\nசிவா. ஜூலை 21, 2019\nCountries and Currency. ஒவ்வொரு நாடுகளும் தங்களுக்கென்று தனி அடையாளங்களுடன் கூடிய நாணயங்களை உருவாக்கி வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன. சில நாடுகளைப்பற்றியும் அவைகள் வர்ததகத்திற்க…\nசிவா. ஜூலை 18, 2019\nCountries and Currency. ஒவ்வொரு நாடுகளும் தங்களுக்கென்று தனி அடையாளங்களுடன் கூடிய நாணயங்களை உருவாக்கி வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன.\nசிவா. ஜூலை 14, 2019\nCountries and Currency. வர்த்தகத்திற்கு நாணயங்களின் பங்கு மிக முக்கியமானது என்பது நாம் அறிந்ததே. ஒவ்வொரு நாடுகளும் தங்களுக்கென்று தனி அடையாளங்களுடன் கூடிய நாணயங்களை உருவாக்கி வர்த்தகத்தி…\nசிவா. ஜூலை 13, 2019\nCountries and Currency. வர்த்தகத்திற்கு நாணயங்களின் பங்கு மிக முக்கியமானது. ஒவ்வொரு நாடுகளும் தங்களுக்கென்று தனி அடையாளங்களுடன் கூடிய நாணயங்களை உருவாக்கி வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன.…\nசிவா. ஜூலை 10, 2019\ncountries and currency. உள்நாடு மற்றும் வெளிநாட்டு வர்த்தகத்திற்கு நாணயங்களின் பங்கு மிக முக்கியமானது. நாம் பல்வேறு உலக நாடுகளின் நாணயங்களைப் பற்றி பல்வேறு கட்டங்களில் பார்…\nசிவா. ஜூலை 09, 2019\ncountries and currency. உள்நாடு மற்றும் வெளிநாட்டு வர்த்தகத்திற்கு நாணயங்களின் பங்கு மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு நாடுகளும் தங்களுக்கென்று தனி அடையாளங்களுடன் கூடிய நாணயங்களை உருவாக்கி வர…\nசிவா. ஜூலை 06, 2019\n [Part - 3] கடினமான நகர்வுகளுக்கு மத்தியில் நம்முடைய வாழ்க்கையை இன்று மிக எளிமையாக மாற்றியிருப்பவை அறிவியல் கண்டுபிடிப்புகளும், அறிவியல் தொழில்நுட்பங்களுமே\nசிவா. ஜூலை 05, 2019\nGeneral Knowledge. பொது அறிவு என்பது இன்றைய தலைமுறையினருக்கு அவசியம் இருக்கவேண்டிய அடிப்படையான அதே வேளையில் தவிர்க்கமுடியாத அடிப்படை தகுதி. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவர…\nவரலாற்று நாயகன் ஆண்ட்ரூ வைல்ஸ் - Andrew john wiles.\nசிவா. ஜூலை 04, 2019\nAndrew john wiles. 300 வருடங்களாக தீர்க்கப்படாமல் இருந்த கணித புதிருக்கு அண்மையில் தீர்வுகண்டு உலகின் பார்வையை தன்பக்கம் திருப்பிய ஒரு கணிதமேதையைப்பற்றி இந்த பதிவில் நாம் விரிவாக பார்க்�� …\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவிலங்குகளும் பழமொழிகளும் - Animals and proverbs in tamil.\nசிற்றகத்தி. (கருஞ்செம்பை - மஞ்சள்செம்பை.) Cirrakatti.\nசுத்தி இல்லையேல் சித்தி இல்லை. மூலிகைகள் சுத்தி. Herbal Purification part-1.\nசுத்தி இல்லையேல் சித்தி இல்லை. மூலிகைகள் சுத்தி. Herbal Purification part-2.\nஉளவியல் [சைக்காலஜி] அறிமுகம். Psychology Introduction.\nமண்ணுளி பாம்பு (அ) இருதலை மணியன் பாம்பு - manuli pambu [Sand boa].\nAJI-NO-MOTO. பெயர் :- . அஜினோமோட்டோ . [ AJI-NO-MOTO ]. உணவுகளுக்கு சுவையை அதிகரிக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/literature/spiritual-series-of-kundrakudi-ponnambala-adigalar-10", "date_download": "2020-08-15T09:11:44Z", "digest": "sha1:WZS2KLQCQDR6JYUJRV2NN2UFQF3WRAKX", "length": 8854, "nlines": 243, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 18 September 2019 - அன்பே தவம் - 46|Spiritual Series of Kundrakudi ponnambala Adigalar", "raw_content": "\nஓர் இரவு... ஒரு காடு... ஒரு கைதி\nசினிமா விமர்சனம்: சிவப்பு மஞ்சள் பச்சை.\n100 நாள்கள்... 9 நாடுகள்... 28 மசோதாக்கள்\nதனித்தனிக் கட்சிகள்... தனித்தனி வீடுகள்\n“என் கட்சியிலும் வாரிசு அரசியலா\nடைட்டில் கார்டு - 13\nஇறையுதிர் காடு - 41\nபரிந்துரை: இந்த வாரம்...பருமனான உடல்வாகு கொண்டவர்களுக்கான உடைகள்\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nஅன்பே தவம் - 46\nஇது சறுக்கல் அல்ல; சாதனைகளுக்கான படிக்கல்\nஅன்பே தவம் - 46\nதவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பாலகிருஷ்ணன்\nஅன்பே தவம் - 46\nஅன்பே தவம் - 47\nஅன்பே தவம் - 46\nஅன்பே தவம் - 45\nஅன்பே தவம் - 44\nஅன்பே தவம் - 43\nஅன்பே தவம் - 42\nஅன்பே தவம் - 41\nஅன்பே தவம் - 40\nஅன்பே தவம் - 39\nஅன்பே தவம் - 38\nஅன்பே தவம் - 37\nஅன்பே தவம் - 36\nஅன்பே தவம் - 35\nஅன்பே தவம் - 34\nஅன்பே தவம் - 33\nஅன்பே தவம் - 32\nஅன்பே தவம் - 31\nஅன்பே தவம் - 30\nஅன்பே தவம் - 28\nஅன்பே தவம் - 27\nஅன்பே தவம் - 26\nஅன்பே தவம் - 25\nஅன்பே தவம் - 24\nஅன்பே தவம் - 23\nஅன்பே தவம் - 22\nஅன்பே தவம் - 21\nஅன்பே தவம் - 20\nஅன்பே தவம் - 19\nஅன்பே தவம் - 18\nஅன்பே தவம் - 17\nஅன்பே தவம் - 16\nஅன்பே தவம் - 15\nஅன்பே தவம் - 14\nஅன்பே தவம் - 13\nஅன்பே தவம் - 12\nஅன்பே தவம் - 11\nஅன்பே தவம் - 9\nஅன்பே தவம் - 8\nஅன்பே தவம் - 7\nஅன்பே தவம் - 6\nஅன்பே தவம் - 5\nஅன்பே தவம் - 4\nஅன்பே தவம் - 2\nஅன்பே தவம் - 1\nஒவ்வொரு மனித வாழ்விலும் திருப்புமுனை உண்டு. நம் வாழ்விலும் அது நிகழ்ந்தது. நமது சின்னஞ்சிறு வயதில் மகாசன்னிதானம் மதுரைக்கு எழுந்தருளும்போது, சில வேளைகளில் வணங்கி ஆசிபெற்றதுண்டு\nதவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/tag/%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-08-15T08:20:56Z", "digest": "sha1:4IHHXIWAVZJJA37ZXP22X3XKB56FJAA2", "length": 26448, "nlines": 115, "source_domain": "www.haranprasanna.in", "title": "தி ஹிந்து | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nஅறிவிப்பு • கட்டுரை • கல்வி\nவாரம் ஒருமுறை தினமலர் இணைப்பாக வெளிவந்துகொண்டிருந்த பட்டம் இதழ், இனி திங்கள் முதல் வெள்ளி வரை தினசரி வெளிவரும் எனத் தெரிகிறது. பள்ளி மாணவர்களுக்கான நாளிதழ் போல. நாளிதழா பொது அறிவு இதழா எனத் தெரியவில்லை. நாளிதழ் என்றால் முக்கியமான ஒரு முயற்சிதான். பொது அறிவு இதழ் என்றால் சுவாரஸ்யம் புஸ்ஸாகிப் போகும், எனக்கு.\nதி ஹிந்து ஆங்கில நாளிதழ் இப்படி ஒரு முயற்சியைச் செய்தது என நினைக்கிறேன். பள்ளிகளுக்கு மட்டும் கிடைக்கும் என்ற வகையில் நெல்லையில் சில பள்ளிகள் அதனைப் பெற்றன. ஒரே ஒரு இதழை நான் பார்த்தேன். அது மாணவர்களுக்கான நாளிதழாகவே வந்தது. தமிழில் இதுபோன்று வரவேண்டியது அவசியம். நல்ல பிசினஸ் ஆப்பர்ச்சுனிட்டி உள்ள ஒரு தொழில் இது. முதலில் முந்துபவருக்கே வெற்றி. கோகுலம் இதழ் மாத இதழ் என்பதால் பள்ளி வழியாகச் சந்தா வசூலித்து பள்ளி வழியாகவே சப்ளை செய்தது. அதில் ஹிந்து மதம் ஒரேடியாக இருட்டடிப்புச் செய்யப்பட்டது. நல்லவேளை, ஆங்கில கோகுலத்தைத்தான் என் பையன் படிக்கும் பள்ளி அனுமதித்திருந்தது. தமிழ் கோகுலம் முற்போக்கு என்ற பெயரில் ஹிந்து மதம் என்ற வார்த்தை கூட வராமல் பார்த்துக்கொள்ளும். கோகுலம் தமிழ் எடிட்டர் ரொம்ப நல்லவர் என்கிறார்கள். நல்லவர் ஈவெராவின் தமிழ்நாட்டில் வளர்ந்ததால் அவரறியாமலே இப்படி ஆகியிருக்கலாம். சாதாரண தமிழ்நாட்டில் இன்னும் வளரட்டும்.\nபட்டம் வார இதழாக வந்தபோது பொது அறிவுக் களஞ்சியம் என்ற ரேஞ்சில்தான் இருந்தது. மாணவர்களுக்கு இதைப் போன்ற அறுவை வேறொன்றும் இருக்காது என நினைக்கிறேன். அறிவியல் தொடர்பான கேள்வி பதில்கள் பகுதி நன்றாக இருந்தது. மற்றபடி எல்லா இடங்களிலும் அறிவுத் தெளிப்புத்தான். தினமும் அறிவுச் செய்திகளைப் படித்துக்கொண்டே இருந்தால் பைத்தியம்தான் பிடிக்கும். ஆனால் மாணவர்களுக்கு யாருக்குமே பைத்தியம் பிடிக்கவில்லை. ஏனென்றால்…\nஇன்றைய நாளிதழ்கள் செய்திகளைத் தருவதை விட்டுவிட்டு செய்திகளை உருவாக்குவதில், அதில் பரபரப்பைக் கொட்டுவதில் முழும��ச்சாகிவிட்டன. மாணவர்கள் இந்த நாளிதழ்களைப் படித்தால் எது தவறானதோ எது பொய்யோ அதையே நம்புவார்கள். ஏற்கெனவே சமூக வலைத்தளங்கள் பொய்களைப் பரப்புவதில் நிகரற்ற முன்னிலை பெற்றுவிட்டன. இதில் இந்தச் செய்திகள் உண்மை போலவே ஒலிக்கும். இந்த நேரத்தில்தான் மாணவர்களுக்கான, செய்தியை உருவாக்காது, செய்தியைமட்டும் சொல்லும் ஒரு நாளிதழ் முக்கியமாகிறது.\n* எளிமையே இதன் முதல் இலக்காக இருக்கவேண்டும்.\n* மிகக் குறைவான வார்த்தைகளில் ஒரு செய்தி சொல்லப்படவேண்டும். கிட்டத்தட்ட 200 வார்த்தைகளுக்குள்.\n* மிக நீளமான கட்டுரைகளின் அதிகபட்ச வார்த்தைகள்கூட 600ஐத் தாண்டக்கூடாது.\n* ஒரு செய்தியின் பின்னணி வரலாற்றுத் தகவல்களும் மிக எளிமையாகச் சொல்லப்படவேண்டும்.\n* தொடரும்… கூடவே கூடாது.\n* டேப்ளாய்ட் சைஸில் 4 பக்கங்களுக்கு நாளிதழ் மிகக்கூடாது.\n* மிக வசதியாக பிரிவுகள் பிரிக்கப்பட்டிருக்கவேண்டும்.\n* தமிழகக் கல்வி, சினிமா குறித்த பொதுப்புத்திகளை உடைக்கும் செய்திகள் தொடர்ச்சியாக வெளிவரவேண்டும்.\n* நான் ஒரு நடிகரின் தீவிர ரசிகன் என்ற ஒரு மாணவனின் எண்ணத்தை உடைக்கும் விதமாக, ஹீரோயிஸத்தை உடைக்கும் கட்டுரைகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். ரசனை வேறு, துதி வேறு என்பதைத் தெளிவுபடுத்தவேண்டும்.\n* முற்போக்கு என்ற பெயரில் இந்தியத்தையும் இந்து மதத்தையும் அவமதிக்கக்கூடாது.\n* முற்போக்கு என்ற பெயரில் புராணக் கற்பனைகளை மூட நம்பிக்கை என்று முத்திரை குத்தி மாணவர்களிடம் இருந்து விலக்கி வைக்கக்கூடாது.\n* மெல்ல பின்வாசல் வழியாக கம்யூனிஸக் கசடை உள்ளே நுழைக்கக்கூடாது.\n* எப்பேற்பட்ட பெரிய எழுத்தாளர்கள் எழுதினாலும் அதன் மொழியும் நடையும் மாணவர்களுக்கு உரியதாக எடிட் செய்யப்படவேண்டும்.\n* ஒரு இதழின் விலை ஒரு ரூபாய்க்குள் இருக்கவேண்டும். 50 பைசாவாக இருந்தால் மிக நல்லது மாதம் 25 ரூதான் அதிகபட்ச செலவு.\n* ஒரு பள்ளியில் ஒரு வகுப்பில் முதல் மூன்று ரேங்க் வாங்கும் மாணவர்கள் ஆதாரத்துடன் அப்ளை செய்து அந்த மாதத்துக்கான இதழை இலவசமாகப் பெறலாம் என அறிவிக்கலாம். இதைச் செய்தால் அந்த வகுப்பே அந்த இதழைப் படிக்கத் துவங்கும்\nபள்ளி வழியாக தினமும் இதழை வினியோகம் செய்வது இயலுமா எனத் தெரியவில்லை. இதில் பல சிக்கல்கள் உள்ளன. பள்ளி வழியாக சந்தா வசூலித்து, தினமலர் ஏஜெண்ட் மூலமே வீடுகளில் போடச் சொல்லலாம். இதனால் பள்ளி விடுமுறை நாள்களிலும் தொடர்ந்து வீடுகளுக்கு நாளிதழ் கிடைக்கும் வழி ஏற்படும்.\nவாரம் ஒரு நாள் ஒரு மணி நேரம் இதழில் வந்த செய்திகள் தொடர்பாக வகுப்பறைகளில் ஓர் உரையாடலை நிகழ்த்தலாம். ஆனால் இதையெல்லாம் எந்தப் பள்ளி செய்ய முன்வரும் எனத் தெரியவில்லை.\nஇது நல்ல வாய்ப்பு. ஆனால் தினமலரும் பள்ளிகளும் இதை எப்படிச் செயல்படுத்தப் போகிறார்கள் என்றுதான் புரியவில்லை. இந்தியத்துவத்தைக் கெடுத்துக் குலைக்கும் இன்னொரு சக்தியாக, இந்து மதத்தைக் கெடுக்கும் இன்னுமொரு குரலாக இது மாறாமல் இருக்க எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்கட்டும்.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: கோகுலம், தி ஹிந்து, தினமலர், பட்டம், பள்ளி\nஃபேஸ் புக் குறிப்புகள் • அரசியல்\nமறக்கப்பட்ட 1949 வாக்குறுதி கட்டுரையை முன்வைத்து\nஇன்றைய (15-அக்டோபர்-2013) தமிழ் தி ஹிந்துவில் வித்யா சுப்ரமணியம் எழுதிய ஆர் எஸ் எஸ் குறித்த கட்டுரை வெளியாகியுள்ளது. மோசமான கட்டுரை. படேலிடம் ஆர் எஸ் எஸ் வாக்குக் கொடுத்ததாம். என்னவென்று அரசியலில் பங்கேற்காது என்று. அதனால்தான் ஆர் எஸ் எஸ்ஸின் தடை நீக்கப்பட்டதாம். அப்படி இருக்கும்போது இப்போது எப்படி அரசியலில் பங்கேற்கலாம் என்று கேட்கிறது கட்டுரை. இப்போது ஆர் எஸ் எஸ் என்ன பங்கெடுத்தது அரசியலில் பங்கேற்காது என்று. அதனால்தான் ஆர் எஸ் எஸ்ஸின் தடை நீக்கப்பட்டதாம். அப்படி இருக்கும்போது இப்போது எப்படி அரசியலில் பங்கேற்கலாம் என்று கேட்கிறது கட்டுரை. இப்போது ஆர் எஸ் எஸ் என்ன பங்கெடுத்தது மோதியின் பிரதம வேட்பாளர் அறிவிப்பில் ஆர் எஸ் எஸ்ஸின் பங்கு இருக்கிறதாம்.\n* இத்தனை நாளாக ஆர் எஸ் எஸ் பிஜேபியின் நடவடிக்கைகளில் பங்கேற்கவில்லை என்று வித்யா சுப்பிரமணியம் நம்புவது வேடிக்கை. இப்போதைப் போலவே எப்போதும், நேரடியாகவா மறைமுகமாகவா என்று சொல்லமுடியாத வண்ணம், ஆர் எஸ் எஸ் பாஜகவில் தன் அதிகாரத்தைச் செலுத்தியே வந்திருக்கிறது.\n* ஆர் எஸ் எஸ் தன் அதிகாரத்தை பாஜகவிலிருந்து விலக்குமானால் நான் பாஜகவை மற்றுமொரு சாதாரணக் கட்சியாகவே பார்ப்பேன். அத்தனையையும் மீறி பாஜவை ஓரளவு நான் நம்பக் காரணம் இந்த ஆர் எஸ் எஸ் அதிகாரமே. பாஜகவில் இருக்கும் ஆர் எஸ் எஸ் தொண்டர்களே கட்சியின் தூண்கள்.\n* படேலிடம் வாக்��ுக் கொடுத்துவிட்டார் என்று பலமுறை வித்யா சுப்ரமணியம் கிட்டத்தட்ட கதறியிருக்கிறார். படேல் மேல் அத்தனை மதிப்பா சரி ஒழியட்டும். அன்று வாக்குக் கொடுத்துவிட்டால், அதன் பின்பு ஆர் எஸ் எஸ் தன் நிலையிலிருந்து மாறவே கூடாதா என்ன\n* படேலிடம் வாக்குக் கொடுத்ததைச் சொல்லும் வித்யா சுப்ரமணியம், ஆர் எஸ் எஸ் தன் தொண்டர்களை கட்சிகளில் இணைந்து பணியாற்ற அனுமதித்தது என்றும் சொல்கிறார். அப்புறம் என்ன கட்சிகளில் சேர்ந்து பணியாற்ற அனுமதிப்பது என்பது கைதட்டிக்கொண்டிருக்கவா கட்சிகளில் சேர்ந்து பணியாற்ற அனுமதிப்பது என்பது கைதட்டிக்கொண்டிருக்கவா\n* கோல்வல்கர் அதிகாரத்தின் மேல் வெறுப்பு உள்ளவராக இருந்தார். எனவே அவர் அரசியல் நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி இருந்தார். ஆனால் அப்போதே அரசியலில் நேரடியாகப் பங்குபெறவேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கத்தான் செய்தன. தேவரஸ் இதனை முக்கியமான விஷயமாகவே பார்த்தார். எனவே இது புதிய கண்டுபிடிப்பல்ல.\n* கோல்வல்கர் மன்றாடினார் என்றொரு எள்ளல். உண்மையில் அவர் மன்றாட மட்டும் செய்யவில்லை. மிகக் கடினமான காலகட்டத்தில் ஆர் எஸ் எஸ் என்ற இந்தியாவின் உன்னத அமைப்பை வழி நடத்தும் அவருக்கு தன் காரியம் ஒவ்வொன்றும் எத்தனை முக்கியமானது என்று தெரிந்திருந்தது. எனவே அரசுக்கு உகந்தமொழியில் சொல்லிப் பார்த்தார். பின்பு வேறு வழியில்லை என்றால் ஆர் எஸ் எஸ் அரசியலில் நேரடியாகப் பங்குபெற வேண்டியிருக்கும் என்ற முடிவை நோக்கி ஆர் எஸ் எஸ் செல்வதைப் பார்த்து பயந்த நேரு அரசு தடையை நீக்கியது. ஏன் இந்தப் பயம் அன்றைய காங்கிரஸில் ஹிந்துமதத்தைப் போற்றிய, தேசியத்தை உயிராக மதித்த பலர் இருந்தனர். எனவே ஆர் எஸ் எஸ் நேரடியாக அரசியல் களத்துக்கு வந்தால் காங்கிரஸை உட்கொண்டுவிடும் என்று நேருவுக்குப் புரிந்திருந்தது. இதைவைத்து விளையாடித்தான் ஆர் எஸ் எஸ் தடையை நேருவிய அரசு நீக்கியது. எனவே மன்றாடுதல் என்னும் வார்த்தை எள்ளலோடு வரலாறு முடிந்துவிடவில்லை. தன் கட்சியைக் காப்பாற்றவே நேருவிய அரசு தடையை நீக்கியது. காந்தி கொலையில் ஆர் எஸ் எஸுக்குப் பங்கிருக்க வாய்ப்பில்லை என்று படேலும் நேருவிய அரசும் உறுதியாக நம்பியபின்பும் ஏன் ஆர் எஸ் எஸைத் தடை செய்யவேண்டும் அன்றைய காங்கிரஸில் ஹிந்துமதத்தைப் போற்றிய, தே���ியத்தை உயிராக மதித்த பலர் இருந்தனர். எனவே ஆர் எஸ் எஸ் நேரடியாக அரசியல் களத்துக்கு வந்தால் காங்கிரஸை உட்கொண்டுவிடும் என்று நேருவுக்குப் புரிந்திருந்தது. இதைவைத்து விளையாடித்தான் ஆர் எஸ் எஸ் தடையை நேருவிய அரசு நீக்கியது. எனவே மன்றாடுதல் என்னும் வார்த்தை எள்ளலோடு வரலாறு முடிந்துவிடவில்லை. தன் கட்சியைக் காப்பாற்றவே நேருவிய அரசு தடையை நீக்கியது. காந்தி கொலையில் ஆர் எஸ் எஸுக்குப் பங்கிருக்க வாய்ப்பில்லை என்று படேலும் நேருவிய அரசும் உறுதியாக நம்பியபின்பும் ஏன் ஆர் எஸ் எஸைத் தடை செய்யவேண்டும்\nஇத்தனை உண்மைகளைப் புதைத்துவிட்டு ஒரு கட்டுரை வெளியாகியிருக்கிறது.\nஇதேபோல் சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் வால் பிடித்த கம்யூனிஸ்ட்டுகளின் கணக்குகளுக்குப் பணம் வந்த கதையையும் தமிழ் தி ஹிந்து எழுதவேண்டும்.\nஇதைப் பற்றிய ஃபேஸ்புக் குறிப்பு இங்கே.\nஹரன் பிரசன்னா | 3 comments | Tags: ஆர்.எஸ்.எஸ்., கோல்வல்கர், தி ஹிந்து, தேவரஸ், நேரு, படேல், வித்யா சுப்ரமணியம்\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nமூத்தாப்பாட்டி சொன்ன கதைகள் (சிறுவர் கதைகள்)\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818 / 94459 01234\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\nஎன் பதிவும் கல்கி பத்திரிகையின் பதிலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%89%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D?page=1", "date_download": "2020-08-15T07:34:32Z", "digest": "sha1:LQQEPWWAWC7LZRGF7YFZKDRIC4EJVIOS", "length": 3835, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | உபர்", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n2 ஆண்டுகளில் உபர் கார் ஓட்டுநர்க...\nஉபர் மூலம் செல்லப்பிராணிக்கு உணவ...\nகுட்டி விமானம் மூலம் உணவு விநியே...\nநீர்மூழ்கி வாகனத்தை தயாரித்து சா...\nஉபர், ஓலா-விற்கு எதிராக டாக்சி ஓ...\nபாம்பு கடித்தால் செய்ய வ���ண்டியதும், செய்யக்கூடாததும்: மருத்துவர் விளக்கம்\n''மதிய உணவு நேரத்தில் நடனமாடிக் காட்டினேன்'' - ரஜினி குறித்து நெகிழும் லாரன்ஸ்\nதத்தெடுத்த பெற்றோர் மரணம்; 15 ஆண்டுகளுக்குப் பின் சொந்த பெற்றோரிடம் சேர்ந்த மகள்\nஆபாச வீடியோ அனுப்பி டார்ச்சர் செய்த இளைஞரை நேரில் வரவழைத்து தரமாக சிக்க வைத்த பெண்\nபோதும் விஷமிகளே.. இனிமேலும் இப்படியொரு இழிசெயல் வேண்டாம்.. மீண்டு வரட்டும் நமது எஸ்.பி.பி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Edappadi?page=1", "date_download": "2020-08-15T08:39:23Z", "digest": "sha1:7KHFLPXSHE475FQQCWHOJSZ3LO7ZXN3M", "length": 4851, "nlines": 126, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Edappadi", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனி...\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனி...\n“பிரணாப் முகர்ஜி குணமடைய வேண்டுக...\nரூ.1000 கோடியில் கட்டப்படும் தடு...\n‘மக்களின் தேவைக்காக 500 ஆம்புலன்...\nவிரைவில் மதுரை எய்ம்ஸ் கட்டடப் ப...\nதமிழகத்தில் 10ஆம் தேதி முதல் உடற...\nகொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்ட...\n8 புதிய நிறுவனங்களுக்கு அடிக்கல்...\nமாவட்ட ஆட்சியர்களுடன் 29-ஆம் தே...\n“எம்.ஜி.ஆர் சிலையை அவமதித்த காட்...\nதமிழகத்தில் கொரோனா நிலவரம்: முதல...\nஉதயமானது ‘எடப்பாடியார் நகர்’ : க...\nஇரண்டாவது குழந்தைக்கு தயாராகிற பெற்றோரா நீங்கள்\nநீரில் மூழ்கிய இளைஞர்களை துணிச்சலுடன் காப்பாற்றிய வீர பெண்மணிகளுக்கு கல்பனா சாவ்லா விருது\nபாம்பு கடித்தால் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்: மருத்துவர் விளக்கம்\n''மதிய உணவு நேரத்தில் நடனமாடிக் காட்டினேன்'' - ரஜினி குறித்து நெகிழும் லாரன்ஸ்\nதத்தெடுத்த பெற்றோர் மரணம்; 15 ஆண்டுகளுக்குப் பின் சொந்த பெற்றோரிடம் சேர்ந்த மகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/Pant", "date_download": "2020-08-15T08:34:58Z", "digest": "sha1:7JXCEFWYVCKOVUKOWLL6RZ2FUEBNDXAP", "length": 3647, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Pant", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nதிமுக - அதிமுக ஆட்சியி...\nஇரண்டாவது குழந்தைக்கு தயாராகிற பெற்றோரா நீங்கள்\nநீரில் மூழ்கிய இளைஞர்களை துணிச்சலுடன் காப்பாற்றிய வீர பெண்மணிகளுக்கு கல்பனா சாவ்லா விருது\nபாம்பு கடித்தால் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்: மருத்துவர் விளக்கம்\n''மதிய உணவு நேரத்தில் நடனமாடிக் காட்டினேன்'' - ரஜினி குறித்து நெகிழும் லாரன்ஸ்\nதத்தெடுத்த பெற்றோர் மரணம்; 15 ஆண்டுகளுக்குப் பின் சொந்த பெற்றோரிடம் சேர்ந்த மகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://crownest.in/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-15T07:50:20Z", "digest": "sha1:5NVEHWMRSTR22SWMFCPZO4JGHIUBXWCL", "length": 12191, "nlines": 294, "source_domain": "crownest.in", "title": "ஆச்சரியம் நிறைந்த அமேசான் காடுகள்(achariyam niraintha amazon kaadukal) சூழலியல் புத்தகங்கள்", "raw_content": "\nபறவைகள் என்றாலே இந்தியாவின் மிகப் பழமையான பறவைகள் சரணாலயமான வேடந்தாங்கல்தான் உடனடியாக நம் நினைவுக்கு வரும். மக்களும் பறவைகளும் நெருக்கமான உறவைக் கொண்டாடும் பறவைகள் சரணாலயம் கூந்தங்குளம்.\nபாறு கழுகுகளும் பழங்குடியினரும் (Paru Kazhukukalum Pazhankudiyanarum)\nபிணந்தின்னிக் கழுகு எனப்படும் பாறுக் கழுகு அழிவின் விளிம்பில் இருக்கிறது. பாறு கழுகுகளைக் காக்க சூழலியலாளர் சு. பாரதிதாசன் மேற்கொண்ட களப்பணியின் வெளிப்பாடு இந்நூல். பறவையியல் பற்றித் தெரியாதவர்களு..\nஎன்னைத் தேடி வந்த சிற்றுயிர்கள் (Yennai Thedi Vantha Siruuyirkal\nஆறு கால்கள், கூட்டு கண்கள், தலை, மார்பு, வயிறு, என மூன்று உடல் பகுதிகள், உணர்நீட்சிகள் ஆகியவற்றைக் கொண்டவை பூச்சிகள்.உலகில் 15 லட்சம் வகையானபூச்சிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.புலி,யானை,பாடும் பற..\nஉலகில் மிக சிறிய பறவையான ரீங்காரச்சிட்டு (Hummingbird) பற்றி தமிழில் வந்திருக்கும் முதல் நூல்.சற்குணா பாக்யராஜ் அவர்கள் 15 வருடங்கள் மேல் இச் சிறிய பறவையின் மேல் அன்பு கொண்டு அவற்றின் ஒவ்வொரு அசைவையு..\nபசுமை மாறாக் காட்டுக்குள்-சூழலியல் பயணங்கள் (Pasumai Maarak Kattukul)\nஇயற்கையை, ஒவ்வொரு முறையும் ஆச்சரியப்படுத்தும் அதன் ரகசியங்களை, அது தரும் ஆச்சரியங்களை, புத்துணர்வைப் பற்றி விவரித்திருக்கிறார் சித்த மருத்துவர் வி.விக்ரம்குமார். படிப்பு,பணி காரணமாக தாவர உலகுடன் நெருக..\nஆச்சரியம் நிறைந்த அமேசான் காடுகள்(achariyam niraintha amazon kaadukal)\nஆச்சரியம் நிறைந்த அமேசான் காடுகள்(achariyam niraintha amazon kaadukal)\nஅமேசான் காடுகளில் காணப்படும் ஒரு வகை மரம் நடந்து கொண்டே இருக்கிறது. இப்படி நம்ப முடியாத அதிசயங்களும், வியப்பும், அமேசான் காடுகளில் ஏராளமாக உள்ளன. ‘அமேசான்’ என்றால் மரங்களை அழிக்க வல்லவன் என்று அப்பகுதிமக்கள் மொழியில் அர்த்தமாம். தென் அமெரிக்காவில், பிரேசில், பெரு, பொலிவியா, கானா, ஈக்வெடார், கொலம்பியா, வெனிசுலா ஆகிய நாடுகளில் விரிந்து பரந்து கிடக்கிறது அமேசான் காடுகள். உலகிலேயே மிகப்பெரிய மழைக்காடு...\nஅமேசான் காடுகளில் காணப்படும் ஒரு வகை மரம் நடந்து கொண்டே இருக்கிறது. இப்படி நம்ப முடியாத அதிசயங்களும், வியப்பும், அமேசான் காடுகளில் ஏராளமாக உள்ளன. ‘அமேசான்’ என்றால் மரங்களை அழிக்க வல்லவன் என்று அப்பகுதிமக்கள் மொழியில் அர்த்தமாம். தென் அமெரிக்காவில், பிரேசில், பெரு, பொலிவியா, கானா, ஈக்வெடார், கொலம்பியா, வெனிசுலா ஆகிய நாடுகளில் விரிந்து பரந்து கிடக்கிறது அமேசான் காடுகள். உலகிலேயே மிகப்பெரிய மழைக்காடு. வருடம், 365 நாளும் மழை பொழிகிறது. இக்காடுகளில், 100 சதவீதம் ஆக்சிஜனைப் பெற முடிகிறது என்பது மற்றொரு அதிசயம். உலகில் உள்ள மொத்த ஆக்சிஜனில், 20 சதவீதம் இங்கு கிடைக்கிறது. அமேசான் மழைக்காடுகளில், பெரு நாட்டின் பகுதியில் மர்ம நதி ஒன்று ஓடிக் கொண்டிருக்கிறது. நதிகளில் மர்ம நதியா விசித்திரம் தான். பெரு நாட்டில் பாயும் அமேசான் நதியில், 64 கி.மீ., நீளத்திற்கு மட்டும் நதியின் நீர், சுடுநீராகக் கொதிக்கிறது (பக்.26). உலகின் மிகப்பெரிய நதிகளில் இரண்டாவது இடத்தை வகிக்கிறது அமேசான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ezhillang.blog/2019/09/", "date_download": "2020-08-15T07:24:34Z", "digest": "sha1:JPQ6XKJ756JXOBKHMUDHUIPN6JG3Q3WQ", "length": 7930, "nlines": 218, "source_domain": "ezhillang.blog", "title": "செப்ரெம்பர் 2019 – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "\nதமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\nநிவாடா ம���கனத்தில் மலையேரும் சமயம் மொட்டை வெயிலில் எடுத்த தம்படம் 🙂\nஎழில் கணினி நிரலாக்கம் – பயிற்சிப்பட்டறை – மீள்பார்வை\nஎழில் – சில அம்சங்கள் – மீள்பார்வை\nதமிழ் உரை சம்பந்தமான சில புதிர… இல் தமிழ் உரை சம்பந்தமான…\nதமிழ் உரை சம்பந்தமான சில புதிர… இல் தமிழ் உரை சம்பந்தமான…\nதமிழ் உரை சம்பந்தமான சில புதிர… இல் தமிழ் உரை சம்பந்தமான…\nதமிழ் உரை சம்பந்தமான சில … இல் தமிழ் உரை சம்பந்தமான…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/perambalur/perambalur-news-12/", "date_download": "2020-08-15T07:48:14Z", "digest": "sha1:VA7ELT3AWHJQH6EFL233RLA2ERNQISCJ", "length": 7951, "nlines": 96, "source_domain": "kallaru.com", "title": "பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம். - Kallaru.com | Perambalur News | Perambalur News today பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம். - Kallaru.com | Perambalur News | Perambalur News today", "raw_content": "\nதமிழக அரசை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்து பணி.\nபெரம்பலூரில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் கடைகள் திறக்க கூடாது.\nகாணொளிக் காட்சி மூலம் அரசு ஐடிஐ புதிய கட்டிடம் திறப்பு.\nகல்லாறு மீடியாவின் சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்.\nதொழில் நுட்பம் / Tech News\nதொழில் நுட்பம் / Tech News\nHome பெரம்பலூர் / Perambalur பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம்.\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம்.\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம் | Perambalur News Today | Perambalur News\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து பெரம்பலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.\nபெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி அலுவலகம் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. Perambalur News\nமாவட்ட செயலாளர் ஞானசேகரன் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் மாவட்ட செயலாளர் வேணுகோபால், மாவட்ட துணை செயலாளர் தியாகராஜன், ஒன்றிய செயலாளர் முத்துசாமி முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் திரளானவர்கள கலந்து கொண்டனர். Perambalur News\nபெரம்பலூர் அருகே தாய், மகள் தற்கொலை.\nஇதே போல் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆலத்தூர், வேப்பந்தட்டை, குன்னம் தாலுகா அல��வலகம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். Perambalur News\nPrevious Postதஞ்சையில் 213 வயது கொண்ட நீதிமன்றத்திற்கு ஒய்வு: புதிய நீதிமன்றம் திறப்பு Next Postஜெயங்கொண்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் தானாக ஓடிய லாரியால் பரபரப்பு.\nதமிழக அரசை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்து பணி.\nகாணொளிக் காட்சி மூலம் அரசு ஐடிஐ புதிய கட்டிடம் திறப்பு.\nஅரியலூர் மாவட்டத்தில் புதியதாக 76 பேருக்கு கொரோனா பாதிப்பு, ஒருவர் பலி\nதமிழக அரசை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்து பணி.\nபெரம்பலூரில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் கடைகள் திறக்க கூடாது.\nகாணொளிக் காட்சி மூலம் அரசு ஐடிஐ புதிய கட்டிடம் திறப்பு.\nகல்லாறு மீடியாவின் சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்.\nUAE கொரோனா நிலவரம் (14.08.2020)\nகுவைத் கொரோனா நிலவரம் (14.08.2020)\nUAE-ல் ஹிஜிரி வருடப்பிறப்பு விடுமுறை அறிவிப்பு.\nவெஜ் கட்லெட் ருசி பார்போம் வாங்க\nசுவையான இலங்கை கத்தரிக்காய் குழம்பு ருசிக்க\nஹைதராபாத் சிக்கன் பிரியாணி சுவையாக செய்யனுமா\nவாடை இல்லாமல் மீன் சமைப்பது எப்படி.\nஉங்க தலை முடி கொட்டுதா.. அப்போ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://markmail.org/browse/com.ubuntu.lists.ubuntu-tam/2009-04", "date_download": "2020-08-15T09:10:32Z", "digest": "sha1:Y5LUORRAEP7N7PVGJ6VT5E7N52GYIHCH", "length": 3907, "nlines": 33, "source_domain": "markmail.org", "title": "com.ubuntu.lists.ubuntu-tam - 2009 April - 28 messages - MarkMail", "raw_content": "\n[உபுண்டு பயனர்]கடந்தவார உரையாடல் - பத்மநாதன்\nRe: [உபுண்டு பயனர்]கடந்தவார உரையாடல் - ஆமாச்சு\nRe: [உபுண்டு பயனர்]கடந்தவார உரையாடல் - Tirumurti Vasudevan\nRe: [உபுண்டு பயனர்]கடந்தவார உரையாடல் - ஆமாச்சு\n[உபுண்டு பயனர்]கடந்தவார உரையாடல் - பத்மநாதன்\n[உபுண்டு பயனர்]இணையத்தில் இணையலாம் - பத்மநாதன்\n[உபுண்டு பயனர்] Fwd: book topics - பத்மநாதன்\n[உபுண்டு பயனர்]உபுண்டு தமிழ் குழும ்ா்ா்த்ிர ்்ல் - Ravi\nRe: [உபுண்டு பயனர்][உபுண்டு_தமிழ்]Fwd: book topics - Ravi\n[உபுண்டு பயனர்]கடந்த வார கூட்ட உரையாடலும் ஞாயிறு கூட்டத்தலைப்பும் - பத்மநாதன்\n[உபுண்டு பயனர்]உபுண்டு துவக்க கையேடு - பத்மநாதன்\nRe: [உபுண்டு பயனர்][உபுண்டு_தமிழ்]கடந்த வார கூட்ட உரையாடலும் ஞாயிறு கூட்டத்தலைப்பும் - ஆமாச்சு\n[உபுண்டு பயனர்]இதென்ன கூத்து :-( - ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M\nRe: [உபுண்டு பயனர்]இதென்ன கூத்து :-( - ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M\nRe: [உபுண்டு பயனர்]இதென்ன கூத்து :-( - balaji k s\n[உபுண்டு பயனர்]உபுண்டு9.04- ஜான்டி ஜேக்கலோப்- இன்று வெளியீடு - தங்கமணி அருண்\n[உபுண்டு பயனர்]உபுண்டுவில் - கிரிஸ்டல் ரிப்போர்டு வ்யூவர் - ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M\n[உபுண்டு பயனர்]இணையரங்க கூடல்.. - ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M\nRe: [உபுண்டு பயனர்]உபுண்டுவில் - கிரிஸ்டல் ரிப்போர்டு வ்யூவர் - balaji k s\nRe: [உபுண்டு பயனர்]உபுண்டுவில் - கிரிஸ்டல் ரிப்போர்டு வ்யூவர் - arulmozhi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilthottam.forumta.net/t54591-topic", "date_download": "2020-08-15T07:12:51Z", "digest": "sha1:IXUU3YT7HPYEDBDCNKCIO2YWDQP2OXS5", "length": 30785, "nlines": 159, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "நட்பெனும் நந்தவனம்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» என்று தணியுமிந்த தீநுண்மித் துயரம்\n» ஜெர்மன் நாட்டு பழமொழிகள்\n» பல்சுவை - ரசித்தவை - தொடர்ச்சி\n» பல்சுவை - ரசித்தவை\n» விதையாக விழுந்து, மரமாக எழு...\n» நட்சத்திரங்களும் உகந்த மலர்களும்\n» கவிஞர் இரா. இரவியின் படைப்புலகம்... நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா. மோகன். நூல் விமர்;சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா.\n» பொதிகை மின்னல் தந்த தலைப்பு. முகமூடி\n» இந்த படத்திலே நீங்க ஆன்டி ஹீரோ…\n» கட்சிக்கு சிறுவர் அணியும் வேண்டுமாம்\n» போலீஸ் பிடிச்சிருந்தா அப்பவே விட்டிருப்போம்…\n» காமராசர் ஒரு சகாப்தம்\n» அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை\n» கால் முளைத்த கனவுகள் நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n» பிரபல நடிகை கெல்லி பிரஸ்டன் காலமானார். சோகத்தில் ரசிகர்கள்..\n» நடிகை ஐஸ்வர்யா ராய் உடன் நடித்த நடிகர் ரஞ்சன் செகல் மரணம்\n» பாலிவுட் நடிகை ஹேமமாலினி குறித்து வதந்தி\n» நடிகை ரேச்சல் வைட் -க்கு கொரோன தொற்று\n» ரசிகர் மன்றத்தை வளர்க்கும், சந்தானம்\n» மீண்டும் அசைவத்துக்கு திரும்பிய, ஆண்ட்ரியா\n» ராதிகா ஆப்தேக்கு அங்கீகாரம்\n» கவுதம்மேனன் கனவு பலிக்குமா\n» மலையாள நடிகை, அனுபமா பரமேஸ்வரன்\n» வழுக்கைத் தலையிலே ஏன் குட்டினே..\n» கை ஜோசியம் பார்க்க முடியாதா, ஏன்\n» எங்க டூத்பேஸ்ட்டே உப்புதாங்க..\n» ஜன்னல் வெச்சு ஜாக்கெட் தைக்கணும்\n» ஓட்டு வங்கிக்கு லீவு உண்டா…\n» எனக்கு உடல்நிலை சரியி���்லை...இதுவே போதும்\n» வக்கீல்கிட்ட சத்தியப்பிரமாணம் வாங்குங்க…\n» எனக்கு முதல் ரவுண்டு வரைக்கும்தான்யா ஞாபகமிருக்கு\n» வேற ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா\n» லவ் ஸ்டோரி-காதல் என்பது உள்ளுக்குள் இருக்கிறது…\n» நமக்குள்ளே எது நடந்தாலும் வெளியே தெரியக்கூடாது\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\n நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்\n நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\nநூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.\nநூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\nவெளியீடு : கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரர் தெரு,\nதியாகராயர் நகர், சென்னை – 600 017.\nநூல் ஆசிரியர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் பேச்சு, எழுத்து என்ற இருவேறு துறையிலும் தனி முத்திரை பதித்து வருபவர் . ‘நட்பெனும் நந்தவனம்’ என்ற நூலின் மூலம் நட்பிற்கு மகுடம் சூட்டியுள்ளார்.நட்பின் மேன்மை விளக்கிடும் நூல்.\nசிந்தனைக் கவிஞர் கவிதாசன் சொல்வார். “உப்பு இல்லாமல் இருந்திடலாம், நட்பு இல்லாமல் இருக்க முடியாது” என்று. அதுபோல நட்பின் பயனை, நன்மையை, சிறப்பை, புகழை மிக விளக்கமாக எழுதி உள்ளார்.\nஆசிரியர் நுழைவாயிலில் குறிப்பிட்ட வரிகள் “நண்பர்களை இன்னும் நெருக்கமாக தங்கள் தோள்களோடு இறுக்கிக் கொண்டால் அதுவே இந்த நூலுக்குக் கிடைக்கும் வெற்றியாக் இருக்கும்”.\nஉண்மை. இந்த நூல் படித்து முடித்தவுடன் வாசகர் மனதில் ‘நட்பின்’ முக்கியத்துவத்தை விதைத்து விடுகிறது. நண்பர்களின் மலரும் நினைவுகளை மலர்வித்து வெற்றி பெறுகின்றது. நூல் பற்றி எடுத்து இயம்பிட சொற்கள் கிடைக்கவில்லை எனக்கு . பல எழுத்துக்கள் பொன்மொழிகள் போல உள்ளன .கவித்துவமாக சொற்கள் வந்து விழுந்து உள்ளன .\nபலரின் சாதனைக்கு, புகழுக்கு, மேன்மைக்கு, வளர்ச்சிக்கு, உச்சத்திற்கு, மன அமைதிக்கு, உடல்நலனுக்கு, வளத்திற்கு அனைத்திற்கும் நட்பே அடித்தளமாக இருக்கும் என்பதை நூல் நன்கு உணர்த்துகின்றது. நட்பெனும் நந்தவனம் நூல் படிக்கும் போது நந்தவனத்தில் நடந்து செல்லும் உணர்வு வருகின்றது. காரணப் பெயராகி விட்டது.\n70 தலைப்புகளில் கட்டுரைகள் உள்ளன. கட்டுரை ���ொடங்கும் போது நட்பு குறித்து அறிஞர்கள் சொன்ன பொன்மொழிகளுடன் தொடங்கி இருப்பது நல்ல யுத்தி. படிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக உள்ளது. பாராட்டுக்கள்\nநட்பு குறித்து முனைவர் பட்டம் ஆய்வு போல நிகழ்த்தி உள்ளார். நூல் முழுவதும் நட்பு நட்பு நட்பு தவிர வேறு ஏதுமில்லை எனும் அளவிற்கு நட்பு குறித்தே எழுதி உள்ளார். நூலின் கடைசிப் பக்கத்தில் ஆய்வுக்கு துணைநின்ற நூல்களின் பட்டியலில் தமிழ் ஆங்கிலம் இரண்டு மொழி நூல்களும் இடம்பெற்றுள்ளன. அதனைப் படித்தாலே இத்தனை நூல்களின் பழச்சாறே இந்த நூல் என்பதை அறிய முடியும்.\nமூன்று ஆண்டுகள் தவம் செய்து ஆய்வுசெய்து தனக்கு நண்பர்களுடன் ஏற்பட்ட சொந்த அனுபவங்களையும் சேர்த்து வடித்துள்ளார். ‘நட்பு’ பற்றி இவ்வளவு விரிவாக இதுவரை எந்த நூலும் வரவில்லை, இனி வரப்போவதும் இல்லை என அறுதியிட்டுக் கூறலாம்.\nநண்பனுக்குச் செய்த உதவியை அன்றே மறந்துவிட வேண்டும், அதனை சொல்லிக் காட்டுவது நட்புக்கு அழகல்ல். ஆனால் நண்பனிடம் நாம் பெற்ற உதவியை மறக்காமல் நன்றியோடு நினைவில் கொள்வது நல்லது என்பதை மிக அழகாக விளக்கி உள்ளார்.\nஎழுதியது மட்டுமல்ல நூல் ஆசிரியர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் இயல்பும் அதுதான். எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் வேறுபாடு இல்லாத உண்மை மாமனிதர். எனக்கு நேரடியாக அவருடன் அந்த அனுபவம் உண்டு. அவர் எனக்குச் செய்த உதவிகளை அன்றே மறந்து விட்டார். ஆனால் அவருக்கு நான் செய்த சிறு உதவியை மறக்காமல் பாக்யா இதழில் எழுதி பாராட்டினார்.\nஉலகப்பொதுமறை வடித்த திருவள்ளுவரில் தொடங்கி சீன ஞானி கன்பூசியஸ், மேல்நாட்டு அறிஞர்கள், கருத்துக்கள் தமிழ் இலக்கியத்தில் உள்ல நட்பு குறித்த பாடல்கள் விளக்கங்கள் யாவும் உள்ளன.\nநமக்குள் மனமாற்றத்தை விதைத்து விடுகின்றது. நண்பர்களை நாம் பார்க்கும் பார்வையே செம்மையாக்கி விடுகிறது. முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் தற்போது சென்னையில் வாழ்ந்தாலும் சில ஆண்டுகள் மதுரையில் வாழ்ந்தார். அப்போது ஏற்பட்ட நட்பின் சங்கிலியை இன்றுவரை அறுந்துவிடாமல் வைத்து இருப்பவர்.\nமதுரைக்கு வந்துவிட்டால் மதுரை நண்பர்கள் அனைவருக்கும் தகவல் தந்து வரவழைத்து கலந்து பேசி மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொள்வார். தேநீர் மற்றும் சிற்றுண்டி வழங்கி விருந்தோம்பல் செய்வார். அவரது நண்பர்களுக்குள் நட்பை உருவாக்கி விடுவார். சென்னையில் இருந்து கொண்டே அவரது நண்பரான மதுரையில் உள்ள கவிஞர் ஆத்மார்த்தியை எனக்கு அறிமுகம் செய்து வைத்து எங்களை நண்பர்களாக்கினார். அவர் என்னுடைய இரண்டாயிரம் ஹைக்கூ கவிதைகளில் இருத்து,முத்துக்கள் போல நூறு தேர்ந்தெடுத்து வழங்கி உள்ளார். விரைவில் நூலாக உள்ளது.\nநண்பர்களுக்கு சட்டத்திற்கு உட்பட்ட நியாயமான உதவிகளை நன்மைகளை பலருக்கும் செய்து வருகிறார். ஆனால் அது பற்றி எழுதவும் மாட்டார், பேசவும் மாட்டார், இரவு 9.00 மணிக்கு மேல் அவரிடம் ஆலோசனைகள் பெற்று ‘இந்திய ஆட்சிப் பணி’ தேர்வில் வென்ற ஆட்சியர்கள் பட்டியல் நீளும். ஆனால் அவற்றை சொல்ல மாட்டார். நட்பிற்கு இலக்கணமாக வாழ்ந்து வருபவர். அன்பு காட்டுவதில் வள்ளல் என்றே சொல்ல வேண்டும். அவருடைய ‘மூளைக்குள் சுற்றுலா’ என்ற 100வது நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. மாநாடு போல கூட்டம் கூடியது. அன்பால் நட்பால் கூடிய கூட்டம் அது.\nகட்டுரைகளின் தலைப்புகளே நட்பின் சிறப்பை உணர்த்துகின்றன. நட்பின் மகத்துவம், உயிர் காப்பான் தோழன், ஆளுமையும் நட்பும், நிபந்தனையற்ற நட்பு, நல்ல நண்பர்கள் இப்படி நட்பின் வகைகள், நட்பு பற்றி சேக்சுபியர் தொடங்கி மேல்நாட்டு அறிஞர்கள் சொன்ன கருத்துக்கள் அள்ள அள்ள அன்னம் வரும் அட்சயப் பாத்திரம் போல படிக்கப் படிக்க நட்பின் மேன்மை வரும் நூல் இது.\nபுதிய நண்பர்களை சம்பாதித்தாலும் பழைய நண்பர்களைத் தக்க வைத்துக் கொள்வது பேராற்றல். அதைச் செய்து வருகின்ற சில நண்பர்களையும் அறிவேன். நட்புக்கு நாம் நெடுந்தூரம் செல்ல சித்தமாய இருக்க வேண்டும். என் பழைய நண்பர்களைச் சந்திக்கும் போதெல்லாம் எனக்கு மீண்டும் பல் மூளைக்குத் தொடங்குகிறது.\nஇந்த உலகத்தில் நம்மைச் சூளும் நன்மையை நட்பால் நிரப்புவதைத் தவிர வேறு வழியில்லை என்றே தோன்றுகிறது\nநட்பால உலகை ஆளலாம், நட்பால் எதையும் சாதிக்கலாம், நட்பால் வானமும் வசப்படும் என்பதை உணர்த்திடும் உன்னத நூல்.\nபுதிய நண்பர்களை ஏற்படுத்திக் கொள்ளவும் பழைய நண்பர்களை புதுப்பித்துக் கொள்ளவும் வழிசெய்யும் வழிகாட்டி நூல்.\nநூலில் நட்பு குறித்து கல்வெட்டுப் போல சில வரிகள் உள்ளன .மனதில் பதித்துக் கொண்டால் நட்பால் உலகை ஆளலாம் .\nஉண்மையான நட்பு என்றால் என்ன எது நட்பு நட்பில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் .இப்படி பல கேள்விகளுக்கு விடை சொல்லும் விதமாக நூல் வந்துள்ளது .\nநட்பு குறித்து சரியான புரிதல் இல்லாத இன்றைய இளைய தலைமுறையினர் அவசியம் படிக்க வேண்டிய நூல்.\nநூல் ஆசிரியர் முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. எழுதிய நூல்களின் எண்னிக்கை விரைவில் நூற்றி ஐம்பதை தொட உள்ளன இந்த நூல் அவரது புகழ் மகுடத்தில் பதித்த வைரக்கல்லாக ஒளிர்கின்றது .பாராட்டுக்கள் .\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--��ழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUxMzE3Nw==/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%7C-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-09,-2020", "date_download": "2020-08-15T08:40:46Z", "digest": "sha1:7K6VSOBF62KMT67TFDI3P6NM4AIQIXR2", "length": 6810, "nlines": 68, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஆசிய கோப்பை ஒத்திவைப்பு | ஜூலை 09, 2020", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினமலர்\nஆசிய கோப்பை ஒத்திவைப்பு | ஜூலை 09, 2020\nபுதுடில்லி: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கொரோனா காரணமாக அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nஇந்தியா, பாகிஸ்தான் உட்பட ஆறு அணிகள் மோதும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் செப்., மாதம் பாகிஸ்தானில் நடக்க இருந்தது. பின் பாதுகாப்பு காரணமாக இலங்கையில் நடக்கும் என தெரிவிக்கப்பட்டது.\nதற்போது இத்தொடர் அடுத்த ஆண்டுக்கு மாற்றப்பட்டது. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில்,‘கொரோனா தொற்று அதிகம் பரவி வருகிறது. இதனால் ஆசிய கோப்பை தொடரை அடுத்த ஆண்டு ஜூன் வரை ஒத்தி வைப்பது என முடிவு செய்யப்பட்டது,’’ என தெரிவிக்கப்பட்டது.\nஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள ‘டுவென்டி–20’ உலக கோப்பை (அக்., 18–நவ. 15) ஒத்திவைக்கப்படலாம் எனத் தெரிகிறது. தற்போது ஆசிய கோப்பையும் தள்ளிப் போனதால், வரும் செப்.,–நவ.,ல் 13வது ஐ.பி.எல்., நடத்த அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nகொரோனா பரவல் சூழலில் ஊரடங்கை நீக்கியுள்ளது வடகொரியா\nஅமெரிக்காவின் 'ஆங்கர் பேபி' தான் கமலா ஹாரிஸ்: குடியுரிமை சர்ச்சையை கிளப்பும் டிரம்ப்\nகொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை நீக்கியது வடகொரியா: எல்லை மூடல் தொடரும் என அறிவிப்பு\n 7.63 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை.. பாதிப்பு 2.13 கோடியை தாண்டியது\nகொரோனாவுக்கு உலக அளவில் 762,441 பேர் பலி\nமுன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை: டெல்லி ராணுவ மருத்துவமனை மீண்டும் அறிக்கை.\nஒரே நாளில் 2003 பேர் பலி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் 25.26 லட்சத்தை தாண்டியது: குணமடைந்தோர் எண்ணிக்கை 18.08 லட்சமாக உயர்வு.\nதமிழகத்தின் 2ம் தலைநகராக மதுரையை உருவாக்குவது அவசியம் காலத்தின் கட்டாயத்தை உணரு��ா அரசு\nவிவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும்: இந்தியாவின் ஒற்றுமை உலகுக்கே ஒரு பாடம்...சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி உரை.\nநாட்டின் 74வது சுதந்திர தினம்: டெல்லி செங்கோட்டையில் 7-வது முறையாக தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 151 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஎம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு இறுதி ஆண்டு அரியர்ஸ் தேர்வுகள் ஆக.17-ல் தொடங்கும்.: எம்.ஜி.ஆர். பல்கலை. அறிவிப்பு\nமுதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் நடத்திய ஆலோசனை நிறைவு\nதுணை முதல்வர் ஓ.பி.எஸ்.வுடன் ஒரு மணி நேர ஆலோசனைக்கு பின் முதல்வர் பழனிசாமியுடன் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை\nதிருச்சி அருகே மதுக்கடையில் ரூ.5.42 லட்சம் மாயமானதாக போலீசில் புகார்\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayaltimes.com/showNews.aspx?tNewsId=6909", "date_download": "2020-08-15T07:53:42Z", "digest": "sha1:LCZQTIRIWCFMM3VVSKXMJ7IJLS2ZUQF5", "length": 12347, "nlines": 130, "source_domain": "kayaltimes.com", "title": "Kayal Times Network | Kayalpatnam News", "raw_content": "\nகாயல்பட்டினத்தில் மே:30 (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nமழலையர் போட்டிகள் மற்றும் பல்சுவை விளையாட்டுப் போட்டிகளுடன் நடந்தேறியது ரியாத் கா.ந.மன்ற பொதுக்குழு & குடும்ப சங்கம நிகழ்ச்சிகள்\nஉள்ளாட்சி தேர்தலில் KACF அமைப்பின் நிலைபாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுது\nகருத்துக்கள் காண கருத்துகள் பதிய\nநேற்று (17/11) காலை சென்னையில் வைத்து KACF நிறுவனத் தலைவர் தலைமையில், ஒருங்கிணைப்பாளர் சாளை ஸலீம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் மெடிக்கல் கண்ணன் ஆகியோர் கலந்துகொண்ட கலந்தாலோசனையில் கீழ்கண்ட முடிவுகள் பரிந்துரைக்கப்பட்டன ...\nநடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் KACF நேரடியாக களம் இறங்குவதில்லை என்ற நிலைப்பாட்டில் இருந்தாலும், நமது ஊரின் ஒற்றுமை மற்றும் நலன் கருதி, நமது கூட்டமைப்பை அணுகும் அரசியல் கட்சிகள் மற்றும் பொது நல அமைப்புகளுடன் பேச்சு வார்த்தை நடத்த கீழ்காணும் உறுப்பினர்களைக்கொண்ட ஒரு குழுவை நிறுவனத்தலைவர் அவர்கள் நியமனம் செய்தார்கள்.\n3. IUML - காயல் மஹபூப்\n4. S M உஜைர்\nகருத்து பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்\nகாயல்பட்டினத்தில் மே:30 (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nADES குழுமம் நடத்திய மாணவிகளுக்கான கட்டுரைப் போட்டியின் வெற்றிபெற்றவர்கள் விபரம் வெளியீடு...\nADES குழுமம் மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி மற்றும் மாணவிகளுக்கான கட்டுரைப் போட்டிகளின் அறிவிப்பு\nரியாத் காயல் நல மன்றத்தின் 76-வது செயற்குழு கூட்ட நிகழ்வு\nபிப்-29ல் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் 11-வது பட்டமளிப்பு விழா\nமரண அறிவிப்பு : ஹாஜி அப்பா தைக்கா தெருவைச் சேர்ந்த ஹாஜி A.S. செய்கு அப்துல்காதர் (பல்ஹமர் செய்கு) அவர்கள்...\nவாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.\nஎங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\nதனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\nஇணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.\nதங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.\nமுரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.\nஇன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்\nசெய்தி : மரண அறிவிப்பு : ஹாஜி அப்பா தைக்கா தெருவைச் சேர்ந்த ஹாஜி A.S. செய்கு அப்துல்காதர் (பல்ஹமர் செய்கு) அவர்கள்...\nசெய்தி : மரண அறிவிப்பு : எங்களது காயல் டைம்ஸ் அட்மின் ஜஹாங்கிர் அவர்களின் தந்தை ஹாஜி. எஸ்.எஸ்.இ. மஹ்மூது தீபி அவர்கள்\nஅல்லாஹூ மஹ்பிர்லஹூ வர்ஹம்ஹூ ஆமின் யாரப்பல் ஆலமீன்.\nசெய்தி : மரண அறிவிப்பு : எங்களது காயல் டைம்ஸ் அட்மின் ஜஹாங்கிர் அவர்களின் தந்தை ஹாஜி. எஸ்.எஸ்.இ. மஹ்மூது தீபி அவர்கள்\nசெய்தி : துபாயில் நடைபெறும் மாரத்தான் போட்டியில் பங்கேற்கும் காயலருக்கு ரெட்ஸ்டார் சங்கத்தின் சார்பில் வாழ்த்து\nசதுக்கை தெருவைச் சேர்ந்த ம.கு. முஹம்மது ஹஸனா லெப்பை அவர்கள் நேற்று (01/01/2020) இரவு 6:30 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள\nசெய்தி : மரண அறிவிப்பு : சதுக்கை தெருவைச் சேர்ந்த ம.கு. முஹம்மது ஹஸனா லெப்பை அவர்கள்...\nதுபாயில் நடைபெறும் மாரத்தான் போட்டியில் பங்கேற்கும் காயலருக்கு ரெட்ஸ்டார் சங்கத்தின் சார்பில் வாழ்த்து\nமரண அறிவிப்பு : எங்களது காயல் டைம்ஸ் அட்மின் ஜஹாங்கிர் அவர்களின் தந்தை ஹாஜி. எஸ்.எஸ்.இ. மஹ்மூது தீபி அவர்கள்\nபள்ளிகளுக்கிடையே மாநில அளவில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் L.K. மேல்நிலைப் பள்ளி அணி மூன்றாமிடம்\nமரண அறிவிப்பு : நெய்னா தெருவைச் சேர்ந்த பொறியாளர் அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் S.M.ஷெய்கு ஆலம் அவர்கள்...\nமரண அறிவிப்பு : ஹாஜி அப்பா தைக்கா தெருவைச் சேர்ந்த ஹாஜி A.S. செய்கு அப்துல்காதர் (பல்ஹமர் செய்கு) அவர்கள்...\nபண்டை கால இலக்கியங்கள், கல்வெட்டுகளில் வகுதை, பெத்திர மாணிக்கப் பட்டணம், தென்காயல் போன்ற பல்வேறு பெயர்களால் குறிப்பிடப்பட்டிருக்கும் ஊரே இன்றைய 'காயல்பட்டினம்' ஆகும். Learn more...\nநமதூரின் உண்மையான நிகழ்வுகள், பிரச்சனைகள், விளையாட்டுகள், மார்க்கம் சம்பந்தப்பட்டவைகள் மற்றும் அலுவலக ரீதியான தகவல்களை நம்மிடையே பரிமாறி அதற்கான தீர்வுகளை பெற்றிடவும் காயல்வாசிகளால் நடத்தப்படும் ஒரு வெப்தளம் \"www.kayaltimes.com\" ஆகும். Learn more...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2019/12/blog-post_6.html", "date_download": "2020-08-15T08:14:42Z", "digest": "sha1:S2NFO7AN2FOOJLC5FC7I76VMA5LRMVGN", "length": 23068, "nlines": 52, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: எனக்கு மேலே ஒருவரும் இல்லை: எனக்கு கீழேயும் ஒருவரும் இல்லை! -", "raw_content": "\nஎனக்கு மேலே ஒருவரும் இல்லை: எனக்கு கீழேயும் ஒருவரும் இல்லை\nடிசம்பர் 6, அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள்\n“அம்பேத்கர் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்” என்று கேட்டால், பெருவாரி யான பதில்கள், ‘இந்திய அரசியல் சட்டத்துக்கு எழுத்து வடிவம் தந்தவர்’, ‘தாழ்த்தப்பட்ட மக்க ளுக்கான தலைவர்’ என்பதாகத்தான் இருக்கும். ஆனால் அம்பேத்கர் என்ற மகத்தான ஆளுமையை இப்படியான சிமிழ்களுக்குள் அடைத்துவிட முடியாது. காரல் மார்க்சுக் கும் அம்பேத்கருக்கும் சில ஒற்றுமைகள் இருக்கின்றன. இருவரும் தங்கள் வாழ்க்கையின் கணிசமான பகுதியை நூலகங்களில் செலவழித்தவர்கள். மனித சமூகத்தின் மேம்பாடு குறித்துச் சிந்தித்துக் கொண்டிருக்கும்போதே தங்கள் குழந்தைகளை வறுமையின் காரணமாக பலி கொடுத்தவர்கள். அம்பேத்கர் சட்ட மேதையோ, தலித் தலைவரோ மட்டும் அல்ல. அரசியல், இலக்கியம், தத்துவம், இதிகாசம், வரலாறு, மதம், பொருளாதாரம் என மனித அறிவு சாதித்த துறைகளில் பெரும்பாலானவை குறித்த விரி வான வாசிப்பும் ஞானமும் கொண்டவர். அவருடைய டாக்டர் பட்ட ஆய்வு, ரூபாய் குறித்தது என்பதும் ரிசர்வ் ���ங்கியை உருவாக்கியதில் முக்கியமான பங்கு அம்பேத்கருடையது என்பதும் பலரும் அறியாதது.\nஆனால் அம்பேத்கர் வெறுமனே கற்றறிந்த அறிவு ஜீவியாக மட்டும் இருந்திருந்தால், கோடிக்கணக்கான மக்களால் நினைத்துப் பார்க்கப்படும் மாமனிதராக இருந்தி ருக்க மாட்டார். அவர் சமூகத்தைப் புரிந்துகொள்வதற்கா கவே அதிகம் படித்தார். தன்னுடைய வாசிப்பையும் அறி வையும் சமூக மாற்றத்துக்கான கருவியாகப் பயன் படுத்தினார். காரல் மார்க்சுக்கும் அம்பேத்கருக்கும் உள்ள இன்னொரு ஒற்றுமை, வரலாறு குறித்த புதிய பார்வைகளை உருவாக்கியது. மனித குல வரலாற்றை வர்க்கங்களின் வரலாறாக வாசித்து, மக்கள் முன் அளித்தவர் மார்க்ஸ். இந்தியாவின் வரலாறு எப்படி பெளத்தத்துக்கும் பார்ப்பனியத்துக்குமான போராட்டமாக இருந்தது, சாதி என்ற காரணி எப்படி இந்திய வரலாற்றின் ஒவ்வொரு கட்டத்தையும் தீர்மானித்தது என்று விரிவாக ஆராய்ந்தவர் அம்பேத்கர்.\nஉணர்ச்சி வசப்பட்ட முடிவு அல்ல\nஅவர் இந்து மதத்தை விட்டு வெளியேறுவது, பெளத்தத் தைத் தழுவுவது என்று எடுத்த முடிவு உணர்ச்சிவசப்பட்ட முடிவு அல்ல. பல ஆண்டுகாலமாக வரலாற்றை ஆராய்ந்த பிறகே அவர் அப்படியான முடிவுக்கு வந்தார். பிரெஞ்சுப் புரட்சி மானுடச் சமூகத்துக்கு அளித்த நவீன சிந்தனை களான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய அளவுகோலைக்கொண்டு இந்து மதத்தைப் பரிசோதித் தார். ‘’உலகில் உள்ள எல்லா மதங்களும் ‘இறைவன் மனி தனைப் படைத்தார்’ என்று சொல்கின்றன. ஆனால் இந்து மதம் மட்டும்தான் ‘இறைவன் ஒரு மனிதனை முகத்தில் இருந்தும் இன்னொரு மனிதனைக் காலில் இருந்தும் படைத்தார்’ என்று சொல்கிறது” என்று தன் விமர்சனத்தை முன்வைத்தார். இந்து மதத்தில் உள்ள சாதியமைப்பு பிரமிடு போன்று முக்கோண அமைப்பில் இருக்கிறது என்று சொன்ன அம்பேத்கர், ஒவ்வொரு சாதிக்காரனும் தன்னை மேலே இருந்து அழுத்துகிறவன் மீது கோபப்படுவதில்லை. ஏனெனில், அவன் அடிமைப்படுத்துவதற்கு அவனுக்குக் கீழே ஒரு சாதி இருக்கிறது. இந்த உளவியல் திருப்தி, சாதிய மைப்பை வலுவாகத் தக்கவைத்துக்கொள்கிறது என்பதை கண்டுபிடித்துச் சொன்னார். ‘’இந்து மதம் என்பது ஒவ்வொரு சாதிக்காரனும் இன்னொரு சாதிக்காரனிடம் இருந்து எவ்வளவு தூரம் விலகி நிற்பது போன்ற விதிமுறைகளின் தொகுப்பாகத்தான் இருக்கிறது” என்றார்.\n“இந்து மதத்தில் உள்ள ஒவ்வொரு வர்ணமும் பல மாடிகளைக்கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு போலத்தான். ஆனால் ஒரு மாடியில் இருந்து இன்னொரு மாடிக்குச் செல்வதற்கு என்று எந்தப் படிகளும் கிடையாது” என்றார். அதனாலேயே “ஓர் ஆதிக்கச்சாதியில் பிறப்பவன் கருவிலேயே நீதிபதி ஆகும் கனவைக் கொண்டிருக்கி றான். ஆனால் ஒரு தோட்டியின் மகனோ கருவில் இருக்கும்போதே தோட்டியாவதற்கான வாய்ப்பைத்தான் கொண்டிருக்கிறான்” என்றார். இத்தகைய இழிநிலையை மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்\n‘’மனிதர்கள் எல்லோரும் சமமானவர்கள் இல்லை என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அவர்கள் இவ்வாறு சமமாக இல்லை என்பதால் நாம் அவர்களைச் சமம் இல்லாத முறையில் நடத்த வேண்டுமா சமத்துவத்தை எதிர்ப்பவர்கள் இந்தக் கேள்விக்குப் பதில் கூற வேண்டும். மனிதர்களின் முயற்சியில் சமம் இல்லாத அளவுக்கு அவர்களை நடத்துவதில் சமம் இல்லாமலிருப்பது நியாய மாய் இருக்கலாம். ஒவ்வொருவரின் திறன்களும் முழு வளர்ச்சி பெற உதவுவதற்கு முடிந்த அளவுக்கு ஊக்குவிப்பு அளிக்க வேண்டியிருக்கலாம். ஆனால் முதல் இரண்டு விஷயங்களில் சமமாக இல்லாதவர்களை சமம் இல்லா மலே நடத்தினால் என்ன ஆகும் சமத்துவத்தை எதிர்ப்பவர்கள் இந்தக் கேள்விக்குப் பதில் கூற வேண்டும். மனிதர்களின் முயற்சியில் சமம் இல்லாத அளவுக்கு அவர்களை நடத்துவதில் சமம் இல்லாமலிருப்பது நியாய மாய் இருக்கலாம். ஒவ்வொருவரின் திறன்களும் முழு வளர்ச்சி பெற உதவுவதற்கு முடிந்த அளவுக்கு ஊக்குவிப்பு அளிக்க வேண்டியிருக்கலாம். ஆனால் முதல் இரண்டு விஷயங்களில் சமமாக இல்லாதவர்களை சமம் இல்லா மலே நடத்தினால் என்ன ஆகும் பிறப்பு, கல்வி, குடும்பப் பெயர், தொழில்-வணிகத் தொடர்புகள், பரம்பரைச் சொத்து ஆகியவை சாதகமாக உள்ளவர்களே வாழ்க்கைப் போட்டியில் தேர்வு பெறுவார்கள்” என்றார்.\nஎனவே கல்வி, அரசியல் அதிகாரம், வேலை வாய்ப்பு ஆகியவற்றில் காலங்காலமாகப் பின்னுக்குத் தள்ளப் பட்டிருப்பவர்களுக்குச் சிறப்பு உரிமைகள் அளிக்க வேண்டும் என்றார். அதனாலேயே இட ஒதுக்கீட்டையும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இரட்டை வாக்குரிமையையும் முன்வைத்தார். ஆனால் அதே சமகாலத்தில் வாழ்ந்த காந்தி என்ற இன்னொரு ஆளுமையை எதிர்க்க வேண்டிய வரலாற்று அவசியம் அம்பேத்கருக்கு ஏற்பட்டது. பூனா ஒப்பந்தம் நிறைவேறியது. அதற்குப் பிறகு இறுதி வரை அம்பேத்கர் காந்தியைக் கடுமையாக விமர்சித்தார். காந்தி மிகப்பெரிய பிம்பமாக நிலைத்து நின்ற காலத்தில் அம்பேத்கர் அவர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். ஏனென்றால் அவருடைய வார்த்தைகளி லேயே சொல்வதாக இருந்தால், ‘’அரசியல் கொடுமையை விடச் சமூகக் கொடுமை பயங்கரமானது. எனவே சமூகத்தை எதிர்த்து நிற்கும் சீர்திருத்தவாதி, அரசாங்கத்தை எதிர்த்து நிற்கும் அரசியல்வாதியை விட தீரம் மிகுந்தவன்”.\nதாழ்த்தப்பட்ட மக்கள் விடுதலை பெறுவதற்கு அம்பேத்கர் நம்பிய சில வழிகள் கல்வி, அரசியல் அதிகா ரத்தைக் கைப்பற்றுதல், சமவாய்ப்புகளை உருவாக்குதல், மதமாற்றம் ஆகியன. அவர் ‘கற்பி, ஒன்றுசேர், போராடு’ என்று சொன்னதில் உள்ள கல்வி என்பது வெறுமனே பொருளாதார ரீதியாக உயர்வதற்கான, வேலைவாய்ப்பு களை உருவாக்கித் தரும் கல்வி மட்டுமில்லை. அரசியல் கல்வியை அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். “ஓர் அடிமைக்கு அவனை முதலில் அடிமை என்பதை உணர்த்து, அவன் தானாகவே கிளர்ந்தெழுந்து போராடு வான்” என்றார். இந்தியச் சாதியமைப்பின் மிகப்பெரிய பலமே அது கருத்தியல் வன்முறையைக் கொண்டிருப்பது தான். நேரடியான வன்முறையைக் கொண்டு சாதி நிறுவப் படவில்லை. “தான் இழிவானவன், அடிமை” என்பதை அவர்களே ஒப்புக்கொள்ள வைப்பதில்தான் சாதியின் தந்திரம் அடங்கியிருக்கிறது.\nபெண்களும் இப்படித்தான். “ஆண்கள் பெண்களை அடிமைப்படுத்துகிறார்கள்” என்பதைப் பெரும்பாலான பெண்களே ஒப்புக்கொள்வதில்லை. இந்த வகையில் தாழ்த்தப்பட்டவர்களின் நிலையும் பெண்களின் நிலையும் ஒன்றுதான். இதை உணர்ந்துகொண்ட அம்பேத்கர் சதி என்னும் உடன்கட்டை ஏறுதல், விதவைத் திருமண மறுப்பு, குழந்தைத் திருமணம் ஆகிய பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கும் சாதி, தீண்டாமை ஆகியவற்றுக்கு உள்ள உறவு குறித்தும் விரிவாக ஆராய்ந்து எழுதினார். நேரு அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருந்தபோது அம்பேத்கர் கொண்டுவந்த ‘இந்து சட்ட மசோதா’வில் பெண்களுக்கு சொத்துரிமை உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. காங்கிரஸில் இருந்த சனாதனிகளின் எதிர்ப்பால் அந்த மசோதா நிறைவேறா மல் போனது. அம்பேத்கரும் பதவி விலகினார். பதவி வில கியபோது அம்பேத்கர் ஆற்றிய உரை, அனைவரும் படித்துப் பார்க்க வேண்டிய மிகச்சிறந்த உரைகளில் ஒன்று.\nஅம்பேத்கர் ‘ஜனநாயகம்’ என்ற அம்சத்தின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தார். அரசியலில் மட்டும் ஜனநாயகம் இருந்தால் போதாது, சமூக ஜனநாயகமும் முக்கியமானது என்பதையே அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். சுருக்கமாகச் சொன்னால் அம்பேத்கர் நமக்குச் சொன்ன செய்தி ஒன்றே ஒன்றுதான். “எல்லா மனிதர்களையும் சமமாக மதியுங்கள். எல்லா மனிதர்க ளுக்கும் சமமான வாய்ப்பு அளியுங்கள். ‘எனக்கு மேலே ஒருவரும் இல்லை; எனக்குக் கீழேயும் ஒருவரும் இல்லை’ என்பதை மனித விழுமியமாக மாற்றுங்கள்” என்பதுதான் அது.\nதீண்டாமையை முற்றாக ஒழிக்கவும் வர்ணாசிரம (அ)தர்மத்திலிருந்து தலித் மக்களை விடுவிக்கவும் வாழ்நாள் முழுவதும் இறுதி வரை போராடிய அம்பேத்கர் முடியாமல் தான் இத்தகைய சாதியத்தின் ஊற்றுக்கண்ணாய்..வர்ணா சிரம (அ)தர்மத்தின் அரணாய் விளங்கும் இந்து மதத்திலி ருந்து விலகி பல்லாயிரக்கணக்கான தலித்துகளுடன் புத்த மதத்தைத் தழுவினார்.\nஇன்றைய நிலையோ வேலியே பயிரை மேயும் கொடுமையாய் வர்ணாசிரம காவலர்களின் கரங்களில் ஆட்சி அதிகாரம் கோலோச்சுகிறது. ஆறாண்டுகளாய் தலித்துகள் மற்றும் முஸ்லிம்கள் குறி வைத்துத் தாக்கப்படுகிறார்கள்.\nபா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் தலித்துகளுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை. சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு சங்பரிவார காவிக் கூட்டம் புரியும் அட்டூழியம் அளவு கடந்தது. ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக குஜராத் உனாவில் செத்த பசுமாட்டின் தோலுரித்ததாக நான்கு தலித் இளைஞர்கள் காவிகளால் சித்ரவதைக்கு உள்ளாகி அதன் விளைவாக நிகழ்ந்த உனா பேரெழுச்சி.\nசாதியமும் மதவாதமும் உடலும் உயிருமாய் ஜீவித்து வருவதிலிருந்து மனிதகுல விடுதலை மார்க்சியத்தால் மட்டுமே சாத்தியம்; வர்க்க ரீதியாக அணிதிரளலில்... உழைக்கும் வர்க்கம் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றலில் தான் வர்ணாசிரம (அ)தர்மத்திலிருந்து முழு விடுதலை கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. அதைத்தான் மார்க்சி யம் அமல்படுத்தப்பட்ட நாடுகளில் காண முடிந்தது. அதற்கான அணிதிரட்டலை மேற்கொள்வதும் வர்க்கப் போர் நிகழ்த்துவதும் அம்பேத்கர் கண்ட கனவை நனவாக்கும் என்பது திண்ணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88_2006.06", "date_download": "2020-08-15T07:00:40Z", "digest": "sha1:E5WXDU4OVJJGFFYYEIVRURAQ7QKNCMC4", "length": 4101, "nlines": 60, "source_domain": "www.noolaham.org", "title": "மல்லிகை 2006.06 - நூலகம்", "raw_content": "\nமல்லிகை 2006.06 (326) (4.29 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nஎழுதி எழுதியே இயங்கும் பொறியியலாளர்----மேமன்கவி\nதொ. மு. சி. ரகுநாதன்------அ. முகம்மது சமீம்\nஈழத்தின் புனைகதைப் படைப்பாளிகள்--- செங்கை ஆழியான் க. குணராசா\nநூல்கள் [10,289] இதழ்கள் [12,071] பத்திரிகைகள் [48,265] பிரசுரங்கள் [817] நினைவு மலர்கள் [1,359] சிறப்பு மலர்கள் [4,836] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,027]\n2006 இல் வெளியான இதழ்கள்\nஇப்பக்கம் கடைசியாக 28 மே 2020, 01:53 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/brain%20death?page=1", "date_download": "2020-08-15T07:57:09Z", "digest": "sha1:HQ2WSB5FVMMJQNFNGDB4MDQLMCA6KCUL", "length": 3371, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | brain death", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nதமிழகத்தில் அதிகரிக்கும் மூளைச் ...\nமூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்ப...\nஇரண்டாவது குழந்தைக்கு தயாராகிற பெற்றோரா நீங்கள்\nநீரில் மூழ்கிய இளைஞர்களை துணிச்சலுடன் காப்பாற்றிய வீர பெண்மணிகளுக்கு கல்பனா சாவ்லா விருது\nபாம்பு கடித்தால் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்: மருத்துவர் விளக்கம்\n''மதிய உணவு நேரத்தில் நடனமாடிக் காட்டினேன்'' - ரஜினி குறித்து நெகிழும் லாரன்ஸ்\nதத்தெடுத்த பெற்றோர் மரணம்; 15 ஆண்டுகளுக்குப் பின் சொந்த பெற்றோரிடம் சேர்ந்த மகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/news/3238/view", "date_download": "2020-08-15T07:42:35Z", "digest": "sha1:J37PX4RA6OSC6W7CAYUFD6NMVMQPHGKD", "length": 12631, "nlines": 156, "source_domain": "yarlosai.com", "title": "Yarlosai - இங்கிலாந்தில் சமுக இடைவெளியை பேண மதுபான விடுதியில் அமைக்கப்பட்ட மின்சாரவேலி", "raw_content": "\nசிறப்பாக இடம்பெற்ற மடு திருவிழா - அலைமோதிய இலட்சக்கணக்கான பக்தர்கள்\nநல்லூர்க் கந்தனின் மாம்பழத் திருவிழா\nதொழில் வாய்ப்புத் திட்டத்தில் உள்ளடக்கப்படாத 12 ஆயிரம் பட்டதாரிகள்\nஇங்கிலாந்தில் சமுக இடைவெளியை பேண மதுபான விடுதியில் அமைக்கப்பட்ட மின்சாரவேலி\nஇங்கிலாந்தில் சமுக இடைவெளியை பேண மதுபான விடுதியில் அமைக்கப்பட்ட மின்சாரவேலி\nகொரோனா அச்சுறுத்தலை அடுத்து இங்கிலாந்து மதுபான விடுதி ஒன்றில் சமூக இடைவெளியை பேணும் வகையில் மின்சார வேலி அமைக்கப்பட்டுள்ள விநோதம் இடம்பெறறுள்ளது.\nஇதுதொடர்பாக இங்கிலாந்திலிருந்து வெளியாகும் மெட்ரோ செய்தித்தாளில் வெளியாகியுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது\nகார்ன்வால் கவுண்டி பகுதியில் உள்ள ‘த ஸ்டார் இன்’ என்னும் மதுபான விடுதியின் முன்புறத்தில், சமூக இடைவெளியைப் பாதுகாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வாடிக்கையாளர்கள் மதுவை ஓடர் செய்யும் பொருட்டு விடுதி ஊழியர்களை நெருங்கி விடாமல் காப்பதற்காக மின்சார வேலி அமைக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக செய்தியாளரிடம் பேசிய விடுதி உரிமையாளரான ஜொனி மெக்பெடான், ‘மின்சார வேலி சமூக இடைவெளிக்காக அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு வாடிக்கையாளர்கள் அதனைக் கடைப்பிடிக்காமல் அவர்கள் விருப்பம் போல நடந்து வந்தனர். அவர்கள் எல்லோரும் தற்போது விதிமுறைகளைப் பின்பற்றி நடக்கின்றனர். தற்போது அணைத்து வைக்கப்பட்டுள்ள மின்சார வேலியானது எப்போது வேண்டுமானாலும் ‘ஒன்’ செய்யப்படலாம்’ என்று தெரிவித்தார்.\nரஷ்யாவில் கொவிட்-19 தொற்றினால் உயிர..\nவெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கிச..\nரஷ்யாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண..\nவட கொரியாவிற்கு பகிரங்க மிரட்டல் -..\nரஷ்யாவில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எ..\n ஐ.நாவுடன் இணைந்த 13 நா..\nவெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கிச்சூடு – ட்ரம்ப்..\nரஷ்யாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத..\nகொவிட்-19: ரஷ்யாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1..\nவட கொரியாவிற்கு பகிரங்க மிரட்டல் - மீண்டும் மூண்டத..\nலாக் அப் திரை விமர்சனம்\n இளம் நடிகைக்கு நேர்ந்த கொடுமை - எல்லாவற்றிற்கும் காரணம் இதுதானாம்\nரூ 4 கோடி வரை சம்பளம் பேசியும் அந்த கதாபத்திரத்தில் நடிக்க மறுத்த நயன்தாரா, அப்படி என்ன ரோல் தெரியும..\nசர்ச்சைக்குரிய படத்தின் ரீமேக்கில் களமிறங்கும் இளம் நடிகை இதுவரை எந்�� நடிகையும் செய்யாதது\nபாலிவுட்டில் ரீமேக் ஆகும் ஆடை, அமலா பால் கதாபாத்திரத்தில் நடிக்கும் முன்னணி நடிகை, யார் தெரியுமா\nகாம உணர்வை அடக்க முடியாவிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்\nபெண்கள் ‘ஸ்போர்ட்ஸ் பிரா’ அணிந்தால் இந்த பிரச்சனைகள் வராது\nபுகையிலை உபயோகிப்போர், புகைபிடிப்போருக்கு கொரோனா பாதிப்பு அதிகம்\nபிரசவத்திற்கு பின் இதெல்லாம் செய்யக்கூடாது என்பது ஏன்\nசிறப்பாக இடம்பெற்ற மடு திருவிழா - அ..\nநல்லூர்க் கந்தனின் மாம்பழத் திருவிழ..\nதொழில் வாய்ப்புத் திட்டத்தில் உள்ளட..\nபழங்களுடன் மறைத்து துபாய் நாட்டுக்க..\nயாழில் திடீரென 30 பேருக்கு கொரோனா த..\nபுதிய நாடாளுமன்றில் நடக்கப்போவது என..\nநேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொட..\nதேர்தல் வாக்கு பதிவுக்கான நேரம் நீடிப்பு\nஇலங்கையர்களை நாட்டுக்கு மீள அழைத்துவரும் வேலைத்திட..\nபுதிய நாடாளுமன்றில் நடக்கப்போவது என்ன\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பாடும் நிலாவின் உடல்..\n எதிர் பார்த்த மற்றொரு பதவியும்..\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; விடுக்கப்பட்டுள்ள கடும..\nவிமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கான முடிவு தொடர..\nஸ்ரீலங்கா முழுதும் மீண்டும் முடக்கப்படும்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புத..\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; வி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-28-06-2020/", "date_download": "2020-08-15T08:10:07Z", "digest": "sha1:7VT5ZO5KQM66XFGVWUM4JBS64FDJ35NF", "length": 2651, "nlines": 48, "source_domain": "athavannews.com", "title": "பத்திரிகை கண்ணோட்டம் -28 -06 -2020 | Athavan News", "raw_content": "\nபாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிப்போருக்கு அவர்கள் மொழியிலேயே பதிலடி கொடுக்கப்படும் – மோடி\nகொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇஸ்ரேலுடனான ஒப்பந்தத்தில் எமிரேட்ஸ் ‘மிகப்பெரிய தவறு’ செய்துள்ளது – ஈரான் ஜனாதிபதி\nபுகையிரதத்தி��் மோதி ஒருவர் உயிரிழப்பு\nநல்லூர்க் கந்தனின் மாம்பழத் திருவிழா\nபத்திரிகை கண்ணோட்டம் -28 -06 -2020\nபத்திரிகை கண்ணோட்டம் 15 – 08- 2020\nபத்திரிகை கண்ணோட்டம் 14- 08- 2020\nபத்திரிகை கண்ணோட்டம் -10 – 08 – 2020\nபத்திரிகை கண்ணோட்டம் -09 – 08 – 2020\nபத்திரிகை கண்ணோட்டம் 06 08 2020\nபத்திரிகை கண்ணோட்டம் 05 08 2020\nபத்திரிகை கண்ணோட்டம் 04- 08 – 2020\nபத்திரிகை கண்ணோட்டம் 02- 08 – 2020\nபத்திரிகை கண்ணோட்டம் 01 08 2020\nபத்திரிகை கண்ணோட்டம் -31 -07 -2020\nபத்திரிகை கண்ணோட்டம் -28 – 07 -2020\nபத்திரிகை கண்ணோட்டம் -26 -07 -2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://markmail.org/browse/com.ubuntu.lists.ubuntu-tam/2009-05", "date_download": "2020-08-15T09:04:18Z", "digest": "sha1:Y565YSB4X2KLYYZLT4DEI35KSNGDWEMF", "length": 1598, "nlines": 16, "source_domain": "markmail.org", "title": "com.ubuntu.lists.ubuntu-tam - 2009 May - 10 messages - MarkMail", "raw_content": "\n[உபுண்டு பயனர்]வாராந்திர கூட்டம் - பத்மநாதன்\n[உபுண்டு பயனர்]வாராந்திர உரையாடல் - பத்மநாதன்\n[உபுண்டு பயனர்]மாதாந்திர நினைவு மடல் - Ravi\n[உபுண்டு பயனர்]வாராந்திர உரையாடல் - பத்மநாதன்\nRe: [உபுண்டு பயனர்]வாராந்திர உரையாடல் - பத்மநாதன்\n[உபுண்டு பயனர்]வாராந்திர உரையாடல் - பத்மநாதன்\n[உபுண்டு பயனர்]இன்டுலினக்ஸ் 2009 சந்திப்பு - amachu\n[உபுண்டு பயனர்]வாராந்திர உரையாடல் - பத்மநாதன்\n[உபுண்டு பயனர்]வாராந்திர உரையாடல் - பத்மநாதன்\n[உபுண்டு பயனர்]வாராந்திர உரையாடல் - பத்மநாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1743", "date_download": "2020-08-15T08:12:46Z", "digest": "sha1:2FJDPQ4PCOYYSDRXELU25SZDHG5FY4NE", "length": 11851, "nlines": 387, "source_domain": "ta.wikipedia.org", "title": "1743 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2496\nஇசுலாமிய நாட்காட்டி 1155 – 1156\nசப்பானிய நாட்காட்டி Kanpō 3\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\n1743 (MDCCIII) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். 11 நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமானது.\nபெப்ரவரி 21 – ஜார்ஜ் ஆண்டெலின் சாம்சன் நாடகம் இலண்டனில் அரங்கேறியது.\nஆகஸ்டு 7 - உருசிய-சுவீடியப் போர் (1741-1743): உருசியாவும் சுவீடனும் ஆபோ ஒப்பந்தத்தைல் கையெழுத்திட்டன.\nசெப்டம்பர் 13 - பெரிய பிரித்தானியா, ஆசுதிரியா, சார்தீனியா ஆகிய நாடுகளுக்கிடையே உடன்பாடு (புழுக்களின் உடன்பாடு) எட்���ப்படது.\nநவம்பர் 5 - புதன் கோளின் கடப்பு அவதானிக்கப்பட்டது.\nஏப்ரல் 13 - தாமஸ் ஜெஃவ்வர்சன், அமெரிக்காவின் 3ஆவது குடியரசுத் தலைவர் (இ. 1826)\nமே 20 - டூசான் லூவர்சூர், எயிட்டிய கிளர்ச்சியாளர் (இ. 1803)\nஆகஸ்டு 26 - அந்துவான் இலவாசியே, பிரெஞ்சு வேதியியலாளர் (இ. 1794)\nசெப்டம்பர் 21 - இரண்டாம் ஜெய் சிங், ஆம்பூர் மன்னர் (பி. 1688)\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 04:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.islamicfinder.org/quran/surah-aal-i-imraan/143/?translation=tamil-jan-turst-foundation&language=es", "date_download": "2020-08-15T08:08:30Z", "digest": "sha1:6RU6GIUQ3JIGJZHR2PLFJ374CKYUNFCO", "length": 26178, "nlines": 413, "source_domain": "www.islamicfinder.org", "title": "Surah Imran, Aleya 143 [3:143] in Tamil Traducción - Al Quran | IslamicFinder", "raw_content": "\nநீங்கள் மரணத்தைச் சந்திப்பதற்கு முன்னமே நிச்சயமாக நீங்கள் அதை விரும்பினீர்ளே இப்போது அது உங்கள் கண்முன் இருப்பதை நீங்கள் திட்டமாகப் பார்த்துக் கொண்டீர்கள். (இப்போது ஏன் தயக்கம் இப்போது அது உங்கள் கண்முன் இருப்பதை நீங்கள் திட்டமாகப் பார்த்துக் கொண்டீர்கள். (இப்போது ஏன் தயக்கம்\nமுஹம்மது(ஸல்) (இறைவனின்) தூதரே அன்றி(வேறு) அல்லர்;. அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் (காலம்) சென்றுவிட்டார்கள்;. அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டால்; நீங்கள் உங்கள் குதிகால்களின் மேல் (புறங்காட்டித்) திரும்பி விடுவீர்களா அப்படி எவரேனும் தம் குதிகால்கள்மேல் (புறங்காட்டி) திரும்பி விடுவாரானால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்துவிட முடியாது. அன்றியும், அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதிசீக்கிரத்தில் நற்கூலியை வழங்குவான்.\nமேலும், எந்த ஆன்மாவும் (முன்னரே) எழுதப்பட்டிருக்கும் தவணைக்கு இணங்க, அல்லாஹவின் அனுமதியின்றி, மரணிப்பதில்லை. எவரேனும் இந்த உலகத்தின் பலனை (மட்டும்) விரும்பினால், நாம் அவருக்கு அதிலிருந்தே வழங்குவோம்;. இன்னும் எவர், மறுமையின் நன்மையை வி��ும்புகிறாரோ அவருக்கு அதிலிருந்து வழங்குவோம்;. நன்றியுடையோருக்கு அதி சீக்கரமாக நற்கூலி கொடுக்கிறோம்.\nமேலும் எத்தனையோ நபிமார்கள், அவர்களுடன் ரிப்பிய்யூன்கள் (என்னும் இறையடியார்களும்) பெருமளவில் சேர்ந்து (அல்லாஹ்வின் பாதையில்) போர் செய்தனர்;. எனினும், அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களால் அவர்கள் தைரியம் இழந்து விடவில்லை, பலஹீனம் அடைந்து விடவுமில்லை. (எதிரிகளுக்குப்) பணிந்து விடவுமில்லை - அல்லாஹ் (இத்தகைய) பொறுமையாளர்களையே நேசிக்கின்றான்.\n எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச் செய்தவற்றையும் மன்னித் தருள்வாயாக எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக காஃபிர்களின் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிவாயாக\" என்பதைத் தவிர (இம்மாதிரி சந்தர்ப்பங்களில்) அவர்கள் கூறியது வேறெதும் இல்லை.\nஆகவே, அல்லாஹ் அவர்களுக்கு இவ்வுலகத்தில் நன்மையையும், மறுமையின் அழகிய நன்மையையும் கொடுத்தான்;. இன்னும், அல்லாஹ் நன்மை செய்யும் இத்தகையோரையே நேசிக்கின்றான்.\n காஃபிர்களுக்கு நீங்கள் வழிபட்டு நடந்தால், அவர்கள் உங்களை உங்கள் குதி கால்களின் மீது திருப்பி விடுவார்கள்;. அப்போது, நீங்கள் நஷ்டமடைந்தவர்களாக (நம்பிக்கையினின்றும்) திரும்பி விடுவீர்கள்.\n(இவர்களல்ல.) அல்லாஹ்தான் உங்களை இரட்சித்துப் பரிபாலிப்பவன். இன்னும் அவனே உதவியாளர்கள் அனைவரிலும் மிகவும் நல்லவன்.\nவிரைவிலேயே நிராகரிப்பவர்களின் இதயங்களில் திகிலை உண்டாக்குவோம். ஏனெனில் (தனக்கு இணை வைப்பதற்கு அவர்களுக்கு) எந்தவிதமான ஆதாரமும் இறக்கி வைக்கப்படாமலிருக்க, அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைத்தார்கள். தவிர, அவர்கள் தங்குமிடம் நெருப்புதான்;. அக்கிரமக்காரர்கள் தங்கும் இடங்களிலெல்லாம் அது தான் மிகவும் கெட்டது.\nஇன்னும் அல்லாஹ் உங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றித் தந்தான்; (அவ்வமயம் உஹது களத்தில்) பகைவர்களை அவன் அனுமதியின் பிரகாரம் நீங்கள் அழித்து விடும் நிலையில் இருந்தபோது நீங்கள் தயங்கினீர்கள்;. நீங்கள் (உங்களுக்கிடப்பட்ட) உத்திரவு பற்றித் தர்க்கிக்கத் துவங்கினீர்கள்;. நீங்கள் விரும்பிய (வெற்றியை) அவன் உங்களுக்குக் காட்டிய பின்னரும் நீங்கள் அந்த உத்திரவுக்கு மாறு செய்யலானீர்கள்;. உங்களில் இவ்வுலகை விரும்புவோரும் இருக்கிறார்கள். இன்னும் உங்களில் மறுமையை விரும்புவோரும் இருக்கிறார்கள்;. பின்னர், உங்களைச் சோதிப்பதற்காக அவ்வெதிரிகளைவிட்டு உங்களைப் பின்னடையுமாறு திருப்பினான்;. நிச்சயமாக அவன் உங்களை மன்னித்தான். மேலும் அல்லாஹ் முஃமின்களிடம் அருள் பொழிவோனாகவே இருக்கின்றான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2020/07/12084213/1693334/first-time-Trump-dons-mask-as-US.vpf", "date_download": "2020-08-15T08:15:02Z", "digest": "sha1:B5MJCI4XH37UBTUAT4ORUNMMCFHYG5WC", "length": 7347, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: first time Trump dons mask as US", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமுதல்முறையாக மாஸ்க் அணிந்த அமெரிக்க அதிபர் டிரம்ப்\nஉலக சுகாதார மையம் வலியுறுத்திய நிலையிலும் இதுவரை முகக்கவசம் அணியாமல் இருந்த டொனால்டு டிரம்ப் முதன்முறையாக தற்போது மாஸ்க் அணிந்துள்ளார்.\nகொரோனா வைரஸ் ஒரு தொற்று நோய் என்பதால் அதில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொருவரும் முகக்கவசம் அணிய வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள் தும்மினால்,அல்லது இருமினால் அவர்களிடம் இருந்து நமக்கு நோய் தாக்காது என்று உலக சுகாதார மையம் தெரிவித்திருந்தது.\nஆனால் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடக்கத்தில் இருந்து மாஸ்க் அணிய மறுத்து வந்தார். அவருடன் நெருங்கிய அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று வைரஸ் உறுதி செய்யப்பட்டிருந்த நிலையிலும் மறுத்துவிட்டார்.\nஅவரது மனைவி மாஸ்க் அணியும் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். ஆனால் தினந்தோறும் பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது டிரம்ப் மாஸ் அணிவதில்லை.\nஇந்நிலையில் நேற்று காயம் அடைந்த ராணுவ வீரர்களை சந்தித்து ஆறுதல் கூறு சென்றார். அப்போது முதன்முறையாக மாஸ்க் அணிந்து சென்றார். மேலும் ‘‘எந்த இடத்தில் மாஸ்க் அணிய வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.\nDonald Trump | டொனால்டு டிரம்ப்\nதுணை முதலமைச்சருடனான ஆலோசனைக்குப்பின் முதல்வருடன் அமைச்சர்கள் சந்திப்பு\nஇந்தியா விரைவில் தன்னிறைவு பெறும்- பிரதமர் மோடி\nமக்களின் அன்பு, ஆதரவை பெற்றுள்ளேன்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nபெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை மறுபரீசிலனை செய்ய ��ுழு அமைப்பு - பிரதமர் மோடி\nஇந்தியாவில் 3 கொரோனா தடுப்பூசிகள் சோதனை நிலையில் உள்ளன - பிரதமர் மோடி\nவெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் நுழைய தடை- டிரம்ப் நிர்வாகம் அதிரடி\n’என்னைவிட அதிக தேசப்பற்று மிக்கவர் யாரும் இல்லை’ - டிரம்ப்\n'நன்றி எனது நண்பரே’ நரேந்திர மோடிக்கு டொனால்டு டிரம்ப் டுவிட்\nகொரோனா பரிசோதனைகளை குறைக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கூறினேன் - டிரம்ப் அதிரடி பேச்சு\nஅதிபர் அலுவலகத்திற்கு பொருத்தமற்றவர் டிரம்ப் - ஜான் போல்டன் விளாசல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?author=21", "date_download": "2020-08-15T08:58:53Z", "digest": "sha1:SFKQEBJXO2RHRKTPJAEVIZ3U2SN77GJ4", "length": 11248, "nlines": 150, "source_domain": "www.ottrancheithi.com", "title": "Sabarinathan Palaniyappan | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nசண்டைக்கோழி-2 படத்தின் வசனம் திருடப்பட்டதா\nதமிழ் சினிமாவில் கதை திருட்டு புகார் ஒன்றும் புதுசு இல்லை. பிரபல நடிகர் அல்லது இயக்குனர் படங்கள் ரிலீஸ் நேரத்தில் இப்படி...\nஜெருசலேம் அங்கீகரிப்பை எதிர்த்து ஐ.நா. தீர்மானம் : வீட்டோவை பயன்படுத்தி அமெரிக்கா நிராகரிப்பு\nஇஸ்ரேல் தலைநகராக ஜெருசலேம் அங்கீகரிக்கும் அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தி ஐ.நா. கொண்டு வந்த தீர்மானத்தை வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அமெரிக்கா நிராகரித்துள்ளது. பாதுகாப்பு...\nநாளை தொடங்குகிறது டி20 போட்டி: இலங்கை அணி – பதிலடி கொடுக்குமா\nஇலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதுவரை இரு அணிகளுக்கிடையே டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர் நிறைவடைந்துள்ளது. டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும்,...\nடார்கெட் டேட்டா யூசர்ஸ்: ஏர்டெல் புதிய யுக்தி\nமுன்னணி டெலிகாம் நிறுவனமான ஏர்டெல், தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகளை வழங்கியுள்ளது. அதிலும் அதிக அளவில் டேட்டா பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்காக இந்த...\nஅசோக்குமார் தற்கொலை வழக்கு: அன்புச்செழியன் மீதான போலீஸ் விசாரணைக்கு உயர் நீதிமன்றம் தடை\nநடிகர் சசிகுமார் உறவினர் அசோக்குமார் தற்கொலை வழக்கில் சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு எத��ரான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த சென்னை உயர் நீதிமன்றம்,...\nஓகி பாதிப்பை ‘போட்டோ கண்காட்சியில்’ பார்த்து ‘ஆய்வு செய்த’ பிரதமர் கொடுமை\nஓகி புயல் பாதிப்பை பிரதமர் மோடி நேரில் பார்க்காததது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பிரதமர் மோடி போட்டோக்களில் மட்டுமே பார்த்தார். அண்மையில்...\n“எங்கள் திட்டத்தில் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டார் ராகுல்”: அமித்ஷா பாய்ச்சல்\n\"குஜராத் தேர்தலில் எங்கள் குறிக்கோள் திட்டத்தில் எங்களை வெற்றிபெறவிடாமல் தடுத்துவிட்டார் ராகுல் காந்தி\" என அமித்ஷா ராகுல் மீது பாய்ந்துள்ளார். குஜராத் தேர்தல் முடிவு,...\nகுமரி மீனவர்கள், விவசாயிகளுக்கு பிரதமர் மோடி ஆறுதல்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் 'ஒக்கி' புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்கள், விவசாயிகளை சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் கூறினார். 'ஒக்கி' புயலால் ஏற்பட்ட சேதங்களைப் பார்வையிடவும், பாதிக்கப்பட்ட...\nஓகி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் ஜி.வி பிரகாஷ்\nசில நாள்களுக்கு முன்பு ஒகி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. கடலோரப் பகுதிகளில் இருந்த மீனவக் குடும்பங்கள் அதிக பாதிப்புகளை சந்தித்தன. இதனால்,...\nஆர்.கே.நகரில் தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது…\nஆர்.கே.நகரில் இன்று மாலையுடன் பிரசாரம் முடிவடைகிறது. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு 21-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 8 மணி...\nபெண்களை கொண்டாடுவதற்கும், பாராட்டவும் உருவான பாடல்\nதுப்பாக்கி சுடும் வீராங்கனை கீர்த்தி சுரேஷுக்கு குட் லக்\nவடசென்னை நாயகனா அல்லது தாதாவா இந்த சம்பத் ராம்\nநடிகை எழுதி பாடிய பாடலுக்கு வாழ்த்து தெரிவித்த சினிமா பிரபலங்கள்\nகுறையை சுட்டிக்காட்டியது மட்டுமின்றி நன்கொடையையும் கொடுத்த பிரபல நடிகை…\nராட்சஸன் போல் மிரட்ட வருகிறது தட்பம் தவிர்\nஷாந்தனுவிற்கு திருப்புமுனையாக அமையும் இராவண கோட்டம்\nரசிகர்களுக்கு விருந்து படைக்க வருகிறது “தீர்ப்புகள் விற்கப்படும்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUxMzEyMw==/%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81:-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%7C-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-09,-2020", "date_download": "2020-08-15T07:52:33Z", "digest": "sha1:TZQZ7LPCI5TDGOGOD342GVM4SYHSKACN", "length": 7109, "nlines": 65, "source_domain": "www.tamilmithran.com", "title": "கங்குலிக்கு நக்மா வாழ்த்து: மீண்டும் காதல் புயல் | ஜூலை 09, 2020", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினமலர்\nகங்குலிக்கு நக்மா வாழ்த்து: மீண்டும் காதல் புயல் | ஜூலை 09, 2020\nகோல்கட்டா: கங்குலிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து மீண்டும் சர்ச்சை கிளப்பியுள்ளார் நக்மா.\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி. தற்போது பி.சி.சி.ஐ., தலைவராக உள்ளார். நேற்று முன் தினம் தனது 48வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு ‘டுவிட்டர்’ மூலம் நடிகை நக்மா 45, வாழ்த்து தெரிவித்தார். கடந்த 2000ல் இருவருக்கும் இடையே மலர்ந்த காதல் ரொம்ப பிரபலம். இதனை வதந்தி என கங்குலி கூறியதால், காதல் பேச்சு அடங்கியது. இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பின் நக்மா தெரிவித்த வாழ்த்து மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரது வாழ்த்தை டோனாவுக்கு(கங்குலி மனைவி) பகிரவும் என குறும்புக்கார ரசிகர் ஒருவர் பதிவிட்டார். உடனே அவரை ‘பிளாக்’ செய்து தனது கோபத்தை வெளிப்படுத்தினார் நக்மா. தொடர்ந்து ‘டுவிட்டரில்’ பல ‘மீம்ஸ்கள்’வெளியிட்டு கங்குலி–நக்மாவை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.\nகொரோனா பரவல் சூழலில் ஊரடங்கை நீக்கியுள்ளது வடகொரியா\nஅமெரிக்காவின் 'ஆங்கர் பேபி' தான் கமலா ஹாரிஸ்: குடியுரிமை சர்ச்சையை கிளப்பும் டிரம்ப்\nகொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை நீக்கியது வடகொரியா: எல்லை மூடல் தொடரும் என அறிவிப்பு\n 7.63 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை.. பாதிப்பு 2.13 கோடியை தாண்டியது\nகொரோனாவுக்கு உலக அளவில் 762,441 பேர் பலி\nமுன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை: டெல்லி ராணுவ மருத்துவமனை மீண்டும் அறிக்கை.\nஒரே நாளில் 2003 பேர் பலி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் 25.26 லட்சத்தை தாண்டியது: குணமடைந்தோர் எண்ணிக்கை 18.08 லட்சமாக உயர்வு.\nதமிழகத்தின் 2ம் தலைநகராக மதுரையை உருவாக்குவது அவசியம் காலத்தின் கட்டாயத்தை உணருமா அரசு\nவிவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும்: இந்தியாவின் ஒற்றுமை உலகுக்கே ஒரு பாடம்...சுதந்திர தினத்தை முன்னிட்��ு பிரதமர் மோடி உரை.\nநாட்டின் 74வது சுதந்திர தினம்: டெல்லி செங்கோட்டையில் 7-வது முறையாக தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.\nதிருச்சி அருகே மதுக்கடையில் ரூ.5.42 லட்சம் மாயமானதாக போலீசில் புகார்\nதமிழகத்தில் மது விற்பனை அமோகம்: டாஸ்மாக் கடையில் ஒரே நாளில் ரூ.248 கோடிக்கு மது விற்பனை\nகாற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு.: வானிலை மையம் தகவல்\nஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்களின் நடவடிக்கைகளால் தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு\nமுதல்வருடன் ஆலோசனை நடத்த மூத்த அமைச்சர்கள் முதல்வர் இல்லத்துக்கு விரைவு: மூத்த அமைச்சர்கள் பங்கேற்பு\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/15747/2020/07/sooriyan-gossip.html", "date_download": "2020-08-15T06:57:57Z", "digest": "sha1:DJ4LODM6LW2775PC5WQOVYGT2NYYVGYD", "length": 11004, "nlines": 160, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "இலங்கையில் நிலவரம் (02.07.2020) #Coronavirus #Srilanka - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது.\nஇன்றைய நாள் காலை வரையான நிலவரப்படி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2054 ஆக அதிகரித்துள்ளது.\nஇதுவரை 1748 பேர் கொரோனா தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.அதேநேரம் 295 பேர் தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇலங்கையில் இவ் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.இவ் வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nவிஷாலை நம்பி ஏமாறியவள் நான் மட்டுமல்ல ரம்யா பரபரப்பு பேட்டி | Vishal VS Ramya | Rj Ramesh\nஇலங்கையில் 2 ஆம் அலை பரவல்\nகாலநிலை மாற்றம்: கடைசி பனிப்பாறையும் உடைந்தது.\nகல்வி விஷயத்தில் தந்தையின் பங்களிப்பு அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\nநடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று உறுதி\nகொரோனா தடுப்பூசி சோதனையில் ஆர்வம் காட்டும் உலக சுகாதார நிறுவனம்\nமன அழுத்தம் போக்கும் ரோபோ சங்கர் - மகிழ்ச்சியில் கொரோனா தொற்றாளர்கள்.\nசருமத்திற்கு புதுப்பொலிவு தரும் கரித்தூள்.\nவீட்டு வேலைகள் செய்துகொண்டே உடற்பரு���னை குறைத்திடலாம்\nவெளியாகின்றது 'Quit பண்ணுடா' பாடல் காணொளி - 'மாஸ்டர்' ஸ்பெஷல்.\nஆண்களுக்கான கோடை கால அழகு குறிப்புகள்\nசவால் விட்ட மகேஷ் பாபு... செய்து காட்டிய விஜய்\nராசி இல்லாத நடிகையாம் நான்\nவீடு திரும்பிய நடிகர் சஞ்சய் தத் - மகிழ்ச்சியில் 'பொலிவூட்'\nலெபனான் அரசு பதவி விலகுவதாக அறிவிப்பு - மக்கள் போராட்டம்\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகல்வி விஷயத்தில் தந்தையின் பங்களிப்பு அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\nநடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று உறுதி\nசருமத்திற்கு புதுப்பொலிவு தரும் கரித்தூள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D...&action=info", "date_download": "2020-08-15T07:27:06Z", "digest": "sha1:GL3RPVT6G6FFWN27ROF5Q5TL4K36IUX5", "length": 5254, "nlines": 58, "source_domain": "noolaham.org", "title": "\"தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் சித்திரப் பெருந்தேர்...\" பக்கத்துக்கான தகவல் - நூலகம்", "raw_content": "\n\"தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் சித்திரப் பெருந்தேர்...\" பக்கத்துக்கான தகவல்\nகாட்சித் தலைப்பு தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் சித்திரப் பெருந்தேர்...\nஇயல்பு பிரித்தல் பொத்தான் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் சித்திரப் பெருந்தேர்...\nபக்க நீளம் (எண்ணுண்மிகளில்) 632\nபக்க அடையாள இலக்கம் 64197\nபக்க உள்ளடக்க மொழி ta - தமிழ்\nபக்கள உள்ளடக்க மாதிரி விக்கிஉரை\nதானியங்கி மூலம் அட்டவணைப்படுத்தல் அனுமதிக்கப்படுகிறது\nஇந்தப் பக்கத்திற்கான வழிமாற்றுகளின் எண்ணிக்கை 0\nஉள்ளடக்கப் பக்கமாய்க் கணக்கிடப்பட்டது. ஆம்\nதொகுத்தல் அனைத்துப் பயனரையும் உள்ளிடு (காலவரையறையற்று)\nநகர்த்தல் அனைத்துப் பயனரையும் உள்ளிடு (காலவரையறையற்று)\nபக்க உருவாக்குநர் Premika (பேச்சு | பங்களிப்புகள்)\nபக்கம் உருவாக்கப்பட்ட காலம் 04:05, 20 அக்டோபர் 2016\nஅண்மைய தொகுப்பாளர் Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\nசமீபத்திய தொகுப்பின் தேதி 22:33, 21 ஜனவரி 2020\nமொத்தத் தொகுப்புகளின் எண்ணிக்கை: 4\nசாதகமான அம்சங்களை பெற்றிருக்கும் மொத்த தொகுப்பாளர்களின் எண்ணிக்கை 4\nஅண்மைய தொகுப்புகளின் எண்ணிக்கை (கடைசி 90 நாட்கள்-க்குள்) 0\nசாதகமான அம்சங்களை பெற்றிருக்கும் அண்மைய தொகுப்பாளர்களின் எண்ணிக்கை 0\nஇப்பக்கம் 3 மறைக்கப்பட்ட பகுப்புகளில் அடங்குகிறது:\nபகுப்பு:1984 இல் வெளியான சிறப்பு மலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/k-s-ravikumar/", "date_download": "2020-08-15T08:30:53Z", "digest": "sha1:O4RBCEW4DNBTQAOIS7T44PDOLYI4DTIM", "length": 3517, "nlines": 92, "source_domain": "www.behindframes.com", "title": "K S Ravikumar Archives - Behind Frames", "raw_content": "\n11:36 AM “ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nஉயிர்நீத்த வீரர்களுக்கு கார்த்தி மூலம் நிதியுதவி வழங்கிய ‘ஜுலைக் காற்றில்’ படக்குழு\nகாவியா என்டர்டைன்மென்ட் சார்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் ஜூலை காற்றில். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது....\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.abdhulbary.info/2015/08/blog-post_26.html", "date_download": "2020-08-15T07:28:15Z", "digest": "sha1:CTT6TM753G2E2MUQEV2WEYJEKLZ2KLEL", "length": 4658, "nlines": 101, "source_domain": "www.abdhulbary.info", "title": "www.AbdhulBary.info: அபூர்வ பேச்சுவார்த்தை", "raw_content": "\nஉலகத்தவைர்கள் இருவரின் கூட்டறிக்கை - மாநாடு\nரஷ்யாவுக்கும் எகிப்துக்கும் இடையில் இன்று 26.8.2015 நடைபெற்ற பேச்சுவார்த்தை - உடன்படிக்கைகள் பற்றி அறிவிக்கும் பத்திரிகையாளர்கள் மாநாடு தான் இது.\nஇருநாட்டுத் தலைவர்களும் இவ்விதமாக விரிவாக தமது பேச்சுவார்த்தைகளை ஒரே மேடையில் வெளியிடுவது அபூர்வமாகவே உலகில் நடக்கிறது.\nரஷ்ய - எகிப்து மொழிகளிலேயே இம்மகாநாடு நடைபெறுகிறது. இம்மொழிகள் தெரியாதவர்களும் இப்படியான உலகத் தலைவர்களின் ஒரு மாநாட்டை இதன் மூலம் பார்த்த திருப்தியை அடையலாம்.\nகூறப்பட்ட அதி முக்கிய விடயங்களாவன :\nஇருநாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு\nஎகிப்துக்கான ரஷ்ய இர���ணுவ ஒத்துழைப்புக்கள்\nஸிரியா யெமன் லிபியா பிரச்சினைகள்\nதாஇஷ் is பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டல்\nLabels: ISIS, மத்திய கிழக்கு\nஇந்த மார்க்கத்தின் விடயங்கள் தகுதி இல்லாதவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் உலக முடிவை எதிர்பாருங்கள்\nயெமன் யுத்த நிலவரம் (படம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.rajinifans.com/gallery/special-moments-health-2011a.php", "date_download": "2020-08-15T07:14:35Z", "digest": "sha1:TF3J55QMFZ4A3CIFWFPV5YNA2BLQGPKW", "length": 41636, "nlines": 279, "source_domain": "www.rajinifans.com", "title": "Superstar Rajinikanth hospitalized in May 2011 (Full Updates)- Rajinifans.com", "raw_content": "\n2011ஆம் ஆண்டு ரஜினியின் உடல்நிலை பற்றிய விரிவான செய்தி தொகுப்புகள்\nதிடீர் காய்ச்சலால் மருத்துவமனையில் தலைவர் அனுமதி; தற்போது நார்மலாக உள்ளார்\nகடந்த சில நாட்களுக்கு முன்னர், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ரஜினி, மயிலாப்பூரில் உள்ள இசபெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.\nவீடு திரும்பிய தலைவர், பூரண ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில், நேற்று மாலை அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் நேற்று முன்னிரவு மீண்டும் இசபெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஅவருக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. விருந்தினர்களின் தொந்தரவை தவிர்க்கும் பொருட்டு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.\nநேற்று இரவு இச்செய்தி கசிந்ததையடுத்து, ஆங்கில சானல்கள் “ரஜினி மருத்துவமனையில் மீண்டும் அனுமதி” என்று செய்தியை பிளாஷ் செய்ய துவங்கின. மேலும் சற்று நேரத்தில் சன் ந்யூஸ், ஜெயா டி.வி. உள்ளிட்ட தமிழ் சானல்களிலும் இச்செய்தி ஸ்க்ரோலிங் ஓட துவங்கியது. விஷயம் ரசிகர்களிடையே காட்டுதீ போல பரவி, அவர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியது.\nஇதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய ஐஸ்வர்யா தனுஷ், பதட்டப்பட ஒன்றுமில்லை. Allergic Bronchitis மூலம் ஏற்படும் சாதாரண காய்ச்சல் தான் இது. பயப்பட எதுவுமில்லை. இதை பெரிதுபடுத்தி செய்தி போடவேண்டாம் என்று கேட்டுக்கொண்டதையடுத்து செய்தியாளர்கள் தங்கள் பரபரப்புக்களை தற்காலிகமாக ஓரங்கட்டிவைத்தனர்.\nநாம் விசாரித்தவரையில், சென்ற வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதே, தலைமை மருத்துவர், மருத்துவமனையில் தங்கியிருந்து முழு ஓய்வெடுத்து பின்னர் டிஸ்சார்ஜ் ஆகும்படி கேட்டுக்கொண்டார். ஆனால், ரஜினி தான் அதை மறுத்துவிட்டு, சில மணிநேரங்களில் டிஸ்சார்ஜ் செய்துகொண்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். (அவருக்கு ஹாஸ்பிடலுக்கு போறது, அங்கே தங்குறது, நாலு பேரு வந்து பாக்குறது இதெல்லாம் ஒத்துவராத சமாச்சாரங்கள்\nஇந்நிலையில் தலைவர் வீட்டிலும் ஒய்வுக்கிடையே யாராவது வந்து அவரை தினசரி பார்த்த வண்ணமிருந்தனர். தவிர அவருக்கு உணவு ஒவ்வாமையும் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது (Food Allergy). ஆகையால், இம்முறை மருத்துவர், மருத்துவமனையிலேயே தங்கியிருந்து அவர்களது நேரடி கண்காணிப்பில் ஒய்வு எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளனர்.\nவிருந்தினர்களின் வருகையை தவிர்க்கும் பொருட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றபடி பதட்டப்பட எதுவுமில்லை.\nதலைவர் தற்போது நார்மலாக இருக்கிறார். இன்று காலை ‘தினத்தந்தி’ உள்ளிட்ட செய்தித் தாள்களை படித்ததாக அங்கிருந்த செய்தியாளர் ஒருவர் நம்மிடம் தெரிவித்தார். இன்னும் ஒரு சில நாட்கள் முழு ஓய்வெடுத்துவிட்டு பின்னர் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஏற்கனவே சிகிச்சை பெற்ற இசபெல்லா, மற்றும் அப்பல்லோ இருக்கையில், ஏன் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு செல்லவேண்டும் அப்பல்லோவில் இல்லாத வசதியா\nமுதலில்…. ராமச்சந்திரா மருத்துவமனை மட்டுமல்ல. அது நவீன வசதிகள் கொண்ட ஒரு மருத்துவப் பல்கலைகழகம். (Medical University). மேலும் அதன் சேர்மன் வெங்கடாச்சலம் சூப்பர் ஸ்டாரின் நெருங்கிய நண்பர். உடையாருக்கு சொந்தமான மருத்துவமனை இது.\nஇரண்டாவது… நகருக்குள் (CITY) இசபெல்லாவிலோ அப்பலோவிலோ அட்மிட் செய்தால், ஊடகம் மற்றும் பத்திரிக்கையாளர்கள் தொல்லை அதிகமிருக்கும். நகர்புரத்திலேயே இரு மருத்துவமனைகளும் இருப்பதால்,. LIVE COVERAGE வாகனத்தை மருத்துமனைக்கு முன்பாக நிறுத்தி லைவ் அப்டேட்ஸ் வழங்க தொடங்கிவிடுவார்கள். இது மருத்துமனை நிர்வாகத்திற்கு மட்டுமல்ல, அங்கு சிகிச்சை பெறும் பிறருக்கும் தொந்தரவாக இருக்கும். மேலும், ரசிகர்கள் கூட்டம் வேறு கூடிவிடும்.\nநகருக்கு வெளியே என்றால் இது போன்ற பிரச்னைகள் இல்லை என்பதால் ராமச்சந்திரா மருத்துவமனை தேர்ந்தெடுக்கப்பட்டது. போரூர் மேம்பாலப் பணிகள் நடப்பதால் போரூர் சிக்னலை தாண்டி ராமச்சந்திரா செல்லவே ஒரு நாளாகிவிடும் என்பதால் இம்முறை பத்திரிக்கை மற்றும் டி.வி. சானல்கள் தொல்லை இல்லை.\nஇந்நிலையில், ராமச்சந்திராவில், முன்னாள் முதல்வர் கலைஞர் சிகிச்சை பெற்ற அதே அறையில் சிறப்பு வார்டில் தங்கியுள்ள சூப்பர் ஸ்டாருக்கு நேற்று முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. (கவலைப்படும் படி ஒன்றுமில்லை என்று இன்று ரிசல்ட் வந்துள்ளது.) அதே நேரம் உடலில் உள்ள சில சிறிய சிறிய பிரச்னைகளைக்கும் மொத்தமாக இங்கேயே ட்ரீட்மென்ட் கொடுத்துவிடுவது என்று குடும்பத்தினர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டாருக்கும் நகர்புறத்தின் பரப்பரப்புக்களில் இருந்து சற்று விலகியுள்ள இந்த சூழல் சற்று பிடித்துவிட்டதாம். விரைவில் ராமச்சந்திராவிலிருந்து வீடு திரும்பியவுடன், கேளம்பாக்கம் பண்ணை வீட்டிற்கு சென்று அவர் ஓய்வெடுக்க்கூடும் என்று குடும்பத்தினர் கூறுகிறார்கள். (விடுமுறை பயணம் அதற்க்கு பிறகு இருக்கும்).\nமேலும் ராமச்சந்திரா மருத்துவமனை இன்று வெளியிட்டுள்ள பத்திரிக்கை குறிப்பில் கூறியிருப்பதாவது :\nதனது வார்டில் சூப்பர் ஸ்டார் உற்சாகமாக இருப்பதாகவும், டி.வி. சானல்கள் குறிப்பாக செய்தி சானல்களை விரும்பி பார்ப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. மேலும் செய்தித் தாள்களையும் விரும்பி படிக்கிறார். மருத்துமனையில் சின்ன சின்ன வேலைகளை அவரே செய்துகொள்கிறார். அதற்க்கெல்லாம் யாரையும் எதிர்பார்ப்பதில்லை. அவருக்கு கடினமாக இருக்கும் ஒரே விஷயம் : இப்படி ஒரே இடத்தில் இருப்பது தான். தனது நண்பர்களுக்கும் நலம் விரும்பிகளுக்கும் அவ்வப்போது போன் செய்து பேசுகிறார். ரசிகர்களின் உணர்வுகளையும் கேட்டு தெரிந்துகொள்கிறார். விரைவில் அவரிடமிருந்து நேரடி அறிக்கை/தகவல் வரக்கூடும்.\nஇந்நிலையில், ரசிகர்கள் தலைவரை ஒரு முறையாவது பார்த்துவிடவேண்டும். அவர் நமது முன் தோன்றி “எனக்கு எதுவுமில்லை. ஐ ஆம் ஆல்ரைட்” என்று கூறவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.\n‘ரஜினிக்காக இயக்குனர் சங்கத்தின் கூட்டுப் பிரார்த்தனை’ யோசனை தோன்றியது எப்படி ஆர்.கே.செல்வமணி நம்மிடம் கூறிய சிறப்பு தகவல் \nஇயக்குனர்கள் சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் கமலா திரையரங்கில் திங்களன்று (23/05/2011) கூடியது. அப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நலம் பெறவேண்டி கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.\nஇயக்குனர்கள் சங்க வரலாற்றில் முதல் முறையாக இது போன்ற பிரார்த்தனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.\nஇது தொடர்பாக இயக்குனர்கள் சங்கம் செவ்வாய் அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அனைத்து பத்திரிக்கைகளுக்கும் அதன் நகல் அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது :\nரஜினி ரசிகர்களை மட்டுமல்லாது பொதுமக்களையும் நெகிழச் செய்த இந்த பிரார்த்தனை மற்றும் இயக்கனர்கள் சங்கத்தின் இந்த நல்ல முயற்சியின் பின்னணி பற்றி தெரிந்துகொள்ள இயக்குனர் சங்க பொது\nசெயலாளர் திரு.ஆர்.கே.செல்வமணி அவர்களை தொடர்பு கொண்டோம்.\n“இது எங்கள் கடமை” - ஆர்.கே. செல்வமணி நெகிழ்ச்சி\nஇயக்குனர்கள் சங்கம் சார்பாக சூப்பர் ஸ்டாருக்காக செய்யப்பட்ட இந்த் பிரார்த்தனைக்கு முதலில் நமது தளம் சார்பாக நன்றியை\nதெரிவித்துக்கொண்டோம். இந்த பிரார்த்தனை தொடர்பாக நமது கேள்விகளுக்கு பதிலளித்த திரு.செல்வமணி கூறியதாவது :\nகேள்வி : இப்பிரார்த்தனை திடீரென்று முடிவு செய்யப்பட்டு நடத்தப்பட்டதா அல்ல ஏற்கனவே இப்படி செய்யவேண்டும் என்று முடிவு செய்திருந்தீர்களா \nஆர்.கே.செல்வமணி : “ஏற்கனவே அது முடிவு செய்திருந்தது தான். பொதுக்குழு கூட்டத்திற்கு முந்தைய தினமே, இப்படி ஒரு பிரார்த்தினை செய்யவேண்டும் என்று முடிவு செய்திருந்தோம்.”\nகேள்வி : இது தொடர்பாக நீங்கள் யோசனை தெரிவித்தபோது உறுப்பினர்கள் மற்றும் பிறர் என்ன கூறினார்கள் \nஆர்.கே.செல்வமணி : “நிச்சயம் இது செய்யப்படவேண்டிய ஒன்று. நமது கடமை இது என்று அனைவரும் கூறினார்கள். தனிப்பட்ட ரீதியில் நாங்கள் அனைவரும் அவர் மீது பற்று வைத்திருந்தாலும் சங்கம் சார்பாக அதை வெளிப்படுத்த நினைத்தோம். காரணம் எங்கள் சங்கம் சார்பாக நடைபெற்ற D40 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அது சிறப்பாக நடைபெற ரஜினி சார் நல்ல முறையில் ஒத்துழைத்ததால், இயக்குனர்கள் அனைவருக்குமே அவர் மீது நல்ல அட்டாச்மென்ட் உண்டு.”\n“இந்த யோசனையை நான் பாரதிராஜா அவர்களிடம் கூறியபோது, அவரும், “இதை நிச்சயம் செய்யவேண்டும். நமது வேண்டுகோளை ஏற்று D40 நிகழ்ச்சியில் கூட ரஜினி கலந்துகொண்டார். தவிர இண்டஸ்ட்ரியின் சீனியர் ஆர்டிஸ்ட் அவர்:” என்றார்.\nகேள்வி : ரஜினி சார் பற்றி உங்கள் கருத்து என்ன\nஆர்.கே.செல்வமணி : “மி��ச் சிறந்த மனிதர். எல்லாருக்கும் உதவி செய்பவர். நல்ல மனிதர். உச்சத்தில் இருந்தாலும் அனைவரிடமும் ஒரே மாதிரி பழகக்கூடியவர். இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள், முதல் கடைக்கோடி டெக்னீஷியன்கள் வரை எல்லாரிடமும் அன்பாகவும் மரியாதையாகவும் நடந்துகொள்ளும் நல்ல பண்பாளர். அவர் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப இயக்குனர்கள் சங்கம் வாழ்த்துகிறது.”\nதிரு.செல்வமணி அவர்களுக்கும் இயக்குனர்கள் சங்கத்துக்கும், நமது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து விடைபெற்றோம்.\nரஜினியின் உடல்நிலை குறித்து ஊடகங்களுக்கு லதா ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் பதிலளித்தனர்\nரசிகர்களுக்காக தலைவரின் பதிவு செய்யப்பட்ட உரையாடல்\nசூப்பர் ஸ்டார் ரஜினி எஸ்.ஆர்.எம்.சி. மருத்துவமனையிலிருந்து நேற்று இரவு 10 மணிக்கு விசேஷ ஆம்புலன்சில் சென்னை விமான நிலையம் புறப்பட்டார். நூற்றுகணக்கான ரசிகர்கள் மருத்துவமனைக்கு வெளியே காத்திருந்து அவரை கண்ணீருடன் வழியனுப்பி வைத்தனர். (இது குறித்த நம் அனுபவம் மற்றும் புகைப்படங்கள் இரண்டு நமது டுவிட்டரில் வெளியிடப்பட்டுள்ளது.)\nரசிகர்களுக்காக ரஜினி அவர்களின் பதிவு செய்யப்பட்ட உரையாடல் மீடியாக்களுக்கு இன்று இரவு சௌந்தர்யாவால் அனுப்பப்பட்டது.\nதலைவர் பேசுவதற்கு மிகவும் சிரமப்படுவது புரிகிறது. இந்த நிலையிலும் அவருக்கு ரசிகர்கள் மேல் உள்ள அன்பும் வில்பவரும் அபாரமானது.\nகீழ்கண்ட லின்க்கில் உள்ள MP3 ஃபைலை டவுன்லோட் செய்துகொள்ளவும்.\nஹலோ…. நான் ரஜினிகாந்த் பேசுறேன்.\nநான் HAPPY a போயிட்டு வந்துகிட்டு இருக்கேன் கண்ணுங்கள…\nநீங்கள் என் மேல காட்டுற அன்புக்கு நான் என்னத்தை திருப்பி கொடுக்கிறது…\nபணம் வாங்குறேன்… ஆக்ட் பண்ணுறேன்… அதுக்கே நீங்க என் மேல் இவ்வளவு அன்பு கொடுக்குறீங்கன்னு சொன்னா… உங்களுக்கு DEFINITE ஆ நீங்கள் எல்லாரும் என் ஃபான்ஸ் எல்லாரும் THROUGH OUT THE WORLD தலை நிமிர்ந்து நடக்குற மாதிரி ஏதாவது செய்றேன்… கண்ணா…\nகடவுள் கிருபை எனக்கு இருக்கு… குருவோட கிருபை எனக்கிருக்கு… எல்லாத்துக்கும் மேல என் கடவுள் போன்ற உங்கள் கிருபை எனக்கு இருக்கு… நான் சீக்கிரம் வருவேன்… ஓகே. . பை… குட்…\nஇந்த உரையாடலை கேட்டபிறகு, கண்களில் நீர் வராத ரசிகர்களே இவரும் இருக்க முடியாது…\nசிங்கப்பூரில் எப்படி இருக்கிறார் தலைவர்\nராம���்சந்திராவிலிருந்து தலைவரை டிஸ்சார்ஜ் செய்து சிங்கபூருக்கு அழைத்துப்போவது என முடிவு செய்யப்பட்டவுடனேயே ரசிகர்கள் பலருக்கு, “ஏன் சிங்கப்பூர் இங்கு இல்லாத மருத்துவ வசதியா இங்கு இல்லாத மருத்துவ வசதியா சிங்கப்பூருக்கு கொண்டுபோகுமளவிற்கு சீரியஸா” என்றெல்லாம் சந்தேகம் தோன்றியது.\nராமச்சந்திராவில் அட்மிட் செய்யப்பட்டபிறகு , அவருக்கு இருந்த நுரையீரல் நீர்கோர்ப்பு பிரச்னை உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு அவை மெல்ல மெல்ல குணப்படுத்தப்பட்டது. ஆயினும் சிறுநீரகத்தின் செயல்பாடு மட்டும் திருப்திகரமாக அதில் ஒரு ஒழுங்கின்மை நிலவியது. அடிக்கடி பல மணிநேரம் டயாலிசஸ் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் அவர் உடல் கடுமையாக பாதிக்கப்பட்டது.\nஇதற்கு மேல் பொறுத்திருந்து, நாளை சிறுநீரகத்தில் பெரிய பிரச்னை என்றால், அதை இங்கு சரி செய்வது கஷ்டம். எனவே, சூப்பர் ஸ்டாரின் நெருங்கிய நண்பர் அமிதாப்பின் ஆலோசனையின் பேரில் தலைவரை சிங்கப்பூர் அழைத்து செல்வது என முடிவு செய்யப்பட்டது.\nசிங்கப்பூரில் உள்ள மவுன்ட் எளிசபெத் மருத்துவமனையில் இதை தொடர்ந்து அவர் சேர்க்கப்பட்டார். அனைத்து ஏற்பாடுகளும் அங்கு தயாராக இருந்த நிலையில், சூப்பர் ஸ்டார் சென்றவுடன் அவரை விஷேஷ அறையில் வைத்து சிகிச்சை அளிக்க ஆரம்பித்தனர்.\nசூப்பர் ஸ்டார் டிஸ்சார்ஜ்; முதல்வருடன் தொலைபேசியல் உரையாடல்; ஒன்றரை மாதத்தில் சென்னை திரும்புகிறார்\nசிங்கப்பூர் மருத்துவமனையில் இருந்து சூப்பர் ஸ்டார் ரஜினி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தலைவர் முழுமையாக குணமடைந்துவிட்டதாகவும், எனினும் சிங்கப்பூரில் சில காலம் அவர் ஓய்வில் இருப்பார் என்றும் அவரது மருமகன் நடிகர் தனுஷ் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இந்த நல்ல செய்தியை முதலில் தெரிவித்தது அவரே.\n“ஜென்ம ஜென்மத்துக்கும் உங்களுக்கு நன்றிக் கடன்பட்டுள்ளேன்” - ரசிகர்களுக்கும் மக்களுக்கும் நன்றி தெரிவித்து தலைவர் தன் கைப்பட உருக்கமான கடிதம்\nசிங்கப்பூர் விமான நிலையத்திலிருந்து புறப்படுவதற்கு முன் ரஜினிகாந்த் புகைப்படங்கள்\nதலைவர் சென்னை திரும்பினார்; ரசிகர்கள் உற்சாக வரவேற்பு\nசிங்கப்பூரில் 46 நாட்கள் சிகிச்சை முடிந்து நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.\nதலைவர் ரஜினிகாந்த் பூரண குணம் அடைய வேண்டி, தமிழ்நாடு முழுவதும் அவருடைய ரசிகர்கள் கோவில்களில் விசேஷ பூஜை நடத்தினார்கள். சிலர் மண்சோறு சாப்பிட்டார்கள். இன்னும் சிலர் அலகு குத்தி தேர் இழுத்தார்கள். டாக்டர்களின் தீவிர சிகிச்சையினாலும், ரசிகர்கள் பிரார்த்தனையாலும் ரஜினிகாந்தின் உடல்நிலை தேற தொடங்கியது.\nஅவர் பூரண குணம் அடைந்ததை தொடர்ந்து, சென்னை திரும்புவதற்கு டாக்டர்கள் அனுமதித்தார்கள்.\n46 நாட்கள் சிங்கப்பூரில் இருந்த ரஜினிகாந்த், சென்னைக்கு திரும்பலாம் என்றதும் உற்சாகம் அடைந்தார். நேற்று காலையில் இருந்தே அவர் பழைய சுறுசுறுப்புடன் காணப்பட்டார். இந்திய நேரப்படி, மாலை 6 மணிக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் அவர் சென்னைக்கு புறப்பட்டார்.\nரஜினிகாந்த் பூரண குணம் அடைந்து சென்னை திரும்புகிற தகவல் பரவியதும், சிங்கப்பூர் விமான நிலையத்தில் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் குவிய ஆரம்பித்தார்கள். ரஜினிகாந்த் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டி, வாழ்த்து அட்டைகளை பிடித்தபடி நின்றார்கள். அவர்களிடம் இருந்து ரஜினிகாந்த் பிரியாவிடை பெற்றார்.\nரஜினிகாந்த் பயணம் செய்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் சரியாக இரவு 9.50 மணிக்கு மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வந்து இறங்கியது. ரஜினிகாந்துடன் அவரது மனைவி லதா ரஜினிகாந்த், மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா ஆகியோரும் வந்தனர். அதே விமானத்தில் காதல் மன்னன் படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை மானுவும் வந்தார்.\nவிமானத்தில் இருந்து இறங்கிய ரஜினிகாந்த், விமான நிறுவனத்துக்கு சொந்தமான மினி பஸ்சில், முக்கிய பிரமுகர்கள் வரும் 6வது எண் கேட்டுக்கு வந்தார். ஊதா நிற ஜீன்ஸ் பேண்ட்டும் வெள்ளை நிற சட்டையும் அணிந்து இருந்தார். முகத்தில் தாடி வளர்ந்து இருந்தது. கண்ணாடி அணிந்து இருந்தார்.\nரஜினிகாந்தை வரவேற்பதற்காக விமான நிலையத்தில் ஏராளமான ரசிகர்கள் கூடி இருந்தனர். மினி பஸ்சை விட்டு இறங்கிய ரஜினிகாந்த் ரசிகர்களை நோக்கி வேகமாக நடந்து வந்தார். ரசிகர்களை நோக்கி கை அசைத்த படி வந்த அவர், பின்னர் இரு கைகளையும் குவித்து அவர்களுக்கு வணக்கம் தெரிவித்தார்.\nஅப்போது ரசிகர்கள் உற��சாக மிகுதியால் ரஜினிகாந்தை வாழ்த்தி கோஷம் எழுப்பினார்கள்.\n“எங்கள் பிரார்த்தனைகளுக்கு பலன் கிடைத்து விட்டது. தலைவர் நூறு வருடங்கள் வாழ்வார்” என்று சில ரசிகர்கள் கண்ணீர் மல்க கோஷம் எழுப்பினார்கள். ஒரு ரசிகர் ரஜினிகாந்துக்கு வெள்ளி வாள் ஒன்றை பரிசாக வழங்கினார்.\nபட்டாசு வெடித்தும், தாரை தப்பட்டை முழங்கவும் ரஜினிகாந்துக்கு ரசிகர்கள் வரவேற்பு அளித்தனர். வரவேற்பு நிகழ்ச்சியில் கரகாட்டமும் இடம் பெற்றது.\nரசிகர்களின் வரவேற்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட ரஜினிகாந்த், கை அசைத்து அவர்களுக்கு நன்றி தெரிவித்தபடி 10.40 மணிக்கு தனது காரில் ஏறி, விமான நிலையத்தில் இருந்து போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்துக்கு புறப்பட்டு சென்றார்.\nரஜினிகாந்த் வருகையையொட்டி, மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ரஜினிகாந்தை வரவேற்றும், வாழ்த்தியும் அவருடைய ரசிகர்கள் விமான நிலையத்தில் இருந்து சென்னை நகரம் முழுவதும் வழிநெடுக பேனர்களும், வரவேற்பு வளைவுகளும் அமைத்திருந்தார்கள். அவைகளை எல்லாம் பார்த்து ரஜினிகாந்த் நெகிழ்ந்து போனார்.\nசென்னை திரும்பிய ரஜினிகாந்த், கேளம்பாக்கத்தில் உள்ள அவருடைய பண்ணை வீட்டில் சில வாரங்கள் ஓய்வு எடுக்கிறார். அதன்பிறகு, ‘ராணா’ படப்பிடிப்பில் கலந்து கொள்வார்.\nCLICK TO READ : ரஜினியின் உடல்நிலை பூரண குணம் அடைய வேண்டி ரஜினி ரசிகர்கள் அனைத்து நகரங்களின் பகுதிகளிலும் பிரார்த்தனை செய்தனர்\nCLICK TO READ : தலைவர் வருகையையொட்டி ரசிகர்கள் எழுப்பிய போஸ்டர்கள் - புகைப்படங்கள் முழு தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?tag=%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2020-08-15T08:17:38Z", "digest": "sha1:WJYK6EOMFTK4GN7LLRCEZ6O3NLO6XZHJ", "length": 4835, "nlines": 49, "source_domain": "maatram.org", "title": "இசை – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஇசை, இந்தியா, ஊடகம், கட்டுரை, கலை, கவிதை, சங்கீதம்\nகவ்வாலி, இசை எனும் பாற்கடல்\nபடம் | Tours42plus கடல் என்றால் எனக்குப் பயம். ஆனால் கடலின் கரைகளை நான் காதலிக்கிறேன். அதன் அலைகளை, நுரைகளை எல்லாவற்றையுமே. ஆனாலும், கடல் என்றால் எனக்குப் பயம். கடலின் கரைகளில் கால் நனைத்திருக்கிறேன். அது ஒரு குழந்தையின் சிரிப்பு. இன்னும் கொஞ்சம் உள்ளே…\nகட்டுரை, கலை, கொழும்பு, சங்கீதம், தமிழ், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு, வறுமை\nபடம் | கட்டுரையாளர் நெருக்கமான சிறு வளவுக்குள் இருக்கிறது அந்த வீடு. வீட்டின் ஓரத்தோடு வேலி. அதற்குள் சிறு இருள் அறை. பாதிக்கதவுகள் திறக்கப்பட்ட யன்னலுக்குள்ளால் பிரவேசிக்கும் சூரிய ஒளியில் அவரின் முகம் மட்டும் தெரிகிறது. பாயும் ஒளி அவரின் முகத்தில் பட்டுத் தெரிக்கையில்…\nFeatured, இசை, கட்டுரை, கலாசாரம், கலை, கல்வி, குழந்தைகள், சிறுவர்கள், தமிழ், மொழி, யாழ்ப்பாணம்\nடால், டிக்கி, டமால் – கொண்டாட்டத்தின் இசை\nமுதல் கட்டுரை: டால், டிக்கி, டமால் – சாத்தானின் குழந்தைகள் ### ஆதிவாசிகள் நெருப்பைச் சுற்றி ஆடுவதை நீங்கள் திரைப்படங்களில் பார்த்திருக்கக் கூடும். அது தெய்வமாகிய நெருப்பை சாட்சியாக வைத்து ஆடும் நடனம். அப்படி பல்வேறு வகையான இசை பாரம்பரியங்கள் உலகெங்கும் உண்டு. மேட்டுக்…\nகலை, கொழும்பு, சினிமா, தமிழ்\nபடம் | cinema.pluz 13 வயதில் தொடங்கிய எனது படிக்கும் பழக்கம், 16 வயதுக்குள் என்னை ஒரு வெறிகொண்ட வாசகனாக மாற்றியிருந்தது. தமிழில் ராஜம் ஐயரின் “கமலாம்பாள் சரிதம்” முதல் அந்தக் காலகட்டத்தில் வெளிவந்திருந்த அத்தனை நாவல்களையும் படித்துமுடித்திருந்தேன். எங்களூர் வாசகசாலையிலும் எனது உயர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/12/31/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-08-15T08:53:04Z", "digest": "sha1:HAI2G3E77VGB3T4UI3R4JH76QYPKKH4A", "length": 20362, "nlines": 210, "source_domain": "tamilandvedas.com", "title": "காலன் அழைத்தாலும் காத்து விடும் அதிர்ஷ்டம்! (Post No.5855) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nகாலன் அழைத்தாலும் காத்து விடும் அதிர்ஷ்டம்\nகாலன் அழைத்தாலும் காத்து விடும் அதிர்ஷ்டம்\nவாழ்வில் ஏற்படும் சில விஷயங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தி விடும். ஏன் அப்படி நடந்தது என்றால் யாருக்கும் சொல்லத் தெரியாது.\nநல்ல விஷயம் என்றால் அதிர்ஷ்டம் என்று சொல்லி விடுவோம். கெட்ட விஷயம் என்றால் என் விதி; எனக்கு மட்டும் ஏன் இப்படி என்று கூறிப் புலம்பி அழுது தீர்ப்போம்.\nஅடுத்த கணம் என்ன நடக்கும் என்பதைச் சொல்ல முடியாது என்பதை உணர்ந்தாலும் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை அறிய எல்லோருக்குமே ஒரு ஆவ��் இருக்கிறது.\nஜோதிடத்தில் மனிதனுக்குத் தீராத ஆசை ஏற்படுவது எதிர்காலத்தை அறியத் துடிக்கும் மனிதனின் இந்த மனப்பான்மை தான்\nஇருபதாம் நூற்றாண்டின் தலை சிறந்த ஆஸ்டிரிய – பிரிட்டிஷ் தத்துவஞானியான சர் கார்ல் ரெய்மண்ட் பொப்பர் ( Sri Karl Raimond Popper – பிறப்பு 28-7-1902 மறைவு 17-9-1994) , ‘தர்க்கரீதியாகப் பார்த்தால் வரலாற்றின் எதிர்காலம் பற்றி நம்மால் முன்கூட்டி கணிக்கவே முடியாது’ ( for strictly logical reasons, it is impossible for us to predict the future course of history) என்றார்.\nஅடுத்த விநாடி நடக்கப் போவதை அறியாதவன் ஆயிரம் ஆண்டுக்கு ஜோஸியம் சொன்னானாம் என்று அவர் எள்ளி நகையாடுகிறார்.\nபல சம்பவங்களைப் பார்க்கும் போது நமக்கு வியப்புத் தான் மேலிடுகிறது.\nமூழ்கவே மூழ்காத கப்பல் என்று விளம்பரம் செய்யப்பட்ட டைட்டானிக் கப்பல் ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவிற்கு 1912 ஏப்ரலில் தனது பயணத்தை ஆரம்பித்தது.\nவட அட்லாண்டிக்கில் பனிப்பாறை ஒன்றின் மீது மோதி அது உடைந்தது; அதில் பயணித்த 2224 பயணிகளில் 710 பேர் மட்டுமே உயிர் தப்பினர்.\nஅது மூழ்கியவுடன் தான் அதில் பயணிக்கத் தவறியவர்கள் யார் யார், ஏன் அவர்கள் அதில் பயணிக்கவில்லை என உலகினரால் விசேஷமாகப் பார்க்கப்பட்டார்கள்.\nஅவர்கள் ‘Just Missed It’ Club – அதாவது ‘மயிரிழையில் பிழைத்தவர்கள்’ என அழைக்கப்பட்டனர்.\nஇந்தப் பட்டியலில் ஏராளமானோர் இருந்தனர். அவர்களுள் குறிப்பிடத்தகுந்தவர்களுள், தொழிலக முன்னோடிகள் என்று சொல்லக் கூடிய ஹென்றி க்ளே ஃபிரிக் (Henry Clay Frick), ஜே.பி. மார்கன் (JP Morgan), ஜே. ஹொரேஸ் ஹார்டிங் (J. Horace Harding) ஆகியோரும் அடங்குவர்.\nஇந்த மூவருமே டைட்டானிக் கப்பலில் பயணப்பட ஏற்பாடுகளைச் செய்தவர்கள்\nஹென்றி க்ளே ஃபிரிக் அமெரிக்காவின் தலைசிறந்த செல்வந்தர்களுள் ஒருவர். எஃகு, உருக்குத் தயாரிப்பாளர். பிப்ரவரியிலேயே தனக்கும் மனைவிக்குமாகச் சேர்த்து டிக்கட்டை முன்பதிவு செய்திருந்தார் அவர். ஆனால் திடீரென்று அவர் மனைவிக்கு ஒரு சின்ன விபத்து ஏற்பட்டது. கணுக்கால் எலும்பில் முறிவு ஏற்படவே, இத்தாலியில் அவர் மருத்துவ மனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். ஆகவே அவர்களால் டைட்டானிக்கில் பயணிக்க முடியவில்லை. இவர்களுக்காகப் பதிவு செய்யப்பட்டிருந்த B-52,54,56 ஆகிய மூன்று சூட் ஜேபி மார்கனுக்கு ஒதுக்கப்பட்டது. வங்கித் தொழிலில் கொடி கட்டிப் பறந்த மார்கனும் மிகச் சிறந்த செல்வந்தர் தான். ஆனால் ஐரோப்பாவில் அவரது வணிக சம்பந்தமான திட்டத்திற்காக அவர் கொஞ்சம் அதிக காலம் தங்க வேண்டியதாயிற்று. அவரும் பயணத்தை ஒத்திப் போட்டார். இந்த முறை இவருக்காக ஒதுக்கப்பட்ட அறைகள் ஜே. ஹொரேஸ் ஹார்டிங்கிற்கும் அவரது மனைவிக்கும் ஒதுக்கப்பட்டன. இவரும் வங்கித் தொழிலில் ஈடுபட்டிருந்த பணக்காரர் தான் ஆனால் இவர்களுக்கு இதற்கு முன்னர் கிளம்பிய கப்பலில் இடம் கிடைத்ததால் இவர்கள் முந்திக் கொண்டு அதில் சென்றனர்; காலன் பிந்திக் கொண்டு விட்டான்\nதுரதிர்ஷ்டவசமான அந்த அறைகள் வொய்ட் ஸ்டார் லைன் சேர்மனான ஜே. ப்ரூஸ் இஸ்மேக்குப் போய்ச் செர்ந்தது.\nமூன்று தொழிலதிபர்களும் டைட்டானிக் ஆபத்திலிருந்து எப்படி பிழைத்தனர்\nயாராலும் சொல்ல முடியவில்லை. துரதிர்ஷ்டவசமான அந்த அறைகளுக்கு அவர்கள் செல்லவே இல்லை\nஇதே போல லண்டனில் உள்ள செயிண்ட் பால் சர்ச்சை சேர்ந்த பாதிரியாரான ஜே. ஸ்டூவர்ட் ஹோல்டனும் (J. Stuart Holden) இதில் செல்ல திட்டமிட்டிருந்தார். அவரது மனைவியின் உடல்நிலை திடீரென்று பாதிக்கப்படவே பயணத்திற்கு ஒருநாள் முன்னர் ஏப்ரல் ஒன்பதாம் தேதியன்று தன் பயணத்தை அவர் தள்ளி வைத்தார்; பிழைத்துக் கொண்டார். இப்படி ஏராளமானோர் துரதிர்ஷ்டவசமாக முடியப் போகும் பயணத்தைத் தவிர்த்தனர்.\nஇதெல்லாம் யாரால், ஏன் நிர்ணயிக்கப்படுகிறது என்பது யாருக்கும் புரியவில்லை.\nஇப்படி உயிர் பிழைக்க அதிர்ஷ்டம் காரணமாகும் நிகழ்வுகள் ஒரு புறம் இருக்க, சில சிறிய நிகழ்வுகள் ஒருவருக்குப் பெரிய வாழ்வைத் தந்து விடுவதையும் பார்க்கிறோம்.\nமன்னர் நான்காம் ஜார்ஜுக்கு ஒரு சமயம் திடீரென்று வலிப்பு வந்து விட்டது. தற்செயலாக அங்கு சென்றிருந்த ஒரு கிராம வைத்தியர் அவருக்கு உடனடி சிகிச்சை கொடுத்தார்; மயக்கமடைந்த மன்னருக்கு உணர்வு வரும்படி செய்தார். மன்னரிடம் பேச்சுக் கொடுத்து அவரின் மனநிலையை மாற்றி அவரைச் சிரிக்கவும் வைத்தார். அவரை மன்னருக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. உடனடியாக அவர் அரண்மனை மருத்துவராக நியமிக்கப்பட்டார்.\nஇப்படி எத்தனையோ பெருக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் வருவதையும் பார்க்கிறோம்; அவர்கள் பிரபலமாவதையும் பார்க்கிறோம்.\nவிஷம் கொடுத்துச் சாகாமல் இருப்பவர்கள் என்ற விஷயத்தை நம்ப முடியாது என்றாலும் கூட ரஸ்புடீனை எடுத்துக��� கொண்டால் சற்று பிரமிப்பு தான் ஏற்படும்.\nஅவருக்கு கடுமையான விஷம் தரப்பட்டது. ஆனால் விஷம் அவரை ஒன்றும் செய்யவில்லை. பிழைத்துக் கொண்டார்.\nஇதே போல பதினான்காம் மாடியிலிருந்து கீழே விழுந்த ஒரு குழந்தை புல்தரையில் விழுந்து ஜம்மென்று நடந்த கதையையும் செய்தித் தாளில் பார்க்க நேரிடுகிறது.\nஎன்ன ஆச்சரியம் போங்கள், இந்த மனித வாழ்க்கை\nகாலன் அழைத்தாலும் காத்து விடுகிறது அதிர்ஷ்டம்\nசில சமயமோ நல்ல விஷயம் நடப்பதில்லை; எதிர்பார்த்ததற்கு மாறாக ஏடாகூடமாக ஏதாவதொன்றில் சிக்கிக் கொள்கிறோம்.\nவரலாற்றின் எதிர்காலம் இருக்கட்டும்; வரக் கூடிய அடுத்த கணமே நமக்கு எப்படி இருக்கும் என்பது தெரியாது, அது பற்றிச் சொல்லவும் முடியாது என்பது தான் உண்மை போலும்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அதிசயம் அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பட்டியல் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/ezhuvar-viduthalaiyum-inthiya-arasamaippum-10016624", "date_download": "2020-08-15T08:36:14Z", "digest": "sha1:I7IO244SHOEUDX5CAJLQUWAMYW4OUJL2", "length": 9263, "nlines": 158, "source_domain": "www.panuval.com", "title": "எழுவர் விடுதலையும் இந்திய அரசமைப்பும் - இரா.பொ.இரவிச்சந்திரன் - யாழ் பதிப்பகம் | panuval.com", "raw_content": "\nஎழுவர் விடுதலையும் இந்திய அரசமைப்பும்\nஎழுவர் விடுதலையும் இந்திய அரசமைப்பும்\nஎழுவர் விடுதலையும் இந்திய அரசமைப்பும்\nCategories: கட்டுரைகள் , அரசியல் , சட்டம் , ஈழம் , சர்வதேச அரசியல்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nராஜிவ்கொலை வழக்கில் 29 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ஏழு பேரின் விடுதலையை ஆளுநரே சுதந்திரமாக முடி��ெடுக்கலாம்.- மத்திய அரசு. இதைத்தானே மாநில அரசு, அமைச்சரவை தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பி வைத்துவிட்டு இத்தனை நாளும் கேட்டுக்கொண்டிருக்கின்றது. சுத்தி சுத்தி அங்கனயே இருந்தால் எப்படி இப்போதாவது முடிவை சொன்னார்களே... ”ஆளுநர் சுதந்திரமாக முடிவெடுக்காவிட்டாலும்கூட, மாநில அரசே ஆளுநருக்காக-ஆளுநரின் பெயரில் விடுதலை உத்தரவை இடமுடியும் என்கிறது சட்டம்” என்பதை உள்ளிட்ட பல்வேறு முக்கிய தகவல்களையும், இதில் உள்ள அரசியலையும் விளக்குவதுதான், சிறைவாசி இரா. பொ. இரவிச்சந்திரன் எழுதிய புதிய புத்தகம்.\nCategory கட்டுரைகள், அரசியல், சட்டம், ஈழம், சர்வதேச அரசியல்\nநாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்\nநாம் என்னவாக இருக்கிறோமோ அதனை ஏற்றுக்கொள்ளாமல், நாம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை கட்டாயாப்படுத்துவதுதான் பாலின அடையாளத்தில் உள்ள தீமை. பாலின அடையாள..\nசெந்தமிழ்த்தேனீ கோயமுத்தூர் மாவட்டம் வடிவேலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர். கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஊர் சுற்றும் விருப்பம் க..\nசினிமா பிரபலம் சின்மயி துவங்கி இலக்கியவாதி லீனா மணிமேகலை வரை மீ டூவில் புயலை கிளப்பினார்கள். இந்திய அளவில் சேத்தன் பகத், நானா படேகர், விகாஸ் பாஹ்ல், ர..\n'ஓகி' மரணங்கள்: இனப்படுகொலை என்கிறேன் நான்\nசுனாமிக்குப் பிறகு, தமிழகக் கடற்கரையோர மக்கள் சந்தித்த மிகப் பெரிய துயரம்… ஓகி கரையில் ஒரு பக்கம் உணவின்றித் தத்தளிக்க, இன்னொருபுறம் கடலில் மீன் பிடி..\nராஜீவ்காந்தி படுகொலை : சிவராசன் டாப் சீக்ரெட்\nராஜீவ்காந்தி படுகொலை :சிவராசன் டாப் சீக்ரெட் - இரா.பொ.இரவிச்சந்திரன் : ‘இராஜீவ் படுகொலை:தூக்கு கயிற்றில் நிஜம்’ , ‘முள்ளிவாய்க்கால் முடிவல்ல-இனி என்ன ..\nராஜீவ்காந்தி படுகொலை : மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும்\nராஜீவ்காந்தி படுகொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும்‘ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும்’ என்ற தலைப்..\nராஜீவ்காந்தி படுகொலை : முள்ளிவாய்க்கால் முடிவல்ல (நேர்காணல்கள்)\nராஜீவ்காந்தி படுகொலை : முள்ளிவாய்க்கால் முடிவல்ல (நேர்காணல்கள்) :திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் ஊரைச் சேர்ந்தவர்.பாவாடை-அன்னபூரணி அம்மாள் அவர்களுட���ய ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/02-jan-2019-sathiyam-evening-headlines/", "date_download": "2020-08-15T09:09:07Z", "digest": "sha1:JCTQYUJP6WRTEMWDICCZX4TJLUZD22S5", "length": 10321, "nlines": 169, "source_domain": "www.sathiyam.tv", "title": "Evening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 02 Jan 2020 | Tamil Headlines | Headlines News - Sathiyam TV", "raw_content": "\nபிரபல பாடகர் SPB-யின் மனைவிக்கு கொரோனா..\nஇரவு தலைப்புச் செய்திகள் | 14 Aug 2020 |\n“மக்கள் வைரஸுடன் வாழ்ந்தாக வேண்டும்” – நாராயணசாமி\nதனிமைப்படுத்திக் கொண்ட கேரள முதல்வர்\nசர்வதேச யானைகள் தினம் : யானைகள் சந்திக்கும் அவலநிலை என்ன..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\nபிரபல பாடகர் SPB-யின் மனைவிக்கு கொரோனா..\n”தலைவன் படம் பாக்கமலே போறேன்” ரசிகரின் குடும்பத்துக்கு ஆறுதல் சொன்ன நடிகர் விஜய்\nதேசிய கொடி அவமதிப்பு – எஸ்.வி.சேகர் மீது வழக்குப்பதிவு\n12 Noon Headlines | 15 Aug 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்…\nஇரவு தலைப்புச் செய்திகள் | 14 Aug 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 14 Aug 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nகாசிமேட்டில் மீன் வாங்க யார் போகலாம்\nபுதுச்சேரி பட்ஜெட் தாக்கல் – 20ம் தேதி கூட்டத்தொடர் தொடங்குகிறது\nசென்னை மெட்ரோ ரயில் சேவையில் புதிய முயற்சி.. – இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை..\nகொரோனா கேள்விகள் 20 – கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டிய கட்டளைகள்\nசென்னை நபருக்கு கொரோனா பாதிப்பு : அவருடன் பழகிய 12 பேரும் கண்காணிப்பு\nஎல்லாத்துக்கும் விஷால் தான் காரணம் – பாக்கியராஜ் பரபரப்பு பேட்டி\nநைசாக ஜெராக்ஸ் கடைக்குள் புகுந்து இளம்பெண்ணின் செல்போனை தூக்கிய மர்மநபர்..\nதிமுக நிர்வாகி மீது மனைவி பரபரப்பு புகார்\nபிரபல பாடகர் SPB-யின் மனைவிக்கு கொரோனா..\nஇரவு தலைப்புச் செய்திகள் | 14 Aug 2020 |\n“மக்கள் வைரஸுடன் வாழ்ந்தாக வேண்டும்” – நாராயணசாமி\nதனிமைப்படுத்திக் கொண்ட கேரள முதல்வர்\nவைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிரிப்பு யோகா பயிற்சி\nமாலை தலைப்புச் செய்திகள் | 14 Aug 2020 |\nசென்னையில் மீண்டும் ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20200709-47493.html", "date_download": "2020-08-15T06:53:41Z", "digest": "sha1:FY2IJU2DQM52TI5NRS2XHAPD6PZEMXGX", "length": 10187, "nlines": 96, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சிங்கப்பூரில் மேலும் 125 பேருக்கு கொவிட்-19; சமூகத்தில் 21 சம்பவங்கள், சிங்க‌ப்பூர் செய்திகள், - தமிழ் முரசு Singapore news, in Tamil, Tamil Murasu", "raw_content": "\nசிங்கப்பூரில் மேலும் 125 பேருக்கு கொவிட்-19; சமூகத்தில் 21 சம்பவங்கள்\nசிங்கப்பூரில் மேலும் 125 பேருக்கு கொவிட்-19; சமூகத்தில் 21 சம்பவங்கள்\nஇன்று உறுதி செய்யப்பட்ட கிருமித்தொற்று சம்பவங்களில் 21 உள்ளூர் சமூகத்துடன் தொடர்புடையவை என சுகாதார அமைச்சு தெரிவித்தது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசிங்கப்பூரில் இன்று (ஜூலை 9) நண்பகல் நிலவரப்படி புதிதாக 125 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 45,423 ஆகியுள்ளது.\nஇன்று உறுதி செய்யப்பட்ட கிருமித்தொற்று சம்பவங்களில் 21 உள்ளூர் சமூகத்துடன் தொடர்புடையவை என சுகாதார அமைச்சு தெரிவித்தது. அவர்களில் 4 பேர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள்; 17 பேர் வேலை அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்கள்.\nஇந்த 21 பேரில் ஐவர், ஏற்கெனவே கிருமித்தொற்று கண்டவர்களுடன் தொடர்பில் இருந்து, தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.\nஇன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் ஒருவர் வெளிநாட்டிலிருந்து திரும்பிய பின், இங்கு இல்லத் தனிமைப்படுத்தப்பட்டவர்.\nமற்ற சம்பவங்கள் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்பிலானவை.\nஇதன் தொடர்பிலான கூடுதல் விவரங்களை அமைச்சு பின்னர் வெளியிடு��்.\nசிங்கப்பூரில் மேலும் 158 பேருக்கு கொவிட்-19; சமூகத்தில் 9 சம்பவங்கள்\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஇங்: புதிய வேலைகளுடன் 20,000க்கு மேற்பட்ட ஊழியர்கள் இணைக்கப்பட்டனர்\nஎஸ்ஐஏ விமானச் சிப்பந்திகளுக்கு விருப்ப ஓய்வுத் திட்டம் அறிமுகம்\nபசுமை சவால்: மரக்கன்றுகள் நட்டார் விஜய்\nபோலிஸ் அதிகாரி போல் நடித்தார்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nசிங்கப்பூர் 2020 பொதுத் தேர்தல்: இளம் வாக்காளர்களும் மகளிர் சக்தியும்\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாகனத்தை வடிவமைக்கும் போட்டியில் பரத் மற்றும் அவரது குழு வடிவமைத்த இந்த ‘என்வி-11’ காருக்கு ‘சிறந்த வாகன வடிவமைப்பு’ விருது கிடைத்தது. படம்: ஷெல் நிறுவனம்\nஎதிர்கால மாற்றத்திற்கு இன்றே விதைக்கும் பரத்\nஎஸ்.பி.எச். உபகாரச் சம்பள விருதுகளைப் பெற்ற மாணவர்கள்ஆதித்யா சுரேஷ், அழகன் அசோகன். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nகல்விப் பயணத்தின் இலக்கை எட்ட கைகொடுத்து உதவும் எஸ்.பி.எச்.\nமுதல் செயற்குழுவில் 15 உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது என்டியு தமிழ் இலக்கிய மன்றம். தற்போது அதன் 10வது செயற்குழுவில் 67 உறுப்பினர்கள் உள்ளனர். படம்: என்டியு தமிழ் இலக்கிய மன்றம்\nபத்தாண்டுகளை நிறைவு செய்த புத்துணர்வில் தமிழ் இலக்கிய மன்றம்\nஇந்த மாணவர் இரசாயனக் கலவையை வைத்து ஆராய்ச்சி செய்கிறார்.\nஇணையத்தில் மாணவர்களுக்கான அறிவியல் விழா\nகைக்கணினி மற்றும் மடிக்கணினி வழியாக தமது வரைகலை படைப்புகளைக் காட்டும் மாணவர் சுஜே.படம்: சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி\nகொவிட்-19 பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வரைகலை மாணவர்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thuglak.com/thuglak/product_reviews.php?cPath=1&products_id=38&page=4&osCsid=k87af2dsidjavgpdf6t9trlpp0", "date_download": "2020-08-15T07:16:47Z", "digest": "sha1:3U3YHUD53QTAF35TR4JUMZYC2XONUKKV", "length": 5024, "nlines": 78, "source_domain": "www.thuglak.com", "title": "Thuglak Online", "raw_content": "\nராமர் கோவிலும், நாட்டின் எதிர்காலமும்\nதமிழக அரசின் நிலைப்பாடு தவறானது \nசொல்லாத சொல் - 50\n\"சசிகலா குடும்பத்தினருக்கு கட்சியில் இடமில்லை\" - அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி\nபுதிய கல்வி திட்டம் - தேச வளர்ச்சிக்கான பூமி பூஜை\nதி.மு.க. தலைமையை அதிர வைத்த எம்.எல்.ஏ.\nராமர் கோவில் - தி.மு.க. மௌனம்\nயானை பலம் கொண்ட அரசு\nதிராவிடப் பொய்கள் - 2\nபுதிய கல்வி கொள்கை : தி.மு.க - அ.தி.மு.க.வின் கோஷ்டி கானம்\nமுடிவுக்கு வருமா இ-பாஸ் சிஸ்டம்\nஉடனடித் தேவை தடுப்பு மருந்து\nஇது நம்ம நாடு — சத்யா\nராமர் கோவிலும், நாட்டின் எதிர்காலமும்தமிழக அரசின் நிலைப்பாடு தவறானது சொல்லாத சொல் - 50\"சசிகலா குடும்பத்தினருக்கு கட்சியில் இடமில்லை\" - அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டிநினைத்துப் பார்க்கிறேன்புதிய கல்வி திட்டம் - தேச வளர்ச்சிக்கான பூமி பூஜைதி.மு.க. தலைமையை அதிர வைத்த எம்.எல்.ஏ.ராமர் கோவில் - தி.மு.க. மௌனம்யானை பலம் கொண்ட அரசுதிராவிடப் பொய்கள் - 2புதிய கல்வி கொள்கை : தி.மு.க - அ.தி.மு.க.வின் கோஷ்டி கானம்முடிவுக்கு வருமா இ-பாஸ் சிஸ்டம்சொல்லாத சொல் - 50\"சசிகலா குடும்பத்தினருக்கு கட்சியில் இடமில்லை\" - அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டிநினைத்துப் பார்க்கிறேன்புதிய கல்வி திட்டம் - தேச வளர்ச்சிக்கான பூமி பூஜைதி.மு.க. தலைமையை அதிர வைத்த எம்.எல்.ஏ.ராமர் கோவில் - தி.மு.க. மௌனம்யானை பலம் கொண்ட அரசுதிராவிடப் பொய்கள் - 2புதிய கல்வி கொள்கை : தி.மு.க - அ.தி.மு.க.வின் கோஷ்டி கானம்முடிவுக்கு வருமா இ-பாஸ் சிஸ்டம்உலகம் சுற்றும் துக்ளக்இடமில்லை இளைஞர்களுக்குஉடனடித் தேவை தடுப்பு மருந்துகார்டூன் — சத்யாஇது நம்ம நாடு — சத்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/pm-modi-speech-at-unga-session", "date_download": "2020-08-15T09:13:39Z", "digest": "sha1:UPJP5KRDRGN4TQYVNC3LUS3NENKE2UGJ", "length": 10316, "nlines": 159, "source_domain": "www.vikatan.com", "title": "`பேசியது போதும்; செயல்படவேண்டிய நேரம் வந்துவிட்டது!' - ஐ.நாவில் பிரதமர் மோடி #ClimateChange | PM Modi Speech at UNGA session", "raw_content": "\n`பேசியது போதும்; செயல்படவேண்டிய நேரம் வந்துவிட்டது' - ஐ.நாவில் பிரதமர் மோடி #ClimateChange\nபருவநிலை மாறுபாட்டுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நேரமிது ���ன பிரதமர் மோடி பேசினார்.\nஒருவார காலம் அமெரிக்காவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் மோடி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். முதற்கட்டமாக டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகர் சென்றடைந்த அவர், அங்கு எரிசக்தித் துறை நிறுவன அதிகாரிகள், இந்திய வம்சாவளியினரைச் சந்தித்துப் பேசினார். பின்னர், என்.ஆர்.ஜி மைதானத்தில் டெக்சாஸ் வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த `ஹௌடி மோடி' என்ற பிரமாண்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கவாழ் இந்தியர்கள் கலந்துகொண்ட அந்த நிகழ்வில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் கலந்துகொண்டார்.\n`ஹிஸ்டரி - கெமிஸ்ட்ரி; எனர்ஜி - சினெர்ஜி’ - பன்ச் வசனங்கள் மூலம் கவனம் ஈர்த்த மோடி #HowdyModi\nஇதையடுத்து, அங்கிருந்து நியூயார்க் புறப்பட்டுச் சென்ற பிரதமர் மோடி, ஐக்கிய நாடுகள் அவையின் 74 வது கூட்டத்தில் கலந்துகொண்டார். கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, பருவநிலை மாறுபாட்டுக்கு எதிராக இந்தியா எடுத்துவரும் நடவடிக்கைகளைப் பட்டியலிட்டார். மேலும், உலக நாடுகள் இந்த விவகாரத்தில் அக்கறை எடுத்துக்கொண்டு செயல்பட வேண்டிய நேரமிது என்றும் அவர், தனது உரையில் குறிப்பிட்டார்.\nபருவநிலை மாற்ற விவகாரம் குறித்து அவர் பேசுகையில், ``நாம் பேசிக்கொண்டிருப்பதற்கான நேரம் முடிந்துவிட்டது. செயலில் இறங்குவதே இன்றைய சூழலில் இந்த உலகத்துக்குத் தேவை. பல மடங்கு உபதேசங்களை விட, ஒரு சிறிய செயல் என்பது மேலானது'' என்றார். அதேபோல் இந்தவிவகாரத்தில் இந்தியா எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து பேசிய அவர், ``இந்தியாவில் 15 கோடி பேருக்கு எரிவாயு இணைப்புக் கொடுத்திருக்கிறோம். மழைநீர் சேமிப்பு, நீர்வள மேம்பாட்டுக்காக `ஜல் ஜீவன் திட்டம்' என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியிருக்கிறோம்.\n’ - அதிரவைக்கும் சிறுமி கிரேட்டா தன்பெர்க் #fridaysforfuture\nஇந்தியாவின் சுதந்திரத் தினத்தின்போது ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிலிருந்து நமக்கு விடுதலை கிடைக்க, அது மக்கள் இயக்கமாக உருவாக வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த விவகாரம் உலக அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்'' என்றார். பருவநிலை மாறுபாட்டுக்கு எதிராக இந்தியா, `தேவை மற்றும் ���ேராசை கூடாது' என்ற தத்துவங்கள் அடிப்படையில் இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும் பிரதமர் மோடி, தனது பேச்சில் குறிப்பிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/15771/2020/07/sooriyan-gossip.html", "date_download": "2020-08-15T08:12:31Z", "digest": "sha1:KD775DPTTEDU5QG6U7A6ZQJMKQ5Z3U3Z", "length": 12296, "nlines": 160, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "எனக்கும் தற்கொலை எண்ணம் வந்தது : யுவன் ஷங்கர் ராஜா - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஎனக்கும் தற்கொலை எண்ணம் வந்தது : யுவன் ஷங்கர் ராஜா\nதமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் சங்கர் ராஜா, சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.\nஅப்போது ரசிகர் ஒருவர் ‘அண்ணா, உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய அச்சம் என்ன நீங்கள் அதிலிருந்து மீண்டது எப்படி நீங்கள் அதிலிருந்து மீண்டது எப்படி\nஅதற்கு பதிலளித்த யுவன், “இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொள்வதற்கு முன் எனக்கும் தற்கொலை எண்ணங்கள் வந்தது. ஆனால் அதையெல்லாம் கடக்க இஸ்லாம் எனக்கு உதவியது” என்று தெரிவித்துள்ளார்.\nகடந்த 2014ஆம் ஆண்டு யுவன் இஸ்லாமிய மதத்திற்கு மாறினார். மேலும், தனது பெயரை அப்துல் காலிக் என மாற்றிக்கொண்டார். 2015ஆம் ஆண்டு ஷாஃப்ரூன் நிஷா என்பவரை இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.\n'அருவா'வை கிடப்பில் போட்ட சூர்யா - கடுப்பில் ஞானவேல்ராஜா\nதங்களை தனிமைப் படுத்திக்கொண்ட ராஜ மௌலி குடும்பம்\nநடிகை பூர்ணாவை மிரட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கில் மேலும் 2 பேர் கைது\nஎன் வாழ்வில் கொரோனவை விட பெரிய விடயங்களை பார்த்துவிட்டேன்- மனீஷா கொய்ராலா\nமுகக்கவசம் அணியாத 2 பயணிகளால் திருப்பி அனுப்பட்ட அமெரிக்க விமானம்.\nராஜமௌலியையும் தொற்றிக்கொண்ட கொரோனா - குடும்பத்தினரும் பாதிப்பு.\nஊரடங்கு காலத்தில் காவல் துறைக்கு துணையாய் நிற்கும் புத்திசாலி நாய்.\nராசி இல்லாத நடிகையாம் நான்\nகொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா தானம் செய்ய விஜய் சேதுபதி வேண்டுகோள்\nபப்புவா நியூ கினியா தீவில் நிலநடுக்கம்\nநூதன முறையில் கொக்கைன் கடத்தல்\nரசிகர்களிடம் வெற்றிமாறன் கொடுத்த \"டைரி\" - சந்தோசத்தில் அருள்நிதி\nவிஷாலை நம்பி ஏமாறியவள் நான் ��ட்டுமல்ல ரம்யா பரபரப்பு பேட்டி | Vishal VS Ramya | Rj Ramesh\nஇலங்கையில் 2 ஆம் அலை பரவல்\nகாலநிலை மாற்றம்: கடைசி பனிப்பாறையும் உடைந்தது.\nகல்வி விஷயத்தில் தந்தையின் பங்களிப்பு அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\nநடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று உறுதி\nகொரோனா தடுப்பூசி சோதனையில் ஆர்வம் காட்டும் உலக சுகாதார நிறுவனம்\nமன அழுத்தம் போக்கும் ரோபோ சங்கர் - மகிழ்ச்சியில் கொரோனா தொற்றாளர்கள்.\nசருமத்திற்கு புதுப்பொலிவு தரும் கரித்தூள்.\nவீட்டு வேலைகள் செய்துகொண்டே உடற்பருமனை குறைத்திடலாம்\nவெளியாகின்றது 'Quit பண்ணுடா' பாடல் காணொளி - 'மாஸ்டர்' ஸ்பெஷல்.\nஆண்களுக்கான கோடை கால அழகு குறிப்புகள்\nசவால் விட்ட மகேஷ் பாபு... செய்து காட்டிய விஜய்\nராசி இல்லாத நடிகையாம் நான்\nவீடு திரும்பிய நடிகர் சஞ்சய் தத் - மகிழ்ச்சியில் 'பொலிவூட்'\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகல்வி விஷயத்தில் தந்தையின் பங்களிப்பு அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\nநடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று உறுதி\nசருமத்திற்கு புதுப்பொலிவு தரும் கரித்தூள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/398049", "date_download": "2020-08-15T07:08:55Z", "digest": "sha1:GSODQRYHNQZHTBRAGPCOI2KJFLYKZAZP", "length": 10117, "nlines": 196, "source_domain": "www.arusuvai.com", "title": "எத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம் | Page 3 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்.இப்போது எனக்கு 65 நாட்கள் ஆகிறது.50 நாளில் நெகடிவ் ரிசல்ட் வந்தது.பாசிடிவ் ரிசல்ட் வருமா\nசெக்ஸ் வைத்த எத்தனை நாட்களில் கர்ப்பம் ஆனது தெரியும் ப்ளீஸ் ரிப்ளை பண்ணுங்க\nஇந்த ஒரு வியத்தினால் மட்டும் கர்ப்பம் ஆவது இல்லை அல்லவா வேறு முக்கிய காரணிகள் இருக்கின்றன. மாதவிலக்கு ஆகவில்லை என்றால் ஓரளவு நிச்சயம் எனலாம். மேலும்15 நாட்கள் மீண்டும் வரவில்லை என்றால் பெரும்பாலும் கர்ப்பம் என்று கொள்ளலாம். அதன் பின்தான் ஹோர்மோன் மாற்றங்கள் சரியானபடி முடிவைக் காட்டும்.\nவணக்கம் தாேழி எனக்கு aug 1 periods வந்தது.இன்று எனக்கு 40வது நாள். இன்று காலை pregnancy kit மூலம் test செய்தேன் -ve result காட்டுகிறது.நான் திரும்ப எத்தனை நாட்களுக்கு பிறகு test செய்ய வேண்டும். உங்களில் யாருக்காவது இப்படி -ve result வந்து பின்பு +ve result வந்ததா..\nநாற்பத்தைந்தாவது நாளுக்குப் பிறகு சோதித்துப் பாருங்கள். பெரும்பாலானோர்க்கு அப்போது தான் சரியான முடிவு தெரியும். //யாருக்காவது இப்படி -ve result வந்து பின்பு +ve result வந்ததா..// நிச்சயம் நிறையப் பேருக்கு இருக்கும். கர்ப்பமாக இருந்தாலும் நாற்பதாவது நாள் எல்லோருக்கும் ஹோர்மோன் மாற்றம் கிட்டில் சோதிக்கும் அளவுக்கு இராது. (இரத்தப் பரிசோதனையில் தெரியும்.) நீங்கள் 14ம் தேதிக்குப் பின் சோதித்துப் பாருங்கள்.\nகுழந்தை பிறக்க உடனடி பதில் தேவை தோழிகள்\nகருத்தரிக்க , கருத்தரிக்காமல் தடுக்க இயற்கையான வழி\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\nமுன்னாடி இல்லை. இப்போது தான்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-15T06:58:26Z", "digest": "sha1:YDJWHVLVJMU7AX5CF3TMB5C27QBHWHRT", "length": 4275, "nlines": 64, "source_domain": "www.noolaham.org", "title": "இலங்கையின் சனத்தொகைப் புள்ளிவிபரங்கள் - நூலகம்", "raw_content": "\nவெளியீட்டாளர் சனத்தொகைத் தகவல் நிலையம்‎\nபக்கங்கள் iv + 44\nஇலங்கையின் சனத்தொகை புள்ளி விபரங்கள் (1.53 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nஇலங்கையின் சனத்தொகைப் புள்ளிவிபரங்கள் (எழுத்துணரியாக்கம்)\nமாவட்ட ரீதியாக சனத்தொகைச் செறிவு 1995\nநூல்கள் [10,289] இதழ்கள் [12,071] பத்திரிகைகள் [48,265] பிரசுரங்கள் [816] நினைவு மலர்கள் [1,360] சிறப்பு மலர்கள் [4,836] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,027]\n1996 இல் வெளியான நூல்கள்\nஇப்பக்கம் கடைசியாக 10 சூன் 2020, 05:40 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/07/15/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/54659/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-15T08:03:17Z", "digest": "sha1:VKBX6A4AGDBRWJ3TYWVGXFZKBKX6CBZJ", "length": 10763, "nlines": 158, "source_domain": "www.thinakaran.lk", "title": "பரீட்சை சான்றிதழ் கருமபீடங்கள் தற்காலிக மூடல் | தினகரன்", "raw_content": "\nHome பரீட்சை சான்றிதழ் கருமபீடங்கள் தற்காலிக மூடல்\nபரீட்சை சான்றிதழ் கருமபீடங்கள் தற்காலிக மூடல்\nசுகாதாரக் காரணங்களைக் கருதி இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் ஒரு நாள் மற்றும் வழமையான சேவை கருமபீடங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகல்வி அமைச்சு இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையிலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கமைய, இன்று (15) முதல், குறித்த கருமபீடங்கள் தற்காலிகமாக மூடப்படும் எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசான்றிதழ்களை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பதாரிகள், இணையவழி (online) ஊடாகவோ அல்லது மின்னஞ்சல் ஊடாகவோ விண்ணப்பித்து, 48 மணி நேரத்திற்குள் சான்றிதழ்களை வீட்டிற்கே வரவழைப்பதற்கான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.\nமேலதிக விபரங்களுக்காக பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளமான www.doenets.lk பார்வையிடுவதன் ஊடாகவோ அல்லது, 0112784323 எனும் தொலைபேசி இலக்கத்தின் ஊடாக சான்றிதழ் பிரிவை அழைப்பதன் ஊடாகவோ அல்லது, உடனடித் தொலைபேசி இலக்கமான 1911 தொடர்புகொள்வதன் ஊடாகவோ தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.\nபாடசாலைகளை மீளவும் ஆரம்பிப்பது குறித்து வெள்ளியன்று தீர்மானம்\nஜூலை 13 - 17 வரை மீண்டும் ஒரு வாரத்திற்கு பாடசாலைகள் பூட்டு\nஅதிபர், ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சு அறிவுரை\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n175 எம்.பிக்கள் விண்ணப்பம் அனுப்பி வைப்பு; இன்று இறுதி நாள்\nஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கு தெரிவு...\nகைதிகளை பார்வையிட இன்று முதல் அனுமதி\nசிறைச்சாலைகளிலுள்ள கைதிகளை கட்டுப்பாடுகளின் கீழ் பார்வையிடுவதற்கு...\nவெள்ளவத்தையில் புகையிரதம் மோதி ஒருவர் பலி\nவெள்ளவத்தையில் புகையிரதம் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.இன்று (15) அதிகாலை...\nவெளிநாடுகளிலிருந்து 306 பேர் வருகை\nகொவிட்-19 தொற்றுநோய் காரணமாக, இலங்கைக்கு வர முடியாமல், வெளிநாடுகளில்...\nநாடு முழுவதும் சீரான வானிலை நிலவும்\nநாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுவதாக...\nரூபா 9 கோடி பெறுமதியான நகைகளுடன் நால்வர் கைது\nமட்டு.நகரில் பாரிய நகை கொள்ளைமட்டக்களப்பு நகரில் பிரபல நகைக் கடையை உடைத்து...\nஅம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்கான சேவை தொடரும்\nதேர்தல் தோல்வி ஒரு பொருட்டல்ல“தேர்தலில் தோல்வியடைந்திருந்தாலும்...\nஇன்றைய தினகரன் e-Paper: ஓகஸ்ட் 15, 2020\nபுதிய பிர்தமை ரா்க மை ஹிந்த ராஜ்பக்நா்ை ்கா்ை ்த்தியபபிரமைாணம்\n2010 ஜனாதிபதித் தேர்தலில் யுபிஎஃப்ஏ (UPFA) / மஹிந்த ராஜபக்ஷவுடன் நின்று 30% முஸ்லீம் வாக்கு வங்கியானது அவருக்கு வாக்களித்தது, மற்றும் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோதபய ராஜபக்ஷவின் வெற்றியைக்...\nபுதிய அரசாங்கத்தை அமைக்க பொதுஜன பெரமுன தயார்\n\"முஸ்லீம் குரல்\" இன் அறிவுரை என்னவென்றால், \"மஹிந்தா பெல\" இப்போது யதார்த்தத்தைப் பார்க்க வேண்டும். \"புதிய தலைவர்கள்\" மற்றும் \"பழைய தலைவர்கள்\" என்று...\nமுஸ்லிம் தலைமைகளிடம் மர்ஜான் கோரிக்கை\nஎஸ்.எல்.பி.பி வேட்பாளர் ஏ.எல்.எம்.பாரிஸ் ஹாஜியாரை ஆகஸ்ட் 5, 2020 அன்று எஸ்.எல்.பி.பி / மஹிந்தா / கோட்டாபயா புதிய அரசாங்கத்தின் புதிய முஸ்லீம் எம்.பி.யாக கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்த...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4/", "date_download": "2020-08-15T08:09:47Z", "digest": "sha1:EW5KZQP33V6FZIKIKKT3ZZXRSDELUDGB", "length": 10844, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "தடைகளுக்கு மத்தியில் யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி | Athavan News", "raw_content": "\nபாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிப்போருக்கு அவர்கள் மொழியிலேயே பதிலடி கொடுக்கப்படும் – மோடி\nகொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇஸ்ரேலுடனான ஒப்பந்தத்தில் எமிரேட்ஸ் ‘மிகப்பெரிய தவறு’ செய்துள்ளது – ஈரான் ஜனாதிபதி\nபுகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு\nநல்லூர்க் கந்தனின��� மாம்பழத் திருவிழா\nதடைகளுக்கு மத்தியில் யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி\nதடைகளுக்கு மத்தியில் யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.\nதடைகள் விதிக்கப்பட்டு மாணவர்களை பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட்டாலும் மாவீரர்களுக்கு மாணவர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.\nயாழ்.பல்கலை வளாகத்தினுள் 26ஆம் திகதி மற்றும் 27ஆம் திகதி ஆகிய தினங்களில் எந்த நிகழ்வுகளையும் நடத்தக் கூடாது என மாணவ ஒன்றிய தலைவர்களுக்கு நிர்வாகம் கண்டிப்பான உத்தரவை வழங்கியிருந்ததுடன், பல்கலைக்கழக வளாகத்திற்குள் 27 மற்றும் 28ஆம் திகதிகளில் மாணவர்கள் நுழைவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் இன்று காலை மாணவர்கள் தடைகளை மீறி வளாகத்திற்குள் சென்று மாவீரர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.\nஇதனையடுத்து இன்று மாலை மூன்று மாவீரர்களின் தந்தையொருவர் பொதுச் சுடரினை ஏற்றி நினைவஞ்சலியை ஆரம்பித்து வைத்தார்.\nஇதன்பின்னர் பெருந்திரளான மாணவர்கள் ஒன்று கூடி மாவீரர்களுக்கு தங்கள் கண்ணீர் காணிக்கையை வழங்கியிருந்தனர்.\nஏராளமான மாணவர்கள் வழமை போன்று இம்முறையும் கூடியிருந்ததுடன் தமது அஞ்சலியை செலுத்தினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிப்போருக்கு அவர்கள் மொழியிலேயே பதிலடி கொடுக்கப்படும் – மோடி\nஇந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிப்பவர்களுக்கு அவர்கள் மொழியிலேயே பதிலடி கொடுக்கப்படும்\nகொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து 8 பேர் இன்று (சனிக்கிழமை) வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறி\nஇஸ்ரேலுடனான ஒப்பந்தத்தில் எமிரேட்ஸ் ‘மிகப்பெரிய தவறு’ செய்துள்ளது – ஈரான் ஜனாதிபதி\nஇஸ்ரேலுடனான உறவை இயல்பாக்குவதற்கான ஒப்பந்தத்தை எட்டுவதில் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் ஒரு “மிகப்பெர\nபுகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு\nவெள்ளவத்தை பகுதியில் புகையிரதத்தில் மோதி இன்று (சனிக்கிழமை) அதிகாலை 1.30 மணியளவில் ஒருவர் உயிரிழந்த\nநல்லூர்க் கந்தனின் மாம்பழத் திருவிழா\nவரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழாவின் 22ஆம் நாள் திருவிழாவான ம\nதிருகோணமலையில் தமிழரசுக் கட்சியின் அரசியற் குழுக் கூட்டம்\nஇலங்கை தமிழரசுக் கட்சியின் அரசியற் குழுக் கூட்டம் திருகோணமலையில் இன்று (சனிக்கிழமை) காலை ஆரம்பிக்கப்\nபெலரஸ் தேர்தல்: நாடுகடத்தப்பட்ட தலைவர் வார இறுதியில் அமைதிப் பேரணிகளுக்கு அழைப்பு\nநாடுகடத்தப்பட்ட பெலரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்வெட்லானா டிகானோவ்ஸ்காயா நாடு முழுவதும் அமைதியான பேரணி\nசிறப்பாக இடம்பெற்ற மன்னார் மடு அன்னையின் ஆவணித் திருவிழா\nமன்னார் மருதமடு அன்னையின் ஆவணி திருவிழா இன்று (சனிக்கிழமை) காலை சிறப்பாக இடம்பெற்றது. கண்டி மறைமாவட்\nமன்னாரில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் – பொலிஸார் வெளியிட்ட தகவல்\nமன்னார் உப்பளத்திற்கு சொந்தமான உப்பு உற்பத்தி பாத்தியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் இது\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் விரைவில் நலம்பெற வேண்டுகிறேன் – வடிவேலு\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் விரைவில் நலம்பெற வேண்டுகிறேன் என நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார். இது த\nஇஸ்ரேலுடனான ஒப்பந்தத்தில் எமிரேட்ஸ் ‘மிகப்பெரிய தவறு’ செய்துள்ளது – ஈரான் ஜனாதிபதி\nபுகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு\nநல்லூர்க் கந்தனின் மாம்பழத் திருவிழா\nசிறப்பாக இடம்பெற்ற மன்னார் மடு அன்னையின் ஆவணித் திருவிழா\nமன்னாரில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் – பொலிஸார் வெளியிட்ட தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/rajinikanth", "date_download": "2020-08-15T08:28:09Z", "digest": "sha1:XITIPBU2SNACZSHPVYP23E2OPLH5KHZU", "length": 10186, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "Rajinikanth News in Tamil | Latest Rajinikanth Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n\"மச்சக்கார\" முதல்வர்.. சூப்பர் ஸ்டாரையே மிஞ்சிய எடப்பாடியார்.. கருத்துக் கணிப்பில் செம ரெஸ்பான்ஸ்\n2021-இல் ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கும், திராவிட அரசியலுக்கும்தான் போட்டி.. அர்ஜூன் சம்பத் சவால்\nநீங்கள் இல்லாமல் நான் இல்லை.. நன்றி சொல்ல��� நடிகர் ரஜினிகாந்த் போட்ட ட்விட்\nரஜினியால் மட்டுமே தமிழகத்திற்கு நல்ல மாற்றத்தை தர முடியும்.. முட்டுக் கொடுக்கும் தமிழருவியார்\nரஜினிகாந்த் இ பாஸ் வாங்கித்தான் கேளம்பாக்கம் பண்ணை வீட்டுக்குப் போனார் - சென்னை மாநகராட்சி ஆணையர்\n2021ம் ஆண்டு கமல்ஹாசனுக்குரியது.. ரஜினியும் இணைவார்.. மாற்றம் வரும்.. சொல்கிறார் சி.கே. குமாரவேல்\n100 ரூபாய் பைன்.. சீட் பெல்ட் அணியாமல் சென்ற ரஜினிகாந்த்.. அபராதம் விதித்த போலீஸ்.. வெளியான ரசீது\nகந்தனுக்கு அரோகரா சொன்ன ரஜினி... கட்சி ஆரம்பித்த உடன் அதிமுக உடன் கூட்டணி சேருவாரா\nஇட ஒதுக்கீடு...ஆட்சியில் இருந்தபோது ஸ்டாலின் என்ன செய்தார்...எல். முருகன் கேள்வி\n மெடிக்கல் எமர்ஜென்சிக்கு பார்ம் ஹவுசா.. ரஜினியின் இ-பாஸ்.. நெட்டிசன்கள் கேள்வி\nமெடிக்கல் எமர்ஜென்சி.. தேனாம்பேட்டை டூ கேளம்பாக்கம்.. பண்ணை வீடு செல்ல இ - பாஸ் எடுத்த ரஜினிகாந்த்\nரஜினி இ-பாஸ் விவகாரம் - ஒன்றரை லட்சம் ஆவணங்களை ஆய்வு செய்யும் சென்னை மாநகராட்சி\nகந்த சஷ்டி இழிவுக்கு கண்டனம்...அந்த இரண்டையும் ரஜினி மறந்தது ஏன்\nஓபிசி இட ஒதுக்கீடு.. இதைப் பற்றியெல்லாம் கருத்தே இல்லையா.. ரஜினிக்கு ஜோதிமணி பொளேர் கேள்வி\nகறுப்பர் கூட்டம்- தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்த நடிகர் ரஜினிக்கு அமைச்சர் எஸ்.பி வேலுமணி நன்றி\nஅரசியலுக்கு விடை சொல்லும் முடிவுக்கு வந்து விட்டாரா ரஜினிகாந்த்.. நடப்பது என்ன\nபண்ணை வீட்டுக்கு போக ரஜினிகாந்த் இ.பாஸ் வாங்கினாரா.. ஆய்வு செய்கிறோம்.. சென்னை மாநகராட்சி ஆணையர்\nகந்தனுக்கு அரோகரா.. எம்மதமும் சம்மதமே.. தமிழக அரசுக்கு நன்றி... ரஜினி போட்ட திடீர் டிவீட்\nஒரே ஒரு போட்டோவை போட்டு வைரல் ஆக்கிய ரஜினி - கேளம்பாக்கத்தில் இப்போ வாக்கிங்\nதமிழ்நாடு உருப்படணும்னா ரஜினி முதல்வர் வேட்பாளர் ஆகணும் என்கிறார் துக்ளக் குருமூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/blogs/562262-fashion-designing-soujani-rajan.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-08-15T08:51:49Z", "digest": "sha1:CCGIGQUZSNYC2S45YZBVLKURZ4UY4TQZ", "length": 21059, "nlines": 299, "source_domain": "www.hindutamil.in", "title": "தைரியமாக இருப்பதுதான் ஃபேஷனுக்கான தகுதி! | fashion designing soujani rajan - hindutamil.in", "raw_content": "சனி, ஆகஸ்ட் 15 2020\nதைரியமாக இருப்பதுதான் ஃபேஷனுக்கான தகுதி\nபட்டாம்பூச்சியின் உற்சாகத்தைத் தங்களைச் சுற்றியிருப்பவர���களுக்குப் பரப்புவதுதான் இளமையின் பலம். ஊரடங்கு காலத்தில் நண்பர்களிடமிருந்தும் கல்லூரியிலிருந்தும் பிரிக்கப்பட்டிருக்கும் இளைஞர்கள் செல்போன் மூலமே பெரும்பாலும் தொடர்பில் இருக்கிறார்கள். இன்னும் சிலர் செல்போன் வழியாகவே நண்பர்களுடன் விளையாடிவருகின்றனர். ஆனால், இவற்றையெல்லாம்விட, இந்த ஊரடங்கில் ஏதாவது பயனுள்ளதாகச் செய்யலாமே என்று செயல்படும் மாணவர்களும் உண்டு. அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் சென்னை தரமணியிலுள்ள ‘சீர்மிகு சட்டப்பள்ளி’யில் சட்டம் படிக்கும் சௌஜனி ராஜன். இவரது ஆங்கிலக் கவிதைகளின் தொகுப்பை ‘பிங்க் இஸ் நாட் அவர் கலர்’ என்னும் தலைப்பில் நோஷன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.\nபிங்க் நிறத்துக்கு மென்மை, வலுவின்மை என்பதான அர்த்தம் அனைத்தும் கற்பிதமே. பெண்களுக்கு பிங்க் சாயம் பூசப்பட்டு அவர்களுடைய உண்மையான உறுதியும் வலிமையும் மறைக்கப்படுகின்றன. பூசப்பட்ட சாயத்திலிருந்து பெண்கள் வெளியே வர வேண்டும் என்பதை இவரின் கவிதை வரிகள் முழங்குகின்றன.\n“சட்டம் படித்துக்கொண்டிருக்கும் போதே, ஃபேஷன் டிசைனிங் துறையில் டிப்ளமோ படித்திருந்தேன். கவிதைகளுக்காகவும் ஃபேஷன் துறையில் என்னுடைய ஆர்வத்தைப் பகிர்ந்துகொள்வதற்கும்தான் யூடியூப் சேனலைத் தொடங்கினேன். ஆனால், அந்த நேரத்தில்தான் ஊரடங்கு அமலுக்கு வந்தது. ஊரடங்கின் ஆரம்பத்தில் நானும் பலரைப் போல நண்பர்களைப் பிரிந்து கல்லூரிக்குச் செல்ல முடியாமல் சோர்வுடன் இருந்தேன். அதன் பிறகு நான் எதற்காக யூடியூப் சேனலைத் தொடங்கினேனோ அதை முன்னிலைப்படுத்தாமல் சில விஷயங்களைப் பற்றி அதில் பேசலாம் என்று முடிவெடுத்தேன்.\nஊரடங்கின்போது நான் அனுபவித்த தவிப்பை ‘குவாரண்டைன் வீக்’ என்றும், 24 மணிநேரம் செல்போன் இல்லாமல் இருந்தால்கூட ஒன்றும் குடிமூழ்கிப் போய்விடாது என்பதைப் பற்றியும், லாக்டவுனில் செய்ய முடிகிற 15 விஷயங்கள் என்னென்ன என்பதைப் பற்றியும் என்னுடைய யூடியூப் சேனலில் பகிர்ந்துகொண்டேன். இந்த வீடியோக்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்திருப்பதை அறிந்து சந்தோஷமாக இருந்தது.\nஊரடங்கின்போது அம்மாவை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லும் வழியில் வெறிச்சோடிய தெருக்கள், மக்கள் வெள்ளத்தை இழந்த மால்கள், வாகனங்கள் இல்லாத சாலைகள் போன்றவ��்றையே ஒரு வீடியோவாக பதிவேற்றினேன்” என்று சொல்லும் சௌஜனி ராஜன், ஃபேஷன் தொடர்பான வீடியோக்களையும் யூடியூபில் பதிவேற்றிவருகிறார்.\nநவீன உடையான அம்மாவின் புடவை\n“இந்த ஊரடங்கில் ஷாப்பிங் போக முடியாது. ஆன்லைனில் ஆர்டர் செய்வதற்கும் வழியில்லை. இப்படிப்பட்ட நாளில் அம்மாவின் புடவையை நவீன உடையாக எப்படி வடிவமைத்தேன் என்பதையே ஒரு காணொலியாக யூடியூப்பில் பதிவேற்றினேன். இதைப் பலரும் பாராட்டியிருந்தனர்.\nபொதுவாகவே மெல்லிய உடல் வாகு கொண்டவர்கள்தான் ஃபேஷனாக உடுத்த முடியும், அவர்களுக்குத்தான் நவீன உடைகள் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்பதெல்லாம் கட்டுக்கதை. நாம் துணிவோடும் தன்னம்பிக்கையோடும் உடை அணிவதில்தான் எல்லாமே இருக்கிறது என்பதைப் புரியவைப்பதற்காகத்தான் இந்த வீடியோவை எடுத்தேன். உடல் அமைப்பு இப்படி இருந்தால்தான் ஃபேஷன் செய்ய முடியும் என்ற கருத்து இங்கே உருவாக்கப்பட்டிருக்கிறது. அதை நம்முடைய துணிவாலும் திறமையாலும் நிச்சயம் கடந்துவர முடியும். அதைத்தான் அந்த வீடியோவில் நான் செய்தேன்.\nகல்லூரி மாணவிகள் தொடங்கி, பணிக்குச் செல்லும் பெண்கள்வரை பலரும் கமெண்ட் பாக்ஸில் தங்கள் அன்பைப் பொழிந்திருந்தனர். ஊரடங்கு காலம் முடிந்ததும் ஃபேஷனுடன் டிராவல் தொடர்பான வீடியோக்களைப் பதிவேற்றும் எண்ணம் இருக்கிறது” என்கிறார் சௌஜனி.\nஃபேஷன் உடையை உருவாக்கும் காணொலியைக் காண:\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nமாநில முதல்வராக இருந்தபோதும் மருத்துவர் பணி; பி.சி. ராயின் மகத்தான சேவை\nகோவிட்டும் நானும்- 3: 24 மணி நேரக் கண்காணிப்பு\nநிவாரணம் தரும் தன்னார்வலர்களுக்கும் பணமுடை: பசிக்கும் ஏழைகள் இனி என்ன செய்வார்கள்\nதேசிய மருத்துவர்கள் தினம்: மனிதகுல சி(த்தர்)ற்பிகள்\nSoujani rajanFashion designingஆடை வடிவமைப்புஃபேஷன் டிசைனிங்சௌஜனி ராஜன்பிங்க் இஸ் நாட் அவர் கலர்Blogger special\nமாநில முதல்வராக இருந்தபோதும் மருத்துவர் பணி; பி.சி. ராயின் மகத்தான சேவை\nகோவிட்டும் நானும்- 3: 24 மணி நேரக் கண்காணிப்பு\nநிவாரணம் தரும் தன்னார்வலர்களுக்கும் பணமுடை: பசிக்கும் ஏழைகள் இனி என்ன செய்வார்கள்\nசுதேசி என்றால் அனைத்து வெளிநாட்டுப் பொருட்களையும் ஒதுக்க...\nதமிழக அரசு வேலைவாய்ப்புகளில் பிற மாநிலத்தவர், வெளிநாட்டினரைச்...\nராகுல் செய்ய வேண்டியது என்ன\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு விவாதம்\nஸ்மார்ட்போன் இல்லை, அடிப்படை வசதியில்லை: ஜப்பானிய மொழியைக்...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு இடது பார்வை\nமேட்டுப்பாளையத்தில் மாநில நிலச்சரிவு மேலாண்மை மையத்தை அமைக்க வேண்டும்; 'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பு கோரிக்கை\nகொங்கு தேன் 16- ஓரம் பாரமா, கொஞ்சம் சோறு\nமேட்டுப்பாளையத்தில் மாநில நிலச்சரிவு மேலாண்மை மையத்தை அமைக்க வேண்டும்; 'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பு கோரிக்கை\nகமலா ஹாரிஸின் கலப்பினப் பின்னணி தேர்தலில் கைகொடுக்குமா\nகொங்கு தேன் 16- ஓரம் பாரமா, கொஞ்சம் சோறு\nபொன்விழா ஆண்டில் மெல்லிசை தவழும் தமிழ்த்தாய் வாழ்த்து\nகரோனா தொற்றிலிருந்து விடுபட ஐந்து பயிற்சிகள்\nஎல்லா காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தி சென்னையில் தனிக் கட்டுப்பாட்டு மையத்தை...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2016/08/gpf.html", "date_download": "2020-08-15T08:18:28Z", "digest": "sha1:MP2T6M5ZJYNAAR3MQN4XDC5E74RFXXVX", "length": 2177, "nlines": 40, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: GPF மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்", "raw_content": "\nGPF மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்\nகடந்த ஜூலை மாதம் கார்ப்பரேட் அலுவலகம், நமது தமிழ் மாநிலத்திற்கு GPF நிதி ஒதுக்கீடு செய்யாததால் GPF விண்ணப்பித்தவர்களுக்கு, GPF payment, பட்டுவாடா செய்யப்படவில்லை.\nஎனவே, ஜூலை மாதம் விண்ணப்பித்தவர்கள், தங்களது பழைய விண்ணப்பத்தை ரத்து செய்து விட்டு, மீண்டும், புதியதாக 5-ந் தேதி அல்லது அதற்கு பின் விண்ணப்பிக்க வேண்டும்.\nபுதிய விண்ணப்பம் சமர்ப்பிக்கும் முன், ஜூலை மாத தொகை வரவு வைக்கப்பட்டதை, உத்தரவாத படுத்த வேண்டும்.\nநிர்வாக உத்தரவு காண இங்கே சொடுக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/actor-rajini-very-strong-god-is-there-and-believe-god-sentiment-q4i4kf", "date_download": "2020-08-15T08:34:59Z", "digest": "sha1:M4Z7BXPMLSKK6TJEFRG55OB4R3R543DF", "length": 16537, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கடவுள் இருக்கிறார்... அடித்துச் சொன்ன ரஜனி...!! | actor rajini very strong god is there and believe god sentiment", "raw_content": "\nகடவுள் இருக்கிறார்... அடித்துச் சொன்ன ரஜினி...\nஅதற்குக் காரணம் இவ்வளவு நேரம் தான் பேசிக்கொண்டிருந்த நபர் உலகத்தில் உள்ள அத்தனை விஞ்ஞானிகளும் போற்றக்கூடிய தாமஸ் ஆல்வா எடிசன் என்பது அந்த விசிட்டிங் கார்டை பார்த்த பிறகுதான் அந்த சயின்டிஸ்ட்க்கு தெரியவந்து.\nகடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற விவாதங்கள் நடந்து வரும் நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் கடவுள் இருக்கிறார் என்பதற்காக மேற்கோள்காட்டி சொன்ன குட்டி கதையின் வீடியோ ஆதாரம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது . தந்தை பெரியார் இந்து கடவுள்களை அவமரியாதை செய்தனர் என துக்ளக் விழாவில் கலந்துகொண்ட நடிகர் ரஜினி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது . இந்நிலையில் பெரியாரிஸ்டுகள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் ரஜினி தன் பேச்சுக்கு மன்னிப்பு கேட்கவேண்டும் என வலியுறுத்திய நிலையில் , தன் பேச்சில் எந்த தவறும் இல்லை எனவே மன்னிப்பு கேட்க முடியாது என ரஜினி திட்டவட்டமாக மறுத்துள்ளார் . அரசியல் களத்தில் அடியெடுத்து வைக்க உள்ளார் ரஜினி , எடுத்த எடுப்பிலேயே பெரியாரை விமர்சித்துள்ளதின் மூலம் தன் அரசியல் ஆன்மீக அரசியல்தான் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார் .\nபெரியாரை தவிர்த்து தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது என திராவிட கட்சிகள் கூறி வந்த நிலையில் , பெரியாரின் கோட்பாட்டை எதிர்த்து அரசியல் களம் கண்டுள்ளார் ரஜினி , இந்நிலையில் பெரியாரின் இந்துமத எதிர்ப்பு மட்டும் ரஜினி விமர்சிக்கவில்லை , பெரியாரின் கடவுள் மறுப்பு தத்துவத்தையே ரஜினி விமர்சித்துள்ளார் என்பதை காட்டும் வகையில் , கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற தலைப்பில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் கடவுள் இருக்கிறார் என ஆணித்தரமாக வலியுறுத்தி கூறுவதுடன் அதற்கு ஆதாரமாக அவர் சொன்ன குட்டி கதையின் வீடியோ ஆதாரம் ஒன்று தற்போது சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதில் ரஜினி சொன்ன குட்டி கதை :-\nவெளிநாட்டில் இருவர் ரயிலில் பயணம் செய்து கொண்டிரு���்தனர்... அப்போது ஒருவர் பைபிள் படித்துக் கொண்டிருந்தார் அவருக்கு எதிரில் இருந்த ஒரு சயின்டிஸ்ட் (விஞ்ஞானி) பைபிள் படித்துக் கொண்டிருந்த நபரை பார்த்து நீங்கள் என்ன படிக்கிறீர்கள் என்று கேட்க , எதிரில் இருந்த நபர் தான் பைபிள் படிக்கிறேன் என பதிலளித்துள்ளார்... உடனே அந்த சயின்டிஸ்ட் காலம் விஞ்ஞானம் , அறிவியல் என்று மிக வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது , இந்த காலத்திலும் இன்னும் கடவுள் பைபிள் , ஆன்மீகம் , என்று காலத்தை வீணாக்கி கொண்டிருக்கிறீர்களே என்று நகைக்கிறார். அதுமட்டுமில்லாமல் நேரம் கிடைக்கும்போது தன்னை வந்து பார்க்கும்படிகூறி தன்னுடைய விசிட்டிங் கார்டை எதிரில் உள்ள நபருக்கு கொடுக்கிறார் அந்த சயின்டிஸ்ட்... பதிலுக்கு அந்த பைபிள் படித்துக் கொண்டிருந்த நபரும் நிச்சயமாக வருகிறேன் வந்து சந்திக்கிறேன் என அவரது விசிட்டிங் கார்டை கொடுக்கிறார் , அதை அந்த விசிட்டிங் கார்டில் இடம்பெற்றிருந்த பெயரை பார்த்தவுடன் அந்த சயின்டிஸ்ட்க்கு தூக்கிவாரிப் போட்டு விட்டது...அதற்குக் காரணம் இவ்வளவு நேரம் தான் பேசிக்கொண்டிருந்த நபர் உலகத்தில் உள்ள அத்தனை விஞ்ஞானிகளும் போற்றக்கூடிய தாமஸ் ஆல்வா எடிசன் என்பது அந்த விசிட்டிங் கார்டை பார்த்த பிறகுதான் அந்த சயின்டிஸ்ட்க்கு தெரியவந்து.\nஉடனே தன் தவறுக்கு வருத்தம் தெரிவித்த அந்த சயின்டிஸ்ட் , தாமஸ் ஆல்வா எடிஷனிடம் சந்திக்க நேரம் கேட்டு , அவரை நேராக அவரது ஆய்வு கூடத்திற்கு சென்று சந்திக்கிறார் அப்போது ஆல்வா எடிஷன் ஆய்வு கூடத்தில் ஒரு கண்டுபிடிப்பு ஒன்று மிதந்து கொண்டிருந்தது உடனே அந்த சயின்டிஸ்ட் எடிசனிடம் இந்த கண்டுபிடிப்பை எப்படி செய்தீர்கள் என கேட்க அவர் இதை நான் செய்யவில்லை அது தன்னால் உருவானது என கூற , வியப்படைந்த அந்த சயின்டிஸ்ட் , அது எப்படி சாத்தியம். என கேட்கிறார் உடனே அதற்கு பதில் சொன்னா எடிசன் உலகமே திடீரென ஒரு நாள் உருவானது என சொல்லும்போது அந்த உலகம் யாரோ ஒருவரால் படைக்கப்பட்டு இருக்கிறது என்றுதானே அர்த்தம்... அப்படி என்றால் ஒரு விஷயம் படைக்கப்பட்டு இருக்கிறது என்றால் , அதை படைத்தவரும் இருக்கிறார் தானே. என கேட்கிறார் உடனே அதற்கு பதில் சொன்னா எடிசன் உலகமே திடீரென ஒரு நாள் உருவானது என சொல்லும்போது அந்த உலகம் யாரோ ஒருவரால் பட��க்கப்பட்டு இருக்கிறது என்றுதானே அர்த்தம்... அப்படி என்றால் ஒரு விஷயம் படைக்கப்பட்டு இருக்கிறது என்றால் , அதை படைத்தவரும் இருக்கிறார் தானே. அவர்தான் கடவுள் என்பது போல அந்தக் கதையை ரஜினி சுவாரஸ்யமாக சொல்லி முடித்துள்ளார் இதற்கான வீடியோ ஆதாரம் தற்போது வேகமாக பரவி வருகிறது\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி பொது மக்களுக்கு இலவசமாக கிடைக்கும்.. WHO முதன்மை ஆராய்ச்சியாளர் தகவல்..\nதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் முக்கிய கட்சி... அமைச்சர் கசியவிட்ட ரகசியம்..\nஆட்சியில் பங்கு... திமுகவிற்கு செக் வைக்க கே.எஸ்.அழகிரி போடும் கூட்டணி கணக்கு..\nகட்சியை தூய்மை செய்ய ராகுல் காந்தி அவதாரம்.. சுதந்திரத்திற்காக மோடி சிறை சென்றாரா.. சுதந்திரத்திற்காக மோடி சிறை சென்றாரா..\nஉலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை ஆராய்ச்சியாளருக்கு எடப்பாடியார் விருது வழங்கினார்: முதலமைச்சர் அதிரடி..\nகொரோனா போரில் களமாடும் பயிற்சி மருத்துவர்களுக்கு இதுதான் சம்பளம்: ஆதங்கத்தை கொட்டி தீர்க்கும் டாக்டர் சங்கம்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி பொது மக்களுக்கு இலவசமாக கிடைக்கும்.. WHO முதன்மை ஆராய்ச்சியாளர் தகவல��..\nதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் முக்கிய கட்சி... அமைச்சர் கசியவிட்ட ரகசியம்..\nஆட்சியில் பங்கு... திமுகவிற்கு செக் வைக்க கே.எஸ்.அழகிரி போடும் கூட்டணி கணக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/come-on-the-colorway-velmurugan-destroys-rajini--q5t6gn", "date_download": "2020-08-15T08:29:31Z", "digest": "sha1:HFHTKILCOGBQST4TTLFKBUMRD6ICFHF5", "length": 12360, "nlines": 115, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வண்ணாரப்பேட்டைக்கு வாருங்கள் .!! ரஜினிக்கு அழப்பு விடுக்கும் வேல்முருகன். | Come on the colorway. !! Velmurugan destroys Rajini.", "raw_content": "\n ரஜினிக்கு அழப்பு விடுக்கும் வேல்முருகன்.\nநடிகர் ரஜினிகாந்த் இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து வாய்திறக்காதது ஏன் பாட்ஷாவாக படத்தில் நடித்தால் மட்டும் போதாது.வண்ணாரப்பேட்டைக்கு வாருங்கள் என்று அழைப்பு விடுத்திருக்கிறார் தமிழக வாழ்வுரிமைக்கட்சி தலைவர் வேல்முருகன்.\nநடிகர் ரஜினிகாந்த் இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து வாய்திறக்காதது ஏன் பாட்ஷாவாக படத்தில் நடித்தால் மட்டும் போதாது.வண்ணாரப்பேட்டைக்கு வாருங்கள் என்று அழைப்பு விடுத்திருக்கிறார் தமிழக வாழ்வுரிமைக்கட்சி தலைவர் வேல்முருகன்.\nகுடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து முஸ்லீம் மக்கள் சென்னை வண்ணாரப்பேட்டை ரவுண்டானாவை சுற்றி கடந்த மூன்று நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு தடிஅடியில் முடிந்தது. அதில் காவல்துறை தரப்பில் போலீஸ் அதிகாரிகளும், போராட்டக்காரர்கள் சிலர் தாக்கப்பட்டதாகவும், அதில் ஒருவர் இறந்ததாகவும் செய்திகள் பரவிவருவதோடு போராட்டக்காரர்களால் தாக்கப்பட்ட போலீசார் மருத்துவமiனியல் அனுமதிக்கப்பட்டு, அவர்கள் சிகிச்சை பெற்று வருவதை காவல் ஆணையர் விஸ்வநாதன் பார்வையிட்டு ஆறுதல் கூறியிருக்கிறார்.\nஇந்திய குடியுரிமைச்சட்டத்திற்கு வாக்காலத்து வாங்கி பேசிய நடிகர் ரஜினிகாந்த் இஸ்லாமியர்களுக்கு ஒரு ஆபத்து என்றால் நானே களத்தில் இறங்கி போராடுவேன் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்த தடிஅடிக்கு ரஜினிகாந்த் இதுவரைக்கு வாய் திறக்கவில்லை.ஏன் என்கிற கேள்வி ரஜினியை சுற்றிக்கொண்டே இருக்கிறது. சமூக வலைதளங்களில் ரஜினி ஏற்கனவே இஸ்லாமியர்களுக்கு ப��திப்பு என்றால் முதல் ஆளாக குரல் கொடுப்பேன் என்று சொன்னதை வைத்து மீம்ஸ் போட்டு பறக்கவிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.\nதமிழக வாழ்வுரிமைக்கட்சியின் தலைவர் வேல்முருகன்..” ரஜனிகாந்த் பாட்ஷா படத்தில் மட்டும் நடித்தால் போதாது.இஸ்லாமியர்களுக்கு பிரச்சனை என்றால் முதல் ஆளாக வந்து நிற்பேன் என்று சொன்னீர்களே ரஜினிக்காந்த் வண்ணாரப்பேட்டைக்கு வருவாரா இந்தியா மதச்சார்பின்மை நாடு.ஒரு தாய் பிள்ளைகள் போன்றும் மாமன் மச்சான் உறவு வைத்தும் ஒற்றுமையாக வாழ்கின்றோம். ரஜினிக்காந்த் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்று நினைத்தால் வண்ணாரப்பேட்டைக்கு வாருங்கள் என்று ரஜினிக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் வேல்முருகன்.\nசிறுமி பாலியல் வழக்கு.. 10 ஆண்டு சிறை தண்டனை ரத்து.. பெரம்பலூர் தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ விடுதலை..\nதமிழகம் சுடுகாடாகிடும்..இஐஏ 2020 வரைவு பின்னணியில் சேலம்-சென்னை 8 வழிச்சாலைத் திட்டம்.. அழகிரி பகீர் புகார்\n6 மாவட்டங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. மின்கட்டணம் செலுத்த மேலும் 15 நாள் அவகாசம்.\nஜெயலலிதா நினைவு மண்டபத்தை திறந்து வைக்க பிரதமர் மோடியை அழைக்க அதிமுக திட்டம்.\nகொரோனாவுக்கு மரண மருந்து ரெடி.. ஆயுஷ் அமைச்சகம் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.\nநிம்மதி பெருமூச்சு விட்ட சென்னை வாசிகள்.. ஊரடங்கு தளர்வுகளால் துள்ளி குதிக்கும் மக்கள்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nவி���சாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி பொது மக்களுக்கு இலவசமாக கிடைக்கும்.. WHO முதன்மை ஆராய்ச்சியாளர் தகவல்..\nதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் முக்கிய கட்சி... அமைச்சர் கசியவிட்ட ரகசியம்..\nஆட்சியில் பங்கு... திமுகவிற்கு செக் வைக்க கே.எஸ்.அழகிரி போடும் கூட்டணி கணக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/india-news/bollywood-singer-in-trouble-after-kissing-minor.html", "date_download": "2020-08-15T07:49:25Z", "digest": "sha1:GVOAYEN4ZUCQ32PIWBES6JLKUWOQISFF", "length": 4917, "nlines": 69, "source_domain": "www.behindwoods.com", "title": "Bollywood singer in trouble after kissing minor | India News", "raw_content": "\nதுருவ நட்சத்திரத்துக்காக விக்ரமுடன் இணைந்த 'பிரபல' நடிகை\nகவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் ''துருவ நட்சத்திரம்' படத்தின் படப்பிடிப்பு,...\nஎன் ரசிகர்களுக்கு 'அரசியல்' கற்றுத்தர வேண்டாம்: ரஜினிகாந்த்\nசென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில், இன்று தனது நெல்லை மாவட்ட ரசிகர்களை சந்தித்து...\nஇந்திய மகளிர் அணியினர் 'சிறுத்தைகள்': கங்குலி\nகோவையில் நடைபெற்ற \"வாக் பார் ஹெல்த்\" என்ற நீண்ட தூர நடைப்போட்டியில் பங்கேற்ற...\nசிக்னல் பிரச்சினைக்காக ஏர்டெல்லுடன் 'கைக்கோர்த்த' ஏர்செல்\nநிதி நெருக்கடியால் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கிட, ஏர்செல் நிறுவனம் தொடர்ந்து தடுமாறி வருகிறது.... ... இந்தநிலையில்,\n'சிக்னல் பிரச்சினை' 3 நாட்களில் முடிவுக்கு வரும்.. 'ஏர்செல்' விளக்கம்\nசிக்னல் பிரச்சினை 2 அல்லது 3 நாட்களில் முடிவுக்கு வரும் என, ஏர்செல்...\nகாஞ்சிபுரம் கருணை இல்லத்தில் '1590' சடலங்கள்\nகாஞ்சிபுரம் பாலேஸ்வரத்தில் உள்ள கருணை இல்லத்தில், இதுவரை 1590 ஆதரவற்ற முதியவர்கள் சடலமாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2019/06/28160922/In-3-appearances-Dhanush.vpf", "date_download": "2020-08-15T07:31:38Z", "digest": "sha1:GOKKRJOP3FVG64UAAAGHS57IH2L7U55M", "length": 7119, "nlines": 110, "source_domain": "www.dailythanthi.com", "title": "In 3 appearances, Dhanush! || 3 தோற்றங்களில், தனுஷ்!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபசுமை வழிச்சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லம் இருகே அவரது ஆதரவாளர்கள் குவிந்தனர் | து��ை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன், மூத்த அமைச்சர்கள் ஆலோசனை | முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை, வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது - டெல்லி ராணுவ மருத்துவமனை விளக்கம். | ஓபிஎஸ்- அடுத்த முதல்வர் என பெரியகுளம் பகுதியில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் கிழிப்பு |\nவெற்றி மாறன் டைரக்‌ஷனில் தனுஷ் நடித்து வரும் படம் ‘அசுரன்’.\nவெற்றி மாறன் டைரக்‌ஷனில் தனுஷ் நடித்து வரும் ‘அசுரன்’ படத்தில் அவர் இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார் என்று முதலில் தகவல் பரவியது. இதை தனுஷ் மறுத்தார். ‘‘அசுரன் படத்தில் 2 வேடங்களில் நடிக்கவில்லை. மூன்று விதமான தோற்றங்களில் நடிக்கிறேன்’’ என்று தனுஷ் தெரிவித்தார்\n1. கேரள மாநிலத்தில் ‘தினசரி 20 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்படலாம்’ - சுகாதார மந்திரி ஷைலஜா தகவல்\n2. சென்னை கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. 17-ந்தேதி முதல் தாமதம் இன்றி உடனடியாக கிடைக்கும்: விண்ணப்பிக்கும் அனைவருக்கும் ‘இ-பாஸ்’ - எடப்பாடி பழனிசாமி உத்தரவு\n4. லடாக் எல்லையில் படைகள் வாபஸ் நடவடிக்கையில் சீனா நேர்மையாக செயல்படும்; மத்திய அரசு நம்பிக்கை\n5. கொரோனா தடுப்பு மருந்து மிக விரைவில் கிடைக்க நடவடிக்கை: பிரதமர் மோடி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=290770&name=M.Gunasekaran", "date_download": "2020-08-15T08:58:07Z", "digest": "sha1:AD7SCKD5FVEUXNZ2FLD7FNIRJOXOLRBY", "length": 14401, "nlines": 277, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: M.Gunasekaran", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் M.Gunasekaran. அவரது கருத்துக்கள்\nஅரசியல் பா.ஜ.,துளசிசெடி- காங்.,சிவலிங்கம் சூடு பிடிக்கும் ம.பி இடை தேர்தல்\nதேர்தல் விதிமுறைகளில் மாற்றங்களை கொண்டுவரவேண்டும். ஒரே வேட்பாளர் இரண்டு தொகுதிகளில் போட்டியிட தடைவிதிக்க வேண்டும். தேர்தலில் போட்டியிட வயது வரம்பு நிர்ணயிக்க வேண்டும். பதவிக்காலம் முடியும் முன் பதவியை ராஜினாமா செய்தால் அடுத்த தேர்தலுக்கு ஆகும் செலவு அனைத்தையும் அந்த வேட்பாளரே ஏற்க வேண்டும். குற்ற பின்னணி உள்ளவர்களையும்,ஆரோக்கியம் இல்லாதவர்களையும் தேர்தலில் நிற்க தடை விதிக்க வேண்டும். 16-ஜூலை-2020 16:50:54 IST\nசம்பவம் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாததால் மாணவி தற்கொலை\nபெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணாக்கர்களிடம் அவர்களிடம் தன்னம்பிக்கையையும் விடாமுயற்சியையும் சிறு வயதில் இருந்தே கற்றுக்கொடுப்பதோடு தாழ்வுமனப்பான்மையையும் போக்க முயற்சி செய்யதால் வருங்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்கலாம். 02-ஜூன்-2020 20:32:08 IST\nபொது தமிழகத்தில் 1629 பேருக்கு கொரோனா 18 பேர் பலி\nபாதிக்கப்படடவர்களின் எண்ணிக்கை மாவடடவாரியாக குறிப்பிடும்பொழுது குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை மாவடடவரியாக ஏன் குறிப்பிடுவதில்லை\nபொது தொழிலாளர்களை மீட்க 1000 பஸ்கள் உ.பி., அரசு நடவடிக்கை\nஇது தவறான அணுகுமுறை. அங்கேயே அவர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித்தர முயற்சி செய்யவேண்டும்.இல்லையென்றால் வைரஸ் பரவுவதற்கு வழிவகுத்தது போலாகிவிடும். 29-மார்ச்-2020 08:40:48 IST\nஅரசியல் குடும்பத்திற்கு ரூ.5,000 தர வேண்டும் ஸ்டாலின்\nஎப்போதும் எதிர்க்கட்சி என்றால் ஆளும்கட்சியை குறைசொல்வது மட்டுமே என்ற போக்கை மாற்றி நல்ல விஷயங்களில் இணைந்து செயல்படுவதோடு தங்களால் இயன்ற உதவிகளை மக்களுக்கு செய்யவேண்டும். 26-மார்ச்-2020 09:16:49 IST\nபொது பொறுப்பு இல்லாத தமிழ் நடிகர்கள்\nசினிமா என்பது ஒரு தொழில். அதில் நடிப்பவர்கள் அவர்களின் வருமானத்திற்காக மட்டுமே என்பதை எப்போது மக்கள் உணர்கிறார்களோ அப்போது மட்டுமே மாற்றம் வரும். 21-மார்ச்-2020 14:48:30 IST\nசம்பவம் கொச்சி மாராடு குடியிருப்பு 350 பிளாட் நொடியில் துாள் துாள்\nகட்டிடம் கட்டி முடியும் வரை அரசு அதிகாரிகள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள். கட்டிடம் கட்ட உரிமம் வழங்கிய அரசு அதிகாரிகள் மற்றும் அதற்கு காரணமான அரசியல் வாதிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்து இந்த இழப்பை ஈடு செய்ய வேண்டும். 11-ஜன-2020 13:35:39 IST\nசம்பவம் கொச்சி மாராடு குடியிருப்பு 350 பிளாட் நொடியில் துாள் துாள்\nகட்டிடம் கட்டி முடியும் வரை அரசு அதிகாரிகள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள். கட்டிடம் கட்ட உரிமம் வழங்கிய மற்றும் அதற்கு காரணமான அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்து இந்த இழப்பை ஈடு செய்ய வேண்டும். 11-ஜன-2020 13:34:19 IST\nபொது களமிறங்குவோம் நமக்கு நாமே\nஅரசாங்கம் யூக்லிபட்ஸ் மரங்கள் வளர்ப்பதை ஊக்குவிக்காமலும் , சீமை கருவேல ��ரங்கள் வெட்டுவதை தடை செய்யாமல் இருந்தாலே சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட்ங்கள் 50 சதவிகிதம் வறட்சியில் இருந்து விடுபடும். அரசாங்கம் ஆலோசிக்குமா. 16-ஜூன்-2019 08:50:52 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/kodi-maram-benefits-in-tamil.html", "date_download": "2020-08-15T08:30:27Z", "digest": "sha1:4BFEKQDM5TK5SLYBGUZRAI2A4SMZULEY", "length": 8621, "nlines": 129, "source_domain": "www.tamilxp.com", "title": "கொடிமரம் வழிபாடு - kodimaram benefits in tamil", "raw_content": "\nகோவில்களில் கொடிமரம் ஏன் வைக்கப்படுகிறது\nகோவில்களில் கொடிமரம் ஏன் வைக்கப்படுகிறது\nகோவில்களில் காணப்படும் கொடிமரம் ஒரு மரத்தால் செய்யப்படுகிறது. அதில் புராணங்களில் குறிப்பிட்டுள்ளபடி தாமிரம் மற்றும் தங்க தகடுகளால் மறைக்கப்பட்டு மேலே மூன்று அடுக்குகளால் அமைக்கப்படுகிறது.\nஇந்த கொடிமரத்தை சமஸ்கிருதத்தில் “துவஜஸ்தம்பம்” என்று அழைக்கப்படுகிறது.\nகோவில் கோபுரத்திற்கும் சந்நிதானத்திற்கும் இடையே 13 மீட்டர் இடைவெளி விட்டு கொடி மரம் அமைக்கப்படுகிறது. இது ஒவ்வொரு கோவிலுக்கும் மாறுபடும்.\nசிவன் கோவில்களில் உள்ள கொடிமரம், நந்தி மூலவரை நோக்கி இருக்குமாறு அமைக்கப்படுகிறது.\nகொடி மரத்தின் அடிப்பகுதி அகலமாகவும் சதுரமாகவும் இருக்கும். கொடிமரம் பிரம்மா, விஷ்ணு, சிவபெருமான் இவர்களின் தொழில்களை உணர்த்துகின்ற ஒரு அடையாளமாக திகழ்கிறது.\nகொடி மரம் ராஜகோபுரத்தை விட உயரம் குறைவாக இருக்கும். அதே நேரத்தில் கருவறை விமானத்துக்கு நிகரான உயரத்துடன் இருக்கும்.\nகொடிமரத்தில் மேலே உள்ள உலோக தகடுகள் இடி மின்னல் தாக்குதலில் இருந்து ஆலயத்தை பாதுகாக்கும்.\nஒரு ஆலயத்தையும் முழுமை அடைய செய்வது அந்த ஆலயத்தில் உள்ள கொடிமரம் தான். கடவுளை காண முடியாவிட்டாலும் அங்கு வைக்கப்பட்டிருக்கும் கொடி மரத்தை வணங்குவது அவசியம்.\nகொடிமரத்தின் முன் ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்தல் வேண்டும்.\nகொடிமரத்தை வணங்கினால் இறைவனை வணங்கியதற்கு சமமாகும்.\naanmeega thagaval tamilஆன்மீக தகவல்கள்ஆன்மீகம் அறிவோம்ஆன்மீகம் தகவல்கள்\nதிருச்செந்தூர் முருகன் கோவில் பற்றி சில தகவல்கள்\nஆடி மாத வெள���ளியில் அம்மனை வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nமணமாலை தரும் சீவலப்பேரி துர்க்கை\nகரூர் தான்தோன்றி மலையின் சிறப்புகள்\nகாஞ்சிபுரம் அத்தி வரதர் தோன்றியது எப்படி தெரியுமா\nபுதுக்கோட்டை ஆவுடையார் கோயில் வரலாறு\nவிராலிமலை முருகன் கோவில் சிறப்புகள்\nஇந்த 2 பொருளை கேரட்டோடு சாப்பிடுங்க.. ‘அந்த’ விஷயத்தில் கில்லியாக மாறுங்க..\nமுகப்பரு வந்தால் என்ன செய்ய வேண்டும்.. டீன் ஏஜ் பெண்களுக்கான பதிவு..\nஅதிகம் சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்கக்கூடாதா.. அப்ப இத ட்ரை பண்ணுங்க..\nயாருக்கெல்லாம் வாயுத் தொல்லை வரும்..\nஉள் மூலம், வெளி மூலம் வித்தியாசம் என்ன..\nகாலை எழுந்த உடனே இதைத் தான் செய்ய வேண்டும்..\nமூலநோய்க்கு லேசர் சிகிச்சை முறை..\nகுழந்தைகள் களைப்பில்லாமல் இருப்பதற்கு கொடுக்க வேண்டிய உணவுகள்..\nஎட்டு வடிவ நடைப்பயிற்சியின் நன்மைகள் என்ன..\nஉலர்ந்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nவாயை திறந்து வைத்தப்படி குழந்தை தூங்குகிறதா..\nஅரச மரத்தின் அற்புத மருத்துவ குணங்கள்\nஇன்றைய ராசி பலன்கள் (வெள்ளிக்கிழமை) – 14/08/2020\nகொரோனாவால் மாறிப்போன மனிதனின் இயல்பு வாழ்கை\nPlease disable ad blocker... நாங்கள், இந்த தளத்தில் வரும் விளம்பரம் மூலமாக வருமானம் ஈட்டுவதற்கு விளம்பரம் இட்டுள்ளோம். தயவு செய்து உங்களது Ad blocker-ஜ Turn off செய்து விட்டு இத்தளத்தினை பார்த்தால் நாங்கள் உங்களால் பலனடைவோம். உங்களது இந்த ஆதரவுக்கு சிரம் தாழ்ந்த நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/author/2823-dharmik-lee", "date_download": "2020-08-15T08:53:00Z", "digest": "sha1:WHFLGVQOW3TNA6CUDHQOTJJ7C3PAP3S2", "length": 5510, "nlines": 153, "source_domain": "www.vikatan.com", "title": "தார்மிக் லீ", "raw_content": "\nநீ... நான்... நாம் வாழவே... மனம் எங்கும் இசையை நிறைக்கும் சந்தோஷ் நாராயணன்\n`தனுஷ்னாலே கன்னடியன்ஸ் ஒரு வெறியோட கிளம்பிடுறாங்க' சாண்டல்வுட் vs கோலிவுட்\n90'ஸ் கிட்ஸின் நம்பிக்கையே... ஜெஸ்ஸியை மறந்தாலும் மனம் ஜானுவை எப்போதும் மறக்காது\nஹைதராபாத்தில் இருந்து பைக்கிலேயே சென்னை வந்தாரா அஜித் - `வலிமை' ஷூட்டிங்கில் நடந்தது என்ன\nவினோத், கதிர், கார்த்திக்... செல்வாவின் நாயகனாக வாழ்வது சாபத்திலும் சாபம்\n\"அன்பு என்பது பார்ட்னர்ஷிப் கேம்\n\"என் லவ் ஏன் உடைஞ்சதுன்னு எனக்கு மட்டும்தான் தெரியும்\" - ரிலேஷன்ஷிப் பற்றி டிடி என்ன சொல்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/policies/5020-", "date_download": "2020-08-15T08:53:58Z", "digest": "sha1:D3BFJYAJ6XHESVWLILM7K5RSNV6FBK4Z", "length": 10068, "nlines": 151, "source_domain": "www.vikatan.com", "title": "நூலகங்களை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை: அமைச்சர் | தமிழகத்தில் உள்ள நூலகங்கள் அனைத்தையும் டிஜிட்டல் மயமாக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.", "raw_content": "\nநூலகங்களை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை: அமைச்சர்\nநூலகங்களை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை: அமைச்சர்\nசென்னை: தமிழகத்தில் உள்ள நூலகங்கள் அனைத்தையும் டிஜிட்டல் மயமாக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.\nபள்ளி கல்வித் துறையின் கீழ் இயங்கும் பொது நூலக இயக்ககம் சார்பில் நல் நூலகர் விருது வழங்கும் விழா வியாழக்கிழமை சென்னை அண்ணாசாலையில் உள்ள தேவநேயப்பாவாணர் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது.\nதமிழ்நாடு முழுவதும் நூலகங்களில் பணிபுரியும் 32 சிறந்த நூலகர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு அவர்களுக்கு நல் நூலகர் என்ற விருதையும் தலா ரூ.2 ஆயிரம் பரிசும் வழங்கப்பட்டது.\nஇந்நிகழ்ச்சியில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசுகையில், \"இந்தியாவில் பொதுநூலகங்கள் முறையான அமைப்புடன் தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் முடிந்துள்ளன. 1910-ம் ஆண்டு பரோடா மன்னர் 2-ம் கெய்க்வாட் ஆங்கிலேய நூலக வல்லுனர்களின் ஆலோசனைபடி முறையான அமைப்புடன் செயல்படும் நூலகங்களை தொடங்கினார்.\nஇதைத்தொடர்ந்து 1919-ம் ஆண்டு சென்னை பிராட்வே பகுதியில் அமைந்துள்ள கோகலே ஹாலில் அகில இந்திய நூலக ஆர்வலர்களின் மாநாடு நவம்பர் 14-ல் நடைபெற்றது. 1932-ம் ஆண்டு அகில இந்திய அளவில் இந்திய நூலக சங்கம் ஏற்படுத்தப்பட்டு சங்கத்தின் முதல் செயலாளராக தமிழகத்தைச் சேர்ந்தவரும் நூலக அறிவியலில் தலைசிறந்த இடத்தை பெற்றவருமான டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் பணியாற்றினார். அவரது முயற்சியால் முதல் முதலாக தமிழகத்தில் 1948-ம் ஆண்டு பொது நூலக சட்டம் இயற்றப்பட்டு 1950-ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.\nதமிழ்நாட்டில் 4041 நூலகங்கள் உள்ளன. இதில் ஊர்ப்புற நூலகங்கள் 1795, கிளை நூலகங்கள் 1664, நடமாடும் நூலகங்கள் 10, பகுதி நேர நூலகங்கள் 539, மாவட்ட நூலகங்கள் 32, மாநில மத்திய நூலகம் 1 ஆகும்.\nமுதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி பொது நூலகங்களுக்கு ரூ.25 கோடிக்கு புத்தகம் வாங்கவும், ரூ.25 கோடிக்கு புதிய நூலக கட்டிடங்கள் கட்டவும், ரூ.10 கோடி செலவில் கட்டிட பராமரிப்பு பணிசெய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.\nமாவட்ட நூலகங்களில் 1093 ஊர்ப்புற நூலகர் பணியிடங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பூர்த்தி செய்யவும் 260 மூன்றாம் நிலை நூலகர் பணியிடங்களை ஊர்ப்புற நூலகர்களை கொண்டு பதவிஉயர்வு மூலம் பூர்த்தி செய்யவும் ஆணை வழங்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் உள்ள நூலகங்கள் அனைத்தையும் டிஜிட்டல் மயமாக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் கல்வி மற்றும் நூலகத் துறையில் புரட்சி ஏற்படும்,\" என்றார் அமைச்சர் சி.வி.சண்முகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/81982-panneerselvam-fell-down-in-chinnamma-feet-for-me-do-u-know-for-what--thambidurai-explains", "date_download": "2020-08-15T09:10:53Z", "digest": "sha1:LXQS4MXYBMQS7WKZAWFZKAVOIAOUOLZH", "length": 19947, "nlines": 158, "source_domain": "www.vikatan.com", "title": "⁠⁠⁠'எனக்காக சின்னம்மா காலில் விழுந்தார் பன்னீர்செல்வம்... ஏன் தெரியுமா?' - கொதிக்கும் தம்பிதுரை | 'Panneerselvam fell down in chinnamma feet for me... Do u know for what?'- thambidurai explains", "raw_content": "\n⁠⁠⁠'எனக்காக சின்னம்மா காலில் விழுந்தார் பன்னீர்செல்வம்... ஏன் தெரியுமா' - கொதிக்கும் தம்பிதுரை\n⁠⁠⁠'எனக்காக சின்னம்மா காலில் விழுந்தார் பன்னீர்செல்வம்... ஏன் தெரியுமா' - கொதிக்கும் தம்பிதுரை\n⁠⁠⁠'எனக்காக சின்னம்மா காலில் விழுந்தார் பன்னீர்செல்வம்... ஏன் தெரியுமா' - கொதிக்கும் தம்பிதுரை\nசசிகலா, ஓ.பன்னீர்செல்வம், தீபா என மூன்று தலைமைகளோடு மூன்றாக பிரிந்து நிற்கிறது அ.தி.மு.க. ஒவ்வொரு தரப்பும் இன்னொரு தரப்பை கடுமையாக விமர்சித்து வருகிறது. சசிகலா தரப்பில் இருந்து இப்படியான கடுமையான விமர்சனங்களை முன்வைப்பவர் அ.தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை. ஜெயலலிதாவின் 69வது பிறந்த நாளையொட்டி, கரூரில் அ.தி.மு.க. ஏற்பாடு செய்த பொதுக்கூட்டத்தில் பேசிய தம்பிதுரையின் பேச்சில் சூடு அதிகமாகவே இருந்தது. கூட்டத்தில் தம்பிதுரை பேசியதாவது.\n\"நீங்கள் 2016ல் எதற்கு அம்மாவுக்கு ஓட்டு போட்டீங்க. கருணாநிதி என்கிற தீய சக்தி ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காகத்தானே. அதற்காகதான் அம்மாவும் பாடுபட்டாங்க. ஆனா, தீய சக்திகள் இன்னைக்கு என்ன சொல்றாங்க ரெண்டே ரெண்டு ப��ரச்னைகளைதான் சொல்றாங்க. ஒண்ணு அம்மாவின் மரணத்துல மர்மம் இருக்குனு சொல்றாங்க. மற்றொன்று, இந்த ஆட்சியை எப்படியும் கவிழ்த்துவிட வேண்டும்னு துடிக்கிறாங்க.\nஇதை எல்லாத்தையும்விட, 'அம்மாவின் மரணத்தில் மர்மம் இருக்கு. விசாரணை செய்யணும்'னு பன்னீர்செல்வம் பேசுகிறார். அம்மாவால் முதல்வரான ஓ.பி.எஸ்., இப்போ அம்மாவோட கனவை அழிக்கற வேலையை செய்கிறார்.\nஅம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் செப்டம்பர் 22ம் தேதி அப்போலோவில் சேர்த்ததில் இருந்து, அவர் சிகிச்சை பெற்ற 75 நாட்களும் அங்கேயே காவல்காரனாக இருந்தவன் நான். அமைச்சர்கள் வருவார்கள்,போவார்கள். ஆனால்,75 நாட்களும் மருத்துவமனை வாசலில் காவல் காத்து, லண்டன் டாக்டர், டெல்லி டாக்டர்கள் என்று வரவழைத்து அம்மா நலமாக முயற்சிகளை எடுத்தேன்.\n23ம் தேதி வரை உயிரோடு இருப்பாரா என்ற சந்தேகம் இருந்தது. டாக்டர்களின் சிறப்பான சிகிச்சையால் அம்மாவின் உடல்நிலை மெல்ல மெல்ல முன்னேற்றியது. அப்போ எல்லாம், பன்னீர்செல்வம்தான் என்னோடு வருவார். என்னிடம் அம்மாவின் நிலைமை பற்றி கேட்டு விட்டு போவார். அம்மாவால் முதலமைச்சர் ஆக்கப்பட்ட அவர், 75 நாட்களும் அப்போலோவில் இருந்தாரே, அப்போது அம்மாவின் உடல்நிலை பற்றி கேள்வி கேட்டாரா. அப்போதே என்ன மர்மம் என பார்த்திருக்க வேண்டியது தானே.\nஅம்மாவைப் பற்றி அப்போது எந்த கவலையும் படாதவர் அவர். உலகிலேயே ஒரு முதலமைச்சர் இறந்த உடனே முதல்வராக பொறுப்பேற்றவர் பன்னீர்செல்வம் தான். அண்ணா இறந்தபோது,நெடுஞ்செழியன் காபந்து முதலமைச்சராக இருந்தார். எம்.ஜி.ஆர் இறந்தபோது ஜானகி பொறுப்பு முதல்வராகத்தான் இருந்தார். அதன் பின்னர் தான் கருணாநிதியும், ஜானகியும் முதல்வர் ஆனார்கள். அப்பன் செத்தபோது பொட்டிச்சாவியை தூக்கிட்டு போனதுபோல முதலமைச்சரான பன்னீர்செல்வம், இப்போது அம்மாவின் சாவில் மர்மம் இருக்குங்குறார். எல்லாம் பதவி வெறி.\nஅம்மா இறந்த சமயத்தில், சின்னம்மா அவர்கள் ஒன்றும் புரியாமல் அழுது கொண்டிருக்கிறார். அப்போது,சில சேனல்கள், நான் பி.ஜே.பி. துணையோடு பொதுச்செயலாளர் ஆக முயல்வதாக பொய் செய்தி வெளியிட்டன. உடனே 'தம்பிதுரை பி.ஜே.பி. துணையோடு கட்சியின் பொதுச் செயலாளர் ஆக பார்க்கிறார். அப்படி விடக்கூடாது. நீங்கள்தான் பொதுச் செயலாளர் ஆக வேண்டும்' என்று இல்லாத ���ுற்றச்சாட்டைச் சொல்லி சின்னம்மா காலில் விழுந்து கெஞ்சியவர் தான் பன்னீர்செல்வம்.\nபின்னர் நான் சின்னம்மாவிடம், 'ஓ.பி.எஸ் சொன்னது பொய். நீங்கள்தான் பொதுச்செயலாளர் ஆக வேண்டும்' என்று சொன்னேன். அப்படி சின்னம்மா பொதுச்செயலாளர் ஆனபோது முதலில் கையெழுத்திட்டது இதே பன்னீர்செல்வமும், மதுசூதனனும்தான். அதேபோல், கேபினட் அமைச்சர்கள் சின்னம்மாவை பார்க்க போனாங்க. அன்னைக்கும் நெடுஞ்சாண்கிடையாக சின்னம்மா காலில் விழுந்தவர் பன்னீர்செல்வம்தான். உடனே நான் சின்னம்மாவிடம்,'இந்த ஆள் கால்ல விழுறத பார்த்தா,ஏதோ சதி பண்ண போறார்'ன்னு சொன்னேன். அதேபோல் நடந்தது.\n2001ல் அம்மா முதலமைச்சராக முடியாத சூழல் வந்தப்ப, முதல்முறையாக பெரியகுளத்தில் எம்.எல்.ஏ ஆன பன்னீர்செல்வத்தை முதலமைச்சர் ஆக்கினார் அம்மா. அதுக்கு காரணம் சின்னம்மா குடும்பம். அப்போது,சின்னம்மா நினைத்திருந்தால், தங்கள் குடும்பத்தில் ஒரு நபரை சி.எம் ஆக வைத்திருக்க முடியும். ஆனால்,அப்படி செய்யலை. ஆனால்,இப்போது சின்னம்மா குடும்பத்தை காட்டிக் கொடுக்க பன்னீர் துடிக்கிறார் என்றால்,என்ன அர்த்தம்\nசின்னம்மா முதலமைச்சர் ஆக வேண்டும் என்று முதலில் கையெழுத்திட்டவரும் பன்னீர்செல்வம்தான். சின்னம்மாவிடம்,'நீங்கதான் முதலமைச்சராகணும். எனக்கு பழையபடி நிதி அமைச்சர் பதவி கொடுங்க'ன்னு சொன்னார். ராஜினாமா கடிதத்தை யாரும் கேட்காம அவரே எழுதி கொடுத்தார். ஆனா, இப்போ வற்புறுத்தி எழுதி வாங்கியதா தியானம் பண்ணி நடிச்சு பொய் சொல்கிறார்.\nஅடுத்து, ஸ்டாலின் கிளம்பி இருக்கார். அவரும், 'அம்மா சாவில் மர்மம் இருக்கு'ன்னு சொல்றார். அண்ணா சாவிலும், ராஜீவ்காந்தி கொலையிலும் தி.மு.க தலைவர் கலைஞருக்கு இருக்கும் தொடர்பு சம்மந்தமான மர்மத்தை ஸ்டாலின் விளக்கிவிட்டு,அம்மாவின் சாவின் மர்மம் பத்தி கேட்கட்டும். அம்மா மரணத்துல என்ன மர்மம் கண்டார் ஸ்டாலின்.அம்மாவை மருத்துவமனையில் பார்க்க வரும்போது நான்தான் அவரை வரவேற்று அமர வைத்தேன். அப்போது கேட்டிருக்க வேண்டியதுதானே, அந்த மர்மத்தை. அவர் மட்டுமல்ல,எல்லா கட்சிகாரர்களும் ஆஸ்பத்திரிக்கு வந்தாங்க. அம்மாவோட உடல்நிலை மோசமா இருப்பதை உணர்ந்தாங்க.\nஇப்போ ஸ்டாலின் மர்மத்தை பத்தி பேச காரணம், இந்த ஆட்சியை கவிழ்த்து, தேர்தல் வர வைத்து அவர் போட���டி போடத்தான். எங்கம்மா மரண மர்மத்தை பத்தி பேசும் நீங்கள், உங்க அப்பா இப்போது உள்ள நிலை பற்றிய சொல்ல முடியுமா. அவர் அனுமதி பெறாமலேயே நீங்கள் தி.மு.க செயல் தலைவராகிட்டு, கலைஞர் பக்கத்தில் நின்று ஆசிர்வாதம் பெற்றது போல ஒரு நாடகம் ஆடுனீர்களே. அந்த மர்மத்தை சொல்லுங்கள்.\nஆடு நனைகிறதே என்று ஓணாய் அழுவதை போல,ஓ.பி.எஸ் பத்தி ஸ்டாலினும்,துரைமுருகனும் கரிசனப்படுகிறார்கள். அ.தி.மு.கவை உடைத்து, இந்த ஆட்சியை கவிழ்த்து,தேர்தலை கொண்டு வரத்தான். இதை எல்லாம் செய்கிறார்கள். ஆனால்,அது நடக்கவில்லை. சட்டமன்றத்தில் சின்னம்மாவுக்கு எம்.எல்.ஏக்கள் செல்வாக்கு இருப்பதை உணர்ந்து தான், 'ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும்' என்று இல்லாத நடைமுறையை சொல்லி, தனது சட்டையை தானே கிழித்துக்கொண்டு ஒரு நாடகம் நடத்தினார். ஸ்டாலின் அரசியலை விட்டுட்டு,சினிமாவில் நடிக்க போகலாம்.\nயார் என்ன சதி செய்தாலும், சின்னம்மா பின்னே கட்சி இருக்கிறது என்பதை எம்.எல்.ஏக்கள் நிரூபித்துவிட்டார்கள். அதனால்,வரும் 2019 நாடாளுமன்ற தேர்தலிலும்,2021 சட்டமன்ற தேர்தலிலும் சின்னம்மா தலைமையிலான அ.தி.மு.க அமோக வெற்றி பெறும். எந்த சதியும் செல்லுப்படியாகாது. அம்மா நினைத்த ஆட்சியை தொடர்ந்து அமைப்போம்\" என்று பேசி முடித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.tamilnews.com/2018/10/23/metoo-controversy-lekha-washington-kisu-kisu/", "date_download": "2020-08-15T07:31:28Z", "digest": "sha1:FZAZQHGTFEKLXPJ36526HAWSXCDHPG4W", "length": 44350, "nlines": 429, "source_domain": "gossip.tamilnews.com", "title": "MeToo Controversy Lekha Washington Kisu kisu,gossip tamil,gossip,tamil", "raw_content": "\nமீடு இயக்கத்தில் புகார் கொடுத்த நடிகை லேகா வாஷிங்டன்:நடிகர் சிம்பு மீது பாலியல் வழக்கா \nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nமீடு இயக்கத்தில் புகார் கொடுத்த நடிகை லேகா வாஷிங்டன்:நடிகர் சிம்பு மீது பாலியல் வழக்கா \nபிரபல பின்னணி பாடகி சின்மயி, ‘மீடு’ இயக்கம் மூலம் டுவிட்டரில் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.(MeToo Controversy Lekha Washington Kisu kisu )\nஇந்த விவகாரம் தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களாக அதிர்வலைகளை ஏற்படுத்த��யுள்ளது. நடிகை லேகா வாஷிங்டன் நடிகர் சிம்பு மீது புகார் எழுப்பியுள்ளார்.,\nஜெயம் கொண்டான், கெட்டவன் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ளவர் லேகா வாஷிங்டன். இவர் தனது டுவிட்டரில் ‘ஒரே ஒரு வார்த்தை’ ‘கெட்டவன்’ என்று மீடு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்,\nசிம்பு நடித்த கெட்டவன் படத்தில் லேகா வாஷிங்டன் கதாநாயகியாக நடித்தார். இந்த படம் எதிர்பாராத சில காரணங்களால் பாதியில கைவிடப்பட்டது. லேகா வாஷிங்டன் சிம்பு மீது ‘மீடு’ பதிவு செய்திருப்பதை கண்டு சிம்பு ரசிகர்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.\nதெளிவான விளக்கம் அளிக்குமாறு லோகாவை வற்புறுத்தி வருகிறார்கள். எனவே விரைவில லோகா பதில் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nவைரமுத்து பற்றி என்னிடமும் பல பெண்கள் புகார் கூறியுள்ளனர் : AR ரகுமான் சகோதரி\nபடப்பிடிப்பின் போது நடிகையிடம் சேட்டை விட்ட பிரபல நடிகர்\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nசர்கார் நடிகை மீது கூட்டு பாலியல் வன்புணர்வு…\nதிருமணத்தை வெறுக்கும் மும்தாஜிற்கு குழந்தை பெற ஆசையாம்… அது எப்பிடி சாத்தியம்..\nஇப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்\nவிவாகரத்திற்கு சென்றுள்ள விஜய் சேதுபதியின் மண வாழ்க்கை\nமாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் இவர்கள் போடும் கூத்தை நீங்களே பாருங்க…\nஉலகில் அதிகளவில் கிண்டலடிக்கப்பட்ட நபர் இவர் தாங்க ..\nஆபாசத்தின் உச்சக்கட்டம் : பிரபல தொலைக்காட்சியின் சொப்பன சுந்தரி : முகம் சுளிக்கும் ரசிகர்கள்\nமுதலாவது பெண் பிள்ளையை இரண்டாவது மனைவியாக்கிய தந்தையால் பரபரப்பு\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉடைகளை கழட்டி நிர்வாணமாக போலீசிடம் ரகளை செய்த மாடல் அழகி\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு ச��்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nஉடைகளை கழட்டி நிர்வாணமாக போலீசிடம் ரகளை செய்த மாடல் அழகி\nவைரமுத்து ஒரு ஆண். பெண்ணை படுக்கைக்கு அழைக்காமல், ஆணையை அழைப்பார்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nநல்லூரான் வாசலிலே அரங்கேறிய விசித்திர சம்பவத்தை நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்\nமூன்று சிறுமிகளை ஆறு ஆண்டுகளாக வைத்து காம வெறியாடிய கொடூரன்\nபிள்ளையுடன் சேர்ந்து தாய் செய்த காறித் துப்பும் கேவலமான செயல்\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசிறுமி மீது துஷ்பிரயோகம்: யாரும் இல்லாத நேரம் நடந்த சோகம்\nவீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களை தடவிச் செல்லும் மர்ம நபர்\nகெரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி : நடந்த கொடூரம்\nகாமத்தின் உச்சத்தால் காதலியின் அந்த இடத்தைத் துண்டாடிய காதலன்\nஇந்தியாவில் சிறுமியின் தலையை வெட்டி வீதிவலம் வந்த நபர்\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nதனது கற்பை விற்கும் கல்லூரி மாணவி : அதிரவைக்கும் காரணம்\nமாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்\nஒரு பெண்ணிற்காக உயிரை விட்ட இரு மாணவர்கள்\nமாடல் அழகியின் அசத்தல் ஆடை : வாய்பிளக்கும் பார்வையாளர்கள்\nஇலங்கை தீவில் உல்லாசம் அனுபவிக்கும் உலக அழகி\nகள்ள தொடர்பு வைத்தால் இனி தண்டனை இல்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஓரின சேர்க்கைக்கு சாதகமான தீர்ப்பு வந்ததும் இந்த நடிகை என்ன செய்தார் தெரியுமா\nஅரசியலுக்குள் நுழைந்த வி��ய்- தென்னிந்திய அரசியல் பிரபலம் கருத்து\nபெண்கள் காதலித்துவிட்டு கழட்டி விட்டு சென்றால் கடத்துவேன்- அமைச்சரின் ஆவேசம்…\nஅமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்\nதமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களிடையே சண்டை-பரபரப்பில் தமிழகம்…\nசன்னி லியோனை மிஞ்சிய இந்த மாணவி… கலக்கத்தில் கவர்ச்சி நடிகைகள்\nநடக்கவே முடியாமல் தள்ளாடி நடந்து வந்து முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய கேப்டன் : நல்லா இருந்த கேப்டனுக்கு என்னாச்சி\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nகொழும்பு பெரிய பள்ளிவாசல் சற்றுமுன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஅழகு முகத்தழகி கீர்த்தி சுரேஷின் படங்கள்…\nபிக்பாஸிற்குள் நுழைந்ததும் டானியலுடன் சேர்ந்து விஜயலஷ்மி செய்ததை பாருங்க\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஎன் கணவருக்கு அது நல்லா இல்லை என்றால் உடனே பிரேக்-அப் தான் என்ன ஒரு கொலை வெறி\nஆரவுடன் நெருங்கி பழகும் ஓவியா : மீண்டும் ஓவியாவை கழட்டி விடுவாரா ஆரவ்\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபா��ியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாடல் அழகியின் பாலியல் புகாரால் பிரபல வீரர் அணியிலிருந்து நீக்கம்\nஅமெரிக்காவின் பிரபல மாடல் அழகி கேத்ரின் மேயோர்கா என்பவர் 2009ம் ஆண்டு லாஸ்வேகாஸ் உள்ள நட்சத்திர விடுதியில் , ...\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான கவர்ச்சி ஆடையில் அணிவகுத்த காட்சிகள். Tag: Indian Actress Latest Costume Trend Look 10 10Shares\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலி��் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஅழகு முகத்தழகி கீர்த்தி சுரேஷின் படங்கள்…\nபிக்பாஸிற்குள் நுழைந்ததும் டானியலுடன் சேர்ந்து விஜயலஷ்மி செய்ததை பாருங்க\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nஅதிகளவான சிறுவர்கள் பராமரிப்பு நிலையங்களில் வசிப்பதாக தகவல்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது கிசு-கிசு செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nகால்பந்து பந்து ஜாம்பவான் மீது பாலியல் புகார்\nஅனுஷ்கா சர்மா தனது கணவருடன் சேர்ந்து கேரளாவிற்கு விஜயம்\nபிரபல விளையாட்டு வீரர் சென்னையில் என்ன செய்தார் தெரியுமா\nவிளையாட்டு மைதானத்தில் அனைவருக்கும் முன்னே கோஹ்லி கொடுத்த முத்தம்- கலக்கத்தில் அனுஷ்கா\nசத்தமே இல்லாமல் கேரள மக்களுக்காக இவ்வளவு பணத்தை வாரி வழங்கிய சச்சின்\nபாலிவூட் அழகிகளை தன்வசம் வைத்திருந்த பிரபல கிரிகெட் வீரரின் வலையில் விழுந்த இன்னொரு பிரபல நடிகை\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nபிரபல நடிகை கரீனா கபூர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை காதலித்தாராம்…\nஇப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட���டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்\nஆரவ்வுடன் புனித பந்தம் தொடர்கிறதாம்… ஓவியா\nதொழிலாளிக்கு பல கோடி மதிப்பிலான பென்ஸ் காரை பரிசாக கொடுத்த முதலாளி\n“என் உடலழகை பார்த்து தான் அந்த நடிகர் அப்பிடி சொன்னார்…” பிரபல நடிகை கருத்து…\n‘நீங்கள் மேகத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள், உங்கள் சிரிப்பை மறக்கமாட்டேன்…’ கொந்தளித்த ஸ்ரீ ரெட்டி…\n“நீங்க சிம்பு கூட கூடிய சீக்கிரம் நடிக்க போறீங்க ஐஸ்வர்யா…” உண்மையை போட்டுடைத்த சென்ராயன்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉடைகளை கழட்டி நிர்வாணமாக போலீசிடம் ரகளை செய்த மாடல் அழகி\nமுதலாவது பெண் பிள்ளையை இரண்டாவது மனைவியாக்கிய தந்தையால் பரபரப்பு\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/?option=com_content&view=article&id=9329:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D&catid=101:%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D&Itemid=1016&fontstyle=f-smaller", "date_download": "2020-08-15T07:27:58Z", "digest": "sha1:6FFAFKLPNGTKQWV3OXPMFFVDPIYKJQDM", "length": 12475, "nlines": 129, "source_domain": "nidur.info", "title": "இந்தியாவை பின்னுக்கு தள்ளி அபார பொருளாதார வளர்ச்சியில் வங்கதேசம்!", "raw_content": "\nHome கட்டுரைகள் பொருளாதாரம் இந்தியாவை பின்னுக்கு தள்ளி அபார பொருளாதார வளர்ச்சியில் வங்கதேசம்\nஇந்தியாவை பின்னுக்கு தள்ளி அபார பொருளாதார வளர்ச்சியில் வங்கதேசம்\nஇந்தியாவை பின்னுக்கு தள்ளி அபார பொருளாதார வளர்ச்சியில் வங்கதேசம்\nடெல்லி: ஹென்றி கிஸ்ஸிங்கர், 1970களில், வங்கதேசத்தை \"ஒரு சர்வதேச பேஸ்கெட் கேஸ்\" என்று அழைத்தார். உண்மைதான். அடிக்கடி ஏற்பட்ட வெள்ளப் பேரழிவுகளால் தத்தளித்தது அந்த நாடு. ஆனால் இன்று\nவங்கதேசம் பற்றி ஆழ்மனதில் பதிய வைத்துள்ள மோசமான கருத்தை உலகம் மாற்றிக்கொள்வதில், சோம்பேறித்தனம் இருக்கலாம். ஆனால் 1970களின் வங்கதேசம் இல்லை அது, என்ற உண்மை, விரைவில் பல நாடுகளாலும் ஒப்புக்கொள்ளப்படும்.\nஇந்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி சமீபத்தில் \"இந்தியா ஒருவேளை அவர்களுக்கு குடியுரிமை வழங்கினால் வங்கதேசம் பாதி காலியாக மாறிவிடும்\" என்று கிண்டலாக கூறியிருக்கலாம். ஆனால் உண்மை அதுவல்ல. இந்தியாவுடன் ஒப்பிடுகையில், வங்கதேசம், வாழ்க்கைத் தரத்தை நிர்ணயிக்கும் குறியீடுகளில் பலவற்றில் மிகச் சிறப்பாக முன்னேறிவிட்டது என்பது பாவம் ரெட்டிக்கு தெரியுமோ தெரியாதோ\nவங்கதேசம் நாம் பொறாமை கொள்ளும் வேகத்தில் வளர்ந்து வருகிறது. அவர்கள் நமது மொத்த உள்நாட்டு உற்பத்தி 5% க்கு கீழே போய்க்கொண்டு இருக்கிறது. ஆனால், வங்கதேசம் 8%க்கு மேல் உள்ளது. கார்ப்பரேட் வரியை குறைத்து, சீனாவை விட்டு வெளியேறும் முதலீட்டை ஈர்க்க நிர்மலா சீதாராமன் ஒருபக்கம் தீவிரமாக செயல்படுகிறார். ஆனால், உண்மையில், அந்த பலனை அனுபவிப்பது வங்கதேசம்.\nலண்டன் மற்றும் நியூயார்க்கில் வங்கதேசத்தில் தயாரான ஆடைகள் உடுத்தப்படுகின்றன. தமிழகத்தின் திருப்பூரிலும், பஞ்சாப்பின் லூதியானாவிலும் தயாராகும் ஆடைகள் இப்போதெல்லாம் அங்கே அதிகம் விற்பனையாகவில்லை.\n2019ம் நிதியாண்டில் வங்கதேசத்தின், வர்த்தக ஏற்றுமதி இரட்டை இலக்கங்களில் கிடுகிடுவென வளர்ந்துள்ளது. ஆச்சரியமில்லை. ஆனால் இந்திய ஏற்றுமதியின் செங்குத்தான வீழ்ச்சிதான், அதிர்ச்சி. பொருளாதாரம் மட்டுமல்ல.. அப்பட்டமாகக் கூறினால், வங்கதேசத்தின் வாழ்க்கை தரம், இந்தியாவை விட மிகவும் முன்னேறிவிட்டதாகவே தெரிகிறது. சும்மா சொல்லவில்லை. புள்ளி விவரமும் அதையேத்தான் கூறுகிறது.\no வங்கதேசத்தில் ஆண்களுக்கு சராசரி ஆயுட்காலம், 71, பெண்கள் சராசரி ஆயுட்காலம் 74. இந்தியாவில், இது முறையே, 67 மற்றும் 70 ஆகும்.\no இந்தியாவில் பேறுகால இறப்புவிகிதம், அதாவது 1,000 பேறுகாலங்களில், 22.73 என்ற அளவில் உள்ளது.\no வங்கதேசத்தில் பேறுகால இறப்பு விகிதம் என்பது குறைவு. 17.12 மட்டுமே.\no குழந்தை இறப்பு விகிதம், இந்தியாவில் 29.94 ஆகவும், வங்கதேசத்தில் 25.14 ஆகவும் உள்ளது.\no வங்கதேசத்தில், 15 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் 71% கல்வியறிவு பெற்றவர்கள், இந்தியாவிலோ இது 66% பேர் மட்டும்தான்.\no வங்கதேசத்தில், மொத்த பணிகளில், பெண் பணியாளர்கள் பங்களிப்பு 30%. மேலும் உயர்ந்து வருகிறது. நம்முடையது 23% மட்டுமே. அதுமட்டுமின்றி, கடந்த தசாப்தத்தில் 8% குறைந்துள்ளது.\nசிறுவர் மற்றும் சிறுமிகளுக்கான உயர்நிலைப் பள்ளி சேர்க்கை விகிதம் எப்படி இருக்கிறது என்பதையும் பாருங்கள். ஏனெனில் எதிர்கால சந்ததிகள் எந்த நாட்டில் எப்படி செயல்படப்போகிறார்கள் என்பதற்கான குறியீடு இது. இந்தியாவில் 0.94 என்ற அளவில் உள்ளது. ஆனால் வங்கதேசத்தில் இது 1.14 ஆகும். அதாவது பெண்கள், ஆண்களைவிட அதிகம் கல்விக்கூடம் வருகிறார்கள்.\nஎனவேதான், வங்கதேச வெளியுறவு அமைச்சர் ஏ.கே. அப்துல் மோமன், சொன்னார், \"சில இந்தியர்கள் பொருளாதார காரணங்களுக்காக சட்டவிரோதமாக வங்கதேசத்திற்குள் நுழைகிறார்கள்\" என்று. ​​அவர் சொல்வது சரிதான். மக்கள் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக இப்போது வங்கதேசத்திற்குள் குடியேறுவது அதிகரித்துள்ளது.\nஇந்த புள்ளி விவரங்களையெல்லாம் படித்து பார்க்கும் ஒருவர், நமது அமைச்சர் கிஷன் ரெட்டியிடம் சொல்ல வேண்டும்.. அமெரிக்கா இந்தியர்களுக்கு குடியுரிமை அளிப்பதாக ஒருவேளை, உறுத��யளித்தால், இந்தியாவில் பாதி பேர் அங்கு குடியேற ரெடியாக இருப்பார்கள். எனவே, நாம் பேச்சை குறைத்துவிட்டு செயலில் சாதித்து காட்டுவோம் என்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/biggboss", "date_download": "2020-08-15T08:02:30Z", "digest": "sha1:ZVIRSAVUTP4WNSHNNUDTSH3DXZRIBRAH", "length": 19167, "nlines": 136, "source_domain": "tamil.asianetnews.com", "title": "biggboss: Latest News, Photos, Videos on biggboss | tamil.asianetnews.com", "raw_content": "\nஆண்ட்டி ஏஜ்ஜில்... யங் நடிகைகளை இடுப்பு மடிப்பில் ஓரம் கட்டும் பிக்பாஸ் ரேஷ்மா... வாயடைத்து போகும் செம்ம ஹாட்.\nஆண்ட்டி ஏஜ்ஜில்... யங் நடிகைகளை இடுப்பு மடிப்பில் ஓரம் கட்டும் பிக்பாஸ் ரேஷ்மா... வாயடைத்து போகும் செம்ம ஹாட்..\nபச்சை நிற புடவையில்... புதிய லுக்கில் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் கண்ணே பட்டுடும் அம்புட்டு அழகு..\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம், கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பிக்பாஸ் லாஸ்லியா, தற்போது பச்சை நிற புடவையில் பேரழகியாக போஸ் கொடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.\nஆண்ட்டி வயதிலும் உச்ச கவர்ச்சியில் அதகளம் பண்ணும் பிக்பாஸ் ரேஷ்மா.. கொஞ்சம் ஓவராகவே ரசிக்கும் இளசுகள்\nபிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான, நடிகையும் தொகுப்பாளருமான ரேஷ்மா, ஓவர் கவர்ச்சியில் அதகளம் செய்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.\nபிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கவர்ச்சிக்கு பஞ்சம் வைக்காமல் கலக்கவரும் நடிகைகள்... கசிந்த புகைப்படம்..\nமுதல்முதலில் ஹிந்தியில் துவங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி, தற்போது, தமிழ், தெலுங்கு, மலையாளம். கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது.\nகடற்கரை மண்ணில் படுத்து புரண்டு போட்டோ ஷூட்... பட வாய்ப்பை பிடிக்க தீவிரமாக செயல்படும் ஜூலி..\nகடற்கரையில் நீல நிற லாங் மேக்சி அணிந்தபடி பிக்பாஸ் ஜூலி வெளியிட்ட புகைப்படங்களை சிலர் புகழ்ந்து தள்ளி வந்தாலும், சிலர் வழக்கம் போல் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.\nஇடையை இறுக்கி பிடித்திருக்கும் மெல்லிய புடவையில்... அந்த இடத்தை அப்பட்டமாக காட்டும் சாக்ஷி\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம், மிகவும் பிரபலமானா நடிகை சாக்ஷி அகர்வால், ஓவர் கவர்ச்சியில்... கில்மா நடிகைகளை தூக்கி அடிக்கும் அளவிற்கு புடவையில் கவர்ச்சி காட்டி அந்த புகைப்படங்களை, ��ன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் அதிகம் பார்க்கபப்ட்டு வருகிறது.\nநடிப்பில் லாஸ்லியாவை தூக்கி சாப்பிட்ட ஹர்பஜன்... பார்வையில் மிரட்டும் அர்ஜுன்..\nபிக்பாஸ் லாஸ்லியா, முதல் முறையாக ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடித்துள்ள, 'Friendship படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.\nபிரேம்ஜிக்கு ஹீரோயினாகும் பிக்பாஸ் நடிகை... கவர்ச்சி அலையை பாயவிட்டுஒருவழியா பட வாய்ப்பை பிடிச்சிட்டாங்க\nபிரபல இசையமைப்பாளர் கங்கையமரனின் மகனும் நடிகருமான பிரேம்ஜி அமரன் நடிக்க உள்ள படம் பற்றியும், அதில் பிக்பாஸ் நடிகை கமிட் ஆகியுள்ள தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.\nசெம்ம ஸ்லிம், உடலை ஒட்டி இருக்கும் டைட் உடை, மடிப்பு இல்லாத இடுப்பை காட்டிய சுஜா வருணியின் பழைய போட்டோ ஷூட்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று, பெரிதாக எந்த ஒரு அவப்பெயரும் இன்றி வெளியேறியவர் நடிகை சுஜா வருணி. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன், சிவக்குமாரை கடந்த 2018 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டு தன்னுடைய குழந்தையுடன் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இவர் தற்போது, தன்னுடைய பழைய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதை தான் இப்போது பார்க்க போகிறோம்.\nமணப்பெண் கெட்டப்பில் பிக்பாஸ் ஜூலி.. அடேங்கப்பா போஸ் கொடுப்பதில் முன்னணி நடிகைகளையே மிஞ்சிட்டாங்க\nஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் பல மீடியாக்களின் பார்வையில் பட்டு, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஜூலி. கொரோனா நேரம் என்பதால், நான் ஒரு நாஸ் என தன்னுடைய கடமையை ஆற்ற போவதாக கூறி இப்போது விதவிதமான புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து வருகிறார்.\nட்ரான்ஸ்பிரண்ட் புடவையில் வெளியான பிக்பாஸ் சாக்‌ஷியின் ரகசியம்...பங்கமாய் கலாய்க்கும் ரசிகர்கள்...\nட்ரான்ஸ்பிரண்ட் புடவையில் சாக்‌ஷி அகர்வால் வெளியிட்டுள்ள போட்டோவில் அவருடைய முக்கியமான ரகசியம் கசிந்துவிட்டதாக ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.\nபிக்பாஸ் NSK ரம்யாவுக்கு குழந்தை பிறந்தாச்சு.. முதல் முறையாக வெளியிட்ட குழந்தையின் புகைப்படம்\nபிரபல பின்னணி பாடகியும், கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணன் அவர்களின் பேத்தியுமான NSK ரம்யா தனக்கு குழந்தை பிறந்துள்ள தகவலை புகைப்பட��் வெளியிட்டு தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.\nநடிகர் பொன்னம்பலம் மருத்துவ மனையில் அனுமதி அவசர அவசரமாக விரைந்து நடிகர் கமல் உதவி\nசண்டை பயிற்சி கலைஞரும் நடிகருமான பொன்னம்பலம், சென்னை அடையாரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்த நடிகர் கமலஹாசன் உடனடியாக விரைந்து அவருக்கு உதவிகள் செய்துள்ளார்.\nபாசத்தை பொங்கும் பீட்டர் பால்... இரவோடு இரவாக வனிதா செய்த காரியத்தை பாருங்க..\nவனிதா திருமணத்திற்கு பின், இவரை பற்றி பேச வைக்கும் அளவிற்கு, எதையாவது செய்து கொண்டே இருக்கிறார். அந்த வகையில் தன்னுடைய 3 ஆவது கணவருடன் மகள் விளையாடுவதை புகைப்படமாக வெளியிட்டு இது தான் உண்மையான பாசம் என, இரவு 1 மணிபோல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில்புகைப்படங்களை வெளியிட்டு பதிலடி கொடுத்துள்ளார்.\nதுளியும் மேக்அப் இல்லாமல்... சும்மா நச்சு நச்சுனு போஸ் கொடுத்த லாஸ்லியா.. லாக் டவுன் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்..\nபிக்பாஸ் நிகழ்ச்சி மூலம், தமிழ் ரசிகர்கள் மனதில் குடியேறிய லாஸ்லியா தற்போது திரைப்பட கதாநாயகியாகவும் மாறிவிட்டார். சமீபத்தில் இவர் ஹர்பஜன் சிங்குடன் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள, பிரென்ட்ஷிப் படத்தின் போஸ்டர் வெளியாகி வைரலாகியது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூ��்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் முக்கிய கட்சி... அமைச்சர் கசியவிட்ட ரகசியம்..\nஆட்சியில் பங்கு... திமுகவிற்கு செக் வைக்க கே.எஸ்.அழகிரி போடும் கூட்டணி கணக்கு..\nஅதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரை தட்டித்தூக்கிய மு.க.ஸ்டாலின்... அதிர்ச்சியில் முதல்வர் எடப்பாடி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/03/11231057/To-be-married-to-actresses-Deepika-Padukone.vpf", "date_download": "2020-08-15T08:20:11Z", "digest": "sha1:FU2DERU5345MISWXGKZPU37HJSPZFQMX", "length": 9605, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "To be married to actresses? - Deepika Padukone || திருமணமான நடிகைகளை ஒதுக்குவதா? -தீபிகா படுகோனே", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், அமைச்சர்கள் ஆலோசனை | ஓபிஎஸ் இல்லத்தில் அமைச்சர்கள் நடத்திய ஆலோசனை நிறைவு |\nரஜினிகாந்த் ஜோடியாக கோச்சடையான் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பிரபலமான தீபிகா படுகோனே இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.\nநடிகர் ரன்வீர் சிங்கை மணந்து திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-\n“அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் நான் இருப்பது பெருமையாக இருக்கிறது. கட்டாயப்படுத்தி அதிக சம்பளம் கேட்டது இல்லை. எனக்கு அருகதை இல்லாமல் யாரும் பெரிய தொகையை கொடுக்க மாட்டார்கள். அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்று என்னை அழைப்பதில் மகிழ்கிறேன்.\nதிருமணமான நடிகைகளுக்கு மார்க்கெட் இல்லை என்று ஒதுக்குவது சரியல்ல. திருமணம் நடிகைகள் மார்க்கெட்டில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. எல்லோரும் திருமணம் செய்துதான் ஆகவேண்டும். திருமணம் ஆனதும் சினிமா தொழில் ஸ்தம்பித்து போய்விடாது. திருமணமான நடிகைகளின் படங்களுக்கு வசூல் குறையும் என்பதை ஏற்கமாட்டேன்.\nதிருமணத்துக்கு பிறகு நடிக்க வேண்டாம் என்பது சிலரது விருப்பமாக இருக்கலாம். நீண்ட நாட்கள் நடித்து சலிப்பு ஏற்பட்டு சொந்த வாழ்க்கை திருமண பந்தம் போன்றவற்றை சந்தோஷமாக அனுபவிக்க சினிமாவை விட்டு ஒதுங்க நினைக்கலாம். ஆனால் இப்போதைய பெண்கள் அப்படி இல்லை. திருமணத்துக்கு பிறகும் நடிக்கிறார்கள். அவர்களின் படங்கள் நன்றாக ஓடுகின்றன.\nஇவ்வாறு தீபிகா படுகோனே கூறினார்.\n1. கேரள மாநிலத்தில் ‘தினசரி 20 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்படலாம்’ - சுகாதார மந்திரி ஷைலஜா தகவல்\n2. சென்னை கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. 17-ந்தேதி முதல் தாமதம் இன்றி உடனடியாக கிடைக்கும்: விண்ணப்பிக்கும் அனைவருக்கும் ‘இ-பாஸ்’ - எடப்பாடி பழனிசாமி உத்தரவு\n4. லடாக் எல்லையில் படைகள் வாபஸ் நடவடிக்கையில் சீனா நேர்மையாக செயல்படும்; மத்திய அரசு நம்பிக்கை\n5. கொரோனா தடுப்பு மருந்து மிக விரைவில் கிடைக்க நடவடிக்கை: பிரதமர் மோடி\n1. மூக்கு கண்ணாடியை ஏலம் விடும் ஆபாச பட நடிகை\n2. நடிகை கரீனா கபூர் மீண்டும் கர்ப்பம்\n3. பிரபல தமிழ் பட நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா\n4. விஜய் சேதுபதி பட நடிகை: நிஹரிகா திருமண நிச்சயதார்த்தம்\n5. ஜான்விகபூர் படத்தில் சர்ச்சை காட்சிகளை நீக்க விமானப்படை கடிதம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/563903-premature-reopening-of-the-country-and-the-oncoming-winter-experts-are-concerned.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-08-15T07:32:16Z", "digest": "sha1:T5IYEGD7IFYF7H7Q6D3BC7WNZ5WVH4DP", "length": 18036, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "பிரேசிலில் குளிர்காலத்தில் கரோனா அதிகமாக பரவும்: நிபுணர்கள் கவலை | premature reopening of the country and the oncoming winter, experts are concerned - hindutamil.in", "raw_content": "சனி, ஆகஸ்ட் 15 2020\nபிரேசிலில் குளிர்காலத்தில் கரோனா அதிகமாக பரவும்: நிபுணர்கள் கவலை\nபிரேசிலில் குளிர் காலத்தில் கரோனா பரவல் அதிகமாக இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.\nகடந்த ஐந்து மாதங்களாக கரோனா பரவல் காரணமாக உலக நாடுகள் ஊரடங்கை கடைபிடித்து வருகின்றன. இதன் காரணமாக வரலாறு காணாத பொருளாதார சரிவை உலக நாடுகள் சந்தித்துள்ளன.\nஅந்த வகையில் கரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ள பிரேசிலும் பொருளாதார சேதத்தை சந்தித்துள்ளது. இந்த நிலையில் பிரேசிலின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஊரடங்கை தளர்த்தி அனைத்தையும் திறக்குமாறு மாகாண மேயர்களிடம் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சினோரா மீண்டும் வலியுறுத்தி உள்ளார்\nஇந்த நிலையில் பிரேசிலில் தளர்வுகள் மேற்கொண்டால் குளிர்காலத்தில் பிரேசிலில் கரோனா பரவல் அதிகமாக இருக்கும் என்று அந்நாட்டு மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.\nபிரேசிலில் 18 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 70 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.\nமுன்னதாக, பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனாரோவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவப் பரிசோதனை செய்ததில், அவருக்குக் கரோனா தொற்று உறுதியானதாக அறிவிக்கப்பட்டது.\nஇதையடுத்து தனது வழக்கமான அலுவலகப் பணிகளை மேற்கொள்ள இயலாமல் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகரோனாவைப் பற்றிக் கவலைப்படாமல் முகக்கவசம் அணியாமல் சுற்றி வந்து மக்கள் சுதந்திரமாக வெளியே வர வேண்டும் என பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனோரா கூறி வந்தார். இதன் காரணமாக உலக சுகாதார அமைப்பால் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nலாக்-டவுனுக்குப் பிறகு ஜோ டென்லி 14, கோலி-0: இங்கிலாந்து கவுன்ட்டி கிளப் தமாஷ்\nநீதிமன்ற உத்தரவை மீறி ஊழியர் பணியிடை நீக்கம்: தருமபுரி சுகாதாரத் துறை அதிகாரி காணொலிக் காட்சி மூலம் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு\nநெட்ஃப்ளிக்ஸ் வெப் சீரிஸ்: யாருடைய இயக்கத்தில் யார்\nஇவ்வளவு அறிவு இருந்தும் நீங்கள் கோச் ஆகவில்லையே- ஜோப்ரா ஆர்ச்சர் கேலிக்கு டினோ பெஸ்ட் பதிலடி\nOne minute newsCoronaCorona virusகரோனாபிரேசில்ஜெய்ர் போல்சினோராபிரேசில் அதிபர்Winterகுளிர் காலம்மருத்துவ நிபுணர்கள்\nலாக்-டவுனுக்குப் பிறகு ஜோ டென்லி 14, கோலி-0: இங்கிலாந்து கவுன்ட்டி கிளப் தமாஷ்\nநீதிமன்ற உத்தரவை மீறி ஊழியர் பணியிடை நீக்கம்: தருமபுரி சுகாதாரத் துறை அதிகாரி...\nநெட்ஃப்ளிக்ஸ் வெப் சீரிஸ்: யாருடைய இயக்கத்தில் யார்\nசுதேசி என்றால் அனைத்து வெளிநாட்டுப் பொருட்களையும் ஒதுக்க...\nதமிழக அரசு வேலைவாய்ப்புகளில் பிற மாநிலத்தவர், வெளிநாட்டினரைச்...\nராகுல் செய்ய வேண்டியது என்ன\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு விவாதம்\nஸ்மார்ட்போன் இல்லை, அடிப்படை வசதியில்லை: ஜப்பானிய மொழியைக்...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு இடது பார்வை\nஆகஸ்ட் 15-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\nஇந்தியாவில் கரோனா தொற்று 25 லட்சத்தைக் கடந்தது; 18 லட்சம் பேர் குணமடைந்தனர்;50...\nரூ.1.50 லட்சம்: நண்பர்களிடம் நிதி திரட்டி ஏழைக் குடும்பங்களுக்கு உதவிய 11-ம் வகுப்பு...\nவிஜய் சார் பழகிய விதத்தை என்னால் நம்ப முடியவில்லை: லோகேஷ் கனகராஜ்\n‘ரெட் சூப்பர் ஜெயண்ட் ஸ்டார்’ என்று அழைக்கப்படும் பீட்டல்ஜூஸ் ஒளியை இழந்து வருவது...\nகமலா ஹாரிஸ் ஒரு பெரிய அச்சுறுத்தலெல்லாம் இல்லை: அதிபர் ட்ரம்ப் கருத்து\nசீன ஆக்கிரமிப்பை கண்டித்து அமெரிக்க செனட் தீர்மானம்\nகரோனா பரவல்: ஊரடங்கை நீக்கிய வடகொரியா\nகோவிட்-19 ஒழிப்புப் பணிக்காக முதல்வரின் சிறப்பு விருது: மருத்துவர் சௌமியா சாமிநாதனுக்கு வழங்கப்பட்டது\nசந்திரயான்-2; நிலாவில் படமெடுத்த எரிமலைப் பள்ளத்திற்கு விக்ரம் சாரபாய் பெயர்: இஸ்ரோ நடவடிக்கை\nஆகஸ்ட் 15-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\n10-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் அனைத்துத் தனித்தேர்வர்களுக்கும் தேர்ச்சி வழங்கிடுக: முன்னாள் பள்ளிக் கல்வித்துறை...\nகாங்கிரஸ் மக்களவை எம்.பி.க்களுடன் சோனியா காந்தி சந்திப்பு: கரோனா பரவல், அரசியல் நிலவரம்...\nமதுரையில் கரோனா நோயாளிகளுக்கு இலவசமாக மூன்று வேளையும் சத்தான உணவு வகைகள்: அரசு மருத்துவமனை...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/07/28191230/1253388/Modi-anguished-by-demise-of-Meghalaya-Assembly-speaker.vpf", "date_download": "2020-08-15T08:13:25Z", "digest": "sha1:HUGXS25ZYWHJVVAS2RAKWUORRDLKIUCS", "length": 6544, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Modi anguished by demise of Meghalaya Assembly speaker Donkupar Roy", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமேகாலயா சபாநாயகர் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்\nமேகாலயா சட்டசபை சபாநாயகரும் அம்மாநில முன்னாள் முதல் மந்திரியுமான டோன்குப்பார் ராய் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.\nமேகாலயா மாநில முதல் மந்திரியாக கடந்த 2008-2009 ஆண்டுகளுக்கு இடையில் பதவி வகித்த டோன்குப்பார் ராய் அம்மாநிலத்தின் ஐக்கிய ஜனநாயக கட்சியின் தலைவராகவும், சட்டசபை சபாநாயகராகவும் இருந்து வந்தார்.\nஇந்நிலையில், உடல் நலக்குறைவால் தனது 64-வது வயதில் டோன்குப்பார் ராய் இன்று காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.\n’டாக்டர் டோன்குப்பார் ராய் மறைவு செய்தியால் வேதனை அடைந்துள்ளேன். மேலாலாயா மாநிலத்தின் முன்னேற்றத்துக்காக அரும்பணியாற்றிய அவர், பலரது வாழ்க்கையில் மாற்றி அமைக்க உதவிகரமாக இருந்துள்ளார்.\nஅவரது பிரிவால் வாழும் குடும்பத்தாருக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்’ என பிரதமர் அலுவலகத்தின் சார்பில் வெளியான இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nModi | Modi anguished | Meghalaya speaker | Donkupar Roy | மேகாலயா சபாநாயகர் | சபாநாயகர் மறைவு | பிரதமர் மோடி | மோடி இரங்கல்\n\"நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிப்போருக்கு அவர்கள் மொழியிலேயே பதிலடி\" - பிரதமர் மோடி\nகாஷ்மீரில் தொகுதி எல்லைகள் மறுவரையறை பணி நடைபெற்று வருகிறது - பிரதமர் மோடி பேச்சு\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 65 ஆயிரம் பேருக்கு கொரோனா - 996 பேர் பலி\nபெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை மறுபரீசிலனை செய்ய குழு அமைப்பு - பிரதமர் மோடி\nநவ்னீத் ராணா எம்.பி.க்கு மூச்சுத்திணறல்: மும்பை ஆஸ்பத்திரிக்கு மாற்றம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?tag=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-08-15T08:22:56Z", "digest": "sha1:EQPLTL4AQAH6QSFXZ7QGSUJB2RFSZRYE", "length": 6449, "nlines": 114, "source_domain": "www.ottrancheithi.com", "title": "சுட்டு பிடிக்க உத்தரவு | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nTag: சுட்டு பிடிக்க உத்தரவு\nஇம்மாதம் 14 ஆம் தேதி வெளிவரும் “சுட்டுப்பிடிக்க உத்தரவு”..\n\"சுட்டு பிடிக்க உத்தரவு\" படத்தின் டிரெய்லர் மற்றும் காட்சி விளம்பரங்கள் ரசிகர்களிடையே படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. கூடுதலாக, படத்தின் தலைப்பு இது நிக்...\nநடிகர் விக்ராந்த் நடிக்கும் படத்திற்கு திரைக்கதை-வசனம் எழுதும் ‘மக்கள் செல்வன்’..\nவிக்ராந்த்தின் சகோதரர் சஞ்ஜீவ் இயக்கத்தில் தயாராகவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் திரைக்கதை அமைத்து வசனத்தை எழுதியிருக்கிறார் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி. தமிழ் திரையுலகில்...\nமுழுக்க முழுக்க ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும் “சுட்டு பிடிக்க உத்தரவு”.\nதமிழ் சினிமாவில் தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தை இயக்கி இருந்தவர் ராம் பிரகாஷ் ராயப்பா. இவர் தற்போது மிக பெரிய கூட்டணியுடன்...\nபெண்களை கொண்டாடுவதற்கும், பாராட்டவும் உருவான பாடல்\nதுப்பாக்கி சுடும் வீராங்கனை கீர்த்தி சுரேஷுக்கு குட் லக்\nவடசென்னை நாயகனா அல்லது தாதாவா இந்த சம்பத் ராம்\nநடிகை எழுதி பாடிய பாடலுக்கு வாழ்த்து தெரிவித்த சினிமா பிரபலங்கள்\nகுறையை சுட்டிக்காட்டியது மட்டுமின்றி நன்கொடையையும் கொடுத்த பிரபல நடிகை…\nராட்சஸன் போல் மிரட்ட வருகிறது தட்பம் தவிர்\nஷாந்தனுவிற்கு திருப்புமுனையாக அமையும் இராவண கோட்டம்\nரசிகர்களுக்கு விருந்து படைக்க வருகிறது “தீர்ப்புகள் விற்கப்படும்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/GE-2020/story20200708-47426.html", "date_download": "2020-08-15T07:24:27Z", "digest": "sha1:4TXBLBLAISR4I5KTEDSBBFY3PLQZ3FGL", "length": 7994, "nlines": 88, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சிமக: ஒரு கட்சி மட்டுமே ஆதிக்கம் செலுத்தக்கூடாது, - தமிழ் முரசு in Tamil, Tamil Murasu", "raw_content": "\nசிமக: ஒரு கட்சி மட்டுமே ஆதிக்கம் செலுத்தக்கூடாது\nசிமக: ஒரு கட்சி மட்டுமே ஆதிக்கம் செலுத்தக்கூடாது\nசிங்கப்பூர் மக்கள் கட்சியின் தலைமைச் செயலாளர் திரு ஸ்டீவ் சியா. படம்: எஸ்டி, கெல்வின் லிம்\nசிங்கப்பூரில் ஒரு கட்சி மட்டுமே ஆதிக்கம் செலுத்துவதை அனைத்துலக சமூகம் விரும்பவில்லை என்றும் நாடாளுமன்றத்தில் பல கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்று அது விரும்புவதாகவும் சிங்கப்பூர் மக்கள் கட்சியின் தலைமைச் செயலாளர் திரு ஸ்டீவ் சியா நேற்று தெரிவித்தார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள���கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nவிநாயகரை வழிபட அனுமதி கேட்கும் முருகன்\nபிரணாப் மகன்: அப்பா பலாப்பழம் கேட்டார்\nரயில் விபத்தில் பலர் காயம்\nராஜபக்சே குடும்பத்தினர் நால்வருக்கு அமைச்சரவை பொறுப்புகள்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nசிங்கப்பூர் 2020 பொதுத் தேர்தல்: இளம் வாக்காளர்களும் மகளிர் சக்தியும்\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாகனத்தை வடிவமைக்கும் போட்டியில் பரத் மற்றும் அவரது குழு வடிவமைத்த இந்த ‘என்வி-11’ காருக்கு ‘சிறந்த வாகன வடிவமைப்பு’ விருது கிடைத்தது. படம்: ஷெல் நிறுவனம்\nஎதிர்கால மாற்றத்திற்கு இன்றே விதைக்கும் பரத்\nஎஸ்.பி.எச். உபகாரச் சம்பள விருதுகளைப் பெற்ற மாணவர்கள்ஆதித்யா சுரேஷ், அழகன் அசோகன். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nகல்விப் பயணத்தின் இலக்கை எட்ட கைகொடுத்து உதவும் எஸ்.பி.எச்.\nமுதல் செயற்குழுவில் 15 உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது என்டியு தமிழ் இலக்கிய மன்றம். தற்போது அதன் 10வது செயற்குழுவில் 67 உறுப்பினர்கள் உள்ளனர். படம்: என்டியு தமிழ் இலக்கிய மன்றம்\nபத்தாண்டுகளை நிறைவு செய்த புத்துணர்வில் தமிழ் இலக்கிய மன்றம்\nஇந்த மாணவர் இரசாயனக் கலவையை வைத்து ஆராய்ச்சி செய்கிறார்.\nஇணையத்தில் மாணவர்களுக்கான அறிவியல் விழா\nகைக்கணினி மற்றும் மடிக்கணினி வழியாக தமது வரைகலை படைப்புகளைக் காட்டும் மாணவர் சுஜே.படம்: சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி\nகொவிட்-19 பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வரைகலை மாணவர்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/gods/sakthi-kodu-series-3", "date_download": "2020-08-15T09:00:04Z", "digest": "sha1:RAIASPXF5A7T2A7EFXFG2LY5KRA7RL3N", "length": 7883, "nlines": 207, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 27 August 2019 - சக்தி கொடு! - 10 - ஆயர்பாடி மாளிகையில்... | sakthi kodu series", "raw_content": "\nதிருவருள் திருவுலா: கிருஷ்ண க்ஷேத்திரங்கள்\nஆலயம் தேடுவோம்: சிதலமடைந்த கோயிலுக்குள் தர்மபுரீஸ்வரர்\nகண்டுகொண்டேன் கந்தனை - 10\nமகா பெரியவா - 35\n - 10 - ஆயர்பாடி மாளிகையில்...\nகேள்வி - பதில்: அண்ணாமலையார் ஜோதிர்லிங்கமா\nரங்க ராஜ்ஜியம் - 36\n - 10 - பஜகோவிந்தம் பாடல்களும் பாடங்களும்\nஆதியும் அந்தமும் - 10 - மறை சொல்லும் மகிமைகள்\nராசிபலன்: ஆகஸ்டு 13 - ம் தேதி முதல் 26 - ம் தேதி வரை\n`எந்த மாதம் வீடு கட்டலாம்\nகுதிரைக்காரன் கேட்ட நான்கு கேள்விகள்\n - 10 - ஆயர்பாடி மாளிகையில்...\n - 10 - ஆயர்பாடி மாளிகையில்...\n - 23 - இந்திரன் பூஜிக்கும் சிவலிங்கம்\n - 22 - திருப்புகழ் போற்றும் ராமாயணம்\n - 11 - சதுர்த்தி பிறந்த திருக்கதை\n - 10 - ஆயர்பாடி மாளிகையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abiappa.blogspot.com/2007/09/blog-post_9762.html", "date_download": "2020-08-15T07:04:13Z", "digest": "sha1:QPZLY6SNICXYMHVCC6XFAK7BN4N3JCJW", "length": 56763, "nlines": 730, "source_domain": "abiappa.blogspot.com", "title": "அபி அப்பா: வாங்க கம்பைன் ஸ்டடி பண்ணுவோம்!!!", "raw_content": "\nஒருவன் பிறருக்கு கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக்கொள்கிறான் - இது நானில்லை - ரமணர்\nபெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))\nவாங்க கம்பைன் ஸ்டடி பண்ணுவோம்\nபரிட்சைன்னைவந்துட்டா பொதுவா எல்லாருக்கும் ஜுரம் தான் வரும் பயம் தான் வரும். ஆனா எங்க பசங்க ஒரு ஏழு பேர் ஒரு மார்க்கமா தான் திரிவோம் மாயவரத்துல, எங்களுக்கு மாத்திரம் ரொம்ப குஷி வந்துடும். பரிட்சை டைம்டேபிள் கொடுத்த உடனே என்னவோ யுத்தத்துக்கு திட்டம் போடுற மாதிரி போடுவோம். டைம் டேபிள் குடுத்த நாள் முதல் முதல் பரிட்சை நாள் வரை இடை பட்ட நாளை கணக்கில் வச்சு நாங்க ஒரு திட்டம் போடுவோம் . ஒரு நாளுக்கு எத்தனை பாடம் படிப்பது முதல் அந்த டைம் டேபிளை பார்த்தாலே கண்ணுல ஒத்திக்கும் மாதிரி இருக்கும். அதன் படி படிச்சா நிச்சயமா ஸ்டேட் பஸ்ட் தான் . அந்த டைம் டேபிளை வச்சு நாங்க பாடம் படிச்ச லெட்சனம் தான் இந்த பதிவே\nதான் முதல்ல ஆரம்பிப்பான் \" டேய் மாப்ள இந்த பரிட்சைல செமத்தியா மார்க் வாங்கனும்டா அதுக்கு ரெண்டு விஷயம் முக்கியம் ஒன்னு பிளானிங் அடுத்து இம்பிளிமெண்டேஷன் இப்ப நாம எப்படி படிக்கறதுன்னு பிளான் பண்ணியாச்சு அடுத்து இம்பிளிமெண்டேஷன் தான்\"ன்னு சொல்லுவான். உடனே குரங்கு ராதா \" டேய் எந்த விஷயமா இருந்தாலும் முதல்ல நல்ல நாள் பார்த்து ஆரம்பிக்கனும் இன்னிக்கு பாட்டி முகம் அதனால நாளை முதல் வச்சுக்கலாம்\"ன்னு முதல் குண்டை போடுவான். நானே நல்ல அறிவு பசில இருக்கும் போது ராதா இப்படி சொன்ன உடனே மனசுகுள்ள வந்த சந்தோஷத்தை முகத்துல காட்டிக்காம \"என்னடா இப்ப வந்து சொல்லுற பாட்டி முகம் தாத்தா முதுகுன்னு இப்ப பாரு நம்ம டைம் டேபிள் படி இப்ப முதல் நாள் பாடம் அவுட் ஆகிடுச்சு\"ன்னு கோவிச்சுப்பேன்.\nராதா \"சரி வுடுடா அநேகமா அந்த பாடத்தில இருந்தெல்லாம் கேக்க மாட்டானுங்கன்னு நெனைக்குறேன்\"ன்னு சொல்லுவான். பின்ன எங்க உக்காந்து படிக்கனும்ன்னு முடிவாகும் . அப்ப கார்த்தி \"டேய் நாம எல்லாம் தனி தனியா உக்காந்து படிச்சு ஏதாவது ஒரு டவுட் வந்தா அந்த ஒரு நாள் வேஸ்ட் ஆகிடும் அதனால கம்பைன் ஸ்டடி தான் பெஸ்ட் அதுக்கு ஏத்த இடம் எங்க வீடு தான், அப்பா அம்மா ரெண்டு பேரும் ஆபீஸ் போன பின்ன நாம காலைல 9.00க்கு ஆரம்பிச்சுடுவோம், கரெக்டா வந்துடனும் சரியா\"ன்னு பிளான் தயாராகிடும். பின்ன எல்லாரும் சேர்ந்து இத பத்தியெல்லாம் டீப்பா டிஸ்கஸ் பண்ண வைத்தா டீ ஸ்டால் போய் நெய்வறுக்கியும் டீயும் குடிசுட்டு அங்கயே ஒரு ஒரு மணி நேரம் பேசிகிட்டு இருந்துட்டு இருக்கும் போது சிவா சூப்பர் ஐடியா சொல்லுவான்.\"டேய் இனி பரிட்சைன்னு வந்துட்டா சினிமா போரது எல்லாம் கஷ்டம் அதனால இன்னிக்கு ராத்திரி செகண்ட் ஷோ போயிட்டு நாளை முதல் பிரஷ்ஷா படிப்போம்\"ன்னு சொன்னது தான் தாமதம் அவனவனுக்கு குஷி ஆகிடும் . அது போலவே ராத்திரி படம் பார்த்துட்டு முனிசிபாலிட்டி வாசல்லயோ எங்கயோ கூட்டமா சைக்கிளை நிறுத்திகிட்டு எப்படியெல்லாம் படிக்க போறோம்ன்னு பேச்சை ஆரம்பிச்சு கடேசியா மாலா,தனம் அப்டீன்னு பேசி அந்த சிட்டிங் முடிய ராத்திரி 3.30 ஆகிடும். பின்ன அவனவன் போய் கவுந்தடிச்சு தூங்கி காலைல எழுந்திருக்க 11.00 ஆகிடும். பின்ன மெதுவா எழுந்து அவனவன் கார்த்தி வீட்டுல கூட மதியம் 12.00 ஆகிடும். புஸ்தகத்தை எல்லாம் தூக்கிட்டு வந்து படிக்க ஆரம்பிக்காம வேற எது எதுவோ பேசிகிட்டு யார் யார் எந்த எந்த இடத்துல உக்காந்து படிகிறதுன்னு இடம் பிடிப்போம் . இடம் பிடிக்கும் போது அந்த இடத்திலே 2 நிமிஷம் உட்கார்வது தான் அதுக்கு பின்ன அந்த இடத்துக்கே போறதில்லை. அப்பன்னு பார்த்து குரங்கு ராதா ஓடி வந்து \"டேய் என்ன அதுக்குள்ள ஆரம்பிச்சாச்சா ஏதாவது கோவிலுக்கு போயிட்டு வந்து ஆரம்பிக்கலாமேன்னு பார்த்தேன்\"ன்��ு சொல்ல இதுக்காகவே காத்து கிட்டு இருந்த மாதிரி பாய்ங்சு போய் சைக்கிள்ல தொத்திப்போம். அப்ப தான் நான் சொல்லுவேன்\" டேய் உள்ளூர் சாமி எல்லாம் நமக்கு எப்பவுமே துணை இருக்கும்டா அதனால கொஞ்சம் சைக்கிளை மிதிச்சுகிட்டு பக்கத்துல எங்கயாவது போய் சாமி கிட்ட வரம் வாங்கியாறலாம் டா\"ன்னு சொன்ன உடனே சிவா\" டேய் ஒத்தை கல்லுல ரெட்டை மாங்கா அடிக்கனும்டா அதனால பேசாம பூம்புகார் போய் அங்க கண்ணகியை கும்பிட்டு வரலாம்டா, கண்ணகியும் கும்பிட்ட மாதிரி ஆச்சு கடல்ல குளிச்ச மாதிரியும் ஆச்சு உடம்பும் மனசும் சுத்தமா இருந்தாதான் பாடம் மண்டையில ஏறும்\"ன்னு தத்துவமா பொழிவான். அதுலயும் ஒரு ஞாயம் இருப்பதாக படுவதால் ஏழு சைக்கிளும் (27 கி.மீ தூரம்) பூம்புகார் பறக்கும்.பாட புத்தகம் எல்லாம் எங்களை ஏக்கத்தோட பார்க்கும். போய் சேரவே 4.00 ஆகிடுமா பின்ன கடல்ல குதியாட்டம் போட்டுட்டு நிலவு வெளிச்சத்துல அலைல படுத்துகிட்டு எப்படி படிக்கலாம் போட்ட டைம் டேபிளை எப்படி இம்ப்ளிமெட்டேஷன் பண்ணலாம்ன்னு டீப்பா டிஸ்கஷன் பண்ணுவோம் . எல்லாம் முடிச்சுட்டு ஞாபகமா கண்ணகியை கும்பிட மறந்துட்டு டயர்டா திரும்ப சைக்கிளை மிதிச்சு கிட்டு வீடு வந்து சேர ராத்திரி 3.30 ஆகிடுமா. ஆக 2ம் நாள் பாடமும் அவுட் .\nநாள் வழக்கம் போல காலை 11.30க்கு கூடி முக்கிய முடிவு எடுத்துடுவோம். இனி நைட் ஸ்டடி தான் சரின்னு. சரின்னு ராத்திரி 9.00 க்கு கார்த்தி வீடு இருக்கும் தெருவிலே ஆளுக்கு ஒரு தந்தி மரம் என்னவோ அதை பெரிய போதி மரம் மாதிரி நெனச்சுகிட்டு அதுக்கு கீழே ஒரு ஒரு ஸ்டூல் போட்டு விட்டு திரும்பவும் கார்த்தி வீட்டு வாசல்லயே பேசிகிட்டு நிப்போம். அப்ப எவனாவது ஒருத்தன் \"டேய் வைத்தா கடைக்கு போயிட்டு வந்து பிரஷ்ஷா படிப்போம்\"ன்னு சொல்ல ஜூட். பின்ன அங்க எங்க மாதிரி குருப் குரூப்பா நிறைய பசங்க வந்திருப்பானுங்க நாங்க இதுவரை என்னன்ன படிச்சு முடிச்சிருக்கோம்()ன்னு டிஸ்கஷன் ஓடும் செகண்ட் ஷோ விட்டு எல்லாரும் போயிடுவாங்க ஆனா எங்க டிஸ்கஷன் மாத்திரம் முடியாது. பின்ன 2.30 க்கு பதனீர் இறக்கி வரும் உடம்பு ஹீட் ஆச்சுன்னா படிக்க முடியாதுன்னு அதை வாங்கி குடிச்சுட்டு ஒரு 3.00 மணி வாக்கில போனா தந்தி கம்பத்துக்கு கீழே ஸ்டூலில் எங்க புத்தகம் அனாதையா இருக்கும். எடுத்து படிக்கலாம்ன்னு பார்த்தா அப்ப தான் அந்த தெருவிலே விடிகாலைல வந்து கூட்டில் அடையும் அராத்து எல்லாம் வரும். அதுங்க கிட்ட மொக்கைய போட்டுட்டு அம்மா கோலம் போடும் நேரத்துல வீட்டுக்கு வந்து கவுந்தடிச்சு தூங்கிடுவோம்.\nமிகுந்த கஷ்டப்பட்டு படிச்சு பரிட்சைக்கு போனா நான் அருமையா எழுதுவேன். சங்கர் சூப்பரா படம் போடுவான் ஆன்சர் பேப்பர்ல. நின்று கொண்டிருக்கும் ஒரு வாத்தியாரின் காலை இரண்டு கைகள் பிடித்து கொண்டிருப்பது போலவும், பின்ன இரண்டு கண்கள் மாத்திரம் வரைந்து அதிலிருந்து தாரை தாரையா கண்ணீர் வருவது போலவும் டிசைன் டிசைனா போடுவான். அதிலே வேற குரங்கு ராதா சூப்பரா தமிழ்ல \" ஆசிரியருக்கு ஒரு கடிதம்\" ன்னு தலைப்பு வச்சு நாம பதிவு போடுவது போல பதிவு போடுவான். தனக்கு 6 சகோதரிகள் எனவும் அதில் 3 பேர் குருடு 3 பேர் டிபி பேஷண்ட் என்றும் இவன் தான் போஸ்டர் ஒட்டி குடும்பத்தை காப்பாத்துவது போலவும். அது அவன் ஸ்டைல். நான் தான் என் ஸ்டைல் சொன்னேனே அப்படியே அட்சரம் பிசகாமல் கொஸ்டின் பேப்பரை எழுதிடுவேன். ஒரு தடவை எக்கு தப்பா எங்க காலேஜ் லெக்சரரே திருத்த போய் அதிலே நான் மாட்டி கிட்டேன். கிளாஸ்ல வந்து கேட்டார்\" ஏன்யா எங்க கிட்ட தான் மீந்து போன நிறைய கொஸ்டின் பேப்பர் இருக்கே நீ வேற எதுக்கு கஷ்டப்பட்டு காப்பி எடுத்து தாரன்னு மானத்தை வாங்கிபுட்டார். எக்கு தப்பா ஒரு தடவை அதிஷ்டமும் அடிச்சுது. அஸ்ட்ரானமின்னு ஒரு பாடாவதி சப்ஜெட்ல என் கொஸ்டின் பேப்பருக்கு 86 மார்க் போட்ட புண்ணியவான் புரபசரை இன்னிக்கு வரை தேடிகிட்டு இருக்கேன்.\n//அஸ்ட்ரானமின்னு ஒரு பாடாவதி சப்ஜெட்ல என் கொஸ்டின் பேப்பருக்கு 86 மார்க் போட்ட புண்ணியவான் புரபசரை இன்னிக்கு வரை தேடிகிட்டு இருக்கேன்.//\n:))))) அழகான கையெழுத்துக்கு மார்க்கோ\nஇந்த கணக்குனாலே இப்பிடிதாண்ணே..... :((\n//அஸ்ட்ரானமின்னு ஒரு பாடாவதி சப்ஜெட்ல என் கொஸ்டின் பேப்பருக்கு 86 மார்க் போட்ட புண்ணியவான் புரபசரை இன்னிக்கு வரை தேடிகிட்டு இருக்கேன்.//\nஅவருக்கு இந்த பதிவ டெடிகேசன் பண்ணிடுங்க...\nபரவாயில்லையே நல்லா படிச்சிருக்கீங்க ...நானும் ஒரு தடவை இப்படி என் ப்ரண்டு ஒருத்தியை வீட்டுக்கு கூப்பிட்டு படிக்கறோம் பேர்வழின்னு எதைஎதையோ பேசி பொழுதை கழித்தது நியாபகம் வருது...கம்பைன் ஸ்டடின்னாலே கேலியா தான் பாப்பாங்க எல்லாரும்.. அரட்டை அ���ிக்க ஒரு சாக்கு..\nஅன்னைக்கு நானும் என் ப்ரண்டு சுமதியும் விழுந்து விழுந்து அடக்கமுடியாம எதுக்கோ சிரித்தோம் எதுக்கும்ன்னு மறந்துபோச்சு...ஆனா சிரிச்சது மட்டும் தான் நியாபகம் இருக்கு...\n என்னோட, 12 ம் வகுப்பு பரீச்சைக்கு, க்ரூப் ஸ்டடி பண்ணது எல்லாம், நினைவுக்கு வருது\n//அஸ்ட்ரானமின்னு ஒரு பாடாவதி சப்ஜெட்ல என் கொஸ்டின் பேப்பருக்கு 86 மார்க் போட்ட புண்ணியவான் புரபசரை இன்னிக்கு வரை தேடிகிட்டு இருக்கேன்.//\nரொம்ப கஷ்டமான பேப்பர் அது எப்படி அத்தனை மார்க் எடுத்தீங்க.. ஒருவேளை ஆசிரியர் கண்ணாடி அணியாமல் திருத்திட்டாரோ..\nநமக்கு இந்த் கம்பைன் ஸ்டடி எல்லாம் வேலைக்கு ஆவாது. இருந்தாலும் Study Holidays ல ஊர் ஊரா போய் கம்பைன் ஸ்டடி பண்ணுவோம். அதிலும் நாகூர் ல அடிச்சு கூத்து எல்லாம் மறக்க முடியாது கூத்துக்கள்...\nப்ரீட்சைக்கு முதல் நாள் மட்டும் தனியா வர்கார்ந்து படிச்சு() பாத்து அடுத்து நாள் நம்ம பாத்ததுக்கு ஒரு திரைகதை ரெடி பண்ணி எழுதுவோம். அதுக்கு இது வரைக்கும் மார்க் போட்டு பாஸ் பண்ணி விட்டு இருக்கானுங்க... அவங்க எல்லாம் எங்க இருந்தாலும் நல்லா இருக்கட்டும்.\nஹாஹாஹாஹா.... சூப்பர் அண்ணா... இப்படியெல்லாம் படிக்கணும்னு எனக்கு சின்ன வயசுலயே சொல்லி கொடுத்திருந்தா ஒழுங்கா படிச்சிருப்பென் இல்ல... இப்ப பாருங்க இப்டி கஷ்டப்படறேன் ;)))\n//ராதா \"சரி வுடுடா அநேகமா அந்த பாடத்தில இருந்தெல்லாம் கேக்க மாட்டானுங்கன்னு நெனைக்குறேன்\"ன்னு சொல்லுவான்.//\nஇவ்வளவு யோசிச்சு அருமையா படிச்சதனால் தான் உங்களுக்கு துபாயிளெல்லாம் வேலை கிடைச்சுச்சா சார்\n/\"எப்படியெல்லாம் படிக்க போறோம்ன்னு பேச்சை ஆரம்பிச்சு கடேசியா \"மாலா,தனம்\" அப்டீன்னு பேசி அந்த சிட்டிங் முடிய ராத்திரி 3.30 ஆகிடும்.\"/\nஇதப் பாத்துட்டு எங்க அப்பா சொல்ராரு \"எல்லா பசங்களும் கம்பைன் ஸ்டடி என்ன மாதிரித்தான் பண்ணி இருக்காங்க போல\" ன்னு\n//வைத்தா டீ ஸ்டால் போய் நெய்வறுக்கியும் டீயும் குடிசுட்டு அங்கயே ஒரு ஒரு மணி நேரம் பேசிகிட்டு//\n - தேங்காய் பன்னு கிடையாதா\nஆக மொத்தம் வைத்தா கடைதான் எல்லாருக்கும் அறிவு கண்ண தொறந்துவிட்ட இடமுனு நினைக்கிறேன்\nஆமாம் பூம்புகாரில அந்த நிலா வெளிச்சத்துல உண்மையிலேயே நீங்க படிப்பு சம்பந்தமாத்தான் பேசுனீங்களா...\nஆமாம் அந்த ராதா இப்ப எங்க இருக்காரு நான் ப��ர்த்து பல வருஷமாயிடுச்சி (மேல வீதிதானே\nஇந்த ராதா & அப்சரா இவங்களப்பத்தியெல்லாம் சேதி எப்ப வெளியே வரும்\n//அஸ்ட்ரானமின்னு ஒரு பாடாவதி சப்ஜெட்ல என் கொஸ்டின் பேப்பருக்கு 86 மார்க் போட்ட புண்ணியவான் புரபசரை இன்னிக்கு வரை தேடிகிட்டு இருக்கேன்.//\nNaanum vanthuten, why previous post இன்றைக்கு எனக்கு பதிவு போட இதுவரை நேரம் கிடைக்க வில்லை\n நல்லா கொசுவர்த்தி சுத்த வெச்சுட்டீரே.... நானும் கம்பைண்ட் ஸ்டடி பண்ணின ஞாபகம் வருதே ஞாபகம் வருதே.... :))\nஅவருமிப்ப நொந்து நூலாப் போயி உங்க பதிவ படிச்சிக்கிட்டிருக்காராம்.\nஅப்பயே பெயில் பண்ணாம உட்டமேன்னு இப்பஃபீல் பண்ரதா கேள்வி\nகொஸ்டின் பேப்பருக்கு 86 மார்க்கா. இதெல்லாம் கொஞ்சம் டூ மச்..\nசும்மா தமாஷுக்கு.. நல்ல இருந்துச்சு...ஊதுவத்தி போஸ்ட்.\nஒஹோ இதுதான் கம்பைன் ஸ்டடியா.:))))\nஅடடா.. எங்க காலத்தில இப்படிப் படிச்சிருந்தா எங்கியோ போயிருப்போமே. அபி அப்பா. டூ மச்.\nஅம்மாவுக்கு எழுதிப் போடறேன் பாருங்க\nஅபி அப்பா இவ்வளவு நல்லவங்களா நீங்க‌\nநாமக்கல் சிபி மா.அ.மா விமர்சனம் வாசிக்காமதான் எழுதறேன்:-)\n///நின்று கொண்டிருக்கும் ஒரு வாத்தியாரின் காலை இரண்டு கைகள் பிடித்து கொண்டிருப்பது போலவும், பின்ன இரண்டு கண்கள் மாத்திரம் வரைந்து அதிலிருந்து தாரை தாரையா கண்ணீர் வருவது போலவும் டிசைன் டிசைனா போடுவான்///\nபுரொபசருக்கு மானசீகமா நன்றி சொல்லுங்க‌\nநேற்று பதிவு போட நேரமில்லையென்று ஓர் இடுகை எழுதியிருந்தீர்கள். அதற்கு நேற்று எனக்கு பின்னூட்டம் எழுத நேரமில்லை என்று பின்னூட்டமிட நினைத்து பின்னூட்டமிட நேரமில்லாததால் இன்று ஒரு பின்னூட்டமிட்டு அந்த எழுத நினைத்து நேரமில்லாமல்விட்ட இடுகைக்கு எழுத நினைத்து நேரமில்லாமல்விட்ட பின்னூட்டமாக ஏற்றுக்கொள்ளக்கேட்க நினைத்தால் அந்த இடுகையையே காணவில்லை. நான் எங்கு போய் பின்னூட்டமிடுவது. பின்னூட்டமிட்டு விளக்கவும்\n அத நான் தான் சொல்லனும்:-))\n//அஸ்ட்ரானமின்னு ஒரு பாடாவதி சப்ஜெட்ல என் கொஸ்டின் பேப்பருக்கு 86 மார்க்\\\\\n என் கை எழுத்ட்துக்கு மார்க் கொடுத்தா மைனஸ்ல போகும்:-))\nஇந்த கணக்குனாலே இப்பிடிதாண்ணே..... :((\n எனக்கு கனக்கு பிணக்கு இல்லை, ஏனோ அஸ்ட்ரானமி மாத்திரம் எனக்கு மீன் கழுவின தண்னி குடிச்ச பூனை மாதிரி ஒரு அலர்ஜி:-))\n//அஸ்ட்ரானமின்னு ஒரு பாடாவதி சப்ஜெட்ல என் கொஸ்டின் பேப்பருக்கு 86 மார்க் போட்ட புண்ணியவான் புரபசரை இன்னிக்கு வரை தேடிகிட்டு இருக்கேன்.//\nஅவருக்கு இந்த பதிவ டெடிகேசன் பண்ணிடுங்க...\\\\\n அவருக்கு தான் இப்படி கொஸ்டின் பேப்பருக்கு மார்க போட்டதுதெரிஞ்சா என்னை சபிச்சுட மாட்டாரா:-))\nபரவாயில்லையே நல்லா படிச்சிருக்கீங்க ...நானும் ஒரு தடவை இப்படி என் ப்ரண்டு ஒருத்தியை வீட்டுக்கு கூப்பிட்டு படிக்கறோம் பேர்வழின்னு எதைஎதையோ பேசி பொழுதை கழித்தது நியாபகம் வருது...கம்பைன் ஸ்டடின்னாலே கேலியா தான் பாப்பாங்க எல்லாரும்.. அரட்டை அடிக்க ஒரு சாக்கு..\nஅன்னைக்கு நானும் என் ப்ரண்டு சுமதியும் விழுந்து விழுந்து அடக்கமுடியாம எதுக்கோ சிரித்தோம் எதுக்கும்ன்னு மறந்துபோச்சு...ஆனா சிரிச்சது மட்டும் தான் நியாபகம் இருக்கு...\\\\\n கெமிஸ்ட்ரி வாசு தான் குழந்தைக்கு சொல்லி குடுப்பது போல சொல்லிகுடுப்பாரே, தேவையே இல்லை கம்பைன் ஸ்டடிக்கு, நாங்க ஏதோ ஆம்பள பசங்க ஜாலிக்கு கம்பை ஸ்டடி பண்னுவோம் யூ டூ:-))அது ஜாலியான அனுபவம் இத்தன வருஷம் பின்ன கூட ஞாபகம் வருது பாருங்க:-)\n என்னோட, 12 ம் வகுப்பு பரீச்சைக்கு, க்ரூப் ஸ்டடி பண்ணது எல்லாம், நினைவுக்கு வருது\n முதல் வருகையா மிக்க நன்றி\n//அஸ்ட்ரானமின்னு ஒரு பாடாவதி சப்ஜெட்ல என் கொஸ்டின் பேப்பருக்கு 86 மார்க் போட்ட புண்ணியவான் புரபசரை இன்னிக்கு வரை தேடிகிட்டு இருக்கேன்.//\nரொம்ப கஷ்டமான பேப்பர் அது எப்படி அத்தனை மார்க் எடுத்தீங்க.. ஒருவேளை ஆசிரியர் கண்ணாடி அணியாமல் திருத்திட்டாரோ..\n நெம்ப கஷ்டமான பேப்பர் தான் ஆனா என் புரபசர் திரு.ராஜ்மோகன் சூப்பரா சொல்லிகுடுப்பார், ஆனா பாருங்க நாங்க வுட் ஹெட் ஆச்சா அதான் பிச்சுகிச்சு:-))\nநமக்கு இந்த் கம்பைன் ஸ்டடி எல்லாம் வேலைக்கு ஆவாது. இருந்தாலும் Study Holidays ல ஊர் ஊரா போய் கம்பைன் ஸ்டடி பண்ணுவோம். அதிலும் நாகூர் ல அடிச்சு கூத்து எல்லாம் மறக்க முடியாது கூத்துக்கள்...\nப்ரீட்சைக்கு முதல் நாள் மட்டும் தனியா வர்கார்ந்து படிச்சு() பாத்து அடுத்து நாள் நம்ம பாத்ததுக்கு ஒரு திரைகதை ரெடி பண்ணி எழுதுவோம். அதுக்கு இது வரைக்கும் மார்க் போட்டு பாஸ் பண்ணி விட்டு இருக்கானுங்க... அவங்க எல்லாம் எங்க இருந்தாலும் நல்லா இருக்கட்டும்\\\\\nபுலியாரே அப்பத்தில இருந்து திரைக்கதைலதான் ஓடுதா:-))\nஹாஹாஹாஹா.... சூப்பர் அண்ணா... இப்படியெல்லாம் படி��்கணும்னு எனக்கு சின்ன வயசுலயே சொல்லி கொடுத்திருந்தா ஒழுங்கா படிச்சிருப்பென் இல்ல... இப்ப பாருங்க இப்டி கஷ்டப்படறேன்ன்\\\\\n இப்பதான் வழி தெரிஞ்சுதா நல்லது அடப்பாவி ஹேண்ட் பேக் நெறைய சம்பளம் வாங்கிட்டு கஷ்ட படுவதாவா சொல்ற:-)) நல்லா இருப்பா:-))\n:)))))) படிப்பு சிரிப்பா சிரிக்குது... :))\n ஒரே ஒரு தடவை கம்பைன் ஸ்டடி பண்ணி ஒரே ஒரு தடவை கோட்டடிச்ச ஞாபகத்தை எல்லாம் போட்டு கெளற வச்சிட்டீங்களே செம காமெடி பதிவு. கலக்கல்.\nகூட்டுப் படிப்பு என்பது 3 அல்லது 4 மாணவர்கள் இருக்கும் வரை சரியாக இருக்கும். எண்ணிக்கை கூடினாலோ படிப்பு போய் விடும். திட்டமிடுதல், செயல் படுத்துதல், நாள் பார்த்தல், இறை வணக்கம் என்று சரியாகத் தான் ஆரம்பித்திருக்கிறீர்கள். நடுவில் டீக்கடை, நெய் பிஸ்கட், மாலா, தனம், இரவுக் கனாக்கள், பசங்களுக்கே உரித்தான அனைத்துமே மனதில் அலை பாயும். என்ன செய்வது. வயசுக் கோளாறு. கண்ணகியைக் கும்பிட கடற்கரையில் கொட்டம். ம்ம்ம்ம். இத்தனையிலும் தப்பித்து மயிலாடு துறையிலிருந்து துபாய் வரை பயணம்.\nநாங்க எப்டின்னா, கம்பைன் ஸ்டடின்னா, கண்டினுவஸ் சீட்டாட்டம் தான். பயங்கரமான செட்டு. பொறியியல் தேறி உயர்ந்த பதவிகள் வகிக்கிறோம். சிலர் பாரின் - சிலர் தாய்த் திரு நாட்டின் மீதுள்ள பற்று காரணமாக - தேச பக்தி காரணமாக இங்கேயே குப்பை கொட்டுறோம்.\nஎல்லொரும் நல்லா இருக்கொம். கடவுளுக்கு நன்றி\nகருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))\n104 வது பிறந்த நாள்\n2G ஸ்பெக்ரம் உண்மை விபரம்\n89ம் ஆண்டு பிறந்த நாள்\nகாவிரி கர்நாடகா தமிழகம் உச்சநீதிமன்றம் மேலாண்மை வாரியம்\nதீர்ப்பு நாள் செப்டம்பர் 20\nநாடாளுமன்ற தேர்தல் 2019 பிர\nபிறந்த நாள் வாழ்த்து கதை\nஜெயா ஆட்சி ஓர் ஆண்டு காலம்\nஜெயா சொத்து குவிப்பு வழக்கு\nமிக்க ஆனந்தமாக ஒரு நன்றி பதிவு\nஅய்யனார் இன் அரட்டை அரங்கம் - பாகம் # 1\nநாங்க புதுசா கட்டிகிட்ட ஜோடிதானுங்க\nவாங்க கம்பைன் ஸ்டடி பண்ணுவோம்\nநாமக்கல் சிபியின் \"மாதங்களிள் அவள் மார்கழி\" - விமர...\nகல்யாண்வீட்டுக்கு சமைக்க போன கதை பாகம் #2\nநான் கல்யாண வீட்டிலே சமைக்க போன கதை\nசின்ன சின்னதாய் சில கலாய்த்தல்கள்\nதிருநங்கை கண்ணகி அவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்\nமயிலாடுதுறையும் மணிசங்கர் அய்யரும் பின்ன மாதவராவ் ...\nகனவு மெய்பட வேண்டும் -வல்லியம்மாவுக்காக ஒரு ப���ிவு\n******* அபி அப்பாவாகிய நான்\nசத்தியமா இது சோதனை பதிவுங்க\nபின்ன எப்படிதான் ரீ எண்ட்ரி கொடுப்பதாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/cricket/india-dont-need-no-4-batsman-yuvraj-reacts-to-harbhajans-suggestion-2097209", "date_download": "2020-08-15T09:08:01Z", "digest": "sha1:5YKOFFIHHLZYQ7MGIT375VVLWD5ZZ5M2", "length": 11971, "nlines": 192, "source_domain": "sports.ndtv.com", "title": "\"இந்தியாவுக்கு நம்பர் 4 பேட்ஸ்மேன் தேவையில்லை\" - ஹர்பஜன் சிங் ட்விட்டுக்கு பதிலளித்த யுவராஜ் சிங்!, \"India Don't Need No. 4 Batsman\": Yuvraj Singh Reacts To Harbhajan Singh's Suggestion – NDTV Sports", "raw_content": "\n\"இந்தியாவுக்கு நம்பர் 4 பேட்ஸ்மேன் தேவையில்லை\" - ஹர்பஜன் சிங் ட்விட்டுக்கு பதிலளித்த யுவராஜ் சிங்\nஆங்கிலம் | english ஹிந்தி | hindi பெங்காலி | bengali\nவிளையாட்டு முகப்பு கிரிக்கெட் செய்திகள் \"இந்தியாவுக்கு நம்பர் 4 பேட்ஸ்மேன் தேவையில்லை\" - ஹர்பஜன் சிங் ட்விட்டுக்கு பதிலளித்த யுவராஜ் சிங்\n\"இந்தியாவுக்கு நம்பர் 4 பேட்ஸ்மேன் தேவையில்லை\" - ஹர்பஜன் சிங் ட்விட்டுக்கு பதிலளித்த யுவராஜ் சிங்\nஇந்தியா ஏ-வில் தென்னாப்பிரிக்கா ஏ-க்கு எதிராக சாம்சன் 48 பந்துகளில் 91 ரன்கள் எடுத்தார். இதில் 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா ஏ வென்றது.\nநான்காவது இடத்தில் பேட் செய்த யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் வெள்ளிக்கிழமை வெளியிட்ட ட்விட்டிற்கு பதிலளித்தார்.© AFP\nதனது சர்வதேச வாழ்க்கையின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதிக்காக நான்காவது இடத்தில் பேட் செய்த யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் வெள்ளிக்கிழமை வெளியிட்ட ட்விட்டிற்கு பதிலளித்தார். ஒருநாள் போட்டியில் நான்காவது இடத்தில் சஞ்சு சாம்சனை பரிந்துரை செய்துள்ளார் ஹர்பஜன் சிங். \"ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சன் ஏன் ஆட கூடாது.. அவருக்கு நல்ல டெக்னிக் மற்றும் சிறந்த யோசனை உள்ளது.. அவர் தென்னாப்பிக்கா ஏ அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக செயல்பட்டார்\" என்று ஹர்பஜன் சிங் ட்விட் செய்தார். அவருடைய ட்விட்டுக்கு பதிலளித்த யுவராஜ் சிங்,\" டாப் ஆர்டர் சிறப்பாக உள்ளது, 4ம் இடத்தில் ஆட வீரர் தேவையில்லை.\" என்றார்.\nஇந்தியா ஏ-வில் தென்னாப்பிரிக்கா ஏ-க்கு எதிராக சாம்சன் 48 பந்துகளில் 91 ரன்கள் எடுத்தார். இதில் 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா ஏ வென்றது.\nஉலகக் கோப்பைக்கு பிறகு, ஸ்ரேயாஸ் ஐயர் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டு போட்டிகளில் 136 ரன்கள் குவித்தார். இந்த சிறப்பான போட்டி பய��ற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் கேப்டன் இருவரையும் மகிழ்ச்சியளித்துள்ளது.\nகே எல் ராகுல் மற்றும் விஜய் சங்கர் இருவரும் உலகக் கோப்பையில் செயல்பட தவறினர்.\nடெஸ்ட் போட்டிகளில் நான்காவது இடத்தில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், தொடக்க வீரர்களில் சிறிது காலம் பிரச்னை இருந்தது.\nகே எல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் இருவரும் டெஸ்ட் போட்டிகளில் டாப் ஆர்டரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அதுகுறித்து பேசிய ராத்தோர், டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரர்களுக்கு இடையில் சாதாரணமாக போட்டியே உள்ளது என்றார்.\nகரீபியன் தீவுகளில் நான்கு இன்னிங்ஸ்களில் ராகுல் 44, 38, 13 மற்றும் 6 ரன்கள் குவித்தார். டெஸ்ட் போட்டிகளில் தன்னுடைய ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில், 50க்கும் அதிகமான ரன்கள் குவித்தார்.\nகிரிக்கெட்டிலிருந்து திடீர் ஓய்வு… தோனி கொடுத்த அட்வைஸ்… மனம் திறந்த யுவ்ராஜ் சிங்\nபல நாட்கள் காத்திருந்து கலாய்த்த ரவி சாஸ்திரி… மாட்டிக் கொண்டு முழித்த யுவராஜ் சிங்\nசச்சின், சேவாக் என பலரை பெண்களாக மாற்றிய படம்… ரகலை செய்த ஹர்பஜன்; பல்பு கொடுத்த கங்குலி\nஇந்திய கிரிக்கெட் வீரர்களை பெண்களாக மாற்றிய போட்டோ; யுவியின் நக்கல்… புவிக்கு சிக்கல்\nசாஹலை சர்ச்சைக்குரிய வகையில் பேசினாரா யுவராஜ் சிங்\nஃபார்முலா 1 டென்னிஸ் ஹாக்கி பூப்பந்து கோல்ஃப் என்பிஏ கபடி படப்பிடிப்பு நீச்சல் டேபிள் டென்னிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-08-15T08:31:42Z", "digest": "sha1:FL3WU7JNR6QPAVJLXBWXWMJ4PEAC53I2", "length": 14608, "nlines": 171, "source_domain": "ta.wikipedia.org", "title": "நுள்ளிவிளை ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே, இ. ஆ. ப.\nஜெ. ஜி. பிரின்ஸ் ()\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nநுள்ளிவிளை ஊராட்சி (Nullivilai Gram Panchayat), தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை வட்டாரத்தில் அமைந்துள்ளது.[3][4] இந்த ஊராட்சி, குளச்சல் சட்டமன்றத் தொகுதிக்கும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ���ராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [5] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 14090 ஆகும். இவர்களில் பெண்கள் 7256 பேரும் ஆண்கள் 6834 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[5]\nசிறு மின்விசைக் குழாய்கள் 9\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 39\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 3\nஊரணிகள் அல்லது குளங்கள் 32\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 21\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 24\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[6]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தக்கலை வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 5.0 5.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nதேரேகால்புதூர் · சுவாமிதோப்பு · இராமபுரம் · பஞ்சலிங்கபுரம் · வடக்கு தாமரைகுளம் · நல்லூர் · மகாராஜபுரம் · லீபுரம் · குலசேகரபுரம் · கோவளம் · கரும்பாட்டூர் · இரவிபுதூர்\nஇராஜாக்கமங்கலம் · புத்தேரி · பறக்கை · பள்ளம்துறை · மேலசங்கரன்குழி · மேலகிருஷ்ணன்புதூர் · மணக்குடி · கேசவன்புத்தன்துறை · கணியாகுளம் · எள்ளுவிளை · தர்மபுரம் · ஆத்திகாட்டுவிளை\nதிப்பிரமலை · பாலூர் · நட்டாலம் · முள்ளங்கினாவிளை · மிடாலம் · மத்திகோடு · கொல்லஞ்சி · இனையம் புத்தன்துறை\nவெள்ளிச்சந்தை · தென்கரை · தலக்குளம் · சைமன்காலனி · நெட்டாங்கோடு · முட்டம் · குருந்தன்கோடு · கட்டிமாங்கோடு · கக்கோட்டுதலை\nதிக்கணம்கோடு · நுள்ளிவிளை · முத்தலக்குறிச்சி · மருதூர்குறிச்சி · கல்குறிச்சி · சடையமங்கலம் · ஆத்திவிளை\nஏற்றகோடு · சுரளகோடு · பேச்சிப்பாறை · குமரன்குடி · காட்டாத்துறை · கண்ணனூர் · செறுகோல் · பாலாமோர் · அயக்கோடு · அர���விக்கரை\nதோவாளை · திருப்பதிசாரம் · திடல் · தெரிசனங்கோப்பு · தெள்ளாந்தி · தடிக்காரன்கோணம் · சகாயநகர் · மாதவலாயம் · காட்டுபுதூர் · கடுக்கரை · ஞாலம் · ஈசாந்திமங்கலம் · இறச்சகுளம் · செண்பகராமன்புதூர் · பீமநகரி · அருமநல்லூர்\nவிளாத்துறை · வாவறை · தூத்தூர் · பைங்குளம் · நடைக்காவு · முன்சிறை · மெதுகும்மல் · மங்காடு · குளப்புறம் · சூழால் · அடைக்காகுழி\nவிளவங்கோடு · வெள்ளாங்கோடு · வன்னியூர் · புலியூர்சாலை · முழுக்கோடு · மருதங்கோடு · மாங்கோடு · மஞ்சாலுமூடு · மலையடி · தேவிகோடு\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2015, 12:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-15T09:46:46Z", "digest": "sha1:4ROSUZNWJH744OIR2WCUMEY5KKE4KMIS", "length": 6524, "nlines": 163, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஆத்திரேலிய விளையாட்டு வீரர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஆத்திரேலியக் காற்பந்தாட்ட வீரர்கள்‎ (1 பக்.)\n► ஆஸ்திரேலிய நீச்சல் வீரர்கள்‎ (2 பக்.)\n► ஆஸ்திரேலியத் துடுப்பாட்டக்காரர்கள்‎ (2 பகு, 129 பக்.)\n\"ஆத்திரேலிய விளையாட்டு வீரர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.\nநாடு வாரியாக விளையாட்டு வீரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூன் 2018, 01:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/mk-stalin-me-i-am-proud-to-see-the-enemy-sp-velumani-q4tg22", "date_download": "2020-08-15T08:01:57Z", "digest": "sha1:6HJ6TZCELS4YXZ5ZAQTWBYWXY5TAKUV7", "length": 13765, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மு.க.ஸ்டாலின் என்னை எதிரியாக பார்ப்பதே எ��க்கு பெருமை... திமுகவை வெறுப்பேற்றும் எஸ்.பி.வேலுமணி..! | undefined", "raw_content": "\nமு.க.ஸ்டாலின் என்னை எதிரியாக பார்ப்பதே எனக்கு பெருமை... திமுகவை வெறுப்பேற்றும் எஸ்.பி.வேலுமணி..\nஉள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை விமர்சித்ததற்காக, திமுக நிர்வாகி முத்துலிங்கம் என்பவர் கைது செய்யப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்த மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் அமைச்சர் வேலுமணியின் தலையில், 'அதிகாரம்' என்ற 'ஆணவம்' கூடுகட்டிக் கொண்டிருப்பதால், அவரை எதிர்த்துப் போராடினாலோ, குறை சொன்னாலோ, கைது என்ற அடக்குமுறையை ஏவிவிடுகிறார்.\nஒரு பெரிய தலைவரின் மகன் மு.க.ஸ்டாலின் என்னை எதிரியாக பார்ப்பதே தமக்கு பெருமையாக இருப்பதாக என உள்ளாட்சிதுறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.\nஉள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை விமர்சித்ததற்காக, திமுக நிர்வாகி முத்துலிங்கம் என்பவர் கைது செய்யப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்த மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் அமைச்சர் வேலுமணியின் தலையில், 'அதிகாரம்' என்ற 'ஆணவம்' கூடுகட்டிக் கொண்டிருப்பதால், அவரை எதிர்த்துப் போராடினாலோ, குறை சொன்னாலோ, கைது என்ற அடக்குமுறையை ஏவிவிடுகிறார்.\nஇது மிகவும் வெட்கக்கேடானது. கோவையிலும், தமிழகத்தின் வேறு பகுதிகளிலும் வேலுமணிக்கு எதிராக, ஏதேனும் உண்மைச் செய்தியை வெளியிட்டால் பத்திரிகையாளரைக் கைது செய்வது, வழக்குப் போட்டால் அவர்களைக் குண்டர் சட்டத்தில் அடைப்பது, எதிர்த்துப் பேசும் திமுகவினரைச் சிறைப் பிடிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபடுகின்றனர்.\nஅமைச்சர் பதவிக்கு இன்னும் 18 மாதங்கள்தான் எஞ்சியிருக்கிறது. அதன்பின், வேலுமணிக்காக இப்போது பொய் வழக்குப் போடும் போலீஸ் அதிகாரிகள், சட்டப்படியான நடவடிக்கையில் இருந்து தப்ப முடியாது. வேலுமணியை எதிர்த்து விமர்சிப்பதற்காக, திமுகவினர் கைது செய்யப்பட்டால் நானே கோவைக்குச் சென்று மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவேன் என தெரிவித்திருந்தார். ஏற்கனவே எம்சாண்ட் பயன்படுத்தியதில் 1000 கோடி ஊழல் செய்திருப்பதாகவும். இது உடந்தையாக இருக்கும் அதிகாரிகளை ஓய்வு பெற்றாலும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.\nஇந்நிலையில், நக���ாட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, சிறப்பு திட்ட செயலாக்கத்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் மற்றும் அவற்றின் நிலை குறித்து சென்னை ரிப்பன் மாளிகையில் மாநில அளவிலான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி;- ஒரு பெரிய தலைவரின் மகன் மு.க.ஸ்டாலின் என்னை எதிரியாக பார்ப்பதே தமக்கு பெருமையாக இருக்கிறது. திமுக தலைவர் கருணாநிதி, இன்று உயிரோடு இருந்திருந்தால், 107 விருதுகளை உள்ளாட்சி துறை பெற்றுள்ளதையும், தமிழ்நாடு சிறந்த மாநிலம் விருது பெற்றுள்ளதையும் பார்த்து நிச்சயம் பாராட்டியிருப்பார் என்றார். திமுக ஆட்சியை விட அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறையில் பல மடங்கு திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். வேண்டுமென்றே என் மீது பல பொய் வழக்குகள் போடப்படுகின்றன என எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.\nநடிகர் ராகவா லாரன்ஸை பாராட்டிய அமைச்சர் வேலுமணி. வாரி வழங்கும் கொரோனா நன்கொடை.\n3வது முறையும் திமுக கனவு அம்பேல்..மீண்டும் அரியணை ஏறப்போகும் அதிமுகவை மிரட்டுவதா.\nஊரடங்கு முடியும் வரை அம்மா உணவகத்தில் இலவச உணவு... சென்னை மக்களுக்கு அமைச்சரின் இனிப்பான செய்தி\nஅமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்து முகநூலில் அவதூறு.. திமுக பிரமுகரை அலேக்கா தூக்கிய போலீஸ்..\nகோவை மக்களுக்கு தரமான மளிகை பொருள்களை தரும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மலைக்க வைக்கும் போட்டோ கேலரி \nஊரடங்கு முடியும் வரை அம்மா உணவகங்களில் இலவச உணவு... சொந்த மாவட்டத்தில் கெத்து காட்டும் அமைச்சர் வேலுமணி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங��கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் முக்கிய கட்சி... அமைச்சர் கசியவிட்ட ரகசியம்..\nஆட்சியில் பங்கு... திமுகவிற்கு செக் வைக்க கே.எஸ்.அழகிரி போடும் கூட்டணி கணக்கு..\nஅதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரை தட்டித்தூக்கிய மு.க.ஸ்டாலின்... அதிர்ச்சியில் முதல்வர் எடப்பாடி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/07/19171531/Nava-planets-gives-suba-yogangal.vpf", "date_download": "2020-08-15T07:56:16Z", "digest": "sha1:R7X6GVY5EXS2C62O3EQWSAEO3XJF7JVR", "length": 14050, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Nava planets gives suba yogangal || நவக்கிரகங்கள் தரும் சுப யோகங்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், அமைச்சர்கள் ஆலோசனை | ஓபிஎஸ் இல்லத்தில் அமைச்சர்கள் நடத்திய ஆலோசனை நிறைவு |\nநவக்கிரகங்கள் தரும் சுப யோகங்கள்\nசெல்வமும், மகிழ்ச்சியும் அளிக்கும் விதத்தில் ஜாதக ரீதியாக நூற்றுக்கும் மேற்பட்ட யோகங்கள் இருப்பதாக ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகிறது. ஒரு மனிதன் பிறக்கும்போது வான மண்டலத்தில் சுழலும் ஒன்பது கோள்களும், வெவ்வேறு நிலைகளில் அமைகின்றன.\nசில குறிப்பிட்ட நிலைகளில் அமர்ந்த கிரகங்கள் அளிக்கும் பலன்களை யோகம் என்று ஜோதிடம் குறிப்பிடுகிறது. அத்தகைய நிலையில் கிரகங்களால் உருவாகும் சுப யோகங்கள் பற்றிய குறிப்புகளை இங்கே காணலாம்.\nஒருவரது சுய ஜாதகத்தில் இரண்டு கிரகங்கள் தங்களுக்குள் இடம் மாறி அமர்ந்திருப்பது பரிவர்த்தனை யோகமாக குறிப்பிடப்படுகிறது. அதாவது, மேஷ ராசி அதிபதியான செவ்வாய், தனுசு ராசியிலும், தனுசு ராசி அதிபதியான குரு, மேஷ ராசியிலும் அமர்ந்திருப்பது பரிவர்த்தனை ஆகும். அதன் மூலம் கிடைக்கும் பலன்கள் பரிவர்த்தனை யோகம் என்று குறிப்பிடப்படும். கிரகங்கள் இவ்வாறு மாறி அமரும் நிலையில், அவற்றின் வலிமை கூடுவதாக ஜோதிடம் சொ��்கிறது. அத்தகைய பரிவர்த்தனை யோகமானது சுப பரிவர்த்தனை, தைன்ய பரிவர்த்தனை, கஹல பரிவர்த்தனை என்று மூன்று வகையாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nலக்னம், 2, 4, 5, 7, 9, 10, 11 ஆகிய இடங்களுக்கு உரிய கிரகங்களில் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் இடம் மாறி இருப்பது சுப பரிவர்த்தனை யோகம் ஆகும். அதன் காரணமாக, ஜாதகர் சொந்த வீடு, நிலபுலன்கள் ஆகியவற்றுடன் செல்வாக்கும் பெற்றிருப்பார்.\nசுய ஜாதக ரீதியாக 6, 8, 12 ஆகிய அசுப இடங்களுக்குரிய கிரகங்களுக்குள் ஏற்படுவது இந்த பரிவர்த்தனையாகும்.\nலக்னத்திலிருந்து, மூன்றாம் வீட்டுக்குடைய கிரகம் லக்னம், 2, 4, 5, 7, 9, 10, 11 ஆகிய இடங்களில் அமரும் நிலையில், அந்த இடங்களுக்கு உரிய கிரகம் அல்லது கிரகங்கள் 3-வது வீட்டில் அமர்ந்து இருப்பது கஹல பரிவர்த்தனை யோகமாகும். உபஜெயஸ்தானமான 3-ம் இடம் குறிப்பிடும் தைரியம் காரணமாக ஜாதகர் பல வெற்றிகளை பெறுவார்.\nலக்ன அதிபதியும், 5-ம் அதிபதியும் பரிவர்த்தனை பெற்றவர்கள் புகழ் பெற்று விளங்குவதுடன், வாழ்வில் மகிழ்ச்சி நிரம்பியவர்களாகவும் இருப்பார்கள். இவர்களது புகழ் பல காலத்துக்கும் நிலைத்திருக்கும்.\nஒருவரது சுய ஜாதக ரீதியாக 2-ம் இடத்தின் அதிபதியும், 11-ம் இடத்தின் அதிபதியும் பரிவர்த்தனை பெற்றால், அவருக்கு வருமானம் பல வழிகளில் கிடைக்கும். படிப்படியாக பொருளாதார நிலை உயர்ந்து அந்தஸ்து கொண்டவராக மாறுவார்.\n2-ம் இடத்தின் அதிபதியும் 9-ம் இடத்தின் அதிபதியும் பரிவர்த்தனை பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். சகல சவுபாக்கியங்களை பெறுவதுடன், வேதங்களை கற்றவராகவும், புத்திசாலியாகவும் இருப்பார்கள். பெரிய அளவிலான நண்பர்கள் வட்டாரம் இவர்களுக்கு உண்டு.\n9-ம் வீட்டு அதிபதியும், 10-ம் வீட்டு அதிபதியும் பரிவர்த்தனை பெற்றவர்கள் அந்தஸ்து, அதிகாரம், புகழ், தெய்வபக்தி ஆகியவற்றைப் பெறுவார்கள்.\nஜென்ம லக்னம் ஸ்திர ராசியாக அமைந்து, லக்னாதிபதி 11-ம் இடத்திலும், 11-ம் அதிபதி லக்னத்திலும், 2-ம் வீட்டு அதிபதி 10-ம் வீட்டிலும், 10-ம் வீட்டு அதிபதி 2-ம் வீட்டிலும் மாறி அமர்ந்துள்ள சுய ஜாதக அமைப்பு கொண்டவர்கள் இந்திர யோகம் பெற்றவர்கள் என்று ஜோதிடம் குறிப்பிடுகிறது. இந்த யோகத்தில் பிறந்தவர்கள் கார், பங்களா, செல்வச்செழிப்பு, மக்களின் மதிப்பு, அரசாங்கத்தால் நன்மைகள், பட்டம், பதவி ஆகியவற்றை இளம் வயது முதலாகவே பெறுவார்கள்.\nசுய ஜாதக ரீதியாக 7-ம் வீட்டு அதிபதியும், 9-ம் வீட்டு அதிபதியும், பரிவர்த்தனை பெற்றிருப்பது சமுத்திர யோகம் என்று சொல்லப்படுகிறது. இந்த யோகம் அமையப் பெற்றவர்கள் இளமையில் சிரமப்பட்டாலும், தங்களது மத்திய வயதுகளிலிருந்து வாழ்க்கையில் சுப பலன்களை அடைவார்கள் என்று ஜோதிடம் குறிப்பிட்டுள்ளது.\n1. கேரள மாநிலத்தில் ‘தினசரி 20 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்படலாம்’ - சுகாதார மந்திரி ஷைலஜா தகவல்\n2. சென்னை கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. 17-ந்தேதி முதல் தாமதம் இன்றி உடனடியாக கிடைக்கும்: விண்ணப்பிக்கும் அனைவருக்கும் ‘இ-பாஸ்’ - எடப்பாடி பழனிசாமி உத்தரவு\n4. லடாக் எல்லையில் படைகள் வாபஸ் நடவடிக்கையில் சீனா நேர்மையாக செயல்படும்; மத்திய அரசு நம்பிக்கை\n5. கொரோனா தடுப்பு மருந்து மிக விரைவில் கிடைக்க நடவடிக்கை: பிரதமர் மோடி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/employment/2019/oct/10/extension-of-last-date-of-online-application-form-of-joint-csir-ugc-net-december-2019-3251218.html", "date_download": "2020-08-15T07:54:29Z", "digest": "sha1:SNPUVOOWIIC5KWFGOKQ2HT2ZLUJWMDTG", "length": 10424, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n14 ஆகஸ்ட் 2020 வெள்ளிக்கிழமை 08:06:45 PM\nநெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nசென்னை: தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) வெளியிட்டிருந்த நெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டித்துள்ளது.\nகல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கும், மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கும் தேசிய அளவிலான தகுதித் தேர்வில் (நெட்) தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம்.\nஇந்தத் தேர்வை என்.டி.ஏ. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதம் என இரண்டு முறை நடத்துகிறது. டிசம்பர் மாதத்துக்கான நெட் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.\nஇந்தத் தேர்வானது டிசம்பர் 2 முதல் 6-ஆம் தேதி வரையிலான தேதிகளில் ஏதாவது ஒரு நாளில் நடத்தப்படடும். தேர்வு தேதி இறுதி செய்யப்பட்டு பின்னர் வெளியிடப்படும்.\nஆன்-லைன் முறையிலேயே இந்தத் தேர்வு நடத்தப்படும். தேர்வில் இரண்டு தாள்கள் இடம்பெற்றிருக்கும். இரண்டு தாள்களிலும் கொள்குறி தேர்வு முறை கேள்விகள் மட்டுமே கேட்கப்படும். முதல் தாளில் 100 மதிப்பெண்களுக்கு 50 கேள்விகளும், இரண்டாம் தாளில் 200 மதிப்பெண்களுக்கு 100 கேள்விகளும் இடம்பெற்றிருக்கும்.\nஇந்தத் தேர்வுக்கு ஆன்-லைன் மூலம் திங்கள்கிழமை (செப்டம்பர் 9) முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க நேற்று புதன்கிழமை அக்டோபர் 9 ஆம் தேதி கடைசி நாளாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், நெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டித்து தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ), அக்டோபர் 15 ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதேர்வு முடிவுகள் டிசம்பர் 31-ஆம் தேதி வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் விவரங்களுக்கு https://nta.ac.in என்ற இணையதளத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\nபெங்களூரு கலவரம் - புகைப்படங்கள்\nகிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா - புகைப்படங்கள்\nசாக்ஷி அகர்வாலின் அசத்தல் ஆல்பம்\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nடிராப் சிட்டி படத்தின் டீஸர்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா\nஅமலாக்கத் துறை அலுவலகத்தில் சுஷாந்த் சகோதரி ஆஜர்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/may/26/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3158637.html", "date_download": "2020-08-15T08:42:20Z", "digest": "sha1:ZNJ3CXBJMI7LBMZFPYRUUFEZ62HFCHE6", "length": 13952, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மேற்கு வங்கத்தில் பல இடங்களில் பாஜக-திரிணம��ல் கட்சியினர் மோதல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n14 ஆகஸ்ட் 2020 வெள்ளிக்கிழமை 08:06:45 PM\nமேற்கு வங்கத்தில் பல இடங்களில் பாஜக-திரிணமூல் கட்சியினர் மோதல்\nமேற்கு வங்க மாநிலம், பீர்பூம் மாவட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ்-பாஜக தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட மத்திய பாதுகாப்புப் படையினர். நாள்: சனிக்கிழமை.\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் - பாஜக தொண்டர்களிடையே மோதல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த வன்முறைகளில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் பலர் காயமடைந்தனர்.\nமக்களவைத் தேர்தலில், மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் 22 இடங்களில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. பாஜக 18 இடங்களைக் கைப்பற்றியது. கடந்த முறை வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த பாஜக, இம்முறை 18 இடங்களைக் கைப்பற்றி, தங்களது பலத்தை நிரூபித்துள்ளது.\nஇந்நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் - பாஜக தொண்டர்கள் இடையே இரு தினங்களாக மோதல் ஏற்பட்டுள்ளது. தங்களது கட்சியின் அலுவலகங்களை பாஜகவினர் சூறையாடியதாகவும், தீக்கிரையாக்கியதாகவும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.\nஇதுதொடர்பாக, கூச்பிகார் மாவட்ட திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகி அபெத் அலி மியா கூறுகையில், \"கூச்பிகார் மாவட்டத்தில் பக்ஷிர்ஹட், ராம்பூர், ஷால்பரி உள்ளிட்ட இடங்களில் உள்ள திரிணமூல் காங்கிரஸ் அலுவலகங்களை பாஜகவினர் சூறையாடியதுடன், தீக்கிரையாக்கியுள்ளனர். சிடாய் பகுதியில் திரிணமூல் காங்கிரஸ் மகளிர் அணி நிர்வாகி வீடு மீது பாஜகவினர் நாட்டு வெடிகுண்டுகளை வீசினர்' என்றார்.\nகூச்பிகார் மக்களவைத் தொகுதியில் பாஜகவின் நிதிஷ் பிரமாணிக் வெற்றி பெற்றார். அவரது வெற்றி ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் மீது திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்தியதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.\nபாங்குரா மாவட்டத்தில் பாஜக வெற்றி பேரணியை வழிநடத்திய உள்ளூர் பாஜக தலைவர் வித்யூத் தாஸ் (42) மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும், திரிணமூல் காங்கிரஸ் பிரமுகர் காளி ராய் முன்னின்று இத்தாக்குதலை நடத்தியதாகவும் பாஜக கூறியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாக பாங்குரா மாவட்ட கண்காணிப்பாளர் கோடீஸ்வர ராவ் தெரிவித்தார்.\nவன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக காவல்துறையினர் கூறியதாவது:\nபீஜ்பூர், நைஹாட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்களின் வீடுகள், கடைகளை பாஜகவினர் சூறையாடியதாக புகார்கள் வந்துள்ளன. மேலும், வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதேபோல், நாடியா மாவட்டத்தின் சக்தாஹா பகுதியில் வெள்ளிக்கிழமை இரவில் பாஜக தொண்டர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரால் கொல்லப்பட்டதாக பாஜக புகார் தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தைக் கண்டித்து, மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை, ரயில் மறியல் போராட்டங்களில் பாஜகவினர் ஈடுபட்டனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.\nஆளுநர் வேண்டுகோள்: இதனிடையே, பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும், மாநிலத்தின் வளர்ச்சிக்காக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் மாநில ஆளுநர் கேசரிநாத் திரிபாதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\nபெங்களூரு கலவரம் - புகைப்படங்கள்\nகிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா - புகைப்படங்கள்\nசாக்ஷி அகர்வாலின் அசத்தல் ஆல்பம்\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nடிராப் சிட்டி படத்தின் டீஸர்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா\nஅமலாக்கத் துறை அலுவலகத்தில் சுஷாந்த் சகோதரி ஆஜர்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/562724-ram-gopal-varma-tweet.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-08-15T09:00:26Z", "digest": "sha1:6KDW5SK3KZGSYWFLOXNWAH4XJ3VMN2G3", "length": 17343, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "படப்பிடிப்பு தளத்தில் பணிபுரிந்தவருக்கு கரோனாவா? - ராம் கோபால் வர்மா மறுப்பு | ram gopal varma tweet - hindutamil.in", "raw_content": "சனி, ஆகஸ்ட் 15 2020\nபடப்பிடிப்பு தளத்தில் பணிபுரிந்தவருக்கு கரோனாவா - ராம் கோபால் வர்மா மறுப்பு\nதனது படப்பிடிப்பு தளத்தில் பணிபுரிந்தவருக்கு கரோனா என்று வெளியான செய்திக்கு ராம் கோபால் வர்மா மறுப்பு தெரிவித்துள்ளார்.\nகரோனா அச்சுறுத்தலால் எந்தவொரு படப்பிடிப்புமே நடைபெறவில்லை. சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை படப்பிடிப்புகள் எதுவுமே நடைபெறாமல் நடிகர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். தங்களுடைய சமூக வலைதளத்தில் கரோனா தொடர்பான விழிப்புணர்வை மட்டும் ஏற்படுத்தி வருகிறார்கள்.\nஇந்த கரோனா ஊரடங்கில் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடத்தி, தனது இணைய திரையரங்கில் வெளியிட்டு வருபவர் ராம் கோபால் வர்மா. 'க்ளைமேக்ஸ்' மற்றும் 'நேக்கட்' என இரண்டு படங்களை வெளியிட்டுள்ளார். இரண்டுமே நல்ல வசூல் கிடைத்ததால், தொடர்ச்சியாக தனது இணைய திரையரங்கிற்கு பல்வேறு கதைகளை படமாக்கி வருகிறார்.\nஇதனிடையே, ராம் கோபால் வர்மாவின் படப்பிடிப்பு தளத்தில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக பரவலாக தெலுங்கு மீடியாவில் செய்திகளாகவும் வெளியாகின. இதனை ராம் கோபால் வர்மா மறுத்துள்ளார்.\nஇது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் ராம் கோபால் வர்மா கூறியிருப்பதாவது:\n\"எங்கள் குழுவில் ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால் படப்பிடிப்பை நாங்கள் நிறுதிவிட்டதாக வரும் செய்திகளை உண்மையில்லை. படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னரே அனைவரையும் நாங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தினோம். யாருக்கும் கரோனா தொற்று இல்லை. நாங்கள் கண்டிப்புடன் அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி வருகிறோம்.\"\nஇவ்வாறு ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகாதலியைக் கரம் பிடித்த 'கலக்கப்போவது யாரு' யோகி\nசுதா கொங்கரா இயக்கியுள்ள வெப் சீரிஸின் பின்னணி\n'சுப்பிரமணியபுரம்' வெளியாகி 12 ஆண்டுகள்: மதுரை மண்ணிலிருந்து ஒரு மாணிக்கம்\nஇசையமைப்பாளர் மரகதமணி பிறந்தநாள் ஸ்பெஷல்: மொழி எல்லைகளைக் கடந்த இசைச் சாதனையாளர்\nகரோனாகொரோனாகரோனா வைரஸ்கரோனா அச்சுறுத்தல்ராம் கோபால் வர்மாராம் கோபால் வர்மா படப்பிடிப்புராம் கோபால் வர்மா விளக்கம்ராம் கோபால் வர்மா ட்வீட்Ram gopal varmaRam gopal varma interviewRam gopal varma tweetOne minute news\nகாதலியைக் கரம் பிடித்த 'கலக்கப்போவது யாரு' யோகி\nசுதா கொங்கரா இயக்கியுள்ள வெப் சீரிஸின் பின்னணி\n'சுப்பிரமணியபுரம்' வெளியாகி 12 ஆண்டுகள்: மதுரை மண்ணிலிருந்து ஒரு மாணிக்கம்\nதமிழக அரசு வேலைவாய்ப்புகளில் பிற மாநிலத்தவர், வெளிநாட்டினரைச்...\nசுதேசி என்றால் அனைத்து வெளிநாட்டுப் பொருட்களையும் ஒதுக்க...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு விவாதம்\nராகுல் செய்ய வேண்டியது என்ன\nகரோனா தொற்று: பாடகர் எஸ்.பி.பி உடல்நிலை கவலைக்கிடம்\nராஜஸ்தானில் நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் அரசு...\nநீலகிரியில் எளிமையாக நடைபெற்ற சுதந்திர தின விழா: மாவட்ட ஆட்சியர் கொடியேற்றினார்\nஒவ்வொருவருக்கும் கரோனா தடுப்பு மருந்து கிடைக்க திட்டம் தயார்; பெண்களுக்கு 1 ரூபாயில்...\n'ரோஜா' வெளியான நாள்: ரசிகர்கள் மனங்களில் வாடாமலர்\nவிரைவில் கரோனா தடுப்பூசி இலவசமாக கிடைக்கும்: உலக சுகாதார நிறுவன ஆராய்ச்சியாளர் சௌமியா...\nநடிகர் அர்ஜுன் பிறந்தநாள் ஸ்பெஷல்: எப்படி நடித்தாலும் ரசிக்கவைப்பவர்\n'ரோஜா' வெளியான நாள்: ரசிகர்கள் மனங்களில் வாடாமலர்\nரஜினிகாந்தின் 45 ஆண்டுகள்: நடிப்பிலும் எப்போதும் சூப்பர் தான்\nவிஜய் சார் பழகிய விதத்தை என்னால் நம்ப முடியவில்லை: லோகேஷ் கனகராஜ்\n மணிக்கு 149 கிமீ வேகம் வீசும் ஷிவம் மாவி, காயத்துக்குப் பிறகு...\nஎரிவாயு குழாய் பதிப்பு வேலைகளைத் தடுத்து நிறுத்துக: தமிழக அரசுக்கு சீமான் கோரிக்கை\nவரும் அக்டோபர் 2-ம் தேதி வரை ஆரோக்கிய இந்திய சுதந்திர ஓட்டம்\nவிரைவில் கரோனா தடுப்பூசி இலவசமாக கிடைக்கும்: உலக சுகாதார நிறுவன ஆராய்ச்சியாளர் சௌமியா...\nபாலகிருஷ்ணாவுக்கு நாயகியாகும் அமலா பால்\nஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கான மருத்துவ சிகிச்சைக்கு கோவில்பட்டி மருத்துவமனை தேர்வு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/564245-man-killed-for-objecting-to-juveniles-performing-bike-stunts-in-delhi-three-apprehended.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-08-15T08:55:49Z", "digest": "sha1:FDT3ONCNKNSWV6WMCWYLB4UUQI4OZK24", "length": 15860, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "பைக்கில் ஆபத்தான சாகச விளையாட்டு: கண்டித்த நபரை கத்தியால் குத்திக் கொன்ற 3 சிறுவர்கள்- டெல்லியில் பயங்கரம் | Man killed for objecting to juveniles performing bike stunts in Delhi; three apprehended - hindutamil.in", "raw_content": "சனி, ஆகஸ்ட் 15 2020\nபைக்கில் ஆபத்தான சாகச விளையாட்டு: கண்டித்த நபரை கத்தியால் குத்திக் கொன்ற 3 சிறுவர்கள்- டெல்லியில் பயங்கரம்\nடெல்லியின் ரகுவீர் நகர் பகுதியில் 25 வயது நபரை 3 சிறுவர்கள் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஜூலை 8ம் தேதி நடந்த இந்தச் சம்பவம் புகாராக இன்று மாறவே போலீஸார் தரப்பில் கூறும்போது, ‘மணீஷ் என்ற அந்த நபர் ஜூலை 8ம் தேதியன்று பைக்கில் சாகச முயற்சிகளில் ஈடுபட்டு ஆபத்தாக விளையாடிய சிறுவர்களைக் கண்டித்துள்ளார், இதனால் ஆத்திரமடைந்த சிறுவர்கள் அவரை பலமுறை அடித்து உதைத்து கொலையே செய்து விட்டனர், அவரை மருத்துவமனைக்கு இட்டுச் சென்றபோது மணீஷ் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்’ என்றனர்.\nபரபரப்பான இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போது சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் ஒரு நபரை மூன்று பேர் அடித்து உதைத்து சரமாரியாக கத்தியால் குத்தியது தெரியவந்தது. இவர்கள் 3 பேரும் சிறுவர்கள் உள்ளூர்பகுதியைச் சேர்ந்தவர்கள். 3 பேரையும் அடையாளம் கண்டுப்பிடித்து விட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.\nஇந்தச் சிறுவர்கள் நடுத்தெருவில் போவோர் வருவொரை அச்சுறுத்தும் விதமாக பைக் சாகசங்கள் செய்து வருவது வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. மணீஷ் இதனை கண்டித்துள்ளார். இதனையடுத்து தொடர்ந்து நம்மைக் கண்டிக்கிறாரே என்ற ஆத்திரம் பீறிட கண்டித்தவரை அடித்து உதைத்து கத்தியால் குத்திக் கொலை செய்ததாக போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே ச��ூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nசுதேசி என்றால் அனைத்து வெளிநாட்டுப் பொருட்களையும் ஒதுக்க...\nதமிழக அரசு வேலைவாய்ப்புகளில் பிற மாநிலத்தவர், வெளிநாட்டினரைச்...\nராகுல் செய்ய வேண்டியது என்ன\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு விவாதம்\nஸ்மார்ட்போன் இல்லை, அடிப்படை வசதியில்லை: ஜப்பானிய மொழியைக்...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு இடது பார்வை\n மணிக்கு 149 கிமீ வேகம் வீசும் ஷிவம் மாவி, காயத்துக்குப் பிறகு...\nவரும் அக்டோபர் 2-ம் தேதி வரை ஆரோக்கிய இந்திய சுதந்திர ஓட்டம்\nபிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் மாற்றமில்லை; தொடர்ந்து சிகிச்சை\nசந்திரயான்-2; நிலாவில் படமெடுத்த எரிமலைப் பள்ளத்திற்கு விக்ரம் சாரபாய் பெயர்: இஸ்ரோ நடவடிக்கை\nகடலூரில் தடை செய்யப்பட்ட ரூ.1.5 கோடி மதிப்பிலான 8 டன் போதைப் பொருட்கள்...\nவிளாத்திகுளத்தில் ரூ.5 லட்சம் மதுப்பிலான புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: 2 பேர் கைது\nதிமுக பெயரில் போலி முகநூல் கணக்கு: மதுரையில் நிர்வாகிகள் போலீஸில் புகார்\nஒரு பவுன் தங்கநகைக்காக புது மணப்பெண் கொலை: விருதுநகரில் சோகம்\nஹாங்காங்கில் சீன அதிபர் ஜின்பிங் உட்பட கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களின் உறவினர்கள் பெயரில்...\nகரோனா வைரஸ்: 10,000 சோதனைகளின் போது 3000-3,500, இப்போது 75,000 சோதனைகள் ஆனால்...\nஅயோத்தி ராமஜென்மபூமி அறக்கட்டளையின் தலைவர் மகந்த் நிர்த்தியா கோபால் தாஸ் கரோனா தொற்றால்...\n - பாகிஸ்தானுக்குக் கடனுதவி, எண்ணெய் சப்ளை நிறுத்தம்- சவுதி அரேபியா...\nமேற்கு வங்க அரசியலில் புயலைக் கிளப்பிய பாஜக எம்எல்ஏவின் மர்ம மரணம்: ஜே.பி....\n''வலியின்றி உயிர் பிரிய பிரார்த்தனை செய்யுங்கள் - இறக்கும் முன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நடிகை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0/", "date_download": "2020-08-15T07:34:34Z", "digest": "sha1:ZFI524K7MJE73WMEQGX4PIMUE65PZLZS", "length": 13617, "nlines": 197, "source_domain": "ippodhu.com", "title": "கேரளா அரசுக்கு தகவல் தெரிவிக்காமல் ரயில்கள் இயக்கம் - பினராயி விஜயன் - Ippodhu", "raw_content": "\nHome இந்தியா கேரளா அரசுக்கு தகவல் தெரிவிக்காமல் ரயில்கள் இயக்கம் – பினராயி விஜயன்\nகேரளா அரசுக்கு தகவல் தெரிவிக்காமல் ரயில்கள் இயக்கம் – பினராயி விஜயன்\nகேரளா அரசுக்கு தகவல் தெரிவிக்காமல் வெளிமாநிலங்களில் இருந்து புலம் பெயர் தொழிலாளர்களுக்கான ரயில்களை அனுப்புவதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.\nஇது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது: கேரளாவிடம் தெரிவிக்காமல் மஹாராஷ்டிராவிலிருந்து மேலும் ஒரு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணிகள் விவரங்களைப் பெறுவதற்காக அதை ரத்துசெய்து அதன் பயணத்தை வேறொரு தேதிக்கு திட்டமிட அரசு தலையிட வேண்டும்.\nதனிமைப்படுத்த ஏற்பாடு செய்ய மாநிலத்திற்கு வருபவர்கள் இணையதள போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில் எங்கள் கொரோனா கட்டுப்பாட்டு முயற்சிகள் வீணாகிவிடும். எங்கள் மாநிலத்திற்கு ஒரே ஒரு கோரிக்கை மட்டுமே உள்ளது.\nஅதாவது வருபவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட வசதிகளை ஏற்பாடு செய்வதற்காக இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும், இது மாநிலத்திற்கு வரும் கேரள மக்களுக்கு எதிரானது அல்ல.பயணிகள் ‘கோவிட் -19 ஜாக்ரதா போர்ட்டலில்’ பதிவு செய்வது கட்டாயமாகும். வெளிநாட்டினர், வெளிமாநிலத்தில் இருந்து இங்கு வரும்போது மாநிலத்தில் சில ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டியது அவசியம். நோய் பரவக்கூடிய பகுதிகளிலிருந்து மக்கள் வருகிறார்கள். இதனால் இயற்கையாகவே இங்குள்ள நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.\nஇதுவரை மஹா.,வில் 72 பேர், தமிழகத்தில் 71 பேர், கர்நாடகாவில் 35 பேர் என அங்கிருந்து வந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் இருந்து சுமார் 3.80 லட்சம் பேர் கேரளாவுக்கு வருவதற்கு பதிவு செய்துள்ளனர்.\nஇவர்களில் 2.16 லட்சம் பாஸ் வழங்கப்பட்டுள்ளது, இதுவரை 1,01,779 பேர் ஏற்கனவே கேரளா வந்துள்ளனர். அதேபோல், வெளிநாட்டிலிருந்து திரும்பி வர 1.34 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர், இதில் 11,189 பேர் மே 25 வரை கேரளா வந்துள்ளனர். இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்\nPrevious articleஉலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் ��ண்ணிக்கை 3.51 லட்சத்தை தாண்டியது\nNext articleஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை பயன்படுத்துவதால் பெரிய அளவில் பக்க விளைவுகள் இல்லை-ஐசிஎம்ஆா் (ICMR)\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் 25.26 லட்சத்தை தாண்டியது\n74-ஆவது இந்திய சுதந்திர தினம்: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர்\nஇந்தியா வருகிறது பிரதமருக்கான அதிநவீன விமானம்\nநம் ஒவ்வொருவருடைய ஆரோக்கியமும் பின்னிப் பிணைந்திருக்கிறது. மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸின் முகக் கவசம் அணியுங்கள். இந்த முகக் கவசங்கள் பாதுகாப்பானவை; அழகானவை.\nஆப்பிள், கூகுள் மீது வழக்கு தொடர்ந்த எபிக் கேம்ஸ் நிறுவனம்\nமோட்டோரோலா ரேசர் 2 : வெளியீட்டுத் தேதி மற்றும் விபரங்கள்\nஇந்திரா பார்த்தசாரதி: ”உணவுப் பழக்கத்துக்காக படுகொலை என்பது “மாபாதகச்” செயல்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு வெறும் தானியங்கள் மட்டும் போதாது, வாடகை கொடுக்க, பால் காய்கறிகள் வாங்க...\nகொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை: (ICMR) இந்திய மருத்துவ ஆராய்ச்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-10-06-00-20-03/09-sp-1259146845/1096-2009-11-05-00-51-45", "date_download": "2020-08-15T08:04:07Z", "digest": "sha1:PJJY4YO2ZVP2L2ICXU4CTIBXKGWURW5B", "length": 21304, "nlines": 233, "source_domain": "www.keetru.com", "title": "மருத்துவத் துறைக்குள் ஜனநாயகம் மலருமா?", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nமாற்று மருத்துவம் - அக்டோபர் 2009\nமருத்துவ மேல் பட்டப் படிப்பில் பறி போகும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு\nநாவல் பழத்தின் மருத்துவ குணங்கள்\nஉலகமயமான நோய் - கொரோனா தொற்றும் காலனியமும்\nபல் - வாய் நோய்\nஇந்திய விவசாயத்தை அழிக்கும் மூன்று அவசரச் சட்டங்கள்\nதேசிய கல்விக் கொள்கை 2020 - ஒரு விரிவான அலசல்\nஇந்தியா என்கிற கருத்தாக���கம் - சுனில் கில்நானி தத்துவ நூலைப் போன்றதொரு வரலாற்று நூல்\nபெண்கள் மற்றும் ஆண்களின் மூளை\nமூணாறு மண்ணில் உயிரோடு புதையுண்ட தமிழ்ப் பாட்டாளிகளின் துயரம் தணிக்க…\nபுதிய கல்விக் கொள்கை - திலகர் என்னும் மனு தர்மவாதியின் பார்வை\nமாற்று மருத்துவம் - அக்டோபர் 2009\nபிரிவு: மாற்று மருத்துவம் - அக்டோபர் 2009\nவெளியிடப்பட்டது: 05 நவம்பர் 2009\nமருத்துவத் துறைக்குள் ஜனநாயகம் மலருமா\nசமீபத்திய இரண்டு அறிவிப்புகள் மாற்றுமருத்துவங்களின் மீதான தாக்குதல்களாய் அமைந்துள்ளன. (1) HIV, Hep-B, Infant Diaorrhea, Influenza ஆகிய நோய்களுக்கு (W.H.O.) உலக நல நிறுவனம் ஹோமியோபதி மருந்துகளை பரிந்துரைக்கவில்லை என்ற அறிவிப்பு (2) தமிழ்நாட்டில் உள்ள அனைத்து (இந்திய மருத்துவ முறை உட்பட) பதிவிலா மருத்துவர்களையும் அக் 1 முதல் 10 வரை கண்டறிந்து நடவடிக்கைகள் மேற்கொள்வது என்ற இந்திய மருத்துவர் சங்கம் (I.M.A.) தமிழ்நாடு பிரிவின் அறிவிப்பு.\nமுதல் அறிவிப்பு மூலம் W.H.O.ன் உண்மையான முகம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. W.H.O. என்ற அமைப்பு உலகின் அனைத்து மருத்துவ முறைகளையும் பாதுகாக்கும் அமைப்பாக அல்லாமல், அலோபதியின் ஊதுகுழலாய் செயல்படுவது தொடர்கதையாய் நிகழ்வதுதான். W.H.O.வைப் பொறுத்தளவில் எந்த நோய்க்கும் இதுவரை ஹோமியோபதியை மட்டுமல்ல எந்த மாற்றுமருத்துவத்தையும் பரிந்துரைத்ததில்லை. இப்போது ஐந்து நோய்களை மட்டும் பட்டியலிட்டு மாற்றுமருத்துவங்களில் ஹோமியோபதியில் மட்டும் மருந்துகளில்லை என்பதைப் போல தோற்றம் உருவாக்குவது ஏன்\nஉலகத்திற்கு ஹோமியோபதியின் வரலாறு தெரியும். ஹோமியோபதியில் முதன் முதலாய் டாக்டர் ஹானிமன் கண்டுபிடித்த மருந்து ‘சைனா’. மலேரியா சுரத்தைக் கட்டுப்படுத்துவதில் இம்மருந்துக்கு நிகராக வேறு மருந்தில்லை. மலேரியா, இன்புளூயன்சா, சிசு வயிற்றுப்போக்கு போன்ற நோய்களை ஹோமியோபதி மிகச் சிறப்பாக குணப்படுத்தி வருவதற்கு பல லட்சம் நிரூபணங்கள் உள்ளன. மேலும் HIV, Hep-B போன்ற நோய்கள் குறித்து அலோபதியின் வரையறைகளும் முடிவுகளும் மாற்றுமருத்துவத் தத்துவங்களுக்கு முரணானவை. மனித குலத்தை அச்சுறுத்தும் பல நோய்களுக்கு ஹோமியோபதியில் முழுமையான தீர்வுகள் உண்டு என்பதை உலக மக்கள் தம் அனுபவங்களால் அறிந்து வருவதால்தான் ஹோமியோபதியை நம்பிக்கையோடு நாடி வரும் கூட்டம் பெருகிக் கொ��்டிருக்கிறது.\nதமிழ்நாட்டில் I.M.A. அமைப்பானது பதிவிலா மருத்துவர்களைக் களையெடுக்கப் போகிறதாம் ஆங்கில மருத்துவ முறையின் உள்ளார்ந்த பார்வை என்பது பிற மருத்துவமுறைகள் எல்லாமே “விஞ்ஞானப்பூர்வமற்றவை”, “போலிகள்” என்பதுதான். இன்றைய சூழலில் இந்தக் கருத்தினை உலகம் ஏற்காது என்பதால் “பட்டம், பதிவு பெறாதவர்கள் எல்லோருமே போலிகள்” என்று கூறி பதிவிலா மாற்றுமருத்துவர்களை வேட்டையாட களத்தில் இறங்குகின்றனர்.\nஆங்கில மருத்துவர்களின் நலனுக்காக உருவான சங்கத்தின் மூலம் ஆங்கில மருத்துவத்தை தவறாக, தகுதியின்றி பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க உரிமை உண்டு. ஆனால் இந்திய மருத்துவமுறைகளிலும் இதர மாற்று மருத்துவ முறைகளிலும் வைத்தியம் செய்வோரில் பதிவிலா மருத்துவர்கள் யார் என்று கண்டறியவும், விசாரிக்கவும், நடவடிக்கை எடுக்கவும் இவர்களுக்கு அனுமதியும் உரிமையும் எங்கிருந்து கிடைத்தன\nஆங்கில மருத்துவம் மட்டுமே பட்டங்களையும் பதிவுகளையும் 100 சதவீதம் சார்ந்து வாழக்கூடியது. மாற்றுமருத்துவங்களின் வரலாறு வேறு. உலகிலுள்ள எல்லா நாடுகளிலும் பட்டதாரிகளால் உருவாக்கப்பட்டவையல்ல மாற்றுமருத்துவங்கள். பட்டதாரிகளை மட்டும் நம்பி, சார்ந்து வளரக் கூடியவையல்ல மாற்றுமருத்துவங்கள். அவை நோயாளிகள் மற்றும் மக்கள் பங்கேற்போடு வளர்ந்தவை. இயற்கை மருத்துவங்கள் மூலம் பயன் அடைகிற மக்களில் ஒரு பகுதியினர் தாமாகவே அவற்றை கற்று பிறருக்கும் பயன்படுத்தி நலமளிக்க வாய்ப்புள்ள மாற்றுமருத்துவங்கள் பல உள்ளன.\nமூலிகை மருத்துவம், அக்குப்பங்சர், மலர் மருத்துவம், எலக்ட்ரோபதி, காந்த சிகிச்சை போன்ற பல மருத்துவ முறைகளில் அனுபவமுள்ள பல்லாயிரக்கணக்கானவர்கள் எந்தப் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெறமுடியும் எந்த கவுன்சிலில் பதிவுபெற முடியும் எந்த கவுன்சிலில் பதிவுபெற முடியும் இவையிரண்டும் இல்லை என்றால் இவர்கள் எல்லோரும் “போலிகள், மக்களின் உயிரோடு விளையாடுபவர்கள்” என்று பொருளா\nஅரசியலில் ‘பன்மைத்துவத்தை’யும் ‘ஜனநாயகத்தை’யும் ஒழித்துக் கட்ட நினைப்பது எதேச்சாதிகாரம். அதனால் ஹிட்லர்கள், முசோலினிகள் உருவானார்கள்; அழிந்தார்கள். பன்மைத்துவத்தை... தாவரங்களில், உணவுகளில், கால்நடை வளர்ப்பில், மொழி மற்றும் பண்பாட்டில் அழிக்��� நினைக்கும் அதிகாரச் செயல்களுக்கு இன்று கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளன.\nமருத்துவத் துறைக்குள் ‘பன்மைத்துவம்’ ஒழிக்கப்படவேண்டும், அலோபதியின் ‘ஒற்றைக் தத்துவமே’ கோலோச்ச வேண்டும் என்று IMA எண்ணுகிறது. மருத்துவத்துறைக்குள் அதிகாரக் குவிப்பு ஆபத்தானது. கீழிலிருந்து மேல்வரை அதிகாரமும் உரிமைகளும் பரவலாக்கப் படவேண்டும். (அலோபதி) நிபுணத்துவத்தின் கரங்களில் மொத்த அதிகாரத்தை குவிக்க விரும்புவதும், மற்ற இயற்கை முறை மருத்துவங்களை ஒழித்துக்கட்ட நினைப்பதும் ஏகபோகச் சிந்தனைகளாகும். மருத்துவத்துறைக்குள் ஜனநாயக நெறிமுறைகள் வலுவடைய வேண்டும். மாற்றுமருத்துவ அமைப்புகள் IMA அமைப்புக்கு எதிரானவை அல்ல. ஆனால் மாற்றுமருத்துவங்களில் IMA எவ்வித உரிமையுமின்றி சட்டாம்பிள்ளைத்தனமாய் அவசியமற்ற தலையீடுகள் செய்யுமானால், அவற்றை எதிர்கொள்ள அணி திரள்வதும், சட்டரீதியான நீதிகளை பெறுவதும் தவிர்க்க முடியாதவை ஆகிவிடும். மருத்துவத் துறைக்குள் ஜனநாயகம் மலர மக்கள் மன்றமும் குரலெழுப்ப வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D?page=1", "date_download": "2020-08-15T07:48:03Z", "digest": "sha1:JYXXXFKHQR62FF5EMO4JEATN6PEQB2IS", "length": 4887, "nlines": 117, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | இன்றுடன்", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஇன்றுடன் சிஎஸ்கே பயிற்சி முடிவுக...\nபிஎஸ்என்எல் ஊழியர்கள் 78,000 பேர...\nராதாபுரம் மறு வாக்கு எண்ணிக்கை -...\nவேலூர் ‘ரயில் குடிநீர்’ சேவை இன்...\nஅத்திவரதர் வைபவம் இன்றுடன் நிறைவு\nஇன்றுடன் ஓய்வு பெறுகிறார் டிஜிபி...\nஇன்றுடன் நிறைவு பெறுகிறது திருத்...\nஇன்றுடன் முடிகிறது அக்னி நட்சத்த...\n4 தொகுதி இடைத்தேர்தல்: வேட்புமனு...\nஇன்றுடன் ம��டிவடைகிறது வேட்பு மனு...\nநாடாளுமன்றத் தேர்தல்: முதல்கட்ட ...\nஇன்றுடன் முடிகிறது அரசின் கெடு.....\nபாம்பு கடித்தால் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்: மருத்துவர் விளக்கம்\n''மதிய உணவு நேரத்தில் நடனமாடிக் காட்டினேன்'' - ரஜினி குறித்து நெகிழும் லாரன்ஸ்\nதத்தெடுத்த பெற்றோர் மரணம்; 15 ஆண்டுகளுக்குப் பின் சொந்த பெற்றோரிடம் சேர்ந்த மகள்\nஆபாச வீடியோ அனுப்பி டார்ச்சர் செய்த இளைஞரை நேரில் வரவழைத்து தரமாக சிக்க வைத்த பெண்\nபோதும் விஷமிகளே.. இனிமேலும் இப்படியொரு இழிசெயல் வேண்டாம்.. மீண்டு வரட்டும் நமது எஸ்.பி.பி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://a1tamilnews.com/bjp-lost-the-chance-with-congress/", "date_download": "2020-08-15T07:30:50Z", "digest": "sha1:P5RKOTXIAMJ4VGG6HCWKSKRJBP27GRQX", "length": 19097, "nlines": 221, "source_domain": "a1tamilnews.com", "title": "வாய்ப்பை தவற விட்ட பிஜேபி! ஆட்சியைப் பிடிக்கிறது காங்கிரஸ்! - A1 Tamil News", "raw_content": "\nவாய்ப்பை தவற விட்ட பிஜேபி\n அசத்தும் அமெரிக்க தமிழ்ப் பெண் வயலின் ஸ்ரீ\n சென்னை ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியேற்றிய முதலமைச்சர் \n கொரோனா காலத்திலும் அந்நிய முதலீடு\nஅமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைகிறாரா முன்னாள் ஐ.பி.எஸ். அண்ணாமலை\nதித்திக்கும் சுவை தரும் பாசிப்பருப்பு பாயாசம்\nஇனி சானிடைசருக்கு பதில் இதை உபயோகப்படுத்துங்க\nசீக்கிரமாக எழுந்து வா பாலு உனக்காகக் காத்திருக்கிறேன்\nநிசப்த வெளியில் ஓர் நிசப்த யுத்தம்\nஇந்தி படிக்க விடாமல் தமிழருவி மணியனையும் சாலமன் பாப்பையாவையும் யார் தடுத்தார்கள்\nஇ-பாஸ் முறையை முற்றிலும் நீக்குங்கள்\nசென்னையில் இன்று மீண்டும் ஆயிரத்தை தாண்டிய கொரோனா தொற்று\nசுற்றுச்சூழல் சட்ட திருத்த வரைவு கிராம மக்களுக்கு புரிய வேண்டாமா கிராம மக்களுக்கு புரிய வேண்டாமா\nதாயின் வயிற்றில் இருந்த மகளிடம் பேசிய பாசக்காரத் தந்தை கவிஞர் நா. முத்துக்குமார்\nஇதை விட்டு விட்டால் தமிழும் வாழும்\nமுன்னாள் ஐ.பி.எஸ் அண்ணாமலை தான் ரஜினியின் முதல்வர் வேட்பாளரா\nஉடன் பிறப்புகள்.. ஒத்தைக் குழந்தை போதுமா\nகாபி, டீயில் சர்க்கரைக்கு பதில் இதை உபயோகப்படுத்துங்க\nசென்னை கோட்டையில் நாளை சுதந்திர தின விழா\nகொரோனா காலத்திலும் கண்டிப்பாக நடக்கனும் கிராமசபை கூட்டம்\nவிநாயக சதுர்த்தி ஊர்வலத்திற்க��த் தடை தமிழக அரசு அதிரடி உத்தரவு\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு 2.07 கோடி\nமாற்றுத் திறனாளிகள் பணிக்கு வரத் தேவையில்லை\nவரி செலுத்துபவர்களை கவுரவிக்க புதிய திட்டம் இன்று மோடியால் தொடக்கம்\nஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தையொட்டி 4அடுக்கு பாதுகாப்பு\nதிருத்தணியில் எளிமையாக நடத்தப்பட்ட ஆடிகிருத்திகை தெப்பத் திருவிழா\nசென்னையை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டி\nவாய்ப்பை தவற விட்ட பிஜேபி\nin முக்கியச் செய்திகள், முக்கியச் செய்திகள் - 1\nஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல் 81 தொகுதிகளில் 5 கட்டங்களாக நடத்தப்பட்டது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்ட்ரிய ஜனதா தளம் இவற்றுடன் இணைந்து காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. பாஜக தனியாகவே களத்தில் இறங்கியது.\nவாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி முன்னிலை வகித்தது. இக்கூட்டணியில் உள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி, 30 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஒரு தொகுதியிலும் வெற்றிபெற்று இருக்கிறது.\nஆளும் கட்சியான பாஜக 25 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி பின்தங்கியுள்ளது.\nஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் செயல் தலைவர் ஹேமந்த் சோரனின் வெற்றிச் செய்தி கிடைத்ததும், அவர் வீட்டின் முன்பு கட்சித் தொண்டர்கள் ஆரவாரத்தில் ஆனந்தக் கூச்சலிட்டனர்\nஇதனால் ஜார்கண்ட்டில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதியானது. தாம் முதல்வராக பதவியேற்ற பின் முதலமைச்சர் என்கிற நினைப்போடு பணியாற்றாமல் மண்ணின் மைந்தன் என்கிற எண்ணத்தோடு மக்களுக்கு சேவை செய்வேன் உறுதி படக் கூறியுள்ளார்.\nஜார்க்கண்ட் முதலமைச்சராக ஹேமந்த் சோரன் வரும் வியாழக்கிழமை பதவியேற்க உள்ளார்.\nமாற்றுத் திறனாளிகள் பணிக்கு வரத் தேவையில்லை\nதமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மார்ச் மாதம் முதல் அறிவிக்கப்பட்டு வரும் தொடர் ஊரடங்கு காரணமாக பேருந்துகள், ரயில் சேவைகள்...\nநடமாடும் ரேஷன் கடைகள் அறிமுகப்படுத்தப்படும் அமைச்சர் செல்லூர் ராஜூ\nதமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்���ப்பட்டு வந்த போதிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அரசு தேவையான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தி வருகிறது....\n இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியது\nஉலக நாடுகளை கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் குறையத் துவங்கியுள்ளது. இதுவரையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 22 லட்சத்தை தாண்டியிருந்தாலும், கொரோனா...\nஅ.தி.மு.க.வின் அடுத்த முதல்வர் வேட்பாளர் எடப்பாடி தான் \nதமிழகத்தில் அதிதீவிரமாக பரவி வருகிறது. அரசு கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் தற்போது நடந்து வரும் அ.தி.மு.க ஆட்சிக் காலம் முடிவடைய உள்ள...\nவீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை பாதுகாக்க வருகிறது ‘அம்மா கோவிட் ஹோம் கேர்’ திட்டம்\nதமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. பாதிப்பின் அளவைப் பொறுத்து மிகத் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு...\nஇன்று முதல் வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் தரிசனம் செய்யலாம்\nதமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டு வரும் தொடர் ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன் படி, தமிழகத்தில் உள்ள...\nஎஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு முடிவுகள்,மதிப்பெண்கள் பட்டியல் இன்று வெளியீடு\nகொரோனா பரவலைத் தடுக்க தமிழகம் முழுவதும் அறிவிக்கப்பட்டிருந்த தொடர் ஊரடங்கு காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அவர்களுக்கான மதிப்பெண்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வில் பெற்ற...\nஇன்று முதல் கொரோனா நோயாளிகளுக்கு அசைவ உணவு\nஇந்தியா முழுவதும் பரவி வரும் கொரோனாத்தொற்றை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு முறைகளை மேற்கொண்டு வருகின்றன. இது தவிர கொரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும்...\nசென்னையில் குறையத் தொடங்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\nதமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருந்த போதிலும் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார்...\nவேலை நிறுத்தத்தில் ஈட���படும் அரசு ஊழியர்களுக்கு ‘ நோ வொர்க் நோ பே ‘ தமிழக அரசு அதிரடி அறிவிப்பு\nதமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நியாயவிலைக் கடையில் பணிபுரியும் ஊழியர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 10...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://photo.lankasri.com/actors/08/112185", "date_download": "2020-08-15T07:42:43Z", "digest": "sha1:WVVG36SW7XTCIBKRUENF5RWGKUN475OY", "length": 5952, "nlines": 110, "source_domain": "photo.lankasri.com", "title": "விஜய், நயன்தாரா கலர்புல் ஜோடி, பிகில் படத்தின் பல புகைப்படங்கள் இதோ - Lankasri Photos", "raw_content": "\nதிருட்டு பயலே-2 படத்தின் ஹாட் புகைப்படங்கள்\nசமீபத்திய சென்சேஷன் எனை நோக்கி பாயும் தோட்டா ஹீரோயின் மேகாவின் கலக்கல் புகைப்படங்கள்\nவேலைக்காரன் Farewell Day - புதிய புகைப்படங்கள்\nவிஜய், ரம்பா ஜோடியாக நடித்த மின்சார கண்ணா படத்தின் புகைப்படங்கள்- ரீவைண்ட்\nரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த நடிகை ஹன்சிகாவின் நியூ லுக்\nசினிமா சீரியல் குழந்தை பிரபலங்கள் குழந்தைகள் தின ஸ்பெஷல்\nஅஜித்தின் வாலி படத்தின் சில பார்க்காத புகைப்படங்கள்- ரீவைண்ட்\nகிரஹணம் பட ஹீரோயின் நந்தினி லேட்டஸ்ட் படங்கள்\nராஜா ராணி சீரியலின் ராணி நடிகை செம்பாவின் அழகிய புகைப்படங்கள்\nஓவியா, ஜுலி மற்றும் BiggBoss பிரபலங்களின் இந்த புகைப்படங்களை பார்த்திருக்கிறீங்களா\nகீர்த்தி சுரேஷ் சோலோ ஹீரோயினாக கலக்கவிருக்கும் சகி பட டீசர் இதோ\nமுதன் முறையாக கமர்சியல் கிங் கே.எஸ்.ஆர் மகள் பேட்டி இதோ\nபிக்பாஸ் எல்லாம் எனக்கு தேவையில்லை, என்ன இப்படி பேசுகிறார்..\nவிஜய், நயன்தாரா கலர்புல் ஜோடி, பிகில் படத்தின் பல புகைப்படங்கள் இதோ\n90களில் ஐஸ்வர்யா ராய் செம்ம கியூட் இளமைக்கால புகைப்படங்கள் இதோ\nவிஜே ரம்யா வித்தியாசமான புடவையில் எடுத்த போட்டோஷுட் இதோ\nஅமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு - 2020\nஅட விஜய், மகேஷ்பாபு இல்லைங்க, தல அஜித்தும் மரம் நட்டுள்ளர், இதோ\nபுதிய ஹேர் ஸ்டைலுக்கு மாறிய மாளவிகா, இணைத்தின் ட்ரெண்டிங் புகைப்படங்கள் இதோ\nடிக்டாக் புகழ் மிருணாளினி கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nசீரியல் புகழ் ஸ்ருதி ராஜின் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிரபலங்கள் கலந்துக்கொண்டு கோலாகலமாக நடந்த பாகுபலி ராணா திருமண புகைப்படங்கள் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/dmk-drives-out-thiruma-for-ramadass--q6bcpy", "date_download": "2020-08-15T08:10:48Z", "digest": "sha1:QY3XNS4NETGNS5MFY2UUQRS23H52ZBCW", "length": 20753, "nlines": 121, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஸ்டாலினால் அசிங்கப்படும் திருமாவளவன்! ஆர்.எஸ்.பாரதி போட்ட நாடகம்: தி.மு.க. கூட்டணியில் எரியும் சாதி தீ! | Dmk drives out Thiruma for Ramadass?", "raw_content": "\n ஆர்.எஸ்.பாரதி போட்ட நாடகம்: தி.மு.க. கூட்டணியில் எரியும் சாதி தீ\n என்று கருணாநிதியை மனம் மகிழ அழைத்தவர் திருமாவளவன். அந்த பெரியாரின் மகன் ஆளும் தி.மு.க.வில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மிகப்பெரிய அவமானம் நிகழ்ந்திருக்கிறது. அதுவும் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர் எனும் இரண்டு மிக முக்கிய பதவிகளில் இருக்கும் நபரால்.\n என்று கருணாநிதியை மனம் மகிழ அழைத்தவர் திருமாவளவன். அந்த பெரியாரின் மகன் ஆளும் தி.மு.க.வில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மிகப்பெரிய அவமானம் நிகழ்ந்திருக்கிறது. அதுவும் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர் எனும் இரண்டு மிக முக்கிய பதவிகளில் இருக்கும் நபரால்.\n‘பட்டியல் வகுப்பினை சேர்ந்த வகுப்பினரில் ஏழெட்டு பேர் உயர் நீதிமன்ற நீதிபதிகளானது திராவிட இயக்கம் போட்ட பிச்சை’ என்று ஆர்.எஸ்.பாரதி பேசியது தி.மு.க. கூட்டணிக்குள் பற்றி எரிகிறது. பாரதியின் பேச்சைப் பார்த்துவிட்டு, ’வருத்தம் தெரிவியுங்க’ என்று ஸ்டாலின் சொல்ல, ‘தலைவர் ஸ்டாலினின் ஆணைக்கிணங்க வருத்தம் தெரிவிக்கிறேன்’ என்று ஸ்டாலின் சொல்ல, ‘தலைவர் ஸ்டாலினின் ஆணைக்கிணங்க வருத்தம் தெரிவிக்கிறேன்’ என்று பாரதி சொல்ல, தி.மு.க. அளவில் இந்த விவகாரம் ஊத்தி மூடப்பட்டுவிட்டது. ஆனால் வெளியே கொந்தளித்து எரிகிறது.\nபாரதியின் பேச்சு முழுக்க முழுக்க கூட்டணி அரசியல் சார்ந்ததே என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். அவர்களிடம் நாம் பேசியபோது ”பாரதியின் இந்த பேச்சை தி.மு.க. முக்கியஸ்தர்களே துளியும் ரசிக்கவில்லை. கடும் கோபத்தில் இருக்கிறார்கள் அவர் மேல். ஆனால் பாரதியும் தன் விருப்பத்தில் இதை பேசவில்லை. இப்படியெல்லாம் அவர் பேச வேண்டிய சூழல்\nஅதாவது நாடாளுமன்ற தேர்தலில் மெகா கூட்டணி வைத்து, அற்புதமாக வென்ற தி.மு.க., எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பெரும் வெற்றியை எதிர்பார்க்கிறது. எச்சூழலிலும் ஆட்சியம��க்கும் வாய்ப்பை இழந்துடவே கூடாது என்பதுதான் ஸ்டாலினின் வெறி இலக்கு. இதற்காக கூட்டணியில் சில மாறுதல்களை பண்ண விரும்புறார். சிம்பிளா சொல்றதுன்னா சில கட்சிகளை களையாக நினைக்கிறார். அதில் முக்கியமானதும், முதலில் நிற்பதும் அவரைப் பொறுத்த வரையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதான்.\nஸ்டாலினுக்கும், திருமாவுக்கும் என்றுமே ஆகாது. கருணாநிதி இருக்கும்போதே இதுதான் நிலை. அவருக்கு பிறகு திருமாவை முழுமையாக வெறுக்கிறார் ஸ்டாலின். அதுக்கு பல காரணங்கள் இருக்குது. முக்கியமா, 2016 சட்டமன்ற தேர்தலில் திருமா உள்ளிட்டோர் ‘மக்கள் நல கூட்டணி’ வைத்து வாக்குகளை பிரிக்காமல் இருந்திருந்தால் தி.மு.க. நிச்சயம் வென்றிருக்கும் அப்படிங்கிறது ஸ்டாலினின் நம்பிக்கை. இதைக் கெடுத்ததில் முக்கியமானவர் திருமாவும், வைகோவும். அதனாலதான் கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக துரைமுருகனை வைத்து ‘ம.தி.மு.க. மற்றும் வி.சி.க. இவர்கள் எங்களின் நண்பர்களே. கூட்டணி கட்சியினரில்லை’ அப்படின்னு ஒரு வெடி ஸ்டேட்மெண்டை கொடுக்க வைத்து, அலறியடித்து அறிவாலயத்துக்கு வரவெச்சார். பழைய பாசத்தில் வைகோவை முழுமையாக ஏத்துக்கிட்டார் ஸ்டாலின். ஆனால் திருமாவோடு ஒட்டவேயில்லை. திருமாவும் வைகோ அளவுக்கு ஸ்டாலினிடம் இறங்கிப் போய் பாசமழை பொழியலை.\nஆக வேண்டா வெறுப்பாகத்தான் இந்த கட்சியை கூட்டணியில் இணைத்தார் ஸ்டாலின். சிதம்பரம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டேன்னு திருமா சொன்னது ஸ்டாலினுக்கு பெரிய எரிச்சல்.\nஎன்னதான் கூட்டணியில் இருந்தாலும் இரண்டு கட்சிகளின் இணையதள அணியும் சர்வகாலமும் உரசிக்கிட்டும், மோதிக்கிட்டும்தான் இருக்கிறாங்க. இந்த நிலையில்தான் எதிர்வரும் சட்டசபை தேர்தலுக்கு கூட்டணியை கிட்டத்தட்ட இறுதி பண்ணிடுச்சு தி.மு.க. தங்களோட அரசியல் ஆலோசகரான ஐபேக் பிரஷாந்த் கிஷோரின் உத்தரவின் படி எப்படியாவது சில கட்சிகளை கழட்டிவிட்டுட்டு, சில கட்சிகளை சேர்க்க வேண்டிய முனைப்பில் இருக்கிறார் ஸ்டாலின். கழட்டிவிடப்பட வேண்டிய கட்சிகளில் முதலில் அவர் டிக் பண்ணியிருப்பது விடுதலை சிறுத்தைகளை.\nஅதற்குப் பதிலாக பா.ம.க.வை உள்ளே இழுக்கும் முடிவில் இருக்கிறார். அ.தி.மு.க. கூட்டணியில் பெரிய சீட் வாய்ப்புகள் இல்லா நிலையும், அ.தி.மு.க - பா.ஜ.க. கூட்டணிக்கு மக்களிடத்தில் ஆதரவு இல்லாத நிலையும் இருப்பதாக ராமதாஸ் நினைப்பதால் மீண்டும் தி.மு.க. கூட்டணிகு வரும் முடிவில் இருக்கிறார். திருமா இருக்கும் ஒரு கூட்டணியில் ராமதாஸ் நிச்சயம் இருக்க மாட்டார். அதேவேளையில் தனக்கு ராமதாஸின் கூட்டு வேண்டும் அதனால்தான் சிறுத்தைகளை அசிங்கப்படுத்தி, தானாகவே முறைத்துக் கொண்டு வெளியேற வைக்கும் முயற்சியில் இறங்கிடுச்சு தி.மு.க. அதன் வெளிப்பாடுதான் பாரதியின் இந்த அவலப்பேச்சு.\nஅவங்க எதிர்பார்த்த மாதிரியே இதுக்கு திருமாவும் எதிர்குரல் கொடுக்க துவங்கிட்டார். ’நாங்கள் வெறும் கோஷம் போடும் கூட்டமல்ல. கோட்டையில் நாங்கள் கொடியேற்றும் நாள் வரும்.’ அப்படின்னு. இதைத்தான் தி.மு.க. தலைமையும் எதிர்பார்த்துச்சு. திருமா கட்சியின் மாநில நிர்வாகிகளும், ‘அசிங்கப்பட்டுட்டு இங்கே இருக்க வேணாம்னே. பேசாம இப்பவே வெளியில போயிடுவோம். தேர்தலுக்கு இன்னும் ஒரு வருஷமிருக்குது. அதுக்குள்ளே அரசியல் சூழல் பெருசா மாறி, நமக்கு நல்ல ஒரு இடம் கிடைக்கும்’ அப்படின்னு வலியுறுத்த ஆரம்பிச்சுட்டாங்க.\nபாரதியின் பேசுச்குப் பிறகு திருமாவின் முகம் நார்மலாகவே இல்லை. தி.மு.க. கூட்டணியை விட்டு வெளியேறிடலாமா சகிச்சுட்டு இருந்தாலும் அவர்களின் டார்ச்சர் தொடரும், மிக கேவலமான எண்ணிக்கையில்தான் சீட் கொடுப்பாங்க, கிடைச்ச இடத்துலேயும் பிரசார ஒத்துழைப்பு கொடுக்காம தோற்கடிக்கத்தான் பார்ப்பாங்க.’ன்னு நெருங்கிய நண்பர்களிடம் புலம்பி ஆலோசிக்க துவங்கிட்டார்.\nஆக தி.மு.க. தலைமை பீடத்தின் எண்ணம் பலிக்க துவங்கிடுச்சு.” என்கிறார்கள்.\nஆனால் தி.மு.க.வின் செய்தி தொடர்பாளர்களோ இதை முழுமையாக மறுத்து “ஆர்.எஸ்.பாரதி பேசினது அவரோட தனிப்பட்ட எண்ணம். ஆனால் அவரோட பர்ஷனல் பேச்சு கட்சிக்கு சிக்கலை தந்ததாலே உடனே வருத்தம் தெரிவிக்க வெச்சார் தளபதி. அதனால திட்டம் போட்டு திருமாவை அசிங்கப்படுத்துறோம்னு வதந்தி கிளப்ப வேண்டாம்\nஅதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரை தட்டித்தூக்கிய மு.க.ஸ்டாலின்... அதிர்ச்சியில் முதல்வர் எடப்பாடி..\nஒருபக்கம் ரூ.4.56 லட்சம் கோடி கடன்... இன்னொரு பக்கம் கமிஷனுக்காக திட்டங்கள்.. அதிமுக அரசு மீது ஸ்டாலின் ஆவேசம்\nதுரைமுருகன் இருநிலையில் உள்ளார்... உதயநிதி தலையீட்டால் ��ிண்டாடப்போகுது திமுக... அடித்து சொல்லும் கு.க.செல்வம்\nஇந்து கடவுளை இழிவுபடுத்தியதால் பேரிடி... திமுக-ஐபேக் இடையே உச்சக்கட்ட மோதல்... விழிபிதுங்கும் மு.க.ஸ்டாலின்..\nபழமைவாதிகளை ஓரங்கட்டுங்க... இடஒதுக்கீட்டை நிறைவேற்றுங்க... மோடி அரசுக்கு மு.க. ஸ்டாலின் அட்வைஸ்\nபாஜக உற்பத்தி செய்யும் பொய்கள் இந்தியாவுக்கு ஆபத்தானவை... பதறும் உதயநிதி ஸ்டாலின்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் முக்கிய கட்சி... அமைச்சர் கசியவிட்ட ரகசியம்..\nஆட்சியில் பங்கு... திமுகவிற்கு செக் வைக்க கே.எஸ்.அழகிரி போடும் கூட்டணி கணக்கு..\nஅதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரை தட்டித்தூக்கிய மு.க.ஸ்டாலின்... அதிர்ச்சியில் முதல்வர் எடப்பாடி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/outdated-congress-party-he-is-the-first-to-serve-people-faster-than-jayallita-udayakumar-who-is-famous-q5t4jx", "date_download": "2020-08-15T08:39:17Z", "digest": "sha1:35RRMUH5OMYHKZXUVLCTONKUTD4ZGN5R", "length": 14614, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "காலவதியான காங்கிரஸ் கட்சி.! ஜெயல்லிதாவை விட வேகமாக மக்கள் சேவை செய்யும் முதல்வர்! புகழ்ந்து தள்ளிய உதயக்குமார் | Outdated Congress Party.! He is the first to serve people faster than Jayallita! Udayakumar, who is famous", "raw_content": "\n ஜெயலலிதாவை வ���ட வேகமாக மக்கள் சேவை செய்யும் முதல்வர்\nரஜினி ஒரு போதும் அரசியல் கட்சி தொடங்க மாட்டார் என காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கூறியதற்கு, அ.தி.மு.க.அரசின் நான்காம் ஆண்டு விழாவை கொண்டாடி கொண்டிருக்கும் இந்த வேளையில் காலாவதியான கட்சியை பற்றி பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடியிருக்கிறார்.\nரஜினி ஒரு போதும் அரசியல் கட்சி தொடங்க மாட்டார் என காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கூறியதற்கு, அ.தி.மு.க.அரசின் நான்காம் ஆண்டு விழாவை கொண்டாடி கொண்டிருக்கும் இந்த வேளையில் காலாவதியான கட்சியை பற்றி பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடியிருக்கிறார்.\nரஜினி ஒரு போதும் அரசியல் கட்சி தொடங்க மாட்டார் என கே எஸ் அழகிரி கூறியதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் உதயக்குமார்., ' அதிமுக அரசு நான்காம் ஆண்டு விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் காலாவதியான காங்கிரஸ் கட்சியை பற்றி பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை,\nஇஸ்லாமியரின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அரசு அனைத்து விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, காவல்துறை அதிகாரிகளும் அரசு பிரதிநிதிகள் ஆகவே போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்,தமிழகம் அமைதியாய் இருப்பதை விரும்பாத சிலர், இதுபோன்ற பிரச்சனைகளை எழுப்புகின்றனர்,அவர்களை மக்கள் தெரிந்து கொள்வார்கள்,சிறுபான்மை வாக்குகள் நகராட்சி தேர்தலில் கூடுதலாகவே அதிமுகவுக்கு கிடைக்கும்.ஜெயலலிதா அரசு, சாதி மத பேதமற்ற அரசு,குடியுரிமை சட்டம் தெரிந்தவர்கள் அமைதியாக உள்ளனர். தெரியாதவர்கள் போராடிக்கொண்டுள்ளனர். தெரிந்தவர்கள் தெரியாதவர்களிடம் கேட்டுத்தெரிந்தால் நன்றாக இருக்கும்,ஜெயலலிதா இல்லாத குறையே தெரியாத அளவுக்கு மக்களுக்கான திட்டங்களை கொடுத்து சாதனை படைத்து வருகிறார் முதல்வர்,\nமுதல்வர் பொறுப்பேற்று சேவை கடமை என ஆற்றும்போது கடுமையான விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் வைத்தனர்,அதிமுக ஆட்சி நிலைக்குமா என்று கேட்டவர்கள் மத்தியில் நிதானமாக பொறுமையாக ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து சாதனை படைத்துள்ளார் முதல்வர்,அமைச்சர்கள் அதிகாரிகள் மக்கள் என அனைவரையும் தாயுள்ளதோடு அரவணைத்த பாங்கு வரவேற்புக��குரியது,முதல்வரின் எளிய அணுகுமுறையால் மக்களை ஈர்த்தார்,பணிச்சுமை அழுத்தத்தை உள்ளத்தில் அழுத்தி மறைத்து வைத்துக்கொண்டு உழைத்தவர் முதல்வர்,ஜெயலலிதாவை விட வேகமாக ஜெயலலிதா விரும்பியது போல திட்டங்களை செயல்படுத்தியவர் முதல்வர்,சட்டசபையில் புள்ளிவிவரத்தோடு முதல்வர் ஆற்றும் உரையை இந்திய நாடே உற்று நோக்கி கவனிக்கிறது,மூன்று ஆண்டுகள் நிறைவு செய்து ஆரோக்கியமாக திடகாத்திரமான குழந்தையை போல அதிமுக அரசை எடப்பாடி நடத்திக்கொண்டிருக்கிறார்,எவராலும் முடியாது என சொன்னவர்கள் மத்தியில் எடப்பாடியால் முடியும் என்றாகி, இவரால் மட்டுமே முடியும் என ஆகிவிட்டது,பொக்கிஷமாக வரலாற்றுப்பாடமாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது,வருவாய் பற்றாக்குறை இருந்தாலும், நிதிபற்றாக்குறை இருந்தாலும் அனைத்து திட்டங்களும் அட்சய பாத்திரம் போல கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது,மதுரையை பிரிக்க மக்கள் கோரிக்கை வைத்தார்கள் என்றால் முதல்வரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்படும்,முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்றார்.\nராஜஸ்தான்: மீண்டும் இணைந்த கைகள்.. அசோக்கெலாட் சச்சின் பைலட்.. வலுவான மெஜாரிட்டியில் காங்கிரஸ்.\nகாங்கிரஸுடன் ராசியான சச்சின் பைலட்... நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் பாஜக.. ஆட்சி நீடிக்காது என சாபம்\nகூட்டணி பேரத்தை ஆரம்பித்த தமிழக காங்கிரஸ்... திமுக- அதிமுகவுக்கு செக் வைக்கும் கே.எஸ்.அழகிரி..\nடிவி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று முடித்த காங்கிரஸ் தலைவர் மாரடைப்பால் உயிரிழப்பு..\nமக்கள் உரிமையைப் பறித்து பாஜக ஜனநாயகப் படுகொலை... EIA2020 விவகாரத்தில் பாஜகவை வறுத்தெடுத்த கே.எஸ்.அழகிரி\nஇந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், திமுக எம்.பி., டி.ஆர் பாலுவிடம் அளித்த வாக்குறுதி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி பொது மக்களுக்கு இலவசமாக கிடைக்கும்.. WHO முதன்மை ஆராய்ச்சியாளர் தகவல்..\nதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் முக்கிய கட்சி... அமைச்சர் கசியவிட்ட ரகசியம்..\nஆட்சியில் பங்கு... திமுகவிற்கு செக் வைக்க கே.எஸ்.அழகிரி போடும் கூட்டணி கணக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/rajinikanth-fans-in-the-rage-of-director-pa-ranjit-q6ejla", "date_download": "2020-08-15T08:38:33Z", "digest": "sha1:FS4UWTCYPL3DN7WF5QBKJUHLKFCMI76H", "length": 12210, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நன்றி மறந்தாரா இயக்குநர் பா.ரஞ்சித்..? ஆத்திரத்தில் ரஜினி ரசிகர்கள்..! | Rajinikanth fans in the rage of director Pa.ranjit", "raw_content": "\nநன்றி மறந்தாரா இயக்குநர் பா.ரஞ்சித்..\nயாரும் யாரையும் நம்பிப் பிறக்கவில்லை. அவரவரின் தனித்தனி முயற்சி அவரவர்களுக்கான அடையாளத்தைத் தரும் என இயக்குநர் பா.ரஞ்சித் பேசியுள்ளது ரஜினி ரசிகர்களை அதிருப்தியாக்கி இருக்கிறது.\nயாரும் யாரையும் நம்பிப் பிறக்கவில்லை. அவரவரின் தனித்தனி முயற்சி அவரவர்களுக்கான அடையாளத்தைத் தரும் என இயக்குநர் பா.ரஞ்சித் பேசியுள்ளது ரஜினி ரசிகர்களை அதிருப்தியாக்கி இருக்கிறது.\nநறுவி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடபெற்றது. இவ்விழாவில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், அதியன் ஆதிரை மற்றும் நடிகர் லிஜீஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்கள். அப்போது பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், ’’நறுவி படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தின் இயக்குநர் போல தான் நானும் அட்டக்கத்தி விழாவில் பதற்றமாக இருந்தேன். நறுவி படம் பெறும் வெற்றி மூலமாக இங்குள்ளவர்கள் எல்லாம் ஸ்ட்ராங்கான ஆட்களாக மாறுவார்கள் என்று நம்புகிறேன்.\nஒரு படத��தை எடுப்பதை விட வெளியிடுவது தான் ரொம்ப கஷ்டம். அந்தத் தடைகளை எல்லாம் தாண்டி இந்தப்படம் வெற்றியடையணும். இசை அமைப்பாளர் கிறிஸ்டிக்கு இந்தப்படம் நல்ல வாய்ப்பாக இருக்கும். இங்கு யாரும் யாரையும் நம்பிப் பிறக்கவில்லை. அவரவரின் தனித்தனி முயற்சி அவரவர்களுக்கான அடையாளத்தைத் தரும். இந்தப்படத்தில் உள்ள விஷுவல்ஸ் எல்லாம் நல்லாருக்கு. தகுதியான படத்தை தமிழ்சினிமா ரசிகர்கள் கை விடுவதே இல்லை. ஊடகமும் நல்ல படத்தைக் கொண்டாடியே தீருவார்கள். இந்த படம் பெரிதாக வெற்றிபெற வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்தார்.\nஇவரது பேச்சு ரஜினி ரசிகர்களை அதிருப்தியாக்கி இருக்கிறது. ‘’தலைவர் ரஜினி இல்லாமல் பா.ரஞ்சித் இந்த உயரத்தை அடைந்திருக்க முடியாது. காலா, கபாலி என அடுத்தடுத்த படங்களை இயக்க பா.ரஞ்சித்துக்கு ரஜினி வாய்ப்புக் கொடுத்தார். ரஜினியை வைத்து தனது சாதிய கருத்துக்களை பா.ரஞ்சித் முன் வைத்தார். அதன் பிறகே தலித்களின் குரல் என பா.ரஞ்சித் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டார். ரஜினியை வைத்து பெயரையும், புகழையும் பெற்று விட்டு தற்போது அந்த நன்றியை மறந்து யாரையும் நம்பி பிறக்கவில்லை. அவரவரின் தனித்தனி முயற்சி அவரவர்களுக்கான அடையாளத்தை தரும் என பேசியிருக்கிறார். ரஜினி மட்டும் வாய்ப்புக் கொடுக்காமல் போயிருந்தால் இந்த அடையாளம் ரஞ்சித்துக்கு கிடைத்திருக்குமா\nரஜினிக்கு போனில் வாழ்த்து சொன்னாரா அஜித்... நடந்தது என்ன\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தட்டித் தூக்க போகும் பிரபாஸ்... அதிர்ச்சியில் ரசிகர்கள்... புகைச்சலில் டோலிவுட்...\nரஜினியும் இல்லை காமலும் இல்லை.. லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் குறித்து அதிரடியாக வெளியான ஷாக்கிங் தகவல்\nசூப்பர் ஸ்டார் மனைவி லதா ரஜினிகாந்த்... எழுதி, இசையமைத்து பாடிய பாடல்\nரஜினியால் தமிழகத்துக்கு மாற்றம்..ரஜினி ஆதரவோடுதான் என் அரசியல் வாழ்வு நிறைவு..தமிழருவி மணியன் அதிரடி விளக்கம்\nநடிகர் ரஜினிகாந்த் இ-பாஸ் விவகாரம்... சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பரபரப்பு தகவல்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலைய��ல் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி பொது மக்களுக்கு இலவசமாக கிடைக்கும்.. WHO முதன்மை ஆராய்ச்சியாளர் தகவல்..\nதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் முக்கிய கட்சி... அமைச்சர் கசியவிட்ட ரகசியம்..\nஆட்சியில் பங்கு... திமுகவிற்கு செக் வைக்க கே.எஸ்.அழகிரி போடும் கூட்டணி கணக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/bus-day-celebration-video-in-chennai-bus-day/", "date_download": "2020-08-15T07:59:08Z", "digest": "sha1:L5L6EVB7LGA5USLNANAUGMLFBMWGLEUU", "length": 11609, "nlines": 64, "source_domain": "tamil.indianexpress.com", "title": "டிரைவர் போட்ட ஒரே பிரேக்.. ஒட்டுமொத்த மாணவர்களும் தரையில்!இப்படி ஒரு பஸ் டே கொண்டாட்டம் தேவையா?", "raw_content": "\nடிரைவர் போட்ட ஒரே பிரேக்.. ஒட்டுமொத்த மாணவர்களும் தரையில்இப்படி ஒரு பஸ் டே கொண்டாட்டம் தேவையா\nமுன்புறம் விழுந்த அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.\nBus day celebration video : சென்னையில் மீண்டும் தலைத்தூக்க ஆரம்பித்திருக்கிறது பஸ் டே கொண்டாட்டங்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரி மாணவர்கள் பொதுமக்களுக்கு இடையூறாக கொண்டாடும் “பஸ் டே’க்கு தடை விதிக்கும் படி அனைத்து தரப்பினரும் வலியுறுத்தினர்.\nகொண்டாட்டங்கள் அடிதடி வரை செல்வது பஸ் டேவில் வழக்கமாகி போனது. போலீசார்கள் பலமுறை கண்டித்தும் மாணவர்கள் அதனை மீறி அவ்வப்போது பஸ் டே கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருந்தனர். இந்நிலையில், கடந்த 2012 ஆம் ஆண்டு சென்னையில் பஸ் டேக்கு சென்னை உயர்நீதிமன்றம் முழுவதுமாக தடை விதித்���து.\nபோலீஸ் டி.ஜி.பி., போலீஸ் கமிஷனர் ஆகியோர் பஸ்டே நடத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. பொதுமக்களுக்கு பஸ்டே நிகழ்ச்சியினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பஸ்டே சட்டவிரோதமானது எனவும் தெரிவிக்கப்பட்டது.\nஇருந்த போதும் ஆண்டுக்கு ஒருமுறை மாணவர்கள் பஸ் டே கொண்டாடுவது குறித்து சென்னை காவல் நிலையத்தில் அனுமதி கேட்டு மனு அளிப்பது வாடிக்கையாக இருந்து வந்தது. இந்நிலையில் நேற்றைய தினம், சென்னையிலுள்ள பச்சையப்பா கல்லூரி , நியூ கல்லூரி, பிரசிடென்சி கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகள் கோடை விடுமுறைக்கு பின்னர் திறக்கப்பட்டன.\nஇதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் மற்றும் நியூ கல்லூரி மாணவர்கள் முக்கிய சாலைகளில் ‘பஸ் டே’ கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.\nபச்சையப்பா கல்லூரி மாணவர்கள் ஆவடியிலிருந்து அண்ணா சதுக்கம் செல்லக்கூடிய 40A என்ற பேருந்தின் கூரை மீது ஏறி ஆபத்தான முறையில் நின்றுகொண்டு விசில் அடித்தப்படி பஸ் டே கொண்டாடினர்.\nஅப்போது டிரைவர் திடீரென்று பிரேக் போட கூரையில் நின்றப்படியே வந்த மாணவர் கூட்டம் ஒட்டு மொத்தமாக பொத்தென்று ரோட்டில் விழுந்தனர். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nவைரல் ஒருபுறம் இருக்க ஆபத்து அறியாமல் மாணவர்கள் இப்படி ஆபத்தான பயணத்தை மேற்கொண்டது வீடியோ பார்த்தவர்களை பதற வைத்துள்ளது. பேருந்து மேற்கூரையின் முன்புறம் இருந்த மாணவர்கள் கீழே விழுந்து அவர்களுக்கு காயம் ஏற்பட்டது. ஓடும் பேருந்திலிருந்து அதன் முன்புறம் விழுந்த அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.\nசென்னையில் நேற்று மட்டும் ‘பஸ் டே’ கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 24 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇடுக்கி நிலச்சரிவு : கொரோனா ஊரடங்கு இல்லை என்றால் 18 குழந்தைகள் உயிருடன் இருந்திருப்பார்கள்\nபாடகர் SPB உடல்நிலை: பாடும் வானப்பாடிக்காக திரையுலகினர் பிரார்த்தனை\nசத்துக்கும், சுவைக்கும் கியாரன்டி… முட்டையில் இப்படி பிரேக்ஃபாஸ்ட் செய்யலாமே\nஉள்ளூர் தயாரிப்புக்கு குரல் கொடுப்போம்… சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி சொன்ன மந்திரம்\nபாலு சீக்கிரம் வா – நான் காத்திருக்கிறேன் : இளையராஜா உருக்கம்\nஎடப்பாடிக்கு நெல்லை, குமரி மாவட்ட அதிமுக ஆதரவு: ���யாத முதல்வர் வேட்பாளர் சர்ச்சை\nஇடுக்கி நிலச்சரிவு : கொரோனா ஊரடங்கு இல்லை என்றால் 18 குழந்தைகள் உயிருடன் இருந்திருப்பார்கள்\nதென்னிந்திய கலைஞர்களின் சங்கமம்.. ‘வந்தே மாதரம்’ வீடியோ\nவந்தே பாரத் மூலம் 10.5 லட்சம் பேர் தாயகம் திரும்பினர் – வெளியுறவு அமைச்சகம்\nTamil Nadu News Today Live : ஓ.பி.எஸ். உடன் ஆலோசனை முடித்த பின்னர், முதல்வருடன் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை\nபாடகர் SPB உடல்நிலை: பாடும் வானப்பாடிக்காக திரையுலகினர் பிரார்த்தனை\nசத்துக்கும், சுவைக்கும் கியாரன்டி… முட்டையில் இப்படி பிரேக்ஃபாஸ்ட் செய்யலாமே\nநம்ம ஊர் சமோசா செய்வது அவ்வளவு கஷ்டமில்லை... செய்யலாமா\nஅசோக் கெலாட் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி - முடிவுக்கு வந்தது ராஜஸ்தான் அரசியல் நாடகம்\n சேஃப்டியை உறுதி செய்ய இந்த 8 டிப்ஸை மறக்காதீங்க\nசெல்வராகவன் வீட்ல 3-வது வாரிசு... உறுதிப்படுத்திய கீதாஞ்சலி\nநான் இந்தி படிக்காமல் போனதற்கு திமுக மட்டுமே காரணம் - தமிழருவி மணியன்\nஒருபக்கம் அணிகள்; மறுபக்கம் வீரர்கள் - மனரீதியாக ஐபிஎல்லுக்கு பக்கா ரெடி\nபி.இ, பி.டெக் செமஸ்டர் தேர்வுகள்: அண்ணா பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு\nஇழந்த மனைவியை சிலையாக்கிய மனிதர்: கிரகப்பிரவேச விழாவில் ஷாக்\nஇத்தனை நாள் இது தெரியாம போச்சே.. கலக்கும் எஸ்பிஐ\nTamil Nadu News Today Live : முதல்வர் வேட்பாளர் விவாதம்; துணை முதல்வர் ஓ.பி.எஸ் உடன் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/nov/08/bengaluru-fir-against-not-standing-up-for-national-anthem-3274402.html", "date_download": "2020-08-15T09:12:27Z", "digest": "sha1:76TIS7UE6LPU2YLXZVT4NCLX4Q3UN6XP", "length": 9423, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தேசிய கீதம் இசைத்த போது நிற்காதவர்கள் மீது எஃப்ஐஆர் | FIR against not standing for national anthem- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n14 ஆகஸ்ட் 2020 வெள்ளிக்கிழமை 08:06:45 PM\nதேசிய கீதம் இசைத்த போது எழுந்து நிற்காதவர்கள் மீது பாய்ந்தது எஃப்ஐஆர்: பெங்களூரு போலீஸ் அதிரடி\nபெங்களூரு: பெங்களூருவில் உள்ள பிவிஆர் ஓரியன் மாலில் படம் பார்க்க வந்த சில இளைஞர்கள், தேசிய கீதம் இசைத்த போது எழுந்து நிற்காததும், அவர்களை ஒரு கும்பல் கண்டித்து திரையரங்கில் இருந்து விரட்டியடித்தது.\nஇது தொடர்பான விடியோ கடந்த வாரம் முழுக்க சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த விடியோவை அடிப்படையாக வைத்து அடையாளம் தெரியாத நபர்கள் மீது பெங்களூரு காவல்துறையினர் தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nஅக்டோபர் 23ம் தேதி அசுரன் படம் பார்க்க வந்த இளைஞர், இளைஞிகள், தேசிய கீதம் இசைத்த போது எழுந்து நிற்காமல் இருந்ததால், அங்கிருந்த ஒரு கும்பல் அவர்களை தட்டிக்கேட்டது.\nஅவர்களை பயங்கரவாதிகள் என்றும், தேச விரோதிகள் என்றும் திட்டி, திரையரங்கை விட்டே வெளியேற்றியது அந்த கும்பல்.\nஇந்த விடியோவைப் பார்த்த காவல்துறை, தேசிய கீதத்தை அவமதிப்பதை தடுக்கும் சட்டப்பிரிவின் கீழ், அடையாளம் தெரியாத நபர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறது.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\nபெங்களூரு கலவரம் - புகைப்படங்கள்\nகிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா - புகைப்படங்கள்\nசாக்ஷி அகர்வாலின் அசத்தல் ஆல்பம்\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nடிராப் சிட்டி படத்தின் டீஸர்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா\nஅமலாக்கத் துறை அலுவலகத்தில் சுஷாந்த் சகோதரி ஆஜர்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2020/07/03/all-set-for-grand-start-regaltalkies-launching-on-8th-july/", "date_download": "2020-08-15T08:17:13Z", "digest": "sha1:KY5YXYILXP47MUWW6BZM2HLAQ3JRWL4X", "length": 10451, "nlines": 160, "source_domain": "mykollywood.com", "title": "All Set for Grand Start @RegalTalkies launching on 8th July . – www.mykollywood.com", "raw_content": "\nதளபதி விஜய் வழியில் அவரது ரசிகர்கள் \nதமிழ்த் திரையில் வெற்றிகரமான தமிழர் \nடிஸ்னி ஹாட்ஸ்டார் , அமேசான், நெட்ஃபிளிக்ஸ் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் ‘ஓவர் தி டாப்’ என வருணிக்கப்படும் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் திரையிடல் தொழிலில் கொடிகட்டிப் பறக்கின்றன. மில்லியன் டாலர்களில் வருவாய் ஈட்டும் இந்த வெளிநாட்டுத் தளங்களை ஆதரிப்பதில் தமிழர்களுக்கு நிகர் தமிழர்கள் தான். ஏனென்றால் வயிறு காய்ந்திருந���தாலும் தங்கள் கண்களுக்கும் கருத்துக்கும் சோறிட அவர்கள் மறப்பதில்லை. அதனால் தான் சினிமா தொழில் தமிழகத்தில் ஆண்டுக்கு குறைந்தது 1500 கோடி ரூபாய் லாபம் ஈட்டும் பொழுதுபோக்குச் சந்தையாக இருந்து வருகிறது.\nதிரையரங்குகள் முற்றாக முடங்கியிருக்கும் இந்த நேரத்தில் அமேசான், டிஸ்னி ஹாட் ஸ்டார் ஆகிய நிறுவனங்கள் இன்னும் தங்கள் பிடியை இறுக்குகின்றன. இந்த கரோனா ஊரடங்கில் இணையத் திரைக்கு கிடைத்திருக்கும் வரவேற்பைப் பார்த்து தமிழ்த் திரையைச் சேர்ந்த ஒருவர் கூட ஓடிடி தளம் ஒன்றைத் தொடங்க முன்வரவில்லையே என்ற ஆதங்கம் எழுந்ததை மறுக்கமுடியாது. சினிமாவில் அழுந்தத் தடம் பதித்த பல தயாரிப்பாளர் ஓடிடி தொடங்கப்போவதாக அறிவித்ததுடன் சரி. எதுவும் செயல்வடிவம் பெறவில்லை.\nஆனால் திருக்குமரன் எண்டெர்டெயிண்மெண்ட் படநிறுவனத்தின் அதிபர், தயாரிப்பாளர், இயக்குநர் சி.வி.குமார் ‘ரீகல் டாக்கீஸ்’ என்ற பெயரில் பிரம்மாண்டமாக, தரமாக தமிழகத்திலிருந்து முதல் சர்வதேச ஓடிடி தளத்தை வரும் 8-ம் தேதி தொடங்குகிறார்.\nதேர்ச்சியும் தரமும் மிக்க சினிமா ரசனை, தயாரிப்பாளர்களுக்கு இருந்தால் மட்டுமே தமிழ் சினிமாவில் தரமான பொழுதுபோக்கு சினிமாக்கள் வெளிவரும் என்பதற்கு சி.வி.குமார் மிகச்சிறந்த உதாரணம். இவர் தயாரித்த, இயக்கிய, வெளிட்ட அத்தனை படங்களும் ரசிகர்களின் இதயத்தைக் கொள்ளையடித்தவை. தரமான பொழுதுபோக்கினை நாடிவரும் ரசிகர்களை இவர் முட்டாள்களாக நினைப்பதில்லை. டிக்கெட்டுக்கு அவர்கள் தரும் பணத்தை மதிப்பதில் உளப்பூர்வமான பொறுப்பு மிக்கவர். அதனால் தான் புதுமையாக இருந்துவிடாதா என்ற ஏக்கத்தைச் சுமந்தபடி திரையரங்கு வரும் ரசிகனை சிறிதும் ஏமாற்றமடையச் செய்யாத ‘அட்டக்கத்தி’, ‘பிட்சா’, ‘சூது கவ்வும்’, ‘தெகிடி’, ‘முண்டாசுபட்டி’, ‘சரபம்’, ‘எனக்குள் ஒருவன்’, ‘இன்று நேற்று நாளை’, ‘இறுதி சுற்று’, ‘காதலும் கடந்து போகும்’, ‘இறைவி’, ‘அதே கண்கள்’ ஆகிய படங்களைத் தயாரித்துத் தன்னை தனித்து அடையாளம் காட்டினார். அதேபோல, அவர் இயக்கிய ‘மாயவன்’, ‘கேங்கஸ் ஆஃப் மெட்ராஸ்’ படங்களின் கதைக் களமும் அவற்றை அவர் தந்த விதமும் விமர்சகர்களின் பாராட்டுகளைப் பெற்றன.\nஅப்படிப்பட்ட வெற்றிகரமான ஒருவர் ‘ஓடிடி’ துறையில் கால் பதிப்பது தமிழர்களுக்குப் பெ��ுமை. அதை ஆராவாரத்துடன் வரவேற்போம். ஒரு தமிழரின் சாதனையை ஊக்கப்படுத்துவோம்.\n“கலையாக் கலையே கமல்” – வைரமுத்து\nதளபதி விஜய் வழியில் அவரது ரசிகர்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/09/26/3-people-not-included-party-dinakaran-confirmed-india-tamil-news/", "date_download": "2020-08-15T07:44:13Z", "digest": "sha1:25CS7KM2DTGIPQXEYKIDNAEHZC7JSOTG", "length": 41627, "nlines": 494, "source_domain": "tamilnews.com", "title": "3 people not-included party - dinakaran confirmed india tamil news", "raw_content": "\nஅந்த 33 பேரை மட்டும் கட்சியில் சேர்க்க மாட்டேன்\nஅந்த 33 பேரை மட்டும் கட்சியில் சேர்க்க மாட்டேன்\nநாகையில் பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டுவரும் டி.டி.வி.தினகரன் மூன்றாவது நாளான இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தினார்.3 people not-included party – dinakaran confirmed india tamil news\nஅப்போது திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்களில் அதிமுகவை டெபாசிட்கூட வாங்க விடமாட்டோம் என ஆவேசமாக சபதமிட்டார்.\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி.தினகரன் மக்கள் சந்திப்பு பிரச்சாரப் பயணத்தை 3-வது நாளாக திருபூண்டியில் இன்று மாலை தொடங்குகிறார்.\nஅதற்கு முன்னதாக வேளாங்கண்ணியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் :\n“ஈழதமிழர்களுக்கு ஆதரவாக அதிமுக சார்பில் நேற்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டங்களில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை பற்றி பேசாமல் என்னை பற்றியே பேசியது அனைத்து அமைச்சர்களின் பயத்தையே காட்டுவதாக தெரிகிறது.\nதிருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக டெபாசிட் கூட வாங்காது, வாங்கவும் விடமாட்டேன்.\nஅமைச்சர் காமராஜ் திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டால் டெப்பாசிட் கூட வாங்கமாட்டார்.\nஇடைத்தேர்தலில் போட்டியிட விஜயபாஸ்கர், துரைகண்ணு, காமராஜ், ஒ.எஸ்.மணியன் உள்ளிட்டவர்களுக்கு சவால்விடுகிறேன் போட்டியிடதயாரா\nதமிழக அமைச்சர்கள் 33 பேரை எக்காரணம் கொண்டும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் சேர்க்கமாட்டோம். சேர்த்தால் அதைவிட பாவம் எதுவும் இல்லை.\nசென்னையில் நடைபெற இருக்கும் எம்ஜி.ஆர் நூற்றாடு விழாவில் நான் பங்கேற்க வேண்டிய அவசியமில்லை எனவும், என் பெயரை அரசியல் செய்வதற்காக போட்டுள்ளார்கள் என்றும் முடித்தார்.\nஇந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :\nஅயனாவரம் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு – குண்டர் சட்டத���தை ரத்து செய்யக் கோரி 6 பேர் மனு\nடுவிட்டரில் மோடியை விமர்சித்ததால் நடிகை ரம்யா மீது தேச துரோக வழக்கு பதிவு\nகாவலர் கண்முன்னே இளைஞரை நடுரோட்டில் கொடூரமாக வெட்டிய மர்ம நபர்கள்\nடெல்லியில் கொடூரம் நண்பியை கொலை செய்து வீசிய நபர் கைது\nபாஜக சார்பில் இன்று முழுக் கடையடைப்பு போராட்டம்; வீதிகளில் பொலிஸ் பாதுகாப்பு\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nஅயனாவரம் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு – குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி 6 பேர் மனு\n“சாதி அடிப்படையில் பதவி உயர்வை மறுக்கக் கூடாது” – கமல்ஹாசன்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்ப�� : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜ��.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமி��ின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர���தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கி���ின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\n“சாதி அடிப்படையில் பதவி உயர்வை மறுக்கக் கூடாது” – கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.blog/category/madhavan/", "date_download": "2020-08-15T08:31:06Z", "digest": "sha1:KI6UVHP32TP7VON5PTUERQLOYQBUUJLP", "length": 82500, "nlines": 547, "source_domain": "snapjudge.blog", "title": "Madhavan | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on திசெம்பர் 3, 2007 | 9 பின்னூட்டங்கள்\nமாதவன் தயாரித்து நடித்துள்ள எவனோ ஒருவன் திரைப்படத்தின் சிறப்பு திரையிடல் நிகழ்ச்சி\nநடிகர் மாதவன் தனது நிறுவனம் லியுக்கோஸ் பிலிம்ஸ் சார்பில் ‘எவனோ ஒருவன்’ என்ற தமிழ் படத்தைத் தயாரித்து அதன் ஹீரோவாகவும் நடித்துள்ளார். தமிழ் பட வரலாற்றில் ஒரு புதுமையாக, முதன் முறையாக, இந்தத் திரைப்படத்தின் முதல் திரையிடல் வட அமெரிக்காவில் நடந்துள்ளது. ஹெச் எஸ் பி சி வங்கி, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் விப்ரோ சந்தூர் சோப் நிறுவனங்களுடன் இணைந்து இந்த சினிமா கலிஃபோர்னியா வாழ் தமிழ் ரசிகர்களின் பார்வைக்கு மட்டும், படம் அதிகாரபூர்வமாக வெளியிடப் படும் முன்பாகவே திரையிடப் பட்டது. இந்தத் திரையிடலை ஒரு சிறப்பு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்திருந்தார் மாதவன். அக்டோபர் 26 சனி��்கிழமை அன்று, கலிஃபோர்னியாவில் உள்ள சான் ஓசே நகரின் செஞ்சுரி 10 திரையரங்கில் இந்த சிறப்பு திரைப்பட காட்சி ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. ஹெச் எஸ் பி சி வங்கியும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் கலிஃபோர்னியா பே ஏரியாப் பகுதியில் உள்ள தமிழ் ரசிகர்களை இந்த நிகழ்ச்சிக்காக வரவேற்றிருந்தனர்.\nநிகழ்ச்சிக்காக, ‘எவனோ ஒருவன்’ திரைப் படத்தின் ஹீரோ மற்றும் தயாரிப்பாளர் நடிகர் மாதவன், திரைப்படத்தின் இயக்குனர் நிஷிகாந்த் காமத், கதாநாயகி நடிகை சங்கீதா ஆகியோர் இந்தியாவில் இருந்து அமரிக்கா வந்திருந்தனர். அமெரிக்காவில் நியுயார்க் மற்றும் சான் ஓசே நகரங்களிலும் இன்னும் பல நாடுகளிலும் இந்தப் படத்தின் சிறப்புத் திரையிடல் (special screening) தொடர்ந்து நடை பெற்று வருகின்றன. டிசம்பரில் வெளியிடப் படும் ‘ எவனோ ஒருவன்’ திரைப்படமே தமிழ் திரையுலகில் முதல் முறையாக வெளிநாடுகளில் சிறப்பு ஒளிபரப்புச் செய்யப் பட்டு வரவேற்பை பெற்று பின் தமிழ் நாட்டில் ரீலீஸ் செய்யப் பட இருக்கிறது. சான் ஓசே திரையரங்கில் அரங்கு நிறைந்த ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பினை இத் திரைப்படம் பெற்றது. வழக்கமான தமிழ்த் திரைப்பட ஃபார்முலாவை விட்டு முற்றிலும் விலகி எடுக்கப் பட்டிருந்த இந்தப் படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.\nசிறப்பு நிகழ்ச்சியைத் துவக்கி வைத்து ரசிகர்களை வரவேற்ற மாதவன், இந்த முறை தான் தயாரித்தப் படத்தினை அமெரிக்கா வாழ் தமிழ் ரசிகர்களின் பார்வைக்கும் ரசனைக்கும் முதலில் காண்பிக்க முடிவு செய்துள்ளதாகக் கூறினார். இயக்குனரரயும், நடிகை சங்கீதாவையும் அறிமுகப் படுத்தினார். ஹெச் எஸ் பி சி வங்கி அதிகாரிகளின் வரவேற்பினையும், மாதவனின் சிற்றுரரயையும் தொடர்ந்து ‘ எவனோ ஒருவன்’ தமிழ் திரைப்படம் திரையிடப் பட்டது.\nதிரையிடல் முடிந்த பின்பாக படத்தைப் பார்த்து ரசித்த ரசிகர்களின் கேள்விகளுக்கு மாதவனும், நடிகை சங்கீதாவும், இயக்குனர் நிஷிகாந்த் காமத்தும் பதில் அளித்தனர். பின்னர் பல ரசிகர்களின் விமர்சனங்கள் பதிவு செய்யப் பட்டன. கலிஃபோர்னியா வாழ் தமிழ் ரசிகர்களின் அன்பு வெள்ளத்தில் மிதந்த நடிகர் மாதவன் அனைத்து ரசிகர்களுக்கும் புன்னககயுடனும் பொறுமையுடனும் தனது கையொப்பம் இட்டு எவனோ ஒருவன் புகைப் படத்தினை வழங்கினார். ரசிகர்கள் ���னைவருடனும் புகைப் படம் எடுத்துக் கொண்டார். பின்னர் ரசிகர்களுடன் மவுண்டன் வ்யூ நகரில் உள்ள இந்திய உணவகத்திற்குச் சென்று இரவு விருந்தளித்தார். இத்துடன் கலிஃபோர்னியா சிலிக்கான் வேலியில் மாதவனின் எவனோ ஒருவன் சிறப்புத் திரையிடல் நிகழ்ச்சி நிறைவுற்றது.\nஎவனோ ஒருவன் – திரைப்பட விமர்சனம்\nதமிழ் திரையுலகில் ஆடல், பாடல், சண்டைகள், ஹீரோ வழிபாடல் போன்ற யதார்த்தத்துக்கு ஒவ்வாத நிஜமில்லாத வணிக சமாச்சாரங்கள் தவிர்த்த மண்சார்ந்த பிரச்சினைகளை அலசும் நிஜமான சினிமாக்கள் வருவது வெகு அரிது. வணிக சமரசங்களை முற்றிலும் தவிர்த்து கதையம்சத்துக்கும், நடிப்புக்கும் முக்கியத்துவம் கொடுத்து உருவாகியுள்ள படம் எவனோ ஒருவன். கோடிக்கணக்கான மக்களில் ஒருவன், அவர்களுக்கு இருக்கும் பிரச்சினைகளை அதற்கானத் தீர்வுகளைத் தேடும் ஒருவன் எவனோ ஒருவன். நாலு பாடல்கள், ஐந்து சண்டைகள், இரண்டு நாயகிகள் இல்லாமல் எடுத்தால் தமிழ் படங்களைப் பார்க்க மாட்டார்கள் என்ற நிலையில் தமிழ் மக்களின் ரசனையய மலிவு படுத்தி வைக்கப் பட்டிருக்கும் சூழ்நிலையில் அவர்களுக்குள் இருக்கும் மேலான ரசனையை நம்பி நடிகர் மாதவன் துணிந்து ஒரு நல்ல படத்தை தமிழில் ஒரு புதிய முயற்சியை, தரமான சினிமா அனுபவத்ததக் கொணர்ந்திருக்கிறார்.\nஒரே வகை மசாலா என்னும் மாயச் சுழலில் சிக்கித் தவித்து மூச்சு முட்டிக் கொண்டிருக்கும் தமிழ் திரைப்பட உலகுக்கு ஒரு புதிய வரவு இந்த எவனோ ஒருவன் , இது போன்ற படங்களின் வெற்றி உலகத் தரத்திற்கு இணையான தமிழ் படங்களை மேலும் தயாரிக்கவும் இயக்கவும் மாதவன் போன்ற கலைஞர்களுக்கு உத்வேகம் கொடுக்கும். புதிய இயக்குனர்களையும் தயாரிப்பாளர்களையும் இது போன்ற தரமான சினிமாக்களை எடுக்கத் தூண்டும் நெம்புகோலாக அமையும். நடிகர்களுக்கும் சண்டைகளையும் டூயட்களையும் தவிர்த்து யதார்த்தப் படங்களில் நடிக்கக் கூடிய துணிவை அளிக்கும். மலையாளத்திலும், வங்காளத்திலும், மராத்தியிலும் இது போன்ற முயற்சிகள் பெருத்த வரவேற்பையும், விருதுகளையும் அள்ளிக் குவிக்கும் பொழுது தமிழிலும் அது போன்ற ஒரு ஆரோக்கியமான திரைப்படச் சூழ்நிலையைக் கொணர முயலும் மாதவனின் முயற்சி ஆதரிக்கப் பட வேண்டியது. பாடலும், நடனமும், அபத்தமான ஹாஸ்யக் காட்சிகளும், காதல் கதைகளும் இல்லாமல் மக்களின் பிரச்சினைகளை, நகரப் புறங்களில் மக்கள் சந்திக்கும் அன்றாட சிக்கல்களை ஒரு நிஜ சினிமமவாக எவனோ ஒருவன் சொல்லியிருக்கிறது. ஆரம்பம் முதல் இறுதி வரை மிகுந்த விறுவிறுப்புடனும் உணர்ச்சி வேகத்திலும் பயணிக்கிறது.\nஎவனோ ஒருவனின் கதை புதிதல்ல. பல்வேறு திரைப்படங்களிலும் ஹாலிவுட் படங்களிலும் சொல்லப் பட்ட கதையின் ஒரு வடிவம் தான். இயக்குனர் நிஷி இது ஃபாலிங் டவுண் என்ற ஹாலிவுட் படத்தினால் உந்தப் பட்ட கருவே என்கிறார். . ஆனால் அந்தக் கதை சொல்லப் பட்ட விதமும், கதையமைப்பும், சூழலுமே இந்தப் படத்தை, இதே போன்ற கதைச் சாயலுடன் கூடிய பிற தமிழ்/ஆங்கிலப் படங்களில் இருந்து வித்தியாசப் படுத்துகிறது. முக்கியமாக போலீஸ் அதிகாரி வெற்றிசெல்வனின் பாத்திரப் படைப்பு இந்தப் படத்திற்கு வித்தியாசமான ஒரு பரிணாமத்தை அளிக்கின்றது. இது வரை இதே போன்ற கதையின் சாயலுடன் வந்த நான் சிகப்பு மனிதன், ஜெண்டில் மேன், இந்தியன், அந்நியன் போன்ற திரைப்படங்கள் மிகைப் படுத்தப் பட்ட, ஃபாண்டசிகள் நிரம்பிய வகைத் திரைப் படங்கள். யதார்த்தத்துக்கும் நிஜவாழ்வுக்கும் ஒவ்வாத ஹீரோ வொர்ஷிப் நிறைந்த சினிமாக்கள். அது போன்ற மிகைப் படுத்தல்களைத் தவிர்த்து ஒரு சாதாரணனின் இயல்பான யதார்த்தமான பார்வையில் மட்டுமே எவனோ ஒருவன் சொல்லப் படுகிறது. இது போன்ற கதை சொல்லலும் திரை அமைப்பும் தமிழ் படச் சூழலில் அடிக்கடி நிகழ்வதில்லை. இது போன்ற திரைப்படங்களே உலக அரங்கில் மதிப்பும் மரியாதையும் விருதுகளையும் பெற்றுத் தருகின்றன. தமிழ் படங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் உலக அரங்கில் ஒரு அங்கீகாரத்தைப் பெற்றுத் தரப் போவது உறுதி.\nஸ்ரீதர் வாசுதேவன் கோடிக்கணக்கான இந்தியர்களைப் போல அன்றாட வாழ்வின் அலுப்பிலும் சலிப்பிலும் உழல்பவன். நெருக்கமான தூய்மையற்ற சுகாதாரமற்ற சூழலிலும், ஊழலும் அராஜகமும், மனித நேயமின்மையும், சுரண்டலும், ஏமாற்றுதலும் நிறைந்த குழப்பமான நகர வாழ்வின் கொடுமைகளில் சிக்கி மீள முடியாமல் மூச்சுத் திணறுபவன். நாற்றமெடுக்கும் சமூக அமைப்புடன் அதன் நாற்றத்தைச் சகித்துக் கொண்டு, அனுசரித்துக் கொண்டு வாழ முடியாத, வாழப் பிடிக்காத, தன் கையயலாகாததனத்தின் மீது ஏற்படும் சுய கோபத்துடன் வாழும் தார்மீகக் கோபத்தைச் சுமந்து கொண்டு, மனதில��� அழுத்திக் கொண்டு வாழும் ஒரு நகர்புற இளளஞன். சட்டத்தை மதிக்க வேண்டும், விதி முறைகளை மீறக் கூடாது, நேர்மையையும் உழைப்பையும் நம்ப வேண்டும் அநீதிக்கும், ஊழலுக்கும் துணை போகக் கூடாது என்ற காலத்துக்கு ஒவ்வாத உயரிய நோக்கங்களுடன் வாழ முயற்சிக்கும் ஸ்ரீதருக்குக் கிடைப்பது என்னவோ ஏளனமும், பரிகாசமும், இகழ்ச்சியும்தான். அன்பு மனனவியே கணவனின் ஊரோடு ஒத்துப் போக முடியாத லட்ச்சியங்களினால் அயர்வுற்று கணவனை நிதர்சனத்தைப் புரிந்து கொண்டு மாசு பட்ட அமைப்புடன் அனுசரித்து வாழ நிர்ப்பந்திக்கும் நிலமை. தன் லட்சியங்களுடன் வாழ முடியாத அயர்ச்சி, சீர் கெட்ட சமூகத்தின் அழுத்தம், அன்றாட வாழ்வின் சலிப்பு எல்லாம் சேர்ந்து ஸ்ரீதரின் பொறுமையின் எல்லையைச் சோதிக்கின்றன. கடும் மன அழுத்தமும், விரக்தியும், வேதனையும் ஒரு கட்டத்தில் அடக்க முடியாத எரிமலையாகப் பொங்கி வெடிக்கிறது. நெறிகெட்டுப் போன சமுதாயத்திடம் பொறுமை இழக்கும் ஸ்ரீதர் தன்னளவில், தன் பார்வையில் படும் அவலங்களுக்கெல்லாம் சட்டத்துக்கு ஒவ்வாத ஆனால் தன்னால் முடிந்த தீர்வை செயல் படுத்திப் பார்க்கக் கிளம்புகிறான். உயர்ந்த லட்ச்சியம் நேர்மை, ஊழலற்ற மனித நேயமிக்க சுமூகம் என்ற உயரிய கொள்கைகளான தீபத்தினை நோக்கிச் ஈர்க்கப் படும் விட்டில் பூச்சியாக அவன் கதை முடிகிறது.\nஸ்ரீதரின் மனசாட்ச்சி, ஸ்ரீதரின் விடுதலை பெற்ற சுய தீர்வுகள் சென்னை நகரைக் குலுங்க வைக்கிறது. செம்மறியாட்டுக் கூட்டத்திற்கு அவனது தார்மீகக் கோபம் வன்முறையாக்த் தோன்றுகிறது, அலட்ச்சியமும் சமூக நோக்கும் இல்லாத மக்களுக்கு மற்றொரு பரபரப்பு செய்தியாகக் கழிகிறது. வெகு சிலருக்கு மட்டுமே ஸ்ரீதர் மேற்கொண்ட தனி நபர் விஜிலெண்ட்டியிசத்தின் தாக்கம், அதன் அர்த்தம் புரிகிறது. ஸ்ரீதரின் குடும்பம் குழப்பத்தில் தவிக்கிறது. ஸ்ரீதர் போன்றவர்களின் கோபத்தை வளர விட்டால் அது அரசாங்கத்து வினையாக முடியும் என்பதனாலும், படித்த மக்களுக்கு அமைப்புசார் அரசாங்கத்தின் ஊழல் மீதும், மோசடிகள் மீதும் உள்ள கோபம் எந்த நேரத்திலும் உணர்ச்சிப் பிராவகமாக ஒரு சின்ன ஸ்ரீதர் வாசுதேவனால் தூண்டப் பட்டு விட்டால், அது ஆங்கோர் காட்டினின் பொந்தினில் வைத்த அக்னிக் குஞ்சாக நாட்டையே வெந்து தணித்திடும், அந்த அக்னிக�� குஞ்சின் முழு வெப்பத்தைத் தாங்க முடியாது என்பதை உணர்ந்த அரசும், காவல்துறையும் ஸ்ரீதர் வாசுதேவன் என்ற ஒரு தனிநபர் புரட்ச்சியை அடக்கக் கிளம்புகிறது. ஒரு சாதாராண, படித்த பாமரன் தன் பொறுமையின் எல்லையைத் தாண்டினால், சாது மிரண்டால் என்ன நடக்கக் கூடும் அதன் விளைவுகள் என்ன அதன் தாக்கம் என்ன என்பது குறித்தான கேள்விகளள எழுப்பி, படத்தைப் பார்க்கும் மக்கள் மனதில் தார்மீகக் கேள்வி அலைகளை எழுப்புகிறது எவனோ ஒருவன், அது எழுப்பும் கேள்விகளே படத்தின் முக்கிய பலம். அஸ்திவாரம்.\nஸ்ரீதரின் தார்மீகக் கோபத்தையும் அதன் பின்னால் உள்ள நியாயத்தையும், நேர்மையின்பால், தூய்மையான லட்ச்சிய சமுதயாத்தின் மேல் அவனுக்குள்ள வேட்க்கையையும் அவனை வேட்டையாடக் கிளம்பும் காவல்துறை அதிகாரி மிகத் துல்லியமாகப் புரிந்து கொள்கிறார். ஸ்ரீதரின் மனசாட்ச்சி அந்த அதிகாரியிடம் அதிர்வலைகளையும், குற்ற உணர்வையும் சுய தேடல்களையும் தோற்றுவித்து இறுதியில் அவனது மனசாட்ச்சி அந்த அதிகாரியிடன் இடம் மாறுகிறது. காணும் ரசிகர்களிடமும் அதே கேள்விகளும், ஆரோக்கியமான சமூகத்தின் அவசியம் குறித்த உணர்வும் தீவீரமாக எழுப்புகிறது இந்தப் படம்.\nஸ்ரீதர் வாசுதேவனாக ஒரு சாதாரணக் குடும்பத் தலைவனாக, இரண்டு குழந்தைகளின் தகப்பனாக, தினமும் அதிகாலை அலாரம் வைத்து விழித்து, கார்ப்பரேஷன் லாரிக்குக் காத்துக் கிடந்து, தண்ணீர் பிடித்து, குழந்தைகளை தயார் செய்து, டிபன் பாக்சில் அடைத்த சாப்பாட்டுடன் எலக்ட்ரிக் டிரெயினில் நசுங்கி பீச் ஸ்டேஷன் வரை பயணம் செய்து, வங்கியில் அமர்ந்து மாலை வரை கரன்சி எண்ணிக் கணக்குப் பார்த்து அலுத்துக் களைத்து, மீண்டும் ரயில் பிடித்து கசக்கிப் பிழிந்து வாடி வதங்கி, வாழ்கையை அனுதினமும் ஒரே விதமாகச் சுற்றும் கடிகார முள் போல் அலுப்பும் சலிப்புடன் கழிக்கும் ஸ்ரீமான் பொது ஜனமாக எவ்வித ஹீரோத்தனங்களும் பாசாங்குகளும் இல்லாத வெகு இயற்கையாக நடித்திருக்கிறார் மாதவன். ஸ்ரீதர் வாசுதேவன் என்ற சாதாரணப் பாமரனின் பாத்திரத்துக்கு மிகக் கச்சிதமாகப் பொருந்துகிறார் மாதவன். விரக்தியையும் வேதனையும் குமுறலையும், மன அழுத்தத்தையும் பாசத்தையும் எவ்வித மிகை நடிப்பும் இன்றி மிக இயல்பாக வெளிப்படுத்துகிறார் மாதவன். தமிழின் மிகத் திறமையான இயல்பான நடிகர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் மாதவன். எந்த இடத்திலும் தன் ஹீரோ இமேஜை நிரூபிக்க ஒரு இம்மி கூட அவர் முயலவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வாயில் ரத்தம் வர அடிப்பது அல்லது அடி வாங்குவது, நிதர்சனத்துக்கு மீறிய செயல்களைச் செய்வது என்பது போன்ற பாசாங்குகள் எதுவும் இல்லாமல் ஒரு சாதாரண வங்கி ஊழியனின் பொறுமையின் எல்லை மீறினால் என்ன செய்வானோ அதை மட்டுமே நடித்திருக்கிறார் மாதவன். இந்தப் படம் அவருக்கு மற்றொரு மைல்கல்.\nஅவரது மனைவியாக இரண்டு குழந்தைகளுடனும், இருண்டு கருத்த மாடிப் போர்ஷனில் கஷ்டப் பட்டு ஜீவனம் நடத்த வேண்டிய குடும்பத் தலைவியாகவும், விரக்தியும் வேதனையையும் கொட்டி தன் கணவனை இயல்பான மனிதனாக மாற்ற முயன்று தோற்கும் குடும்பப் பெண்ணாக தனக்கு அளிக்கப் பட்ட பாத்திரத்தை வெகு சிறப்பாகச் செய்திருக்கிறார் நடிகை சங்கீதா.\nதன் கட்டுப்பாட்டில் இல்லாமல் தான் காணும் அநியாயங்களுக்கு உடனடி தீர்வு காண முயலும் ஸ்ரீதர் வாசுதேவன் கை மீறிப் போய் தனி நபரின் கோபம் ஒட்டு மொத்த வெள்ளைக் காலர் சமுதாயத்தின் கோபமாக வெடித்திடும் முன்பாக தடுக்க வேண்டிய கட்டாயத்தில் உலவும் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாத்திரத்தில் மிகக் கச்சிதமாக நடித்திருக்கிறார் இயக்குனர் சீமான். ஸ்ரீதரைத் தேடும் பணி அவரது ஆன்மாவை பரிசோதனைக்கு உள்ளாக்கும் தன்னிடத்தில் சத்தியத்தைத் தேடும் பணியாக மாறி, தாங்க முடியாத மன உளைச்சலிலும், சுய பச்சாதாபத்திலும், விரக்தியிலும், குற்ற உணர்விலும் தத்தளிக்கும் அதிகாரியாக சீமான் மிகச் சிறப்பாகத் தனக்கு அளிக்கப் பட்ட பாத்திரத்தின் கனம் உணர்ந்து நடித்திருக்கிறார். அவரது மனசாட்ச்சியின் அழுத்தத்தின் கனம் ஒவ்வொரு காட்ச்சியிலும் அதிகரித்து அதிகரித்து, அந்தக் கனம் பார்ப்போர் மனதில் அப்படியே இறங்குகிறது. ஸ்ரீதரின் தனிநபர் போராட்டத்தின் ஒரே சாதனையாக ஒரு கறை படிந்த ஆனால் மனசாட்ச்சியுள்ள போலீஸ் அதிகாரியிடம் ஏற்படுத்தும் பெருத்த ஆன்ம விசாரமும், மன மாறுதலுமே. இது ஒரு ஆரோக்கியமான தொற்று நோயாகா மாறி படத்தைப் பார்ர்கும் ஒவ்வொருவரிடமும் ஸ்ரீதரின் மனசாட்ச்சி கேள்வி அலைகளை எழுப்புமானால் அதுவே இந்தப் படத்தின் மிகச் சிறந்த வெற்றியாக அமையும். சீமானின் நடிப்ப��ம் பாத்திரமும் இந்தப் படத்தின் முக்கிய தூண்கள்.\nஅளவான பிண்ணனி இசையும், கச்சிதமான எடிட்டிங்கும் படத்தின் விறுவிறுப்புக்குத் துணை சேர்க்கின்றன. ஸ்ரீதரின் அலுப்பும் சலிப்பும் நிறைந்த அன்றாட நங்கநல்லூர் டூ பீச் பயணம், பரபரப்பு நிறைந்த சென்னை நகரத்தின் தொலைந்து போன மனிதத்தை காமெரா மிகச் சிறப்பாக காண்பிக்கிறது. ஸ்ரீதரின் அன்றாட வாழ்க்கையை அதை மீண்டும் மீண்டும் மிக வேகமாகக் காண்பித்து காண்போரை அந்த அலுப்பின் சலிப்பின் உச்சக் கட்டத்துக்குத் தள்ளி உணர வைக்கும் ஆரம்பக் காட்ச்சிகளின் விறு விறுப்பான எடிட்டிங் அபாரம். டி வி பேட்டிகளும், டி வி செய்திகளும் தக்க விதத்தில் பயன்படுத்தப் பட்டுக் காட்ச்சிகளை விறு விறுப்பாக நகர்த்திச் செல்கின்றன. அதே காட்ச்சிகள்தான் மக்களின் பொதுப் புத்தியையும் , அலட்ச்சிய மனப்பான்மையும், அக்கறையின்மையையும், அறியாமையையும், அப்பாவித்தனத்தையும், முட்டாள்த்தனத்தையும் காண்பிக்கின்றன. ஒரு ஸ்ரீதர் வாசுதேவனுக்கு எழும் தார்மீகக் கோபம் ஒவ்வொரு குடிமகனுக்கும் எழாமல் போவதே மக்களைக் காக்க வேண்டிய அமைப்பு அவர்களள ஏமாற்றும் அவல நிலைக்குக் காரணம் என்பதை படத்தின் பல்வேறு காட்ச்சிகள் மீண்டும் மீண்டும் சொல்கின்றன,\nபடத்தில் ஏற்கனவே காட்ச்சி பூர்வமாக விளக்கப் பட்டுள்ள காட்சிகளை மீண்டும் சீமானின் வசனங்கள் மூலமாகச் சொல்ல முயல்வதும், ஸ்ரீதர் வாசுதேவன்\nயார் அவன் என்ன செய்ய முயல்கிறான் என்பதை முழுவதும் அறியும் முன்னாலேயே போலீஸ் அதிகாரி அவனைப் பற்றிய ஒரு மிகைப் படுத்தப் பட்ட பிம்பத்தைக் கொள்வதும், போலீஸ் உயர் அதிகாரி ஒரு இன்ஸ்பெக்கடரிடம் நேரடியாகக் கட்டளை இடுவதும், ஒரு சில இடங்களில் வாய் அசைவுகளின் ஒத்திசைவு இன்மையும் படத்தின் சில மெல்லிய குறைபாடுகள்.\nஇயக்குனர் நிஷிகாந்த் காமத் இந்தப் படத்தை மராத்தியில் ‘டோம்ப்பிவிலி ஃபாஸ்ட்’ என்ற பெயரில் எடுத்து ஏற்கனவே உலகத் திரைப்பட விருதுகள் உட்பட 36 விருதுகளைக் குவித்திருக்கிறார். ‘டோம்ப்விலி ஃபாஸ்ட்’ படத்தை தமிழில் சென்னைச் சூழ்நிலைக்குப் பொருத்தி மீண்டும் எடுத்திருக்கிறார். இந்தப் படம் தமிழ் திரையுலகத்திற்கு கிடைத்த ஒரு புத்துணர்வுள்ள ஆக்சிஜன். இந்த இயக்குனரை தமிழ் பட உலகு சரியாகப் பயன்படுத்திக் கொள்ள���மானால் தமிழ் திரையுலகுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. பல காட்சிகளில் இயக்குனரது முத்திரை ஜொலிக்கிறது. இது போன்ற இயக்குனர்களின் வரவு தமிழ் திரையுலகினை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்லும். உலக அளவில் தமிழ் படங்களுக்கும் ஒரு அங்கீகாரத்தைப் பெற்றுத் தர இது பொன்ற புது இயக்குனர்களாலும் அவரை ஆதரிக்கக் கூடிய மாதவன் போன்ற நடிகர்களாலுமே முடியும். சென்னை மாநகரின் அவலங்களை புழுத்துப் புரையோடிப் போன, ஈ மொய்க்கும் அழுகிய மிருகம் ஒன்றை ஒரு குறியீடாகக் காண்பிக்கிறார் நிஷிகாந்த். ஊழல்களாலும், சட்ட மீறல்களாலும், மனிதநேயமற்ற மனிதர்களாலும், சுற்றுப் புற மாசு கேடுகளாலும், அராஜகங்களாலும், அதிகார வர்க்கத்தின் திமிராலும், மக்களின் அக்கறையின்மையினாலும், அறிவின்மையினாலும், அரசியல்வாதிகளின் மோசடிகளாலும் மொய்க்கப் படும் ஒரு அழுகிய புழுத்த உடலின் நிலையில்தான் சென்னை அல்லது எந்தவொரு இந்தியப் பெருநகரும் இந்தியாவில் இன்று இருக்கிறது என்பதை உணர்த்துகிறார் நிஷிகாந்த். இறுதியில் ஜன்னலோரம் சீட் கிடைக்காதா காற்றுக் கிடைக்காதா என்று ஏங்குவேன் அது இன்று கிடைத்திருக்கிறது என்று மாதவன் சொல்லும் பொழுது அதன் குறியீட்டில் இயக்குனர் நம்மை கலங்க வைக்கிறார்.\nவணிக சமரசங்களற்ற மக்களின் அன்றாடப் பிரச்சினை ஒன்றைத் துணிவுடன் கருவாக எடுத்துக் கொண்டு அணுகிய நிஷிகாந்தும் அதைத் திரையில் சாதகமாக்கிய மாதவனும் நிச்சயம் பாராட்டுக்குரியவர்களே. இந்தப் படம் எவ்விதத் தீர்வையும் அளிப்பதில்லல. நல்லது கெட்டது என்று கருப்பு வெள்ளையாக எவ்வித மெசேஜும் கொடுப்பதில்லை. பார்ப்பவர்களை நிச்சயம் சிந்திக்கத் தூண்டும், எண்ண அலைகளை உருவாக்கும், பல நாட்க்களுக்கு தாக்கத்தை உருவாக்கும்,. அதன் விளைவு ஒட்டு மொத்த சமூகத்தில் ஒரு லேசான மாற்றத்தை உருவாக்கினால் அல்லது அதற்கான ஒரு சிறிய முயற்சியை படம் பார்க்கும் மக்களிடம் ஒரு லேசான தீப்பொறியைப் பற்ற வைத்தாலும் கூடப் போதுமானது. சமுதாய அவலங்களுக்குத் தீர்வு தனி மனிதர்களின் எண்ணப் போக்குகளின் மாற்றத்தில்தான் இருக்கிறது. அத்தகைய மாற்றத்தை சிறிதளவேனும் தூண்டும் ஒரு சேஞ்ச் ஏஜெண்டுகளாக இது போன்ற திரைப்படங்கள் அமைகின்றன. தமிழக ரசிகர்கள் அவசியம் காண வேண்டிய திரைப்படம் எவனோ ��ருவன்.\n‘பொய்’ படம் வந்திருந்த டிவிடி-யில் ‘பார்த்தாலே பரவசமும்‘ வந்திருந்தது.\n1. தமிழ் சினிமாவை மீண்டும் உய்விக்க சிம்ரனின் சேவை, தேவை\n2. ஸ்னேஹா எவ்வளவு ஒல்லியாக இருந்திருக்கிறார்.\n3. பாத்திரங்களுக்கு பெயர் வைக்க கற்பனைப் பஞ்சம். மாதவா, சிமி…\n4. திரைக்கதை அமைக்க கற்பனைப் பஞ்சம்: ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ பாடல்\n5. நகைச்சுவைக்கும் அதே வறட்சி: ‘மௌன ராக’த்தில் வந்த ‘போடா டேய் பொடியா’ ஸ்டைலில் மலையாளம் சம்சரிக்கிறார்.\n6. கமல் வந்த இடம் அருமை: மதன் பாப் விசிறியாக, ஃபேனைப் போட ‘ஆளவந்தான்’ மொட்டை அவதாரம். படத்தின் ஒரே பளிச்.\n7. என்னதான் குரு, குருநாதர் என்று பொதுமேடையில் குளிப்பாட்டினாலும், கமல் மாதிரி தலையை நீட்ட ரஜினி மறுத்து விட்டாரே\n8. 2001-இல் தீபாவளிக்கு இந்தியா வந்திருந்தபோது, ஆளவந்தான், இந்தப் படம், மனதைத் திருடி விட்டாய், ஷாஜஹான் எல்லாம் ஒரே சமயத்தில் வெளியாகியிருந்த நேரம். வேறு எதைப் பார்த்திருந்தாலும் பரவாயில்லையாக இருந்திருக்கும்.\n9. படம் பார்த்த ஞாபகமே இல்லாமல், அனைத்துக் காட்சிகளும் மறந்து போயிருந்தால், மீண்டும் அந்தப் படத்தைப் பார்க்கும் தவறை இழைக்கக் கூடாது. நினைவு தப்புவது ஒரு காரண காரியத்துக்காகத்தான் என்பதை நினைவில் வைக்கவும்.\n10. லாரென்ஸ் பெரிய அளவில் வரவேண்டியவர். சிம்ரனுக்கு சரியாசனம் போட்டு உட்காருகிறார்.\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nமொழிபெயர்ப்பு – சில குறிப்புகள்\nஜெயமோகன் சந்திப்பு – எண்ணங்கள்\nகனலி – சில எண்ணங்கள்\nதோயும் மது நீ எனக்குத் தும்பியடி நானுனக்கு\nகோர்மெங்காஸ்டின் எழுபத்தேழாவது ஏர்ல்: டைட்டஸ் கூக்குரல்\nகொஞ்சம் இடைவெளி: கொரோனா கதைகள்\nசலிப்பு – கொரோனா கவிதை\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nரெட்டை வால் குருவி - திரைப்படம்\nசலிப்பு - கொரோனா கவிதை\nசாரு நிவேதிதா – ராஸ லீலா: புத்தக விமர்சனம்\nமொழிபெயர்ப்பு - சில குறிப்புகள்\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nRandom Songs இல் இசை – முப்பது…\nTen Songs இல் இசை – முப்பது…\nகிராம்மி விருதுகள் 2006 இல் இசை – முப்பது…\nகைசிக நாடகம்: சென்னை ராஜாங்கம்… இல் இசை – முப்பது…\nஸ்ருதிஹாசன் இசை: உன்னைப் போல்… இல் இசை – முப்பது…\nஇளையராஜா இசையில் இறுதியாக இதம்… இல் இசை – முப்பது…\nஶ்ரீஜயந்தி. ஒன்பது மணி சங்கு ஊதி, ரங்காச்சாரி ஆபிஸுக்கு கிளம்பினார். அவர் கிளம்பின சித்த நாழிக்கெல்லாம் வேதா ஒரு… twitter.com/i/web/status/1… 2 days ago\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2017/02/25/%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-08-15T08:55:53Z", "digest": "sha1:GLI76OZBM6YCG7TVGAXMXC2UVB27BB73", "length": 17004, "nlines": 229, "source_domain": "tamilandvedas.com", "title": "கங்கர், கொங்கர், கலிங்கர், குலிங்கர்: கம்பன் தரும் நாடுகளின் பட்டியல் (Post No.3669) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nகங்கர், கொங்கர், கலிங்கர், குலிங்கர்: கம்பன் தரும் நாடுகளின் பட்டியல் (Post No.3669)\nகம்ப ராமாயணத்திலுள்ள பூகோள (Geographical-நிலவியல்) விஷயங்களை ஆராய்வது ஒரு தனி இன்பம் தரும்; ஆழமாக ஆராய்ந்தால் டாக்டர் பட்டமும் வாங்கலாம். நாடுகளைக் கம்பன் வரிசைப்படுத்தும் அழகே தனி அழகு\n1.கங்கர் கொங்கர் கலிங்கர் குலிங்கர்கள்\nவங்கர் மாளவர் சோழர் மராடரே\n2.மான மாகதர் மச்சர் மிலேச்சர்கள்\nஏனை வீர இலாடர் விதர்ப்பர்கள்\nசீனர் தெங்கணர் செஞ் சகர் சோமகர்\nசோன சேகர் துருக்கர் குருக்களே\n3.ஏதி யாதவர் ஏழ்திறல் கொங்கணர்\nசோதி நீள்முடி மன்னரும் துன்னினார்\n—பால காண்டம், கம்ப ராமாயணம்\nஉலாவியல் படலத்தில் ராமன் — சீதை திருமணத்துக்கு வந்த மன்னர்கள் பட்டியல் இது.\n1.கங்க நாடு, கொங்கு நாடு, கலிங்க நாடு, குலிங்க நாடு, சிங்கள நாடு, சேர நாடு, தென்னாடான பாண்டிய நாடு, அங்க நாடு, குலிந்த நாடு, அவந்தி நாடு, வங்க நாடு, மாளவ நாடு, சோழ நாடு, மராட நாடு ஆகிய நாட்டு அரசர்களும்,\n2.பெருமை மிகுந்த மகத நாடு, மச்ச நாடு, மிலேச்ச நாடு, மற்றுமுள்ள வீரம் பொருந்திய இலாடநாடு, விதர்ப்ப நாடு, சீன நாடு, தெங்கண நாடு, செம்மை வாய்ந்த சக நாடு, சோம நாடு, சோனக நாடு, துருக்கி நாடு, குரு நாடு ஆகிய நாட்டு அரசர்களும்,\n3.ஆயுதங்கள் நிறைந்த யாதவ நாடு, ஏழு பிரிவு கொண்ட கொங்கண நாடு, சேதி நாடு, தெலுங்கு நாடு, கரு நாடு என்னும் கன்னட நாடு, ஆகிய நாடுகளின் அரசர்களும், பஞ்ச பூதங்களில் முதன்மையானதான ஆகாயத்தின் கீழே ஆழும் — ஒளிவீசும் மணிமுடி அணிந்த பிற அரசர்கள் அனைவரும் அந்த மண்டபத்தை அடைந்தனர்.\nமுதல் பாட்டில், அங்கராசர் என்பதற்குப் பதிலாக சில பதிப்புகளில் அங்கர் சீனர் என்று காணப்படும்; அப்படியானால் அடுத்த பாட்டில் வரும் சீனர் என்ற சொல்லுக்கு மகா சீனர் என்று பொருள் சொல்லுவர் பெரியோர்.\nஇதே போல சோனர் சேகர் என்பதை சோன கேசர் என்றும் எழுதுவர். விசுவாமித்திரர் சேனைகளை எதிர்ப்பதற்காக காமதேனு என்னும் தெய்வீகப் பசு மூலம் வசிட்டனால் உண்டாக்கப்பட்ட சேனை என்றும் சொல்லுவர். இது பற்றிய கதை மிதிலைக் காட்சிப் படலத்தில் உள்ளது.\nகம்பன் பாட்டில் தெரிய வரும் செய்திகள்:-\nகம்பன் காலத்தில், திராவிட நாடு என்று ஒரு நாடு இல்லை.\nகொங்கண நாட்டைக் குறிப்பிடும் போதெல்லாம் ஏழு பிரிவு கொண்ட கொண்க்கண நாடு என்பதை ஏன் அழுத்தம் திருத்தமாகச் சொல்லுகிறார் என்று தெரியவில்லை.\nதுருக்கி, சீனம், அரேபியா (சோனகம்) என்பவை கம்பன் காலத்தில் நன்கு தெரிந்தவை.\nமிலேச்ச நாடு (ரோம்/இதாலி, கிரீஸ் உள்ளிட்ட யவன பூமி)\nஏழு பிரிவுகள் கொண்ட கொங்கண நாட்டை அவன் சுந்தர காண்டத்திலும் குறிப்பிடுவான்.\nசுந்தர காண்டத்தில் அவன் சொல்லும் பல பூகோள/நிலவியல் விஷயங்கள் இன்னும் வியப்பானவை.\nதுருக்கர் கொண்டுவந்த குதிரைகள் பற்றி ‘உன் அமுத உத்தியன ஒண் நகர்……..‘ என்ற பாட்டிலும் கம்பன் பேசுகிறான்.\n1.புராதன இந்தியாவின் 56 தேசங்கள்\n3.பெண்கள் மட்டுமே ஆண்ட அதிசய நாடு\n4.தமிழ்ப் பெண்கள் வெளிநாடு செல்ல தடை\n6.சங்க இலக்கியத்தில் யவனர் மர்மம்\n7.மிலேச்சர்களை அழிக்கும் கல்கி அவதாரம் எப்போது\n (6).மூன்று தமிழ் சங்கங்கள்: உண்மையா கட்டுக்கதையா 9. தமிழ் ஒரு கடல் 10.தமிழ்-கிரேக்க தொடர்பு\n 15.Flags : Indus Valley- Egypt Similarity 16.தமிழ் முனிவர் அகஸ்தியர் 17.வள்ளுவன் ஒரு சம்ஸ்கிருத அறிஞன் 18.கொடி ஊர்வலம்: சிந்து சமவெளி—எகிப்து அதிசிய ஒற்றுமை 19.வீரத் தாயும் வீர மாதாவும் 20.Veera Matha in the Vedas and Tamil Literature\n21.இந்திர விழா: வேதத்திலும் தமிழ் இலக்கியத்திலும் 22.கரிகால் சோழனின் பருந்து வடிவ யாக குண்டம் 23.பருவக்காற்ற��க் கண்டுபிடித்தது தமிழனா 24.பிரிட்டிஷ் நீதிபதிகள் நரை முடி தரிப்பது ஏன் 24.பிரிட்டிஷ் நீதிபதிகள் நரை முடி தரிப்பது ஏன் 25. தொல்காப்பியர் காலம் தவறு ( ஐந்து பகுதிகள் கொண்ட கட்டுரைகள்)+ 3000 கட்டுரைகள்.\nPosted in தமிழ் பண்பாடு, வரலாறு\nTagged கம்ப ராமாயணத்தில், நாடுகள்\nபிரமிடுகளை முதலில் கட்டிய வம்சாவளி: எகிப்திய அதிசயங்கள்-10 (Post No.3670)\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அதிசயம் அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பட்டியல் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tiruvallur.nic.in/ta/scheme/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-08-15T08:37:17Z", "digest": "sha1:MSZC5KBI3IY3NQX5ELQRWWAOMMAOXK24", "length": 9774, "nlines": 113, "source_domain": "tiruvallur.nic.in", "title": "அம்மா பூங்கா | திருவள்ளூர் மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிருவள்ளூர் மாவட்டம் Tiruvallur District\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nமாற்றுத் திறனாளிகள் நலத் துறை\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nதொழில் மற்றும் வர்த்தக துறை\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை\nஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்\nநில அளவை மற்றும் பதிவேடுகள் துறை\nமேலும் பல துறைகள் >>>\nபேரிடர் மேலாண்மைத் திட்டம் 2017\nதகவல் பெறும் உரிமை சட்டம்\n| துறை: கிராமப்புற வளர்ச்சி\nஊரகப் பகுதிகளிலுள்ள மக்களின் நலனுக்காக விளையாட்டு மைதானங்கள், பூங்காக்கள், விளையாட்டு மன்றங்கள் மற்றும் கலாச்சார மையங்கள் ஆகியவற்றை அமைத்தல் கிராம ஊராட்சியின் விருப்பக் கடமைகளில் ஒன்றாகும்.\nஅதனடிப்படையில், 2016-17 ஆம் நிதியாண்டில் நகர பகுதிகளுக்கு இணையாக ஊரக பகுதிகளில் கேளிக்கை உட்கட்டமைப்பு வசதிகளுடன் ரூ.100 கோடி மதிப்பீட்டில் பூங்கா ஒன்றுக்கு ரூ.20 இலட்சம் வீதம் 500 அம்ம�� பூங்காக்கள் அமைக்கும் பணிகள் எடுக்கப்பட்டுள்ளன.\nஅம்மா பூங்காக்கள் தெரிவு செய்தல் மற்றும் அதன் திட்ட கூறுகள்\nஅம்மா பூங்காக்கள், ஆண்டு வருமானம் ரூ.20 இலட்சத்திற்கு மேலாகவும் மற்றும் 14வது நிதிக்குழு மானியத்தின் மூலம் ரூ.20 இலட்சத்திற்கு மேலாக வருமானம் பெறக்கூடியதாகவும் உள்ள கிராம ஊராட்சிகளில் அமைக்கப்படும். அம்மா பூங்கா கிராம ஊராட்சிகளில் குடியிருப்புகளுக்கு நடுவில் சுமார் 15,000 முதல் 20,000 சதுர அடி வரை கிராம ஊராட்சிக்கு சொந்தமான நிலம் அல்லது ஒப்படைக்கப்பட்ட திறந்த வெளி பாதுகாக்கப்பட்ட இடத்தில் அமைக்கப்படும்.\nஅம்மா பூங்கா அமைக்கப்படும் புற நகரம் / நகரத்தை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளில் பெண்கள், இளைஞர்கள் மற்றும் குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் விளையாட்டு சாதனங்களுடன் கூடிய அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும்.\nஅம்மா பூங்கா கீழ் கண்ட வசதிகளுடன் அமைக்கப்படும்\nசிமெண்ட் கான்கிரீட் அல்லது பேவர் பிளாக் நடைபாதை\nLED விளக்குகளுடன் கூடிய ஒளி அமைப்புகள்.\nசிமெண்ட்/கிரானைட் பெஞ்சுகள் அல்லது எஃகினால் ஆன பெஞ்சுகள்\nபெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கான கழிப்பறை\nகுடிநீர் வசதிகள் மற்றும் தோட்ட பராமரிப்பு, கழிப்பறைகளுக்கு தேவையான தண்ணீர் வசதி\nவிளையாட்டு பொருட்களுடன் கூடிய குழந்தைகள் விளையாடும் பகுதி\nகொடிகளுடன் கூடிய நல்வரவு வலைவு மற்றும் வெளியே செல்லும் வழி\nபாதுகாப்பு கம்பிகளுடன் கூடிய சுற்றுசுவர் வசதிகள்\nதலைப்புகளுடன் கூடிய தகவல் மற்றும் அறிவிப்பு பலகைகள் உரிய இடங்களில் வைக்கப்படும்\nகூழாங்கல் நடைபாதை மற்றும் எட்டு வடிவிலான கூழாங்கல் நடைபாதை தேவையான இடங்களில் அமைக்கப்படும்\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், திருவள்ளூர்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Aug 12, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/news/2592/view", "date_download": "2020-08-15T08:22:46Z", "digest": "sha1:NDEU33VNRYH5T4C5NBH7EF3HJTD5A35O", "length": 14361, "nlines": 159, "source_domain": "yarlosai.com", "title": "Yarlosai - புதிய அம்சங்களை அறிமுகப்படுத்துகிறது வாட்ஸ்அப்!", "raw_content": "\nஅதிகரித்து வரும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை....\nசிறப்பாக இடம்பெற்ற மடு திருவிழா - அலைமோதிய இலட்சக்கணக்கான பக்தர்கள்\nநல்லூர்க் கந்தனின் மாம்பழத் திருவிழா\nபுதிய அம்சங்களை அறிமுகப்படுத்துகிறது வாட்ஸ்அப்\nதொடர்புகளுக்கான கியூஆர் குறியீடு ஸ்கேனிங் விருப்பம் மற்றும் கணினிகளுக்கு புதிய டார்க் தீம் உள்ளிட்ட பல புதிய அம்சங்களை அதன் செயலி, வலை மற்றும் டெஸ்க்டாப் வகைகளில் வெளியிடுவதாக வாட்ஸ்அப் அறிவித்துள்ளது.\nதொடர்புகளுக்கான கியூஆர் குறியீடு ஸ்கேனிங் விருப்பம் மற்றும் கணினிகளுக்கு புதிய டார்க் தீம் உள்ளிட்ட பல புதிய அம்சங்களை அதன் செயலி, வலை மற்றும் டெஸ்க்டாப் வகைகளில் வெளியிடுவதாக வாட்ஸ்அப் அறிவித்துள்ளது.\nஒவ்வொன்றாக இலக்கங்களைத் தட்டச்சு செய்வதற்குப் பதிலாக செய்தியிடல் பயன்பாட்டில் தொடர்புகளைச் சேர்க்க QR குறியீடுகளின் பயன்பாட்டை வாட்ஸ்அப் விரிவாக சோதித்து வருகிறது, மேலும் இது நேரலையில் செல்ல கிட்டத்தட்ட தயாராக இருப்பதாக தெரிகிறது.\nதற்போது வாட்ஸ்அப் பயனர்கள் முதலில் ஆப்பிளின் தொலைபேசி பயன்பாட்டில் உள்ள தொடர்புகள் தாவல் வழியாக ஒரு தொடர்பைச் சேர்க்க வேண்டும். அதன் பிறகுதான் அவர்கள் வாட்ஸ்அப்பைத் திறந்து அவர்களுக்கு ஒரு செய்தியை அனுப்ப முடியும். அதற்கு பதிலாக ஒரு QR குறியீட்டைப் பயன்படுத்துவது இந்த செயல்முறையை மிகவும் வசதியாக மாற்றும் என வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது.\nசமீபத்தில் எட்டு நபர்களுடன் வீடியோ அரட்டை சேர்க்கப்பட்ட திறனைத் தொடர்ந்து, குழு வீடியோ அழைப்புகளுக்கு வாட்ஸ்அப் புதிய மேம்பாடுகளைக் கொண்டுவருகிறது. அழைப்பில் உள்ள ஒருவரின் வீடியோவை முழுத் திரையில் அதிகரிக்கலாம். 8 அல்லது அதற்கும் குறைவான குழு அரட்டைகளுக்கு புதிய வீடியோ ஐகானும் உள்ளது, இது குழு வீடியோ அழைப்பைத் தொடங்குவதை எளிதாக்குகிறது.\nஅனிமேஷன் செய்யப்பட்ட ஸ்டிக்கர்கள் மிக வேகமாக வளர்ந்து வரும் வழிகளில் ஒன்றாகும் என்று வாட்ஸ்அப் கூறுகிறது. புதிய அனிமேஷன் ஸ்டிக்கர் பொதிகளையும் வெளியிடுகிறது.\nஐபோனுக்கான வாட்ஸ்அப்பில் டார்க் பயன்முறை இந்த ஆண்டின் தொடக்கத்தில் வந்தாலும், அதே அம்சம் இப்போது அரட்டை தளத்தின் வலை பதிப்பிற்கும் மேக்கிற்கான வாட்ஸ்அப்பிற்கும் வருகிறது.\nஇந்த அம���சங்கள் அடுத்த சில வாரங்களில் பயனர்களுக்கு வெளிவருவதாக வாட்ஸ்அப் கூறுகிறது.\nவிரைவில், ஆப்பிள் பயனர்கள் பயனர்பெய..\nஅமேசான் தளத்தில் விற்பனையாளர்கள் அட..\nவாட்ஸ்அப் வெப் தளத்தில் டார்க் மோட்..\nரூ. 45 ஆயிரம் கோடி இழக்கும் நிலைக்க..\nஇப்போது Android 11 பீட்டாவை நிறுவலா..\nபட்ஜெட் விலையில் இரு சாம்சங் ஸ்மார்..\nவிரைவில், ஆப்பிள் பயனர்கள் பயனர்பெயர்கள் மற்றும் க..\nஅமேசான் தளத்தில் விற்பனையாளர்கள் அடையாளம் சரிபார்ப..\nவாட்ஸ்அப் வெப் தளத்தில் டார்க் மோட் வசதி அறிமுகம்\nரூ. 45 ஆயிரம் கோடி இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட டி..\nஇப்போது Android 11 பீட்டாவை நிறுவலாம் - ஒன்பிளஸ் 8..\nபட்ஜெட் விலையில் இரு சாம்சங் ஸ்மார்ட்போன்கள் அறிமு..\nலாக் அப் திரை விமர்சனம்\n இளம் நடிகைக்கு நேர்ந்த கொடுமை - எல்லாவற்றிற்கும் காரணம் இதுதானாம்\nரூ 4 கோடி வரை சம்பளம் பேசியும் அந்த கதாபத்திரத்தில் நடிக்க மறுத்த நயன்தாரா, அப்படி என்ன ரோல் தெரியும..\nசர்ச்சைக்குரிய படத்தின் ரீமேக்கில் களமிறங்கும் இளம் நடிகை இதுவரை எந்த நடிகையும் செய்யாதது\nபாலிவுட்டில் ரீமேக் ஆகும் ஆடை, அமலா பால் கதாபாத்திரத்தில் நடிக்கும் முன்னணி நடிகை, யார் தெரியுமா\nகாம உணர்வை அடக்க முடியாவிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்\nபெண்கள் ‘ஸ்போர்ட்ஸ் பிரா’ அணிந்தால் இந்த பிரச்சனைகள் வராது\nபுகையிலை உபயோகிப்போர், புகைபிடிப்போருக்கு கொரோனா பாதிப்பு அதிகம்\nபிரசவத்திற்கு பின் இதெல்லாம் செய்யக்கூடாது என்பது ஏன்\nசிறப்பாக இடம்பெற்ற மடு திருவிழா - அ..\nநல்லூர்க் கந்தனின் மாம்பழத் திருவிழ..\nதொழில் வாய்ப்புத் திட்டத்தில் உள்ளட..\nபழங்களுடன் மறைத்து துபாய் நாட்டுக்க..\nயாழில் திடீரென 30 பேருக்கு கொரோனா த..\nஸ்ரீலங்கா சுதந்திக்கட்சிக்கு புதியத் தலைமைத்துவம்..\nசிறப்பாக இடம்பெற்ற மடு திருவிழா - அலைமோதிய இலட்சக்..\nமாணவி வித்தியா கொலை தொடர்பில் இன்று வெளிவந்த தகவல்\n23 கொரோனா நோயாளிகளுடன் கொழும்பில் தரையிறங்கிய விமா..\nநேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொட..\nசற்றுமுன்னர் கொரோனா தொற்றுக்குள்ளான 3 பேர் அடையாளம..\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; விடுக்கப்பட்டுள்ள கடும..\nவிமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கான முடிவு தொடர..\nஸ்ரீலங்கா முழுதும் மீண்டும் ம��டக்கப்படும்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புத..\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; வி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/news/2875/view", "date_download": "2020-08-15T07:07:34Z", "digest": "sha1:75NLURZDOXXEC7HRDSPWQX2QRBBQHWEC", "length": 12043, "nlines": 157, "source_domain": "yarlosai.com", "title": "Yarlosai - மதுபான சாலைகள்- இரவு விடுதிகளில் கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானம்!", "raw_content": "\nதொழில் வாய்ப்புத் திட்டத்தில் உள்ளடக்கப்படாத 12 ஆயிரம் பட்டதாரிகள்\nபழங்களுடன் மறைத்து துபாய் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்த பெறுமதியான திரவிய..\nயாழில் திடீரென 30 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை\nமதுபான சாலைகள்- இரவு விடுதிகளில் கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானம்\nமதுபான சாலைகள்- இரவு விடுதிகளில் கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானம்\nஜப்பானில் மதுபான சாலைகள் மற்றும் இரவு விடுதிகளில், கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவலை தடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டுமென ஜப்பானின் பொருளாதார அமைச்சர் யசுதோஷி நிஷிமுரா (Yasutoshi Nishimura) தெரிவித்துள்ளார்.\nமே மாத இறுதியில் நாடு அவசரகால நிலையை தளர்த்தியதிலிருந்து தொற்றுநோய்களின் மையதாக இது மாறியுள்ளது.\nஆகையால், வெள்ளிக்கிழமைக்கு பின்னர் அந்த நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்வேன் என பொருளாதார அமைச்சர் கூறினார்.\nதலைநகர் டோக்கியோவில் நாளொன்றுக்கான கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை, நேற்று அதிகரித்த போதிலும், நாடு முழுவதும் அவசரகால நிலையை மீண்டும் அமுல்படுத்த வேண்டிய அவசியமில்லை என ஜப்பானின் அரசாங்க செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.\nஜப்பானில் இதுவரை 20ஆயிரத்து 371பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 981பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\n7 லட்சத்தை நெருங்கியுள்ள உயிரிழப்பு..\nஉலகளவில் கொவிட்-19 தொற்றினால் உயிரி..\nஇப்படி ஒரு மாஸ்க் அணிவதும், 12345 ப..\n2 கோடியே 92 இலட்சத்தினை கடந்த கொரோன..\nஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் மூவர..\n7 லட்சத்தை நெருங்கியுள்ள உயிரிழப்பு ..\nஉலகளவில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண..\nஇப்படி ஒரு மாஸ்க் அணிவதும், 12345 பாஸ்வேர்டு வைப்ப..\n2 கோடியே 92 இலட்சத்தினை கடந்த கொரோனா தொற்றாளர்கள்\nஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் மூவர் குத்திக்கொலை\nலாக் அப் திரை விமர்சனம்\n இளம் நடிகைக்கு நேர்ந்த கொடுமை - எல்லாவற்றிற்கும் காரணம் இதுதானாம்\nரூ 4 கோடி வரை சம்பளம் பேசியும் அந்த கதாபத்திரத்தில் நடிக்க மறுத்த நயன்தாரா, அப்படி என்ன ரோல் தெரியும..\nசர்ச்சைக்குரிய படத்தின் ரீமேக்கில் களமிறங்கும் இளம் நடிகை இதுவரை எந்த நடிகையும் செய்யாதது\nபாலிவுட்டில் ரீமேக் ஆகும் ஆடை, அமலா பால் கதாபாத்திரத்தில் நடிக்கும் முன்னணி நடிகை, யார் தெரியுமா\nகாம உணர்வை அடக்க முடியாவிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்\nபெண்கள் ‘ஸ்போர்ட்ஸ் பிரா’ அணிந்தால் இந்த பிரச்சனைகள் வராது\nபுகையிலை உபயோகிப்போர், புகைபிடிப்போருக்கு கொரோனா பாதிப்பு அதிகம்\nபிரசவத்திற்கு பின் இதெல்லாம் செய்யக்கூடாது என்பது ஏன்\nதொழில் வாய்ப்புத் திட்டத்தில் உள்ளட..\nபழங்களுடன் மறைத்து துபாய் நாட்டுக்க..\nயாழில் திடீரென 30 பேருக்கு கொரோனா த..\nபுதிய நாடாளுமன்றில் நடக்கப்போவது என..\nஅமைச்சுகளுக்கான மேலும் 3 புதிய செயல..\n எதிர் பார்த்த மற்றொரு பதவியும்..\nபொது மக்களுக்கு விசேட அறிவிப்பு\nசற்று முன்னர் முள்ளிவாய்க்காலுக்கு படையெடுத்த விக்..\nபுதிய அமைச்சரவையின் பின்னர் திறக்கப்படும் கட்டுநாய..\nநேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொட..\nதொழில் வாய்ப்புத் திட்டத்தில் உள்ளடக்கப்படாத 12 ஆய..\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; விடுக்கப்பட்டுள்ள கடும..\nவிமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கான முடிவு தொடர..\nஸ்ரீலங்கா முழுதும் மீண்டும் முடக்கப்படும்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புத..\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; வி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/961448/amp?ref=entity&keyword=New%20Building%20Opening%20Ceremony", "date_download": "2020-08-15T08:37:25Z", "digest": "sha1:7U5WPBU4TDYPP6OPLEPRQGVOZBWSLO5J", "length": 7552, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "அமர்சேவா சங்கத்தில் ஐடிஐ தொடக்க விழா | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅமர்சேவா சங்கத்தில் ஐடிஐ தொடக்க விழா\nதென்காசி, அக். 10: ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தில் அமர்சேவா சாரதாம்பாள் ஐடிஐ துவக்க விழா நடந்தது. அமர்சேவா சங்க செயலாளர் சங்கர ராமன் வரவேற்றார். அலுவலக மேலாளர் நீலகண்டன் தொகுத்து வழங்கினார். விழாவிற்கு முகம்மது அபுபக்கர் எம்எல்ஏ தலைமை வகித்து ஐடிஐயை திறந்து வைத்து பேசினார். மேலும் 60 மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி புத்தகத்தை வழங்கினார்.\nவிழாவில் துணை தலைவர் டாக்டர் முருகையா, பெரியசாமி, கவுதம் ராஜா, குலாம்மைதீன், பெங்களூரு கணேசன், ராமச்சந்திரன், முஸ்லிம் லீக் மாநில துணை செயலாளர் இப்ராகிம் மக்கி, மாநில பேச்சாளர்கள் தென்காசி முகம்மது அலி, மண்டல இளைஞரணி அமைப்பாளர் பாட்டப்பத்து கடாபி உட்பட பலர் கலந்து கொண்டனர். சேதுராமன் நன்றி கூறினார்.\nகொரோனா அச்���ுறுத்தல் கலெக்டர் அலுவலகத்தில் கை கழுவ தனி அறை\nஈரானில் சிக்கியுள்ள 721 தமிழக மீனவர்களை கப்பலில் அழைத்து வர திட்டம்\nகொரோனா பரவாமல் தடுக்க கலெக்டர் வேண்டுகோள்\nகொரோனா பரவலை தடுக்க அரசு விரைவு பேருந்துகள் இயக்கம் பாதியாக குறைப்பு\nஒரே இடத்தில் 800 பேர் பணியாற்ற வேண்டும் குமரியில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்த 2 மையங்கள்\nஈரானில் உள்ள மீனவர்களை மீட்க வலியுறுத்தி மார்ச் 20 முதல் வீடுகளில் கருப்புக்கொடி போராட்டம்\nகொரோனா தடுப்பு நடவடிக்கை எதிரொலி குமரி நீதிமன்றங்களில் 3 வாரத்துக்கு விசாரணைகள் நடைபெறாது\nமார்த்தாண்டத்தில் பெண்ணிடம் செயின் பறிப்பு\nகாந்திதாம் ரயிலுக்கு 3 தூங்கும் வசதி பெட்டி\n10ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் குமரி வந்தன\n× RELATED கொரோனா அச்சுறுத்தல் கலெக்டர் அலுவலகத்தில் கை கழுவ தனி அறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://publication.dailythanthi.com/cinimavin-marupakkam-9788193129579", "date_download": "2020-08-15T08:06:05Z", "digest": "sha1:LGYACSFHORYMKSNRYD5OVFL63MGADLOM", "length": 9263, "nlines": 60, "source_domain": "publication.dailythanthi.com", "title": "Thanthi Publications. Product Reviews. சினிமாவின் மறுபக்கம். cinemavin marupakkam-9788193129579", "raw_content": "\nசினிமா உலகில் அதிகப் படங்களுக்கு வசனம் எழுதியவர், ஆரூர்தாஸ். 1000 படங்களுக்கு மேல் (டப்பிங் படங்கள் உள்பட) வசனம் எழுதி கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறக் கூடிய அளவுக்கு உலக சாதனை புரிந்தவர். திரை உலகில் இரு துருவங்களாக இருந்த எம்.ஜி.ஆருக்கும், சிவாஜி கணேசனுக்கும் ஒரே நேரத்தில் வசனம் எழுதியது இவரது இன்னொரு சாதனையாகும். திரை உலகில் இவர் நீண்ட காலம் பவனி வந்ததால் இவர் பழகாத நடிகர், நடிகைகள், டைரக்டர்கள், பட அதிபர்கள், பாடகர்கள், பாடகிகள் இல்லையென்றே சொல்லலாம். நாம் திரையில் பார்க்கும் சினிமா கதைகளை விட, திரை உலகப் பிரமுகர்கள் வாழ்க்கை சுவாரசியம் நிறைந்தவை.\nஅவற்றை அறிந்தவர்கள் ஒரு சிலரே. அவர்களில் முக்கியமானவர் ஆரூர்தாஸ். அவர் தனது திரை உலகப் பயணத்தையும், அதோடு சினிமாவின் மறுபக்கத்தையும் \"தினத்தந்தி\" பத்திரிகையில் 102 வாரங்கள் தொடர்ந்து தொடர் கட்டுரையாக எழுதி வந்தார். இதில் வெளியான கட்டுரைகளின் ஒரு பகுதியைத் தொகுத்து \"சினிமாவின் மறுபக்கம்\" என்ற தலைப்பில் தினத்தந்தி பதிப்பகம் நூலாக வெளியிட்டுள்ளது.\nபாசமலர்\" படம் மாபெரும் வெற்றி பெற்றதால் சிவாஜியின் 28 படங்களுக்கு வசனம் எழுதியது; அதே நேரத்தில் எம்.ஜி.ஆரின் அன்பைப் பெற்று அதற்கு இணையாக அவரது படங்களுக்கு வசனம் எழுதியது; பட அதிபர் சின்னப்பா தேவரின் சுறுசுறுப்புக்கு ஈடுகொடுத்து, ஒரு நாளில் 20 மணி நேரம் உழைத்து விறுவிறுப்பான வசனங்களை எழுதிக்கொடுத்து பாராட்டுகளைப் பெற்றது; ஜெமினி கணேசன்&சாவித்திரி அறிமுகம் கிடைத்தது\n என்பன போன்ற எண்ணற்ற சம்பவங்களைச் சுவையோடு பகிர்ந்து கொள்கிறார்.\nமேலும் பானுமதி, சரோஜாதேவி, ஜெயலலிதா, சவுகார் ஜானகி, கே.ஆர்.விஜயா, ஜெயசித்ரா, ராணி சந்திரா, வெண்ணிற ஆடை நிர்மலா நடிகர்கள் எம்.ஆர்.ராதா, சிவகுமார்,ரஞ்சன், ஆனந்தன் டைரக்டர்கள் பீம்சிங், எம்.ஏ.திருமுகம், கிருஷ்ணன் & பஞ்சு, ஏ.சி.திருலோகசந்தர் போன்றோரிடம் பழகிய அனுபவங்களை அழகிய முறையில் விவரிக்கிறார். எம்.ஜி.ஆர்.பார்த்து ரசித்த சிவாஜி படம்; சின்னப்பா தேவர் & எம்.ஜி.ஆர். இடையே நட்பில் விரிசல்;எம்.ஜி.ஆரின் பூர்வீகம்; விதி வலையில் வீழ்ந்த எம்.ஆர்.ராதா; மயங்கிச் சாளிணிந்தார் எம்.ஜி.ஆர்,மடியில் தாங்கினார் சிவாஜி என்பன போன்ற யாருக்கும் தெரியாத ரகசியங்களை வெளிக்கொணர்கிறார். மொத்தத்தில் சினிமாவை நேசிப்பவர்களுக்கு இந்தப் புத்தகம் தெவிட்டாதவிருந்து.\nவகை: சினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\n1,000 படங்களுக்கு வசனம் எழுதியவர்... வசனம் எழுதுவதில் அரிய சாதனை படைத்தவர், ஆரூர்தாஸ். டப்பிங் படங்களுக்கு வசனம் எழுதுபவராக திரை உலகில் அடியெடுத்து வைத்த ஆரூர்தாஸ், 1000 படங்களுக்கு மேல் (டப்பிங் படங்கள் உள்பட) வசனம் எழுதியுள்ளார். இது, கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறக்கூடிய உலக சாதனை. திரை உலகில் இரு துருவங்களாக இருந்த எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிகணேசனுக்கும் ஒரே சமயத்தில் வசனம் எழுதியது இன்னொரு சாதனை. சிவாஜிக்கு இவர் வசனம் எழுதிய படங்களின் எண்ணிக்கை 28. எம்.ஜி.ஆருக்கு எழுதிய படங்கள் 21. திரை உலகில் நீண்ட காலம் பவனி வந்ததால், இவர் பழகாத நடிகர் - நடிகைகள், டைரக்டர்கள், பட அதிபர்கள், பாடகர்கள், பாடகிகள் அநேகமாக எவரும் இல்லை. கற்பனையான சினிமா கதைகளைவிட, திரை உலகப் பிரபலங்களின் வாழ்க்கை சுவாரசியம் நிறைந்தவை. அவற்றை அறிந்தவர்கள் ஒரு சிலரே. அவர்களில் முக்கியமானவர் ஆரூர்தாஸ். அவர், தன் திரை உலகப் பயணத்தை மட்டுமல்ல, சினிமாவின் மறுபக்கத்தையும் படம் பிடித்துக் காட்ட���யுள்ளார்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D._%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2020-08-15T09:41:13Z", "digest": "sha1:LFWSGTZCVHF7TATKKVK5YKN6IP2YKAVA", "length": 5669, "nlines": 93, "source_domain": "ta.wikipedia.org", "title": "எச். அப்துல் மஜீத் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎச். அப்துல் மஜீத் (H. Abdul Majeed) தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வேலூர் மாவட்டம், வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]\n1984 வாணியம்பாடி இ.தே.கா 39,141 45.36\nஎச். அப்துல் மஜீத் அவர்கள் 1 செப்டம்பர் 1988 அன்று காலமானார். [2],\n↑ சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு இரங்கல்\nஇந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்\n8 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மே 2020, 16:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/supreme-court-to-hear-tamil-nadu-mlas-disqualification-case-tomorrow/articleshow/76835281.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article17", "date_download": "2020-08-15T07:27:11Z", "digest": "sha1:ZZHK3PHLJDSRIGTFHSUKOASEK3UAMZ6K", "length": 14581, "nlines": 122, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஓ.பி.எஸ். உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை\nஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கின் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நாளை நடைபெறவுள்ளது\nமுதல்வர் பழனிசாமி மீது கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக சட்டசபையில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது, தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் முதல்வருக்கு எதிராக வாக்களித்தனர்.\nஇதையடுத்து, முதல்வருக்கு எதிராக வாக்கள��த்த ஓ.பி.எஸ். உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என கோரி திமுக, டிடிவி தினகரன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, அப்துல் குத்தூஸ் தலைமையிலான அமர்வு, சபாநாயகர் உத்தரவு எதையும் பிறப்பிக்காத நிலையில் அவரது அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிடவோ, முடிவு எடுக்கவோ முடியாது. ஆனால், சபாநாயகர் பிறப்பிக்கும் உத்தரவு நீதிமன்றத்தின் மறுஆய்வுக்கு உட்பட்டது என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.\nஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்\nசென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து திமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீண்ட நாட்களாக விசாரிக்கப்படாமல் நிலுவையில் இருக்கும் இந்த வழக்கை விசாரிக்க கடந்த பிப்ரவரி மாதம் திமுக சார்பில் முறையீடு செய்யப்பட்டது.\nஇதையடுத்து, நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் விஜய் நாராயணனிடம் கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், 3 ஆண்டுகளாக சபாநாயகர் முடிவெடுக்காமல் ஏன் கால தாமதம் செய்தார் எனவும் கேள்வி கேள்வி எழுப்பியதுடன், இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்கும்படி உத்தரவிட்டது.\nஇந்த நிலையில், ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கின் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நாளை நடைபெறவுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இந்த விசாரணை நடைபெறவுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nஏன் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை ஒருபோதும் தாமதப்படுத்தக் கூடாது\nதமிழ்நாட்டில் இ பாஸ் எப்போது வரை இருக்கும் தெரியுமா\nஆபரேஷன் செய்வதாக சொல்லி கொன்று விடுகின்றனர், கோவை மருத்...\nஎடப்பாடி முதல்வர் வேட்பாளர்: ஓபிஎஸ் ரியாக்‌ஷன் என்ன தெர...\nமுதல்வரை அவசர ஆலோசனைக்கு அழைத்த பிரதமர்: இதுதான் காரணமா...\nஎத்தனை நாளுக்கு மாஸ்க் போடணும், எவ்வளவு செலவு பண்ணணும், எவ்வளவு செலவு பண்ணணும்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nதிமுக ஓ.பி.எஸ். உச்ச நீதிமன்றம் Supreme Court o panneerselvam dmk 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு 11 mlas disqualification case\nமசாஜ் செண்டர் என விபச்சார பிஸ்னஸ்... கன்னியாகுமரியை அதிரவிட்ட 2 பேர்\nஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்... கொரோனா மையமா இது\nவிஜய் பற்றி தரக்குறைவாக பேசும் மீரா மிதுனுக்கு சனம் ஷெட்டி பதிலடி: வைரல் வீடியோ\nபோயஸ் கார்டனில் தயாராகும் சசிகலா வீடு: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன\nவிஜய் மனைவி சங்கீதா, ஜோதிகா கேரக்டரை அசிங்கப்படுத்திய மீரா மிதுன்\nராமர் கோயில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் போராட்டம்\nதமிழ்நாடுLIVE: சுதந்திர தின கொண்டாட்டம்: தேசிய கொடி ஏற்றி முதல்வர் உரை\nஏன் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை ஒருபோதும் தாமதப்படுத்தக் கூடாது\nதமிழ்நாடுசுதந்திர தினம்: ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து\nசினிமா செய்திகள்என் நண்பன் பாலு, தன்னம்பிக்கையானவன்.. எஸ்பிபி பற்றி பாரதிராஜா உருக்கம்\nஇந்தியாIndependence Day: பள்ளிகளில் கொடியேற்றுவது வெறும் சடங்குதானா\nஐபிஎல்ஐபிஎல் ஸ்பான்சர் ரேஸில் டாடா: அப்போ, மத்தவங்களுக்கு டாடா தானா\nதமிழ்நாடுவிரைவில் கட்சி தொடங்குகிறாரா விஜய் எஸ்ஏசி சந்தித்த டெல்லி வழக்கறிஞர்\nசென்னைகாபியில் உருவான காந்தி: தேச பக்தியோடு ஒரு கின்னஸ் சாதனை\nபாலிவுட்சிகிச்சைக்காக நடிப்பதை நிறுத்தும் சஞ்சய் தத் கே.ஜி.எஃப் 2 படத்திற்க்கு சிக்கல்\nடெக் நியூஸ்ஜியோவின் அதிரடியான ஆகஸ்ட் 15 ஆபர்; 5 மாதம் இலவச ஆன்நெட் கால்ஸ் + டேட்டா\nமர்மங்கள்கப்பலில் மகளை தொலைத்த தந்தை, 45 நிமிடங்களில் நடந்த மாயம் என்ன பல ஆண்டுகளாக தொடரும் மர்மம்\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (15 ஆகஸ்ட் 2020) - கும்ப ராசியினர் ஆரோக்கியத்தில் கவனம் தேவை\nமகப்பேறு நலன்கர்ப்பம் வேண்டாம், தாம்பத்தியம் வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும், தம்பதியர் மட்டும் ப்ளீஸ்\nஆரோக்கியம்சுயஇன்பத்தின் போது செய்யக்கூடாத விஷயங்கள் என்னென்ன\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/06/29/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/53915/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-08-15T08:02:49Z", "digest": "sha1:HKUS7Y4YBAR6BVO5OEDHJODAT6GNLLCF", "length": 11575, "nlines": 149, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஒரு இனத்திற்கு மட்டும் நாட்டை சொந்தமாக்க சில சக்திகள் முயற்சி | தினகரன்", "raw_content": "\nHome ஒரு இனத்திற்கு மட்டும் நாட்டை சொந்தமாக்க சில சக்திகள் முயற்சி\nஒரு இனத்திற்கு மட்டும் நாட்டை சொந்தமாக்க சில சக்திகள் முயற்சி\nதமிழர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் பதிலாக,நாட்டை ஒரு இனத்தவருக்கு மாத்திரம் சொந்தமாக்கும் வேலைத் திட்டங்களை ஆட்சியாளர்கள் முன்னெடுத்துள்ளதாக, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக் கடசியின் தலைவர் ஸ்ரீ காந்தா தெரிவித்தார்.\nதிருகோணமலை உப்புவெளி பிரதேசத்தில் அமைந்துள்ள நேத்ரா உல்லாச விடுதியில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்: முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் ஐந்து கட்சிகளை உள்ளடக்கி இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. மீன் சின்னத்தில் போட்டியிடும் எமது கட்சி இம்முறை கூட்டமைப்பிற்கு சவாலாகவே உருவாகி உள்ளது.இத்தேர்தலானது தமிழ் மக்களுக்கு மிக முக்கியமானதாகும்.\nமுப்பது வருடங்களாக ஏமாற்றப்பட்டு வரும் தமிழர்கள் இம்முறையாவது தீர்வுகளைப் பெறுவது பற்றி யோசிக்க வேண்டும்.\nஇன்றைய ஆட்சியாளர்கள் தீர்வுக்கு பதிலாக தேசத்தையே ஒரு இனத்திற்கு மட்டும் சொந்தமாக மாற்றுவதற்கு திட்டமிட்டு வேலை செய்து வருகின்றனர்.நாங்கள் நாட்டை பிரித்து கேட்கவில்லை, நியாயமான தீர்வு ஒன்றையே வேண்டி நிற்கிறோம்.\nதமிழ் மக்களின் அபிலாஷைகளை எந்த ஒரு ஆட்சியாளரும் கவனத்தில் கொள்ளவில்லை. இம்முறை தேர்தல் இனப் பிரச்சினைகளுக்கு முற்றுப் புள்ளியாக அமைதல் வேண்டும். இதுவே எமது எதிர்பார்ப்பு. ஆனால் தமிம் கூட்டமைப்போ முட்டுக் கொடுக்கும் வேலைத் திட்டம் பற்றியே பேசி வருகிறது.\nரணில் தரப்பு அரசுக்கு முட்டுக்கு கொடுத்தனர். எதிர்க் கட்சியாக இருந்து எதையும் சாதிக்காது மாயாஜாலம் காட்டினர். எனவே இவர்களுக்கு இம்முறை தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்றார்.\nதிருமலை மாவட்ட விசேட நிருபர்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n175 எம்.பிக்கள் விண்ணப்பம் அனுப்பி வைப்பு; இன்று இறுதி நாள்\nஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஒன்பதாவது ப���ராளுமன்றத்துக்கு தெரிவு...\nகைதிகளை பார்வையிட இன்று முதல் அனுமதி\nசிறைச்சாலைகளிலுள்ள கைதிகளை கட்டுப்பாடுகளின் கீழ் பார்வையிடுவதற்கு...\nவெள்ளவத்தையில் புகையிரதம் மோதி ஒருவர் பலி\nவெள்ளவத்தையில் புகையிரதம் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.இன்று (15) அதிகாலை...\nவெளிநாடுகளிலிருந்து 306 பேர் வருகை\nகொவிட்-19 தொற்றுநோய் காரணமாக, இலங்கைக்கு வர முடியாமல், வெளிநாடுகளில்...\nநாடு முழுவதும் சீரான வானிலை நிலவும்\nநாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுவதாக...\nரூபா 9 கோடி பெறுமதியான நகைகளுடன் நால்வர் கைது\nமட்டு.நகரில் பாரிய நகை கொள்ளைமட்டக்களப்பு நகரில் பிரபல நகைக் கடையை உடைத்து...\nஅம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்கான சேவை தொடரும்\nதேர்தல் தோல்வி ஒரு பொருட்டல்ல“தேர்தலில் தோல்வியடைந்திருந்தாலும்...\nஇன்றைய தினகரன் e-Paper: ஓகஸ்ட் 15, 2020\nபுதிய பிர்தமை ரா்க மை ஹிந்த ராஜ்பக்நா்ை ்கா்ை ்த்தியபபிரமைாணம்\n2010 ஜனாதிபதித் தேர்தலில் யுபிஎஃப்ஏ (UPFA) / மஹிந்த ராஜபக்ஷவுடன் நின்று 30% முஸ்லீம் வாக்கு வங்கியானது அவருக்கு வாக்களித்தது, மற்றும் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோதபய ராஜபக்ஷவின் வெற்றியைக்...\nபுதிய அரசாங்கத்தை அமைக்க பொதுஜன பெரமுன தயார்\n\"முஸ்லீம் குரல்\" இன் அறிவுரை என்னவென்றால், \"மஹிந்தா பெல\" இப்போது யதார்த்தத்தைப் பார்க்க வேண்டும். \"புதிய தலைவர்கள்\" மற்றும் \"பழைய தலைவர்கள்\" என்று...\nமுஸ்லிம் தலைமைகளிடம் மர்ஜான் கோரிக்கை\nஎஸ்.எல்.பி.பி வேட்பாளர் ஏ.எல்.எம்.பாரிஸ் ஹாஜியாரை ஆகஸ்ட் 5, 2020 அன்று எஸ்.எல்.பி.பி / மஹிந்தா / கோட்டாபயா புதிய அரசாங்கத்தின் புதிய முஸ்லீம் எம்.பி.யாக கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்த...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.blog/2016/11/06/", "date_download": "2020-08-15T08:43:55Z", "digest": "sha1:LXGV736ZNAHEYATUGMN4JHSNGYWFSWH5", "length": 62277, "nlines": 558, "source_domain": "snapjudge.blog", "title": "06 | நவம்பர் | 2016 | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on நவம்பர் 6, 2016 | பின்னூட்டமொன்றை இடுக\nவாட்ஸாப் தகவலாக இந்த துணுக்கு வந்திருந்தது:\nகீழ்க்கண்ட காரணங்களினால் சவூதி அரேபியாவில் சதுரங்க ஆட்டத்திற்கு தடை.\n1. ச��ுரங்க ராணி பர்கா போட்டு முகத்தை மறைத்துக் கொள்வதில்லை என்பதால்\n2. சதுரங்க ராணி எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்பதால்\n3. ராஜாவை விட ராணிக்கு அதிக முக்கியத்துவம் என்பதால்\n4. ஆணின் துணையின்றி தன்னந்தனியாக சென்று எதிரியை வீழ்த்தமுடியும் என்பதால்\n5. ராஜாவிற்கு ஒரே ஒரு ராணிதான் இருக்கிறார் என்பதால்\nஇதே போல்தான் சவுதி அரேபியா குறித்த எந்தத் தகவல் வந்தாலும் எல்லோருமே நகைச்சுவையாக புறந்தள்ளி விட்டுப் போய்விடுகிறார்கள். ஆயிரம் செய்திகள் இருந்தாலும் எடுத்துக்காட்டாக ஒன்றே ஒன்றை மட்டும் பார்ப்போம்: இரு டஜன் முஸ்லீம் குடும்பத்திற்காக ஆயிரக்கணக்கான வங்களிகளின் துர்கா பூஜை முடக்கப்பட்டது. (இந்தியா டுடே) ஜார்கண்ட் மாநில எல்லைக்கு அருகில் வங்காளத்தின் பிர்பூம் (Birbhum) மாவட்டத்தில் கங்லாபஹரி (Kanglapahari) கிராமம் இருக்கிறது. இங்கே நான்கு ஆண்டுகளாக நவராத்திரியை முன்னிட்டு கொண்டாடப்படும் துர்கா பூஜா நடத்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இங்கே நிரந்தரமாக கட்டப்பட்ட கோவில் கூட கிடையாது. சும்மா நாலு பந்தக்கால் நட்டு ஒரு திருவிழா நடத்த முடியாமல், தங்கள் பண்டிகையை சகஜமாக அனுசரிக்க முடியாமல் தடுக்கப்பட்டிருக்கிறார்கள். சிலருக்காக பலரின் பழக்கவழக்கங்கள் ஒழிக்கப்படுகின்றன. அதே சமயம் சவுதி அரேபியா போன்ற இஸ்லாமிய நாடுகளில் பலருக்காக, சிலரின் எல்லா வாழ்க்கைமுறையும் மாற்றி வைக்கப்படுகின்றன.\nபாதி முடித்த நிலையில் முடங்கி நிற்கும் துர்கா பூஜை சிலைகள்\nஇதுவோ இந்தியாவில் நடக்கும் செய்தி. இதற்கும் சவுதி அரேபியாவிற்கும் என்ன சம்பந்தம்\n2050ல் உலகத்தில் மிக அதிகமாக முஸ்லீம்கள் வாழ்ம் நாடு எதுவென்று கேட்டால், அது ”இந்தியா” என்னும் விடையாக இருக்கும். இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 350 மில்லியன் இந்தியர்களாக அப்போது உயர்ந்து இருக்கும். எண்ணிக்கையில் அதிகம் இருப்போரை வஹாபியர்களாக மாற்ற சவூதி எல்லா ஏற்பாடுகளையும் இப்பொழுதில் இருந்தே நிறைவேற்றி வருகிறது. இஸ்லாமிய சட்டப்படி (ஷரியா) முஸ்லீம் அல்லாதவர்கள் திம்மிக்கள் (இரண்டாம் தர குடிமக்கள்). திம்மிகளுக்கென்று ஜிசியா வரி விதித்து அவர்களை அச்சுறுத்தி வைக்க வேண்டும். மாட்டையும் சூரியனையும் சந்திரனையும் பின்பற்றுவர்களைக் காஃபிர் எனக் கருதிக் கொல்ல வேண்டு��் என்பது ஐஸிஸ் அறிக்கை. (ஃபர்ஸ்ட்போஸ்ட்)\n13ஆம் நூற்றாண்டில் உலகத்தின் உச்சமாக இருந்த நாளந்தா பல்கலைக்கழகத்தில் புத்த பிட்சுக்களையும் அங்கிருந்த ஒவ்வொரு புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் மூன்று மாதமாக சிரமமெடுத்து எரித்தவர்களுக்கு இந்த மாதிரி காரியங்கள் எம்மாத்திரம்\n250 ஆண்டு கால மொகல் ஆட்சியில் தற்போது அமைதிப்ப்புறாக்கள் என சொல்லப்படும் அக்பரும் அவரின் பேரன் காதல் பேரரசர் ஷாஜஹானும் எண்பது மில்லியன் இந்தியர்களைக் கொன்றார்கள். மொகலாயர்கள் இடித்துக் குவித்த கலைப் பொக்கிஷங்களையும், அமைதி என்னும் பெயரில் அவுரங்கசீப் நடத்திய கொன்றொழிப்புகளையும் போல் இன்னொன்றை தடுப்பது எம்மாத்திரம்\nஇன்றைய பாரதத்தில் 840 மில்லியன் இந்துக்கள் இருக்கிறார்கள். அகண்ட பாரதத்தில் (இந்தியா மற்றும் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் நாடுகளில்) 502 மில்லியன் முஸ்லீம்கள் இருக்கிறார்கள். எட்டாம் நூற்றாண்டு துவங்கும்வரை ஒருவர் கூட இஸ்லாமியராக இல்லாத இந்த தேசத்தில் எப்படி இவ்வளவு பேரை மாற்றினார்கள் எவ்வளவு இந்துக்களைக் கொன்று குவித்தார்கள் எவ்வளவு இந்துக்களைக் கொன்று குவித்தார்கள் அதேபோல் மற்றுமொன்றை நடத்த ஐம்பதாண்டுகளாகமுஸ்தீபுகள் தொடங்கிவிட்டன\nதங்களுடைய சொந்தங்களைக் கொல்வதில் முன்னணியில் நிற்பவர்கள் வெறியூட்டப்பட்ட இஸ்லாமியர்கள். உலகில் நடக்கும் 91% ஆணவக்கொலைகளுக்கு முஸ்லீம் சமூகமே மூலக்காரணியாக இருக்கிறது. மதமாற்றத்திற்காக இந்தச் செய்கை நீளாது என்பது எம்மாத்திரம்\nஉங்களிடம் யாராவது சவுதி அரேபியா எதை ஏற்றுமதி செய்கிறது என்று கேட்டால் “எண்ணெய்” என்று விடை சொல்லிவிட்டு பெருமிதமாக காலரைத் தூக்கிவிட்டுக் கொள்வீர்கள். ஆனால், சவுதியின் மிகப் பெரிய ஏற்றுமதி என்பது இஸ்லாமில் வஹாபியிஸத்தை உலகெங்கும் நிலைநாட்டுவது மட்டும்தான். அதற்கு கச்சா எண்ணெய் என்பது சில்லறை வியாபாரம். ஐஸிஸ், அல் க்வெய்தா, தாலிபான் என்பதெல்லாம் கிளை நிறுவனங்கள்.\nபாகிஸ்தானில் மட்டும் 24,000 மதராஸாக்களை துவக்கி நடத்த சவுதி அரேபியா முடுக்கி விட்டிருக்கிறது. (எகனாமிக் டைம்ஸ்) இந்தப் பள்ளிகளில் நடத்தப்படும் பாடங்களுக்கு இரண்டே இலக்கணம்:\nஅ) வஹாபி அல்லாதவர்கள் மீது வெறுப்பு வரவழைப்பது\nஇந்த 24,000 மதராஸா பள்ளிகளில் ஆயிரக்க���க்கானோர் மூளைச்சலவை செய்யப்படுகின்றனர். ஒரே ஒரு குழந்தையை மட்டும் பார்ப்போம்: பதினைந்து வயதே ஆன சிறுவன் தன் கையை தானே வெட்டிக் கொண்ட சம்பவத்தை பிபிசி பதிவு செய்திருக்கிறது. இறைத்தூதரின் பிறந்தநாளைக் கொண்டாட மசூதிக்கு சென்றிருக்கிறான்.\nமதபோதகர் கேள்விகளால், பார்வையாளர்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறார். “உங்களில் யார் நபியின் வழி செல்கிறீர்கள்”. எல்லோரும் கை தூக்குகிறார்கள்.\n“உங்களில் யார் நபியின் போதனைகளை நம்பவில்லை” என்று கேட்டதற்கு தூக்கக்கலக்கத்தில் கையை உயர்த்திவிடுகிறான். நூற்றுக்கணக்கானோர் அவனைப் பார்வையால் அவமானப்படுத்துகின்றனர். எள்ளி நகையாடுகின்றனர். கூனிக்குறுகி தன்னுடைய கையை அறுத்துவிட்டான்.\n1956-ல் வெறும் 244 மதராஸாக்கள் மட்டுமே பாகிஸ்தானில் இயங்கி வந்தன. இன்று இவை கிட்டத்தட்ட நூறு மடங்கு பல்கிப் பெருகியுள்ளன. ஒரு ஒப்புமைக்கு ஜனத்தொகைப் பெருக்கத்தை கணக்கெடுத்துப் பார்ப்போம். 1950களில் 244 மதராஸாக்கள் நாற்பது மில்லியன் மக்களை சென்றடைந்தது. இன்று இது நான்கு மடங்காக 160 மில்லியன் பாகிஸ்தானியர்களாக மக்கள்தொகை உள்ளது. மக்கள்தொகை நான்கு மடங்கேப் பெருகியிருந்தாலும், மதராஸா போதனை மற்றும் மூளைச்சலவை மையங்கள் மட்டும் நூறு மடங்காக உயர்ந்துள்ளது. இப்பொழுதெல்லாம் கணினியிலும் இந்தக் கொலை பயிற்சிகள் கற்றுத்தரப்படுகின்றன.\nஇன்னொரு ஒப்புமையைப் பார்ப்போம். 1920 முதல் 1991 முடிய கம்யூனிஸக் கொள்கைகளைப் பரப்ப வெறும் ஏழு பில்லியன் டாலர்களை அன்றைய சோவியத் ரஷியா செலவழித்துள்ளது. ஆனால், 1960களில் மட்டும் நூறு பில்லியன் டாலர்களை வஹாபி மற்றும் சலாஃபியிஸ இஸ்லாமியக் கொள்கைகளை நடைமுறையாக்க சவுதி அரேபியா செலவழிக்கிறது. செலவு என்பதை விட அழிக்கிறது என்னும் வார்த்தை இங்கே பொருள்படுகிறது.\n அங்கே இருந்து வரும் தீவிரவாதிகளைதான் தடுத்துவிடுகிறோமே\nகாஷ்மீரில் நடப்பவை வெளிச்சம் காண்கின்றன. ஆனால், உத்தர பிரதேசத்திலும் கர்னாடகாவின் ஷிமோகாவிலும் நடப்பதில் ஒன்றிரண்டை என்.டி.டிவி இங்கே விவரிக்கிறது. என்.ஜி.ஓ.க்களில் நடக்கும் தில்லுமுல்லுகளையும் அவர்களை சரிவர கண்காணிக்க முடியாத சூழலையும் இந்தக் கட்டுரை வெளிச்சத்தில் கொணர்ந்தது: வெளிநாட்டு நிதி மற்றும் அரசு சாரா அமைப்புகளில் இருக்கும் மஹாராஜாக்கள் – ஆர்.வைத்தியநாதன். அதன் நீட்சியாக எண்டிடிவி செய்திக்கட்டுரையை வாசிக்கலாம்.\nசவுதியில் இருந்து சென்ற வருடங்களில் மட்டும் 55 கோடிகள் உத்தர பிரதேச மசூதிகளுக்கு வந்து சேருகின்றன.\n1) ஷியா பிரிவினரை ஒடுக்குவது,\n2) சலாஃபி பிரிவு இஸ்லாமை முன்னிறுத்துவது,\n3) இந்திய முஸ்லீம்களின் சூஃபி பிரிவை நசுக்குவது\nஎன்று பலவழியில் இதை பிரச்சாரகர்கள் பயன்படுத்துகிறார்கள்.\nஇங்கே நன்கொடை அள்ளிவழங்கும் அந்த அல் ஃபரூக் (Al Farooq) குழுமத்தின் மூலகர்த்தா உலக இயக்கங்களினால் தீவிரவாதி என தேடப்படுபவர். ஷேக் ஈத் பின் மொகம்மது அல் தானி அறநல நிறுவனம் (Sheikh Eid Bin Mohammad Al Thani Charitable Association) அல் க்வெய்தாவுடன் பயங்கரவாதத்தை வளர்த்தற்காக தடை செய்யப்பட்டிருக்கிறது.\nஅமீரகத்தில் (எமிரேட்ஸ் – ஷார்ஜா, அபுதாபி) இருந்தும், கத்தாரில் இருந்தும் குவைத்தில் இருந்தும் இதே போல் பணம் குவிகிறது. இவர்கள் இஸ்லாமிய மரபுவழி மீட்டுயிர்ப்பு சங்கத்தை (Revival of Islamic Heritage Society) சேர்ந்தவர்கள். நிறுவனங்களைத் துவக்கியவரின் முகவரியை ஆராய்ந்தால் அல் குவெய்தாவில் போய் முடிகிறது. அமெரிக்க நிதித்துறையினால் நிரூபணமாகி தலைமறைவாய் இயங்கும் அங்கத்தினர்களைக் கொண்டு தீவிரவாதத்தை எண்ணெய் ஊற்றி வளர்க்கும் இன்னொரு தொண்டு நிறுவனமாக இது இருக்கிறது.\nஇதே போல் இன்னொரு அமைப்பு உலக முஸ்லீம் லீக் (Muslim World League). இவர்களினால் ரபிதா நம்பிக்கை நிதியம் (Rabita Trust) இயக்கப்படுகிறது. இந்த நிதியம் கொண்டுதான் 9/11 உலக வர்த்தக மையத் தாக்குதல்கள் முடிக்கப்பட்டன. இந்த அமைப்பின் துவக்கத்தில் இருந்து உயிர்நாடியாக செயல்படும் ஜுலய்தான் (Wa’el Hamza Julaidan) என்பவரை 9/11 தாக்குதல் தொடர்பாக அமெரிக்கா தேடி வருகிறது. இவர்கள் ஷிமோகா மாவட்டத்திற்கு மட்டும் 38 கோடிகளைக் கொடுத்து மதராஸாக்களை சவுதி பீரங்கியாக செயல்பட வைக்கிறார்கள்.\n2. ரபியா பஸ்ரி ரஹமத் – உல்லா – ஹி – அல்லாயாஹ் நன்கொடை அறக்கட்டளை – Rabiya Basri Rahamat-Ulla-Hi-Allayha Charitable Trust\n3. சதியா கல்வி மற்றும் நன்கொடை அறக்கட்டளை – Sadiya Educational and Charitable Trust\nஅப்படி இந்த சலாஃபியிஸத்தினால் என்னதான் சிக்கல் வரப்போகிறது\nஒரு நாட்டினரை இன அழித்தொழிப்பில் இரக்கமின்றி செலுத்த ஹிட்லருக்கு நாஜியிஸம் உதவியது. அவ்வாறே, ஒரு மதத்தை தீவிரவாத இயக்கமாக எப்படி மாற்றலாம் என்பதற்கு சலாஃபியஸம் உதவுகிறத��.\nஉதாரணமாக டெல்லியில் இருந்து வெளியாகும் நயி துனியா (புதிய உலகம் – Nai Duniya) என்னும் வாரப்பத்திரிகையைப் பார்ப்போம். இதில் நஸீம் ஹிஜஸி என்பவரின் தொடர் வெளியாகிறது. தொடரின் பெயர் – அவுர் தல்வார் டூட் கயீ (அதன் பிறகு கத்தி உடைந்தது). இந்தத் தொடரைப் படித்தால் எவ்வாறு இந்திய முஸ்லீம்களை வெறியூட்டி, எழுத்தின் மூலம், படித்தவர்களையும் ஜிஹாத் மனப்பான்மைக்கு இட்டுச் செல்லலாம் என்பது புலனாகும். இது சலாஃபியிஸம். இதே பத்திரிகை தன்னுடைய பிரத்தியேக செய்தியாக, புலனாய்வு அறிவிப்பாக இந்தக் கற்பனையை அதிகாரபூர்வமாகச் சொல்கிறது: ‘நம் புனித நகரமான மெக்காவின் மீது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா குண்டு வீசி அழிக்கத் திட்டமிட்டு இருக்கிறார்’. இது சலாஃபியஸப் பிரச்சாரம்.\nசார்லி ஹெப்டோ துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கு வீரவணக்கம் செய்யச் சொல்வது சலாஃபியஸம். பேச்சினால் வாதத்தை எதிர்கொள்ளாமல், மாற்றத்தினால் மதக் கொள்கைகளை தற்காலத்திற்கேற்ப அமைத்துக் கொள்ளாமல், கற்கால வழக்கங்களிக்ல் தேங்கிப் போய் பேராசிரியர் டி. ஜே ஜோசஃபின் கையை வெட்டுவது சலாஃபியிஸம்.\nஇஸ்லாமில் நிறைய பிரிவுகள் இருக்கின்றன. அவற்றில் தலையாயவன என்று நான்கைச் சொல்லலாம். அரசியல் மற்றும் தத்துவ இஸ்லாம் ஒரு முக்கிய அங்கம். தனி நபர் முனைப்பெடுத்து முன்னெடுத்த தீவிர சமயப் பிரச்சாரம் இன்னும் இரண்டு உண்டு. நான்காம் பிரிவாக ஜிஹாதி இஸ்லாம். இவற்றையெல்லாம் கலந்தால் தற்கால சலாஃபியஸம் கிடைக்கும். அரசியலிலும் ஈடுபட முடியும். அதே சமயம் சக முஸ்லீம்களிடம் கூட சண்டை போட்டு கொலைகளும் செய்ய முடியும். புனிதப் போர் தொடுத்து அதில் தற்கொலை தீவிரவாதமும் அரங்கேற்ற முடியும். போருக்குப் பின் நடந்த அழிவில் நற்பணி அறக்கட்டளையும் நடத்த முடியும். இது இன்றைய சிரியா போன்ற நாடுகளில் இஸ்லாமை முன்னகர்த்தும் சலாஃபியஸ அணுகுமுறை.\nசவூதி அரேபியாவிற்கு எவ்வாறு இப்படி நூறு மில்லியன் டாலர்களை அள்ளிவிட முடிகிறது\nமுந்தைய பதிவு: கச்சா எண்ணெய்யும் கசக்கிப் பிழியும் அரேபியாவும்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nமொழிபெயர்ப்பு – சில குறிப்புகள்\nஜெயமோகன் சந்திப்பு – எண்ணங்கள்\nகனலி – சில எண்ணங்கள்\nதோயும் மது நீ எனக்குத் ��ும்பியடி நானுனக்கு\nகோர்மெங்காஸ்டின் எழுபத்தேழாவது ஏர்ல்: டைட்டஸ் கூக்குரல்\nகொஞ்சம் இடைவெளி: கொரோனா கதைகள்\nசலிப்பு – கொரோனா கவிதை\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nரெட்டை வால் குருவி - திரைப்படம்\nசலிப்பு - கொரோனா கவிதை\nசாரு நிவேதிதா – ராஸ லீலா: புத்தக விமர்சனம்\nமொழிபெயர்ப்பு - சில குறிப்புகள்\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nRandom Songs இல் இசை – முப்பது…\nTen Songs இல் இசை – முப்பது…\nகிராம்மி விருதுகள் 2006 இல் இசை – முப்பது…\nகைசிக நாடகம்: சென்னை ராஜாங்கம்… இல் இசை – முப்பது…\nஸ்ருதிஹாசன் இசை: உன்னைப் போல்… இல் இசை – முப்பது…\nஇளையராஜா இசையில் இறுதியாக இதம்… இல் இசை – முப்பது…\n« அக் டிசம்பர் »\nஶ்ரீஜயந்தி. ஒன்பது மணி சங்கு ஊதி, ரங்காச்சாரி ஆபிஸுக்கு கிளம்பினார். அவர் கிளம்பின சித்த நாழிக்கெல்லாம் வேதா ஒரு… twitter.com/i/web/status/1… 2 days ago\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/2409:4072:88E:CCB7:3BA0:1753:CD5E:5532", "date_download": "2020-08-15T09:47:55Z", "digest": "sha1:ZOCBU75NKD2YP7LCRKOVEKMVKIEDRC7G", "length": 5954, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "2409:4072:88E:CCB7:3BA0:1753:CD5E:5532 இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor 2409:4072:88E:CCB7:3BA0:1753:CD5E:5532 உரையாடல் தடைப் பதிகை பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n16:19, 15 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு +3‎ மகாபாரதம் ‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலை��்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஇது ஒரு ஐபி முகவரி பயனருக்கான பங்காளிப்பாளர் பக்கம். ஐபி முகவரிகள் அடிக்கடி மாறக்கூடியவை; மேலும் பல ஐபி முகவரிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட பயனர்களால் பயன்படுத்தப்படலாம். நீங்கள் புகுபதிகை செய்யாமல் பங்களிப்பவர் எனில் உங்களுக்கென ஒரு கணக்கு தொடங்குவதன் மூலம் பிற ஐபி பயனர்களிடமிருந்து உங்களை வேறுபடுத்திக் காட்டலாம். மேலும் கணக்கு தொடங்குவது உங்கள் ஐபி முகவரியை மறைக்க உதவும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/vaiko-s-secret-meeting-with-sankarachariyar-q6cmem", "date_download": "2020-08-15T08:22:51Z", "digest": "sha1:MCWD37GOX3IE3JMPAHEDCCBKVL4QXTPI", "length": 14271, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சங்கராச்சாரியாரிடம் இருந்து வந்த திடீர் அழைப்பு! நள்ளிரவில் சீக்ரெட் மீட்டிங்! வைகோவின் காஞ்சிபுரம் ரகசியம்! | Vaiko's secret meeting with Sankarachariyar", "raw_content": "\nசங்கராச்சாரியாரிடம் இருந்து வந்த திடீர் அழைப்பு நள்ளிரவில் சீக்ரெட் மீட்டிங்\nகாஞ்சிபுரத்தில் உள்ள சங்கர மடத்தில் நள்ளிரவில் நடைபெற்ற சீக்ரெட் மீட்டிங்கில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பங்கேற்றதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகாஞ்சி சங்கரமடம் ஆன்மிக அமைப்பாக இருந்தாலும் கூட தமிழக மற்றும் தேசிய அரசியலில் அவ்வப்போது சில பங்களிப்பை வழங்குவது உண்டு. அதிலும் தற்போதைய சங்கராச்சாரியால் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அரசியல் மீது அதீத பற்று கொண்டவர். மேலும் தமிழகத்தில் பாஜக போன்ற இந்து சமய சார்புடைய இயக்கங்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்று நீண்ட நாட்களாக குரல் கொடுத்து வருபவர். சமீபத்தில் கூட சங்கராச்சாரியார் அரசியல் கருத்துகள் கூற ஆரம்பித்துள்ளார். இந்த நிலையில் தான் காஞ்சி சங்கரமடத்தில் அரசியல் சார்ந்த கூட்டம் நடைபெற்றதாக கூறுகிறார்கள். அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் திமுகவை பலவீனப்படுத்தும் அளவிலான கூட்டணி அல்லது ஒரு செயல்திட்டத்தை உருவாக்குவது தான் சங்கராச்சாரியார் ஏற்பாடு செய்த கூட்டத்தின் நோக்கம் என்கிறார்கள். அதாவது திமுக மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுப்பதற்கான செயல்திட்டத்தை உருவாக்குவது தான் என்று கூறப்படுகிறது.\nஇதன் முதல் கட்டமாக கடந்த தேர்தலை போலவே தமிழகத்தில் 3வது அ���ி ஒன்றை உருவாக்கி நடுநிலையாளர்கள் மற்றும் எந்த கட்சியையும் சாராத வாக்காளர்களின் வாக்குகளை பிரிக்கும் செயல்திட்டம் தயாராகியுள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த செயல்திட்டத்தின் படி கடந்த முறையை போலவே மக்கள் நலக்கூட்டணி போன்று ஏதேனும் ஒரு 3வது அணி அமையும் என்று கூறப்படுகிறது. அந்த அணிக்கான ஆட்கள் சேர்ப்பை தான் காஞ்சி சங்கரமடம் முன்னின்று நடத்துவவதாக சொல்கிறார்கள். அந்த வகையில் முதற்கட்டமாக கடந்த முறை மக்கள் நலக்கூட்டணியில் முக்கிய இடம் வகித்த வைகோவை மீண்டும் அணுகியதாக சொல்கிறார்கள். முதற்கட்டமாக திமுக கூட்டணியை உடைக்கும் வேலையை ஆரம்பிக்க உள்ளதாகவும் அதை வைகோவிடம் இருந்து தொடங்கலாம் என்பது தான் திட்டம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே திமுக கூட்டணியில் நாடாளுமன் ற தேர்தல் சமயத்திலேயே மதிமுகவிற்கு உரிய மரியாதை கொடுக்கப்படவில்லை. தேர்தலுக்கு பிறகு மாநிலங்களை எம்பி பதவி கொடுத்தாலும் கூட சட்டமன்ற தேர்தலில் 4 தொகுதிகளுக்கு மேல் மதிமுகவிற்கு கொடுக்க வாய்ப்பு இல்லை என்கிறார்கள்.\nஎனவே வைகோவை இதை காரணமாக வைத்து திமுக கூட்டணியில் இருந்து கழட்டிவிடலாம் என்று கணக்கு போட்டதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து பேசவே சங்கரமடத்தில் இருந்து வைகோவுக்கு அழைப்பு சென்றதாகவும், வைகோவும் இரவோடு இரவாக சங்கரமடம் சென்று சங்கராச்சாரியாரை சந்தித்து திரும்பியதாகவும் கூறுகிறார்கள். சந்திப்பின் போது பிரபல ஆடிட்டர் ஒருவர் இருந்ததாகவும் சங்கரமட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அதே சமயம் இதில் எந்த திட்டமும் இல்லை, வைகோ அவ்வப்போது சங்கரமடம் சென்று அரசியல் ஆலோசனைகள் வழங்குவார் மற்றும் பெறுவார் என்பதால் இது வழக்கமான சந்திப்பு தான் என்றும் கூறிக் கொள்கிறார்கள்.\nதடைகளை தகர்க்கும் கடவுளுக்கே தடைபோடுவதா: விநாயகர் சதுர்த்தி அனுமதி குறித்து மறு பரிசீலனை செய்ய பாஜக கோரிக்கை.\nஇம்மண்ணின் மீது நாம் நிகழ்த்திய வன்முறையின் எதிர்வினையே நிலச்சரிவு: உடனே தமிழகம் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை\nசுதந்திர தின அறிக்கையில் எங்கள் திரைத்துறை சிக்கல்களுக்கான விடுதலையும் இடம்பெற வேண்டும்: பாரதிராஜா கோரிக்கை.\nசென்னையில் கொரோனாவுக்கு கட்டம் கட்டிய எடப்பாடி பழனிச்சாமி.. 30 லட்சம் இல்லங்களுக்கு விழிப்ப���ணர்வு பிளான்.\nஸ்டாலினை ஆட்டம் காணவைத்த கு.க செல்வம்.. திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் வெளியேறப்போவதாக அதிரடி..\nஅடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களில் நடக்கப்போவது இதுதான்: 5 மாநிலங்களுக்கும் எச்சரிக்கை\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nதீவிரவாதிகளுக்கும், போலிகளுக்கும் டர்...ட...ர். இபாஸ் திட்டம் அடுத்தாண்டு முதல் வழங்க மத்திய அரசு தீவிரம்.\nடாஸ்மாக் கடை சமூக இடைவெளியின்றி திறக்கலாம்.. விநாயகர் சதூர்த்தி சமூக இடைவெளியுடன் நடத்தக்கூடாதா விநாயகர் சதூர்த்தி சமூக இடைவெளியுடன் நடத்தக்கூடாதா\nபாலு சீக்கிரம் எழுந்து வா பாலு; உனக்காக நான் காத்திருக்கிறேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/astrology/monthly-rasi-palan/sun-transit-to-cancer-rasi-aadi-month-2020-july-16-to-august-16-astrology-predictions-for-all-12-zodiac-sign-in-tamil/articleshow/76965334.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article7", "date_download": "2020-08-15T08:01:03Z", "digest": "sha1:N6CIWFCPSUEM75YKURKUYRZGXLDNJGAD", "length": 38932, "nlines": 177, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Aadi Matha Rasi Palan: ஆடி மாத ராசி பலன் 2020 மிக சிறப்பான பலன்கள் பெறும் ராசிகள் இதோ\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்க��ில் சிறப்பாக செயல்படுகிறது.\nஆடி மாத ராசி பலன் 2020 மிக சிறப்பான பலன்கள் பெறும் ராசிகள் இதோ\nஜூலை 16, 2020 முதல் ஆகஸ்ட் 16ம் தேதி வரை சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கக் கூடிய இந்த காலம் தான் ஆடி மாதம். கடக ராசியில் சூரியன் அமர்ந்து ஒவ்வொரு ராசிக்கும் கொடுக்கக் கூடிய ஆடி மாத ராசி பலன்களை ஒவ்வொரு ராசிக்கும் இங்கு விரிவாக பார்ப்போம்...\nஜூலை 16, 2020 முதல் ஆகஸ்ட் 16ம் தேதி வரை சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கக் கூடிய இந்த காலம் தான் ஆடி மாதம். கடக ராசியில் சூரியன் அமர்ந்து ஒவ்வொரு ராசிக்கும் கொடுக்கக் கூடிய ஆடிமாத ராசி பலன்களை ஒவ்வொரு ராசிக்கும் இங்கு விரிவாக பார்ப்போம்...\nஉங்கள் ராசிக்கு நான்காவது வீட்டில் சூரியன் மாறுகிறது, இது தாயார் மற்றும் வீடு, வசதிகள், சுக ஸ்தானத்தை குறிக்கிறது. எந்த ஒரு விஷயத்தையும் நீங்கள் விரைவாகத் தொடங்க விரும்புவீர்கள், இருப்பினும் சில சாதகமற்ற சூழலால் சற்று தாமதமாகலாம். இதன் காரணமாக, உங்கள் குடும்ப உறுப்பினர்களை மீது ஆக்ரோஷமும் விரக்தியும் செலுத்தக்கூடும். இது உங்கள் மன அமைதியையும் குடும்ப சூழ்நிலையையும் சீர்குலைக்கும்.\nஉத்தியோகத்தைப் பற்றி நீங்கள் கொஞ்சம் பாதுகாப்பற்றதாக உணரலாம், குறிப்பாக நிதி மற்றும் உங்கள் சொந்த திறன்களை சந்தேகிக்க ஆரம்பிக்க நேரிடும். இது மன விரக்தியைத் தரலாம். உங்களுக்கு விருப்பமில்லாத சில பணிகள் உங்களுக்கு வழங்கப்படலாம், இது மூத்த அதிகாரிகளுடன் சில கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தக்கூடும். எனவே, உங்கள் பணியிடத்திற்குள் எந்த மோதல்களையும் தவிர்க்கவும். உங்கள் வேலையை நேர்மையுடன் செய்ய வருங்காலத்தில் உங்கள் மீதான மதிப்பு உயரும்.\nஇந்த காலகட்டத்தில், நிலம் மற்றும் சொத்து விஷயங்களும் தாமதமாகலாம், மேலும் பலனளிக்காது, எனவே அவற்றை இப்போதே எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. இது நிறைய நேரத்தையும் சக்தியையும் வீணடிக்க வழிவகுக்கும்.\nசெப்பு பானையில் தண்ணீரை நிரப்பி, அதில் ரோஜப்பூக்களை போட்டு உங்கள் வாழ்க்கை அறையில் வைத்திருப்பதால் நேர்மறை எண்ணங்கள், செயல்கள் ஏற்படும்.\nஆடி மாதத்தில் சூரியனும் சனியும் எதிரெதிராக வருவதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்\nஉங்கள் ராசிக்கு மூன்றாவது வீட்டில் அதாவது முயற்சிகள், தைரியம் மற்றும் இளைய சகோதரர் ஸ்தானத்தில் சூரியன் மாறுவதால் உங்கள் தைரியம் மற்றும் வீரம் அதிகரிப்பதைக் காண்பீர்கள். நீங்கள் மிகவும் கடின உழைப்பாளி மற்றும் விவேகத்தின் அடையாளம். சூரிய பெயர்ச்சியால் நீங்கள் விரும்பிய குறிக்கோள்களையும் லட்சியங்களையும் அடைவதற்கான முயற்சிகளில் சளைக்காமல் ஈடுபடுவீர்கள். உங்கள் பணியில் எப்போதும் முதலிடத்தில் இருப்பீர்கள்.\nஉங்களில் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு எதிர்பார்க்கிறவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்க வாய்ப்புள்ளது. செல்வம், ஆரோக்கியம் சிறக்கும். பயணங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வெற்றிகரமான மற்றும் வெகுமதிகளுக்கு வழிவகுக்கும் காலம். வெவ்வேறு புதிய விஷயங்களை முயற்சிக்க வைக்கும். உங்கள் உடன்பிறப்புகளின் காரணமாக செலவு அதிகரிக்கலாம்.\nபரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் பசுக்களுக்கு வெல்லம் கொடுப்பது நல்ல பலனைத் தரும்.\nஅறிவு, செல்வம் அருளும் புதன் பகவான் வக்ர நிவர்த்தி : உங்கள் ராசிக்கான சிறப்பான பலன்கள்\nஉங்கள் ராசிக்கு இரண்டாம் இடமான கும்பம், தன ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிக்க உள்ளார். சில நேரங்களில் நீங்கள் கடுமையான பேச்சை உபயோகிக்க நேரிடும். இது உங்கள் குடும்ப வாழ்க்கையில் தேவையற்ற சிக்கல்களையும் தொந்தரவுகளையும் உருவாக்கும். சூரியன் ஒரு வறண்ட கிரகம் அது சேமிப்பு இல்லத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதால், இந்த காலகட்டத்தில் தன வரவில் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும்.\nஉங்கள் குறிக்கோள்களையும் லட்சியங்களையும் உணர நீங்கள் நிறைய முயற்சி செய்ய வேண்டி வரும். இந்த ஆடி மாதத்தில் எந்தவிதமான புதிய முதலீடுகளையும் அல்லது முயற்சிகளையும் செய்யாமல் இருப்பது நல்லது. இதனால் இழப்புகள் மற்றும் நிதி சிக்கல்கள் ஏற்படக்கூடும்.\nஉணவு விஷயத்தில் மிக கவனமாக இருப்பது அவசியம். இது சில உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும், குறிப்பாக வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படலாம். மேலும் கண் தொடர்பான சிக்கல் இருக்கக்கூடும் என்பதையும் இது குறிக்கிறது,\nவெளிநாட்டு குடியேற்றத்தைத் தேடுபவர்கள் அல்லது ஏதேனும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்தாலோ, இந்த காலம் அவர்களுக்கு சில நல்ல செய்திகளைக் கொண்டு வரக்கூடும்.\nபரிகாரம்: சூரிய உதயத்தின் போது “காயத்ரி ம��்திரம்” சொல்வதால் நல்ல பலனைத் தரும்.\nபெண்களிடம் ரகசியம் தங்காதது ஏன் தெரியுமா - மகாபாரதத்திலிருந்து வந்தது தெரியுமா\nகடக ராசிக்கு சொந்த வீட்டில் சூரிய பகவான் சஞ்சரிப்பதால் உயர்வுக்கு வழிவகுக்கும். இது உங்கள் தலைமை மற்றும் நிர்வாக குணங்களை மேம்படுத்துகிறது.\nஉங்கள் செயலை திட்டமிட்டு அணுகுவீர்கள். நிலுவையில் பணிகளை முடிக்க இது உங்களுக்கு உதவும். சூரியனின் இந்த பெயர்ச்சி உங்கள் அன்புக்குரியவர்களுக்குப் பாதுகாப்பாக அமையும். இருப்பினும், உங்கள் தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இது குடும்பச் சூழலை சீர்குலைக்கும்.\nசனி பகவான் அமர்ந்திருக்கும் ஏழாம் வீட்டை சூரியன் நேரடியாக பார்ப்பதால், உங்கள் மனைவியுடன் சில ஈகோ மோதல்கள் இருக்கக்கூடும். இது உங்கள் உறவில் ஏற்ற தாழ்வுகளை ஏற்படுத்தும். உங்கள் முடிவெடுப்பதில் தடுமாற்றம் ஏற்படும். எனவே, கொஞ்சம் பொறுமை இந்த மாதம் மிகவும் தேவை.\nஉங்களுக்கு இருதய நோய்கள், இரத்த அழுத்தம் இருப்பின் சிறிய உடல் கோளாறு ஏற்பட்டாலும் அலட்சியம் வேண்டாம்.\nபரிகாரம்: தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது.\nயார் இந்த வள்ளி - முருகப்பெருமான் திருமணம் செய்தது எப்படி தெரியுமா\nராசிக்கு 12ம் வீடான விரய மோட்ச ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் வீட்டில் செலவுகள் மற்றும் வெளிநாட்டு பயணங்களில் ஏற்படக்கூடும். வயதானவர்களின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் தேவை. இந்த பெயர்ச்சி உங்கள் நம்பிக்கையை அசைத்து பார்க்க வழிவகுக்கும், உங்கள் சொந்த திறமையில் சந்தேகம் ஏற்படலாம், இது உங்கள் சுயமரியாதையை குறைக்கும். பணியிடத்தில் மனநிறைவையும் மகிழ்ச்சியையும் தேடுவது சங்கடத்தை தரும்.\nசட்டத்திற்கு எதிரான விதிகளை மீறக்கூடிய செயலில் கண்டிப்பாக ஈடுபட வேண்டாம். இது சிக்கல்களை உருவாக்கும். தொழில் ரீதியாக, எந்தவொரு புதிய முடிவுகளையும் எடுப்பதற்கான சரியான காலம் இதுவல்ல.\nதன வரவு சுமாராக இருக்கும். அதோடு எந்தவொரு முதலீடுகளிலும் ஈடுபடுவதற்கான நல்ல காலம் அல்ல. குடும்பத்தில் மன வருத்தம் ஏற்படலாம். பேச்சில் கவனம் தேவை.\nதினமும் கோயிலுக்கு செல்வதால் இத்தனை பலன்கள் கிடைக்கும் தெரியுமா\nஉங்கள் ராசிக்கு பதினொன்றாவது வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதால் மிகவும் சாதகமான பயணமாக கிடைக்கும். நீங்கள் இறக்குமதி-ஏற்றுமதியில் தொழிலில் ஈடுபட்டிருந்தால் அல்லது பன்னாட்டு நிறுவனத்திலும் பணிபுரிந்தால், நன்மைகள் மற்றும் இலாபங்களும் ஏற்படும்.\nமூத்தவர்கள், தந்தை, அரசாங்கத்திடமிருந்து நன்மைகளைப் பெறலாம். வியாபாரத்தில் லாபத்தையும் வருமானத்தையும் தர வாய்ப்புள்ளது. பயணங்கள் நல்ல லாபங்களையும் வெற்றிகளையும் தரும்.\nகுடும்ப உறவில் நல்ல ஒற்றுமையும், துணையுடன் நெருக்கமும் அதிகரிக்கும்.\nபரிகாரம்: தினமும் காலையில் “சூர்ய அஷ்டகம்” ஸ்தோத்திரத்தைப் பாடி வர நல்ல பலன்களைத் தரும்.\nகோயில்களில் தோசை ஏன் பிரசாதமாகக் கொடுக்கப்படுகிறது - அதன் பின் உள்ள ஆன்மிக ஜோதிட உண்மை இதோ\nதுலாம் ராசிக்கு 10ம் இடத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் தொழில் வாய்ப்புகள் மிக சிறப்பாக இருக்கும். இந்த அமைப்பு உங்கள் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றத்தை தரக்கூடியதாக இருக்கும். உங்கள் தலைமை மற்றும் நிர்வாக திறன்களை உயர வாய்ப்புள்ளது. நிலுவையிலுள்ள பணிகளை முடிக்கவும், புதிய பணிகளை செயல்திறனுடன் நிறைவேற்றவும் இந்த அமைப்பு உங்களுக்கு உதவக்கூடும். புதிய பதவிகள் உங்களுக்கு வழங்கப்படலாம்.\nதந்தை மற்றும் அரசு நிறுவனங்களின் நன்மைகள் அடையக்கூடும். படித்து முடித்து அரசு வேலைத்தேடும் இளைஞர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது, சமூகத்தில் உங்கள் மீதான மரியாதை அதிகரிக்கும்.\nஉங்கள் குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதும், புதிய பொருட்கள் வாங்க வாய்ப்புள்ளது.\nபரிகாரம்: தந்தை அல்லது உங்கள் குரு, நபர்களிடமிருந்து உங்களுக்கு நல்ல வழிகாட்டுதல் கிடைக்கும். அதனால் குரு பகவானை வணங்குவது நல்லது.\nராமேஸ்வரம் கோயில் ராமநாதசுவாமி பர்வதவர்த்தினி திருக்கல்யாணம் தேதி அறிவிப்பு\nஉங்கள் ராசிக்கு 9ம் இடத்தில் அதாவது பாக்கிய, தந்தை ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறது. இதனால் சில தேவையற்ற தாமதங்களையும் தொழிலில் சிரமங்களையும் சந்திக்க நேரிடும்.\nஉங்கள் தந்தை அல்லது உங்கள் வழிகாட்டி நபர்களுடன் சிக்கல்கள் ஏற்படலாம். இந்த காலகட்டத்தில், சட்டத்தை மீறுவது பெரிய சிக்கலில் கொண்டு செல்லும்.\nதொழில், வேலையில் தவறான குற்றச்சாட்டுகளில் சிக்கிக் கொள்ளலாம். பேச்சில், செயலில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குடும்பம் மற்றும் துணைவியுடன் பி���ச்சினைகள் ஏற்படலாம்.\nஎந்தவொரு பயணத்தையும் குறிப்பாக ஆன்மீக பயணங்களைத் தவிர்க்கவும், வண்டி, வாகனங்களை ஓட்டும் போது கூடுதல் கவனம் தேவை. விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனம்.\nபரிகாரம்: கந்த சஷ்டி கவசம் தினமும் பாடுவதால் மன தைரியம் கூடும், ஆபத்துக்கள் நீங்கும்.\nதினமும் கோயிலுக்கு செல்வதால் இத்தனை பலன்கள் கிடைக்கும் தெரியுமா\nஉங்கள் ராசிக்கு எட்டாவது வீட்டில் சூரியன் பெயர்ச்சி ஆவதால் சற்று கடினமான கால கட்டமாக இருக்கும். சில தேவையற்ற இழப்புகள் ஏற்படலாம், இது நிதி தொடர்பாக சில பாதுகாப்பின்மையை உருவாக்கக்கூடும்.\nதொழில் ரீதியாக, மூத்த அதிகாரிகள் அல்லது அரசாங்கத்திடமிருந்து பிரச்சினைகள் இருக்கலாம். மேலும், உங்கள் எதிரிகள் உங்கள் பாதையில் தடைகளை உருவாக்க முடியும், இது உங்கள் வளர்ச்சியின் வேகத்தை குறைக்கும். கடன் கொடுப்பது, வாங்குவதைத் தவிர்க்கவும்.\nசூரியனின் இந்த மாற்றம் உங்கள் மன அமைதியையும் நல்லிணக்கத்தையும் அழிக்கக்கூடிய சில சட்ட சிக்கல்களையும் உருவாக்கக்கூடும். பேச்சின் நிதானத்தை கடைப்பிடிப்பது அவசியம்.\nஉணவு விஷயத்தில் கவனம் தேவை. இதனால் தேவையில்லாத உடல் நல கோளாறு ஏற்படாமல் தவிர்க்கலாம்.\nவில்வ மர வேர் சிறு துண்டை வெள்ளை நூலில் கோத்து கழுத்தில் அணிந்து கொள்வது நல்ல பலன்களைத் தரும்.\nஇந்த கனவு உங்களுக்கு வந்தால் அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறது என்று அர்த்தம்\nஉங்கள் ராசிக்கு ஏழாவது வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் கவனமாக இருக்க வேண்டிய மாதம். பணியாளர்கள் அவர்களின் மேலதிகாரிகள், சக ஊழியர்களுடன் அனுசரித்து செல்வது அவசியம். தொழில் ரீதியாக, உங்கள் கூட்டாளிகளுடன் மோதல் ஏற்படலாம், இது சில மன அழுத்தங்களையும் கவலைகளையும் ஏற்படுத்தும்.\nஉங்கள் வேலையில். சில தேவையற்ற தாமதங்கள் ஏற்படக்கூடும், அவை மன உளைச்சலை ஏற்படுத்தும் மற்றும் சில நேரங்களில் நீங்கள் உதவியற்றவர்களாக உணரக்கூடும்.\nஉங்கள் குடும்பத்திலும், துணையுடனும் விவாதங்கள் ஏற்படலாம். உடல் நல பிரச்னை ஏற்படலாம் கவனம் தேவை.\nதாம்பத்தியத்தில் கில்லியாக இருக்கும் ராசியினர் யார் தெரியுமா\nராசிக்கு ஆறாம் வீட்டில் சூரியனின் சஞ்சாரம் நிகழ்வதால் நல்ல பலன்கள் தரக்கூடும். இந்த பெயர்ச்சியால் உங்கள் போட்டித் திறன்கள் சிறப்பாக இருக்கும், இது வேலை, தொழில், வியாபாரத்தில் போட்டி போட்டு முன்னேற்றத்தை கொடுக்கும்.\nஒரு புதிய வேலையை தேடுபவர்களுக்கு பல வாய்ப்புகள் கிடைக்கும். இருப்பினும், நீங்கள் தற்போது பணிபுரியும் நிறுவனத்தில் பொறுப்பு அதிகரிக்கும்.\nதொழில் விஷயமாக பயணங்கள் லாபத்தை தரும். உங்கள் உடல் ஆரோக்கியமும், உறவு நிலையும் முன்னேற்றம் அடையும்.\nபரிகாரம்: ஏழைகளுக்கு உணவு பொருட்களை வழங்குவது நன்மை பயக்கும்.\nசிவன் மனைவியின் பெண்ணுறுப்பை விஷ்ணு எதற்காக வெட்டி எறிந்தார்... எங்கே எறிந்தார்\nராசிக்கு ஐந்தாம் வீட்டில் சூரியனின் சஞ்சாரம் நிகழ்வதால் உங்களின் திட்டமிடல் பெரியளவில் வெற்றியதை தராமல் போகலாம்.\nஇதனால் தொழில், வேலையில் திட்டமிட்ட நேரத்தில் பணியை முடிப்பதில் காலதாமதம் ஆகலாம். மேலதிகாரிகளுடன் சில சிக்கல்கள் அல்லது கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம், அவை தேவையற்ற மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் உருவாக்கக்கூடும்.\nஇந்த காலகட்டத்தில் விழிப்புணர்வும் மற்றும் நம்பிக்கையும் மிக அவசியம். . உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, உறவுகளில் சில மனக்கசப்புகள் மற்றும் ஈகோ ஏற்படுத்தும்.\nதிருமண உறவில் எளிதில் எரிச்சலையும் அடைய நேரிடும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, அமில அல்லது இரைப்பை பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்பதால் சில சிக்கல்களைத் தரும். எனவே, உணவு விஷயத்தில் கவனம் தேவை.\nபரிகாரம்: காலையில் சூரிய நமஸ்காரம், ஸ்லோகம் சொல்வதால் நற்பலன்கள் பெறலாம்.\nராமாயணத்தில் சீதா பிராட்டி சிறை வைக்கப்பட்ட இடம் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nஏன் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை ஒருபோதும் தாமதப்படுத்தக் கூடாது\nஆகஸ்ட் மாத ராசி பலன் 2020: ஒவ்வொரு ராசிக்கான நற்பலனும்,...\nஆனி மாத ராசிபலன் 2020 - சூரியன் மீதுனத்தில் இருப்பதால் ...\nஆடி மாதத்தில் பிறந்தவர்களின் குணாதிசயம் எப்படி இருக்கும...\nஆடி மாதத்தில் சூரியனும் சனியும் எதிரெதிராக வருவதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமசாஜ் செண்டர் என விபச்சார பி��்னஸ்... கன்னியாகுமரியை அதிரவிட்ட 2 பேர்\nஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்... கொரோனா மையமா இது\nவிஜய் பற்றி தரக்குறைவாக பேசும் மீரா மிதுனுக்கு சனம் ஷெட்டி பதிலடி: வைரல் வீடியோ\nவிஜய் மனைவி சங்கீதா, ஜோதிகா கேரக்டரை அசிங்கப்படுத்திய மீரா மிதுன்\nராமர் கோயில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் போராட்டம்\nADMK: கட்சித் தலைமை ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ். தான்... ஆனால் அடுத்த முதல்வர்\nடெக் நியூஸ்ஜியோவின் அதிரடியான ஆகஸ்ட் 15 ஆபர்; 5 மாதம் இலவச ஆன்நெட் கால்ஸ் + டேட்டா\nஏன் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை ஒருபோதும் தாமதப்படுத்தக் கூடாது\nபயண இலக்குHimalayas: மனித அறிவிற்கு அப்பாற்பட்ட இமயமலையின் 5 மர்மமான இடங்கள்\nமர்மங்கள்கப்பலில் மகளை தொலைத்த தந்தை, 45 நிமிடங்களில் நடந்த மாயம் என்ன பல ஆண்டுகளாக தொடரும் மர்மம்\nமகப்பேறு நலன்கர்ப்பம் வேண்டாம், தாம்பத்தியம் வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும், தம்பதியர் மட்டும் ப்ளீஸ்\nதமிழக அரசு பணிகள்தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியிட வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020, அப்ளை செய்ய மறந்திடாதீர்\nஆரோக்கியம்சுயஇன்பத்தின் போது செய்யக்கூடாத விஷயங்கள் என்னென்ன\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (15 ஆகஸ்ட் 2020) - கும்ப ராசியினர் ஆரோக்கியத்தில் கவனம் தேவை\nடெக் நியூஸ்வாங்குனா... எல்ஜி போன் தான் வாங்குவேன் என்பவர்களுக்கு ஒரு குட் நியூஸ்\nதமிழ்நாடுடீக்கடை முதல் பிரியாணி கடை வரை திமுகவின் அட்டகாசம்- கரு நாகராஜன்...\nஇந்தியாஅனைத்து பிராந்திய மொழிகளையும் அலுவல் மொழியாக்குக: எஸ்.ஏ.பாப்டே\nபாலிவுட்சிகிச்சைக்காக நடிப்பதை நிறுத்தும் சஞ்சய் தத் கே.ஜி.எஃப் 2 படத்திற்க்கு சிக்கல்\nசினிமா செய்திகள்என் நண்பன் பாலு, தன்னம்பிக்கையானவன்.. எஸ்பிபி பற்றி பாரதிராஜா உருக்கம்\nகிரிக்கெட் செய்திகள்England Vs pakistan: இங்கிலாந்து பௌலர்களை கடுப்பேற்றிய பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் மற்றும் மழை\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2350240&Print=1", "date_download": "2020-08-15T09:01:42Z", "digest": "sha1:TBPURSYOKDVWPQ2AEB2OQY47KHD2ROTW", "length": 16608, "nlines": 210, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| மூதாட்டிகளை கத்தியால் குத்தி நகை பறித்த பெண் கைது Dinamalar\nதினமலர் முதல் பக்கம் மாவட்டம் சம்பவம் செய்தி\nமூதாட்டிகளை கத்தியால் குத்தி நகை பறித்த பெண் கைது\nபுதுச்சேரி:வயதான சகோதரிகளை கத்தியால் குத்தி, 3 சவரன் நகையை பறித்துச் சென்ற பெண்ணை, 24 மணி நேரத்தில் கைது செய்த பெரியக்கடை போலீசாரை சீனியர் எஸ்.பி. ராகுல் அல்வால் பாராட்டினார்.\nபுதுச்சேரி கோவிந்தசாலை பகத்சிங் வீதியில், சகோதரிகளான லாரன்ட் கிளாரா,70; தேவி,65, ஆகிய இருவர் மட்டும் வசிக்கின்றனர்.நேற்று முன் தினம் காலை 11.௦௦ மணியளவில், இவர்களின் வீட்டுக்குள் புகுந்த, பர்தா அணிந்த பெண், கத்தியால் குத்தி 3 சவரன் நகையை பறித்துச் சென்றார்.பெரியக்கடை போலீசார் நடத்திய விசாரணையில், பர்தா அணிந்த பெண் ஆட்டோவில் ஏறி, புது பஸ் நிலையம் சென்றது தெரிந்தது. உடனடியாக போலீசார் பஸ்நிலையம் சென்றபோது, அப்பெண், பர்தாவை கழற்றிவிட்டு, வேறு ஆட்டோவில் கோவிந்தசாலைக்கு செல்வது தெரிந்தது. அந்த ஆட்டோவை பின்தொடர்ந்து சென்று, அந்தப்பெண்ணை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.விசாரணையில், அவர், கோவிந்தசாலை முடக்கு மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த சுப்ரமணியன் மனைவி மங்கலேஸ்வரி (60) என்பதும், மூதாட்டிகளை தாக்கி, நகை பறித்துச் சென்றதும் தெரியவந்தது. அவரை, போலீசார் கைது செய்தனர். மங்கலேஸ்வரி அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:புதுச்சேரி சின்ன சுப்பராயப் பிள்ளை வீதியில் தேங்காய் வியாபாரம் செய்து வருகிறேன். குடும்பச் செலவை சமாளிக்க முடியாத அளவிற்கு பண கஷ்டம் ஏற்பட்டது. கடன் கொடுத்தவர்கள் திருப்பிக் கேட்டு நெருக்கடி கொடுத்தனர். யாரிடமாவது நகை திருடி கடனை அடைக்க திட்டமிட்டேன். அப்போது, கோவிந்தசாலையில் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற தேவியும், கிளாராவும் மட்டுமே வசிப்பதை தெரிந்து, அவர்களிடம் கொள்ளையடிக்க திட்டமிட்டேன்.அந்த வீட்டை நோட்டமிட்டதில், இருவரும் பூஜைக்காக காலை 10 மணி முதல் 11 மணி வரை மட்டுமே திறந்து வைத்திருப்பர். மற்ற நேரங்களில் கதவை உட்புறமாக தாழ்ப்பாள் போட்டுவிடுவர் என தெரிந்தது.பூஜைக்காக கதவை திறக்கும்போது கொள்ளையடிக்க முடிவு செய்தேன். அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக, முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தாவை புதிதாக வாங்கினேன். முன் எச்சரிக்கையாக கத்தி ஒன்றையும் வாங்கி வைத்துக் கொண்டேன்.சம்பவத்தன்��ு காலை 11 மணிக்கு பூஜைக்காக கதவை திறந்தபோது, பர்தா அணிந்து உள்ளே புகுந்தேன். தேவி, நீ யார், எங்கிருந்து வருகிறாய் என கேட்டார். அவரது கழுத்திலிருந்த 3 சவரன் நகையை பறித்து, முயன்றேன். அவர் தடுக்கவே, கத்தியால் குத்தி நகை பறித்தேன். இதனை கண்ட கிளாரா வந்து என்னை பிடிக்க முயன்றார். அவரையும் கத்தியால் குத்தினேன். அங்கிருந்து ஆட்டோவில் பஸ் நிலையத்திற்கு சென்றேன். ஆட்டோ பதிவெண் மூலம் சிக்கிக் கொண்டேன்.இவ்வாறு அவர் போலீசில் தெரிவித்துள்ளார் .கைது செய்யப்பட்ட மங்கேலேஸ்வரியை, நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.குற்றவாளியை 24 மணி நேரத்தில் கைது செய்ததற்காக, எஸ்.பி. மாறன், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப் இன்ஸ்பெக்டர்கள் முத்துகுமார், முருகன், புனிதராஜ் ஆகியோரை சீனியர் எஸ்.பி.ராகுல் அல்வால் பாராட்டினார்.'முதியோர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்'சீனியர் எஸ்.பி. ராகுல் அல்வால் கூறியதாவது:போலீசார் சிறப்பாக செயல்பட்டு, மூதாட்டிகளை தாக்கி நகை கொள்ளையடித்துச் சென்ற பெண்ணை கைது செய்துள்ளனர். இப்பணியில் ஈடுபட்ட அனைவரையும் பாராட்டுகிறேன். அவர்களுக்கு டி.ஜி.பி., மூலம் பாராட்டுச் சான்றிதழ் வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும்.வீட்டில் தனியாக இருக்கும் மூதாட்டிகள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எப்போதும் கதவை பூட்டி வைத்துக் கொள்ள வேண்டும். அறிமுகம் இல்லாதவர்கள் யாரேனும் வந்தால் கதவை திறக்காமலேயே பதில் கூறி அனுப்பிவிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் புதுச்சேரி செய்திகள் :\n1. அதிகாரிகளை அழைத்து ஆலோசிப்பதை அமைச்சர்கள் தவிர்க்க வேண்டும்: கவர்னர்\n2. முன்னாள் முதல்வர் குபேர் நினைவு நாள் அனுசரிப்பு\n புதுச்சேரியில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் .... அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி\n5. அரசு மருத்துவமனையில் தொடர் ரத்த தான முகாம்\n» புதுச்சேரி முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=285418", "date_download": "2020-08-15T08:59:25Z", "digest": "sha1:RLWFO5WTVIFTNBEGWJ4PBNIDPALJFVKF", "length": 22541, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "அணை பாதுகாப்பு மசோதா: பிரதமருக்கு ஜெ., கடிதம் - Jayalalitha | Dam safety bill 'detrimental' to TN interests | Dinamalar", "raw_content": "\nசுதந்திர தினம்: உலக தலைவர்கள் வாழ்த்து\nதந்தை இறப்பு தெரிந்தும் சுதந்திர தினவிழா ... 6\n முதல்வர், துணை முதல்வர் ... 9\nகொரோனா பரவல் சூழலில் ஊரடங்கை நீக்கியுள்ளது வடகொரியா\nஅமெரிக்காவின் 'ஆங்கர் பேபி' தான் கமலா ஹாரிஸ்: ... 9\nஅரசல் புரசல் அரசியல்: ராமதாஸ் திடீர் நிபந்தனை\nஅரசு கல்லூரிக்கு விண்ணப்பித்தவர்களில் 40 சதவீதம் ... 1\nதமிழகத்தில் விரைவில் பொருளாதார இயல்பு நிலை: முதல்வர் ... 5\nஎதிரி நாடுகளின் சதி முறியடிப்பு: எல்லைகள் முழுமையான ...\nஅணை பாதுகாப்பு மசோதா: பிரதமருக்கு ஜெ., கடிதம்\nகோவிலை பாதுகாக்க மனித சங்கிலி அமைத்த முஸ்லிம் ... 67\n'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி ... 311\nகனிமொழி குற்றச்சாட்டு: அதிகாரி மறுப்பு 176\nகோழிக்கோட்டை விட கோவையில் நீளமான ஓடுபாதை: ... 28\nஇரு மொழி கொள்கையால் பாதிப்பு; முன்னாள் துணைவேந்தர் ... 99\nசென்னை:\"அணைகள் பாதுகாப்பு மசோதாவில், தமிழக நலனுக்கு எதிராக அமைந்துள்ள, சர்ச்சைக்குரிய உட்பிரிவுகளை மாற்றியமைக்க வேண்டும்' என, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇதுகுறித்து, பிரதமருக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:நீர்வளத் துறைக்கான பார்லிமென்ட் நிலைக்குழுவின் பரிசீலனையில் இருக்கும், அணைகள் பாதுகாப்பு மசோதாவில், பல உட்பிரிவுகளை மாற்ற வேண்டும். மசோதாவில் 26(1) உட்பிரிவில், \"அணைகளின் பாதுகாப்பு, அணை ஆய்வு, அறிக்கை தாக்கல், பரிந்துரைகள் உள்ளிட்ட நடவடிக்கைகள், அணை அமைந்துள்ள மாநிலத்தின் அணை பாதுகாப்பு கமிட்டியின் அதிகார எல்லைக்குட்பட்டது. இதற்கான முழு ஒத்துழைப்புகளும், சம்பந்தப்பட்ட மாநில அணை பாதுகாப்பு கமிட்டியல்லாத அமைப்புகள் மற்றும் அணையின் உரிமையாளர்களால் வழங்கப்படும்' என கூறப்பட்டுள்ளது.இதன்படி, அணை அமைந்துள்ள மாநிலம் மட்டுமே, அணைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளிலும் நேரடியாகத் தலையிட முடியும் என தெளிவாகத் தெரிகிறது. தமிழகத்தை பொறுத்தவரை, முல்லை பெரியாறு, பரம்பிக்குளம், துணக்கடவு மற்றும் பேருவாரிப்பள்ளம் ஆகிய அணைகள், தமிழகத்துக்கு சொந்தமானது ம��்டுமின்றி, அணை பராமரித்தல் மற்றும் இயக்கப் பணிகளையும் தமிழக அரசே மேற்கொள்கிறது.\nஆனால், இந்த அணைகள், கேரள மாநில எல்லையில் அமைந்துள்ளன. இதனால், புதிய அணை பாதுகாப்பு மசோதா அமலுக்கு வரும் பட்சத்தில், இந்த அணைகள் தொடர்பாக, வருங்காலத்தில் தமிழகத்திற்கு எண்ணிலடங்காத பிரச்னைகள் ஏற்படும்.எனவே, இந்த மசோதாவில், 26(1) உட்பிரிவை, \"அணைக்கு சொந்தமான மாநிலம், பராமரிக்கும் மற்றும் அணையை இயக்கும் மாநிலம் ஆகியவற்றின் அதிகாரத்தின் கீழ், அணை பாதுகாப்பு, மேம்படுத்துதல், பராமரித்தல், ஆய்வு போன்ற நடவடிக்கைகளை கொண்டு வரும்படி, மாற்றியமைக்க வேண்டும்.இதேபோல், அங்கீகாரம் பெற்ற மத்திய அணை பாதுகாப்பு கமிட்டியின் பிரதிநிதி, சம்பந்தப்பட்ட அணை இருக்கும் மாநிலத்தின் அணை பாதுகாப்பு கமிட்டி பிரதிநிதி, அணையை சொந்தமாக்கி, பராமரித்து இயக்கும் மாநில பிரதிநிதி ஆகியோர், அணை பாதுகாப்பு, ஆய்வு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட அங்கீகாரம் தரும் வகையில், 26(2) உட்பிரிவை மாற்ற வேண்டும். இதேபோல், 26(3), 26(4) மற்றும் உட்பிரிவு 13 ஆகியவற்றிலும், இதே போன்ற மாற்றங்களை செய்ய வேண்டும்.மேலும், 26(6) உட்பிரிவில், \"அணை பராமரிப்பு அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோர், அணை அமைந்துள்ள இடத்தின் வனப்பகுதிகள் மற்றும் சரணாலய பகுதிகளுக்குள் சென்று, அணை பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் புதுப்பிப்பு பணிகளை மேற்கொள்ளத் தடையில்லை' என்பதை சேர்க்க வேண்டும்.இதன்படி, தமிழக நலனை பாதுகாக்கும் வகையில், அணை பாதுகாப்பு மசோதாவில், திருத்தங்கள் மற்றும் சேர்த்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள, சம்பந்தப்பட்ட அமைச்சகத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகலைஞர் \"டிவி' சொத்துக்களை பறிமுதல் நடவடிக்கையில் அமலாக்கத் துறை (27)\nநில அபகரிப்பு வீரபாண்டி.. கோவை சிறையில் எண்ணுகிறார் 1, 2, 3...\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகலைஞர் \"டிவி' சொத்துக்களை பறிமுதல் நடவடிக்கையில் அமலாக்கத் துறை\nநில அபகரிப்பு வீரபாண்டி.. கோவை சிறையில் எண்ணுகிறார் 1, 2, 3...\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் த���னம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/23872/", "date_download": "2020-08-15T08:48:54Z", "digest": "sha1:SZ4MHJPF4A4QMR5JF6GI3QUJ4FQ5C7N7", "length": 20473, "nlines": 127, "source_domain": "www.jeyamohan.in", "title": "சாகித்ய அக்காதமி – விவாதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு கேள்வி பதில் சாகித்ய அக்காதமி – விவாதங்கள்\nசாகித்ய அக்காதமி – விவாதங்கள்\nஇதை எழுதி உங்களுக்குத் தலைவலி கொடுக்க வேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஆனால், இதைச் சொல்லாமல் மற்றவர்களும் இருந்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறன். நாஞ்சில் நாடனுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்தபோது தமிழ் இலக்கிய உலகமே அதை ஒரு திருவிழாவாகக் கொண்டாடியது, மறுபேச்சே இல்லை.\nஇப்போது ஒருவருக்குக் கிடைத்திருக்கும் விருதைப்பற்றி இலக்கியவாதியின் வீட்டில் இருக்கும் நாய்கள் கூடப் பெருமையாய்ப் பேசாது என்பது திண்ணம்.\nநாஞ்சில் நாடன், “இந்த விருது சமாச்சாரம் எப்படினா….ஒரு யானை கையில மாலை கொடுத்து அனுப்புவாங்க, யாரு சரியான குடிமகனோ அவனுக்கு இந்த மாலையப் போடுன்னு. யானை சிலசமயம் அஞ்சு வருஷத்துக்கு பத்து வருஷத்துக்கு சரியான ஆளு கழுத்துல போட்டுரும். யானை கிடைக்கலேன்னா குரங்கு கையில குடுத்துருவாங்க, அது பிச்சித் திங்க ஆரம்பிச்சுரும். நான் சொல்லவருவதன் பொருள் உங்களுக்கு புரியணும்’’\nவெங்கடேசன் விருது பெற்ற விவகாரத்தில் மாற்றுக்கருத்தாகச் சொல்லப்படுவது நானறிந்தவரை அவரது வயதும், அவர் ஒரே நூல் மட்டுமே எழுதியிருக்கிறார் என்பதும் மட்டும்தான். அந்நாவலின் இலக்கியத்தகுதி அல்ல. அதை மிகச்சிலரே வாசித்திருக்கிறார்கள். மிகச்சிலரே அதைப்பற்றி பேசியிருக்கிறார்கள்.\nதமிழில் மட்டுமல்ல,எல்லா மொழிகளிலும் அப்படி சிலர் முந்துவது நடந்திருக்கிறது. சிறந்த உதாரணம் தோப்பில் முகம்மது மீரான். எழுதவந்த சிலவருடங்களுக்குள்ளேயே அவர் சாகித்ய அகாதமி பெற்றார், அவருக்கு முப்பதாண்டு முன்னரே எழுத ஆரம்பித்து அவரைக் கைபிடித்து எழுத்துலகுக்குக் கொண்டுவந்த ஆ.மாதவன் இன்றுவரை அதைப் பெறவில்லை.\nசாகித்ய அக்காதமி விருதின் விதிகள் அதை வாழ்நாள் சாதனைக்கான விருதாகக் கொள்ளவில்லை. ஆ���வே நடுவர்குழு அவர்களுக்கு முன்னால் வந்த நாவல்களைக்கொண்டு முடிவெடுப்பது சாத்தியமே.\nஉயிர்மை இதழின் இந்த மாத இதழ் படித்தேன். நீங்கள் படித்தீர்களா சாஹித்ய அகாடமி விருதைப் பற்றியும் அதைப் பெறும் தகுதி சு.வெங்கடேசனுக்கு இல்லை என்றும் தாறுமாறாக எழுதியிருக்கிறார் மனுஷ்யபுத்திரன். இந்தக் காழ்ப்புக்குக் காரணம் என்ன\nசாஹித்ய அகாடமியிடமிருந்து பணம் கொடுத்து விருதை வாங்கி இருக்கிறார் என்ற அளவுக்குத் தரம் தாழ்ந்து எழுதப்பட்டு இருக்கிறது. சாஹித்ய அகாடமி விருதுக்கு ஒரு லட்சம் என்றால் நாமும் தமிழ் சாஹித்ய அகாடமி ஒன்று நிறுவி இரண்டு லட்சம் பரிசளிக்க வேண்டும் என்றும் எழுதப்பட்டு இருக்கிறது. உழைப்புக்கேற்ற ஊதியம் என்ற மார்க்ஸ் தத்துவம் இதற்குக் கிடையாதா என்றும் எழுதப்பட்டு இருக்கிறது.\nமிகவும் வேதனையாக உள்ளது. ஒரு எழுத்தாளனுக்கு விருது கிடைத்தால் பாராட்டக் கூட இவர்களுக்குப் பெருந்தன்மை இல்லையா அல்லது இவர்களின் இதழில் எழுதும் சாரு நிவேதிதாவிற்கும் மனுஷ்ய புத்ரனுக்கும் விருதளித்தால்தான் ஒப்புக் கொள்வார்களா அல்லது இவர்களின் இதழில் எழுதும் சாரு நிவேதிதாவிற்கும் மனுஷ்ய புத்ரனுக்கும் விருதளித்தால்தான் ஒப்புக் கொள்வார்களா ஊதியத்திற்கும் பாராட்டுக்கும் இவர்களுக்கு இன்னும் வித்யாசம் புரியவில்லையா ஊதியத்திற்கும் பாராட்டுக்கும் இவர்களுக்கு இன்னும் வித்யாசம் புரியவில்லையா\nஆவலுடன் உங்கள் பதிலை எதிர்பார்க்கும்,\nஉயிர்மையின் விமர்சனத்தில் தவறேதும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. விருது என்பது எல்லாரும் பாராட்டியாகவேண்டிய மங்கலத் தருணம் அல்ல. அது ஒரு மதிப்பீடு. அதை ஓர் அமைப்பு முன்வைக்கும்போது அதை ஏற்காதவர்கள் விமர்சிப்பது இயல்பே. விருதுகள் அளிக்கப்படும்போது சம்பந்தப்பட்ட படைப்புகள் விமர்சனத்துக்கும் விவாதத்துக்கும் உள்ளாகவேண்டும், அந்த விருது எல்லாத் தரப்பு வாசகர்களாலும் பரிசீலனை செய்யப்படவேண்டும் என்பதே முறை.\nமுந்தைய கட்டுரைபூமணி – கடிதம்\nஅடுத்த கட்டுரைபயணம் – கடிதங்கள்\nஜெயஸ்ரீக்கு சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது\nசசி தரூருக்குச் சாகித்ய அக்காதமி\nகுளச்சல் மு.யூசுப்புக்கு சாகித்ய அகாடமி\nஎஸ்.ராமகிருஷ்ணனுக்குச் சாகித்ய அக்காதமி -கடிதங்கள்\nஎஸ்.ரமேசன் நாயருக்கு சாகித்ய அகாடமி விருது\nபெருமாள் முருகன் கடிதங்கள் 3\nஇமையத் தனிமை - 2\nகால யந்திரத்தினூடாக நல்லூர் ராஜதானிக்கு \nவெண்முரசு - காலமும் வாசிப்பும்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 58\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/254419/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-08-15T08:31:40Z", "digest": "sha1:W3X3XIRD4XAUACFVAWKC3ES2LHNRJCQ6", "length": 7958, "nlines": 102, "source_domain": "www.vavuniyanet.com", "title": "திருமணமான சில வாரத்தில் புதுப் பெ ண்ணுக்கு நடந்த வி பரீதம்!! – வவுனியா நெற்", "raw_content": "\nதி���ுமணமான சில வாரத்தில் புதுப் பெ ண்ணுக்கு நடந்த வி பரீதம்\nஇந்தியாவில் திருமணமான சில வாரத்தில் பெ ற்றோர் வீ ட்டுக்கு வந்து பு துப்பெ ண் தூ க்கி ட்டு த ற்கொ லை செய்து கொண்ட ச ம்பவம் அ திர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.\nமும்பையை அடுத்த பாந்துப் பகுதியை சேர்ந்தவர் மணிஷா செல்கே (30). இவருக்கு சமீபத்தில் சாய்பிரசாத் வசந்த் செல்கே என்பவருடன் திருமணமானது. திருமணமான நாள் முதலேயே சாய்பிரசாத் மற்றும் அவர் பெ ற்றோர் மணிஷாவை வ ரதட்ச ணை கே ட்டு கொ டுமைப்ப டுத்தி வந்தனர்.\nஇந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் பெ ற்றோர் வீட்டுக்கு போன் செய்த மணிஷா தனது சகோதரர் மயூரிடம், க ணவர் மற்றும் கு டும்பத்தார் த ன்னை கொ டுமைப்ப டுத்துவதாக அ ழுது ள்ளார்.\nஇதையடுத்து அங்கு சென்ற மயூர், சகோதரி மணிஷாவை பெ ற்றோர் வீட்டுக்கு அழைத்து வந்தார். அங்கு வந்த பின்னரும் அ ழுதுகொ ண்டே இருந்த மணிஷா தனது அ றையில் தூ க்கு போ ட்டு கொ ண்டார்.\nஇதை பா ர்த்து அ திர்ச்சி யடைந்த அவர் பெ ற்றோர் மற்றும் மயூர் க தறி அ ழுதப டியே மணிஷாவை மீ ட்டு ம ருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏ ற்கனவே இ றந்துவி ட்டதை ம ருத்துவர்கள் உறுதி செய்தனர்.\nஇது குறித்து வி சாரணையை தொ டங்கிய பொ லிசார் மணிஷா தூ க்கு போ ட்டு கொண்ட அ றையில் இருந்து ஒரு க டிதத்தை கை ப்பற்றி னார்கள். அதில், என் சா வுக்கு கா ரணம் என் க ணவர் மற்றும் மா மனார், மா மியார் தான். அவர்கள் எ ன்னை வ ரதட்சணை கேட்டு மி கவும் கொ டுமைப் படுத்தி னார்கள் என எ ழுதப்பட்டிருந்தது.\nஇதையடுத்து பொ லிசார் மணிஷா க ணவர் சாய்பிரசாத் மற்றும் அவர் பெ ற்றோரை கை து செய்தனர். இது குறித்து மணிஷாவின் சகோதரர் மயூர் கூறுகையில், கணவர் குடும்பத்தார் கொ டுமைப்படுத்து வதாக அ டிக்கடி என்னிடம் போனில் மணிஷா சொன்னார்.\nஅவரை ஆ றுதல்ப்ப டுத்த வீட்டுக்கு அழைத்து வந்தேன், ஆனால் இங்கு வந்து இப்படியொரு மு டிவை அவர் எடுத்தது அ திர்ச்சியளி க்கிறது என கூறியுள்ளார்.\nதொடர்புபட்ட செய்திகள் மேலும் செய்திகள்\nபிறந்த குழந்தையின் முகத்தை பார்க்க ஆசையாக இருந்த தாய்க்கு நடந்த துயரம்\nதுள்ளிவிளையாடிய 4 வயது கு ழந்தைக்கு நடந்த வி பரீதம்\nமொ த்த கு டும்பத்துக்கும் ஐ ஸ் கீ ரீமில் பா ல் ஊ ற்ற நி னைத்த அ ண்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2016/12/31/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-08-15T06:57:20Z", "digest": "sha1:EUETRL2NIKGG4SJSJ3AOBDI64D7OFZ6I", "length": 10777, "nlines": 134, "source_domain": "keelainews.com", "title": "சமூக ஆர்வலர்களின் கோரிக்கைக்கு தீர்வு கிடைத்தது.. பழமையான கட்டிடம் இடிப்பு.. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nசமூக ஆர்வலர்களின் கோரிக்கைக்கு தீர்வு கிடைத்தது.. பழமையான கட்டிடம் இடிப்பு..\nDecember 31, 2016 கீழக்கரை செய்திகள், செய்திகள், நகராட்சி 0\nகீழக்கரையில் ஆங்கில மருத்துவம் தோன்றிய காலத்தில் இருந்து இயங்கி வருவது சீதக்காதி சாலையில் உள்ள அப்பா மெடிக்கல். சமீபத்தில் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து பழைய கட்டிடம் சிதிலடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழக்கூடிய சூழலில் மக்களை அச்சுறுத்தும் வகையில் இருந்து வந்தது. அந்தக் கட்டிடத்தை இடிக்குமாறு பல் வேறு சமூக அமைப்புகள் கீழக்கரை நகராட்சிக்கு வேண்டுகோள் வைத்தனர், அதை ஏற்று சில தினங்களுக்கு முன்பு கட்டிடம் இடிக்கும் பணி துவங்கியது.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nகீழக்கரையில் சுகாதார விழிப்புணர்வு பிரசுரம்..\nகீழக்கரையில் இலவச கண் சிகிச்சை முகாம்.. அனைத்து தரப்பினரும் பயன்..\nதஞ்சை மாவட்டம் திருபுவனத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு இளைஞர் பேரவையினர் சார்பில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.\nஇராமநாதபுரத்தில் சுதந்திர தின விழா\nஇந்தியத் திருநாட்டில் 74 ஆவது சுதந்திர தின விழா பள்ளி மாணவ மாணவிகள் இன்றி கொண்டாட்டம்.\nமதுரையில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள்\nநூற்றுக்கணக்கான ஆன்மாக்கள் மற்றும் ஆயிரக்கணக்கானப் புரட்சியாளர்கள் மற்றும் தலைவர்களின் வெற்றி – 74வது சுதந்திர தினம் இன்று (ஆகஸ்ட், 15)\nஇராஜசிங்கமங்கலத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா:\nசேந்தங்குடியில் செல்போன் டவர் மீது தேசியக்கொடியுடன் மற்றும் பெட்ரோல் கேனுடன் ஏறி விடுதலை சிறுத்தை கட்சி இளைஞர்கள் போராட்டம்.\nநியாயவிலை கடைகளில் தரமான உணவுப் பொருட்களை வழங்க கோரி அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு_\nசெங்கம் அருகே மருத்துவ குணம் கொண்ட கோலியாஸ் பயிரை விவசாயிகள் அதிகளவில் சாகுபடி\nஅரசு ஆரம்ப சுக���தார நிலையத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு செங்கம் சட்ட மன்ற உறுப்பினர் நலத்திட்ட உதவிகள்\nதிருவண்ணாமலையில் சுதந்திர தின விழா சமூக இடைவெளியுடன் அணிவகுப்பு ஒத்திகை\nராஜபாளையத்தின் அடையாளங்களில் ஒன்றான பண்ணையார் ஆர்ச் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது….\nமதுரை அருகே டாஸ்மாக் சேல்ஸ்மேனை கத்தியால் தாக்கி 3 லட்சம் ரூபாய் பணம் பறிப்பு\nசிவகாசி கேப்வெடி ஆலையில் பயங்கர வெடி விபத்து… இரண்டு பேர் படுகாயம்….\nநெல்லையில் சுதந்திரதின ஒத்திகை நிகழ்ச்சி\nகாந்தப்புலங்களை உருவாக்கும் தன்மை மின்சாரத்திற்கு உண்டு என்பதை கண்டறிந்த ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆஸ்டெட் பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 14, 1777).\nபுதிய கல்வி கொள்கையை திரும்ப பெறக் கோரி, ஆதித்தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம்\nவெளிமாநிலத் தொழிலாளர்களை பணியில் அமர்த்தக்கூடாது எனக் கோரி, தமிழர் தேசிய பேரீயக்கம் ஆர்ப்பாட்டம்\nஅப்பா இறந்த துக்கம் தாளாளமல் மகள் தற்கொலை:\nசெங்கம் அருகே நாட்டு துப்பாக்கியுடன் வலம் வந்த மர்ம நபர் தப்பியோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/channels/vaasagarkaditham/vaasagarkaditham.aspx?Page=18", "date_download": "2020-08-15T08:34:01Z", "digest": "sha1:CIDHKARRKKSUHQLG3FCJ73MC5VESJNL7", "length": 7404, "nlines": 43, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nபிப்ரவரி 2002 : வாசகர் கடிதம்\n ஒவ்வொரு மாதமும் தென்றலை ஆவலுடன் நாங்கள் நான், நீ என்று போட்டி போட்டு படிப்போம். நான் பல மாதங்களாக கடிதம் எழுத வேண்டும் என்று மனதிற்குள் பல... மேலும்...\nஜனவரி 2002 : வாசகர் கடிதம்\nநானும் என் கணவரும் (வயதுமுறையே 60, 70) மே 19-ஆம் தேதி அமெரிக்கா வந்தோம். இங்கு இத்தகைய அருமையான தமிழ் புத்தகத்தைத் தாங்கள் பிரசுரிப்பது குறித்து எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. மேலும்...\nடிசம்பர் 2001 : வாசகர் கடிதம்\nசில நாட்களுக்கு முன்பு USA வந்துள்ள எனக்கு 'தென்றல்' படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பாலைவன பயணத்தில் குளிர் சோலையை கண்ட சுகம். பக்கங்கள் அனைத்தும் பயனுள்ளவை. மேலும்...\nநவம்பர் 2001 : வாசகர் கடிதம்\nதென்றலில் ��ரும் பகுதிகள் யாவுமே தரமானவை. தென்றலின் இனிய தமிழ் நடை, உயர்தரம், என்னை வெகுவாகக் கவர்கிறது. வாசகர்களின் தென்றலாய் வலம்வர, எங்களது கருத்துக்களையும்... மேலும்...\nஅக்டோபர் 2001 : வாசகர் கடிதம்\n'சக தமிழர்களிடையே தமிழிலேயே பேசுங்கள்' என்று அறிக்கை விட்டு, தமிழர்களைத் தமிழில் பேசவைத்து, எப்படியாவது தமிழை வளர்த்தி விட வேண்டும் என்று பெருமுயற்சி செய்து வரும்... மேலும்...\nசெப்டம்பர் 2001 : வாசகர் கடிதம்\nதமிழ் மன்றம் ஏற்பாடு செய்திருந்த சுற்றுலாவின் போது 'தென்றல்' கிடைக்கப் பெற்றேன். இதழ் மிகச் சிறப்பாக ஈர்க்கும் வண்ணம் அமைந்துள்ளது. ஆனால், அனைவரும் சுட்டிக் காட்டிய குறை ஒன்றை... மேலும்...\nஆகஸ்டு 2001 : வாசகர் கடிதம்\nஎனக்கு ஒரு இனிய அதிர்ச்சி. அதிசயம்.. ஆனால், உண்மை. தமிழ்நாட்டில் இருந்து ஒருமாத சுற்றுலா பயணியாக வந்த எனக்கு அமிழ்திலும் இனிய தமிமொழியில் அனைத்து அழகும் ஒரு சேர அமையப் பெற்ற திங்கள் இதழ்... மேலும்...\nஜூலை 2001: வாசகர் கடிதம்\nஒவ்வொரு முறையும் பிரமிக்கத் தக்க முறையில் சிறுகதைகளில் உணர்ச்சிகளையும் திருப்பங்களையும், நெற்றியில் சம்மட்டியால் அடிப்பது போல் போடுகிறார் திருமதி கீதா பென்னெட்டுக்கு என் மனம்... மேலும்...\nஜூன் 2001: வாசகர் கடிதம்\nகடந்த வாரம் 'தென்றல்' இதழின் பிரதி ஒன்று கிடைக்கப் பெற்றேன். இதழின் தரம் என்னை வெகுவாகக் கவர்ந்துவிட்டது. அடுத்த 'தென்றலின்' வருகைக்காக ஆவலோடு காத்திருக்கிறேன். மேலும்...\nமே 2001 : வாசகர் கடிதம்\nஏப்ரல் மாத இதழ் மிகவும் அற்புதமாக இருந்தது. குறிப்பாக, தமிழ் புத்தாண்டினையொட்டி, வெளியாகியிருக்கும் கே.பி.சந்திர சேகரின் நேர்முகம், மிகவும் பாராட்டத்தக்கதாய் இருந்தது. மேலும்...\nஏப்ரல் 2001: வாசகர் கடிதம்\nசமீபத்தில் தென்றல் இதழை படிக்கும் வாய்ப்பு பெற்றேன். இதழினை, மிகவும் விரும்பிப் படித்தேன். உங்களது நற்பணி தொடரட்டும் மேலும்...\nமார்ச் 2001 : வாசகர் கடிதம்\nநான், தென்றல் இதழைக் கடந்த மூன்று மாதங்களாகப் படித்து வருகிறேன். இதழில் சொல்லப்படும் செய்திகள், கதைகள், கட்டுரைகள் எல்லாம் மிகவும் தரமாக உள்ளன. மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-08-15T07:57:40Z", "digest": "sha1:YRFMOBAPB5NCYL2HMSJGUJZIU3O5NOSQ", "length": 13655, "nlines": 89, "source_domain": "athavannews.com", "title": "பொலிஸ் உத்தியோகத்திற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு- தமிழில் 1800 பேருக்கு வெற்றிடம்! | Athavan News", "raw_content": "\nபுகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு\nநல்லூர்க் கந்தனின் மாம்பழத் திருவிழா\nதிருகோணமலையில் தமிழரசுக் கட்சியின் அரசியற் குழுக் கூட்டம்\nபெலரஸ் தேர்தல்: நாடுகடத்தப்பட்ட தலைவர் வார இறுதியில் அமைதிப் பேரணிகளுக்கு அழைப்பு\nசிறப்பாக இடம்பெற்ற மன்னார் மடு அன்னையின் ஆவணித் திருவிழா\nபொலிஸ் உத்தியோகத்திற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு- தமிழில் 1800 பேருக்கு வெற்றிடம்\nபொலிஸ் உத்தியோகத்திற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு- தமிழில் 1800 பேருக்கு வெற்றிடம்\nபொலிஸ் உத்தியோகத்திற்கான ஆட்சேர்ப்பிற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கிளிநொச்சி பொலிஸ் மக்கள் தொடர்பாடல் பிரிவு இளைஞர், யுவதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்பிற்கமைவாக பொலிஸ் உத்தியோகத்தர்களை சேவைக்கு இணைக்கும் நோக்குடன் நாடு முழுவதும் ஆட்சேர்ப்பிற்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.\nஅந்தவகையில், பொலிஸ் கொஸ்தாபல், பெண் பொலிஸ் கொஸ்தாபல் ஆகிய பதவி நிலைகளிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இப்பதவி நிலைக்காக விண்ணப்பிப்போர் சாதாரண தரப் பரீட்சையில் இரண்டு தடவைகளுக்கு மேற்படாமல் தோற்றி கணிதம், தாய்மொழி உட்பட 6 பாடங்களில் சித்தி அடைந்திருக்க வேண்டும்.\nஆண்கள் 5அடி 4 அங்குலத்திற்கு குறையாத உயரத்தினையும், மூச்சு விட்ட நிலையில் 30அங்குலம் மார்பு சுற்றினையும் கொண்டிருக்க வேண்டும். பெண் விண்ணப்பதாரிகள் 5அடி 2அங்குலத்திற்கு குறையாதவர்களாக இருக்க வேண்டும். குறைந்த உயரம் தொடர்பாக விண்ணப்பங்களைப் பொறுத்து பொலிஸ்மா அதிபரினால் முக்கியத்துவம் கொடுக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த அவசர ஆட்சேர்ப்பு நியமனம் அந்தந்த மாகாணங்களிலேயே இடம்பெறும் எனவும், நேர்முகத் தேர்வுவும் அந்தந்த மாகாணங்களிலேயே இடம்பெறும் எனவும் ஆட்சேர்ப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. அத்துடன் 1800 தமிழ் மொழி உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடம் காணப்படுவதாகவும் பயிற்சிக் காலத்தில் வேதனம் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி மாவட்ட��்தில் விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகக் காணப்பட்டுள்ளதாகவும், வேலை வாய்ப்பிற்காகக் காத்திருக்கும் 18 முதல் 28 வரை வயதெல்லை கொண்ட திருமணமாகாத இளைஞர், யுவதிகள் விண்ணப்பங்களைப் பெற்று தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு கிளிநொச்சி பொலிஸ் மக்கள் தொடர்பாடல் பிரிவின் பொறுப்பதிகாரி ஆர்.ஏ.ஜெகத் குமார தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் வடக்கில் காணப்படும் தமிழ் மொழி உத்தியோகத்தர் வெற்றிடங்களை நிரப்புவதற்கும், பொலிஸ் சேவையை விரிவுபடுத்துவதற்குமான அவசர ஆட் சேர்ப்பில் ஆர்வம் உள்ளவர்களும், அரச வேலை வாய்ப்பிற்காகக் காத்திருப்போரும் விண்ணப்பிக்க முடியும்.\nவிண்ணப்பப் படிவங்களை கிளிநொச்சி பொலிஸ் நிலைய மக்கள் தொடர்பாடல் பிரிவில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும், மேலதிக தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபுகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு\nவெள்ளவத்தை பகுதியில் புகையிரதத்தில் மோதி இன்று (சனிக்கிழமை) அதிகாலை 1.30 மணியளவில் ஒருவர் உயிரிழந்த\nநல்லூர்க் கந்தனின் மாம்பழத் திருவிழா\nவரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழாவின் 22ஆம் நாள் திருவிழாவான ம\nதிருகோணமலையில் தமிழரசுக் கட்சியின் அரசியற் குழுக் கூட்டம்\nஇலங்கை தமிழரசுக் கட்சியின் அரசியற் குழுக் கூட்டம் திருகோணமலையில் இன்று (சனிக்கிழமை) காலை ஆரம்பிக்கப்\nபெலரஸ் தேர்தல்: நாடுகடத்தப்பட்ட தலைவர் வார இறுதியில் அமைதிப் பேரணிகளுக்கு அழைப்பு\nநாடுகடத்தப்பட்ட பெலரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்வெட்லானா டிகானோவ்ஸ்காயா நாடு முழுவதும் அமைதியான பேரணி\nசிறப்பாக இடம்பெற்ற மன்னார் மடு அன்னையின் ஆவணித் திருவிழா\nமன்னார் மருதமடு அன்னையின் ஆவணி திருவிழா இன்று (சனிக்கிழமை) காலை சிறப்பாக இடம்பெற்றது. கண்டி மறைமாவட்\nமன்னாரில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் – பொலிஸார் வெளியிட்ட தகவல்\nமன்னார் உப்பளத்திற்கு சொந்தமான உப்பு உற்பத்தி பாத்தியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் இது\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் விரைவில் நலம்பெற வேண்டுகிறேன் – வடிவேலு\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் விரைவில் நலம்பெற வேண்டுகிறேன் என நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார். இது த\nசெப்டம்பர் மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவுஸ்ரேலியா\nஇங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களை கொண்ட கிரிக்கெட் சுற்ற\nதமிழக மக்களுக்காக தொடர்ந்து உழைப்பேன் – சுதந்திரதின உரையில் எடப்பாடி பழனிசாமி\nஅல்லும் பகலும் தமிழக மக்களுக்காக தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருப்பேன் என சுதந்திரதின விழா உரையில் எட\nகொரோனாவிற்கு எதிரான கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது – பரிசோதனையில் தகவல்\nகொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது என்\nபுகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு\nநல்லூர்க் கந்தனின் மாம்பழத் திருவிழா\nசிறப்பாக இடம்பெற்ற மன்னார் மடு அன்னையின் ஆவணித் திருவிழா\nமன்னாரில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் – பொலிஸார் வெளியிட்ட தகவல்\nபத்திரிகை கண்ணோட்டம் 15 – 08- 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/azhagin-artham-neye-kadhal-kavithai/", "date_download": "2020-08-15T07:31:19Z", "digest": "sha1:S6WSJ3RTVFHQGJN6GPUPDTMF3G43ZS3Q", "length": 7196, "nlines": 106, "source_domain": "dheivegam.com", "title": "அழகின் அர்த்தம் நீயே - காதல் கவிதை | Tamil kavithaigal sms", "raw_content": "\nHome தமிழ் கவிதைகள் காதல் கவிதைகள் அழகின் அர்த்தம் நீயே – காதல் கவிதை\nஅழகின் அர்த்தம் நீயே – காதல் கவிதை\nஉன் அழகை கண்ட பிறகுதான்\nநீ இல்லா தனிமை – காதல் கவிதை\nஒரு பெண் ஆணை வர்ணிப்பதற்கும் ஒரு ஆண் ஒரு பெண்ணை வர்ணிப்பதற்கும் ஆயிரம் வித்யாசங்கள் இருக்கும். ஆணின் அழகு வீரத்தையும், பெண்ணின் அழகு குணத்தையும் குறிப்பதாக இருப்பதே சிறந்தது. ஆனால் தற்காலத்தில் அது தலைகீழாய் மாறி உள்ளது. ஆணின் அழகு குணத்தையும், பெண்ணின் அழகு முகத்தையும் குறிப்பதாக உள்ளது.\nஅக அழகு கொண்ட எத்தனையோ பெண்களை எந்த ஆணும் ரசிப்பது கிடையாது என்பதே தற்கால உண்மை. பெண்ணின் அக அழகை ரசிக்கும் ஆணின் வாழ்க்கை நிச்சயம் மகிழ்ச்சியாக இருக்கும். புற அழகை மட்டுமே ரசித்து காதல் செய்வதாலோ என்னவோ இன்று பல காதல்கள் தோல்வியில் முடிகிறது. ஆகையால் உண்மையான அன்பை நேசித்து காதலை வளர்ப்போம்.\nஅம்மா கவிதை, தோழி கவிதை, காதல் கவிதைகள் என அறிய பல தமிழ் க்விதைகளை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.\nபுரிந்துகொள்வாயா, பிரிந்து செல்வாயா – காதல் கவிதை\nஉறங்காத விழிகள் – காதல் கவிதை\nபுதைய மறுக்கும் காதல் விதைகள் – காதல் கவிதை\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/jalian-wallabhat-memorial-britain-appology/", "date_download": "2020-08-15T08:29:25Z", "digest": "sha1:Z3ASYM4GSPQNHEVCAKYRP5XRY74K5A74", "length": 16852, "nlines": 157, "source_domain": "nadappu.com", "title": "ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்திற்கு 100 ஆண்டுகளுக்கு பின் மன்னிப்பு கேட்ட பிரிட்டன்..", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nதுப்புரவு பணியாளரை தேசியக் கொடியை ஏற்ற வைத்து பெருமைப்படுத்திய தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி\n74-வது சுதந்திர தினம்: சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க..ஸ்டாலின் தேசியக் கொடியேற்றினார்…\n74-வது சுதந்திர தினம்: சென்னை ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியேற்றி முதல்வர் உரை..\n74-வது சுதந்திரதினம் : செங்கோட்டையில் தேசியக்கொடியேற்றி பிரதமர் மோடி உரை..\nஎஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை சீராக உள்ளது என அவரது மகன் எஸ்.பி.பி. சரண் விளக்கம்\nபிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் திருக்கோயில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா தொடங்கியது..\nராஜஸ்தான் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்.., அரசு வெற்றி..\nமருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு வழக்கு மத்திய அரசுக்கு நோட்டீஸ்..\n1, 6, 9, 11-ம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..\nஅம்மா கோவிட் – 19 வீட்டு பராமரிப்பு திட்டம் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்\nஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்திற்கு 100 ஆண்டுகளுக்கு பின் மன்னிப்பு கேட்ட பிரிட்டன்..\nஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்திற்கு, 100 ஆண்டுகள் கழித்து பிரிட்டன் மன்னிப்பு கேட்டுள்ளது.\nஇந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் 1919ம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில்,\nஅன்றைய காலகட்டத்தில் சுதந்திர போராட்டத்தில் இரு தேசிய தலைவர்கள் சத்ய பால் மற்றும் சைபுதின் கிட்ச்லு கைது செய்யப்பட்டதை கண்டித்து மக்கள் அமைதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஜாலியன் வாலாபாக் 6 முதல் 7 ஏக்கர் பரப்பளவில் அமைந்த பூங்காவாக இருந��தது. சுற்றிலும் சுவர் எழுப்பப்பட்ட இதற்கு 5 குறுகிய நுழைவாயில்கள் மட்டுமே இருந்தது.\nஅன்றைய தினம் பிரிட்டிஷ் இந்தியாவின் அரசு அதிகாரி டயர் கூட்டங்களுக்கு தடை விதித்திருந்தார்.\nதடையை மீறி ஜாலியன் வாலாபாக்கில் கூட்டம் நடத்தப்பட்டதால் போலீசார் உதவியுடன் அங்கு சென்ற டயர் வாயில் கதவுகளை அனைத்தையும் மூடி விட்டு மக்களை சுட்டுத் தள்ள உத்தரவிட்டார்.\nஇதையடுத்து போலீசார் ஈவு இரக்கமில்லாமல் மக்களை சுட்டுத் தள்ளினர். இச்சம்பவத்தில், அப்பாவி பொதுமக்கள் 376 பேர் உயிரிழந்தனர், மேலும் 1,100 பேர் காயம் அடைந்தனர்.\nசுதந்திரபோராட்ட வரலாற்றில் மாறாத வடுவாக இச்சம்பவம் அமைந்தது. இச்சம்பவத்தின் நூற்றாண்டு விழா, ஏப்., 13ம் தேதி அனுசரிக்கப்பட உள்ளது.\nஇந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து இச்சம்பவத்திற்கு பிரிட்டன் மன்னிப்பு கோர வேண்டும் என்பது இந்தியாவின் நீண்ட கால கோரிக்கையாக இருந்தது.\nஇந்திலையில், 1919 ம் ஆண்டு நடந்த இச்சம்பவத்திற்கு 100 ஆண்டுகள் கழித்து லண்டனின் நடந்த பார்லிமென்ட் கூட்டத்தில் பேசிய பிரதம் தெரசா மே மன்னிப்பு கோரி தனது வருத்தத்தை தெரிவித்துக் கொண்டார்.\nஜாலியன் வாலாபாக் சம்பவம் பிரிட்டிஷ் இந்திய வரலாற்றில் வெட்கப்பட வேண்டிய ஆறாத சம்பவம் என்றும் அவர் தெரிவித்தார்.\nஜாலியன் வாலாபாக் படுகொலை பிரிட்டன்\nPrevious Postமக்களவைத் தேர்தல் : முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது.. Next Postதீவிரவாதத்தை அழிக்க முயற்சிக்கும் என்னை காங்., அகற்ற நினைக்கிறது : பிரதமர் மோடி\n2 நாள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு : முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்..\nபிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் போரிஸ் ஜான்சன்…\nபிரிட்டன் பிரதமரை கொல்லச் சதித் திட்டம் : 2 பேர் கைது..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எ���ுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nதுப்புரவு பணியாளரை தேசியக் கொடியை ஏற்ற வைத்து பெருமைப்படுத்திய தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி\nபிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் திருக்கோயில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா தொடங்கியது..\nஅன்பு மனைவிக்கு மெழுகு சிலை அமைத்து மரியாதை செய்த கணவன்…\nகரோனா பாதிப்பு நீங்க குன்றக்குடி ஆதினம் தலைமையில் கந்தசஷ்டி கவசப் பாராயணம்..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nகரோனாவை கட்டுப்படுத்தும் சித்த மூலிகை தேநீர் ..\nசர்க்கரைநோயை முற்றிலும் கட்டுப்படுத்தும் உணவுகள்… : அவசியம் படிங்க…..\nகால் விரல்கள் சிவந்து வீங்குவது கொரோனா அறிகுறியா : தோல் மருத்துவர்கள் புதிய தகவல்\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஎழுத்தாளர் சா.கந்தசாமி(80) உடல்நலக்குறைவால் காலமானார்..\nபாரதி ஆய்வாளர் இளசை மணியன் மறைவு : திமுக எம்பி கனிமொழி இரங்கல்..\nநடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் சோதனை..\nஉலக புத்தக தினம் இன்று..\nசாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றம். சாத்தான் குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு சிபிஐக்கு… https://t.co/1zTWe21JFm\n@thiruja இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nRT @KanimozhiDMK: சாத்தான்குளம் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/thimiru-pudichavan-movie-review", "date_download": "2020-08-15T07:10:40Z", "digest": "sha1:264MXHUQ6IMI4MKVQMRCSOLZ3LT2UMCR", "length": 26640, "nlines": 335, "source_domain": "pirapalam.com", "title": "திமிரு புடிச்சவன் திரைவிமர்சனம் - Pirapalam.Com", "raw_content": "\nதனுஷின் புதிய பாலிவுட் திரைப்படம் குறித்து வெளியான...\nதளபதி விஜய்யிடம் இருந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ்...\nஉடலை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்தில் மீரா...\n‘அதற்கு’ ஒப்பு கொள்ளாததால் 6 படங்களிலிருந்து...\nதளபதி விஜய் பிறந்தநாளுக்கு செம்ம வித்தியாசமாக...\nதளபதி விஜய்யின் அடுத்தப்படத்திற்காக இப்படி ஒரு...\nஅறம் 2வில் கீர்த்தி சுரேஷ்\nபூஜையுடன் துவங்கும் தளபதி 65\nகார்த்தியுடன் மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nசெம்ம லுக்கில் நடிகை சமந்தா வெளியிட்ட போட்டோ\nகீர்த்தி சுரேஷை திருமணம் செய்ய விரும்பும் நபர்.....\nகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் கிரண்\nமாடர்ன் ட்ரஸில் அதுல்யா கொடுத்த கவர்ச்சி\nதமன்னாவின் புகைப்படத்திற்கு குவிந்த வரவேற்பு\nஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nஉலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி...\nஆரஞ்சுப் பழமாக மாறிய கத்ரீனா\nஅழகான நடனமாடும் ஜான்வி கபூர்\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nபோலிஸ் கதாபாத்திரத்தில் நடிக்காத நடிகர்கள் இருக்க முடியாது. பல கதாபாத்திரங்களை தேடி ஹீரோக்கள் நடித்தாலும் போலிஸ் கதாபாத்திரம் எப்போதும் பேர் சொல்லும் விதமாக இருந்துவரும் ஒன்று. அந்த வகையில் போலிஸாக இப்போது வந்துள்ள விஜய் ஆண்டனி சாதாரண போலிஸா இல்லை திமிரு புடிச்ச போலிஸா என பார்க்கலாம்.\nபோலிஸ் கதாபாத்திரத்தில் நடிக்காத நடிகர்கள் இருக்க முடியாது. பல கதாபாத்திரங்களை தேடி ஹீரோக்கள் நடித்தாலும் போலிஸ் கதாபாத்திரம் எப்போதும் பேர் சொல்லும் விதமாக இருந்துவரும் ஒன்று. அந்த வகையில் போலிஸாக இப்போது வந்துள்ள விஜய் ஆண்டனி சாதாரண போலிஸா இல்லை திமிரு புடிச்ச போலிஸா என பார்க்கலாம்.\nவிஜய் ஆண்டனி ஊரில் ஒரு சாதாரண குடும்பத்திலிருந்து போலிஸாக பணியில் சேர்கிறார். அவருக்கு ஒரு தம்பி. அவ்வளவு தான் அவரின் குடும்பம். தம்பியின் மேல் அதிக அக்கறை இருந்தாலும் தவறுகளை தட்டி கேட்பதில் ஒரு போலிஸ் தான்.\nதிடீரென அவரின் தம்பி காணாமல் போக வருடங்கள் கடந்தோட ஒரு நாள் பணியில் அமர்த்தப்பட்டு புதிய ஊருக்கு செல்கிறார். அங்கு எதிர்பாராத ஒரு கொலை சம்பவம். இதை கண்டு அவர் அதிர்ச்சியுற கதை சூடுபிடிக்கிறது.\nஎதிர்பாராத ஒரு திருப்புமுனையாக அவர் மீது சக போலிஸான ஹீரோயின் நிவேதாவுக்கு காதல் வருகிறது. அடுத்தடுத்து சில அசம்பாவிதங்கள் நடக்க இதன் பின்னணியில் பெரும் ரவுடியாக சாய் தீனா இருக்கிறார். கொலைகளின் காரணம் என்ன, காணாமல் போன அவரின் தம்பி என்ன ஆனார்\nவிஜய் ஆண்டனியின் படங்கள் என்றாலே அதற்கென ஒரு ரசிகர்கள் வட்டாரம் உண்டு. குறிப்பாக குடும்பத்துடன் பார்க்கலாம் என பலரும் இருப்பார்கள். தியேட்டர்களில் அவர்களை காணலாம். அவரும் அதைப்போல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.\nஇந்த முறையும் அவரின் படத்தில் செண்டிமெண்ட்ஸ், எமோஸனல் கொஞ்சம் கூடுதலாக இருந்தாலும் கடந்த படத்தை விட இந்த படம் ஓகே ரகம் தான் என்ன சொல்லவைத்திருக்கிறார். நல்ல திறமையுள்ள அவரை ஆக்‌ஷன் ரொமான்ஸ் படங்களில் எப்போது பார்க்கலாம் என்பதை அவர் தான் சொல்ல வேண்டும். அவர் நன்றாக நடிப்பது அனைவருக்கும் தெரிந்ததே.\nஹீரோயின் நிவேதா பெத்து ராஜ் குறும்பான நடிப்பால் ஹீரோவை முந்துகிறார். அங்கங்கே காமெடிகளை இறக்கிவிடுகிறார். தியேட்டர்களில் பலரும் சிரிக்க தான் செய்தார்கள். இதனால் சில இடங்களில் கூடுதலாக ஸ்கோர் செய்கிறார்.\nஆரம்பத்தில் கொஞ்சம் ஸ்லோமோசனாக ���ெரிந்தாலும் படத்தில் ஆங்காங்கே சிரிப்பை வரவைக்கும் காட்சிகள் இருந்ததால் அது பெரிதாக தெரியவில்லை.\nசாய் தீனா வழக்கம் போல் வில்லனாக நன்றாக நடிப்பாரே. இந்த படத்திலும் அப்படித்தான். ஆனால் என்ன இன்னும் அவருக்கு பலம் கூட்டும் படியாக கதையில் இருந்திருந்தால் ஷார்ப்பாக இருந்திருக்கும்.\nவிஜய் ஆண்டனியின் தம்பி நண்பர்களாக வந்த மூன்று பேரும் நன்றாக நடித்திருந்தார்கள். கதையை பொருத்தவரை இயக்குனர் கணேசா காவல் துறை மீது மக்களுக்கு இருக்கும் சில நெகட்டிவ் எண்ணங்களை போக்குகிறார்.\nஆனால் என்ன திமிரு புடிச்சவன் என டைட்டில் வைத்துவிட்டு மிகவும் சாந்தமாக இருப்பது போல விஜய் ஆண்டனியை காட்டியிருக்கிறார். அவருக்காக பல விசயங்களை சேர்த்திருக்கிறார்.\nமேலும் திருநங்கைகள் முன்னேற்றம், சிறார் குற்றங்கள், அதன் சட்டங்களை என சமூக விழிப்புணர்வு விசயங்களையும் பதிவு செய்துள்ளார்.\nவிஜய் ஆண்டனியே படத்திற்கு இசையமைத்திருக்கிறார். பல நாட்கள் கழித்து அவரின் இசையை கேட்ட ஒரு திருப்தி இங்கேயும் உள்ளது. பின்னணி இசை, பாடல் என அவரின் ஸ்டைலை காண முடிந்தது.\nஊழியம் என்ற பெயரில் அட்டூழியம் செய்யும் சில மத விற்பனையாளர்களை கிண்டல் செய்து கலாய்த்த லொல்லு சபா சுவாமி நாதன் தன் ஜெபத்தால் பலரையும் தியேட்டர்களில் சிரிக்க வைத்துவிட்டார்.\nநிவேதாவின் குறும்பான நடிப்பு, இயல்பான காமெடி ஸ்மார்ட்.\nதிருநங்கைகள் சமுதாயத்தில் சாதித்தவர்களை ஹைலைட் செய்தது வரவேற்கத்தக்கது.\nபுண்பட்ட போலிஸ்காரர்களின் மனங்களை குளிரவைத்தது யூனிபார்ம் போட்டவர்களுக்கு கூல் செக்மெண்ட்.\nகதையோடு டைட்டில் செட்டானதா என்ற கேள்வி எழுகிறது.\nகூடுதலான எமோசன்ஸ் அண்ட் சென்டிமெண்ட்ஸ் கொஞ்சம் போர்.\nமொத்தத்தில் திமிரு புடிச்சவன் கொஞ்சம் வித்தியாசமானவன். குடும்பத்துடன் பார்க்கலாம்.\nஅஜித்திற்கும் கூட்டம் வரும்.. விஸ்வாசம் தயாரிப்பாளர் அதிரடி\nஅக்ஷாரா ஹாசனின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியிட்டது அவரின் முன்னாள் காதலரா\nஒத்த செருப்பு சைஸ் 7 திரைவிமர்சனம்\nஅஞ்சலி-யோகி பாபு பட அப்டேட்\nவிஞ்ஞானத்தில் கவனம் செலுத்தும் அஜித்\nவைரலாகும் கீர்த்தி சுரேஷ் புகைப்படம்\nஇளம் நடிகையின் கவர்ச்சி குத்தாட்டம்\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nமுன்னணி நடிகருக்கு ஜோடியாகும் நிவேதா பெத்துராஜ்\nநடிகை நிவேதா பெத்துராஜ் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நடிகையாக இருந்து வருகிறார்....\nஜெயம் ரவி சத்தமே இல்லாமல் தொடர்ந்து நல்ல படங்களை கொடுத்து வருபவர். படத்திற்கு படம்...\nNGK பொங்கலுக்கும் இல்லை, இந்த தேதியில் தான் ரிலீஸ்\nநடிகர் சூர்யா-செல்வராகவன் கூட்டணியில் NGK படம் இந்த வருடம் தீபாவளிக்கே வெளியாகும்...\nஅனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த தளபதி-63 அப்டேட் \nதளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் தளபதி-63 பிரமாண்டமாக எடுத்து வரப்படுகின்றது....\nவிக்ரம் தமிழ் சினிமாவில் ஹேட்டர்ஸ் என்றே இல்லாத நடிகர். ஆனால், அவரே ஒரு ஹிட் கொடுக்க...\n11 வயதிலேயே காதலிக்க ஆரம்பித்துவிட்டேன்\nடீனேஜில் இருக்கும் போதே சினிமாவில் நுழைந்து இளம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை...\nவிஸ்வாசம் படத்திலிருந்து கசிந்த அஜித், நயன்தாராவின் லுக்\nகிராமத்து இளைஞர், முதியவர் என விஸ்வாசம் படத்தில் இரு வேடங்களில் நடித்து வருகிறார்...\nநடிகை திரிஷா எத்தனை நடிகர்கள் வந்தாலும் இன்னும் பல இளைஞர்களின் கனவு கண்ணியாக தான்...\nஇந்த நடிகரின் படங்களை பார்த்து தான் நடிக்க கற்றுக்கொண்டேன்...\nநடிகை சமந்தா திருமணத்திற்கு பிறகும் சினிமா துறையை கலக்கிவரும் ஹீரோயின். அவரது படங்களுக்கு...\nஇதயத்தை திருடியது இவர்தான் : நடிகை அதிதி ராவ்\nபாலிவுட் நடிகை அதிதி ராவ் காற்று வெளியிட மூலம் தமிழில் அறிமுகம் ஆனார். அதன்பிறகு...\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nவிஸ்வாசம் டீஸரை பார்த்த பிரபலம்- ஒரே வார்த்தையில் என்ன...\nஇனி ஐட்டம் பாடல்களுக்கு நோ.. பெரிய ஹீரோக்கள் படமென்றால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-08-15T09:28:40Z", "digest": "sha1:ZEIRMMVBHY5C5BM2DYJDG5WR3HPPXX4H", "length": 16620, "nlines": 171, "source_domain": "ta.wikipedia.org", "title": "லித்துவேனியாவின் தேசியக்கொடி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1918 (சூலை 2004 இல் செய்யப்பட்ட மாறுதல்கள்)\nமஞ்சள், பச்சை மற்றும் சிவப்பு நிறங்களாலான முப்பட்டைக் கொடி.\nலித்துவேனியாவின் கொடி மஞ்சள், பச்சை மற்றும் சிவப்பு ஆகிய மூன்று நிறங்களை கிடைமட்டமாகக் கொண்டுள்ளது. 1989 ஆம் ஆண்டு மார்ச் 20 அன்று லித்துவேனியாவின் சுதந்திர அமைப்பாக மீண்டும் செயல்படுவதற்கு கிட்டத்தட்ட ஒரு வருடம் முன்னதாகவும், சோவியத் ஒன்றியத்தின் சரிவுக்கு கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாகவும் மீண்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.\nமுதன்முதலாக, இருபதாம் நூற்றாண்டில், 1918 முதல் 1940 வரையிலான லித்துவேனியாவின் முதல் சுதந்திர காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்டது. பின்னர் சோவியத் ரஷ்யாவால் சோவியத் ஒன்றியத்திற்குள் சட்டவிரோதமாக இணைக்கப்பட்டது. பின்னர் செருமனியன் நாஜிகளால் (1941-44) ஆக்கிரமிக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய சோவியத் ஆக்கிரமிப்புப் பகுதியாக 1945 ஆம் ஆண்டிலிருந்து 1989 ஆம் ஆண்டு வரை, சோவியத் லித்துவேனியக் கொடி சோவியத் கொடியில் உள்ள சிவப்பு நிறத்தையும் குடியரசின் பெயரையும் கொண்டதாகவும், பின்னர், வெள்ளை மற்றும் பச்சை நிறப்பட்டைகளை அடியில் கொண்ட சிவப்பு நிறத்தையும் கொண்டதாக மாற்றப்பட்டது. இந்தக் கொடியானது 2004 ஆம் ஆண்டில், கடைசியான மாற்றம் செய்யப்பட்டது. இதன் தோற்ற விகிதம் 1:2 லிருந்து 3:5 என்பதற்கு மாற்றப்பட்டது.\n1.2 நவீன கொடியின் உருவாக்கம்\nவெண்மை வீரனைக் கொண்ட போர்க்களக் கொடி, 1410, மறுசீரமைப்பு\nலித்துவேனிய அடையாளம் கொண்ட முந்தைய கொடிகள் 15 ஆம் நூற்றாண்டில் ஜான் டிலோகோஸ் பண்டேரியா ப்ருடினோரம் என்ற ஆவணத்தில் எழுதப்பட்டுள்ளது. 1410ஆம் ஆண்டில் கிரன்வால்ட் போரில், இரண்டு தனித்துவமான கொடிகள் இருந்தன. 40 படைப்பிரிவுகளில் பெரும்பாலானவர்கள் பஹோனியா என்று குறிப்பிடப்படும் குதிரையேற்ற வீரனைக் கொண்ட ஒரு சிவப்பு பதாகையை எடுத்துச் சென்றனர். வைடிஸ் என்று அறியப்படும் இந்த கொடி, இறுதியில் லித்துவேனிய போர்க்கொடிகளாக பயன்படுத்தப்பட்டு, 2004 ஆம் ஆண்டில் நாட்டின் கொடியாக மீண்டும் பயன்படுத்தப்பட்டது. எஞ்சியிருந்த படைப்பிரிவுகள், லித்துவேனியாவின் ஆரம்ப கால குற��யீடான கெடிமினாசின் துாண்களைக் காண்பிக்கும் ஒரு சிவப்பு பதாகையை வைத்திருந்தன.வைடிஸ் அல்லது பஹோனியா என்றழைக்கப்பட்ட (போகோன் லிதெவஸ்காவிலிருந்து வந்தவர்கள்) லிதுவேனியாவின் கிராண்ட் டச்சியிலிருந்து வந்த போர்ப்படைவீரர்கள் மற்றும் ஜெடிமினாசின் துாண்களைத் துளைத்தவர்கள் (லித்துவேனியாவின் உயர்மட்ட குடும்பங்களைச் சார்ந்தவர்கள்) ஆகியோராவர்.18 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை, போலந்தின் பிரிவாக இருந்து உருஷ்ய பேரரசினால் இணைக்கப்பட்டது வரை லித்துவேனியா வைடிஸின் கொடியையே பயன்படுத்தி வந்தனர்.[1]\nஐரோப்பிய குடியரசுகள் தங்களது கொடிகளை மாற்றுவதற்கான முனைப்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டபோதுதான் மஞ்சள், பச்சை மற்றும் சிவப்பு நிற மூவர்ணக்கொடி உருவானது. பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னரான பிரெஞ்சு நாட்டினரின் நீலம், வெள்ளை மற்றும் சிவப்பு மூவர்ணக்கொடியே லித்துவேனியாவின் மூவர்ணக்கொடிக்கான உதாரணமாக அமைந்ததெனலாம். லித்துவேனியா மைனரைக் குறிக்கும் பச்சை, வெள்ளை மற்றும் சிவப்பு நிற மூவர்ணக்கொடியே தற்போதுள்ள மஞ்சள், பச்சை மற்றும் சிவப்பு மூவர்ணக்கொடிக்கு முன்னதாக அமைந்த மூன்று நிறங்கள் எனலாம். [1]முதலில், மஞ்சள், பச்சை மற்றும் சிவப்புகளை பரிந்துரைத்தவர் யார் என்பது தெரியவில்லை. ஆனால், 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பாவிலோ அல்லது அமெரிக்காவிலோ வாழும் லித்துவேனியர்களால் இந்த யோசனை வழங்கப்பட்டிருக்கக்கூடும் எனப் பொதுவாகக் கூறப்படுகிறது. இந்த மூன்று வண்ணங்கள் நாட்டின் பாரம்பரிய உடைகள் தயாரிக்கும் நெசவில் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன. [2]\n1905 ஆம் ஆண்டில் வில்னியசு மாநாட்டில் லித்துவேனிய நாட்டின் கொடியாக மாற்றப்பட இந்தக் கொடியானது வைடிஸ் பதாகையை விட அதிகமாக விருப்பம் தெரிவிக்கப்பட்டது. ஜோனாஸ் பேசானாவிசியசால் அதிகமாக ஆதரிக்கப்பட்ட வைடிஸ் பின்வரும் மூன்று காரணங்களுக்காக தேர்ந்தெடுக்கப்படவில்லை. முதலாவதாக, தேசிய அடையாளத்திற்கான முனைப்பான நடவடிக்கைகளின் பங்காக இந்த மாநாடு லித்துவேனியாவின் கிராண்ட் டச்சியின் அடையாளத்திலிருந்து மாறுபட வேண்டும்.(ஏனெனில், பெலாரசு மற்றும் உக்ரைன் என இரு தனித்த நாடுகளை உள்ளடக்கியுள்ளது). இரண்டாவதாக, சிவப்பு நிறமானது மார்க்சிசம் அல்லது பொது���ுடைமைத் தத்துவத்தைக் குறிப்பதாக புரட்சியாளர்கள் தாங்களாகவே கருதிக்கொண்டனர். மூன்றாவதாக, வைடிஸ் அடையாளமுள்ள கொடியானது எளிதாக தைக்கப்படவோ, வரையப்படவோ முடியாத அளவுக்குச் சிக்கலானதாக இருப்பது. [3]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2020, 15:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E6%99%9A%E4%B8%8A", "date_download": "2020-08-15T07:35:33Z", "digest": "sha1:MVJBIU2HMFGBVZB6EIQN4I76NKZXJCZW", "length": 4406, "nlines": 96, "source_domain": "ta.wiktionary.org", "title": "晚上 - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஎழுதும்முறையும், ஒலிப்புமுள்ள புற இணையப்பக்கம் (archchinese)\n( தெளிவாகக் கண்டுணர, தலைப்புச்சொல் பெரிதாக்கப்பட்டுள்ளது )\nஆதாரங்கள் --- (ஆங்கில மூலம் - in the evening) - சுடூகாத் திட்டம் [1] + [2]\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:24 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/sadha-070120.html", "date_download": "2020-08-15T07:33:18Z", "digest": "sha1:BKDKP2TIAOCE4S53R7Q46UBKA54AHGJ3", "length": 13912, "nlines": 174, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சிஸ்டர் சிண்ட்ரோம் சதா! | Sadha ready for marriage - Tamil Filmibeat", "raw_content": "\n2 min ago குட் லக் சகி டீசர் ரிலீஸ்.. சுதந்திர தினத்துக்கு சூப்பரான கிஃப்ட் கொடுத்த கீர்த்தி சுரேஷ்\n25 min ago இப்படி ஒரு முடிவை எடுக்க எப்படி விட்டீர்கள் பாலா குடும்பத்தினரிடம் நடிகர் விஜய் பேசியது இதுதான்\n46 min ago ஏ.ஆர். ரஹ்மான் முதல் சிவகார்த்திகேயன் வரை.. 74வது சுதந்திர தினத்துக்கு பிரபலங்கள் வாழ்த்து\n52 min ago தேசிய விருது நாயகி சுஹாசினிக்கு இன்று பிறந்தநாள்... குவியும் வாழ்த்துக்கள்\nSports லட்டு மாதிரி ஒரு வாய்ப்பு கிடைச்சுருக்கு.. சும்மா விடுவோமா.. ஜியோ, பதஞ்சலிக்கு சவால் விடும் டாட்டா\nNews நேற்று அப்பாவின் மரணம்.. இன்று காலை யூனிபார்மில் சல்யூட் வைத்த இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி.. மிரண்ட நெல்லை\nFinance இந்தியாவின் தங்கம் & லாஜிஸ்டிக்ஸ் கம்பெனி பங்குகள் விவரம்\nAutomobiles டொயோட்டா அர்பன் க்ரூஸர் புக்கிங் குறி��்த அதிகாரப்பூர்வத் தகவல்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்ககிட்ட இருந்து திருட்டு போக வாய்ப்பிருக்குதாம்... ரொம்ப ஜாக்கிரதையா இருங்க\nEducation பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதன்னுடன் நடிக்கும் ஹீரோக்களுக்கு சிஸ்டர் சிண்ட்ரோம் பிடித்துக் கொண்டுள்ளதாகசொல்கிறார் சதா.\nஎல்லோருமே தன்னை தங்கச்சியாகவே பார்ப்பதாகவும், யாருமே ஐ லவ் யூ சொல்லமாட்டேங்கிறாங்க என்றும் செல்லமாக அலுத்துக் கொள்கிறார்.\nதமிழ், தெலுங்கு, கன்னடம் என எல்லா மொழிப் படங்களும் அத்து விட, இப்போதுசதா ஆதரவற்றோர் பட்டியலில் பைய பைய சேர்ந்து கொண்டிருக்கிறார்.\nதொடர்ந்து எடுத்த சில முயற்சிகளால் அங்கும் இங்குமாக ஓரிரு படங்கள் கையில்உள்ளதாம். சான்ஸ் குறைய ஆரம்பித்து விட்டதால் வீட்டில் மாப்பிள்ளை பார்க்கஆரம்பித்து விட்டார்களாம். ஒரு பையனைக் கூட ரெடி செய்து விட்டார்களாம்.ஆனால் சதாதான் இன்னும் சம்மதிக்காமல் உள்ளாராம்.\n அப்பா வற்புறுத்திக்கொண்டிருக்கிறார், நான் சம்மதித்தால் நாளைக்கேதிருமணம்தான், ஆனால் எனக்கு விருப்பமில்லை. இன்னும் இரண்டு வருடம்போகட்டுமே என்கிறார்.\nகாதல் திருமணமா என்றால், நான் காதல் திருமணம் செய்துகொண்டால் எங்க வீட்டில்யாரும் தடுக்க மாட்டார்கள். ஏன்னா, அம்மா அஞ்சு ஒரு பிராமின், அப்பா சையத்,முஸ்லீம். அவர்களோடது காதல் திருமணம் தான். அப்புறம் எனக்கு மட்டும் எப்படிபோடுவாங்க தடா என்கிறார் செல்லச் சிணுங்கலுடன்.\nசரி, வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் நம்பிக்கையுடன் கூடிய,அன்புள்ளம் கொண்ட, மரியாதை தெரிந்த, எனது பெற்றோரை மதிப்பவராக இருக்கவேண்டும் என்று சன் டிவியில் வரும் கல்யாண மாலை நிகழ்ச்சியில் சொல்பவர்போல அடுக்குகிறார்.\nதமிழ்நாட்டு பசங்க ஓ.கே.வா என்று கேட்டால், மொழி பாரபட்சம் எல்லாம் பார்க்கமாட்டேன். எல்லா ஊர் ஆண்களும் ஒன்றுதான் என்கிறார்.\nகொஞ்ச நாளாக சதா உடம்பு இளைத்துப்போய்க் காணப்படுகிறார். ஊரெல்லாம் வந்துபோன சிக்குன்குனியா, சதாவையும் விட்டு வைக்காமல் சத்தாய்த்து விட���டதாம்.\n10 நாட்கள் படுத்த படுக்கையாக கிடந்து, 52 கிலோ தாஜ்மஹாலாக இருந்த சதாஇப்போது 46 கிலோ குதுப்மினாராக மாறி விட்டார்.\nஉடம்பு மெலியலாம், மார்க்கெட் நலிந்து போய் விடாம பாத்துக்கங்க சதாக்கா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎன்னை எல்லாரும் வெறுக்குறாங்க... தற்கொலை செய்த விஜய் ரசிகரின் கலங்க வைக்கும் ட்வீட்ஸ்\nஅந்த கால மட்டும் கொஞ்சம் இறக்குங்களேன்.. இஷா குப்தாவிடம் கெஞ்சும் ரசிகர்கள்.. ஏன்னு தெரியுமா\nசுதந்திர தினத்துக்கு புது முயற்சி.. 65 பாடகர்கள் இணைந்து பாடிய ஏ.ஆர்.ரகுமானின் 'தமிழா தமிழா'\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/astrology/astrological-remedies/know-your-best-profession-or-career-path-based-on-the-zodiac-sign/articleshow/76874296.cms", "date_download": "2020-08-15T07:49:15Z", "digest": "sha1:RLXKILHM34MOPHTZTHR7W7GXALFTO524", "length": 30344, "nlines": 143, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Best Jobs For All Rasi: உங்கள் ராசியின் படி எந்த வேலை அல்லது தொழில் அமையும் தெரியுமா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஉங்கள் ராசியின் படி எந்த வேலை அல்லது தொழில் அமையும் தெரியுமா\nஉலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் கல்வி மிக முக்கிய தேவை. கல்வி ஒருவனுக்கு நல்ல புத்தியையும், அறிவையும் கொடுக்கிறது. பெரும்பாலானோர் அவர்கள் படித்த படிப்பு சார்ந்த துறையிலேயே வேலை செய்கின்றனர். ஆனால் பலர் அவர்கள் படித்த படிப்பிற்கும் அவர்கள் செய்யும் வேலைக்கும் சற்றும் சம்பந்தமில்லாமல் இருக்கும்.சிலர் நல்ல சம்பளத்துடன் பெரிய வேலையில் இருப்பார்கள். இருப்பினும் அவர்களுக்கு அந்த வேலை திருப்திகரமாக இருக்காது. தற்போதுள்ள தலைமுறையினர் நல்ல வேலையும் மனதுக்கு பிடித்த வேலை அமைய வேண்டும் என விரும்புகின்றனர். ஜோதிடப்படி ஒவ்வொரு ராசியினரும் எப்படிப்பட்ட வேலையை தேர்வு செய்தால் சிறப்பாக இர���க்கும் என்பதைப் பார்ப்போம்...\nஉலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் கல்வி மிக முக்கிய தேவை. கல்வி ஒருவனுக்கு நல்ல புத்தியையும், அறிவையும் கொடுக்கிறது. பெரும்பாலானோர் அவர்கள் படித்த படிப்பு சார்ந்த துறையிலேயே வேலை செய்கின்றனர். ஆனால் பலர் அவர்கள் படித்த படிப்பிற்கும் அவர்கள் செய்யும் வேலைக்கும் சற்றும் சம்பந்தமில்லாமல் இருக்கும்.\nசிலர் நல்ல சம்பளத்துடன் பெரிய வேலையில் இருப்பார்கள். இருப்பினும் அவர்களுக்கு அந்த வேலை திருப்திகரமாக இருக்காது. தற்போதுள்ள தலைமுறையினர் நல்ல வேலையும் மனதுக்கு பிடித்த வேலை அமைய வேண்டும் என விரும்புகின்றனர். ஜோதிடப்படி ஒவ்வொரு ராசியினரும் எப்படிப்பட்ட வேலையை தேர்வு செய்தால் சிறப்பாக இருக்கும் என்பதைப் பார்ப்போம்...\nசுக போகத்தையும், ஆடம்பரத்தையும் தரக்கூடிய சுக்கிர பகவான் அதிபதியாக கொண்ட ரிஷப ராசியினர் ஒரு நல்ல வாசகர்கள். எனவே அவர் ஒரு நல்ல எழுத்தாளராக, பேச்சாளராக இருக்க முடியும். அவர்கள் எழுத்து துறையில் தான் ஆறுதலையும் அமைதியையும் காண்கிறார். அவர் எழுதியதை மற்றவர்களுக்குக் காண்பிக்கும் போக்கும் அவருக்கு உண்டு. எழுத்து துறையில் இருந்தால் அவர்களது வேலையில் அர்ப்பணிப்புடன் இருப்பார்கள். அவர் எதிர்காலத்தில் ஒரு சிறந்த எழுத்தாளராக இருக்க முடியும்.\nரிஷப ராசியினரின் தொழில் மற்றும் செல்வ நிலை எப்படி இருக்கும்\nபோர் குணம், சிறந்த உடல் வலிமையுடன் கூடிய செவ்வாய் பகவான் அதிபதியாகக் கொண்டிருக்கும் மேஷ ராசியினர் எப்போதும் உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கக்கூடியவர்கள். இவருக்கு மிகவும் பிடித்த விஷயம், விளையாட்டில் ஈடுபடுவது. ஒரு குறிப்பிட்ட விளையாட்டு பயிற்சியாளராக இருப்பது அல்லது விளையாட்டு வீரராக இருப்பது அவருக்கு ஒரு நல்ல வாழ்க்கைப் பாதையாகும். இவர்கள் விரைவான கற்பவர்கள் மற்றும் புத்திசாலிகள். இது மற்றவர்களை விட ஒரு படி மேலே கொண்டு செல்லக்கூடியது. இந்த விளையாட்டில் முக்கியமானதாகும். பயிற்சியாளராக இருப்பின் அது அவர்களின் மாணவர்களுக்கும் மிகவும் சிறப்பான முன்னேற்றத்தைத் தரும்.\nமேஷ ராசியினரின் தொழில் மற்றும் செல்வ நிலை எப்படி இருக்கும்\nஇந்த ராசியினர் பொதுவாக நல்ல ஊடக ஆளுமைகள். இவர்கள் நல்ல விவேகமானவர்கள் என்பதால் ஆளுமையில�� சிறந்து விளங்குவர். இது அவரை ஒரு சிறந்த தொகுப்பாளராக விளங்கச் செய்யும். தனது புத்திசாலித்தனம், கவர்ச்சிகர தோற்றம் மற்றும் திறமை ஆகியவற்றால் பார்வையாளர்களை மகிழ்விக்கும் சக்தி அவருக்கு உள்ளது. அதுமட்டுமல்லாமல் அவர் நல்ல நகைச்சுவை உணர்வைக் கொண்டவர்கள். இதனால் இவர்கள் நடத்தக்கூடிய நிகழ்ச்சியில் வெற்றி பெறும். நடிகர் போன்ற பொழுதுபோக்கு துறையில் ஒரு நிலை அவர்களுக்கு ஒரு நல்ல தொழில். அதுமட்டுமல்லாமல் பயணத்தின் மீது அதிக விருப்பம் கொண்டவர்கள்.\nGemini Career Horoscope: மிதுன ராசியினரின் தொழில் மற்றும் செல்வ நிலை எப்படி இருக்கும்\nசந்திரனை அதிபதியாக கொண்ட கடக ராசியினர் மனதை வசியப்படுத்தக் கூடிய ஒரு திறம் மிக்கவர்கள். இதனால் எந்த ஒரு வேலையையும் மானசீகமாக செய்யக்கூடியவர்கள். கலை ஆர்வமிக்க இவர்கள் இருக்கக் கூடிய இவர்கள் மாணவர்களின் மன நிலையைப் புரிந்து அவர்களுக்கு பிடித்தமாதிரி பாடங்களைக் கற்றுத் தரக்கூடிய நல்ல ஆசிரியராக விளங்க முடியும். அதுமட்டுமல்லாமல் உணவு தயாரித்தல், வாசைப் பொருட்கள் தயாரித்தல், புகைப்பட கலைஞர் போன்ற கலைத்துறையில் இவர்கள் ஜொலிக்க முடியும். ஆசிரியராக மிகச் சிறப்பாக செயல்பட்டு மாணவர்கள் உருவாக்க உதவுகிறது.\nCancer Career Horoscope: கடக ராசியின் தொழில் மற்றும் செல்வநிலை எப்படி இருக்கும்\nசூரிய பகவானை அதிபதியாக கொண்ட சிம்ம ராசியினர் ஆளுமையுடன் இருக்கக் கூடியவர்கள். சிறப்பான ஆலோசகராக இருப்பவர்கள். அதனால் இவர்கள் மற்றவர்களுக்கான தொழில் ஆலோசனை கொடுப்பதிலும், சந்தேகங்களை தீர்ப்பதற்கான தொழிலை செய்யலாம். அதுமட்டுமல்லாமல் கனிம துறையில் சிறப்பான பலனை அடையக் கூடியவர்கள். இவர்கள் வழக்கறிஞராக இருந்தாலும் மிகச்சிறப்பான முன்னேற்றத்தைப் பெற முடியும்.\nLeo Career Horoscope:சிம்ம ராசியினரின் தொழில் மற்றும் செல்வ நிலை எப்படி இருக்கும்\nபுத்தி கூர்மை, அறிவை வழங்கக் கூடிய புதன் அதிபதியாக கொண்ட கன்னி ராசிக்கு மற்றவர்களை அக்கறையுடன் பார்த்துக் கொள்ளக் கூடிய குணம் கொண்டவர்கள். இதனால் இவர்கள் மருத்துவ துறை, செவிலியர்கள் போன்ற துறையில் இருப்பது மிகவும் சிறப்பானது. அவர்கள் சுயநலமின்றி தங்கள் மக்களுக்கு சேவை செய்யக் கூடியவர்கள். தங்கள் வேலையில் துல்லியம் உள்ள இவர்களுக்கு ஆசிரியராகவும், செய்தியாளர்க���் ஆகவும் நன்றாக பணிபுரிவார்கள். எந்த ஒரு வேலையாக இருந்தாலும் மிக சிறப்பாக செய்யக்கூடியவர்கள்.\nகன்னி ராசியினரின் தொழில் மற்றும் செல்வ நிலை எப்படி இருக்கும்\nதுலா ராசியினர் ஆளுமை கொண்டவர்கள். இவர்கள் நிர்வாகத்தை சிறப்பாக செய்யக்கூடியவர்கள். இவர்கள் வணிகத்தை நிர்வகிக்கும் விதம் பாராட்டத்தக்கது. இவர்கள் எந்த நிறுவனத்தில் பணிபுரிந்தாலும் அங்கு வெற்றியை பெற்றுக் கொடுப்பார்கள். கடின முயற்சி மற்றும் அர்ப்பணிப்பு இவர்கள் களத்தின் உச்சத்திற்கு செல்ல முக்கிய காரணமாக அமையும்.\nஇவர்கள் வழக்கறிஞர், இசைக்கலைஞர், நடிப்புத் துறையில் மிக பெரிய உயரத்தை எட்ட வாய்ப்பு உண்டு.\nதுலாம் ராசியினரின் தொழில் மற்றும் செல்வ நிலை எப்படி இருக்கும்\nசெவ்வாய் பகவானை அதிபதியாக கொண்ட விருச்சிக ராசியினர் மிகவும் கடின உழைப்பாளி மற்றும் மிகவும் ஆக்கப்பூர்வமானவர்கள். அவர்கள் எந்தத் துறையில் இருந்தாலும் தனித்துவமும் படைப்பாற்றலும் கொண்டவர்கள். இசைக்கலைஞர்கள், நடனக் கலைஞர்கள், ஓவியர்கள் என வித்தியாசமாகச் சிந்திக்கக் கூடியவர்கள். தங்கள் திறமைகளை வழிநடத்த நினைக்கக்கூடியவர்கள். இவர்கள் பிறக்கும் போதே ஒரு கலைஞராக இருப்பார்கள். அவர்கள் தங்கள் உள்ளுணர்வைப் பின்பற்றுகிறார்கள். எந்தத் துறையில் இருந்தாலும் விருச்சிக ராசிக்காரர்கள் புகழ்பெறுவர்.\nமருத்துவத்தில் பெரிய இடத்தை பிடிக்க வாய்ப்பு உண்டு. கிராமம் மற்றும் நகரத்தின் மத்திய பகுதிகளில் வசிப்பது நல்லது.\nவிருச்சிக ராசியினரின் தொழில் மற்றும் செல்வ நிலை எப்படி இருக்கும்\nகுரு அதிபதியாக கொண்ட தனுசு ராசியினர் எந்தத் துறையிலும் அவர்கள் சிறப்பாகச் செய்ய முடியும். பேராசிரியராகும் வாய்ப்பையும் அவர் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு நல்ல ஆராய்ச்சியாளரும் கூட.\nவழக்கறிஞர், தட்டச்சு, நடிப்பு, பொதுமக்களுடனான தொடர்பு, மருத்துவம் போன்ற துறையில் புகழ் அடைவர். எழுத்தாளர் ஆனால் அதிகம் சம்பாதிக்கலாம். நடிகன் ஆனால் புகழ்பெறலாம். அரசியல்வாதியாகவும் வாய்ப்புண்டு.\nதனுசு ராசியினரின் தொழில் மற்றும் செல்வ நிலை எப்படி இருக்கும்\nசனி பகவானின் அருள் பெற்ற மகர ராசியினர் திடமான மனம் உன்னத திறமையாளர் ஆவார் . இவர்கள் சொந்த தொழிலை செய்யவும், வணிகத்தில் ஈடுபடுவது நல்ல பலனைத் தரும். இவர்களை நல்ல தலைவர்களாக வாய்ப்புள்ளது. மகர ராசியினர் நேர்மறையான வழியில் எதையும் செய்ய வேண்டும் என எதிர் பார்க்கக்கூடியவர்கள். அதே போலத் தான் அவரைச் சுற்றியுள்ள உலகமும் இருக்க வேண்டும் என எண்ணக்கூடியவர்கள்.\nஇவர்களின் தொழில், வழக்கறிஞர் உணவு சம்பந்தமான தொழில், நிலக்கரி சுரங்கம் போன்றவைகள் நல்ல லாபம் கிட்டும். மகர ராசிக்காரர்கள் நல்ல வழக்கறிஞராக செயல்படுவார்கள். லாபத்தை பெருக்கிக் கொள்ளும் ஆற்றல் கொண்டவர்.\nமகர ராசியினரின் தொழில், செல்வம் உடல் நிலை எப்படி இருக்கும்\nஎளிமையாகவும், அனைவருடனும் எளிதில் பழக்கக்கூடிய கும்ப ராசியைச் சேர்ந்தவர்கள் எல்லோரையும் தன்னைப் போல சமமாகவும், நியாயமாகவும் பார்க்கக்கூடியவர்கள். இவர்கள் பொறியியல், விஞ்ஞானம், கல்வித்துறை தொடர்பான துறையில் சிறந்து விளங்குவார்கள்.\nகும்பம் ராசியினரின் தொழில், செல்வம் உடல் நிலை எப்படி இருக்கும்\nகுருவின் அருளைப் பெற்ற மீன ராசியினர் வலுவான அறிவைக் கொண்டிருப்பார்கள். இந்த அறிவை பச்சாத்தாபத்துடன் இணைப்பதில் இவர்கள் கெட்டிகாரர்கள். கதை எழுதுவது, கதை கேட்பது, புகைப்படங்கள் எடுப்பது படம் வரைவது, நல்ல படங்களை பார்ப்பது, கண்ணாடி பொருட்களை சேர்ப்பது போன்ற வேலைகள் இவர்களுக்கு சிறப்பான முன்னேற்றத்தை கொடுக்கும். மருத்துவத்துறையில் ஜொலிக்கக் கூடிய இவர்கள் வேறு எவராலும் செய்ய முடியாத வகையில் தங்கள் நோயாளிகளை சிறப்பாக கவனித்து உடல் பிரச்னைகளிலிருந்து நலத்தை கொடுக்ககூடியவர். அதனால் மருத்துவத்துறை இவர்களுக்கு சிறப்பானதாகும்.\nமீன ராசியினரின் தொழில், செல்வம் உடல் நிலை எப்படி இருக்கும்\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nஏன் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை ஒருபோதும் தாமதப்படுத்தக் கூடாது\nஉங்கள் வீட்டில் பீரோ எந்த இடத்தில், எந்த திசை நோக்கி வை...\nசிசேரியன் முறையில் குழந்தை பிறக்கும் போது ஜாதக பலன் சரி...\nவீடு கட்டும் போது இந்த பத்து வாஸ்து குறிப்புகளைப் பின்ப...\nஎந்த ராசியினர் எந்த உணவு பொருளை தானம் செய்தால் வாழ்வில்...\nகிரகணத்தின் போது கர்ப்பிணிப் பெண்கள் பின்பற்ற வேண்டிய விதிகள் என்ன தெரியுமா\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமசாஜ் செண்டர் என விபச்சார பிஸ்னஸ்... கன்னியாகுமரியை அதிரவிட்ட 2 பேர்\nஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்... கொரோனா மையமா இது\nவிஜய் பற்றி தரக்குறைவாக பேசும் மீரா மிதுனுக்கு சனம் ஷெட்டி பதிலடி: வைரல் வீடியோ\nவிஜய் மனைவி சங்கீதா, ஜோதிகா கேரக்டரை அசிங்கப்படுத்திய மீரா மிதுன்\nராமர் கோயில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் போராட்டம்\nADMK: கட்சித் தலைமை ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ். தான்... ஆனால் அடுத்த முதல்வர்\nமர்மங்கள்கப்பலில் மகளை தொலைத்த தந்தை, 45 நிமிடங்களில் நடந்த மாயம் என்ன பல ஆண்டுகளாக தொடரும் மர்மம்\nஏன் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை ஒருபோதும் தாமதப்படுத்தக் கூடாது\nமகப்பேறு நலன்கர்ப்பம் வேண்டாம், தாம்பத்தியம் வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும், தம்பதியர் மட்டும் ப்ளீஸ்\nஆரோக்கியம்சுயஇன்பத்தின் போது செய்யக்கூடாத விஷயங்கள் என்னென்ன\nடெக் நியூஸ்வாங்குனா... எல்ஜி போன் தான் வாங்குவேன் என்பவர்களுக்கு ஒரு குட் நியூஸ்\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (15 ஆகஸ்ட் 2020) - கும்ப ராசியினர் ஆரோக்கியத்தில் கவனம் தேவை\nடெக் நியூஸ்ஜியோவின் அதிரடியான ஆகஸ்ட் 15 ஆபர்; 5 மாதம் இலவச ஆன்நெட் கால்ஸ் + டேட்டா\nபயண இலக்குHimalayas: மனித அறிவிற்கு அப்பாற்பட்ட இமயமலையின் 5 மர்மமான இடங்கள்\nதமிழக அரசு பணிகள்தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியிட வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020, அப்ளை செய்ய மறந்திடாதீர்\nசினிமா செய்திகள்எஸ்பிபி-யின் மனைவிக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது\nதமிழ்நாடுLIVE: சுதந்திர தின கொண்டாட்டம்: தேசிய கொடி ஏற்றி முதல்வர் உரை\nதமிழ்நாடுவிரைவில் கட்சி தொடங்குகிறாரா விஜய் எஸ்ஏசி சந்தித்த டெல்லி வழக்கறிஞர்\nசினிமா செய்திகள்பாலு சீக்கிரமா எழுந்து வா.. எஸ்பிபி-க்கு இளையராஜா உருக்கமான அழைப்பு\nஇந்தியாபள்ளிக் கல்விக் கட்டணம் 25 சதவீதம் கட் : மாநில அரசு அதிரடி உத்தரவு\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinacheithi.com/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2020-08-15T07:41:06Z", "digest": "sha1:RONEGABUQODZUFQFUUWWFOJGBLCEHIIC", "length": 10076, "nlines": 68, "source_domain": "www.dinacheithi.com", "title": "ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர் – Dinacheithi", "raw_content": "\nஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்\nFebruary 26, 2016 February 26, 2016 - சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்\nஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்\nதமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களான, தே.மு.தி.க.வை சேர்ந்த 8 பேர்களும், பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த ஒருவரும், புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த ஒருவரும் என 10 பேர், நேரில் சந்தித்து அ.தி.மு.க.வில் இணைந்தனர்.\nஇதுதொடர்பாக, அ.தி.மு.க.தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-\nஅ.தி.மு.க.பொதுச்செயலாளர், தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை, நேற்று(வியாழக்கிழமை), தே.மு.தி.க.வைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களான மதுரை மையம் தொகுதி ஆர். சுந்தர்ராஜன், திட்டக்குடி தொகுதி கே. தமிழ்அழகன், பேராவூரணி தொகுதி நடிகர் சி.அருண்பாண்டியன், ராதாபுரம் தொகுதி மைக்கேல் எஸ். ராயப்பன், செங்கம் தொகுதி. டி.சுரேஷ்குமார், சேந்தமங்கலம் தொகுதி சாந்தி ராஜமாணிக்கம், விருதுநகர் தொகுதி க. பாண்டியராஜன், திருத்தணி தொகுதி மு. அருண் சுப்பிரமணியம். பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த அணைக்கட்டு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மா. கலையரசு; புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த நிலக்கோட்டை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ராமசாமி ஆகியோர் நேரில் சந்தித்து தங்களை அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.\nதாயுள்ளத்தோடு தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டதற்காக, அ.தி.மு.க.பொதுச் செயலாளர், முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றியினை, அ.தி.மு.க.வில் இணைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துக் கொண்டனர்.\nஇவ்வாறு அ.தி.மு.க.தலைமைக் கழக அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.\nஇந்தி நடிகர் சஞ்சய் தத் விடுதலை மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கு\nரெயில்வே பட்ஜெட் சுகமான, சுத்தமான பயணத்துக்கு வழிவகுக்கும்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து\nகுடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று\nகொரோனா பரிசோதனைக்கு 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி\nவெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் புளோரிடா:…\nகொச்சி அருகே விபத்து மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்…\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துசென்னை, ஆக. 11-பகவத் கீதை போதனைகளை பின்பற்றி மகிழ்வுடன் வாழ வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். கிருஷ்ண ஜெயந்தி...\nகுடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று\nகுடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதை அவரே தன் ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 22 லட்சத்தைக் கடந்து 22 லட்சத்து 15 ஆயிரத்து...\nகொரோனா பரிசோதனைக்கு 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி\nகொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய 51 தனியார் ஆய்வகங்கள் அனுமதிக்கப்படும் என்றும் இவைகள் விரைவில் செயல்பட தொடங்கும் என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரி தெரிவித்தார்.இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதுவரை 3...\nவெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் புளோரிடா:…\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அதிரடி வேட்டை இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல்...\nகொச்சி அருகே விபத்து மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்…\nதிருவனந்தபுரம், ஆக. 29- கொச்சி அருகே மங்களூர் எக்ஸ்பிரஸ் ெரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தடம் புரண்டன தடம் எண் 16347 கொண்ட திருவனந்தபுரம் -மங்களுர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/33089/", "date_download": "2020-08-15T08:37:13Z", "digest": "sha1:IJCL5XNJMJSZLWDZXA2PWD4AVCBU7ZIT", "length": 21414, "nlines": 127, "source_domain": "www.jeyamohan.in", "title": "நூல்கள் கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு கேள்வி பதில் நூல்கள் கடிதங்கள்\nநா இப்போ ”ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” படித்துக் கொண்டிருக்கிறேன்..இந்த சமயத்தில் எனக்கு அமெரிக்காவின் வரலாறு பற்றி தெரிந்த�� கொள்ள ஆசைப்படுகிறேன்..சரியான புத்தகம் ஒன்றைப் பரிந்துரைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்..\nஅமெரிக்க வரலாறு என்ற நூல் ஒன்று எழுபதுகளில் வந்துள்ளது. அது தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்துக்காக எழுதப்பட்டது. மறுபதிப்பாக வரவில்லை. சில பழைய நூலகங்களில் இருக்கலாம். நாகர்கோயில் இந்துக்கல்லூரி நூலகத்தில் உள்ளது.\nஎழுபதுகளில் நெடுஞ்செழியன் கல்வியமைச்சராக இருந்த காலகட்டத்தில் கிட்டத்தட்ட ஆயிரம் நூல்கள் பல்வேறுதலைப்புகளில் எழுதப்பட்டன. முதுகலைப் படிப்பு வரை தமிழிலேயே அளிப்பதற்கான ஒரு திட்டத்தின் பகுதியாக இவை எழுதப்பட்டன. சில நூல்கள் என்னிடமிருக்கின்றன. இந்தியக் குற்றவியல் சட்டம், ஐரோப்பிய வரலாறு, நெப்போலியன் போன்ற பல நூல்கள். எனக்கு அவை மிக உதவியாக இருந்தன. அந்நூல்கள் மறுபதிப்பாக வந்தால் நல்லது. நாகர்கோயில் இந்துக்கல்லூரி நூலகத்தில் எல்லா நூல்களும் உள்ளன\nபா ராகவன் எழுதிய டாலர் தேசம் கொஞ்சம் பெரிய நூல். நல்ல வாசிப்புத்தன்மை கொண்டது.\nசென்னையில் வந்திருந்தபோது சில புத்தகங்கள் வாங்கினேன். அதில் குழந்தைகள் எவ்வாறு கற்கிறார்கள் (ஜான் ஹொல்ட்) என்ற புத்தகமும் உண்டு. குழந்தைகள் அவர்களின் புரிதல்கள், கல்வி, விளையாட்டு என அனைத்தையும் நாம் புரிந்துகொள்ள வேண்டியவைகளைப்பற்றி மிக விரிவாகப் பேசும் மிக அற்புதமான புத்தகம். என் இரண்டரைவயது மகனைப் புரிந்து கொள்ள உதவிய‌ முக்கியமான புத்த‌கம்.\nஇது தவிர வேறு, குழந்தைகளை, குழந்தைமையைப் புரிந்துகொள்ள, உதவும் புத்தகங்கள் உள்ளனவா உங்களுக்குத் தெரிந்த தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வந்துள்ள உங்கள் சிபாரிசாகப் பரிந்துரைக்க விரும்பும் சில புத்தகங்களைத் தெரிவிக்க வேண்டுகிறேன், அவைகள் நிச்சயம் பயனுள்ளதாக இருக்குமென நம்புகிறேன்.\nகுழந்தைநூல்கள் சிறப்பான தாளில் அழகிய படங்களுடன் அச்சிடப்படவேண்டும். அப்படி அச்சிடப்பட்டால் விலை அதிகமாக ஆகும். மிக அதிகமான பிரதிகள் அச்சிடப்பட்டால் மட்டுமே விலையைக்குறைக்க முடியும். ஆனால் தமிழில் குழந்தைநூல்களைப் பெற்றோர் வாங்கிப் பிள்ளைகளுக்குக் கொடுப்பதில்லை. நம் பிள்ளைகள் தமிழில் படிப்பதில்லை. ஆங்கில வழிக்கல்வி பெறுகிறார்கள். ஆகவே நம் பெற்றோர் ஆங்கிலக் குழந்தைநூல்களையே குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கிறார���கள். ஆகவே தமிழில் நல்ல குழந்தைநூல்கள் குறைவு. வணிகரீதியாக சாத்தியமில்லை\nதமிழில் நல்ல குழந்தைநூல்களை முன்பு ராதுகா , முன்னேற்ற [ருஷ்ய] பதிப்பகங்கள் வெளியிட்டன. அவை இப்போது கிடைப்பதில்லை. சில நூல்கள் நியூ செஞ்சுரி புக் ஹவுசால் மறுபதிப்பு வெளியிடப்பட்டுள்ளன. வேறு சில நூல்களையும் அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள்\nதேசியபுத்தகநிறுவனம் வெளியிட்டிருக்கும் குழந்தைநூல்கள் சில முக்கியமானவை. ஆனால் புத்தகக் கண்காட்சிகளில் மட்டுமே கிடைக்கும். அவை நல்ல அச்சில் படங்களுடன் உள்ளன.\nவிகடன் நிறுவனம் நல்ல குழந்தைநூல்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளது என்கிறார்கள். எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய குழந்தைக்கதைகளான கிறுகிறு வானம்; ஆலீஸின் அற்புத உலகம்; கால்முளைத்த கதைகள் போன்றவை வெளியாகியிருக்கின்றன. கால்முளைத்த கதைகளை என் நண்பர் கே.பி.வினோத்தின் ஆரம்பப்பள்ளியில் படிக்கும் மகள் சைதன்யா ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறாள்\nதாங்கள் பதில் எழுதியது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. குழந்தை புத்தகங்கள் என்சிபிஎச், பாரதிபுத்தகாலயம் (எஸ்ரா எழுதிய) போன்ற பதிப்பங்கள் வெளியிட்டுள்ள சில குழந்தைகள் புத்தகங்களை மகன் படிக்க சில இப்போதே வாங்கிவைத்துள்ளேன், நீங்கள் சொன்ன என்பிசி வெளியிட்டுள்ள புத்தகங்களையும் வாங்கவேண்டும். குழந்தைகளுக்கான புத்தங்கள் கிடைக்காதது வருத்தமே அளிக்கிறது. நம் சமூகம் அந்த அளவிற்கு மோசமாக இருக்கிறது என்பதைத்தானே இது காட்டுகிறது.\nகுழந்தைமைகளைப் புரிந்துகொள்ள உதவும் புத்தகங்கள், குறிப்பாக ஜான் ஹோல்ட் எழுதிய புத்தகங்கள் போலக் கிடைப்பது குதிரைக் கொம்புதான்.\nவினோதின் மகள் பெயரும் சைதன்யா என்பதும் அவர் இந்தச் சின்ன வயதில் மொழிபெயர்த்திருக்கிறார் என்பதும் ஆச்சரியம் அளிக்கிறது.\nஅடுத்த கட்டுரைஞானமும் சந்தையும் ஒரு கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 31\nகுமரகுருபரன் - விஷ்ணுபுரம் விருது விழா அழைப்பிதழ்\nபின் தொடரும் நிழலின் குரல் -கடிதம்\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-65\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 35\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இத��் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/Maha-Lakshmi", "date_download": "2020-08-15T09:06:59Z", "digest": "sha1:STT7OJWG4CJGVNBDM2NRM4TW75JS67FX", "length": 6651, "nlines": 91, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Maha Lakshmi - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமகாலட்சுமி அருள் கடாட்சம் என்றும் நிலைபெற கடைபிடிக்க வேண்டிய விரதம்\nவெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமிக்கு விரதம் இருப்பது சிறப்பு. மேலும் வாழ்வில் சில ஒழுங்குகளை கடைபிடித்தால் லட்சுமி என்றும் நிலைத்திருப்பாள்.\nகனகதார ஸ்தோத்திரம் தமிழில் ஸ்ரீ ஆதி சங்கரர் அருளியது\nநாம் இந்த ஸ்தோத்திரத்தை தினமும் ஒவ்வொன்றாக 108 முறை சொல்லி, ஸ்ரீ மஹாலட்சுமி தேவியை மனமுருக வேண்டினால் நம் வாழ்வு வறுமையில்லாமல் வளமான வசதிகளுடனும் எல்லாவித ஐஸ்வர்���ங்களுடனும் சுபிட்சமாக இருக்கும் என்பது உறுதி.\nமகளின் 25வது பிறந்தநாளன்று மனைவி மீண்டும் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த பிரபல நடிகர்\nகொரோனா தடுப்பூசி முதல் தொகுதி 2 வாரங்களில் வெளியீடு\n8 வடிவ நடைப்பயிற்சியை தொடர்ச்சியாக 21 நாட்கள் மேற்கொண்டால்...\n167 வருட இந்திய ரெயில்வே வரலாற்றில் இதுவே முதல்முறை - ரெயில்வே நிர்வாகம்\nகுடிசை வீட்டில் குப்பைகளுக்குள் கிடந்த ரூ.2 லட்சம்\nஇந்தியாவில் ஒப்போ ஸ்மார்ட்போன் விலையில் ரூ. 3 ஆயிரம் குறைப்பு\nவிழுப்புரம், கரூர், கூத்தநல்லூர் சிறந்த நகராட்சிகளாக தேர்வு\nகொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட மருத்துவர் சௌமியா சுவாமிநாதனுக்கு விருது\nபெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை மறுபரீசிலனை செய்ய குழு அமைப்பு - பிரதமர் மோடி\nஇந்தியாவில் 3 கொரோனா தடுப்பூசிகள் சோதனை நிலையில் உள்ளன - பிரதமர் மோடி\nஇந்தியா, அமைதியை விரும்பும் நாடு: ஆக்கிரமிப்பு முயற்சிகளுக்கு தக்க பதிலடி கொடுப்போம் - ஜனாதிபதி\nமகளின் 25வது பிறந்தநாளன்று மனைவி மீண்டும் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த பிரபல நடிகர்\n‘அருமைக் கலைஞன்... புரிதல் கடிது, புரிந்தால் இனிது’ - கமல் குறித்து வைரமுத்து உருக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nba24x7.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2020-08-15T07:33:17Z", "digest": "sha1:NGEMLEZTWJCQKHTGUAI42VCALQT3ZNGC", "length": 5863, "nlines": 66, "source_domain": "www.nba24x7.com", "title": "தமிழ் திரையுலகில் வெள்ளி விழா காணும் ‘மோகமுள்’ மற்றும் ‘அபிஷேக் சங்கர்’", "raw_content": "\nதமிழ் திரையுலகில் வெள்ளி விழா காணும் ‘மோகமுள்’ மற்றும் ‘அபிஷேக் சங்கர்’\nஎழுத்தாளர் தி. ஜானகிராமனின் படைப்பான ‘மோகமுள்’ திரைப்பட வடிவம் பெற்று 25 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்கும் நிலையில், அதில் அறிமுகமான அபிஷேக் சங்கருக்கும் திரையுலகில் 25 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்கிறது.\n‘மோகமுள்’ திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரைக்கு நடிகராக அறிமுகமான அபிஷேக் சங்கர், சுமார் 25 –க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், 10000 -க்கும் தொலைக்காட்சி எபிசோடுகள், மராத்தியிலும் இந்தியிலும் என 60 மேடை நாடகங்களில் நடித்துள்ளார்.\nதிரைப்பட இயக்கத்திலும் தீராத ஆர்வம் கொண்ட அபிஷேக், ஒரு திரைப்படம், 15 கார்ப்பரேட் பிலிம்ஸ், 20 குறும்படங்கள் என இயக்குனராகவும் தனது முத்திரையை பதித்துள்ளார்.\nமேலும் 650-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியிருக்கிறார். இவர் தனது திறமைகளுக்காக பல்வேறு விருதுகளை பெற்றிருக்கும் நிலையில், சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது, சிறந்த நடிகருக்கான இரண்டு தேசிய விருதுகள், இந்திரா காந்தி தாமரை விருது, தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருது, 4 மைலாப்பூர் அகாடமி விருதுகள், சிறந்த ஆல் ரவுண்ட் ரோலிங் கோப்பை ஆகியன குறிப்படத்தக்கவை.\nஇன்றும் சுறுசுறுப்பாக இயங்கும் அவர், அடங்காதே, க/பெ ரணசிங்கம், கபடதாரி, என் 4, மிருகா போன்ற படங்களில் முக்கிய வேடமேற்று நடித்திருக்கிறார்.\nPrevious அகில இந்திய ஜெய்வந்த் நற்பணி இயக்கத்தின் கொரோனா பெருந்தொற்று நிவாரண பணிகள்\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய நடிகை வரலட்சுமி சரத்குமார்\nஇனி நான் சீனா தயாரிப்புகளை உபயோகிப்பதில்லை – நடிகை சாக்‌ஷி அகர்வால்\nஇணையத்தை கலக்கும் எமர்ஜென்சி வெப் சீரிஸ்\n“ஊடகங்கள் மீது வல்லாதிக்கம் செலுத்துவதை பாசிசவாதிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும்” : ஊடக கண்காணிப்புக் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/19-years-teen-age-transgender-suicide-in-chennai/", "date_download": "2020-08-15T08:31:38Z", "digest": "sha1:WG22CMXN4EMBQ7YHRS5F6VGVSPXAU5K3", "length": 10653, "nlines": 84, "source_domain": "www.toptamilnews.com", "title": "பைக் பறிமுதல்... காவலர்களுடன் வாக்குவாதம்!-உயிரை மாய்த்துக் கொண்ட திருநங்கை சபீனா - TopTamilNews", "raw_content": "\nபைக் பறிமுதல்… காவலர்களுடன் வாக்குவாதம்-உயிரை மாய்த்துக் கொண்ட திருநங்கை சபீனா\nஊரடங்கின்போது வெளியே சுற்றிய திருநங்கையின் பைக்கை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனால் மனவேதனையடைந்த திருநங்கை தற்கொலை செய்துக் கொண்டுள்ள சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.\nசென்னை கோடம்பாக்கம் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் திருநங்கை சபீனா. 19 வயதான இவர், கடந்த விழாயக்கிழமை இரவு தனது நண்பர் சபீகாவுடன் இரு சக்கர வாகனத்தில் வள்ளூவர் கோட்டம் அருகே சென்றுள்ளார். அப்போது, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர்கள் சபீனாவை பிடித்தனர். ஊரடங்கு காலத்தில் வெளியில் சுற்றுவதாகக்கூறி சபீனாவின் இருசக்கர வாகனத்தை பற��முதல் செய்தனர்.\nஇதனால் சபீனா, காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பைக்கை கொடுக்க மறுத்த காவல்துறையினர், நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கு வரும்படி கூறியுள்ளனர். இதையடுத்து, சபீனா, நுங்கம்பாக்கம் காவல் நிலையம் சென்றுள்ளார். அப்போதும், காவல்துறையினருக்கும் சபீனாவுக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த காவலர்கள், சபீனா கையில் அணிந்திருந்த வளையல் மற்றும் பொருள்களை உடைத்ததாக தெரிகிறது.\nஇந்த பிரச்னைக்கிடையே பைக்கை வாங்கிக் கொண்டு சபீனா, கோடம்பாக்கத்தில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் மாடியில் அவர் தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் சபீனாவை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். தகவல் அறிந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்ற கோடம்பாக்கம் காவல்துறையினர், இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்குப்பதிவு செய்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.\nசபீனா உயிரிழந்ததைத் தொடர்ந்து சக திருநங்கைகள் கோடம்பாக்கம் காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சென்று முற்றுகை போராட்டம் நடத்தினர்.\nசபீனாவுடன் காவல்துறையினர் எந்த தகராறிலும் ஈடுபடவில்லை என்றும் அவர் ஏன் தற்கொலை செய்துக் கொண்டார் என்பது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.\n-ஊருக்கு முன்னாடி ஊசி விக்க ,பக்க விளைவுகளை பற்றி கவலை படவில்லை -ரஷ்யாவின் கொரானா தடுப்பூசி பற்றி ரஷ்யா டாக்டர் .\nரஷ்யா தயாரித்துள்ள கொரானா தடுப்பூசி பற்றி அந்த ஊசி தயாரிக்கும் குழுவில் இடம்பெற்ற ஒரு டாக்டர் பல திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார் . ரஷ்யாவின் வைராலஜி துறையில் சிறந்து விளங்கும் பேராசிரியர் டாக்டர் அலெக்சாண்டர்...\n“வறுமை, ஊழல், பிரித்தாளும் சக்திகள் இவற்றிடமிருந்து நாடும் தமிழகமும் விடுதலையடைய உழைப்போம்” – கமல் ஹாசன் ட்வீட்\nசுதந்திர காற்றை சுவாசிக்க ஏராளமான வீரர்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர். அதன் படி நாட்டின் 74 வது சுதந்திர தின நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் காலை 7.30 மணிக்கு...\nகள்ளக்காதலனுக்கு ரூ.10 லட்சம்… ரத்த வெள்ளத்தில் கிடந்த கணவன்… கூலிப்படையை ஏவி கொல்ல முயன்ற மனைவி\nகள்ளக்காதலனின் தொழில் வளர்ச்சிக்காக வீட்டின் பத்திரத்தை அடமானம் வைத்து ரூ.10 லட்சம் கொடுத்த மனைவியை கண்டித்த கணவனை கூலிப்படை மூலம் கொல்ல முயன்ற சம்பவம் நாகர்கோவிலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் வடசேரி கேசவதிருப்பாபுரத்தை சேர்ந்த...\n‘கட்சிக்குள் பிரச்னை வேண்டாம்’.. போஸ்டரை கிழிக்க சொன்னாரா துணை முதல்வர் ஓபிஎஸ்\nதமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு சில மாதங்களே எஞ்சியுள்ள நிலையில் கட்சிகள் தேர்தல் பணிகளை ஆரம்பித்து விட்டன. சமீபத்தில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/144750-judgement-of-green-tribunal-its-against-for-thoothukudi-peoples-alligation-says-cpm-party", "date_download": "2020-08-15T09:04:12Z", "digest": "sha1:X4KODZT6WD7FVM3OJZNJTWASPMPWOT77", "length": 12696, "nlines": 159, "source_domain": "www.vikatan.com", "title": "பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவு தூத்துக்குடி மக்களுக்கு எதிரானது! - சி.பி.எம்., கண்டனம் | Judgement of green tribunal its against for thoothukudi peoples alligation says cpm party", "raw_content": "\nபசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவு தூத்துக்குடி மக்களுக்கு எதிரானது\nபசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவு தூத்துக்குடி மக்களுக்கு எதிரானது\nபசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவு தூத்துக்குடி மக்களுக்கு எதிரானது\nதேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவு தூத்துக்குடி மக்களுக்கு எதிரானது எனவும், தூத்துக்குடி மக்கள் நலனுக்காக அரசியல் வித்தியாசமில்லாமல் அ.தி.மு.க., உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் போராட முன்வர வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.\nஇதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், \"தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கு அனுமதி அளித்துள்ளது. கால் நூற்றாண்டு காலமாக தனது சுற்றுப்புறம் அனைத்தையும் நீர், நிலம், காற்று அனைத்தையும் நஞ்சாக்கிய தூத்துக்குடியைச் சுற்றியுள்ள அனைத்துப்பகுதி மக்களும் நடத்திய போராட்டத்தின் விளைவாகவும், போராட்ட���்தை ஒடுக்க வேண்டுமென்பதற்காகப் போராட்டத்தில் ஈடுபட்ட அப்பாவி மக்களின் மீது கொடுரமான முறையில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியின் காரணமாக 13 பேர் கொல்லப்பட்டதையொட்டியும் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.\nதேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு செய்த பிறகு, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மற்றும் அதன் அமைப்புக்குழு ஆகியவற்றின் நடவடிக்கைகள் வேதாந்தா நிறுவனத்திற்குச் சாதகமாக செயல்பட்டது என்ற ஐயமே பல மட்டங்களில் எழுந்தது. பசுமைத் தீர்ப்பாயக்குழுவின் தலைவரை நியமிக்கும்போது தமிழகத்தைச் சார்ந்த நீதிபதிகள் யாரையும் நியமிக்கக்கூடாது என்று வேதாந்தா நிறுவனம் செய்த அடாவடியை பசுமைத் தீர்ப்பாயம் ஏற்றுக்கொண்டது சரியல்ல என்பதையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் சுட்டிக்காட்டின.\nதருண் அகர்வால் தலைமையிலான ஆய்வுக்குழு தனது அதிகாரவரம்பை மீறி ஆலை மூடல் செல்லாது என்று பரிந்துரை அளித்தது ஏற்கத்தக்கதல்ல என்பதும் ஏற்கெனவே சுட்டிக்காட்டப்டடது. வரம்பு மீறிச் செயல்பட்ட குழுவின் வரம்பு மீறிய பரிந்துரைகளை பசுமைத் தீர்ப்பாயம் ஏற்றுக் கொண்டு உத்தரவிட்டிருப்பது எவ்விதத்திலும் நியாயமல்ல. இது தூத்துக்குடி மக்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் மாபெரும் துரோகம்.\nபசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவைப் பார்க்கும்போது, கடந்த காலத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சுற்றுச்சூழலுக்கும், மக்களுக்கும், கால்நடைகளுக்கும் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பு வெளிப்படுகிறது. ஆனால், அதையும் மீறி ஆலையைத் திறக்க வேண்டுமென்று உத்தரவிட்டிருப்பது அப்பட்டமாக வேதாந்தா குழுமத்திற்கு சாதகமாக எடுக்கப்பட்ட நிலைப்பாடே.\nஇப்பின்னணியில் ஆலை மூடலைத் தொடர்வதற்கான அவசரச் சட்டத்தை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டுமென்றும், பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.\nதூத்துக்குடி மக்கள் நலனுக்காக அரசியல் வித்தியாசமில்லாமல் அ.தி.மு.க., உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் போராட முன்வர வேண்டுமென்று கேட்டுக் கொள்வதோடு மக்களைத் திரட்டி தொடர்ச்சியான களப் போராட்டத்தில் ��ார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இறங்கும் என்றும் உறுதி கூறுகிறோம்\" எனக் கூறியுள்ளார்.\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித்திட்டத்தில், 2009-10 ம் ஆண்டின் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் நிருபராகப் பணியில் சேர்ந்தேன். தற்போது தலைமை நிருபராகப் பணிபுரிந்து வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?view=article&catid=94%3A%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&id=4649%3A%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%D8%B5%D9%84%D9%89-%D8%A7%D9%84%D9%84%D9%87-%D8%B9%D9%84%D9%8A%D9%87-%D9%88%D8%B3%D9%84%D9%85-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-18&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=917", "date_download": "2020-08-15T07:53:04Z", "digest": "sha1:3MLJ2OGDSCEUPSYFQYEEUD2V7HI4SUP2", "length": 11392, "nlines": 19, "source_domain": "nidur.info", "title": "நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் சொற்பொழிவுகள் (18)", "raw_content": "நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் சொற்பொழிவுகள் (18)\n உங்களில் முன்னவர்களும், பின்னால் தோன்றக் கூடியவர்களும், உங்களில் மனிதர்களும், உங்களில் ஜின்னுகளும் அனைவரும் பூமியில் ஓர் இடத்தில் நின்று கொண்டு என்னிடம் கேட்கட்டும். அவர்கள் கேட்பவை அனைத்தையும் ஒவ்வொருவருக்கும் நான் கொடுப்பேன். (அப்படிக் கொடுத்து விடுவதால்) கடலில் ஓர் ஊசி முனையை நுழைத்து எடுத்தால் அதில் கடல் நீர் ஒட்டிக்கொள்வதால் கடலில் நீர் குறையும் அளவுக்குக்கூட என்னிடமுள்ள செளபாக்கியங்கள் (நிஃமத்துகள்) குறைந்துவிட மாட்டாது.\n நீங்கள் அனைவரும் வழிதவறியவர்கள்தாம். எனினும், நான் நேர்வழியில் நடத்துபவர்கள் அதற்கு விதிவிலக்கானவர். ஆகவே, நேர்வழியைக்காட்டுமாறு என்னிடம் கேளுங்கள், நான் (உங்களுக்கு) நேர்வழியைத் காட்டுகிறேன்.\n உங்களில் நான் உணவளித்துப் பசியாற்றியவர்களைத் தவிர (மற்றவர்கள்) அனைவரும் பசித்தவர்களே. ஆகவே, உணவளிக்குமாறு என்னிடம் கேளுங்கள், நான் உங்களுக்கு உணவளிக்கிறேன்.]\nநபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் சொற்பொழிவுகள் (18)\nஅல்லாஹ்வின் வல்லமையை விளக்கி நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிகழ்த்திய ஒரு சொற்பொழிவாகும் இது:\nபுகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரித்தாகும். நாம் அவனைப் புகழ்ந்து, அவனிடமே உதவி தேடுவோம். நம்முடைய நஃப்ஸுகளாலும், நமது செயல்களாலும் விளையும் தீமைகளை வி��்டும் அவனிடமே பாதுகாவல் தேடுவோம். அல்லாஹ்வால் நேர்வழி காட்டப்பட்டவர்களை யாராலும் வழிகெடுக்க முடியாது. மேலும், அல்லாஹ்வே வழி தவறும்படி விதித்து விட்டவர்களை நேர்வழியில் செலுத்தவும் யாராலும் முடியாது. வணக்கத்துக்குறிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, அவன் ஏகன், அவனுக்கு ஒப்பாரும், மிக்காரும் யாருமில்லை என்று உறுதி கூறுகிறேன். மேலும், முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அடியாரும் தூதரும் ஆவார்.\n நிச்சயமாக நான் (யாருக்கும் அநீதி இழைக்க மாட்டேன் என்று) என் மீது அநீதியை ஹராமாக்கிக்கொண்டேன். மேலும், உங்கள் மீதும் (உங்களுக்கிடையில்) அதை ஹராமாக்கிவிட்டேன். ஆகவே, நீங்களும் (யாருக்கும்) அநீதி இழைக்காதீர்கள். என் அடியார்க்களே நீங்கள் அனைவரும் வழிதவறியவர்கள் தாம். எனினும், நான் நேர்வழியில் நடத்துபவர்கள் அதற்கு விதிவிலக்கானவர். ஆகவே, நேர்வழியைக்காட்டுமாறு என்னிடம் கேளுங்கள், நான் (உங்களுக்கு) நேர்வழியைத் காட்டுகிறேன். என் அடியார்களே நீங்கள் அனைவரும் வழிதவறியவர்கள் தாம். எனினும், நான் நேர்வழியில் நடத்துபவர்கள் அதற்கு விதிவிலக்கானவர். ஆகவே, நேர்வழியைக்காட்டுமாறு என்னிடம் கேளுங்கள், நான் (உங்களுக்கு) நேர்வழியைத் காட்டுகிறேன். என் அடியார்களே உங்களில் நான் உணவளித்துப் பசியாற்றியவர்களைத் தவிர (மற்றவர்கள்) அனைவரும் பசித்தவர்களே. ஆகவே, உணவளிக்குமாறு என்னிடம் கேளுங்கள், நான் உங்களுக்கு உணவளிக்கிறேன்.\n உங்களில் நான் உடை அணிவித்தவர்களைத் தவிர (மற்றவர்கள்) அனைவரும் உடையற்றவர்களே. என்னிடம் உடையளிக்குமாறு கேளுங்கள். நான் உங்களுக்கு உடை அணிவிக்கிறேன். என் அடியார்களே நீங்கள் இரவிலும், பகலிலும் பாவகாரியங்களைப் புரிகின்றீர்கள்; நான் எல்லா பாவங்களையும் மன்னிக்கிறேன். ஆகவே, என்னிடம் பாவ மன்னிப்புக் கேளுங்கள், நான் உங்களுக்கு மன்னிப்பளிக்கிறேன்.\n நீங்கள் எனக்கு தீங்கிழைக்கவும், நன்மை புரியவும் முடியாது. (அதற்கு உங்களிடம் சக்தி இல்லை.) என் அடியார்களே உங்களில் முன்னவர்களும், பின்னால் தோன்றக்கூடியவர்களும், உங்களில் மனிதர்களும், உங்களில் ஜின்னுகளும் (அனைவரும் ஒன்று கூடி) கல்பு (உள்ளம்) தூய்மை பெற்ற முத்தகீன்களாக (புனிதசீலர்களாக) ஆகி விட்டாலும், அது என் அதிகாரத்தை சிறிதளவும் அதிகப்படுத்தி விடாது. என் அடியார்களே உங்களில் முன்னவர்களும், பின்னால் தோன்றக்கூடியவர்களும், உங்களில் மனிதர்களும், உங்களில் ஜின்னுகளும் (அனைவரும் ஒன்று கூடி) கல்பு (உள்ளம்) தூய்மை பெற்ற முத்தகீன்களாக (புனிதசீலர்களாக) ஆகி விட்டாலும், அது என் அதிகாரத்தை சிறிதளவும் அதிகப்படுத்தி விடாது. என் அடியார்களே உங்களில் முன்னவர்களும், பின்னால் தோன்றக்கூடியவர்களும், உங்களில் மனிதர்களும், உங்களில் ஜின்னுகளும் (அனைவரும் ஒன்று சேர்ந்து) மிக கெட்ட மனம் படைத்தவர்களாக ஆகிவிட்டாலும் அதுவும் என் அதிகாரத்தை சிறிதளவும் குறைத்து விடாது.\n உங்களில் முன்னவர்களும், பின்னால் தோன்றக்கூடியவர்களும், உங்களில் மனிதர்களும், உங்களில் ஜின்னுகளும் அனைவரும் பூமியில் ஓர் இடத்தில் நின்று கொண்டு என்னிடம் கேட்கட்டும். அவர்கள் கேட்பவை அனைத்தையும் ஒவ்வொருவருக்கும் நான் கொடுப்பேன். (அப்படிக் கொடுத்து விடுவதால்) கடலில் ஓர் ஊசி முனையை நுழைத்து எடுத்தால் அதில் கடல் நீர் ஒட்டிக்கொள்வதால் கடலில் நீர் குறையும் அளவுக்குக்கூட என்னிடமுள்ள செளபாக்கியங்கள் (நிஃமத்துகள்) குறைந்துவிட மாட்டாது.\n இதோ உங்கள் செயல்களை உங்களுக்காகவே கூர்ந்து கவனிக்கிறேன். பிறகு (கியாமத்த் நாளில் - தீர்ப்பளிக்கும் நாளில்) அதன் கூலியை உங்களுக்கு நான் அளிப்பேன். நீங்கள் நற்கூலி பெற்றுக்கொண்டால் அதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி பாராட்டுங்கள். நல்லது அல்லாததை (தண்டனையை) நீங்கள் பெற்றுக்கொண்டால் அதற்காக நீங்கள் உங்கள் \"நஃப்ஸை\"த்தான் பழித்து (நொந்து)க் கொள்ள வேண்டும். (நூல்: முஸ்லிம்)\n- அறிஞர், ஆர்.பி.எம் கனி ரஹ்மதுல்லாஹி அலைஹி\nதொடர்ச்சிக்கு கீழுள்ள \"Next\" ஐ \"கிளிக்\" செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ahlussunnah.in/2018/03/23/", "date_download": "2020-08-15T07:06:56Z", "digest": "sha1:FMJH53SKYIVLLXRLQZEPX4Q2IE23HWCW", "length": 4592, "nlines": 111, "source_domain": "ahlussunnah.in", "title": "March 23, 2018 – அஹ்லுஸ் சுன்னா", "raw_content": "\nமுஸ்லிம் சமூகத்தில் பொதுவாக தர்ஹாக்களை பற்றிய ஒரு அதிருப்தி உண்டு பண்ணப்பட்டிருக்கிறது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் இஸ்லாமிய தஃவா எனும் பிரச்சாரக் களத்தில் பங்காற்றுவதாக கூறிக் கொள்பவர்களே…\nஆயிஷா பள்ளியில் ஆண்கள் இஹ்ராம் ஏன் அணிய கூடாது.\nகேள்வி: தற்போது ஹஜ் உம்ரா சர்வீஸ் நடத்துபவர்கள் ஆயிஷா பள்ளிக்குச��� சென்று ஆண்கள் இஹ்ராம் கட்டக் கூடாது. பெண்கள் மட்டுமே அங்கு சென்று இஹ்ராம் கட்ட…\nகஸ்ரு தொழுகையின் சட்டம் என்ன\nகேள்வி: 4, 5 தினங்களுக்கென்றே நிய்யத் செய்து ஊருக்குச் செல்பவர் முகீமாக தொழ வேண்டுமா முஸாஃபிராக தொழ வேண்டுமா ஷாஃபி, ஹனஃபி இரு மத்ஹபுகளிலும் சட்டம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/today-rasi-palan-2-7/", "date_download": "2020-08-15T07:45:33Z", "digest": "sha1:TVQ3BOSNLGVSVKRM7GGPIRAHLXNUFPZU", "length": 14296, "nlines": 122, "source_domain": "dheivegam.com", "title": "இன்றைய ராசி பலன் 2-7-2020 | Today Rasi Palan 2-7-2020", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் இன்றைய ராசி பலன் – 2-7-2020\nஇன்றைய ராசி பலன் – 2-7-2020\nமேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எந்த செயலையும் மன துணிவோடு செய்து முடிப்பீர்கள். பெற்றோரின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். பெரிய மனிதர்களின் ஆதரவால் தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். சுபகாரியங்கள் கைக்கூடும். கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும்.\nரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் காரியங்களை முடிப்பதற்கு சில இடையூறுகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களால் வீண் பிரச்சினைகள் உண்டாகும். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் ஒற்றுமை நிலவும். கூட்டாளிகளின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். எதிலும் நிதானம் தேவை.\nமிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பணவரவு அமோகமாக இருக்கும். நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் கிடைக்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கி சாதகமான பலன் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும். சேமிப்பு உயரும்.\nகடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உறவினர்கள் உங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். தொழில் முன்னேற்றத்திற்காக போட்ட திட்டங்கள் நிறைவேறும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். ஆடம்பரத்தை தவிர்ப்பது நல்லது.\nசிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களிடம் சுமூக உறவு ஏற்படும். வியாபாரத்தில் வருமானம் பெருகும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் விலக���ம். கடன் பிரச்சினைகள் குறையும்.\nகன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகலாம். பிள்ளைகளால் மனநிம்மதி குறையும். மற்றவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்களின் உதவியால் பணப்பற்றாக்குறை நீங்கும். வீட்டுத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.\nதுலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகளால் நல்ல செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும்.\nவிருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு சிறு மனக்குழப்பங்கள் ஏற்படும். குடும்பத்தினருடன் ஒற்றுமை குறையும். உங்கள் ராசிக்கு சிக்கல்கள் இருப்பதால் வியாபாரம் செய்வோர் கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது நல்லது. பொருளாதார பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.\nதனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக இருக்கும். உங்கள் ராசிக்கு இன்று நீங்கள் செய்யும் செயல்களில் மதியத்திற்கு பிறகு சிறு சிறு தடைகள் உண்டாகும். மற்றவர்களிடம் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது.\nமகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் லாபகரமான பலன்கள் உண்டாகும்.\nகும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் சாதகமற்ற நிலை உருவாகும். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் இடையூறுகள் ஏற்படும். செய்யும் செயல்களில் கவனம் தேவை. கடின உழைப்பால் மட்டுமே எதிலும் வெற்றி காண முடியும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்தால் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.\nமீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையற்ற பிரச்சினைகளால் குடும்பத்தில் நிம்மதி குறையும். வாகன பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். மற���றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பால் முன்னேற்றம் ஏற்படும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும்.\nஇன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்\nஇன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.\nஇன்றைய ராசி பலன் – 15-08-2020\nஇன்றைய ராசி பலன் – 14-08-2020\nஇன்றைய ராசி பலன் – 13-08-2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhillang.blog/2013/10/16/sugata-mitra-build-a-school-in-the-cloud/", "date_download": "2020-08-15T07:51:48Z", "digest": "sha1:XAOQWPE7JL4JCJCU64MK6JJT3MYZCIVV", "length": 7935, "nlines": 229, "source_domain": "ezhillang.blog", "title": "Sugata Mitra: Build a School in the Cloud – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "\nதமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\nநவீன காலத்தில் பள்ளி. பள்ளி அமைப்பு தோற்றம். Sugata மித்ரா யோசனைகள்; Sugata Mitra: Build a School in the Cloud\nஎழில் மொழி அறக்கட்டளை, தமிழில் திற மூல (opensource) கருவிகளை உருவாக்குவதும், அறிவியல், கணிமை துறைகளில் சிந்தனைகளை பகிர்வதும் இரண்டாவது குறிக்கோள்.\tezhillang எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nபிரிசுரிக்கப்ட்டது ஒக்ரோபர் 16, 2013 பிப்ரவரி 1, 2018\nPrevious Post உங்கள் கருத்துகள்: 3\nNext Post A hour of Code – அனைவருக்கும் நிரலாக்க ஒரு மணி நேரம் கற்பிக்க\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎழில் கணினி நிரலாக்கம் – பயிற்சிப்பட்டறை – மீள்பார்வை\nஎழில் – சில அம்சங்கள் – மீள்பார்வை\nதமிழ் உரை சம்பந்தமான சில புதிர… இல் தமிழ் உரை சம்பந்தமான…\nதமிழ் உரை சம்பந்தமான சில புதிர… இல் தமிழ் உரை சம்பந்தமான…\nதமிழ் உரை சம்பந்தமான சில புதிர… இல் தமிழ் உரை சம்பந்தமான…\nதமிழ் உரை சம்பந்தமான சில … இல் தமிழ் உரை சம்பந்தமான…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/tag/%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-08-15T07:47:58Z", "digest": "sha1:IM2IXW2ZE3SYNC6HE4RRUAKR4OW4VUUY", "length": 15293, "nlines": 157, "source_domain": "nadappu.com", "title": "ஜப்பான் Archives | nadappu.com", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nதுப்புரவு பணியாளரை தேசியக் கொடியை ஏற்ற வைத்து பெருமைப்படுத்திய தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்��ி\n74-வது சுதந்திர தினம்: சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க..ஸ்டாலின் தேசியக் கொடியேற்றினார்…\n74-வது சுதந்திர தினம்: சென்னை ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியேற்றி முதல்வர் உரை..\n74-வது சுதந்திரதினம் : செங்கோட்டையில் தேசியக்கொடியேற்றி பிரதமர் மோடி உரை..\nஎஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை சீராக உள்ளது என அவரது மகன் எஸ்.பி.பி. சரண் விளக்கம்\nபிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் திருக்கோயில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா தொடங்கியது..\nராஜஸ்தான் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்.., அரசு வெற்றி..\nமருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு வழக்கு மத்திய அரசுக்கு நோட்டீஸ்..\n1, 6, 9, 11-ம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..\nஅம்மா கோவிட் – 19 வீட்டு பராமரிப்பு திட்டம் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்\nTag: ஆஸ்திரேலியா, உலக முதலீட்டாளர்கள் மாநாடு, சிங்கப்பூர், ஜப்பான், தென்கொரியா, பிரான்ஸ், பிரிட்டன்\n2 நாள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு : முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்..\nஉலக முதலீட்டாளர் மாநாடு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர், பிரிட்டன்...\nடோக்கியோவில் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்த மோடி — ஜப்பான் பிரதமர் ஜின்சோ அபே\nஇந்திய – ஜப்பான் ஒப்பந்தங்களில் இருநாட்டு பிரதமர்களும் கையெழுத்து\nஇந்திய – ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான பல்வேறு ஒப்பந்தங்களில் பிரதமர் மோடி, ஜின்சோ அபே இருவரும் கையெழுத்திட்டனர். 13வது உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக சனிக்கிழமை ஜப்பான்...\nபிரதமர் மோடி 2 நாள் அரசு முறை பயணமாக ஜப்பான் சென்றடைந்தார் ..\nபிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசு முறை பயணமாக ஜப்பான் சென்றடைந்தார். இந்தியா-ஜப்பான் இடையேயான உச்சிமாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nபுல்லட் ரயிலுக்கு நிதி உதவியை நிறுத்தியது ஜப்பான் நிறுவனம்\nவிவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, பிரதமர் மோடியின் கனவுத் திட்டமான மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்துக்கு ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனம் (ஜேபிசிஏ)...\nவடகொரியா விவகாரத்தில் படுத்தே விட்��ாரய்யா ட்ரம்ப்\nவடகொரியாவுக்கு எதிராக ஆயுதத்தைப் பயன்படுத்தும் சூழல் கூடாது என்பதே ட்ரம்பின் பிரார்த்தனையாம் வடகொரியாவுக்கு எதிராக ஆயுதங்களைப் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டு விடக் கூடாது...\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nதுப்புரவு பணியாளரை தேசியக் கொடியை ஏற்ற வைத்து பெருமைப்படுத்திய தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி\nபிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் திருக்கோயில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா தொடங்கியது..\nஅன்பு மனைவிக்கு மெழுகு சிலை அமைத்து மரியாதை செய்த கணவன்…\nகரோனா பாதிப்பு நீங்க குன்றக்குடி ஆதினம் தலைமையில் கந்தசஷ்டி கவசப் பாராயணம்..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nகரோனாவை கட்டுப்படுத்தும் சித்த மூலிகை தேநீர் ..\nசர்க்கரைநோயை முற்றிலும் கட்டுப்படுத்தும் உணவுகள்… : அவசியம் படிங்க…..\nகால் விரல்கள் சிவந்து வீங்குவது கொரோனா அறிகுறியா : தோல் மருத்துவர்கள் புதிய தகவல்\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஎழுத்தாளர் சா.கந்தசாமி(80) உடல்நலக்குறைவால் காலமானார்..\nபாரதி ஆய்வாளர் இளசை மணியன் மறைவு : திமுக எம்பி கனிமொழி இரங்கல்..\nநடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் சோதனை..\nஉலக புத்தக தினம் இன்று..\nசாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றம். சாத்தான் குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு சிபிஐக்கு… https://t.co/1zTWe21JFm\n@thiruja இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nRT @KanimozhiDMK: சாத்தான்குளம் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://publication.dailythanthi.com/sigaram-thodum-sinthanaigal-9788193584064", "date_download": "2020-08-15T07:09:41Z", "digest": "sha1:KKVMPBPAJNVGADNNVYP37GIJ7OGROMNT", "length": 6817, "nlines": 61, "source_domain": "publication.dailythanthi.com", "title": "Thanthi Publications. Product Reviews. சிகரம் தொடும் சிந்தனைகள். Sigaram Thodum Sinthanaigal-9788193584064", "raw_content": "\n( 1 வாடிக்கையாளர் விமர்சனங்கள்)\nமுறையாக பள்ளி, கல்லூரிகளில் கற்கும் கல்வியே, மனித வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைகிறது. வாழ்க்கையின் அனுபவங்கள், சுயமுன்னேற்ற வழிகாட்டல்கள், புத்தகங்கள் மற்றும் பயிற்சிகள் போன்றவை மாணவர்களை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்கிறது. அத்தகைய வாழ்வுக்கு நெல்லை கவிநேசன் எழுதிய இந்த நூல் சிறந்த வழிகாட்டுகிறது.\nஉங்களை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள், குறிக்கோள் எங்கே எதிர்மறை எண்ணங்களை ஒழிப்போம், கோபம் கொள்ளலாமா எதிர்மறை எண்ணங்களை ஒழிப்போம், கோபம் கொள்ளலாமா எதிர் விளைவா, அமைதித் தீர்வா எதிர் விளைவா, அமைதித் தீர்வா கவலைகளை விரட்டுவோம். என்பன போன்ற பல தலைப்புகளில், பல்வேறு நிலைகளில் சிந்தித்து, வாழ்க்கையின் வெற்றி ரகசியங்களை உள்ளடக்கி இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.\nவாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகள் என்னென்ன அந்தப் பிரச்சினைகளுக்குக் காரணங்கள் எவை அந்தப் பிரச்சினைகளுக்குக் காரணங்கள் எவை பிரச்சினைகளுக்குத் தீர்வு காண கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் யாவை பிரச்சினைகளுக்குத் தீர்வு காண கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் யாவை என்பன போன்ற கேள்விகளுக்கு எளிய சான்றுகளுடன் விரிவான விளக்கங்களை ஆசிரியர் அளித்துள்ளார். மாணவ-மாணவிகளுக்கும், இளைஞர்களுக்கும் தன்னம்பிக்கை தரும் உன்னத கட்டுரைகள். அவர்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கம்.\nவகை: தன்னம்பிக்கை - சுயமுன்னேற்றம்\nநெல்லை கவிநேசன் (எஸ்.நாராயணராஜன்), திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் சுமார் 29 ஆண்டுகளாக ஆசிரியப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர். எம்.பி.ஏ., பட்டதாரியான இவர் தற்போது வணிக நிர்வாக இயல்துறையின் தலைவர். விளம்பரம் பற்றி ஆய்வு செய்து பிஎச்.டி. பட்டம் பெற்றவர். இளைஞர்களின் முன்னேற்றத்திற்குத் தகுந்த ஆலோசனைகள் வழங்கி, இளைஞர்களை வழிநடத்திச் செல்வதில் வல்லவர். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற பல்வேறு பயிற்சி முகாம்களை நடத்தியுள்ளார். பல்வேறு வார, மாத மற்றும் நாளிதழ்களிலும் கதை, கவிதை, கட்டுரை எனப் பல்வேறு துறைகளிலும் எழுதி எழுத்துத்துறையில் முத்திரை பதித்தவர். மேலும் ஆல் இந்திய ரேடியோ, ஹலோ எஃப்.எம். போன்ற வானொலிகளிலும், பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்று கல்வி ஆலோசனைகள் மற்றும் கருத்துரைகள் வழங்கியுள்ளார். கல்வி, ஆன்மிகம், சிறுகதை, தன்னம்பிக்கை, தொழில், வாழ்க்கை வரலாறு என பல்வேறு துறைகளில் 40&க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார்.\nதன்னம்பிக்கை நன்றாக விளக்கும் புத்தகம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-08-15T09:29:56Z", "digest": "sha1:Q34S6ACTREOD6AFAIHQ5TBYJMGUN7BC7", "length": 6604, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "திறனாய்வு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதிறனாய்வு என்பது ஒரு உயிருள்ள ,உயிரற்ற பொருளின் பண்புகளைப் பற்றி ஆராய்ந்து உண்மைத் தன்மையையும் அதில் கூறப்பட்ட நேர்,எதிர் கருத்துக்களை எடுத்துரைப்பது ஆகும்.\nதிறனாய்வானது ஒன்றுக்கு மேற்பட்ட பொருட்களை திறனாய்வுக்கு உட்படுத்தலாம் மேலும் திறனாய்வு மேற்கொள்வதற்கு முன் த��றனாய்வின் தலைப்பு , வேண்டிய கருதுகோள்கள்,கருதுகோள்களின் முடிவுகள் உண்மைத் தன்மை, அடுத்த் திறனாய்வுக்கான பரிந்துரைகள் வினாப்பட்டியல்,கணக்கீடுகள்,வரைபடங்கள்,இடம்பெறும்.\nகாஞ்சிபுரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 நவம்பர் 2019, 12:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/manmohan-singh-and-azad-choudhury-refuse-to-attend-republican-presidential-dinner-for-trump-q69d74", "date_download": "2020-08-15T08:59:25Z", "digest": "sha1:GY7BDPPYPWKOYS6LGTHWSLY2RKIP3BNP", "length": 12680, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "டிரம்ப்புக்கு குடியரசுத் தலைவா் அளிக்கும் விருந்தில் பங்கேற்க மன்மோகன்சிங், ஆசாத் சவுத்ரி மறுப்பு:என்ன காரணம் | Manmohan Singh and Azad Choudhury refuse to attend Republican presidential dinner for Trump", "raw_content": "\nடிரம்ப்புக்கு குடியரசுத் தலைவா் அளிக்கும் விருந்தில் பங்கேற்க மன்மோகன்சிங், ஆசாத் சவுத்ரி மறுப்பு:என்ன காரணம்\nஅமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் இன்று அளிக்கும் விருந்தில் முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங், மாநிலங்களவை எதிர்க்கட்சித்தலைவர் குலாம் நபி ஆசாத், மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் பங்கேற்க மறுத்துவிட்டனர்.\nஅமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் இன்று அளிக்கும் விருந்தில் முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங், மாநிலங்களவை எதிர்க்கட்சித்தலைவர் குலாம் நபி ஆசாத், மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் பங்கேற்க மறுத்துவிட்டனர்.\nஅதிபா் டொனால்ட் டிரம்ப், அவரின் மனைவி மெலானியா டிரம்ப் உள்ளிட்டோர் 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளனர். குஜராத்தின் ஆமதாபாதுக்கு சென்ற அதிபர் ட்ரம்ப் சபா்மதி ஆசிரமத்துக்குச் சென்றார், அதன்பின்‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சியில் பிரதமா் மோடியுடன் பங்கேற்றார்.\nஇதைத் தொடா்ந்து, அதிபா் டிரம்ப் குடும்பத்தனர் ஆக்ராவிலுள்ள தாஜ்மகாலை அவா்கள் கண்டு ரசித்து நேற்று இரவே டெல்லி சென்றனர். குடியரசுத் தலைவா் மாளிகையில் இன்று காலை ��டைபெறும் நிகழ்ச்சியில் அதிபா் டிரம்ப்புக்கு அரசுமுறை வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. இதைத் தொடா்ந்து, பிரதமா் மோடியுடன் அதிபா் டிரம்ப் பேச்சு நடத்துகிறார்\nஇதையடுத்து, குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் இன்று இரவு அதிபா் டிரம்ப்புக்கு விருந்தளிக்கிறர். இந்த விருந்தில் கலந்துகொள்ளுமாறு முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங், மாநிலங்களவை எதிர்க்கட்சித்தலைவர் குலாம் நபி ஆசாத், மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோருகுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்த அழைப்பை முதலில் அவா்கள ஏற்றுக்கொண்டிருந்தார்கள்.\nஇந்நிலையில், அதிபா் டிரம்ப்புக்கு அளிக்கப்படும் விருந்தில் கலந்துகொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், அதற்காக வருத்தம் தெரிவித்து குடியரசுத் தலைவா் மாளிகைக்கு மூவரும் தகவல் அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅதிபா் டிரம்ப்புக்கான விருந்தில் கலந்து கொள்ளுமாறு மற்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. மேலும், அதிபர் ட்ரம்ப்பை எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்திக்க பிரதமர் மோடி அனுமதிக்கவில்லை. சோனியா காந்திக்கு அழைப்பு இல்லாத விருந்தில் காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்பது முறையல்ல என்பதால், அவர்கள் விருந்தை புறக்கணித்துவிட்டனர்.\nகொரோனா குறித்து தவறான பதிவு... அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கு முடக்கம்..\nபூட்டிய அறைக்குள் சீன அதிபரிடம் காலில் விழாத குறையாக மன்றாடிய அமெரிக்க அதிபர் டிரம்ப்... அடுத்த அதிர்ச்சி..\nபதுங்கு குழிக்குள் மறைக்கப்பட்ட டிரம்ப்... அமெரிக்க அதிபருக்கே இந்த நிலைமையா..\nகொரானா வைரஸுக்கு சீனா நிச்சயம் பதிலளிக்க வேண்டும்... WHO உறவை ஒட்டுமொத்தமாக துண்டித்த அமெரிக்கா..\nஉலகிற்கு சீனா கொடுத்த மோசமான பரிசு கொரோனா... தென் சீனக் கடலில் வெடிக்கப்போகும் போர்... திமிறும் டிரம்ப்..\nஇந்தியாவிடம் வாலாட்டாக்கூடாது... சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிற���ர் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nதமிழகத்தின் நிதி நிலைமை 'ஐ.சி.யூ'-விற்கு எடுத்துப் போகும் அளவுக்கு மோசமாகி விட்டது..\nஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர் அந்த நிறுவனத்துக்குத்தான்.. ஜியோ, பதஞ்சலி, பைஜூஸை விட அதிகமான வாய்ப்பு\nசுதந்திரம் என்பது என்ன தெரியுமா ட்வீட் போட்டு மோடியை கடுப்பேற்றிய ப.சிதம்பரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/trichirappalli/dravidar-kazhagam-members-attacked-by-hindu-munnani-in-trichy-345948.html", "date_download": "2020-08-15T08:23:03Z", "digest": "sha1:FEINOLL7ENYHXTF42MNI5OS5J3WWUALR", "length": 16315, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "வீரமணி பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் செருப்பு வீச்சு! தி.க.வினர் 2 பேரின் மண்டை உடைப்பு | dravidar kazhagam members attacked by hindu munnani in trichy - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுதந்திர தினம் மழை புதிய கல்வி கொள்கை மூணாறு நிலச்சரிவு இந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருச்சிராப்பள்ளி செய்தி\nசீனாவில்... ஆபரேஷன் எம்டி பிளேட்...சிக்கனம் செய்ய அதிபர் புதிய உத்தரவு\nமாட்டுக் கறியை.. நல்லா இழுத்து கடித்து சுவைத்து சாப்பிடும் கமலா ஹாரிஸ்.. \"ஓ மை காட்\" என வியப்பு\nமீண்டும் ஜில் ஜில்.. கூல் கூல்.. சென்னை, திருவண்ணாமலை உள்பட 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nகாஷ்மீரில் விரைவில் பொதுத் தேர்தல் நடத்தப்படும்.. சுதந்திர தின உரையில் உறுதியளித்த மோடி\nசென்னையில் அமைச்சர��களுடன் ஓபிஎஸ் அவசர ஆலோசனை... பெரியகுளத்தில் போஸ்டர் கிழிப்பு\nஅடேங்கப்பா.. தங்கம் விற்கிற விலைக்கு பேசாம.. ஒரு சிங்கிள் பெட்ரூம் பிளாட் வாங்கிடலாம் போலயே\nMovies இவங்களுமா.. என்னை காப்பியடிக்காத பேபி.. யாருக்கோ வார்னிங் கொடுக்கும் பஜ்ஜி கடை ஆன்ட்டி\nAutomobiles புதிய மஹிந்திரா தார் பொது பார்வைக்கு அறிமுகம்... டிசைன், சிறப்பம்சங்களில் வேற லெவலுக்கு மாறியது\nFinance டாப் பார்மா, டெக்னாலஜி, டிவிடெண்ட் யீல்ட் ஃபண்டுகள் விவரம்\nSports லட்டு மாதிரி ஒரு வாய்ப்பு கிடைச்சுருக்கு.. சும்மா விடுவோமா.. ஜியோ, பதஞ்சலிக்கு சவால் விடும் டாட்டா\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்ககிட்ட இருந்து திருட்டு போக வாய்ப்பிருக்குதாம்... ரொம்ப ஜாக்கிரதையா இருங்க\nEducation பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவீரமணி பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் செருப்பு வீச்சு தி.க.வினர் 2 பேரின் மண்டை உடைப்பு\nதிருச்சி: காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து தி.க.தலைவர் வீரமணி பேச வந்த பிரச்சாரக் கூட்ட மேடையில் இந்து முன்னணியினர் செருப்புகளை வீசியதால், பதற்றம் ஏற்பட்டுள்ளது.\nதிருச்சி மக்களவை தொகுதியில் திமுக காங்கிரஸ் கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக திருநாவுக்கரசர் போட்டியிடுகிறார்.\nஇந்நிலையில் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து இன்று திருச்சியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பங்கற்க இன்று வந்திருந்தார்.\nகாங்கிரஸ் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் பிரச்சார மேடையில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது கூட்டத்தில் இருந்து இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் திடீரென மேடையை நோக்கி செருப்புகளை வீசியுள்ளனர்.\nதலைமைச் செயலகம் அருகே கஞ்சா விற்ற பெண்... வாங்க வந்தவரின் வாகனத்தை நொறுக்கிய போலீஸ்\nஅப்போது நடந்த வன்முறையில் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த தொண்டர்கள் இரண்டு பேர் தாக்கப்பட்டனர். அவர்கள் இருவருக்கும் மண்டை உடைந்தது. மேலும் காங்கிரஸ் பிரச்சாரக் கூட்டதுக்கு கட்டப்பட்டிருந்த மின்விளக்குகளு��் அடித்து நொறுக்கப்பட்டன.\nஇதனால் காங்கிரஸ் பிரச்சாரக்கூட்டம் நடைபெறும் இடம் அருகே பதற்றமான சூழல் காணப்படுகிறது. இதனால் அசம்பாவிதத்தை தடுக்க அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஎந்த காலத்திலும் ஸ்டாலின் முதல்வராக வாய்ப்பில்லை ராஜா - அதிமுக முன்னாள் எம்பி ப.குமார்\nபாஜக பிரமுகர் \"ஒபியம்\" கடத்தினாரா.. பேரதிர்ச்சியில் திருச்சி.. 5 பேரை மடக்கி பிடித்த போலீஸ்\n540 பேரில் 15 பேர் மட்டுமே தமிழர்கள்... என்ன நடக்கிறது ரயில்வேயில்... முற்றுகை நடத்திய அன்பில் மகேஷ்\nகொரோனா காலத்தில் திருச்சியில் அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள் - 1098 இல் புகார் கொடுங்க\nசட்டசபைத் தேர்தல் வருது...திருச்சி மகளிரணி நிர்வாகிகளை காணொளி மூலம் தேர்வு செய்த கனிமொழி\nதிருச்சியில் பெண்களுக்கு எதிராக தொடரும் குற்றங்கள் - நடவடிக்கை எடுக்க ரேஸ் குழு தொடக்கம்\nஆடி அமாவாசை : ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம், வேதாரண்யத்திற்கு தர்ப்பணம் கொடுக்க தயவு செய்து போகாதீங்க\nதிருச்சியிலிருந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்ட வஸ்திரங்கள்\nகொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 118 பேர் டிஸ்சார்ஜ்.. திருச்சியில் மகிழ்ச்சி சம்பவம்\nகிணற்றில் விழுந்த மகன்.. வாய் பேச முடியாத தந்தை.. சைகையால் சொல்லி.. தரையில் புரண்டு.. திருச்சி சோகம\nஆதரவற்றோருக்கு அரவணைப்பு... கருணையுடன் உதவிக்கரம் நீட்டும் திருச்சி பெண் வழக்கறிஞர்\nஆறு காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி : மணப்பாறை காவல்நிலையம் மூடல்\nகொரோனா இல்லாத திருச்சி: வீடு வீடாக பரிசோதனை காய்ச்சல் முகாம்கள் - கலெக்டர் சிவராசு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vijaygopalswami.wordpress.com/", "date_download": "2020-08-15T08:08:12Z", "digest": "sha1:UCP5T7AQNKY2F5DKEXNP3PREVA4INLJY", "length": 390560, "nlines": 910, "source_domain": "vijaygopalswami.wordpress.com", "title": "விஜய்கோபால்சாமி | பொதுக் காரியங்களில் ஈடுபடுகிறவர் யாராவது தன் கவுரவத்தைப் பற்றிச் சிந்திக்கிறார் என்றால், அவர் தன் சொந்த கவுரவத்துக்காக பொதுக் காரியத்தைப் பயன்படுத்திக்கொள்பவரே ஆவார். – தந்தை பெரியார்", "raw_content": "\nஇந்து நாளிதழை ஏன் காப்பாற்ற வேண்டும் – வாக்கெடுப்பு\n11:05 முப இல் ��ப்ரல் 21, 2011 | அரசியல், ஈழம் இல் பதிவிடப்பட்டது | 1 பின்னூட்டம்\nகுறிச்சொற்கள்: அரசியல், இந்து நாளிதழ், வாக்கெடுப்பு\nதமிழாக்கம்: இந்து நாளிதழை நாம் ஏன் காப்பாற்ற வேண்டும்\n1. #TNFishermen இலங்கைக் கடற்படை, தமிழ் மீனவர்களைக் கொல்லும் போது கைதட்டி ரசிக்க\n2. தமிழ் உடன்பிறப்புகளைக் கொன்று, துன்புறுத்தி, வன்கொடுமை செய்யும் இலங்கை ராணுவத்தைக் கைதட்டி ஊக்குவிக்க\n3. உலகத் தமிழர்களின் நலனுக்கு எதிராகத் தொடர்ந்து சிங்கள ஆதரவுப் பிரச்சாரத்தை மேற்கொள்ள\n4:27 பிப இல் பிப்ரவரி 6, 2011 | பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | பின்னூட்டமொன்றை இடுக\nஇதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால், இந்தத் தளத்தை எழுதி வந்த கருங்காலி, ப்ளாகருக்குப் போய் விட்டதால், புதிய பதிவுகளைப் படிக்க http://vijaygopalswamihyd.blogspot.com என்ற முகவரிக்கு வந்து சேரவும் சாமீஈஈஈஈஈஈயோய்….\nஎழுத்து மாமா vs. சுசி கனேசன்\n10:51 முப இல் செப்ரெம்பர் 28, 2009 | அங்கதம், அரசியல், சினிமா, விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 6 பின்னூட்டங்கள்\nகுறிச்சொற்கள்: எழுத்து மாமா, கந்தசாமி, சங்கரன், சுசி கனேசன்\nடிஸ்கி: எழுத்து மாமா அல்லது சுசி கனேசன், இருவரில் ஒருவரை ஆதரிக்கும் நோக்கில் இப்பதிவு எழுதப்படவில்லை. நான் இன்னும் கந்தசாமி படம் பார்க்கவில்லை. டிவிடியில் தவிர்த்துத் திரையில் பார்க்கிற உத்தேசமும் இல்லை.\nகடந்த வாரம் எழுத்து மாமாவிற்கு சுசி எழுதிய காரசாரமான எதிர் கடிதத்தைப் படிக்க நேர்ந்தது. சரி எழுத்து மாமா அப்படி என்ன தான் எழுதியிருப்பார் என்ற குறுகுறுப்பில் வீட்டிலிருந்து ஆறு கிலோ மீட்டருக்கு அப்பாலிருக்கும் புத்தகக் கடைக்குச் சென்று கடந்த வார குமுதத்தைத் தேடி வாங்கினேன். எழுத்து மாமா எப்போதுமே தன்னை ஒரு பல்துறை வித்தகராகக் காட்டிக் கொள்வதில் விருப்பமுடையவர். பத்திரிகையில் எழுதுகிற அரசியல் விமர்சகர்களில் முதன் முதலில் கணிணிப் பரிச்சயம் பெற்றது அவர்தான் என்று அவரே சொல்லிக் கொள்வார். அதே போல சினிமாக்களை விமர்சிக்கும் தகுதியும் தனக்கு இருப்பதாகக் காட்டிக் கொள்ள சமீபகாலமாக சினிமா விமர்சனங்களையும் எழுதி வருகிறார்.\nஎழுத்துமாமா கடைசியாக எழுதிய சினிமா விமர்சனம் கந்தசாமி படத்தைப் பற்றியது. எழுத்து மாமா என்ன இழவை வேண்டுமானாலும் எழுதிவிட்டுப் போகட்டும். அதைப்பற்றி நமக்கெ���்ன கவலை. எழுத்து மாமாவின் விமர்சன நேர்மையை அறிந்தவர்கள் அவரை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. ஆதாரம் குசேலன் படத்துக்கு அவர் எழுதிய விமர்சனம். அந்தப் பொன்னெழுத்துக்களில் பொறிக்க வேண்டிய வாசகத்தை மீண்டும் ஒரு முறை உங்களுக்காக இங்கே பதிவு செய்கிறேன். “குசேலன் படத்தில் இருக்கும் காமெடி அபத்தம், ஆபாசம் ஆகியவற்றை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், ஒரு நல்ல படத்தை நீங்கள் அளித்திருக்கிறீர்கள்…”. சரி எழுத்து மாமா சங்கரனை தூக்கி ஓரமாகப் போடுங்கள். லெட் சுசி கனேசன் கம் டு த சீன்.\nசுசி கனேசனின் கட்டுரையைப் படித்தபோது ஒரு நாராசமான குழாயடிச் சண்டையைப் பார்த்த உணர்வே ஏற்பட்டது. “என் குடத்தையாடி தூக்கிப் போட்டே, நீ கட்டைல போவே, காளியாயி வந்து உன்ன வாறிகிட்டுப் போக, ஒரே வாரத்துல உன் புருஷன் செத்து நீ தாலியறுப்பெடி” என்ற வசவுகளுக்குச் சற்றும் குறைவில்லாமல் இருந்தது கட்டுரை.\nகந்தசாமி படத்தின் அதி முக்கியமான சிறப்பாக சுசி சொல்வது முப்பது கிராமங்களைத் தத்தெடுத்தது. முப்பது கிராமங்களைத் தத்தெடுத்தோம் என்று சொல்வதே மிகப் பெரிய மோசடி. முப்பது கிராமங்களுக்குத் தலா இரண்டு லட்சம் ரூபாய் செலவிலான ஒரு உதவியைச் செய்தார்கள் என்பது மட்டுமே உண்மை. கந்தசாமி இசை வெளியீட்டு விழாவைக் கவனமாகப் பார்த்தவர்களுக்கு இது தெரிந்திருக்கும். தத்தெடுப்பது என்பது அந்தக் கிராமங்களை முழு அளவில் தன்னிறைவு பெறச் செய்வது. இவர்கள் தந்த இரண்டு லட்சத்தில் ஒரு கிராமத்தை அல்ல, ஒரு சந்தில் வசிக்கிற மக்களைக் கூட தன்னிறைவு பெற்றவர்களாக்க முடியாது.\nபஞ்ச தந்திரம் படத்தில் ஜெயராம் ஒரு வசனம் சொல்வார் “குடுத்த காசுக்கு எப்படி புடிச்சா பாரு” என்று. இவர்களும் தாங்கள் எடுக்கிற சினிமா ஒரு “வர்ச்சுவல் விபச்சாரி”யாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களோ என்னவோ\nகந்தசாமி படத்துக்குச் சென்னை நகரத்தில் மட்டும் 1 கோடியே 73 லட்சம் ரூபாய் வசூல் என்று அபிராமி ராமநாதன் அறிவிக்கிறார். படத்தின் மொத்த வசூல் 37 கோடி ரூபாய் என்று சுசியும் படத்தின் தயாரிப்பாளர் தாணுவும் தெரிவிக்கிறார்கள். இது அத்தனையும் ஒரே வாரத்தில் ஈட்டிய வருமானம் என்பதை மிகப் பெரிய சாதனையாக ஊதி ஊதிப் பெரிதாக்குகிறார்கள். இதற்கான பதிலை பதிவின் இறுதியில் சொல்கிறேன��.\nவேர்வை சிந்தி உழைத்த உழைப்பைக் களங்கப்படுத்துவதாக ஒப்பாரி வைக்கிறார் சுசி. தன்னெஞ்சறிவது பொய்யற்க சுசி கனேசன். இந்த வெற்றி நீங்கள் வேர்வை சிந்தி உழைத்து ஈட்டியதா அல்லது மக்களின் பணத்தை அநியாயமாக உறிஞ்சி ஈட்டியதா என்பதை ஊரறியும்.\nஉங்கள் படத்தை மற்றவர்கள் குறை சொல்லுகிறார்கள் என்பதால் நாடோடிகள், சுப்ரமணியபுரம், பசங்க ஆகிய படங்களைப் பற்றி நீங்களும்தான் குறை சொல்லியிருக்கிறீர்கள். உங்கள் உழைப்பைக் குறை சொன்னதற்காக வருந்துகிற நீங்கள், சமுத்திரக்கனி, சசி குமார், பாண்டிராஜ் ஆகிய இயக்குநர்களின் உழைப்பைக் குறை சொல்லியிருக்கிறீர்களே. குறைந்தபட்சம் இனியாவது ஒரு நாணயமான சினிமாகாரனாக இருக்க முயற்சி செய்யுங்கள்.\nசுசியின் கண்டனம் வெளிவந்த குமுதத்தைப் படித்த அடுத்த நாளே முந்தைய பத்தி வரை எழுதி வரைவில் வைத்திருந்தேன். எழுத்து மாமா ஓட்டை போடுவதற்கென்று சில பக்கங்களைக் குமுதம் ஒதுக்குவதால் அவரது பதிலையும் தெரிந்துகொண்டு பதிப்பிக்கலாம் என்று கடந்த குமுதம் இதழ் வெளிவரும் வரை காத்திருந்தேன். என் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. சுசியின் கண்டனத்துக்கு பதில் சொல்வதாக எண்ணிக் கொண்டு தன்னைத் தானே அம்பலப்படுத்திப் கொள்கிறார் எழுத்து மாமா. அரைகுறை ஆடைகளுடன் நடிகைகளை ஆடவிட்டு சென்சார் போர்டை ஏமாற்றி யூ சான்றிதழ் வாங்கிவிட்டு வெட்கமில்லாமல் பேசுகிறார் என்று கூவுகிற எழுத்து மாமா, “குசேலன்” படம் அதே பாணியில் யூ சான்றிதழ் வாங்கியதைக் குறித்து ஒரு வார்த்தை கூடக் கண்டிக்கவில்லையே எழுத்து மாமா யோக்கியனாக இருந்தால் அடுத்த வார குமுதத்தில் போடுகிற “ஓ” தான் கடைசி “ஓ”வாக இருக்க வேண்டும்.\nஇனி கந்தசாமியின் வசூல் குறித்துப் பார்ப்போம். முன்பெல்லாம் படங்களுக்கு பட்ஜெட் போடுகிறவர்கள் டிக்கெட்டின் அசல் விலையை அடிப்படையாகக் கொண்டு பட்ஜெட் போட்டு வந்தனர். இப்போது ப்ளாக்கில் விற்கிற விலையை அடிப்படையாகக் கொண்டுதான் பட்ஜெட்டே போடுகிறார்கள். ஒரு ஓட்டு எதிராக விழுந்தாலும் நான் படம் இயக்குவதை விட்டுவிடுகிறேன் என்று சொல்லுகிற சுசிகனேசன் ஒரு உண்மையைத் தெளிவுபடுத்த வேண்டும். தமிழ்நாடு முழுவதும் “கந்தசாமி” படத்துக்காக விற்கப்பட்ட டிக்கெட்டுகளின் சராசரி விலை என்ன என்று மக்களுக்குத் தெள��வுபடுத்த வேண்டும். அத்தனை திரையரங்கிலும் ஒவ்வொரு டிக்கெட்டும் என்னென்ன விலைக்கு விற்கப்பட்டது என்று டினாமினேஷனுடன் சொல்ல வேண்டும். சொல்வாரா\nவசூலையே ஒரு சாதனையாகச் சொல்லுகிற இவர்கள் இந்த வசூலை அள்ள என்னென்ன மோசடி செய்திருக்க வேண்டும் வெட்கமில்லாத இந்த பிறவிகளை எந்த இந்தியன் தாத்தா வந்து குத்துவான் அல்லது எந்த அந்நியன் இவர்களுக்கெல்லாம் “கும்பிபாக”மும் “கிருமி போஜன”மும் செய்வான்.\nவிடுப்புக்கு விளக்கம்: நீண்ட விடுப்புக்குப் பிறகு இந்தப் பதிவை எழுதியிருக்கிறேன். இதைக் குறித்து பின்னூட்டத்திலும், ஜி-டாக் உரையாடலிலும், தொலைபேசியிலும் விசாரித்த அனைத்து நண்பர்களுக்கும் இத்தறுவாயில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சிறிய விபத்தொன்றில் இடது கையில் ஏற்பட்ட காயம் காரணமாக இத்தனை நாளும் கணிணியில் எழுத இயலாத நிலையிலிருந்தேன். இப்போதுதான் சரியானது. இனி வாரம் ஒன்று அல்லது இரண்டு என்ற எண்ணிக்கையில் பதிவுகளை எழுத இருக்கிறேன். இனி யாருக்கும் ஏமாற்றம் இருக்காது.\nகொலை வெறிக் கவிதைகள் – 6\n6:32 பிப இல் ஓகஸ்ட் 2, 2009 | அனுபவங்கள், கவிதை, கவிதையைப் போல், படங்கள் இல் பதிவிடப்பட்டது | 12 பின்னூட்டங்கள்\nகுறிச்சொற்கள்: குடை, பள்ளிக் காலம், பிரிவு, மழை\nஎனக்கும் ஒரு இடம் தேடி\nநம் உடல் பாகங்களில் எல்லாம்\nசொல்றா மணியா – 25/07/2009\n5:03 பிப இல் ஜூலை 25, 2009 | அங்கதம், அனுபவங்கள், அரசியல், கருணாநிதி, விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 4 பின்னூட்டங்கள்\nகுறிச்சொற்கள்: அப்துல்கலாம், எடியூரப்பா, கருணாநிதி, காண்ட்டினெண்ட்டல், சர்வக்ஞர், திருவள்ளுவர்\nபண்ட மாற்று முறையில் கர்நாடகாவில் திருவள்ளுவர் சிலையும் தமிழ்நாட்டில் சர்வக்ஞர் சிலையும் நிறுவப்பட உள்ளது. கர்நாடகாவில் நடைபெற உள்ள இடைத் தேர்தலை முன்னிட்டு சிலை திறப்புத் தேதி உறுதியாகத் தெரியவில்லை. திருவள்ளுவரைக் குறித்து நமக்கு அறிமுகம் தேவையில்லை. சர்வக்ஞர் என்ற கன்னட கவிஞரைப் பற்றி எடியூரப்பா கோபாலபுரம் வந்து போன பிறகுதான் நமக்கெல்லாம் தெரிகிறது. அத்தினி, சித்தினி, பத்மினி போன்ற பெண் வருணனைகளையும், வீரசைவப் பெருமை பேசுகிற சுயசாதி பெருமைப் பாடல்களையும் எழுதிய பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் சர்வக்ஞர். திருவள்ளுவருக்கு எதிராக அறிவார்ந்த ஆளுமையாக முன்னிறுத்த க��்னடர்களுக்கு வேறு யாரும் கிடைக்கவில்லை போலிருக்கிறது. எடியூரப்பா இப்படி ஒரு கோரிக்கையை வைத்த பிறகு கோபாலபுரத்தார் என்ன கேட்டிருக்க வேண்டும் “சரிப்பா, நீ சொல்ற படி சர்வக்ஞர் சிலையை தமிழ்நாட்டில வைக்கிறோம். திருவள்ளுவர் சிலையக் கூட திறக்க வேண்டாம், ஒரே ஒரு பெரியார் சிலைய நாங்க அல்சூர் ஏரிக்கரைல வச்சிக்கிறோம், டீல் ஓகேவா” என்றல்லவா கேட்டிருக்க வேண்டும். [கடைசிக் கட்ட செய்தி: ஆகஸ்ட் 9ம் தேதி சிலையைத் திறக்க தேர்தல் ஆணையம் அனுமதி.]\nகாண்டினெண்ட்டல் நிறுவனம் அப்துல்கலாமை சோதனை செய்து விமானத்தில் அனுமதித்தது நாடாளுமன்றம் வரை எதிரொலித்திருக்கிறது. இந்தியத் தலைவர்களுக்கு இது புதிதல்ல, ஆனால் இந்தியாவிலேயே நடந்திருப்பதுதான் புதுமை. குடியரசுத் தலைவர்கள் வரிசையில் நின்று வாக்களித்தால் அதைப் பற்றிப் பாராட்டிப் பேசுகிறவர்கள், எல்லோரையும் போல பாதுகாப்புச் சோதனைகளுக்குத் தன்னை உட்படுத்திக் கொண்டால் என்ன தவறு. சாதாரண மக்களுக்குச் செய்யப்படும் பாதுகாப்புச் சோதனைகள் ஒரு குடியரசுத் தலைவருக்குச் செய்யப்படும் போது அது அவமாணகரமானதாகக் கருதப்படுகிறது எனில் அதே சோதனை முறை கண்ணியமானதா என்ற கேள்வியல்லவா பிரதானமாகி இருக்க வேண்டும். ஸ்கேனர் கருவிகளைக் கொண்டு பயணி எதையாவது மறைத்து எடுத்துச் செல்கிறாரா என்று சோதிக்க முடிந்தாலும் ஆடைகளை எல்லாம் களைந்து சோதிக்கிற முறை கண்ணியமானதா இப்படி ஒரு சோதனை ஒரு குடியரசுத் தலைவருக்கு நேர்வது மட்டுமா அவமானம் இப்படி ஒரு சோதனை ஒரு குடியரசுத் தலைவருக்கு நேர்வது மட்டுமா அவமானம் இந்திய இறையாண்மை இந்தியர்களின் மானத்திற்கும் மரியாதைக்கும் முதலில் உத்திரவாதம் அளிக்கட்டும் இந்திய இறையாண்மை இந்தியர்களின் மானத்திற்கும் மரியாதைக்கும் முதலில் உத்திரவாதம் அளிக்கட்டும் அதற்குப் பிறகு எதிர்த்துப் பேசுவோர் மிது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை நீட்டட்டும்.\nடிவியப் போட்டா ஒரே களேபரம். எங்க பாத்தாலும் ஸ்ரேயா வீட்டுக்கு வருவாங்களா ஸ்ரேயா வீட்டுக்கு வருவாங்களா ன்னு. பண்றது சோப்பு வெளம்பரம். அதுக்கு எதுக்குடா ஸ்ரேயா எங்க வீட்டுக்கு வரனும். எட்டுதோ எட்டலியோ, என் முதுகுல என் கையாலதான் சோப்பு போடனும். அந்தப் புள்ளையா வந்து சோப்பு தேய்க்கப் போகுது. அவனவன���க்குப் போன கரண்ட்டு எப்போ வருமான்னே தெரியல, இதுல ஸ்ரேயா என் வீட்டுக்கு வந்தா என்ன வரலேன்னா என்ன (இந்த லக்ஸ் விளம்பரம் தமிழ்நாட்டுல வருதான்னு தெரியலைங்கோ (இந்த லக்ஸ் விளம்பரம் தமிழ்நாட்டுல வருதான்னு தெரியலைங்கோ நான் பாத்த தெலுங்கு தொலைக்காட்சி அலைவரிசைகளில் நிமிடத்துக்கு ஒரு முறை வருவாங்களா வருவாங்களான்னு கேட்டுக்கிட்டே இருக்கானுங்க.)\nசொல்றா மணியா (முன்னாள் மாதவா) – 18/07/2009\n12:04 முப இல் ஜூலை 19, 2009 | பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | 4 பின்னூட்டங்கள்\nகுறிச்சொற்கள்: ஆடி மாசம், கருவிப்பட்டை, காங்கிரஸ், குலாம் நபி, சூப்பர் சிங்கர், சோதனை முயற்சி, தமிழீஷ், தமிழ்மணம், மிரட்டல் வசூல், விநாயக சதுர்த்தி\nதானே உக்காந்த தானைத் தலைவர் குலாம் நபி ஆசாத்… வாழ்க…\nசமீபத்துல காஷ்மீர் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத் ஒரு கூட்டத்துல பேசுனாருங்க. மக்கள் தொகை குறித்த அக்கறையோட யாரும் யோசிக்காத கோணத்துல போச்சுங்க அவரோட பேச்சு. கிராமப்புறங்கள்ள கரண்ட் வசதி இல்லாத காரணத்தால பொழுது சாஞ்ச ஒடனேயுமே அல்லாரும் மக்கள் தொகையைக் கூட்டக் கெளம்பிற்றாங்களாம். கரண்ட் வசதி இருந்தா ஜனங்க டிவிய பாத்துக்கிட்டு ஏதாவது ஒரு சேனலுக்கு டி.ஆர்.பி. ரேட்டிங்க ஏத்திவிடுவாங்க, அதனால கிராமப்புறங்கள்ள கரண்ட் வசதி கொண்டு வர எங்க அரசாங்கம் வேண்டியதை எல்லாம் செய்யும்னு சொல்லிருக்காருங்க அந்தக் கூட்டத்துல. ஆக அம்பது வருஷமா இவுரு கட்சி ஆட்சியில இருந்தும் எல்லா கிராமத்துக்கும் கரண்ட் வசதி குடுக்க முடியலைங்கறத இவரே ஒத்துக்கிட்டாருங்க. ரொம்பப் பெரிய மனசு. தானே ஒக்காந்தாருன்னு சொன்னேன், எங்கேன்னு சொன்னேனா எத்தனையோ பேரு காங்கிரசுக்கு ஆப்பு வைக்கோனும்னு காத்திருக்கும்போது, தனக்கான ஆப்பத் தானே தரையில குத்தி வச்சிட்டு தானே போய் உக்காந்தாரு பாருங்க, அங்க நிக்கிறாரு… மன்னிச்சுக்குங்க உக்காறாருங்க நம்ம குலாம் நபி… பட்டைய கெளப்புங்க.\nசெல்லக் குரலுக்கான இம்சைத் தேடல்\nமனைவியுடன் தொலைபேசிக் கொண்டிருந்த போது விஜய் டிவி வைங்க… விஜய் டிவி வைங்க… என்று அவசரப் படுத்தினாள். விஜய் டிவிக்கு மாற்றினால் அங்கே செல்லக் குரலுக்கான தேடல் நிகழ்ச்சி. சரியாகப் பேசக் கூடத் தெரியாத ஒரு குழந்தையை அதன் தாயார் நிகழ்ச்சிக்கு அழைத்து வந்திருந்தா��். நடுவர் ஷாலினி குழந்தையின் பெயரை காத்திருப்போர் பட்டியலில் வைத்திருப்பதாகச் சொன்னதும் குழந்தைக்கு ஒரே அழுகை. தாயார், உண்டா இல்லையா என்று தெரிந்தால் நாங்கள் காத்திருக்கத் தேவையில்லை. இன்னுமொரு வாய்ப்புக் கொடுங்கள் என்றார். குழந்தை மீண்டும் பாடியது. அப்போதே நிராகரிக்கப்பட்டது. நிகழ்ச்சி நடத்துவோர் மீதான கோபத்தை விட இது போன்ற பெற்றோர்கள் மீதுதான் எனக்கு கோபம் அதிகம். தங்கள் குழந்தையின் நிலை நகைப்புக்கு இடமாகும் என்று தெரிந்தே அழைத்துவருகிற இவர்களை என்னவென்று சொல்வது\nஇவன் ஏண்டா ஆடி மாசத்துக்கு அலறுறான்னு யாரும் தப்பா நெனைக்க வேண்டாம். ஆடி மாசமானாலே அந்தக் காளிக்கு, இந்தக் காளிக்கு, தக்காளிக்கு, வக்காளிக்குன்னு கூழுத்த வசூலுக்குக் கெளம்பிருவானுங்க செல பேரு. பெரு நகரங்கள்ளயும் இந்த அடாவடிக்கு பஞ்சமில்ல. பெருநகரங்கள்ள ஆடி மாசத்த விட விநாயக சதுர்த்திக்குத்தான் இந்த அடாவடி அதிகம். வாடகை வீட்டில இருக்கவுங்களுக்கு ஒரு ரேட், சொந்த வீட்டுல இருக்கவுங்களுக்கு ஒரு ரேட்டுன்னு ரக ரகமா வசூல் நடக்கும். இங்க ஹைதராபாதிலையும் அப்படித்தான். கடந்த விநாயக சதுர்த்தியின் போது அறிய நேர்ந்த தகவல் சொந்த வீட்டுக்காரர்கள் ஐந்தாயிரமும் வாடகை வீட்டுக்காரர்கள் ஐந்நூறும் தந்தே ஆக வேண்டுமாம். இப்படி வசூலித்து என்னதான் செய்கிறார்கள் என்று பார்த்தால், தேவையற்ற அலங்காரங்களும், வீண் விரயங்களுமே காணக் கிடைக்கின்றன. ஒரே சந்தில் மூண்று விநாயகன் சிலைகள். ஏண்டா இப்படின்னு அங்கிருந்த நண்பனைக் கேட்டால் வசூல் ஜாஸ்தி, வேற என்ன பண்ணுவாங்க என்கிறான். இதைத்தான் எங்க ஊருல “சந்தனம் மிஞ்சுனா உக்காற்ற இடத்துல கூட பூசிக்குவாங்கன்னு” சொல்லுவாங்க. பழமொழிய கொஞ்சம் லைட்ட சொல்லிருக்கேன், ராவா சொன்னா கண்டனப் பதிவு போடறதுக்குன்னே லேப்டாப்ப கைல புடிச்சிக்கிட்டு அலையுற கூட்டம் என்னையும் கிழிச்சுத் தொங்க விட்டுடும். இவுங்களுக்கெல்லாம் பீய பீன்னு சொல்லக் கூடாதாம், மலம்னு சொல்லனுமாம். எதிலையும் பொலிட்டிகல் கரெக்ட்னஸ் இருக்கனுமாம். கெரகம்…\nஎன்னமோ போடா மாதவா – 10/07/2009\n9:38 பிப இல் ஜூலை 9, 2009 | அங்கதம், அனுபவங்கள், அரசியல், சோதனை, பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | 9 பின்னூட்டங்கள்\nகுறிச்சொற்கள்: ஆண்மைக் குறைவு, ஓரினச் ச���ர்க்கை, சானியா மிர்சா, சோதனை முயற்சி, தமிழ்மணம், லாலுபிரசாத்\nதமிழக அரசு நிறுவனமான டாம்ப்கால் ஆண்மைக் குறைவுக்கான மருந்து ஒன்றைத் தயாரித்து விற்பனைக்கு விட்டுள்ளது. அரைக் கிலோ மருந்துக்கு நூற்றைம்பது ரூபாய்க்கும் குறைவாக விலை நிர்ணயம் செய்துள்ளார்கள். சட்டமன்றக் கூட்டத் தொடர் நடப்பதால் அங்கே செய்தி சேகரிக்க வருகிற நிருபர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுகளில் லபூப்-ஈ-சாகரும் அடக்கம். யுனானி முறையில் தயாரிக்கப்பட்ட மருந்தாம். ஒரு அரசாங்கம் இது மாதிரி மருந்துகளைத் தயாரித்து விற்கலாமா என்றும் கேள்விகளும் எழுந்துள்ளன. அரசாங்கம் சாராயம் விற்பதைவிட மக்கள் ஏமாறாமல் இருப்பதற்காக ஆண்மைக் குறைவு மருந்து விற்பதில் தவறு ஒன்றும் இல்லை. தொன்னூறு வகையான பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்கிற டாம்ப்கால் நிறுவனத்தின் லாபம் இந்த ஒரு பொருளால் இருமடங்காகப் பெருகியிருப்பது குறிப்பிடத் தக்கது. இனிமேலாவது ஒரு மாத மருந்து மூவாயிரம், மூண்று மாத மருந்து பத்தாயிரம் என்று பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்கிற மருத்துவர்கள் எல்லாத்தையும் மூடிக் கொண்டு சும்மா இருப்பார்களா பார்ப்போம்.\nரயில்வே பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய லாலு ஒரு மிகப்பெரிய உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார். அமைச்சர்கள் யாராலும் சொன்னதைச் செய்ய முடியாது என்பதுதான் அந்த உண்மை. “கடந்த முறை நான் ரயில்வே அமைச்சராக இருந்த போது பாட்னா ரயில் நிலையத்தை முன்மாதிரி ரயில்நிலையமாக மாற்றுவேன் என்று சொல்லியிருந்தேன். ஆனால் அமைச்சராக இருந்த ஐந்து ஆண்டுகளில் அதை என்னால் செய்ய முடியவில்லை. ஆகவே அரசு வெளியிடுகிற எந்த அறிவிப்பையும் மக்கள் நம்ப வேண்டிய கட்டாயம் இல்லை” என்று தனது பேச்சின் போது குறிப்பிட்டுள்ளார். இந்த உண்மையை மக்களுக்குக் கூறிய காரணத்துக்காகவே லாலுவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.\nஎனக்காகப் பிறந்த சானியா இன்னொருவரை மணப்பதை என்னால் அனுமதிக்க முடியாது என்று சானியாவின் வீட்டுக்குள் புகுந்த பெங்களூர் இளைஞர் சமீபத்தில்தான் கைது செய்யப்பட்டார். இந்த லிஸ்ட்டில் இன்னொரு இளைஞரும் உண்டு, ஆனால் அவரைக் குறித்த தகவல்கள் தெரியவில்லை. இதனிடையே இன்று சானியாவின் திருமண நிச்சயம் ஹைதராபாத் “தாஜ் கிருஷ்னா” ஹோட்டலில் நடைபெற்று���்கொண்டிருக்கிறது. சானியாவின் உடை நிறமென்ன, முக்கியஸ்தர்கள் யார் யார் இந்த விழாவுக்கு வருகிறார்கள் என்று யாருக்கும் தெரியாது. காரணம் அழைப்பு உள்ளவர்கள் மட்டுமே ஹோட்டலுக்குள் நுழைய முடியும். பத்திரிகையாளர்களுக்குக் கூட அனுமதி இல்லையாம். மிகுந்த சிரமத்துக்குப் பிறகு “சானியா இவ்விழாவில் பச்சை நிற ஷரோரா அணிந்து வருவார்” என்று சாக்‌ஷி டிவியின் பெண் நிருபர் ப்ளாட்பாரத்தில் நின்றபடியே தொலைகாட்சியில் லைவாகப் சொல்லிக் கொண்டிருந்தார். நூற்றைம்பது உணவு வகைகள் பறிமாறப்பட உள்ளன. இவற்றுள் பிரியாணி மட்டும் பதினைந்து வகை. மாப்பிள்ளை ஹைதராபாதின் பிரபல ஹோட்டல் நிறுவன முதலாளியின் மகனாம்.\nஓரினச் சேர்க்கையைத் தண்டனைக்குறிய குற்றம் என்று கூறுகிற சட்டப்பிரிவை நீக்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதற்கிடையே குஜராத் அமைச்சர் ஒருவர் இந்தியா முழுவது ஓரினச் சேர்க்கை அங்கீகரிக்கப்பட்டாலும் குஜராத்தில் அதை அனுமதிக்க மாட்டோம் என்று கூறியிருக்கிறார். புரியாமல் பேசியிருக்கிறார் என்றே தோன்றுகிறது. ஓரினச் சேர்க்கை சரியா தவறா என்பதல்ல இப்போதைய விவாதம். அது தண்டனைக்குரிய குற்றமா இல்லையா என்பது மட்டுமே அலசப்பட்டு வருகிறது. அதற்குள் கலாச்சாரக் குண்டர்களுக்கும் ஓரினச் சேர்க்கை ஆதரவாளர்களுக்கும் முட்டல் ஆரம்பித்துவிட்டது. ஒரு முடிவு தெரியும் வரை நமக்குப் பொழுதுபோக்கிற்குப் பஞ்சமிருக்காது. ஸ்டார்ட் ம்யூஜிக்… டிஞ்சக்கு டிஞ்சக்கு டிஞ்சக்கு டிங் டிங்…\nஒரு சோதனை முயற்சியாக இந்தப் பதிவுடன் தமிழ்மணத்துக்கான கருவிப்பட்டை ஒன்றைத் தயாரித்து இணைத்திருக்கிறேன். இங்கே தமிழ்மணத்தின் முத்திரையுடன் தமிழ்மணம் வழங்கும் பதிவு சார்ந்த பிற சேவைகளுக்கான சுட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளது. இவற்றுள் மென்நூல், வாசகர்கள் தேர்ந்தெடுக்கும் பதிவுகள் ஆகியவற்றுக்கு உங்கள் வலைப்பதிவு முகவரியே போதும். பதிவைத் தமிழ்மணத்தில் இணைக்க உங்கள் இடுகையின் முகவரியை ஹைப்பர்லிங்க் ஆகக் கொடுக்க வேண்டும். ஆதரவு மற்றும் எதிர் வாக்குகளுக்கு பதிவைத் தமிழ்மணத்தில் இணைத்த பிறகு அங்கே வழங்கப்படும் போஸ்ட் ஐடி எண்ணை அதற்குரிய இடத்தில் வழங்கவேண்டும். இருந்தும் ஒரே ஒரு குறை, உங்களுக்கு எத்தனை வாக்குகள் வ��ழுந்தது என்பதை இந்தக் கருவிப்பட்டையைக் கொண்டு தெரிந்துகொள்ள முடியாது. உங்கள் இடுகைகள் சூடான இடுகையானால் தமிழ்மண முகப்பில் பார்த்துத் தெரிந்து கொள்ள இயலும்.\n4:02 முப இல் ஜூன் 17, 2009 | அனுபவங்கள், பகுக்கப்படாதது, படங்கள், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 12 பின்னூட்டங்கள்\nகுறிச்சொற்கள்: ஊடகம், குற்றம் நிகழ்ச்சி, பொறுப்பின்மை, விஜய் டிவி\nவிஜய் டிவியின் “குற்றம் – நடந்தது என்ன” நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்க்க முடியாவிட்டாலும் பார்க்க வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் முழுமையாகப் பார்ப்பதுண்டு. சமீபத்தில் குழந்தைகள் கடத்தி விற்கப்படுவது குறித்த செய்தித் தொகுப்பு ஒன்று அந்நிகழ்ச்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. திருச்சியைச் சேர்ந்த கண்ணன்-சுசீலா தம்பதியரின் குழந்தையை தனமணி என்பவர் கடத்திச் செல்ல முற்பட்டும் அது தொடர்பிலான விசாரனையில், இது பெரிய அளவிலான குழந்தை வணிகமாக இயங்கி வருவதும் தெரியவந்தது. இதே செய்தி ஜூன்-14 தேதியிட்ட ஜூனியர் விகடன் செய்தி ஏட்டிலும் வெளிவந்திருந்தது.\nஇதில் தனமணி சந்தேகத்துக்கு இடமின்றி குற்றவாளிதான் என்பதில் மாற்றுக் கருத்து ஏதுமில்லை. தனமணியின் குற்றத்தை நியாயப்படுத்தும் நோக்கிலும் இப்பதிவு எழுதப்படவில்லை. தொடர்ந்து விஷயத்துக்குள் செல்வதற்கு முன் இதனைத் தெளிவுபடுத்துவது எனது கடமையாகிறது.\nஒருவர் குற்றவாளி என்பதாலேயே அவர் மீது எத்தகைய அவதூறை வேண்டுமானாலும் சொல்லிவிட முடியாது, சொல்லவும் கூடாது. ஆனால் தனமணி விஷயத்தில் விஜய் டிவி பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டது என்றுதான் எண்ண வேண்டியுள்ளது. திருச்சி லால்குடி அருகிலுள்ள பெருவளநல்லூரைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரது மனைவிதான் தனமணி. ராமச்சந்திரனின் மறைவுக்குப் பின் பிழைப்புத் தேடி தனமணி கோவைக்குச் சென்றுவிட்டார். அங்கே அபிராமன் என்பவரை இரண்டாவது கணவராகத் திருமணம் செய்து கொண்டார். ஜூனியர் விகடனில் இச்செய்தி விரிவாக வந்துள்ளது. இதே செய்தி விஜய் டிவியில் முற்றிலும் வித்தியாசமாக எப்படி வந்தது என்பதையும் பார்ப்போம்.\nதொலைக்காட்சி நிகழ்ச்சியில் தனமணியைக் குறித்துச் சொல்லும்போது, “இரண்டு முறை திருமணம் செய்து கொண்டவர் தனமணி” என்று மட்டுமே தனமணியின் மணவாழ்க்கை குறித்துக் கூறப்பட்டது. தொலைக்காட்சி நிகழ்ச்சியை மட்டுமே பார்க்கிறவர்கள், தனமணி முதல் கணவன் உயிருடன் இருக்கும்போதே இரண்டாவது திருமணம் செய்தவள், நடத்தை கெட்டவள் என்றுதான் எண்ண நேரும்.\nசெய்தியின் முக்கியப் பகுதி குழந்தைகள் கடத்தி விற்கப்பட்டதைக் குறித்த அலசல். அதில் தனமணி எத்தனை முறை திருமணம் செய்தவர் என்பது சொல்லத் தேவையில்லாத விஷயம். அப்படிச் சொல்லியே ஆகவேண்டும் என்று நினைத்திருந்தால், உண்மையான அல்லது முழுமையான விபரங்களை மக்களுக்கு அறியத் தந்திருக்க வேண்டும். விஜய் டிவி இந்த குறைந்தபட்ச நியாயத்தை, நாகரிகத்தைக் கூடக் கடைபிடிக்கவில்லை.\nசந்தேகத்துக்கு இடமின்றி தனமணி குற்றமிழைத்தவர் என்பதாலேயே விஜய் டிவி அவர் மீது அவதூறு சுமத்தியது எவ்விதத்தில் நியாயம் என் மனதிலிருக்கிற இந்தக் கேள்வியோடு இப்பதிவை முடிக்க விரும்பினாலும், இங்கே இன்னொரு விஷயத்தையும் சொல்ல விரும்புகிறேன். நிகழ்ச்சியின் இயக்குனர், தயாரிப்பாளர் அல்லது தொகுப்பாளர் கோபி ஆகியோருடன் தொடர்பிலிருப்போர் இவ்விஷயத்தை அவர்களின் கவனத்துக்குக் கொண்டு சென்றால் அவர்களின் தரப்பையும் அறிய ஏதுவாகும். அவர்களிடமிருந்து பதில்கள் வந்தால் அவை யாதொரு திருத்தமுமின்றித் தனிப்பதிவாக வெளியிடப்படும்.\nகொலை வெறிக் கவிதைகள் 1754 – 5\n1:18 முப இல் ஜூன் 17, 2009 | அங்கதம், கவிதை, கவிதையைப் போல், பகுக்கப்படாதது, படங்கள் இல் பதிவிடப்பட்டது | 9 பின்னூட்டங்கள்\nகுறிச்சொற்கள்: ஆட்டோகிராப், கவிதை, மகளுக்குப் பெயர்\n2003 ஜனவரி முதல் மே வரை வித்யா\nமே முதல் நவம்பர்- பாரதி\nபின்னர் 2007 மே முதல்\nஇதில் யார் பெயரை வைப்பது\n[மகள் பிறந்த செய்தியை நண்பர்கள் அனைவருக்கும் தொலைபேசியில் தெரிவித்துக் கொண்டிருந்தேன். அப்போது நீண்ட நாள் தொடர்பில் இல்லாத ஒரு நண்பன் தனக்கும் மகள் பிறந்த செய்தியைத் தெரிவித்தான். அவனது ஆட்டோகிராஃபை நினைவுபடுத்தி என்ன பெயர் வைத்தாய் என்று கேட்டு கேலி செய்தேன். அதுதான் இக்கவிதைக்கான ஊக்கி. இக்கவிதையை நண்பனின் அனுமதியைப் பெற்றே வெளியிடுகிறேன். நண்பனின் வேண்டுகோளுக்கினங்கி அவனது பெயரை மட்டும் சொல்லவில்லை.]\nஎன்னமோ போடா மாதவா – 13/06/2009\n12:11 முப இல் ஜூன் 14, 2009 | அங்கதம், அரசியல், நகைச்சுவை, விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 12 பின்னூட்டங்கள்\nகுறிச்சொற்கள்: செய்தி ஊடகம், சோப��பு விளம்பரம், தமிழ்நாடு போலீஸ், மார்க்சிஸ்ட், மூட நம்பிக்கை\nதமிழ்நாட்டுல ஏனய்யா காமெடி பண்றீங்க…\nஎன்னமோப்பா, இந்த மார்க்சிஸ்ட் காரங்களுக்கு எதுக்கெடுத்தாலும் போராட்டம் நடத்தலைன்னா தூக்கமே வராது போல இருக்கு. நிலச் சிக்கல்னாலும் போராட்டம் நடத்துவாங்க, மலச்சிக்கல்னாலும் போராட்டம் நடத்துவாங்க. இன்னிக்கும் ஒரு போராட்டம் நடத்திருக்காங்க. கேரளா கவர்னர் கேரளா அமைச்சர் ஒருத்தர் மேல வழக்குத் தொடுக்கலாம்னு சிபிஐக்கு அனுமதி குடுத்தாராம். அது ஒரு குத்தமாம், தோழர்கள் குளத்துல… மன்னிக்கனும் களத்தில குதிச்சுட்டாங்க. ஏம்ப்பா, அவரு அனுமதிதானே குடுத்தாரு, தீர்ப்பா குடுத்துட்டாரு நீ எப்படி அனுமதி குடுக்கலாம்னு இங்கேர்ந்தே போராடுனா, கேரளாவுல இருக்குற கவர்னருக்கு எப்படித் தெரியும், கேரளாவுலயே போய் போராடலாம்ல, அங்க உங்க கவர்மெண்ட்தானே நடக்குது. ஏன் தமிழ்நாட்டுல உக்காந்துக்கிட்டு காமெடி பண்றீங்க.\nதமிழகத்தின் “நம்பர் ஒன்” தலைவலி சன் டிவியில உண்மைய அலசுற ஒரு நிகழ்ச்சியப் பாத்தேன். ஒரு கோயிலப் பத்தி விரிவா அலசிக்கிட்டிருந்தாங்க. அந்த கோயில்ல இருக்கற சாமி யார் கனவுலயாவது வந்து எனக்கு ஏகே-47 வச்சு பூசை பண்ணு, மண்ண வச்சு பூசை பண்ணு சாணிய வச்சு பூசை பண்ணுன்னு வித விதமா சொல்லுமாம். அதே மாதிரி அவுங்களும் வச்சு பூச பண்ணுவாங்களாம். அப்படிப் பண்ணுனா இந்திரா காந்தி கொலைலேந்து, சுனாமி வரைக்கும் ஹைலெவல்ல ஏதாவது முக்கியமான நிகழ்ச்சி நடக்குமாம். இந்தக் கோயில்ல ஏகே-47 வச்சு பூசை பண்ணுனதாலதான் இலங்கையில தமிழினம் பூண்டோடு அழிந்து வருகிறதாம். ஸ்ஸ்ஸப்பா… முடியலடா….\nவிட்டா வெளிக்குப் போறதக் கூடக் காட்டுவானுவ…\nதொலைக்காட்சியில சென்னையில கடந்த வாரம் துண்டு துண்டா வெட்டப்பட்டு வெவ்வேற இடங்கள்ள வீசப்பட்டவரப் பத்திய செய்தி போயிக்கிட்டிருந்துச்சு. கேட்கும் போதே பகீர்னு இருக்கு. ஆனா தமிழ்நாட்டு செய்தி அலைவரிசை ஒன்னுல துண்டா வெட்டப்பட்ட அவருடைய கைகள காட்சியாவே காட்டினாங்க. இதல்லாம வாரமிருமுறை வற்ற புலணாய்வு ஏடு ஒன்றும் இடுப்புக்குக் கீழுள்ள அந்த சடலத்தின் பாககங்களைப் படமாக வெளியிட்டிருந்தது. இதுங்கள எல்லாம் என்ன சொல்லுறது.\nடேய், நீ மயிருன்னா நான் ஆளு மயிரு\nபயப்படாதீங்க. கடந்த வாரம் ஊர்ல இருந்தப���ப ஒன்வேல வந்த ஒருத்தரிடம் டிராபிக் கான்ஸ்டபிள் ஒருவர் சொன்ன பஞ்ச் டயலாக் இது. ஒன்வேல வந்தவர் வெளியூர் ஆள், வண்டி உறவினரிடம் இரவல் வாங்கியதாம். லைசென்சில் இருக்கிற தன்னுடைய முகவரியைக் காட்டியும் “ஆளு ம**” கேட்பதாக இல்லை. இத்தனைக்கும் அந்த வண்டி ஓட்டி செய்த தவறு வேறு ஒன்றுமில்லை. வண்டியை நிறுத்த சொன்னதும் நிறுத்தி சாவியை எடுத்துப் பையில் போட்டுக் கொண்டார். “ஆளு ம**” கையில் சாவி கிடைத்திருந்தால் ராத்திரி கட்டிங்கிற்கு துட்டு தேறியிருக்கும். அது கிடைக்காத வயித்தெறிச்சலோ என்னவோ. முக்கியமான விஷயம் என்னன்னா “டேய், உன்னால என்ன புடுங்க முடியும். என் பேரு கண்ணன், நம்பர் 181” என்றும் கர்ஜித்தார். சம்பவம் நடந்த இடம் குடந்தை டைமண்ட் தியேட்டர் இறக்கம். இதையெல்லாம் கவனித்த எனக்கு ஆ.ம.வுக்கு அனஸ்தீசியா இல்லமலே குடும்பக் கட்டுப்பாடு பண்ணலாமா என்னுமளவுக்குக் கொலை வெறியாகிவிட்டது. உடனிருந்த என் தம்பி சமாதானம் செய்ததால் ஆ.ம. பிழைத்தது.\nஒரு சோப்பு வெளம்பரம். அம்மா மகளக் கூப்பிட்டு சோப்பு வாங்கியாரச் சொல்றா. மகளும் போறா. திடீர்னு அம்மா பதட்டமாகிடுறா, என்ன சோப்பு வாங்கனும்னு சொல்லி உடலியாம். தெருவெல்லாம் தேடி அலைஞ்சு வீட்டுக்குத் திரும்பி வந்து பாத்தா, பொன்னு பாத்ரூம்ல குளிச்சிக்கிட்டிருக்கறா. “பவித்திரா” ன்னு சத்தமா கூப்புடுறா. ஹமாம் சோப்போட பவித்திராவோட கையும் முகமும் மட்டும் பாத்ரூம் கதவுக்கு வெளிய தெரியுது. அப்பத்தான் அம்மாகாரி வயித்தில பால் வார்த்த மாதிரி இருக்குது. அந்த அம்மாகாரிய நான் பாக்கனும், ஒரு முக்கியமான விஷயம் கேக்கனும். “அடிங் கொய்யாலே, அந்தப் பவித்திரா கிட்ட குளிக்கிற சோப்பா தொவைக்கிற சோப்பான்னு மொதல்ல சொல்லி உட்டியா அதையே சொல்லாம, உனக்கு எதுக்கு இந்த பில்டப்பு அதையே சொல்லாம, உனக்கு எதுக்கு இந்த பில்டப்பு\nகொடுமை கொடுமைன்னு கும்பகோணத்துக்குப் போனா…\n6:01 பிப இல் ஜூன் 11, 2009 | அங்கதம், அரசியல், படங்கள், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 7 பின்னூட்டங்கள்\nகுறிச்சொற்கள்: காங்கிரஸ், கும்பகோணம், சேது சமுத்திரம், தஞ்சாவூர், வாசன்\n[படத்தின் மேல் அழுத்தித் தனிச் சாளரத்தில் பெரிதாகப் பார்க்கலாம்]\nகடல்வழிப் போக்குவரத்துத் துறையை காங்கிரசே வைத்துக் கொள்ள முடிவு செய்திருப்பதிலிருந்து ஒரு விஷயம் நன்றாகத் தெரிகிறது. சேது சமுத்திரத் திட்டத்தை கிடப்பில் போடுகிற முயற்சி ஆரம்பமாகிவிட்டது. பாரதிய ஜனதாவுக்கும் காங்கிரசுக்கும் எந்த வேறுபாடுமில்லை என்பதை இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம். இது இந்துத்துவ அமைப்புகளை சாந்தப்படுத்தும் முயற்சியாகவே தெரிகிறது.\nபுள்ளியியல் துறையைக் கொடுத்த போது ஜி.கே. வாசன் என்ன செய்தார் என்று தெரியவில்லை. அந்தத் துறையைக் கையில் வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும் என்று அவருக்கே தெரிந்திருக்குமோ தெரியாதோ, யானறியேன். மீண்டும் சேது சமுத்திரத் திட்டத்திற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டால் இவர் டி.ஆர். பாலு அளவுக்கு துணிச்சலாகப் பேசுவாரா என்பதும் சந்தேகமே.\nஅவர் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவியேற்று டெல்லியிலிருந்து சொந்த ஊருக்கு வந்திருந்த போதுதான் இத்தனை கூத்துக்களும் அரங்கேறியது. பூர்வீக வீடு கபிஸ்தலத்தில் இருந்தாலும் குடந்தை நகரில் அவருக்கு ஒரு கெஸ்ட் ஹவுசும் இருக்கிறது. அந்த வீட்டிற்கு எதிரில்தான் காங்கிரஸ் காரர்கள் கைங்கரியத்தில் இந்த ஃப்ளெக்ஸ் போர்டு எழுந்து நிற்கிறது. இதல்லாமல் குடந்தையிலிருந்து தஞ்சாவூர் செல்லும் சாலை நெடுகிலும் இவரை வாழ்த்திப் பல்வேறு சுவரொட்டிகள். மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்ட மணிசங்கர ஐயருக்கு எதிராக தமிழமைப்புகளால் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளும் காணக் கிடைத்தது. ஓடுகிற பேருந்திலிருந்து அவற்றைப் படமெடுக்க முடியவில்லை.\nமந்திரியாகப் பொறுப்பேற்று கோப்புகளைக் கூடப் பார்க்கவில்லை, அதற்குள் “சேது சமுத்திர நாயகனே”, “கப்பலோட்டிய தமிழனே” என்றெல்லாம் சுவரொட்டிகள் முளைக்கத் தொடங்கியிருக்கிறது. இவரது மாநிலங்களவைப் பதவி முடிய இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகள் மட்டுமே உள்ளது. கொடுத்த அசைன்மெண்ட்டை சரியாக முடித்துவிடுவாரோ என்பதுதான் நமக்கிருக்கிற பயமெல்லாம்.\nதேர இழுத்துத் தெருவுல உட்டுட்டாங்களே….\n8:42 பிப இல் ஜூன் 7, 2009 | அரசியல், கடிதங்கள், பகுக்கப்படாதது, விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 8 பின்னூட்டங்கள்\nகுறிச்சொற்கள்: கேள்விகள், தொடர், பதில்கள், லதானந்த்\n1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா\nவிஜய் என்பது பெற்றோர் இட்ட பெயர். பள்ளியில் விஜய்கோபால். தகப்பன் மீது��்ள மரியாதையின் பேரில் எனக்கு நானே வைத்த பெயர் விஜய்கோபால்சாமி. இந்தப் பெயரை விரும்பி ஏற்பதை என் தகப்பனுக்குச் செய்யும் மரியாதையாகவே கருதுகிறேன்.\n2. கடைசியாக அழுதது எப்பொழுது\nமுதல் முறையாக என் மகளைக் கைகளில் ஏந்திக் கொண்டபோது. முன்னோர்களை நினைவுபடுத்தும் முகச்சாயலுடன் கண்களை உருட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள். அனிச்சைச் செயலாகக் கண்களில் நீர் திரண்டுவிட்டது.\n3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா\nயாருடைய கையெழுத்தாக இருந்தாலும் படிக்கிறவர்களுக்கு புரியுமளவு இருந்தால் போதும் என்பது என்னுடைய அளவுகோல். அந்த வகையில் என்னுடைய கையெழுத்து எனக்குப் பிடிக்கும்.\n4. பிடித்த மதிய உணவு என்ன\n5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா\nதங்கையின் திருமண நிச்சய நிகழ்வில் என் நண்பன் அண்ணாமலை உணவருந்திக் கொண்டிருந்தான். சம்பந்தி வீட்டார் சிலருக்கு உணவருந்த உடனே இடம் தேவையாயிருந்தது. சிறிதும் யோசிக்காமல் “அண்ணாமலை, ஏந்திரிடா” என்றேன். சம்பந்தி வீட்டாருக்கு என்னோடு அண்ணாமலையும் உணவு பரிமாறினான். அண்ணாமலையைப் போன்றவர்கள் எனக்கு நண்பர்களாகக் கிடைக்கிறார்கள். எத்தனை பேரிடம் நான் அண்ணாமலையின் நாகரிகத்துடன் நடந்துகொள்வேன் என்றுதான் தெரியவில்லை.\n6. கடலில் குளிக்கப் பிடிக்குமா….அருவியில் குளிக்கப் பிடிக்குமா\nசென்னை, மல்லை, திருச்செந்தூர், நாகை என்று பல ஊர்க் கடல்களில் குளித்தாகிவிட்டது. அருவிக் குளியலுக்கு இன்னும் வேளை வாய்க்கவில்லை. ஒரு முறை குளித்துப் பார்த்துவிட்டால் பதில் சொல்லிவிடலாம்.\n7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்\nசோர்வாக இருக்கிறாரா உற்சாகமாக இருக்கிறாரா என்று கவனிப்பேன். சோர்வாக இருந்தால் தேநீரிலிருந்து சாப்பாடு வரை உபசரிப்பு வேறுபடும்.\n8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன\nபிடித்தது “கிட்டாதாயின் வெட்டென மறப்பது”. பிடிக்காது “சிலவற்றை மறக்க முடியாமல் தவிப்பது”.\n9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது\nபிடித்தது “என் எழுத்துக்களை ஆராய்ந்து கேள்வி கேட்காதது”. பிடிக்காதது “ராத்திரி ரெண்டு மணியாகுதுல்ல. இன்னும் என்ன கம்ப்யூட்டர நோண்டிக்கிட்டு”. [வீட்டுக்கு வருவது ஒன்றேகால் மணிக்கு]\n10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்\nஅடுத்த ஆறு மாதங்களுக்கு மணைவியும் குழந்தையும் ஊரில் இருப்பார்கள் (நான் ஹைதராபாதில்). அதை எண்ணும் போது கொஞ்சம் வருத்தம்தான்.\n11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்\nவெள்ளை நிற பனியன். சிறிதும் பெரிதுமாகக் கட்டம் போட்ட லுங்கி.\n12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க\nஜெமினி தொலைக்காட்சியில் “நீ மனசு நாக்கு தெலுசு” உன் மனதை நானறிவேன் என்பது நேரடிப் பொருள். [இதே படம் தமிழில் “எனக்கு இருபது உனக்குப் பதினெட்டு” என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டது. விவேக் வருகிற காட்சிகள் மட்டும் தமிழ்ப் படத்துக்காக ஒளிப்பதிவு செய்யப்பட்டது].\n13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை\nமர வண்ணத்தில் டெக்ஸ்சருடன் (texture) கூடிய பேணாவாக…\nஏலக்காய் மணக்கும் தேநீர் வாசம்.\n15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன\nசேவியர்: ஐயா, இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் ஒரு கடிதம் வரைக என்றால் அதையும் கவிதை நடையிலேயே எழுதக் கூடியவர். சிறப்பு என்னவென்றால் அதுவும் அம்சமாக ரசிக்கும்படியாக இருந்துவிடும். நீரை விடுத்து பாலை மட்டுமே எடுத்துக் கொள்ளும் அன்னப் பறவை. சமகாலத்தைய சமய இலக்கியங்களில் இவருடைய பங்களிப்பைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். இரண்டாம் கிருஷ்னப் பிள்ளை என்றே கூறலாம். இவரை அழைக்கக் காரணம் இந்தக் கேள்விகளில் ஒருசிலவற்றுக்கு நல்ல கவிதைகளே பதில்களாகக் கிடைக்கலாம்.\nஇந்தத் தொடரை எழுத பலரும் பலரையும் அழைத்திருக்கிறார்கள். யார் யார் இத்தொடரை எழுதினார்கள் என்று தெரியவில்லை. சேவியர் இதுவரை இத்தொடரை எழுதவில்லை என்று உறுதி செய்துகொண்டு இந்த அழைப்பை விடுக்கிறேன். நான் அழைக்க விரும்பும் இன்னொரு பதிவர் தம்பி விக்னேஸ்வரன். விக்னேஸ்வரன் இதுவரை எழுதியிராவிட்டால் இந்த அழைப்பை ஏற்று எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன்.\n16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு\n“பண்டிதன் கடிதம்” என்ற பெயரில் தமிழ்ப் பாடலாசிரியர்களுக்கு இவர் எழுதிய பகிரங்கக் கடிதம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. இதல்லாமல் வலைப்பதிவர்களுக்கு இவர் கூறுகிற வழிகாட்டுதல் தனிப்பட்ட முறை���ில் நான் இன்றளவும் பின்பற்றி வருவது. அவற்றையும் இங்கே தருகிறேன்.\nஅ. தமிழைப் பிழையில்லாமல் எழுதப் பழகுங்கள்.\nஆ. உங்கள் வட்டார வழக்கில் எழுதுங்கள்.\nஇ. குடும்பத்துக்கும் பார்க்கிற வேலை/தொழிலுக்கும் இடைஞ்சல் இல்லாதபடி எழுதுங்கள்.\nஈ. அலுவலகக் கணிப்பொறியைச் சொந்த உபயோகங்களுக்குப் பயன்படுத்தாதீர்கள்.\nஉ. உங்கள் நாட்குறிப்புகள் (பதிவுகள்) மற்றவர்களுக்கும் பிடித்திருந்தே தீரும் என ஒருபோதும் எண்ணாதீர்கள்.\nஊ. உங்கள் பங்களிப்பு உங்கள் குடும்பத்துக்குத்தான் முக்கியம் – பதிவுலகத்துக்கு அல்ல என்பதை உணருங்கள்.\nஎ. நீங்கள் பதிவெழுதுவதால் எதையும் சாதித்துவிட முடியும் என்றோ நீங்கள் பதிவெழுதாவிடில் உலகமே ஸ்தம்பித்துவிடும் எனவோ ஒருபோதும் நினைக்காதீர்கள்.\nஆம், கடந்த பதினெட்டு வருடங்களாக.\n19. எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்\nவிரும்பிப் பார்ப்பதில்லை, மற்றபடி நண்பர்களோ, தம்பி தங்கையரோ அழைத்தால் எத்தகைய அடாசு படத்தையும் பார்ப்பேன்.\n20. கடைசியாகப் பார்த்த படம்\n20. பிடித்த பருவ காலம் எது\nகார்காலம், பிரிந்திருக்கும் உயிரையெல்லாம் இணைத்து வைக்கும் கார்காலம்\n22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க\nநான் அடிமையில்லை எனக்கடிமை யாருமில்லை – வே. மதிமாறன்\n23. உங்கள் டெஸ்க்டாப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு முறை மாற்றுவீர்கள்\nஇரு காதல் குழந்தைகளின் படம். மாற்றுவதாக உத்தேசமில்லை.\nபிடித்தது குதிரை கணைக்கும் ஒலி. பிடிக்காதது வீடு அதிர ஒலிக்கவிடுகிற எந்த இசையாக இருந்தாலும்.\n25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்சத் தொலைவு\nவீட்டை விட்டு அதிக தொலைவு சென்றது இருக்கட்டும், என்னுடைய ஒரு வீட்டுக்கும் இன்னொரு வீட்டுக்குமே தூரம் அதிகம். அய்யய்யோ, தவறாக நினைக்காதீர்கள். மனைவியோடு நான் இருக்கிற ஹைதராபாத் விட்டுக்கும், அப்பா அம்மா இருக்கிற தஞ்சாவூர் வீட்டுக்குமே ஆயிரம் கிலோமீட்டருக்கு மேல் தூரம். அதைச் சொன்னேன்.\n26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா\nசிரித்த முகமாக இருந்தபடியே எதிரிலிருப்பவருக்குக் கொலை வெறி ஏற்றுவது. சமீபத்தில் மாட்டியவர் ஒரு டிராபிக் கான்ஸ்டெபிள்.\n27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்\n“நீ நல்லா இருக்கனும்னுதான் இதையெல்லாம் சொல்றேன்” என்று தெரிந்தே அட���த்தவர்களை நோகடிப்பதை.\n28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்\nபழிவாங்கும் குணம். நண்பர்களை விட உறவினர்களை அதிகம் பதம் பார்த்திருக்கிறது.\n29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்\nமனித நடமாட்டம் குறைவாக இருக்கிற கடற்கரைகள். குறிப்பாக சென்னையில் திருவான்மியூர் மற்றும் சாந்தோம் தேவாலயம் பின்புறமுள்ள கடற்கரைப் பகுதிகள்.\n30. எப்படி இருக்கணும்னு ஆசை\n31. கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம்\nசொல்ல வெக்கமா இருக்கு. இருந்தாலும் சொல்றேன். முகச் சவரம். இப்பக் கூட ரத்தக் காயம் இல்லாம சரியா மழிக்கத் தெரியல. மனைவியின் கேலிக்குப் பயந்தே பரம ரகசியமாக முகச் சவரம் செய்து வருகிறேன்.\n32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க\nஎவ்விதக் குற்ற உணர்ச்சியும் ஏற்படாத வகையில் வாழ்வதே வாழ்க்கை.\nநன்றி: லதானந்த் மாம்ஸ் தனிப் பதிவு போட்டு அழைத்தமைக்கு.\n11:30 பிப இல் மே 28, 2009 | அங்கதம், அரசியல், ஈழம் இல் பதிவிடப்பட்டது | 13 பின்னூட்டங்கள்\nகுறிச்சொற்கள்: எல்லாளன், சிங்களர், தமிழர், துட்டகேமுனு, ராஜபக்‌ஷே\n[துட்டகேமுனு என்பது ஒரு சிங்கள மன்னனின் பெயர். சரியான உச்சரிப்பு தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொன்னால் தெரிந்துகொள்ள வசதியாயிருக்கும்.]\nகவிக்கோ அப்துல் ரகுமான் ஆனந்த விகடனில் எழுதிய ஈழம் குறித்த தொடர் ஒன்றில் வழியாக இந்த ஆளுமை எனக்கு அறிமுகமானது. சிங்கள இதிகாசமான மஹாவம்சத்தின் நாயகன். ஒரு நாள் தனது மஞ்சத்தில் உடலைக் குறுக்கிக் கொண்டு படுத்திருக்கிறான். “கொஞ்சம் வசதியாகத்தான் படுத்துக் கொள்ளேன்” என்கிறாள் அவனது அன்னை விகாரமகாதேவி (விகார என்பது புத்த விகாரையைக் குறிக்கும் சொல் என்றே கருதுகிறேன்). மகன் பதில் சொல்கிறான் “தென்புறத்தில் கடலும், வட புறத்தில் சைவமும் தமிழும் நெரிக்கும் போது உடலைக் குறுக்கிக் கொண்டு இப்படித்தான் படுக்க முடியும்” என்கிறான்.\nமேலே சொல்லப்பட்ட உரையாடல்தான் மஹாவம்ச நாயகனின் அறிமுகம். இந்தியாவில் குண்டு வெடிப்பில் செத்தவனெல்லாம் அடுத்த தலைமுறையின் பாடப் புத்தகத்தில் இடம்பெறுகிறனல்லவா, அதே போல தமிழர்களை எதிர்த்தவன் என்ற காரணத்தால் நமது கதையின் நாயகன் சிங்கள காப்பியத்துக்கே நாயகனாகிறான். மொத்த மகாவம்சமும் தனி ஒருவரால் எழுதப்பட்டது என்று சொல்லப்பட்டாலும், ஒவ்வொரு காலக் கட்டத்திலு��் வாழ்ந்தவர்கள் நாயகனின் மேன்மையை உலகிற்கு எடுத்துச் சொல்ல தத்தமது கற்பனையையும் கதையில் நுழைத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆக துட்டகேமுனுவின் நாயக பிம்பம் என்பது மற்றவர்கள் ஊதி ஊதிப் பெரிதாக்கிய “கைப்புள்ளையின் வீரம்” போன்றதுதான் என்றும் அவதானிக்க நேர்கிறது.\nகதையின் நாயகன் செய்த உச்சபட்ச சாதனையாக இன்றளவும் சொல்லப்படுவது “எல்லாளன்” என்ற தமிழ் மன்னனைப் போரிட்டு வென்றதுதான். அதுவும் கூட படையுடன் படை பொருதிய யுத்தமல்ல. பாட்டன் வயதுள்ள எல்லாளனை துட்டகேமுனு “ஒண்டிக்கு ஒண்டி வற்றியா” என்று அழைக்க, அவரும் ஒப்புக்கொண்டு மோதினார். எதிர்பார்த்த மாதிரியே எல்லாளன் தோற்றுப் போனார். கள்ளியிலும் பாலிருப்பதைப் போன்று துட்டகேமுனுவின் மனதிலும் கொஞ்சம் ஈரம் இருந்தது. “முதுகு வலிக்கு இப்போதான் ஆப்ரேஷன் பண்ணேன். என்னால சண்டையெல்லாம் போட முடியாது” என்று சாக்குப் போக்கு சொல்லாமல் தன்னோடு மோதி உயிர் துறந்த எல்லாளனுக்கு மரியாதை செய்ய எண்ணி, அவரை அடக்கம் செய்த இடத்தை அனைவரும் வழிபாட்டுக்குரிய இடமாகக் கருத வேண்டும் என்று கட்டளையிடுகிறான். அநுராதபுரத்திலுள்ள அந்த இடம் இன்றளவும் சிங்களர்களின் வழிபாட்டுக்குரிய ஸ்தலமாக இருந்து வருகிறது. அறியாமையினால் சிங்களர்கள் அதை எல்லாளனின் சமாதியாகக் கருதாமல் துட்டகேமுனுவின் சமாதி என்று நினைத்து மரியாதை செலுத்தி வருகின்றனர். எது எப்படியோ, தமிழனாக இருந்தாலும் எல்லாளனின் நேர்மையை மதித்துள்ளான் துட்டகேமுனு.\nஇவ்வாறான கதைகளால் மேலும் மேலும் ஊதிப் பெரிதாக்கப்பட்டு துட்டகேமுனுவுக்குப் பௌத்தக் காவலன் என்ற பிம்பமும் வந்து சேர்கிறது. இந்த பௌத்தக் காவலன் பிம்பத்தின் விளைவாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் துட்டகேமுனுவின் பெயர் பாடசாலைகளுக்குச் சூட்டப்படுகிறது. துட்டகேமுனுவின் பெயரால் “கேமுனு வாட்ச் (Kemunu Watch) என்ற படைப் பிரிவு சிங்கள ராணுவத்தில் இயங்கி வருகிறது. கடந்த ஆகஸ்ட்டில் சிங்கள பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் “பௌத்தத்தைக் காக்க அதிபர் ராஜபக்‌ஷே துட்டகேமுனு வழியில் போராட வேண்டும்” என்று அறிவுறுத்துகிறார். துட்டகேமுனு துதிபாடல் இத்துடன் நிற்க.\nபுலிகளின் வீழ்ச்சி தற்போது ராஜபக்‌ஷேவுக்கு இரண்டாம் துட்டகேமுனு என்ற பிம்பத்தைக��� கொடுத்துள்ளது. “உட்டாலக்கடி செவத்ததோலுடா உத்துபாத்தா உள்ளே தெரியும் நாயுடுஹாலுடா” என்று பாட்டெழுதியவரை செருப்பாலடிக்க வேண்டும் என்று எல்லாருக்கும் தோண்றினாலும், “உன் கண்வீர்யம் தாங்கமல், சம்சார்யம் வாங்காமல் காம்பு வீங்குதே” என்று எழுதியவன் முன்னவரை நல்லவனாக்கிவிடுகிறனல்வா. இதையே துட்டகேமுனு ராஜபக்‌ஷே சம்பவத்தில் பொருத்துங்கள்.\nஇன்னுமொரு இருநூறு ஆண்டுகள் சென்று இரு சிங்களர்கள் இப்படிப் பேசினாலும் பேசிக் கொள்ளலாம் (சிங்களத்தில்). முதலாமவன்: “துட்டகேமுனு என்று ஒரு மகாராஜா இருந்தார் தெரியுமா தமிழர்களை என்னமாய் ஒடுக்கினார்.” இரண்டாமவன்: “மடையா, ராஜபக்‌ஷே என்று ஒரு அதிபர் இருந்தார், அவரது கால் தூசுக்குப் பொற மாட்டான் இந்த துட்டகேமுனு.”\nஆம் நண்பர்களே, ராஜபக்‌ஷேவை இரண்டாம் துட்டகேமுனு என்று அழைப்பதை இன்றுடனாவது நிறுத்துங்கள். வேண்டுமானால் துட்டகேமுனுவை இரண்டாம் ராஜபக்‌ஷே என்று அழைத்துக் கொள்ளுங்கள். மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன், “துட்டகேமுனு நல்லவன்”. எங்கே, என்னோடு சேர்ந்து எல்லோரும் குரலெழுப்புங்கள்… “வாழ்க துட்டகேமுனு…”\nகொலை வெறிக் கவிதைகள் 1754 – 4\n2:23 முப இல் மே 27, 2009 | கவிதை, கவிதையைப் போல் இல் பதிவிடப்பட்டது | 9 பின்னூட்டங்கள்\nகுறிச்சொற்கள்: ஆட்டோகிராப், ஒரண்டை இழுத்தல், கவிதை, ஜனவரி 10, பிரிவு, பொன்னியின் செல்வன், வழியனுப்பல்\nஆங்கிலத்தில் எழுதுவதற்கு மன்னிக்கவும். தமிழில் எனக்கிருக்கும் அறியாமையை உங்களிடம் காட்சிப்படுத்த எனக்கு விருப்பமில்லை. “பொன்னியின் செல்வனுக்கு” நன்றி. ஐந்தாம் பாகத்தை வேறு எங்கேயாவது தேடிப் படித்துக் கொள்கிறேன். தமிழ் மீதான எனது ஈடுபாட்டை ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி.\nஉங்கள் கனவுகள் மெய்ப்பட வேண்டும். அனைத்தும் சிறப்பாக அமைந்து, அனைவரிலும் சிறப்பானவராக வாழ வாழ்த்துகிறேன்.\nXXXXX (நெஜப் பேர போட நான் என்ன மடையனா)\nமேலே இருப்பது, என்னுடன் வேலை பார்த்த ஒரு தோழர் (பால் வேறுபாட்டை வலிந்து மறைக்கும் முயற்சி) ராஜினாமா செய்த பிறகு கடைசி நாளில் எனக்கு எழுதித் தந்த பிரிவு மடல் (ஆட்டோகிராப்). கீழே இருக்கும் கவிதை (கோவப் படாதீங்க, வேணும்னா கவித மாதிரீன்னு வச்சுக்குங்க) இதனோடு தொடர்புடையதே.\n[இந்தக் கவிதையைப் படித்து என்னை அடிக்க வேண்டும் என்று கொலைவெ���ியோடு தேடுகிறவர்கள் என்னை அடிப்பதற்குப் பதில் நான் கைகாட்டுகிற நபரை அடிக்கத் தயாரா ஆம் எனில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் சுட்டியைச் சொடுக்கி அவரது வலைப்பூவுக்குச் செல்லுங்கள். வயது அறுபதானாலும் தன் வயதில் நான்கில் ஒரு பங்கே உடைய கதாநாயகியுடன் டூயட் பாடுகிற நடிகரைப் போல, பள்ளியில் படிக்கும் மகள் இருக்கும் போதும் கவிதைகளை எழுதிக் குவிக்கிற இவரால் உந்தப்பட்டுதான் நான் இப்படி எழுத நேர்ந்தது. மாமனாருக்குக் கடிதம் எழுதும்போது கூட கவிதை கவிதையாக எழுதுவார் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.\nஇந்தக் கவிதையை எழுதும்போது எழுத்துக்களை அடித்ததை விடவும் “எண்ட்டர்” விசையை அடித்தது தான் அதிகம். நீட்டி எழுதிட்டா பேராகிராப், ஒரே வரியை நான்கு அல்லது ஐந்தாகப் பிரித்துப் போட்டால் கவிதை என்ற அவதானத்துக்கு வந்ததற்கும் இவர் தான் காரணம். இதற்கும் சேர்த்து நன்கு கவனிக்கவும்.]\nஅவரது தள முகவரி. பின்னூட்டத்தப் போட்டுட்டுப் போனா போதும்.\nஉங்கள் கவனத்துக்கு: நகைச்சுவை, அல்லது கற்பனை போன்ற குறிச்சொற்கள் கொடுக்கப் படவில்லை. வெகு சமீபத்தில் கொலை வெறிக் கவுஜைகள் எதுவும் எழுதாததாலும், யாரையும் ஒரண்டை இழுக்காததாலும் இப்பதிவை நீங்கள் அன்புடன் அல்லது வெறுப்புடன் படித்தே ஆகவேண்டும்.\nகொலைவெறிக் கவிதைகளின் முந்தைய பாகங்கள்: [பாகம் 1] | [பாகம் 2] | [பாகம்3]\n8:25 பிப இல் மே 24, 2009 | அரசியல் இல் பதிவிடப்பட்டது | 4 பின்னூட்டங்கள்\nகுறிச்சொற்கள்: அல்ஜெசீரா, இரங்கற் குறிப்பு, பிரபாகரன், புலிகள்\nஅல்ஜெசீராவின் தளத்தில் வெளிவந்துள்ள இந்த செய்திகளைக் குறித்து கடந்த பதிவில் பின்னூட்டமிட்ட அன்பர் ஒருவர் தெரிவித்திருந்தார்.\nநக்கீரன் vs. பதிவர்கள் – அட்டைப்பட சர்ச்சை\n6:53 பிப இல் மே 24, 2009 | அரசியல், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 15 பின்னூட்டங்கள்\nபதிவுலகின் மந்தை மனப்பான்மை தேர்தல் முடிவுகளைப் போலவே பிரபாகரன் கொல்லப்பட்டதாக வந்த பரப்புரையினாலும் அம்பலமாகியிருக்கிறது. இன்று என்ன பதிவு போடலாம் என்று தமிழ்மண முகப்பைப் பார்த்துத்தான் முடிவு செய்கிறார்களோ என்று அஞ்ச வேண்டியிருக்கிறது.\nபிரபாகரன் சடலத்தைக் காட்டுகிற தொலைக்காட்சி செய்தியை அவரே பார்த்து சிரிப்பது போன்ற அட்டைப் படம்தான் தற்போது பதிவர்களால் சர்ச்சைக்��ு உள்ளாகியிருக்கிறது. என்னைக் கேட்டால் இதில் நக்கீரனின் தவறு என்று சொல்ல எதுவுமில்லை. தமிழகத்தின் ஏனைய புலனாய்வுப் பத்திரிகைகள் பலவற்றிலும் கருணாநிதியோ அல்லது ஜெயலலிதாவோ போஸ் கொடுத்து சிரித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் நக்கீரன் பத்திரிகை உள்ளிருக்கக் கூடிய கட்டுரைக்குப் பொருத்தமான கருத்துப் படத்தையே அட்டைப் படமாக வெளியிட்டு வரும்.\nஉதாரனமாக 2004 நாடாளுமன்றத் தேர்தலின் போது ஜெயலலிதா ஹிட்லர் மீசையுடன் இருப்பது போன்ற அட்டைப் படமும், கருணாநிதி புலிகேசி உடையில் வில்லில் அம்பு பொருத்தி நிற்பது போலவும் அட்டைப் படங்கள் வந்திருந்தன. வெகு சமீபத்தில் ராஜபக்‌ஷே மண்டை ஓட்டு மாலையுடன் போஸ் கொடுப்பது போன்ற படமும் நக்கீரனில் அட்டைப் படமாக வந்திருக்கிறது. பகுத்தறிந்து சிந்திப்பவர்கள் அறிவார்கள், ஜெயலலிதா மீசை ஒட்டிக் கொண்டும், கருணாநிதி புலிகேசி உடையிலும், ராஜபக்‌ஷே மண்டை ஓட்டு மாலை அணிந்தும் போஸ்கொடுத்து அதை நக்கீரன் புகைப்படமாக எடுத்து வெளியிடவில்லை என்று.\nஇம்முறையும் அதே போன்று பிரபாகரன், அன்றன் பாலசிங்கத்துடன் உரையாடுகிற படத்தில் சில மாற்றங்களைச் செய்து அட்டைப் படமாக வெளியிட்டது. உணர்ச்சிவசப்பட்ட நிலையிலிருந்த பதிவர்கள் சிலர் இதை உண்மை என்று நம்பி பதிவு போட்டனர். இதில் நக்கீரன் செய்த பொறுக்கித்தனம் என்னவென்று எனக்குத் விளங்கவில்லை. மக்களின் உணர்ச்சியைக் காசாக்குகிறது நக்கீரன் என்று குற்றம் சாட்டுகின்றனர். கடந்த ஐந்து மாதங்களுக்குள் தமிழில் வரும் பெரும்பாலான சஞ்சிகைகளிலும் இலங்கை அல்லது பிரபாகரன் அல்லது புலிகள் குறித்த ஏதாவது ஒரு தொடர் வெளியாகி வருகிறது. இலங்கை என்ற தீவு கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் கடலுக்குள்ளிருந்து முளைத்துவிடவில்லை, பிரபாகரனும் புலிகளும் இலங்கை அரசை எதிர்த்து முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி வருகின்றனர். இதற்கு முன்பு இதன் தொடர்பில் தொடர் எழுதாத சஞ்சிகைகள் இப்போது எழுதிவருவது மக்களின் உணர்ச்சிகளைக் காசாக்குகிற கயமை அல்லவா\nதமிழ்ப் புலனாய்வு ஏடுகளில் ஈழத் தமிழர் பிரச்சனை தொடர்பில் நக்கீரன் தொடர்ந்து துணிச்சலுடன் எழுதி வருகிறது. அந்த வகையில் நக்கீரனோடு ஒப்பிட்டால் விலை போன அல்லது இருட்டடிப்பு செய்கிற பத்திரிகைகளின் செயல்களில்தான் ஊடகப் பொறுக்கித்தனம் அப்பட்டமாகத் தெரிகிறது.\nஎன்னமோ போடா மாதவா – 16/05/2009\n2:45 முப இல் மே 16, 2009 | அங்கதம், படங்கள், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 3 பின்னூட்டங்கள்\nகுறிச்சொற்கள்: அரசியல்வாதி, அலுவலகம், ஓட்டு, குறுஞ்செய்திகள், கோதானம், சுய இன்பம், செல், ஜோசியம், தெலுங்கு, நாடி, பரிகாரம், மாணவர்கள்\nசொல்லுங்க எசமான், நான் செல்போன் திருடனா\nகடந்த வாரம் வேலையில் மும்முரமாக மூழ்கியிருந்த நேரத்தில் நண்பன் ஒருவனுக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. அழைத்த பெண்மணி தெலுங்கில் பேசியதால் நண்பண் என்னிடம் தொலைபேசியைக் கொடுத்துப் பேசச் சொன்னான். உரையாடல் மொத்தமும் தெலுங்கில், உங்கள் வசதிக்காக தமிழில் பெயர்த்திருக்கிறேன். எதிர்முணை அம்மணி “புருஷோத்தமன் இருக்காரா” என்றார். “இல்லைம்மா, என் பேரு குமார்” என்றேன் (நண்பனின் தொலைபேசி என்பதால் அவன் பேசுவது போலவே பேசினேன்). “பொய் சொல்லாதீங்க, நீங்க புருஷோத்தமன் தானே” என்று மறுபடியும் கேட்டாள் எ.மு. அம்மணி. கொஞ்சம் சுதாரித்து, “உனக்கு என்ன நம்பர்மா வேணும்” என்றேன். அப்போதும் “இந்த நம்பர் தான், நான் சரியாத்தான் போட்டேன்” என்றார். “இல்லையம்மா, நான் புருஷோத்தம் கெடையாது போன வை” என்று சொல்லித் தொடர்பைத் துண்டித்தேன்.\nஇரண்டே நிமிடத்தில் அதே எண்ணிலிருந்து மீண்டும் அழைப்பு. குமார் இம்முறையும் என்னிடமே கொடுத்தான். பொத்தானை அழுத்திக் காதில் வைத்தால் “புருஷோத்தமன் சார், வெளையாடுறீங்க தானே” என்று அதே அம்மணி. “இல்லையம்மா, நீ தப்பான நம்பர் போட்டு பேசிக்கிட்டிருக்கே, போன வை” என்று சொல்லித் தொடர்பைத் துண்டித்தேன். போனைக் குமாரிடம் கொடுக்குமுன்பே மறுபடியும் அதே எண்ணிலிருந்து இன்னொரு அழைப்பு. “நம்பர் புருஷோத்தமனோடது தான், ஆனா அவரு போன நீங்க ஏன் வைச்சிருக்கீங்க” என்று போட்டாளே ஒரு போடு, உஷ்ணம் தலைகேறி “நோரு முயி (வாய மூடு). நேனு புருஷோத்தமன் காது, காது, காது…. ரெண்டு சாரி செப்பேனுகா… கட் ச்செய்…” என்று நான் கத்திய கத்தலில் சுற்றியிருந்த பத்துப் பதினைந்து பேரும் தங்கள் அலுவல் மறந்து சிரித்தனர். அதிலொருவர், “நம்பரக் குடு நயனா, வீட்ல தனியாதான் இருக்கேன்” என்றதும் மீண்டும் ஒருமுறை வெடிச் சிரிப்பு.\nஅவளாவது என்னை “செல்” திருடனாக்கினாள், இன்னொருவர் என்னை தரகனாகவே ஆக்க நினைத்துவிட்டார். சொல்லுங்க எசமான், நான் “செல் திருடனா”\nநண்பர்களே, இது அந்தப் படத்தைக் குறித்த விஷயமல்ல. ஆந்திரத் தேர்தல் முடியும் வரை நான் அனுபவித்த கொடுமை. ஒவ்வொரு நாளும் ஆந்திராவின் முக்கியத் தலைவர்களிடமிருந்து என் தொலைபேசிக்கு ஓட்டுக் கேட்டுக் குறுஞ்செய்திகள் வந்து கொண்டிருந்தது (என்னைப் போல நெறைய பேருக்கு அனுப்புனாங்கன்னு தனியா வேற சொல்லனுமா…). “வேலையிழந்த இளைஞர்களே, (அடப் பாவி, என்ன இன்னும் வேலைய உட்டுத் தூக்கலடா) உங்கள் வேலைக்கு உத்திரவாதம் தரும் ஆட்சியை அமைக்க எனக்கு வாக்களியுங்கள் – உங்கள் சந்திரபாபு”, “வளாமான ஆந்திராவை உருவாக்க காங்கிரஸ் இயக்கத்துக்கு வாக்களியுங்கள் – உங்கள் ஒய்.எஸ்.ஆர்.”, “நான் விபத்திலிருந்து குணமாகி வர உங்கள் அனைவருடைய அன்பும் பிரார்த்தனைகளுமே காரணம். மிக்க நன்றி. – உங்கள் ஜூனியர் என்.டி.ஆர்”, தேர்தல் முடியும் வரை இவ்வாறாக நாளொன்றுக்கு நான்கைந்து குறுஞ்செய்திகள் வந்த வன்னமிருந்தன. இன்னைக்கு முடிவுகள் வெளியான பிறகு ஜெயிச்ச கட்சிக்காரனுங்க நன்றி சொல்லி வேற சாகடிப்பானுங்களே (சொல்லுவானுங்க), நான் என்னாத்த செய்வேன்…. தமிழ்நாட்டு சொந்தங்களே, உங்களுக்கு இது மாதிரி எதுவும் வரலியா), நான் என்னாத்த செய்வேன்…. தமிழ்நாட்டு சொந்தங்களே, உங்களுக்கு இது மாதிரி எதுவும் வரலியா ஈரோட்டுத் தாத்தா அப்பவே சொன்னாரு “ஓட்டுன்னா எத வேணாலும் தருவான். பொண்டாட்டியத் தவிற” அப்படீன்னு. எனக்கென்ன வருத்தம்னா அவரு சொன்னத இவனுங்க பொய்யாக்கிருவானுங்களோன்னு தான். அட, திருந்திட்டாப் பரவாயில்லீங்க, பொண்டாட்டியையும் குடுத்துட்டானுங்கன்னா ஈரோட்டுத் தாத்தா அப்பவே சொன்னாரு “ஓட்டுன்னா எத வேணாலும் தருவான். பொண்டாட்டியத் தவிற” அப்படீன்னு. எனக்கென்ன வருத்தம்னா அவரு சொன்னத இவனுங்க பொய்யாக்கிருவானுங்களோன்னு தான். அட, திருந்திட்டாப் பரவாயில்லீங்க, பொண்டாட்டியையும் குடுத்துட்டானுங்கன்னா\nஅரசியல்வாதிகளைப் போலவே ரிசல்ட்டுக்குக் காத்திருந்த இன்னொரு கூட்டம் மாணவர் கூட்டம். இவுங்க பதட்டம் ரெண்டு நாளைக்கு முன்னயே தணிஞ்சிருச்சு. முதலிடத்தில் மூன்று மாணவர்கள், ஒரு மாணவி. கேட்கவே மகிழ்ச்சியாயிருக்கிறது. தெனமும் ஒரு கிழம் (இதுக்கு மரியாத வேறயா) ராஜ் டிவில “சுய இன்பத��தால வீணாப் போகாதீங்கடா. தமிழ்நாட்ல ஒரு மாணவன் கூட ஏன் மொதலிடம் வரமுடியல எல்லாரும் கைப்பழக்கத்தால வீணாப் போறானுங்க” என்று தினந்தோறும் ஒப்பாரி வைக்கும். என்னமோ தமிழ்நாட்டுல அத்தன பயலும் இருபத்திநாலு மணி நேரமும் கைல புடிச்சிக்கிட்டு அலையிற மாதிரி ஒரு பில்டப் குடுத்துக்கிட்டிருந்துச்சு. ஒருத்தனுக்கு மூணு பேரு மொதலிடத்துக்கு வந்திருக்காங்க. சேலம் வரைக்கும் போய் அது மூஞ்சில யாராவது கரியப் பூசிட்டு வாங்களேன்.\nஇந்த ஜோசியக் காரணுங்க முன்னையெல்லாம் விதவிதமா தோஷத்துக்குப் பரிகாரம் சொல்லுவானுங்க. இப்போ இவனுங்களும் ரொம்ப ஹைடெக்கா மாறிக்கிட்டிருக்கானுங்க. முந்தாநாள் ராத்திரி ரெண்டு மணிக்கு விஜய் டிவியில ஒருத்தன் பரிகாரம் சொல்லிக்கிட்டிருந்தான் “ஆள் காட்டி வெரல்ல மச்சமிருக்கவனுக்கெலாம் அல்ப ஆயுசாம். அதுக்காகத் திருவண்ணாமலை கோயில்ல இருக்க சித்திரகுப்தன் செலைக்கு முன்னால ரெண்டு நோட்டும் ரெண்டு பேணாவும் வாங்கி வைங்கடாங்கறான். விட்டா ஒரு லேப்டாப்ப வாங்கி எனக்கு அனுப்பி வைங்கடான்னு சொன்னாலும் சொல்லுவானுங்க. ஆறு ஏழு மாசத்துக்கு முன்னால என் நண்பன் ஒருத்தன் ஏதோ ஒரு நாடி ஜோதிட வெப்சைட்டப் பாத்துட்டு கைய ஸ்கேனர்ல வச்சு படத்த அந்த நாடிஜோதிட கம்பெனிக்கு அனுப்பி வைச்சான். ரெண்டு நாள் கழிச்சு ஒரு ரிப்ளை வந்திருந்துச்சு “தங்களது நாடியை ஆராய்ந்து பார்த்ததில், நீங்கள் கோதானம் கொடுத்தால் தங்களது தோஷங்கள் விலகி இன்னல்கள் தீரும் என்று தெரிய வந்துள்ளது. மாட்டின் விலையான பன்னிரண்டாயிரத்தை டிடி எடுத்து அனுப்பினால் உங்கள் சார்பில் நாங்களே கோதானம் கொடுத்துவிடுவோம். மாட்டைப் பெற்றுக்கொள்ள நாங்களே ஆட்களை ஏற்பாடு செய்துகொள்வோம்” என்று ரிப்ளையில் கண்டிருந்தது. படித்துப் பார்த்த நண்பன் சத்தமாக “ஓ” போட்டான்… (__த்தா) அடைப்புக் குறிக்குள் கோடிட்ட இடத்தில்.\nதமிழ்மண ஆதரவு வாக்கு | தமிழ்மண எதிர்வாக்கு\nநான் தமிழன் – குமுதத்தின் கயமை\n2:03 பிப இல் ஏப்ரல் 18, 2009 | அரசியல், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 5 பின்னூட்டங்கள்\nகுறிச்சொற்கள்: குமுதம், சாதியம், நான் தமிழன்\nநேற்றைய தினம் “குமுதம் – சாக்கடை நதிகளின் மகாசங்கமம்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை விரைவில் பதிவிடுவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தேன். கட்டுரைக்கு ஆதாரமாகப் பெரிதும் பயன்பட்டவை மதிமாறன் அவர்களின் கட்டுரைகள். ஆகவே வரைவை எழுதி முடித்து தோழர் மதிமாறன் அவர்களின் கருத்தை அறிவதற்காக மின்னஞ்சலில் அனுப்பி வைத்தேன். அவருடைய தளத்திலேயே வெளியிட முடியுமா என்று கேட்கும் எண்ணமும் இருந்தது. ஏற்கெனவே என்னுடைய ஒரு கட்டுரையை அவருடைய தளத்தில் வெளியிட்டிருக்கிறார். ஆகவே தொடர்ந்து இது போல் கோரிக்கை வைப்பது முறையாகாது என்ற காரணத்தால் இது குறித்து அவரிடம் கேட்கவில்லை.\nஇன்று காலை தொலைபேசியில் அழைத்து கட்டுரை சிறப்பாக வந்திருப்பதாகவும், இது பரவலாகப் பலபேரைச் சென்றடைய வேண்டுமென்றும் சொன்னார். தொடர்ந்து இக்கட்டுரையைத் தன்னுடைய தளத்தில் வெளியிடலாமா என்றும் கேட்டார். இருவரின் சிந்தனையும் ஒன்றுபோல் இருந்ததில் மிகவும் மகிழ்ந்தேன்.\nமிகப் பொருத்தமான படத்துடன் கட்டுரையை இன்று காலையே பதிவேற்றமும் செய்திருக்கிறார். [குமுதத்தின் கயமை] இந்தத் தொடர்பைச் சொடுக்கினால் மதிமாறன் அவர்களின் தளத்திலுள்ள கட்டுரைக்குச் செல்லலாம். மீண்டும் ஒருமுறை தோழர் மதிமாறன் அவர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\n9:43 பிப இல் ஏப்ரல் 17, 2009 | படங்கள், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | பின்னூட்டமொன்றை இடுக\n9:07 முப இல் ஏப்ரல் 12, 2009 | அங்கதம், அரசியல், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 4 பின்னூட்டங்கள்\nகுறிச்சொற்கள்: கலைஞர், கையறு நிலை, தேர்தல் முடிவுகள்\nஈழத் தமிழினத்தின் மீதான உண்மையான அக்கறையுடன் () கலைஞரவர்கள் தற்போது பேசி வருகிறார். நம்முடைய கவலையெல்லாம் கலைஞரவர்களைக் குறித்தே சுற்றிவருகிறது. ஈழத்தில் இரண்டு விதமான விளைவுகளே நடக்க வாய்ப்புள்ளது என்று கணித்துள்ளார். ஈழம் அமைவது அல்லது விடுதலைப் புலிகள் வீழ்வது. இரண்டாவது விளைவு, அதாவது விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு பிரபாகரன் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். உள்ளபடியே வரவேற்கத்தக்க விஷயம்.\nகலைஞரைப் பொறுத்த அளவிலே பிரபாகரன் கவலைக்குரிய கட்டத்தில் இருக்கிறார். ஆனால் நமக்கோ பிரபாகரனைவிடவும் கலைஞரே பெரிய கையறு நிலையிலிருப்பதாகத் தோன்றுகிறது. ஈழ விவகாரத்தில் இரண்டே விதமான விளைவுகளை அவதானிக்க முடிந்தவர்களால் கூடத் பாராளுமன்றத் தேர்தல் முடிந்த ப���றகு எத்தனை விதமான விளைவுகள் ஏற்படும் என்று அவதானிக்க முடியாது. இருந்தாலுல் சில விதமான விளைவுகளின் போது அதைத் தொடர்ந்து என்ன நடைபெறலாம் என்று பார்க்கலாம்.\nதேர்தலில் இந்தியா முழுவதும் (தமிழகம் உட்பட) காங்கிரஸ் கூட்டணி பெருவாரியான தொகுதிகளைப் பெறலாம். அவ்வாறாயின் கலைஞரின் நிலைமையில் யாதொரு மாற்றமும் இல்லை. செல்வாக்குள்ள அமைச்சர் பதவிகளைக் கேட்டுப் பெறுவார். இங்கே மீண்டும் “அமைச்சரவையில் காங்கிரசுக்குப் பங்கு” என்ற கோஷம் ஒலிக்கும். உடல்நிலையையும் கருத்தில் கொள்ளாமல் டெல்லிக்கு விமானம் ஏறுவார். சோனியாவைச் சந்தித்துத் திரும்புவார். இங்கே அமைச்சரவையில் பங்கு என்ற கோஷம் ஆறிப் போன பூரியாக அமுங்கிவிடும்.\nஅடுத்தபடியாக காங்கிரசுக்கு இந்தியா முழுவதும் பெருவாரியான இடங்கள் கிடைத்து தமிழகத்தில் திமுக பெருவாரியன இடங்களில் தோற்கலாம். அப்போது ஒன்று அல்லது இரண்டு அமைச்சர்களுடன் கலைஞர் அமைதியாகலாம். அந்த நேரத்தில் 2004ல் நாற்பதையும் வென்று தந்தவன் என்ற பழைய பெருமையெல்லாம் அப்போது வேலைக்காகாது. தமிழகத்திலும் “ஆட்சியில் பங்கு” கோஷம் மீண்டும் தலையெடுக்கும். டெல்லி மேலிடத்திலும் “கொடுதால்தான் என்ன” என்பார்கள். ஐந்து பதவிகள் என்ற பழைய கணக்கையெல்லாம் அப்போது சொல்ல முடியாது. பத்திலிருந்து பதினைந்து அமைச்சர்கள் வரை கொடுத்தே ஆக வேண்டும். அப்போதுதான் 2011 வரை கலைஞரின் நாற்காலியில் நாலு காலும் தரையிலிருக்கும்.\nகாங்கிரஸ் கூட்டணி பெருவாரியான தொகுதிகளைக் கைப்பற்ற முடியாமல் போகலாம். இலவச டிவி, ஒரு ரூபாய் அரிசி உள்ளிட்ட சாதனைகளைச் சொல்லித் தமிழகத்தில் திமுக பெரும்பாலான தொகுதிகளை வென்றிருக்கலாம். இப்போது கலைஞர் முன்பு இரண்டு வாய்ப்புகள். வசதியாக ஆட்சியமைக்கும் கூட்டணியிடம் சரணடையலாம். ஆட்சியமைப்பது பாஜக வாக இருந்தால், உடனடியாகத் தனது ஆதரவைக் கொடுத்துவிடவும் முடியாது. காங்கிரசுக்கு மாற்றாக திமுக வை ஆதரிக்க பிஜெபி யிடம் சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லை. அதனால் 2011 வரை பொறுமையாக இருக்க வேண்டும். டெல்லி ஆட்சிக்கு கலைஞரின் தயவு தேவையில்லை என்பதாலும் மீண்டும் “ஆட்சியில் பங்கு” என்ற கோஷம் ஒலிக்கும். இப்போது திமுக வின் குடுமி மட்டும்தான் காங்கிரஸ் வசம். கொடுத்துதான் ஆகவேண்டும், இன்னும் இரண்டாண்டு ஆட்சி மிச்சமிருக்கிறதே.\nமூண்றாவது அணி ஆட்சியமைக்கலாம். அப்போதும் காங்கிரஸ் தரப்பிலிருந்து “ஆட்சியில் பங்கு” கோஷம் எழுப்பப்படலாம். காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு கொடுக்காவிட்டால் அப்போதும் சிக்கல்தான். அத்துடன் இன்னொரு சிக்கலையும் திமுக சந்திக்க வேண்டும். மூண்றாவது அணியில் செல்வாக்கு மிக்க அதிமுக தமிழகத்தில் ஆட்சியைக் கலைக்க நிர்பந்திக்கலாம். ஆட்சிக் கலைப்புக் கோரிக்கைக்கு மூண்றாவது அணி ஆட்சி செவிசாய்த்தால் அப்போதும் கலைஞருக்கு சிக்கலே. திமுக வின் பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை இந்த நேரத்தில் முக்கியமாகிறது. அதிமுக வை விட அதிகமாக அல்லது சமமான எண்ணிக்கையில் உறுப்பினர்களைக் கொண்டிருந்தால் மூண்றாவது அணிக்கு ஆதரவளித்துவிட்டு பாமக, மதிமுக ஆகிய கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டு மாநில ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளலாம்.\nமேற் சொன்ன விளைவுகள் ஏதொன்று நடந்தாலும் கலைஞருக்குப் பெருத்த சங்கடமே காத்திருக்கிறது. அதுவும் காங்கிரஸ் கட்சியின் வடிவத்தில். ஆகவே கலைஞரின் நலவிரும்பிகளாகிய நாம் காங்கிரஸ் கட்சியிடம் வைக்கும் கோரிக்கையெல்லாம் “தேர்தலுக்குப் பிந்தைய விளைவுகள் எத்தகையதாக இருந்தாலும், கலைஞருக்குத் தேர்தலுக்கு முன்பு கொடுத்த அதே மரியாதையைக் கொடுக்க வேண்டும்” என்பதுதான்.\nதிமுக அபிமானிகளே, பதிவை நன்றாகப் படியுங்கள். ஒரு இடத்தில் கூட கலைஞரைக் கருணாநிதி என்று குறிப்பிடவில்லை.\n[தமிழீஷ்] [தமிழ்மண ஆதரவு] [தமிழ்மண எதிர்ப்பு]\n1. குளோபன்: பிரபாகரனை கெளரவமாக நடத்த வேண்டும் : கருணாநிதி பேச்சுக்கு எனது பின்னூட்டங்கள்\n2. வினவு: கருத்துப்படம்: ஈழத்துக்கு திரு.மு.க தலைமையில் இறுதி ஊர்வலம்\n3. குண்டுமணி: புலிகளும் தமிழீழ விடுதலைப் போராட்டமும் அழிந்துவிட்டதா..\n4. என்வழி: கருணாநிதியின் விஷமத்தனம் – பழ. நெடுமாறன்\nதொடுப்புகளில் உள்ள பதிவுகளின் உள்ளடக்கங்கள் அவற்றை எழுதியவர்களில் சொந்தக் கருத்து.\n11:35 முப இல் ஏப்ரல் 10, 2009 | அங்கதம், அரசியல் இல் பதிவிடப்பட்டது | 4 பின்னூட்டங்கள்\nகுறிச்சொற்கள்: தேர்தல், நான் அரசியல்வாதி, பாடல், பிச்சைப் பாத்திரம்\nகாங்கிரஸ் கட்சி “ஜெய் ஹோ” பாடலை தங்களது பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தி வருகிறது. சளைக்காமல் பா.ஜ.க.வும் தங்களுக்கென்று சொ���்தமாக ஒரு பிரச்சாரப் பாடலை உருவாக்கியுள்ளது. இவர்களில் ஒருவரை பாராளுமன்றத்துக்கு அனுப்பவிருக்கும் மக்களுக்காக எந்த பாடலும் இல்லை. அந்த வேதைனையின் விளைவாய் உருவானதே இப்பாடல். அனைத்துக் கட்சிகளுக்கும் பொருந்தும் பாடல். ரீமிக்ஸ் எழுதியும் வெகுநாளாகிவிட்டதால், ரீமிக்ஸ் எழுதவும் என்ற நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்கி இப்பாடலை எழுதியுள்ளேன். எனக்கு இசையமைத்துத் தந்த இசைஞானிக்கு () இந்த நேரத்தில் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்) இந்த நேரத்தில் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்\nபிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம்\nமக்களே தமிழக மக்களே – நாங்கள்\nபிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம்\nவசதியும் இணைத்தொரு பதவி தரும்\nபிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம்\nமக்களே தமிழக மக்களே (2)\nஐந்தே ஆண்டுகளில் வந்ததே… – தேர்தல்\nஆணையம் தலைவலி தந்ததே… (2)\nபிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம்\nமக்களே தமிழக மக்களே (2)\nஅத்தனை கட்சியும் கூட்டணியில் – எனக்\nகெத்தனை தொகுதிகள் தமிழகத்தில்… (2)\nவெறும் நோட்டுகள் உள்ளது என்னிடத்தில்\nவேண்டிய ஓட்டுகளோ அது உம்மிடத்தில்\nதேர்தல் நிதி நிதி நிதி என்று\nவசூலுக்கு சென்று மனம் சலித்ததே\nகரண்சிகளை நீட்டுவோம் – ஓட்டு\nஉம் திருக்கரம் எங்கள் சின்னம்\nபிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம்\nவசதியும் இணைத்தொரு பதவி தரும்\nபிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம்\nசவுண்ட் மிக்சிங்கில் நல்ல ஞானமுள்ளவர்கள் யாராவது இப்பாடலை இசையுடன் இணைத்துத் தந்தால் மிக்க மகிழ்ச்சி. அவ்வாறு செய்தால் எனக்கும் ஒரு காப்பி அனுப்பி வைக்கவும். இந்தப் பதிவைப் படித்துவிட்டு ஓட்டளிக்க மறந்துவிடாதீர். 🙂 ஹி ஹி எல்லாம் ஒரு வெளம்பரந்தான்…\n[தமிழீஷ்] [தமிழ்மண ஆதரவு] [தமிழ்மண எதிர்ப்பு]\nஎன்னமோ போடா மாதவா – 03/04/2009\n6:51 பிப இல் ஏப்ரல் 3, 2009 | அரசியல், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 5 பின்னூட்டங்கள்\nகுறிச்சொற்கள்: அதிமுக, கட்சிகள், கம்யூனிஸ்ட்டுகள், காங்கிரஸ், காணாமல் போனோர், சுயேச்சைகள், திமுக, தே.மு.தி.க., பாமக, வாக்காளர்கள், வாக்குறுதிகள், விஜயகாந்த்\nகடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற இருவரைக் குறித்த தகவல் இது. ஒருவர் தமிழ்நாட்டுக்காரர், ஆனால் தமிழ்நாட்டில், ஏன் இந்தியாவிலேயே பிறவாதவர். இன்னொருவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். இருவரும் பதவியேற்ற புதிதில் செய்த அறிவிப்பில் செய்யத் தவறியவை குறித்தே சொல்ல வருகிறேன்.\nதி.மு.க. மேடைப் பேச்சாளர் ஒருவர் நம்முடைய முதல் பிரபலத்தைப் பார்த்து இப்படிச் சொன்னார், “நம்ம மணிசங்கரய்யர் லாகூரில் பிறந்தவர் என்று சொன்னார்கள், எனக்கென்னவோ நாகூரில் பிறந்தவர் என்றுதான் கேட்டது” என்று. அவர் லாகூர்காரரா நாகூர்காரரா என்பதல்ல இங்கே கேள்வி. காங்கிரஸ் அரசின் தொடக்க காலத்தில் பெட்ரோலியத் துறை மணிசங்கரய்யர் வசமிருந்தது. அப்போது, சமுதாய சமைற்கூடங்களை ஊர்தோறும் அமைக்க உள்ளதாக அறிவித்தார். சோதனைக் கட்டமாக மயிலாடுதுறையில் செயல்படுத்தப் போவதாகவும் கூறியிருந்தார். இந்த சமையற்கூடங்களில் ரூ. 4 செலுத்தி யார் வேண்டுமானாலும் அங்குள்ள எரிவாயு அடுப்பைப் பயன்படுத்தி சமைத்துக்கொள்ளலாம் என்று கூறப்பட்டது. இடையே அவரிடமிருந்து பெட்ரோலியத் துறையும் பறிக்கப்பட்டது. திட்டம் நிறைவேறியதா என்றும் தெரியவில்லை. குறைந்தபட்சம் மயிலாடுதுறை வாசிகள் இதைக் குறித்து மேலதிகத் தகவல்களைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nஅடுத்தவர் மாண்புமிகு இந்நாள் ரயில்வே அமைச்சர் லாலு. லாலு பதவியேற்ற புதிதில் “ரயில் நிலையங்களிலும் ரயில்களிலும் இனி மண்பாண்டங்களில் மட்டுமே பாணங்கள் விற்கப்படும் என்று அறிவித்தார். அறிவித்தபடி சில நாள் விற்கப்பட்டதாக வடநாட்டு நண்பர்கள் சிலர் கூறினர். தன்னைச் சந்திக்க வந்த வெளிநாட்டு பிரதிநிதிகளுக்குக் கூட ஒருமுறை மண் குவளைகளில் அருந்தக் கொடுத்தார். குயவர்களின் நலனைக் கருதி இத்திட்டத்தைச் செயல்படுத்த இருப்பதாகக் கூறினார். ஆனால் தற்சமயம் அந்தத் திட்டம் செயல்படுவதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. ஒரு அகல் விளக்கு செய்யத் தேவையான மூலப்பொருள்களைக் கொண்டு ஒரு தேநீர் குவளையைச் செய்யலாம். ஆகவே அடக்கவிலை ஒரு பிரச்சனையில்லை. ஆனால் திட்டம் ஏன் கைவிடப்பட்டது என்று தெரியவில்லை.\nகாணாமல் போனவர்கள் பதிவுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இரண்டு பகுதிகளுடன் முடித்துவிடலாம் என்று சொல்லியிருந்தேன். சிலர் தொடருமாறு கேட்டுக் கொண்டனர். அதனால் தனிப்பதிவாக இல்லாமல் இந்தத் தொடரில் ஒருவர் அல்லது இருவரைப் பற்றி எழுதுகிறேன்.\nகண்ணதாசனின் மக்களில் அதிகப் பிரபல்யம் உடையவர் காந்த��� கண்ணதாசன். அவரை அடுத்து நடிகை, கவிதாயினி, பேச்சாளர் விசாலி. கடைசியாக தியாகராய நகர் பகுதி மக்களுக்கு அங்கே உணவகம் நடத்திவரும் அவருடைய இன்னொரு மகளைப் பரவலாகத் தெரியும். மூவருள் விசாலி அவர்களைப் பற்றித்தான் சொல்ல இருக்கிறேன். பாலசந்தர் இயக்கத்தில் “வானமே எல்லை” என்ற படத்தில் இவருடைய திரையுலக அரங்கேற்றம் நிகழ்ந்தது. விசாலி கண்ணதாசன் திருமணத்திற்குப் பிறகு விசாலி மனோகரன் ஆனார். பேச்சாளராகி வாயை வாடகைக்கு விடுவதற்குத் தோதாக அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார். கருணாநிதி குமரியில் வள்ளுவர் சிலையைத் திறந்துவைத்த பிறகு அதே மாவட்டத்தில் இவருடைய கூட்டமொன்று நடந்தது. அதில் இப்படிப் பேசினார், “வள்ளுவர் சிலை என்ன சிலுக்கு மாதிரி இடுப்ப வளைச்சிக்கிட்டு நிக்கிது”. கண்ணதாசன் மகளா இப்படி என்று அதிர்ந்தாலும் வனவாசம் என்ற பெயரில் வசைவாசம் எழுதியவரின் மகள்தானே என்று அனைவரும் சமாதானமாயினர். தற்சமயம் இவரைப் பற்றி யாதொரு தகவலும் இல்லை. தெரிந்தோர் கூறுக தொல்லுலகம் தெளிவுறவே…\nஅவரைத் தொடர்ந்து வரவிருப்பவர் ஜான் டேவிட். சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பொன்னுசாமியின் மகனான நாவரசு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் ஜான் டேவிட். கடலூர் நீதிமன்றம் இவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது. ஜான் டேவிட் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட போது, சாட்சிகள் திருப்திகாரமாக இல்லை என்று கூறி சந்தேகத்தின் பலன் ஜான் டேவிடுக்கு வழங்கப்பட்டது. காவல் துறை இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. வழக்கின் நிலவரம் தெரியவில்லை. இதன் பின்னர் ஜான் டேவிட் கிறிஸ்தவ மத போதகராகிவிட்டதாகத் தகவல்கள் வந்தன. பத்திரிகைகளையும் கவனமாகத் தவிர்த்து வருகிறார்.\nஅவர் சொன்னார் இவர் சொன்னார் என்று 49-ஓ வுக்கு ஓட்டுப் போட்டு உங்கள் ஓட்டை வீணாக்காதீர்கள். 49-ஓ மீண்டும் நம் மீது ஒரு தேர்தலைத்தான் திணிக்கும். கட்சி என்ற அமைப்பு தனிமனிதர்களை மட்டுமே வளர்த்து விடுகிறது. ஆகவே அது தி.மு.க.வாக இருந்தாலும், அ.தி.மு.க.வாக இருந்தாலும், கேடு கெட்ட காங்கிரசாக இருந்தாலும், தே.மு.தி.க.வாக இருந்தாலும், மற்றவர்களை எல்லாம் ஓட்டுப் பொறுக்கிகள் என்று சொல்லிக் கொண்டே அதே ஓட்டுப் பொறுக்கி வேலையைச் செய்��ும் இரு கம்யூனிஸ்ட்டுகளானாலும், சேலை வேட்டி அண்டர்வேர் என்று சகலத்தையும் மாற்றி மாற்றித் துவைக்கும் பா.ம.க.வாக இருந்தாலும், கட்சிகளுக்கு ஓட்டுப் போடமாட்டோம் என்பதில் தெளிவாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nஉங்கள் தொகுதிகளில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்களில் நல்ல தகுதியுள்ளவர்களாகப் பார்த்து வாக்களியுங்கள். தகுதி என்று குறிப்பிடுவது பாராளுமன்றத்தில் தொகுதியின் தேவைகளை எடுத்துக் கூறுமளவுக்குக் ஆங்கில அல்லது ஹிந்தி மொழியறிவு, நிதி மேலாண்மை, மக்கள் தொடர்பு, அரசியலறிவு, உடல் ஆரோக்கியம் போன்றவையே. முக்கியமான விஷயம், கட்சியில் சீட் கிடைக்காமல் சுயேச்சையாக நிற்கும் வேட்பாளர்களைத் தயை கூர்ந்து நிராகரித்துவிடுங்கள். இவர்களில் பலர் அல்லது அனைவரும் ஜெயித்த பிறகு மீண்டும் தாய்க்கழகத்தில் இணைகிற அபாயம் இருக்கிறது.\nஅரசியலமைப்பில் எந்த இடத்திலும், பெரும்பாண்மை உறுப்பினர்களைக் கொண்ட கட்சியினால் தேர்ந்தெடுக்கப்படுபவரே முதலமைச்சர் அல்லது பிரதமர் ஆக முடியும் என்று கூறப்படவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் பெரும்பாலோரால் தேர்வு செய்யப்படுபவரே முதல்வர் அல்லது பிரதமர் ஆகமுடியும் என்று தான் கூறப்பட்டிருக்கிறது. ஆகவே வாக்காளர்களே இம்முறை கட்சிகளைப் புறக்கணித்துப் பாருங்கள். சுயேச்சை உறுப்பினர்கள் கட்சிகளுக்கு விலை போய்விட மாட்டார்களா என்று கேட்கலாம். போகிறார்களா இல்லையா என்பது வாய்ப்பளித்தால்தானே தெரியும் ஐந்து ஐந்து ஆண்டுகளாகப் பலமுறை ஏமாந்தாகிவிட்டது. இன்னொரு ஐந்தாண்டு பார்போமே.\nஊதுகிற சங்கை ஊதிவிட்டேன், இனி எல்லாம் உங்கள் கையில்…\nதமிழீஷில் வாக்களிக்க இங்கே சொடுக்கவும்\nதமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க இங்கே சொடுக்கவும்\nதமிழ்மணத்தில் எதிர் வாக்களிக்க இங்கே சொடுக்கவும்\n5:30 பிப இல் ஏப்ரல் 1, 2009 | அரசியல், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 5 பின்னூட்டங்கள்\nகுறிச்சொற்கள்: ஃபேண்டா, அரசியல், நறுக்குகள், விமர்சனம்\nதிருமங்கலம் இடைத் தேர்தல் போல வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பணம் கொடுத்து யாரும் ஜெயிக்க முடியாது.\nஆமாங்க, திருமங்கலத்துல குடுத்த மாதிரி குடுத்தா ஜெயிக்க முடியுமா அதவிட அதிகமா குடுத்துத்தான் ஜெயிக்கனும். வெலவாசி ஏறுதுல்ல…\nஇலங்கைய��� 200 ஆண்டுகள் ஆண்ட இங்கிலாந்து நாட்டுக்கு, இலங்கையில் நடக்கும் இனப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்த வேண்டிய தார்மீகக் கடமை உள்ளது.\nஎதுக்கெடுத்தாலும் தார்மிகம், தார்மிகம்னு சொல்றீங்களே, தார்மிக அடிப்படயில அதக் கொஞ்சம் நிறுத்தக் கூடாதா\nஅதிமுக உட்பட எல்லா கட்சிகளுடனும் எங்களுக்கு நல்ல உறவு இருக்கிறது.\nகூட்டணி வெக்கிற அத்தன பேரும் இதத்தான சொல்றானுவ. வித்தியாசமா எவனாவது கள்ள ஒறவு இருக்குன்னா சொல்றான்\nதனியாகக் கட்சி நடத்த முடியாமல்தான் திமுகவில் இணைகிறோம். இதில் வெட்கப்பட எதுவுமில்லை\nஎல்.ஜி. அண்ணே, பொய் சொல்லக் கூடாது. தனியா கட்சி நடத்த முடியாதாம்ல… கொஞ்ச நாள் பொறுங்க… நீங்க முடியலைன்னு சொன்ன வேலைய புரட்சிப் புயல் கில்லி மாதிரி செய்வாரு பாருங்க…\nடாக்டரய்யா ஐந்து வருடங்கள் வேட்டி துவைப்பார், ஐந்து வருடங்கள் சேலை துவைப்பார்.\nகேப்10, இன்னும் ஹீரோவா நடிச்சு பொதுமக்களத் தொவைக்கிறீங்களே, அத நிறுத்திட்டு இதையெல்லாம் பேசக் கூடாதா… சரி… தேர்தலப் புறக்கணிக்கனும்னு சொன்னீங்களே… மொதோ ஆளா வேட்பாளர் பட்டியல் வெளியிட்டிருக்கீங்க… பல்ல வெளக்குங்க கேப்10… நாறுது…\nசுயமரியாதை கொண்ட கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைப்பேன்\nஅப்போ நாமக்கட்சி… மன்னிக்கனும், நாடாளும் மக்கள் கட்சி யாரோடயும் கூட்டணி வைக்கப் போறதில்லையா டேய் மணியா… போற போக்கப் பாத்தா ஊட்டிக்குத் தனியாத்தான் போகனும் போலருக்கே…\nகாங்கிரஸ் கட்சிக்குத் தொண்டர்கள் இருக்கிறார்கள். ஆனால், வாக்காளர்கள் இல்லை\nஅப்புறம் எதுக்குண்ணே அந்த “மூணு சீட்டு” வெளையாட்டு விளையாண்டீங்க… அடுத்த ஸ்டேட்டப் பாருன்னு அப்பவே சொல்லிருக்கலாம்ல\nநாடளுமன்றத் தேர்தலில் தலைமை எந்தத் தொகுதியில் போட்டியிடச் சொல்லுகிறதோ, அந்தத் தொகுதியில் போட்டியிடுவேன்\nஆக மொத்தம் தலைமை உங்களப் போட்டியிடச் சொல்லியே ஆகனும்னு சொல்றீங்க…\nதங்கபாலு என்று யாராவது அரசியலில் இருக்கிறார்களா\nடேய், இங்க வை.கோ., வை.கோ.ன்னு ஒரு மானஸ்தன் இருந்தாருடா… அவரத்தான்டா தேடிக்கிட்டிருக்கேன்…\n*ஃபேண்டா ஆப்பிளுக்கும் இந்தப் பதிவுக்கும் யாதொரு தொடர்பும் கிடையாது.\n3:11 முப இல் மார்ச் 29, 2009 | விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 11 பின்னூட்டங்கள்\nகுறிச்சொற்கள்: சூழலியல், நிறுவனங்கள், மின்சாரம், மின்வ���ட்டு, earth hour\nஎர்த் ஹவர் என்று ஒரு விஷயம் இருப்பதே கடந்த முறை வங்கியிலிருந்து அறிக்கை வந்தபோதுதான் தெரியவந்தது. எங்கள் வங்கி “எர்த் ஹவர்” ஐ ஆதரிக்கிறது என்று பெரிய விளம்பரம். அந்த அறிக்கையின் பின்புறத்தில், உங்கள் இல்லங்களில் மார்ச் மாதம் 28ம் தேதியன்று இரவு 8:30 மணி முதல் 9:30 வரை மின் விளக்குகளை அணைத்து விடுங்கள் என்று சொல்லியிருந்தது. எனக்கோ குழப்பம், மின் விளக்குகளை மட்டும் அணைப்பதா அல்லது எந்த மின்சாரக் கருவிகளையும் பயன்படுத்தாமல் இருப்பதா என்று\nசன் தொலைக்காட்சியின் செய்தியிலும் இத்தகவல் அறிவிக்கப்பட்டது. ஆனால் விளக்குகள் மட்டுமா அல்லது அனைத்து மின் கருவிகளுமா என்று அதிலும் கூறவில்லை. அதிலும் ஒரு ஐந்து நட்சத்திர உணவகத்தின் நிர்வாகி “நாங்கள் இந்தத் திட்டத்தை ஆதரிக்கிறோம். அந்த ஒரு மணிநேரமும் எங்கள் உணவகம், மது அருந்துமிடம், சமையல் கூடம் எங்குமே மின் விளக்குகள் பயன்படுத்தப் போவதில்லை” என்றார். இத்துடன் நிறுத்தியிருந்தால் நல்லது. மேலும் ஒரு வாக்கியத்தையும் சொன்னார். “மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் உணவருந்துவது ரொமாண்டிக்காக இருக்கும்”. இது போன்ற பண்ணாடைகள் எதைச் செய்தாலும் தங்களுக்கென்று அதில் ஒரு ஆதாயம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் போலிருக்கிறது.\nபல பன்னாட்டு நிறுவனங்களின் இந்திய அலுவலகங்கள் திடீர் சூழலியல் ஆதரவாளர்களாக மாறியிருக்கிறன. மதிமாறன் அவர்கள் ஒரு கட்டுரையிலே கார்ல் மார்க்ஸ் கூறியதை மேற்கோள் காட்டியிருப்பார் “முதலாளித்துவம் தனக்கு ஆதாயம் தரும் செயல் என்று தெரிந்தால் தனக்கான கல்லறைக் குழியைத் தானே தோண்டிக் கொள்ளும்” என்று. அப்படித்தான் இந்த நிறுவனங்களும் தங்களது சிக்கனத்தை சூழலியல் ஆதரவு என்று விளம்பரப்படுத்திக் கொள்கின்றன. நண்பன் ஒருவனின் அலுவலகத்தில் வழக்கமாக கைதுடைக்கும் காகிதம் வைக்குமிடத்தில் காகிதங்கள் இல்லை. மாறாக அங்கே ஒரு சிறிய சுவரொட்டி. “வளங்களை சிக்கனமாகப் பயன்படுத்துவோம். காகிதத்துக்குப் பதிலாக சூடான காற்றை உமிழும் இந்த இயந்திரத்தைப் பயன்படுத்துவீர்” என்று அதில் அச்சிட்டிருந்ததாம்.\nவழக்கமாக கழிப்பறையைப் பயன்படுத்திவிட்டு கைகளை மட்டும் கழுவிக் கொள்பவர்களுக்குப் பிரச்சனையில்லை. என் நண்பனோ சட்டை, கால்சராய், காலுறை இவற்றுக்கு வெளியே தெரிகிற எல்லா இடங்களையும் கழுவிக் கொள்பவன். அதாவது கைகளுடன் சேர்த்து முகத்தையும் கழுவிக் கொள்பவன். அன்றைக்கு முகத்தைக் கழுவிய பிறகுதான் சுவரொட்டியைப் பார்த்திருக்கிறான். மூ… மன்னிக்கவும், ஆத்திரத்தில் முகம் சிவந்துவிட்டது. ஈரக் கையுடன் தன் சட்டைப் பையிலிருந்து பேனாவை எடுத்து அதே சுவரொட்டியில் “மின்சாரமும் ஒரு வளம்தான் என்று சொல்லி வெகு விரைவில் இந்த சூடான-காற்றடிக்கும் இயந்திரத்தையும் நிறுத்திவிடாதீர்கள். பின்குறிப்பு: முகம் கழுவிய பிறகு இந்த இயந்திரத்தினுள் என்னுடைய முகத்தை நுழைக்க முடியவில்லை.” என்று எழுதிவிட்டு வந்தான். அவனது பெயரிலிப் பின்னூட்டத்திற்குப் பிறகு காகிதங்களும் வைக்கப்படுகின்றனவாம்.\nஇன்னொரு நண்பனின் அலுவலகத்தில் இரவு நேரத்தில் குளிர்சாதனத்தை முழுவதுமாக நிறுத்திவிடுவார்களாம். அவனுடைய குழுவில் வெகு சிலர் மட்டுமே இரவுப் பணியில் இருப்பதால் மொத்தத் தளத்துக்கும் குளிர்சாதனத்தை இயக்க முடியாதாம். கொடுமை என்னவென்றால் அவன் பணிபுரியும் தளம் தரை மட்டத்துக்கு அடியில் இருக்கிறது. புழுங்கி சாக வேண்டியதுதான்.\nசரி, விட்ட இடத்துக்கே வருவோம். இந்த “எர்த் ஹவர்” செய்தியைக் கூறிய சன் தொலைக்காட்சி 8:30 முதல் 9:30 மணி வரை ஏன் ஒளிபரப்பை நிறுத்தவில்லை (கேள்வி அனைத்துத் தொலைக்காட்சிகளுக்கும் பொருந்தும்) அந்த நேரம் நீ என்னடா செய்தாய் என்று கேட்க இருப்பவர்களே, பொறுமை அந்த நேரம் நீ என்னடா செய்தாய் என்று கேட்க இருப்பவர்களே, பொறுமை எல்லா விளக்குகளையும் அணைத்துவிட்டு டிவியை மட்டும் ஓடவிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தேன். காரணம் விளக்குகளை மட்டும் தான் அணைக்கச் சொல்லியிருந்தனர். தாகம் எடுத்தபோது குளிர்சாதனப் பெட்டியைக் கூடத் திறக்கவில்லை, அதற்குள்ளும் ஒரு விளக்கெரியுமே. 9:30 ஆன பிறகு தான் தண்ணீர் குடித்தேன்.\n“எர்த் ஹவர்” எல்லாம் எடிசன் நினைவைப் போற்றுவதற்கு மட்டுமே மின்வெட்டு அனுசரிக்கும் நாடுகளுக்குச் சரி. பற்றாக் குறையால் நாள்தோறும் இரண்டு முதல் இருபது மணிநேரம் மின்வெட்டைச் சகித்துக் கொள்ளும் இந்தியாவில் எதற்கு “எர்த் ஹவர்” அதுவும் இரவு 8:30 முதல் 9:30 வரை (பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் வேறு நடைபெறுகின்றன).\nஎன்னமோ போடா மாதவா 21/03/2009\n12:23 முப இ���் மார்ச் 22, 2009 | அரசியல், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 1 பின்னூட்டம்\nகுறிச்சொற்கள்: காங்கிரஸ், சிறை, ஜார்ஜ் பெர்ணாண்டஸ், தங்கபாலு, தேர்வுகள், பீகார், வருண்\nஇந்த ஆண்டு தமிழகத்தில் நூறு கைதிகள் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுத உள்ளனர். இவர்களுக்காக சென்னை புழல் சிறைச்சாலையில் தனியே ஒரு தேர்வு மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இரவுகளில் நெடுநேரம் கண்விழித்துப் படிக்கும் கைதிகளை உற்சாகப்படுத்த தேநீர் மற்றும் சப்பாத்தி ஆகியவையும் வழங்குகின்றனர். சிறைச்சாலைகள் உருவானதன் நோக்கம் கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேறி வருவது போல் தோன்றுகிறது. சல்யூட் நட்ராஜ் சார்.\nபீகாரில் காங்கிரஸ் கட்சிக்கு மூண்று இடங்கள் மட்டுமே தரப்படும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார் லாலு. தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தைகளிலும் தனது நிலையில் உறுதியாக இருந்து வருகிறார். கூட்டணியே முறிந்த போதும் முடிவில் உறுதியாக இருக்கிறார். பாராட்டுக்கள். மிரட்டல் சுயாட்சியாகவாவது மாநில சுயாட்சி அமைந்தாலும் பரவாயில்லை போலிருக்கிறது. லாலு பெருமளவு இடங்களைக் கைப்பற்றினால் அது நடந்தேவிடும். தமிழக நிலைமையைப் பொருத்திருந்து பார்ப்போம்.\nவருண்காந்தி இந்திய அளவில் கடந்த வாரத்தின் சூடான இடுகை. மூளை (அவருக்கு இருக்குமா) சூடாகிப் பேசிய விஷயங்களால் பல அரசியல் கட்சிகளிடமிருந்து சூடான கருத்துக்கள் வந்த வன்னமிருக்கின்றன. வருணின் உரை அடங்கிய வீடியோ காட்சி விஷயம் சூடான இருபத்தி நாலு மணிநேரத்தில் ஆறாயிரம் முறை பார்வையிடப் பட்டிருக்கிறது. சூடு ஆற இரண்டொரு நாட்களாலாம்.\nஇந்த விஷயம் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பிலே வர வேண்டியது. இரண்டே பகுதிகளுடன் நிறுத்திக் கொள்ளலாம் என்று நினைத்ததால் இங்கே எழுதுகிறேன். இம்முறை இந்த அரசியல் பிரபலத்துக்கு அவருடைய கட்சி சீட் தரவில்லை. அதனால் கடந்த முறை போட்டியிட்ட முசாபர்பூர் (பீகார்) தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடும் முடிவில் இருக்கிறாராம். கண்டுபிடிக்க மிகவும் சிரமப்படத் தேவையில்லை. தனது அமெரிக்கப் பயணத்தின் போது ஆடைகளைக் களையச் செய்து சோதிக்கப்பட்ட இந்தியாவின் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ்தான் நான் குறிப்பிடும் அரசியல் பிரபலம்.\nதங்கபாலு எங்கே போட்டியிட்டாலும் தோற்கடிப்போம் என்று நாடார் பேரவை அறிவித்துள்ளது. கள் இறக்குவதை எதிர்த்து போராட்டம் நடத்திய தங்கபாலுவைக் கண்டிக்கும் விதமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம். புதுவை மாநிலத்தில் சாராயத்தை மட்டுமே நம்பி ஆட்சியை நடத்திவரும் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கேட்டுப் போராடுவது எத்தனை பெரிய கயமை.\nபிட்டடித்துப் பிடிபட்ட மும்பை மாணவன் ஒருவன் தற்கொலை செய்து கொண்டான். வேதனைக்குரிய நினைவு என்றாலும் என்னுடைய பள்ளி நாட்களை நினைவுபடுத்தியது. பொதுத் தேர்வுக்கு முந்தைய கடைசி வேலை நாளில் தலைமை ஆசிரியர் மாணவர் கூட்டத்தைக் கூட்டியிருந்தார். முடிக்கும் போது “பரிட்சையில் உங்கள் திறமையைக் காட்டுங்கள். முறைகேடுகளில் ஈடுபட்டு, மாட்டிக் கொண்டு பள்ளியின் மானத்தை வாங்காதீர்கள்” என்றார். புரிய வேண்டிய விதத்தில் புரிந்துகொண்டவர்கள் அனைவரும் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று வெளியேறினர்.\nகாணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு – இறுதிப் பாகம்\n7:42 பிப இல் மார்ச் 5, 2009 | அரசியல், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 7 பின்னூட்டங்கள்\nகுறிச்சொற்கள்: அறிவிப்பு, காணாமல் போனவர்கள்\n1. செரீனா: குட்டைப் பாவாடையுடன் கால் மேல் காலிட்ட படி, ஒரு ஏர் ஹோஸ்டசுக்குரிய தோற்றத்துடன் உள்ள புகைப்படத்துக்குப் பக்கத்தில் “அழகி செரீனா கைது” என்று செய்தித் தாளில் சில ஆண்டுகள் முன்பு செய்தி வந்தது. இவரது பெயர் செரீனா தானா என்பதிலேயே பெரும் குழப்பம். நக்கீரன் ஏடு மட்டும் இவரது பெயர் ஜனனி என்று தொடர்ந்து சொல்லி வந்தது. இவரிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றில் இருந்த கொஞ்சம் நோட்டுகளின் சீரியல் நம்பர், ரிசர்வ் வங்கி சில ஆண்டுகள் கழித்து அச்சிடுவதற்காகத் தேர்ந்தெடுத்து வைத்திருந்த சீரியல் நம்பர்கள் என்று செய்தி வெளியானது. பின்பு ரிசர்வ் வங்கி அந்தத் தகவலை மறுத்தது. தற்சமயம் மதுரையில் வசிப்பதாகக் கேள்வி.\n2. டி.டி.வி. தினகரன்: பெரியகுளம் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், அம்மாவின் கோபப் பார்வையால் பதவியை இழந்தவர்களுள் இவரும் ஒருவர். இவர் இழந்தது பொருளாளர் பதவியை. செல்வாக்கு மிக்க மன்னார்குடி குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் மீது ஃபெரா வழக்கு ஒன்று இருந்ததாக ஞாபகம். (தஞ்சையிலிருக்கும் புகழ்பெற்ற விநோதகன் மருத்துவமணையின் நிறுவனர் டாக்டர் வினோதகன் தினகரனின் தாய் மாமன்.)\n3. குமரிஅனந்தன்: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களில் ஒருவர். பெரியவர் குமரிஅனந்தன் சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜ் டிவியில் நீங்களும் பேச்சாளர் ஆகலாம் என்ற நிகழ்ச்சியை நடத்தி வந்தார். இவருடைய மகள் மருத்துவர் தமிழிசை சௌந்தரராஜன் பாரதிய ஜனதா கட்சியில் இருக்கிறார். திமுக, வாரியத் தலைவர் பதவிகளை காங்கிரசுடன் பகிர்ந்துகொண்ட போது இவருக்கு அடித்த ஜாக்பாட், பணை வாரியத்தின் தலைவர் பதவி. விசிட்டிங் கார்ட பணை ஓலையில அடிச்சு வச்சிருக்காறாம். கள்ளு இறக்க விடாம பணை தொழிலாளர்கள் வயித்திலயும் அடிச்சுக்கிட்டிருக்கார். இந்தப் பதவிய போயும் போயும் இவருக்கா கொடுக்கனும் என்று பணைத் தொழில் செய்துவரும் பலரும் அங்கலாய்க்கின்றனர்.\n4. நடிகை ஜெயசித்ரா: பழம்பெரும் தமிழ் நடிகை என்றே சொல்லலாம். சென்னையில் வசித்த காலத்தில் மெரினா கடற்கரையில் மாலை நேரங்களில் நடைப்பயிற்சிக்கு வருவார், அப்போது பார்த்ததுதான். காங்கிரஸ் கட்சியில் இருந்ததால் சில மூவர்ண போஸ்டர்களில் இவருடைய பெயரையும் பார்க்கலாம். அம்மா அக்கா வேடங்களில் கூடத் தற்சமயம் தலைகாட்டுவதில்லை.\n5. கார்த்திக் ராஜா: ராஜா வீட்டுக் கன்றானாலும் மூத்தது மோனை என்று காட்டிவிட்டார். ராஜாவின் வாரிசு என்ற எதிர்பார்ப்பை யுவன் நிறைவு செய்த அளவுக்கு கார்த்திக்கால் செய்ய இயலவில்லை. வளம் பெற வாழ்த்துக்கள்…\n6. வழக்கறிஞர் ஜோதி: அம்மாவின் கோபப் பார்வையால் கட்சியிலிருந்து கட்டம் கட்டப்பட்டவர். இந்த மடம் போனால் சந்தைமடம் என்று அதிமுக வில் கட்டம் கட்டப்பட்ட ஒரு வாரத்துக்குள் திமுகவுக்கு வந்தவர். வழக்கறிஞர்கள் போராட்டம் பரபரப்பாக நிகழ்ந்துவரும் இந்த சமயத்திலும் இவரைப் பற்றிய தகவல் எங்கும் வருவதில்லை. ஜோதி என்றால் வெளிச்சம், திமுக வுக்கு வெளிச்சம் வந்திருக்கிறது என்றெல்லாம் புகழ்ந்துவிட்டு இவர் கையில் தந்ததென்னவோ மூண்று ரூபாய் அடையாள அட்டை மட்டுமே. கொடுத்தது அட்டையா அல்வாவா, தீனா மூனா கானாவுக்கே வெளிச்சம்.\n7. பாடகர் மனோ: தற்சமயம் தமிழில் பாடல் வாய்ப்புகள் அதிகம் வருவதில்லை. கடைசியாக சிவாஜி படத்தின் தெலுங்கு வெர்ஷனில் ரஜினிக்கு டப்பிங் குரல் கொடுத்தார். சிங்காரவேலன் உள்ளிட்ட திரைப்படங்களிலும், பாலச்சந்தரின் “ஊஞ்சல்” தொலைக்காட்சித் தொடரிலும் நடித்துள்ளார். இவரது மகன் ஷகீர் இணையதளக் குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டது பரவலாக வெளியில் வராத விஷயம்.\n8. எல். கனேசன்: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அவைத் தலைவர். இவருடைய மகன் எல்.ஜி. அண்ணா, தஞ்சாவூரில் எஸ்.என்.எம். உபயதுல்லாவை எதிர்த்துப் போட்டியிட்டு, எதிர்பார்த்த படியே வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவர். தவில்னு சொன்னா நாயனமும் ஞாபகம் வற்ற மாதிரி இவர் பேர சொன்னா செஞ்சி ராமச்சந்திரன் பேரும் ஞாபகத்துக்கு வரும். ரெண்டு பேரும் திமுக வில் இணையப் போறோம், இணையப் போறோம்னு பல மாசமா சொல்லிக்கிட்டிருந்தாங்க. இணைஞ்சாங்களா தெரியல. (பதிவை எழுதி வரைவில் வைத்த இரண்டாவது நாள், “மார்ச் 17 போட்டி மதிமுக திமுகவில் இணையும்” என்று தொலைக்காட்சியில் செய்தி. ஏன்யா என் வயித்தெரிச்சல கெளப்புறீங்க. இந்த லட்சணத்துல ஒரு லட்சம் தொண்டர்களோட இணையுறாங்களாம். காமராஜர் அரங்கம் பத்தாதுங்கறதால இப்போதைக்கு ஆயிரம் பேரோட மட்டும் இணையுறாங்களாம்.)\n9. பேராயர் எஸ்றா சற்குணம்: கலைஞரின் உற்ற நண்பர். சில ஆண்டுகளுக்கு முன்பு சில ஆண்டுகளுக்கு முன்பு தலையில் ஒரு நரை கூட இல்லாமலிருந்தவர் திடீரென தலையெல்லாம் நரையாகத் தொலைக்காட்சி செய்திகளில் முகம் காட்டத் தொடங்கினார். நண்பர்கள் சொல்லித்தான் தெரிந்தது தலைக்கு டை உபயோகிப்பதை நிறுத்திவிட்டாராம். பதவியிலிருந்து ஓய்வு பெற்றதும் முன்பு போல் பொது நிகழ்ச்சிகளில் இவரைப் பார்க்க முடியவில்லை.\n10. தீப்பொறி ஆறுமுகம்: கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு திமுக முகாமிலிருந்து அதிமுகவுக்குத் தாவினார். அதுவரை கலைஞர் என்றும் ஜெயலலிதா என்றும் சொல்லி வந்தவர் மிகுந்த சிரமத்துக்குப் பிறகு கருணாநிதி என்றும் அம்மா என்றும் சொல்லப் பழகிக்கொண்டாராம். சன்மானம் சரியில்லாததால் தன்மானத்தைக் காப்பாற்றிக்கொள்ள அதிமுகவில் இணைவதாகச் சொல்லிச் சென்றார். ஆள் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை.\n11. நடிகை மும்தாஜ்: டி.ராஜேந்தரின் அறிமுகம். மோனிஷா என் மோனோலிசா படத்தில் தொடங்கியது இவரது கலைச்சேவை. தெற்றுப் பல்லை சரி செய்துகொண்டு மலபார் போலீஸ் படத்தில் நடித்தார். எஸ்.ஜே. சூரியா தம��ழ் கூறு நல்லுலகிற்குத் தந்தது “கட்டிப்புடி கட்டிப்புடிடா” என்ற பாடல் மட்டுமல்ல, ______________. (கோடிட்ட இடத்தை நீங்களே நிரப்பிக்கொள்ளுங்கள். எதையாவது எழுதினால் பெண்ணுரிமை ஆர்வலர்கள் என்னைக் கிழித்துத் தோரணம் கட்டிவிடுவார்கள்.)\n12. ஆனந்தகீதன்: சன் டிவியின் அறிமுக காலத்தில் இவரும் ஒரு தொலைக்காட்சிப் பிரபலம். வார்த்தை விளையாட்டு, ஹீரோ ஹீரோயின் போன்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வந்தார். வார்த்தை விளையாட்டு நிகழ்ச்சியில் இவர் கேட்கும் ஏழு கேள்விகளுக்குள் இவரது மனதிலிருக்கிற பிரபலத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். இதே கான்செப்ட் பின்னர் கோடீஸ்வரன் நிகழ்ச்சியிலும் பயன்படுத்தப்பட்டது.\n13. ஈ. மாலா: யார் பார்த்தாலும் “நம்ம வீட்டுப் பொண்ணு” என்று சொல்லக் கூடிய முகம். சன் டிவியில் இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் குறித்து எதுவும் நினைவில் இல்லை. ஆனாலும் மறக்க முடியாத முகம். திரைப்பட இயக்குனர் ஒருவரை மணந்து இல்லத்தரசியாக இருக்கிறாராம்.\n14. சுரேஷ் சக்ரவர்த்தி: இவரும் சன் டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவரே. “அழகன்” படத்தில் அதிராம்பட்டினம் சொக்குவாக (சீக்கு மாமா) வந்து சிரிக்க வைத்தவர். இவரது டிக் டிக் டிக் நிகழ்ச்சி நான் தவறாமல் பார்த்து வந்த நிகழ்ச்சி. ஒரெ செயலை ஒரு நிமிடத்துக்குள் எத்தனை முறை செய்வது என்பதுதான் சவால். ஒவ்வொரு வாரமும் புதிய புதிய சவால்களுடன் நிகழ்ச்சி களை கட்டும். சன் டிவியிலிருந்து விலகிய பின்பு சிறிது காலம் ஜெயா டிவியில் பணிபுரிந்தார். கே.எஸ். அதியமானின் “சொர்ணமுகி” படத்தில் நாயகன் ப்ரகாஷ்ராஜின் தோழனாகவும் நடித்தார். தற்சமயம் இவரைக் குறித்த விவரங்கள் எதுவும் தெரியவில்லை.\n15. எம்.ஜே.ரெகோ: ஜோடிப் பொருத்தம் என்ற அசத்தலான நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர். நிகழ்ச்சிக்காக பங்கேற்பவர்களை சென்னைக்கு வரவழைக்காமல் நிகழ்ச்சியே மக்களைத் தேடி ஊர் ஊராக வந்தது. அதிரடியாக இறுதிச் சுற்றில் வென்ற ஜோடிக்கு மாருதி கார் பரிசாக வழங்கப்பட்டது. உபயம் ஆர்.எம்.கே.வி. சன் டிவியிலிருந்து விலகிய பின்னர் இதே போன்ற நிகழ்ச்சி ஒன்றை ஜெ.ஜெ. டிவியில் தொகுத்தளித்து வந்தார். தற்சமயம் இவரைக் குறித்தும் தகவல்கள் இல்லை.\n16. சந்திராசாமி: இவர் ஊருகாய் வியாபாரி லக்குபாய் பாதக் என்பவரை ஏமாற்���ிய வழக்கு வெகுகாலம் செய்திகளில் ஊறுகாய் போல வந்துகொண்டிருந்தது. ஒத்த ரூவா பொட்டுக்காரி என்று திரையுலகில் ஹீரோயின்களை ஹீரோக்கள் பாடுவார்கள். அதைவிடப் பெரிய வட்டமாக பொட்டு வைத்திருப்பார். இவரது இயற்பெயர் நேமிசந்த் ஜெயின். இவர் மீது 12 ஃபெரா வழக்குகள் நிலுவையில் இருந்தன. மண்டையைப் போட்டுவிட்டார் என்று சில வருடங்களுக்கு முன் செய்திகளில் பார்த்ததாக ஞாபகம்.\n17. நடிகை வினிதா: படிக்கிறவர்கள் என்னைத் தவறாக எண்ணக் கூடாது. நடந்த விவரங்களை மட்டுமே இங்கே எழுதுகிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டு ஓராண்டு கழித்து காவல் துறை குற்றத்தை நிரூபிக்காததால் நீதிமன்றத்தில் விடுவிக்கப்பட்டார். சமீபத்தில் பிரபு மகன் திருமணத்தில் கலந்துகொண்டு அட்டகாசமாக போட்டோவுக்குப் போஸ் கொடுத்தார்.\n18. பிரேமானந்தா: திருச்சி பாத்திமா நகரில் ஆசிரமம் வைத்திருந்த இவர் மீது தொண்ணூறுகளின் மத்தியில் சரமாரியாகக் குற்றச்சாட்டுகள் வந்த வன்னம் இருந்தது. கற்பழிப்பு, கொலை உள்ளிட்ட பல குற்றங்கள் இதில் அடக்கம். இரட்டை ஆயுள் தண்டனை பெற்று கடலூர் சிறையில் இருக்கிறார். அவ்வப்போது பரோலில் ஆசிரமத்துக்கு வந்து பக்த கே… மன்னிக்கவும், கோடிகளுக்கு ஆசி வழங்கிச் செல்கிறார். சர்க்கரை நோயின் தீவிரத்தால் ஒரு கண்ணில் பார்வைக் குறைபாட்டுடன் கஷ்டப்படுவதாக பத்திரிகை செய்திகளில் கூட வந்தது. இவர் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் கொடுத்த பெண்கள் சிலரும் இதே பாத்திமா நகர் ஆசிரமத்தில் வசித்து வருவது குறிப்பிடத் தக்கது.\nதற்செயலாகத் தோண்றிய சிந்தனையின் விளைவாக இதன் முதல் பதிவை எழுதினேன். வாசகர்களின் வரவேற்புக்கிணங்க இரண்டாவது பதிவையும் எழுதியாகிவிட்டது. இன்னொரு பாகம் எழுதக் கூடாது என்பதால் இரண்டுடன் முடிக்க வேண்டிய கட்டாயம். அதனாலேயே பதிவு சற்று நீண்டுவிட்டது. பொருத்தருள்வீர்.\nகாணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு\n9:09 பிப இல் மார்ச் 3, 2009 | அரசியல் இல் பதிவிடப்பட்டது | 3 பின்னூட்டங்கள்\nகுறிச்சொற்கள்: அமெரிக்கா, இலங்கை, கிரிக்கெட், ப. சிதம்பரம், பொக்கலஹாமா\nபல வருஷம் முன்னாடி பங்காளீன்னு ஒரு படம் வந்துச்சு. அதுல கவுண்டமணி சொல்ற டயலாக்தான் இந்த பதிவோட தலைப்பு.\nசத்தியராஜ் ஒரு அசைவ ஹோட்டல்ல லெக் பீசா தின்னுட்டு பில்லு குடுக்க காசில்லாம உக்காந்திருக்கும் போது. “சைதை தமிழரசி தாக்கப்பட்டார்… ஒரு கண்ணீரில்லையா, கம்பலையில்லையா, கடையடைப்பு இல்லையா…. ஹர்தால்” அப்படீன்னு கத்திக்கிட்டே கவுண்டமணி ஓடி வருவாரு.\nரெண்டு பேருமா சேந்து கடைகள எல்லாம் அடிச்சு நொறுக்கி அவுங்களுக்கு வேண்டியத எல்லாம் எடுத்துக்கிட்டு வீட்டுக்குப் போவாங்க. மறுநாள் சைதை தமிழரசிக்காக நிதி திரட்டுறதுக்காக வீடு வீட போவங்க. அப்படிப் போகும்போது பானுப்பிரியா வீட்டுக்கும் போவாங்க. அவுங்க கிட்டயும் நிதி கேப்பாங்க. ஆனா, பானுப்பிரியா தான் அவுங்க சொன்ன சைதை தமிழரசி.\nஅந்த மாதிரிதான் ஈராக்குல உள்ள புகுந்து காட்டடி அடிச்சு, கைல அகப்பட்டத எல்லாம் சுருட்டிக்கிட்டிருக்கு அமெரிக்கா. 2012 க்குள்ள அங்க அனுப்புன ராணுவத்த கொஞ்ச கொஞ்சமா திருப்பிக் கூப்பிட்டுக்கப் போறாங்களாம். கொள்ளையடிச்சதெல்லாம் பத்தல போல இருக்கு. கால நீட்டிப்பு…\nஅடுத்த டார்கெட் கெடைச்சுட்டா இருபத்திநாலு மணிநேரத்துல கூட ஈராக்க காலி பண்ணிட்டு போயிருவானுங்க. அவிங்க ரொம்ப நல்லவனுங்க. இன்னிக்கு பாகிஸ்தான்ல இலங்கை கிரிக்கெட் ஆட்டக்காரங்கள (வார்த்தை உபயம்: வே. மதிமாறன்) சுட்டுட்டாங்களாம். ஒருவேளை நான் எழுதிக்கிட்டிருக்கற இந்த நிமிஷத்துக்கு முன்னால கூட முடிவெடுத்திருக்கலாம். “பங்காளி, இங்க ஒருத்தன் சிக்கிட்டான்னு” சிக்னல் குடுப்பான். யாருக்கு “நம்ம பிரிட்டிஷ் மாமனுங்களுக்குத் தான்”.\n கவுண்டமணி சொன்னதத்தான். “அட்றா சக்க… அட்றா சக்க… அட்றாஆஆஆஆஆ சக்க”.\nநம்ம ஊர் மீனவர்கள் எத்தனையோ பேரு நடுக்கடல்ல செத்தப்போ வராத அதிர்ச்சி இலங்கை ஆட்டக்காரர்கள் தாக்கப்பட்டதும் நம்ம பானா சீனாவுக்கு வந்துருச்சாம். “டேய், ஆதிடா….” “போடா….” கோவாலு வேணாண்டா…. “கபோதின்னு சொல்ல வந்தேன்பா”.\n“the government of Srilanka never support any form of violence” நான் சொல்லைங்க, ஸ்ரீலங்கா வெளியுறவுத்துறை அமைச்சர் பொக்கவாய் பொக்கலஹாமா கொல்றாரு… சாரி, சொல்றாரு.\n6:08 பிப இல் மார்ச் 2, 2009 | கருத்துப் படம் இல் பதிவிடப்பட்டது | 2 பின்னூட்டங்கள்\nகுறிச்சொற்கள்: எழுத்து மாமா, கருணாநிதி, கொளத்தூர் மணி, சீமான், ஜெயலலிதா, ஞாநி, வைகோ\nநல்லா பாத்துக்குங்கப்பா, தட்டு ரெண்டும் நேரா இருக்கு, நேரா இருக்கு, நேரா இருக்கு…\nஓ பக்கங்களில் எழுத்து மாமா கேட்ட இந்த வாரக் கேள்வி:\nபெரியார் திராவிடர் கழகத்தலைவரும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளருமான கொளத்தூர் மணி ‘‘ ராஜீவ் காந்தி கொலை செய்யப்படவில்லை. அவருக்குத் தரப்ட்டது மரன தண்டனை. உண்மையில் நாட்டுப்பற்று உள்ள இந்தியன், சமூக நீதி கோரும் பிற்படுத்தப்பட்டவன் எவனாவது ராஜீவ் காந்திக்கு மரண தண்டனை கொடுத்திருக்க வேன்டும். நாம் செய்யத்தவறியதை ஈழத்தமிழன் ஒருவன் செய்தபோது நாம் உண்மையில் மகிழ்ச்சியடைந்திருக்க வேண்டும். ஏனென்றால் 6000 பேரைக் கொன்ற, 1000 பெண்களை பாலியல் வல்லாங்கு செய்த இந்திய அமைதிப்படையை ஈழத்துகு அனுப்பியவன் ராஜீவ் காந்தி. துடிக்காதா நெஞ்சம் ஒரு ஈழத்தமிழன் செய்திருந்தால் அது நியாயம். விடுதலைப்புலிகள் செய்திருக்காவிட்டால் அது குற்றம் செய்து இருந்தால் பாராட்டுகிறோம். இல்லையென்றால் கண்டிக்கிறோம் என்று நாம் பேசியிருக்க வேண்டும்’’ என்று பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கிறார்.\nராஜீவ் செய்த ‘குற்ற’த்துக்காக விடுதலைப் புலிகள் மரண தண்டனை வழங்கலாம் என்றால், அந்த ‘குற்ற’த்துக்கு தொடர்பே இல்லாத இன்னும் இருபது பேரையும் ஸ்ரீபெரும்புதூரில் கொன்றதற்காக விடுதலைப்புலிகளுக்கு மரண தண்டனை வழங்கலாமா அந்த ‘அப்பாவிகள்’ தற்செயலாக செத்தது தவிர்க்க முடியாதது என்று சொல்வீர்களா அந்த ‘அப்பாவிகள்’ தற்செயலாக செத்தது தவிர்க்க முடியாதது என்று சொல்வீர்களா புலிகளுக்கும் ராஜபக்ஷே அரசுக்கும் நடக்கும் போரில் இடையில் சில அப்பாவித் தமிழர்கள் சாவது தவிர்க்கமுடியாதது என்று ஜெயலலிதா சொன்னதைப் போன்றதுதானே அது \nகுற்றத்துக்கு மரண தண்டனை வழங்குவது சரியென்றால் இந்திய சட்டபடி குற்றவாளிகளான ராஜீவ் கொலையாளிகளுக்கு விதித்த மரண தண்டனைக்கு எதிராக ஏன் கையெழுத்து இயக்கம் நடத்தினீர்கள் ஏன் கருணை மனுக்களை ஆதரிக்கிறீர்கள் ஏன் கருணை மனுக்களை ஆதரிக்கிறீர்கள் சில மரண தண்டனைகள் மட்டும் அநியாயமானவை; மற்றவை இருக்கலாம் என்பதுதான் மனித நேயக் கையெழுத்து இயக்கமா\nஅதிசயம் ஆனால் உண்மை, ஓ பக்கங்களில் முதல் முறையாக, கருந்தேள், நெருஞ்சி முள், நச்சுப் பாம்பு முதலியவை பதுக்கி வைக்கப்படாத பூச்செண்டை முதல்வர் கருணாநிதிக்கு வழங்கவிருக்கிறார் எழுத்து மாமா. ஏனெனில் எழுத்து மாமா போட்டுக் கொடுத்த��ற்கினங்க “பெரியார் திராவிடர் கழக” தலைவர் கொளத்தூர் மணியைக் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார் தமிழக முதல்வர்\nகாணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு\n5:05 பிப இல் மார்ச் 1, 2009 | அரசியல், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 15 பின்னூட்டங்கள்\nகுறிச்சொற்கள்: அறிவிப்பு, காணவில்லை, மிஸ்சிங்\n1. ஆதிகேசவன்: வெறும் ஆதிகேசவன்னு சொன்னா தெரியாது, ஆல் இன் ஆல் ஆதிகேசவன்னு சொன்னாத்தான் எல்லாருக்கும் தெரியும். அய்யா அழுக்கு வேட்டியவே ஆகாயவிமானத்துல அனுப்பி டெல்லியில சலைவைக்குப் போடுவாராம். ஒரு தரவுக்காக கூகுள்ல இவரோட படத்தத் தேடின். ஒன்னு கூடக் கெடைக்கல. இவரு எங்க இருக்காரு, இவரு மேல இருந்த வழக்குகளின் நிலைமை என்ன, எதுவும் தெரியல. தெரிஞ்சவங்க தாராளமா சொல்லுங்க.\n2. முத்துக்கருப்பன்: வராற்றுச் சிறப்பு மிக்க கலைஞர் கைதில் பங்கேற்ற அதே முத்துக்கருப்பன்தான். கொஞ்ச நாள் திருச்சி காவலர் பயிற்சிக் கல்லூரியின் தலைவரா இருந்தார். ஒரு முறை தற்கொலை முயற்சி செய்ததாகக் கூட சொல்லிக்கிட்டாங்க. தற்சமயம் என்ன செய்கிறாருன்னு தெரியவில்லை. ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு முதல்வரை நேர்ல சந்திச்சு கோரிக்கை வைச்சதா பத்திரிகை செய்திகள் கூட வந்துச்சு. ஒன்னும் வேலைக்காகல.\n3. ஸ்ரீ ஹரி பரணிதர ஸ்வாமிகள்: சேலத்துல, ஸ்கூல்ல படிச்சிட்டிருந்த பையன் அவனா சாமியாரானானோ, இல்லை வேற யாராவது ஆக்குனாங்களோ தெரியாது கொஞ்ச நாள் காவித்துணியும் தண்டமுமா (தண்டமா) திரிஞ்ச பையன், இப்போ மறுபடியும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிட்டதா கேள்வி. கொஞ்ச நாள் மதுரை ஆதினம் கூட இந்தப் பையன இளைய ஆதினமா நியமிக்கப் போறதா நம்மள வச்சு காமெடி பண்ணுனாரு. அதுக்காக ஏற்கெனவே அப்பாயிண்ட் பண்ண இளைய ஆதினத்த டிஸ்மிஸ் பண்ணி போஸ்ட்ட வேக்கெண்ட்டா வச்சிருந்தாரு. ஆனா பாருங்க எல்லாம் புஸ்வானமாயிருச்சு.\n4. சிவகாசி ஜெயலட்சுமி: பல காக்கிங்க இந்த அம்மாவப் பாத்து ஒரு காலத்துல “சிவகாசி ரதியே” ன்னு பாடிக்கிட்டிருந்தாங்க. மாட்டினதும் சிவகாசி ரதி சிவகாசி வெடியாகிருச்சு. இவங்க பேரக் கேட்டால காக்கிப் பேண்ட் எல்லாம் ஈரப் பேண்ட் ஆனதெல்லாம் ஒரு காலம். இப்போ இவங்க எங்க இருக்காங்கன்னு தெரியல. அரெஸ்ட் ஆகறதுக்கு முன்னாடி மல்ட்டி லெவெல் மார்க்கெட்டிங்ல இவங்க பெரிய தில்லாலங்கடியாம்.\n5. இவர் பேரு எ��க்கு ஞாபகத்துலயே இல்லை. ஆனா இப்படி ஒரு மனுஷன் இருந்தாரே, போலீஸ்ல மாட்டுனாரே, தியாகராயநகர் தொழிலதிபர் ஒருத்தரோட மனைவியையும் மகளையும் தன்னோட கஸ்டடீல வச்சிருந்ததா கூட குற்றம் சாட்டுனாங்களேன்னு பல விஷயம் ஞாபகத்துக்கு வருதே ஒழிய இவரு பேரு ஞாபகத்துக்கு வரமாட்டேங்குது. கடைசியா காலைக் கடன செட்டில்பண்ணிக்கிட்டிருந்தப்போ இவரோட பேரு ஞாபகத்துக்கு வந்துச்சு. சதுர்வேதி சாமியார்.\n6. ஜீவஜோதி: சரவணபவன் அண்ணாச்சிக்கு இந்தம்மா கனவுல வந்தா கூட பிரஷர் ஏறிக்கிட்டிருந்துச்சு. தஞ்சாவூர்ல “ஜீவ்ஸ்” டெய்லரிங்ன்னு ஒரு தையல்கூடம் வச்சிருந்தாங்க. அப்புறமா அதே தஞ்சாவூர்ல கந்தசரஸ் மஹால் திருமண மண்டபத்துல உறவுக்காரர் ஒருவரையே மறுமணம் செஞ்சுக்கிட்டாங்க. கல்யாணத்துல செய்தி சேகரிக்க வந்த பத்திரிகைக்காரங்க வாசல்லயே தடுத்துத் திருப்பி அனுப்பப்பட்டாங்க. அதனால அன்னைக்கு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையே ரொம்ப கலவரமா இருந்துச்சு. ஜீவஜோதி இப்போ வெளிநாட்டுல இருக்கறதா கேள்வி. இதெல்லாம் எனக்கு எப்படித் தெரியும்னா, நானும் அதே தஞ்சாவூர்க்காரன்தான்.\n7. ஜோஷ்வா ஸ்ரீதர்: “காதல்” படத்துக்கு இசை அமைச்ச இவரோட நிஜவாழ்வுக் காதலில் என்ன சிக்கலோ தெரியலை, கைது கஸ்டடீன்னு பல விதமா செய்திகள் வந்துகிட்டிருந்துச்சு. மீண்டும் கீபோர்டு ப்ளேயரா ஆகிட்டதா கேள்வி. இவரப்பத்தியும் ரொம்ப நாளா எந்த தகவலும் இல்ல.\n8. ஜெயமாலா: சோழிய உருட்டிப் பாத்து ஐயப்பன் கோபமா இருக்காருன்னு உன்னிகிருஷ்ன பணிக்கர் சொன்னாரு, உடனே கொஞ்ச நாள் கழிச்சு இந்த அம்மா “ஆமாஞ்சாமி, நாந்தான் ஐயப்பன் செலையத் தொட்டுக் கும்புட்டேன்னு” சொன்னாங்க. விஷயம் கொஞ்ச நாள் எரிஞ்சுச்சு, கொஞ்ச நாள் பொகைஞ்சுச்சு. அதுக்கப்புறம் இந்த அம்மாவப் பத்தியும் ஒரு செய்தியும் இல்ல.\n9. கிரகலக்‌ஷ்மி: நடிகர் ப்ரஷாந்தின் மனைவி. கருத்து வேறுபாடுகளால் விவாகரத்துக்கு விண்ணப்பித்திருந்தார்கள். இடையே கிரகலக்‌ஷ்மிக்கும் இன்னொருவருக்கும் ஏற்கெனவே திருமணமாகிவிட்டது என்று ப்ரஷாந்த் தரப்பிலிருந்து கூறப்பட்டது. தற்சமயம் விவாகரத்து வழக்கு என்ன நிலையில் இருக்குன்னு தெரியல. இவங்களுக்கு ஒரு குழந்தையும் இருக்குது.\n10. சிவசங்கர் பாபா: பத்துப் பதினைஞ்சு வருஷத்துக்கு முன்னாடி இவரப்பத்தி ���ாருக்கும் தெரியாம இருந்துச்சு. என்னைக்கு இவரு யாகவா முனிவர் கையால துண்டடி வாங்குனாரோ அன்னைக்கு ஆரம்பிச்சுது இவருக்கு சுக்கிர தெசை. “சம்ரஷனா” அப்படீன்னு ஒரு அமைப்ப நடத்திக்கிட்டிருக்கறதா கேள்வி. முன்னையெல்லாம் அடிக்கடி டிவி சேனல்கள்ள பேட்டி குடுப்பார். இப்ப இவரு குடுக்கறதில்லையா இல்லை யாரும் இவர் கிட்ட பேட்டி கேக்கறதில்லையான்னு தெரியல.\n11. ராமர் பிள்ளை: மூலிகைப் பெட்ரோல் ராமர் பிள்ளைன்னு கொஞ்சம் வருஷத்துக்கு முன்னாடி ஒரு பரபரப்பான பேச்சிருந்துச்சு. ஆனா இவருடைய தயாரிப்பு ஆய்வுக்கூட சோதனையில தோல்வியடைஞ்சிருச்சு. “தமிழ் தேவி” மூலிகை எரிபொருள்ங்கற பேருல இவருடைய கண்டுபிடிப்பு சில காலம் விற்பனை செய்யப்பட்டது. இவருடைய கண்டுபிடிப்புக்கு சீனக் காப்புரிமை கோரி வின்னப்பித்திருந்தார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இவருடைய தயாரிப்பை விநியோகம் செய்யப் போவதாகவும் சொன்னது. இவர் தனது மனைவியையும் மகளையும் பிரிந்திருப்பதாக வந்த செய்தியே பத்திரிகைகளில் கடைசியாக இவரைப்பற்றி வந்த செய்தி.\nபின்குறிப்பு: 12 ஆவது ஆள் யாருன்னு தெரிஞ்சுக்க நீங்க ரொம்ப ஆவலா காத்திருப்பீங்க. ஆனாலும் என்னால அவர இந்தப் பட்டியல்ல சேக்க முடியாது. இந்தப் பதிவைப் பத்தொன்பதாம் தேதிக்கு முன்பு எழுதியிருந்தால் அவரையும் இப்படியலில் சேர்த்திருப்பேன். ஆனால் அன்று தான் அவருக்கு ஹைக்கோர்ட்டில் முட்டையடி வைபவம் நடந்தது.\nகலை “மாமா”மணி விருதுகள் அறிவிப்பு\n9:33 முப இல் பிப்ரவரி 28, 2009 | படங்கள், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 3 பின்னூட்டங்கள்\nகுறிச்சொற்கள்: அசின், அபிராமி, ஐஷ்வர்யா, சரோஜா தேவி, நயன், மீரா ஜாஸ்மின்\nகலைமாமணி விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டோர் பட்டியல் வெகு சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. நாம் அறியாத பல முகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், அறிமுகமே தேவையில்லாத சில முகங்களும் அவற்றுள் அடக்கம். அவர்களைப்பற்றிய பதிவுதான் இது.\nஇவருதான் அபிராமி ராமநாதன். அபிராமி மெகா மால்னு ஒரு தியேட்டர் வச்சிருக்காரு. சிவாஜி படத்தோட சென்னை மாநகர, மாவட்ட ஏகபோக உரிமையையும் வாங்கி வச்சிருக்காரு. சமீபத்துல “பஞ்சாமிருதம்” அப்படீன்னு ஒரு படமும் எடுத்து உட்டாருங்க. அதனால தியேட்டர் ஓனரா இருந்தவரு தயாரிப்பாளரா ஆகிட்டாரு. கலைச்சேவை எல்லாத்துலயும் உன்னதமான கலைச் சேவை, இவரு செய்யுறதுதான். ஆட்சியில யாரு இருந்தாலும், திரையுலகத்தோட பொன்னான காலம் உங்க ஆட்சிக்காலந்தான்னு அறிக்கை விடுவார். திரையுலகம், கலைஞருக்கு பவளவிழா எடுத்தப்போவும் இதையேதான் சொன்னாரு, அம்மாவுக்குப் பாராட்டு விழா நடத்துனப்பயும் இதையேதான் சொன்னாரு. இவரப் பொறுத்த வரைக்கும் அன்னைக்கு ஒரு பேச்சு, இன்னைக்கு ஒரு பேச்சுன்னு இருக்க மட்டாரு. தட்டுற தாளத்த தப்பாம தட்டுவாரு. எனக்கு என்ன வருத்தம்னா திரைப்படத் தயாரிப்பாளரா இவருக்கு விருது குடுத்ததுதான். தவில் கலைஞர், நடனக் கலைஞர் மாதிரி தாளக் கலைஞர் அப்படீன்னு ஒரு பிரிவுல குடுத்திருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பேன். நாம நெனைக்கிறதெல்லாம் நடந்துடுதா என்ன\nசிறந்த பரதநாட்டியக் கலைஞரான ஐஷ்வர்யா தனுஷுக்கும் கலைமாமணி விருது குடுத்திருக்காங்க. இவுங்களுக்கு பரதநாட்டியம் ஆடத் தெரியும்ங்கறது இப்ப, கலைமாமணி விருது அறிவிச்ச பெறகுதான் தெரியும். ஒருவேளை ஆஷ்ரம் இஸ்கூலுக்குள்ளாறயே ஆடிருப்பாங்களோ என்னமோ அங்க என்ன நடக்குது ஏது நடக்குதுன்னுதான் வெளிய யாருக்குமே தெரியாதே. ஒன்னு கேக்குறேன், யாரும் தப்பா நெனைக்கக் கூடாது. ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில ஜட்ஜா இருந்ததுக்கு தான் இந்த விருதக் குடுக்குறோம்னு வெளிப்படையா சொன்னா நாங்க என்ன வேணாம்னா சொல்லப் போறோம்\nஇந்த வருஷமும் விருது கிடைக்கலைன்னா “கடிச்ச சிம்புவுக்குத்தான் விருதா கடி வாங்குன எனக்கு இல்லையான்னு கடி வாங்குன எனக்கு இல்லையான்னு” இந்தப் புள்ள குங்குமத்துக்கு பேட்டி குடுத்தாலும் குடுத்திருக்கும். “சரக்கடிக்கலாமா…” அப்படீன்னு வில்லு படத்துல கேப்பாங்களே, அந்தப் போர்க்குணத்துக்கே தரலாம்யா பத்து கலைமாமணி. அன்புமணி ராமதாச மருந்துக்குக் கூட மதிக்கலியே… (அந்த ஒதடு கடி படத்த ஏன் போடலேன்னு கேக்கலாம்” இந்தப் புள்ள குங்குமத்துக்கு பேட்டி குடுத்தாலும் குடுத்திருக்கும். “சரக்கடிக்கலாமா…” அப்படீன்னு வில்லு படத்துல கேப்பாங்களே, அந்தப் போர்க்குணத்துக்கே தரலாம்யா பத்து கலைமாமணி. அன்புமணி ராமதாச மருந்துக்குக் கூட மதிக்கலியே… (அந்த ஒதடு கடி படத்த ஏன் போடலேன்னு கேக்கலாம் படிக்கிறவுங்க கவனச் சிதறலுக்கு எடங்குடுத்துறக் கூடாது பாருங்க… அ��ுக்குத்தான் அந்தப் படத்தப் போடல. மகா ஜனங்களே இதுக்கு வேற எந்த உள்நோக்கமும் கிடையாது).\n“அன்பு மகள் அசினுக்கு என் இதயத்திலே எப்போதும் இடம் உண்டு. அசினை பல வருடங்களாகப் படங்களிலும் விளம்பரங்களிலும் பார்த்து வருகிறேன். அது ஃபேர் அண்டு லவ்லி விளம்பரமானாலும் சரி, ஃபேண்ட்டா விளம்பரமானாலும் சரி, அவருடைய நடிப்பிலே ஒரு நேர்த்தி இருப்பதை நான் அறிவேன் என்பதை நீ அறிவாய் என்பதையும் நான் அறிவேன். குறிப்பாக ஹயக்கிரிவா சில்க்ஸ் விளம்பரத்திலே…” இப்படித் தொடங்குற ஒரு கடிதம் முரசொலியில வற்றதுக்கு முன்னாடி நல்ல வேளையா அசினுக்கு விருதக் குடுத்தாங்க.\nவிருதுக் குழுவுல இருந்த புண்ணியவான் யாரோ ஒருத்தர் மீரா ஜாஸ்மினுக்கும் துண்டப் போட்டு எடம் புடிச்சு வச்சிருக்காரு. “நேபாளி” ங்கற படத்துல பரத்துக்கு அக்கா மாதிரி இருந்தாலும் ஜோடியா நடிச்சுது மீரா. இந்தப்புள்ள ரன் படத்துல மாதவன் கையப் புடிச்சிக்கிட்டு ஓடுச்சு, “சண்டைக் கோழி” படத்துல விஷால் கையப் புடிச்சிக்கிட்டு ஓடுச்சு. நடிக்கிற ஒவ்வொரு படத்துலயும் இந்தப் புள்ளதான் ஓடுச்சே தவிற படம் ஓடுச்சான்னு தெரியல. இந்தப் புள்ளைக்கு நல்லா ட்ரெயினிங் குடுத்து ஒலிம்பிக்குக்கு அனுப்புனா ரெண்டு மூணு தங்கப்பதக்கம் கேரண்டியா கெடைக்கும்.\nஆரம்பத்துல மூணு நாலு ஹீரோக்கள் கூட நடிச்சிருந்தாலும் தொடர்ந்து சிங்கிள் ஹீரோவா நடிக்கிற அளவுக்கு முன்னேறிருக்காரு, வாழ்த்துக்கள். இவருக்கு ஏன் விருது குடுத்திருப்பாங்கன்னு யோசிக்கும் போது ஒரே ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வந்துச்சு. “பழநி” முருகன் கோமணத்தோட நின்ன பழனி இல்லீங்க, பேரரசு இயக்கத்துல வந்த “பழனி” திரைக்காவியம். அதுல ஒரு வசனம் சொல்லுவாரு பாருங்க “டேய், இனிமேலும் எங்க ஐயா கிட்ட வச்சுக்கிட்டே, நீ சோத்துல வைக்கிறதுக்கு சோத்தாங்கையும் இருக்காது, ***ல வைக்கிறதுக்கு பீச்சாங்கையும் இருக்காது” ன்னு, அந்த ஒரு வசனத்துக்காகவே குடுக்கலாம் கலை மாமணி விருது. (நியாயமா இந்த விருது பேரரசுவுக்குப் போக வேண்டியது, ஜஸ்ட் மிஸ்).\nரஜினிகாந்து குடும்பத்துல ஒருத்தருக்கு விருது குடுத்துட்டு கமலஹாசன் குடும்பத்து ஆளுகளுக்குக் குடுக்கலைன்னா என்ன ஆகறது. தமிழ்நாட்டுல சட்டம் ஒழுங்கு கெட்டுடும்ல… ஆட்சிய கலைச்சிருவாங்கள்ள… அதனால அன���ஹாசனுக்கும் ஒரு விருது. இவுங்களும் விஜய் டிவியோட கௌரவத் தொகுப்பாளினி. “காஃபி வித் அனு” நிகழ்ச்சியையும் வேற சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குறாங்க. தொழிலதிபரும் கூட.\nகடைசியா ஒரு விஷயம், இவங்க எல்லாரோடயும் சேந்து “கன்னடத்துப் பைங்கிளி” சரோஜாதேவி அம்மாவும் கலை மாமணி விருது வாங்குறாங்க. பரத், நயன்தாரா, ஐஷ்வர்யா தனுஷ், அசின், மீரா ஜாஸ்மின் இவுங்களுக்கெல்லாம் முப்பது வயசாகறதுக்கு முன்னாலயே விருது குடுக்கற தமிழக அரசுக்கு சரோஜாதேவிய வயசு போன காலத்துல இப்பதான் கண்ணுக்குத் தெரியுது. அடக் கெரகமே… எம்.ஜி.ஆருக்கே ஜோடியா நடிச்சவங்களுக்கு இப்படி ஒரு பரிதாப நெலமையா\nஇதச் சொல்றதுக்கு எதுக்குடா இப்படி ஒரு தலைப்பு வச்சேன்னு யாரும் கேக்கக் கூடாது. தோணுச்சு வச்சேன், அவ்வளவுதான். இவுங்களுக்கெல்லாம் ஏன் விருது குடுத்தோம்னு விருது கமிட்டிக்காரங்களால சொல்ல முடியுமா\n1:18 முப இல் பிப்ரவரி 26, 2009 | பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | 3 பின்னூட்டங்கள்\nஇந்த டைட்டிலை நான் துண்டைப் போட்டு ரிசர்வ் செய்கிறேன். வேறு யாரும் தலைப்பைப் பயன்படுத்தாதிருக்கும் பொருட்டே இந்த முன்பதிவு. பதிவு உரிய செய்திகளுடன் விரைவில் இற்றைப்படுத்தப்படும்.\nஎன்னமோ போடா மாதவா… 22/02/2009\n11:15 முப இல் பிப்ரவரி 25, 2009 | அரசியல், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 4 பின்னூட்டங்கள்\nகுறிச்சொற்கள்: கருணாநிதி, திமுக, தீக்குளிப்பு, தேவகௌடா, நாட்டுடைமை, ராஜபக்‌ஷே\nஈரான் எழுத்தாளரும் “சாத்தானின் வேதங்கள்” நூலை எழுதியவருமான சல்மான் ருஷ்டி மீது ஃபத்வா அறிவித்தார் அந்நாட்டு இஸ்லாமியத் தலைவர் அயத்துல்லா கொமைனி. அதே போல பல்லடத்தில் இந்து மக்கள் கட்சி ராஜபக்‌ஷேவின் தலைக்கு விலை வைத்து ஃபத்வா அறிவித்திருக்கிறது. கொஞ்சம் காஸ்ட்லியான தலைதான், விலை ஏழரை கோடி ரூபாய். ஏழரை கோடியை ஒவ்வொரு தமிழனும் தலைக்கு ஒரு ரூபாய் கொடுத்து திரட்ட வேண்டுமாம். தலைக்கு ஒரு ரூபாய் கொடுப்பதல்ல இங்கே பிரச்சனை, இந்த இயக்கம் எதற்காக இந்தியாவை இப்பிரச்சனையில் தலையிடச் சொல்கிறது என்று பார்த்தால், ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. கைவிட்டுப் போன கச்சத்தீவைப் போலவே இலங்கையும் இந்தியாவின் ஒரு அங்கம் என்ற அகண்டபாரத இந்துத்துவக் கனவின் வெளிப்பாடாகவே விளங்குகிறது இந்த ஃபத்வா. இதற்காக முப்பது பேர் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் மீண்டும் மீண்டும் வளருகிற முடியைக் காணிக்கையாகக் (மொட்டை என்று சொன்னால் எனக்கும் ஃபத்வா விதித்துவிடுவார்களோ என்று பயமாயிருக்கிறது) கொடுத்திருக்கிறார்களாம். ஏழரையின் பாதிப்பு குறைவாக இருக்க வேண்டும் என்று திருமதி ராஜபக்‌ஷே சமீபத்தில் தேனி மாவட்டம் குச்சனூரில் உள்ள சனீஸ்வரன் கோவிலில் வழிபாடு நடத்திச் சென்றது குறிப்பிடத்தக்கது.\nதமிழகத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் தீக்குளிப்புகள் பரவலான கவனத்தைப் பெற்றாலும், மக்களை சலிப்படையவே வைக்கின்றன. வருந்தத்தக்க நிகழ்வாகவே இருந்தாலும், முத்துக்குமரனின் மரணம் ஈழப் பிரச்சனையின் பக்கம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. பிரச்சனையின் தீவிரத்தை அனைவருக்கும் உணர்த்தியது. ஆனால், தொடர்ந்து நடைபெறும் தீக்குளிப்புகளும் தீக்குளிப்பு முயற்ச்சிகளும் போராட்டத்தை நீர்த்துப் போகவே செய்யும். இன்று எத்தனை பேர் பற்றவைத்துக்கொண்டார்கள் என்று தொலைக்காட்சி செய்திகளில் தேட நேரிடுகிற அபாயம் இருக்கிறது. நேற்றைய தினம் தீக்குளித்த திமுக தொண்டரின் செயல் ஈழத் தமிழர் மீதான அக்கறையை விட கலைஞர் மீதான களங்கத்தைப் போக்கும் முயற்சியாகவே சித்தரிக்கப்படும். நேற்றைய மரணம் திமுக-விலும் ஒருவர் தீக்குளித்துள்ளார் என்று சொல்லிக்கொள்ள வேண்டுமானால் பயன்படுமே ஒழிய ஈழ விடுதலையில் நம்முடைய நோக்கம் நிறைவேற ஒருபோதும் உதவாது.\nஹெச்.டி.தேவேகௌடா, ஒரு காலத்தில் இந்தியாவின் பிரதமராக இருந்தவர். பொது நிகழ்வுகளின்போது மேடைகளிலேயே தூங்கக்கூடியவர் என்று பெயரெடுத்தவர். வெகு சமீபத்தில் தூக்கம் கலைந்து எழுந்து ஒரு அறிக்கை வெளியிட்டார். “அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இன்னும் மூண்றாவது அணியில்தான் இருக்கிறது” என்பதே அந்த அறிக்கையின் சாரம். மீண்டும் கண்விழித்து ஜெயலலிதா அம்மையார் காங்கிரசுக்கு கூட்டணி அழைப்பு விடுத்ததை அறிந்தால் மாரடைப்பில் மண்டையப் போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அவர் எழுந்த உடன் யாரவது பக்குவமாகச் சொல்லி சாந்தப்படுத்துங்கள்.\nகடந்த வாரம் சில எழுத்தாளர்களின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு அதில் ஒருசிலரின் குடும்பத்தார் தெரிவித்த எதிர்ப்பின் பேரில் அவர்களுடைய படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனக்கு சுந்தரராமசாமியைப் பற்றி அவ்வளவாகத் தெரியாது. அவருடைய எழுத்துக்களுடனும் பரிச்சயம் கிடையாது. ஆதலால் அவரைப் பற்றி சொல்ல ஒன்றும் இல்லை.\nஎனக்குத் தெரிந்து கண்ணதாசனின் படைப்புகளில் இன்றும் ஓரளவுக்கு நன்றாக விற்பனையாவது எது என்றால் “அர்த்தமுள்ள இந்துமதம்” ஒன்றுதான். தகப்பனை மட்டுமே நம்பினால் கரையேற முடியாது என்று காந்தி கண்ணதாசனுக்கே தெரியும். அதனால் தான் வெளிநாட்டு சுயமுன்னேற்ற நூலாசிரியர்களின் நூல்களுக்கு மொழிபெயர்ப்பு வெளியிட்டு வருகிறார். அவரது எதிர்ப்பை ஏற்று கண்ணதாசன் படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்படாதது அரசுக்கு லாபமே. கண்ணதாசன் படைப்புகள் அடுத்த தலைமுறையை நோக்கிப் பயணிப்பது சாத்தியமில்லை. இன்னும் இருபது வருடங்கள் சென்று கண்ணதாசன் படைப்புகளை நாட்டுடைமை ஆக்கலாமா என்று பரிசீலிக்கக் கூட ஆளிருக்காது. அந்த வகையில் காந்தி கண்ணதாசனுக்கு இழப்புதான். (கண்ணதாசனைப் பற்றி எழுத உனக்கென்ன அருகதை இருக்கிறது என்று பின்னூட்ட விரும்புகிறவர்களுக்கு ஒரு வேண்டுகோள். அடுத்த தலைமுறை கண்ணதாசனின் எழுத்துக்களை விரும்புமா என்று மனசாட்சியோடு யோசித்துப் பாருங்கள். அதற்குப் பிறகு என்னைத் திட்டி பின்னூட்டம் எழுதலாம்.) கண்ணதாசனை அவரது எழுத்துக்களுக்காக ரசிபவர்களை விடவும் பாடல்களுக்காக ரசிப்பவர்களே அதிகம். அவர்களுக்கெல்லாம் பண்பலை வானொலிகளே போதுமானது.\nதமிழில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, ஆய்வுப்படிப்பு என்று அனைத்திற்கும் பயன்படுபவை புலியூர் கேசிகன் அவர்களின் எழுத்துக்கள். அவை நாட்டுடைமை ஆக்கப்பட்டது, உள்ளபடியே பாராட்டப்பட வேண்டிய செய்தி. இதனால் தமிழை மேற்கல்விக்காகத் தேர்ந்தெடுப்பவர்கள் மலிவு விலையில் புலியூர் கேசிகனாரின் நூல்களை வாங்க ஏதுவாகும். தமிழ்க் கல்வி பயிலும் மாணவர் சமுதாயம் இந்த ஒரு காரணத்துக்காக அரசுக்குத் தாராளமாக தங்களது நன்றியைத் தெரிவிக்கலாம்.\nஎனக்கு ஒரு சந்தேகம் கலைஞர் கருணாநிதியின் நூல்கள் இன்றளவும் பரவலாகப் பலரால் வாசிக்கப்படுபவை. அவற்றுள் வெகு சில நூல்களே முப்பது நாற்பது ரூபாய்க்குக் கிடைக்கிறது. அவருடைய மாஸ்டர் பீஸ்களான நெஞ்சுக்கு நீதி, பாயும்புலி பண்டாரக வன்னியன், தென்பாண்டிச் சிங்கம் உள்ளிட்ட எந்த நூலும் மலிவாகக் கிடைப்பதாகத் தெரியவில்லை. நூற்றைம்பது ரூபாய் முதல் ஐந்நூறு ரூபாய் வரை விலை வேறுபடுகிறது. ஆகவே பகுத்தறிவாளர்களே, கலைஞரின் எழுத்துக்களை நாட்டுடைமையாக்க வேண்டும் என்று கோரிக்கை வையுங்கள். பயந்து போய், நம்மை விட்டால் போதும் என்று பெரியார் நூல்களை எல்லாம் நாட்டுடைமை ஆக்கினாலும் ஆக்கிவிடுவார்\n[பதிவு எழுத “விண்டோஸ் லைவ் ரைட்டர்” கருவியைப் பயன்படுத்துவேன். அதில் இருந்த கோளாறு காரணமாக நேற்று முந்தினம் எழுதிய பதிவை உடனே பதிப்பிக்க முடியவில்லை. அதனால் “ரெண்டு நாள் லேட்டுடா மாதவா” என்று கூட சொல்லலாம். ஸ்லம்டாக் ஆஸ்கர் விருதுகள் குறித்து வேறொரு பதிவில் எழுதுகிறேன்.]\n“ஏன் பிறந்தாய் மகனே…” அல்லது “நான் என்னாத்த சொல்வேனுங்கோ”\n2:37 பிப இல் பிப்ரவரி 21, 2009 | அரசியல், படங்கள் இல் பதிவிடப்பட்டது | 2 பின்னூட்டங்கள்\nகுறிச்சொற்கள்: உயர் நீதிமன்றம், சுப்ரமணியசாமி, முட்டையடி, வழக்கறிஞர்கள்\nஅலுவலகத்தில் நண்பர்கள் அனைவரும் ஒன்றாக உணவருந்தும் வாய்ப்பு அடிக்கடி கிடைக்காது. அந்த வாய்ப்பு நேற்று கிடைத்தது. நேற்று இரவு 9:00 மணிக்குப் பக்கமாக நானும் வேறு சில நண்பர்களும் ஒன்றாக உணவருந்தச் சென்றோம்.\nஉணவுக்கூடத்தில் (கெஃபெட்டீரியா) உள்ள தொலைக்காட்சியில் சென்னை உயர்நீதிமன்றக் கலவரக் காட்சிகள் வந்தன. ஆந்திர நண்பர் ஒருவர் “என்ன நடந்தது சென்னை உயர்நீதிமன்றத்தில்” என்று ஆர்வமாகக் கேட்டார்.\nஏறக்குறைய பதினைஞ்சு நிமிஷம் என்ன நடந்துச்சு, ஏன் நடந்துச்சு, இதுக்கு யாரு காரணம், அவருக்கு எதால அடி விழுந்துச்சு, அதுக்கப்புறம் எங்க போய் ஒளிஞ்சுக்கிட்டாரு, வெளிய வந்து என்ன பேசுனாரு, போலீஸ் ஏன் வந்துச்சு, யாரு தூண்டுதல்ல வந்துச்சு, இதையெல்லாம் வெளக்கி சொன்னேன்.\nஆர்வமா கேட்டவரு கடைசிய ஒரு கேள்வி கேட்டாரு. அதக் கேட்ட ஒடனே எனக்கு முகமே சுண்டிப் போச்சு. “ஹூ இஸ் திஸ் சுப்ரமணியம் சாமி நீ கடைசி வரைக்கும் அவரு யாருன்னே சொல்லலியே”.\n11:33 முப இல் பிப்ரவரி 16, 2009 | விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 8 பின்னூட்டங்கள்\nகுறிச்சொற்கள்: ஓ, ஓட்டை, குமுதம், சங்கரன், சுயமோகன், நான் கடவுள், பாலா\nஊனமுற்றவர்களை வைத்துப் பிச்சை வியாபாரம் செய்யும் தன்னுடைய தாண்டவன் பாத்திரம் போல, தானும் உடல் ஊனமும் மனநலக் குறையும் உடையவர்களை வைத்துப் படம் எடுத்துக் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிப் பிழைப்பதற்காக அவர்களுடைய மனித உரிமைகளை மீறியிருக்கும் இயக்குநர் பாலாவுக்கும், இந்த அராஜகமான படத்தைக் குழந்தைகளும் பார்க்கலாம் என்று யூ ஏ சான்றிதழ் கொடுத்திருக்கும் தணிக்கைக் குழுவுக்கும் இந்த வாரக் குட்டு.\nபிள்ளையாராவது தனக்கு முன்னால் மற்றவர்கள் தாங்களாகக் குட்டிக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பார். இங்கே ஒருவர் வாரம் ஒருவரைத் தானே குட்ட வேண்டும் என்ற வெறியுடன் குமுதத்தில் எழுதிவருகிறார். அவர் தான் சங்கரன். சங்கரனின் குட்டு வெறிக்கு இந்த வாரம் அகப்பட்டவர் இயக்குனர் பாலா. பாலாவைக் குட்டுகிறேன் என்று தன் குட்டுகளைத் தானே வெளிப்படுத்திக் கொள்கிறார் திருவாளர் சங்கரன். அப்படி என்னென்ன குட்டுக்கள் வெளியே வருகிறது என்பதையும் பார்ப்போம்.\n“குசேலன் படத்தில் இருக்கும் காமெடி அபத்தம், ஆபாசம் ஆகியவற்றை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், ஒரு நல்ல படத்தை நீங்கள் அளித்திருக்கிறீர்கள்…” இந்த வரிகள் திருவாளர் சங்கரன் குசேலன் படத்துக்கு எழுதிய விமர்சனத்திலிருந்தவை. சங்கரன் சொல்லியிருப்பது போல குசேலனில் காமெடி அபத்தம், (காமெடி அபத்தம் என்று சேர்த்து எழுதிவிட்டார், என்னுடைய கருத்து காமெடிக்கும் அபத்தத்துக்கும் இடையில் ஒரு கமா வந்திருக்கவேண்டும். காமெடி ஆபாசம் அல்லது ஆபாசக் காமெடி என்று வேண்டுமானால் எழுதியிருக்கலாம்) ஆபாசம் ஆகியவற்றை நீக்கிவிட்டுப் பார்த்தால் படத்தின் டைட்டில் மட்டுமே மிஞ்சும். சங்கரனைப் போன்ற திறமைசாலிகளுக்கு இது தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் இப்படித்தான் எழுதுவார்கள்.\nஏனென்றால், சங்கரன் நடத்திவரும் “சிங்கிள் ரீல்” திரைப்பட இயக்கத்தின் போஷக அல்லது புரவல ஸ்தாபனமானத்தின் புராடக்ட்தான் குசேலன். அதனால்தான் குசேலனுக்கு மயிலிறகால் அடி விழுகிறது. “யெஸ் சார்” குறும்பட விஷயத்தில் புரவல ஸ்தாபனத்துக்கும் திருவாளர் சங்கரனுக்கும் புட்டுக்கொண்டதாகக் கேள்வி… கேள்வி…\nபோகட்டும், சங்கரனின் வார்த்தைகளுக்கே வருவோம். பாலாவுக்கும் அவருடைய தாண்டவன் கதாபாத்திரத்துக்கும் வேறுபாடு இல்லை என்கிறார். இருந்துவிட்டுப் போகட்டும். படத்துக்கு வசனம் எழுதிய ‘சுய���மோகனைக் குறித்து ஒரு வார்த்தையும் வரக் காணோமே ஒருவேளை தாண்டவனை வைத்து காசு சம்பாதிக்கிற மாதிரி கதாபாத்திரம் ஏதும் படத்தில் இல்லையோ என்னவோ. இருந்திருந்தால் சொல்லியிருப்பார், சங்கரன் “அம்புட்டு நல்லவராயிற்றே”.\nபாலா உடல் இயலாமை உடையவர்களை, மனவளர்ச்சி குன்றியவர்களை வைத்து கோடி கோடியாக சம்பாதித்துவிட்டார் என்பதுதான் திருவாளர் சங்கரனின் குற்றச்சாட்டு. சங்கரனின் எழுத்து வியாபாரம் ஓடிக்கொண்டிருப்பதே ஒரு 85 வயது கிழவனை நம்பித்தான். வாரம் ஒரு முறையாவது அந்தக் கிழவனைக் குட்ட வேண்டும், அந்தக் கிழவனின் வேட்டி அவனுடைய மூத்திரத்தால் நனைந்தால் அதையும் எழுதிக் காசாக்கிவிட வேண்டும். ஐயகோ, “விபச்சாரம் செய்யாதவர்கள் இந்த வேசியின் மீது கல்லெறியுங்கள்” என்ற இயேசுநாதரின் பொன்மொழி இந்த நேரத்திலா என் நினைவுக்கு வந்து தொலைய வேண்டும்.\nபாலா யாருடைய மனித உரிமையை மீறியதாகக் சங்கரன் கதறுகிறாரோ, அவர்களைக் கஷ்டப்படக் கூடாது என்பதால்தான் அளவு கடந்த காலவிரயம் மற்றும் பண விரயத்தைக் குறித்துக் கவலைப்படாமல் படத்தை எடுத்து முடித்திருக்கிறார். இல்லையென்றால் படம் வெளியாகி இரண்டு தீபாவளி கடந்திருக்கும். ஒருவேளை “நான் கடவுள்” படமும் புரவல ஸ்தாபனத்தின் புராடக்ட்டாக இருந்திருந்தால் இந்த செருப்படி விழுந்திருக்காதோ என்னவோ\nதிருவாளர் சங்கரன் சென்சார் போர்டைக் குட்டியதில் அவருக்கு எவ்வளவு சந்தோஷம் இருக்குமோ அதைவிட பன்மடங்கு சந்தோஷத்தை நான் எய்தினேன். பக்கா “ஏ” படமான குசேலனுக்கு ஒரு இடத்தில் கூட கத்திரி போடாமல் “யூ” சர்டிபிகேட் கொடுத்த காரணத்துக்காக சென்சார் போர்டை நானே குட்ட வேண்டும் என்று நினைத்திருந்தேன். யார் குட்டினால் என்ன விழ வேண்டியவர்களுக்குக் குட்டு விழுந்ததா, நமக்கு அது தான் முக்கியம்.\n1. பிரபலங்களைத் திட்டி எழுதி வலைப்பதிவுக்கு ஹிட் தேடுகிறான் என்று யாரும் சொல்லிவிடக் கூடாதல்லவா… அதற்காகவே இப்பதிவில் சங்கரனின் இயற்பெயரான சங்கரன் என்பதையே குறிப்பிட்டிருக்கிறேன் (அவருடைய ஆர்குட் குழுமத்தில் கூட தற்போதைய பெயருடன் சங்கரன் என்பதையும் சேர்த்தே போட்டிருந்தார். புதிதாகத் தொடங்கியிருக்கும் சொந்த வலைப்பதிவில் கூட தன்னுடைய இளம்வயது காலத்தைப் பற்றிய பதிவுக்கு ‘சின்ன’ சங்கரன��� என்றே தலைப்பிட்டிருக்கிறார்)\n2. தவிர்க்க முடியாமல் குமுதத்தின் பெயரை குமுதம் என்றே குறிப்பிட வேண்டியதாயிருக்கிறது. சும்மா இல்லை ரூ.12க்கு வாங்கிருக்கிறேன். வெளிமாநிலத்தில் வசிக்கும் பாவத்துக்கு எக்ஸ்ட்ரா ரூ.2, கண்டுக்காதீங்க)\n3. திருவாளர் சங்கரனை காஞ்சிபுரத்தோடு தொடர்புபடுத்திப் பார்த்தால் அந்தக் குற்றம் கம்பேனி பொறுப்பில் வராது\n4. அஹம் ப்ரம்மாஸ்மி என்ற கருத்தியலில் எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் பாலா என்ற கலைஞனை என்னால் விட்டுக்கொடுக்க முடியாது\n5. குட்ட வேண்டும் என்று நினைத்திருந்த சென்சார் போர்டை திருவாளர் சங்கரனே குட்டிவிட்டார். அதனால் இந்தப் பதிவுக்கான குட்டு எனக்கே. குட்டுக்கான காரணம் ‘மேல்’ விவரங்களைக் ‘கீழே’ கொடுத்ததற்காக\n10:43 பிப இல் பிப்ரவரி 15, 2009 | அரசியல், பகுக்கப்படாதது, விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 3 பின்னூட்டங்கள்\nகுறிச்சொற்கள்: இலங்கைத் தூதர், கோபால், நக்கீரன்\nஇங்கே ஏன் விசித்ரா படம் என்று தமிழ் கூறும் வலையுலகம் ஐயுறலாம். நடிகை விசித்திரா அறிமுகமான காலத்தில் நமிதாவுக்கு தற்போதுள்ள வரவேற்பு அவருக்கு இருந்தது. விசித்ரா என்ற அவருடைய நிஜப் பெயரே இரண்டொரு படங்களுக்குப் பிறகு தான் அனைவராலும் அறியப்பட்டது. “மடிப்பு அம்சா” என்ற பெயரில்தான் அவர் தமிழர்களுக்கு அறிமுகமானார். தற்சமயம் விசித்ரா என்ற பெயரை கூகுளில் தேடினால் இந்த ஒரு படம் மட்டுமே தென்படுகிறது.\nஇப்போது விசித்ராவை நினைவுகூர வேண்டிய அவசியம் என்ன ஏன் இந்தப் படமும் பதிவும் என்று பலரும் ஐயுறலாம். ஐயன்மீர் பொறுமை காப்பீராக. இந்த அம்சாவை இன்னொரு அம்சா நினைவுபடுத்திவிட்டார். அவர்தான் இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் அம்சா. இலங்கையில் நிகழ்ந்து வரும் படுகொலைகளைத் தடுக்க இந்தியா தலையிட வேண்டும், காலிட வேண்டும் என்ற குரல்கள் மட்டும்தான் இதுவரை எழுப்பப்பட்டிருக்கிறது.\nஇந்தியாவின் அதிருப்தியை வெளிக்காட்ட குறைந்தபட்சம் தூதரக உறவை முறித்துக்கொள்ள வேண்டும் என்ற தீர்மானத்தை இனிமேலாவது முன்னெடுக்க வேண்டாமா தூதருக்கான பணிகளைக் கடந்து “நக்கீரன் பத்திரிகை மன்னிப்பு கேட்கவில்லையென்றால் வழக்குத் தொடருவேன்” என்று ராஜபக்‌ஷே கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் போல உறுமியிருக்கிறார். இந்த வேளையிலாவது ���லங்கைத் தூதரை இந்தியாவிலிருந்து வெளியேற உத்தரவிட வேண்டும்.\nஇவ்வளவும் ஆரம்பமானது ராஜபக்‌ஷே தலை ஓட்டு மாலை அணிந்திருப்பது போன்ற படத்துடனும் “ராஜபக்‌ஷே நாசமா போவான்” என்ற சாப வாசகத்துடனும் வந்த அட்டைப் படம் காரணமாகத்தான். இந்த அட்டைப் படமும் சாப வாசகமும் இலங்கை அதிபரின் மாட்சிமையைக் குலைக்கிறதாம். இலங்கையின் அதிபர் எந்தத் தமிழினத்தை அழித்துவிடத் துடிக்கிறாரோ, எந்தத் தமிழினத்தின் மீது வன்மத்தோடு இருக்கிறாரோ அந்தத் தமிழினம் அவருடைய மாட்சிமையைக் குலைக்கக் கூடாதாம். அந்த மாட்சிமை குலையும் போது அதை தமிழர்களின் மண்ணிலே தன்னுடைய கைத்தடியை வைத்துத் தட்டிக் கேட்பாராம். என்ன கொடுமை சார்…\nஇதற்குப் பிறகாவது இந்தியா இலங்கையுடனான தூதரக உறவை முறித்துக்கொள்ள வேண்டும் என்ற தீர்மாணம் முன்னெடுக்கப்படுமா\nபின் குறிப்பு: நக்கீரன் பத்திரிகையும் கோபாலும் யோக்கியமா என்று கேட்க இருப்பவர்களே, இதே மாதிரி வேறு எங்காவது கவர்ச்சிப்படம் போட்டிருந்தால் பார்த்துவிட்டு பின்னூட்டிவிட்டு போய்க்கொண்டே இருங்கள். இது உங்களுக்கான இடம் அல்ல. இலங்கையில் இருக்கிற தமிழர்களைத் தான் ஆதரிக்கவில்லை, குறைந்தது இங்கிருக்கும் கோபாலையாவது ஆதரித்துத் தொலையுங்கள் (எனக்கும் நக்கீரனுடன் பல கருத்து முரண்கள் உண்டு. நக்கீரனையும் கோபாலையும் கேள்விகேட்க ஒவ்வொரு தமிழனுக்கும் உரிமை உண்டெனினும் ஒரு சிங்களன் தமிழ் மண்ணில் இருந்துகொண்டு தமிழனை மன்னிப்புக் கேட்கச் சொல்வதை ஏற்பதற்கில்லை).\nஎன்னமோ போடா மாதவா – 14/2/2009\n10:09 பிப இல் பிப்ரவரி 14, 2009 | அரசியல், பகுக்கப்படாதது, படங்கள், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 6 பின்னூட்டங்கள்\nபதிமூணு வயசுப் பையனும் பதினைஞ்சு வயசு பொண்ணும் அப்பா அம்மாவா ஆகிட்டாங்களாம். அத ஒரு செய்தீன்னு குதியோ குதின்னு குதிக்கிறாங்க. பதினேழு வயசுல எங்க தாத்தா பதிமூணு வயசு இருந்த எங்க பாட்டிய கல்யாணம் பண்ணாரு. பாட்டிக்குப் பதினாலு வயசு (1956) இருந்தப்போ எங்க அப்பா பொறந்தாரு. இவனுங்க சொல்றாப்ல பாத்தா மிகக் குறைந்த வயசுல தாயாகி சாதனை படைச்சவங்க என் பாட்டி. இந்த ஒலக சாதனையப் பத்தி அப்போ இருந்த சுதேசமித்திரன், தினமணி உள்ளிட்ட எந்த பேப்பர்லயும் செய்தி போடல. வெள்ளத் தோல் இருக்கறவனுங்களுக்கு நடக்கறது தான் வரலா���ுன்னு நெனச்சுட்டானுங்க போல இருக்கு.\nஇன்னிக்கு மத்தியான செய்தியப் பாத்தா கேள்விப் படாத புதுப் புதுப் பேரா சொல்றாங்க. அனுமன் சேனாவாம், துர்கா சேனாவாம், தமிழ் மாநில சிவசேனாவாம், புதுசு புதுசா சொல்றானுங்க. போற போக்கப் பாத்தா போன பதிவுல அர டிக்கெட்டு போட்ட பின்னூட்டம் பொய்யாயிரும் போல இருக்கே. எல்லாத்துக்கும் மேல ரெண்டு நாய்களுக்கு கல்யாணம் வேற பண்ணி வச்சிருக்கானுங்க. “யாயும் யாயும் யாராகியரோன்னு” ரொம்ப வருஷத்துக்கு முன்னயே ஒரு தமிழன் எழுதி வச்சுட்டுப் போயிட்டான் காதலப்பத்தி. இவனுவ இப்பத்தான் நாயும் நாயும் கூடிக் குடும்பம் நடத்த ஏற்பாடு பண்றானுங்க. மாமா வேலையவே ஹைடெக்கா பண்றானுங்களோ\nஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் ஐந்தாவது ரயில்வே பட்ஜெட் நேற்று சமர்பிக்கப்பட்டது. இந்த அரசு தேர்ந்தெடுக்கப்பட்ட போது நிதித்துறையில் ஒரு தமிழர் அமைச்சராக வந்ததை எண்ணி அனைவரும் மகிழ்ந்தோம். ஆனால் அவருடைய நிலைமை கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகிவிட்டது. ஆனால் அனைவராலும் கேலி செய்யப்பட்ட லாலு பிரசாத் யாதவ் இந்த ஐந்தாண்டுகளில் சிறந்த நிர்வாகியாக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறார். ரயில்வேயில் சரக்குப் போக்குவரத்து அதிகரிக்கச் செய்தமை, ஐந்து ஆண்டுகளில் ஒரு முறை கூட ரயில் கட்டணத்தை உயர்த்தாமை, என்று ரயில்வே துறையை முழுமையாகப் பயன்படுத்தியதன் மூலம் ரயில்வேயை லாபகரமான துறையாக மாற்றியுள்ளார் லாலு. மீண்டும் பல ரயில்வே பட்ஜெட்களை சமர்ப்பிக்க லாலுவுக்கு வாழ்த்துக்கள்.\nஇந்தியாவில் இந்தியர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதிய குளிர்பானம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. பால் உற்பத்தியின் போது கிடைக்கக் கூடிய ஒரு உபபொருளிலிருந்து அந்தக் குளிர்பானம் தயாரிக்கப்பட உள்ளது. ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தான் அதனை நாடு முழுவதும் விநியோகிக்க இருக்கிறது. அப்படி ஒரு பானம் எதுன்னு கேக்குறீங்களா பசு மூத்திரம். இதை எதிர்த்து எருமை மாடுகளும், காளை மாடுகளும் சேந்து போராட்டம் நடத்தப் போகுதாம். வேற எதுக்கு, அதுங்க மூத்திரத்தையும் சேக்கச் சொல்லிதான்.\nசென்னை செம்பரம் பாக்கத்தைச் சேர்ந்த எழுபது வயது முதியவர் ஒருவர் பீடி நெருப்பு தாடியில் பற்றி பரிதாபமாக உயிரை விட்டிருக்கிறார். அதாவத�� தனக்கான கொள்ளியைத் தானே வைத்துக் கொண்டுள்ளார். இதிலிருந்து அறியவரும் நீதி: மொகத்த சுத்தமா செரைச்சுக்கோங்கப்பா\nஸ்ரீ ராம் சேனா சர்குலர்\n12:55 முப இல் பிப்ரவரி 11, 2009 | அரசியல், நகைச்சுவை, விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 11 பின்னூட்டங்கள்\nகுறிச்சொற்கள்: காதலர் தினம், காதலர்கள், பிப்ரவரி 14, பெங்களூரு, ஸ்ரீ ராம் சேனா\nபிப்ரவரி 14 அன்னிக்கி ஜோடி ஜோடியா சுத்துற பசங்களையும் பொண்ணுங்களையும் பலவந்தமா கல்யாணம் பண்ணி வைக்கப் போறதா “ஸ்ரீ ராம் சேனா” காரங்க சொல்லிருக்கங்கப்பா. அதனால பெங்களூரூ வாழ் இளைஞர்களே யுவதிகளே ஜாக்கிரதையா இருந்துக்குங்க…\nஒருவேள இப்படியெல்லாம் நடந்தாலும் நடக்குமோ…\n[படத்தின் மேல் அழுத்திப் பெரிதாகப் பார்க்கலாம்]\nநன்றி: கேலிச்சித்திரம் வரைந்தவருக்கும், அதை மின்னஞ்சலில் அனுப்பிய நண்பன் வினோத் குமாருக்குக்கும்.\nபச்சை மனிதன் – நடந்தது என்ன\n3:03 பிப இல் பிப்ரவரி 8, 2009 | பகுக்கப்படாதது, விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 10 பின்னூட்டங்கள்\nகுறிச்சொற்கள்: உதயமூர்த்தி, சேரன், பச்சை மனிதன், ஷரத் சூர்யா\nஹல்க் என்ற ஆங்கிலத் திரைப்படம் “பச்சை மனிதன்” என்ற பெயரில் தமிழில் வெளியாகியது. இப்பதிவு அதைப் பற்றியதல்ல. மக்களிடம் நிதி திரட்டி அதிலிருந்து “பச்சை மனிதன்” என்ற படத்தை எடுப்பதாக அறிவிக்கப்பட்ட படத்தைப் பற்றித்தான் இப்பதிவு பேச இருக்கிறது.\nஆண்டுதோறும் பூதாகரமாக உருவெடுக்கும் காவிரிப் பிரச்சினையை முன்னிறுத்தியே “பச்சை மனிதன்” என்ற படம் எடுக்கப்பட உள்ளதாக செய்திகள் வந்தன. இயக்குனர் சேரனிடம் உதவி-இயக்குனராக இருந்த ஷரத் சூர்யா என்பவர் இயக்குவதாக அறிவிக்கப்பட்டு, மக்களிடம் நிதி திரட்டுவதற்காக “பச்சை மனிதன் அறக்கட்டளை” என்ற அமைப்பும் தொடங்கப்பட்டது. இந்த அறக்கட்டளையில் இயக்குனர் சேரன், சமூக ஆர்வலர் எம்.எஸ். உதயமூர்த்தி, இயக்குனர் லிங்குசாமி மற்றும் பச்சை மனிதன் படத்தை இயக்க இருந்த ஷரத் சூர்யா (இவரது படம் கிடைக்கவில்லை) ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர்.\nதமிழகத்தில் உள்ள கல்லூரிகளிலிருந்து தொண்டுள்ளம் கொண்ட 16,000 மாணவர்களிடம் நிதி திரட்டும் பொறுப்பு ஒப்படைக்கப்படும் என்றும், 110 டிக்கெட்டுகள் கொண்ட புத்தகம் ஒவ்வொரு மாணவருக்கும் வழங்கப்படும் என்றும், நூறு டிக்கெட்டுகான தொகையை அறக்���ட்டளையினருக்கு வரைவோலையாக அனுப்பிவைக்கும் செலவுக்கு பத்து டிக்கெட்டுகளுக்கன ரூ.100ஐ பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. அந்த டிக்கெட்டுகளில் படத்தைப் பார்ப்பதற்கான அனுமதிச்சீட்டுகளாகவும் பயன்படும் என்று அச்சிடப்பட்டிருந்தது.\nபடத்தின் இயக்குனர் ஷரத் சூர்யா “பச்சை மனிதன்” என்ற தலைப்பில் ரூபாய் ஐம்பது மதிப்புள்ள புத்தகத்தையும் எழுதி வெளியிட்டுள்ளார்.\nபடத்துக்கான நிதி வசூலை ஜூன் 2004க்குள் முடித்து படத்தை ஏப்ரல் 14 2005 அன்று வெளியிடத் திட்டமிட்டிருப்பதாக ஆறாம் திணை தளத்தில் வெளியாகிய இக்கட்டுரையில் (போராட்ட ஆயுதமாய் ஒரு தமிழ் சினிமா) கூறப்பட்டுள்ளது. இன்று வரை படமும் வெளிவரவில்லை, ஏறக்குறைய 16,000 பேர் திரட்டித் தந்த தொகை என்னவாயிற்று என்பதும் தெரியவில்லை.\nதுணை இயக்குனராகும் கனவுடனிருந்த நண்பன் (கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த மாணவன்) ஒருவனுக்காக அறுபது டிக்கெட்டுகளை என் அலுவலக நண்பர்களிடம் விற்றுத் தந்தேன். மேலும் என்னுடைய பங்களிப்பாக இருபது டிக்கெட்டுகளையும் வாங்கிக்கொண்டேன். இந்த முயற்சிக்கு என் பொறுப்பில் ரூ. 800 திரட்டித் தரப்பட்டுள்ளதாலேயே இப்பதிவை எழுதுகிறேன். ஒரு நல்ல முயற்சியை நான் கொச்சைப்படுத்துவதாக யாரேனும் பின்னூட்டம் எழுத எத்தனித்தால் கீழ்க்கண்ட முகவரியிலோ அல்லது தொலைபேசியிலோ விசாரித்து திரட்டப்பட்ட நிதி என்னவாயிற்று என்று கேட்டுச் சொல்லலாம்.\nஅறக்கட்டளை இயங்கும்/இயங்கிய முகவரி மற்றும் தொலைபேசி எண்:\nபதிவு எண் : 370/4/03\n9-A, சிவசைலம் தெரு, ஹபிபுல்லா ரோடு\nதி.நகர், சென்னை 600 017\n5:30 பிப இல் பிப்ரவரி 7, 2009 | அரசியல், நகைச்சுவை இல் பதிவிடப்பட்டது | 10 பின்னூட்டங்கள்\nகுறிச்சொற்கள்: இஸ்ரேல் தூதர், காங்கிரஸ், காமெடியன், சீன பிரதமர், செருப்பு, ஜார்ஜ் புஷ், தங்கபாலு, பத்திரிகை சந்திப்பு\nஈராக்குல ஜார்ஜ் புஷ்ஷ செருப்பால அடிச்சாகளாம்\nலண்டன்ல சைனா பிரதமர செருப்பால அடிச்சாகளாம்\nசுவீடன்ல இஸ்ரேல் தூதர செருப்பால அடிச்சாகளாம்\nகாமெடியன் தங்கபாலு கூட அப்பப்போ பத்திரிகைகாரங்கள சந்திக்கிறாரு. ஹூம்…\n[நன்றி: குறுஞ்செய்தி அனுப்பிய நண்பன் ஆண்டனிக்கு]\nஎச்சரிக்கை: வலையுலகில் ஒரு கொடூர மனநோயாளி\n1:52 முப இல் பிப்ரவரி 4, 2009 | விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 11 பின்னூட்டங்கள்\nகுறிச்சொற்கள்: சீழ், சைக்கோ, மூலம், ரத்தம், ரிஷிமூலம், விமர்சகன்\nமிகக் கடுமையான மனச்சிதைவுக்கு ஆளான ஒரு மனநோயாளியின் வலைப்பதிவை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. வேர்ட்பிரஸ்சை ரோஜாத் தோட்டம் என்று சொல்லிக்கொண்டிருக்கும் இந்த சைக்கோ தன் வீட்டு நடைபாதையிலேயே கழிந்து வைத்திருக்கிறது. இது போன்றவர்களுக்கு மற்றவர்கள் நம்மைக் கவனிக்க வேண்டும் என்ற குறுகுறுப்பு இருந்து கொண்டே இருக்கும். மற்றவர்களின் கவனிப்பு இவர்கள் மேல் விழுகிற வரை பிரச்சனை இல்லை. அந்த சமயங்களில் வெகு இயல்பாகவே இருப்பர்.\nஒலிப்புத்தகங்களுக்கு விமர்சனம் எழுதுவார்கள், திவாலாகிற அமெரிக்க வங்கிகளைக் குறித்து பதிவு எழுதுவார்கள், வால்மார்ட்டைப் பற்றியும் இன்வெஸ்ட்மெண்ட் பேங்க்கர்களைப் பற்றியும் கூட எழுதுவார்கள். மற்றவர்கள் பார்த்தால் “ச்சே ச்சே, இவராவது சைக்கோவாவது” என்று சொல்லுமளவுக்கு இயல்பாக இருப்பார்கள். மேலே குறிப்பிட்ட சைக்கோ வாரனம் ஆயிரம் படத்துக்குத் திரை விமர்சனம் கூட எழுதியிருந்தது. அது வெள்ளைத் தாளில் கரும்புள்ளி வந்த ரிஷிமூலத்தைக் கூட தேடிக் கொண்டிருக்கிறதாம் (தன்னுடைய மூலம் பௌத்திரமாகி ரத்தமும் சீழும் வடிவது கூடத் தெரியாமல்).\nமற்றவர்களின் கவனிப்பு வேறு பக்கம் திரும்புவது போல் தெரிந்தால் (அதாவது வலைபூவில் ஹிட்ஸ் குறைந்தால்) அப்போது தான் விபரீதம் ஆரம்பமாகும். பிறரை கவன ஈர்ப்பு செய்ய எதை வேண்டுமானாலும் செய்வார்கள். தானாக சுவற்றில் மோதிக் கொள்வார்கள், கையை அறுத்துக் கொண்டு ரத்தம் சொட்டச் சொட்ட ஜனத்திரளான இடத்தில் தோன்றி பயமுறுத்துவார்கள். வழக்கமாகக் கத்தி, அரிவாள், பெட்ரோல், டீசல், தீப்பெட்டி, தீப்பந்தம், வாகனங்களின் சாவி, உருட்டுக்கட்டை, கம்புகள் போன்றவற்றைத் தான் இவர்களது பார்வையில் படாமல் ஒளித்து வைப்பார்கள்.\nஇனிமேல் வலைப்பதிவுகளின் பயனர் கணக்குகளையும் கடவுச் சொற்களையும் கூட இவைகளின் பார்வையில் படாத இடத்தில் ரகசியமாக வைக்க வேண்டும் போலிருக்கிறது. இவைகள் கணிணியில் ஸ்பைடர் சாலிட்டேரும், மைன் ஸ்வீப்பரும் விளையாடுவதோடு நிறுத்திக் கொள்வது நலம்.\nபின்குறிப்பு: அதிமுக்கியமான இந்த விஷயத்தைப் பதிவின் தொடக்கத்தில் பெரிய எழுத்துக்களில் போட்டிருக்க வேண்டும். மறந்துவிட்டேன். விஷயம் முக்கியம��னதென்றால் எங்கே இருந்தாலும் படிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் பின்குறிப்பாகத் தருகிறேன்.\nஅந்த மனநோயாளியின் வலைப்பூவுக்கு இப்பதிவில் தொடுப்பு கொடுக்கவில்லை (உங்களது மனநலம் பாதிக்காமல் இருக்கும் பொருட்டு). “இல்லை, நான் அந்தப் பதிவைப் படித்தே ஆகவேண்டும்” என்று அடம் பிடிப்பவர்கள் மட்டும், தோழர் மதிமாறனுடைய இந்தப் பதிவுக்குச் சென்று பாருங்கள். சைக்கோவின் வலைத்தள முகவரி அங்கே கிடைக்கும். சைக்கோவின் வலைப்பதிவுக்குச் சென்று உங்கள் மனநிலையும் பாதிக்கப்பட்டு நீங்களும் சைக்கோ ஆகிவிட்டால் அதற்கு நான் பொறுப்பில்லை.\n7:03 பிப இல் ஜனவரி 31, 2009 | அரசியல், படங்கள், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 3 பின்னூட்டங்கள்\nகுறிச்சொற்கள்: தீக்குளிப்பு, நாகேஷ், முத்துக்குமார், மும்பை தாக்குதல், வி.பி. சிங்\nஈழத்தமிழர்களுக்கு ஆதரவான கொந்தளிப்பு தமிழகத்தில் உச்சத்தை அடைந்துள்ளது. ஏற்கெனவே ஒருவர் தீக்குளித்துள்ள நிலையில், இன்னொருவரும் இதே காரணத்துக்காக தீக்குளித்ததாக செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. நடிகர் நாகேஷின் மறைவும் இதனுடன் சேர்ந்துள்ளது.\nசரியாக இரண்டு மாதங்களுக்கு முன்பும் அகில இந்திய அளவில் இதே போன்றதொரு சூழல். இந்தியாவின் வர்த்தகத் தலைநகரம் தீவிரவாதத் தாக்குதலுக்கு உள்ளாகிறது. அதே நேரத்தில் முன்னாள் பிரதமரான வி.பி. சிங் அவர்களும் இயற்கை எய்துகிறார்.\nமுத்துக்குமாரின் தீக்குளிப்பு தமிழகத்தில் ஏற்படுத்திய அதிர்வுகளும், அதனையொட்டி மாநிலம் முழுவதும் நிகழ்ந்து வரும் போராட்டங்களும் ஊடகங்களால் செய்தியாக்கப்படும்போது, நாகேஷின் மரணமும் விடுபடாமல் பார்த்துக் கொள்கிற பொறுப்பு, ஒரு முன்னாள் பிரதமரின் மரணத்தின்போது எங்கே போயிற்று. நாகேஷ் ஒரு சிறந்த நடிகர் தான். இல்லை என்று சொல்வதற்கில்லை. ஆனால், இடஒதுக்கீட்டு வரலாற்றில் நீங்கா இடம் பெற்ற வி.பி. சிங் அவர்களை இழந்தது ஒரு நடிகரின் மரணத்தை விட முக்கியத்துவமற்ற செய்தியா சொல்லித் தொலையுங்கள் தமிழக ஊடகங்களே…\n5:51 பிப இல் ஜனவரி 31, 2009 | அரசியல், படங்கள் இல் பதிவிடப்பட்டது | 7 பின்னூட்டங்கள்\nகுறிச்சொற்கள்: இலங்கைப் பிரச்சனை, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், காங்கிரஸ், தங்கபாலு, பிரணாப் முகர்ஜி\nராஜபக்சே: தமிழ்நாட்டுல இன்னுமா உங்கள நம்புறாங்க…\nபிரணாப்: அது அவனுங்�� தல விதி பிரதர்…\nவெக்கம், மானம், சூடு, சொரணை உள்ளிட்ட நீங்கள் எதிர்பார்க்கும் எதுவும் எங்களிடம் கிடையாது. காங்கிரசில் இணைந்த நாள் முதலாய் இவற்றுக்கான அர்த்தம் என்ன என்பது கூட தெரியாது என்பதை உண்மையான காங்கிரஸ்காரனாகப் பெருமையுடன் கூறிக்கொள்கிறேன். – தங்கபாலு\nபெரியாரின் பேரன் என்பதற்காக பெரியாரிடமிருந்த சுயமரியாதை, தமிழுணர்வு, கொள்கைப்பற்று இவை அணைத்தும் என்னிடமும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது மிகப்பெரிய மூடத்தனம். – ஈ.வெ.கி.ச. இளங்கோவன்\nதமிழ்நாடு காங்கிரஸ் பதருகளா, இங்க சரக்க நம்பித்தான் ஆட்சியே நடத்திக்கிட்டிருக்கேன். இப்போ என்னத்துக்கு மதுவிலக்கு வேணும்னு போராடுறீங்க கொஞ்சமாவது பகுத்தறிவோட இருந்துத் தொலைங்க. – வைத்தியலிங்கம்\nஆகவே வாக்காளப் பெருமக்களே, வருகிற தேர்தலில், தமிழகத்தில் காங்கிரசை இல்லாதொழிக்கும் மகத்தான திருப்பணியை சிரமேற்கொண்டு தவறாமல் செய்ய வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nமம்மியைக் கண்டு பம்மிய குறிப்புகள் – 1\n11:01 முப இல் ஜனவரி 29, 2009 | பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | பின்னூட்டமொன்றை இடுக\nகுறிச்சொற்கள்: காங்கிரஸ், ஜெயலலிதா, மம்மி\nபோர் நேரத்துல உயிரிழப்புகள் சகஜம்ங்கற அரிய கண்டுபிடிப்ப எங்களுக்கெல்லாம் தெரிய வைச்சிட்டீங்க. அப்படியே இந்த காங்கிரஸ்காரங்க கிட்ட இந்தியாவுல அரசியல் படுகொலைகளும் சகஜம்னு (ஒலகம் பூராவுமே சகஜம் தான்) சொல்லிடுங்களேன்\nஜிகு ஜிக்காங் ஜிகு ஜிக்காங் ஜிக்காங்\n10:00 முப இல் ஜனவரி 21, 2009 | பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | பின்னூட்டமொன்றை இடுக\nஇன்று ஒரு நாளைக்கு பதிவர் அறிமுகம் கிடையாது. விருதுகளுக்கான அறிவிப்பு தான் இன்றைய ஸ்பெஷல். நான் கீழே குறிப்பிடுகிற விருதுகளுக்குப் பொருத்தமான பதிவர்களை வாசகர்கள் முன்மொழிந்தால், எங்களது தேர்வுக்குழு விருதுக்குரியவர்களைத் தேர்ந்தெடுக்கும். நிபந்தனைக்கு உட்பட்டு விருதுகள் வழங்கப்படும்.\nவெள்ளிச் சுத்தி விருது: அலுவலகத்தில் ஆணி அதிகமாகி, அதன் காரணமாகப் பதிவு எழுத முடியாதவர்களுக்கான விருது இது. உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாராவது திடிரென பதிவு எழுதுவதைக் குறைத்துக் கொண்டிருந்தாலோ அல்லது சுத்தமாக நிறுத்திவிட்டாலோ அவர்களை இந்த விருதுக்கு முன்மொழியலாம்.\nபகிரங��கக் கடித மன்னர்: வலைப்பதிவு தொடங்கிய நாளிலிருந்து ஒருவருக்காவது பகிரங்கக் கடிதம் எழுதியிருக்க வேண்டும். கவனச் சிதறல்களுக்கு இடங்கொடாத வகையில் எழுதப்பட்ட கடிதமாக இருக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட கடிதங்களை எழுதியிருந்தாலும் ஒரு பதிவருக்கு ஒரு கடிதம் மட்டுமே பரிசீலிக்கப்படும்.\nஇதயம் முரளி விருது: மிட்-நைட்ல (எந்த நாட்ல இருக்காரோ அந்த நாட்டோட மிட்நைட்) காதல் கவிதை எழுதி பதிவேற்றம் பண்ணுகிற ஆண் பதிவராக இருக்க வேண்டும். உருகி உருகிக் கவிதை எழுதியும் ஒரு ஃபிகரும் மாட்டாத ஏக்கத்தோடு அலைகிறவராக இருக்க வேண்டும். இந்தப் பிரிவில் சகட்டு மேனிக்கு முன்மொழிவுகள் இருக்கும் என்பதால் முதலில் வருகிற பத்து முன்மொழிவுகள் மட்டுமே ஏற்கப்படும். பத்தைத் தாண்டி பதினொன்றாக இருந்தால் அது எவ்வளவு பெரிய பதிவராக இருந்தாலும் நிராகரிப்புதான்.\nஒற்றை ரோசா விருது: பதிவுலகக் கவிதாயினிகளுக்கான விருது. அதிர்ச்சி மதிப்புகளுக்காக உடல் உறுப்புகளின் பெயர்களைக் கவிதைகளில் சேர்த்து எழுதுபவராக இருக்க வேண்டும். பெரும் கைகலப்புகளை எதிர்பார்ப்பதால், இவ்விருதுக்கான முன்மொழிவுகள் அனைத்தும் அரக்கு முத்திரையிட்ட உரையில் வைத்து அனுப்பப்பட வேண்டும். தங்களுக்குப் பிடித்த யாரை வேண்டுமானாலும் முன்மொழியலாம். ஆனால் நீங்கள் முன்மொழிந்ததை அந்தக் கவிதாயினி உள்பட யாருக்குமே தெரியப்படுத்தக் கூடாது. வீண் கலகங்களைத் தவிர்க்கும் பொருட்டே இத்தனைக் கட்டுப்பாடுகள்.\nபெஸ்ட் போட்டோகிராபி விருது: ஐயா வலைமக்களே, நீங்கள் எதிர்பார்ப்பது போல இது ஒன்றும் நன்றாகப் படம் எடுக்கிறவர்களுக்கான விருது கிடையாது. நன்றாகப் புகைப்படம் எடுத்துக்கொள்கிறவர்களுக்கான விருது. அப்படி யாராவது பதிவுலகப் “பட விரும்பிகள்” இருந்தால் தயங்காமல் இவ்விருதுக்கு முன்மொழியலாம்.\nஉலகம் சுற்றும் வாலிபன் விருது: அலுவலகக் காசில் ஆன்-ஷோர் போயிருந்தாலும், ஆணிகளை மறந்துவிட்டு பயணக் கட்டுரைகளைப் பதிவேற்றிய பதிவராக இருக்க வேண்டும். முன்மொழியப்படும் பதிவர் குறைந்தது இரண்டு முறையாவது வெளிநாடுகளுக்குப் பறந்திருக்க வேண்டும்.\nமேற்கண்ட விருதுகளுக்கான முன்மொழிவுகளை வருகிற 23ம் தேதிக்குப் பிறகு எப்போ வேணுமானாலும் அனுப்புங்க. ஏன்னா, வலைச்சரத்துக்கு அப்போ வேற யாராவது ஆசிரியரா இருப்பாங்க. சைட்ல குப்பத் தொட்டி இருந்தா அதுல காறித் துப்பிட்டு தொடர்ந்து படியுங்க. எனக்கு வாக்குறுதி கொடுக்க மட்டும் தான் தெரியும். உண்மையிலயே யாருக்காவது இந்த மாதிரி விருதுகளக் குடுக்கனும்னு ஆசையா இருந்தா தாராளமா குடுக்கலாம். இத ஒரு கோரிக்கையா இல்லாம கட்டளையா ஏத்துக்கிட்டு வலையுலகச் சிங்கங்கள் யாராவது இதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன். அப்படி யாராவது முயற்சி எடுத்து என் கண்களைப் பனிக்க வைத்து இதயத்தை இனிக்க வைத்தால், சார்மினார் எக்ஸ்பிரஸ்ஸில், டாய்லெட்டிலேயே ஹைதராபாத் “வந்து செல்லும்” அரிய வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்படும்.\nடிஸ்கி: மேற்கண்ட விருதுகள் யாரையும் கேலி செய்வதற்காக எற்படுத்தப்பட்டதல்ல. அப்படி நேர்ந்திருக்குமாயின் அது உள்நோக்கமற்றதே.\n1:02 முப இல் ஜனவரி 21, 2009 | பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | 1 பின்னூட்டம்\nவணக்கம். தம்பி விக்னேஸ்வரன் வலைச்சர ஆசிரியராக இருந்த காலத்தில்தான் வலைச்சரம் குறித்து அறிய நேர்ந்தது. அது முதல் அவ்வப்போது வலைச்சரத்தின் வாசத்தை நுகர்ந்து வருகிறேன். ஒரு வார காலம் என்னையும் சரம் தொடுக்க அழைத்திருக்கிறார் சீனா அண்ணன். அவர் தஞ்சாவூரில் பிறந்தவர், நான் தஞ்சாவூரில் வளர்ந்தவன். எங்கள் ஊர் பாசத்துக்காக இந்த இரண்டு பதிவுகள் (1, 2). நாலாண்டுகளுக்கு மேல் சென்னை வாசி, அதனைத் தொடர்ந்து ஓராண்டுக்கும் மேலாக ஹைதராபாதில் வசித்து வருகிறேன். எங்கள் ஊர் சிங்கம் கடந்த வாரம் வலைச்சரத்தில் கலக்கியிருக்கிறார். நடந்ததென்னவோ நடந்து போச்சு, அதனால நடக்காதது ஆட்டோல போகட்டும். சரி, நான் வந்த வேலையை ஆரம்பிக்கிறேன்.\nஅது இரண்டாயிரத்தி எட்டாம் ஆண்டின் பிப்ரவரி இருபத்தி இரண்டாம் நாள். அலுவலகத்தில் பிடுங்க ஆணிகளற்ற ஒரு நாளில் திடீரென்று எழுத்தாளர் பாமரனின் நினைவு வந்தது. அவருடைய எழுத்துக்கள் இணையத்தில் எங்கேயாவது கிடைக்கிறதா என்று தமிழில் “பாமரன்” என்று தட்டச்சித் தேடியபோது அவருடைய தளம் கண்ணில் பட்டது. சரி நாமும் எழுதுவோம் என்று நினைத்தது அன்றுதான். இதோ, எனது “விஜய்கோபால்சாமி” வலைப்பூ தனது முதல் பிறந்தநாளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது.\nஎன்னுடைய நகைச்சுவையில் மாஸ்டர் காமெடி என்று இன்றளவும் வலை நண���பர்களால் குறிப்பிடப்படுவது இது தான். என்னுடைய கல்லூரிக் காலத்தில் நிகழ்ந்த ஒரு சுவையான சம்பவத்தின் விவரிப்பு. இதல்லாமல் அவ்வப்போது நிகழும் சமூக அரசியல் சம்பவங்கள் குறித்த விமர்சனங்களும் பகடிகளும் எனது பதிவில் பரவலாக இடம்பெறுவன. அவற்றுள் மிக முக்கியமானதாக நான் கருதுவது இந்தப் பதிவு. கொஞ்சம் மூக்கப் பொத்திக்கிட்டாவது படிச்சிட்டு வந்திடுங்க.\nஎழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை இவற்றைப் பற்றி ஏதும் தெரியாமல் நானும் ஒரு வெண்பா எழுதினேன். தமிழறிந்த புலவர் பெருமக்கள் யாராவது இதை அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராய்ந்து, தளை தட்டுகிறதா, மூச்சு முட்டுகிறதா என்பதையெல்லாம் எனக்கு மின்மடலில் அனுப்பினால் மிகவும் மகிழ்வேன். சர்ச்சைக்குரிய ஒரு பதிவை எழுதி அதன் பலனாக சிலபல அர்ச்சனைகளையும் (1, 2, 3, 4, 5) வாங்கியிருந்த காலத்தில், வேறு எதாவது எழுதுவோம் என்று தோன்றியது. நம்மை நாமே செய்து கொள்ளும் பகடி தான் ஆகச் சிறந்தது, என்று பலரும் சொல்லக் கேட்டு எனக்கு நேர்ந்த அனுபவங்களைக் கொண்டு “எனக்கு மட்டும் ஏன் இப்படி” என்ற தொடர் பதிவை எழுதத் தொடங்கினேன். இதுவரை மூண்று (1, 2, 3) பகுதிகள் எழுதியுள்ளேன்.\nஅதன் பிறகு எனக்குள் உறங்கிக்கொண்டிருந்த கவிஞன் ஒரு நள்ளிரவில் மூச்சு முட்டியதாலோ, மூச்சா முட்டியதோலோ எழுந்துகொண்டதால் “கொலைவெறிக் கவிதைகள் 1754” என்ற கவிதைப் பதிவுத் தொடரும் ஆரம்பமானது. இதிலும் மூண்று பதிவுகள் (1, 2, 3). இவற்றுள் இரண்டாவது கவிதையின் முதல் இரண்டு வரிகளை மட்டும் “தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு” நிகழ்ச்சியில் ஒரு பங்கேற்பாளரால் மேற்கோள்காட்டப்பட்டது (அண்ணலும் நோக்கியா, அவளும் நோக்கியா). இஃதல்லாமல் சில புகைப்படப் பதிவுகளும் உண்டு (1, 2, 3). என்னுடைய புகைப்படப் பதிவு ஒன்று சர்ச்சையைக் கிளப்பியதால், அநாகரிகமாக மற்றும் நாகரிகமாக வந்த வேண்டுகோள்களுக்கு இணங்கி அதற்குப் கடவுச்சொல் பாதுகாப்பு கொடுத்திருக்கிறேன்.\nஅதென்னவோ ரீமிக்ஸ் எழுதுவதென்றால் ஒரு அலாதி சந்தோஷம். கடைசியாய் எழுதிய ரீமிக்ஸ் இது. யாரைக் கலாய்க்க வேண்டுமே அவரிடமே அனுமதி கேட்டுப் பதிப்பித்தது. எள்ளளவும் சினம் கொள்ளாமல் தன்னைக் கேலி செய்ய மேலும் ஒரு விஷயத்தை அவரே எடுத்துக் கொடுத்தார். இதில் நான் விரும்புகிற பல பதிவர்களின் தளத்துக்கும் இணைப்��ு கொடுத்துள்ளேன். இங்கே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து இணைப்புகளையும் படிக்க வேண்டும் என்று வற்புறுத்துவது அராஜகம், “திண்டுக்கல் சாரதி” படத்தைப் பார்த்தே ஆக வேண்டும் என்று சன் டிவி சொல்வதைப் போல. ஆனாலும் எதைப் படித்தாலும் தங்கள் மேலான கருத்துக்களைத் தவறாமல் சொல்லவேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.\nபாப்பையா படம் இங்க எதுக்குன்னு நீங்க எல்லாம் மண்டைய ஒடைச்சிக்கிட்டு யோசிச்சிருப்பீங்க. சரி, “நாளை சந்திப்போமா”.\n12:00 முப இல் ஜனவரி 21, 2009 | பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | பின்னூட்டமொன்றை இடுக\nகுறிச்சொற்கள்: பல்சுவை, வலைச்சரம், விஜய்கோபால்சாமி\nஅப்படீன்னு சொல்லி விடை பெற்றுக்க இன்னும் ஐந்து நாட்கள் இருக்கிறது. அப்படியெல்லாம் நீங்கள் நிம்மதியாக இருக்குமளவுக்கு கவனக்குறைவாக இருந்துவிடமாட்டேன். என் தூக்கத்தைக் கெடுத்த பல பதிவர்களைக் குறித்து உங்களுடன் பகிர்ந்துகொள்ள இருக்கிறேன்.\nஉஸ்மான் ரோடுல ஜோதி உதயமாகுதுன்னு ஒரு விளம்பரம். பரங்கிமலைலேந்து ஷிஃப்ட் பண்றாங்களோன்னு பயந்துட்டேன். பிறகு தான் தெரிந்சுது இது வேற ஜோதியாம். பீதிய கெளப்பி பேதியில கொண்டு போய் விடப் பாத்தானுங்க. சரி விஷயத்துக்கு வருவோம்.\nதம்பி விக்னேஸ்வரன் சில சமயம் என்னுடன் ஜி-டாக்கில் உரையாடியபடியே பதிவுகளை எழுதி முடித்துவிடுவான். பொங்கல் நாளன்றும் அப்படித் தான். பொங்கல் சிறப்புக் கொசுறுக்கான தயாரிப்புகளில் ஈடுபட்டிருந்தான். திடீரென்று ஒரு கேள்வி “சித்தப்பு, மாவு பொங்குவதற்கு ஒரு பொடி போடுவார்களே, அதன் பெயர் என்ன” என்று “மகனே, சோடா உப்பு போட்டால் மாவு பொங்கும். சந்தேகம் என்றால் தூயா அக்காவிடம் கேட்டுக்கொள்” (மேட்டரே தூயா அக்காவைக் கலாய்ப்பதுதான் என்பது வேறு விஷயம்) அக்கா என்று விநாடிக்கும் குறைவான நேரத்தில் பதில் சொன்னேன். ஆமாம், சமையல் கலை என்றாலே வலையுலக மக்களுக்கு விநாடிக்கும் குறைவான நேரத்தில் ஞாபகம் வருவது தூயா அக்காவின் பெயர் தான். அவர்களுடைய சிறுகதைகள் படித்த பல மணிநேரங்களுக்குப் பிறகும் மனதை என்னவோ செய்யக் கூடியவை. பானை சோற்றுக்கு ஒரு சோறாக இந்தக் கதை.\nகவிதை, கதை, உலக நடப்புகள் என்று பல துறைகளில் கலக்கினாலும் ரிஷான் ஷெரிப் அவர்களின் படைப்புகளில் நான் பெரிதும் ரசித்தது சிறுகதைகள்தான். அவருடைய ��தைகளில் என்னைப் பதம் பார்த்தவை சில (1, 2, 3).\nவருங்கால முதலமைச்சர்களைப் போட்டுத் தாளித்திருக்கிறார் ஒருவர். “நாளைக்கு நீங்கள் ஒரு முதலையமச்சர் ஆகி ஆட்சி நடத்தும்போது உங்கள் பேரனோ பேத்தியோ, நீங்கள் தொப்புளில் பம்பரம் விட்ட காட்சியையோ…டபுள் ட்ரிபுள் மீனிங் பேசும் காட்சிகளையோ பார்க்க நேர்ந்தால்..” என்று சட்டையைப் பிடித்து கேட்பது போல கேட்டிருக்கிறார். இதற்கு அந்த வருங்கால முதல்வர்கள் சொல்லக்கூடிய ஒரு பதிலை அவரே சொல்லவும் செய்திருக்கிறார். மிகக் குறைவாகவே எழுதுகிறார். கேட்டால் “பேசிக்கலி ஐயாம் எ சோம்பேறி” என்கிறார்.\nகேபிள் ஷங்கர் அண்ணன் தற்சமயம் நிதர்சனக் கதைகள் என்ற தலைப்பில் சிறுகதைகள் எழுதிவருகிறார். ஆனாலும் சில மாதங்களுக்கு முன்பு படித்த இந்தக் (இப்போது வந்திருப்பது மீள்பதிவு) கதை இன்னும் மனதிலேயே இருக்கிறது. மறக்காமல் படித்துவிடுங்கள்.\nலதானந்த் அங்கிளின் எச்சரிக்கையையும் மீறி செல்வேந்திரன் அவர்களின் இந்தப் பதிவைப் படித்தேன். தலைப்பு வெறும் அதிர்ச்சி மதிப்புகளுக்காக வைக்கப்பட்டதல்ல என்பது முழுவதுமாய்ப் படித்தால் உங்களுக்கே புரியும். இதே போல பல பகீர் ரகப் பதிவுகள் நிறைந்தது அவருடைய தளம்.\nஇளையராஜா வேலுச்சாமி, என் கல்லூரி சீனியர். தற்சமயம் ஆஸ்திரேலியாவில் பணிபுரிகிறார். “உணர்ந்ததைச் சொல்லுகிறேன்” என்ற தன்னுடைய தளத்தில் எழுதிவருகிறார். இவருடைய எழுத்துக்களில் என்னைக் கவர்ந்தவை “காதல் வசனங்கள்” என்ற தலைப்பில் இவர் எழுதும் குறுங்கவிதைகள்.\nபதிவர்களை அறிமுகப்படுத்துவதைப் போலவே, பலரும் அறியாத ஒரு திரைக்கலைஞரையும் அறிமுகப்படுத்த விரும்புகிறேன். இவர் கலைஞர் கருணாநிதி, ராஜாத்தி அம்மாள் ஆகியோர் நாடகங்களில் நடித்த காலத்தில் அவர்களுடன் நடித்தவர். பல திரைப்படங்களில் சிறிய சிறிய வேடங்களில் நடித்திருந்தாலும், அண்ணாமலை தொடரில் இவர் நடித்ததோடல்லாமல் சொந்தக் குரலில் பாடவும் செய்திருந்தார். அது தான் இவருடைய முதல் குரலிசை முயற்சி. “நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ” என்ற சீர்காழியாரின் பாடலை தன்னுடைய குரலில் பாடியிருப்பார். அதன் பிறகு விருமாண்டி படத்தில், “கருமாத்தூர் காட்டுக்குள்ளே ஒரு காலத்தில்” என்ற பாடலைப் பாடினார். நீண்ட காலத்துக்குப் பிறகு இப்போது ப�� படத்தில் “சிவகாசி ரதியே” என்ற பாடலைப் பாடியுள்ளார். நாடக உலகிலிருந்து திரையுலகம், இசையுலகம் என்று தன் வாழ்நாளில் நீண்ட பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கும் “பெரியகருப்புத் தேவரை” உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மிகுந்த மகிழ்ச்சி. கீழே பாடலையும் இணைத்துள்ளேன், நேரம் இருந்தால் தவறாமல் கேளுங்கள்.\n3:21 முப இல் ஜனவரி 1, 2009 | விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 10 பின்னூட்டங்கள்\nகுறிச்சொற்கள்: சூடான இடுகை, வரும் வழியில்\nவருடத்தின் முதல் நாள் தொடங்கி ஒரு மணி நேரமே கடந்திருந்த நிலையில், வீடு திரும்பும் வழியில் கண்ட காட்சிகளின் தொகுப்பு இது.\nஹைடெக் சிட்டி சாலை சந்திப்பில் கருமமே கண்ணாக இருந்தனர் காவலர்கள். இருசக்கர வாகனங்களில் இருவருக்கு மேல் வந்த வண்டிகள் நிறுத்தி வாகனப் பரிசோதனை செய்துகொண்டிருந்தனர். வழிநெடுக ஆங்காங்கே காவலர்கள் கண்ணில் பட்டனர்.\nஜூபிலி ஹில்சில் ஒரு பேருந்து நிறுத்தத்தில் உறங்கிக்கொண்டிருந்த இரவலர்களை (பிச்சைக்காரர்கள்) எழுப்பி, ஒரு வெளிநாட்டுப் பெண் கேக் கொடுத்துக்கொண்டிருந்தார். அதே சாலையில் இருநூறடிகள் தள்ளி ஒரு பப்பின் (pub) வாயிலில் இந்திய இளைஞர்களும், இளம்பெண்களும், புத்தாண்டை தன்னிலை மறந்த நிலையில் வரவேற்ற களைப்புடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். பால் வேறுபாடின்றி சாலையைப் புகைமண்டலமாக்கிக் கொண்டிருந்த கூட்டத்தின் நடுவே நான் வந்த வாகனம் ஊர்ந்தபடியே வந்துகொண்டிருந்தது. நள்ளிரவு தாண்டியும் ஏராளமான வாகனப் போக்குவரத்து இருந்தது.\nஅதே சாலையில் செய்தி அலைவரிசையின் வாகனமொன்று, போதையுடன் வந்து போலிசில் சிக்கியவர்களை நேரலையாகப் பதிவு செய்துகொண்டிருந்தது.\nசாலைத் திருப்பத்தில், உயரம் குறைவான ஸ்கர்ட்டும் அதைவிட உயரம் குறைவான டாப்சும் அணிந்தபடி ஆண் துணைவனின் வாகனத்தில், பின்னாலமர்ந்தபடி சென்றுகொண்டிருந்த பெண்னின் வயது பத்தொன்பதிற்கு மிகாது.\nதொடர்ந்து பழைய விமான நிலையத்தின் எதிரிலிருக்கும் பாலத்தில், நண்பர்கள் இருவர், கைப்பிடிச் சுவரை ஒட்டித் தங்கள் காரை நிறுத்திவிட்டு, சுவரில் ஒரு காலும் காரின் மீது ஒரு காலுமாக நின்றபடி, பாலத்தின் அடியில் சென்றவர்களுக்குத் தங்கள் புத்தாண்டு வாழ்த்துக்களைக் கூறிக்கொண்டிருந்தனர்.\nமற்ற நாட்களில் அந்நேரத்தில் ஈ��்கள் கூட பறக்காத எல்.பி. சாலையில், தேவாலயத்திலே நள்ளிரவுப் பிரார்த்தனையை முடித்துவிட்டுக் குடும்பம் குடும்பமாக மக்கள், பேருந்துக்காகக் காத்திருந்தனர். காருக்குள்ளிருந்து ஒரு குழந்தை கையசைத்து வாழ்த்து தெரிவித்தாள். புன்னகையுடன் நானும் கையசைத்தேன்.\nசிறிது தூரம் கடந்து பேரேடு கிரவுண்டை ஒட்டி நான் வந்த வாகனம் திரும்பியது. ஒரு சுவரொட்டியில் நாகார்ஜுனா, திரிஷாவின் கழுத்துப் பகுதியை முகர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார். சற்று முன்பு தன்னிலை மறந்து புத்தாண்டை வரவேற்ற நண்பர் ஒருவர், அந்த சுவரொட்டிக்கு (சிறு)நீர்ப்பாசனம் செய்துகொண்டிருந்தார். கிங் ஃபிஷர் அல்லது 5000 அல்லது ப்ளாக்நைட் அல்லது பட்வைசர் அல்லது ஃபோஸ்டர்ஸ், இவற்றில் ஒன்றோ அல்லது பலவோ அருந்தியிருக்கக் கூடும்.\nபலதரப்பட்ட மனிதர்களைச் சந்திக்கும் வாய்ப்பு இந்தப் புத்தாண்டு இரவில் கிடைத்திருக்கிறது. பதிவை வலையேற்றியதற்கும் சம்பவங்கள் நிகழ்ந்ததற்கும் இடையே இரண்டு மணிநேர இடைவெளி கூட இல்லாததால் ஒருவகையில் இதுவும் சூடான இடுகை என்றே கருதுகிறேன்.\n3:28 பிப இல் திசெம்பர் 28, 2008 | படங்கள் இல் பதிவிடப்பட்டது | 11 பின்னூட்டங்கள்\nகுறிச்சொற்கள்: கருத்துரைகள், சித்திரம், நமிதா, படங்கள், விசித்திரம்\n… பட்டா சின்னப் பையன் நீ, என்னை முடிக்கப் போறியா…. ஏய், ஒழிஞ்சடா இன்னியோட….\n… பாருங்கப்பா, இவருதான் கைவிலங்கிட்டுகின காவலரு… நல்லா பாத்துக்குங்க…\n…ஃபிஃப்டி பர்செண்ட் டிஸ்கவுண்ட்ல பொறந்திருப்பாரோ\n…கால்ஷீட்டு கால்ஷீட்டுன்னு சொல்றாங்களே, அதுவா இது\n…டேய், ஒரு சங்கிலியப் போட்டு வைக்க மாட்டீங்களா. சோலிய முடிச்சிடும் போல இருக்கே…\n…அரைகுறையா அலையிறியே, ஒழுங்க ட்ரெஸ் பண்ணி விடுவோம்னு பாத்தா இப்படி பண்ணிட்டியே…\n… யேய்… அங்கயே நில்லு… எதாருந்தாலும் பேசித் தீத்துக்கலாம்…\n…நல்ல வேளை, பேப்பர முழுசாத் தூக்கி நம்ம மானத்த வாங்காம விட்டானுங்களே…\n…தன் கையே தனக்குதவின்னு சொல்றாங்களே, அது இது தானா\n…ஃபர்ஸ்ட் எய்ட் கேள்விப் பட்டிருக்கேன், இது என்ன செல்ஃப் எய்டா\nமச்சான், நீ படம் எல்லாம் பாத்தாச்சு… இப்போ நா சொல்றது கேளு… மறக்காம ஒரு கமெண்ட் போடு…\nசதன் எழுதும் மலபார் தேங்காய்…\n10:51 பிப இல் திசெம்பர் 20, 2008 | அரசியல், கதைகள், நகைச்சுவை, பகுக்கப்படாதது இல் ���திவிடப்பட்டது | 4 பின்னூட்டங்கள்\nகுறிச்சொற்கள்: சதன், சரோஜாதேவி, தேன் சிட்டு, பருவம், பின் குறிப்பு, மலபார் தேங்காய்\nவிரைவில் ஆரம்பம், “சதன் எழுதும் மலபார் தேங்காய்…”. வரும் திங்கள் முதல் அடுத்த ஐந்து வாரங்கள் வெளிவர உள்ளது. தவறாமல் படியுங்கள், என்ற பீடிகைகள் ஏதுமின்றி இப்போதே தொடங்குகிறது “சதன் எழுதும் மலபார் தேங்காய்…” சிறுகதை. இக்கதையை ஐந்து வாரங்கள் தொடராக எழுதினால் உங்களில் பலபேர், மூலம், பௌத்திரம், குடலிறக்கம், மூட்டுவலி, சோரியாசிஸ், ஆஸ்துமா, சொறி, சிரங்கு, பக்கவாதம், மாரடைப்பு, கிட்னி ஃபெயிலியர், அல்சர், எய்ட்ஸ், இவற்றுள் ஒன்றோ அல்லது அத்தனையுமோ வரக் கடவது என்று என்னைச் சபிக்கலாம். அவற்றைத் தவிர்க்க கதையை இன்றே முடித்துக்கொள்கிறேன். நோ சாபம் ப்ளீஸ்.\nஹரிஹரசுதன் என்னும் இயற்பெயரைக் கொண்ட சதன் ஒரு எழுத்தாளன் மற்றும் மீடியா தொழிலதிபன். நீங்கள் நினைப்பதுபோல் அவன் ஒன்றும் இலக்கியவாதி இல்லை. அவன் எப்படி எழுத்தாளன் ஆனான், என்ன மாதிரி எழுத்தாளன் ஆனான் என்பதைச் சொல்வது தான் இந்த சிறுகதை. ஹ.ஹ.சு.வின் முழுப் பெயரையும் அடிக்கடி சொல்வது சாத்தியப்படாது என்பதால் இனி சதன் என்றே அழைப்போம்.\nசாந்தோம் குயில்தோப்பு வேலைவாய்ப்பு அலுவலகம் அருகில்தான் சதன் வழக்கமாக தம்மடிக்கும் பெட்டிக்கடை இருந்தது. சதனின் கல்லூரிப் படிப்பு முடித்து இரண்டு ஆண்டுகள் வீணாகக் கழிந்திருந்தது. ஒரு சனிக்கிழமை ராகுகாலத்தில், அதே கடையின் முன்பு, பில்டர் கோல்டு ஒன்றின் கடைசி இழுப்பில், தானும் ஒரு தொழிலதிபனாவது என்று முடிவெடுத்தான். அதைத் தொடர்ந்து என்ன தொழில் செய்வது என்று நண்பர்களுடன் விவாதம் தொடங்கியது. பட்டிணப்பாக்கம் டாஸ்மாக்கில் ஏறக்குறைய ஆறு மணிநேரத்துக்கு மேலாக ஆராய்ச்சி நடந்தது. அவனுடன் வந்திருந்த ஆறு நண்பர்களில் இருவர் ஆம்லேட் போட்டது தனிக்கதை. ஆம்லேட் போட்டவர்கள் போக மீதமிருந்த நண்பர்களுடன் ஆராய்ச்சி தொடர்ந்தது.\nசதனுக்கு இயல்பிலேயே தமிழார்வம் அதிகம் என்பதால், எழுத்தாளனாகலாம் என்ற யோசனையை ஒரு நண்பன் முன்வைத்தான். பெரிய முதலீடு எதுவும் தேவைப்படாது என்பதால் சதனுக்கும் அந்த யோசனை சரியென்றே பட்டது. ஆனால் தமிழ்நாட்டின் மக்கள்தொகையை விட எழுத்தாளர்கள், கவிஞர்களின் எண்ணிக்கை அதிகம் என்று யார�� ஒருவரின் மேடைப்பேச்சில் கேட்டது அவனைச் சற்றே கலவரப்படுத்தியது. அவனுக்கு ஏறியிருந்த போதையில் அந்த பயம் வந்ததும் தெரியவில்லை போனதும் தெரியவில்லை. எழுத்தாளனாவது என்று தீர்மானமாகவே முடிவெடுத்துவிட்டான்.\nபேச்சு எதைப்பற்றி எழுதுவது என்ற திசையில் சென்றது. அதுவரை பதினெட்டு ரவுண்டுகள் போயிருந்ததால் அவர்கள் போதையில் இருந்தார்கள் என்று சொல்வதை விட ராஜ போதையில் இருந்தார்கள் என்று சொல்வதே சரியாக இருக்கும். அந்த ராஜ போதை அவர்கள் இருக்குமிடம் சூழல் முதலியவற்றை மறக்கடித்திருந்தது. இடுப்புக்கு மேலே உள்ள பிரச்சனைகளை எழுதப் பல பேர் இருப்பதாலும், இடுப்புக்குக் கீழே உள்ள விவகாரங்களை எழுதுவோர் குறைவாக இருப்பதாலும், முன்னதைத் தவிர்த்து பின்னதைத் தேர்ந்தெடுப்பதாக தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது. இவை\nஎழுத்தாளனுக்குப் பேனாவை விட புணைப்பெயர் முக்கியம் என்ற அதி உன்னதமான கொள்கைப் பிடிப்பு சதனுக்கும் இருந்தது. என்ன தான் நாம் சதன் என்று அழைக்கத் தொடங்கிவிட்டாலும் கதையோட்டத்தில் நமது நாயகன் இன்னும் ஹ.ஹ.சு. தான். சிறிதளவு வாசிப்பனுபவம் உள்ள சதனுக்கு அகிலன் எழுத்துக்களில் கொஞ்சம் ஈடுபாடு உண்டு. பல வருடம் முன்பே காலமான ஒரு எழுத்தாளரை அவமதிக்க விரும்பாத சதன், அகிலனைத் தவிர்த்து வேறு புணைப்பெயர்களை முயற்சி செய்யலாம் என்று முடிவை மாற்றிக்கொண்டான். எழுதப் போவது கிளுகிளுப்பு சமாச்சாரம் என்பதால் கிளுகிளுப்பு சாம்ராஜ்யத்தின் பேரரசி (ராதிகா அம்மையாரைச் சொல்லவில்லை, அவர் செந்தமிழ் அரசி) ஷகிலா அவனது நினைவைக் கடந்து செல்வது தவிர்க்க இயலாததாகிவிட்டது. அகிலனையும் ஷகிலாவையும் கோத்து ஷகிலன் என்று ஒரு பெயரை இறுதி செய்தான். நண்பர்களுக்கும் அதுவே பிடித்திருந்தது.\nமற்ற விஷயங்களை நண்பர்களுடன் கலந்தாலோசித்தாலும், கதை குறித்து சதன் எவருடனும் விவாதிக்கவில்லை. சொந்த சிந்தனையிலேயே கதைகளை எழுத வேண்டும் என்பதே அவனது விருப்பம். பெங்களூர் சரோஜா தேவி, பருவம், தேன் சிட்டு, போன்ற புத்தகங்கள் தரவுகளாகப் பயண்பட்டது. எல்லா புத்தகங்களிலும் கதாபாத்திரங்கள் தங்களுடைய அனுபவங்களைச் சொல்வது போலவே இருந்தது. ஆனால் சதனின் கற்பனை வேறு விதமாக வேலை செய்தது. கதை எழுதுகின்றவனே ஒவ்வொரு கதையிலும் நாயகனாக இருப்பது போல எ���ுதினான். ஒரே ஆள், பல அனுபவங்கள். இது தான் அவனது கதை உத்தியாக இருந்தது. “சதன் எழுதும் மலபார் தேங்காய்…” என்று புத்தகத்துக்குப் பெயரும் வைத்துவிட்டான். ஒவ்வொரு கதையையும் தன்னையே நாயகனாகப் பாவித்து எழுதியிருந்தான். (இது தான் ஹ.ஹ.சு. சதன் ஆன கதை)\nகதையை ஒவ்வொரு பத்திரிகைக்கும் அனுப்பிவிட்டு வருமா வராதா என்று ஏங்கி, வீங்கி அலைவதிலெல்லாம் சதனுக்கு இஷ்டமில்லை. அவனே ஒரு பத்திரிகையைத் தொடங்கி நடத்துவது தவிற வேறு வழியில்லை என்று எண்ணினான். ஏறக்குறைய ஒரே வாரத்தில் இருபது கதைகளுடன் தனது மேல்நிலைப் பள்ளித் தோழன் ஒருவன் நடத்தும் அச்சகத்துக்குச் சென்றான். பட்டிணப்பாக்கத்தில் சதனுடன் விவாதத்தில் கலந்துகொண்ட ஆறுபேரும் பார்ட்னராக இணைந்து பத்திரிகையைத் தொடங்கினர். அச்சக நண்பன் மட்டும் இந்த ஆட்டைக்கு வர இஷ்டமில்லாமல் ஒதுங்கியே இருந்தான். தன்னுடைய வேலைக்கும் பொருட்களுக்கும் உரிய தொகை வந்துவிட்டால் போதும் என்ற முடிவுடனிருந்தான் அவன்.\nவெவ்வேறு வேலைகளில் இருந்த நண்பர்களின் மேன்சன் வாடகைப் பணம், கழுத்தில் கையில் கிடந்த சொற்ப தங்கம், எஸ்.எல்.ஆர். சைக்கிள், டி.வி.எஸ். சேம்ப் உள்ளிட்ட வாகனங்கள், அனைத்தையும் தின்று முதல் இஷ்யூ வெளிவந்தது. ஆயிரம் பிரதிகள். கடைக்கு இருபது என்று விநியோகிப்பது அவர்களுடைய மார்கெட்டிங் உத்தி. விற்ற பிறகு காசு கொடுத்தால் போதும் என்ற அறிமுகச் சலுகை வேறு. சதன் அவன் பங்குக்கு நூறு புத்தகங்களை எடுத்துக்கொண்டு சில கடைகளுக்குச் சென்றான். நீண்ட விவாதத்துக்குப் பிறகு கடைகாரர் புத்தகங்களை எடுத்துக்கொள்ளச் சம்மதித்தார். புத்தகங்களைக் கொடுத்துவிட்டு சற்று மறைவாக இருந்த டீக்கடையிலிருந்தபடி கடையை நோட்டமிட்டான். நாற்பது நிமிடங்களுக்குப் பிறகு பதுங்கிப் பதுங்கிப் பள்ளிச் சீருடையில் வந்த பையன் ஒருவன் கையை நீட்டிக் காட்டி மலபார் தேங்காயை வாங்கிச் சென்றான். சதனுக்கு நெஞ்சு கொள்ளாத பெருமிதம்.\nமறுநாள் மீண்டும் அதே கடையை ரகசியமாகக் கண்காணித்தான். முதல் நாள் கொண்டு வந்து கொடுத்த இருபது புத்தகங்களில் எட்டு மட்டுமே மீதம் இருந்தது. கடைக்காரரிடம் சென்ற போது மறு பேச்சில்லாமல் பணத்தைக் கொடுத்து அனுப்பினார். மறக்காமல் அவனது விலாசத்தையும், அடுத்த இஷ்யூ எப்போது வரும் என்ற தகவ���ையும் வாங்கிக்கொண்டு அனுப்பினார். ஒரு மாதம் கழித்துக் கணக்குப் பார்த்தபோது நூற்றி இருபது பிரதிகள் மிஞ்சிய போதும் போட்ட காசுக்குப் பாதகமில்லாமல் ஓரளவு லாபமும் வந்திருந்தது.\nஒரே மாதத்தில் அடுத்த இஷ்யூவுக்கான கதைகள் ரெடியானது. இம்முறையும் ஆயிரம் பிரதிகள். கடந்த முறை மிஞ்சிய நூற்றி இருபது பிரதிகளுக்கும் இந்த இஷ்யூவின் அட்டையை ஒட்டி அவற்றையும் கடைகளுக்கு அனுப்பினான் சதன். புத்தகங்களை ஸ்டேப்லர் அடித்து அனுப்புவதாலும், வாங்குகிறவன் கடையிலேயே பிரித்துப் பார்த்து எடுத்துச் செல்ல மாட்டான் என்பதாலும் சதன் தைரியமாக இவ்வாறு செய்திருந்தான். இரண்டாவது இஷ்யூவிலேயே தேர்ந்த தொழிலதிபனாகிவிட்டான் சதன்.\nஇது நடந்து ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது சதன் தென்னிந்தியாவில் கவனிக்கத்தக்க ஊடகத் தொழிலதிபர். சதனின் செய்தி ஏடு பல எதிர்ப்புகளுக்கிடையில் தமிழகத்தில் மூண்றாவது இடத்தைப் பிடித்திருந்தது. சிறந்த தொழிலதிபருக்கான ஜனாதிபதி விருது வேறு வழங்கப்பட்டது. ஆளுங்கட்சி மத்திய அமைச்சர் ஒருவருடனான நெருக்கம் காரணமாக எஃப்.எம். ரேடியோ ஒன்றைத் துவக்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்தான். என்னதான் பெரிய தொழிலதிபராக மாறியிருந்தாலும், அவனுடைய அச்சகத்தில் “சதன் எழுதும் மலபார் தேங்காய்…” புத்தகம் ரகசியமாக அச்சிடப்பட்டு வெளிவருகிறது. இதற்கெனவே கதை இலாகா ஒன்றும் “ஷகிலனின்” (அதாவது சதனின்) தலைமையில் இயங்கிவருகிறது. “சதன் எழுதும் மலபார் தேங்காய்…” என்ற ஓர்குட் கம்யூனிட்டிக்கு மட்டும் பதினாறாயிரம் உறுப்பினர்கள் (வெவ்வேறு பெயர்களில் இந்தப் புத்தகத்துக்குப் பல கம்யூனிட்டிகள் இருக்கின்றன, பத்தாயிரத்துக்கும் குறையாத உறுப்பினர்களுடன்). எவ்வளவு வேலைகள் இருந்தாலும் இன்றளவும் கதைகளை மட்டும் சதனே தேர்ந்தெடுப்பதாகக் கேள்வி.\nபின்குறிப்பு: அந்தக்காலத்து ரோஜா முதல் இந்தக்காலத்து நரசிம்மா வரை (அதற்குப் பிறகும்) எல்லாப் படங்களிலும் தீவிரவாதிகள் அனைவரும் இஸ்லாமியர்களாகக் காட்டப்படுவது எப்படித் தற்செயலானதோ, வேட்டையாடு விளையாடு என்ற படத்தில் ஓரினச்சேர்கையாளர்களுக்கு இளா, அமுதன் என்று தூய தமிழில் பெயர் வைத்தது எப்படித் தற்செயலானதோ, அப்படியே ஹரிஹரசுதன் என்ற வடமொழி மேட்டுக்குடிப் பெயரை இந்தக் கதையின் நாயகனுக்கு வைத்ததும் தற்செயலானதே.\nஅமெரிக்காவில் 4 வர்ணம் ஓகஸ்ட் 15, 2020\nகாலடியில் தரையில் இடம் கிடைத்து ஓகஸ்ட் 11, 2020\nஇவன் மன்னனுக்கே வழிகாட்டிய சிறுவன் ஓகஸ்ட் 9, 2020\nஅரைத்த மாவு மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2011 (1) பிப்ரவரி 2011 (1) செப்ரெம்பர் 2009 (1) ஓகஸ்ட் 2009 (1) ஜூலை 2009 (3) ஜூன் 2009 (5) மே 2009 (5) ஏப்ரல் 2009 (6) மார்ச் 2009 (6) பிப்ரவரி 2009 (11) ஜனவரி 2009 (8) திசெம்பர் 2008 (5) நவம்பர் 2008 (4) ஒக்ரோபர் 2008 (3) செப்ரெம்பர் 2008 (4) ஓகஸ்ட் 2008 (2) ஜூலை 2008 (6) ஜூன் 2008 (4) மே 2008 (10) ஏப்ரல் 2008 (17)\nஇங்கு வெளியாகும் இடுகைகளை மின்னஞ்சலில் பெற இப்போதே இத்தளத்தின் சந்தாதாரராகுங்கள்.\nEntries மேலும் மறுமொழிகள் feeds.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/sterlite-protest-rajini-video-released/", "date_download": "2020-08-15T06:52:53Z", "digest": "sha1:G5IHOPT7A5QXFQPJIMM2Y6YXKL5NJ5K5", "length": 4014, "nlines": 47, "source_domain": "www.cinemapettai.com", "title": "இது ஒரு மிருகத்தனம் ரஜினி வெளியிட்ட வீடியோ.! ஸ்டெர்லைட் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇது ஒரு மிருகத்தனம் ரஜினி வெளியிட்ட வீடியோ.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇது ஒரு மிருகத்தனம் ரஜினி வெளியிட்ட வீடியோ.\nதமிழ் நாட்டில் கடந்த சில வருடங்களாகவே போராட்டம் அதிகம் நடைபெற்று வருகிறது இதில் ஓன்று ஸ்டெர்லைட் போராட்டம், தற்பொழுது தூத்துக்குடியே ரத்த பூமியாக மாறியுள்ளது, சமூக வலைதளத்தில் கடந்த 3 மாதத்திற்கு மேல் பெரிய போராட்டமாக நடந்து வருகிறது, காவலாளர்கள் போராட்டம் நடத்திய பல பேர்களை சுட்டு தள்ளியுள்ளார்கள் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.\nஇந்த நிலையில் பல சினிமா பிரபலங்கள் பலர் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளார்கள், நடிகர் கமல் நேரில் சென்று அடிப்பட்டவர்களை பார்வையிட்டார், இந்த நிலையில் பல ரசிகர்களின் கேள்வி ரஜினி ஏன் எந்த அறிவிப்பும் விடவில்லை என பல ரசிகர்கள் இருந்தார்கள், இந்த நிலையில் தனது டிவிட்டரில் ரஜினி ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.\nஸ்டெர்லைட் போராட்டத்தை பற்றி பேசியுள்ளார் மேலும் அரசை கண்டித்தும் காவல் துரையின் மிருகத்தனமான செயலையும் மிகவும் கண்டிக்கிறேன் என கூறியுள்ளார் இந்த வீடியோவில்.\nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், ரஜினி\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rmtamil.com/search/label/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2020-08-15T07:24:40Z", "digest": "sha1:BN3GQ4XGLICG6LNLKHGTHFQKVEYR4IVY", "length": 41313, "nlines": 151, "source_domain": "www.rmtamil.com", "title": "RMTamil - மெய்ப்பொருள் காண்பதறிவு: புற்றுநோய்", "raw_content": "\nமார்பகப் புற்றுநோயை உண்டாக்கும் காரணிகள்\nபெரும்பாலும் தங்களின் அன்றாட வாழ்க்கையில் செய்யும் சிறு சிறு தவறுகளினால் சில பெண்கள் தங்களுக்குத் தாங்களே மார்பகப் புற்றுநோயை வரவழைத்துக் கொள்கிறார்கள். அன்றாடம் செய்யும் ஒரு சில தவறுகளைத் தவிர்த்தாலே மார்பகப் புற்றுநோய் உண்டாகாமல் தவிர்க்கலாம்.\nமார்பகப் புற்றுநோயை உண்டாக்கும் காரணிகள்:\nஇறுக்கமான உடைகளை அணிவது. சிறிய அல்லது இறுக்கமான உள்ளாடைகளை (பிரா) அணிவது. கம்பி வைத்த அல்லது கடினமான பிராக்களை அணிவது. உறங்கும்போது பிராக்களை அணிந்து கொள்வது.\nசிறிய அல்லது இறுக்கமான பிராக்களை அணியும்போது அவை இரத்தம், காற்று, மற்றும் சக்தி ஓட்டங்களைத் தடை செய்கின்றன. நமது சருமத்திற்கு மேலே உடலின் சக்தி நாளங்கள் உள்ளன. இறுக்கமான ஆடைகள் மற்றும் உள்ளாடைகளை அணியும்போது அவை சக்தி நாளங்களின் சக்தி ஓட்டங்களைத் தடை செய்கின்றன. சக்தி ஓட்டங்களில் தடைகள் ஏற்படும்போது, அந்த பகுதியில் உறுப்புகள் பலகீனமடையத் தொடங்குகின்றன. பலகீனமான உறுப்புகளில் அல்லது பகுதிகளில் கழிவுகள் தேங்கத் தொடங்குகின்றன.\nஇரண்டாவது காரணியாக இருப்பது இரசாயனங்களின் பயன்பாடாகும். பெரும்பாலான பெண்கள் அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். அது மட்டுமின்றி தனது அழகைக் கூட்டுவதாக நினைத்துக் கொண்டு பல இரசாயனம் கலந்த உணவுகளையும், மருந்துகளையும், பானங்களையும் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்தாத இளம் பெண்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்து இளம் பெண்களும் அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.\n நான் ஒரு கேள்வியை முன் வைக்கிறேன், பெண்கள் பயன்படுத்தும் அழகுசாதனப் பொருட்கள் எவற்றிலிருந்து உருவாக்கப்படுகின்றன ஒரு சிலர் இரசாயனங்கள் என்று பதில் கூறக்கூடும். இப்போது நான் அடுத்த கேள்வியை முன்வைக்கிறேன். இரசாயனங்கள் எவற்றிலிருந்து உருவாக்கப்படுகின்றன ஒரு சிலர் இரசாயனங்கள் என்று பதில் கூறக்கூடும். இப்போது நான் அடுத்த கேள்வியை முன்வைக்கிறேன். இரசாயனங்கள் எவற்றிலிருந்து உருவாக்��ப்படுகின்றன பெண்கள் மட்டுமின்றி பெரும்பாலும் யாருக்கும் இதற்கான விடை தெரியாது என்று நான் நினைக்கிறேன்.\nபெண்கள் மட்டுமின்றி இருபாலரும் பயன்படுத்தும் கிரீம், லோஷன், வாசனைத் திரவியம், கலர் பென்சில், லிப்ஸ்டிக், சோப்பு, ஷாம்பு, கண்டிஷனர், என அனைத்து அழகுசாதனப் பொருட்களும் இரசாயனங்களில் இருந்தே தயாரிக்கப்படுகின்றன. நீங்கள் சோப்பு போட்டு குளித்த பிறகு சோப்பின் வாசனை உங்களின் மீது வீசுகிறதா இல்லையா ஷாம்பு போட்டு குளித்த பிறகு அதன் வாசனை உங்கள் கூந்தலில் வீசுகிறதா இல்லையா நீங்கள் குளிக்கும் போது அவற்றை சுத்தமாக கழுவத் தானே செய்தீர்கள் சோப்பு மற்றும் ஷாம்புவின் வாசனை உங்களின் தோலில் வீசுகிறது என்றால், என்ன அர்த்தம்\nஒன்றை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். நமது தோலில் சோப்பு, ஷாம்பு, மற்றும் எவற்றைப் பூசினாலும், அவை நமது தோலின் செல்களுக்குள் சென்றுவிடும். செல்களில் நுழைந்த காரணத்தினால் தான், அவற்றின் வாசனை சுத்தமாகக் கழுவியப் பிறகும் மிஞ்சி இருக்கின்றன.\nசோப்பு, ஷாம்பு மட்டுமல்ல, ஒவ்வொரு கிரீமும், லோஷனும், வாசனை திரவியமும், இரசாயனத்தில் இருந்து உருவாக்கப்படும் ஒவ்வொரு அழகுசாதனப் பொருளும் தோலுக்குள் ஊடுருவும். தோலுக்குள் ஊடுருவும் இரசாயனங்கள் உடலுக்குள் தேங்கத் தொடங்குகிறது. அவை தேங்கியிருக்கும் உறுப்பை பலவீனப்படுத்தி, நோய்களை உண்டாக்குகின்றன. தேங்கிய இரசாயனங்கள் வெளியேற முடியாத பொழுது, அவை புற்றுநோய் கட்டியாக மாற அதிக வாய்ப்புகள் உள்ளன.\nஹார்மோன் மாத்திரைகள், அலோபதி மாத்திரைகள், மருந்துகள், ஊசிகள், வைட்டமின்கள், சத்து மாத்திரைகள், சத்து மாவுகள், போன்றவற்றில் கலந்திருக்கும் இரசாயனங்கள் புற்றுநோயை உருவாக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. பதப்படுத்தப்பட்ட உணவுகள், பாக்கெட் உணவுகள், பாட்டில்களில் அடைத்த பானங்கள், உணவு பொருட்களில் கலக்கப்படும் செயற்கை வர்ணம், வாசனை, சுவை போன்றவையும் புற்று நோய்களை உண்டாக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.\nமார்பகப் புற்றுநோய் மட்டுமில்லாமல் பெண்களுக்கு உண்டாகக் கூடிய பெரும்பாலான நோய்களுக்கு மேலே உள்ள காரணங்கள்தான் முக்கியக் காரணியாக இருக்கின்றன. மேலே கூறப்பட்டவற்றைத் தவிர்க்கும் போது, நோய்கள் உண்டாகாமல் தவிர்த்து இறுதிவரையில் ஆரோக்கியமாக வா��லாம்.\nபுற்றுநோய் கட்டி என்பது என்ன\nஉடலில் சேர்ந்திருக்கும் ஆபத்தான கழிவுகளை உடலால் வெளியேற்ற முடியாத போது, உடல் அவற்றை ஒரே இடத்தில் ஒன்று சேர்க்கும். ஒரு பாதுகாப்பான பையை உருவாக்கி கழிவுகளை அவற்றில் போட்டு பாதுகாப்பாக வைக்கும்.\nஉடலுக்கு போதிய ஆற்றல் கிடைக்கும் போது அந்த ஆபத்தான கழிவுகள் அனைத்தையும் உடலை விட்டு வெளியேற்றிவிடும்.\nகண்டிப்பாக புற்றுநோய் கட்டிகளை வெட்டக்கூடாது. புற்றுநோய் மட்டுமின்றி உடலில் தோன்றும் எந்த கட்டியையும் வெட்டக்கூடாது. மீறி வெட்டினால், அந்த கட்டிகளில் இருக்கும் கொடிய விஷங்கள், இரத்தத்திலும் உடலிலும் பரவிவிடும். உயிருக்கே ஆபத்தாக முடியக்கூடும்.\nபுற்றுநோய் கட்டிகளை வெட்டாமல் இருந்தால். புதிய இரசாயனங்களையும், புதிய கழிவுகளையும் உடலில் சேர்க்காமலிருந்தால். புற்றுநோயினால் மரணங்கள் நடக்காது. உடலே அந்த புற்றுநோயை சுயமாக உடலை விட்டு வெளியேற்றிவிடும்.\nஅனைத்து நோய்களிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளும் ஆற்றல் இயல்பாகவே உடலுக்கு இருக்கின்றது.\nசர்க்கரை நோயாளிகளுக்கு கேன்சர் உண்டாவது ஏன்\nசர்க்கரை நோயைப் பற்றி முன்னதாக பல கட்டுரைகளை எழுதியுள்ளென் அவற்றையும் வாசியுங்கள். இந்த கட்டுரையில் சர்க்கரை நோயாளிகளுக்கு உண்டாகும் கேன்சர் நோயை பற்றி மட்டும் பார்ப்போம்.\nசர்க்கரை நோயாளிகளுக்கு பெரும்பாலும் சிறுநீரின் மூலமாகவே தன் உடலுக்கு தேவையில்லாத அல்லது உடலில் அதிகப்படியாக இருக்கும் சர்க்கரைகள் வெளியேறிவிடும். உடலுக்கு சுயமாக தன்னை தற்காத்துக் கொள்ளும் அறிவு இருப்பதால், எதிர்ப்பு சக்தியும் பராமரிப்பு சக்தியும் உடலுக்கு ஒவ்வாத அல்லது அதிகப்படியாக உள்ள சர்க்கரையை சுயமாகவே வெளியேற்றிவிடும்.\nஉணவின் சீரணத்துக்கு பின்பு தரம் குறைந்த சர்க்கரை உருவானால், கணையம் இன்சுலினை சுரக்காது. தரம் குறைந்த சர்க்கரைகள் உடலில் தேங்கினாலோ, உடலில் உள்ளுறுப்புகளில் புகுந்தாலோ அந்த உறுப்பை சீர்கெடுத்துவிடும் என்பதால்தான் கணையம் இன்சுலினை சுரப்பதில்லை. உடல் கெட்ட சர்க்கரைகளை இனம் கண்டு சிறுநீரின் மூலமாக உடலிலிருந்து வெளியேற்றிவிடும்.\nஉடலையும், உள்ளுறுப்புகளையும், ஆரோக்கியத்தையும் பாதுகாக்க உடல் சுயமாக கண்டுபிடித்து வெளியேற்றும் கெட்ட சர்க்கரைகள��, வெளியேற விடாமல் உடலுக்குள்ளேயே தேங்க வைக்கும் வேலையை செய்கிறது சர்க்கரை நோயாளிகள் உட்கொள்ளும் ஆங்கில மருந்துகள்.\nசர்க்கரை நோய்க்கு மருந்து, மாத்திரைகள் மற்றும் இன்சுலின்களை பயன்படுத்து போது உடலில் தேங்கும் கெட்ட சர்க்கரைகள், எந்த உறுப்பில் தேங்குகிறதோ, அந்த உறுப்பை பழுதடைய செய்கிறது. நாளடைவில் தேங்கிய கழிவு சர்க்கரைகள் கேன்சராக உருமாறுகிறது. பெரும்பாலும் ஆங்கில மருந்துகளை பயன்படுத்துபவர்களுக்கு கேன்சர் உண்டாவதற்கு முக்கிய காரணம் அவர்கள் பயன்படுத்தும் இரசாயன மருந்து மாத்திரைகளே.\nசிந்தித்து செயல்படுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள்.\nபுற்றுநோய் - கேன்சர் என்றால் என்ன\nகேன்சர் என்பது உடலில் ஏதாவது ஒரு பகுதியில் அல்லது ஏதாவது ஒரு உறுப்பில் இயற்கைக்கு மாறாக உருவாகும் கட்டியைக் குறிக்கிறது. கேன்சரில் பல வகைகளுண்டு உலகையே அச்சுறுத்தும் கேன்சர் நோய் ஏன் எவ்வாறு உருவாகிறது இதை எவ்வாறு குணப்படுத்துவது என்பதைப் பார்ப்போம்.\nஉலக சுகாதார அமைச்சின் அறிக்கையின்படி, உலகம் முழுவதும் ஏறக்குறைய 15 மில்லியன் மக்கள் கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2015யில் மட்டும் 8.8 மில்லியன் பேர் கேன்சர் நோய்க்கு பலியாகி விட்டார்கள். உலகில் ஆறில் ஒருவர் கேன்சர் நோயினால் மரணமடைகிறார். கேன்சர் நோயாளிகளில் 16,000 பேர் சிறுவர் சிறுமிகலாகும். கேன்சர் நோய் கண்டவர்களில் மூன்றில் ஒருவர் மரணமடைந்து விடுகிறார்.\nகீழே சில பிரபலமான கேன்சர் வகைகளை வரிசைப் படுத்தியுள்ளேன், அவற்றை வாசிக்காமல், தொடர்ந்து அடுத்த பத்தியை வாசிக்கவும்.\nகேன்சருக்கு எத்தனை பெயர் வேண்டுமானாலும் வைக்கலாம். இப்போது இருப்பதை விட இன்னும் 100 புதுப் பெயர்களை கூட வைப்பார்கள். ஆனால் உண்மையில் கேன்சர் என்பது ஒன்றுதான், அது வெளிப்படும் உடல் உறுப்புகள் மட்டுமே மாறுபடும்.\nForbes நிறுவனத்தின் புள்ளி விவரத்தின்படி 2018 ஆம் ஆண்டின் கேன்சர் மருந்துகளின் விற்பனை $147,000,000,000 - 147 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்குமாம். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் Rs9,567,495,000,000 (95674.95 கோடிகள்).\nமேலே உள்ள தொகை வெறும் மருந்து விற்பனைக்கு மட்டும்தான். டாக்டர் பீஸ், மருத்துவமனைச் செலவுகள், அறுவை சிகிச்சை, கீமோதெரபி, ரேடியோ தெரபி, இமிநோதேரபி, இன்னும் எத்தனையோ மருத்துவ செலவுகள். எல்லாவ���்றையும் கூட்டி கழித்தால், கேன்சர் என்ற நோயை வைத்து மருத்துவ உலகம் சம்பாதிக்கும் தொகையின் அளவை அறிய, மேலே உள்ள எண்களை இரண்டாக பெருக்கிக்கொள்ளுங்கள். உண்மையில் கேன்சர் ஒரு நோயே அல்ல, கேன்சர் ஒரு மிகப் பெரிய சர்வதேச வியாபாரம்.\nபி.கு: (மேலே குறிப்பிடப்பட்டுள்ள கணக்கில் பிணத்தை புதைக்கும் / எரிக்கும் செலவுகள் சேர்க்கப்படவில்லை)\nகேன்சர் கட்டி என்றால் என்ன\nஒரு உதாரணம் சொல்கிறேன், அந்த உதாரணத்தை வைத்து கேன்சர் என்றால் என்ன வென்று புரிந்துக் கொள்ளுங்கள். சில நாட்களுக்கு முன்பு தீபாவளி வந்ததா. உங்கள் வீட்டைச் சுத்தம் செய்தீர்களா. உங்கள் வீட்டைச் சுத்தம் செய்தீர்களா. வீட்டின் உள்ளே வருடக் கணக்கில் சேர்ந்த குப்பைகளை ஒன்றாகக் கூட்டி ஒரே இடத்தில் சேர்த்தீர்களா. வீட்டின் உள்ளே வருடக் கணக்கில் சேர்ந்த குப்பைகளை ஒன்றாகக் கூட்டி ஒரே இடத்தில் சேர்த்தீர்களா. இதுதான் கேன்சர் கட்டி. இதுதான் கேன்சர் கட்டி\nவருடக் கணக்கில் உடலில் சேர்ந்த அபாயகரமான கழிவுகளை உடலில் எதிர்ப்பு சக்தியானது, சுத்தம் செய்து ஒரே இடத்தில் குவித்து வைப்பதுதான் கேன்சர் கட்டி. வேறு ஒன்றுமில்லை, உடலின் அங்கு அங்கே சேர்ந்த கழிவுகளை அனைத்தையும், உடலுக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது என்பதற்காக, அவற்றை ஒன்று சேர்த்து ஒரே இடத்தில் சேர்த்து. பல பாதுகாப்பு கவசங்களை போட்டு மூடி. எந்த ஆபத்தும் இல்லாமல் உடல் பாதுகாப்பதுதான் உடலில் உருவாகும் கட்டிகள்.\nகேன்சர் கட்டி ஏன் குறிப்பிட்ட உறுப்புகளில் உருவாகிறது\nகேன்சர் கட்டி, கண்ட இடத்தில் உருவாகாது. கேன்சர் என்பதே உடலின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது தானே, அதனால் கேன்சர் கண்ட இடத்தில் உருவாகாது. கேன்சர் மூன்று இடங்களில் மட்டுமே உருவாகும்.\n1. உடலில் மிக பலகீனமான உறுப்பில் கேன்சர் உருவாகும்\n2. அதிக பயன்பாட்டில் இல்லாத இடத்தில் கேன்சர் உருவாகும்\n3. உடலில் அந்த நபருக்கு முக்கியமில்லாத இடத்தில் கேன்சர் உருவாகும்.\nஉடலில் உருவான கேன்சர் கட்டிகளை தொந்தரவு செய்யாத வரையில் உடலுக்கு எந்த ஆபத்துமில்லை. அந்த கட்டி எந்த தொந்தரவும் செய்யாது. அது உடலில் ஒரு மூலையில் இருக்கும், உடலின் செயல்திறனும் சக்தியும் மேம்படும் போது உடல் கொஞ்சம் கொஞ்சமாக அந்த கேன்சர் கட்டியில் இருக்கும் கழிவுகளை உடலில் இருந்து வெளியேற்றிவிடும்.\nகேன்சர் கட்டி என்பதே உடலுக்கு ஒவ்வாத, ஆபத்தான கழிவுப் பொருட்கள் தான் என்று ஏற்கனவே பார்த்தோம். உடலின் அதிகமாக, ஆபத்தான கழிவுகள் இருப்பதால்தான் கேன்சர் கட்டியே உருவாகிறது. ஏற்கனவே கழிவுகள் நிறைந்த உடலில், மருந்து மாத்திரைகள் என்ற பெயரில் இரசாயனங்களை சாப்பிடும் போது. ஆபத்தான கழிவுகள் இன்னும் அதிகமாகி, கேன்சர் முற்றி விடுகிறது.\nஉண்மையில் புற்றுநோயினால் மரணங்கள் 10% கூட ஏற்படாது. மற்ற 90% மரணங்கள், ஆங்கில மருத்து முறையினால் ஏற்படுகின்றன. குரங்கு கையில் பூமாலை கிடைத்ததைப் போன்று, சும்மா இருக்காமல். சில டாக்டர்கள், புற்றுநோய் கட்டியின் மீது பயொப்சி (biopsy) செய்வதனால், நோயாளிகள் இறந்து விடுகின்றனர்.\nஎளிமையாக சொல்வதானால், உடலின் பாதுகாப்புக்காக உடலே ஆபத்தான விஷத்தன்மையுடைய கழிவுகளை ஒன்றுதிரட்டி. உடலில் ஒரு கட்டியை உருவாக்கி. அந்த விஷத்தன்மையுடைய கழிவுகளை அதில் அடைத்து வைக்கிறது. ஆங்கில மருத்துவர்கள், அதை புற்றுநோய்தானா என்று உறுதி செய்கிறேன் என்ற பெயரில். அந்தக் கட்டியை வெட்டி, உடல் அடைத்து வைத்த விஷத்தன்மையுள்ள கழிவுகளை திறந்து விடுகிறார்கள். அந்த விஷம் உடலில் பரவி, அந்த நோயாளி இறந்து விடுகின்றார்.\nபயொப்சியும் பயமுமே புற்றுநோய் நோயாளிகளை கொன்று விடுகின்றன. மருத்துவர்களும், பொது ஊடகங்களும், சுற்றி இருப்பவர்களும் கொடுக்கும் தவறான தகவல்களும், பயமும் நோயாளிகளை நம்பிக்கை இழக்க செய்கிறது. பயத்தின் சம்பளம் மரணம். புற்றுநோய் ஒரு உயிர்கொல்லி நோய் கிடையாது. புற்றுநோய் கட்டிகளை தொந்தரவு செய்யாத வரையில் உடலுக்கோ உயிருக்கோ எந்த ஆபத்தும் கிடையாது.\nகேன்சரைப் பார்த்து பயப்படத் தேவையில்லை. புற்றுநோய் கட்டி இருந்தால், உடலின் ஆபத்தான கழிவுகள் எல்லாம் அந்த கட்டியின் உள்ளே வைத்து பாதுகாக்கப்படுகிறது என்று அர்த்தம். அதனால் இனி உடலுக்கு எந்த ஆபத்தும் இல்லை. எந்த காரணத்தைக் கொண்டும் புற்றுநோய் கட்டிகளை வெட்டக்கூடாது.\nஅனைத்து வகையான மருத்துவத்தையும் நிறுத்தி, உணவு முறையை மாற்றி, இரசாயன பயன்பாட்டை நிறுத்தி, நல்ல ஓய்வு, இரவு போதிய தூக்கம், மன அமைதி, நம்பிக்கையும் இருந்தால், நிச்சயமாக புற்றுநோய் முழுமையாகக் குணமாகும். எந்த மருத்துவமும் தேவையில்லை. தேவைப்பட்டால் பதப���படுத்தப் படாதா, புட்டியில் அடைக்கப் படாத, இயற்கை மூலிகை மருந்துகளை பயன்படுத்தலாம்.\n 70% மேற்பட்ட தம்பதியினர் தாம்பத்தியத்தில் அதிருப்தியுடன் இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் காட்டுகிற...\nசில பெண்கள் கர்ப்பம் தரிக்க தாமதமாவது ஏன்\nபெண்கள் கர்ப்பம் தரிப்பது என்பது மிக மிக சாதாரண விசயம். நிற்பதை, நடப்பதை, ஓடுவதை, பேசுவதை, பார்ப்பதை, கேட்பதை, உணவு உண்பதை, போன்று பெண்கள...\nபிரார்த்தனைகளைக் கொண்டு நினைத்ததை அடையலாம்\nபிரார்த்தனைகளைக் கொண்டு நினைத்ததை அடையலாம். அனைத்து தொந்தரவுகளையும் துன்பங்களையும் நோய்களையும் நீக்கிக் கொள்ளலாம். பிரார்த்தனை என்பது ப...\nஆராவையும் ஆற்றலையும் குணப்படுத்தும் வழிமுறைகள்\nமனிதர்களின் உடலில் நோய்கள் உண்டாகும் போதும், சக்தி பற்றாக்குறை ஏற்படும் போதும், தீய எண்ணம் கொண்ட மனிதர்களுடனும், தவறான மனிதர்களுடனும் பழக...\nசர்க்கரை நோயாளிகளுக்கு கால்களில் புண்கள் உண்டாவது ஏன்\nசர்க்கரை நோயாளிகளுக்கு கால்களில் புண்கள் உண்டாவது ஏன் கால்கள் அழுகுவது ஏன் இன்று பல சர்க்கரை நோயாளிகளுக்கு கால்களில் புண்கள் உருவாவ...\nமனிதர்களின் ஆரோக்கியத்தை அளக்கும் வழிமுறைகள்\nமனிதர்களின் ஆரோக்கியத்தை அளந்து பார்க்கும் சில வழிமுறைகளான ஸ்கேன், எக்ஸ்ரே, லேப் டெஸ்ட், யூரின் டெஸ்ட், மோஷன் டெஸ்ட் போன்ற எதுவுமே தேவை...\nஒரு ஆணையும் பெண்ணையும் சேர்த்து வைக்கும் நிகழ்வுக்கு திருமணம் என்று பெயரிட்டார்கள் நம் முன்னோர்கள். அது என்ன திருமணம் \nவலிகளும் அவற்றுக்கான காரணங்களும் தீர்வுகளும்\nஎந்த துன்பத்தையும் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவம் மனிதர்களிடம் இருக்கிறது, ஆனால் வலிகள் உண்டானால் மட்டும் அவற்றை தாங்கிக்கொள்ளும் மனப்பக்க...\nஎவையெல்லாம் நோய்கள் ஒரு மனிதனின் அன்றாட வேலைகளை செய்ய முடியாமல், இடைஞ்சல்களை உருவாக்கும் அனைத்தையுமே நோய்கள் என்று நம்பிக் கொண்டிருக்க...\nமெய்வழிச்சாலை - தமிழகத்தின் ஆன்மீக பூமி\nமெய்வழிச்சாலை, தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அருகில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம். மெய்வழிச்சாலை ஆண்டவர் அவர்களால் உருவாக்கப்ப...\nஅக்குபஞ்சர் புள்ளிகள் அமானுஷ்யம் அல்சர் அறிமுகம் அனுபவம் ஆண்கள் ஆரா ஆரோக்கிய காணொளி ஆரோக்கியம் ஆற்றல் ஆன்மா ஆன்மீகம் இயற்கை இரசாயனம் ஈர்ப்பு விதி உடல் உணவு உயர் வள்ளுவம் உலக அரசியல் உலகம் உறக்கம் எண்ணங்கள் கண்கள் கர்ப்பம் கர்மா கழிவுகள் காதல் கவிதைகள் காய்ச்சல் கால்கள் கிருமிகள் குழந்தைகள் கேள்வி பதில் கேள்வி பதில் காணொளிகள் கொரோனா வைரஸ் சர்க்கரை நோய் சளி சிகிச்சை சிறுவர்கள் தண்ணீர் தாம்பத்தியம் தியானம் திரிகால ஞானம் திருக்குறள் கூறும் மருத்துவம் தீட்சை நம்பிக்கைகள் நோய்கள் பக்க விளைவுகள் பசி பஞ்சபூதங்கள் பரம்பரை நோய்கள் பால் பிறப்பு புண்கள் புற்றுநோய் பெண்கள் பொது அறிவு மரணம் மருத்துவம் மலர் மருத்துவம் மறுபிறப்பு மனம் மனிதன் மின்னூல்கள் மீம்ஸ் ரெய்கி ரெய்கி காணொளிகள் ரெய்கி கேள்விகள் ரெய்கி வகுப்பு வலிகள் வாந்தி வாழ்க்கை வாழ்க்கை கவிதைகள் விதி\nஆராவையும் ஆற்றலையும் குணப்படுத்தும் வழிமுறைகள்\nமனிதர்களின் உடலில் நோய்கள் உண்டாகும் போதும், சக்தி பற்றாக்குறை ஏற்படும் போதும், தீய எண்ணம் கொண்ட மனிதர்களுடனும், தவறான மனிதர்களுடனும் பழக...\nசில பெண்கள் கர்ப்பம் தரிக்க தாமதமாவது ஏன்\nபெண்கள் கர்ப்பம் தரிப்பது என்பது மிக மிக சாதாரண விசயம். நிற்பதை, நடப்பதை, ஓடுவதை, பேசுவதை, பார்ப்பதை, கேட்பதை, உணவு உண்பதை, போன்று பெண்கள...\n 70% மேற்பட்ட தம்பதியினர் தாம்பத்தியத்தில் அதிருப்தியுடன் இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் காட்டுகிற...\nபிரார்த்தனைகளைக் கொண்டு நினைத்ததை அடையலாம்\nபிரார்த்தனைகளைக் கொண்டு நினைத்ததை அடையலாம். அனைத்து தொந்தரவுகளையும் துன்பங்களையும் நோய்களையும் நீக்கிக் கொள்ளலாம். பிரார்த்தனை என்பது ப...\nCOPYRIGHT © RMTamil - மெய்ப்பொருள் காண்பதறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/ipl-auction-2018-many-young-players-purchased-for-huge-amount/", "date_download": "2020-08-15T07:10:12Z", "digest": "sha1:Y7UYKEPW6QZ7KSO4BAG5AGVJPYKYGSSO", "length": 10923, "nlines": 72, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஐபிஎல் ஏலம் 2018: இது சென்னை அணியா..? வயதானவர்களின் கூடமா?", "raw_content": "\nஐபிஎல் ஏலம் 2018: இது சென்னை அணியா..\nஇந்தாண்டு நடைபெறவுள்ள 11 வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் வீரர்கள் ஏலம் பெங்களூருவில் இன்று நடந்து முடிந்துள்ளது\nஇந்தாண்டு நடைபெறவுள்ள 11 வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் வீரர்கள் ஏலம் பெங்களூருவில் இன்று நடந்து முடிந்துள்ளது.\nகிரிக்கெட் வீரர்களின் ஆட்டத்திறன் மாறியுள்ளதோ இல்லையோ, ஐபிஎல் அணி உரிமையாளர்களின் எண்ண���்கள் மாறியிருப்பது இன்று நடந்த ஏலத்தில் கண்கூடாக பார்க்க முடிந்தது. இளம் வீரர்கள் பலரையும், நம்பவே முடியாத அளவிற்கான தொகையை கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளன ஐபிஎல் அணிகள். சென்னை சூப்பர் கிங்சை தவிர.\nசென்னை அணியைப் பொறுத்தவரை தோனி, ரெய்னா, ஜடேஜா ஏற்கனவே தக்க வைக்கப்பட்டுள்ளது நமது தெரிந்ததே. இன்று ஏலத்தில், ஆறு வீரர்களை சென்னை வாங்கியுள்ளது. டு பிளசிஸ், பிராவோ ஆகியோரை RTM பயன்படுத்தி மீண்டும் தக்க வைத்த சென்னை அணி, ஹர்பஜன் சிங், ஷேன் வாட்சன், கேதர் ஜாதவ், கர்ண் ஷர்மா ஆகியோரை ஏலத்தில் எடுத்துள்ளது. இவர்கள் அனைவரும் பிரபலங்களே.\nஆனால், சென்னையைத் தவிர மற்ற அணிகள் இளம் வீரர்களை குறிவைத்து வாங்கியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் அண்டர் 19 உலகக் கோப்பையில் ஆடி வரும் ஷுப்மன் கில் எனும் இளம் வீரரை, 1 கோடியே 80 லட்சத்துக்கு கொல்கத்தா அணி வாங்கியுள்ளது. இவரது அடிப்படை விலை 20 லட்சமாகும். அதேபோல் ராகுல் திரிபாதி எனும் வீரரை 3 கோடியே 40 லட்ச ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியுள்ளது. ராகுல் டெவேட்டியா எனும் வீரரை 3 கோடிக்கும், தீபக் ஹூடா எனும் வீரரை 3 கோடியே 60 லட்சத்துக்கும் டெல்லி அணி வாங்கியுள்ளது.\nடேர்சி ஷார்ட் எனும் புதுமுக வீரரை 4 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியுள்ளது. இவரது அடிப்படை விலை 20 லட்சமாகும். அதேபோல், ஜோஃப்ரா ஆர்ச்சர் என்பவரை 7.20 கோடிக்கு ராஜஸ்தான் அணி வாங்கியது. இவரது அடிப்படை விலை 40 லட்சமே\nஇதுபோன்று பல புதிய வீரர்களை பல கோடிகள் செலவு செய்து அணிகள் வாங்கியுள்ளன. ஆனால், சென்னை புதுமுக வீரர் ஒருவரை கூட வாங்கவில்லை. சில வீரர்களை வாங்க மோதியது. ஆனால், ஒருகட்டத்தில் தொகை பெரிதாகவே பின்வாங்கிவிட்டது. சமூக தளங்களில் ரசிகர்கள், சென்னை அணி வயதான வீரர்களையே வாங்குகிறது என விமர்சித்து வருகின்றனர். பலரும் சென்னை அணி வீரர்களின் வயதை குறிப்பிட்டு ட்ரால் செய்கின்றனர்.\nஇருப்பினும், நாளை ஒரு நாள் ஏலம் மீதம் உள்ளதால், சில இளம் வீரர்களை சென்னை களமிறக்கும் என எதிர்பார்க்கலாம்.\nசத்துக்கும், சுவைக்கும் கியாரன்டி… முட்டையில் இப்படி பிரேக்ஃபாஸ்ட் செய்யலாமே\nஉள்ளூர் தயாரிப்புக்கு குரல் கொடுப்போம்… சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி சொன்ன மந்திரம்\nஎழுத்தைவிடவும் குரலுக்கு பெரிய வலிமை இருக்க���றது: பவா செல்லதுரை\nஇடுக்கி நிலச்சரிவு : கொரோனா ஊரடங்கு இல்லை என்றால் 18 குழந்தைகள் உயிருடன் இருந்திருப்பார்கள்\nதென்னிந்திய கலைஞர்களின் சங்கமம்.. ‘வந்தே மாதரம்’ வீடியோ\nவந்தே பாரத் மூலம் 10.5 லட்சம் பேர் தாயகம் திரும்பினர் – வெளியுறவு அமைச்சகம்\nTamil Nadu News Today Live : முதல்வர் வேட்பாளர் விவாதம்; துணை முதல்வர் ஓ.பி.எஸ் உடன் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை\nபாடகர் SPB உடல்நிலை: பாடும் வானப்பாடிக்காக திரையுலகினர் பிரார்த்தனை\nசத்துக்கும், சுவைக்கும் கியாரன்டி… முட்டையில் இப்படி பிரேக்ஃபாஸ்ட் செய்யலாமே\nசப்பாத்திக்கு பெஸ்ட் சைடிஷ்...தால் மக்கானி\nபக்தர்களுக்காக மீண்டும் திறக்கப்படும் சபரிமலை ஐயப்பன் கோவில்...\nபணத்தை அள்ளலாம் ஷேர் மார்க்கெட்டில்.. என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nமகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற நடிகர் விஜய்: வைரலான ட்விட்\nவி.பி. துரைசாமி பற்ற வைத்த நெருப்பு - அமைச்சர் பதிலடி : சூடுபிடிக்கும் அரசியல் களம்\n'ஐபிஎல் 2022 வரை தோனி விளையாடுவார் என நம்புகிறோம்' - சிஇஓ காசி விஸ்வநாதன்\nஆன்லைன் கல்வி: ஆசிரியர்- மாணவர்கள் ஒத்துழைப்பு எவ்வாறு உள்ளது\nஜிவாவின் கையில் குட்டிப் பாப்பா... என்ன சொல்ல வர்றீங்க சாக்‌ஷி\nஎஸ்.பி.ஐ. அப்டேட்: பணம் எடுக்க, டெபாசிட் செய்ய புதிய வழி\nபெற்ற குழந்தைகளை பார்த்து 5 வருடங்கள் ஆகிறது... இங்கிலாந்தில் தவிக்கும் தமிழர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF._%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-15T08:29:47Z", "digest": "sha1:DX7UJJ4PUERBQNVQDCQP6AAGNDCO6PTL", "length": 7076, "nlines": 104, "source_domain": "ta.wikipedia.org", "title": "பி. லெனின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபி.லெனின் திரைப்பட இயக்குனராகவும் தொகுப்பாளராகவும் அறியப்படுகின்றார். இவர் இயக்கிய ஊருக்கு நூறு பேர், சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான தேசிய விருது பெற்றது.\nஇது நபர் ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nகேர��� மாநில திரைப்பட விருது வென்றவர்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nவிக்கித்தரவிலிருந்து முழுமையாக எழுதப்பட்ட தகவற்சட்டங்களைக் கொண்டக் கட்டுரைகள்\nதகவற்சட்டம் நபர் விக்கித்தரவு வார்ப்புருவைக் கொண்டக் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மே 2019, 21:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/09/12161415/At-no-point-do-not-forget-God.vpf", "date_download": "2020-08-15T07:11:52Z", "digest": "sha1:W2FGZTUQIGNMHIYDXGMIPJHMWIPHVH6T", "length": 25030, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "At no point do not forget God || எந்த நிலையிலும் இறைவனை மறக்க வேண்டாம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபசுமை வழிச்சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லம் இருகே அவரது ஆதரவாளர்கள் குவிந்தனர் | துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன், மூத்த அமைச்சர்கள் ஆலோசனை | முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை, வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது - டெல்லி ராணுவ மருத்துவமனை விளக்கம். | ஓபிஎஸ்- அடுத்த முதல்வர் என பெரியகுளம் பகுதியில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் கிழிப்பு |\nஎந்த நிலையிலும் இறைவனை மறக்க வேண்டாம் + \"||\" + At no point do not forget God\nஎந்த நிலையிலும் இறைவனை மறக்க வேண்டாம்\n“இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்” என்று சேர்த்துச் சொன்னால்) அன்றி; தவிர, (இதை) நீர் மறந்து விடுங்கால் உம் இறைவனை நினைவு படுத்திக் கொள்வீராக;\nபதிவு: செப்டம்பர் 12, 2018 16:14 PM\nஇன்னும், “என்னுடைய இறைவன், நேர் வழியில் இதை விட இன்னும் நெருங்கிய (விஷயத்)தை எனக்கு அறிவிக்கக்கூடும்” என்றும் கூறுவீராக. (திருக்குர்ஆன் 18:24)\nஅண்ணல் எம் பெருமானார் (ஸல்) அவர்கள் ‘ஹிஜ்ரத்’ செய்து மக்காவில் இருந்து மதீனாவை சென்றடைந்து ஏகத்துவ பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள். ‘இறைவன் ஒருவனே, அவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் இல்லை’ என்ற நபிகளாரின் பிரச்சாரத்தில் இருந்த உண்மையும், சத்தியமும் உலக மக்களை வெகுவாக கவர்ந்தது.\nசத்தியமும், உண்மையும் நிறைந்த திருக்குர்ஆன் வசனங்கள் மக்கள் சிந்தனையை தூண்டியது. இஸ்லாம் கொ���்சம் கொஞ்சமாக மக்கள் மனதில் வேரூன்ற ஆரம்பித்தது. பகுத்தறிவின் பாதையில் மக்களின் சிந்தனையை கிளரச்செய்த எம் பெருமானாரை பின்தொடர்ந்து மக்கள் சாரைசாரையாக இஸ்லாத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.\nஇஸ்லாமின் இந்த அசுர வளர்ச்சியை, யூதர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. யூதர்களின் ‘தவ்ராத்’ வேதத்தில், முஹம்மது நபி அவர்களின் வருகை பற்றியும், அவரது அங்க அடையாளம் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதன்படி முஹம்மது நபி அவர்கள் தான் தங்கள் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ‘அஹ்மத்’ என்ற முஹம்மது என்பதை தவ்ராத் வேதத்தை நன்றாக கற்று அறிந்த யூத அறிஞர்கள் உணர்ந்திருந்தனர். இருந்தாலும் நபிகளாரை சோதிக்கவே அவர்கள் விரும்பினார்கள். மேலும், அவர் உண்மையான நபி அல்ல என்று விஷமப்பிரச்சாரம் செய்யவே அவர்கள் திட்டமிட்டனர்.\nஇதையடுத்து நயீர் இப்னு ஹாரிஸ், அஜபா இப்னு முஇயீத் என்பவர்கள் நபிகளாரை அணுகி கீழ்க்கண்ட மூன்று கேள்விகள் கேட்டனர். ‘தவ்ராத் வேதத்தில் உள்ள இந்த மூன்று கேள்விகளுக்கும் நீங்கள் சரியான பதிலை சொல்லிவிட்டால் நீங்கள் தான் உண்மையான இறைத்தூதர் என்று நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். சரியான பதிலைக்கூறவில்லை என்றால் உங்கள் ஏகத்துவப்பிரச்சாரத்தை உடனே நிறுத்த வேண்டும்’ என்று தெரிவித்தனர்.\nஅவர்கள் கேட்ட அந்த கேள்விள் இதுதான்..\n1) ‘ரூஹ்’ என்றால் என்ன\n3) உலகம் முழுவதும் சுற்றிவந்த துல்கர்னைன் என்பவர் யார்\nநபிகளார் இந்த சவாலை ஏற்றுக்கொண்டார்கள். வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் அடிக்கடி அண்ணலாரிடம் வந்து இறைவசனங்களை தெரிவித்துக் கொண்டிருந்த காலகட்டம் அது. எனவே அவர்களிடம் கேட்டு இதற்குண்டான பதிலை சொல்லி விடலாம் என்று எண்ணிய நபிகளார் சற்றும் சிந்திக்காமல், ‘நாளை வாருங்கள், இதற்கான பதிலைச் சொல்கிறேன்’ என்பதாக கூறினார்கள்.\nஎந்த ஒரு செயலும் இறைவன் விரும்பினால், அவனது அருள் இருந்தால் தான் நடைபெறும் என்ற நம்பிக்கை இஸ்லாத்தில் உள்ளது. எனவே எந்த ஒரு செயல் பற்றி குறிப்பிடும் போது ‘இறைவன் நாடினால்’ என்ற பொருள் தரும் ‘இன்ஷா அல்லாஹ்’ என்ற சொல்லைச்சேர்த்தே குறிப்பிட வேண்டும். ஆனால் இதை நபிகளார் மறந்துவிட்டார்கள். இதையடுத்து இறைவனின் சோதனை இறங்கியது.\nநபிகளார் எதிர்பார்த்தபடி அடுத்த நாள�� வந்தது, ஆனால் ஜிப்ரீல் (அலை) வரவில்லை. இவ்வாறு பதினைந்து நாட்கள் கடந்தன, ஆனால் இறைச்செய்தி வந்தபாடில்லை.\nயூதர்களும் மற்றவர்களும் இதை தங்களுக்கு சாதகமாக பயன் படுத்திக்கொண்டார்கள். நபிகளாருக்கு எதிராக தங்கள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தினார்கள். ‘முஹம்மது பொய்யர். அவர் இறைத்தூதர் இல்லை. எங்களின் கேள்விக்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை. அவர் உண்மையாளராய் இருந்தால் தவ்ராத்தில் குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் அவருக்கு அறிவிக்கப்பட்டிருக்க வேண்டுமே’, என்று கேள்வி எழுப்பினார்கள்.\nஒவ்வொரு நாளும், ‘முஹம்மது இன்று பதில் சொல்லி விட்டாரா’ என்று மக்களும் ஆர்வத்துடன் கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.\nபதினைந்து நாட்கள் கடந்த பின்னர் வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் ‘வஹி’யோடு இறங்கினார்கள். “அண்ணலே இனி எந்த ஒரு காரியத்தைச் செய்தாலும் ‘இன்ஷா அல்லாஹ்’ என்று சொல்லியே தொடங்குங்கள்” என்ற அறிவுரையோடு, சூரா கஹ்ஃபு (குகை) என்ற பகுதியில் உள்ள வசனங்களை கூறினார்கள்.\n அஸ்ஹாபுல் கஹ்ஃபு என்னும் குகைவாசிகளைப் பற்றி யூதர்கள் உங்களிடம் கேட்கிறார்கள். எந்த குகையுடையவர்களும், சாசனத்தையுடையவர்களும் நிச்சயமாக நம்முடைய அத்தாட்சிகளில் ஆச்சரியமானவர்களாக இருந்தனர் என்று எண்ணுகிறீர்களோ அவர்களின் சரித்திரத்தை உங்களுக்கு நாம் கூறுகிறோம்’’ (திருக்குர்ஆன் 18:9)\nஇந்த குகைவாசிகள் குறித்து திருக்குர்ஆன் வசனம் தெரிவிக்கும் கருத்துக்கள் இதோ...\nமேற்காசியாவில் உள்ள நகரம் இபிஸியஸ். கி.பி. 249 - கி.பி. 251 வரை அந்த நகரை டிஷியஸ் என்ற மன்னன் ஆட்சி செய்துவந்தான். இவன் சிலை வணக்கம் செய்பவனாக இருந்தான். அப்போது சில இளைஞர்கள் சிலை வணக்கத்தை எதிர்த்தனர். அவர்கள் ஏக இறைவனை வணங்கினார்கள். (அந்த வாலிபர்களின் எண்ணிக்கை 3, 5 மற்றும் 7 என்று பலவிதமாக கூறப்படு கிறது).\nஇதை அறிந்த மன்னன் அந்த வாலிபர்களை கண்டித்தான், தண்டித்தான். அரசனின் தொல்லைகள் அளவுக்கு மீறிச் செல்லவே வாலிபர்கள் அந்நகரைவிட்டு வெளியேறினார்கள். அருகில் உள்ள மலையில் சென்று அங்குள்ள குகை ஒன்றில் வசித்து அங்கு தங்களின் இறைவழிபாட்டை தொடங்கினார்கள். “எங்கள் இறைவனே உன் அருளை எங்களுக்கு வழங்குவாயாக. நீ எங்களுக்கு நேரான வழியையும் சுலபமாக்கி விடுவாயாக’’ என்று பிராத்தித்��ார்கள்.\nஇறைவன் அவர்களின் துஆவை ஏற்றுக்கொண்டு அவர்களை அப்படியே ஆழ்ந்த நித்திரையில் ஆழ்த்தினான். அல்லாஹ் கூறுகிறான், “அக்குகையில் உள்ளவர்கள் நித்திரை செய்த போதிலும் அவர்களை காணும் நீங்கள் அவர்கள் விழித்துக் கொண்டிருப்பதாகவே எண்ணுவீர்கள். ஏனென்றால் அவர்களை நாம் வலப்பக்கமாகவும் இடப்பக்கமாகவும் மாற்றி மாற்றி திருப்பிக் கொண்டேயிருந்தோம்.” (திருக்குர்ஆன் 18:8)\nஇவ்வாறு நித்திரை செய்யும் அவர்களை அல்லாஹ் எழுப்பினான். எவ்வளவு காலம் நாம் உறக்கத்தில் இருந்தோம் என்பதை அவர்கள் எண்ணியபோது ஒரு நாளின் ஒரு சிறுபகுதி அல்லது ஒரு நாள் நித்திரை செய்திருப்போம் என்று தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.\nஅவர்களுக்குப் பசி எடுத்தது. எனவே அவர்களில் ஒருவரிடம் தங்களிடமிருந்த வெள்ளிக்காசுகளில் சிலவற்றைக் கொடுத்து அருகில் உள்ள ஊருக்குச்சென்று உணவு பொருட்களை வாங்கி வருமாறு அனுப்பினார்கள். கடையில் சென்று உணவினை வாங்கிய போது கடைக்காரர் வந்த வாலிபரின் தோற்றத்தையும் அவர் கொடுத்த அந்த வெள்ளிக் காசுகளையும் நோட்டமிட்டவராக, ‘இது மாபெரும் விசித்திரமாக இருக்கிறதே. இந்த வெள்ளிக்காசு எல்லாம் 300 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் புழக்கத்தில் இருந்த காசுகள் அல்லவா’ என்று ஆச்சரியப்பட்டு அவரிடம் விசாரித்தார். இதையடுத்து அந்த வாலிபர் மீண்டும் குகைக்கு திரும்பினார். அப்போது தான் தாங்கள் முன்னூறு ஆண்டுகாலங் களுக்கும் மேலாக நித்திரையிலேயே மூழ்கி விட்டோம் என்ற உண்மையை அந்த வாலிபர்கள் உணர்ந்து கொண்டார்கள்.\nஇந்த அதிசய சம்பவம் அப்போது ஆட்சி பொறுப்பில் இருந்த தியோஷியஸ் என்ற அரசருக்கு தெரிவிக்கப்பட்டது. அவரும் அந்த வாலிபர் களைத் தேடி குகைக்கு வந்த போது அந்த குகைவாசல் மூடப்பட்டு கிடந்தது.\nஎனவே அவர்கள் பற்றி முழு விவரங்கள் கிடைக்கப் பெறாதவர்களாக தங்களுக்குள் தர்க்கித்து கொண்டு, ‘இவர்களை இறைவன் தான் நன்கறிவான். இவர்கள் இருந்த இடத்தில் ஞாபகர்த்தமாக ஒரு மினராவை எழுப்புங்கள்’ என்றார்கள்.\nஇந்த சரித்திரத்திலிருந்து இரண்டு விஷயங்கள் நம் அறிவிற்கு தெள்ளத் தெளிவாகப் புலப்படுகிறது. ஒன்று இறைவன் தான் படைப்பினங்களைப் படைப்பவன். அவன் நாடினால் அதனை மரணிக்கச் செய்து மீண்டும் உயிர் கொடுத்து எழுப்புவான். காலங்கள் பல கடந்தாலும் அதே வாலிபர்களாக எழுப்ப இறைவனால் மட்டுமே முடியும். வாலிபமும், முதுமையும் கூட இறைவனின் ஆளுமையில் தான் இருக்கிறது என்பதும் தெள்ளத்தெளிவாகப் புலப்படுகிறது.\nஅண்ணல் எம் பெருமானார் (ஸல்) அவர்கள் இந்த தகவல்கள் அனைத்தையும் யூதர்களிடம் கூறி அவர்கள் கேட்ட 3 கேள்வி களுக்கும் பதில் அளித்தார்கள். இந்த செய்தி அரேபியா முழுவதும் பரவியது. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) என்பது நிரு பணம் ஆனது. அண்ணலார் தான் உண்மையான நபி என்பதும் உறுதியானது. மக்கள் முன்பைவிட அதிகமாக இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டினார்கள்.\n1. கேரள மாநிலத்தில் ‘தினசரி 20 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்படலாம்’ - சுகாதார மந்திரி ஷைலஜா தகவல்\n2. சென்னை கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. 17-ந்தேதி முதல் தாமதம் இன்றி உடனடியாக கிடைக்கும்: விண்ணப்பிக்கும் அனைவருக்கும் ‘இ-பாஸ்’ - எடப்பாடி பழனிசாமி உத்தரவு\n4. லடாக் எல்லையில் படைகள் வாபஸ் நடவடிக்கையில் சீனா நேர்மையாக செயல்படும்; மத்திய அரசு நம்பிக்கை\n5. கொரோனா தடுப்பு மருந்து மிக விரைவில் கிடைக்க நடவடிக்கை: பிரதமர் மோடி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/8382/", "date_download": "2020-08-15T08:47:10Z", "digest": "sha1:AON54Q7D63H2MPYN5UOFEYGTKSSSFD2S", "length": 30128, "nlines": 133, "source_domain": "www.jeyamohan.in", "title": "பரப்பியம் மீண்டும் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு கேள்வி பதில் பரப்பியம் மீண்டும்\nவிரிவான பதிலுக்கு நன்றி. உங்கள் உழைப்பும், மொழியின் மீதான அக்கறையும் நம் தலைமுறைக்கு முன்னுதாரணமாக இருக்கத்தக்கது. உங்கள் நேரத்தை எடுத்துக் கொள்வது பற்றிய குற்றவுணர்விருந்தாலும், மேலும் சில வார்த்தைகளைச் சொல்ல அனுமதியுங்கள்.\nதமிழில் கலைச்சொற்கள் சிறுபத்திரிகைக்களம், கல்வித்துறை மற்றும் சோவியத் மொழியாக்க நூல்கள் ஆகியவற்றில் நடைபெறுவதை சுட்டியிருந்தீர்கள். நான் சிறுபத்திரிகைக் களத்தை மட்டுமே இதுவரை அறிந்திருக்கிறேன். ஒரு சில காரணங்களால் எனக்கு அதன் மீதே அதிக நம்பிக்கையும்கூட இருக்கிறது. அது தவறாக இருக்கலாம். உதாரணமாக நீங்கள் நேரே���ன் narration என்ற வார்த்தையை விவாதித்துள்ளீர்கள். எனக்கு சிறுபத்திரிகை வழக்கான “கதையாடல்” என்ற பிரயோகமே ஏற்புடையதாகவிருக்கிறது. மொழிபு என்றால் discursive construct என்றே தோன்றுகிறது. Narratology என்பதை கதையாடல் தர்க்கவியல் என்று எழுதலாம். என்னுடைய அக்கறை வாசகனின் மனதில் சொற்கள் எவ்விதமான கருத்தாக்க பிம்பங்களை தோற்றுவிக்கின்றன என்பது குறித்துத்தான். மேற்கின் சமகால சிந்தனைகளுடன் நாம் உரையாடலை மேற்கொள்ள வேண்டுமென்றால் அங்குள்ள கலைச்சொற்களின் தத்துவ உட்தளங்களை கருத்தில் கொண்டு மொழியாக்கம் செய்யாமல் அது சாத்தியமில்லை. இடுகுறித்தன்மை என்பது இருக்கத்தான் செய்யும்; அதற்காக தர்க்கரீதியான மொழிக் கட்டுமானத்தை பின்பற்றாவிட்டால் சிந்தனை வளர்வது கடினமல்லவா\nஉதாரணமாக capitalism என்பதை முதலாளித்துவம் என்று மொழிபெயர்த்ததால் அது “முதலாளி” என்ற நபர்கள் சார்ந்த பிரச்சினையாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கலாம் என்று நான் சுட்டியிருக்கிறேன். அதற்கு மாற்றாக முதலீட்டியம் என்ற சொல்லை பரிந்துரைத்து பயன்படுத்தியும் வருகிறேன். “முதலீட்டியமும் மானுட அழிவும்” என்ற சிறு நூலொன்று இந்த ஆண்டு வெளியாகியுள்ளது. சந்தர்ப்பம் கிடைத்தால் பாருங்கள்.\nதமிழில் “பொதுக்களத்தில்” கலைச்சொல்லாக்கங்கள் நிலைபெறாத சூழலில் நாம் நமது விவாதத்தினூடாகவே வகைப்பாடுகளின் பிரச்சினைகளையும், கலைச்சொல்லாக்கத்தின் நுட்பங்களையும் பரவலான கவனத்திற்குக் கொண்டுசெல்லமுடியும். இலக்கியம் சார்ந்த, சிறு பத்திரிகை சார்ந்த சிந்தனையாளர்களுக்கு இதில் பெறும் பொறுப்பிருக்கிறது என்றே நினைக்கிறேன். நான் அவர்களில் ஒருவன், அவர்களைத்தான் என் இயக்கத்திற்கு நம்பியிருக்கிறேன். அதனடிப்படையிலேயே உங்களுக்கு எழுதுகிறேன்.\nபாப் pop, பாபுலர் popular என்பது people மக்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டது. பரப்பு என்பது area (பெயர்ச்சொல்) அல்லது to spread (வினைச்சொல்) என்ற அர்த்தம் தருவது. நான் முன்னமே சுட்டியபடி, நீங்களே உங்கள் எழுத்தில் கூறியுள்ளபடி பாபுலர் என்பது பல வேர்களைக் கொண்டது, பல முனைகளிலிருந்து திரள்வது. இதற்கு பிரச்சாரம் propaganda என்ற கருத்தாக்கத்திற்கு நிகரான பரப்புதல் என்பதைச் சுட்டக்கூடிய சொல்லை சோவியத் நூற்கள் பயன்படுத்தியது அவர்களது அரசியல் புரிதலின் தோல்வியை ச��ட்டுவதாகவே நாம் கருத முடியும்.\nPopulism என்பதை பரப்பு+இயம் என்று புரிந்துகொள்வதிலும் இதே பிரச்சினைதான். நான் ஊடகவியலின் எல்லைகளுக்குள்ளிருந்து மட்டும் பேசவில்லை. அறிவுத்துறைகளின் எல்லைக்கோடுகள் மேற்கில் கலைக்கப்பட்டு வருகின்றன (இங்கு உருவாகவேயில்லையென்பதும் உண்மைதான்). பரப்பியம் என்ற அரசியல் தத்துவம் சார்ந்த கலைச்சொல் எப்படிப்பட்ட மனப்பிம்பத்தை வாசகனுக்குத் தரும் நாம் அதை “வெகுஜனமனோவியம்” என்றோ “மக்களுள்ளியம்” (மக்கள்+உள்+இயம்) என்றோ மொழியாக்கம் செய்தால்தான் நான் கடிதத்தில் சுட்டிய Laclau-வின் நூலை விவாதிப்பது சாத்தியம்.\nமேலும் நீங்கள் தி.மு.க ஓரு “பரப்பிய இயக்கம்” (populist movement) என்று சொல்லும்போது “பரப்பிய” இறந்தகாலப் பெயரெச்சமாகத் தொனித்து அது சில கருத்துக்களைப் பரப்பிய இயக்கம் என்ற பொருளைத் தருகிறது. ஆனால் அரசியல் தத்துவத்தில் அதை பாபுலர் என்று குறிப்பிடுவதன் பொருள் பல்வேறு மக்கள் குழுமங்களின் அரசியல் விழைவுகளுக்கு அது பொதுவான களம் அமைத்தது என்பதுதான். இதை மனதில் கொண்டால் “பரப்பிய இயக்கம்” என்பதைவிட “வெகுஜன இயக்கம்” எவ்வளவோ பரவாயில்லை அல்லவா ஆங்கிலத்தில் பல திரிபுகளை ஏற்கக் கூடிய சொல்லைப்போல ஒன்றை தமிழில் தேடாமல், அந்தந்த இடத்திற்கேற்ப சொற்களை உருவாக்கவும் நேரலாம் என்றே நினைக்கிறேன். அப்படி கலைச்சொல்லாக்கத்திற்கு அவகாசம் இல்லையென்றால் ஆங்கிலச்சொல்லையே பயன்படுத்துதல் அல்லது அடைப்புக்குறிக்குள் ஆங்கிலச் சொல்லைத் தருதல் ஆகிய நடைமுறைகளே இருமொழிச்சூழலுக்கு நியாயம் சேர்க்கும் என நினைக்கிறேன்.\nநானும் நெடுநாள் கல்வித்துறை சார்ந்த, சோவியத் சார்ந்த கலைச்சொற்களை பயன்படுத்தவில்லை. சிற்றிதழ் சொற்களை மட்டுமே நம்பினேன். பின்னாளில் ஒருமுறை மொழியியல் சார்ந்த ஒரு நூலை வாசிக்க நேர்ந்தபோது ஏராளமான கலைச்சொற்கள் வேறு தளங்களில் கையாளப்பட்டிருப்பது கவனத்துக்கு வந்தது. அதன்பின் அவற்றையும் பயன்படுத்த ஆரம்பித்தேன். அதற்கு மறைந்த தமிழியக்கவாதியும் மார்க்சியருமான சோதிப்பிரகாசம் ஒரு காரணம். மேலும் ஏராளமான கலைச்சொற்கள் வெறும் அகராதியாகவே நின்றுவிட்டிருப்பதையும் கண்டேன்.\nநீங்கள் சொல்லும் பொருட்குழப்பங்கள் சரிதான். குறிப்பாக பரப்பிய என்பதில் பரப்பப்பட்ட என்ற பொருள் தொனிப்பது சிக்கலையே அளிக்கிறது. பார்ப்போம்\nஒரு கலைச்சொல்லை முதல் பயன்படுத்தும்போது அடைப்புக்குள் ஆங்கிலம் கொடுத்தே நான் சொல்கிறேன். மீண்டும் மீண்டும் பயன்படுத்தும்போது சொல்வதில்லை\nபரப்பிசையைப் பற்றி நீங்கள் எழுதிய கட்டுரை மிக நன்றாக இருந்தது. ஆனால் அதைப் படித்ததும் பரப்பிலக்கியம் vs செவ்விலக்கியம், வணிக எழுத்து vs சீரிய எழுத்து குழப்பங்கள் மீண்டும் எழுந்தன. கேள்விகளை எனக்கு நானே articulate செய்வதற்குள் நீங்கள் சரவணனுக்கு தந்த பதில் படித்தேன்.\nகுழப்பம் பெரும் அளவில் தீர்ந்தந்து, ஆனால் இன்னும் கொஞ்சம் கேள்விகள் எஞ்சி இருக்கின்றன.\nநீங்கள் பரப்பிலக்கியத்துக்கு உரிய இடம் தர வேண்டும், ஆனால் அது சிறந்த இலக்கியம் இல்லை, அதன் ஆயுள் கம்மி, நீண்ட நாள் வாழாது (ஸ்ரீனிவாச ராமனுஜன் vs நல்ல கணக்கு வாத்தியார் உதாரணம்) என்று சொல்கிறீர்கள். அதே நேரத்தில் பரப்பிசையை சிறந்த இசையாகவே கருதுகிறீர்கள். கர்நாடக இசை மட்டுமே நிலைத்து வாழும், திரை இசை அழிந்துவிடும் என்று நீங்கள் நினைக்கவில்லை. (நானும் அப்படி நினைக்கவில்லை) இந்த முரண்பாட்டை விளக்க முடியுமா\nநீங்கள் இசை ரசிகர், ஆனால் கறாரான இலக்கிய விமரிசகர், அதனால் இப்படி என்று எடுத்துக் கொள்ளலாமா இல்லை இசையையும் இலக்கியத்தையும் இப்படி ஒப்பிட முடியாது என்று எடுத்துக் கொள்ளலாமா இல்லை இசையையும் இலக்கியத்தையும் இப்படி ஒப்பிட முடியாது என்று எடுத்துக் கொள்ளலாமா எதற்கு நானே குழப்பிக் கொள்ள வேண்டும், உங்களையும் கொஞ்சம் குழப்புவோமே என்றுதான் இந்த மெயிலை\nநான் பரப்பிலக்கியம் தேவையில்லை என்பதில்லை, அது வேறு என்கிறேன். அந்த வகைமைக்குள் கிளாசிக்குகள் இருக்கலாம் – பொன்னியின் செல்வன் போல. இசையிலும் அப்படியே.\nசெவ்வியலை நோக்கி நகரும் இசையே செவ்வியல் இசை. இலக்கியம் என பொதுவாகச் சுட்டப்படுவதும் அவ்வகை இலக்கியமே. அது மகிழ்விப்பதற்கான கலை அல்ல. நான் செவ்வியலிசையை விட பரப்பிசை மேலானது என்று சொல்லவில்லை\nசெவ்வியல் கலைகளும், தீவிர இலக்கியமும் தான் ஒரு சமூகத்தின் மைய ஓட்டமாக இருக்க முடியும், இருக்க வேண்டும். அது வணிகப்பொருள் அல்ல. தற்காலிகமானது அல்ல. எதிர்வினைகள் மூலம் உருவாவது அல்ல. அது ஒரு சமூகத்தின் சாராம்சமான அறவுணர்ச்சியின் அழகுணர்ச்சியின் வெளிப்பாடூ. ���கவேதான் நாம் அமெரிக்க இலக்கியம் என்னும்போது ஐசக் பாஷவிச் சிங்க பெயரை சொல்கிறோம் லியான் உரிஸ் பெயரை சொல்வதில்லை. இதுவே நான் சொல்லும் வேறுபாடு. மிக அப்பட்டமான வேறுபாடு இது\nமேலும் இசையை விட இலக்கியம் இன்னமும் விரிவானது. இசைக்காவது மகிழ்வூட்டும் நோக்கம், கேளிக்கை நோக்கம் கொஞ்சமாவது இருக்கும். இலக்கியம் அப்படி அல்ல. அது கற்றலும் கற்பித்தலும் நிகழும் தளம். ஞானத்தின் களம். ஒரு சமூகம் தன்னைத்தானே பேசிப்புரிந்துகொள்ளும் முறை அது\nஅடுத்த கட்டுரைபேராசிரியர்கள் குறித்த விவாதம்\nவெகுஜனக் கலை என்பதைப் பற்றி…\nபரப்பியம் அல்லது வெகு ஜன வாதம் குறித்து ..\n“வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-10\nஉருகும் மெழுகின் வெளிச்சத்தில் - பால் சக்காரியாவின் 'சந்தனுவின் பறவைகள்'- சுனில் கிருஷ்ணன்\nஅ முத்துலிங்கம் - கலந்துரையாடல் நிகழ்வு\n’வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-64\n’வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 64\n‘தகவல் அறியும் உரிமை அல்லது ஏப்ரல் 7’ - சிறுகதை - அனிதா அக்னிஹோத்ரி\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியான��� நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.scientificjudgment.com/2019/06/puthan-mercury-bio-data-tamil.html?showComment=1559658190289", "date_download": "2020-08-15T07:13:44Z", "digest": "sha1:VYJZUEBJ3SODY3UD4LOMDOGEDKZG2VC7", "length": 14575, "nlines": 200, "source_domain": "www.scientificjudgment.com", "title": "புதன் - பயோடேட்டா - Mercury bio data.", "raw_content": "\nமுகப்புவிண்வெளி அறிவியல்புதன் - பயோடேட்டா - Mercury bio data.\nசிவா. ஜூன் 03, 2019\nபெயர் காரணம் :- மேலை நாடுகளின் இறைவழிபாட்டின்படி ரோமானிய கடவுளின் தூதுவராக வணங்கப்படுபவர் ''மெர்குரி''(Mercury) எனவே அவரை சிறப்பிக்கும் விதமாக இதற்கு ''மெர்குரி'' என்று பெயரிடப்பட்டுள்ளது.\nஅதே வேளையில் இந்திய இறைவழிபாட்டின்படி அறிவுக்கு காரணமாக இருப்பது ''புதன்'' என்னும் கடவுள். எனவே நாம் புதன் என்று பெயர்சூட்டி மகிழ்கிறோம்.\nபுதனின் சிறப்பு :- சூரிய குடும்ப வரிசையில் சூரியனுக்கு மிக அருகில் உள்ள முதல் கோள் இதுவே. மேலும் மிக சிறிய கோளும் இதுவே. இது பாறைகளால் ஆனது. மேற்புற நடுப்பகுதி அதிக வெப்பமாகவும், துருவப் பகுதி பனியாலும் சூழப்பட்டுள்ளது இதன் சிறப்பு.\nதன்மை :- திட நிலை.\nசூரியனிடமிருந்து தொலைவு :- 47,000,000 கி . மீட்டரிலிருந்து அதிகபட்சமாக 70,000,000 கி . மீட்டர் தொலைவு வரையில் நீள் வட்ட பாதையில் சுற்றி வருகிறது. இதை 0.39 வானவியல் அலகு என்று குறிக்கின்றனர்.\n1 வானவியல் அலகு என்பது சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள இடைவெளி தூரம்.\nசூரிய ஒளி புதனை வந்தடையும் கால அளவு :- 3.2 நிமிடங்கள்.\nசூரிய ஒளியின் அளவு :- பூமியில் உள்ளதைவிட 11 மடங்கு அதிக ஒளியை பெறுகிறது. ஆனால் புதனின் மேற்பரப்பில் கருமைநிறமான,கரடுமுரடான பாறைகள் நிறைந்திருப்பதால் அதிக அளவில் ஒளியை பிரதிபலிப்பதில்லை.\nசூரியனை சுற்றும் வேகம் :- 1 செகண்டிற்கு 47. 362 k .m. 1 மணி நேரத்தில் 170,503 கி . மீட்டர். (ஒரு லட்சத்து ஏழுபதாயிரத்து ஐநூற்று மூன்று) கடந்து செல்லும்.....\n..ஒரு நபர் பைக்கில் மணிக்கு 100 கி . மீட்டர் வேகத்தில் சென்றாலே ���லை தெறிக்கும் வேகம் என்கிறோம்... அப்படியென்றால் இதை எந்த லிஸ்டில் சேர்ப்பது .. சூரிய குடும்பத்தில் ஏனைய கோள்களை விட இதுவே அதிக வேகத்தில் பயணிக்கிறது.\nசூரியனுக்கும் புதனுக்கும் உள்ள தூரம் :- 57. 91 மில்லியன் கி.மீ.\nசூரியனை சுற்றும் கால அளவு :- 88 நாட்கள்.\nதன்னைத்தானே சுற்றும் கால அளவு :- 59 நாட்கள்.\nதன்னைத்தானே சுழலும் திசை :- வலமிருந்து இடம் (மேற்கிலிருந்து கிழக்கு)\nநடுக்கோட்டில் பகல் நேர வெப்பநிலை :- 427 ⁰C [800 ⁰F].\nநடுக்கோட்டில் இரவு நேர வெப்பநிலை :- -173 ⁰C [-280 ⁰F].\nதுருவங்களில் வெப்பநிலை :- -93 ⁰C [-136 ⁰F].\nவிடுபடு திசைவேகம் :- 15,300 Km /h.\nசூரியனிடமிருந்து புதனின் கோண பிரிகை :- 28.3⁰\nபுதனின் சராசரி ஆரம் :- 2440 கி . மீ.\nநம் நிலவைவிட சிறிதளவு பெரியது. பூமியுடன் ஒப்பிடும்பொழுது பூமியின் அளவில் 3 ல் 1 பங்கில் சற்று அதிகம்.\nபுதனின் விட்டம் :- 4849 கி .மீ . (2980 மைல்).\nசுழல் அச்சு சாய்வு கோணம் :- 2 டிகிரி.\nகாந்த மண்டலம் :- பூமியின் காந்தமண்டலத்துடன் ஒப்பிடும் போது 3 ல் 1 பங்கு.\nகாந்தப்புல வலிமை :- 300 நானோ டெஸ்லா.\nபுதனின் சராசரி அடர்த்தி :- 5.427g /cm³.\nமேற்பரப்பு ஈர்ப்பு விசை :- 3.7 m/s ²\nபுதனில் அடங்கியுள்ள பொருட்கள் :- பெருமளவில் இரும்பு உள்ளது , மேலும் சோடியம், பொட்டாசியம், கந்தகம் உள்ளன.\nவளிமண்டலம் :- இக்கோளிற்கு பூமியை போன்ற பரந்த வளிமண்டலம் இல்லையென்றாலும் மெல்லிய வலிமை குறைந்த வளிமண்டலம் உள்ளது. இதில் சோடியம், நீர்ம வாயு, ஹீலியம், பொட்டாசியம், ஆர்கான், செனான், கிரிப்டான் மற்றும் நியான் முதலியன கலந்துள்ளன.\nபுதனின் புரியாத புதிர் :- வெப்பம் மிகுந்த சூரியனின் அருகில் இருந்தும் இதில் உள்ள ஆழமான பள்ளங்கள் மற்றும் துருவப் பகுதிகளில் பனிக்கட்டி உறைந்து இருப்பதும், எளிதில் ஆவியாகக் கூடிய கந்தகம் மற்றும் பொட்டாசியம் மிக அதிக அளவில் காணப்படுவதும் புரியாத புதிர்.\nபனிக்கட்டிகளின் மேல் ஒருவிதமான ஆர்கானியப் பொருள் கவசம்போல் படர்ந்து பனிக்கட்டி உருகாமல் பாதுகாப்பதை தற்போது கண்டறிந்துள்ளார்கள்.\nஉயிரின வாழ்க்கை :- புதனில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை என்றே கூறவேண்டும். காரணம் இங்கு நிலவும் அதிக வெப்பம் மற்றும் அதிக குளிர்.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nஸ்ரீராம். 4 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 5:47\nசிவா. 4 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 2:42\nநிறைய தகவல்கள் நன்ற�� நண்பரே\nசிவா. 4 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 7:53\n..தங்கள் கருத்தூட்டத்திற்கு நன்றி கலந்த மகிழ்ச்சி\nஉங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவிலங்குகளும் பழமொழிகளும் - Animals and proverbs in tamil.\nசிற்றகத்தி. (கருஞ்செம்பை - மஞ்சள்செம்பை.) Cirrakatti.\nசுத்தி இல்லையேல் சித்தி இல்லை. மூலிகைகள் சுத்தி. Herbal Purification part-1.\nசுத்தி இல்லையேல் சித்தி இல்லை. மூலிகைகள் சுத்தி. Herbal Purification part-2.\nஉளவியல் [சைக்காலஜி] அறிமுகம். Psychology Introduction.\nமண்ணுளி பாம்பு (அ) இருதலை மணியன் பாம்பு - manuli pambu [Sand boa].\nAJI-NO-MOTO. பெயர் :- . அஜினோமோட்டோ . [ AJI-NO-MOTO ]. உணவுகளுக்கு சுவையை அதிகரிக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://business.maddunews.com/2017/09/blog-post.html", "date_download": "2020-08-15T07:08:46Z", "digest": "sha1:BS4QVRQ5IKN5VTX4UFSUMJ2EB5PCWY5A", "length": 3991, "nlines": 78, "source_domain": "business.maddunews.com", "title": "டிரீம்ஸ் கேக் அழகுபடுத்தல் மற்றும் அழகுபடுத்தல் நிலையம் | busines", "raw_content": "\nHome » » டிரீம்ஸ் கேக் அழகுபடுத்தல் மற்றும் அழகுபடுத்தல் நிலையம்\nடிரீம்ஸ் கேக் அழகுபடுத்தல் மற்றும் அழகுபடுத்தல் நிலையம்\nமட்டக்ளப்பு நல்லையா வீதியில் இயங்கிவரும் டிரீம்ஸ் கேக் அழகுபடுத்தல் மற்றும் அழகுபடுத்தல் நிலையத்தில் Dreams cake Decorating & Beauty care) பல்வேறு சேவைகளை மிகவும் மலிவான விலையில் பெற்றுக்கொள்ளமுடியும்.\nஐசிங் பல்வேறு டிசைன்களில் பெற்றுக்கொள்ளமுடியும் என்பதுடன் தேவையான அளவு ரிச் கேக் ஓடர் செய்துபெற்றுக்கொள்ளமுடியும்.\nஅத்துடன் மணப்பெண் அலங்காரம் உட்பட பெண்களுக்கான முக அழகுபடுத்தல் செயற்பாடுகளையும் எங்களிடம் செய்துகொள்ளமுடியும்.\nமிகவும் குறைந்த விலையில் இந்த சேவைகளைப்பெற்றுக்கொள்ளமுடியும் என்பதுடன் தரமானதாகவும் பெற்றுக்கொள்ளமுடியும்.\nஇதுவரையில் மட்டக்களப்பு உப்புக்கரைச்சியில் இயங்கிவந்த ராஜன் மோட்டோர்ஸ் சின்ன ஊறணி சந்தியில் உள்ள வளைவுக்கு அருகில் தற்காலிமாக திறக்கப்பட்ட...\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nடிரீம்ஸ் கேக் அழகுபடுத்தல் மற்றும் அழகுபடுத்தல் நி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=8795", "date_download": "2020-08-15T07:15:44Z", "digest": "sha1:QJ7SC5AYV4LB4NN5VGBTHTHLVOXHMH2X", "length": 17252, "nlines": 204, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 15 ஆகஸ்ட் 2020 | துல்ஹஜ் 380, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 02:22\nமறைவு 18:34 மறைவு 15:19\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 8795\nரமழான் 1433: ஜாவியா தொடர் சொற்பொழிவில் இன்று (ஜூலை 28)...\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1486 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nநடப்பாண்டு ரமழான் மாதத்தை முன்னிட்டு, வழமை போல காயல்பட்டினம் ஜாவியா அரபிக்கல்லூரியில் தினமும் காலை 11.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை தொடர் சொற்பொழிவு நடத்தப்பட்டு வருகிறது.\nஇன்று (28.07.2012), காயல்பட்டினம் ஜாவியா அரபிக்கல்லூரியின் துணை முதல்வரும், அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரியின் பேராசிரியரும், மக்தூம் ஜும்ஆ பள்ளியின் கத்தீபுமான மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தீன் காஷிஃபீ உரையாற்றினார்.\nதினமும், ஜாவியாவில் நடைபெறும் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் என்ற ஜாவியாவின் பிரத்தியேக இணையதளத்தில் நேரலை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nநடப்பு ரமழான் மாதத்தில் ஜாவியாவில் தினமும் நிகழ்த்தப்படும் உரைகளின் ஒலிப்பதிவைப் பெற விரும்புவோர், zaviya.kayal@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தொடர்புகொள்ளுமாறு, ஜாவியா நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nரமழான் 1433: மகுதூம் ஜும்ஆ பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்��ிகள்\nதமிழ்நாடு வக்ஃப் வாரியம் உறுப்பினர்கள் தேர்தல் அறிவிப்பு\nஆக.03இல் கத்தர் கா.ந.மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் மற்றும் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு\nஎழுத்தாளர் சாளை பஷீர் தாயார் காலமானார்\nரமழான் 1433: ரெட் ஸ்டார் சங்கத்தில் (மரைக்கார் - அப்பா பள்ளி) இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\n கிலோவுக்கு 20 ரூபாய் அதிகரிப்பு ஒரு வருடத்தில் மட்டும் 40 ரூபாய் விலையேற்றம் ஒரு வருடத்தில் மட்டும் 40 ரூபாய் விலையேற்றம்\nரமழான் 1433: வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் “நோன்பின் மகிமைகள்” சிறப்பு நிகழ்ச்சி\nரமழான் 1433: ஹாஃபிழ் அமீர் அப்பா பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nகாயல்பட்டினம் நகராட்சிக்கு தமிழக அரசு ஜூன் மாதம் மானியமாக - 18 லட்சத்து, 30 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளது\nபிரணாப் முக்கர்ஜி ஜனாதிபதியாக பதவியேற்பு புகைப்பட தொகுப்பு\nசிறந்த நகராட்சிகளுக்கு ரொக்க பரிசு: ஜெயலலிதா அறிவிப்பு\nரமழான் 1433: மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nரமழான் 1433: காட்டு தைக்கா அரூஸிய்யா பள்ளியில் சிறப்பு சொற்பொழிவு முஜீபுர்ரஹ்மான் உமரீ உரையாற்றினார்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/208968/news/208968.html", "date_download": "2020-08-15T08:10:41Z", "digest": "sha1:RQY27GRNXQEYIWSXGP5XJ7CZSDV7ATK2", "length": 3742, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "இலங்கை சுற்றுலா |விசா பெற எளிய வழிமுறை!! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nஇலங்கை சுற்றுலா |விசா பெற எளிய வழிமுறை\nஇலங்கை சுற்றுலா |விசா பெற எளிய வழிமுறை\nPosted in: செய்திகள், வீடியோ\nஇந்திய மண்ணில் தரை இறங்கிய ரஃபேல் – அமோக வரவேற்பு\nகொரோனா தடுப்பு மருந்தால் மரபணு மாற்றமடையும் \nதாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் பூண்டு\nரஃபேலில் பறந்த ராஜ்நாத் சிங்\nChina கொண்டுவந்த திட்டம்.. கொந்தளிக்கும் PoK பகுதி மக்கள்\n“குறிகாட்டுவான் முனியப்பபுலம் மயானம்” முழுமையாக புனரமைக்கப்பட்டு மக்களின் பாவனைக்கு கையளிப்பு..\nஅக்கா கடை- எல்லாம் ஆண்டவன் விட்ட வழி \nநடிப்பு ராட்சசியும், நடன ராட்சசியும்\nபெண்களின் பருவ மாற்றங்களும், ஹார்மோன்களும் \nபெண் உச்சம் அடைதல் ஏன் தாமதமாகிறது..\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/news/2845/view", "date_download": "2020-08-15T07:23:07Z", "digest": "sha1:TDVCF4P6IOZBCUNKMV3Y5LIE3ZUEMY4O", "length": 12173, "nlines": 159, "source_domain": "yarlosai.com", "title": "Yarlosai - லா லிகா: அத்லெடிக் அணிக்கெதிரான பரபரப்பான போட்டியில் செவில்லா அணி வெற்றி!", "raw_content": "\nநல்லூர்க் கந்தனின் மாம்பழத் திருவிழா\nதொழில் வாய்ப்புத் திட்டத்தில் உள்ளடக்கப்படாத 12 ஆயிரம் பட்டதாரிகள்\nபழங்களுடன் மறைத்து துபாய் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்த பெறுமதியான திரவிய..\nலா லிகா: அத்லெடிக் அணிக்கெதிரான பரபரப்பான போட்டியில் செவில்லா அணி வெற்றி\nலா லிகா: அத்லெடிக் அணிக்கெதிரான பரபரப்பான போட்டியில் செவில்லா அணி வெற்றி\nலா லிகா கால்பந்து தொடரின் அத்லெடிக் அணிக்கெதிரான பரபரப்பான போட்டியில் செவில்லா அணி வெற்றிபெற்றுள்ளது.\nசேன் மேம்ஸ் விளையாட்டரங்கில் உள்ளூர் நேரப்படி இன்று (வெள்ளிக்கிழமை) இப்போட்டி நடைபெற்றது.\nவிறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், அத்லெடிக் அணியின் வீரரான எண்டர் கேபா 29ஆவது நிமிடத்தில் அணிக்கு முதல் கோலை பெற்றுக் கொடுத்தார்.\nஇதனைத் தொடர்ந்து செவில்லா அணியின் வீரரான எவர் பெனீகா 69ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.\nஇதன்பிறகு செவில்லா அணியின் மற்றொரு வீரரான முனிர் எல் எட்டாடி, 74ஆவது நிமிடத்தில் அணிக்காக இரண்டாவது கோலை பதிவு செய்தார்.\nஇதற்கமைய போட்டியின் இறுதியில், செவில்லா அணி 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.\nலா லிகா கால்பந்து தொடரின் புள்ளிப்பட்டியலை பொறுத்தவரை, செவில்லா அணி 63 புள்ளிகளுடன் 4ஆவது இடத்தில் உள்ளது. அத்லெடிக் அணி 48 புள்ளிகளுடன் 9ஆவது இடத்தில் உள்ளது.\nசற்று முன்னர் கைது செய்யப்பட்ட இலங்..\nகுமார் சங்கக்காரவுக்கு விசாரணைக் கு..\nஅறிவிக்காமல் வந்த மஹெல ஜயவர்தன, சொல..\n2021ஆம் ஆண்டு ரி-20 உலகக்கிண்ண தொடர..\nஅயர்லாந்தை வயிட் வோஷ் செய்யுமா இங்க..\n'உலக கிண்ண 2020' போட்டிகள் பிற்போடப..\nசற்று முன்னர் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் அ..\nகுமார் சங்கக்காரவுக்கு விசாரணைக் குழு அழைப்பு\nஅறிவிக்காமல் வந்த மஹெல ஜயவர்தன, சொல்லிவிட்டுச் சென..\n2021ஆம் ஆண்டு ரி-20 உலகக்கிண்ண தொடரை நடத்த இந்தியா..\nஅயர்லாந்தை வயிட் வோஷ் செய்யுமா இங்கிலாந்து\n'உலக கிண்ண 2020' போட்டிகள் பிற்போடப்படவுள்ளதாக தகவ..\nலாக் அப் திரை விமர்சனம்\n இளம் நடிகைக்கு நேர்ந்த கொடுமை - எல்லாவற்றிற்கும் காரணம் இதுதானாம்\nரூ 4 கோடி வரை சம்பளம் பேசியும் அந்த கதாபத்திரத்தில் நடிக்க மறுத்த நயன்தாரா, அப்படி என்ன ரோல் தெரியும..\nசர்ச்சைக்குரிய படத்தின் ரீமேக்கில் களமிறங்கும் இளம் நடிகை இதுவரை எந்த நடிகையும் செய்யாதது\nபாலிவுட்டில் ரீமேக் ஆகும் ஆடை, அமலா பால் கதாபாத்திரத்தில் நடிக்கும் முன்னணி நடிகை, யார் தெரியுமா\nகாம உணர்வை அடக்க முடியாவிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்\nபெண்கள் ‘ஸ்போர்ட்ஸ் பிரா’ அணிந்தால் இந்த பிரச்சனைகள் வராது\nபுகையிலை உபயோகிப்போர், புகைபிடிப்போருக்கு கொரோனா பாதிப்பு அதிகம்\nபிரசவத்திற்கு பின் இதெல்லாம் செய்யக்கூடாது என்பது ஏன்\nநல்லூர்க் கந்தனின் மாம்பழத் திருவிழ..\nதொழில் வாய்ப்புத் திட்டத்தில் உள்ளட..\nபழங்களுடன் மறைத்து துபாய் நாட்டுக்க..\nயாழில் திடீரென 30 பேருக்கு கொரோனா த..\nபுதிய நாடாளுமன்றில் நடக்கப்போவது என..\nஸ்ரீலங்கா வர விரும்பும் சீனர்களுக்கு மகிழ்ச்சியான..\nபொலன்னறுவையில் மாணவனுக்கு கொரோனா - இழுத்து மூடப்பட..\nபதவிப்பிரமாணம் செய்துக்கொள்ளப்படாத இராஜாங்க அமைச்ச..\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் தற்போதைய நி..\nஅனைத்து அரச நிறுவனங்கள் தொடர்பில் ஜனாதிபதி எடுத்து..\nநேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொட..\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; விடுக்கப்பட்டுள்ள கடும..\nவிமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கான முடிவு தொடர..\nஸ்ரீலங்கா முழுதும் மீண்டும் முடக்கப்படும்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புத..\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; வி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://batticaloa.mc.gov.lk/event.php?id=151", "date_download": "2020-08-15T08:42:33Z", "digest": "sha1:GYC67CHBY7F3B4G6BR6CPEEYEZIRMBBZ", "length": 3615, "nlines": 85, "source_domain": "batticaloa.mc.gov.lk", "title": "Batticaloa Municipal Council", "raw_content": "\nபொது மக்களுக்கான பிரஜைகள் சேவை மையம் கையளிக்கப்பட்டுள்ளது.\nபொது மக்களுக்கான துரிதமானதும், வினைத்திறனானதுமான சேவைகளை நவீன தொழிநுட்பங்களின் உதவியுடன் வழங்கும் நோக்கில் மட்டக்களப்பு மாநகர சபையின் பிரஜைகள் சேவை மையம் திறந்து வைக்கப்பட்டு மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சேவை மையமானது அவுஸ்திரேலிய வெளிவிவகார வர்த்தக திணைக்களத்தின் நிதிப் பங்களிப்புடன் ஆசிய மன்றத்தின் உபதேசிய ஆளூகை நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள் வதியும் மக்களுக்கான சேவைகளை துரிதமாகவும், தங்கு தடையற்ற முறையிலும் வழங்கக் கூடியதாக இந்த பிரஜைகள் சேவை மையம் இருக்கும் என எதிர்பார்க்கின்றோம்.\nமேற்படி மையத்தின் ஊடாக பொதுமக்கள் ஒரே இடத்தில் மாநகர சபையின் அனைத்து விதமான சேவைகளையும் துரிதமாகப் பெற்றுக் கொள்ள முடியும். அத்துடன் மாநகர சபைக்கு வருகைதராது நேரடியாக வீட்டிலிருந்தவாறே இணையத்தளத்தின் ஊடாக பதிவுகளை மேற்கொள்வதோடு, கட்டணங்களையும் செலுத்தக் கூடியதாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinacheithi.com/category/medical-news/", "date_download": "2020-08-15T07:20:08Z", "digest": "sha1:CSUCYNHH66IDARN6XYN2MURHV33AXSEO", "length": 5669, "nlines": 48, "source_domain": "www.dinacheithi.com", "title": "மருத்துவம் – Dinacheithi", "raw_content": "\nஎளிதில் ஜீரணமாவதோடு மற்ற உணவுகளையும் சேர்த்து செரிக்க வைப்பதில் நெல்லிக்காய்க்கு நிகர் இல்லை. * குடல் பகுதியிலும், உணவுக் குழாயிலும் ஏதேனும் அடைப்பு இருந்தால் ஒரு நெல்லிக்காயை…\nமெனோபாஸ் ஸ்டேஜில் நான் இருக்கிறேன். அடிக்கடி கோபம் வருகிறது என்னை நான் எப்படி வைத்துக் கொள்ளவேண்டும் என்று கூறுங்கள் என்னை நான் எப்படி வைத்துக் கொள்ளவேண்டும் என்று கூறுங்கள் செல்வி, அடையார் டாக்டர் உமா, மகப்பேறு…\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்��ி வாழ்த்து\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துசென்னை, ஆக. 11-பகவத் கீதை போதனைகளை பின்பற்றி மகிழ்வுடன் வாழ வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். கிருஷ்ண ஜெயந்தி...\nகுடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று\nகுடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதை அவரே தன் ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 22 லட்சத்தைக் கடந்து 22 லட்சத்து 15 ஆயிரத்து...\nகொரோனா பரிசோதனைக்கு 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி\nகொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய 51 தனியார் ஆய்வகங்கள் அனுமதிக்கப்படும் என்றும் இவைகள் விரைவில் செயல்பட தொடங்கும் என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரி தெரிவித்தார்.இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதுவரை 3...\nவெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் புளோரிடா:…\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அதிரடி வேட்டை இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல்...\nகொச்சி அருகே விபத்து மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்…\nதிருவனந்தபுரம், ஆக. 29- கொச்சி அருகே மங்களூர் எக்ஸ்பிரஸ் ெரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தடம் புரண்டன தடம் எண் 16347 கொண்ட திருவனந்தபுரம் -மங்களுர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Police-Munisekar-seeks-forgiveness-from-Periyapandian-wife", "date_download": "2020-08-15T07:40:13Z", "digest": "sha1:XCLCKPFS2DRTD6GJ4HUSOGUX73QHFRPB", "length": 9379, "nlines": 148, "source_domain": "chennaipatrika.com", "title": "போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட ம - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nதமிழகம் முழுவதும் பொதுமக்கள் பயணிக்க ஏதுவாக,...\nதமிழகத்தில் 3.14 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு\nதமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கையை விட பாதிப்பு...\nமத்திய உயர்கல்வித் துறை செயலாளர் டிசம்பர் வரை...\nதஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம்...\nபோலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட ம\nபோலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட ம\nசென்னை: மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தவர் பெரியபாண்டி(48). கொளத்தூரில் ரூ.1 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை போன வழக்கில் வட மாநில கொள்ளையர்களை பிடிப்பதற்காக ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்துக்கு சென்றார். அவருடன் அவரது நண்பரான இன்ஸ்பெக்டர் முனி சேகர் மற்றும் 5 போலீசாரும் சென்றனர்.\nஅங்கு நாதுராம் என்ற பிரபல கொள்ளையனை சுற்றி வளைத்து பிடிக்க முயன்ற போது இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி துப்பாக்கி குண்டுக்கு இரையானார். முதலில் கொள்ளையர்களுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் பலியானார் என்று கூறப்பட்டது. அதன் பின்பு நடந்த விசாரணையில் உயர் போலீஸ் முனிசேகர் குண்டு தான் பெரியபாண்டியின் உடலை துளைத்து இருக்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பெரியபாண்டிக்கு அவரது சொந்த ஊரான சங்கரன் கோவில் அருகில் உள்ள மூவிருந்தாளியில் 16-ம் நாள் காரியம் நடத்தப்பட்டது.\nஇதில் கலந்து கொள்வதற்காக இன்ஸ்பெக்டர் முனிசேகர் சென்றுள்ளார். அப்போது ராஜஸ்தானில் நடந்த சம்பவங்களை விளக்கி கூறி பானுரேகா காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு கண்ணீர் விட்டுள்ளார்.\nமேலும், அங்கிருந்த பானுரேகாவின் தந்தை வெள்ளைபாண்டியன் காலில் விழுந்தும் மன்னிப்பு கேட்டுள்ளார். சுமார் 30 நிமிடங்கள் அங்கு கண்ணீர் மல்க இருந்ததாக பானு ரேகாவின் சகோதரர் தெரிவித்துள்ளார்.\nமுனிசேகர் துப்பாக்கியால் சுட்ட போது குறி தவறி பெரியபாண்டி உயிரை பறித்துள்ளது. நடந்த சம்பவங்களை அறிந்து உயர் அதிகாரிகளே முனி சேகரை பெரியபாண்டி குடும்பத்தினரை சந்திக்க அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.\nதமிழகம் முழுவதும் பொதுமக்கள் பயணிக்க ஏதுவாக, விண்ணப்பிக்கும்...\nதமிழகம் முழுவதும் பொதுமக்கள் பயணிக்க ஏதுவாக, விண்ணப்பிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2020-08-15T08:03:03Z", "digest": "sha1:ZUYLD7WSS6A2MQHVFW4PA3Z3V4W4YZHQ", "length": 10322, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "சிவாஜிலிங்கத்துக்கு சவால் விடும் மஹிந்த | Athavan News", "raw_content": "\nஇஸ்ரேலுடனான ஒப்பந்தத்தில் எமிரேட்ஸ் ‘மிகப்பெரிய தவறு’ செய்துள்ளது – ஈரான் ஜனாதிபதி\nபுகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு\nநல்லூர்க் கந்தனின் மாம்பழத் திருவிழா\nதிருகோணமலையில் தமிழரசுக் கட்சியின் அரசியற் குழுக் கூட்டம்\nபெலரஸ் தேர்தல்: நாடுகடத்தப்பட்ட தலைவர் வார இறுதியில் அமைதிப் பேரணிகளுக்கு அழைப்பு\nசிவாஜிலிங்கத்துக்கு சவால் விடும் மஹிந்த\nசிவாஜிலிங்கத்துக்கு சவால் விடும் மஹிந்த\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், தமிழ் தேசிய மறுமலர்ச்சி சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கத்துக்கு 25ஆயிரம் வாக்குகளையாவது பெறமுடியுமா என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ சவால் விடுத்துள்ளார்.\nவிஜயராமயில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த மேலும் கூறியுள்ளதாவது, “பலாலியில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படுவது அப்பகுதி மக்களுக்கு சிறந்த பயனான ஒன்றாக அமையும்.\nகுறித்த விமான நிலைய திறப்பு விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. நேரமின்மை காரணமாக என்னால் சமூகமளிக்க முடியவில்லை.\nஆனாலும் மிக விரைவில் வடக்கு- கிழக்கு பகுதிகளுக்குச் சென்று, தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடவுள்ளேன்.\nமேலும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரையும் சந்திந்து விசேட கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளேன்.\nஇதேவேளை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சிவாஜிலிங்கம், மக்களிடமிருந்து 25,000 வாக்குகளையாவது பெறுவாரா என்பது சந்தேகமே” என குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇஸ்ரேலுடனான ஒப்பந்தத்தில் எமிரேட்ஸ் ‘மிகப்பெரிய தவறு’ செய்துள்ளது – ஈரான் ஜனாதிபதி\nஇஸ்ரேலுடனான உறவை இயல்பாக்குவதற்கான ஒப்பந்தத்தை எட்டுவதில் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் ஒரு “மிகப்பெர\nபுகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு\nவெள்ளவத்தை பகுதியில் புகையிரதத்தில் மோதி இன்று (சனிக்கிழமை) அதிகாலை 1.30 மணியளவில் ஒருவர் உயிரிழந்த\nநல்லூர்க் கந்தனின் மாம்பழத் திருவிழா\nவரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழாவின் 22ஆம் நாள் திருவிழாவான ம\nதிருகோணமலையில் தமிழரசுக் கட்சியின் அரசியற் கு��ுக் கூட்டம்\nஇலங்கை தமிழரசுக் கட்சியின் அரசியற் குழுக் கூட்டம் திருகோணமலையில் இன்று (சனிக்கிழமை) காலை ஆரம்பிக்கப்\nபெலரஸ் தேர்தல்: நாடுகடத்தப்பட்ட தலைவர் வார இறுதியில் அமைதிப் பேரணிகளுக்கு அழைப்பு\nநாடுகடத்தப்பட்ட பெலரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்வெட்லானா டிகானோவ்ஸ்காயா நாடு முழுவதும் அமைதியான பேரணி\nசிறப்பாக இடம்பெற்ற மன்னார் மடு அன்னையின் ஆவணித் திருவிழா\nமன்னார் மருதமடு அன்னையின் ஆவணி திருவிழா இன்று (சனிக்கிழமை) காலை சிறப்பாக இடம்பெற்றது. கண்டி மறைமாவட்\nமன்னாரில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் – பொலிஸார் வெளியிட்ட தகவல்\nமன்னார் உப்பளத்திற்கு சொந்தமான உப்பு உற்பத்தி பாத்தியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் இது\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் விரைவில் நலம்பெற வேண்டுகிறேன் – வடிவேலு\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் விரைவில் நலம்பெற வேண்டுகிறேன் என நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார். இது த\nசெப்டம்பர் மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவுஸ்ரேலியா\nஇங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களை கொண்ட கிரிக்கெட் சுற்ற\nதமிழக மக்களுக்காக தொடர்ந்து உழைப்பேன் – சுதந்திரதின உரையில் எடப்பாடி பழனிசாமி\nஅல்லும் பகலும் தமிழக மக்களுக்காக தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருப்பேன் என சுதந்திரதின விழா உரையில் எட\nஇஸ்ரேலுடனான ஒப்பந்தத்தில் எமிரேட்ஸ் ‘மிகப்பெரிய தவறு’ செய்துள்ளது – ஈரான் ஜனாதிபதி\nபுகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு\nநல்லூர்க் கந்தனின் மாம்பழத் திருவிழா\nசிறப்பாக இடம்பெற்ற மன்னார் மடு அன்னையின் ஆவணித் திருவிழா\nமன்னாரில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் – பொலிஸார் வெளியிட்ட தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crownest.in/birds-animal-energy-nature-tree?product_id=169", "date_download": "2020-08-15T08:21:48Z", "digest": "sha1:MFAL5VIZE6XTP6CX4PC2SA62WQ2ZSUJS", "length": 9990, "nlines": 276, "source_domain": "crownest.in", "title": "சீமைக்கருவேலம் நம் வளம் தின்னும் தாவரத்தின் கதை", "raw_content": "\nபறவைகள் என்றாலே இந்தியாவின் மிகப் பழமையான பறவைகள் சரணாலயமான வேடந்தாங்கல்தான் உடனடியாக நம் நினைவுக்கு வரும். மக்களும் பறவைகளும் நெருக்கமான உறவைக் கொண்டாடும் பறவைகள் சரணாலயம் கூந்தங்குளம்.\nபாறு கழுகுகளும் பழங்க��டியினரும் (Paru Kazhukukalum Pazhankudiyanarum)\nபிணந்தின்னிக் கழுகு எனப்படும் பாறுக் கழுகு அழிவின் விளிம்பில் இருக்கிறது. பாறு கழுகுகளைக் காக்க சூழலியலாளர் சு. பாரதிதாசன் மேற்கொண்ட களப்பணியின் வெளிப்பாடு இந்நூல். பறவையியல் பற்றித் தெரியாதவர்களு..\nஎன்னைத் தேடி வந்த சிற்றுயிர்கள் (Yennai Thedi Vantha Siruuyirkal\nஆறு கால்கள், கூட்டு கண்கள், தலை, மார்பு, வயிறு, என மூன்று உடல் பகுதிகள், உணர்நீட்சிகள் ஆகியவற்றைக் கொண்டவை பூச்சிகள்.உலகில் 15 லட்சம் வகையானபூச்சிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.புலி,யானை,பாடும் பற..\nஉலகில் மிக சிறிய பறவையான ரீங்காரச்சிட்டு (Hummingbird) பற்றி தமிழில் வந்திருக்கும் முதல் நூல்.சற்குணா பாக்யராஜ் அவர்கள் 15 வருடங்கள் மேல் இச் சிறிய பறவையின் மேல் அன்பு கொண்டு அவற்றின் ஒவ்வொரு அசைவையு..\nபசுமை மாறாக் காட்டுக்குள்-சூழலியல் பயணங்கள் (Pasumai Maarak Kattukul)\nஇயற்கையை, ஒவ்வொரு முறையும் ஆச்சரியப்படுத்தும் அதன் ரகசியங்களை, அது தரும் ஆச்சரியங்களை, புத்துணர்வைப் பற்றி விவரித்திருக்கிறார் சித்த மருத்துவர் வி.விக்ரம்குமார். படிப்பு,பணி காரணமாக தாவர உலகுடன் நெருக..\nசீமைக்கருவேலம் நம் வளம் தின்னும் தாவரத்தின் கதை\nசீமைக்கருவேலம் நம் வளம் தின்னும் தாவரத்தின் கதை\nதமிழ்நாட்டை மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளை முற்றுகையிட்டு ஆக்கிரமித்த முக்கியமான அயல் தாவரங்களில் ஒன்றான சீமைக்கருவேலம் பற்றிய ஒரு படைப்பு இந்தத் தருணத்தில் வெளிவருவது நிச்சயமாக வரவேற்கப்பட வேண்டிய ஒரு நல்ல முயற்சியாகும். இந்த நூல் நிச்சயமாகச் சூழல் பாதுகாப்பு ஆர்வலர்கள், சூழலியல் ஆர்வலர்கள், தாவரவியல் அறிஞர்கள், பாமர மக்கள், விவசாயிகள் போன்றோரின் கவனத்தை ஈர்க்கும் என்பதில் எந்தவித ஐயமும...\nதமிழ்நாட்டை மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளை முற்றுகையிட்டு ஆக்கிரமித்த முக்கியமான அயல் தாவரங்களில் ஒன்றான சீமைக்கருவேலம் பற்றிய ஒரு படைப்பு இந்தத் தருணத்தில் வெளிவருவது நிச்சயமாக வரவேற்கப்பட வேண்டிய ஒரு நல்ல முயற்சியாகும். இந்த நூல் நிச்சயமாகச் சூழல் பாதுகாப்பு ஆர்வலர்கள், சூழலியல் ஆர்வலர்கள், தாவரவியல் அறிஞர்கள், பாமர மக்கள், விவசாயிகள் போன்றோரின் கவனத்தை ஈர்க்கும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2017/03/15/%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AF%8D/?like_comment=40&_wpnonce=3bee6f1c9c", "date_download": "2020-08-15T08:28:53Z", "digest": "sha1:2UZHIFHPXRYP3UD7LCE2C2PMZDMDABZY", "length": 30807, "nlines": 251, "source_domain": "kuvikam.com", "title": "நந்து – ஜெயந்தி நாராயண் | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nநந்து – ஜெயந்தி நாராயண்\n“அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மாநகருளானே”\nஒவ்வொரு தடவையும் அவசர அவசரமாக ஸ்ரீரங்கம் கோயிலுக்குப் போய் பெருமாளை சேவிச்சு ராத்திரியே ஊர் திரும்பற மாதிரி ஆயிடறது. அதனால இந்த தடவை நாலு நாள் தங்கி, தண்ணி இருக்கோ இல்லியோ, கொள்ளிடம் போய் ஒரு குளியல், காட்டழகிய சிங்கர் கோயில், காலாற அம்மா மண்டபம், போற வழில ராகவேந்திர மடம், அப்புறம் தெற்கு வாசல்ல அந்த பக்கோடா கடை இருக்கான்னு பாக்கனும், ரெங்கராஜா தியேட்டர்ல ஒரு படம், தேவில ஒரு படம், அப்புறம் கிடைத்த நேரமெல்லாம் ஸ்ரீரங்கம் கோயிலையும் வீதிகளையும் சுத்திச்சுத்தி சுவாசிக்கனும்.\nபாய்ஸ் ஹைஸ்கூல் போய்ட்டு அப்டியே மறக்காம ஆர் எஸ்வி பாத்துட்டு வரனும். என்ன மனுஷம்ப்பா.. கணக்கை அப்டியே ரத்தத்துல ஏத்தினவராச்சே.\nயாரையும் துணைக்கு கூட்டிக்கல. தனிமைல அப்டியே பழைய நினைவுகளோட சஞ்சரிக்கறச்ச யார் கூடஇருந்தாலும் தொல்லைதான்.\n“என்ன திடீர்னு” என்று கேட்ட கீதாவிடம்\n“தினசரி வாழ்க்கைல இருந்து ஒரு மாற்றம் வேண்டிருக்கும்மா. ரொம்ப நாளா நினச்சுண்டு இருந்தேன். நேத்து சடார்னு தோணித்து. போயிட்டு வந்துடலாமேன்னு கெளம்பிட்டேன்”.\nதானும் கூட வரட்டுமான்னு கீதா கேக்கல. எனக்கான இடத்தை அவளும், அவளுக்கானத நானும் ஆரம்பத்துல இருந்தே கொடுத்துப் பழகிட்டோம்.\nதிடீர்னு புறப்பட்டதால ட்ரெயின்லாம் யோசிக்கல. பஸ்ஸப் பிடிச்சு திருவானைக்கால இறங்கி ஆட்டோ பிடிச்சு ஸ்ரீரங்கம் வந்து ரூம் போட்டாச்சு.\nபல்ல தேச்சுட்டு, தோள்ள துண்டப் போட்டுண்டு கொள்ளிடம் கிளம்பினேன். கீழ வாசல்கிட்ட போறச்ச,\n“டேய் கண்ணா எப்டிடா இருக்க” என்று தோளில் தட்டியவரை திரும்பி பார்த்தேன்.\nநெரச்ச தலையும் ஒரு மாச தாடியோட அடையாளம் தெரியல.\nஅஞ்சாறு வருஷம் முன்னால ஊருக்கு வந்தப்ப பாத்தது. அதுக்குள்ள இப்டி கெழவனா போய் அடையாளமே தெரியலயே.\n“ரெங்குடுவா என்னடாது தாடியும் வேஷமும்”\n“சோம்பேறித் தாடிதான். வி.ஆ���்.எஸ் கொடுத்துட்டேன்.. ஆபிஸா கொள்ள போறது தினமும் ஷேவ் பண்ண அதான் அப்டியே விட்டாச்சு. ஆமா, நீ எங்கடா இந்தப் பக்கம்\n“சும்மா நாலு நாள் இங்க தங்கி இருந்துட்டு போலாம்னு”\n“அது எப்பவும்தான் இருக்கு. சும்மா ஒரு மாறுதலுக்கு”\n“ஏகாதசிம் போது இப்டி நாலு நாள் வந்திருக்கப்டாதோ. பெருமாள நன்னா ஆயிரக்கால் மண்டபத்துல சேவிச்சுருக்கலாம். வேடுபறி மாதிரி கம்பைன் பண்ணிண்டு வந்திருக்கலாம்”\n“இல்ல சாதாரண நாள்ல வந்து இங்க தங்கிட்டு போலாம்னுதான்” என்றவனை விசித்திரமாக பார்த்து விட்டு\n“சரிடா நா வரேன். மத்யானம் கும்மோணம் கிளம்பறேன். மச்சினி பொண்ணுக்கு ரெண்டு நாள்ள கல்யாணம். நாந்தான் எல்லா ஏற்பாடையும் கவனிச்சுக்கறேன்”\nஅவன் போன பின் கிழக்கு ரெங்கா தாண்டி, கொள்ளிடம் நோக்கி போறச்ச கண்லபட்ட கழுதைய கூட பாசமா பார்த்தேன்.\nஎப்பவும் போல் கணுக்கால் தண்ணியில் கொள்ளிடம். அங்கே காய்ந்திருந்த புல்வெளியில்தான் கிரிக்கெட் விளையாடுவோம். நந்து போட்ட பவுன்ஸர்ல வடக்கு சித்திரை வீதி மொட்ட முரளி மண்டைல அடி பட்டு அவன் பொழச்சதே பெரிய விஷயமா போச்சு. அவனோட அப்பா வந்து எங்க வீதில போட்ட சத்தத்துல நானும் நந்துவும் அப்பலேர்ந்து கிரிக்கெட் மட்டயக்கூட தொடபயந்தோம்.\nஏதோ நினைவுகளுடன் தண்ணீரிலேயே ரொம்ப நேரம் உட்கார்ந்து விட்டு பின் நிதானமாக ஒரு குளியல் போட்டு கரையேறினா ஒரே பசி. ரூமுக்கு போய் ட்ரஸ்ஸ மாத்திண்டு சாப்டுட்டு அப்டியே படுத்தவன் நல்லா தூங்கிட்டேன்.\nரெண்டு மணி நல்ல வெயில். இப்ப போனா பெருமாள் சேவையாகுமேன்னு கிளம்பினேன். பெருமாள் சன்னதில நல்ல கூட்டம். இது வேலைக்காகாதுன்னு கம்பத்தடி ஆஞ்சனேயர் கிட்ட சித்த நாழி உட்கார்ந்திருந்திட்டு அப்டியே ப்ரதக்‌ஷனமா வந்து சொர்க்கவாசல் கிட்ட பல்லிய பார்த்துட்டு தாண்டினப்ப, சின்ன வயசுல அந்த வழியா இராப்பத்தும் போது ஆழ்வார ஏளப் பண்ணிண்டு போனது ஞாபகம் வந்தது. அரைப் பரீட்சை லீவு, நானும் நந்துவும் கோயிலே கதின்னு இருப்போம். அப்ப மட்டுமே கிடைக்கற செல்லூரப்பம்க்கும் பல்லை உடைக்கும் உருப்படி என்ற பட்சணத்துக்கும் ஏக டிமாண்ட். தாத்தாக்கு கூட அம்மா அம்மியில் பொடி பண்ணிக் கொடுப்பா.\nமெல்லிய புன்னகையுடன் வெளியேவந்து வலது புறமாகவந்து மேலப்பட்டாபிராமன், தன்வந்திரி தாண்டி தாயார் சன்னதிக���குப் போனால், ப்ராட்டி, பெருமாள் அளவு ரொம்ப பிகு பண்ணிக்காமல் அருமையான தரிசனம் தந்தாள். மஞ்சக் காப்பை தாமரை இதழில் சுத்திக் கொண்டு வெளியே வந்தபோது பங்குனி உத்திர மட்டயடி உத்ஸவ நினைவுகளில் புன்னகையுடன் படிகளில் அமர்ந்தேன். தாயார் சன்னதி கோஷ்டி, பெருமாள் மேலே பழங்ளை விட்டு எறிந்த போது, ஒரு முறை பெருமாள் பக்கத்திலிருந்த என் மேல் சொடேரென்று மேலே விழுந்த பழக்கலவையும், அந்த வேகத்தில் அதிர்ந்து பிறகு அன்று முழுவதும் நினத்து நினைத்து நானும் நந்துவும் சிரித்துக் கொண்டே இருந்ததும் ஞாபகம் வர என் புன்னகை இன்னும் விரிந்தது.\nலேசாக காதுகளிடை நரை, வைரத்தோடு, வைர மூக்குத்தி மினுமினுக்க, அந்த பளீர் சிரிக்கும் கண்கள். அட கமலா.\n“ஆமா நீங்க எங்க இருக்கேள் இப்ப ஆத்துல அழச்சுண்டு வரலியா” என்றபடியே, கண்கள் என்னைச் சுற்றித் தேடின.\n“இல்ல நா மட்டும்தான் வந்தேன். சென்னைலதான் இருக்கேன். நீ எங்க இருக்க எத்தன பசங்க\n“ நா பெங்களூருல இருக்கேன். ஒரே பொண்ணு. போன மாசம்தான் கல்யாணம் ஆச்சு”\nஅவள் ஏதோ கேள்விகள் கேக்க இயந்திரத்தனமா பதில் சொல்லிண்டே இருக்க மனசு பழய நினைவுகளில்.\nநந்து ரொம்ப ஆசைப்பட்டான் கமலா மேல. ஆனா சொல்ல பயம். அவ பார்வைல இருந்து எங்களால எதுவும் கண்டு பிடிக்க முடியல. வேலை கிடச்சவுடனவேணா அம்மாகிட்ட சொல்லி அவாத்துல கேக்க சொல்லலாமாடான்னான். நா அவனுக்கு மேல பயந்தாங்குள்ளி. ஆமாண்டா வேலைகூட இல்லாம எப்டீன்னேன். அவன் வேலையோட வரதுக்குள்ள அவளோட கல்யாண பத்திரிகை வந்துடுத்து. அவ மனசுல என்ன இருந்ததுன்னு கடைசிவரை தெரியல. நந்துவோட சொல்லாமல்போன காதல் கதை முடிவுக்கு வந்தது.\n“நந்து என்ன பண்றான்” னு அவ கேள்விக்கு நா பதில் சொல்றதுக்குள்ள,\n“உன்னை எங்கல்லாம் தேடறது” என்றபடியே வந்த இளம் பெண் அவளுடைய மகளாக இருக்கலாம்.\n“சரி அப்புறம் பார்க்கலாம்” என்றபடியே நகர்ந்தாள்.\nபழசை அசைபோட்டுண்டே ரொம்ப நேரம் தாயார் சன்னிதியிலேயே உட்கார்ந்திருந்துவிட்டு, வெளியேவந்து சாப்டுட்டு ரூமுக்கு வந்தேன்.\nரெண்டு பசங்க என்னைக் கடந்து சென்றார்கள். அட இன்னும் இந்தப் பழக்கம் இருக்கா\nநானும் நந்துவும் சின்ன வயசுல ஸ்ரீஜெயந்தியப்ப வீடு வீடா ஸ்ரீஜெயந்திக்கு காசுன்னுபோய் , வசூலித்த காசுல கலர் பேப்பர், க்ருஷ்ணர் படம், கோந்துல்லாம் வாங்கி, ஆத்துல இருந்த அட்டை, அத்தோட சிராய் அதிகம் இல்லாத விறகை தரையில் தேய்த்து மொழு மொழுன்னு ஆக்கி, அழகா ஒரு சப்பரம் பண்ணி தூக்கிண்டு, நாலு வீதியும் கோலாகலமா கத்திண்டே போனது ஞாபகம் வந்தது. என்ன க்ருஷ்ணருக்கு விளக்கு இல்லை, ஆத்துல இருந்த டார்ச்லைட்ட சப்பரத்துக்குள்ள வைக்கலாம்னு நைசா எடுத்துண்டு போனப்ப அண்ணா பார்த்து பிடுங்கிவச்சுட்டான். அதெல்லாம் அவ்ளவ் நாழி எரிஞ்சா பேட்டரி தீந்துபோயிடும்னு.\nகார்த்தால எழுந்து விஸ்வரூப தரிசனம். பெருமாள், தாயார், சக்கரத்தாழ்வார், உடையவர் மற்றும் உபரி சன்னதிகள் சேவிச்சுட்டு கால் ஓஞ்சு கருட மண்டபத்துல உக்காந்தேன். அப்படியே அங்க ப்ரசாதம் வாங்கி காலை உணவ முடிச்சுண்டேன்.\nஇப்ப போனா ஆர் எஸ் வி ய பாக்கலாம். ட்யூஷன்லாம் முடிச்சு ஃப்ரீயா இருப்பார். போனப்ப சார் எங்கயோ வெளிலபோய்ட்டு அப்பத்தான் உள்ள நுழஞ்சார்.\n“சார் நான் கண்ணன், கீழச் சித்திரை வீதி, 1986 பேட்ச்”\nஉங்க செட்ல நீங்க ஆறு பேர் செண்டம் வாங்கினீங்களே”\n“ஆமா சார் எல்லாம் உங்களாலதான்”\nஎப்பவும்போல லேசான வெட்கத்துடன், “அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா உங்க திறமை. வாங்கினீங்க”\nஇப்பவும் தினம் நாலு பேட்ச்க்கு ட்யூஷன் எடுக்கறார்.\nஅவர்கிட்ட அரை மணி பேசிட்டு போஸ்ட் ஆபிஸ்தாண்டி திட்டி வழியா சிந்தாமணிகிட்ட வரச்ச ஸைக்கிளில் போஸ்ட்மேன் கடந்து போனபோது சுப்பையா ஞாபகம் வருவதை தடுக்க முடியல. நீளமான தாடி, நெற்றியில் பளீரென்ற குங்குமம் விபூதி, இதுதான் சுப்பையா. போஸ்ட் இருக்கான்னு கேக்கற யாருக்கும் இல்லைன்னு சொல்ல மாட்டார். “நாளைக்கு கண்ணு” ம்பார்.. அப்ப கடிதம்தான் முக்கிய தகவல் சாதனமா இருந்தது. ஊர்லேர்ந்து மாமா, சித்தி போடற கடிதங்கள், வேலைக்கு காத்திருந்த அண்ணாவுக்கான நேர்முகக் கடிதம், இப்படி எதாவது ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். திட்டி பக்கத்தில் ஒரு ஆத்துல வச்சு அவர் கட்ட பிரிச்சதுமே பாதி பேர் அங்க போய் தபால வாங்கிண்டு வந்திடுவோம்.\nஸ்ரீரங்கத்துல மட்டும் எப்பவுமே ஒரு நாளைக்கி 36 மணி நேரம் இருக்கறாப்ல எனக்கு தோணும். நீண்ட பகல். எனக்கும் வசதியா இருந்தது. வெயிலப் பாக்காம என் இஷ்டப்படி சுத்தினேன்.\nமூன்று நாட்கள் வேகமா போய்டுத்து. நெனச்சபடியே காலாற ஸ்ரீரங்கம் முழுக்க நடந்து அந்த மண்ண சுவாசிச்சு கடைசியா வேணாம் வேணாம்னு நெனச்ச கீழச் சித்திரை வீதி – எங்காத்துக்கு பக்கத்துல வந்தேன். நிறைய மாறிப் போயிருந்தது. எங்காகம் அடையாளமே தெரியல. அடுத்தாப்ல நந்துவாகம் மாற்றம் ஏதுமில்லா அதே திண்ணையுடன் பூட்டப்பட்டு இருந்தது. நாங்க எல்லாம் வாடகைக்கு இருந்த வீடுகள்தான்னாலும், எங்களுடைய இளமைப் பருவம் முழுதும் கழிந்த அந்த வீட்டின்மேல் எனக்கு அலாதி ப்ரேமை.\nபூட்டியிருந்த நந்துவாத்து வாசல் திண்ணையில் உட்கார்ந்தேன். ரொம்ப நாளா நானும் நந்துவும்தான் இப்டி நாலு நாள் இங்க வரனும்னு யோசிச்சுண்டு இருந்தோம்.\n“இப்படி எனக்கு துணைக்கு வரமுடியாதபடி போய்ட்டயேடா. மூணு நாளா மனசுக்குள்ள பொங்கி வந்த துக்கம் பீரிட்டுவர, போன மாசம் ஆக்ஸிடெண்ட்ல இறந்துபோன நந்துவ நெனச்சு உடஞ்சு போய் அழ ஆரம்பித்தேன்.\nபகல் ஒரு மணிக்கு யாருமில்லாத வீதியில் நிழலுக்கு படுத்திருந்த ஆடு என்னை நிமிர்ந்து பார்த்துவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டது.\nOne response to “நந்து – ஜெயந்தி நாராயண்”\n‘ஆத்து ‘ பாஷையெல்லாம் புரிஞ்சு கதைக்கு வர்றதுக்குள்ள சோகப் படுத்திட்டியே\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nஅரசியின் ஜனநாயகம் – வளவ. துரையன்\nதிரைக்கவிதை – கண்ணதாசன் -வசந்த கால நதிகளிலே\nயூ டியூப் சானல் – குவிகம் இலக்கியவாசல்\nகுமார சம்பவம் – மூன்றாம் சர்க்கம் – எஸ் எஸ்\nஇன்னும் சில படைப்பாளிகள் – நா பார்த்தசாரதி – எஸ் கே என்\nமகாத்மா காந்தி ஐந்து வினாடிகள் -இரண்டாவது வினாடி – ஜெர்மன் மூலம் -தமிழில் ஜி கிருஷ்ணமூர்த்தி\nகுவிகம் அளவளாவலில் ஒரு சிறு கதை படித்தல் 26 ஜூலை அன்று\nபெண்மையின் நவரசங்கள் -காப்பிய நாயகிகள்\nநடுப்பக்கம் – சந்திரமோகன் – புத்தக வெளியீடு\nஒரு குச்சி மிட்டாயும் இரண்டு கோபிகோ மிட்டாய்களும்.- செவல்குளம் செல்வராசு\nகொரோனா காலக் கவிதைகள்- மு.முருகேஷ்\nகுதூகலம் தரும் குழந்தை பாடல்கள் -ஜி.பி.சதுர்புஜன்-\nத்ரீ இன் ஒன் – கதை கவிதை கட்டுரை -எஸ் கே என்\n“ஏமாற்றம்-குழப்பம்-தெளிவு” மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nவாலி – பானுமதி.ந ( அறிவியல் கதை)\nபனை – தமிழ்நேயன் செ.முத்துராமு\nகலைந்த கனவுகள் – முனைவர் கிட்டு.முருகேசன்\nதன்முனைக் கவிதையின் தோற்றமும் – வளர்ச்சியும் – அன்புச்செல்வி சுப்புராஜூ\nகுவிகம் பொக்கிஷம் – நூறுகள் – கரிச்சான் குஞ்சு\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ.பாஸ்கரன்.\nபிரிவுகள் Select Category அட்டைப்படம் (10) அரசியல் கட்டுரைகள் (3) இலக்கிய வாசல் – அறிவிப்பு (10) இலக்கிய வாசல் – நிகழ்ச்சித் தொகுப்பு (13) எமபுரிப்பட்டணம் (9) கடைசிப்பக்கம் (37) கட்டுரை (59) கதை (89) கவிதை (42) கார்ட்டூன் (9) குறும்படம் /வீடியோ (26) சரித்திரம் பேசுகிறது (43) சிரிப்பு (5) செய்திகள் (8) தலையங்கம் (13) திரைச் செய்திகள் (6) படைப்பாளிகள் (10) புத்தகம் (5) மணிமகுடம் (12) மீனங்காடி (18) ஷாலு மை வைஃப் (19) Uncategorized (1,799)\nsundararajan on தன்முனைக் கவிதையின் தோற்றமும்…\nKaa Na Kalyanasundar… on தன்முனைக் கவிதையின் தோற்றமும்…\nகன்னிக்கோவில் இராஜா on தன்முனைக் கவிதையின் தோற்றமும்…\nமெய்யன் நடராஜன் on தன்முனைக் கவிதையின் தோற்றமும்…\nMurali on குதூகலம் தரும் குழந்தை பாடல்கள…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-15T09:31:22Z", "digest": "sha1:5766NF3K5SXVCBQIY54PU6TS2QVC3X2R", "length": 8511, "nlines": 147, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பிறமொழி-தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 19 துணைப்பகுப்புகளில் பின்வரும் 19 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அரபு-தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள்‎ (1 பக்.)\n► ஆங்கிலம்-தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள்‎ (17 பக்.)\n► இந்தி-தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள்‎ (3 பக்.)\n► உருசியம்-தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள்‎ (1 பக்.)\n► கன்னடம்-தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள்‎ (2 பக்.)\n► சமசுகிருத-தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள்‎ (5 பக்.)\n► சிங்களம்-தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள்‎ (2 பக்.)\n► சீன-தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள்‎ (1 பக்.)\n► டேனிய-தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள்‎ (2 பக்.)\n► தெலுங்கு-தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள்‎ (2 பக்.)\n► பாளி-தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள்‎ (1 பக்.)\n► பிராகிருதம்-தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள்‎ (2 பக்.)\n► பிரெஞ்சு-தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள்‎ (4 பக்.)\n► பின்னிசு-தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள்‎ (1 பக்.)\n► மராத்தி-தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள்‎ (1 பக்.)\n► மலே-தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள்‎ (1 பக்.)\n► மலையாளம்-தமிழ் மொழிபெயர்ப்பாளர்க���்‎ (7 பக்.)\n► யேர்மன்-தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள்‎ (1 பக்.)\n► வங்காளம்-தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள்‎ (4 பக்.)\n\"பிறமொழி-தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 24 பக்கங்களில் பின்வரும் 24 பக்கங்களும் உள்ளன.\nகொ. மா. கோ. இளங்கோ\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 பெப்ரவரி 2014, 19:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-08-15T08:21:44Z", "digest": "sha1:5RU3HWDSVMTF6VJSILX5MVZMITHGJWK4", "length": 20418, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "மேட்டுபுதூர் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் சி. கதிரவன், இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nமேட்டுபுதூர் ஊராட்சி (Mettupudur Gram Panchayat), தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, பெருந்துறை சட்டமன்றத் தொகுதிக்கும் திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1770 ஆகும். இவர்களில் பெண்கள் 848 பேரும் ஆண்கள் 922 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 5\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 7\nஊரணிகள் அல்லது குளங்கள் 3\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 53\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 9\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம��பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"பெருந்துறை வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேம்பத்தி · சங்கராபாளையம் · பச்சாம்பாளையம் · நகலூர் · மூங்கில்பட்டி · மைக்கேல்பாளையம் · குப்பாண்டாம்பாளையம் · கூத்தம்பூண்டி · கீழ்வானி · கெட்டிச்சமுத்திரம் · எண்ணமங்கலம் · சின்னதம்பிபாளையம் · பர்கூர் · பிரம்மதேசம்\nவெள்ளிதிருப்பூர் · சிங்கம்பேட்டை · புதூர் · பூனாச்சி · பட்லூர் · படவல்கால்வாய் · ஒடப்பாளையம் · முகாசிபுதூர் · மாத்தூர் · மாணிக்கம்பாளையம் · குறிச்சி · கொமராயனூர் · கேசரிமங்கலம் · கன்னப்பள்ளி · கல்பாவி · காடப்பநல்லூர் · குருவாரெட்டியூர் · சென்னம்பட்டி · பூதப்பாடி · அட்டவணைபுதூர்\nபிச்சாண்டாம்பாளையம் · பேரோடு · மேட்டுநாசுவம்பாளையம் · கூரப்பாளையம் · கதிரம்பட்டி · எலவமலை\nவள்ளிபுரம் · நஞ்சைகொளாநல்லி · கொந்தளம் · கொங்குடையாம்பாளையம் · கொளத்துபாளையம் · இச்சிப்பாளையம் · எழுநூத்திமங்கலம் · அய்யம்பாளையம் · ஆவுடையார்பாறை · அஞ்சூர்\nவெள்ளாங்கோயில் · வெள்ளாலபாளையம் · சிறுவலூர் · சவுண்டப்பூர் · பொலவக்காளிபாளையம் · பெருந்தலையூர் · பாரியூர் · நாதிபாளையம் · நஞ்சை கோபி · நாகதேவம்பாளையம் · மொடச்சூர் · மேவாணி · குள்ளம்பாளையம் · கோட்டுப்புள்ளாம்பாளையம் · கலிங்கியம் · கடுக்காம்பாளையம் · சந்திராபுரம் · பொம்மநாயக்கன்பாளையம் · அயலூர் · அம்மாபாளையம் · அளுக்குளி\nஉக்கரம் · செண்பகபுதூர் · சதுமுகை · ராஜன்நகர் · புதுப்பீர்கடவு · மாக்கினாங்கோம்பை · கூத்தம்பாளையம் · கோணமூலை · கொமாரபாளையம் · இண்டியம்பாளையம் · இக்கரைநெகமம் · குத்தியாலத்தூர் · குன்றி · சிக்கரசம்பாளையம் · அரசூர்\nவாய்ப்பாடி · வரப்பாளையம் · வடமுகம் வெள்ளோடு · சிறுக்களஞ்சி · புஞ்சை பாலத்தொழுவு · புங்கம்பாடி · புதுப்பாளையம் · பணியம்பள்ளி · ஒட்டப்பாறை · முருங்கத்தொழுவு · முகாசிபிடாரியூர் · முகாசிபுலவன்பாளையம் · குட்டப்பாளையம் · குப்புச்சிபாளையம் · குமாரவலசு · கூத்தம்பாளையம் · கொடுமணல் · கவுண்டிச்சிபாளையம் · ஈங்கூர் · எல்லைகிராமம் · எக்கட்டாம்பாளையம் · பசுவபட்டி\nதிங்களூர் · திகினாரை · தாளவாடி · தலமலை · நெய்தாளபுரம் · மல்லன்குழி · இக்கலூர் · கேர்மாளம் · பையண்ணபுரம் · ஆசனூர்\nபுஞ்சைதுறையம்பாளையம் · புல்லப்பநாயக்கன்பாளையம் · பெருமுகை · ஓடையாகவுண்டன்பாளையம் · நஞ்சைபுளியம்பட்டி · கொங்கர்பாளையம் · கொண்டையம்பாளையம் · கணக்கம்பாளையம் · அரக்கன்கோட்டை · அக்கரைகொடிவேரி\nவேமாண்டம்பாளையம் · தாழ்குனி · சுண்டக்காம்பாளையம் · பொலவபாளையம் · ஓழலகோயில் · லாகம்பாளையம் · குருமந்தூர் · கோசணம் · கரட்டுப்பாளையம் · கடத்தூர் · கூடக்கரை · கெட்டிசெவியூர் · எம்மாம்பூண்டி · அஞ்சானூர் · ஆண்டிபாளையம்\nவரதநல்லூர் · வைரமங்கலம் · தொட்டிபாளையம் · புன்னம் · பருவாச்சி · ஒரிச்சேரி · ஓடத்துறை · மைலம்பாடி · ஊராட்சிக்கோட்டை · காவந்தபாடி · சின்னப்புலியூர் · ஆண்டிகுளம் · ஆலத்தூர் · பெரியபுலியூர் · சன்னியரிசிப்பட்டி\nவிண்ணப்பள்ளி · வரப்பாளையம் · உத்தண்டியூர் · தொப்பம்பாளையம் · புங்கார் · பெரியகள்ளிப்பட்டி · பனையம்பள்ளி · நொச்சிகுட்டை · நல்லூர் · முடுக்கன்துறை · மாதம்பாளையம் · கொத்தமங்கலம் · காவிலிபாளையம் · காராப்பாடி · தேசிபாளையம்\nவிஜயபுரி · வெட்டயங்கிணர் · துடுப்பதி · தோரணவாவி · திருவாச்சி · திங்களூர் · சுள்ளிப்பாளையம் · சிங்காநல்லூர் · செல்லப்பம்பாளையம் · சீனாபுரம் · பொன்முடி · போலநாய்க்கன்பாளையம் · பெரியவிளாமலை · பெரியவீரசங்கிலி · பட்டகாரன்பாளையம் · பாப்பம்பாளையம் · பாண்டியம்பாளையம் · நிச்சாம்பாளையம் · முள்ளம்பட்டி · மூங்கில்பாளையம் · மேட்டுபுதூர் · மடத்துப்பாளையம் · குள்ளம்பாளையம் · கருக்குபாளையம் · கராண்டிபாளையம் · கந்தாம்பாளையம் · கம்புளியம்பட்டி · கல்லாகுளம் · சின்னவீரசங்கிலி\nவிளக்கேத்தி · துய்யம்பூந்துறை · புஞ்சை காளமங்கலம் · பூந்துறை சேமூர் · பழமங்கலம் · நஞ்சை ஊத்துக்குளி · நஞ்சை காளமங்கலம் · முத்துகவுண்டம்பாளையம் · முகாசி அனுமன்பள்ளி · லக்காபுரம் · குளூர் · குலவிளக்கு · கஸ்பாபேட்டை · கண்டிகாட்டுவலசு · கனகபுரம் · காகம் · கணபதிபாளையம் · ஈஞ்சம்பள்ளி · எழுமாத்தூர் · அட்டவணை அனுமன்பள்ளி · ஆனந்தம்பாளையம் · 60 வேலம்பாளையம் · 46 புதூர்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n��ப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2015, 08:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/yoga-training-to-police-for-handling-stress/videoshow/76906328.cms", "date_download": "2020-08-15T07:48:33Z", "digest": "sha1:4GY3HSA2YBTNY4PUIM2NM6U3NJPMMIFB", "length": 9011, "nlines": 92, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமன அழுத்தம் போக்க காவலர்களுக்கு யோகா பயிற்சி\nமன அழுத்தத்தைக் கையாள காவலர்களுக்கு யோகாப்பயிற்சி வழங்கப்பட்டது.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபாஜக தேரதலுக்காக உழைக்கவில்லை, கட்சியைதான் வலுப்படுத்துகிறது- கரு நாகராஜன்\nபயிற்சி மருத்துவர்களின் பயிற்சி கால ஊதியத்தை உயர்த்துக\nஇ-பாஸ் இனிமே ஈசியா கிடைக்கும் - முழு விவரம்\nமுதல்வர் விருதில் ஊரக வளர்ச்சி துறை புறக்கணிப்பு: கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பு\nகிணற்றுக்குள் தத்தளித்த மான்... மறுவாழ்வு தந்த வனத் துறையினர்\nமசாஜ் செண்டர் என விபச்சார பிஸ்னஸ்... கன்னியாகுமரியை அதி...\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எப்படி\nராணுவ வீரரின் நினைவாக உருவச்சிலை: அசத்தும் தெலங்கானா அர...\nஇந்த 10 உணவை சாப்பிட்டா... செக்ஸில் சும்மா உச்சம் தான்....\nஇந்த 7 விஷயத்தை ‘டிரை பண்ணுங்க’.... உங்க செக்ஸ் வாழ்க்க...\nஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்... கொரோனா மையமா இது\nமழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பாலம்\nஹெல்த் டிப்ஸ்மனநல பாதிப்புகள் ஏன் ஏற்படுகிறது என்ன மாதிரி வாழ்க்கைமுறை மாற்றங்கள் தேவை\nசெய்திகள்பாஜக தேரதலுக்காக உழைக்கவில்லை, கட்சியைதான் வலுப்படுத்துகிறது- கரு நாகராஜன்\nசெய்திகள்பயிற்சி மருத்துவர்களின் பயிற்சி கால ஊதியத்தை உயர்த்துக\nசெய்திகள்இ-பாஸ் இனிமே ஈசியா கிடைக்கும் - முழு விவரம்\nசெய்திகள்முதல்வர் விருதில் ஊரக வளர்ச்சி துறை புறக்கணிப்பு: கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பு\nசெய்திகள்கிணற்றுக்குள் தத்தளித்த மான்... மறுவாழ்வு தந்த வனத் துறையினர்\nசெய்திகள்வாட்டும் வறுமையால் பட்டாசு ஆலைக்கு செல்லும் பள்ளி மாணவிகள்..\nசெய்திக��்கேரள மருத்துவக் கழிவுகளால் பீதி: தொற்று நோய்கள் பரவுவதாக புகார்\nசெய்திகள்திருப்பதில் காணிக்கை எண்ணுவதற்காக கண்ணாடி மாளிகை\nசெய்திகள்கொரோனா: அனாதை ஆக்கப்படும் முதியோர்\nசெய்திகள்அதிமுகவினரை எடப்பாடி பழனிசாமி விலைக்கு வாங்கி விட்டார்: அமமுக வெற்றிவேல் தடாலடி\nசெய்திகள்நீங்க தீர்ப்பை வாசிங்க, நா ஹூக்கா இழுக்குறேன்\nசெய்திகள்கட்டிலில் தவறி விழுந்த கணவன், மரண அடி வாங்கியது எப்படி\n ட்ரம்ப்பை கலங்கடித்த இந்திய ரிப்போர்ட்டர்\nசெய்திகள்ஆயுர்வேதம் தான் ஆயுள் வரை தொடரும்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nசெய்திகள்குத்தாட்டம் போடும் கொரோனா பேஷண்ட்ஸ்... வைரலாகும் வீடியோ\nசெய்திகள்லாரி, கார், டூவிலர் எல்லா வண்டியிலும் குட்கா கடத்தல்..\nசெய்திகள்“முதல்வராகத் தொடர வேண்டும் என பழனிசாமி யாகம்”\nஆன்மிகம்ஸ்ரீ வர்ஜநாதர் சிவன் குரு ஆலயம் ஆடி கிருத்திகை சிறப்பு பூஜை\nஜோதிடம்இன்றைய ராசி பலன் - 14 / 08 / 2020 | தினப்பலன்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2019/oct/12/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%88-3252618.html", "date_download": "2020-08-15T08:02:07Z", "digest": "sha1:USAFIHLTK5LATVSZN6MAESVBQKMMOXJJ", "length": 16223, "nlines": 151, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": " காட்டில் குட்டி யானைகளுடன் எதிர்ப்படும் யானைக் கூட்டங்கள் ஆபத்தானவை\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n14 ஆகஸ்ட் 2020 வெள்ளிக்கிழமை 08:06:45 PM\n காட்டில் குட்டி யானைகளுடன் எதிர்ப்படும் யானைக் கூட்டங்கள் ஆபத்தானவை\nஒரு புகைப்படக் கலைஞர் அதிலும் குறிப்பாக ஒரு கானுயிர் புகைப்படக் கலைஞர் இதைச் சொல்லும் போது நாம் அதை நிச்சயம் பொருட்படுத்தத் தான் வேண்டும். ஏனெனில், அவர் சொல்வது அறிவுரை அல்ல, அனுபவம்.\nகுழுவாகப் பயணிக்கும் யானைக்கூட்டங்களில் குட்டி யானைகளைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்தல் என்பது மிகப்பெரிய நீதியாகப் பேணப்படும். அவற்றுக்கு ஏதாவது ஆபத்து விளைவிக்க வேண்டும் என்பதில்லை. யானைகள் கூட்டமாக அப்படிச் செல்கையில் நாம் ஒற்றை ஆளாகவோ அல்லது கும்பலாகவோ கூட காட்டில் அகப்பட்டுக் கொண்டால் தீர்ந்தோம். தங்களது பாதுகாப்புக்காக யானைகளை மனிதர்களைத் தாக்கத் தொடங்கி விடும்.\nஅதே போல சமவெளிகளில் வசிப்பதில் ஆர்வம் காட்டும் சிங்கக் குடும்பங்கள் தனியாக வேட்டையாடுவதில்லை. பெரும்பாலும் பெண் சிங்கங்கள் வேட்டையாடுவதை ஆண் சிங்கங்கள் பகிர்ந்து உண்பதுண்டு. சிங்கங்கள் குடும்பமாக ஓய்வெடுக்கையில் மரத்தின் மேலிருந்து வயதான சிங்கங்கள் தூங்காமல் விழித்திருந்து தன் குடும்பத்தினருக்கு காவல்பணி செய்துண்டு.\nபுதிதாக ஒரு காட்டுப்பகுதியில் பிரவேசிக்கும் வேங்கைப்புலியானது, தன்னால் அங்கே நீடிக்க முடியுமா அல்லது தன்னைக் காட்டிலும் வல்லவனான புலியொன்றின் ஆதிக்கத்தில் அல்லது கட்டுப்பாட்டில் அந்தப் பிரதேசம் இருக்கிறதா அல்லது தன்னைக் காட்டிலும் வல்லவனான புலியொன்றின் ஆதிக்கத்தில் அல்லது கட்டுப்பாட்டில் அந்தப் பிரதேசம் இருக்கிறதா என்பதைச் சோதித்தறிய மரத்தில் கால் நகக்குறியிட்டு கோடிழுத்துச் செல்லும் புத்திசாலித்தனமான நடைமுறைகளும் வேங்கைப்புலிகளுக்குள் உண்டாம். ஒருவேளை இதைக் காட்டிலும் பலசாலியான புலி அந்தப் பகுதியில் இருந்தால் அந்தப்புலி இந்தப்புலி கோடிழுத்த இடத்திற்கும் மேலே தனது பலத்தைக் காட்ட கோடிழுத்து விட்டுச் செல்லுமாம்.\nஇம்மாதிரியான தகவல்கள் எல்லாம் நம்மைப் போன்ற சாதாரணர்கள் அறிந்திராதவை.\nஇது மட்டுமல்ல, இது போன்ற இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார் ராதிகா ராமசாமி.\nஇந்தியாவின் கடைக்கோடி கிராமங்களில் ஒன்றான வெங்கடாசலபுரத்தில் பிறந்தவரான இவர் பள்ளிப்படிப்பை தனது சொந்தக் கிராமத்தில் முடித்தவர். பின் பொறியியல் பட்டப் படிப்பை முடித்து எம்பிஏ பட்டமும் பெற்று டெல்லியில் பணி புரிந்தார். அங்கு வசிக்கும் போது துவங்கியது தான் கானுயிர் புகைப்படக் கலை மீதான ஆர்வம். புகைப்படங்கள் எடுப்பது சிறு வயதிலிருந்து இவருக்கு விருப்பமான பொழுது போக்காக இருந்து வந்தாலும் துறை சார்ந்து தனது ஆர்வத்தை இவர் அடையாளம் கண்டது டெல்லியில் வசிக்கத் தொடங்கிய போது தான். காரணம் வீட்டிலிருந்து சடுதியில் செல்லத்தக்க தூரத்திலிருந்த விலங்குகள் மற்றும் பறவைகள் சரணாலயங்களும் அந்தப் பறவைகள் எழுப்பிய சுதந்திர ஓசைகளும் தான். அப்படித் தொடங்கிய பின்னரே தெரிந்தது இந்திய அளவில் விரல் விட்டு எண்ணத்தக்க அளவில் மட்டுமே நிபுணர்களைக் கொண்டுள்ள இத்துறையில் பெண்களுக்கான பங்களிப்பில் தான் தான் முதல் என்பது.\nஆயினும் அந்தப் பெருமையை தலைக்கேற்றிக் கொள்ளாமல் இன்றும் கூட ஒரு சிறுமிக்கான பூரிப்புடன் காடுகளில் தனக்கேற்பட்ட அனுபவங்களை நமக்குப் பாடங்களாக விவரிக்கிறார்.\nபறவைகள், விலங்குகளுக்கும் கூட பாஷைகள் உண்டு. அவற்றுக்குள்ளும் குடும்பச் சண்டைகள் உண்டு. சர்வைவல் என்று சொல்லப்படக்கூடிய போட்டிகள் உண்டு. அத்தனையையும் மிக அழகியலோடு பதிவு செய்வதே ஒரு தேர்ந்த கானுயிர் புகைப்படக் கலைஞரின் மிகப்பெரிய சவால் என்கிறார் ராதிகா.\nஅவருடனான முழு நேர்காணலை உங்களுடன் பகிர்வதில் பெருமை கொள்கிறது தினமணி.காம்.\nபார்த்து விட்டு வாசகர்கள் தங்கள் கருத்துக்களைக் கூறலாம்.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\nநோ காம்ப்ரமைஸ் நேர்காணல் வித் ராதிகா ராமசாமி (இந்தியாவின் முதல் பெண் கானுயிர் புகைப்படக் கலை வல்லுநர்)\nகுண்டர்களை வைத்து மிரட்டுகிறார்கள்... மகாத்மாவின் தனிச்செயலருக்கு நேர்ந்த அவலம்\nபிரகாஷ் ராஜுக்கு வயசானாலும் அவர் தான் ஹீரோ\n‘பெண்களைப் பார்த்தா கையெடுத்து கும்பிடற மாதிரி இருக்கனும், கை தட்டி கூப்பிடற மாதிரி இருக்கக் கூடாது’\nஒன்னு பணம் வரணும் இல்லனா புகழ் வரணும் ரெண்டுக்கும் வாய்ப்பு இல்லைன்னா\nராதிகா ராமசாமி கானுயிர் புகைப்படக் கலை வல்லுனர் அனுபவங்கள் rathika ramasamy wild life photography\nபெங்களூரு கலவரம் - புகைப்படங்கள்\nகிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா - புகைப்படங்கள்\nசாக்ஷி அகர்வாலின் அசத்தல் ஆல்பம்\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nடிராப் சிட்டி படத்தின் டீஸர்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா\nஅமலாக்கத் துறை அலுவலகத்தில் சுஷாந்த் சகோதரி ஆஜர்\nகனமழை: ஆ���ஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/564238-vijay-sethupathi-interview.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-08-15T09:02:20Z", "digest": "sha1:EOF4B7X5QHK5I2JKX5HYKRZYM7MUL2XX", "length": 17879, "nlines": 298, "source_domain": "www.hindutamil.in", "title": "மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் எண்ணம் எனக்கு இல்லை: விஜய் சேதுபதி | vijay sethupathi interview - hindutamil.in", "raw_content": "சனி, ஆகஸ்ட் 15 2020\nமற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் எண்ணம் எனக்கு இல்லை: விஜய் சேதுபதி\nமற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் எண்ணம் எனக்கு இல்லை என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.\nகரோனா அச்சுறுத்தலால் எந்த படப்பிடிப்புமே இல்லாமல் நடிகர்கள் வீடுகளிலேயே குடும்பத்துடன் நேரத்தைச் செலவிட்டு வருகிறார்கள். இந்தக் கரோனா ஊரடங்கில் கமலுடன் நேரலையில் உரையாடியது, ரசிகர் மன்றப் பணிகள், கதைகள் படிப்பது, கதை விவாதம், குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிடுவது என தன் பொழுதைக் கழித்து வருகிறார் விஜய் சேதுபதி.\nசில மாதங்களுக்கு வரை தனது சமூக வலைதளங்களில், பிரச்சினைகளுக்குக் கருத்துச் சொல்லி வந்தார். ஆனால், இப்போது பேட்டிகளில் மட்டுமே தனது கருத்தைப் பதிவு செய்து வருகிறார். இதனிடையே அனைத்து விஷயங்களுக்கும் கருத்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக விஜய் சேதுபதி நேரலைப் பேட்டியில் கூறியிருப்பதாவது:\n\"ஏதேனும் ஒரு கருத்துச் சொன்னால் அதற்கு எதிர்ப்பு, ஆதரவு என்று இரண்டு தரப்பினர் இருப்பார்கள். அது சமூகத்தில் ரொம்பவே சகஜம். கருத்துச் சொல்லும் அனைவருக்குமே பதில் சொல்லிக் கொண்டே இருக்கவும் முடியாது. கருத்துச் சொல்லி மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் எண்ணம் எனக்குக் கிடையாது.\nஅதேபோல் யாரையும் புண்படுத்தும் எண்ணமும் கிடையாது. ஏனென்றால் என் வேலை அதுவல்ல. யாருடைய வெறுப்பையும் சம்பாதித்து எனக்கு ஒன்றும் ஆகப் போவதில்லை. எனக்குச் சில விஷயங்கள் சரி என்று தோன்றுகிறது, சொல்கிறேன்.\nஒரு நடிகராக இருப்பதால் அனைத்து விஷயங்களுக்கும் கருத்துச் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்து மட்டும் சொல்லிவிட்டு, ஓரமாகப் போய்விட முடியாது. வெறும் கருத்து மட்டும் சொல்லிவிட்டுப் போவதில் எனக்கு உடன���பாடு கிடையாது. என் கருத்தைச் சொல்கிறேன், இன்னொருவர் அவருடைய கருத்தைச் சொல்கிறார்\".\nஇவ்வாறு விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\n’துப்பாக்கி’ படத்தில் நடித்ததற்காக வருத்தப்படுகிறேன்: அக்‌ஷரா கவுடா\n'கட்டப்பா' கதாபாத்திரத்துக்கு முதல் தேர்வு யார் - 'பாகுபலி' கதாசிரியர் தகவல்\nநலம்பெற குவிந்த வாழ்த்துகள்: அமிதாப் பச்சன் நெகிழ்ச்சி\nஎனக்கு எதுவும் ஆகவில்லை - உடல்நலம் குறித்த வதந்திகளுக்கு ஹேமமாலினி மறுப்பு\nவிஜய் சேதுபதிவிஜய் சேதுபதி கருத்துவிஜய் சேதுபதி பதிவுவிஜய் சேதுபதி பேட்டிவிஜய் சேதுபதி பகிர்வுவிஜய் சேதுபதி பதில்Vijay sethupathiVijay sethupathi interviewVijay sethupathi tweetsOne minute news\n’துப்பாக்கி’ படத்தில் நடித்ததற்காக வருத்தப்படுகிறேன்: அக்‌ஷரா கவுடா\n'கட்டப்பா' கதாபாத்திரத்துக்கு முதல் தேர்வு யார் - 'பாகுபலி' கதாசிரியர் தகவல்\nநலம்பெற குவிந்த வாழ்த்துகள்: அமிதாப் பச்சன் நெகிழ்ச்சி\nதமிழக அரசு வேலைவாய்ப்புகளில் பிற மாநிலத்தவர், வெளிநாட்டினரைச்...\nசுதேசி என்றால் அனைத்து வெளிநாட்டுப் பொருட்களையும் ஒதுக்க...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு விவாதம்\nராகுல் செய்ய வேண்டியது என்ன\nகரோனா தொற்று: பாடகர் எஸ்.பி.பி உடல்நிலை கவலைக்கிடம்\nராஜஸ்தானில் நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் அரசு...\nநீலகிரியில் எளிமையாக நடைபெற்ற சுதந்திர தின விழா: மாவட்ட ஆட்சியர் கொடியேற்றினார்\n'ரோஜா' வெளியான நாள்: ரசிகர்கள் மனங்களில் வாடாமலர்\nவிஜய் சார் பழகிய விதத்தை என்னால் நம்ப முடியவில்லை: லோகேஷ் கனகராஜ்\nஅக்டோபர் இரண்டாம் வாரத்தில் ஐஃபோன் 12 அறிமுகமா\nநடிகர் அர்ஜுன் பிறந்தநாள் ஸ்பெஷல்: எப்படி நடித்தாலும் ரசிக்கவைப்பவர்\n'ரோஜா' வெளியான நாள்: ரசிகர்கள் மனங்களில் வாடாமலர்\nரஜினிகாந்தின் 45 ஆண்டுகள்: நடிப்பிலும் எப்போதும் சூப்பர் தான்\nவிஜய் சார் பழ���ிய விதத்தை என்னால் நம்ப முடியவில்லை: லோகேஷ் கனகராஜ்\n மணிக்கு 149 கிமீ வேகம் வீசும் ஷிவம் மாவி, காயத்துக்குப் பிறகு...\nஎரிவாயு குழாய் பதிப்பு வேலைகளைத் தடுத்து நிறுத்துக: தமிழக அரசுக்கு சீமான் கோரிக்கை\nவரும் அக்டோபர் 2-ம் தேதி வரை ஆரோக்கிய இந்திய சுதந்திர ஓட்டம்\nவிரைவில் கரோனா தடுப்பூசி இலவசமாக கிடைக்கும்: உலக சுகாதார நிறுவன ஆராய்ச்சியாளர் சௌமியா...\nபோக்குவரத்து மற்றும் வருவாய்த்துறையா.. - 'நல்ல உள்ளங்கள் புரிந்து கொள்ளும்': ஜோதிராதித்ய சிந்தியாவை...\nஜிஎஸ்டி வரியிலிருந்து சில மாதங்கள் விலக்கிக்கொள்ள வேண்டும்; தமிழக அரசு நிறைவேற்ற 7...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rmtamil.com/search/label/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?max-results=10", "date_download": "2020-08-15T07:39:31Z", "digest": "sha1:32IUHRPR2S74LRPJTHKP2P54BGKOSSG3", "length": 12774, "nlines": 109, "source_domain": "www.rmtamil.com", "title": "RMTamil - மெய்ப்பொருள் காண்பதறிவு: ரெய்கி வகுப்பு", "raw_content": "\nமலேசியா மற்றும் இலங்கையில் ரெய்கி பயிற்சி வகுப்பு\nதமிழகத்தில் அடுத்த ரெய்கி பயிற்சி வகுப்புகள்\nசென்னை வகுப்பில் கலந்துகொண்டவர்களின் கருத்துக்கள்\nஜனவரி 04 & 05 சென்னை ஹோலிஸ்டிக் ரெய்கி பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டவர்களின் கருத்துக்கள்.\nகோயம்புத்தூர் ரெய்கி வகுப்புப் புகைப்படங்கள்\nமலேசியா மற்றும் இலங்கையில் அடுத்த ரெய்கி பயிற்சிக்கான விவரங்கள்\nகோயம்புத்தூர் ரெய்கி மாணவர்கள் சந்திப்பு\nகோயம்புத்தூர் ரெய்கி மாணவர்கள் சந்திப்பு, பயிற்சி மற்றும் விளக்கக் கூட்டம் புகைப்படங்கள்\n 70% மேற்பட்ட தம்பதியினர் தாம்பத்தியத்தில் அதிருப்தியுடன் இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் காட்டுகிற...\nசில பெண்கள் கர்ப்பம் தரிக்க தாமதமாவது ஏன்\nபெண்கள் கர்ப்பம் தரிப்பது என்பது மிக மிக சாதாரண விசயம். நிற்பதை, நடப்பதை, ஓடுவதை, பேசுவதை, பார்ப்பதை, கேட்பதை, உணவு உண்பதை, போன்று பெண்கள...\nபிரார்த்தனைகளைக் கொண்டு நினைத்ததை அடையலாம்\nபிரார்த்தனைகளைக் கொண்டு நினைத்ததை அடையலாம். அனைத்து தொந்தரவுகளையும் துன்பங்களையும் நோய்களையும் நீக்கிக் கொள்ளலாம். பிரார்த்தனை என்பது ப...\nஆராவையும் ஆற்றலையும் குணப்படுத்தும் வழிமுறைகள்\nமனிதர்களின் உடலில் நோய்கள் உண்டாகும் போதும், ச��்தி பற்றாக்குறை ஏற்படும் போதும், தீய எண்ணம் கொண்ட மனிதர்களுடனும், தவறான மனிதர்களுடனும் பழக...\nசர்க்கரை நோயாளிகளுக்கு கால்களில் புண்கள் உண்டாவது ஏன்\nசர்க்கரை நோயாளிகளுக்கு கால்களில் புண்கள் உண்டாவது ஏன் கால்கள் அழுகுவது ஏன் இன்று பல சர்க்கரை நோயாளிகளுக்கு கால்களில் புண்கள் உருவாவ...\nமனிதர்களின் ஆரோக்கியத்தை அளக்கும் வழிமுறைகள்\nமனிதர்களின் ஆரோக்கியத்தை அளந்து பார்க்கும் சில வழிமுறைகளான ஸ்கேன், எக்ஸ்ரே, லேப் டெஸ்ட், யூரின் டெஸ்ட், மோஷன் டெஸ்ட் போன்ற எதுவுமே தேவை...\nஒரு ஆணையும் பெண்ணையும் சேர்த்து வைக்கும் நிகழ்வுக்கு திருமணம் என்று பெயரிட்டார்கள் நம் முன்னோர்கள். அது என்ன திருமணம் \nவலிகளும் அவற்றுக்கான காரணங்களும் தீர்வுகளும்\nஎந்த துன்பத்தையும் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவம் மனிதர்களிடம் இருக்கிறது, ஆனால் வலிகள் உண்டானால் மட்டும் அவற்றை தாங்கிக்கொள்ளும் மனப்பக்க...\nஎவையெல்லாம் நோய்கள் ஒரு மனிதனின் அன்றாட வேலைகளை செய்ய முடியாமல், இடைஞ்சல்களை உருவாக்கும் அனைத்தையுமே நோய்கள் என்று நம்பிக் கொண்டிருக்க...\nமெய்வழிச்சாலை - தமிழகத்தின் ஆன்மீக பூமி\nமெய்வழிச்சாலை, தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அருகில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம். மெய்வழிச்சாலை ஆண்டவர் அவர்களால் உருவாக்கப்ப...\nஅக்குபஞ்சர் புள்ளிகள் அமானுஷ்யம் அல்சர் அறிமுகம் அனுபவம் ஆண்கள் ஆரா ஆரோக்கிய காணொளி ஆரோக்கியம் ஆற்றல் ஆன்மா ஆன்மீகம் இயற்கை இரசாயனம் ஈர்ப்பு விதி உடல் உணவு உயர் வள்ளுவம் உலக அரசியல் உலகம் உறக்கம் எண்ணங்கள் கண்கள் கர்ப்பம் கர்மா கழிவுகள் காதல் கவிதைகள் காய்ச்சல் கால்கள் கிருமிகள் குழந்தைகள் கேள்வி பதில் கேள்வி பதில் காணொளிகள் கொரோனா வைரஸ் சர்க்கரை நோய் சளி சிகிச்சை சிறுவர்கள் தண்ணீர் தாம்பத்தியம் தியானம் திரிகால ஞானம் திருக்குறள் கூறும் மருத்துவம் தீட்சை நம்பிக்கைகள் நோய்கள் பக்க விளைவுகள் பசி பஞ்சபூதங்கள் பரம்பரை நோய்கள் பால் பிறப்பு புண்கள் புற்றுநோய் பெண்கள் பொது அறிவு மரணம் மருத்துவம் மலர் மருத்துவம் மறுபிறப்பு மனம் மனிதன் மின்னூல்கள் மீம்ஸ் ரெய்கி ரெய்கி காணொளிகள் ரெய்கி கேள்விகள் ரெய்கி வகுப்பு வலிகள் வாந்தி வாழ்க்கை வாழ்க்கை கவிதைகள் விதி\nஆராவையும் ஆற்றலையும் ���ுணப்படுத்தும் வழிமுறைகள்\nமனிதர்களின் உடலில் நோய்கள் உண்டாகும் போதும், சக்தி பற்றாக்குறை ஏற்படும் போதும், தீய எண்ணம் கொண்ட மனிதர்களுடனும், தவறான மனிதர்களுடனும் பழக...\nசில பெண்கள் கர்ப்பம் தரிக்க தாமதமாவது ஏன்\nபெண்கள் கர்ப்பம் தரிப்பது என்பது மிக மிக சாதாரண விசயம். நிற்பதை, நடப்பதை, ஓடுவதை, பேசுவதை, பார்ப்பதை, கேட்பதை, உணவு உண்பதை, போன்று பெண்கள...\n 70% மேற்பட்ட தம்பதியினர் தாம்பத்தியத்தில் அதிருப்தியுடன் இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் காட்டுகிற...\nபிரார்த்தனைகளைக் கொண்டு நினைத்ததை அடையலாம்\nபிரார்த்தனைகளைக் கொண்டு நினைத்ததை அடையலாம். அனைத்து தொந்தரவுகளையும் துன்பங்களையும் நோய்களையும் நீக்கிக் கொள்ளலாம். பிரார்த்தனை என்பது ப...\nCOPYRIGHT © RMTamil - மெய்ப்பொருள் காண்பதறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/thuthi-ilai-payangal-in-tamil.html", "date_download": "2020-08-15T07:41:48Z", "digest": "sha1:5IEMGWJMRGCHDFIT44UNRBXHTVJWDVDK", "length": 10844, "nlines": 161, "source_domain": "www.tamilxp.com", "title": "துத்தி இலை பயன்கள் - துத்தி இலை மூல நோய்", "raw_content": "\nமூல நோயை விரட்டும் அற்புத மூலிகை\nமூல நோயை விரட்டும் அற்புத மூலிகை\nதுத்தி இலை மருத்துவ குணம் நிறைந்த ஒரு மூலிகைப் பொருள். இது இனிப்பு சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. துத்தி இலை, பூ, விதை, வேர், பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டது.\nமலக்கட்டு, ஆசனவாய் போன்ற பிரச்சனைகளுக்கு துத்தி இலை சிறந்த மருந்தாக பயன்படுகிறது.\nதுத்தி இலை உடல் சூட்டை தணிக்கும். சிறுநீரை பெருக்கும். காம உணர்ச்சி அதிகரிக்கும்.\nதுத்தி இலையை பருப்புடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூலச்சூடு நீங்கும்.\nதுத்தி இலை பொடியை பசும்பாலில் கலந்து நாட்டு சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட ஆசனவாய் கடுப்பு முற்றிலும் குணமாகும்\nதுத்தி விதைகளைப் பொடி செய்து அதில் கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை கலந்து 200 மில்லி கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் சரும நோய்கள், தொழு நோய் கட்டுப்படுத்தும்.\nதுத்தி விதையின் பொடியை தண்ணீரில் கலந்து குடித்தால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் நோய் குணமாகும்.\nதுத்திக் கீரையை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புழுக்களை நீக்கும். மேலும் வாயு சம்பந்தப்பட்ட வியாதிகளையும் குணமாக்கும்.\nதுத்தி இலையை அரைத்து படர்தாமரை உள்ள இடத்தில் பூசி வந்தால் படர்தாமரை குணமாகும்.\nமூல நோயால் அவதிப்படுபவர்கள் துத்திக் கீரையை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வந்தால் மூல நோய் முற்றிலும் குணமாகும்.\nஇந்த 2 பொருளை கேரட்டோடு சாப்பிடுங்க.. ‘அந்த’ விஷயத்தில் கில்லியாக மாறுங்க..\nஅதிகம் சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்கக்கூடாதா.. அப்ப இத ட்ரை பண்ணுங்க..\nயாருக்கெல்லாம் வாயுத் தொல்லை வரும்..\nஉள் மூலம், வெளி மூலம் வித்தியாசம் என்ன..\nமூலநோய்க்கு லேசர் சிகிச்சை முறை..\nஎட்டு வடிவ நடைப்பயிற்சியின் நன்மைகள் என்ன..\nஉலர்ந்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nவாயை திறந்து வைத்தப்படி குழந்தை தூங்குகிறதா..\nஅரச மரத்தின் அற்புத மருத்துவ குணங்கள்\nசெம்பருத்தி பூவின் மருத்துவ குணங்கள்\nசர்க்கரை அளவை குறைப்பதற்கான உணவுகள் என்ன..\nஅதிக காம உணர்வால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன..\nஅல்சரை குணமாக்கும் வீட்டு உணவுகள்\nமலச்சிக்கலால் வரும் தீமைகள் என்ன..\nதலைக்கு எண்ணெய் வைத்தால் நல்லதா..\nவயதான தோற்றம் தரும் 5 உணவுகள்..\nகொத்தமல்லியில் உள்ள 5 முக்கிய நன்மைகள்..\nநோய் எதிர்ப்பு சக்தியை தரும் சூப்பரான 5 பழங்கள்\nமாதவிடாயை வைத்து பெண்களின் உடல்நலம் அறியலாம்..\nஇந்த 2 பொருளை கேரட்டோடு சாப்பிடுங்க.. ‘அந்த’ விஷயத்தில் கில்லியாக மாறுங்க..\nமுகப்பரு வந்தால் என்ன செய்ய வேண்டும்.. டீன் ஏஜ் பெண்களுக்கான பதிவு..\nஅதிகம் சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்கக்கூடாதா.. அப்ப இத ட்ரை பண்ணுங்க..\nயாருக்கெல்லாம் வாயுத் தொல்லை வரும்..\nஉள் மூலம், வெளி மூலம் வித்தியாசம் என்ன..\nகாலை எழுந்த உடனே இதைத் தான் செய்ய வேண்டும்..\nமூலநோய்க்கு லேசர் சிகிச்சை முறை..\nகுழந்தைகள் களைப்பில்லாமல் இருப்பதற்கு கொடுக்க வேண்டிய உணவுகள்..\nஎட்டு வடிவ நடைப்பயிற்சியின் நன்மைகள் என்ன..\nஉலர்ந்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nவாயை திறந்து வைத்தப்படி குழந்தை தூங்குகிறதா..\nஅரச மரத்தின் அற்புத மருத்துவ குணங்கள்\nஇன்றைய ராசி பலன்கள் (வெள்ளிக்கிழமை) – 14/08/2020\nகொரோனாவால் மாறிப்போன மனிதனின் இயல்பு வாழ்கை\nPlease disable ad blocker... நாங்கள், இந்த தளத்தில் வரும் விளம்பரம் மூலமாக வருமானம் ஈட்டுவதற்கு விளம்பரம் இட்டுள்ளோம். தயவு செய்து உங்களது Ad blocker-ஜ Turn off செய்து விட்டு இத்தளத்தினை பார்த்தால் நாங்கள் உங்கள��ல் பலனடைவோம். உங்களது இந்த ஆதரவுக்கு சிரம் தாழ்ந்த நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/jsw-steel-q4-quarter-results/", "date_download": "2020-08-15T08:21:30Z", "digest": "sha1:P73KKRK62WFI67N3VE2DNPKTGYKLK6W7", "length": 8109, "nlines": 82, "source_domain": "www.toptamilnews.com", "title": "மரண அடி வாங்கிய ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல்.... லாபம் ரூ.242 கோடியாக வீழ்ந்தது... - TopTamilNews", "raw_content": "\nமரண அடி வாங்கிய ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல்…. லாபம் ரூ.242 கோடியாக வீழ்ந்தது…\nரூ.1.05 லட்சம் கோடி மதிப்பு கொண்ட ஜே.எஸ்.டபிள்யூ. குழுமத்தின் முதன்மை வர்த்தக நிறுவனம்தான் ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல். இந்நிறுவனம் உருக்கு (ஸ்டீல்) பொருட்கள் தயாரிப்பில் இந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல் நிறுவனம் கடந்த மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்த காலாண்டில் ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல் நிறுவனத்தின் லாபம் கடும் வீழ்ச்சி கண்டுள்ளது.\nஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல் நிறுவனம் 2020 மார்ச் காலாண்டில் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.242 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 86 சதவீதம் குறைவாகும். 2019 மார்ச் காலாண்டில் ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல் நிறுவனம் தனிப்பட்ட நிகர லாபமாக ரூ.1,727 கோடி ஈட்டியிருந்தது.\n2020 மார்ச் காலாண்டில் ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல் நிறுவனத்தின் மொத்த வருவாயும் குறைந்துள்ளது. அந்த காலாண்டில் அந்நிறுவனத்தின் வருவாய் ரூ.15,020 கோடியாக குறைந்துள்ளது. 2019 மார்ச் காலாண்டில் ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல் நிறுவனம் ரூ.19,418 கோடி ஈட்டியிருந்தது. விற்பனை குறைந்ததே வருவாய் சரிவுக்கு முக்கிய காரணம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல் நிதிநிலை முடிவு\nகள்ளக்காதலனுக்கு ரூ.10 லட்சம்… ரத்த வெள்ளத்தில் கிடந்த கணவன்… கூலிப்படையை ஏவி கொல்ல முயன்ற மனைவி\nகள்ளக்காதலனின் தொழில் வளர்ச்சிக்காக வீட்டின் பத்திரத்தை அடமானம் வைத்து ரூ.10 லட்சம் கொடுத்த மனைவியை கண்டித்த கணவனை கூலிப்படை மூலம் கொல்ல முயன்ற சம்பவம் நாகர்கோவிலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் வடசேரி கேசவதிருப்பாபுரத்தை சேர்ந்த...\n‘கட்சிக்குள் பிரச்னை வேண்டாம்’.. போஸ்டரை கிழிக்க சொன்னாரா துணை முதல்வர் ஓபிஎஸ்\nதமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு சில மாதங்களே எஞ்சியுள்ள நிலையில் கட்சிகள் தேர்தல் பணிகளை ஆரம்பித்து விட்டன. சமீபத்தில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம்...\n’கொரோனா வைரஸை ஒழிக்க முடியாது. ஆனால்…’ என்ன சொல்கிறது உலக சுகாதார நிறுவனம்\nஉலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 2 கோடியே 13 லட்சத்து 54 ஆயிரத்து 689 பேர். ஆகஸ்ட் 10-ம் தேதிதான் 2 கோடியைக் கடந்திருந்தது. 5 நாட்களுக்குள் 13 லட்சம் அதிகரித்து விட்டது. கொரோனா நோய்த்...\n“நாய் மாமாவாக மாறிய தாய் மாமாவால் வந்த விளைவு” -அனாதையாக ரோட்டில் அலையும் எட்டு மாத கர்ப்பிணி பெண் கதையை கேளுங்க .\nபீகார் மாநிலம் கதிஹார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு 20 வயது இளம் பெண்ணை அவரின் பெற்றோர்கள் அனாதையாக விட்டு இறந்து விட்டார்கள் .அதற்கு பிறகு அந்த பெண் தன்னுடைய தாய் மாமா வீட்டில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/234925-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-08-15T08:37:57Z", "digest": "sha1:2PD435JSAW57DKYIAFM56N2JNSS6MAXX", "length": 46812, "nlines": 241, "source_domain": "yarl.com", "title": "என் தமிழச்சி - கவிதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nபதியப்பட்டது November 28, 2019\nநான் சுமக்க ஆசை படுகிறேன்\nநீயே சொல் என் தமிழே...\nநான் சுமக்க ஆசை படுகிறேன்\nநீயே சொல் என் தமிழே...\nதமிழை தாயாக்கினால் எல்லோரும் பாதம் தொடலாம். தாரமாக்கினால் நீங்கள் மட்டுமே காயம் தொடலாம்.....\nஉங்களை அன்புடன், யாழ்.களம் வரவேற்கின்றது.\nமுள்ளிவாய்க்காலில் உறுதிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ள முன்னணி எம்.பிக்கள்.\nதொடங்கப்பட்டது வியாழன் at 05:33\nசுமந்திரனின் விசேட பாதுகாப்பு படையினருக்கு எதிராக யாழ்.மனித உரிமை ஆணையகத்தில் முறைப்பாடு\nதொடங்கப்பட்டது 13 hours ago\n2020 தேர்தலில் மேலும் மோசமடைந்துள்ள பெண்களின் பிரதிநிதித்துவம் - என்.சரவணன்\nதொடங்கப்பட்டது 3 minutes ago\nதமிழரசு கட்சி சூழ்ச்சிகளை வென்று மீள் எழுச்சி பெறும் மகன் அமுதன் மீது வீண்பழி என்கிறார் மாவை\nதொடங்கப்பட்டது 19 minutes ago\nவிஸ்வலிங்கம் மணிவண்ணன், கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டாரா\nதொடங்கப்பட்டது Yesterday at 06:33\nமுள்ளிவாய்க்காலில் உறுதிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ள முன்னணி எம்.பிக்கள்.\nஇப்படி சொல்லி சொல்லியே தமிழனை பிச்சைக்காரனாக மாற்றிய தேசியம்தானே உங்களது பிறப்போடு வந்த அந்த மண்ணாங்கட்டி தேசியம். தேசியம் பேச���னவன் எல்லாம் பணக்காரனாகவும், வசதி வைப்புக்களுடனும் வாழ்கிறான். அதை நம்பி பின்னல் போனவன் எல்லாம் நாடு ரோட்டில்.\nசுமந்திரனின் விசேட பாதுகாப்பு படையினருக்கு எதிராக யாழ்.மனித உரிமை ஆணையகத்தில் முறைப்பாடு\nநான் அழுதுவிடுவேன் ஆமா சொல்லிப்புட்டேன்.\n2020 தேர்தலில் மேலும் மோசமடைந்துள்ள பெண்களின் பிரதிநிதித்துவம் - என்.சரவணன்\nBy கிருபன் · பதியப்பட்டது 3 minutes ago\n2020 தேர்தலில் மேலும் மோசமடைந்துள்ள பெண்களின் பிரதிநிதித்துவம் - என்.சரவணன் நடந்து முடிந்தத் தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவம் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. மொத்தம் 12 பேர் மாத்திரமே இம்முறை தெரிவாகியுள்ளனர். எட்டு பேர் பொதுஜன முன்னணி சார்பிலும், இருவர் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பிலும், தேசிய மக்கள் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் தலா ஒவ்வொருவரும் தெரிவாகியுள்ளனர். இவர்களில் ஐவர் மீண்டும் தெரிவுசெய்யப்பட்டிருப்பவர்கள். சிறுபான்மை இனங்களில் இருந்து எவருமே தெரிவு செய்யப்படவில்லை. சென்ற பாராளுமன்றத்தில் 13 பேர் (5.77%) இருந்தனர். கீதா குமாரசிங்கவின் உறுப்புரிமை பறிபோனதோடு அதுவும் பின்னர் 12 ஆக சுருங்கியது. இம்முறை 4.4.% வீதமாக சுருங்கிவிட்டது. இம்முறை 2020 பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் பெண் வேட்பாளர்கள் அதிகமாகத் தென்படுவதாக சில ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் உரையாடப்பட்டதை அவதானிக்க முடிந்தது. உண்மையில் அந்த தகவல் தகவல் சரிதானா. இல்லவே இல்லை. கடந்த 2015 பாராளுமன்றத் தேர்தலில் 6,151 பேர் போட்டியிட்டனர். அதில் 556 பெண்வேட்பாளர்கள். அதாவது மொத்த வேட்பாளர்களில் 9.2% வீதம் பெண்கள். ஆனால் இம்முறை 2020 பொதுத் தேர்தலில் நாடளாவிய ரீதியில் 7452 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதில் 819 பேர் மட்டுமே பெண்கள். அதாவது மொத்த வேட்பாளர்களில் 8.19% வீதம் மட்டுமே. இன்னும் சொல்லப்போனால் சென்ற தேர்தலை விட பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை இறங்கியுள்ளது. பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டு 89 ஆண்டுகள் ஆகிவிட்டது. இத்தனை ஆண்டுககளுக்குள் பெண்களின் பிரதிநிதித்துவம் தேய்ந்து தான் போயிருக்கிறது. வளர்ந்ததில்லை. இலங்கையின் சனத்தொகையில் 52% வீதத்துக்கும் அதிகமான பெண்கள் இருந்தும் பல முக்கிய கட்சிகளிடம் தமது வேட்பாளர் பட்டியலில் 25% பெண் பிரதிநிதிகளையாவது உள்ளடக்குமா���ு பெண்கள் அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இடையறா வற்புறுத்தியிருந்தனர். பல பிரதான கட்சிகளும் பெண்கள் அமைப்புகளிடம் உறுதியளித்திருந்தன. ஆனால் அது நடக்கவில்லை. 20வது திருத்தச்சட்டத்திலும் அந்த கோரிக்கையை உள்ளடக்குவதாக கடந்த அரசாங்கம் ஒப்புக்கொண்டிருந்தது அதுவும் கைகூடவில்லை. இத் தேர்தலில் போட்டியிட்ட பிரதான கட்சிகள் சேர்த்து நாடளாவிய ரீதியில் மொத்தமாக 75 பெண்களைத் தான் நிறுத்தியிருந்தன. (தேசியப் பட்டியலையும் சேர்த்துத் தான்) இதன் அடிப்படையில் ஜேவிபி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியே இலங்கையில் அதிகப் பெண்களை வேட்பாளர்களாக நிறுத்தியிருந்தது. மேற்படி கட்சிகளில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னனி எந்தவொரு தமிழ்/முஸ்லிம் சிறுபான்மை சமூகத்துப் பெண்ணையும் சேர்த்துக்கொள்ளவில்லை. ஐ.தே.க., ஐ.ம.ச. ஆகியன தலா ஒரு தமிழ்ப் பெண்ணை மாத்திரம் நிறுத்தியிருந்தது. தே.ம.ச (ஜே.வி.பி) வன்னியிலும், யாழ்ப்பாணத்திலும் மாத்தறையிலும், தலா ஒரு பெண் வீதம் மூன்று தமிழ் பெண்களை நிறுத்தியிருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டணி 6 தமிழ்ப் பெண்களையும், முஸ்லிம் காங்கிரஸ் ஒரே ஒரு முஸ்லிம் பெண்ணையும் நிறுத்தியிருந்தது. இதுவரையான தமிழ்ப் பெண் பிரதிநிதிகள் சிறுபான்மை சமூகப் பெண்கள் தமிழ் முஸ்லிம் இனங்களில் இருந்து ஒரு பெண்ணும் இம்முறை தெரிவாகவில்லை. 1980க்குப் பின்னர் 2000 ஆண்டு தேர்தலில் மாத்திரம் தான் தமிழ் பெண் தெரிவாகவில்லை. மற்றும்படி தொடர்ச்சியாக தமிழ்ப் பெண்கள் தெரிவாக்கியிருக்கின்றனர். ஆனால் இம்முறை யாழ் மாவட்டத்தில் உமா சந்திர பிரகாஷ், சசிகலா ரவிராஜ் (கொல்லப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவிஜாஜ்ஜின் மனைவி), மட்டக்களப்பிலிருந்து மங்களேஸ்வரி போன்றோர் அதிகமாக எதிர்பார்க்கப்பட்டவர்கள். அது நூலிலையில் தவறியிருக்கிறது. மலையகத்திலிருந்து முன்னாள் அமைச்சரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான சந்திரசேகரனின் மகள் அனுஷா சந்திரசேகரனும் இம்முறை போட்டியிட்ட பெண்களில் அதிகம் பேசப்பட்டவர். இலங்கையின் வரலாற்றில் பேரியல் அஷ்ரப், அஞ்ஞான் உம்மா ஆகியோரைத் தவிர் வேறெந்த முஸ்லிம் பெண்களும் பாராளுமன்றத்துக்கு தெரிவானதில்லை. தேர்தலில் தெரிவுசெய்யப்பட்டவர்களும் அவர்களின் ஆணுரவுமுறை செல்வாக்கும் 2020 த��ர்தல் இம்முறை தெரிவான பன்னிரண்டு ஐவர் இதற்கு முன்னைய 2015 பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தவர்கள். தெரிவானவர்களில் மூவர் இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். பொது ஜன முன்னணியின் மூலம் பவித்ரா வன்னி ஆராச்சியும், முதிதா சொய்சாவும், ஐக்கிய மக்கள் சக்தியின் மூலம் தலதா அத்துகோரலவும் இரத்தினபுரியிலிருந்து தெரிவாகியுள்ளார்கள். பவித்திரா வன்னி ஆராச்சி அம்மாவட்டத்திலேயே அதிகப்படியான வாக்குகளைப் பெற்ற பெண் மட்டுமன்றி 2020 தேர்தலில் இலங்கையிலேயே அதிகப்படியான வாக்குகளைப் பெற்ற பெண்ணும் அவர் தான். அவர் பெற்ற மொத்த விருப்பு வாக்குகளின் எண்ணிக்கை 200,977. முதிதா சொய்சா இம்முறை முதற் தடவை பாராளுமன்றத்துக்குள் பிரவேசித்திருப்பவர். அவரின் கணவர் ரஞ்சித் த சொய்சா கடந்த டிசம்பர் மாதம் மரணமானார். அவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராகவும் ராஜபக்ச தரப்பின் முக்கியமான பேச்சாளராகவும் இருந்தவர். அவரின் இறப்புக்குப் பின் அவரின் இடத்துக்கு அவரின் மனைவியை வேட்பாளராக நிறுத்தியது பொதுஜன முன்னணி. கேகாலை மாவட்டத்தில் இருந்து பொது மக்கள் முன்னணியில் வெற்றிபெற்ற இன்னொருவர் ராஜிகா விக்கிரமசிங்க. 68,802 விருப்பு வாக்குகளைப் பெற்றிருக்கிறார் அவர். அவரின் கணவரும் கேகாலை மாவட்டத்தில் பொதுஜன முன்னணியின் பிரபல அரசியல் பிரமுகர். கம்பாஹா மாவட்டத்தில் இருந்து ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தரப்பில் இருந்து சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே மற்றும் கோகிலா ஹர்ஷனி குணவர்தன ஆகிய இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கம்பஹா மாவட்டத்தில் பொது ஜன பெரமுன கட்சியின் சார்பில் வெற்றிபெற்ற மொத்த 13 பேரில் சுதர்ஷினி பெர்னாண்டோபிள்ளை – 89,329 வாக்குகளைப் பெற்று 7 வது இடத்திலும், கோகிலா ஹர்ஷனி குணவர்தன 77,922 வாக்குகளைப் பெற்று 9 வது அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளனர். கோகிலா ஹர்ஷன குணவர்தன இம்முறை 77,922 வாக்குகளைப் பெற்றுள்ளார். 2004 ஆம் ஆண்டு கொல்லப்பட்ட அவரது மூத்த சகோதரர் அப்போது பிரதேச சபைத் தலைவர். அவரின் மரணத்தைத் தொடர்ந்து அவரின் இடத்துக்கு தெரிவானவர் தான் கோகிலா குணவர்தன. அவர் பொதுஜன முன்னணியின் மீரிகம தொகுதி அமைப்பாளர். அதன் பின்னர் 2014 மார்ச்சில் நடந்தமேல்மாகாண சபைத தேர்தலில் போட்டியிட்டு 40,291வாக��குகளைப் பெற்று வெற்றி பெற்றார். 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டு 55,530 வாக்குகளை பெற்றபோதும் அவர் வெற்றியடையவில்லை. கீதா குமாரசிங்க பொது ஜன முன்னணி சார்பில் காலி மாவட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரபல நடிகையான இவர் 2014ஆம் ஆண்டு தென் மாகாணசபைக்கு போட்டியிட்டு தெரிவானார். பின்னர் அதற்கடுத்த ஆண்டு 2015இல் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 63,955 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். ஆனால் இலங்கையில் 19 வது திருத்தச் சட்டத்ம் கொண்டுவரப்பட்டதன் மூலம் இரட்டைக் குடியுரிமையுள்ளவர்கள் அரசியல் அங்கங்களில் அங்கத்துவம் வகிக்கத் தகுதியற்றவர்கள் என்கிற விதிகளின் காரணமாக 2017 இல் அவர் நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார். பின்னர் அவர் தனது சுவிஸ்சர்லாந்து பிரஜாவுரிமையைக் கைவிட்டு 2020 தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். மாத்தளை மாவட்டத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் ரோகிணி குமாரி கவிரத்ன 27,587 வாக்குகளைப் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மாத்தளை மாவட்டத்திலிருந்து அக்கட்சி சார்பில் தெரிவு செய்யப்பட்ட ஒரே ஒருவர் இவர் தான். இவர் கடந்த பாராளுஜ்மன்ரத் தேர்தலிலும் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர். தேசியப் பட்டியலின் மூலம் 29 பேரைத் தெரிவு செய்யலாம். அவர்கள் தேர்தலில் போட்டியிட்டிருக்கமாட்டார்கள். அதற்கான பட்டியலை ஒவ்வொரு கட்சியும் தேர்தல் ஆணையாளரிடம் வழங்கியிருப்பார்கள். அதன்படி இம்முறை தேசியப் பட்டியலின் மூலம் இரு பெண்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். தேசியப் பட்டியலிலும் இடம்கொடுக்காவிட்டிருந்தால் இம்முறை 8 பேராக மாத்திரமே பெண்களின் பிரதிநிதித்துவம் சுருங்கியிருக்கும். அவ்வாறு நியமனமான இருவரும் பொதுஜன முன்னணியைச் சேர்ந்தவர்கள். ஒருவர் மஞ்சுளா திசாநாயக்க, இன்னொருவர் சீதா அறம்பேபொல. இவர்களில் மஞ்சுளா திசாநாயக்க முன்னாள் அமைச்சர் சாலிந்த திசாநாயக்கவின் மனைவி. சாலிந்த திசாநாயக்க கடந்த 2019 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 05 ஆம் திகதி மரணமானார். அதன் மூலம் அவரின் மனைவி மஞ்சுளா அரசியலுக்கு கொண்டு வரப்பட்டு தேசியப் பட்டியலின் மூலம் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். சீதா அறம்பேபொல ஒரு வைத்தியர். கோத்தபாய ராஜபக்ச கடந்த நவம்பர் ஜனாதிபதியாக தெரிவானதும் மேற்கொண்ட நியமன மாற்றங்களின் போது மேல்மாகாண ஆளுநராக நவம்பர் 21 அன்று நியமிக்கப்பட்டிருந்தவர் தான் சீதா அறம்பேபொல. பின்னர் மார்ச் மாதம் அப்பதவியில் இருந்து ராஜினாமா செய்யவைத்து தேசியப் பட்டியலில் இடம்பெற வைத்தார்கள். கோத்தபாய ராஜபக்சவை வெற்றி பெறச் செய்வதற்காக உருவாக்கப்பட்ட “வியத்மக” இயக்கத்தின் முன்னணி செயற்பாட்டாளர் இவர். “வியத்மக” இயக்கத்தின் முக்கியஸ்தர்கள் 10 பேரை பொது ஜன முன்னணி தமது வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவைத்தது. அந்த பத்து பேரில் இருவரை தேசியப் பட்டியலில் சேர்த்திருந்தது அவர்களில் ஒருவர் சீதா அறம்பேபொல. தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் மூலம் கலாநிதி ஹரிணி அமரசேகர தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார். அவர் திறந்த பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளராக கடமையாற்றிவருபவர். அது மட்டுமன்றி பெண்கள், தொழிலாளர், சூழலியல் போன்ற விடயங்களில் முன்னின்று தீவிரமாக உழைத்து வரும் செயற்பாட்டாளர். ஜே.வி.பியை தலைமையாகக் கொண்ட தேசிய மக்கள் கட்சியை (NPP) வெற்றி பெறச் செய்வதற்காக உருவாக்கப்பட்ட தேசிய புத்திஜீவிகள் இயக்கத்தில் (NIO) முக்கிய பொறுப்புகளில் இயங்கியவர். அதுமட்டுமன்றி பல்கலைக்கழக பேராசிரியர்கள் சம்மேளனத்தில் செயலாளராக இயங்கியவர். பெண்களின் வாக்குரிமைக்காக பெண்கள் அமைப்புகளுடன் சேர்ந்து பல காலமாக இயங்கி வருபவர். அடுத்ததாக டயனா கமகே ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் தேசியப் பட்டியலின் மூலம் நியமிக்கப்பட்டிருக்கிறார். இறுதியாக கொடுக்கப்பட்ட தேசியப் பட்டியல் இது. டயனா கமகேவுக்கு பிரித்தானிய குடியுரிமை இருப்பதாகவும் அதனால் அவருக்கு கிடைக்காமல் போகலாம் என்றும் பேசப்பட்ட நிலையில் இறுதியில் அவரும் நியமிக்கப்பட்டார். லண்டனிலிலுள்ள பெட்ரோ பொலிடன் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறை பயின்று வழக்கறிஞராகவும் நோர்த் ஹெம்டன் பல்கலைக்கழகத்தில் நிர்வாகத்துறை சார் பின் பட்டப்படிப்பையும் முடித்துக்கொண்டு திரும்பியவர் டயனா. ஐக்கிய தேசியக் கட்சியில் 2001 ஆம் ஆண்டு இணைந்து அதன் முன்னணி அமைப்புகளுக்கு தலைமை கொடுத்தவர். 2004 ஆம் ஆண்டு நடந்த மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு மேல்மாகாணத்தில் 12,000 வாக்குகளைப் பெற்றார். தமிழ் மொழியும் பேசக்கூடிய ஆற்றலுல்ள்ள அவரை 2019 இல் ரணில் விக்கிரமசிங்க வுவுனியா மாவட்டத்தின் அமைப்பாளராக நியமித்திருந்தார். இதன்படி பன்னிருவரில் எட்டுபேர் தான் வாக்களிப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். நால்வர் தேசிய பட்டியலின் மூலமே நியமிக்கப்பட்டார்கள். சென்ற பாராளுமன்றத்தில் 13 பேரில் இருவர் இவ்வாறு தேசியப் பட்டியலின் மூலம் தெரிவு செய்யப்பட்டிருந்தார்கள். இம்முறை கீதா குமாரசிங்க, சீதா அறம்பேபொல, ஹரிணி அமரசேகர, டயனா கமகே ஆகிய நால்வரைத் தவிர ஏனைய 8 பெண்களும் ஆண் உறவுமுறைச் செல்வாக்கின் மூலம் பாராளுமன்றத்துக்கு வந்தவர்கள் என்பது கவனிக்கத்தக்கது. அதிலும் இம்முறை புதிதாக தெரிவான ஐவரில் நால்வரும் அப்படி ஆண் உறவு முறைச் செல்வாக்குக்கு ஊடாகவே தெரிவாகியுள்ளார்கள். அதிலும் இந்தப் பத்துபேரில் பலர் தமது கணவனோ, சகோதரனோ, தகப்பனோ இறந்ததால் அந்த அனுதாப வாக்குகளுக்காக கட்சிக்குள் இழுக்கப்பட்டவர்கள் என்பதும் முக்கியமான செய்தி. என்பதையும் இங்கு கூறி வைக்கவேண்டும். சென்ற தேர்தலில் கூட பிரதான கட்சிகளின் விஞ்ஞாபனங்களில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் பற்றிய வாக்குறுதிகள் இருந்தன. ஆனால் இம்முறை தேர்தல் விஞ்ஞாபனங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் பற்றி எதுவும் கிடையாது. 2015 அமைக்கப்பட்ட பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தவர்கள் வரலாற்றுப் பின்புலம் 1931 ஆம் ஆண்டு இலங்கையில் டொனமூர் சீர்திருத்தத்தின் கீழ் சர்வஜன வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் போதே பெண்களுக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டது. 1927 இல் டொனமூர் விசாரணைக் குழு இலங்கையில் விசாரணைகளை ஆரம்பித்தபோது பெண்கள் வாக்குரிமைச் சங்கம் ஆண்களைப் போலவே பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கப்படவேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்த போது அன்றைய அரசியலில் முன்னணித் தலைவர்களாக இருந்த ஆண்கள் பலர் அதை பகிரங்கமாக எதிர்த்தார்கள். பெண்களுக்கு வாக்குரிமை வழங்கக்கூடாது என்று அரசாங்க சபையில் பேசினார்கள். கூட்டங்களில் உரையாற்றினார்கள். பத்திரிகைகளில் எழுதினார்கள். இதையெல்லாம் எதிர்கொண்டு கடுமையாகப் போராடித் தான் பெண்கள் வாக்களிக்கும் உரிமையை பெற்றுக்கொண்டார்கள். ஆங்கிலேய குடியேற்ற நாடுகளில் முதன் முதலாக ���ெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட நாடு இலங்கை. அப்போது ஐரோப்பாவில் கூட பல நாடுகளில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டிருக்கவில்லை. உலகுக்கே பெண் பிரதமர் ஒருவரை முதலாவது தடவையாக தெரிவு செய்து காட்டிய முன்னுதாரண நாடும் நமது நாடு தான். ஆனால் பெண்களை அரசியல் அதிகாரத்துக்கு கொண்டுவராத உலகிலேயே மோசமான முன்னுதாரண நாடுகளின் வரிசையில் இப்போது இலங்கை சுட்டிக்காட்டப்படுகிறது. உலக நாடுகளில் உள்ள மொத்தம் 193 நாடுகளில் பாராளுமன்றங்களில் பெண்களின் அங்கத்துவ வீதாரசாரத்தை கணக்கிட்டு பட்டியிலிட்ட சர்வதேச நிறுவனங்கள் இலங்கை தற்போது 186 வது நாடாக ஆகியிருப்பதை சுட்டிக்காட்டுகின்றனர். உலகில் அதிகப் பெண்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பியிருக்கிற நாடு எது தெரியுமா ருவாண்டா. இலங்கையை விட பொருளாதார ரீதியிலும், வாழ்க்கைச் சுட்டியிலும் பின் தங்கிய நாடு அது. அங்கே நாடாளுமன்றத்தில் 61.3% வீதத்தினர் பெண்கள். அப்படியிருக்க இலங்கைக்கு என்ன நடந்தது. 1931 தொடக்கம் 2020 வரையான இந்த 89வருட காலத்துக்குள் மொத்தம் பாராளுமன்றத்துக்கு ஆயிரக்கணக்கான ஆண்கள் தெரிவுசெய்யப்பட்டபோதும் வெறும் 124 பெண்களே இக்காலப்பகுதிக்குள் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். இத்தனை பழமையான வரலாறு இருந்தும் கூட இலங்கையில் பெண்களின் பிரதிநிதித்துவம் 6.5% ஐத் இது வரைத் தாண்டியதில்லை.இதுவரை காலம் எந்த ஒரு பாராளுமன்றக் காலத்திலும் 13 பெண்களுக்கு மேல் அங்கம் வகித்ததில்லை. இலங்கையின் சனத்தொகையில் இன்று 52% சத வீதத்தினர் பெண்கள். அதுமட்டுமன்றி இம்முறைத் தேர்தலில் 56% வீத வாக்காளர்கள் பெண்களே என்கிற தகவலும் வியப்பாக இருக்கும். இலங்கையில் மாணவர்களின் எண்ணிக்கையும், கல்வி கற்ற பெண்களின் தொகையிலும் ஆண்களை விட பெண்களே அதிகமானவர்கள். தென்னாசியாவிலேயே குறைந்தளவு பெண்களின் பிரதிநிதித்துவம் கொண்ட ஒரே நாடு இலங்கை மட்டுமே 1931இல் இலங்கையில் சர்வஜன வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டபோது ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏக காலத்தில் வழங்கப்பட்டது. ஆங்கிலேயே காலனித்துவத்தின் கீழ் இருந்த நாடுகளில் முதன் முதலில் பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட்ட நாடு இலங்கை. வளர்ச்சியடைந்த பல நாடுகளில் கூட அப்போது பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்படவில்லை. அதிகார ��சமத்துவத்தை சரி செய்வதற்காக குறிப்பிட்ட வகுப்பினருக்கோ, பாலினருக்கோ கோட்டா முறையினை பயன்படுத்தி வரும் பல நாடுகள் உலகில் உள்ளன. பெண்களின் பிரதிநித்துவத்தையும் அப்படித்தான் சரி செய்து வருகிறார்கள். ஆனால் இலங்கையில் பெண்களுக்கு சர்வஜன வாக்குரிமை கிடைத்து நூற்றாண்டை நெருங்குகிற போதும் அப்படிப்பட்ட குறைந்தபட்ச கோட்டாவுக்காக பெரும் போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கிறது. 2020 பொதுத்தேர்தல் பெறுபேறானது பழமைவாத - வலதுசாரி - தேசியவாத - ஆணாதிக்கத்தனத்தின் வெளிப்பாடாகவே நாம் வரைவிலக்கணப்படுத்தலாம். நன்றி – தினகரன் - 09.08.2020 https://www.namathumalayagam.com/2020/08/Women2020Election.html\nதமிழரசு கட்சி சூழ்ச்சிகளை வென்று மீள் எழுச்சி பெறும் மகன் அமுதன் மீது வீண்பழி என்கிறார் மாவை\nமுள்ளிவாய்க்காலில் உறுதிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ள முன்னணி எம்.பிக்கள்.\nதமிழ் தேசியம் எங்களது கிடையாது. அது எமது பிறப்பியல் தேசியம். அது பிறப்பால் வந்திருக்கனும். வராதததன் விளைவே.. சிங்களவனின் கூலிக்காசுக்கும்.. கொள்ளைக் காசுக்கும் சிங்கி அடிக்கும் டக்கி கூட்டங்கள் பெருகக் காரணம். அவை தான் எம் மக்களின் மண்ணின் இந்த நிலைக்கு காரணமும் ஆகும். நிச்சயம் எம் மண் மக்கள் டக்கி கும்பலின் சுயநல தேவைகளுக்கு எதிரிகளுக்காக பயன்படுத்தடும் நிலை முழுமையாக மாற வேண்டும். அவர்கள் செய்வது அபிவிருத்தி அரசியல் அல்ல.. கடந்து 30 ஆண்டுகளாகச் செய்வது காட்டிக்கொடுப்பு.. அபகரிப்பு அரசியல் மட்டுமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=8797", "date_download": "2020-08-15T08:38:57Z", "digest": "sha1:QKGLLCXTRLTEZWAMTN5ALDT5BMZWGIH3", "length": 24688, "nlines": 237, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 15 ஆகஸ்ட் 2020 | துல்ஹஜ் 380, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 02:22\nமறைவு 18:34 மறைவு 15:19\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 8797\nரமழான் 1433: ரெட் ஸ்டார் சங்கத்தில் (மரைக்கார் - அப்பா பள்ளி) இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2888 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் சொளுக்கார் தெரு - மரைக்கார் பள்ளித் தெருவை அணைத்தாற்போல் அத்தெருக்களின் தென்முனையில் அமைந்துள்ளது மஸ்ஜிதுல் ஆமிர் - மரைக்கார் பள்ளிவாசல்.\nஹாஜி எஸ்.மூஸா இப்பள்ளியின் தலைவராகவும், ஹாஃபிழ் எஸ்.எம்.முஹ்யித்தீன் துணைத்தலைவராகவும் சேவையாற்றி வருகின்றனர்.\nபள்ளியின் இமாமாக காயல்பட்டினம் சொளுக்கார் தெருவைச் சேர்ந்த ஹாஜி டி.எம்.கே.முத்து செய்யித் அஹ்மத் என்பவரும், பிலாலாக மேலப்பாளையத்தைச் சேர்ந்த ஒருவரும் பணியாற்றி வருகின்றனர்.\nகாயல்பட்டினம் அப்பா பள்ளித் தெரு - மரைக்கார் பள்ளித் தெருவை அணைத்தாற்போல், அத்தெருக்களின் தென்முனையில் அமைந்துள்ளது அப்பா பள்ளிவாசல்.\nஹாஜி எம்.எஸ்.கே.எஸ்.மரைக்கார் என்ற சி.எம்.கே. இப்பள்ளியின் தலைவராகவும், ஹாஜி ஏ.எம்.இஸ்மாஈல் நஜீப் அதன் துணைத்தலைவராகவும் சேவையாற்றி வருகின்றனர்.\nஹாஃபிழ் டி.எச்.எம்.ரஹ்மத்துல்லாஹ் பக்ரீ இப்பள்ளியின் இமாமாகவும், இஸ்லாம் மார்க்கத்தைப் புதிதாக தன் வாழ்வியலாக்கிக் கொண்ட - காயல்பட்டினம் தஃவா சென்டரில் பயின்ற ஊட்டியைச் சேர்ந்த காலித் என்பவர் பிலாலாகவும் பணியாற்றி வருகின்றனர்.\nஇப்பள்ளியின் ரமழான் இரவுத் தொழுகையை காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் திருக்குர்ஆன் மனனப் பிரிவு (ஹிஃப்ழு மத்ரஸா) மாணவர்கள் தினமும் வழிநடத்துகின்றனர்.\nமரைக்கார் பள்ளி - அப்பா பள்ளி ஆகிய இவ்விரு பள்ளிகளிலும், பல ஆண்டுகளாக தனித்தனியே நோன்புக் கஞ்சி ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. இவ்விரு ஜமாஅத்தினரும் ஒரே எல்லைக்குள் உள்ளவர்கள் என்பதால் இருவேறு இடங்களில் தனித்தனியே செலவு செய்வதைத் தவிர்த்து, ரெட் ஸ்டார் சங்கத்தில், மரைக்கார் பள்ளி - அப்பா பள்ளி கூட்டு கஞ்சி கமிட்டி என்ற பெயரில் இரு ஜமஅத்தும் இணைந்து தற்சமயம் நோன்புக் கஞ்சி ஏற்பாடுகளைச் செய்து வருகின்ற���ர்.\nஅந்த அடிப்படையில், நடப்பாண்டு கஞ்சி கமிட்டியின் தலைவராக ஹாஜி எல்.எஸ்.ஸாதிக், துணைத்தலைவராக ஹாஜி வா.செ.சேக் அப்துல் காதிர், பொருளாளராக எம்.ஏ.கே.ஜவஹர் இஸ்மாஈல், செயலாளர்களாக எஸ்.அப்துல் வாஹித், ஷெய்க் அலீ ஆகியோர் பொறுப்பேற்று, கஞ்சி தயாரிப்பு மற்றும் இஃப்தார் - நோன்பு துறப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.\nநடப்பாண்டில், நாளொன்றுக்கு கறி கஞ்சிக்கு ரூபாய் 7,000 தொகையும், காய்கறி கஞ்சிக்கு ரூபாய் 5,000 தொகையும், வெண்கஞ்சிக்கு ரூபாய் 3,500 தொகையும் உத்தேசமாக செலவழிக்கப்படுகிறது.\nமாலையில் வினியோகிக்கப்படும் ஊற்றுக் கஞ்சியை இவ்விரு ஜமாஅத்திற்கும் உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 150 குடும்பத்தினர் பெற்றுச் செல்கின்றனர்.\nஇவ்விரு ஜமாஅத்துகளின் சார்பில் ரெட் ஸ்டார் சங்கத்தில் நடைபெறும் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் நேற்று பதிவு செய்யப்பட்ட காட்சிகள் பின்வருமாறு:-\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n1. Re:ரமழான் 1433: ரெட் ஸ்டார் ...\nஎவ்வளவு அழகாக இருக்கிறது..... வெட்ட வெளி மைதானதில் நோன்பு துறப்பு காட்சிகளை பார்க்கும் பொது...... எங்களின் கடந்த கால சிறு வயது பழைய நினைவுகள் எங்கள் மனதில் வந்து போகிறது. வஸ்ஸலாம்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n2. Re:ரமழான் 1433: ரெட் ஸ்டார் ...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n3. Re:ரமழான் 1433: ரெட் ஸ்டார் ...\n புனித நோன்பிருக்கும் களைப்பை கிஞ்சித்தும் காட்டிகொள்ளாமல்,நோன்பு திறக்கும் கன பொழுதிற்காக காத்திருக்கும் இளம் சிறார்களின் முகத்தில்தான் எத்தனை, எத்தனை மகிழ்ச்சி\nREDSTAR ஒருங்கிணைப்பு கமிட்டியின் இப்தார் ஏற்பாட்டு காட்சியை கண்டு களிப்புறும் நான்,ஏற்பாட்டாளர்களின் அனைவர்களுக்கும் என் இதயம் நிறைந்த நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டினத்திற்கான - 28.3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் - புதிய குடிநீர் திட்டம் டெண்டர் அறிவிக்கப்பட்டது\nடில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்த தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸ் ரெயிலில் தீ விபத்து 47 பேர் பலி பயணித்த காயலர் குறித்து தகவல் எதிர்பார்ப்பு\nரமழான் 1433: மகுதூம் ஜும்ஆ பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nதமிழ்நாடு வக்ஃப் வாரியம் உறுப்பினர்கள் தேர்தல் அறிவிப்பு\nஆக.03இல் கத்தர் கா.ந.மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் மற்றும் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு\nஎழுத்தாளர் சாளை பஷீர் தாயார் காலமானார்\n கிலோவுக்கு 20 ரூபாய் அதிகரிப்பு ஒரு வருடத்தில் மட்டும் 40 ரூபாய் விலையேற்றம் ஒரு வருடத்தில் மட்டும் 40 ரூபாய் விலையேற்றம்\nரமழான் 1433: வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் “நோன்பின் மகிமைகள்” சிறப்பு நிகழ்ச்சி\nரமழான் 1433: ஹாஃபிழ் அமீர் அப்பா பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nகாயல்பட்டினம் நகராட்சிக்கு தமிழக அரசு ஜூன் மாதம் மானியமாக - 18 லட்சத்து, 30 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளது\nபிரணாப் முக்கர்ஜி ஜனாதிபதியாக பதவியேற்பு புகைப்பட தொகுப்பு\nசிறந்த நகராட்சிகளுக்கு ரொக்க பரிசு: ஜெயலலிதா அறிவிப்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81?page=1", "date_download": "2020-08-15T08:08:08Z", "digest": "sha1:24N424LQDP2IWRHTK22W7TRTSCTORQWR", "length": 4876, "nlines": 126, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | விபத்து", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம��\nவிமான விபத்து மீட்பு பணியில் ஈடு...\nகேலி செய்து துரத்தியதால் விபத்து...\nகேரள விமான விபத்து: “ மலப்புரம் ...\nகேரள விமான விபத்து: ஆபத்தான உரைய...\nவெடிவிபத்து எதிரொலி- ராஜினாமா அ...\nவிபத்துக்கு முன்வரை பதற்றமின்றி ...\nலெபனான் வெடிவிபத்துக்கு எதிராக ம...\nவிமான விபத்து: மீட்புப் பணியில் ...\nகேரள விமான விபத்து: மீட்புப்பணிய...\nவிமான விபத்து : கருப்பு பெட்டியி...\nவிஜயவாடா ஹோட்டலில் தீ விபத்து: 7...\nவிமான விபத்து: தாய் மண்ணை தொடாமல...\nகேரள விமான விபத்து: தப்பிப் பிழ...\n\"சிறிது கவனம் சிதறினாலும், விபத்...\nஇரண்டாவது குழந்தைக்கு தயாராகிற பெற்றோரா நீங்கள்\nநீரில் மூழ்கிய இளைஞர்களை துணிச்சலுடன் காப்பாற்றிய வீர பெண்மணிகளுக்கு கல்பனா சாவ்லா விருது\nபாம்பு கடித்தால் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்: மருத்துவர் விளக்கம்\n''மதிய உணவு நேரத்தில் நடனமாடிக் காட்டினேன்'' - ரஜினி குறித்து நெகிழும் லாரன்ஸ்\nதத்தெடுத்த பெற்றோர் மரணம்; 15 ஆண்டுகளுக்குப் பின் சொந்த பெற்றோரிடம் சேர்ந்த மகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2527580", "date_download": "2020-08-15T07:42:33Z", "digest": "sha1:3NJSDKS7CHEZXJUPKAUT5XTEQ3FDGNSD", "length": 4536, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அபு நுவாஸ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அபு நுவாஸ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n08:35, 21 மே 2018 இல் நிலவும் திருத்தம்\n234 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n08:30, 21 மே 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSancheevis (பேச்சு | பங்களிப்புகள்)\n(→‎நாடு கடத்தலும் சிறைத் தண்டனையும்)\n08:35, 21 மே 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSancheevis (பேச்சு | பங்களிப்புகள்)\nஅபு நுவாஸின் மதுவுக்கும் சிற்றின்பத்திற்கும் அடிமையான தன்மை காரணமாக பொறுமை இழந்த அமின் இவரைச் சிறையில் அடைத்தான். அமீனுக்கு பின் ஆட்சிப் பீடம் ஏறிய அவனது தம்பியான அல்- மாமுன் இவர் மீது சகிப்புத் தன்மை இழந்து காணப்பட்டான்.அபு நுவாஸ் தனது இறுதிவரை சிறையில் கழித்ததாக கருதப்படுகின்றது.\nஅல்- கதிப் அல் பக்தாதி எனும் எழுத்தாளரின் பக்தாத் வரலாறு எனும் நூலில் அபு நுவாஸ் பக்தாத்தில்[[பகுதாது|பக்தாத்]]தில் உள்��� சுனிசி சவக்காலையில்[[இடுகாடு|சவக்காலை]]யில் புதைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது .{{cite book|url=https://books.google.com/books\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-15T09:15:50Z", "digest": "sha1:6EZ35QDW33LCMQME5D6H4RAYD5LVHTAA", "length": 9743, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "தர்மடம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதர்மடம் என்பது கேரளத்தின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊராகும் . இது ஒரு புத்த மதத் தலம் ஆகும். இதற்கு அருகில் தர்மடம் தீவு உள்ளது.\nகண்ணூர் - 17 கி.மீ. தொலைவு\nதலச்சேரி - 5 கி.மீ. தொலைவு\nஅருகில் உள்ள விமான நிலையம் - கரிப்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் - 100 கி.மீ. தொலைவில்\nஅழீக்கோடு • கண்ணூர் • கண்ணூர் கன்டோண்மென்ட் • சிறக்கல் • பள்ளிக்குன்னு • புழதி • வளபட்டணம் • கண்ணாடிப்பறம்பு\nஅஞ்சரக்கண்டி • எளயாவூர் • இரிவேரி • மவிலாயி • காடாச்சிறை • காஞ்ஞிரோடு • சேலோறை • சாலை • முழப்பிலங்ஙாடு • தோட்டடை • பெரளசேரி • முண்டேரி • நாறாத்து • வாரம்\nஅலகோடு • சப்பாரப்படவு • செங்கலை • செறுகுன்னு • கல்லியாச்சேரி • கண்ணபுரம் • குறுமாத்தூர் • நடுவில் • நாறாத்து • பாப்பினிச்சேரி • பரியாரம் • பட்டுவம் • உதயகிரி\nபையனூர் • செறுபுழா • செறுதாழம் • எரமம் • குற்றூர் • ஏழோம் • கடந்நப்பள்ளி • பாணப்புழா • காங்கோல் • ஆலப்படம்பா • கரிவெள்ளூர் - பெரளம் • குஞ்ஞிமங்கலம் • மாடாயி • மாட்டூல் • பெரிங்ஙோம் • வயக்கரை • ராமந்தாளி\nஇரிக்கூர் • ஏருவேசி • கொளச்சேரி • குற்றுயாட்டூர் • மலப்பட்டம் • மய்யில் • படியூர்-கல்யாட் • பய்யாவூர் • ஸ்ரீகண்டாபுரம் • உளிக்கல்\nதலச்சேரி • சொக்லி • தர்மடம் • எரஞ்ஞோளி • கதிரூர் • கரியாடு • கோட்டயம் • பெரிங்ஙளம் • பிணறாயி\nமட்டனூர் • ஆறளம் • அய்யன் குன்னு • கீழல்லூர் • கீழூர்‍ • சாவசேரி • கூடாளி • பாயம் • தில்லங்கேரி\nகூத்துபறம்பு • சிற்றாரிப்பறம்பு • குன்னோத்துபறம்பு • மாங்ஙாட்டிடம் • மொகேரி • பன்னுயன்னூர் • பானூர் • பாட்யம் • திருப்பங்ஙோட்டூர் • வேங்ஙாடு\nபேராவூர் • கணிச்சார் • கேளகம் • கோளயாடு • கொட்டியூர் • மாலூர் • முழக்குன்னு\nஆலப்புழா • எறணாகுளம் • இடுக்கி • க���்ணூர் • காசர்கோடு • கொல்லம் • கோட்டயம் • கோழிக்கோடு • மலப்புறம் • பாலக்காடு • பத்தனந்திட்டா • திருவனந்தபுரம் • திருச்சூர் • வயநாடு\nகண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சனவரி 2015, 09:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1985_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-15T08:25:31Z", "digest": "sha1:6WU4QP2W5NS4IXNGEQULSYYH7KNIWLI7", "length": 5146, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1985 நிகழ்வுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"1985 நிகழ்வுகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.\n1985 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்\nஅனைத்துலக இளைஞர் ஆண்டு (1985)\nகுமுதினி படகுப் படுகொலைகள், 1985\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மார்ச் 2012, 14:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/562718-yogi-marriage.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-08-15T08:35:02Z", "digest": "sha1:JSF7CHMQ2PPZKPEWDBAVMYHAVJZS5JJM", "length": 15895, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "காதலியைக் கரம் பிடித்த 'கலக்கப்போவது யாரு' யோகி | yogi marriage - hindutamil.in", "raw_content": "சனி, ஆகஸ்ட் 15 2020\nகாதலியைக் கரம் பிடித்த 'கலக்கப்போவது யாரு' யோகி\nதன் காதலி செளந்தர்யாவைத் திருமணம் செய்துள்ளார் 'கலக்கப்போவது யாரு' யோகி.\nவிஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான காமெடி நிகழ்ச்சி 'கலக்கப்போவது யாரு'. இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி பலரும் திரையுலகில் காமெடியன்களாக வலம் வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் சாமியார் வேடமிட்டு காமெடி செய்ததன் மூலம் பிரபலமானவர் யோகி. இவரும் சில படங்களில் நடித்துள்ளார்.\nஇந்தக் கரோனா ஊரடங்கு சமயத்தில் தன் காதலி செளந்தர்யாவைத் திருமணம் செய்துள்ளார் யோகி. இவர்களுடைய திருமணம் ஜூன் 24-ம் தேதி நடைபெற்றது. இருவரின் குடும்பத்தினர் மட்டுமே இத்திருமணத்தில் கலந்து கொண்டனர்.\nயோகி - செளந்தர்யா இருவருமே பள்ளி மற்றும் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். அப்போது இருவருக்குள்ளும் காதல் வரவில்லை. கல்லூரி ரீ-யூனியன் சந்திப்பின்போதுதான் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. அதனைத் தொடர்ந்து இருவருமே வீட்டில் தெரிவிக்க, பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.\nகரோனா ஊரடங்கு சமயத்தில் இந்தத் திருமணம் நடைபெற்றதால், அவரது நண்பர்கள் அனைவருமே சமூக வலைதளத்தில் தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nசுதா கொங்கரா இயக்கியுள்ள வெப் சீரிஸின் பின்னணி\n'சுப்பிரமணியபுரம்' வெளியாகி 12 ஆண்டுகள்: மதுரை மண்ணிலிருந்து ஒரு மாணிக்கம்\nஇசையமைப்பாளர் மரகதமணி பிறந்தநாள் ஸ்பெஷல்: மொழி எல்லைகளைக் கடந்த இசைச் சாதனையாளர்\nகடைசி மூச்சுவரை தமிழுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்: சிம்ரன் நெகிழ்ச்சி\nவிஜய் டிவிவிஜய் தொலைக்காட்சிகலக்க போவது யாருயோகியோகி திருமணம்யோகி - செளந்தர்யா திருமணம்யோகி காதலி திருமணம்One minute newsYogiYogi marriage\nசுதா கொங்கரா இயக்கியுள்ள வெப் சீரிஸின் பின்னணி\n'சுப்பிரமணியபுரம்' வெளியாகி 12 ஆண்டுகள்: மதுரை மண்ணிலிருந்து ஒரு மாணிக்கம்\nஇசையமைப்பாளர் மரகதமணி பிறந்தநாள் ஸ்பெஷல்: மொழி எல்லைகளைக் கடந்த இசைச் சாதனையாளர்\nசுதேசி என்றால் அனைத்து வெளிநாட்டுப் பொருட்களையும் ஒதுக்க...\nதமிழக அரசு வேலைவாய்ப்புகளில் பிற மாநிலத்தவர், வெளிநாட்டினரைச்...\nராகுல் செய்ய வேண்டியது என்ன\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு விவாதம்\nஸ்மார்ட்போன் இல்லை, அடிப்படை வசதியில்லை: ஜப்பானிய மொழியைக்...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு இடது பார்வை\n'ரோஜா' வெளியான நாள்: ரசிகர்கள் மனங்களில் வாடாமலர்\nவிஜய் சார�� பழகிய விதத்தை என்னால் நம்ப முடியவில்லை: லோகேஷ் கனகராஜ்\nஅக்டோபர் இரண்டாம் வாரத்தில் ஐஃபோன் 12 அறிமுகமா\nரஜினி - அஜித் தொலைபேசி உரையாடல் நடைபெற்றதா\n'ரோஜா' வெளியான நாள்: ரசிகர்கள் மனங்களில் வாடாமலர்\nரஜினிகாந்தின் 45 ஆண்டுகள்: நடிப்பிலும் எப்போதும் சூப்பர் தான்\nவிஜய் சார் பழகிய விதத்தை என்னால் நம்ப முடியவில்லை: லோகேஷ் கனகராஜ்\nரஜினி - அஜித் தொலைபேசி உரையாடல் நடைபெற்றதா\nஎரிவாயு குழாய் பதிப்பு வேலைகளைத் தடுத்து நிறுத்துக: தமிழக அரசுக்கு சீமான் கோரிக்கை\nவரும் அக்டோபர் 2-ம் தேதி வரை ஆரோக்கிய இந்திய சுதந்திர ஓட்டம்\nவிரைவில் கரோனா தடுப்பூசி இலவசமாக கிடைக்கும்: உலக சுகாதார நிறுவன ஆராய்ச்சியாளர் சௌமியா...\nவளர்ச்சியை மந்திரமாகக் கொண்ட ஷேம நல அரசு, கரோனாவைக் கண்டு அஞ்சாதீர்கள்: கர்நாடகா...\nகரோனா தொற்று; குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 60.81 சதவீதமாக உயர்வு\nதமிழக, கேரள மீனவர்களை சுட்டுக் கொன்ற இத்தாலி கப்பல் நிறுவனத்திடம் இழப்பீடு கோரலாம்:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9/", "date_download": "2020-08-15T07:09:11Z", "digest": "sha1:6DOHJWVPGS3CZSBCZXJZN4SGCYVVHMPQ", "length": 8269, "nlines": 82, "source_domain": "www.toptamilnews.com", "title": "சுஜித்துக்கு இரங்கல்: கனத்த இதயத்துடன் இந்திய அளவில் டிரெண்டாகும் ஹேஷ்டாக்குகள்! - TopTamilNews", "raw_content": "\nசுஜித்துக்கு இரங்கல்: கனத்த இதயத்துடன் இந்திய அளவில் டிரெண்டாகும் ஹேஷ்டாக்குகள்\nகல்லறைத் தோட்டத்தில் வைக்கப்பட்டுள்ள உடல் இறுதி சடங்கிற்குப் பிறகு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.\nகுழந்தை சுஜித் இறந்துவிட்ட நிலையில் #RIPSujith, #SujithWilson, #SorrySujith ஆகிய ஹேஸ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளன.\nதிருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் கடந்த 25 ஆம் தேதி மாலை 5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் உயிரிழந்தான். 80 மணி நேரத்திற்கும் அதிகமான இந்த மீட்பு போராட்டம் தோல்வியில் முடிந்தது.\nஉடல் சற்று சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட சுஜித்தின் உடல் மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை முடிந்தது. தற்போது கரட்டுப்பட்டி அருகே பாத்திமாபுதூர் கல்���றைத் தோட்டத்தில் வைக்கப்பட்டுள்ள உடல் இறுதி சடங்கிற்குப் பிறகு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.\nஇந்நிலையில் சுஜித்தின் மறைவுக்கு ஒட்டுமொத்த தமிழகமே கண்ணீர் வடிகிறது. குறிப்பாக சுஜித்தின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக டிவிட்டர் #RIPSujith, #SujithWilson, #SorrySujith, #ripsurjeeth ஆகிய ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் டிரெண்டிங்கில் உள்ளன. இதிலிருந்து தமிழகம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்தியாவும் சுஜித் மறைவுக்கு தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருவது புலப்படுகிறது.\n“ஆன்லைனில் பைக் ஆட்டைய போட்டார் ” டெஸ்ட் டிரைவ் பண்றேன்னு பைக்கோடு பறந்து போனார் -திருட்டு பைக்கை வைத்து ஒரு ஷோ ரூமே நடத்தினார் .\n'கான் இன் 60 விநாடிகள்'என்ற ஹாலிவுட் படம் பார்த்து, அதே ஸ்டைலில் டெஸ்ட் டிரைவ் பார்ப்பதாக கூறி ஆன்லைனில் விற்பனைக்கு வரும் பைக்குகளை திருடி விற்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். புது தில்லியில்...\nஐபிஎல் போட்டியில் இரு நாட்டு வீரர்கள் கலந்துகொள்வதில் சிக்கல் #IPL_Updates\nஐபிஎல் என்றாலே உற்சாகம். ஐபிஎல் என்றாலே கொண்டட்டம். கிரிக்கெட்டில் ஆர்வம் இல்லாதவர்களுக்குக்கூட சிறந்த பொழுதுபோக்காக மாற்றியது ஐபிஎல் போட்டிகளே. கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கும் சூழலில் ஐபிஎல் போட்டிகள் கேள்வி உருவானது. போட்டிக்கான அறிவிப்பு...\n‘பணம் கொடுங்கள் இபாஸ் வாங்கித் தருகிறேன்’ அதிரடியாக கைது செய்யப்பட்ட இளைஞர்\nதமிழகத்தில் இபாஸ் நடைமுறை மக்களுக்கு பெரும் இன்னல்களை உண்டாக்கி வருகிறது. இதனை நீக்குமாறு பல தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தும், அதனை இப்போதைக்கு தகர்க்க வாய்ப்பில்லை என முதல்வர் கூறிவிட்டார். இருப்பினும் மக்களின்...\nநெருங்கும் சட்டமன்ற தேர்தல் : கோவை திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்\nஇன்னும் 8 மாத காலத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளது. இதற்கான பணிகளை திமுக மற்றும் அதிமுக கட்சிகள் துவங்கிவிட்டன. கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை, மாவட்ட நிர்வாகிகள் நியமிப்பது உள்ளிட்ட தேர்தல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/138398-%E0%AE%89%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-08-15T08:01:56Z", "digest": "sha1:7ABH7SNLOQXMKNMM2L6TVBGCMVZ7R4QP", "length": 52723, "nlines": 449, "source_domain": "yarl.com", "title": "உவங்கள் - கதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nபதியப்பட்டது April 6, 2014\nதலைக்கு கறுப்பு சாயம் பூசி ஒவ்வொரு நாளும் முகச்சவரம் செய்து 80 வயதிலும் 60 வயது தோற்றத்தில் இருப்பார் கந்தசாமி சிவசாமிப்பிள்ளை.அவுஸ்ரேலியாவில் அவரின் பெயர் கந்ஸ் ஆனால் ஊர்காரர் ஆசையாக கந்தர் என்று அழைப்பார்கள்.சுரேஸ் அவரை கந்ஸ் அண்ணே என்று செல்லமாக அழைப்பான்.ஊரில் அங்கிள் என்றுதான் கூப்பிட்டவன் அப்படி கூப்பிட ஒரு காரணமிருந்தது.காரணத்தை கதை வாசிச்ச பின்பு அறிவீர்கள்.சுரேஸும் கந்தரும் ஒரே ஊர்,ஒரே சாதி அத்துடன் தூரத்து உறவு வேறு ,இருவரின் பாசப்பிணைப்பை பற்றி சொல்வதற்கு வேறு விடயங்கள தேவையில்லை. இப்ப மகளுடன் இருக்கின்றார் ..இரண்டும் பெட்டைகள் மூன்றாவது பெடியனாக பெறவேண்டும் என்று கோவில் குளமெல்லாம் ஏறிய புண்ணியம் 7வருடத்தின் பின்பு கடவுள் அவருக்கு ஒரு ஆண்குழந்தையை கொடுத்திட்டார்.பெடியனை பொத்தி பொத்தி வளர்த்தார்.அவரின்ட பெயர் சொல்ல அவன் தான் வாரிசு என்ற ஒரு காரணம் ஆகும்.\nசுரேஸும் கந்தரும் வயசு வித்தியாசம் பாராமல் விவாதிப்பார்கள் அதாவது இருவரும் அலட்டுவார்கள் .வெளியே இருந்து பார்ப்பவர்கள் நினைப்பார்கள் எதோ முக்கியமான விடயம் பற்றி கலந்தாலோசிக்கினம் எண்டு ஆனால் ஒரு சதத்திற்கும் பிரயோசணமில்லாத விடயமாக இருக்கும்.இவர்களின் இந்த அலட்டல் ஊரில் தேர்முட்டியடியில் தொடங்கினது. இப்ப சிட்னியில்முருகன் கோவில்,நண்பர்களின் வீட்டுதண்ணி பார்ட்டி ,தமிழ் பாடசாலை வரை தொடர்கிறது.\nகந்தரின் இளமைக்காலம் யாழ்ப்பாணத்தில் பின்பு வேலை கொழும்பில், இளமை குடும்பவாழ்க்கையும் கொழும்பில் .ஊர் கோவில் திருவிழாவுக்கு குடும்பமாக வந்து இரண்டு கிழமை ஊரில் நிற்பார்.சாமி தீர்த்தம் ஆடி முடிந்த அடுத்த நாள் கந்தர் தீர்த்தம் ஆடி பூங்காவனதன்று உச்சநிலையில் இருப்பார். அதற்கு அடுத்தநாள் கந்தர் தாயாரின் வீட்டில் பெரிய விருந்தும் வைப்பார்.\nபுலத்தில் வீடுகளில் நண்பர்கள் ஒன்று கூடுவது போல ஊரில் ஒன்று கூடுவதில்லை.தேர்முட்டியடி ,வாசிகசாலை போன்றவற்றில் தான் ஒன்றுகூடுவார்கள் .இலவசமாக கிடைக்ககூடிய இடமும் இதுதான்.\nமாலை நேரங்களில் தேர்முட்டியடியில் ஐந்தாறு பெரிசுகள் நாலைந்து இளசுகள் கூடி ஊர் விடுப்பு,அரசியல் கதைப்பது வழக்கம் .கந்தர் ஊரில் நின்றால் நிச்சம் கலந்து கருத்தும் பகிர்ந்து கொள்வார்.தமிழர்கள் தனிநாடு கேட்டு போராட தொடங்கிய காலகட்டம்.\n\"உவங்கள் தனிநாடு கேட்கிறாங்கள்,உதால கொழும்பில் இருக்கிற எங்களுக்குதான் பிரச்சனை\" என கந்தர் தன்னுடைய மனக்குறையை கூறினார்.\nயாழ்ப்பாணத்தில் இருந்த பெரிசுகள் சிங்களவனோட வாழ முடியாது எங்களை அவன் கல்வி,குடியேற்றம்,மற்றும் சந்தைகட்டிடங்களை தீ வைத்து பலவழிகளில் ஒதுக்கதொடங்கிவிட்டான் ஆகவே தனிநாடு தான் தீர்வு என்றார்கள் .இளசுகலும் உணர்ச்சிவசப்பட்டு தனிநாடுதான் ஒரே வழி என்றார்கள்.\nகந்தர் ஊர் திருவிழா முடிவடைந்து கொழும்பு திரும்பினார்.இரண்டு கிழமையால் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டு குடும்ப சகிதமாக கப்பலில் ஊர் வந்து சேர்ந்தார். அன்று மாலையே தேர்முட்டியடிக்கு வந்தார்.\n\"உவங்களாட வாழ ஏலாது தனிநாடுதான் ஒரே வழி .நான் இனி திரும்பி போக மாட்டேன் ஊரோடதானிருக்க போகிறேன்\" என்று கூறியவர் பிள்ளைகளை எந்த பாடாசாலைக்கு அனுப்பலாம்,மற்றும் எந்த டியுட்டரி,டியுசன் மாஸ்டர் திறம் போன்ற விபரங்களை சுரேஸிடம் இருந்து அறிந்துகொண்டார்.\nசுரேஸும் தான் போகும் டியுட்டரியும்,கல்விகற்கும் ஆசிரியர்கள், சிறந்தது என சொல்லிவைத்தான் .இதில் ஒரு உள் நோக்கமும் இருந்தது. கந்தரின் பிள்ளைகள் ஆரம்பகல்வியை கொழும்பிலுள்ள பிரபலமான கிறிஸ்தவ பாடசாலையில் படித்தார்கள். அதுமட்டுமன்றி கொழும்பு நாகரிகமும் அவர்களிடம் அதிகம் காணப்பட்டது.ஊர் இளைஞர்களை திரும்பி பார்க்க வைக்கும் ஒருவித கவர்ச்சி இருந்தது.பெண்களை இரட்டை சடையுடனும், அரைப்பவாடை பிளாவுஸ்,மற்றும் சுருக்குவைத்த முழுச்சட்டையுடன் பார்த்த ஊர் இளைஞர்களுக்கு ,மேலாடயை ஜீன்ஸுக்குள் விட்டு அங்கங்கள் ஒரளவு தெரியும் படி வீதியில் செல்லும் பெண்களை நிச்சமாக இளைஞர்களை திரும்பி பார்க்க வைக்கும்.சுரேஸின் உணர்வுகளையும் அந்த கவர்ச்சி தூண்டியது.\nசுரேஸும் கண்ணனும் அனேகமாக ஊரில் ஒன்றாக ஊர்வலம் வருவார்கள்.கன்ன உச்சி வைத்து தலைமுடியை பக்கவாட்டில் இழுத்திருப்பான் சுரேஸ் கண்ணாடி முன்னால் நின்று அழகு பார்ப்பது குறைவு.கண்ணன் தலைமுடியைமேவி இழுத்து நாலுபேர் மத்தியில் தன்னை மற்றவர்கள் வித்தியாசமாக பார்க்க வேணும் என்று உடையணிந்து தன்னை அழகு படுத்திகொள்வான்.படிப்பிலும் சுரேசைவிட கேட்டிக்காரன்.கண்ணனின் இந்த தோற்றமும் கல்வியறிவும் கந்தரின் மூத்தவள் பிரியாவை கவர்ந்துவிட்டது.\nகந்தருக்கு உலக அரசியல் ,கொழும்பு அரசியல் தெரிந்தளவுக்கு ஈழ அரசியலில் அறிவில்லை.ஈழநாடு,வீரகேசரி ,பத்திரிகை,கொழும்பு ஆங்கிலபத்திரிகை செய்திகளை படித்துவிட்டு தேர்முட்டியடி அரசியல் விமர்சனம் செய்வார்.அத்துடன் இயக்கங்களின் பெயர்களோ,அதன் தலைவர்கள் யார் என்பது பற்றிய அறிவுமில்லை.பாதுகாப்பு படைகளுக்கு எதிராக எதாவது தாக்குதல் நடந்தால் ,\"பெடியள் அடிச்சு போட்டாங்கலாம் ,நல்ல அடியாம் மகே அம்மே என்று ஆர்மிகாரன் ஒடிட்டானாம்\" என சொல்லி புலங்காகிதம் அடைவார்.அவங்களுக்கு உவங்கள் பெடியள் செய்யிறதுதான் சரி என நற்சான்றிதழ் வழங்குவார்.\nஇப்படிதான் ஒருநாள் கந்தரின் வீட்டுக்கு அருகாண்மையில் பொலிஸ் வணடிக்கு கிரனைட் தாக்குதலை செய்துவிட்டு பெடியள் தப்பி சென்றுவிட்டார்கள்.ஒரு பொலிஸதிகாரி மரணமடைய எனையோர் தலைமையகத்திற்கு தகவல் அனுப்பிவிட்டார்கள்.முப்படையும் ஸ்தலத்திற்க்கு விரைந்துவந்தனர்.மக்கள் வீடுவாசலைகளையும்,உடமைகளையும் விட்டு வேறு கிராமத்திற்கு ஒடினார்கள்.கந்தரும் குடும்பத்தோடு வெளிக்கிட்டு உறவினர் வீட்டுக்கு சென்றார்.\nமுப்படையினர் தங்களது ஆத்திரத்தை கிராமமக்களின் வீடுகளை,உடமைகளை தீ வைத்தும்,கண்மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகம் செய்தும் தீர்த்து கொண்டார்கள்.பின்பு இரு நாட்கள் ஊரடங்கு சட்டம் போட்டு ஊரை காவல் காத்தார்கள்.\nபயங்கரவாதிகளின் தாக்குதலில் பாதிப்படைந்த கிராம மக்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படும்,அத்துடன் இளைப்பாரிய உச்சநீதிமன்ற நீதி பதியின் தலைமயில் விசாரனை நடை பெறும் என பத்திரிகையில் செய்திகள் வந்தன,ஆனால் நீதியும் ,நிதியும் மக்களுக்கு கிடைக்கவில்லை.மக்கள் தங்களது முயற்ச்சியால் இயங்கத்தொடங்கினார்கள். மீண்டும் தேர்முட்டி அரசியல் வியாக்கியானதை தொடங்கினார்கள்.\n\"உவங்கள் பெடியள் கிரனைட்டை காட்டுப்பகுதியில் போட்டிருந்தால் ஆர்மிக்காரன் எங்கன்ட இடத்தை உப்படி நாசம் பண்ணியிருக்கமாட்டாங்கள்\"... அங்கும் இங்கும் திரும்பி பார்த்துவிட்டு \" உவங்கள்பெடியள் செய்தது சரியான பிழை\"என்றார் கந்தர்.\n\"அண்ணே கெரில்லா போர் என்றால் உப்படித்தான் இருக்கும்\"\n\"அண்ணே நோகாமல் நொங்கு குடிக்கப் பாக்கிறீங்கள்\"\nஊர் நிலமைகள் ���ரியில்லை என அறிந்த கந்தர் மீன்டும் கொழும்பு திரும்பினார் .மூத்தமகள் பிரியாவை மேல்படிப்புக்காக இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார். இரண்டாவது மகளும்,மகனும் ஊரில் தாயாருடன் இருந்தார்கள்.லண்டனுக்கு ஒப்பின் விசா என அறிந்து விடியற்காலை பிரித்தானியா உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் தவம் இருந்து விசா பெற்று உடனடியாகவே லண்டன் பயணமானார்.\nகுடும்பத்தை லண்டன் அழைப்பதற்கான ஆயத்தங்களை செய்யத்தொடங்கினார்.மூத்தவளுக்கு அவுஸ்ரேலியா மாப்பிள்ளையை கட்டி கொடுத்தார். இரண்டாவது மகளும் ,மகனும் மருத்துவர்களாக லண்டனில் இருக்கின்றார்கள் .கந்தரும் மனைவியும் சிட்னிக்கும் லண்டனுக்கும் காலநிலைக்கு ஏற்றமாதிரி மாறிமாறி குடியிருப்பினம்.லண்டனில் வின்டர் என்றால் சிட்னியில் குடியிருப்பு. சிட்னியில் இருக்கும் பொழுது பேரப்பிள்ளைகளை தமிழ் பாடசாலைக்கு கந்தர் அழைத்து வருவார்.சுரேஸும் தனது பிள்ளைகளை அதே பாடசாலைக்கு அழைத்து செல்வான்.\n\"டேய் சுரேஸ் உவங்கள் ஒழுங்கா தமிழ் படிப்பிப்பாங்களோ\"\n\"ஏன் அண்ணே அப்படி கேட்கீறீங்கள் என்ட பிள்ளைகள் உயர்தரம் வரை இங்க படிச்சவயள் அவர்கள் இப்ப நல்லா தமிழ் பேசுவினம்\"\n\"உவங்கள் என்ட பேத்திக்கு போனமுறை மார்க்ஸ் போடும்பொழுது குறைச்சு போட்டாங்கள் அதுதான் கேட்டனான்\"\n\"உவங்கள் இப்ப உந்த கேட்டை பூட்டிப்போடுவாங்கள் நான் போய் காரை உள்ள விடப்போகிறேன்\" காரை உள்ளே விட்டுவிட்ட பின்பு வந்த கந்தர் மீண்டும் அரசியல் பக்கம் கதையை தொடங்கினார்\n\"ஐ.நா தீர்மானம் இந்த முறை உவங்களுக்கு வெற்றி கிடைக்கும்\"\n\"அண்ணே , யாரை நீங்கள் உவங்கள்,உவங்கள் என்று இப்ப 40 வருசமாக சொல்லி கொண்டிருக்கிறீங்கள்.......எப்ப சொல்லப்போறீங்கள் நாங்கள் ,எங்கன்ட......என்று\"\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\n\"அண்ணே , யாரை நீங்கள் உவங்கள்,உவங்கள் என்று இப்ப 40 வருசமாக சொல்லி கொண்டிருக்கிறீங்கள்.......எப்ப சொல்லப்போறீங்கள் நாங்கள் ,எங்கன்ட......என்று\"\nதமிழ்நாட்டுத் தமிழன் சொல்வான் நான் இந்தியன் என்று\nஇலங்கைத் தமிழன் சொல்வான் நான் சிறீலங்கள் என்று\nபுத்தனே உங்கள் ஆராச்சி அபாரம்\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nஎங்கட ஊரிலயும் இப்பிடி ஒருத்தர் இருந்தார்.. ம���தலில் ஆயுதப் போராட்டத்துக்கு ஆதரவு.. ஒருமுறை ஏதோ ஒரு இயக்கம் பெற்றோல் தாங்கியை கடத்த.. ஹெலியில் வந்து முழங்கினான். அப்ப ஊரில் இல்லாத அரிச்சனை எல்லாம் இயக்கங்களுக்கு விழுந்தது.\nபுத்தன், இந்தமுறை 'மேட்டுக்குடியை' ஒரு கை பாக்கிறதெண்டு முடிவெடுத்திட்டியள்\nஎன்னுடனும், சில பிரபலமான கூட்டணி 'எம்பி மாரின்' பிள்ளையள் படிச்சிருக்கினம்\nஅந்தப் பெரியமனுசனின் குடும்பத்தை, ஒரு நல்லூர் திருவிழாவில் சந்தித்தேன் நான் அவரது மகனுடன் நின்றிருந்தாலும், அவரும் என்னுடன் ஆங்கிலத்தில் தான் கதைத்தார்.\nஎங்கடை ஆங்கிலம் உங்களுக்குத் தெரியும் தானே.... what I mean..... If.... But .... So... எல்லாம் போட்டு ஒரு மாதிரி, மேடு பள்ளம் விழாமல் கதைச்சு முடிச்சம்\nபிறகு கவனித்தால், அந்த முழுக்குடும்பமும், அங்கு 'சர்பத்' குடிச்சு முடியும்வரைக்கும் தனி ஆங்கிலத்தில் மட்டுமே உரையாடி முடித்தது\nஇப்ப, இவங்களை 'எங்கடை' எண்டு எப்பிடிச் சொல்ல, மனம் வரும்\nஅவங்கள் எப்பவமே, அவங்கள் தான்\nஉவன் கண்ணன் உவள் பிரியாவை முடித்து உவர் கந்தருக்கு மருமோன் ஆயிட்டாரோ ...\nவெளியில் நின்று வெடி வாணம் விடுபவர்கள் தானே எங்கடை ஆட்கள் .அப்ப உவங்கள் என்றுதானே வரும் .\nகதைக்கு நன்றி புத்தன். எப்பவும் மற்றன் தியாகியாக போக நாங்கள் (அகதியாக) வெளிநாடு போக வேண்டும் என்பதுதானே எங்கள் வழக்கம்.\nபுலத்தில் வீடுகளில் நண்பர்கள் ஒன்று கூடுவது போல ஊரில் ஒன்று கூடுவதில்லை.\nஇந்த வரி கொஞ்சம் தவறு என்று நினைக்கின்றன். புலம் என்றால் நிலம் என்றுதான் பொருள். புலத்தில் என்று சொல்லும் போது அது ஊரைத்தான் குறிக்கும், வெளிநாட்டை அல்ல. (புலம் பெயர்ந்தவர்கள் என்பது ஊரை விட்டு பெயர்ந்தவர்கள்)\nமற்றது, வரிகளுக்கிடையில் கொஞ்சம் இடைவெளி விட்டால் வாசிக்க இன்னும் கொஞ்சம் இலகுவாக இருக்கும் என்று நினைக்கின்றன். கண் சில நேரங்களில் வழி தவறி விடுகின்றது (அல்லது எனக்கு கண் பிரச்சனையோ தெரியாது)\n\"அண்ணே , யாரை நீங்கள் உவங்கள்,உவங்கள் என்று இப்ப 40 வருசமாக சொல்லி கொண்டிருக்கிறீங்கள்.......எப்ப சொல்லப்போறீங்கள் நாங்கள் ,எங்கன்ட......என்று\"\nநன்றிகள் விசுகு வருகைக்கும் பச்சைக்கும்....\nதமிழ்நாட்டுத் தமிழன் சொல்வான் நான் இந்தியன் என்று\nஇலங்கைத் தமிழன் சொல்வான் நான் சிறீலங்கள் என்று\nபுத்தனே உங்கள் ஆராச்சி அபாரம்\nநன்றிகள் பாஞ் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்\nஎங்கட ஊரிலயும் இப்பிடி ஒருத்தர் இருந்தார்.. முதலில் ஆயுதப் போராட்டத்துக்கு ஆதரவு.. ஒருமுறை ஏதோ ஒரு இயக்கம் பெற்றோல் தாங்கியை கடத்த.. ஹெலியில் வந்து முழங்கினான். அப்ப ஊரில் இல்லாத அரிச்சனை எல்லாம் இயக்கங்களுக்கு விழுந்தது.\nநன்றிகள் இசை வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்\nபுத்தன், இந்தமுறை 'மேட்டுக்குடியை' ஒரு கை பாக்கிறதெண்டு முடிவெடுத்திட்டியள்\nஎன்னுடனும், சில பிரபலமான கூட்டணி 'எம்பி மாரின்' பிள்ளையள் படிச்சிருக்கினம்\nஅந்தப் பெரியமனுசனின் குடும்பத்தை, ஒரு நல்லூர் திருவிழாவில் சந்தித்தேன் நான் அவரது மகனுடன் நின்றிருந்தாலும், அவரும் என்னுடன் ஆங்கிலத்தில் தான் கதைத்தார்.\nஎங்கடை ஆங்கிலம் உங்களுக்குத் தெரியும் தானே.... what I mean..... If.... But .... So... எல்லாம் போட்டு ஒரு மாதிரி, மேடு பள்ளம் விழாமல் கதைச்சு முடிச்சம்\nநன்றிகள் புங்கை ஐயா ...வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்\nஉவன் கண்ணன் உவள் பிரியாவை முடித்து உவர் கந்தருக்கு மருமோன் ஆயிட்டாரோ ...\nவெளியில் நின்று வெடி வாணம் விடுபவர்கள் தானே எங்கடை ஆட்கள் .அப்ப உவங்கள் என்றுதானே வரும் .\nநன்றிகள் அர்ஜூன் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்\nவெளியில் நின்று வெடி வாணம் விடுபவர்கள் தானே எங்கடை ஆட்கள் .அப்ப உவங்கள் என்றுதானே வரும் .\nநன்றிகள் நிழலி ....வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்....நீங்கள் கூறியவற்றை கவனத்தில் எடுக்கிறேன்..\nஇது கிறுக்கல் மாதிரி தெரியலையே..\nInterests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .\nயாழ்ப்பாணியம் தனது இருப்புக்கு எந்த விலையையும் கொடுக்கத் தயாராக இருக்கும் என்பற்கு உங்கள் கதை ஓர் உரைகல் வாழ்த்துக்கள் புத்தன் .\nஅவங்கள் உவங்கள் உதுகள் எங்கடையள் அதுகள் எல்லாம் எங்களுக்கு இப்ப நோமலாய்ப்போச்சுது.......வாற சோசல்காசு ஒழுங்காய் வந்துதெண்டால் எனக்கு அது வந்தவரைக்கும் லாபம்\nஉவங்கள் என்று ஒரு சாதாரண தலைப்பிட்டு அழகிய கருவைத் தந்தவருக்கு வாழ்த்துகள்.\nஉதுகளை, வெருட்டி வைச்சிருக்கிறதுக்குத் தன்னும்... புலி வேணும். புத்தா....\nஇல்லாட்டி... உதுகளை, திருத்திறது... \"கல்லிலை, நார் உரிக்கிற மாதிரி\" இருக்கும்.\nஉவங்கள் வளமைபோல புத்தனின் கைவண்ணம் அசத்தல். எண்டாலும் உவங்கள் ஆரெண்டு சொல்லாமல் போயிட்டியள்:\nஇது கிறுக்கல் ம��திரி தெரியலையே..\nநன்றிகள் ராசவன்னியன் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்\nயாழ்ப்பாணியம் தனது இருப்புக்கு எந்த விலையையும் கொடுக்கத் தயாராக இருக்கும் என்பற்கு உங்கள் கதை ஓர் உரைகல் வாழ்த்துக்கள் புத்தன் .\nநன்றிகள் கோமகன் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்\nஅவங்கள் உவங்கள் உதுகள் எங்கடையள் அதுகள் எல்லாம் எங்களுக்கு இப்ப நோமலாய்ப்போச்சுது.......வாற சோசல்காசு ஒழுங்காய் வந்துதெண்டால் எனக்கு அது வந்தவரைக்கும் லாபம்\nஉவங்கள் என்று ஒரு சாதாரண தலைப்பிட்டு அழகிய கருவைத் தந்தவருக்கு வாழ்த்துகள்.\nஉதுகளை, வெருட்டி வைச்சிருக்கிறதுக்குத் தன்னும்... புலி வேணும். புத்தா....\nஇல்லாட்டி... உதுகளை, திருத்திறது... \"கல்லிலை, நார் உரிக்கிற மாதிரி\" இருக்கும்.\nநன்றிகள் தமிழ்சிறி வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்\nஉவங்கள் வளமைபோல புத்தனின் கைவண்ணம் அசத்தல். எண்டாலும் உவங்கள் ஆரெண்டு சொல்லாமல் போயிட்டியள்:\nநன்றிகள் சாந்தி..... யாரெண்டு சொன்னால் எனக்கு அடி விழும்....\nஇந்தியா விரைவில் தன்னிறைவு பெறும் – சுதந்திர தின விழாவில் பிரதமர்\nதொடங்கப்பட்டது 2 hours ago\nபிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கவலைக்கிடம்\nதொடங்கப்பட்டது 20 hours ago\nதொடங்கப்பட்டது November 26, 2018\nநாம் தமிழர் அரசியல் - பாகம் 2\nதொடங்கப்பட்டது June 12, 2017\nஇந்தியா விரைவில் தன்னிறைவு பெறும் – சுதந்திர தின விழாவில் பிரதமர்\nநரேந்திர மோதியின் சுதந்திர தின உரை: 'விரைவில் கொரோனாவுக்கு மருந்து, காஷ்மீரில் தேர்தல்' - முக்கிய தகவல்கள் - BBC News தமிழ் PIB வேளாண் உள்கட்டமைப்புத் திட்டத்துக்காக 1 லட்சம் கோடி ரூபாய் கொண்ட நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது. ஏழு கோடி வறியநிலை குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு வழங்கப்பட்டுள்ளது. ஆறு லட்சம் கிராமங்கள் இன்று ஆப்டிக் ஃபைபர் நெட்வொர்க் மூலம் இணைக்கப்பட்டு தொலைத்தொடர்பு வசதியைப் பெற்றுள்ளன. 2014 ஆண்டுக்கு முன்புவரை ஐந்து டஜன் கிராம பஞ்சாயத்துகள் மட்டுமே அத்தகைய வசதியைப் பெற்றிருந்தன. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒன்றரை லட்சம் கிராம பஞ்சாயத்துகள் ஆப்டிக் ஃபைபர் இன்டர்நெட் வசதியைப் பெற்றுள்ளன. விண்வெளி துறையை இந்தியா தனியார் துறை பங்களிப்பை வழங்க திறந்துவிட்டுள்ளது. இந்திய விண்வெளி வளரும்போது, நாம் மட்டுமின்றி நமது நட்பு ���ாடுகளும் அதன் மூலம் பலன் பெறும். இந்தியா முழுவதும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை என்ற புதிய முறையை நாடு ஏற்றுக்கொண்டிருக்கிறது. அத்தகைய முறையில் ஏற்கெனவே 3 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனை நடந்துள்ளது. ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்ட பிறகு, அதன் வளர்ச்சிக்காக மிகச்சிறந்த ஒத்துழைப்பை சர்பாஞ்ச்கள் வழங்கி வருகிறார்கள். அங்கு விரைவில் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் . லடாக்கில் கார்பன் சமநிலையை உருவாக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. உள்ளூர் லடாக்கியர்களுடன் சேர்ந்து புதுமையான வழிகளில் வளர்ச்சியை கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்தியர்களின் தாரக மந்திரம் வோக்கல் ஃபார் லோக்கல் (உள்ளூர் மக்களுக்காக குரல் கொடுப்பது) என்றவாறு இருக்க வேண்டும். உள்நாட்டு தயாரிப்புகளுக்கு நாம் முன்னுரிமை தர வேண்டும். அதை செய்யாவிட்டால் அந்த பொருட்களுக்கு வாய்ப்பு குறைவதுடன் அந்த முயற்சி ஊக்கம் பெறாமல் போகலாம். இப்போது நாம் மேக் இன் இந்தியாவில் (இந்தியாவிலேயே தயாரிப்போம்) இருந்து மேக் ஃபார் (வோர்ல்ட் (உலகுக்காக தயாரிப்போம்) என்ற அடுத்த கட்டத்துக்கு சென்றிருக்கிறோம். https://www.bbc.com/tamil/india-53788679\nபிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கவலைக்கிடம்\nபாடகர் எஸ்பிபிக்கு எக்மோ சிகிச்சை மின்னம்பலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பாடகர் எஸ்.பி.பி சென்னை எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 13 இரவு முதல் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் நேற்று அறிக்கை வெளியிடப்பட்டது. இது திரைத்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அனைவரும் எஸ்பிபி மீண்டு வர வேண்டும் என்று கூறி வருகின்றனர். அவரது உடல்நிலை குறித்த மருத்துவமனையின் அறிவிக்கையை எதிர்நோக்கித் திரை உலகமே காத்திருக்கிறது. இந்நிலையில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிப���பது தெரியவந்துள்ளது. Extracorporeal Membrane Oxygenation எனப்படும் இந்த கருவி, உடல்நிலை மோசமாக இருக்கும் நோயாளிகளுக்கு மூன்றாம் கட்டத்தில் சிகிச்சை அளிக்க உதவுவதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தீவிர மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டவர்களின் நுரையீரல் மற்றும் இதயம் செயல்படாதபோது, எக்மோ கருவி பயன்படுத்தப்படுகிறது. இது, பாதிக்கப்பட்டவரின் ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு, ஆக்ஸிஜன் நிரப்பப்பட்ட ரத்தத்தை மீண்டும் உடலுக்கு அனுப்புகிறது. இதயம் மற்றும் நுரையீரலுக்கு உரிய ரத்தம் செல்வதை இந்த கருவி உறுதிப்படுத்துகிறது. தற்போது இந்த கருவி மூலம் எஸ்பிபிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவருக்கு எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனிடையே எஸ்.பி.பி மகன் சரண், தனது தந்தையின் உடல் நிலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். தந்தையின் உடல்நிலை சீராக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். https://minnambalam.com/public/2020/08/15/30/spb-health condition-ecmo-treatment\nகாரட் பணியாரமா... செய்து பார்திட்டப்போச்சு.. இங்கு காரட் களி கிடைக்கும்👍\nநாம் தமிழர் அரசியல் - பாகம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ganeshatempel.eu/?cat=12", "date_download": "2020-08-15T07:17:39Z", "digest": "sha1:AEMYGK6YT6GVN2KWDUXLVRCL6ELHN6T7", "length": 4701, "nlines": 45, "source_domain": "ganeshatempel.eu", "title": "Ganesha |", "raw_content": "\nபிரம்மாவை நினைத்து பல ஆண்டு காலமாக கடும் தவம் செய்து வருகிறார். பிரம்மா அங்கு தோன்றி தரிகாசூரா உன் தவத்தை பாராட்டுகிறேன். உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றார். தரிகாசுரனும் என்னை உலகத்தில் யாராலும் அழிக்க முடியாத வரம் வேண்டும் என்று கேட்கிறார். அதற்கு பிரம்மா பிறப்பு என்று இருந்தால் இறப்பு என்று ஒன்று இருக்க வேண்டும் எனவே வேறு வரம் கேள் என்று கூறினார். தரிகாசுரனும் சற்று யோசித்து உலகத்தில் ஆண் முகத்தையே பார்க்காமல் […]\nவேதங்கள் இரு பெரும் பகுதிகளாக உள்ளன. ஒன்று கர்ம காண்டம், இன்னொன்று ஞான காண்டம். கர்ம காண்டத்தில் சடங்குகள், மந்திரங்கள் முதலானவை உள்ளன. ஞான காண்டத்தில் தத்துவத் தேடல் உள்ளது. வேதத்தின் இறுதிப் பகுதியில் (அந்தம்) இந்தத் தத்துவத் தேடல்கள் அமைந்திருக்கின்றன. எனவே இவற்றைப் பொதுவாக வேத – அந்தம் அ��ாவது வேதாந்தம் என்று குறிப்பிடுவதுண்டு. ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள் நான்கிலும் வேதாந்தப் பகுதிகள் உள்ளன. இவை உபநிஷதம் என்று சொல்லப்படுகின்றன. 108 உபநிஷதங்கள் […]\nமகா சிவராத்திரி மகா சிவராத்திரி என்பது மாசி மாதம் அமாவாசை முதல் நாள் சதுர்தசியில் சம்பவிக்கிறது. சிவபுராணத்திலும், பவிஷ்ய புராணத்திலும் மகா சிவராத்திரியின் மகிமைகள் வெகு விமரிசையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன. சிவ பூஜை செய்தால் உலகத்திற்கு நலமளிக்கும் என்பது நம்பிக்கை. சிவபெருமானுக்கு ஒரே ஒரு நாள் மகா சிவராத்திரியென்று அழைக்கப்படுகிறது. நமஹம், சமஹம் என்ற மந்திரத்தினால் அன்றைய தினம் மஹண்யாசம், லருண்யாசம், ருத்ரம் ஆகிய வேத கோஷங்களினால் சிவபெருமானுக்கு மகா அபிஷேகம் செய்ய வேண்டும். அபிஷேகப்ரியோ சிவஹ, அலங்கார […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=8798", "date_download": "2020-08-15T08:26:03Z", "digest": "sha1:KYECUDFJISCBHYREKWVYBPXFKLNEIZ4O", "length": 78917, "nlines": 634, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 15 ஆகஸ்ட் 2020 | துல்ஹஜ் 380, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 02:22\nமறைவு 18:34 மறைவு 15:19\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 8798\nஎழுத்தாளர் சாளை பஷீர் தாயார் காலமானார்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 3517 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (49) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஎழுத்தாளரும், சமூக ஆர்வலரும், காயல்பட்டணம்.காம் ஆசிரியர் குழுமத்தில் ஒருவரும், அதன் “எழுத்து மேடை” எழுத்தாளருமான சாளை எஸ்.எம்.ஏ.பஷீர் ஆரிஃப் தாயார் - காயல்பட்டினம் அம்பல மரைக்கார் தெருவைச் சார்ந்த ஹாஜ்ஜா சாள��� கதீஜா, இன்றிரவு 09.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 75.\nஅன்னார் மர்ஹூம் சாளை முஹம்மத் அப்துல் காதிர் அவர்களின் மகளும், மர்ஹூம் சாளை ம.கு.நெ.முஹம்மத் அப்துல் காதிர் அவர்களின் மனைவியும், மர்ஹூம் சாளை சதக்கத்துல்லாஹ் அவர்களின் சகோதரியும்,\nஎஸ்.எம்.ஏ.மஹ்மூத் நெய்னா, எஸ்.எம்.ஏ.முஸ்தஃபா நெய்னா, எஸ்.எம்.ஏ.சுல்தான் ஸலாஹுத்தீன், எஸ்.எம்.ஏ.ஷாஹுல் ஹமீத், எஸ்.எம்.ஏ.முஹம்மத் பஷீர் ஆரிஃப், எஸ்.எம்.ஏ.முஹம்மத் இல்யாஸ் ஆகியோரின் தாயாரும்,\nவி.கே.எம்.சுல்தான் இப்றாஹீம், கே.டி.என்.முஹம்மத் லெப்பை, எம்.ஏ.கே.மொகுதூம் முஹம்மத் ஆகியோரின் மாமியாரும் ஆவார்.\nஅன்னாரின் ஜனாஸா, நாளை காலை 10.30 மணியளவில், காயல்பட்டினம் காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n1. Re:எழுத்தாளர் சாளை பஷீர் தாய...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n2. Re:எழுத்தாளர் சாளை பஷீர் தாய...\nஇன்னா லில்லாஹி வ இன்னாலில்லாஹி ராஜிஊன்.....\nஎங்களது பேரன்பிற்கும் பாசத்திற்கும் உரிய சின்ன கண்ணும்மா அவர்கள் வபாத் செய்தி அறிந்து கவலை. எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹுமா அவர்களின் பிழைகளை பொருத்தருள்ந்து, அவர்களின் கபூரை விசாலமாக்கி, ஒளிவாக்கி, மறுமைவரை நிம்ம்மதியான உறக்கத்தையும் கொடுத்து, மறுமையில் ஜன்னத் வல் பிர்தௌசில் நல்லடியார் கூட்டத்துடன் தரித்திருக்க, இப்புனித ரமழான் மாதத்தின் பொருட்டாலும், மர்ஹுமா செய்த நல அமல்களின் பொருட்டாலும், நாங்கள் இறையிடம் இறைஞ்சிக்கேட்கும் துஆக்களின் பொருட்டாலும் அருள் பாளிப்பானகவும். ஆமீன்.\nபொறுமையின் சிகரமான எங்கள் சின்ன கண்ணும்மாவை இழந்து இருக்கும் மகன்கள் (மாமாமார்கள்) மகள்கள் மற்றும் உற்றார் உறவினர்களுக்கு அல்லாஹ் சபூர் என்ற பொறுமையை கொடுத்தருள துஆ செய்கிறோம். நீங்களும் எங்கள் ஹக்கில் துஆ செய்யுங்கள். உங்கள் அனைவருக்கும் எங்களின் அஸ்ஸலாமு அலைக்கும்.\nசாளை ஷேக் சலீம் மற்றும்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n3. Re:எழுத்தாளர் சாளை பஷீர் தாய...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n4. Re:எழுத்தாளர் சாளை பஷீர் தாய...\nposted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [28 July 2012]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்வூன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n5. Re:எழுத்தாளர் சாளை பஷீர் தாய...\nஇன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் .............. வல்ல நாயன் மர்ஹூமா அவர்களுக்கு மேலான சுவனபதியை தந்தருள்வானாக ஆமீன்.\nநண்பர் சாளை பஷீர், சஹோதரர்கள் மற்றும் குடும்பத்தினர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்\n........ அல்லாஹ் நிச்சயமாக பொறுமையாளர்களுடன் இருக்கின்றான் .......\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n6. Re:எழுத்தாளர் சாளை பஷீர் தாய...\n\"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்\"\n மர்ஹூமா அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனப் பதவியை கொடுக்கவும் - அவர்களின் கப்ரை விசாலமாக்கி வைத்து சுவர்க்கத்தின் வாசனையை நுகரவும் செய்வானாக ஆமீன்.\nஅவர்கள் பிரிவால் வாடிநிற்கும் குடும்பத்தார்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் \"ஸப்ரன் ஜமீலா\" என்னும் அழகிய பொறுமையைத் தந்தருள வேண்டுகிறேன். வஸ்ஸலாம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n7. Re:எழுத்தாளர் சாளை பஷீர் தாய...\nஇன்னா லில்லாஹி வ இன்னாலில்லாஹி ராஜிஊன்..... எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹுமா அவர்களின் பிழைகளை பொருத்தருள்ந்து, ஆகிரத்தில் ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் நற்பதவியை கொடுதருவானாக ஆமீன்\nமர்ஹுமா அவர்களின் பிரிவால் வாடும் குடும்பத்தார் அனைவர்களும் இறைவனின் நாட்டத்தை எற்றுகொண்டவர்களாக சபூர் செய்து கொள்ளவும்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஅன்பு நண்பர் சாளை-பஷீர் அவர்களின் தாயார் வஃபாத் செய்தி அறிந்து வருந்தினேன். அவரது துயரில் நானும் பங்குகொள்வதோடு மர்ஹூமா அவர்களின் மக்ஃபிரத்திற்காக துஆச் செய்கின்றேன்.\nதாயரின் பிரிவால் வாடும் அருமை நண்பர் சபூர் செய்து அன்னவர் தம் மறுமை வாழ்வில் ஈடேற்றம் அடைந்து மேலான சுவனபதியில் நுழைய வல்லோனைப் பிரார்த்திக்குமாறு என் குடும்பத்தார் சார்பில் மிக்கப் பனிவன்போடு வேண்டிகொள்கின்றேன். அஸ்ஸலாமு அலைக்��ும்.\nராபியா மணாளன். புனித மக்கா.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n9. Re:எழுத்தாளர் சாளை பஷீர் தாய...\nஅஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )\nகாயல்பட்டினம் அம்பல மரைக்கார் தெருவைச் சார்ந்த நண்பர் சாளை எஸ்.எம்.ஏ.பஷீர் ஆரிஃப் தாயார் அவர்களின் மௌத் செய்தியை அறிந்து கவலை அடைந்தேன்.\nஇன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன்\nஎல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர் மற்றும் அன்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருள பிரார்த்தனை செய்வதோடு எனது சலாதினை தெரிவித்து கொள்கிறேன் அஸ்ஸலாமு அழைக்கும்..\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n10. Re:எழுத்தாளர் சாளை பஷீர் தாய...\n\"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்\"\n மர்ஹூமா அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனப் பதவியை கொடுக்கவும் - அவர்களின் கப்ரை விசாலமாக்கி வைத்து சுவர்க்கத்தின் வாசனையை நுகரவும் செய்வானாக ஆமீன்.\nஅவர்கள் பிரிவால் வாடிநிற்கும் குடும்பத்தார்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் . எல்லாம் வல்ல அல்லாஹ் , அவர்கள் அனைவருக்கும் \"ஸப்ரன் ஜமீலா\" என்னும் அழகிய பொறுமையைத் தந்தருள வேண்டுகிறேன். வஸ்ஸலாம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n11. Re:எழுத்தாளர் சாளை பஷீர் தாய...\n\"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்\"\nஅல்லாஹ் என் சின்னகம்மாவின் பாவங்களை பொறுத்து அவர்களுக்கு ஜென்னத்துல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவனபதியை அருள்வாயாக என்று ரமலான் நோன்பு நோற்று உன்னிடம் கையேந்துபவனாய்...\nசாளை பஷீர் மாமா உங்களுக்கும் நம் குடும்பம் யாவருக்கும் வல்ல அல்லாஹ் சப்ர் என்னும் பொறுமையை அருள்வானாக \nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n12. Re:எழுத்தாளர் சாளை பஷீர் தாய...\n\"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\"\n மர்ஹூமா அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனப் பதவியை கொடுக்கவும் - அவர்களின் கப்ரை விசாலமாக்கி வைத்து சுவர்க்கத்தின் வாசனையை நுகரவும் செய்வானாக ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n13. Re:எழுத்தாளர் சாளை பஷீர் தாய...\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\nM S செய்யது முஹம்மது\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n14. Re:எழுத்தாளர் சாளை பஷீர் தாய...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n15. Re:எழுத்தாளர் சாளை பஷீர் தாய...\nஇன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன் எல்லாம் வல்ல நாயன் குடும்பத்தார் அனைவர்களுக்கும்,சபூர் எனும் பொறுமையை இந்த புனித ரமளானில் கொடுத்தருல்வானாகவும் ஆமீன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n16. Re:எழுத்தாளர் சாளை பஷீர் தாய...\n மர்ஹூமா அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனப் பதவியை கொடுக்கவும் - அவர்களின் கப்ரை விசாலமாக்கி வைத்து சுவர்க்கத்தின் வாசனையை நுகரவும் செய்வானாக ஆமீன்.\nஅவர்கள் பிரிவால் வாடிநிற்கும் குடும்பத்தார்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் \"ஸப்ரன் ஜமீலா\" என்னும் அழகிய பொறுமையைத் தந்தருள வேண்டுகிறேன். வஸ்ஸலாம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n17. Re:எழுத்தாளர் சாளை பஷீர் தாய...\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன். எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனப் பதவியை கொடுப்பானாக, அவர்களின் மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைப்பானாக - ஆமீன். மேலும் மர்ஹூமா அவர்களின் குடும்பத்தாருக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் \"ஸப்ரன் ஜமீலா\" என்னும் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக - ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n18. Re:எழுத்தாளர் சாளை பஷீர் தாய...\n\"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\"\n மர்ஹூமா அவர்களின் பிழைகளைப் பொறுத்து, ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் உயர் சுவன பதவியை கொடுத் தருள் வானாக மர்ஹூமா அவர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன் . வஸ்ஸலாம்\nA .G .அப்துல் அஜீஸ்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n19. Re:எழுத்தாளர் சாளை பஷீர் தாய...\n\"இன்னா லிலாஹி வ இன்னா இலைஹீ ராஜிவூன்.\n\"மர்ஹூமா அவர்களின் ஈடேற்றத்திற்காக நாம் அனைவரும் பிரார்த்திப்போம். மர்ஹூமா அவர்களின் மண்ணறையை என்றேண்டும் இறைவன் ஒளிவீச செய்வானாக.. (ஆமீன்)\nஅன்னாரின் குடும்பத்தார் அனைவருக்கும் குறிப்பாக தம்பி பஷீருக்கு இறைவன் \"சப்ரன் ஜமீலா \"எனும் அழகிய நற் பொறுமையை தந்தருள்வானாக...(ஆமீன் )\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n20. Re:எழுத்தாளர் சாளை பஷீர் தாய...\nநான் பெரிதும் மதிப்பும், மரியாதையும வைத்திருக்கும் அன்பிற்குரிய சகோதரர்களான எஸ்.எம்.ஏ.மஹ்மூத் நெய்னா, எஸ்.எம்.ஏ.முஸ்தஃபா நெய்னா, எஸ்.எம்.ஏ.சுல்தான் ஸலாஹுத்தீன், எஸ்.எம்.ஏ.ஷாஹுல் ஹமீத் மற்றும்\nஎனது அன்பிற்குரிய சகோதரரும், ஊடகத் துறையில் எனது வழிகாட்டியும், நெருங்கிய நண்பருமான எஸ்.எம்.ஏ.முஹம்மத் பஷீர் ஆரிஃப், அன்பு நண்பர் எஸ்.எம்.ஏ.முஹம்மத் இல்யாஸ் ஆகியோரின் தாயாரும், இந்த இணையதளத்தில் தனது கருத்துப் பதிவுகளால் என் மனதை பெரிதும் கவர்ந்த அன்பிற்குரிய சகோதரர் கே.டி.என்.முஹம்மத் லெப்பை அவர்களின் மாமியாருமான சாளை கதீஜா அவர்களின் மறைவுச் செய்தி மிகவும் கவலையளித்தது.\nவல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பாவப்பிழைகளைப் பொருத்தருளி, சுவனத்தில் உயர்தரமான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸை வழங்கியருள்வானாக...\nஅன்னாரின் மறைவால் துயருற்றிருக்கும் அவர்களின் பாசத்திற்குரிய குடும்பத்தார் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் “ஸப்ரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக...\nஅக்குடும்பத்தார் அனைவரிடையேயும் இணக்கத்தையும், பாசப் பிணைப்பையும் இன்னும் வலுவாக்கி வைப்பானாக, ஆமீன்.\nமர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தினர்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n21. Re:எழுத்தாளர் சாளை பஷீர் தாய...\nஇன்னாலில்லாஹி வ இன்ன இல்லிஹி ராய்ச்சி ஊன் . யாஅல்லாஹ் அன்னாருக்கு சுவனபதி நல்கிடுவாயாக ஆமீன். குடும்பத்தினர்கள் யாவருக்கும் எனது சலாம் ( அஸ்ஸலாமு அழைக்கும்.)\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்கள�� காண இங்கு சொடுக்கவும்]\n22. அன்பு மாமியார் மர்ஹூமா அவர்களின் மறுமை பேற்றுக்காக துஆ இறைஞ்சுகிறோம் \nபாச மிகு எங்கள் மாமியார் அவர்கள் வபாத்து செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறோம் . அல்லாஹ்வின் கலா கதரின் படி நடந்த செயலுக்கு நாம் அனைவரும் அடிபணிந்து, சபூர் செய்ய கடமைப்படுள்ளோம்.\nவல்ல ரஹ்மான் , அன்னாரின் பாவப் பிழைகளை மிகவும் கருணையோடு மன்னித்து , கப்ரை விசாலமாக்கி கொடுத்து , சுவனத்து தென்றலை சதாவும் நுகர்ந்தவர்களாக , மேலான ஜன்னத்துல் பிதவ்சில் அஃலா எனும் உயரிய சுவன பதியை எம் பெருமானார் முஹம்மத் ஸல் லல்லாஹு அலை ஹி வ ஸல்லம் அவர்களின் திரு கரம் பற்றி நுழையச் செய்வானாகவும் என்று இரு கரம் உயர்த்தி பிரார்த்திக்கிறோம்.\nமர்ஹூமா மாமியார் அவர்களை பிரிந்து வாடும் அன்னாரின் அருமை மக்கள் , மரு மக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் குடும்பத்தார்கள் அனைவருக்கும் ஸபரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை கருணையுள்ள அல்லாஹ் வழங்குவானாகவும், ஆமீன்.\nநம் அனைவரின் நல்ல து ஆக்களை இந்த சங்கையான ரமளானின் பொருட்டால் கபூல் செய்வானாக , ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n23. Re:எழுத்தாளர் சாளை பஷீர் தாய...\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n24. Re:எழுத்தாளர் சாளை பஷீர் தாய...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n25. Re:எழுத்தாளர் சாளை பஷீர் தாய...\nஇன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்...\nஅல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழைகளைப் மன்னித்து அவர்களுக்கு மேலான சுவனப்பதியினை அளித்திட பிராத்தனை செய்கிறோம்...\nஅன்பு சகோதரர் பஷீர், நண்பன் இல்யாஸ் மற்றும் குடும்பத்தினர் அனைவர்க்கும் ஸலாத்தினை தெரிவித்து அல்லாஹ்வின் கட்டளைப்படி சபூர் செய்ய வேண்டுகிறோம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n26. Re:எழுத்தாளர் சாளை பஷீர் தாய...\nஇன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் .............. வல்ல நாயன் மர்ஹூமா அவர்களுக்கு மேலான சுவனபதியை தந்தருள்வானாக ஆமீன்.\nநண்பர் சாளை பஷீர், சலாஹுதீன் சஹோதரர்கள் மற்றும் குடும்பத்தினர்களுக��கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெறிவித்துக்கொள்கிரேன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n27. Re:எழுத்தாளர் சாளை பஷீர் தாய...\n\"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\"\nஎங்கள் பாசத்திற்கும் / மரியாதைக்கும் உரிய. எங்களின் அருமை மர்ஹூம் மாமி ஹாஜ்ஜா.சாளை கதீஜா அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிகவும் கவலை அடைந்தோம். எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹுமா அவர்களின் பிழைகளைப் பொறுத்து அவனின் மிகவும் மேலான உயர்ந்த சுவனப் பதவியை கொடுத்து . மேலும் மர்ஹூம் அவர்களின் கப்ரை விசாலமாக்கி வைத்து... சுவர்க்கத்தின் வாசனையை நுகரவும். மறுமை நாள் வரை மர்ஹுமா அவர்களுக்கு நிம்மதியான உறக்கத்தையும் கொடுத்து, அருள் புரிவானகவும் ஆமீன்\nஎங்களின் அருமை மாமி அவர்களை இழந்து தவிக்கும் எங்களின் மச்சான் மார்களுக்கும் & மகள்கள் / மருமகன்களுக்கும் மற்றும் பேத்தி மார்களுக்கும் / மருமக்கள் மார்களுக்கும் & உற்றார் உறவினர்களுக்கும் அல்லாஹ் சபூர் என்ற பொறுமையை கொடுத்தருள் வானகவும் ஆமீன் .\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n28. Re:எழுத்தாளர் சாளை பஷீர் தாய...\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன். எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனப் பதவியை கொடுப்பானாக.\nமேலும் சகோதரர் சாளை பஷீர் அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் \"ஸப்ரன் ஜமீலா\" என்னும் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக - ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n29. Re:எழுத்தாளர் சாளை பஷீர் தாய...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n30. Re:எழுத்தாளர் சாளை பஷீர் தாய...\n\"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்\"\n மர்ஹூமா அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனப் பதவியை கொடுக்கவும் - அவர்களின் கப்ரை விசாலமாக்கி வைத்து சுவர்க்கத்தின் வாசனையை நுகரவும் செய்வானாக ஆமீன்.\nஅவர்கள் பிரிவால் வாடிநிற்கும் குடும்பத்தார்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் \"ஸப்ரன் ஜமீலா\" என்னும் அழகிய பொறுமையைத் தந்தருள வேண்டுகிறேன். வஸ்ஸலாம்.\nஇந்த கருத்து உங்களுக்க��� பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n31. Re:எழுத்தாளர் சாளை பஷீர் தாய...\nposted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். (காயல் - 97152 25227) [29 July 2012]\nஇன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் - அன்னாரின் குடும்பத்தார்களுக்கு பொறுமை என்னும் சபூரை கொடுத்து அருள்வானாக... மேலும் வல்ல நாயன் மர்ஹூமா அவர்களுக்கு மேலான சுவனபதியை தந்தருள்வானாக ஆமீன்...\nநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n32. Re:எழுத்தாளர் சாளை பஷீர் தாய...\nஇன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்...\nவல்ல நாயன் மர்ஹூமா அவர்களுக்கு மேலான சுவனபதியை தந்தருள்வானாக ஆமீன். மேலும் குடும்பத்தார்கள் மற்றும் உற்றார் உறவினர்களுக்கு அல்லாஹ் சபூர் என்ற பொறுமையை கொடுத்தருள துஆ செய்கிறோம்.\nM.S.M. சம்சுதீன் - உறுப்பினர் - 13 வது வார்டு\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n33. Re:எழுத்தாளர் சாளை பஷீர் தாய...\n\"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\"\nஎன் பாசத்திற்கும் உரிய. எங்களின் அருமை மர்ஹூம் பெரும்மா ஹாஜ்ஜா.சாளை கதீஜா அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிகவும் கவலை அடைந்தோம். எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹுமா அவர்களின் பிழைகளைப் பொறுத்து அவனின் மிகவும் மேலான உயர்ந்த ஜன்னத்துல் பிர்தௌஸ் சுவனப் பதவியை கொடுப்பன்னஹா ஆமீன் .\nஎன் அருமை பெறும்மா அவர்களை இழந்து தவிக்கும் எங்களின் காக்காமார்களுக்கும் & குடும்பதார்ஹல் & உற்றார் உறவினர்களுக்கும் அல்லாஹ் சபூர் என்ற பொறுமையை கொடுத்தருள் வானகவும் ஆமீன் . வஸ்ஸலாம்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n34. Re:எழுத்தாளர் சாளை பஷீர் தாய...\nposted by அதிரை ஹிதாயத்துல்லாஹ்.அர.( அதிரை போஸ்ட்) (அதிராம்பட்டினம்) [29 July 2012]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்வூன். 'ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக. இன்னும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் அல்லாஹ் பொருமையை தருவானாக\nகாயல்வெப்பின் செய்தியை நன்றியோடு வெளியிட்டு இருக்கிறோம்.\nஎழுத்தாளர் காயல் பஷீர் தாயார் காலமானார்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு ���ொடுக்கவும்]\n35. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்\n\"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்\"\n மர்ஹூமா அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனப் பதவியை கொடுக்கவும் - அவர்களின் கப்ரை விசாலமாக்கி வைத்து சுவர்க்கத்தின் வாசனையை நுகரவும் செய்வானாக ஆமீன்.\nஅவர்கள் பிரிவால் வாடிநிற்கும் குடும்பத்தார்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் \"ஸப்ரன் ஜமீலா\" என்னும் அழகிய பொறுமையைத் தந்தருள வேண்டுகிறேன். வஸ்ஸலாம்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n37. பாடசாலை நண்பன் சாளை பஷீர் தாயார் மரணம்\nposted by ஹைதுரூஸ் ஆதில் (கோழிக்கோடு-ஆதில்) [29 July 2012]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n38. Re:எழுத்தாளர் சாளை பஷீர் தாய...\nஇன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்...\nஅல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழைகளைப் மன்னித்து அவர்களுக்கு மேலான சுவனப்பதியினை அளித்திட பிராத்தனை செய்கிறோம்...\nஅன்பு சகோதரர் பஷீர் அவர்களுக்கும் மற்றும் குடும்பத்தினர் அனைவர்க்கும் ஸலாத்தினை தெரிவித்து அல்லாஹ்வின் கட்டளைப்படி சபூர் செய்ய வேண்டுகிறோம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n39. Re:எழுத்தாளர் சாளை பஷீர் தாய...\nஎல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான சுவன பதியை கொடுத்தருள்வானாக .\nநண்பர் பஷீர் அவர்களுக்கும் ,மற்றும் அவர்களின் குடும்பத்தார்களுக்கும் அழகிய பொறுமையை கொடுப்பானாக . வஸ்ஸலாம் .\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n40. Re:எழுத்தாளர் சாளை பஷீர் தாய...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n41. Re:எழுத்தாளர் சாளை பஷீர் தாய...\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து ஜென்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனபதியை கொடுத்தருள்வானாக . அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் அல்லாஹ் நல்ல பொறுமையை கொடு���்பானாக. ஆமீன். அஸ்ஸலாமு அலைக்கும்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nசகோதரர் பஷீர் அவர்களின் தாயாரும் கூட்டாளி மொக்தூம் முகம்மதுவின் மாமியார் அவர்களின் மறைவுக்கு அனைவரும் சபூர் செய்துக்கொள்வோம்,அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவனபதியை கொடுத்தருள்வானாக.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n43. Re:எழுத்தாளர் சாளை பஷீர் தாய...\nஇன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nசமூக எழுத்தாளர்,சகோதரர் சாளை பஷீர் அவர்களது தாயார் மரணம் அடைந்த செய்தி கேட்டு வருத்தமுற்றேன். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரது பிழைகளைப் பொறுத்து,மேலான சுவனப்பதியை நல்கிட,இருகரமேந்தி இறைஞ்சுகிறேன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n45. Re:எழுத்தாளர் சாளை பஷீர் தாய...\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்வூன்\nபெங்களூர் ரில் இருந்து ,\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n46. Re:எழுத்தாளர் சாளை பஷீர் தாய...\nஇன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன், மர்ஹூம் அவர்களின் மண்ணறை யை பிரகாசமாக அல்லா ஹு ஆகிவைபனாக , என் உடைய ஆழ்ந்த அனுதாபத்தினை தெரி வித்து கொள்கின்றேன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n47. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்...\nஇன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n49. Re:எழுத்தாளர் சாளை பஷீர் தாய...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n50. Re:எழுத்தாளர் சாளை பஷீர் தாய...\n4:78. “நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே\n20:55. இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்; அதனுள்ளேயே நாம் உங்���ளை மீட்டுவோம்; இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nதமிழ்நாடு எக்ஸ்ப்ரஸ் விபத்து குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா அறிக்கை\nகாயல்பட்டினத்திற்கான - 28.3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் - புதிய குடிநீர் திட்டம் டெண்டர் அறிவிக்கப்பட்டது\nடில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்த தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸ் ரெயிலில் தீ விபத்து 47 பேர் பலி பயணித்த காயலர் குறித்து தகவல் எதிர்பார்ப்பு\nரமழான் 1433: மகுதூம் ஜும்ஆ பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nதமிழ்நாடு வக்ஃப் வாரியம் உறுப்பினர்கள் தேர்தல் அறிவிப்பு\nஆக.03இல் கத்தர் கா.ந.மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் மற்றும் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு\nரமழான் 1433: ரெட் ஸ்டார் சங்கத்தில் (மரைக்கார் - அப்பா பள்ளி) இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\n கிலோவுக்கு 20 ரூபாய் அதிகரிப்பு ஒரு வருடத்தில் மட்டும் 40 ரூபாய் விலையேற்றம் ஒரு வருடத்தில் மட்டும் 40 ரூபாய் விலையேற்றம்\nரமழான் 1433: வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் “நோன்பின் மகிமைகள்” சிறப்பு நிகழ்ச்சி\nரமழான் 1433: ஹாஃபிழ் அமீர் அப்பா பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nகாயல்பட்டினம் நகராட்சிக்கு தமிழக அரசு ஜூன் மாதம் மானியமாக - 18 லட்சத்து, 30 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளது\nபிரணாப் முக்கர்ஜி ஜனாதிபதியாக பதவியேற்பு புகைப்பட தொகுப்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்க��ில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:dove", "date_download": "2020-08-15T08:32:12Z", "digest": "sha1:N4PIWL6NOMJCJNB2J5FOEYR7FIQKZZWW", "length": 49322, "nlines": 242, "source_domain": "ta.wiktionary.org", "title": "பேச்சு:dove - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆங்கில அட்டவணையை அட்டியாக மாற்றணும்.\nபுறாவின் குரலோசை என்பதில் வரும் i என்ற எழுத்து வராமலிருக்க என்ன செய்யணும்\nபிற ஒலி வார்ப்புருக்களுக்கும் (பெயரொலி+வினையொலி) icon வர எண்ண செய்யணும்\nவிக்கி ஊடக நடுவ ஆங்கில உச்சரிப்புக்குரிய ஒலிக்கோப்பில், பல வகைகள், வேறுபட்டுள்ளன. அவற்றினை ஒருங்கிணைக்கும் முறைகளை ஆராய வேண்டும். பெயர்+வினை அவற்றில் ஒருமுறை. இதுவரை பின்பற்றப்பட்ட ஒலித வார்ப்புரு, இதற்கு பொருந்தாது. அதோடு பெயர்+வினைக்குரிய இவ்வார்ப்புருவும் இணைக்கப் படவேண்டும்.த*உழவன் 13:50, 5 மார்ச் 2010 (UTC)\n(3 IN 1)விக்கி ஊடக நடுவத்தின் கோப்புகளை, இழக்காமலிருக்க உருவாக்கப்பட்டது.\n(2 IN 1) விக்கி ஊடக நடுவத்தின் கோப்புகளை, இழக்காமலிருக்க உருவாக்கப்பட்டது.\n(2 IN 1) இரு அமெரிக்க ஒலிக்கோப்புகள்.\n(அதிகமாக உள்ள அமெரிக்கபொதுமுறை)ONLY ONE (பெ) டவ் ஒலிப்புகோப்பு\n(குறைவாக உள்ள அமெரிக்க(பெ+வி)முறை) 2 IN 1\nநியூசிலாந்து (nz) உச்சரிப்பு இல்லை\ndictionary (2 (UK+US)பலுக்கல்கள் உள்ளன)\nஇதன் சொல்பக்க ஆங்கில அட்டவணைகளைப் பலரும் பயன்படுத்தும்படி வார்ப்புருக்களாக மாற்றணும்.த*உழவன் 19:55, 4 மார்ச் 2010 (UTC)\n1) [[பகுப்பு:birds] என்பதனை, [[பகுப்பு:பறவைகள்]என மாற்றியுள்ளீர்கள். அங்ஙனம், மாற்றாதீர்கள். ஏனெனில்,\ndove என்ற ஆங்கில சொல்லுக்கு, பகுப்பை ஆங்கிலத்தில் செய்வதே சிறந்தது.\nதாங்கள் கூறியது சரியே. ஏனெனில், பகுப்பு:பறவைகள் --- என்பதனை பார்த்தால் அதில் ஆங்கில வார்த்தைகளும் தமிழ் வார்த்தைகளும் கலந்துள்ளன.பின் [[பகுப்பு:birds] என்பதனை பார்த்தால், அங்கு ஒரு சொல்லும் இல்லை.\nஆகவே ஆங்கில வார்த்தைகளுக்கான பகுப்பை ஆங்கில வார்த்தைகளில் கொடுப்பதுவே சரி. பகுப்பு:birds -- என்பதே சரியாகப்படுகிறது.\nபகுப்பு:பறவைகள் --- என்ற பகுப்பில் கலந்துள்ள ஆங்கில சொற்களை பகுப்பு:birds --- என்ற பகுப்பிற்க்கு மாற்றட்டுமா \n--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 04:48, 30 டிசம்பர் 2009 (UTC)\nமாற்ற வேண்டாம். ஏனெனில், பகுப்பு:ஆங்கிலம்-பறவைகள் என்று பகுப்பு ஏற்கனவே உள்ளது. பகுப்பு:பறவைகள்-இல் இருந்த ஆங்கிலச் சொற்களை, பகுப்பு:ஆங்கிலம்-பறவைகள்க்கு மாற்றிவிட்டேன்.த*உழவன்\n2) மேலும், dove இத்தலைப்பில், இத்தாலியம், எங்கு .. போன்றவற்றை சேர்த்துள்ளீர்கள். நீங்கள் வேகமாக செயல்படுவதால் இப்பிழை ஏற்பட்டதா அவற்றைத் தனிச்சொல்லாக சேர்க்க வேண்டுகிறேன். ஓவியம் வரைவதைப் போன்று நிதானமாக செயல்பட வேண்டுகிறேன்.\nஇத்தாலியத்திலும், அதே எழுத்துக்கள் என்பதை அறிந்தேன். ஒரு எழுத்துக்கள் உடைய சொல், பல்வேறு மேற்கத்திய மொழிகளிலும் இருக்கும். ஆனால், பொருள் மாறுபடும் என்பதை உணர்த்திய திரு. பழ.கந்தசாமி புரிய வைத்தார். இருப்பினும், தற்பொழுதுள்ள அமைப்பை விட, செய்துள்ள மாற்றங்கள் படிப்பவருக்கு, உடனே மொழிப்பெயர்ப்புகளைத் தரும். மற்றவைகளை (பெயர்ச்சொல், விளக்கம்,..) பின்னுக்குத் தள்ளிவிடும்.த*உழவன் 05:39, 24 டிசம்பர் 2009 (UTC)\ndove --- என்ற சொல்லில் 3 மொழிகளுக்கான விளக்கத்தை ஒன்றின்பின் ஒன்றாக கொடுத்திருப்பது சரியாகப்படுகிறது.\nஏனெனில், en.wiktionary --- யும் ஒரு சொல்லுக்கான பல மொழிகளில் உள்ள விளக்கத்தை ஒன்றின்பின் ஒன்றாக கொடுத்திருக்கிறது.\n--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 05:37, 30 டிசம்பர் 2009 (UTC)\n3) பகுப்பு:மொழிகள் என்பதில், ஏனைய மொழிகளை இணைத்ததற்க்கு மிக்க நன்றி.\nத.உழவன் 04:16, 13 ஜூலை 2009 (UTC)( தொடர்புக்கு..)\nவிளக்கம் என்பது சிறிதுபடுத்தப்பட வேண்டும். விளக்கம் பகுதியில் etymology வருமா பழ.கந்தசாமி 01:09, 31 டிசம்பர் 2009 (UTC)\nவிளக்க வார்ப்புருவை சிறிது படுத்தி விட்டேன். விளக்கம் பகுதியில் சொற்பிறப்பியலைத் தந்தால் நன்றாக இருக்கும். ஒரு சொல்லைப் பார்ப்பவருக்கு, மொழிப்பெயர்ப்புக்கே முன்னுரிமை. இது போன்ற விடயங்களை, விளக்கம் பகுதியில் சேர்த்தால் நன்றாக இருக்கும். பிற விக்சனரியில் இருப்பது போன்று, மொழிபெயர்ப்பை கடைசியாக தருவதில் எனக்கு உடன்பாடில்லை.த*உழவன் 06:35, 31 டிசம்பர் 2009 (UTC)\nபொருளுக்கு அடுத்து வாக்கியப் பயன்பாடு, இலக்கணப் பயன்பாடு, பின் விளக்கம் வந்தால் நலமாக இருக்குமா பெரும்பாலான பொருள் தேடுவோர் பொருளு���்கு அடுத்து வாக்கியப் பயன்பாடு பார்ப்பர் என்று நினைக்கிறேன் பழ.கந்தசாமி 07:07, 31 டிசம்பர் 2009 (UTC)\n(தமிழ் அல்லாத பிற சொற்களுக்கு)\nபல்லூடக அகரமுதலி என்பதால் முதலில் ஒலி+படம். பின், பொருள் (தமிழ்+ஆங்கி-மொழிபெயர்ப்பாக). மேலும்விரிவாக, விளக்கம் பகுதியில் 1.வாக்கியப் பயன்பாடு,2.இலக்கியப்பயன்பாடு,3இலக்கணப்பயன்பாடு,4.சொற்பிறப்பியல், 5)இசைக்கோப்பு என அந்த வரிசையில் தானே வடிவமைத்துள்ளோம்.\nபொருள் தெரியாமல், வாக்கியப் பயன்பாட்டை புரிந்து கொள்ள முடியாதென நினைக்கிறேன்.ஒரு சொல்லுக்கு பொருள் புரிந்த நபரே, பல சொற்களுள்ள வாக்கியத்தின் சொற்களை அறிந்து கொள்ளமுடியும். நாம் சரியாகத் தான் வடிவமைத்துள்ளோம். த*உழவன் 07:57, 31 டிசம்பர் 2009 (UTC)\nEtymology --- சொற்பிறப்பியல் ---\nசொல்லின் மூலத்தை தேடுபவர்கள் குறைவே. அதைவிட சொல்லின் மூலத்தை தெரிந்து அதை இங்கு கொடுப்பவர்கள் மிகவும் அரிது. பெரும்பான்மையோர் சொல்லின் பொருள், படம், சொல்லின் உபயோகம் --- ஆகியவற்றைத் தேடுவர்.\nஆகவே, Etymology --- சொற்பிறப்பியல் --- இவற்றை --- ஆதாரத்திற்க்கு, முன்னோ, பின்னோ கொடுப்பது சரி என்று கருதுகிறேன்.\n--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 12:47, 31 டிசம்பர் 2009 (UTC\nஓ, விளக்கம் என்பது அதற்குப் பின் வருபவற்றின் பொதுத் தலைப்பா அது சொல்லின் விரிவான விளக்கத்தை மட்டும் சொல்லி பயன்பாடு போன்ற மற்றவை தனித்தலைப்புகளாக வருவது நலம் என்பது என் கருத்து. பழ.கந்தசாமி 15:42, 31 டிசம்பர் 2009 (UTC)\nவிளக்கம் என்ற வார்ப்புரு, பொருள் வார்ப்புருவின் துணைத்தலைப்பே ஆகும். முன்பு இதனுடன் மொழிபெயர்ப்பு என்ற வார்ப்புருவினைப் பயன் படுத்தினேன்\nதமிழல்லாத சொல்லுக்கு தமிழ்=ஆங்கிலம் மட்டும் போதுமென நீங்கள் உணர்த்தியதால், மொழிபெயர்ப்பு வார்ப்புருவுற்கு இங்கு இடமில்லாது போய் விட்டது.\nவிளக்கம் என்ற வார்ப்புருவுக்கு கீழ் எத்தகைய விரிவான விளக்கம் தருவது என்று கூறுங்கள்.அல்லது அந்த வார்ப்புருவையே எடுத்து விடலாமா தமிழ் சொற்களுக்கு மட்டும் விரிவான விளக்கம் தர எண்ணுகிறேன். பெரும்பாலும் வருவோர் நீண்ட நேரம் படிக்க விரும்புவதில்லை. அவர்களுக்கு மொழிபெயர்ப்பு, வாக்கியப் பயன்பாடு மட்டும் போதுமென எண்ணுகிறேன்.த*உழவன் 00:33, 1 ஜனவரி 2010 (UTC)\nவிளக்கம் தேவைப்பட்டால் பொருளுக்குக் கீழேயே விளக்கம் தரலாம். அதனால, விளக்கத்தை எடுத்து விடலாம். ���ொற்பிறப்பைக் ஆதாரத்துக்கு மேல் வைக்கலாம்.\nமேலும், (பெ), (வி) போன்றவற்றைப் பொருளுக்கும் முன் உபதலைப்பாக வைக்கலாம். ஏனெனில், ஒரு பெ. சொல்லுக்குப் பல பொருட்கள் வரலாம். பழ.கந்தசாமி 00:58, 1 ஜனவரி 2010 (UTC)\n- விளக்கம் என்ற வார்ப்புருவை நீக்க விடலாம். (பெ), (வி) என்பதிலும் உங்களுடன் உடன்படுகிறேன். அவ்வேறுபாடுகள் இல்லா இடத்தில் பின்னுக்குத் தள்ளி விடுவோம்.\nசொற்பிறப்பியலையும் நீங்கள் சொன்ன இடத்தில் பதிவு செய்யலாம். திரு.பெரியண்ணன் சொன்னது மாதிரி அனைவரும் அதைக் கவனிப்பதில்லை. இருந்தால் சிறப்பே. அதிலும் தளத்திற்கு தளம், சொற்பிறப்பியல் பற்றி மாறுபட்டக் கருத்துக்கள் நிலவுகின்றன. இந்த ஒரு தளத்தில் அநேகமாக40 ஆங்கில அகரமுதலிகளை ஒப்பிடலாம். 400-500 சொற்கள் செய்திருக்கிறேன். ஒப்பிட்டுப் படிக்க அதிக நேரம் ஆகிறது என்பதால் சொற்பிறப்பியலை விட்டு விட்டேன். அதோடு அல்லாமல் சுந்தர் தமிழ் சொற்களில் என்னை கவனிக்குமாறு சொன்னார். எனக்கும் அது சரியாகவேப் பட்டது. ஆங்கில அறிவும் எனக்குக் கொஞ்சம் அதிகமென்பதால், தமிழைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டேன்.த*உழவன்\nஆங்கில விக்சனரியின் வடிவத்தை, அப்படியே தமிழ் விக்சனரியர் பலர் ஏற்றுக்கொள்ள உடன்படவில்லை. இது பற்றி, பலர் உரையாடி உள்ளனர். எனினும், நாம் அது (தமிழ் அல்லாத பிற மொழிகளுக்கு) பற்றிய ஒரு திண்ணிய முடிவை எடுக்க, இச்சொல்லை கையாளுகிறோம்.\nஇதுவரை ஏற்பட்ட பக்க வடிவ அனுபவம், பிறரின் உரையாடல் கவனிப்பு ஆகிய இரண்டினையும் அடிப்படையாகக் கொண்டு இவ்வடிப்பை ஏற்படுத்தினேன்.\nஉங்களுடன்(திரு.கந்தசாமி+திரு.பெரியண்ணன்) கலந்து, இவ்வடிவத்தை உறுதி பண்ண விரும்புகிறேன். (ஏறத்தாழ பல வடிவங்களை அமைத்து பார்த்த பின்பே, இவ்வடிவம் அமைத்தேன்.) உங்களுக்கு, இவ்வடிவம் (தமிழ் அல்லாத பிற மொழிகளுக்கு) பிடித்திருக்கிறதா\nஅன்பர் தகவல் உழவருக்கு, தங்களது கருத்துக்களை கவனித்தேன். நன்று.\n என்று அழைப்பதையே விரும்புகிறேன்.த*உழவன் 06:35, 31 டிசம்பர் 2009 (UTC)\nதமிழ் அல்லாத மற்ற மொழிகளுக்கான வடிவமைப்புக்கு முன் உதாரணமாக தாங்கள் dove --- என்ற சொல்லை எடுத்துக்கொண்டுள்ளீர்கள். நன்று. நான், நேற்று அந்த வார்த்தையில் சிறு மாற்றங்களை செய்துள்ளேன். அதை பாருங்கள்.\nநீங்கள் ஏற்படுத்திய 3மாற்றங்கள் நன்றாக உள்ளன. 4வது மாற்றமான பகுப்பு மாற்றம் தேவையில்லை என்றே கருதுகிறேன். ஏனெனில், பகுப்பு:ஆங்கிலப் பெயர்ச்சொற்கள் என்பது பொதுவானப் பகுப்பாகும். ஆனால், பகுப்பு:ஆங்கிலம் - பறவைகள் என்பது, பகுப்பு:ஆங்கிலப் பெயர்ச்சொற்கள்-இன் துணைப்பகுப்பாகும். அதற்குள்ளே அது அடங்கியிருப்பதால், பகுப்பு:ஆங்கிலப் பெயர்ச்சொற்கள் தேவையில்லை. நீக்கி விட்டேன். காரணம் பகுப்பு என்பதே தேடலின் நேரத்தைக் குறைக்கத்தானே\nமேலும் இந்த வார்த்தையில் ஒரு சொல்லை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள் உள்ளன. ஆகவே, dove --- என்ற சொல்லை முன்னுதாரணமாக வைத்து இந்த வடிவமைப்பை உறுதி செய்ய வேண்டுகிறேன்.--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 04:08, 31 டிசம்பர் 2009 (UTC)\nஉங்களுக்கு பிடித்திருந்தால், இதற்குரிய வார்ப்புருக்களை உருவாக்க வேண்டும். வார்ப்புருக்களைப் பயன்படுத்துவதால், நிறையப் பிழைகளை, புதுப்பயனர் ஏற்படுத்துவதைத் தவிர்க்கலாம். அவை 2ம்படி என்பதால், அதுபற்றி இதையடுத்துப் பார்ப்போம்.த*உழவன் 06:35, 31 டிசம்பர் 2009 (UTC)\nஇக்கருத்தினை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். வடிவமைப்பு பற்றி நான் கொஞ்சம் தெரிந்து வைத்துள்ளேன். ஆகவே, தாங்கள் வடிவமைப்பு பணியை தொடங்கும் போது எனக்கும் தெரிவித்தால் நானும் தங்களுடன் இணைந்து பணியாற்ற முடியும். --திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 12:39, 31 டிசம்பர் 2009 (UTC)\n{{ஆங்பலு}}என்பதனை உச்சரிப்புக்கான பொது வார்ப்புரு ஆகும். dove வினைச்சொல்லாகவும் வருவதால் இவ்வார்ப்புரு பயன்படாது. பொதுபடிவத்தின் வார்ப்புருவும் பயன்படாது. இதனை நன்கு கவனித்து, விக்கி ஊடக நடுவத்திலிருந்து, இணைப்பு கொடுத்தாலே ஒலிக்கோவைக் கிடைக்கிறது. அது போன்ற இணைப்புகள் இல்லாமல் நிறைய சொற்கள் தமிழ் விக்சனரியில் உள்ளன.--த*உழவன் 07:40, 5 பெப்ரவரி 2010 (UTC)\nபகுப்புகள் பற்றி, விரிவாக பின்னர் பார்ப்போம். சுருக்கமாக,\nபகுப்பு:உடற்பகுதிகள் (பல மொழிகளை உடையது.)\nபகுப்பு:இந்தி பெயர்ச்சொற்கள்(ஒரே மொழியின் உபப்பிரிவுகள்)\nஇவை இரண்டிலும் பார்க்கலாம்.த*உழவன் 06:35, 31 டிசம்பர் 2009 (UTC)\nஒரு சொல்லைத் தேடும் போது அதற்குரிய பக்கம் விரைவில் கிடைக்க வேண்டும் என்ற கந்தசாமி அவர்களின் கருத்து மிகவும் அவசியம். எனவே, 4 படங்கள் கொண்ட விக்கிக் காட்சியகம் மட்டும் போதும். படமிடும் பணி அனைத்து சொற்களிலும் விரைவாக முடிக்கலாம். அதனையும், ஆதாரத்திற்க்கு மேலேயே, நா��் தரவேண்டும். விரைவான இணைய வசதி (அகண்டஅலைவரிசை - broadband) அனைவருக்கும் கிடைப்பதில்லை.\nநான் இருக்கும் இடத்தில், அவ்வசதி வந்து ஒரு வருடமே ஆகிறது. அதற்கு முன் 50kbsக்கும் குறைவான வேகமே, எனக்குக் கிடைத்தது. தமிழக பள்ளிகளில், விக்கிதளங்களை அறிமுகப் படுத்த ஆரம்பித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் விரைவான இணைய வசதி கிடைக்குமா எனவே, நாம் படங்களின் பயன்பாட்டை அளவோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். அதற்கானக் காரணங்கள் வருமாறு.\nஒரு படம் பயன்படுத்துவதால், அது நீக்கப்படும்போது அவ்விடத்தில் படமே இல்லாமல் போகிறது.சில நாட்களுக்கு முன் விக்கிக் கொள்கைகளால், ஏ.ஆர்.ரகுமான் படம் நீக்கப்பட்டது.\nஅதனால் ஒன்றுக்கு மேற்பட்ட படங்களை பயன்படுத்த வேண்டும். அங்ஙனம் பயன்படுத்தும் போது, இணைய விரைவினைக் கணக்கில் கொள்ள வேண்டும்.\nஒரு படமும், நான்குபடங்கள் கொண்ட காட்சியகமும் ஏறத்தாழ ஒரே பைட்டுகளை எடுத்துக்கொள்கிறது. சொல்லப்போனால், காட்சியகம் குறைவாக எடுத்துக் கொள்கிறது.ஒரு படத்தில்px அதிகமாகும் போது இது இன்னும் வேறுபடுகிறது.\nஎல்லாவற்றிலும் மேலாக 4படகாட்சியகத்தினை அமைப்பது,தனிப்பட அமைப்பினை விட சுலபம். அதனையும், ஆதாரத்திற்க்கு மேலேயே, நாம் தரவேண்டும்.படமிடும் பணி அனைத்து சொற்களிலும் விரைவாக முடிக்கலாம்.\nபழ.கந்தசாமி, த*உழவன் ஆகிய இருவருக்கும் வணக்கம்.\nமுதலில் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nபடம் இணைப்பது பற்றி எனது கருத்துக்கள்.\nமுதலில் wikimedia Commons - ல் எத்தனை நல்ல பொருத்தமான படங்கள் கிடைக்கின்றன என்பதாகும்.\nஇரண்டாவதாக சொல்லுக்கு ஏற்றபடி இருந்தால், அதை சொல்லின் வலது புறத்தில் பெரிய படமாக இணைக்கிறேன்.\nமேலும் நிறைய விதவிதமான படங்கள், நாம் முன்னர் அறிந்திராத செய்திகளுடன் இருந்தால் அவற்றை --- காட்ச்சியகத்தில் (Gallery) இணைக்கிறேன்.\nஅப்படி காட்ச்சியகத்தில் இணைக்கும் போது 1-2 படங்களை இணைத்தால் பார்ப்பதற்க்குச் சரியாக இல்லை. ஆகவே, இருக்கும் நல்ல படங்களில், மிகச்சிறந்த, காணக்கிடைக்காத, சிந்தனையை தூண்டும் வகையிலான படங்களையே காட்ச்சியகத்தில் இணைக்கிறேன்.\nஇங்கும் இணைய தளம் மெதுவாகவே வேலை செய்கிறது. இன்று காலை படம் இணைத்த பக்கங்களும் அவை காண்பிக்கபட்ட நேரத்தையும் கீழே கொடுத்துள்ளேன்.\nஆகவே சொல்லை படிப்பதற்க்கு முனபே, படமும் தெரிகிறது. அங்கு தங்களது இணையதளத்தில் எவ்வளவு நேரத்தில் தெரிகிறது என்று கூறினால் நன்றாக இருக்கும்.\nமேலும் தாங்கள் கூறியபடி, அதிகபட்சமாக, வலது புறம் ஒன்று, காட்சியகத்தில் நான்கு என்று (1+4) மொத்தம் 5 படங்களே போதும் என்று எண்ணுகிறேன்.\nவிக்கிக் காட்சியகத்தை நான் ஆதாரத்திற்க்கு, கீழேயே கடைசியில் இணைத்து வருகிறேன். இதனால் முந்தய தொகுப்புகளுக்கு இடைஞ்சல் ஏதும் இல்லை. இதுவே சரி என்றும் எண்ணுகிறேன்.\nதாங்கள், சரியாக கூறினீர்கள். ஒரு படம் பல விளக்கங்களை கொடுக்கும்.\nஒரு படம் பத்து சொற்களுக்கு சமம் --- என்பது எனது கருத்தாகும்.\nஇங்கு தமிழ் விக்சனரியில் சிறிது பயிற்சி பெற்றபின்பே தமிழ் விக்கிப்பீடியா செல்ல எண்ணியுள்ளேன். தங்களிருவரிடமும் உரையாடுவதால் எனது தட்டச்சு வேகம் அதிகரித்துள்ளது. நன்றி.\nநிறைய கட்டுரைகள், படங்கள் இடாமல் தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ளன --- என்று தாங்கள் கூறியுள்ளீர்கள். எனக்கு ஒரு சிறு பட்டியல் கொடுத்தால் நன்றாக இருக்கும். பின்பு நாம் அங்கும் படங்களை இணைப்போம்.\nமீண்டும் புத்தாண்டு வாழ்த்துக்கள். தொடர்பு கொண்டமைக்கு மகிழ்ச்சி. நன்றி. வணக்கம். --திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 11:40, 1 ஜனவரி 2010 (UTC)\nபுத்தாண்டு வாழ்த்துக்கள். படங்கள் பற்றி நீங்கள் கூறப்பட்ட கருத்துக்கள் நாம் ஏற்கனவே பேசியதே. இப்படி பேசும் போது, நமக்குள்ளே பல நல்ல மாற்றங்கள்.உங்களுக்கு தட்டச்சு வேகம். எனக்குத் தெளிவு. முடிந்தவரை அதிக சொற்களுக்கு, குறைந்த காலக் கட்டத்தில் படங்களை இடலாமென எண்ணினேன். உங்களின் பட அமைப்பு நன்றாகவே இருக்கிறது. விக்கிப்பீடியாவைப்பற்றி அவ்வப்போது உங்கள் தமிழ்விக்கிப்பீடியா உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கிறேன். வச உடலிகளில் ஆர்மடில்லோ பற்றி எழுதுகிறேன். நீங்கள் விரும்பினால், அங்கு ஊடக க்காட்சியகம் என்ற துணைத்தலைப்பில் படங்களைச் சேர்க்கலாம். இங்கு பகுப்பு:கருவச் சொற்கள் என்பதில் முதலில் படங்கள் சேர்க்கலாம்.நன்றி. இவ்வருடம் அதிக உயர்வானவைகளை நாடுவோம்.த*உழவன் 13:40, 1 ஜனவரி 2010 (UTC)\nஒரு ஆங்கிலச் சொல் பெயர்ச்சொல்லாகவும், வினைச்சொல்லாகவும் வரும் போது, அதனை அட்டவணை வடிவத்தில் வடிவமைப்பினை இட்டால் படிப்பதற்கு இலகுவாக இருக்கும்.த*உழவன்\nமேற்கண்ட ஒலிக்கோப்பிற்கான விக்கிநிரல்களைக் கீழுள்ள(தொகு)என்���தனைச் சொடுக்கிக் காணலாம்\nஉங்களின் கருத்துகளை அறிய ஆவலாக உள்ளேன்.த*உழவன் 07:29, 1 மார்ச் 2010 (UTC)\nஇப்படிப்பட்ட அட்டவணை நிச்சயம் பயன்படுத்தவேண்டியது. நன்றி,\nஇன்னொன்று, பல பொருட்கள் வரும்போது பொருளின் பக்கத்திலேயே பயன்பாடும் வரும்படி ஒரு புதிய பக்க வார்ப்புரு இருந்தால் பயன்பாடு இன்னும் பளிச்சென விளங்கும். பழ.கந்தசாமி 15:50, 1 மார்ச் 2010 (UTC)\n(பொருள்+பயன்பாடு அட்டவணை)நீங்கள் கேட்டது இதைப்போலவா\n பக்கவடிவத்தைச் செம்மைப்படுத்தச் செய்யும் உங்களின் தொடர்முயற்சிகளுக்கு நன்றி. ஒரு சொல் பெயர், வினை என்று இரண்டும் கொண்டால் அவற்றை (1) (பெ) அல்லது (வி) என்று ஒரே அட்டவணையில் பிரித்துக்காட்டலாம் அல்லட்க்து (2) இரு தனி அட்டவணைகள் வைக்கலாம். உங்கள் கருது என்ன பழ.கந்தசாமி 17:21, 4 மார்ச் 2010 (UTC)\nநீங்கள் கூறுவது ஆழமானச் சிந்தனைகளை உடையவை.\nபெ+வி இரண்டின் ஒலிவடிவம் ஒன்றாகத்தான் இருந்தால் புரிந்து கொள்ளுதல் எளிதே.\nபெ+வி இரண்டின் பொருளும் பயன்பாடும் தனித்தனி அட்டவணையாக அமைப்பது நமது பதிவுகளுக்கு உகந்ததாக இருக்கும். இதிலிருந்தே பெ மட்டும் வரும் சொற்களுக்கும், விமட்டும் வரும் சொற்களுக்கும் வார்ப்புருக்களைப் பிரித்தெடுக்கலாம். பெ+வி இரண்டினையும் இணைத்தால் இங்கும் பயன்படும்.\nஇதன்மூலம் யாவருக்கும் எளிமையான விதி என்பது கட்புலனாகும். ஒன்றாக இணைந்த வார்ப்புருக்களால் நன்மைகளை விட, புதியவருக்கு குழப்பத்தைத் தரும்.\n இரண்டினையும்(பெ+வி) ஒன்றாக இணைப்பதிலேயே, பலவித நடைமுறைகளை செய்துகொண்டிருந்தேன். சில குழப்பங்கள் அதில் இருக்கிறது. அதனை விலக்கியமைக்கு நன்றி.த*உழவன் 17:49, 4 மார்ச் 2010 (UTC)\nஇப்போதுள்ள மொழிகளின் தலைப்பு, விக்கி நிறப்(சாம்பல்)பட்டையாக மாற்றப் படவேண்டும்(த*உழவன் 07:57, 3 ஜூன் 2010 (UTC))\n(1) அசைபடமாக இருந்தால் கண்ணை உறுத்துகின்றது. பொறுமையாக படிக்கவிடாமல் கண்ணை ஈர்க்கின்றது. (2) நீலக்கோடுகளால் பிரிக்கப்பட்டிருkkum பட்டை அழகாக இருப்பதாக உணர்கிறேன்.மேலும், முதலில் கொடி இட்டு பின்னர் மொழியில் பெயரை இடுவது மொழிப்பட்டை என்பதை ஒதுக்கமாக இருக்கச்செய்வதாக உணர்கிறேன் (இப்படி இருப்பது நம் கருத்தைச் சொல்லின் பொருளுக்கு நிறைவாய் இட்டுச் செல்வதாக உணர்கிறேன்). ஆகவே கீழ்காணுமாறு ஆங்கிலம், எசுப்பானியம் கிசுவாகிலி ஆகியவற்றில் இருப்பது போல இருந��தால் நன்றாக இருப்பதாக நான் உணர்கிறேன்.\nஇதன் ஒரு படியை, ஆலமரத்திலும் இடுகின்றேன்.--செல்வா 12:39, 3 ஜூன் 2010 (UTC)\nஆலமரத்தடியில் நீங்கள் இட்ட, எசுப்பானிய அசைப்படம் கண்டேன். ஆவலில் ஆங்கில கொடிகளின் அசைப்படத்தை உருவாக்கி, அதனைபகுப்பு:ஆங்கிலம்-பழங்கள்-ல் மட்டும் பயன்படுத்தியுள்ளேன். ஆலமரத்தடியில் பலரின் கருத்தினை அறிவோம். பலரின் கருத்தினை அறிந்த பிறகே, அதனை படிவத்தில் இணைப்பேன்.\nஒரு சொல்லினை பார்த்தவுடன், அது எம்மொழி என்பதனையே முதலில் உணர வேண்டும். அதனையே பல விக்சனரிகள் செய்துள்ளன. ஒரு சொல்லின் மொழிப்பெயர், கொடியை விட முக்கியம். கொடி என்பது ஒரு அழகு அவ்வளவே. ஆங்கிலம் அதிகமான நாடுகளில் ஆட்சி மொழியாக இருக்கும் பட்சத்தில் 5-6 நாட்டு கொடிகளை இடுவதில் எனக்கும் மாறுபட்ட எண்ணங்கள் உண்டு. ஐக்கிய இராச்சியம் தானே ஆங்கில ஆட்சியை வழி வகுத்தது. அதனால் அக்கொடியை மட்டும் இடலாமா\nநீங்கள் காட்டிய நிறத்தை விட, விக்கியோடு ஒட்டிய நிறமே என் கண்களுக்கு உறுத்தவில்லை.\nமற்ற மொழிகளைப்பற்றி, ஆலமரத்தடியில் தொடர்வோம். ஆங்கில கட்டமைப்பை மட்டும் இங்கு தொடர்வோம். பலரது கருத்தினையும் ஒன்றிணைக்க குவிக்க முயற்சிக்கிறேன். என்னை விட உங்களுக்கு அது எளிமையான செயல் என்றே எண்ணுகிறேன். அதற்கான முயற்சி எடுக்க வேண்டுகிறேன்.\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 21 ஆகத்து 2010, 06:09 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/actress-varalakshmi-sarathkumar-slim-look-photo-going-viral-q6b80p", "date_download": "2020-08-15T08:49:01Z", "digest": "sha1:VOYL3L24JA4YRBBGVMMATYFCDPGFV63J", "length": 10005, "nlines": 120, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஸ்லிம் தோற்றத்தில் செம்ம அழகாக இருக்கும் வரலட்சுமி... வைரலாகும் க்யூட் போட்டோஸ்...! | Actress Varalakshmi Sarathkumar Slim Look Photo Going Viral", "raw_content": "\nஸ்லிம் தோற்றத்தில் செம்ம அழகாக இருக்கும் வரலட்சுமி... வைரலாகும் க்யூட் போட்டோஸ்...\nஎன்ன தான் நன்றாக தமிழ் பேசி நடிக்க தெரிந்த தமிழ் நடிகையாக இருந்தாலும் வரலட்சுமிக்கு தடையாக இருந்தது அவரது உடல் எடை மட்டுமே.\nகடந்த ஆண்டு முழுக்க நடிகை வரலட்சுமிக்கு மிக முக்கியமான ஆண்டு எ���்றுதான் கூற வேண்டும். நடிகர் விஜயுடன் சர்க்கார், தனுஷ் நடித்த மாரி 2 என்று பல படங்களில் நடித்து பெரிய வரவேற்பை பெற்றார். நிறைய படங்களில் இவருக்கு வில்லி ரோல் கொடுக்கப்பட்டது.அதேபோல் தற்போது அவருக்கு நிறைய படங்களில் வில்லி ரோல் கிடைத்துள்ளது. வெல்வெட் நகரம், கன்னி ராசி, நீயா 2 ஆகிய படங்களில் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.\nநடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு மக்கள் செல்வி எனும் பட்டத்தை வழங்கியது டேனி படக்குழு. அது கீர்த்தி சுரேஷுக்கு சொந்தமான தலைப்பு என பிரச்சனைகள் கிளம்பினாலும் ரசிகர்கள் இவரை செல்லமாக மக்கள் செல்வி என்றே அழைக்கின்றனர். இந்த தலைப்பு கிடைத்த பிறகு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.\nஎன்ன தான் நன்றாக தமிழ் பேசி நடிக்க தெரிந்த தமிழ் நடிகையாக இருந்தாலும் வரலட்சுமிக்கு தடையாக இருந்தது அவரது உடல் எடை மட்டுமே. இப்போது அரும்பாடுபட்டு அதையும் குறைத்துவிட்டார். கணிசமான உடல் எடையை குறைத்து பார்க்க செம்ம ஸ்லீம் லுக்கில் இருக்கும் வரலட்சுமி சூப்பர் போட்டோ ஷூட் ஒன்றையும் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் இதோ...\nஹாட் உடையில் புகைபிடிக்கும் போட்டோவை பகிர்ந்து தத்துவ மழை பொழியும் அமலா பால்..\nநெகிழ வைக்கும் எஸ்.பி.பி பற்றிய அரிய புகைப்படத்தை வெளியிட்டு... நலம் பெற உருகிய ராகவா லாரன்ஸ்..\nகீர்த்தி சுரேஷின் 'குட்லக்' டீஸருக்காக இணைந்த 3 டாப் ஹீரோக்கள்..\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த பிரச்சனை அதிகம் ஏற்படுகிறது..\nசெயற்கை சுவாசத்துடன் போராடும் போதும் கெத்தாக தம்ஸ்அப்... ஐசியூவில் சிகிச்சை பெறும் எஸ்.பி.பி புகைப்படம்\nஅடுத்த அதிர்ச்சி... பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி....\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்���ை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nசுதந்திரம் என்பது என்ன தெரியுமா ட்வீட் போட்டு மோடியை கடுப்பேற்றிய ப.சிதம்பரம்..\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி பொது மக்களுக்கு இலவசமாக கிடைக்கும்.. WHO முதன்மை ஆராய்ச்சியாளர் தகவல்..\nதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் முக்கிய கட்சி... அமைச்சர் கசியவிட்ட ரகசியம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/121067-marathadi-manadu", "date_download": "2020-08-15T08:44:56Z", "digest": "sha1:KEHO2NNMTERVRU44HFYGF2DLMZ4EELAT", "length": 30796, "nlines": 360, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 July 2016 - மரத்தடி மாநாடு: அதிரடி இடமாற்றங்கள்...அலறும் வேளாண்மைத்துறை! | Marathadi manadu - Pasumai Vikatan", "raw_content": "\n5 ஏக்கர்... 4 ஆண்டுகள்... 9 லட்ச ரூபாய் லாபம்\nகாட்டுயானம்... சேலம் சன்னா... பூங்கார்... கருத்தகார்...\nபாலையாகும் பாலாறு... மக்களே உஷார்\n99 கிலோ மீட்டர் காபி ஸ்டாப்... பயணிகளுக்காக ஒரு பாரம்பர்ய உணவகம்\nமண்ணுக்கேற்ற உழவு முறை... மகசூலைக் கூட்டும் வித்தை\n30 கன மீட்டர் வண்டல் மண் இலவசம்\nஅரசாணை - 540 ஆக்கிரமிப்புக்கு எதிரான ஆயுதம்\nஊசிப்புழு... தக்காளியைத் தாக்க வந்திருக்கும் புதிய வில்லன்\nவிவசாயத்துக்கு தனி பட்ஜெட்... உழவர் தினவிழாவில் தீர்மானம்\nநிலத்தடி நீரை உயர்த்த எளிதான வழிகள்...\nமரத்தடி மாநாடு: அதிரடி இடமாற்றங்கள்...அலறும் வேளாண்மைத்துறை\nமண்புழு மன்னாரு: சுண்டைக்காய் கால் பணம்... சுமைக்கூலி முக்கால் பணத்தின் சூத்திரம்\nநீங்கள் கேட்டவை: பண்ணைக்குட்டை வரவு... ஆழ்துளைக்கிணறு செலவு..\nதிண்டுக்கல் - மாடித்தோட்டம் மற்றும் காளான் வளர்ப்பு கருத்தரங்கு\nஈரோட்டில்... பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ\nராமநாதபுரம் - விதைத் திருவிழா\nமரத்தடி மாநாடு: அதிரடி இடமாற்றங்கள்...அலறும் வேளாண்மைத்துறை\nமரத்தடி மாநாடு: அதிரடி இடமாற்றங்கள்...��லறும் வேளாண்மைத்துறை\nமரத்தடி மாநாடு : காய்கறிச் சாகுபடிக்கு ரூ. 2,500 மானியம் - வேளாண் துறையில் லஞ்ச வேட்டை\nமரத்தடி மாநாடு : மோட்டார், பி.வி.சி குழாய் வாங்கவும் மானியம்\nமரத்தடி மாநாடு: காய்கறிச் சாகுபடிக்கு ரூ. 15,000 மானியம்\nமரத்தடி மாநாடு: உழவுக்கு உலை வைக்கும் சட்டங்கள்\nமரத்தடி மாநாடு : மயிலை விரட்டும் அழுகிய முட்டை\nமரத்தடி மாநாடு: பழங்களைப் பளபளப்பாக்கும் திராட்சை உரம்\nமரத்தடி மாநாடு: மண்ணிலுள்ள உப்பை உறிஞ்சும் தாவரம்...\nமரத்தடி மாநாடு : குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்கள்\nமரத்தடி மாநாடு : சொட்டு நீலத்தை வைத்து குரங்குகளை விரட்டலாம்\nமரத்தடி மாநாடு : உயிர்வேலி... உழவர் கடன் அட்டை... சூரிய ஒளி உலர்த்தி\nமரத்தடி மாநாடு : விற்பனைக்குத் தீர்வு சொல்லிய வேப்பங்குளம் பிராண்ட்\nமரத்தடி மாநாடு: பிரதமரைச் சிந்திக்க வைத்த தமிழ்நாட்டு யோசனை\nமரத்தடி மாநாடு: மின்னணு ஏலத்தில் கலக்கும் ஆனைமலை\nமரத்தடி மாநாடு: ஆனைக்கொம்பனுக்கு இயற்கைத் தீர்வு\nமரத்தடி மாநாடு: மானியத்தில் வெங்காய விதை\nமரத்தடி மாநாடு: வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்தும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய்க் கரைசல்\nமரத்தடி மாநாடு : கால்நடைகளுக்கும் ஆம்புலன்ஸ் வசதி\nமரத்தடி மாநாடு: காப்பீட்டுக்குப் பணம் கட்டலாமா, வேண்டாமா\nமரத்தடி மாநாடு : இனியாவது கிடைக்குமா இலவச மின்சாரம்\nமரத்தடி மாநாடு: நிலங்களுக்குத் தனி அடையாள எண்… மோசடியைத் தவிர்க்க அரசின் திட்டம்\nமரத்தடி மாநாடு: நுண்ணீர்ப் பாசனத்திட்டம்\nமரத்தடி மாநாடு: திருடர்களை விரட்டியடித்த விவசாய தம்பதிக்கு விருது\nமரத்தடி மாநாடு: உச்சத்தில் வைக்கோல் விலை… மகிழ்ச்சியில் நெல் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: நாட்டு மாடுகளுக்கு ஆபத்து... பாய்கிறது புதிய சட்டம்\nமரத்தடி மாநாடு: விரைவில் பால் கொள்முதல் விலை உயரும்\nமரத்தடி மாநாடு: தள்ளிப்போகும் ஏலக்காய் சீசன்… விளைச்சல் குறைவால் விலை உயரும்\nகைவிரித்த கர்நாடகா… கண்டுகொள்ளாத முதல்வர்\nமரத்தடி மாநாடு: டெல்டா மாவட்டங்களில் காய்கறி, பழங்கள், மலர்கள்...\nநீர்நிலை ஆக்கிரமிப்பு... நீதிமன்றம் அதிரடி\nமான்களுக்குப் பசுந்தீவனம் வனத்துறை முயற்சி\nவேளாண் படிப்புகளுக்குக் கூடும் மவுசு\nகொப்பரைக்கு விலையில்லை... புலம்பும் விவசாயிகள்\nஇறக்கும் விலையில்லா ஆடுகள்... அதி��்ச்சியில் பயனாளிகள்\nஇயற்கை விவசாயத்தைப் பரிந்துரைக்கும் வேளாண்மைத் துறை\nமரத்தடி மாநாடு: பள்ளிகளில் மூலிகைப் பூங்கா... வனத்துறை ஏற்பாடு\nவிவசாயிகளே மரத்தடி மாநாடு: மண் பரிசோதனை செய்யலாம்... ‘சிக்ரி’விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nமரத்தடி மாநாடு: கால்நடைகளுக்கு ஆம்புலன்ஸ்... அமைச்சர் அறிவிப்பு\nமரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் பருத்தி விலை... மகிழ்ச்சியில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: கவனம்... துவரையில் காய்ப்புழு\nமரத்தடி மாநாடு: ஆந்திராவில் நிலங்களுக்கும் அடையாள எண்\nமீன்கள், கோழிகள் வளர்ப்புக்கு மானியம்\nமரத்தடி மாநாடு: நியாயவிலைக் கடைகளில் சிறுதானியங்கள்...விவசாயிகளுக்குப் பலன் கிடைக்குமா\nமரத்தடி மாநாடு: நிலத்தடி நீரை எடுத்தால் சிறை... உயர் நீதிமன்றம் உத்தரவு\nமரத்தடி மாநாடு: இனி அடங்கலும் இ-சேவை மையங்களில்..\nமரத்தடி மாநாடு: கூட்டுப் பண்ணைத்திட்டம் வெற்றி... கூடுதல் நிதி ஒதுக்கிய அரசு\nமரத்தடி மாநாடு: அதிகத் தானியம்... அதிகத் தட்டை - ஆடிப்பட்டத்துக்கேற்ற கோ(எஸ்)-30 சோளம்\nமரத்தடி மாநாடு: 10 நகரங்களில் உணவுப்பூங்கா\nமரத்தடி மாநாடு: விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்த கர்நாடகம்\nமரத்தடி மாநாடு: குறையும் கரும்புச் சாகுபடி... பதறும் ஆலைகள்\nமரத்தடி மாநாடு: யானைகளைத் தடுக்கத் தேன்கூடு வேலி\nமரத்தடி மாநாடு: கோடைமழை... தென்னைக்கு உரமிட வேண்டிய நேரம்\nமரத்தடி மாநாடு: மண்வள அட்டைக்குத்தான் உரம்... கிடுக்கிப்பிடி போடும் மத்திய அரசு\nமரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் தேங்காய், கொப்பரை... - அதிக விளைச்சல் தரும் கர்நாடக முந்திரி\nமரத்தடி மாநாடு: கலப்பட வேப்பம் பிண்ணாக்கு... - அலட்டிக்கொள்ளாத மாவட்ட நிர்வாகம்\nமரத்தடி மாநாடு: உச்சத்தில் சோளம்... சரிவில் மக்காச்சோளம்\nமரத்தடி மாநாடு: கொள்ளையடிக்கும் கொள்முதல் நிலையங்கள்..\nமரத்தடி மாநாடு: ஏக்கருக்கு 9 ரூபாய் இழப்பீடு... - கொதிப்பில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: கலப்படத் தேங்காய் எண்ணெய்... சரியும் கொப்பரை விலை\nமரத்தடி மாநாடு: நுண்ணீர்ப் பாசன மானியத்துக்கு 50 நாள்கள் அவகாசம்\nமரத்தடி மாநாடு: பட்டு விவசாயிகளுக்குப் பரிசுத் திட்டம்\nமரத்தடி மாநாடு: வியாபாரிகள் கூட்டு... பருத்தி விவசாயிகளுக்கு வேட்டு\nமரத்தடி மாநாடு: பங்கனப்பள்ளி மாம்பழத்துக்குப் புவிசார் குறியீடு\nமரத்தடி மாநாடு: தெ���்னை மானியம்... இழுத்தடிக்கும் அதிகாரிகள்... கவலையில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: மரம் வளர்த்தால் மதிப்பெண்... அமைச்சர் தகவல்\nமரத்தடி மாநாடு: அழுகிய வெங்காயம்... கலங்கி நிற்கும் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: டிராக்டர் ஜப்தி... விவசாயி தற்கொலை\nமரத்தடி மாநாடு: ஆடு மாடுகளுக்கும் ஆதார்... தொடங்கியது கணக்கெடுப்பு\nமரத்தடி மாநாடு: இயங்காத கால்நடை மருத்துவமனை... தவிக்கும் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: அதிகரிக்கும் பருத்தி விலை... மகிழ்ச்சியில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: நிரப்பப்படாத பணியிடங்கள்... தேங்கி நிற்கும் தோட்டக்கலைத் துறைப் பணிகள்\nமரத்தடி மாநாடு: சுயரூபம் காட்டிய பி.டி பருத்தி... சோகத்தில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: தாமதமாகும் மானியம்... தவிப்பில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: ஜூன் 1 முதல் ஆதார் அட்டை இருந்தால்தான் உரம்... மத்திய அரசு அதிரடி\nமரத்தடி மாநாடு: சோலார் பம்ப்செட்... காத்திருக்கும் விவசாயிகள் கண்டுகொள்ளாத அரசு\nமரத்தடி மாநாடு: ‘நீரா’ இறக்க அனுமதி... விவசாயிகளுக்குக் கூடுதல் லாபம்\nமரத்தடி மாநாடு: பயிர்க்கடன் தள்ளுபடி... மகிழ்ச்சியில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: இழப்பீட்டுத் தொகை வழங்கத் தாமதம்... விரக்தியில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: புத்துயிர் பெற்ற நீர்நிலை குடிமராமத்து\nமரத்தடி மாநாடு: மீண்டும் வெடிக்கும் அத்திக்கடவு-அவினாசி போராட்டம்\nமரத்தடி மாநாடு: வறட்சிக் கணக்கெடுப்புக்கும் லஞ்சம்\nமரத்தடி மாநாடு: உச்சத்தில் கொப்பரை விலை... விவசாயிகள் மகிழ்ச்சி\nமரத்தடி மாநாடு: முடிந்தது பருவமழை... அதிகரிக்கும் பனி\nமரத்தடி மாநாடு: தாண்டவமாடும் வறட்சி… அடிமாடாகும் கறவை மாடுகள்\nமரத்தடி மாநாடு: பயிர்க்கடன் மோசடி… விசாரணையில் அதிகாரிகள்\nமரத்தடி மாநாடு - முடங்கிய பணப்புழக்கம்... தவிக்கும் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு - தயாராகிறது... இயற்கை விவசாயிகள் பட்டியல்\nமரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் மரவள்ளிக்கிழங்கு விலை\nமரத்தடி மாநாடு: வறட்சியை விரட்டும்... மெத்தைலோ பாக்டீரியா\nமரத்தடி மாநாடு:கோமாரி நோய்க்கு தரமற்ற தடுப்பூசி... கேள்விக்குறியில் 1 கோடி கால்நடைகள்\nமரத்தடி மாநாடு: ‘‘தமிழக ஆடுகளுக்கு தேசிய அங்கீகாரம்\nமரத்தடி மாநாடு: செயல்படாத வானிலை நிலையங்கள்... காப்பீடு வழங்குவதில் சிக்கல்\nமரத்தடி மாநாட��: உயிரே இல்லாத உயிர் உரங்கள்\nமரத்தடி மாநாடு: வன விலங்குகளைத் தடுக்கும் ‘குப்ரஸ்’ மரம்\nமரத்தடி மாநாடு: அதிரடி இடமாற்றங்கள்...அலறும் வேளாண்மைத்துறை\nமரத்தடி மாநாடு: மின்சாரத் தட்டுப்பாடு... தவிக்கும் டெல்டா விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் வாழைத்தார் விலை\nமரத்தடி மாநாடு: காபி செடிகள்... விறகாகும் அவலம்\nமரத்தடி மாநாடு: இளநீர் 21 ரூபாய்... கொப்பரை 55 ரூபாய்... மகிழ்ச்சியில் தென்னை விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: திராட்சைக்கு மூடாக்கு அவசியம்\nமரத்தடி மாநாடு: கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல்... கவனம்\nமரத்தடி மாநாடு: எங்களைக் கண்டுக்கிட்டாதான் ஓட்டு...\nமரத்தடி மாநாடு: வைக்கோல் விலை வீழ்ச்சி... விவசாயிகள் கவலை\nமரத்தடி மாநாடு: கேரளாவில் தொடரும் எண்டோசல்ஃபான் சர்ச்சை\n‘அக்ரி’யை காவு வாங்கிய தற்கொலை\nமரத்தடி மாநாடு: எலிப் பொங்கல்\nமரத்தடி மாநாடு: ‘மண்ணு கெட்டுப்போச்சு... சுவாமிநாதனே சொல்லிட்டாரு\nமரத்தடி மாநாடு: முன்னேறும் முருங்கை விலை\nமரத்தடி மாநாடு: அயிரை மீன், ஆயிரம் ரூபாய்\nமரத்தடி மாநாடு: பால் முன்னே... பிண்ணாக்கு பின்னே\nமரத்தடி மாநாடு:கொள்முதல் நிலையத்தில் தொடருது, ‘கமிஷன்’\nமரத்தடி மாநாடு : நிலச்சரிவைத் தடுக்கும் வெட்டிவேர்\nமரத்தடி மாநாடு : விமானத்தில் பறக்கும் குச்சி முருங்கை\nமரத்தடி மாநாடு : கொள்ளை கொள்ளை.. பால் கொள்ளை\nமரத்தடி மாநாடு : மானியக் கொள்ளைகள்\nமரத்தடி மாநாடு : மீண்டும் தென்னையைக் குறி வைக்கும் ஈரியோபைட்\nமரத்தடி மாநாடு : அழியும் நிலையில் பர்கூர் மாடுகள்\nமரத்தடி மாநாடு : காவிரித் தாயே கண் திறவாய் \nமரத்தடி மாநாடு : நெருக்கடியில் தமிழக கோழிப் பண்ணைகள்..\nமரத்தடி மாநாடு : 'வேலிக்காத்தானை விரட்டுங்க...' 'கழுகுகளைக் காப்பாத்துங்க'\nமரத்தடி மாநாடு : கோடை மழை... கவனம் வாழை\nமரத்தடி மாநாடு : கண்மாயைக் காணோம்... முதல்வருக்கு மனு...\nமரத்தடி மாநாடு : விலங்குகளை விரட்ட விவசாயி உருவாக்கிய கருவி\nமரத்தடி மாநாடு : 40 நாளில் 40 ஆயிரம்\nமரத்தடி மாநாடு : விவசாயிகளை வாழவைக்கும் புத்தம்புது கம்பெனி\nமரத்தடி மாநாடு : மொட்டையடிக்கப்பட்ட மேகமலை\nமரத்தடி மாநாடு : தப்பாம போடணும் தடுப்பூசி... தலைதெறிக்க ஓடிடும் கோமாரி\nமரத்தடி மாநாடு : பட்டுப் போகும் ஆபத்தில்...பட்டுப்புழு வளர்ப்பு\nமரத்தடி மாநாடு : கிளம்பிடுச்சு... கோமாரி..\nமரத்தடி மாநாடு : போலி விதைகள்... உஷார்... உஷார்\nமரத்தடி மாநாடு: குறியீட்டு எண் இருந்தாத்தான்... இனி மானியம்\nமரத்தடி மாநாடு : ஆந்த்ராக்ஸ்...கவனம்...\nஉச்சத்தில் கரும்பு, மரவள்ளி... உற்சாகத்தில் விவசாயிகள் \nமரத்தடி மாநாடு : ஆடி மாதத்தால் ஆடு விலை உச்சத்தில்....\nமரத்தடி மாநாடு : ஏறுமுகத்தில் பட்டுக்கூடு..\nமரத்தடி மாநாடு - சேனைக்கிழங்குக்கு... செம கிராக்கி...\nமரத்தடி மாநாடு - ஒரு டன் பனங்கொட்டை ரூ. 1,800\nமரத்தடி மாநாடு: அதிரடி இடமாற்றங்கள்...அலறும் வேளாண்மைத்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/254436/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%A4-%E0%AE%B1/", "date_download": "2020-08-15T08:07:43Z", "digest": "sha1:25ETLIC4IZQWGO43ZAOXZMNWKZICJOIK", "length": 5357, "nlines": 98, "source_domain": "www.vavuniyanet.com", "title": "சீரியல் நடிகை ஜெயஸ்ரீ த ற்கொ லை மு யற்சி : பக்கமாக எழுதியிருந்த க டிதம் சி க்கியது!! – வவுனியா நெற்", "raw_content": "\nசீரியல் நடிகை ஜெயஸ்ரீ த ற்கொ லை மு யற்சி : பக்கமாக எழுதியிருந்த க டிதம் சி க்கியது\nசின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ த ற்கொ லைக்கு மு யன்ற நிலையில் அவருக்கு மரு த்துவமனையில் தீ விர சி கிச்சையளிக்கப்பட்டு வருகிறது.\nசீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொள்ள தன்னை கணவர் ஈஸ்வர் து ன்புறுத் துவதாக ஜெயஸ்ரீ பொ லிசில் பு கார் அளித்தார்.\nஇதையடுத்து பொ லிசார் ஈஸ்வரை கை து செய்த நிலையில் பின்னர் பி ணையில் வெளியில் வந்தார். இந்நிலையில் குடும்ப பி ரச்சனை கார ணமாக நடிகை ஜெயஸ்ரீ த ற்கொ லை மு யற்சி செ ய்துள்ளார்.\nஇதையடுத்து தனியார் ம ருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அ வருக்கு அங்கு தீ விர சி கிச்சையளிக்கப்பட்டு வருகிறது.\nதொடர்புபட்ட செய்திகள் மேலும் செய்திகள்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பாடகர் எஸ்பிபி கவலைக்கிடம் : சோகத்தில் திரையுலகம்\nநடிகர் சுஷாந்த் ம ரணத்தில் நீடிக்கும் ம ர்மம் : காதலி மீது பொ லிசார் வ ழக்குபதிவு\nதிடிரென உ யிரிழந்த பிரபல இளம் நடிகை : இளம் வயதிலேயே இப்படி ஒரு சோ கமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=kayalpatnam%20%20schools", "date_download": "2020-08-15T07:34:32Z", "digest": "sha1:FRCF6WTLTFEYDQ62G5KXQODQ4XH5EW2X", "length": 12428, "nlines": 181, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 15 ஆகஸ்ட் 2020 | துல்ஹஜ் 380, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷ��ஃ\nஉதயம் 06:10 உதயம் 02:22\nமறைவு 18:34 மறைவு 15:19\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nகட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் காயல்பட்டினம் தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி. வகுப்பில் சேர்க்கை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து “நடப்பது என்ன” குழுமம் பொதுப் பிரசுரம் வெளியீடு” குழுமம் பொதுப் பிரசுரம் வெளியீடு\nRTE தொடர் (7): 100 சதவிகித மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய பள்ளிக்கூடங்கள், பொது நல அமைப்புகள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து “நடப்பது என்ன” குழுமம் தகவலறிக்கை\nRTE தொடர் (6): CBSE பாடத்திட்டத்தைப் பயன்படுத்தும் பள்ளிகளுக்கும் RTE சட்டம் பொருந்தும் “நடப்பது என்ன\nRTE தொடர் (5): சேர்க்கை வெற்றிடங்கள் குறித்து பொது அறிவிப்புப் பதாகையை பள்ளிகள் நிறுவ அரசு உத்தரவு “நடப்பது என்ன\nRTE தொடர் (4): கட்டாய இலவச கல்விக்கு இணையதள வழியில் எளிதாகவும், விரைவாகவும் விண்ணப்பிக்கலாம் “நடப்பது என்ன\nRTE தொடர் (3): மாணவர் சேர்க்கை இன்று துவங்கியது தேவைப்படும் ஆவணங்கள் என்னென்ன\nRTE தொடர் (2): கட்டாயக் கல்வி உரிமைச்ச ட்டம் 2009ஐப் பயன்படுத்தி இலவச கல்வி பெறுவது எப்படி காணொளிக்காட்சி மூலமான விளக்கம்\nRTE தொடர் (1): கட்டாய - இலவச கல்வி சட்டத்தின் கீழான விண்ணப்பங்களை இன்று முதல் சமர்ப்பிக்கலாம் காயல்பட்டினம் பள்ளிக்கூடங்களில் 92 இடங்கள் காயல்பட்டினம் பள்ளிக்கூடங்களில் 92 இடங்கள் “நடப்பது என்ன\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்ட���ரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=21477", "date_download": "2020-08-15T07:21:08Z", "digest": "sha1:S6FY3QBX3RPZNRG6A6JRXX2OS3IGRHBA", "length": 16155, "nlines": 196, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 15 ஆகஸ்ட் 2020 | துல்ஹஜ் 380, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 02:22\nமறைவு 18:34 மறைவு 15:19\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், ஜுன் 27, 2019\nநாளிதழ்களில் இன்று: 27-06-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்...\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 237 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சார்ந்தவர் எம்.எஸ். மஹ்மூத் சுல்தான். மறைந்த பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷா/பி ஹாஜியாரின் மகனான இவர் (எஸ்.ஜே.எம். மெடிக்கல் குடும்பம்), சென்னையில் பணிபுரிகிறார்.\nசெப்டம்பர் 05, 2013 முதல் தினமும் இவர் - சென்னை மண்ணடியில் உள்ள பத்திரிக்கைகள் விற்கும் கடையின் இரும்பு கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை படமெடுத்து - தனக்கு அறிமுகமானவர்களுக்கு WHATSAPP குழுமங்கள் மூலமாக அனுப்பி வருகிறார்.\n2013 முதல் - பெரும்பாலும் நாள் தவறாமல் அனுப்பப்படும் இந்தப் படங்கள், பிரபலமானவை. அவரின் அனுமதி பெற்று காயல்பட்டினம்.காம் இணையதளம், அப்படங்களை - ஊடகப் பார்வை பிரிவின் கீழ் டிசம்பர் 7, 2014 முதல் வெளியிட்டு வந்தது.\nடிசம்பர் 1, 2015 முதல் - இதே தகவல் - நாளிதழ்களில் இன்று என்ற பிரிவின் கீழ் வெளியிடப்படுகிறது.\nசென்னையில் இருந்து வெளிவரும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள் குறித்த காட்சிகளை காண இங்கே சொடுக்குக\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nநாளிதழ்களில் இ���்று: 03-07-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (3/7/2019) [Views - 285; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 02-07-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (2/7/2019) [Views - 251; Comments - 0]\nஅஹ்மத் நெய்னார் பள்ளியின் முன்னாள் முத்தவல்லி காலமானார் இன்று 10.30 மணிக்கு நல்லடக்கம் இன்று 10.30 மணிக்கு நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 01-07-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (1/7/2019) [Views - 256; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 30-06-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (30/6/2019) [Views - 252; Comments - 0]\n இன்று காலை 10.00 மணிக்கு புரசைவாக்கத்தில் நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 29-06-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (29/6/2019) [Views - 276; Comments - 0]\nவி-யுனைட்டெட் KPL 2019 கால்பந்து இறுதிப் போட்டியில் ஃபை ஸ்கை ஸ்போர்ட்டிங் அணிக்குக் கோப்பை\nஜூன் 29ல் ஹாங்காங் பேரவையின் வருடாந்திர பொதுக்குழு கவ்லூன் பள்ளி சமுதாயக் கூடத்தில் கூடுகிறது அனைத்து காயலர்களுக்கும் அழைப்பு\nநாளிதழ்களில் இன்று: 28-06-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (28/6/2019) [Views - 255; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 26-06-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (26/6/2019) [Views - 360; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 24-06-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (24/6/2019) [Views - 300; Comments - 0]\n ஜூன் 21 அன்று 10:00 மணிக்கு நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 17-06-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (17/6/2019) [Views - 463; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 16-06-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (16/6/2019) [Views - 308; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 15-06-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (15/6/2019) [Views - 347; Comments - 0]\nநோன்புப் பெருநாள் 1440: துபையில் பெருநாள் தொழுகைக்குப் பின் காயலர் ஒன்றுகூடல்\nநாளிதழ்களில் இன்று: 14-06-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (14/6/2019) [Views - 389; Comments - 0]\nநோன்புப் பெருநாள் 1440: சென்னை மஸ்ஜிதுல் மஃமூரில் பெருநாள் தொழுகைக்குப் பின் காயலர் ஒன்றுகூடல்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=8799", "date_download": "2020-08-15T08:14:37Z", "digest": "sha1:LZOLK5UVHA4JFWH63TW2WTY6JVUIYYLG", "length": 18967, "nlines": 213, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 15 ஆகஸ்ட் 2020 | துல்ஹஜ் 380, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 02:22\nமறைவு 18:34 மறைவு 15:19\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 8799\nஞாயிறு, ஜுலை 29, 2012\nரமழான் 1433: ஜாவியா தொடர் சொற்பொழிவில் இன்று (ஜூலை 29)...\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1734 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nநடப்பாண்டு ரமழான் மாதத்தை முன்னிட்டு, வழமை போல காயல்பட்டினம் ஜாவியா அரபிக்கல்லூரியில் தினமும் காலை 11.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை தொடர் சொற்பொழிவு நடத்தப்பட்டு வருகிறது.\nஇன்று (28.07.2012), காயல்பட்டினம் ஜாவியா அரபிக்கல்லூரியின் துணை முதல்வரும், அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரியின் பேராசிரியரும், மக்தூம் ஜும்ஆ பள்ளியின் கத்தீபுமான மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தீன் காஷிஃபீ உரையாற்றினார்.\nதினமும், ஜாவியாவில் நடைபெறும் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் என்ற ஜாவியாவின் பிரத்தியேக இணையதளத்தில் நேரலை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nநடப்பு ரமழான் மாதத்தில் ஜாவியாவில் தினமும் நிகழ்த்தப்படும் உரைகளின் ஒலிப்பதிவைப் பெற விரும்புவோர், zaviya.kayal@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தொடர்புகொள்ளுமாறு, ஜாவியா நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி ���ுறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n1. Re:ரமழான் 1433: ஜாவியா தொடர்...\nஅல்லாஹ்வின் திருமறை நபிகள் நாயகத்தின் வழிமுறை சஹாபாக்களின் தெளிவுரை. என்ன செய்யவேண்டும் இந்த புனித ரமளானில் என்று சொல்லும் அழகிய அறிவுரை அறவுரை. அடுத்தவர்களை சாடாமல் தேவை இல்லாத சர்ச்சைக்குரிய பிரச்சினைக்குள் செல்லாமல் ஒரு மணி நேரம் உலமாக்கள் ஆற்றும் சொற்பொழிவு மிக கச்சிதமாக உள்ளது. அல்ஹம்து லில்லாஹ்.\nசொல்லும் சம்பவங்கள் அப்படியே மனதில் பதிகிறது. நிர்வாகத்தினருக்கு பாராட்டுக்கள்.தொடரட்டும் உங்கள் சேவை.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயமுற்றோர் பட்டியலில் காயலர் பெயர் இல்லை\nதமிழ்நாடு எக்ஸ்ப்ரஸ் விபத்து குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா அறிக்கை\nகாயல்பட்டினத்திற்கான - 28.3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் - புதிய குடிநீர் திட்டம் டெண்டர் அறிவிக்கப்பட்டது\nடில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்த தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸ் ரெயிலில் தீ விபத்து 47 பேர் பலி பயணித்த காயலர் குறித்து தகவல் எதிர்பார்ப்பு\nரமழான் 1433: மகுதூம் ஜும்ஆ பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nதமிழ்நாடு வக்ஃப் வாரியம் உறுப்பினர்கள் தேர்தல் அறிவிப்பு\nஆக.03இல் கத்தர் கா.ந.மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் மற்றும் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு\nஎழுத்தாளர் சாளை பஷீர் தாயார் காலமானார்\nரமழான் 1433: ரெட் ஸ்டார் சங்கத்தில் (மரைக்கார் - அப்பா பள்ளி) இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\n கிலோவுக்கு 20 ரூபாய் அதிகரிப்பு ஒரு வருடத்தில் மட்டும் 40 ரூபாய் விலையேற்றம் ஒரு வருடத்தில் மட்டும் 40 ரூபாய் விலையேற்றம்\nரமழான் 1433: வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் “நோன்பின் மகிமைகள்” சிறப்பு நிகழ்ச்சி\nரமழான் 1433: ஹாஃபிழ் அமீர் அப்பா பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nகாயல்பட்டினம் நகராட்சிக்கு தமிழக அரசு ஜூன் மாதம் மானியமாக - 18 லட்சத்து, 30 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளது\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/knowledge/essays/10445-star-journey-2", "date_download": "2020-08-15T07:18:11Z", "digest": "sha1:6TNRIV32PYZYGDX4U4G2LUVALOJ3B63W", "length": 18399, "nlines": 195, "source_domain": "www.4tamilmedia.com", "title": "நட்சத்திரப் பயணங்கள் : 2 (நவீன வானவியலின் பிறப்பு)", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nநட்சத்திரப் பயணங்கள் : 2 (நவீன வானவியலின் பிறப்பு)\nPrevious Article வெல்ல முடியா வியாதியை வரமாக மாற்றிய மாமனிதன் : ஸ்டீஃபன் ஹாவ்கிங் வாழ்க்கைக் குறிப்பு\nNext Article நட்சத்திரப் பயணங்கள் : 1 (வானியல் தொடர்... மீள்பதிவு)\nஉயிர் வர்க்கங்களில் மிக உயர்ந்தவனான மனிதன் தன்னைப் பற்றியும் சுற்றியுள்ள சூழல் பற்றியும் தனக்கிருக்கும் பகுத்தறிவைப்\nபயன்படுத்தி எப்போதும் ஆராய்ந்த வண்ணமே இருக்கிறான். பரிணாமத்தின் ஏறு படிகளை வழிநடத்திச் செல்பவன் அவனே.\nஇன்றைய விஞ்ஞான யுகத்தில் பூமியின் அருங்கொடையான மனிதனின் அறிவு வளர்ச்சியில் முதற்படியில் நிற்பது வான்வெளி தொடர்பான அவனது வேட்கையே எனலாம்.உலகில் பண்டைய நாகரீகங்கள் தோற்றம் பெற்றதிலிருந்து இன்று வரை அண்டவெளி தொடர்பான அறிவு பல பரிணாமங்களைக் கடந்து விருத்தியாகி வருகிறது.\nபிரபஞ்சத்தின் அடிப்படைத் துகள் பற்றி விரிவாக அறிவதற்கு ஆய்வுகூடத்தில் அணுவைப் பிளந்து புரோட்டோன் கற்றைகளை மோதவிட்டு சூரியனை விட பல மடங்கு அதிக வெப்பத்தை உருவாக்கும் பரிசோதனைகளில் எல்லாம் இன்று ஈடுபட்டு வரும் நாம் ஒரு காலத்தில் பூமியே பிரபஞ்சத்தின் மையம் என நம்பிக் கொண்டிருந்தோம் என்றால் அது ஆச்சரியமாகவில்லை\nமுற்காலத்தில் வானியல் என்பது, வெறும் கண்ணால் பார்க்கக்கூடிய விண் பொருட்களின் இயக்கங்களைக் கூர்ந்து நோக்குவதையும், எதிர்வு கூறலையும் உள்���டக்கியிருந்தது. நாகரிகங்கள் வளர்ச்சியடைந்தபோது, சிறப்பாக, மெசொப்பொத்தேமியா, கிரீஸ், எகிப்து, பாரசீகம், மாயா, இந்தியா, சீனா ஆகிய இடங்களிலும், இஸ்லாமிய உலகிலும் பிரபஞ்சத்தின் இயல்புகள் பற்றிய எண்ணக்கருக்கள் உருவாகத் தொடங்கியிருந்தன.\nசில குறிப்பிடத்தக்க வானியல் கண்டுபிடிப்புக்கள், தொலைநோக்கிகள் பயன்பாட்டுக்கு வர முன்னரே நிகழ்த்தப்பட்டன. எடுத்துக் காட்டாக சூரியப் பாதையின் சரிவு, கிமு 1000 ஆண்டுக் காலத்திலேயே சீனரால் கணக்கிடப்பட்டு இருந்தது.\nசந்திர கிரகணங்கள் ஒரு குறிப்பிட்ட ஒழுங்கில் திரும்பத் திரும்ப நடைபெறுவதைக் கால்டியர் அறிந்து இருந்தனர். கிமு இரண்டாம் நூற்றாண்டில் சந்திரனின் அளவையும், பூமியில் இருந்து அதன் தூரத்தையும் ஹிப்பார்க்கஸ் மதிப்பீடு செய்திருந்தார்.\nகி.பி இன் 1473ம் ஆண்டு முதன்முதலில் போலந்து நாட்டைச் சேர்ந்த நிக்காலஸ் கோப்பர்நிக்கஸ், சூரிய மண்டலத்துக்கான, சூரியனை மையமாகக் கொண்ட மாதிரி ஒன்றை முன்மொழியும் வரை புவிமையக் கோட்பாடே உலகம் முழுதும் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. பின்னர் வந்த கலிலியோ கலிலி, ஜொகான்னஸ் கெப்ளர் ஆகியோர், இவரது முடிவுகளை ஏற்றுக்கொண்டு அதனைத் திருத்தியும், விரிவாக்கியும் மேம்படுத்தினர்.\nகோள்களின் இயக்கம் தொடர்பான பரிசோதனைகளையும் அவற்றின் முடிவுகளையும் தொலைக்காட்டி மூலம் அவதானித்து கணித முறையில் பகுப்பாய்வு செய்வதை தொடக்கிவைத்ததன் மூலம், நவீன வானியலின் பிறப்புக்கு வித்திட்டவர் என்ற வகையில் அறிஞர் குழாமில் கலீலியோவுக்கு உயர்ந்த இடம் உண்டு.\nஆயினும் சூரிய மண்டலம் பற்றிய கருத்துகளால் வத்திக்கனின் கத்தோலிக்க தேவாலயத்தால் தண்டிக்கப்பட்டு வீட்டுக்காவலில் அடைக்கப்பட்ட கலிலியோவின் இறுதிக்காலத்தில் அவரது கண்கள் குருடாகி விட்டன. அறிவியல் வளர்ச்சி உன்னத இடத்திலிருக்கும் இன்றைய 21ம் நூற்றாண்டிலேயே அதாவது 1992 ம் வருடம் கலிலியோ மறைந்து 350 ஆண்டுகள் கழித்து அவரைத் தண்டித்தது தவறு என போப் ஏற்றுக் கொண்டு மன்னிப்புக் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநட்சத்திரப் பயணங்கள் : 1 (முதலாம் நூற்றாண்டில் வானியல்)\nPrevious Article வெல்ல முடியா வியாதியை வரமாக மாற்றிய மாமனிதன் : ஸ்டீஃபன் ஹாவ்கிங் வாழ்க்கைக் குறிப்பு\nNext Article நட்சத்திரப் பயணங்கள் : 1 (வ��னியல் தொடர்... மீள்பதிவு)\nஅஜித்தை இயக்க மறுத்த இயக்குநர்\nசிவகார்த்திகேயனுடன் உரையாடிய அஜய் தேவ்கன்\nகேரளாவில் ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமான விபத்து : விமான நிலையம் பாதுகாப்பற்றது என முன்பே எச்சரிக்கை\nகூட்டமைப்பின் பின்னடைவுக்கு பொறுப்பேற்கிறோம்: மாவை சேனாதிராஜா\n28 அமைச்சரவை அமைச்சர்கள்; 40 இராஜாங்க அமைச்சர்கள் நாளை பதவிப் பிரமாணம்\nதமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று த.தே.கூ இனி கூற முடியாது: ஜீ.எல்.பீரிஸ்\nஜோதிகாவின் நிதியுதவியில் ஜொலிக்கும் அரசு மருத்துவமனை\nகடலில் எண்ணெய் கசிவால் சுற்றுச்சூழல் அழிவின் நெருக்கடி நிலையில் மொரீஷியஸ் தீவு\nசினிமா தொழிலாளர்கள் சங்கம் உடைகிறதா\nபாரதிராஜா நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்கியதால் கடுப்பான தயாரிப்பாளர் கவுண்ஸிலைச் சேர்ந்த பலரது எதிர்பார்ப்பு சினிமா தொழிலாளர்கள் சங்கமான பெப்சி உடைய வேண்டும் என்பது. அதை எடுத்துக்காட்டுவதுபோல ஒரு தயாரிப்பாளின் பதிவு அமைந்துள்ளது. அவர் தனது பதிவில்:\n« 1978 » : லொகார்னோ திரைப்பட விழாவில் சவாலான ஒருபாகிஸ்தானிய குறுந்திரைப்படம்\nலொகார்னோ திரைப்பட விழாவில் குறுந்திரைப்படங்களுக்கான போட்டியில், சர்வதேச போட்டிப் பிரிவில் போட்டியிடும் திரைப்படம் \"1978\" இல் பாகிஸ்தான்.\nசாத்தான்குளத்தின் நினைவூட்டலில் விரியும் ‘விசாரணை’\nசில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.\nகோவில் யானைகள் இயற்கை நேசிப்பின் அடையாளம் - அழித்துவிடாதீர்கள் : அன்னா போல்மார்க்\n\" இயற்கை மற்றும் விலங்குகளின் மீதான மனித நேசிப்பினையும், மனிதர்களுடனான நல்லிணக்கத்தை விலங்ககளிடமும், தோற்றுவிப்பதன் அடையாளமாக இந்தியக் கோவில் யானைகளை நான் பார்க்கிறேன். தயவு செய்து அந்த மரபை அழித்துவிடாதீர்கள் \" என்றார் இயக்குனர் அன்னா போல்மார்க் (Anna Bohlmark ).\nநாம் தனிமையில் இல்லை...' (We are Not Alone\nநாம் தனிமையில் இல்லை...' (We are Not Alone) 4 தமிழ்மீடியாவின் புதிய அறிவியல் தொடர். எமது பிரபஞ்சம் மிகவும் ரம்மியமானது.\nசிம்பு மாநாடு படத்தில் நடிக்கத் தொடங்கியபிறகு மிகவும் நல்லப் பிள்ளையாக மாறிவிட்டார் என்று கோலிவுட்டில் பேசப்பட்டது.\nஇன்று உலக யானைகள் தினம் : காணொளி\nவில்லியம் சாட்னர் எனும் ஆங்கில திரைப்பட இயக்குனர் யானைகளை அடிப்படையாக கொண்டு 'வனத்திற்குள் திரும்பு' என்ற திரைப்படத்தை எடுத்தார்.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Tiruvannamalai?page=1", "date_download": "2020-08-15T07:58:38Z", "digest": "sha1:2ZL3RDVKUWIHHTITJLE4WQ2OPNFKVHSK", "length": 4407, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Tiruvannamalai", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nமனைவியை கொன்ற ராணுவ வீரர் \nபிச்சை எடுத்த முதியவர் - கருணை க...\nபெற்றோர்களை கைவிட்ட மகன்களுக்கு ...\nஅமைச்சர் செல்லூர் ராஜின் செல்போன...\nமாணவ மாணவிகளுடன் தரையில் அமர்ந்த...\nஆட்சியராக விருப்பம்: சைரன் வைத்த...\nஇரண்டாவது குழந்தைக்கு தயாராகிற பெற்றோரா நீங்கள்\nநீரில் மூழ்கிய இளைஞர்களை துணிச்சலுடன் காப்பாற்றிய வீர பெண்மணிகளுக்கு கல்பனா சாவ்லா விருது\nபாம்பு கடித்தால் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்: மருத்துவர் விளக்கம்\n''மதிய உணவு நேரத்தில் நடனமாடிக் காட்டினேன்'' - ரஜினி குறித்து நெகிழும் லாரன்ஸ்\nதத்தெடுத்த பெற்றோர் மரணம்; 15 ஆண்டுகளுக்குப் பின் சொந்த பெற்றோரிடம் சேர்ந்த மகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2017/08/09/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C/", "date_download": "2020-08-15T08:03:55Z", "digest": "sha1:YX3N6SGWX36ZQBE3FFPJXBUMNP3NPRD4", "length": 18233, "nlines": 206, "source_domain": "kuvikam.com", "title": "கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ.பாஸ்கரன். | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ.பாஸ்கரன்.\nசரியான நேரத்தில், சரியாக எடுக்கப்படும் முடிவுகள் வாழ்க்கையில் வெற்றிகளைத் தரக்கூடும். மருத்துவத்தில் சரியான நேரத்தில் எடுக்கப்படும் முடிவுகளே உயிர்களைக் காக்கும்\nவாழ்வா, சாவா என்ற நிலையில், இரண்டு உயிர்களில் ஒன்றினைத்தான் காப்பாற்ற முடியும் என்றால் எப்படி முடிவெடுப்பது\nஃப்ளோரி���ாவில் வசிக்கும் மகப்பேறு சிறப்பு மருத்துவர் ஃப்ராங்க் போயெம் விவரிக்கும் கேஸ் ஹிஸ்டரி ஒன்றைப் பார்ப்போம் .\n39 வயதான ஆறு மாத கர்ப்பிணிப் பெண் – மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவினால் (HEAMORRHAGE), கோமா நிலையில் அட்மிஷன். ஸ்ட்ரெட்சரைச் சுற்றிலும் உறவினர்கள் வாசல் வரை வந்து நிற்க, வெளியில் எடுத்த ஸ்கேன் , மூளையில் ரத்தம் கசிந்து தேங்கியுள்ளதைக் காட்டியது.\nஉடனே அறுவைச் சிகிச்சை செய்வதுதான் அவள் உயிர் பிழைக்க உள்ள ஒரே வாய்ப்பு உள்ளே உள்ள சிசுவின் உயிருக்கும் ஆபத்து சேர்ந்தே இருந்தது. அன்னை உயிருடன் இருப்பது, சிசுவின் உயிருக்கும், வளர்ச்சிக்கும் மிகவும் அவசியமானது.\nவெளியில் நடப்பது ஏதுமறியாமல், அம்மாவின் கர்ப்பப்பையில் சுறுசுறுப்பாக நீந்திக்கொண்டிருந்த அந்தக் குழந்தையை அல்ட்ராசவுண்ட் தெளிவாகக் காட்டியது.\nஅறுவைச் சிகிச்சைக்குப் பிறகு, நினைவு திரும்பாவிட்டாலும், அம்மாவின் கருவறையின் பாதுகாப்பான, போஷாக்குடன் கூடிய சூழல் குழந்தைக்கு இன்னும் சிறிது காலம் தேவை – அதுவரை அந்தக் கர்ப்பிணிப் பெண்ணைத் தகுந்த முறையில் உயிருடன் வைத்திருக்க வேண்டும்.. டாக்டர் போயெம், தன் சக மருத்துவர்களுடன் – ஒரு டசனுக்கும் மேற்பட்ட ஸ்பெஷலிஸ்ட்டுகள் – கலந்தாலோசித்து, அப்பெண்ணின் கணவனுடைய அனுமதியுடன் ஒரு முடிவுக்கு வருகிறார்.\nஅடுத்த பத்து வாரங்களுக்கு, அப்பெண்ணிற்கு எல்லாவிதமான ‘லைஃப் சப்போர்ட்’ வசதிகளும் செய்யப்படுகின்றன. அறையில் அவளுக்குப் பிடித்த இசை ஒலிபரப்பப்படுகின்றது. உறவினர்கள், நர்சுகள், டாக்டர்கள், மருத்துவமனை சிப்பந்திகள், எல்லோரும் தினசரி சேவைகளை, அவளுக்கு எல்லாம் புரியும் என்பதைப்போல அவளுடன் பேசிக்கொண்டே செய்கின்றனர்.\nகருவறையில் சுற்றிவரும் சிசுவுக்குத் தேவையான எல்லாம் தடங்கல் இல்லாமல் கிடைக்க – அன்னையின் டிரிப்பில் உணவு, தொடர்ச்சியாக ஆக்ஸிஜன் போன்றவை – வழி செய்யப்படுகின்றன. வெளி உலகம் வந்து தானாக இயங்கும் வரை அன்னை உயிருடன் இருப்பது அவசியமல்லவா\nகுழந்தையின் இதயத்துடிப்பு, அசைவுகள் எல்லாம் முறையாகத் தினமும் மானிடர் செய்யப்படுகின்றன. ஏழெட்டு வாரங்கள் சென்று, குழந்தைக்குக் கருவறையில் மூச்சு முட்டல் ஏற்படுகிறது. உடனே அன்னைக்கு சிசேரியன் செக்‌ஷன் செய்து, குழந்தை – சுமார் மூன்று கிலோ எடை – உயிருடன் வெளியே எடுக்கப்படுகின்றது – அழகான ஆண் குழந்தை\nகோமாவிலிருந்து மீளாமல், பின்னர் அன்னையும், தன் கடமை முடிந்ததெனக் கண்ணை மூடிவிடுகிறாள்.\nசமூகம், சட்டம், மெடிகல் எதிக்ஸ் எல்லாம் கவனிக்கப்படவேண்டிய கட்டாயம் இந்த சிகிச்சைக்கு இருக்கின்றது. மிகவும் அரிதாகவே ஏற்படக்கூடியது – ஆகும் செலவும் அதிகமானது. இதையெல்லாம் தாண்டி, அந்தக் குழந்தை மருத்துவரின் கைகளில் தன் பிஞ்சுக் கால்களை உதைத்தபோது, ஏற்பட்ட பெருமையையும், நிறைவையும் விவரிக்க வார்த்தைகளே இல்லை என்கிறார் டாக்டர் போயெம்\nகிட்டத்தட்ட இதே போன்ற ஒரு நிலை – நண்பனின் மனைவி ஆறு மாத கர்ப்பிணி – இடைவிடாத வலிப்புடன் வந்தார். வலிப்புகளை உடனே நிறுத்த வேண்டும்; இல்லையேல் அது குழந்தையின் உயிருக்கே ஆபத்தாய் முடியும். ஈ ஈ ஜி தவிர வேறு டெஸ்ட் எதுவும் எடுக்க முடியாது – எம் ஆர் ஐ ஸ்கானும் 7 மாதங்களுக்குப் பிறகுதான், அதுவும் மிகவும் கவனத்துடன்தான் எடுக்க முடியும். இருந்தாலும் மிகவும் எச்சரிக்கையுடன், குழந்தையைப் பாதிக்காத மருந்துகளைத் தேர்ந்தெடுத்து, ஒரு வழியாக வலிப்புகளை நிறுத்தினோம்.\nஏழாம் மாதம் செய்த ஸ்கான், எங்களைப் புரட்டிப் போட்டது – தலையில் மிகப் பெரிய கட்டி – எதுவாகவும் இருக்கலாம் – கர்ப்பிணிப் பெண்ணுக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்வது அவளுக்கும், உள்ளே வளரும் குழந்தைக்கும் ஆபத்தாய் முடியும். நியூரோ சர்ஜன், மகப்பேறு மருத்துவர், பொது மருத்துவர், டிபி ஸ்பெஷலிஸ்ட் எல்லோரும் விவாதித்தோம் – ஸ்கானில் ஒரு சின்ன ’க்ளூ’ – அது TB கட்டியாக இருக்கும் வாய்ப்பினை உறுதி செய்தது. மிகக் கவனமாகத் தேர்ந்தெடுத்த டிபி மருந்துகளைக் கொடுத்து, தாய், சேய் இருவரையும் மானிடர் செய்தோம்.\nடியூ டேட்டில், அறுவை சிகிச்சை செய்து, குழந்தையை முதலில் காப்பாற்றினோம் – நல்ல வேளை, குறையொன்றும் இல்லாமல் சரியாக இருந்தது குழந்தை\nபின்னர் எடுக்கப்பட்ட ஸ்கேனில், தலைக் கட்டி 90% கரைந்திருந்தது – டிபி தான் என்பது உறுதியானது. மேலும் மூன்று மாதங்களில், கட்டி முழுதுமாகக் கரைந்து, தாயும் சேயும் இன்று வரை நலம்\nவாழ்வா, சாவா என்பதில், ஓருயிரைத்தான் காப்பாற்ற முடியும் என்ற நிலை எப்போதுமே மருத்துவர்களுக்குச் சவால்தான்\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nஅரசியின் ஜனநாயகம் – வளவ. துரையன்\nதிரைக்கவிதை – கண்ணதாசன் -வசந்த கால நதிகளிலே\nயூ டியூப் சானல் – குவிகம் இலக்கியவாசல்\nகுமார சம்பவம் – மூன்றாம் சர்க்கம் – எஸ் எஸ்\nஇன்னும் சில படைப்பாளிகள் – நா பார்த்தசாரதி – எஸ் கே என்\nமகாத்மா காந்தி ஐந்து வினாடிகள் -இரண்டாவது வினாடி – ஜெர்மன் மூலம் -தமிழில் ஜி கிருஷ்ணமூர்த்தி\nகுவிகம் அளவளாவலில் ஒரு சிறு கதை படித்தல் 26 ஜூலை அன்று\nபெண்மையின் நவரசங்கள் -காப்பிய நாயகிகள்\nநடுப்பக்கம் – சந்திரமோகன் – புத்தக வெளியீடு\nஒரு குச்சி மிட்டாயும் இரண்டு கோபிகோ மிட்டாய்களும்.- செவல்குளம் செல்வராசு\nகொரோனா காலக் கவிதைகள்- மு.முருகேஷ்\nகுதூகலம் தரும் குழந்தை பாடல்கள் -ஜி.பி.சதுர்புஜன்-\nத்ரீ இன் ஒன் – கதை கவிதை கட்டுரை -எஸ் கே என்\n“ஏமாற்றம்-குழப்பம்-தெளிவு” மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nவாலி – பானுமதி.ந ( அறிவியல் கதை)\nபனை – தமிழ்நேயன் செ.முத்துராமு\nகலைந்த கனவுகள் – முனைவர் கிட்டு.முருகேசன்\nதன்முனைக் கவிதையின் தோற்றமும் – வளர்ச்சியும் – அன்புச்செல்வி சுப்புராஜூ\nகுவிகம் பொக்கிஷம் – நூறுகள் – கரிச்சான் குஞ்சு\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ.பாஸ்கரன்.\nsundararajan on தன்முனைக் கவிதையின் தோற்றமும்…\nKaa Na Kalyanasundar… on தன்முனைக் கவிதையின் தோற்றமும்…\nகன்னிக்கோவில் இராஜா on தன்முனைக் கவிதையின் தோற்றமும்…\nமெய்யன் நடராஜன் on தன்முனைக் கவிதையின் தோற்றமும்…\nMurali on குதூகலம் தரும் குழந்தை பாடல்கள…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2011/04/03/", "date_download": "2020-08-15T07:10:24Z", "digest": "sha1:R4G4WEPFGSU2S7EJV3ZVLCNWRU5HZYEO", "length": 4810, "nlines": 71, "source_domain": "mandaitivu-ch.com", "title": "03 | ஏப்ரல் | 2011 | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« மார்ச் மே »\nமண்டைதீவு வழிப்பிள்ளையார் ஆலய பரிபாலன சபை அறிவித்தல் (2 வது இணைப்பு)\nமண்டைதீவு நுழைவாயிலில் அமைந்திருக்கும் வழிப்பிள்ளையார் ஆலயம்\nதற்போது புனரமைக்கப்பட்டு கும்பாபிசேகம் 06 .04.2011 ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ளது. Continue reading →\nசுற்றுவேலி அமைப்பதற்கான பணிகள் ஆரம்பம்\nமண்டைதீவு கார்த்திகேசு வித்தியாலயத்திற்கான சுற்றுவேலி அமைப்பதற்கான பணிகள் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. Continue reading →\nமண்டைதீவில் நடைபெற்று வந்த மருத்துவ மு���ாம் இடைநிறுத்தம்\nமண்டைதீவுப் பகுதியில் கடந்த இரு வாரகாலமாக நடைபெற்று வந்த மருத்துவ முகாம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. Continue reading →\nமண்டைதீவு வெப்பந்திடல் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய அறிவித்தல்\nமண்டைதீவு அருள்மிகு வேப்பந்திடல் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானத்தின் புனரமைப்புப் பணிகள் தற்போது விரைவாக இடம்பெற்றுவருகிறது. Continue reading →\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/india-beat-bangladesh-in-icc-womens-t20-world-cup-q68paq", "date_download": "2020-08-15T08:41:39Z", "digest": "sha1:75G35DK7TXPHNTN3G5TBOJALQA5YNC6T", "length": 14491, "nlines": 128, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மகளிர் டி20 உலக கோப்பை: மறுபடியும் அசத்திய பூனம் யாதவ்.. வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி | india beat bangladesh in icc womens t20 world cup", "raw_content": "\nமகளிர் டி20 உலக கோப்பை: மறுபடியும் அசத்திய பூனம் யாதவ்.. வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி\nமகளிர் டி20 உலக கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nமகளிர் டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் நடந்துவருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்ட இந்திய அணி, ஸ்பின்னர் பூனம் யாதவின் அபாரமான பவுலிங்கால் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇதையடுத்து நேற்று வங்கதேசத்தை எதிர்கொண்டு ஆடியது இந்திய அணி. இந்த போட்டியில் மகளிர் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா காய்ச்சல் காரணமாக இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக ரிச்சா கோஷ் அணியில் இடம்பெற்றார்.\nபெர்த்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி, இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியில் நட்சத்திர வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா இல்லையென்றாலும், அவர் இல்லையென்ற குறையே தெரியாத அளவிற்கு அவருக்கும் சேர்த்து அடித்து ஆடினார் ஷஃபாலி வெர்மா. தொடக்கம் முதலே அடித்து ஆடிய அவர் பவுண்டரியும் சிக்ஸர்களுமாக விளாசினார்.\nவெர்மாவின் அதிரடியால், இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. மற்றொரு தொடக்க வீராங்கனையான பாட்டியா 2 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடி ஸ்கோர் செய்த வெர்மா, 17 பந்தில் 39 ரன்களை விளாசி, அணியின் ஸ்கோரை உயர்த்திவிட்டு சென்றார். அவர் அவுட்டாகும்போது இந்திய அணியின் ஸ்கோர் 5.3 ஓவரில் 53 ரன்கள்.\nஅதன்பின்னர் களத்திற்கு வந்ததில் ஜெமிமா மட்டுமே நன்றாக ஆடினார். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் இந்த போட்டியிலும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறி ஏமாற்றமளித்தார். ஜெமிமா பொறுப்புடன் ஆடி 34 ரன்கள் சேர்த்தார். அதன்பின்னர் வேதா கிருஷ்ணமூர்த்தி, ரிச்சா கோஷ் ஆகியோர் ஓரளவிற்கு ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதையடுத்து இந்திய அணி 20 ஓவரில் 142 ரன்களை அடித்தது.\n143 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய வங்கதேச அணியில் தொடக்க வீராங்கனை முர்ஷிதா காடுன் மற்றும் நிகர் சுல்தானா ஆகிய இருவர் மட்டுமே சிறப்பாக ஆடினர். முர்ஷிதா 30 ரன்களும் சுல்தானா 35 ரன்களும் அடித்து ஆட்டமிழந்தனர். இவர்களை தவிர வேறு யாருமே அந்தளவிற்குக்கூட ஆடவில்லை.\nபூனம் யாதவ், ஷிகா பாண்டே மற்றும் அருந்ததி ரெட்டி ஆகியோரின் பவுலிங்கில் வங்கதேச அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. பூனம் யாதவின் சுழலில் ஆஸ்திரேலிய அணியே சிக்கி சீரழிந்தது என்றால், வங்கதேசத்தை சொல்லவா வேண்டும் பூனம், அருந்ததி, ஷிகா ஆகியோரின் பவுலிங்கில் விக்கெட்டுகளை இழந்த வங்கதேச அணி, 20 ஓவரில் 124 ரன்கள் மட்டுமே அடித்தது. இதையடுத்து இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nAlso Read - அவரு வேலைக்கு ஆகமாட்டாரு.. அவர தூக்கிட்டு இவர சேருங்க.. ஜாம்பவனையே தூக்கிப்போட வலியுறுத்தும் முன்னாள் வீரர்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணி வெற்றியை தேடிக்கொடுத்த பூனம் யாதவ், இந்த போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அருந்ததி மற்றும் ஷிகா பாண்டே ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆட்டநாயகியாக 17 பந்தில் 39 ரன்களை குவித்து இந்திய அணிக்கு சிறப்பான அடித்தளத்தை அமைத்து கொடுத்த ஷஃபாலி வெர்மா தேர்வு செய்யப்பட்டார். டி20 உலக கோப்பை லீக் சுற்றில் இதுவரை ஆடிய 2 போட்டிகளிலுமே இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.\nஇங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு.. மீண்டும் அணியில் இடம்பிடித்த நட்சத்திர வீரர்கள்\n2வது டெஸ்ட்: பாகிஸ்தான் அணி இந்த மாதிரிலாம் தப்புச்சாதான் உண்டு; இல்லைனா ஆப்புதான்.. இங்கிலாந்து பெரும் சோகம்\nஐபிஎல் ஒளிபரப்பு: விளம்பரங்களில் நொடிக்கு நொடி லட்சங்களை அள்ளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்\nதோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டை அபாரமாக ஆடிய 7 வயது சிறுமி..\nஐபிஎல் 2020: இந்த முறை நாங்க தான் கோப்பையை வெல்வோம்.. ஆஸ்திரேலிய வீரர் அதிரடி\n2007 டி20 உலக கோப்பையில் நடந்த ஆச்சரியம். சாத்தியமானது எப்படி பின்னணியில் இருந்த ஹீரோ யார்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி பொது மக்களுக்கு இலவசமாக கிடைக்கும்.. WHO முதன்மை ஆராய்ச்சியாளர் தகவல்..\nதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் முக்கிய கட்சி... அமைச்சர் கசியவிட்ட ரகசியம்..\nஆட்சியில் பங்கு... திமுகவிற்கு செக் வைக்க கே.எஸ்.அழகிரி போடும் கூட்டணி கணக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/", "date_download": "2020-08-15T07:28:34Z", "digest": "sha1:YKVLOAJ76QN3GH3LQNYV4ECT33YJW7CB", "length": 5556, "nlines": 104, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Kollywood Celebrity Interviews | Tamil Actor Actress Interview | Celeb Interview in Tamil – FilmiBeat Tamil", "raw_content": "\nஅழகிய டிவி சகோதரிகள்.. தியா மேனன் மற்றும் தீப்தியின் ஜாலி பேட்டி\nகன்னட லவ் டுடேவில் இவர் தான் ஹீரோ.. பிரபல நடிகர் கிரி துவாரகேஷின் சிறப்பு பேட்டி\nஅப்போ ரகு.. இப்போ இவர் தான்.. சின்சானுக்கு குரல் கொடுக்கும் டப்பிங் கலைஞரின் படு ஜாலி பேட்டி\n2K கிட்ஸ் எல்லாம் வேற லெவல்.. பப்ஜி படத்துல நானும் ஒரு ஹீரோயின்.. சாண்ட்ரியாவின் சூப்பர் பேட்டி\nஇளையராஜா பற்றி தெரியாத ஒரு சுவாரஸ்யம்.. இயக்குநர் முருக சுப்பிரமணியத்தின் சுவாரஸ்ய பேட்டி\nஜாலியா இருந்த என்னை வில்லன் ஆக்கிட்டாரு பாலாஜி சக்திவேல்.. நடிகர் முத்துராமனின் சிறப்பு பேட்டி\nநிர்வாணத்தை எப்படி பார்க்கிறேன்.. ’பிளேபாய்’ புகைப்படக் கலைஞர் எல். ராமசந்திரன் அசத்தல் பேட்டி\nஇரண்டாவது கல்யாணம் பண்ணும் போது.. நானே சொல்வேன்.. சோனியா அகர்வால் செம பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/protest-against-kumudam-magazine-in-coimbatore/videoshow/76910426.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2020-08-15T07:10:14Z", "digest": "sha1:Q6VNZH4UFTJD24BGA2H62RFYAYEXCOJB", "length": 9179, "nlines": 92, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nராகுல் காந்தி கேலிசித்திரம்... வார இதழை எரிக்கும் காங்கிரஸ் கட்சியினர்.\nராகுல் காந்தி பற்றி அவதூறாக கேலிசித்திரம் வெளியிட்டதாக பிரபல வார இதழை எரித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபாஜக தேரதலுக்காக உழைக்கவில்லை, கட்சியைதான் வலுப்படுத்துகிறது- கரு நாகராஜன்\nபயிற்சி மருத்துவர்களின் பயிற்சி கால ஊதியத்தை உயர்த்துக\nஇ-பாஸ் இனிமே ஈசியா கிடைக்கும் - முழு விவரம்\nமுதல்வர் விருதில் ஊரக வளர்ச்சி துறை புறக்கணிப்பு: கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பு\nகிணற்றுக்குள் தத்தளித்த மான்... மறுவாழ்வு தந்த வனத் துறையினர்\nமசாஜ் செண்டர் என விபச்சார பிஸ்னஸ்... கன்னியாகுமரியை அதி...\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எப்படி\nராணுவ வீரரின் நினைவாக உருவச்சிலை: அசத்தும் தெலங்கானா அர...\nஇந்த 10 உணவை சாப்பிட்டா... செக்ஸில் சும்மா உச்சம் தான்....\nஇந்த 7 விஷயத்தை ‘டிரை பண்ணுங்க’.... உங்க செக்ஸ் வாழ்க்க...\nஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்... கொரோனா மையமா இது\nமழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பாலம்\nசெய்திகள்பாஜக தேரதலுக்காக உழைக்கவில்லை, கட்சியைதான் வலுப்படுத்துகிறது- கரு நாகராஜன்\nசெய்திகள்பயிற்சி மருத்துவர்களின் பயிற்சி கால ஊதியத்தை உயர்த்துக\nசெய்திகள்இ-பாஸ் இனிமே ஈசியா கிடைக்கும் - முழு விவரம்\nசெய்திகள்முதல்வர் விருதில் ஊரக வளர்ச்சி துறை புறக்கணிப்பு: கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பு\nசெய்திகள்கிணற்றுக்குள் தத்தளித்த மான்... மறுவாழ்வு தந்த வனத் துறையினர்\nசெய்திகள்வாட்டும் வறுமையால் பட்டாசு ஆலைக்கு செல்லும் பள்ளி மாணவிகள்..\nசெய்திகள்கேரள மருத்துவக் கழிவுகளால் பீதி: தொற்று நோய்கள் பரவுவதாக புகார்\nசெய்திகள்திருப்பதில் காணிக்கை எண்ணுவதற்காக கண்ணாடி மாளிகை\nசெய்திகள்கொரோனா: அனாதை ஆக்கப்படும் முதியோர்\nசெய்திகள்அதிமுகவினரை எடப்பாடி பழனிசாமி விலைக்கு வாங்கி விட்டார்: அமமுக வெற்றிவேல் தடாலடி\nசெய்திகள்நீங்க தீர்ப்பை வாசிங்க, நா ஹூக்கா இழுக்குறேன்\nசெய்திகள்கட்டிலில் தவறி விழுந்த கணவன், மரண அடி வாங்கியது எப்படி\n ட்ரம்ப்பை கலங்கடித்த இந்திய ரிப்போர்ட்டர்\nசெய்திகள்ஆயுர்வேதம் தான் ஆயுள் வரை தொடரும்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nசெய்திகள்குத்தாட்டம் போடும் கொரோனா பேஷண்ட்ஸ்... வைரலாகும் வீடியோ\nசெய்திகள்லாரி, கார், டூவிலர் எல்லா வண்டியிலும் குட்கா கடத்தல்..\nசெய்திகள்“முதல்வராகத் தொடர வேண்டும் என பழனிசாமி யாகம்”\nஆன்மிகம்ஸ்ரீ வர்ஜநாதர் சிவன் குரு ஆலயம் ஆடி கிருத்திகை சிறப்பு பூஜை\nஜோதிடம்இன்றைய ராசி பலன் - 14 / 08 / 2020 | தினப்பலன்\nசெய்திகள்விநாயகர் சதுர்த்தி- தமிழக அரசுக்கு கோரிக்கை\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-08-15T08:20:42Z", "digest": "sha1:566VA7VVLUFSST4D6JWAGTTZ3YPAIZBU", "length": 54413, "nlines": 306, "source_domain": "tamilandvedas.com", "title": "திமிங்கிலங்கள் | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nAll posts tagged திமிங்கிலங்கள்\nதிமிங்கிலம் பற்றிய புதிய வியப்பான செய்தி (Post No.7316)\nPosted in அறிவியல், இயற்கை\nTagged கார்பன் டை ஆக்சைட், ஜப்பான், திமிங்கில வேட்டை, திமிங்கிலங்கள், புவி மண்டல\nபாக்யா 5-1-2018 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (ஏழாம் ஆண்டு 46வது) கட்டுரை\n“அனைவரையும் ஒருங்கிணைக்கும் கடல் தான் நமக்கு இப்போது இருக்கும் ஒரே நம்பிக்கை இதுவரை எப்போதும் இல்லாதபடி, பழைய சொற்றொடரான ‘நாம் அனைவரும் ஒரே ��டகில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்’ என்பது இப்போது பொருள் பொதிந்த ஒன்றாக ஆகி விட்டது இதுவரை எப்போதும் இல்லாதபடி, பழைய சொற்றொடரான ‘நாம் அனைவரும் ஒரே படகில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்’ என்பது இப்போது பொருள் பொதிந்த ஒன்றாக ஆகி விட்டது” – ஜாக்குவஸ் யூஸ் குஸ்டாவ், கடல் வள நிபுணர்\n2017ஆம் ஆண்டு முடிந்து விட்ட தருணம். உலகில் ஏராளமான நிகழ்வுகள் நடந்து முடிந்து விட்டன. அவற்றினுள் கடலில் நடந்த நல்லதும் கெட்டதுமான மாபெரும் நிகழ்வுகளை விஞ்ஞானிகள் வரிசைப்படுத்திப் பட்டியலிட்டுள்ளனர்.\nஅவற்றுள் முதலிடத்தைப் பிடிப்பது வானிலை மாறுதல்களால் கடலில் ஏற்படும் சூறாவளிப் புயல் தான். அமெரிக்காவில் 2017, ஆகஸ்ட் மாத இறுதியில் ஏற்பட்ட ஹார்வி என்ற சூறாவளிப் புயல் 48 மணி நேரத்தில் பிரமிக்க வைக்கும் 60 அங்குல மழையைப் பெய்வித்தது. இந்தப் புயலால் அந்தப் பகுதியில் ஏற்பட்ட சேதத்தின் உத்தேச மதிப்பீடு சுமார் நூறு பில்லியன் டாலர் ஆகும் (ஒரு பில்லியன் என்றால் நூறு கோடி; ஒரு டாலரின் இந்திய மதிப்பு ரூ 64.). அடுத்து உடனடியாக கரிபியன் தீவுகளில் ஏற்பட்ட இர்மா என்ற சூறாவளிப் புயல் மணிக்கு 185 மைல் வேகத்தில் காற்றைத் தொடர்ந்து 37 மணி நேரம் வீசிக் கொண்டிருந்தது. பல தீவுகள் மூழ்கியே விட்டன.\nஇந்த ஒவ்வொரு புயலும் மனித குலத்திற்கு உணர்த்தும் செய்தி: பூமியை வெப்பமயமாக்கிக் கொண்டே போகாதீர்கள். இப்படியே போனால் பூமியில் பல நகரங்கள் முற்றிலுமாக அழிந்து விடும் என்பதைத் தான்\nஅடுத்து வட அட்லாண்டிக்கில் ரைட் வேல் (Right Whale) எனப்படும் திமிங்கிலமும் வாக்விடா பார்பாய்ஸ் (Vawuita porposes) என்ற அரிய வகை கடல் வாழ் உயிர்னமும் படாத பாடு படுகின்றன. பிரம்மாண்டமான அது கொல்வதற்கு உகந்தது, லாபகரமானது என்பதாலும் கடற்கரைக்கு அருகில் இருப்பதாலும் அதன் பெயர் ரைட் வேல் என்பதாயிற்று. இந்த இனம் கிட்டத்தட்ட அழிந்தே விட்டது. நூறே நூறு பெண் திமிங்கிலங்கள் தான் இந்த இனத்தில் இப்போது இருக்கின்றன. இந்த வகை திமிங்கிலத்தை வமிச விருத்தி செய்ய நூறு பெண் திமிங்கிலங்கள் போதாது என்பது தான் வருத்தமூட்டும் செய்தி வாக்விடா இனத்தில் இன்று இருப்பது வெறும் 30 மட்டுமே\nஅடுத்து பவழப்பாறைகள் மிகவும் குறைந்து கொண்டே வருகின்றன. ‘சேஸிங் கோரல்’ என்ற டாகுமெண்டரி படம் இந்த அபாயத்தை உருக்கமாக விளக்குகிறது. நச்சு வாயுவான கார்பன் டை ஆக்ஸைடை மனித குலம் என்று குறைக்கிறதோ அன்று தான் பவழப் பாறைகளுக்கு நல்ல நாள். கடற்கரை பகுதிகளைக் காப்பதோடு ஏராளமான கடல் வாழ் உயிரினங்களுக்கும் ஆதரவாக உள்ள பவழப் பாறைகளின் அழிவு உண்மையிலேயே வருத்தமூட்டும் ஒரு செய்தியாகும்.\nஅடுத்து பிளாஸ்டிக் கழிவுகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.. மரீனா பீச்சிலிருந்து உலகின் சகல கடற்கரைகளும் பிளாஸ்டிக் மயம். எவ்வளவு பிளாஸ்டிக் கழிவு உலகத்தில் இருக்கிறது என்பதை ஆராயப் போன விஞ்ஞானிகள் பயந்து நடுநடுங்கி விட்டனர்.அதாவது பூமியில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு டன் பிளாஸ்டிக் கழிவு இருக்கிறதாம். (பூமியின் ஜனத்தொகை 760 கோடி).\nபோகிற போக்கில் நாம் உண்ணும் உணவில் கூட பிளாஸ்டிக் இருக்கும் அபாயம் ஏற்பட்டு விடும் என்று எச்சரிக்கின்றனர் விஞ்ஞானிகள் கடல் வாழ் ஆயிஸ்டர்களைச் சாப்பிடுவோரும் கடல் உப்பை உணவில் சேர்க்கும் ஒவ்வொரு மனிதரும் சிறிய மைக்ரோ பிளாஸ்டிக்கை உண்ணும் அபாயத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர். பவழப் பாறைகளும் மீன்களும் கூட பிளாஸ்டிக்கைச் ‘சாப்பிட’ப் பழக்கப்பட்டு விட்டனவாம் கடல் வாழ் ஆயிஸ்டர்களைச் சாப்பிடுவோரும் கடல் உப்பை உணவில் சேர்க்கும் ஒவ்வொரு மனிதரும் சிறிய மைக்ரோ பிளாஸ்டிக்கை உண்ணும் அபாயத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர். பவழப் பாறைகளும் மீன்களும் கூட பிளாஸ்டிக்கைச் ‘சாப்பிட’ப் பழக்கப்பட்டு விட்டனவாம் ‘பிளாஸ்டிக் டம்ளரையோ ஸ்டிராவையோ கையில் வைத்திருக்கும் போது நீங்கள் உலகத்திற்கு ஏற்படுத்தும் சேதத்தைத் தயவு செய்து ஒரு கணம் நினைத்துப் பாருங்கள்.பிளாஸ்டிக்கை எந்த விதத்தில் இருந்தாலும் தவிருங்கள்’ என்கின்றனர் விஞ்ஞானிகள்.\nகடற்கரைக் காற்று அபரிமிதமான ஆற்றலை உருவாக்க வல்லது. விண்ட் டர்பைன்களை ஒவ்வொரு நாடும் அமைக்க ஆரம்பித்து அளப்பரிய ஆற்றலை உருவாக்குகிறது. அமெரிக்கா, நார்வே ஆகிய நாடுக்ள் இதில் நல்ல முன்னேற்றதைக் கண்டு விட்டன.\n2017இல் கடல் வாழ் உயிரினங்களை நன்கு ஆராய்ந்து பல உத்திகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆக்டோபஸ் போன்ற உயிரினங்கள் ஒன்றைப் பிடித்தால் பிடித்தது தான். எப்படி அவ்வளவு அழுத்தமாக அது ஒன்றைப் பற்றிப் பிடிக்க முடிகிறது என்பதை ஆராய்ந்த விஞ்ஞ���னிகள் அதே உத்தியை ரொபாட்டுகளில் பயன்படுத்தி உள்ளனர். இதனால் கப்பலின் முகப்பில் பொருத்தப்படும் ரொபாட்டுகள் தான் இருக்க வேண்டிய இடத்தை நன்கு பிடித்துக் கொள்ளும். அதே போல பெலிகன் இனத்தை ஆராய்ந்து கடலடி நீரில் ட்ரோன்கள் எப்படி வேகமாக நீந்திச் செல்ல முடியும் என்பதை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.\nகடல் வாழ் உயிரினத்தில் விசேஷ வகையான சன் ஃபிஷ் என்னும் மீன் ஒன்பது அடி நீளம் இருக்கும்,. அதன் எடையோ மலைக்க வைக்கும் இரண்டு டன். இந்த வருடம் நான்கு புது வித சன் ஃபிஷ் வகைகளை விஞ்ஞானிகள் கண்டு பிடித்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு மோலா டெக்டா (Mola Tecta) என்ற புதுப் பெயரை விஞ்ஞானிகள் சூட்டியுள்ளனர்.\nபிலிப்பைன்ஸில் ஆய்வு நடத்திய விஞ்ஞானிகளின் குழு ஒன்று இந்த 2017இல் பிரகாசமான ஆரஞ்சு நிற முகம் கொண்ட ஒரு புது சர்ஜன் மீனைக் கண்டு பிடித்துள்ளனர். நூறு ஆண்டுகள் தொடர்ந்து ஆய்வுகள் நடத்திய இந்தப் பகுதியில் விஞ்ஞானிகள் அடைந்த போனஸ் பரிசு இது\nகடல் செல்வம் உண்மையிலேயே மனித குலத்திற்கான பெரிய செல்வம். அதைப் பாழடித்து விடக் கூடாது என்ற விழிப்புணர்வையும், அதிலிருந்து கற்க வேண்டியவை ஏராளம் என்பதையும் உணர்த்திய ஆண்டாக 2017ஐ விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர். அது சரிதானே\nஅறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..\nஅடிவயிற்றில் ஆபரேஷன் செய்வது இன்று சர்வ சகஜமாகி விட்டது. ஆனால் இருநூறு வருடங்களுக்கு முன்னர் இது மிகவும் அபாயகரமான ஒன்றாக டாக்டர்களால் கருதப்பட்டு வந்தது. அடிவயிற்று ஆபரேஷன் நிச்சயம் மரணத்தில் கொண்டு விடும் என்பதால் அதை யாரும் செய்வதில்லை.\nசரியாக 200 வருடங்களுக்கு முன்னர் 1817இல் நடந்தது இது. அந்தக் காலத்தில் அமெரிக்காவில் 40000 அடிமைகள் இருந்தனர். க்ராபோர்டு (Crawford) என்ற ஒரு அடிமைப் பெண் கர்ப்பமாக இருப்பதாக நினைத்திருந்தாள். ஆனால் அது கர்ப்பப் பை கட்டி என்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nமக்டவல் (McDowell) என்ற பிரபல டாக்டர் பெண்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதில் நிபுணராக இருந்தார். அவர் அந்தப் பெணமணியை நோக்கி, “இந்தக் கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும். ஆனால் அது ஆபத்தான ஆபரேஷன். அதைச் செய்யாவிடிலோ மரணம் நிச்சயம்” என்றார்.\nக்ராபோர்டு அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள சம்மதம் தெரிவித்தாள். ஆபரேஷன் வெற்றிகரமாக ���ுடிந்தது. ஆபரேஷன் செய்யும் நேரத்தில் பைபிளிலிருந்து பிரார்த்தனை தோத்திரங்களை அவள் ஜெபித்துக் கொண்டிருந்தாள்.\nஉலகின் முதல் அடிவயிற்று ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்த நிலையில் அந்தப் பெண்மணி அதற்குப் பின்னர் 32 வருடங்கள் வாழ்ந்து தன் 78வது வயதில் மரணம் அடைந்தாள்.\nமக்டவலின் நினைவாக அவரது கல்லறையில் இந்தியானா ஹாஸ்பிடல் அசோசியேஷன் சார்பில் இது பொறிக்கப்பட்டது. சரியாக 200 வருடங்கள் முடிந்த நிலையில் இப்போது அவர் நினைவு போற்றப்படுகிறது.\nPosted in அறிவியல், இயற்கை\nTagged கடல், திமிங்கிலங்கள், மக்டவல் (McDowell)\nதிமிங்கிலம், புறச்சூழல் பாதுகாப்பு பற்றி கம்பன் தரும் அறிவியல் செய்தி\nதிமிங்கிலம், புறச்சூழல் பாதுகாப்பு பற்றி கம்பன் தரும் அறிவியல் செய்தி\nபுறச் சூழல் பாதுகாப்பு பற்றி வருணன் வாயிலாகவும் ராமனின் வாய் மொழி மூலமும் கம்பன் சொல்லும் செய்திகள் சிந்திக்க வைப்பவை.\nயுத்த காண்டத்தில், ‘வருணனை வழிவிட வேண்டிய படல’த்தில், இந்தச் செய்திகள் வருகின்றன.கடலில் திமிங்கிலங்கள் அடிக்கடி கரை ஒதுங்கி தற்கொலை செய்துகொள்ளும் செய்திகள் பத்திரிக்கைகளில் வருகின்றன.இது பற்றிக் கம்பனும் பேசுகிறான்.\nபூமிக்கடியிலிருந்து வரக்கூடிட்ய மின்காந்தலைகள் (magnetic waves) அல்லது பல நாட்டு நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து வரும் சிக்னல்கள் SONAR SIGNALS (சமிக்ஞை ஒலிகளே) திமிங்கிலங்களை வழிதவறச் செய்வதாகவும் அல்லது அவைகளைக் குழப்புவதாகவும் இந்த திமிங்கிலத் தற்கொலைகளுக்கு (Mass Suicide of Whales) விளக்கம் தரப்படுகிறது. தமிழ் நாட்டின் கடல் ஓரங்களிலும் இது நிகழ்வதுண்டு என்பது அவனது பாடல்களில் இருந்து தெரிகிறது.\nராமன் விட்ட அம்புகள்,மலை போன்ற உடல் உடைய பெரிய மீன்களைக் கரையில் வந்து விழச் செய்ததாக ஒரு பாடலில் கூறுகிறான். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அவன் கம்ப ராமாயணத்தை இயற்றினான். ஆனால் உவமை கூறும் விஷயங்களும், இது போன்ற நிகழ்வுகளும் உண்மையில் நடந்தால்தான் எழுத முடியும்; அவ்வாறு எழுதுவதை பாமர மக்களும் ரசிக்க முடியும்.\nகம்பன் தனது பாடல்களில் ஜேம்ஸ், மேரி என்ற சொற்களைப் பயன்படுத்தமுடியாது நியூயார்க்கில் உள்ள வானளாவிய கட்டிடங்களை உவமை சொல்ல முடியாது. அந்த காலத்தில் உள்ள விஷயங்களைத்தான் சொல்ல முடியும். அவ்வாறே அவன்,சம காலத்திய நிகழ்வுகளையும், உவமைகளையும் நம் முன் வைக்கிறான்.\nமுதலில் கடற்கரையில் திமிங்கிலம் ஒதுங்கிய செய்திகளைக் கண்போம்:\nபேருடைக் கிரி எனப் பெருத்த மீன்களும்\nநீரிடைப் புகும் அதின் நெருப்பு நன்று எனாப்\nபாரிடைக் குதித்தன பதைக்கும் மெய்யன்\nபெரிய மலை போலப் பெருத்த மீன்களும், ஓரிடத்தில் உயிரைத் தாங்கி நிற்க முடியாமல் தீயில் வேகும் இந்தக் கடல் நீரைவிட நல்லதாகும் என்று தரையில் குதித்துத் துடிக்கும் உடலை உடையவை ஆகின.\nஇன்னொரு பாடலில் ராமனை சேது எனப்படும் பாலம் கட்டச் சொல்கிறான் வருணன்; கடலைக் குடித்து வற்றச் செய்வது காலம் பிடிக்கக்கூடிய செயல் என்றும் சக்தியை விரயம் செய்யும் செயல் என்றும் சொல்லிவிட்டு அப்படிக் கடலை வற்றச் செய்தால் எவ்வளவு உயினங்கள் அழிந்து போகும் என்றும் நினைவிவு படுத்துகின்றான். ஆக, கடல் வாழ் உயிரினங்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற பெரும் உணர்வும் அக்காலத்தில் இருந்தது.\nகல்லென வலித்து நிற்பின் கணக்கிலா உயிர்கள் எல்லாம்\nஒல்லையின் உலந்து வீயும் இட்டது ஒன்று ஒழுகாவண்ணம்\nஎல்லை இல் காலம் எல்லாம் ஏந்துவென் இனிந்தின் எந்தாய்\nசெல்லுதி சேது ஏன்று ஒன்று இயற்றி என் சிரத்தின் மேலாய்\n வற்றாமல் நீர் இறுகிக் கல்லைப் போல ஆனால் உயிரினங்கள் மாண்டுவிடும் ஆகையால் என் முதுகின் மீது சேது என்னும் அணையைக் கட்டி அதன் மீது செல்வாயாக. இதனால் நீண்ட காலம் நான் நிலைத்து நிற்பேன்.\nஇதைவிட ராமன் சொல்லும் காரணம் இன்னும் நன்றாக இருக்கிறது\nநன்று இது புரிதும் அன்றே நளிர்கடல் பெருமை நம்மால்\nஇன்று இது தீரும் என்னில் எளிவரும் பூதம் எல்லாம்\nகுன்று கொண்டு அடுக்கிச் சேது குயிற்றுதிர் என்று கூறிச்\nசென்றனன் இருக்கை நோக்கி வருணனும் அருளிச் சென்றான்\nஇராமன், ‘வருணன் கூறும் இது நல்லது, இதையே செய்வோம்’ என்றான். மேலும் பெரிய ஆழம் உடைய கடலின் பெருமை என்னால் நீக்கப்பட்டால் மற்ற நான்கு பூதங்களான நிலம், தீ, காற்று, ஆகாயம் ஆகியனவும் பெருமை நீங்கி எளிமைப் பட்டுவிடும். ஆகையால் மலைப் பாறைகளை அடுக்கி பாலம் கட்டும் பணியை துவக்குங்கள் என்று சொல்லிவிட்டு தனது இருப்பிடத்துக்குச் சென்றான். இராமனின் அருளுடன் வருணனும் அவனது இருப்பிடத்திற்குச் சென்றான்.\nபஞ்ச பூதங்களில் ஒன்றை நான் அவமானப்படுத்தினால், பின்னர் மற்ற நான்கு பூதங்���ளும் கெட்டுப்போக, பெருமை இழக்க நேரிடும் என்ற இராமனின் வாதம் பொருளுடைத்து; நாள் தோறும்கடலில் சேரும் குப்பைகள், அசுத்தங்கள் பற்றி நாளேடுகளில் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. பெண்கள், குழந்தைகள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் ஜிகினா பொட்டு முதலியன கடல் மீன்கள் வயிற்றில் சேர்ந்து அவைகளுக்குச் சொல்லொணாத் துயரம் தரும் செய்திகளும் வந்த வண்ணம் இருக்கின்றன. நமது வீட்டு சாக்கடைகளில் தூக்கிப் போடும் சிறிய பிளாஸ்டிக் பொட்டுகளும் பாட்டரிகளும் கடல் வரை சென்று உலகைப் பாதிக்கின்றன; கடலை விஷமாக்குகின்றன.\nநானே இன்று கடலை வற்றச் செய்து அவமானப் படுத்தினால், சிறுமைப் படுத்தினால், அது கெட்ட முன்னுதாரணமாகி மற்ற நான்கு பூதங்களையும் பாதிக்கும் எனும் ராமனின் வாதம் கம்பன் கால அறிவியல் கூற்று என்று கண்டு வியப்படைகிறோம்.\nஇதைத் தனித்துப் பார்க்காமல், முந்தைய பாட்டுகளில் கம்பன் சொன்ன கடலில் நடக்கும் சுறாமீன் சண்டைகள் (Shark Fights), திமிங்கிலங்களைத் தின்னும் திமிங்கிலங்கள் (Killer Whales) பற்றிய விஷயங்களையும் இணைத்துப் பார்த்தால் சோழர்கால கடல் இயல் விஞ்ஞா ம் பற்றி அறிய முடியும்; Killer Whale கில்லர் வேல் என்று அழைக்கப்படும் திமிங்கிலங்கள் மற்ற சிறியவகை திமிங்கிலம், டால்பீன் (Dolphins), சுறாமீன்கள் ஆகியவற்றைக் கொல்லும் காட்சிகளை இன்று நாம் இயற்கை பற்றிய டெலிவிஷன் (T V Documentaries on Nature) நிகழ்ச்சிகளில் காண முடிகிறது; இதைக் கம்பனும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பாட்டில் கூறுவதால் கடலோர மக்கள் சொல்லும் அன்றாடக்கதைகளில் இவை இடம்பெற்றதை நாம் அறிகிறோம்.\nஇதற்கெல்லாம் கம்பனுக்கு 1000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த காளிதாசன் காவியத்திலேயே சான்று இருக்கிறது. அவன் திமிங்கிலங்கள் மூச்சு விடுகையில் தண்ணீர் ஊற்று போல மேலே பீய்ச்சி அடிப்பதையே குறிப்பிட்டுப் பாடுகிறான்.\nகில்லர் வேல் எனப்படும் திமிங்கிலங்கள் பற்றிய பாடலுடன் கட்டுரையை முடிப்போம்:\nநிமிர்ந்த செஞ்சரம் நிறத்தொறும்படுதலும் நெய்த்தோர்\nஉமிழ்ந்து உலந்தன மரங்கள் உலப்பு இல உருவத்\nதுமிந்த துண்டமும் பலபடத் துரந்தன தொடர்ந்து\nசெஞ்சரமான அம்புகள் பட்டு சுறாமீன்கள் குருதி கக்கி இறந்தன. இராமன் தொடுத்த அம்புகள் தொடர்ந்து ஊடுருவியதால் திமிங்கிலங்களும் திமிங்கிலங்களும் பல துண்டுகளாகச் ச���தறி விழுந்தன.\nTAGS:– திமிங்கிலம், திமிங்கிலங்கள், கடல், புறச்சூழல், கரை ஒதுங்கல், கம்பன் அறிவியல்\nPosted in இயற்கை, கம்பனும் பாரதியும்\nTagged கடல், கம்பன் அறிவியல், கரை ஒதுங்கல், திமிங்கிலங்கள், திமிங்கிலம், புறச்சூழல்\nதிமிங்கிலம் பற்றிக் காளிதாசனும் சங்கப் புலவர்களும் தரும் அதிசயத் தகவல் (Post No.3426)\n2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த காளிதாசனும் சங்கப் புலவர்களும் கடலில் வாழும் திமிங்கிலங்கள் பற்றி அரிய தகவல்களைக் கூறுகின்றனர். அவ்வப்பொழுது நாடு முழுதும் உள்ள கடற்கரைகளில் இறந்துபோன திமிங்கிலங்கள் கரை ஒதுங்குவதையும், சில நேரங்களில் உயிருடன் கரை ஒதுங்கி தத்தளிப்பதையும் பத்திரிக்கைகளில் படிக்கிறோம். ஆனால் 2000 ஆண்டுகளுக்கு முன் திமிங்கிலங்கள் நம் நாட்டுக் கரை ஓரமுள்ள கடற் பகுதியில் வந்து சென்ற விஷயங்களைக் காளிதாசன் பாடலும் காளிதாசன் புலவர் பாடல்களும் காட்டுகின்றன.\nஇப்போது அவை நம் நாட்டுக் கடற்பகுதிகளில் வசிப்பதில்லை. நம்மவர்கள் வேட்டையாடி அழித்திருக்கலாம் அல்லது கடல் வெப்ப நிலை மாற்றத்தால் அவை வேறு பகுதிகளுக்குச் சென்றிருக்கலாம்.\nகாளிதாசன் கண்ட அற்புதக் காட்சி இது; திமிங்கிலங்கள் ஏராளமான மீன்களுடன் கூடிய தண்ணீரை உறிஞ்சி, மீன்களை வாயில் வைத்துக் கொண்டு, தலையிலுள்ள ஓட்டை வழியாக நீரைப் பாய்ச்சுவதைக் காளிதாசன் கண்டு மகிழ்ந்துள்ளான். இதை எல்லாம் விமானத்திலிருந்து இராமபிரான், சீதைக்குக் காட்டுவதாக கவி புனைந்துள்ளான் காளிதாசன்.\nசசந்த்வமதாய நதீமுகாம்ப: சம்மீலயந்தோ விவ்ருதானனத்வாத்\nஅமீ சிரோபிஸ்திமய: சரங்ரைரூர்த்வம் விதன்வதி ஜலப்ரவாஹான்\nஅமீ-இந்த, திமய: – திமிங்கிலங்கள், விவ்ருத் ஆனனத்வாத்- – திறந்த வாய்களை உடையதால், சமத்வம் – பிற கடல்வாழ் உயிரினங்களுடன் கூடிய, நதீமுகாம்ப:- ஆற்றின் முகத்வார நீரை, ஆதாய- எடுத்து, சம்மீலயந்த: – வாய்களை மூடிக்கொள்கின்றன, சரங்க்ரை:- துளைகளுடன் கூடிய தலைகளின் வழியாக நீர்ப்பெருக்கை, ஊர்த்வம்- மேல் நோக்கி, விதன்வந்தி- விடுகின்றன.\n(திமிங்கிலங்கள் உண்மையில் மூச்சுக் காற்றை வெளியேற்றவே கடலின் மேல் மட்டத்திற்கு வருகின்றன. அவை மேல் மட்டத்துக்கு வரும்போது வீசும் மூச்சுக் காற்று நீரில் குளிர்ந்து நீர்த்துளி ஆவதாலும், காற்றுடன் கடல் நீர் வீசுவதாலும் தண்ணீர் தெளித்���து போலாகிரறது. மேலும் திமிங்கிலங்களின் நீச்சலாலும் நீர்த்திவலைகள் வெளியே வரும். அதன் தலை ஓட்டையிலிருந்து வருவது மூச்சுக் காற்றுதான்; தண்ணீர் அல்ல என்பது விஞ்ஞான உண்மையாகும்)\nதமிழ்க் கடலில் திமிங்கிலங்கள், Whales & Sperm Whale\nஇதோ சங்கப் புலவர்களின் திமிங்கிலப் பாடல்கள்:–\n2000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டுக் கரை ஓரமாக திமிங்கிலங்கள் கூட்டம் கூட்டமாகச் சென்றிருக்க வேண்டும். ஏனெனில் திமிங்கிலங்கள் தலையிலிருந்து உயரே பாய்ச்சும் நீரானது, காற்றினால் அடித்துவரப்பட்டு மீனவர் குடிசைகள் மீது விழுந்ததாகத் தமிழ்ப் புலவர்கள் பாடுகின்றனர். அது மட்டுமல்ல தலையில் அதிக எண்ணையுடன் வரும் SPERM WHALE ஸ்பேர்ம் வேல் – எனப்படும் திமிங்கிலம் பற்றியும் பாடுகின்றனர். இது தவிர சுறாமீன்கள் செய்யும் அட்டூழியங்கள், வலைகளைக் கிழித்துக் கொண்டு வெளியேறுவது ஆகியன பற்றியும் பாடியுள்ளனர். இப்பொழுது தமிழ்நாட்டின் கரை ஓரங்களில் திமிங்கிலங்களைக் காணமுடியாது. எப்போதாவது வழி தவறி, திசை மாறி அடித்துவரப்படும் திமிங்கிலங்களை மட்டுமே பார்க்கலாம்.\nபேர் ஊர் துஞ்சும்; யாரும் இல்லை;\nதிருந்துவாய்ச் சுறவம் நீர் கான்று, ஒய்யெனப்\nபெருந்தெரு உதிர்தரு பெயலுறு தண் வளி\nபோர் அமை கதவப் புரைதொறும் தூவ,\nகூர் எயிற்று எகினம் நடுங்கும் நல்நகர்ப்\nபெரிய ஊர் உறங்கும் வேளை; தூங்காதவர் யாரும் இல்லை; பெரிய வாயுடைய திமிங்கிலம் தண்ணீரைப் பாய்ச்சும். குளிர்ந்த காற்று ஒய்- என்ற ஒலியுடன் வீசும்; அந்தக் காற்றில் திமிங்கிலத் தலையிருந்து பொங்கும் நீர் அடித்து வரப்படும். கடலோரமாகவுள்ள மீனவர் வீடுகளில் அது மழைபோலப் பெய்யும்; இரட்டைகதவுகளின் துவாரம் வழியாக அது வீட்டுக்குள்ளேயும் தெரிக்கும்.\nகபிலர் பாடிய நற்றிணைப் பாடல் 291-ல் எண்ணைத் தலையுடைய SPERM WHALE ஸ்பெர்ம் வேல் பற்றிப் பாடுகிறார்:-\nநீர்பெயர்ந்து மாறிய செறி சேற்று அள்ளல்\nநெய்த்தலைக் கொழு மீன் அருந்த, இனக் குருகு\nகுப்பை வெண்மணல் ஏறி, அரைசர்\nஒண்படைத் தொஉகுதியின் இலங்கித் தோன்றும்\nதண் பெரும் பௌவ நீர்த்துறைவற்கு\nஇது ஒரு கடற்கரைக் காட்சி; எண்ணைச் சத்தை அதிகமாகக் கொண்ட தலையையுடைய ஒரு திமிங்கிலம் வழிதவறிப்போய் கடற்கரையோர சேற்றில் சிக்கிக் கொண்டது. அதைச் சாப்பிட பெரிய கொக்குக் கூட்டம் வெண்மணலில�� குவிந்துவிட்டன. அது எப்படி இருக்கிறது என்றால் ஒரு அரசரின் படை போல உள்ளது.\nநற்றிணைப் பாடல் 175-ல் மீன் எண்ணை பற்றிய குறிப்பு வருகிறது. மீன் பிடித்து வந்த பரதவர் (மீனவர்), மீன்களைக் கடற்கரையில் குவித்துவிட்டு பெரிய கிளிஞ்சல்களில் மீன் எண்ணையை ஊற்றி விளக்கு ஏற்றுவர் என்று ஒரு புலவர் பாடி இருக்கிறார். இது சுறா போன்ற எண்ணைச் சத்துடைய மீன்களில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணையாக இருக்கலாம். இதுதான் மீனவர்களின் எரிபொருள்.\nநெடுங்கடல் அலைத்த கொடுந்திமிற் பரதவர்\nகொழுமீன் கொள்ளை அழி மணல் குவைஇ\nமீன் நெய் அட்டிக் கிளிஞ்சில் பொத்திய\nசிறு தீ விளக்கில் துஞ்சும்……………\nகம்பனும் கூட திமிங்கில எலும்புக்கூடு பற்றி ஒரு பாடலில் கூறுகிறான்\nஅண்டமும் அகிலமும் அடைய அன்று அனலிடைப்\nபண்டு வெந்தென நெடும் பசை வறந்திடினும் வான்\nமன்டலம் தொடுவது அம் மலையின் மேல் மலை எனக்\nகண்டனன் துந்துபி கடல் அனான் உடல் அரோ\nதென்புலக் கிழவன் ஊர் மயிடமோ திசையின் வாழ்\nவன்பு உலக்கரி மடிந்தது கொலோ மகரமீன்\nஎன்பு உலப்புற உலர்ந்தது கொலோ இது எனா\nஅன்பு உலப்பு அரிய நீ உரை செய்வாய் என அவன்\nதுந்துபிப் படலம் , கிட்கிந்தா காண்டம்\nமிகுந்த ரத்தம் வற்றிப் போயிருந்தாலும், ஊழித்தீயில் வெந்தது போன்றும் வான மண்டலத்தைத் தொடுவது போன்றும், கடல் போலப் பரவிக் கிடக்கும் துந்துபி என்னும் அசுரனின் உடல் எலும்புக் குவியலை, ருசியமுக மலையில் கண்டான்; அது வேறு ஒரு மலைபோலக் காணப்பட்டது.\nஅதைப் பார்த்த ராமன் சொன்னான்:- இது என்ன தென் திக்கில் பயணம் செய்யும் எமதர்மனின் வாகனமான எருமைக் கடாவா திக்குகள் தோறும் உள்ள யானைகள் இறந்து கல்லானதோ திக்குகள் தோறும் உள்ள யானைகள் இறந்து கல்லானதோ மகரம் என்னும் பெரிய மீன் இறந்தபின்னர் உலர்ந்து கிடக்கும் எலும்புக்கூடா மகரம் என்னும் பெரிய மீன் இறந்தபின்னர் உலர்ந்து கிடக்கும் எலும்புக்கூடா என்று வியந்து சுக்ரீவனை நோக்கி உனக்குத் தெரிந்ததைச் சொல் என்றான்.\nஉடனே துந்துபி என்னும் அரக்கனை வாலி கொன்ற வரலாற்றைச் சுக்ரீவன் சொன்னான்.\nஇங்கு வருணிக்கப்படும் மகர மீன் சுறாமீன் அல்ல; பெரிய திமிங்கிலமாகும். மகர என்ற சொல்லை டால்பின், சுறாமீன், திமிங்கிலம் ஆகிய எல்லாவற்றிற்கும் பயன்படுத்துவர்.\nPosted in இயற்கை, தமி்ழ்\nTagged காளிதாசன், சங்��ப் புலவர், திமிங்கிலங்கள்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அதிசயம் அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பட்டியல் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/563896-netflix-web-series.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-08-15T08:56:06Z", "digest": "sha1:77WSHPXUEOI52WABJTN2IWIJIQH5S3TE", "length": 17492, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "நெட்ஃப்ளிக்ஸ் வெப் சீரிஸ்: யாருடைய இயக்கத்தில் யார்?- முழு விவரம் | netflix web series - hindutamil.in", "raw_content": "சனி, ஆகஸ்ட் 15 2020\nநெட்ஃப்ளிக்ஸ் வெப் சீரிஸ்: யாருடைய இயக்கத்தில் யார்\nநெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்துக்கான வெப் சீரிஸில் யாருடைய இயக்கத்தில் யாரெல்லாம் நடித்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nமுன்னணி இயக்குநர்களான வெற்றிமாறன், கெளதம் மேனன், சுதா கொங்கரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் இணைந்து நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்துக்காக வெப் சீரிஸ் ஒன்றை இயக்கியுள்ளனர். அனைவரது கதைகளுமே 30 நிமிடங்கள் கொண்டதாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்த வெப் சீரிஸில் யாருடைய இயக்கத்தில் எந்தெந்த நடிகர்கள் நடித்துள்ளனர் என்ற விவரம் இப்போது வெளியாகியுள்ளது. இந்த வெப் சீரிஸ் முழுக்கவே ஆணவக் கொலையைப் பற்றியதாகும். வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் பகுதியில் பிரகாஷ் ராஜ் மற்றும் சாய் பல்லவி நடித்துள்ளனர்.\nசுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் பகுதியில் சாந்தனு, காளிதாஸ் மற்றும் பவானி ஸ்ரீ இணைந்து நடித்திருக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு பழனியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது. கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் பகுதியில் அஸ்வின் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு மதுரையைச் சுற்றியுள்ள பகுதியில் நடைபெற்றது.\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் பகுதியில் கல்கி கொச்சிலி���் மற்றும் அஞ்சலி இணைந்து நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு சென்னையிலேயே அரங்குகள் அமைத்து நடந்தது. இதில் விக்னேஷ் சிவன் பகுதிக்கு அனிருத்தும், கெளதம் மேனன் பகுதிக்கு தர்புகா சிவாவும் இசையமைப்பாளர்களாகப் பணிபுரியவுள்ளனர்.\nஅனைவருமே இறுதிகட்டப் பணிகளை முடித்து தங்களுடைய பகுதிகளைக் கொடுத்துவிட்டார்கள். விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nமணிசர்மா பிறந்த நாள் ஸ்பெஷல்: இருமொழி இசை வித்தகர்\nஇயக்குநர் பாலா பிறந்த நாள் ஸ்பெஷல்: தேசிய பெருமிதம் பெற்றுத் தந்த தமிழ்ப் படைப்பாளி\nதன்பாலின உறவாளர்களைக் கவுரவிக்கும் சூப்பர் ஹீரோ திரைப்படம்: ‘தி ஓல்டு கார்ட்’\nதிடீரென்று நிறுத்தப்பட்ட 'அழகு' சீரியல்: ஸ்ருதி ராஜ் அதிர்ச்சி\nநெட் ப்ளிக்ஸ்நெட் ப்ளிக்ஸ் வெப் சீரியஸ்நெட் ப்ளிக்ஸ் ஓடிடி தளம்வெற்றிமாறன்கெளதம் மேனன்சுதா கொங்காராவிக்னேஷ் சிவன்பிரகாஷ்ராஜ்சாய் பல்லவிசாந்தனுபவானி ஸ்ரீஅனிருத்தர்புகா சிவாOne minute newsNetflixVetrimaranGautham menonSudha kongaraVignesh shivan\nமணிசர்மா பிறந்த நாள் ஸ்பெஷல்: இருமொழி இசை வித்தகர்\nஇயக்குநர் பாலா பிறந்த நாள் ஸ்பெஷல்: தேசிய பெருமிதம் பெற்றுத் தந்த தமிழ்ப் படைப்பாளி\nதன்பாலின உறவாளர்களைக் கவுரவிக்கும் சூப்பர் ஹீரோ திரைப்படம்: ‘தி ஓல்டு கார்ட்’\nசுதேசி என்றால் அனைத்து வெளிநாட்டுப் பொருட்களையும் ஒதுக்க...\nதமிழக அரசு வேலைவாய்ப்புகளில் பிற மாநிலத்தவர், வெளிநாட்டினரைச்...\nராகுல் செய்ய வேண்டியது என்ன\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு விவாதம்\nஸ்மார்ட்போன் இல்லை, அடிப்படை வசதியில்லை: ஜப்பானிய மொழியைக்...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு இடது பார்வை\nநீலகிரியில் எளிமையாக நடைபெற்ற சுதந்திர தின விழா: மாவட்ட ஆட்சியர் கொடியேற்றினார்\n'ரோஜா' வெளியான நாள்: ரசிகர்கள் மனங்களில் வாடாமலர்\nவிஜய் சார் பழகிய விதத்தை என்னால் நம்ப முடியவில்லை: லோகேஷ் கனகராஜ்\nஅக்டோபர் இரண்டாம் வாரத்தில் ஐஃபோன் 12 அறிமுகமா\n'ரோஜா' வெளியான நாள்: ரசிகர்கள் மனங்களில் வாடாமலர்\nரஜினிகாந்தின் 45 ஆண்டுகள்: நடிப்பிலும் எப்போதும் சூப்பர் தான்\nவிஜய் சார் பழகிய விதத்தை என்னால் நம்ப முடியவில்லை: லோகேஷ் கனகராஜ்\nரஜினி - அஜித் தொலைபேசி உரையாடல் நடைபெற்றதா\n மணிக்கு 149 கிமீ வேகம் வீசும் ஷிவம் மாவி, காயத்துக்குப் பிறகு...\nஎரிவாயு குழாய் பதிப்பு வேலைகளைத் தடுத்து நிறுத்துக: தமிழக அரசுக்கு சீமான் கோரிக்கை\nவரும் அக்டோபர் 2-ம் தேதி வரை ஆரோக்கிய இந்திய சுதந்திர ஓட்டம்\nவிரைவில் கரோனா தடுப்பூசி இலவசமாக கிடைக்கும்: உலக சுகாதார நிறுவன ஆராய்ச்சியாளர் சௌமியா...\nநீதிமன்ற உத்தரவை மீறி ஊழியர் பணியிடை நீக்கம்: தருமபுரி சுகாதாரத் துறை அதிகாரி...\nஇவ்வளவு அறிவு இருந்தும் நீங்கள் கோச் ஆகவில்லையே- ஜோப்ரா ஆர்ச்சர் கேலிக்கு டினோ...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/investment/30393--2", "date_download": "2020-08-15T09:03:09Z", "digest": "sha1:RM3B3N3Q2CGYOYPML6G2LUU6CYL7ON7O", "length": 14637, "nlines": 257, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 17 March 2013 - நாணயம் ஜாப் : பதவி உயர்வுக்குப் பிறகு... பக்குவம் அவசியம் ! | Nanayam Job", "raw_content": "\nமுதலீட்டு அகராதி - பெரிய வார்த்தைகள்,எளிய அர்த்தங்கள் \nவாடகை வீடு: பிரச்னைகள்... தீர்வுகள்..\nஷோர்லக் - 2016-ல் சென்செக்ஸ் 40000\nசெக்டார் அனாலிசிஸ் - ஏற்றம் தரும் எஃப்.எம்.சி.ஜி.\nபுதிய சலுகை... எஸ்.எம்.இ.-களுக்குப் பொற்காலம்\n''விநாயகர் சிலையைக்கூட இறக்குமதி செய்கிறோம்\nபெண்கள் வங்கி : இனி கிடைக்கும் பொருளாதாரச் சுதந்திரம் \nகொடிகட்டிப் பறக்கும் கோவை புறநகர்கள்...\nமத்திய பட்ஜெட்... வீடு வாங்குபவர்களுக்கு உண்மையில் லாபம்தானா\nஉங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ \nஎஃப் & ஓ கார்னர்\nMBA - மூன்றெழுத்து மந்திரம்\nமுக்கிய புத்தகம் - ஷெர்லக் மாதிரி யோசியுங்கள் \nஊர் ஜாதகம் - சிவகங்கை \nநாணயம் ஜாப் : பதவி உயர்வுக்குப் பிறகு... பக்குவம் அவசியம் \nவீட்டுக் கடனுக்கு தனி இன்ஷூரன்ஸ்...\nகமாடிட்டி (மெட்டல் & ஆயில் )\nநாணயம் ஜாப் : பதவி உயர்வுக்குப் பிறகு... பக்குவம் அவசியம் \nநாணயம் ஜாப் : பதவி உயர்வுக்குப் பிறகு... பக்குவம் அவசியம�� \nஅதிக சம்பளம் தரும் டேட்டா அனலிஸ்ட் வேலை\nநாணயம் ஜாப் : நெகட்டிவ் உணர்ச்சிகள் வேண்டாமே\nநாணயம் ஜாப் - ஆபீஸ் வேலை... ஃபாலோ-அப் முக்கியம்\nநாணயம் ஜாப் - பணியைக் காப்பாற்றும் பன்முகத் திறமை\nநாணயம் ஜாப் - பேங்க் வேலை...ஈஸியா சேரலாம் \nநாணயம் ஜாப் - ஏஜென்சி மூலம் வேலையா\nநாணயம் ஜாப் - பழைய நிறுவனத்தில் வேலை...\nநாணயம் ஜாப்: கவனித்து செய்தால் காலத்துக்கும் இருக்கலாம்\nபுது வேலை... அக்ரிமென்ட் ஜாக்கிரதை \nநாணயம் ஜாப் : அலுவலகத்தில் ஆண்கள்... பெண்களிடம் எப்படி பழகுவது\nநாணயம் ஜாப் - ஹெச்.ஆர். உடன் கலந்தாலோசியுங்கள் \nநாணயம் ஜாப் - ரெஸ்யூமே ரெஃபரன்ஸ்...\nநாணயம் ஜாப் - ஜெர்மனியில் வேலை ரெடி\nஆன்லைன் மூலம் வேலை தேடுகிறீர்களா..\nநாணயம் ஜாப் : நிறுவனங்கள் ஊழியர்களை தக்கவைக்கும் வித்தை\nநாணயம் ஜாப் : வேலையை விட்டபிறகு... எப்படி இருக்கவேண்டும்\nநாணயம் ஜாப் : வீட்டிலிருந்து வேலை...\nநாணயம் ஜாப் : பதவி உயர்வுக்குப் பிறகு... பக்குவம் அவசியம் \nஅப்ரைஸல்... சம்பள உயர்வுக்கான துருப்புச் சீட்டு \nநாணயம் ஜாப் - பிரச்னைக்குத் தீர்வு பேச்சுவார்த்தையே\nநாணயம் ஜாப் - அவசியம் தேவை...நிறுவனம் தரும் உற்சாகம்..\nநாணயம் ஜாப் - வேலை இடத்தில் பெண்கள்... என்ன சிக்கல், எப்படி சமாளிக்கலாம்\nநாணயம் ஜாப் - ஆட்குறைப்பு... தப்பிக்க என்ன வழி\nநாணயம் ஜாப்: வேலையில் மன அழுத்தம்... இனி இல்லை டென்ஷன்..\nநாணயம் ஜாப்: ஜெயிக்க வைக்கும் மந்திரம்\nநாணயம் ஜாப்: கூடிச் செய்தால் கோடி நன்மை\nநாணயம் ஜாப்: சக ஊழியர்களோடு எப்படி பழகுவது\nநாணயம் ஜாப்: வேலைக்குச் சேர்ந்த புதிதில் எப்படி இருக்க வேண்டும்\nநாணயம் ஜாப்: எளிதில் வேலை கிடைக்க எப்படித் தயாராவது\nநாணயம் ஜாப்: ரெஸ்யூமே வேலை தரும் மந்திரச் சாவி\nநாணயம் ஜாப்: வேலைக்குச் சேர நல்ல நிறுவனம் எது\nநாணயம் ஜாப்: 40 வயதிற்கு மேல் வேலை தேடுகிறீர்களா\nநாணயம் ஜாப்: இருவரும் வேலைக்குப் போகிறீர்களா..\nநாணயம் ஜாப்: - திங்கள் குழப்பத்திற்குத் தீர்வு\nநாணயம் ஜாப்: அடிக்கடி வேலை மாறுவது சரியா\nநாணயம் ஜாப்: புரமோஷன் கிடைக்க சூப்பர் டிப்ஸ்\nநாணயம் ஜாப்: பள்ளி To கல்லூரி\nநாணயம் ஜாப்: அட்டகாசமான ஆட்டோ துறை\nநாணயம் ஜாப்: பளிச் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கும் பார்மா துறை\nநாணயம் ஜாப்: வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வங்கித் துறை\nநாணயம் ஜாப்: இல்லை என்று சொல்லாத கல்வித��� துறை\nநாணயம் ஜாப்: வளரும் துறைகள்... ஒளிரும் வேலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2016/08/blog-post_24.html", "date_download": "2020-08-15T08:22:16Z", "digest": "sha1:VRJATHDGH6FZRL7YP3TALXDQXBNEMFEU", "length": 2391, "nlines": 40, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: தோழர் பன்னீர் செல்வம் இல்ல திருமண விழா", "raw_content": "\nதோழர் பன்னீர் செல்வம் இல்ல திருமண விழா\nBSNLEU சேலம் மாவட்ட சங்கத்தின் நல் வாழ்த்துக்கள்\nBSNLEU சேலம் மாவட்ட சங்கத்தின் மாவட்ட அமைப்பு செயலர் தோழர் M . பன்னீர்செல்வம், அவர்களின் மகன் திருநிறைசெல்வன் P . பிரதாப் - திருநிறை செல்வி C . மோனிக்கா திருமணம் 22.08.2016 அன்று சென்னையில் நடை பெற்றது.\nவரவேற்பு நிகழ்ச்சி 24.08.2016 அன்று சேலத்தில் நடை பெற்றது. மாவட்ட சங்கம் சார்பாக, மாவட்ட தலைவர் தோழர் S . தமிழ்மணி, மாவட்ட செயலர் தோழர் E . கோபால், உள்ளிட்ட மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளை செயலர்கள், முன்னணி தோழர்கள் திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D?page=1", "date_download": "2020-08-15T08:55:00Z", "digest": "sha1:VBBDMIHXELNDC2KFHZSL7BRBRL7XOZKZ", "length": 4463, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பாலிவுட் நடிகர்", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஎனக்கும், என் அப்பாவுக்கும் கொரோ...\nசின்னத்திரை டு வெள்ளித்திரை - பா...\nதோனியாக நடித்த பாலிவுட் நடிகர் த...\n”இறந்த தாயின் போர்வையை இழுத்து அ...\nமூத்த பாலிவுட் நடிகர் ரிஷி கபூர்...\nகாலமானார் பாலிவுட் நடிகர் இர்ஃபா...\n“ரஜினி படத்திற்காக ஒத்திகை பார்க...\nவீரமரணமடைந்த ராணுவ வீரர்கள் குடு...\nபிரபல பாலிவுட் நடிகர் ஓம்புரி மரணம்\nஇரண்டாவது குழந்தைக்கு தயாராகிற பெற்றோரா நீங்கள்\nநீரில் மூழ்கிய இளைஞர்களை துணிச்சலுடன் காப்பாற்றிய வீர பெண்மணிகளுக்கு கல்பனா சாவ்லா விருது\nபாம்பு கடித்தால் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்: மருத்துவர் விளக்கம்\n''மதிய உணவு நேரத்தில் நடனமாடிக் காட்டினேன்'' - ரஜினி குறித்து நெகிழும் லாரன்ஸ்\nதத்தெடுத்த பெற்றோர் மரணம்; 15 ஆண்டுகளுக்குப் பின் சொந்த பெற்றோரிடம் சேர்ந்த மகள்\nசெய்தி மடலுக்க��� பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/kilinochchi/", "date_download": "2020-08-15T07:10:41Z", "digest": "sha1:5IGVEYIHVH3QAFFQEQKQL46XQHD2WBBH", "length": 18258, "nlines": 169, "source_domain": "athavannews.com", "title": "kilinochchi | Athavan News", "raw_content": "\nநல்லூர்க் கந்தனின் மாம்பழத் திருவிழா\nதிருகோணமலையில் தமிழரசுக் கட்சியின் அரசியற் குழுக் கூட்டம்\nபெலாரஸ் தேர்தல்: நாடுகடத்தப்பட்ட தலைவர் வார இறுதியில் அமைதிப் பேரணிகளுக்கு அழைப்பு\nசிறப்பாக இடம்பெற்ற மன்னார் மடு அன்னையின் ஆவணித் திருவிழா\nமன்னாரில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் – பொலிஸார் வெளியிட்ட தகவல்\nஅனைவரும் இணைந்து வழங்கினால் மட்டும் தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்கத் தயார்- ஸ்ரீதரன்\nசிங்கள பௌத்த பேரினவாதத்தை எதிர்கொள்ள தமிழ் பிரதிநிதிகள் ஒன்றுபடுவோம்- சி.வி.\nசசிகலாவிற்கு நீதிவேண்டி யாழில் போராட்டம்\nசசிகலா ரவிராஜுக்கு சட்ட உதவிகளை வழங்க தயார்\nஅரசாங்கத்துடன் சேர்ந்து பயணிக்கத் தயார்- சம்பந்தன் அறிவிப்பு\nபொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் விபரம் வெளியானது- சுரேன் ராகவனுக்கு வாய்ப்பு\nதமிழ் பிரதிநிதிகள் எல்லோரும் ஒன்றாக செயற்படும் சந்தர்ப்பத்தை உருவாக்க முயற்சிப்போம்- செல்வம்\nதமிழ் மக்களின் விருப்பங்களை அறிந்து கூட்டமைப்பு முடிவுகளை எடுக்கவேண்டும் - ஜனா\n2020 பொதுத் தேர்தல் - நாடாளுமன்றுக்கு தெரிவான உறுப்பினர்களின் விபரங்கள் ஒரே பார்வையில்..\nவன்னி மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பேன்- டக்ளஸ்\nநல்லூர்க் கந்தனின் மாம்பழத் திருவிழா\nசிறப்பாக இடம்பெற்ற மன்னார் மடு அன்னையின் ஆவணித் திருவிழா\nநல்லூர் திருவிழாவில் அதிகளவான இராணுவத்தினரை ஈடுபடுத்த நடவடிக்கை\nபுனித ஹஜ் பெருநாளை எதிர்வரும் முதலாம் திகதி கொண்டாடத் தீர்மானம்\nகதிர்காம கந்தனின் ஆடிவேல் உற்சவம் ஆரம்பம்\nவாக்கு பெட்டிகள் எடுத்து செல்லும் பணிகள் கிளிநொச்சியில் ஆரம்பம்\nநாடாளுமன்ற தேர்தல் நாளை இடம்பெறவுள்ள நிலையில் தேர்தலுக்கான வாக்கு பெட்டிகள் விநியோகிக்கும் பணிகள் நாடளாவிய ரீதியில் இன்று இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் கிளிநொச்சி பழைய மாவட்ட செயலகத்தில் இருந்து அனைத்து வாக்குச் சாவடிகளுக்குமான வாக்கு ... More\nUPDATE: கிளிநொச்சி விபத்தில் படுகாய��டைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nகிளிநொச்சி, ஏ- 9 நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக கிளிநொச்சி பொது வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இவ்விபத்து இன்று (வியாழக்கிழமை) முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றத... More\nகிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளியம்பொக்கனை பகுதியல் வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான பொருள் காணப்படுவது தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைவாக நேற்று குறித்த பகுதியில் பாதுகாப்பு ப... More\nயாழ். பல்கலையின் பெண் விரிவுரையாளர் யானை தாக்கி காயம்\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் தங்கியிருந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் காட்டு யானை தாக்கி காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு... More\nதமிழர்களை ஒடுக்கவே வடக்கு, கிழக்கில் இராணுவ பிரசன்னம் அதிகரிப்பு – சிவி\nவடக்கு- கிழக்கு வாழ் தமிழர்களை ஒடுக்க வேண்டும் என்ற பிரதான நோக்கத்தில் தான், இராணுவத்தின் பிரசன்னம் இந்த பிரதேசங்களில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று... More\nகிளிநொச்சியில் பேருந்து-டிப்பர் வாகனம் மோதி விபத்து\nபேருந்து ஒன்றுடன் டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் பயணியொருவர் காயமடைந்துள்ளார். பச்சிளைப் பள்ளி பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட கரந்தாய் சந்திப் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) காலை இந்த விபத்து இடம்பெற்றது. இதன்போது, கொழும்பில் இரு... More\nகிளிநொச்சியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஏழுபேர் கைது\nகிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ஹேரோயின் போதைப் பொருளுடன் ஏழு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதன்படி, நேற்று மாலை 6.40 மணியளவில் கிளிநொச்சி உதயநகர் பகுதியில் வைத்து 31 வயதுடைய ஒருவர் 100 கிராம் ஹெரோயினுடன் கைதுசெ... More\nகிளிநொச்சியில் மற்றுமொரு விபத்து: ஒருவர் உயிரிழப்பு\nகிளிநொச்சி, பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பிராய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன் வியாபார நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்ட முச்சக்கர மோட்டார... More\nகிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் 1227 நாளை தாண்டியது\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் 1227 நாளை தாண்டிய நிலையில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) கிளிநொச்சி A9 வீதியில் அமைந்துள... More\nதமிழர்களின் எந்தவொரு உரிமையையும் யாருக்கும் விற்றுவிடவில்லை- சுமந்திரன்\nதமிழர்களின் எந்தவொரு உரிமையையும் யாருக்கும் விற்றுவிடவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி, வட்டக்கச்சி பொதுச்சந்தை வளாகத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத... More\nசெஞ்சோலையில் கொல்லப்பட்ட மாணவிகளின் நினைவு நாள்: பல்வேறு தரப்பினரால் அனுஷ்டிப்பு\nநாட்டிற்குப் பாதகமான வர்த்தக ஒப்பந்தங்கள் அனைத்தும் இரத்துச் செய்யப்படும் – பந்துல\nஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று\n19ஆவது திருத்தச் சட்டம் இரத்துச் செய்யப்படாது- வாசுதேவ நாணயக்கார\nஊழியர் சேமலாப நிதியை செலுத்தாத தொழில் வழங்குநர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nநல்லூர்க் கந்தனின் மாம்பழத் திருவிழா\nசிறப்பாக இடம்பெற்ற மன்னார் மடு அன்னையின் ஆவணித் திருவிழா\nமன்னாரில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் – பொலிஸார் வெளியிட்ட தகவல்\nபத்திரிகை கண்ணோட்டம் 15 – 08- 2020\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் விரைவில் நலம்பெற வேண்டுகிறேன் – வடிவேலு\nசெப்டம்பர் மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவுஸ்ரேலியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://batticaloa.mc.gov.lk/event.php?id=156", "date_download": "2020-08-15T06:54:26Z", "digest": "sha1:VGTPFZSYAIUQJYLUWTXSTY5TBGFAVW4A", "length": 4018, "nlines": 85, "source_domain": "batticaloa.mc.gov.lk", "title": "Batticaloa Municipal Council", "raw_content": "\nசிறுவர்நேய மாநகரக் கட்டமைப்பு தொடர்பான கலந்துரையாடல்\nசிறுவர்நேய மாநகரக் கட்டமைப்பு வேலைகளின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடலானது மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் மாநகர சபையின் குழு மண்டபத்தில் இடம்பெற்றது.\nசிறுவர்களின் பாதுகாப்பு அவர்களின் சுதந்திரமான வாழ்வியல் முறைகள் என்பவற்றினைக் கருத்தில் கொண்டு மட்டக்களப்பு மாநகரமானது சிறுவர்நேய மாநகரமாக மாற்றியமைக்கப்படவுள்ளது. இதற்காக சிறுவர்களின் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு செயற்றிட்டங்கள், சிறுவர் மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து ஒழுங்குகள் போன்றவை மாற்றியமைக்கப்பட வேண்டும் எனும் ஆலோசனைகள் இங்கே முன்வைக்கப்பட்டன.\nபல வளர்முக நாடுகளில் மேற்படி சிறுவர்நேய மாநகரங்கள் அமையப்பெற்றிருந்தாலும், இலங்கையில் முதல்முறையாகவும் ஏனைய மாநகர சபைகளுக்கு எடுத்துக்காட்டாக மேற்படி திட்டம் அமையப்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேற்படிக் கலந்துரையாடலில் மாநகர ஆணையாளர் கா.சித்திரவேல், மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் எல்.பிரசாந்தன், சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி கெணடி, யுனிசெப் நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் அரச, தனியார் துறைகளின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-15T09:30:59Z", "digest": "sha1:7UJKGCQNHOLFGAYDJCPRTAXSUKR4GC7W", "length": 9200, "nlines": 267, "source_domain": "ta.wikipedia.org", "title": "உம் அல்-குவைன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉம் அல்-குவைன் அருகில் மாங்குரோவ்கள்\nஐஅஎ-சில் உம் அல்-குவைனின் இருப்பிடன்\nசவுத் பின் ரஷித் அல் மௌல்லா\nஉம் அல்-குவைன் (அரபு மொழி: أمّ القيوين; பலுக்கல் [ʔumː alˈqjuwajn]) , ஐக்கிய அரபு எமிரேட்சில், குறைந்த மக்கள்தொகை கொண்ட அமீரகம் ஆகும். இது நாட்டின் வடக்கில் அமைந்துள்ளது. இந்த அமீரகம் அலீ பின் ரஷீத் அல் முல்லா மூலம் ஆளப்படுகிறது. 2007ல் இந்த அமீரகம் 72,000 மக்கள்தொகையை கொண்டிருந்தது மற்றும் பரப்பளவில் 750 km2 (290 sq mi) உள்ளது.\nநவம்பர் முதல் மார்ச் மாதம் வரை சராசரி வெப்பநிலை 27 °C (81 °F) பகலிலும் மற்றும் 15 °C (59 °F) இரவிலும் இருக்கும���, ஆனால் இது கோடைக் காலத்தின் பொழுது அதிகப்பட்சமாக 40 °C (104 °F) [1] வெப்பநிலையும், அதிக ஈரப்பதம் இருக்கும். குறைந்த மழைப் பொழிவு இருக்கும் மற்றும் சராசரியாக ஆண்டுக்கு 42 mm (1.7 in) மழை பெய்கிறது. பகல் நேரத்தில் கடலோர பகுதிகள் கடல் தென்றலினால் குளிர்ச்சியடைகிறது.\nச பெ மா ஏ மே ஜூ ஜூ் ஆ செ அ ந டி\nமொத்த மழை/பனி பொழிவு (மிமீ)\nமொத்த மழை/பனி பொழிவு (அங்குலங்களில்)\nஅபுதாபி (அபுதாபி) · துபாய் (துபாய்) · சார்ஜா (சார்ஜா) · அஜ்மான் (அஜ்மான்) · உம் அல்-குவைன் (உம் அல்-குவைன் (நகரம்)) · ஃபுஜைரா (ஃபுஜைரா) · ரஃஸ் அல்-கைமா (ராஸ் அல்-கைமா)\nஅரபு மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மே 2017, 15:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/562427-lockup-deaths.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-08-15T08:06:17Z", "digest": "sha1:CO5OWO4SISFLKLG35SO33PRKEW6NQDNQ", "length": 17140, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "காவல் - சிறை மரணங்கள் தொடர நடவடிக்கையின்மையே காரணம் | lockup deaths - hindutamil.in", "raw_content": "சனி, ஆகஸ்ட் 15 2020\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\nகாவல் - சிறை மரணங்கள் தொடர நடவடிக்கையின்மையே காரணம்\nசாத்தான்குளத்தில் நிகழ்ந்தேறிய காவல் துறை வன்முறை மக்களைக் கொந்தளிப்பில் தள்ளியிருக்கிறது. இதோடு சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மீது தற்போது கொலை வழக்கு பதியப்பட்டிருக்கிறது. ஆனால், புதிய நூற்றாண்டில் காவல் மரணங்களை நாம் எப்படி எதிர்கொண்டிருந்திருக்கிறோம் என்று கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்.\n2001-க்கும் 2018-க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 1,727 தடுப்புக் காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இவற்றில் 810 வழக்குகள் மட்டுமே பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. 334 போலீஸ்காரர்கள் மீது மட்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இவற்றில் 26 போலீஸ்காரர்கள் மட்டுமே தண்டிக்கப்பட்டிருக்கின்றனர். உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிஷா தவிர ஏனைய மாநிலங்களில் போலீஸ்காரர்கள் தண்டிக்கப்பட்டதே இல்லை. இந்தக் காலகட்டத்தில் தமிழ்நாடு, குஜராத், வங்கம், ஆந்திர பிரதேசம், மஹாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட தடுப்புக் காவல் மரணங்கள் நிகழ்ந்திருந்தாலும் ஒரு போலீஸ்காரர்கூட தண்டிக்கப்பட்டதில்லை.\nதடுப்புக் காவல் மரணங்களைத் தவிர 2000-க்கும் 2018-க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் 2,041 மனித உரிமை மீறல்களைக் காவல் துறையினர் செய்திருப்பதாகப் பதிவாகியிருக்கிறது. 737 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டிருக்கிறது. இதில் 344 காவலர்கள் மட்டுமே தண்டிக்கப்பட்டனர். இது எல்லாமே தேசிய குற்றப்பதிவு ஆவணக் காப்பகம் அளித்த தரவுகள். தேசிய மனித உரிமை ஆணையம் அளிக்கும் தரவுகள் இன்னும் அதிர்ச்சியளிக்கின்றன. அந்த ஆணையத்தின் 2017-18-க்கான அறிக்கையின்படி அந்த ஆண்டுகளில் 2,896 பேர் நீதிமன்றக் காவலில் இறந்திருக்கிறார்கள்; 250 பேர் காவல் நிலையத்தில் இறந்திருக்கிறார்கள். தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்திடம் அளித்த அறிக்கையின்படி 2012-2016 ஆண்டுகளில் 157 பேர் மரணமடைந்திருக்கின்றனர். 2017 ஏப்ரல் முதல் 2018 மார்ச் வரை 11 பேர் காவல் நிலையத்திலும், 72 பேர் நீதிமன்றக் காவலிலும் இறந்திருப்பதாகத் தமிழக அரசு மாநில மனித உரிமை ஆணையத்திடம் அறிக்கை அளித்தது. ஆக, காவல் துறைச் சீர்திருத்தமே அடக்குமுறைகளை முடிவுக்குக் கொண்டுவரும்\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nசிறை மரணங்கள்Lockup deathsநடவடிக்கையின்மையே காரணம்Sattankulamசாத்தான்குளம்\nசுதேசி என்றால் அனைத்து வெளிநாட்டுப் பொருட்களையும் ஒதுக்க...\nதமிழக அரசு வேலைவாய்ப்புகளில் பிற மாநிலத்தவர், வெளிநாட்டினரைச்...\nராகுல் செய்ய வேண்டியது என்ன\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு விவாதம்\nஸ்மார்ட்போன் இல்லை, அடிப்படை வசதியில்லை: ஜப்பானிய மொழியைக்...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு இடது பார்வை\nசாத்தான்குளம் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், காவலர் வெயில் முத்து ஜாமீன்...\nகுடும்ப இறுக்கத்��ைப் போக்கினாலே வேலையை சுகமாக்கலாம்: காவலர்களுக்குப் பயிற்சியளிக்கும் மனநல ஆலோசகர் ஜெயபிரகாஷ்\nசாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கில் கைதான சிறப்பு எஸ்.ஐ. பால்துரை கரோனா தொற்றுக்கு...\nசாத்தான்குளம் மகேந்திரன் இறப்பு தொடர்பாக சிபிசிஐடி இதுவரை வழக்கு பதிவு செய்யாதது ஏன்\nமீனவர்கள் படுகொலை வழக்கு: நியாயமான முடிவை எட்டட்டும்\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு விவாதம்\nவரும் அக்டோபர் 2-ம் தேதி வரை ஆரோக்கிய இந்திய சுதந்திர ஓட்டம்\nவளர்ச்சியை மந்திரமாகக் கொண்ட ஷேம நல அரசு, கரோனாவைக் கண்டு அஞ்சாதீர்கள்: கர்நாடகா...\nபிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் மாற்றமில்லை; தொடர்ந்து சிகிச்சை\nகோவிட்-19 ஒழிப்புப் பணிக்காக முதல்வரின் சிறப்பு விருது: மருத்துவர் சௌமியா சாமிநாதனுக்கு வழங்கப்பட்டது\nபாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கில் உமா பாரதி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்\nபரிதவிப்பில் இருக்கிறார்கள் தனியார் கல்லூரி ஆசிரியர்கள்- கே.எம்.கார்த்திக் பேட்டி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rmtamil.com/search/label/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-15T08:23:55Z", "digest": "sha1:QJ2ANOZW7DUTPBRIXNHCGRBHHWFU6IKO", "length": 17693, "nlines": 169, "source_domain": "www.rmtamil.com", "title": "RMTamil - மெய்ப்பொருள் காண்பதறிவு: ரெய்கி காணொளிகள்", "raw_content": "\nReiki Class 1 – ரெய்கி என்றால் என்ன ரெய்கி ஆற்றல் எவ்வாறு செயல் புரிகிறது\nReiki Tamil Class - ரெய்கி பயிற்சிக்கு அறிமுகம்\nரெய்கி மாஸ்டர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் ரெய்கி மாஸ்டர்களின் தன்மைகள் என்ன\nடௌசிங் ரோட்டை எவ்வாறு பயன்படுத்துவது டௌசிங் ரோட்டை பயன்படுத்தி எவ்வாறு ஆற்றலை சோதிப்பது\nReiki Tamil Class #17 Energy test with pendulum. பெண்டுலத்தை பயன்படுத்தும் வழிமுறைகள்\n பெண்டுலத்தை பயன்படுத்தி எவ்வாறு ஆற்றலை சோதிப்பது வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு எவ்வாறு பெண்டுலத்தை தயாரிப்பது\nபெண்டுலம் மற்றும் டௌசிங் ரோட்டை பயன்படுத்தி ஆற்றலை சோதிக்கும் முறைகள்.\n ரெய்கியை கற்றுக் கொள்வது எப்படி\n✔ கர்மா என்பது என்ன\n✔ பாவ புண்ணியம் என்பது என்ன\n✔ கர்மா எவ்வாறு செயல்படுகிறது\n✔️ தியானம் என்றால் என்ன\n✔️ ஏன் தியானம் செய்ய வேண்டும்\n✔️ எவ்வாறு தியானம் செய்ய வேண்டும்\n✔️ தியானத்தில் என்னென்ன செ��்யக்கூடாது\n✔️ தியானம் செய்வதின் பலன்கள் என்ன\nReiki Tamil Class #8 - ரெய்கி பயிற்சிகள்\n✔️ரெய்கி தீட்சை என்றால் என்ன\n✔️எவ்வாறு தீட்சை அளிக்க / பெற வேண்டும்\n✔️ அதன் நன்மைகள் என்ன\n✔️ மற்றும் தீட்சை பற்றிய விளக்கங்கள்.\n✔️அது எவ்வாறு அமையப் பட்டிருக்கிறது\n✔️மனிதனுக்கும் பிரபஞ்சத்திற்கும் என்ன தொடர்பு\n✔️பிரபஞ்சம் எவ்வாறு மனிதனுடன் பேசும்\n✔️பிரபஞ்சத்தின் வழிகாட்டுதல்கள் எவ்வாறு இருக்கும்\nReiki Tamil Class #5 - ரெய்கி என்றால் அன்பு\nசீன தேசத்தின் தாவோயிசம் என்ற மதத்தின் கோட்பாட்டின்படி, யின்-யாங் என்ற இரு வேறு துருவங்கள் சேரும் போதே ஒரு பொருள் அல்லது செயல் முழுமை பெறுகிறது. நல்லதோ கெட்டதோ எதுவுமே நிரந்தரம் இல்லை. அனைத்துமே மாற்றத்துக்குறியது.\nEnergy - ஆற்றல் என்றால் என்ன அது எவ்வாறு செயல்படுகிறது நம் வாழ்க்கையில் அது என்ன செய்கிறது ஆற்றல் நல்லதாகவும் கெட்டதாகவும் எவ்வாறு செயல்படுகிறது\nமனிதனின் நான்கு உடல்களும் ஒன்றின் மேல் ஒன்றாக போர்வையைப் போன்று அமைந்துள்ளது. ஆரா என்பது மனிதனின் ஒளி உடல். அது ஒரு தொடர்பு மற்றும் பாதுகாப்பு அரணாக செயல்படுகிறது. மனிதனின் உணர்வுகள் மற்றும் எண்ணங்களுக்கு ஏற்ப வர்ணங்கள் மாறுப்பாடு அடையும். உடலின் சக்கரங்கள் என்பது மனிதனின் சக்தியை உற்பத்தி செய்து சேர்த்து வைத்து தேவைப்படும் போது பகிர்ந்தளிக்கும் சூட்சம உறுப்புகளாகும்.\n 70% மேற்பட்ட தம்பதியினர் தாம்பத்தியத்தில் அதிருப்தியுடன் இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் காட்டுகிற...\nசில பெண்கள் கர்ப்பம் தரிக்க தாமதமாவது ஏன்\nபெண்கள் கர்ப்பம் தரிப்பது என்பது மிக மிக சாதாரண விசயம். நிற்பதை, நடப்பதை, ஓடுவதை, பேசுவதை, பார்ப்பதை, கேட்பதை, உணவு உண்பதை, போன்று பெண்கள...\nபிரார்த்தனைகளைக் கொண்டு நினைத்ததை அடையலாம்\nபிரார்த்தனைகளைக் கொண்டு நினைத்ததை அடையலாம். அனைத்து தொந்தரவுகளையும் துன்பங்களையும் நோய்களையும் நீக்கிக் கொள்ளலாம். பிரார்த்தனை என்பது ப...\nஆராவையும் ஆற்றலையும் குணப்படுத்தும் வழிமுறைகள்\nமனிதர்களின் உடலில் நோய்கள் உண்டாகும் போதும், சக்தி பற்றாக்குறை ஏற்படும் போதும், தீய எண்ணம் கொண்ட மனிதர்களுடனும், தவறான மனிதர்களுடனும் பழக...\nசர்க்கரை நோயாளிகளுக்கு கால்களில் புண்கள் உண்டாவது ஏன்\nசர்க்கரை நோயாளிகளுக்கு கால்களில் புண்கள் ���ண்டாவது ஏன் கால்கள் அழுகுவது ஏன் இன்று பல சர்க்கரை நோயாளிகளுக்கு கால்களில் புண்கள் உருவாவ...\nமனிதர்களின் ஆரோக்கியத்தை அளக்கும் வழிமுறைகள்\nமனிதர்களின் ஆரோக்கியத்தை அளந்து பார்க்கும் சில வழிமுறைகளான ஸ்கேன், எக்ஸ்ரே, லேப் டெஸ்ட், யூரின் டெஸ்ட், மோஷன் டெஸ்ட் போன்ற எதுவுமே தேவை...\nஒரு ஆணையும் பெண்ணையும் சேர்த்து வைக்கும் நிகழ்வுக்கு திருமணம் என்று பெயரிட்டார்கள் நம் முன்னோர்கள். அது என்ன திருமணம் \nவலிகளும் அவற்றுக்கான காரணங்களும் தீர்வுகளும்\nஎந்த துன்பத்தையும் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவம் மனிதர்களிடம் இருக்கிறது, ஆனால் வலிகள் உண்டானால் மட்டும் அவற்றை தாங்கிக்கொள்ளும் மனப்பக்க...\nஎவையெல்லாம் நோய்கள் ஒரு மனிதனின் அன்றாட வேலைகளை செய்ய முடியாமல், இடைஞ்சல்களை உருவாக்கும் அனைத்தையுமே நோய்கள் என்று நம்பிக் கொண்டிருக்க...\nமெய்வழிச்சாலை - தமிழகத்தின் ஆன்மீக பூமி\nமெய்வழிச்சாலை, தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அருகில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம். மெய்வழிச்சாலை ஆண்டவர் அவர்களால் உருவாக்கப்ப...\nஅக்குபஞ்சர் புள்ளிகள் அமானுஷ்யம் அல்சர் அறிமுகம் அனுபவம் ஆண்கள் ஆரா ஆரோக்கிய காணொளி ஆரோக்கியம் ஆற்றல் ஆன்மா ஆன்மீகம் இயற்கை இரசாயனம் ஈர்ப்பு விதி உடல் உணவு உயர் வள்ளுவம் உலக அரசியல் உலகம் உறக்கம் எண்ணங்கள் கண்கள் கர்ப்பம் கர்மா கழிவுகள் காதல் கவிதைகள் காய்ச்சல் கால்கள் கிருமிகள் குழந்தைகள் கேள்வி பதில் கேள்வி பதில் காணொளிகள் கொரோனா வைரஸ் சர்க்கரை நோய் சளி சிகிச்சை சிறுவர்கள் தண்ணீர் தாம்பத்தியம் தியானம் திரிகால ஞானம் திருக்குறள் கூறும் மருத்துவம் தீட்சை நம்பிக்கைகள் நோய்கள் பக்க விளைவுகள் பசி பஞ்சபூதங்கள் பரம்பரை நோய்கள் பால் பிறப்பு புண்கள் புற்றுநோய் பெண்கள் பொது அறிவு மரணம் மருத்துவம் மலர் மருத்துவம் மறுபிறப்பு மனம் மனிதன் மின்னூல்கள் மீம்ஸ் ரெய்கி ரெய்கி காணொளிகள் ரெய்கி கேள்விகள் ரெய்கி வகுப்பு வலிகள் வாந்தி வாழ்க்கை வாழ்க்கை கவிதைகள் விதி\nஆராவையும் ஆற்றலையும் குணப்படுத்தும் வழிமுறைகள்\nமனிதர்களின் உடலில் நோய்கள் உண்டாகும் போதும், சக்தி பற்றாக்குறை ஏற்படும் போதும், தீய எண்ணம் கொண்ட மனிதர்களுடனும், தவறான மனிதர்களுடனும் பழக...\nசில பெண்கள் கர்ப்பம் தர��க்க தாமதமாவது ஏன்\nபெண்கள் கர்ப்பம் தரிப்பது என்பது மிக மிக சாதாரண விசயம். நிற்பதை, நடப்பதை, ஓடுவதை, பேசுவதை, பார்ப்பதை, கேட்பதை, உணவு உண்பதை, போன்று பெண்கள...\n 70% மேற்பட்ட தம்பதியினர் தாம்பத்தியத்தில் அதிருப்தியுடன் இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் காட்டுகிற...\nபிரார்த்தனைகளைக் கொண்டு நினைத்ததை அடையலாம்\nபிரார்த்தனைகளைக் கொண்டு நினைத்ததை அடையலாம். அனைத்து தொந்தரவுகளையும் துன்பங்களையும் நோய்களையும் நீக்கிக் கொள்ளலாம். பிரார்த்தனை என்பது ப...\nCOPYRIGHT © RMTamil - மெய்ப்பொருள் காண்பதறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/iraiyuthir-kaadu-indra-soundarrajan-series-56", "date_download": "2020-08-15T08:11:25Z", "digest": "sha1:P2J7CXFWC6VNJDRLZUT2CNO6MQXXFR5N", "length": 11982, "nlines": 286, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 01 January 2020 - இறையுதிர் காடு - 56 | Iraiyuthir kaadu: Indra Soundarrajan series 56", "raw_content": "\n2019 டாப் 10 மனிதர்கள்\n2019 பெஸ்ட் ஆஃப் கார்ட்டூன்ஸ்\n2019 டாப் 25 பரபரா\n2019 பெஸ்ட் ஆஃப் வலைபாயுதே\nடாப் 10 பிரச்னைகள் - தலைமுறைமீது சுமத்தப்படும் தவறுகள்\nடாப் 10 பிரச்னைகள் - வன்முறைக்களமாகும் பெண்ணுடல்\nடாப் 10 பிரச்னைகள் - உள்ளும் வெளியும் ஊழல்மயம்\nடாப் 10 பிரச்னைகள் - மாசு சூழ் உலகு\nடாப் 10 பிரச்னைகள் - மொழித்திணிப்பை முறியடிக்க...\nடாப் 10 பிரச்னைகள் - ஒடுக்கப்படும் உரிமைக்குரல்கள்\nடாப் 10 பிரச்னைகள் - வறண்ட காலம்\nடாப் 10 பிரச்னைகள் - சாதி பார்த்தே நீதி\nடாப் 10 பிரச்னைகள் - மத்திய அரசு என்னும் மாற்றாந்தாய்\nடாப் 10 பிரச்னைகள் - சில நம்பிக்கைகளும் சிக்கல்களும்\n2019-ல் தமிழகத்தைத் தடதடக்க வைத்த டாப் 50 சம்பவங்கள்\n2019 அண்டை வீட்டு சாளரம்\n2019 டாப் 10 இளைஞர்கள்\n\"இந்தப் படத்திலும் ரெண்டு தனுஷ்\n“வெற்றி, தோல்வியைவிட விளையாட்டை நேசிக்கிறது முக்கியம்\n“எங்க தாத்தா பகுத்தறிவுவாதி இல்லையே\n“பெண்களின் மெளனமே அவர்களின் எதிரி\nஇறையுதிர் காடு - 56\nமாபெரும் சபைதனில் - 13\nவாசகர் மேடை: தெர்மகோல் வடிவேலு ராஜு\nசிறுகதை: கிருஷ்ணாயில் தேடிய கிருஷ்ணா\nகுறுங்கதை : 13 - அஞ்சிறைத்தும்பி\nகளைகளைக் களையாமல் பயிர்களை அழிப்பதா\nஅடுத்த இதழ்... பொங்கல் ஸ்பெஷல்\nஇறையுதிர் காடு - 56\nஇறையுதிர் காடு - 56\nஇறையுதிர் காடு - 87\nஇறையுதிர் காடு - 86\nஇறையுதிர் காடு - 85\nஇறையுதிர் காடு - 84\nஇறையுதிர் காடு - 83\nஇறையுதிர் காடு - 82\nஇறையுதிர் காடு - 81\nஇறையுதிர் காடு - 80\nஇறையுதிர் காடு - 79\nஇறையுதிர் கா���ு - 78\nஇறையுதிர் காடு - 77\nஇறையுதிர் காடு - 76\nஇறையுதிர் காடு - 75\nஇறையுதிர் காடு - 74\nஇறையுதிர் காடு - 73\nஇறையுதிர் காடு - 72\nஇறையுதிர் காடு - 71\nஇறையுதிர் காடு - 70\nஇறையுதிர் காடு - 69\nஇறையுதிர் காடு - 68\nஇறையுதிர் காடு - 67\nஇறையுதிர் காடு - 66\nஇறையுதிர் காடு - 65\nஇறையுதிர் காடு - 64\nஇறையுதிர் காடு - 63\nஇறையுதிர் காடு - 62\nஇறையுதிர் காடு - 61\nஇறையுதிர் காடு - 60\nஇறையுதிர் காடு - 59\nஇறையுதிர் காடு - 58\nஇறையுதிர் காடு - 57\nஇறையுதிர் காடு - 56\nஇறையுதிர் காடு - 55\nஇறையுதிர் காடு - 54\nஇறையுதிர் காடு - 53\nஇறையுதிர் காடு - 52\nஇறையுதிர் காடு - 51\nஇறையுதிர் காடு - 50\nஇறையுதிர் காடு - 49\nஇறையுதிர் காடு - 48\nஇறையுதிர் காடு - 47\nஇறையுதிர் காடு - 46\nஇறையுதிர் காடு - 45\nஇறையுதிர் காடு - 44\nஇறையுதிர் காடு - 43\nஇறையுதிர் காடு - 42\nஇறையுதிர் காடு - 41\nஇறையுதிர் காடு - 40\nஇறையுதிர் காடு - 39\nஇறையுதிர் காடு - 38\nஇறையுதிர் காடு - 37\nஇறையுதிர் காடு - 36\nஇறையுதிர் காடு - 35\nஇறையுதிர் காடு - 34\nஇறையுதிர் காடு - 33\nஇறையுதிர் காடு - 32\nஇறையுதிர் காடு - 31\nஇறையுதிர் காடு - 30\nஇறையுதிர் காடு - 29\nஇறையுதிர் காடு - 28\nஇறையுதிர் காடு - 27\nஇறையுதிர் காடு - 26\nஇறையுதிர் காடு - 25\nஇறையுதிர் காடு - 24\nஇறையுதிர் காடு - 23\nஇறையுதிர் காடு - 22\nஇறையுதிர் காடு - 21\nஇறையுதிர் காடு - 20\nஇறையுதிர் காடு - 19\nஇறையுதிர் காடு - 18\nஇறையுதிர் காடு - 17\nஇறையுதிர் காடு - 16\nஇறையுதிர் காடு - 15\nஇறையுதிர் காடு - 14\nஇறையுதிர் காடு - 13\nஇறையுதிர் காடு - 12\nஇறையுதிர் காடு - 11\nஇறையுதிர் காடு - 10\nஇறையுதிர் காடு - 9\nஇறையுதிர் காடு - 8\nஇறையுதிர் காடு - 7\nஇறையுதிர் காடு - 6\nஇறையுதிர் காடு - 5\nஇறையுதிர் காடு - 3\nஇறையுதிர் காடு - 2\nஇறையுதிர் காடு - 1\nஅன்று கூன் விழுந்த அந்தக் கிழவி, மௌனமாய் அமர்ந்திருந்த போகரை சற்றுக் கிளரத் தொடங்கினாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/115781-inthiya-vaanam", "date_download": "2020-08-15T09:01:41Z", "digest": "sha1:QQGYUMF54OF367QIXR7BKOVXCWASGFSW", "length": 7979, "nlines": 217, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 17 February 2016 - இந்திய வானம் - 25 | Inthiya vaanam - Ananda Vikatan", "raw_content": "\nஆனந்த விகடன் விருதுகள் 2015 - தனிச் சிறப்பிதழ்\nஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று\nமைல்ஸ் டு கோ - அடுத்த இதழில் ஆரம்பம்\n\"சேர மாட்டோம் என்றார்கள் சேர்ந்தோம்.. .ஜெயிக்க மாட்டோம் என்கிறார்கள் ஜெயிப்போம்\nவிசாரணை - சினிமா விமர்சனம்\nபெங்களூர் நாட்கள் - சினிமா விமர்சனம்\nஸ்டார்ட் கேமரா... ஆக்‌ஷன்... லவ்\nலவ்வர் பாய் அதர்வா... ட்ரீம் கேர்ள் நயன்தாரா\n“லவ் பண்ண நேரம் இல்லை\n\"கமல் சார்னா பயம்... ரஜினி சார்னா பக்தி\nகாதல் டயலாக் [கடுப்பாகுது மை லார்டு]\nவாட்ஸ் அப் கேர்ள்ஸ்... வாட்ஸப்\nபிரேமம் மலரும் ஃபேக் ஐ டி.யும்\nஉயிர் பிழை - 26\nஇந்திய வானம் - 25\nநிர்மலாவின் இதயத்தில் ராகுல் - சிறுகதை\nரயில் இன்னும் தாமதமாய் வந்திருக்கலாம்\nஹேவ் யூ எனி லொள்\nஇந்திய வானம் - 25\nஇந்திய வானம் - 25\nஇந்திய வானம் - 26\nஇந்திய வானம் - 25\nஇந்திய வானம் - 24\nஇந்திய வானம் - 23\nஇந்திய வானம் - 22\nஇந்திய வானம் - 21\nஇந்திய வானம் - 20\nஇந்திய வானம் - 19\nஇந்திய வானம் - 18\nஇந்திய வானம் - 17\nஇந்திய வானம் - 16\nஇந்திய வானம் - 15\nஇந்திய வானம் - 13\nஇந்திய வானம் - 12\nஇந்திய வானம் - 11\nஇந்திய வானம் - 10\nஇந்திய வானம் - 9\nஇந்திய வானம் - 8\nஇந்திய வானம் - 7\nஇந்திய வானம் - 6\nஇந்திய வானம் - 5\nஇந்திய வானம் - 4\nஇந்திய வானம் - 3\nஇந்திய வானம் - 2\nஇந்திய வானம் - 1\nஇந்திய வானம் - 25\nஎஸ்.ராமகிருஷ்ணன், ஓவியங்கள்: ரமேஷ் ஆச்சார்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/307127", "date_download": "2020-08-15T07:27:13Z", "digest": "sha1:52WTSGUWSZX2TDEUK6XLY7ULRAX2IBQQ", "length": 11596, "nlines": 207, "source_domain": "www.arusuvai.com", "title": "எளிமையான அரபிக் மெஹந்தி டிசைன் - 4 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎளிமையான அரபிக் மெஹந்தி டிசைன் - 4\nமுதலில் உள்ளங்கையின் கீழ் பகுதியில் ஒரு பூ வரையவும்.\nஅதற்கு மேலே இதேபோல் இடைவெளிவிட்டு இன்னொரு பூ வரையவும்.\nபிறகு இரண்டு பூக்களையும் இணைப்பது போல் இரண்டு கோடுகள் வரைந்து கொள்ளவும்.\nகோடுகளின் உட்பகுதியில் இதேபோல் அடுக்கடுக்காக வளையங்கள் வரையவும்.\nஅந்த டிசைன் முடியுமிடத்தில் ஒரு பூ வரையவும். பூவின் மேல் பகுதியில் பெரிய மாங்காய் டிசைன் வரைந்து அதனுள்ளே விருப்பமான டிசைன்ஸை வரைந்து நிரப்பவும்.\nமாங்காய் டிசைனைத் தொடர்ந்து படத்தில் உள்ளது போல் சிறு சிறு மாங்காய் டிசைன்ஸை ஆள்காட்டி விரல் வரை வரைந்து கொள்ளவும்.\nஇறுதியாக படத்தில் உள்ள டிசைனை அங்கங்கே வரைந்து முடிக்கவும்.\nசிறு சிறு விஷேசங்களுக்கு போட்டுக் கொள்வதற்கேற்ப, சுலபமாக போடக்கூடிய அருமையான அரபிக�� மெஹந்தி டிசைன் இது. சிறியவர்களும் போட்டால் நன்றாக இருக்கும்.\nப்ரைடல் மெஹந்தி டிசைன் - 2\nபீட்ஸ் வொர்க் - 2\nஎளிமையான அரபிக் மெஹந்தி டிசைன் - 3\nஎளிமையான அரபிக் மெஹந்தி டிசைன் - 2\nட்ரெண்டி டிசைன்ஸ் - 4\nஹென்னா டிசைன் - 16\nமெகந்தி டிசைன் - 10\nஹென்னா டிசைன் - 17\nமெஹந்தி டிசைன் - 22\nமெகந்தி டிசைன் - 2\nதிருமணங்களுக்கு போடும் மருதாணி டிசைன்\nஹாய் சஹானா, சூப்பரா மெஹந்தி\nஹாய் சஹானா, சூப்பரா மெஹந்தி போடறீங்க... இதுக்கு ஏதாவது கோர்ஸ் போனீங்களா\nஉங்க டிசைன்ஸ் எல்லாமே ரொம்ப சூப்பரா இருக்கு. இந்த டிசைன் கூடிய சீக்கிரம் கையில் போட்டு பார்க்கனும் ரொம்ப அழகா இருக்கு. வாழ்த்துக்கள்.\nடிசைன் அழகா இருக்கு சஹானா.\nபடம்.. பின்னணி தனி நிறமாக எடுத்திருந்தால் இன்னும் தெளிவாக வந்திருக்கும்.\nமானி.. 'சோ க்யூட்' என்கிறீங்களா ;D முதல் தடவை படிச்சு... குழம்பிட்டேன். ;)))\nரொம்ப அழகுங்க... இமா சொன்னதே தான் உங்க மெஹந்தி டிசைன் பளிச்சுன்னு தெரிய முடிஞ்ச வரை பேக்ரவுண்ட் டிசைன் இல்லாம இருந்தா இன்னும் படம் எடுப்பா அட்டகாசமா இருக்கும். மற்றபடி படங்கள் தெளிவா டிசைனும் அருமையா இருக்குங்க.\nமெகந்தி டிசைன் ரொம்ப நல்லா இருக்கு.எனக்கு ஒரு சந்தேகம்.மெகந்தி போட்டதுக்கு அப்பரம் எவ்வளவு நேரம் கலித்து கலுவ வேண்டும்.நான் மெகந்தி போட்டா பிரவுன் கலர்ல சிவக்கிறது..சிகப்பாக மாற என்ன செய்ய வேண்டும்..\nமுன்னாடி இல்லை. இப்போது தான்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethirkkural.com/2011/04/", "date_download": "2020-08-15T07:41:38Z", "digest": "sha1:LEONLAJ2KGSNI4N5B3BVHN4XEWFJO7ZA", "length": 71287, "nlines": 312, "source_domain": "www.ethirkkural.com", "title": "எதிர்க்குரல்: April 2011", "raw_content": "\nசிறு வார்த்தைகள் -> சிறுவர்கள் -> இஸ்லாம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு...\nநம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக..ஆமீன்.\nமுஸ்லிமல்லாதவர்கள் இஸ்லாம் நோக்கி ஈர்க்கப்பட பல காரணங்கள் இருக்கலாம். குர்ஆன் முழுவதையும் படித்த பிறகு சிலர் கவரப்படுவார்கள், சிலரோ குர்ஆனின் சில வசனங்களை கேட்டதாலேயே ஈர்க்கப்பட்டிருப்பார்கள், வேறு சிலரோ முஸ்லிம்களின் நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டிருப்பார்கள். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.\nசமீபத்தில் நான் பார்த்த நபர் \"அஸ்ஸலாமு அலைக்கும்\" என்ற அந்த ஒரு வார்த்தை தன்ன��� நோக்கி கூறப்பட, அதனால் ஈர்க்கப்பட்டு, பின்னர் தான் சந்தித்த முஸ்லிம் சிறுவர்களின் நன்னடத்தைகளால் இஸ்லாத்தை கற்றுக்கொண்டு, பின்னர் சிறு போராட்டத்திற்கு பின் இஸ்லாமை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டவர்.\nஇவர் இஸ்லாத்தை தழுவி ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகின்றது. இந்த கால இடைவெளியில் இவர் நம் உம்மத்திற்கு செய்துள்ள பணிகள் அளப்பரியவை. தாவாஹ் பணியில் சிறந்து விளங்கும் இவர், இன்றைய முஸ்லிம் தலைமுறையினருக்கு மிகப்பெரும் ஊக்கமாய் திகழ்கின்றார்.\nநான் மேலே கூறியவற்றிற்கு சொந்தக்காரர் சகோதரர் இத்ரீஸ் தவ்பிக் (Idris Towfiq) அவர்கள். கத்தோலிக்க பாதிரியாராக பணியாற்றிய இவர், தான் இஸ்லாமை தழுவியது குறித்து கூறிய கருத்துக்கள் இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது...இன்ஷா அல்லாஹ்....\n\"ஆன்மிகத்தில் மேலும் ஒரு அடி எடுத்து வைக்க விரும்பினேன். பாதிரியாராக வர வேண்டுமென்ற என்னுடைய ஆசையை பிஷப்பிடம் வெளிப்படுத்தினேன்.\nரோமில் என்னுடைய பயிற்சியை முடித்து விட்டு கத்தோலிக்க பாதிரியாராக பிரிட்டனில் பணியாற்ற துவங்கினேன். ஒரு பாதிரியாராக சிறப்பான நாட்கள் அவை. நல்ல மனிதர்களோடு பணியாற்றி கொண்டிருந்தேன்.\nஎன்னை பார்த்து சிலர் ஆச்சர்யத்துடன் கூறுவார்கள் 'சகோதரர் இத்ரீஸ், உங்கள் வாழ்கையில் எவ்வளவு பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. நீங்கள் ஒரு பாதையில் சென்று கொண்டிருந்தீர்கள். திடீரென வேறொரு பாதையில் திசை திரும்பிவிட்டீர்கள். என்னவொரு மாற்றம்\nநான் எந்தவொரு மாற்றத்தையும் காணவில்லை. என்னுடைய வாழ்க்கையை திரும்பி பார்க்கின்றேன். அவர்கள் எண்ணுவது போல நான் இரு வேறு பாதையில் இருந்ததில்லை. நேரான வழியில் இருந்ததாகவே நினைக்கின்றேன்.\nசெயின்ட் தாமஸ் அக்கொய்னஸ், பைபிள், சர்ச்சுகளின் வரலாறு ஆகியவற்றை பற்றி அன்று ரோமில் படித்து கொண்டிருந்தது, இன்று உங்களுடன் ஒரு முஸ்லிமாக பேசுவதற்குதான் என்று நினைக்கின்றேன்.\nபாதிரியாராக வர எனக்கு பயிற்சி அளிக்கப்படவில்லை. இன்று, இங்கே, உங்களுடன் ஒரு முஸ்லிமாக பேசுபதற்கு பயிற்சியளிக்கப்பட்டதாகவே எண்ணுகின்றேன்.\nசரி, ஏன் பாதிரியார் பணியை துறந்தேன் சர்ச்சுகளுடன் எனக்கு எந்த பிரச்சினையும் இருந்ததில்லை. ஒரு கத்தோலிக்க கிருத்துவனாக மகிழ்ச்சியாகவே இருந்தேன். என்னுடைய மத��்தை விட்டு விலகும் எந்தவொரு எண்ணமும் எனக்கு தோன்றியதில்லை.\nதான் நாடுவோருக்கு வெவ்வேறு வழிகளில் நேர்வழி காட்டுகின்றான் இறைவன். உளவியல் ரீதியாக என்னை பாதிக்கப்பட செய்து நேர்வழி காட்டினான் அவன்.\nநீங்கள் அறிந்திருக்கலாம், ஒரு கத்தோலிக்க பாதிரியார் மணம் முடித்து கொள்ள முடியாது. நான் தனிமையில் இருப்பதாக உணர்ந்தேன். கத்தோலிக்க சர்ச்சின் ஒரு அங்கமாக தொடரும் அதே வேலையில், பாதிரியார் பணியிலிருந்து விலகுவதென முடிவெடுத்தேன். மிக கடினமான முடிவு இது. என்னுள் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது என்னுடைய முடிவு. இதிலிருந்து விடுபட வேண்டுமென்றால் எனக்கு புத்துணர்ச்சி தேவை. சுற்றுலா செல்வதென முடிவெடுத்தேன். என்னிடம் அப்போது அதிக பணமும் இல்லை. குறைந்த செலவில் எந்த இடம் விடுமுறைக்கு ஏற்றதென்று இன்டர்நெட்டில் தேடினேன். நான் கண்டு கொண்ட இடம் எகிப்து.\nமணல், ஒட்டகங்கள், பிரமிடுகள் என்று இவை தவிர்த்து எகிப்தை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது....\nநான் இதுவரை ஒரு முஸ்லிமை கூட என் வாழ்வில் சந்தித்ததில்லை. டி.வி.க்கள் என்ன சொல்கின்றனவோ அதுதான் நான் முஸ்லிம்களை பற்றி அறிந்திருந்தது. எகிப்திற்கு நான் செல்லும் பயணம் அபாயம் நிறைந்ததாக இருக்கலாம்.\nஎன்னிடம் அப்போது பணமும் இல்லை...வேறு வழியும் இல்லை. எகிப்திற்கு செல்லுவதென முடிவெடுத்தேன்.\nஎகிப்தில் தங்கிருந்த அந்த ஒரு வாரம் என்னுடைய வாழ்க்கையையே மாற்றிவிட்டது. என் வாழ்வில் முதல் முறையாக இஸ்லாமை சந்தித்தேன்.\nநான் முதன் முதலாக இஸ்லாத்தை பற்றி அறிந்து கொண்டது, இஸ்லாமை பற்றிய ஒரு புத்தகத்தாலோ, தொலைக்காட்சி நிகழ்ச்சியாலோ அல்லது ஒரு முஸ்லிம் அறிஞராலோ அல்ல. காலணிகளை துடைத்து கொண்டிருந்த அந்த சிறுவனால் தான்.\nஅன்று அந்த சிறுவனை கடந்து சென்று கொண்டிருந்தேன்.\nஅவன் என்னை நோக்கி கூறிய வார்த்தைகள் இவை.\nஉங்கள் மீது அமைதி நிலவுவதாக என்ற அந்த வார்த்தைகள் அவன் உள்ளத்திலிருந்து வந்த வார்த்தைகள்.\nஎன் ஓட்டலுக்கு அருகில் அவனது கடை இருந்ததால் நிறைய முறை அவனை கடந்து தான் செல்லுவேன். அவனிடம் பேசுவதற்கென்று சில அரபி வார்த்தைகளை கற்று கொண்டேன்.\nஅவனை கடந்து செல்லும்போது 'எப்படி இருக்கின்றாய்' என்று கேட்பேன்.\nஅவன் 'அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் இறைவனிற்கே)' என்று பதிலளிப்பான்.\nஆக, இஸ்லாம் எனக்கு அறிமுகமானது, அந்த சிறுவன் கூறிய \"அஸ்ஸலாமு அலைக்கும்' மற்றும் 'அல்ஹம்துல்லில்லாஹ்' என்ற வார்த்தைகளால் தான்.\nவிடுமுறை முடிந்து என்னுடைய நாட்டிற்கு திரும்பினேன். இன்னும் எனக்கு இஸ்லாம் குறித்து தெரிந்திருக்கவில்லை. ஆனால் ஒன்றை மட்டும் புரிந்து கொண்டேன். முஸ்லிம்கள் என்பவர்கள் ஊடகங்கள் கூறுவது போன்று இல்லை.\nகல்வி பயிற்றுவிப்பது (Idris Tawfiq has a degree in English language and Literature from the University of Manchester) என்னுடைய பின்னணியாக இருந்ததால் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியில் அமர்ந்தேன். குறும்புக்கார சிறுவர்களை கொண்ட பள்ளி அது. மிகவும் குறும்புக்கார மாணவர்கள்.\nஅந்த சிறுவர்களில் அரபு மாணவர்கள் நிறைய பேர் இருந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள். என்னுடைய பணி, உலகின் ஆறு முக்கிய மதங்களான புத்தம், இந்து மதம், சீக்கியம், கிருத்துவம், யூத மதம் மற்றும் இஸ்லாம் குறித்து பாடம் எடுப்பது. கிருத்துவத்தை பற்றி நன்கு அறிந்தவன் நான். யூத மதத்தை பற்றியும் போதுமான அளவு அறிவு பெற்றிருந்தவன். மற்ற மதங்கள் குறித்து ஒன்றும் தெரியாது.\nஇஸ்லாம் குறித்து இந்த மாணவர்களுக்கு நல்ல முறையில் பாடமெடுக்க வேண்டுமென்றால் அந்த மார்க்கம் குறித்து நான் அறிந்திருக்கவேண்டும். ஆகையால், இஸ்லாம் குறித்து படிக்க ஆரம்பித்தேன்.\nநிறைய படித்தேன். படித்த தகவல்களை விரும்ப ஆரம்பித்தேன்.\nமூன்று, நான்கு மாதங்கள் சென்றிருக்கும்.....நாயகம் (ஸல்) அவர்களது பெயரை உச்சரிக்கும் ஒவ்வொரு முறையும் என்னுள் தடுமாற்றத்தை உணர்வேன். அதனை வெளிக்காட்டி கொள்ளாமல் ஏதாவது செய்து சுதாரித்து கொள்வேன்.\nஇந்த சிறுவர்கள் என்னிடம் வந்தார்கள், 'சார், நாங்கள் தொழ வேண்டும். உங்கள் அறையில் தான் தரைவிரிப்பும் (Carpet), வாஷ்பேசினும் (Wash basin) உள்ளது. உங்கள் அறையில் நாங்கள் தொழலாமா\nசிறுவர்கள் தொழுவதை பின்னால் உட்கார்ந்து கவனிக்க ஆரம்பித்தேன். அவர்கள் தக்பீர் கட்டுவது, ருக்கூ(1) செய்வது என இவை என்னை வசீகரித்தது. அவர்களிடம் கூறாமல், இந்த சிறுவர்கள் தொழுகையில் என்னென்ன உச்சரிகின்றார்கள், அந்த வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என்பது போன்றவற்றை இன்டர்நெட்டில் தேடி அறிந்து கொண்டேன்.\nரமலான் முடிவில், இந்த சிறுவர்கள் மூலமாக எப்படி தொழ வேண்டுமென்பதை அறிந்திருந்தேன்.\nஅது போல, ரமலான் மாத ஆரம்பத்திலேயே இந்த சிறுவர்களிடம் கூறியிருந்தேன், உங்களுடன் சேர்ந்து நானும் நோன்பு நோற்பேனென்று. அல்லாஹ்விற்காக அல்ல, இந்த சிறுவர்களை உற்சாகப்படுத்துவதற்காக...\nஆக, ராமலான் மாத முடிவில், எப்படி தொழ வேண்டுமென்பதை அறிந்திருந்தேன், நோன்பும் நோற்றிருந்தேன்.\nமேலும் மாதங்கள் உருண்டோடின. முஸ்லிம்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை உணர்ந்திருந்தேன். அவர்கள் இனிமையானவர்கள் என்பதை அறிந்திருந்தேன். முஸ்லிம்களுடன் இருப்பது மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடியதாக இருந்தது.\nஇஸ்லாம் குறித்து மேலும் அறிந்து கொள்ள லண்டன் மத்திய மசூதிக்கு செல்ல ஆரம்பித்தேன். மாணவர்களுக்கு சொல்லி கொடுக்க அல்ல, நான் அறிந்து கொள்ள.\nசில வாரங்களுக்கு பின்பு, யூசுப் இஸ்லாம் (பிரபல முன்னாள் பாடகரான கேட் ஸ்டீவன்ஸ்) அவர்களின் சொற்பொழிவை அந்த பள்ளிவாசலில் கேட்க கூடிய சந்தர்ப்பம் அமைந்தது. அந்த உரையின் முடிவில் அவரிடம் சென்றேன்.\n'நான் முஸ்லிமல்ல. அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக கேட்கின்றேன், ஒருவர் முஸ்லிமாக என்ன செய்ய வேண்டும்'\n'இறைவன் ஒருவனே என்பதில் உறுதிப்பாடு கொண்டவர்கள் முஸ்லிம்கள்'\n'நான் எப்போதும் ஒரு இறைவனின் மீதே நம்பிக்கை கொண்டிருக்கின்றேன்'\n'உண்மையை சொல்ல வேண்டுமென்றால், அரபியில் எப்படி தொழ வேண்டுமென்று எனக்கு தெரியும்'\nஎன்னை புதிராக பார்த்தார் யூசுப் இஸ்லாம். தொடர்ந்தார்...\n'முஸ்லிம்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பார்கள்'\n'Actually, ரமலான் மாதம் முழுக்க நான் நோன்பு நோற்றிருக்கின்றேன்'\nஎன் கண்களை நேரடியாக பார்த்த யூசுப் இஸ்லாம், ' சகோதரர், நீங்கள் ஏற்கனவே முஸ்லிம்தான். யாரை முட்டாளாக்க பார்க்கின்றீர்கள்\"\nபின்னால் 'அல்லாஹு அக்பர்(2) ' என்று மக்ரிப் தொழுகைக்கான அழைப்பை கூற ஆரம்பித்தார்கள். அனைவரும் தொழுகைக்காக செல்ல ஆரம்பித்தார்கள்.\nநான் மது அருந்தியவனை போல அங்கு நின்று கொண்டிருந்தேன். அவர் கூறிய அந்த வார்த்தைகள் என்னை துளைத்து கொண்டிருந்தன.\nதொழுகை நடக்கும் இடத்திற்கு சென்றேன். கீழே ஆண்களும், மேலே பால்கனியில், பெண்களும் தொழுகைக்காக அணிவகுக்க ஆரம்பித்தார்கள். பின்னால், தூணில் சாய்ந்தபடி உட்கார்ந்தேன். தொழுகை ஆரம்பித்தது.\nமிக மிக அழகான தருணம் அது. குரானின் வசனங்கள் ஓதப்பட..........அழ ஆரம்பித்���ேன்....அழுது கொண்டே இருந்தேன்....அழுது கொண்டே இருந்தேன்....சிறு குழந்தையை போல அழுது கொண்டிருந்தேன்.....\nஉணர ஆரம்பித்தேன். இத்தனை நாளாக நான் தேடிக்கொண்டிருந்த வாழ்க்கையின் அர்த்தம் இன்று இந்த அறையில் முடிவடைந்திருக்கின்றது.\nதொழுகை முடிந்ததும் நேராக யூசுப் இஸ்லாமிடம் சென்றேன்.\n'சகோதரர், நான் முஸ்லிமாக வேண்டுமென்று விரும்புகின்றேன். என்ன செய்ய வேண்டுமென்று சொல்லுங்கள்'\nஅவர் சொன்னார், 'நான் கூறுவதை திரும்ப கூறுங்கள். வணக்கத்துக்குரியவன் இறைவன் ஒருவனே என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது தூதர் என்றும் நான் சாட்சியம் கூறுகின்றேன்'\nஅவரை பின் தொடர்ந்து கூறினேன், 'வணக்கத்துக்குரியவன் இறைவன் ஒருவனே என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது தூதர் என்றும் நான் சாட்சியம் கூறுகின்றேன்'\nஅங்கிருந்த சகோதரர்கள் எனக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். அற்புதமான தருணம் அது.\nமுழுமையான முஸ்லிமாக வாழ்வது, முஸ்லிமல்லாதவரை இஸ்லாமை நோக்கி அழைக்கும் சிறப்பான யுக்தி என்று நான் உறுதியாக நம்புகின்றேன். அதனால், ஒரு உண்மையான முஸ்லிமாக வாழ விரும்புகின்றேன்.\nநான் இப்போது மிகுந்த மன அமைதியுடன் உள்ளேன். நான் பெற்ற இந்த மகிழ்ச்சியை மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். நான் நினைத்து கூட பார்த்திராத வழியில் அல்லாஹ் என்னை வழி நடத்தி கொண்டிருக்கின்றான்.\nஎன்னுடைய அணுகுமுறை முஸ்லிமல்லாதவர்கள் மட்டுமல்லாது முஸ்லிம்களையும் குறிப்பாக இளைஞர்களை கவர்ந்திருப்பது மகிழ்ச்சியை தருகின்றது. இறைவன் நாடினால், தொடர்ந்து என்னுடைய அழைப்பு பணியை செய்து கொண்டிருப்பேன்\"\nஇஸ்லாம் போதிக்கும் சிறு வார்த்தைகள் கூட ஒருவர் மனதில் ஊடுருவி இஸ்லாத்திற்கு நல்ல அறிமுகமாக இருப்பது ஆச்சர்யமடைய வைக்கின்றது.\nமுஸ்லிமல்லாதவரை நோக்கி நாம் சொல்லும் சலாம் கூட ஒரு சிறந்த அழைப்பு பணியாக இருப்பதற்கு சகோதரர் இத்ரீஸ் தவ்பிக் அவர்களின் இஸ்லாம் நோக்கிய பயணம் ஒரு அழகிய உதாரணம்.\nஇஸ்லாம் குறித்து பல புத்தகங்களை எழுதியுள்ளார் இத்ரீஸ் தவ்பிக். இவை மட்டுமல்லாது பத்திரிக்கைகள் மற்றும் இணைய தளங்களிலும் தன்னுடைய பங்களிப்பை செய்து வருகின்றார்.\nஉலகம் முழுதும் பயணம் செய்து அழைப்பு பணியில் ஈடுபட்டு வரும் சகோதரர் இத்ரீஸ் தவ்பிக் அவர்களை தங்���ள் பகுதிக்கு/பல்கலைகழகத்திற்கு சொற்பொழிவாற்ற அழைக்க விரும்பும் சகோதர/சகோதரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அவருடைய தளத்தில் தங்களது விருப்பத்தை பதிவு செய்யலாம்.\nசகோதரர் இத்ரீஸ் தவ்பிக் போன்றவர்களை தொடர்ந்து நம்மிடையே தோன்ற செய்து நம்முடைய ஈமானை அதிகரிக்க எல்லாம் வல்ல இறைவன் உதவி புரிவானாக..ஆமீன்.\n1. ருக்கூ - குனிந்த நிலையில் இறைவனை தொழுவது.\n2. அல்லாஹு அக்பர் - இறைவனே மிகப் பெரியவன் (God is Great)\nLabels: அனுபவம், இத்ரிஸ் தவ்பிக், இஸ்லாத்தை தழுவியோர், சமூகம், செய்திகள்\nஇஸ்லாம்-முஸ்லிம்கள் குறித்து சில கேள்விகள்...\nநம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.\nஇஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் குறித்து இந்த பதிவில் நான் எழுப்பியிருக்கும் கேள்விகள், முஸ்லிமல்லாத சகோதரி/சகோதரிகள் தங்களுக்குள்ளாக கேட்டுக்கொண்டிருக்கும் கேள்விகளாக இருக்கலாம்.\nஇந்த பதிவை படிக்கும் முஸ்லிமல்லாத சகோதர/சகோதரிகளுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள், இந்த பதிவை நீங்கள் எந்தவொரு முன் முடிவுமின்றி படியுங்கள். பின்னர் இந்த பதிவில் கூறப்பட்டுள்ள மையக்கருத்து குறித்து ஆழ்ந்து சிந்தித்து பாருங்கள். இறைவன் உங்களுக்கு இந்த பயணத்தை எளிதாக்கி வைப்பானாக...ஆமீன்.\n1. தங்கள் சொத்துபத்துகளை பற்றி சிறிதும் கவலைப்படாமல் அவற்றை அப்படியே விட்டு விட்டு நாயகம் (ஸல்) அவர்களுடன் மக்காவிலிருந்து மதீனாவிற்கு இடம் பெயர்ந்து சென்றனர் முஸ்லிம்கள்....இது அன்று நடந்த சம்பவம்.\n\"ஒன்று நீங்கள் இஸ்லாமை துறக்க வேண்டும், அல்லது உங்கள் குழந்தைகளை துறக்க வேண்டும்\" என்ற இக்கட்டான கேள்வி ஆமினாஹ் அசில்மி அவர்களது விவாகரத்து வழக்கில் முன்வைக்கப்பட்டது. இருபது நிமிடங்கள் ஆழ்ந்த சிந்தனைக்கு பிறகு, கனத்த உள்ளத்தோடும் கலங்கிய கண்களோடும் சகோதரி ஆமினாஹ் அசில்மி சொன்ன பதில் \"என்னால் இஸ்லாத்தை துறக்க முடியாது\"......இது இன்று நடந்த சம்பவம்.\nஇந்த இரண்டு சம்பவங்களுக்கு இடையே இவர்களைப்போன்ற பலர் வந்து சென்றிருக்கலாம்.\nஒரு மார்க்கத்திற்காக, எதனையும் தியாகம் செய்ய இவர்களுக்கு எப்படி மனம் வருகின்றது\nஒரு மார்க்கம் இவர்களை இப்படி கட்டி போட்டிருக்கிறதென்றால் அதற்கு என்ன காரணம்\n2. சில வருடங்களுக்கு முன்பு (2007), பிரிட்டனில், முஸ்லிம் இளைஞர்களி��ையே ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.\nபிரிட்டனில், இஸ்லாமிய ஷரியத் சட்டத்திற்கு உட்பட்டு வாழ விரும்புவதாக பெருவாரியான இளைஞர்கள் (40%) கருத்து தெரிவித்திருந்தனர். இது, அந்த கருத்துக்கணிப்பை நடந்தியவர்களை அதிர்ச்சியுற செய்தது.\nபொதுவாக, இளைஞர்கள் என்பவர்கள் ஜாலியாக இருக்க விரும்புபவர்கள் என்ற எண்ணம் நம்மிடையே இருக்கின்றது. அப்படியிருக்க, முஸ்லிம் இளைஞர்கள், கடுமையான சட்டதிட்டங்கள் என்று விமர்சிக்கப்படுகின்ற ஷரியத் சட்டத்திற்கு கீழ் வாழ விருப்பப்படுவது எதனால்\n3. 30-40 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம், உலகளவில், ஹிஜாப் என்னும் ஆடை முறையை அணியும் முஸ்லிம் பெண்களின் எண்ணிக்கை குறைவான அளவிலேயே இருந்ததாக அறிகின்றோம்.\nஆனால் இன்றோ, அறுதிப்பெரும்பான்மையான முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிகின்றனர்.\nவிஞ்ஞானம் அபரிமிதமான வளர்ச்சியை கண்டுள்ள இந்நாளில், முஸ்லிம் பெண்கள் கல்வி அறிவில் சிறந்து விளங்கும் இந்நாளில், இயல்பாகவே, ஹிஜாப் அணியும் பெண்களின் எண்ணிக்கை குறைந்திருக்க வேண்டுமென்பது ஹிஜாபை விமர்சிப்பவர்களின் பார்வையாக இருக்க வேண்டும். ஆனால் நிலைமை தலைக்கீழாக அல்லவா இருக்கின்றது\nவிஞ்ஞானம் அற்புத வளர்ச்சியை பெற்றுள்ள இந்நாளில் தான் கல்வி அறிவில் சிறந்து விளங்கும் முஸ்லிம் பெண்கள் அதிக அளவில் விரும்பி ஹிஜாப் அணிகின்றனர். இது எதனால்\n4. மது அருந்த இஸ்லாம் தடை விதித்த போது, தாமதிக்காமல் தங்கள் வீட்டிலிருந்த மதுக்குடுவைகளை உடைத்து நொறுக்கினர் முஸ்லிம்கள். அதுபோல, பெண்களின் ஹிஜாப் குறித்த கட்டளை வந்த போது, உடனடியாக, தங்களிடமிருந்த ஆடைகளை சிறு துணிகளாக கிழித்து, ஹிஜாபை பேணிக்கொண்டனர் பெண்கள்.\nஇன்றளவும் கூட, இஸ்லாமை சரிவர பின்பற்றும் ஒரு முஸ்லிம், தன்னுடைய கருத்தில் உறுதிப்பாடாக இருந்து, அதற்கு எதிரான கருத்தை குரானிலிருந்து எடுத்து காட்டினால் சட்டென்று தன் நிலையை மாற்றி கொள்வார்.\nஒருவருடைய பழக்கவழக்கங்களை திடீரென மாற்றுவதென்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. நாம் எத்தனையோ சகோதரர்களை பார்த்திருப்போம், மது அருந்த மாட்டேனென்று, புகை பிடிக்கமாட்டேனென்று சத்தியம் செய்வார்கள். ஆனால் நடைமுறைப்படுத்த சிரமப்படுவார்கள்.\nஆனால், இஸ்லாம் கூறிய ஒரு கட்டளைக்கு அடிபணிந்து, தங்கள் வீட்டிலிருந்த மதுக்குடுவைகளை உடைத்தெறிந்திருக்கின்றார்கள் என்றால், தங்களுடைய நீண்ட நாள் பழக்கத்தை ஒழித்துவிட நாடுகின்றார்கள் என்றால், அப்படி என்ன இருக்கின்றது இந்த மார்க்கத்தில்\nஒரு கட்டளை, ஒரு மனிதருக்குள் இந்த அளவு பாதிப்பை, மாற்றத்தை ஏற்படுத்துகின்றது என்றால் இதற்கு என்ன காரணம்\n5. நம் பதிவுலகில், இஸ்லாமிய அழைப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் எண்ணற்ற தளங்கள் உண்டு (இந்த தளங்களை நடத்துபவர்களில் குறிப்பிடத்தக்க தொகையினர் இளைஞர்கள் [17-18 வயது டீனேஜர்கள் கூட உண்டு]). இஸ்லாத்திற்காக இத்தனை உள்ளங்களா என்று நான் வியந்ததுண்டு.\nஅழைப்பு தளங்கள் மட்டுமல்லாது, பொதுவான விஷயங்கள் குறித்து எழுதும் பெரும்பாலான முஸ்லிம் பதிவர்களும் இஸ்லாமிய வரையரைக்குட்பட்டே எழுதுகின்றனர். இஸ்லாம் குறித்த தகவல்களை தங்கள் தளங்களில் பார்வைக்கு வைத்தே இருக்கின்றனர். இவை மட்டுமல்லாமல், அவ்வப்போது இஸ்லாம் குறித்த கட்டுரைகளையும் பதிவு செய்தே வருகின்றனர்.\nஆக, பதிவுலகை பொருத்தவரை, பெரும்பாலான முஸ்லிம் பதிவர்கள் மார்க்கத்திற்கு உட்பட்டே செயலாற்றுகின்றனர்.\nஒரு விஷயம் குறித்து எழுதும் போது, இது இஸ்லாமிற்கு உட்பட்டு தான் இருக்கின்றதா என்று ஆராய்ந்து செயல்படுமளவு எப்படி ஒரு மார்க்கம் ஒருவருடைய அன்றாட வாழ்வில் அதிகாரம் செலுத்துகின்றது\n6. பெண்களை தவறாக நடத்தும் மார்க்கம் இஸ்லாம் என்ற விமர்சனம் தொடர்ந்து முன்வைக்கப்படுகின்றது. ஆனால், இஸ்லாமை நன்கு ஆராய்ந்து, அதனை தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்போரில் பெரும்பாலானவர்கள் பெண்களே. இது ஏன்\n7. சென்ற ஆண்டு, கவனிக்கப்படதக்க ஆய்வொன்று அமெரிக்காவில் நடத்தப்பட்டது. அமெரிக்க சராசரியை பொருத்தவரை, ஆண்களை விட பெண்களே இறைபக்தியில் சிறந்து விளங்குகின்றனர். ஆனால், முஸ்லிம்களை பொருத்தவரை, ஆண்கள் பெண்கள் என்று வித்தியாசமில்லாமல் இருபாலரும் இறைபக்தியில் சமமாகவே சிறந்து விளங்குகின்றனர்.\nஅதுமட்டுமல்லாமல், \"உங்கள் அன்றாட வாழ்வில் மார்க்கம் முக்கிய பங்கு வகிக்கின்றதா\" என்ற கேள்விக்கு, எண்பது சதவித (80%) முஸ்லிம் அமெரிக்கர்கள் \"ஆம்\" என்று பதில் அளித்திருக்கின்றனர். இது அமெரிக்க சராசரியை விட 15% அதிகம்.\nதங்கள் தினசரி வாழ்வில் இஸ்லாமிற்கு முக்கிய பங்குள்ளதாக 80% முஸ்லிம் அமெரிக்கர்கள் கூறியிருந்தால���ம், இந்த சதவிதம் மற்ற நாடுகளோடு ஒப்பிடும் போது குறைவுதான். உதாரணத்துக்கு, வேறு சில நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில், இதே கேள்விக்கு, எகிப்தில் 100% முஸ்லிம்களும், இந்தோனேசியா மற்றும் பங்களாதேஷில் 99% முஸ்லிம்களும், ஜெர்மன் முஸ்லிம்கள் 82% பேரும் \"தங்கள் தினசரி வாழ்வில் இஸ்லாம் முக்கிய பங்காற்றுவதாக\" தெரிவித்துள்ளனர். (2007ஆம் ஆண்டு பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வில், வேறெதையும் விட இஸ்லாம் தங்கள் வாழ்வில் அதிமுக்கியமானது என்று 86% பிரிட்டிஷ் முஸ்லிம்கள் தெரிவித்திருந்தனர்).\nஎப்படி ஒரு மார்க்கம், ஆண் பெண் வித்தியாசமில்லாமல், ஒருவருடைய அன்றாட வாழ்வில் பின்னி பிணைந்திருக்கின்றது\nஇஸ்லாமை தவிர்த்து விட்டு, முஸ்லிம்களின் வாழ்க்கையை பார்க்க முடியாது என்ற நிலை ஏற்பட்டிருக்க என்ன காரணம்\n8. நிச்சயமாக முஸ்லிம்களுக்கிடையிலும் கருத்து வேறுபாடுகள் உண்டு. இவை மார்க்கத்தை சரியான வழியில் பின்பற்றுவது குறித்த கருத்து வேற்றுமைகள். ஆனால், இஸ்லாத்திற்கெதிராக ஒரு நிகழ்வு நடந்தால் அதை ஒன்று சேர்ந்து சந்திக்கும் இவர்களது செயலாற்றல் அளப்பரியது.\nஎதற்காக ஒரு மார்க்கத்தின் மீது இந்த அளவு பற்று வைத்திருக்கின்றனர்\nஒரு மார்க்கத்துக்கு எதிரான செயல்பாடுகள் மிகப்பெரிய அளவில் எதிர்ப்புகளை சந்திக்கின்றதென்றால் அதற்கு என்ன காரணம்\n9. மேலே பார்த்ததையெல்லாம் விட முக்கியமாக, இப்போது பார்க்கப்போகும் கருத்து ஆழ்ந்து சிந்திக்கப்பட வேண்டியது.\nஉலகில், ஒரு மார்க்கத்தின் மீது அதிக விமர்சனங்கள் வைக்கப்படுகிறதென்றால் அது இஸ்லாம் மீதாக தான் இருக்க முடியும். உதாரணத்திற்கு, 1800-1950க்கு இடையேயான காலக்கட்டத்தில், சுமார் 60,000 புத்தகங்கள் இஸ்லாத்திற்கெதிராக எழுதப்பட்டிருந்ததாக டைம்ஸ் பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nவரலாறு முழுக்க இது போன்ற விமர்சனங்கள் தொடர்ந்து வந்திருக்கும் நிலையில், இவை, இஸ்லாத்திற்கு எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தவில்லையே...ஏன்\nவழக்கம் போல இஸ்லாம் தொடர்ந்து மக்களை கவர்ந்திழுத்து வருகின்றனதே...எப்படி\nமேலே கூறப்பட்டுள்ள கருத்துக்கள் நிச்சயம் நமக்குள்ளாக பிரதிபலித்து கொள்ளப்படவேண்டியவை.\nமுஸ்லிம்கள் இப்படி கட்டுண்டு இருப்பதற்கு \"நீங்கள் மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கின்றீர்��ள்\" என்பது போன்ற கருத்துக்கள் பதிலாகாது.\nஅதுபோலவே, விஞ்ஞான முன்னேற்றங்களால் இஸ்லாத்தின் வீரியம் குறைந்து விடும் என்று எண்ணுவதும் அறியாமையின் உச்சமாகவே அமையும்.\nமுஸ்லிமல்லாத சகோதர/சகோதரரிகள் இந்த பதிவின் மையப்பொருள் குறித்து நன்கு சிந்தியுங்கள். \"சரி, இவர்களை ஆட்டி வைக்கும் அந்த புத்தகத்தில் அப்படி என்னதான் இருக்கிறதென்று படித்து தான் பார்ப்போமே\" என்ற முடிவிற்கு நீங்கள் வந்தால், குர்ஆனை கேட்டு எனக்கு ஒரு மெயில் (aashiq.ahamed.14@gmail.com) அனுப்புங்கள். குர்ஆன் அர்த்தங்களின் தமிழ் மொழிபெயர்ப்பை (மூன்று சகோதரர்களின் வெவ்வேறு தமிழாக்கங்கள்) உங்களுக்கு (soft copy) அனுப்பி வைக்கின்றேன்.\nஅல்லது, கீழ்காணும் லிங்கிலிருந்து குர்ஆனை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nபடிப்பவர் புருவத்தை உயர வைக்கும் ஒரு குர்ஆன் வசனத்தோடு உங்களிடமிருந்து விடை பெறுகின்றேன்.\nஇன்னும், (முஹம்மது (ஸல்) என்ற) நம் அடியாருக்கு அருளியுள்ள(வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உள்ளவர்களாக இருப்பீர்களானால், உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால், அல்லாஹ்வைத் தவிர உங்கள் உதவியாளர்களை அழைத்துக்கொண்டு இது போன்ற ஒரு அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள் --- குர்ஆன் (2:23).\nஇறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமீன்.\n --- ஆமினா அசில்மி. link.\n3. முஸ்லிம் அமெரிக்கர்கள் - ஓர் ஆய்வு. link.\nLabels: அனுபவம், இஸ்லாம், சமூகம், செய்திகள், முஸ்லிமல்லாதவருக்கு\nமுபாரக்குடன் சேர்ந்து தர்காக்களும் ஒழிகின்றன...\nநம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.\n1930களில், சவூதி அரேபிய அரசாங்கம், தன் நாட்டில் இருந்த தர்காக்களை ஒழித்து கட்டியது. அதற்கு அவர்கள் கூறிய காரணம், தர்காக்கள் என்பவை இஸ்லாத்திற்கு எதிரானவை என்பதாகும்.\nதர்காக்கள் தேவையா என்பது குறித்த சர்ச்சை தொடர்ந்து முஸ்லிம்களிடையே அதிகரித்து வரும் சூழ்நிலையில், ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் நேற்று வெளியிட்ட செய்தி பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது.\nமுபாரக்கின் வெளியேற்றத்திற்கு பிறகு, எகிப்தில், தர்காக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என்ற செய்தி தான் அது.\nசில தினங்களுக்கு முன்பு (April 3), கல்யுப் நகரில் உள்ள சிதி அப்துல் ரஹ்மான் சமாதியை இடிக்கும் முயற்சியில் ஒரு குழு ஈடுபட முயன்றிருக்கின்றது. அவர்களது முயற்சி அந்த பகுதி மக்களால் முறியடிக்கப்படாலும், அந்த சமாதி குறிப்பிடத்தக்க சேதமடைந்திருக்கின்றது.\n\"தர்காக்கள் ஹராமென்று அவர்கள் கூறுகின்றார்கள். ஆனால் இப்படி நடந்து கொள்வது தான் ஹராம் என்று அவர்களுக்கு புரியவில்லை\" என்று கல்யுப் நகரவாசியான ஹுசைன் அஹமத் கூறுகின்றார்.\nமுபாரக் வெளியேறியதிலிருந்து இது போன்ற செயல்களும் அதிகரித்து விட்டதாக குறிப்பிடும் சூபி() அறிஞர் சைய்த் டார்விஷ் மேலும் குறிப்பிடுகையில் \"முன்னரெல்லாம் இவர்களை காண முடியாது. ஆனால், இன்றோ, இவர்கள் அதிகளவில் இருக்கின்றனர்\" என்கின்றார்.\nஅரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட இமாமான அப்துல் ஹே, இது குறித்து பேசும் போது, \"(தர்காக்களை அகற்ற) அவர்கள் கையாண்ட முறைகள் தவறுதான். புத்தகங்களை தாங்களாக படித்து ஒரு முடிவுக்கு வருகின்றனர். இது தவறான பாதைக்கு வழி வகுக்கும். அவர்கள் கூறுகின்றனர், 'போதும், இறைவனின் சட்டத்தை நாங்களே நடைமுறை படுத்துகின்றோம்' என்று\"\nஅவர் மேலும் கூறுகையில், \"நிச்சயமாக சட்டத்தை கையிலெடுப்பது தவறுதான். ஆனால் இவை மிகைப்படுத்தபடுகின்றன. கல்யுப் நகரத்தில் மட்டும் சுமார் எட்டு தர்காக்கள் கடந்த இரு ஆண்டுகளில் அரசாங்கத்தின் உதவியுடன் அகற்றப்பட்டிருக்கின்றன. கடந்த சில வாரங்களில் மட்டும், இந்த நகரத்தில் மேலும் ஐந்து தர்காக்களை அமைதியான முறையில் மக்கள் அகற்றி இருக்கின்றனர். தற்போது சட்ட ஒழுங்கு பிரச்சனை இருப்பதால், மக்கள், தாங்களாக சட்டத்தை கையிலெடுத்து கொள்கின்றனர்\".\nபாகிஸ்தானில் நடைபெறும் தர்காக்களுக்கு எதிரான செயல்களை போலவே எகிப்திலும் நடைபெறுவதாக ராய்டர்ஸ் தெரிவிக்கின்றது. கடந்த ஞாயிற்றுகிழமையன்று எகிப்தின் மற்றொரு நகரமான டாலாவில் ஒரு தர்காவுக்கு தீ வைக்கப்பட்டது.\n) குழுக்கள் தான் என்று எகிப்திய ஊடகங்கள் குற்றஞ்சாட்டுகின்றன. நிலையில்லாத அரசாங்கம் இருக்கும் நிலையில் இது போன்ற செயல்கள் அதிகரித்திருப்பது எகிப்து மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.\nஎன்னதான் தர்காக்கள் இஸ்லாத்திற்கு எதிரானவையாக இருந்தாலும் இளைஞர்கள் இப்படி சட்டத்தை தாங்களாக செயல்படுத்த நினைப்பது சரியற்ற செயலாகவே எனக்கு தோன்றுகின்றது. பொறுமையை காத்து மக்களிடையே தவ்ஹ��த் (ஓரிறை கொள்கை) பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி மக்களின் துணையுடனே தர்காக்களை ஒழிப்பது தான் சரியான அணுகுமுறையாக தெரிகின்றது.\nதர்காக்கள் குறித்து நாயகம் (ஸல்) அவர்கள் கூறியது,\n1. அவர்களில் நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்து விடும்போது அவரது கப்ரில் வணங்குமிடத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். அவர்களின் வடிவங்களையும் அதில் அமைத்து விடுகின்றனர். கியாம நாளில் அல்லாஹ்விடத்தில் அவர்கள்தான் படைப்பினங்களில் மிகவும் கெட்டவர்கள்’ (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி, முஸ்லிம்)\n2. ''எனது கப்ரை விழாக்கள் நடக்கும் இடமாக ஆக்கி விடாதீர்கள். உங்கள் வீடுகளையும் கப்ருகளாக ஆக்கி விடாதீர்கள். நீங்கள் எங்கிருந்த போதும் எனக்காக ஸலவாத்துச் சொல்லுங்கள். அது என்னை வந்தடையும்'' (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அபூதாவூத்.)\nதன்னுடைய கப்ரை கூட விழா நடக்கும் இடமாக ஆக்க வேண்டாமென்று உத்தரவிட்டிருக்கின்றார்கள் நாயகம் (ஸல்). அப்படியிருக்க எப்படி சிலர் கந்தூரி விழா கொண்டாடுகின்றனர்\n3. கப்ருகள் மீது நீங்கள் உட்காராதீர்கள். அதனை நோக்கித் தொழாதீர்கள் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக, \"அபீமிர்சத்\" என்ற நபித்தோழர் அறிவிக்கின்றார். (ஆதாரம் : முஸ்லிம் - முதல்பாகம்)\n4. 'நீ எனது கப்ருக்கு அருகில் நடந்து சென்றால் அதற்கு சஜ்தா செய்வாயா என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் கேட்டார்கள். \"அவ்வாறு நான் செய்ய மாட்டேன்\" என நான் பதில் கூறினேன். அதற்கு அவர்கள் ஆம் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் கேட்டார்கள். \"அவ்வாறு நான் செய்ய மாட்டேன்\" என நான் பதில் கூறினேன். அதற்கு அவர்கள் ஆம் கப்ருக்கு சஜ்தா செய்யாதீர்கள் என்றார்கள். (ஆதாரம்: அபூதாவூத், அறிவிப்பவர் : கைஸிம்னு சயீத் ரளியல்லாஹு அன்ஹு, பக்கம் : 298 பாகம் 1)\n5. நாங்கள் புலாலா என்ற நபித்தோழரோடு இத்தாலியில் இருந்தோம். அங்கே எங்கள் தோழர் ஒருவர் இறந்துவிட்டார். (அவரை நாங்கள் அடக்கம் செய்தபின்) கப்ரை தரை மட்டத்திற்கு சமப்படுத்தும்படி புலாலா அவர்களுக்கு உத்தர விட்டார்கள். அவ்வாறே செய்யப்பட்டது. பின்னர்,\"கப்ரை தரைக்கு சமமாக ஆக்கும்படி ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ���த்தரவிட்டதை நான் செவியுற்றிருக்கிறேன்\" என்று கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம், முதல் பாகம் 312)\n6. \"நபி (ஸல்) அவர்கள் கப்ருகளைப் பூசுவதையும், அதன் மீது உட்காருவதையும், அதன் மீது கட்டடம் கட்டப்படுவதையும் தடை செய்தார்கள்\" (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம் 1610)\nஇறைவா, தர்கா என்னும் வழிகேட்டில் சிக்கி, அறியாமை என்னும் இருளில் மூழ்கி இருக்கும் மக்களுக்கு நேர்வழி காட்டுவாயாக...ஆமீன்.\nLabels: அனுபவம், சமூகம், செய்திகள், தர்காக்கள்\nஅதிகமாக படிக்கப்பட்ட சமீபத்திய கட்டுரை...\naashiq.ahamed.14@gmail.com என்ற முகவரிக்கு ஒரு மெயில் அனுப்புங்கள். இன்ஷா அல்லாஹ், குரான் தமிழ் மொழி பெயர்ப்பு Soft Copy அனுப்பி வைக்கப்படும்...\nஉலகின் 'முதல்' பறவை இறந்தது...bye-bye birdie\nஸ்டீவன் ஹாகிங் - அறிவியலா\nநாத்திகத்திற்கு விடைகொடுத்த பிரபல நாத்திகர்கள்..\nரிச்சர்ட் டாகின்ஸ்சும், இஸ்லாமிய பறக்கும் குதிரையும்...\nமுஸ்லிம்களின் அறிவியல் பங்களிப்பு (3)\nயார் இந்த சோமாலிய கடற்கொள்ளையர்கள்\nFrom: நாத்திகம் ; To: இஸ்லாம் (1)\nஈரான் அணு செறிவூட்டல் (1)\nஉங்கள் பார்வைக்கு ஒரு கடிதம்... (1)\nகுர்ஆன் = ஆச்சர்யங்கள் (1)\nசெயற்கை செல் கடவுளை மறுக்கின்றதா (1)\nபாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு (1)\nபாலஸ்தீன சிறுவர்களின் நிலை (1)\nசிறு வார்த்தைகள் -> சிறுவர்கள் -> இஸ்லாம்\nஇஸ்லாம்-முஸ்லிம்கள் குறித்து சில கேள்விகள்...\nமுபாரக்குடன் சேர்ந்து தர்காக்களும் ஒழிகின்றன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/70043/David-Warner-danced-for-a-tune-in-Devar-Magan", "date_download": "2020-08-15T07:35:44Z", "digest": "sha1:E7BUAZZ5JSDDGONRX7APMSTYS4PCLI42", "length": 10222, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "\"இஞ்சி இடுப்பழகி\" மெட்டுக்கு நடனமாடிய டேவிட் வார்னர் ! | David Warner danced for a tune in Devar Magan | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n\"இஞ்சி இடுப்பழகி\" மெட்டுக்கு நடனமாடிய டேவிட் வார்னர் \nநடிகர் கமல்ஹாசன், சிவாஜி கணேசன் நடித்த \"தேவர் மகன்\" படத்தில் வரும் இஞ்சி இடுப்பழகி பாடலின் மெட்டுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார்.\nகொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பாதிக��கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவிலும் ஐபிஎல் டி20 போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும் ஊரடங்கு அமலில் இருப்பதால், இந்தக் காலத்தில் வீட்டிலேயே இருக்கும் கிரிக்கெட் வீரர்கள் பலர் சமூகவலைத்தளங்களில் ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர்.\nஇதில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் கொஞ்சம் ஜாலியாக டிக்டாக்கில் தனது மனைவி குழந்தைகளுடன் நடனமாடிய வீடியோவை வெளியிட்டு வருகிறார். அண்மையில் கூட கேத்ரீன் கைப்பின் பாலிவுட் பாடலுக்குத் தனது மகளுடன் நடனமாடி வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு விளையாடும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஜெர்சியை அணிந்து கொண்டு, தெலுங்கு பாடல் ஒன்றுக்குத் தனது மனைவி கேண்டிஸ் உடன் நடனமாடினார்.\nஇப்போது 1992 ஆம் ஆண்டு பரதன் இயக்கத்தில் வெளியான படம் \"தேவர் மகன்\". இந்தப் படத்தில் கமல்ஹாசன், சிவாஜி கணேசன், ரேவதி, கெளதமி ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் கவிஞர் வாலி எழுதிய \"இஞ்சி இடுப்பழகி\" பாடல் மிகவும் பிரபலமானது. கமல்ஹாசன், ஜானகி பாடிய இந்தப் பாடல் இப்போது வரை பட்டிதொட்டியெங்கும் பிரபலம். இந்நிலையில் இந்தப் பாடலின் மெட்டுக்கு டேவிட் வார்னர் குடும்பத்தினர் நடனமாடியுள்ளனர். இதனை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள வார்னர் \"நாங்கள் மீண்டும் வந்துவிட்டோம்\" எனத் தெரிவித்துள்ளார்.\nதுபாயிலிருந்து இந்தியா திரும்பிய இருவருக்கு கொரோனா \nதமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் மட்டும் 526 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஇறைச்சிக் கடைகளை 10 நாட்கள் அடைக்க நகராட்சி ஆணையாளர் போட்ட உத்தரவை ரத்து செய்த கலெக்டர்\n''மதிய உணவு நேரத்தில் நடனமாடிக் காட்டினேன்'' - ரஜினி குறித்து நெகிழும் லாரன்ஸ்\nஅல்லும் பகலும் தமிழக மக்களுக்காக தொடர்ந்து உழைப்பேன் – எடப்பாடி பழனிசாமி சுதந்திரதின உரை\nபாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலத்தில் கெயில் குழாய் பதிப்பதை தடுத்து நிறுத்தவேண்டும்-சீமான்\nபாம்பு கடித்தால் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்: மருத்துவர் விளக்கம்\nபாம்பு கடித்தால் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்: மருத்துவர் விளக்கம்\n''மதிய உணவு நேரத்தில் நடனமாடிக் காட்டினேன்'' - ரஜினி குறித்து நெகிழும் லாரன்ஸ்\nதத்தெடுத்த பெற்றோர் மரணம்; 15 ஆண்டுகளுக்குப் பின் சொந்த பெற்றோரிடம் சேர்ந்த மகள்\nஆபாச வீடியோ அனுப்பி டார்ச்சர் செய்த இளைஞரை நேரில் வரவழைத்து தரமாக சிக்க வைத்த பெண்\nபோதும் விஷமிகளே.. இனிமேலும் இப்படியொரு இழிசெயல் வேண்டாம்.. மீண்டு வரட்டும் நமது எஸ்.பி.பி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதுபாயிலிருந்து இந்தியா திரும்பிய இருவருக்கு கொரோனா \nதமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் மட்டும் 526 பேருக்கு கொரோனா பாதிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhillang.blog/2019/11/03/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2020-08-15T08:05:32Z", "digest": "sha1:HWUIE77SO5HUOAQLHBIMGL5ICVO76I6X", "length": 14050, "nlines": 254, "source_domain": "ezhillang.blog", "title": "தமிழ் கணிமைக்கு செயற்கையறிவு சேவைகள் – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "\nதமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\nதமிழ் கணிமைக்கு செயற்கையறிவு சேவைகள்\nஇந்திய அழகியல் – விருந்தினர்கு வரவேர்ப்பறை விளக்கு. புதிய தொடக்கம்.\nஊருக்கு உபதேசம் இல்லாமல், தங்களது சேவைகளின் பயன்களை தாமே முதலில் பயன்படுத்துவதை ‘Eating your Dog Food‘ என்று கணினியாளர்கள் மத்தியில் பேசப்படுவதாவது.\nஇதன்படி தமிழ்கணிமைக்கு உதவும் வகையில் நேரடியாக தானியங்கி, செயற்கையறிவு சேவைகளை முதலில் தனது பயன்பாட்டிற்கு தமிழ் கணினியாளர்கள் கையாளவேண்டும்.\nஎனது பார்வையில் முதல்படி தேவைப்படும் சேவைகளானது:\nதானியங்கி வழி, கணினி உதவி ஆவனங்கள், பயிற்சி நூல்களை (training, tutorial manuals) மொழிபெயர்ப்பது\nஇந்த நூல்கள் அனைத்தும் சில கலைச்சொற்கள் தவிர மற்ற்வை அனைத்தும் ஒரே கோனத்தில் இருப்பவையாகின்றன. தானியங்கி மொழிபொயர்ப்பு செயலிகள் சரியனவையாக அமையும்.\nஇதன் முக்கியத்துவத்தை அதிகப்படுத்தி சொல்லமுடியாது. ஒவ்வொரு கலைசொல் அடங்கிய புத்தகமும் வெளிக்கொண்டுவர பல மாதங்களில் இருந்து சில ஆண்டுகள் ஆகின்றன – இந்த கால தாமத்தை குறைக்க வேண்டும்.\nமுக்கியமாக எனது பார்வையில் இந்த நூல்கள் விரைவில் தமிழாக்கம் ஆகவேண்டும்\nPython மொழி உதவி ஆவணங்கள்\nTensorFlow செயற்கையறிவு மென்பொருள் கட்டமைப்பு உதவி ஆவணங்கள்\nவீடியோ வழி, ஒலி வழி – உரை, கட்டுரை, நூல்கள் உருவாக்க செயற்கையறிவு செயலிகள்\nதமிழில் கணினி சார்ந்த தகவல்களை தமிழ் கணினியாளர்கள் நேர்வழி பங்களிப்பதும் பயன்படுத்துவதற்கும் ASR, OCR, Video close-captioning, போன்ற செயல்பாடுகள் பலரையும் தமிழ்கணிமைக்குள் வரவேர்க்க உதவும்.\nபுதிய கருத்துக்களையும், புதிய தகவல்களையும் தமிழிலேயே உருவாக்க இது உதவும்\nசெயற்க்கையறிவு அணிமாதிரிகளை பொதுவாக “Model Zoo” என்று அருங்காட்சியகமாக பயன்படுத்துவது.\nதமிழுக்காக பலரும் தங்களது செயற்கையறிவு கருவிகளை உருவாக்குகின்றனர். இவற்றில் பயிற்சி செய்வது ஆகக்கடினமானது, அதிக நேரம் கணிமை செலவெடுக்கும் வழியில் ஆனது. எனவே இவற்றை முடிந்த அளவில் பொதுவெளி (public domain) உரிமத்தில் வெளியிடல் சிறப்பானது\nஇதன் முதல் முயற்சி GitHub-இல் அருங்காட்சியகம்\nதமிழ் அகழாய்வு பற்றிய உதவி செயலிக்கள் (சற்று திசைமாரி மேல் சொன்னமாதிரி இந்த பயன்பாடு கணிமைக்கு நேர்வழி உதவாதது என்க்கு புலப்படுகின்றது)\nஒரு பானை ஓட்டில் எழுதப்பட்ட சொல் தமிழ், தமிழி (பிரமி), அல்லது எண்களா அல்லது எழுத்துக்களா என்பதனை கண்டறிய பொதுமக்கள் கைபேசியில் சொயலிகளின் வழி நிறுவி தொல்லியல் வல்லுநர்களுக்கு சிறந்த சரியான தகவல்கள் அளிக்கும் வகை இந்த செயலிகள் உதவும்.\nமேலும் தமிழ் மொழி கல்வி, சிந்தனைக்களம், தகவல் பரிமாற்றம் போன்றவற்றைப்பற்றி நீங்களும் சிந்தியுங்கள் – கருத்துக்களை இந்த வலையில், அல்லது மின் அஞ்சலிலும் பதிவிடுங்கள்.\nஎழில் மொழி அறக்கட்டளை, தமிழில் திற மூல (opensource) கருவிகளை உருவாக்குவதும், அறிவியல், கணிமை துறைகளில் சிந்தனைகளை பகிர்வதும் இரண்டாவது குறிக்கோள்.\tezhillang எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nபிரிசுரிக்கப்ட்டது நவம்பர் 3, 2019 நவம்பர் 3, 2019\nPrevious Post வாசிப்பு – தானியங்கி நுட்பங்கள் -1\nNext Post Google CoLab – இணையம் வழி நிரல்களை பழகுதல்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎழில் கணினி நிரலாக்கம் – பயிற்சிப்பட்டறை – மீள்பார்வை\nஎழில் – சில அம்சங்கள் – மீள்பார்வை\nதமிழ் உரை சம்பந்தமான சில புதிர… இல் தமிழ் உரை சம்பந்தமான…\nதமிழ் உரை சம்பந்தமான சில புதிர… ��ல் தமிழ் உரை சம்பந்தமான…\nதமிழ் உரை சம்பந்தமான சில புதிர… இல் தமிழ் உரை சம்பந்தமான…\nதமிழ் உரை சம்பந்தமான சில … இல் தமிழ் உரை சம்பந்தமான…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://publication.dailythanthi.com/tamil-cinema-varalaru-part-1-9788193580615", "date_download": "2020-08-15T07:28:05Z", "digest": "sha1:JFJBA5Z4WXDTA4WH5DP27CMTG4P27KQX", "length": 7975, "nlines": 60, "source_domain": "publication.dailythanthi.com", "title": "Thanthi Publications. Product Reviews. தமிழ் சினிமா வரலாறு (பாகம் -1). Tamil cinema Varalaru Part - 1-9788193580615", "raw_content": "\nதமிழ் சினிமா வரலாறு (பாகம் -1)\n\"தினத்தந்தி\"யில் \"வரலாற்றுச் சுவடுகள்\" என்ற மெகாத் தொடர் வெளியானபோது, அதில் தமிழ் சினிமா வரலாறு இடம் பெற்றது. சாதனை படைத்த படங்கள் பற்றிய புள்ளி விவரங்கள் மட்டும் அல்லாது, புகழ் பெற்ற கலைஞர்களின் வாழ்க்கை வரலாறுகள் அபூர்வமான புகைப்படங்களுடன் வெளியிடப்பட்டன. இதனால் பெரிதும் கவரப்பட்ட வாசகர்கள், \"சினிமா வரலாற்றை புத்தகமாக வெளியிடவேண்டும்\" என்று வற்புறுத்தி வந்தனர். இதனால், தமிழ் சினிமா வரலாற்றை 2 பகுதிகளாக வெளியிட முடிவு செய்த \"தினத்தந்தி பதிப்பகம்\", இப்போது முதல் பாகத்தை வெளியிட்டுள்ளது. 528 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தில் 500க்கும் மேற்பட்ட வண்ணப்படங்கள் இடம் பெற்றுள்ளன.\nதமிழ்த் திரை உலகின் முடிசூடா மன்னராக விளங்கிய எம்.கே.தியாகராஜ பாகவதரும், நகைச்சுவை மன்னராகத் திகழ்ந்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும், புகழின் சிகரத்தில் இருந்தபோது, லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் சிக்கி ஆயுள் தண்டனை அடைந்தது... கிட்டப்பா - கே.பி.சுந்தராம்பாள் காதல்... 28 வயதில் கிட்டப்பா இறந்ததால் சுந்தராம்பாள் மேற்கொண்ட துறவுக்கோலம்... ரூ.2 லட்சம் செலவில் ஏவி.எம். தயாரித்த \"ஸ்ரீவள்ளி\", 20 லட்சம் லாபம் சம்பாதித்துக் கொடுத்தது. \"சந்திரலேகா\"வைத்து தயாரிக்கும்போது எஸ்.எஸ்.வாசன் அனுபவித்த சோதனைகள்... சிறு வேடங்களில் நடித்து வந்த எம்.ஜி.ஆர், \"ராஜகுமாரி\" மூலம் கதாநாயகன் ஆனது... \"பராசக்தி\"யில் நடித்து வந்த சிவாஜிகணேசனை நீக்கி விட்டு, கே.ஆர்.ராமசாமியை நடிக்க வைக்க நடந்த முயற்சிகள்... உத்தமபுத்திரனை தயாரிக்க எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிக்கும் நடந்த போட்டி... இப்படி திகைக்க வைக்கும் தகவல் நிறைந்துள்ளன. புத்தகத்தைப் பார்ப்பவர்கள், \"இதன் விலை 700 ரூபாயாவது இருக்கும் என்று மதிப்பிடுவார்கள். ஆனால் இதன் விலை ரூ.360 தான் வாசகர்களுக்கு தினத��தந்தியின் பரிசு பட அதிபர் ஏவி.எம்.சரவணன் தமது அணிந்துரையில், \"இது புத்தகமல்ல; ஒரு புதையல் கலை உலகத்துக்கு தினத்தந்தி செய்துள்ள பெரிய சேவை\" என்று குறிப்பிட்டு இருப்பது மிகச் சரியான மதிப்பீடு.\nவகை: சினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nஐ. சண்முகநாதனின் சொந்த ஊர் திருச்சி. பெற்றோர்: கே.வி. ஐயன் பெருமாள் பிள்ளை-சீதா ஜானகி அம்மாள். 19-வது வயதில் “தினத்தந்தி”யில் துணை ஆசிரியராக சேர்ந்தார்.\nதமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாரிடம் குருகுல வாசம் பயின்றார். செய்தி ஆசிரியர், ஆசிரியர் என்று உயர்ந்தார்.\nசண்முகநாதன் ஓர் எழுத்தாளரும் ஆவார். ‘இதய தாகம்’, ‘கந்தர்வ கானங்கள்’, ‘இதயம் எழுதிய கவிதை’, ‘வாழ்க்கை ஒரு வானவில்’ உள்பட 15 நாவல்கள் எழுதியுள்ளார். 50- க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் படைத்துள்ளார்.\n‘20-ம் நூற்றாண்டு வரலாறு’, ‘சங்ககாலம் முதல் செம்மொழிக்காலம் வரை தமிழக வரலாறு’, ‘உலக வரலாறு’ ஆகிய நூல்களையும், DVD களையும் உருவாக்கியுள்ளார். இவற்றை மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாம் பார்த்துப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-standard-computer-technology-working-with-typical-operating-system-windows-linux-book-back-questions-5004.html", "date_download": "2020-08-15T08:35:16Z", "digest": "sha1:ZG3ESSEHVPSC3MZCS5EAVIS4MYVPIAZX", "length": 21318, "nlines": 436, "source_domain": "www.qb365.in", "title": "11th Standard கணினி தொழில்நுட்பம் - கணினியின் அடிப்படைகள் ( விண்டோஸ் - ல் வேலை செய்தல், லினக்ஸ் (உபுண்டு) Book Back Questions ( 11th Standard Computer Technology - Working with Typical Operating System (Windows & Linux) Book Back Questions ) | 11th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Computer Technology All Chapter One Marks Important Questions 2020 )\n11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Computer Technology All Chapter Two Marks Important Questions 2020 )\n11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Computer Technology All Chapter Three Marks Important Questions 2020 )\n11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Computer Technology All Chapter Five Marks Important Questions 2020 )\n11th கணினி தொழில்நுட்பம் - நிகழத்துதல் (மேம்பட்டது) மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Presentation Advanced Model Question Paper )\n11th கணினி தொழில்நுட்பம்- நிகழத்துதல் - ஓர் அறிமுகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Presentation Basics Model Question Paper )\n11th கணினி தொழில்நுட்பம் - தரவு கருவிகள் மற்றும் அச்சிடுதல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Data Tools and Printing Model Question Paper )\n11th கணினி தொழில்நுட்பம் - செயற்கூறுகள் மற்றும் வரைபடம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Functions and Chart Model Question Paper )\nகணினியின் அடிப்படைகள் ( விண்டோஸ் - ல் வேலை செய்தல், லினக்ஸ் (உபுண்டு)\nகணினியின் அடிப்படைகள் ( விண்டோஸ் - ல் வேலை செய்தல், லினக்ஸ் (உபுண்டு) Book Back Questions\nகீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் இயக்க அமைப்பு நிர்வகிக்கும் செயல்களை தேர்வு செய்யவும்\nUbuntu-ல் கொடாநிலை மின் –அஞ்சல் பயன்பாட்டை கண்டுபிடி.\nUbuntu-ன் லான்ச்சர் கொடாநிலையாக இருக்கும் அட்டவணை செயலி யாது.\nஎந்த பட்டை, திரையின் மேல் பகுதியில் உள்ளது.\nCut மற்றும் Copy-க்கு உள்ள வித்தியாசங்கள் யாவை\nகோப்பு விரிவாக்கத்தின் நன்மை யாது\nகோப்பு மற்றும் கோப்புறைக்கு உள்ள வித்தியாசங்கள் யாவை\nதிறந்த மூல (Open Source) மென்பொருளின் நன்மைகள் யாவை\nUbuntu OS –ல் இருந்து எவ்வாறு வெளியேறுவாய்\nWindows மற்றும் Ubuntu -க்கு உள்ள வித்தியாசங்கள் யாவை\nUbunto OS-ல் Save மற்றும் Save As மற்றும் Save a Copy-க்கு உள்ள வித்தியாசங்கள் யாவை\nவிண்டோஸ் இயக்க அமைப்பின் பலவகையான பதிப்புகளை விவரி.\nவிண்டோஸ் இயக்க அமைப்பில் கோப்பை உருவாக்குதல், மாற்றுப் பெயரிடுதல், நீக்குதல் மற்றும் சேமித்தலுக்கான வழிமுறையை எழுதி அதை உபுண்டு இயக்க அமைப்புடன் ஒப்பிடுக.\nPrevious 11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2\nNext 11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்க\n11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Computer Technology All Chapter One ... Click To View\n11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Computer Technology All Chapter Two ... Click To View\n11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Computer Technology All Chapter Three ... Click To View\n11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Computer Technology All Chapter Five ... Click To View\n11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்து பாட முக்கிய வினா விடைகள் (11th Standard Tamil Medium Computer Technology All ... Click To View\n11th கணினி தொழில்நுட்பம் - Full Portion மூன்று மதிப்பெண்கள் வினாத்தாள் ( 11th Computer Technology ... Click To View\n11th கணினி தொழில்நுட்பம் - Full Portion இரண்டு மதிப்பெண்கள் வினாத்தாள் ( 11th Computer Technology ... Click To View\n11th கணினி தொழில்நுட்பம் - திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் 2 ( 11th Computer Technology - Revision ... Click To View\n11th கணினி தொழில்நுட்பம் - நிகழத்துதல் (மேம்பட்டது) மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Presentation ... Click To View\n11th கணினி தொழில்நுட்பம்- நிகழத்துதல் - ஓர் அறிமுகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - ... Click To View\n11th கணினி தொழில்நுட்பம் - தரவு கருவிகள் மற்றும் அச்சிடுதல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Data ... Click To View\n11th கணினி தொழில்நுட்பம் - செயற்கூறுகள் மற்றும் வரைபடம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Functions ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://snapjudge.blog/tag/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-15T08:21:41Z", "digest": "sha1:TF4EGAKADOBXGJIZZUBH2FXBQMTNDRSM", "length": 71757, "nlines": 739, "source_domain": "snapjudge.blog", "title": "மஹாபாரதம் | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nஜெயமோகன் சந்திப்பு – எண்ணங்கள்\nPosted on ஜூலை 6, 2020 | பின்னூட்டமொன்றை இடுக\nமுதலில் வீடியோக்களைப் பார்த்து விடுங்கள்:\n1. காலையில் மூன்று மணி நேரம்; மாலையில் நான்கு மணி நேரம். நான் இரண்டு நேரங்களிலும் ஓரளவு கேட்டேன்; கலந்து கொண்டேன். காலை சந்திப்பின் துவக்க தொண்ணூறு நிமிடங்கள் நேரலையில் யுடியுப் வாயிலாக உன்னிப்பாகக் கேட்டேன். அதே போல் மாலை சந்திப்பின் கடைசி 90 நிமிடங்களில் ஜூம் வாயிலாக இணைந்தேன். இவ்வளவு நேரம் பேசுவது என்பது, ஜஸ்ட் சாதனை. அதுவும் தெளிவாக, கோர்வையாக, மேமிராவைப் பார்த்துக் கொண்டு, இருந்த இடத்தில் இருந்து அசையாது – பிரமிக்கிறேன். உங்களால் கூறியது கூறல் இன்றி சொற்கோர்வையுடன் ஏழு மணி நேரம் பல் வேறு (வாசகர் + உலகளாவிய அளவில் காணுவோர்) தரப்போடு அளவளாவ முடியுமா இந்த ஆசான் என்பவர் கதைகளில் வருபவர். வியாசர். குரு பகவான். தெய்வம் மனுஷ ரூபேண\n2. இந்த மாதிரி ஒருவரால் உரையாட முடியும் என்று எவராவது சொல்லி இருந்தால் நகைத்து புறந்தள்ளி இருப்பேன். அதிலும் காலையில் 400 பேர், மாலையில் 400 பேர் இருப்பார்கள் என்றால், “அலுத்துப் போய், ப���தியில் கழன்று கொண்டு விடுவார்கள்” என்றெல்லாம் கருத்து சொல்லியிருப்பேன். என்னுடைய கணக்கின் படி ஐநூறு பேராவது இதில் பங்கெடுத்திருப்பார்கள். பல பேர் என்னைப் போன்று காலையிலும் மாலையிலும் என இரு வேளையிலும் ஆஜர் செய்தாலும், 500+ இலக்கிய வாசகர்களை மூன்று மணி நேரத்திற்கு இணையச் சந்திப்பில் ஒரேயொருத்தர் கட்டுற வைத்திருப்பார் / வைத்திருந்தார் என்பது சற்றே நம்ப இயலவில்லை. ஆனால், நம்புங்கள். சினிமா நடிகரோ, திரைப்படக் கவர்ச்சியோ, பொய்யோ, ஆபாசமோ, கிசுகிசுவோ, வம்போ எதுவும் இல்லாமல், வெறும் மஹாபாரதம்; அவரின் நாவல்; 7 வருடங்கள் ,26 நாவல்கள், 25,000 பக்கங்கள் – அதற்காக நன்றி சொல்லவும் ஆசி வாங்கவும் கருத்துகளைப் பகிரவும் வந்தவர்கள். அசகாய சூரருக்கு வணக்கங்கள்.\n3. நாம் நம் ஆதர்சங்களை சம கால சாதனையாளர்களைக் கொண்டாடுவதில்லை. இந்த நிகழ்வு எல்லா தொலைக்காட்சிகளிலும் அனைத்து சமூக ஊடகங்களிலும் சாதாரண திரள் மந்தை வாட்ஸப் வாயிலாக வைரலாக வேண்டியது. பாதி நிகழ்வில் கலந்த பிறகுதான் தோன்றியது. இதை நான் லைவ் ட்வீட் செய்திருக்க வேண்டும். பட்டி தொட்டியெங்கும் பரப்ப வேண்டும். இதற்கு டீசர் ஒன்று வீடியோவாக விட்டிருக்க வேண்டும். அதன் பிறகு டீஸர் ட்ரெயிலர் விட வேண்டும். இதையெல்லாம் செய்யாமல், ஆசானின் வாசகர் eன்று சொல்லுவதில் அர்த்தம் என்பதேயில்லை.\n4. திருவள்ளுவரே எல்லா குறள்களையும் எழுதவில்லை. 1330 குறள்களும் தொகை நூல் போல் பல வள்ளுவர்களால் உருவாக்கப்பட்டது என்றே நினைத்திருந்தேன். இப்போது சத்தியமாக நம்புகிறேன். ஒருவரே எல்லாவற்றையும் செய்திருக்க முடியும்; செய்திருப்பார். அறம், பொருள் மற்றும் இன்பம் – எல்லாமும் ஒருவரே எழுதுவார். தெளிவாக கூறியது கூறல் இருந்தாலும் இலக்கிய நயமும் இலக்கணக் கட்டமைப்பும் புதுமையும் பல்லாயிரம் ஆண்டுகள் கழித்தாலும் பொருந்தும் தன்மையும் கொண்டு இயற்றுவார் என்பதற்கு நவீன வியாசர் ஜெமோ-வே ஆகச் சிறந்த உதாரணம்.\n6. ஆங்கிலத்தில் ஜெயமோகனின் புகழ் பாட வேண்டும். இதை ஏன் இன்னும் ஜெர்மனியில் இங்கிலாந்தில் அமெரிக்காவில் உள்ளவர்கள் அவரவர் நாட்டின் உள்ளூர் மொழியில் கொண்டு செல்லவில்லை ஆங்கில விக்கிப்பிடியா ஆகட்டும்; அல்லது மற்ற மொழிகள் ஆன ஃப்ரெஞ்சு, இத்தாலி, ஸ்பானிஷ் ஆகட்டும்; அந்தந்த ஊரில் மைந்தருக்கு ஏற்றவாறு வலையகங்கள் உருவாக்க வேண்டும். ஒவ்வொரு நாட்டிற்கும் கொண்டு செல்ல வேண்டும். மஹாபாரதம் எனபது எது ஆங்கில விக்கிப்பிடியா ஆகட்டும்; அல்லது மற்ற மொழிகள் ஆன ஃப்ரெஞ்சு, இத்தாலி, ஸ்பானிஷ் ஆகட்டும்; அந்தந்த ஊரில் மைந்தருக்கு ஏற்றவாறு வலையகங்கள் உருவாக்க வேண்டும். ஒவ்வொரு நாட்டிற்கும் கொண்டு செல்ல வேண்டும். மஹாபாரதம் எனபது எது அது எவ்வாறு தமிழில் நவீனமயமாக்கப்பட்டுள்ளது அது எவ்வாறு தமிழில் நவீனமயமாக்கப்பட்டுள்ளது எங்கனம் அதை நீங்கள் வாசிக்கலாம் எங்கனம் அதை நீங்கள் வாசிக்கலாம் அதெல்லாம் அந்தந்த மொழியின் வலையகங்களில் அறிமுகங்களாகவோ குறிப்புகளாகவோ விமர்சனங்களாகவே செய்யப்பட வேண்டும். ஆங்கிலத்திற்கான வலைத்தளங்களிலாவது நான் செய்ய வேண்டும்\n7. ஜெயமோகனின் தனிப் பதிவுகளை, விமர்சனங்களை, இடையிடையே போடும் ஆசுவாசங்களை எல்லோரும் எதிர்கொள்கிறார்கள். சுந்தர ராமசமியின் பிள்ளை கெடுத்தாள் விளை சிறுகதைக்கு கிடைத்த கடுமையான எதிர்வினையில் ஒரு சதவிகிதம் கூட ஜெமோ-வின் வெண்முரசு மகாபாரதத்தின் எந்தப் பகுதிக்கும் கிடைக்கவில்லை என்பது சற்றே வருத்தம் கலந்த சோகமான நிகழ்வு. 2000-களில் இலக்கியகர்த்தாக்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து ஒரேயொரு கதையை அது சொல்லாத விஷயங்கள், உணர்த்திய விஷயங்கள்; புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் என்று ஒன்று சேர்ந்து சு.ரா.வுக்கு எதிரே காலச்சுவடு என்னும் பண்பாட்டு நிறுவனத்திற்கு எதிராக வெறுமனே கிளர்ந்தார்கள். இன்று அது போல் வெண்முரசு வாசிப்புள்ளாக்க வேண்டும். எல்லோரும் அதன் ஒவ்வொரு கூறுகளையும் விடுபடுதல்களையும் சேர்த்தல்களையும் அர்த்த அனர்த்தங்களையும் அறைகூவி அலசி ஆராய வேண்டும். இப்பொழுது இல்லாவிட்டால்… எப்பொழுது\nஜெம் எழுதும் இராஜன் குறை, மாமல்லன் போன்ற ஆசுவாசங்களைத் தவிர்த்து அது போன்ற பா ஜெயபிராகாசர்களும் இன்ன பிறரும் இலக்கிய விமர்சனங்களை முன் வைத்து விவாதிக்க வேண்டும் என்பது தீரவொண்ணா ஆவல் + வேண்டுகோள். எவராவது சுவாரசியமாக அக்கபோர் அற்று விவரங்கள் உடன் வெண்முரசு போன்ற காவியத்தை விமர்சித்து அளவெடுக்க வேண்டும். இப்போதைக்கு அடிமுடி காணமுடியாத அண்ணாமுலையான் போல் வியாபித்து பிரமித்து ஸ்தம்பிக்க வைக்கிறது. காட்டான் ஜெமோ\n8. தமிழில் எழுத்தாளர் எ���்கச்சக்கம். ஒவ்வொருவரையும் கொண்டாட வேண்டும். ஒவ்வொருவரையும் மேலும் மேலும் மேலும் (முன்று முறை சொல்லியாகி விட்டது) ஆராதித்துக் கொண்டாடி மகிழ வேண்டும். ஒரு பட்டியல்:\nசுஜாதா. — நிறைய பேசிவிட்டோம்\nசுந்தரராமசாமி, — நிறைய பேசிவிட்டோம்\nஅன்றையத் தேதியில் வாழும் எழுத்தாளர்கள் :\nஅ.முத்துலிங்கம், – சொல்வனம் சிறப்பிதழ் நன்றாக கவனம் கோருகிறது\nஅம்பை, – சொல்வனம் சிறப்பிதழ் நன்றாக கவனம் கோருகிறது\nபாவண்ணன்– பதாகை சிறப்பாக செய்திருக்கிறார்கள்; அதை மீறி இன்னும் நன்றாக செய்ய நம்மிடம் நல்ல உழைப்பு தேவை; இயலாதவை.\nநாஞ்சில்நாடன் – பதாகை சிறப்பாக செய்திருக்கிறார்கள்; அதை மீறி இன்னும் நன்றாக செய்ய நம்மிடம் நல்ல உழைப்பு தேவை; மற்ற ஆதர்சங்களைப் பகிர்வோம்.\nஎஸ்ராமகிருஷ்ணன் — இன்னும் தீவிரமாக இயங்குபவர். இப்போதைக்கு சந்திப்புகள், யுடியுப் கேள்வி நேரங்கள், ஜூம் தொலைக்காணல்கள் என்றே வைத்துக் கோள்வோம். மேதை\nசாரு நிவேதிதா, — நிறைய செய்கிறார். ஆதரவு (பணம் அல்ல) நல்குவோம். இன்னொரு அகிலன் போன்று காணாமல் போவாரா அல்லது சோ போன்று குறிப்பிட்ட சராரின் இஷ்ட தெய்வமாவாரா என்று காலம் இவரின் இலக்கிய இடத்தை நிர்ணயம் செய்யும்.\nஇந்நிலவு | எழுத்தாளர் ஜெயமோகன்\nஇன்று குருபூர்ணிமா வெண்முரசு நாள் சந்திப்பு | எழுத்தாளர் செயமோகன்\nகுறிச்சொல்லிடப்பட்டது Authors, ஆசான், இணையம், உரையாடல், எழுத்தாளர்கள், கிருஷ்ணன், சந்திப்பு, ஜெமோ, ஜெயமோகன், பேச்சு, மகாபாரதம், மஹாபாரதம், வலை, வெண்முரசு, guru, JeMo, JM, Mahabharadham, Mahabharat, Mahabharatham, Meetings, Meets, Tamils, Videos, Writers, Youtube, Zoom\nPosted on ஜூன் 6, 2015 | 20 பின்னூட்டங்கள்\nமகாபாரதத்தில் புகழ் பெற்ற கதை இது.\nகௌரவர்களின் தலைநகரமான ஹஸ்தினாபுர நகரத்திற்கு பகவான் கிருஷ்ணன் வருகிறார். நீண்ட பயணத்திற்கு பின் களைப்போடு காணப்படுகிறார் கிருஷ்ணன். எல்லோரும் அவரவர் வீட்டிற்கு அழைக்கிறார்கள்.\nவிஷ்ணு சஹஸ்ராமம் அருளிய பிதாமகர் பீஷ்மர் அழைக்கிறார்: “என் வீட்டில் தங்குவாயா கிருஷ்ணா\nஅரசன் துரியோதனன் சொல்கிறான்: “நல்ல விருந்தைத் தயார் செய்திருக்கிறேன். சகல சௌகரியங்களும் செய்திருக்கிறேன். பட்டு மெத்தையோடு, கச்சேரிகளும், நடன நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்திருக்கிறேன். எங்கள் அரணமனைக்கு வா கிருஷ்ணா\nபிருஹஸ்பதியின் அவதாரமான துரோணாச்சாரியார் சொல்கிறார்: “உன் ���த்ம நண்பன் அர்ஜுனனின் குருவான என் வீட்டிற்கு வாயேன்… கிருஷ்ணா\nவேத வியாசர் போன்று சப்தரிஷிகளில் ஒருவரான ஆச்சாரியார் கிருபரும் தன் இல்லத்திற்கு அழைக்கிறார்.\nமுற்பிறவியில் மகாவிஷ்ணுவின் மிகச்சிறந்த பக்தனான பிரகலாதனாக இருந்த பாலிகன் அழைக்கிறார்.\nஅந்த வீதியின் மூலையில் இருக்கும் சிறு குடிலைக் காண்பித்து, “அந்த வீடு யாருடையது” என்று கிருஷ்ணர் கேட்கிறார். ”அது உன்னுடைய வீடு.” என்கிறார் விதுரர். அங்கே தங்கப் போவதாக கண்ணன் அறிவிக்கிறார்.\nஅங்கே சென்று விதுரரின் மனைவி அளித்த வாழைப்பழத் தோல்களை உண்டதாகக் கதை வளரும். அவ்வாறு பல பெரிய பெரிய அழைப்புகள் இருந்தாலும், அவர்களையெல்லாம் விட்டு விட்டு, எளியவர்களின் வீடுகளில் ஜெயமோகன் தங்கத் திட்டமிட்டு இருக்கிறார்.\nபத்ரம் புஷ்பம் ப²லம் தோயம் யோ மே ப⁴க்த்யா ப்ரயச்ச²தி |\nதத³ஹம் ப⁴க்த்யுபஹ்ருதமஸ்²நாமி ப்ரயதாத்மந: || 9- 26||\nய: ப⁴க்த்யா = எவர் அன்புடனே\nபத்ரம் புஷ்பம் ப²லம் தோயம் = இலையேனும், பூவேனும், கனியேனும், நீரேனும்\nமே ப்ரயச்ச²தி = எனக்கு அளிப்பவன் ஆயின்\nப்ரயதாத்மந: = முயற்சியுடைய அவர்\nப⁴க்த்யுபஹ்ருதம் = அன்புடன் அளித்த\nதத் அஹம் அஸ்²நாமி = அவற்றை நான் அருந்துகிறேன்\nஇலையேனும், பூவேனும், கனியேனும், நீரேனும் அன்புடனே எனக்கு அளிப்பவன் ஆயின், முயற்சியுடைய அன்னவன் அன்புடன் அளித்ததை உண்பேன் யான்.\nஇந்த முறை அமெரிக்க வருகையின் போதும் பாஸ்டனிலும் மூன்று நாள் இருப்பதாகச் சொல்லி இருக்கிறார். ஜூன் 23 மாலை முதல் ஜூன் 26 காலை வரை நியு இங்கிலாந்து பகிதியில் இருப்பார். அவரை சந்திக்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்.\nமற்ற இடங்களுக்கான முடிவுறாத இறுதி பயணத் திட்டம்:\nஜூன் 26, 27, 28 (வெள்ளி – ஞாயிறு) – வாஷிங்டன் டிசி\nஜூன் 29, 30 & ஜூலை 1 – நியு ஜெர்சி, நியு யார்க்\nஜூலை 2 & 3 – ஃபிலடெல்ஃபியா, பென்சில்வேனியா\nஜூலை 4 – கனெக்டிகட்\nஜூலை 5 முதல் 10 – டொலீடோ, டெட்ராய்ட், மிச்சிகன், பிட்ஸ்பர்க்\nஜூலை 11,12,13 – ராலே, வடக்கு கரோலினா\nஜூலை 14 முதல் சான் ஃபிரான்சிஸ்கோ\nஜெயமோகன் வலையகம் :: கனடா – அமெரிக்கா பயணம்: இயல் விருது பெறுவதற்காக நான் வரும் ஜூன் 10 அன்று கனடா கிளம்புகிறேன். 11 டொரெண்டோவில். 13 அன்று இயல்விழா. இருபத்தைந்து வரை கனடா.\nசென்ற 2009ல் வருகை புரிந்த போது:\n2. பாஸ்டனில் ஏழு ஒளிப்படங்கள்: எழுத்தாளர் ஜெயமோ���ன் | புகைப்படங்கள்\n3. ஜெயமோகனின் பன்னிரு முகங்கள் | பயணத்தின் போது எடுத்த படங்கள்\n5. அமெரிக்கா திட்டம்..: 2009 புறப்பாடு\n7. Interview with Jeyamohan: Videos & Audio Chat | வீடியோக்கள், ஒலிக்கோப்புகள், நேர்காணல் பதிவுகள்\n9. ஃப்ளோரிடாவில் ஜெயமோகன் | சிறில் அலெக்ஸ் – புகைப்படக் கோப்புகள்\n10. ஆல்பெனியில் எழுத்தாளர் ஜெயமோகன் | ஓப்லா விஸ்வேஷ்\nகுறிச்சொல்லிடப்பட்டது Authors, அமெரிக்கா, எழுத்தாளர், கண்ணன், கிருஷ்ணன், ஜெமோ, ஜெயமோகன், பாரதம், மஹாபாரதம், வருகை, விதுரர், JeMo, Jeyamogan, Jeyamohan, Tours, Visits, Writers\nPosted on பிப்ரவரி 20, 2013 | பின்னூட்டமொன்றை இடுக\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டிருக்கிறார். உலக வர்த்தக மையத்தை இடித்த தாலிபான் உடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்துகிறது. அப்படியே, சும்மா கொஞ்சம் மகாபாரத புராணக் கதை.\nதுரோணருக்கு முன்பு பாண்டவர்களுக்கு ஆசிரியராக, குருவாக இருந்தவர் கிருபர். கிருபருடைய சகோதரி கிருபியை, துரோணருக்கு மணம் செய்வித்தார்.\nகிருபர், கௌரவர்களின் நன்மதிப்பைப் பெற்றார். துரியோதனனிடம் நன்றியுடன் வாழ்ந்து வந்த அவர், மகாபாரதப் போரில் கௌரவப் படையின் 11 படைத்தலைவர்களுள் ஒருவராகவும் இருந்தார். அர்ஜுனன் மகன் அபிமன்யுவை தீர்த்துக் கட்டியவர்களில் முக்கியாமானவர்.\nகிருஷ்ணரின் சதியால் அசுவத்தாமாவை படைத் தளபதியாக நியமிக்கவே இல்லை. மகாபாரதப் போரின் இறுதியில் எஞ்சிய கௌரவர்களுள் கிருபர், கிருதவர்மன், அஸ்வத்தாமா ஆகிய மூவரே. மூவரும் பாண்டவர்கள் அடைந்த வெற்றிக்குப் பிறகு, துரியோதனனின் வீழ்ச்சியால் மனம் கொதித்திருந்தார்கள். அஸ்வத்தாமா, பாண்டவர்களை வேரோடு அழிக்க நினைத்தான்.\nகிருபர், அவனுக்குப் பல அறிவுரைகளைக் கூறினார். கிருஷ்ணரின் சகாவான கிருதவர்மா என்ற யாதவ குல மன்னரும் அவ்வாறே கூறினார். ஆனால் கிருபரின் யோசனையை அஸ்வத்தாமா ஏற்கவில்லை. அஸ்வத்தாமா கிருபரின் உடன் பிறந்த கிருபியின் மகன். துரோணருக்கு முன்பே அஸ்வத்தாமன் கருத்தரிப்பு நடந்துவிட்டது.\nஅஸ்வத்தாமா இரவோடு இரவாக பாண்டவர்களின் பாசறை நோக்கிச் சென்ற போது, கிருபரும், கிருதவர்மனும் உடன் சென்றார்கள். அஸ்வத்தாமா பாசறைக்கு உள்ளே சென்றபோது, கிருபர், கிருதவர்மன் இருவரும் பாசறையின் முன்வாசலில் ஒருவரும், பின்வாசலில் ஒருவருமாக காவலுக்கு நின்றார்கள். ��ாஞ்சாலியின் புதல்வர்களையும் திருஷ்டத்யும்னனையும் கொன்ற பிறகு, மூவரும் துரியோதனனின் இருப்பிடத்துக்குச் சென்று இந்தச் செய்தியைக் கூறிய பின்பே துரியோதனனின் உயிர் பிரிந்தது.\nகிருபர் ஹஸ்தினாபுரத்தில் அனைவராலும் போற்றத்தக்கவராக வாழ்ந்தார். அபிமன்யுவின் புத்திரன் பரிக்ஷித்து இளவரசனுக்கு கிருபரே, ஆசாரியராக இருந்து அஸ்திர வித்தைகளைக் கற்றுத்தந்தார்.\nகுறிச்சொல்லிடப்பட்டது Ashvathama, Asvataman, Aswathama, அசுவத்தாமா, அபிமன்யூ, அரசியல், அஸ்வத்தாமன், அஸ்வத்தாமா, இறப்பு, கதை, கிருபர், குதிரை, குழந்தை, கொடூரம், கொலை, சண்டை, சிறுவன், சிவன், தீவிரவாதம், துரோணர், தோற்றம், பயங்கரவாதம், பாண்டவர், போர், மகன், மகள், மகாபாரதம், மறைவு, மஹாபாரதம், Death, Dhrona, Fights, Genocide, Kirubar, LTTE, Mahabharat, massacre, Pandavas, Prabhakaran, Sri Lanka, Story, Tigers, Vyasa, War\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nமொழிபெயர்ப்பு – சில குறிப்புகள்\nஜெயமோகன் சந்திப்பு – எண்ணங்கள்\nகனலி – சில எண்ணங்கள்\nதோயும் மது நீ எனக்குத் தும்பியடி நானுனக்கு\nகோர்மெங்காஸ்டின் எழுபத்தேழாவது ஏர்ல்: டைட்டஸ் கூக்குரல்\nகொஞ்சம் இடைவெளி: கொரோனா கதைகள்\nசலிப்பு – கொரோனா கவிதை\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nரெட்டை வால் குருவி - திரைப்படம்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nசலிப்பு - கொரோனா கவிதை\nசாரு நிவேதிதா – ராஸ லீலா: புத்தக விமர்சனம்\nமொழிபெயர்ப்பு - சில குறிப்புகள்\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nRandom Songs இல் இசை – முப்பது…\nTen Songs இல் இசை – முப்பது…\nகிராம்மி விருதுகள் 2006 இல் இசை – முப்பது…\nகைசிக நாடகம்: சென்னை ராஜாங்கம்… இல் இசை – முப்பது…\nஸ்ருதிஹாசன் இசை: உன்னைப் போல்… இல் இசை – முப்பது…\nஇளையராஜா இசையில் இறுதியாக இதம்… இல் இசை – முப்பது…\nஶ்ரீஜயந்தி. ஒன்பது மணி சங்கு ஊதி, ரங்காச்சாரி ஆபிஸுக்கு கிளம்பினார். அவர் கிளம்பின சித்த நாழிக்கெல்லாம் வேதா ஒரு… twitter.com/i/web/status/1… 2 days ago\nஒரு தவற�� ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/2012/sep/19/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-560297.html", "date_download": "2020-08-15T08:38:06Z", "digest": "sha1:5WQ5SLK6PDRMOT27VPGRVT4MAXD4MJRM", "length": 11015, "nlines": 137, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இந்திய டெஸ்ட் தொடர்: இங்கிலாந்து அணியில் பீட்டர்சனுக்கு இடமில்லை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n14 ஆகஸ்ட் 2020 வெள்ளிக்கிழமை 08:06:45 PM\nஇந்திய டெஸ்ட் தொடர்: இங்கிலாந்து அணியில் பீட்டர்சனுக்கு இடமில்லை\nலண்டன், செப்.18: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இங்கிலாந்து அணியில் அதிரடி பேட்ஸ்மேன் கெவின் பீட்டர்சனுக்கு இடம் கிடைக்கவில்லை.\nஏற்கெனவே இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இடம் கிடைக்காத நிலையில், தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. தென் ஆப்பிரிக்க அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடியபோது, இங்கிலாந்து வீரர்கள் குறித்து தரக்குறைவான எஸ்.எம்.எஸ்.களை தென் ஆப்பிரிக்க வீரர்களுக்கு அனுப்பியதாக பீட்டர்சன் சிக்கினார். இதையடுத்து தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட்டார்.\nமுன்னதாக ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார். பின்னர் தனது முடிவை மாற்றிக்கொண்டதோடு, தனது செயலுக்காக (எஸ்.எம்.எஸ். அனுப்பியது) மன்னிப்பும் கோரினார் பீட்டர்சன்.\nஆனாலும் இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டியில் சேர்க்கப்படவில்லை. இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தாம் இடம்பெறுவோம் என்று அவர் நினைத்திருந்த நிலையில், மீண்டும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கேப்டனாக இருந்த ஆன்ட்ரூ ஸ்டிராஸ் ஓய்வுபெற்றுவிட்ட நிலையில், பீட்டர்சனும் இடம்பெறாததால் இளம் வீரர்களுடன் இங்கிலாந்து அணி இந்தியா ���ருகிறது. இந்தியாவுக்கு எதிராக 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் போட்டி நவம்பர் 15-ம் தேதி ஆமதாபாதில் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து அடுத்த 3 போட்டிகளும் முறையே மும்பை, கொல்கத்தா, நாகபுரி ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது.\nஇங்கிலாந்து அணி விவரம்: அலாஸ்டர் குக் (கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோவ், இயான் பெல், டிம் பிரெஸ்னன், ஸ்டூவர்ட் பிராட், நிக் காம்ப்டன், ஸ்டீவன் ஃபின், கிரஹாம் ஆனியன்ஸ், இயோன் மோர்கன், மான்டி பனேசர், சமித் படேல், மட் பிரையர், ஜோ ரூட், கிரீம் ஸ்வான், ஜொனாதன் டிராட்.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\nபெங்களூரு கலவரம் - புகைப்படங்கள்\nகிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா - புகைப்படங்கள்\nசாக்ஷி அகர்வாலின் அசத்தல் ஆல்பம்\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nடிராப் சிட்டி படத்தின் டீஸர்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா\nஅமலாக்கத் துறை அலுவலகத்தில் சுஷாந்த் சகோதரி ஆஜர்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/technology/562651-reliance-launches-unlimited-free-conferencing-app-jiomeet-as-competition-to-zoom.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-08-15T08:43:16Z", "digest": "sha1:I7ODHWRPS6VMSM2V2HKGIXDATU2P5UPO", "length": 17659, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "ஜூம் செயலிக்குப் போட்டி: 24 மணி நேரமும் தொடர்ந்து இலவசமாகப் பேச ஜியோமீட் அறிமுகம்; ரிலையன்ஸ் அதிரடி | Reliance launches unlimited free conferencing app JioMeet as competition to Zoom - hindutamil.in", "raw_content": "சனி, ஆகஸ்ட் 15 2020\nஜூம் செயலிக்குப் போட்டி: 24 மணி நேரமும் தொடர்ந்து இலவசமாகப் பேச ஜியோமீட் அறிமுகம்; ரிலையன்ஸ் அதிரடி\nஜூம் செயலிக்குப் போட்டியாக இலவச, காலவரம்பற்ற வீடியோ கான்ஃப்ரன்சிங் காரணத்துக்காக ஜியோமீட் என்னும் செயலியை ரிலையன்ஸ் நிறுவனம் அதிரடியாக அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇந்த ஜியோமீட் செயலி, ஆண்ட்ராய்ட், ஐஓஎஸ், விண்டோஸ், மேக்ஓஎஸ் என அனைத்துத் தளங்களிலும் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலி மூலம் அதிகபட்சமாக 100 பயனர்கள், காணாலி மூலம் இலவசமாக கான்ஃப்ரன்சில் பேசமுடியும். ஆடியோ, வீடியோ இரண்டும் எச்டி தரத்தில் இருக்கும்.\nஜூம் செயலியைப் போல 40 நிமிட நேரக் கட்டுப்பாடு எதுவுமில்லாமல் பாதுகாப்பான முறையில் அதிகபட்சமாக 24 மணி நேரம்வரை ஜியோமீட் மூலம் பேசமுடியும். ஒரு பயனர், ஒரு நாளைக்கு எத்தனை கருத்தரங்குகளை வேண்டுமானாலும் உருவாக்கி, பேச, பார்க்க முடியும். தேவைப்பட்டால் ’வெயிட்டிங் ரூம்’ என்னும் தெரிவு மூலம் கருத்தரங்கில் கலந்துகொள்ளும் நபர்கள், அனுமதியில்லாமல் உள்நுழைவதைத் தடுக்கும் வசதியும் இதில் உண்டு.\nமொபைல் எண் அல்லது இ-மெயில் ஐடி மூலம் எளிதாக செயலிக்குள் நுழைந்து கருத்தரங்கை உருவாக்க முடியும். ஜியோமீட் செயலியில் உள்ள 'சேஃப் டிரைவிங் மோட்' தெரிவின் மூலம் வண்டி ஓட்டும்போது பேசும் வசதியும் ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 5 சாதனங்களில் உள்நுழையும் வசதியும் இதில் செய்யப்பட்டுள்ள்ளது.\nஜூம் செயலியில் 40 நிமிடங்களுக்கும் மேலான கருத்தரங்கம் என்னும்போது மாதாமாதம் 15 டாலர்கள் (ஆண்டுக்கு 180 டாலர்கள்) செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் ஜியோமீட் செயலி மூலம் ஆண்டுக்கு ஒவ்வொருவருக்கும் சுமார் ரூ.13,500 மிச்சமாகும் என்று ரிலையன்ஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\n - ட்விட்டரில் எழுச்சி கண்ட இன்னொரு ட்ரெண்ட்\nபயனர் தகவல் திருட்டு: மன்னிப்பு கேட்ட ட்விட்டர்\nசீன மொபைல் நிறுவனங்களின் இந்தியப் பிரிவு அதிகாரிகளை ட்விட்டரில் கலாய்க்கும் நெட்டிசன்கள்\nவாட்ஸ் அப் செயலியில் பணம் அனுப்பும் வசதி அறிமுகம்\nஜூம் செயலி24 மணி நேரம்இலவசம்ஜியோமீட் அறிமுகம்ஜியோமீட்ரிலையன்ஸ் அதிரடிRelianceUnlimited free conferencing appJioMeetZoom\n - ட்விட்டரில் எழுச்சி கண்ட இன்னொரு ட்ரெண்ட்\nபயனர் தகவல் திருட்டு: மன்னிப்பு கேட்ட ட்விட்டர்\nசீன மொபைல் நிறுவனங்களின் இந்தி���ப் பிரிவு அதிகாரிகளை ட்விட்டரில் கலாய்க்கும் நெட்டிசன்கள்\nசுதேசி என்றால் அனைத்து வெளிநாட்டுப் பொருட்களையும் ஒதுக்க...\nதமிழக அரசு வேலைவாய்ப்புகளில் பிற மாநிலத்தவர், வெளிநாட்டினரைச்...\nராகுல் செய்ய வேண்டியது என்ன\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு விவாதம்\nஸ்மார்ட்போன் இல்லை, அடிப்படை வசதியில்லை: ஜப்பானிய மொழியைக்...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு இடது பார்வை\nவீடுதோறும் பசுமாடு வளர்ப்பு; பால் விற்பனை மட்டும் இல்லை; தேவையானவர்களுக்கு இலவசம்: மகாராஷ்டிராவில்...\nகரோனா கிசிச்சைக்காக மதரஸா மண்டபத்தை இலவசமாகக் கொடுத்த இஸ்லாமியர்கள்\nரிலையன்ஸ் ஜியோவின் புதிய பாய்ச்சல்\nஅரசு மருத்துவமனை மின்விசிறிகளை இலவசமாக சரி செய்து தரும் சமூக ஆர்வலர்: சிதம்பரத்தில்...\nஅக்டோபர் இரண்டாம் வாரத்தில் ஐஃபோன் 12 அறிமுகமா\nவீசாட் செயலி தடை எதிரொலியால் சீனாவில் ஐஃபோன் வியாபாரம் பாதிக்கப்படுமா\n100 கோடி அமெரிக்க டாலரை முதன்முறையாகத் தாண்டிய டிம் குக் சொத்து மதிப்பு\n4 வெவ்வேறு கருவிகளில் ஒரே வாட்ஸ் அப் கணக்கு: புதிய வசதி விரைவில் அறிமுகம்\nஒவ்வொருவருக்கும் கரோனா தடுப்பு மருந்து கிடைக்க திட்டம் தயார்; பெண்களுக்கு 1 ரூபாயில்...\nஇந்திய இறையாண்மைக்கு சவால் விடுப்பவர்களுக்கு ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்திருக்கிறது: சீனா,பாகிஸ்தானுக்கு செய்தி...\nஇந்தியாவில் கரோனா தொற்று 25 லட்சத்தைக் கடந்தது; 18 லட்சம் பேர் குணமடைந்தனர்;50...\nஉலக குடிமக்களாக நமது மாணவர்களை மாற்ற தேசியக்கல்விக் கொள்கை உதவும்: 1000 நாட்களில்...\nஉ.பி. கிரிமினல்களுடன் 40 வருடங்களாகத் தொடரும் துப்பாக்கி சண்டை: அரசியல்வாதிகள் ஆதரவால் பலியாகும்...\nகாணாமல் போகும் குழந்தைகள்; 5 ஆம் இடத்தில் தமிழகம்: தடுக்கும் வழிமுறைகள்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nba24x7.com/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-techno-short-film-festival-2020/", "date_download": "2020-08-15T07:28:42Z", "digest": "sha1:M2WQYZBJS7DNHFIKBBSLGNSBSC3GGW63", "length": 2752, "nlines": 36, "source_domain": "www.nba24x7.com", "title": "ஆம்ரோ நடத்தும் TECHNO SHORT FILM FESTIVAL 2020", "raw_content": "\nஆம்ரோ நடத்தும் TECHNO SHORT FILM FESTIVAL 2020 – இந்த குறும்படம் போட்டியின் துவக்க விழா சென்னையில் நடைப்பெற்றது . இதில் இயக்குனர் பாக்கியராஜ், வி.ஜே. பப்பு, நடிகர் சந்தோஷ் பிரதாப�� மற்றும் பல பிரபலங்கள் கலந்துக்கொண்டனர்.குறும்படம் போட்டியின் விதிமுறைகள் அனைத்தும் www.techonofilmwolrd.com இணையத்தளத்தில் உள்ளது . குறும்படம் போட்டியில் வெற்றி பெறும் படத்தின் குழுவுடன் இணைந்து படம் தயாரிக்க உள்ளதாக ஆம்ரோ நிறுவனத்தின் முதல்வர்களான ராஜராஜன் மற்றும் நாகலிங்கம் அறிவித்துள்ளனர்.மேலும் இயக்குனர் பாக்கியராஜ் குறும்படம் போட்டியின் FIRST LOOK போஸ்டரை வெளியிட்டார் .\n“ஊடகங்கள் மீது வல்லாதிக்கம் செலுத்துவதை பாசிசவாதிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும்” : ஊடக கண்காணிப்புக் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/GE-2020/story20200618-46188.html", "date_download": "2020-08-15T08:15:38Z", "digest": "sha1:BAWWFMICQLJQCJE7SOEKSTZIT3GNLNZP", "length": 12521, "nlines": 106, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சிங்கப்பூர் பொதுத் தேர்தல்: பிரசாரத்தில் செய்யக்கூடியவை, கூடாதவை, , சிங்க‌ப்பூர் செய்திகள் - தமிழ் முரசு , Singapore news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல்: பிரசாரத்தில் செய்யக்கூடியவை, கூடாதவை\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல்: பிரசாரத்தில் செய்யக்கூடியவை, கூடாதவை\nகொவிட்-19 இரண்டாம் கட்ட தளர்வின்போது பொதுத் தேர்தல் இடம்பெற்றால், தேர்தல் பிரசாரம் குறித்த முதற்கட்ட வழிகாட்டி விதிமுறைகளை தேர்தல் துறை வெளியிட்டுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nகொவிட்-19 இரண்டாம் கட்ட தளர்வின்போது பொதுத் தேர்தல் இடம்பெற்றால், தேர்தல் பிரசாரம் குறித்த முதற்கட்ட வழிகாட்டி விதிமுறைகளை தேர்தல் துறை வெளியிட்டுள்ளது.\n1. நேரடி பிரசாரம் இல்லை\n- வேட்பாளர்கள் மின்-பிரசார நேரடிக் காணொளிக் காட்சிகளையும் பிரசார நடவடிக்கைகளையும் இணையம் வழி காட்டலாம். - அவர்கள் விருப்பப்பட்டால், அரசாங்கம் வழங்கும் பிரசார இடங்களிலிருந்து நேரடிக் காணொளிக் காட்சிகளை தாங்கள் அறிவித்த தளங்களில் காட்டலாம்.\n2. கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் தேசிய தொலைக்காட்சியில் அதிக ஒளிபரப்பு நேரம்\n- தொகுதி அரசியல் ஒலிபரப்பு (புதியது): தனித்தொகுதி வேட்பாளருக்கு 3 நிமிடங்கள்; குழுத்தொகுதி வேட்பாளர்கள் குழுவுக்கு 12 அல்லது 15 நிமிடங்கள் வழங்கப்படும். - இவை மீடியாகார்ப் ஒளிவழி 5ல் ஒளிபரப்பாகும். - இவற்றுடன், ஒவ்வொரு கட்சிக்கும் 2 கட்சி ஒலிபரப்புகள் 19 தொலைக்காட்சி/வானொலி ஒலி/ஒளிவழிகளில் வழங்கப்படும்.\n3. தொகுதிச் சு���்றுலா, வீடு வீடாக சென்று வாக்குசேகரிப்பு\n- இதற்கு அனுமதி உண்டு. ஆனால் ஒரு குழுவில் ஐவருக்கு மேல் இருக்கக்கூடாது. ஒரு குழு உறுப்பினர் மற்றொரு குழுவுக்கு மாறக்கூடாது. - ஒரு குழுவுக்கும் மற்ற குழுக்களுக்கும் இடையே ஒரு மீட்டர் தூர இடைவெளி இருக்க வேண்டும். - நெருங்கிய தொடர்பைக் குறைத்துக்கொள்ள வேண்டும். கைகுலுக்குதல் கூடாது.\n4. ஆதரவாளர்கள் கூடுவதற்கு அனுமதி இல்லை\n- வேட்புமனு தாக்கல் நிலையங்களிலும் வாக்களிப்பு நாளன்று ஒன்றுகூடும் நிலையங்களிலும் ஆதரவாளர்கள் ஒன்று கூடுதவதற்கு அனுமதி இல்லை. - அவர்கள் தேர்தல் நடவடிக்கைகளை தொலைக்காட்சியிலும் இணையத்திலும் பார்க்கலாம்.\n5. தேர்தல் பிரசார வாகனங்கள்\n- பிரசாரத்துக்கு வாகனங்கள் அனுமதிக்கப்படும். ஆனால் வேட்பாளர்கள் அதிலிருந்து பேசவோ, இசையை, காணொளியை நேரடியாக ஒலி/ஒளிபரப்பு செய்யவோ கூடாது. - வாக்களிப்பு நாளுக்குப் பிறகு நன்றி கூறும் வாகன ஊர்வலத்துக்கு அனுமதி இல்லை. - பதாகைகளும் சுவரொட்டிகளும் அனுமதிக்கப்படும்.\nதொகுதி எல்லை மறுஆய்வு அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும்\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nவிநாயகரை வழிபட அனுமதி கேட்கும் முருகன்\nபிரணாப் மகன்: அப்பா பலாப்பழம் கேட்டார்\nரயில் விபத்தில் பலர் காயம்\nராஜபக்சே குடும்பத்தினர் நால்வருக்கு அமைச்சரவை பொறுப்புகள்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nசிங்கப்பூர் 2020 பொதுத் தேர்தல்: இளம் வாக்காளர்களும் மகளிர் சக்தியும்\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாகனத்தை வடிவமைக்கும் போட்டியில் பரத் மற்றும் அவரது குழு வடிவமைத்த இந்த ‘என்வி-11’ காருக்கு ‘சிறந்த வாகன வடிவமைப்பு’ விருது கிடைத்தது. படம்: ஷெல் நிறுவனம்\nஎதிர்கால மாற்றத்திற்கு இன்றே விதைக்கும் பரத்\nஎஸ்.பி.எச். உபகாரச் சம்பள விருதுக��ைப் பெற்ற மாணவர்கள்ஆதித்யா சுரேஷ், அழகன் அசோகன். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nகல்விப் பயணத்தின் இலக்கை எட்ட கைகொடுத்து உதவும் எஸ்.பி.எச்.\nமுதல் செயற்குழுவில் 15 உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது என்டியு தமிழ் இலக்கிய மன்றம். தற்போது அதன் 10வது செயற்குழுவில் 67 உறுப்பினர்கள் உள்ளனர். படம்: என்டியு தமிழ் இலக்கிய மன்றம்\nபத்தாண்டுகளை நிறைவு செய்த புத்துணர்வில் தமிழ் இலக்கிய மன்றம்\nஇந்த மாணவர் இரசாயனக் கலவையை வைத்து ஆராய்ச்சி செய்கிறார்.\nஇணையத்தில் மாணவர்களுக்கான அறிவியல் விழா\nகைக்கணினி மற்றும் மடிக்கணினி வழியாக தமது வரைகலை படைப்புகளைக் காட்டும் மாணவர் சுஜே.படம்: சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி\nகொவிட்-19 பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வரைகலை மாணவர்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/actress-sai-dhanshika-hd-photos.html", "date_download": "2020-08-15T08:27:23Z", "digest": "sha1:LCT3DBOLMUKZOPB2KLHQ5GDCZILQ7CLU", "length": 5327, "nlines": 145, "source_domain": "www.tamilxp.com", "title": "Actress Sai Dhanshika HD Photos, Latest Image, Pictures, Stills", "raw_content": "\nஇந்த 2 பொருளை கேரட்டோடு சாப்பிடுங்க.. ‘அந்த’ விஷயத்தில் கில்லியாக மாறுங்க..\nமுகப்பரு வந்தால் என்ன செய்ய வேண்டும்.. டீன் ஏஜ் பெண்களுக்கான பதிவு..\nஅதிகம் சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்கக்கூடாதா.. அப்ப இத ட்ரை பண்ணுங்க..\nயாருக்கெல்லாம் வாயுத் தொல்லை வரும்..\nஉள் மூலம், வெளி மூலம் வித்தியாசம் என்ன..\nகாலை எழுந்த உடனே இதைத் தான் செய்ய வேண்டும்..\nமூலநோய்க்கு லேசர் சிகிச்சை முறை..\nகுழந்தைகள் களைப்பில்லாமல் இருப்பதற்கு கொடுக்க வேண்டிய உணவுகள்..\nஎட்டு வடிவ நடைப்பயிற்சியின் நன்மைகள் என்ன..\nஉலர்ந்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nவாயை திறந்து வைத்தப்படி குழந்தை தூங்குகிறதா..\nஅரச மரத்தின் அற்புத மருத்துவ குணங்கள்\nஇன்றைய ராசி பலன்கள் (வெள்ளிக்கிழமை) – 14/08/2020\nகொரோனாவால் மாறிப்போன மனிதனின் இயல்பு வாழ்கை\nPlease disable ad blocker... நாங்கள், இந்த தளத்தில் வரும் விளம்பரம் மூலமாக வருமானம் ஈட்டுவதற்கு விளம்பரம் இட்டுள்ளோம். தயவு செய்து உங்களது Ad blocker-ஜ Turn off செய்து விட்டு இத்தளத்தினை பார்த்தால் நாங்கள் உங்களால் பலனடைவோம். உங்களது இந்த ஆதரவுக்கு சிரம் தாழ்ந்த நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/amanakku-ennai-benefits-in-tamil.html", "date_download": "2020-08-15T07:40:52Z", "digest": "sha1:D436QLQSSPSCJPI5SIRQM6H3WBH3JOP7", "length": 11012, "nlines": 157, "source_domain": "www.tamilxp.com", "title": "ஆமணக்கு எண்ணெயின் பயன்கள் - amanakku ennai benefits tamil", "raw_content": "\nஆமணக்கு விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் விளக்கெண்ணெய் என்றும் கூறுவார்கள். இந்த எண்ணெய் மூட்டு வலி, கீல் வாதம் போன்ற பிரச்சனைகளுக்கும் மருந்தாக பயன்படுகிறது. இதனை ஆங்கிலத்தில் castor oil என அழைப்பார்கள்.\nஆமணக்கு எண்ணெயுடன் அரை தேக்கரண்டி மஞ்சள் சேர்த்து சருமத்தில் தடவி சிறிது நேரம் ஊறவைத்த பிறகு குளிர்ந்த நீரால் கழுவி வந்தால் வெண்மையான சருமம் கிடைக்கும்.\nஉதடுகளில் ஏற்படும் வெடிப்புகள் மற்றும் விரிசல்களை சரிசெய்ய இந்த ஆமணக்கு எண்ணெய் பயன்படுகிறது.\nகண்களுக்கு கீழே உள்ள கருவளையங்கள் மறைவதற்கு தினமும் இரவு தூங்கச் செல்லும் முன் ஆமணக்கு எண்ணெயை எடுத்து கருவளையங்கள் உள்ள இடத்தில் மசாஜ் செய்யவும். காலையில் முகத்தை கழுவி விடவேண்டும். இதனை தொடர்ந்து செய்தால் கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்கள் மறைந்துவிடும்.\nஅரை லிட்டர் ஆமணக்கு எண்ணெயுடன் 50 கிராம் கடுக்காய் தூள் சேர்த்து காய்ச்சி தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் மூல நோய்கள் தீரும்.\nஆமணக்கு இலை, கீழாநெல்லி இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து தினமும் அதிகாலையில் எலுமிச்சம்பழம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை நோய் முற்றிலும் குணமாகும்.\nமூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் விளக்கெண்ணெயை லேசாகச் சூடு செய்து மூட்டு இருக்கும் பகுதிகளில் மசாஜ் செய்து வந்தால், மூட்டுகளில் உராய்வை தடுத்து வலியையும் குறைக்கும்.\nஇந்த 2 பொருளை கேரட்டோடு சாப்பிடுங்க.. ‘அந்த’ விஷயத்தில் கில்லியாக மாறுங்க..\nஅதிகம் சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்கக்கூடாதா.. அப்ப இத ட்ரை பண்ணுங்க..\nயாருக்கெல்லாம் வாயுத் தொல்லை வரும்..\nஉள் மூலம், வெளி மூலம் வித்தியாசம் என்ன..\nமூலநோய்க்கு லேசர் சிகிச்சை முறை..\nஎட்டு வடிவ நடைப்பயிற்சியின் நன்மைகள் என்ன..\nஉலர்ந்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nவாயை திறந்து வைத்தப்படி குழந்தை தூங்குகிறதா..\nஅரச மரத்தின் அற்புத மருத்துவ குணங்கள்\nசெம்பருத்தி பூவின் மருத்துவ குணங்கள்\nசர்க்கரை அளவை குற��ப்பதற்கான உணவுகள் என்ன..\nஅதிக காம உணர்வால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன..\nஅல்சரை குணமாக்கும் வீட்டு உணவுகள்\nமலச்சிக்கலால் வரும் தீமைகள் என்ன..\nதலைக்கு எண்ணெய் வைத்தால் நல்லதா..\nவயதான தோற்றம் தரும் 5 உணவுகள்..\nகொத்தமல்லியில் உள்ள 5 முக்கிய நன்மைகள்..\nநோய் எதிர்ப்பு சக்தியை தரும் சூப்பரான 5 பழங்கள்\nமாதவிடாயை வைத்து பெண்களின் உடல்நலம் அறியலாம்..\nஇந்த 2 பொருளை கேரட்டோடு சாப்பிடுங்க.. ‘அந்த’ விஷயத்தில் கில்லியாக மாறுங்க..\nமுகப்பரு வந்தால் என்ன செய்ய வேண்டும்.. டீன் ஏஜ் பெண்களுக்கான பதிவு..\nஅதிகம் சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்கக்கூடாதா.. அப்ப இத ட்ரை பண்ணுங்க..\nயாருக்கெல்லாம் வாயுத் தொல்லை வரும்..\nஉள் மூலம், வெளி மூலம் வித்தியாசம் என்ன..\nகாலை எழுந்த உடனே இதைத் தான் செய்ய வேண்டும்..\nமூலநோய்க்கு லேசர் சிகிச்சை முறை..\nகுழந்தைகள் களைப்பில்லாமல் இருப்பதற்கு கொடுக்க வேண்டிய உணவுகள்..\nஎட்டு வடிவ நடைப்பயிற்சியின் நன்மைகள் என்ன..\nஉலர்ந்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nவாயை திறந்து வைத்தப்படி குழந்தை தூங்குகிறதா..\nஅரச மரத்தின் அற்புத மருத்துவ குணங்கள்\nஇன்றைய ராசி பலன்கள் (வெள்ளிக்கிழமை) – 14/08/2020\nகொரோனாவால் மாறிப்போன மனிதனின் இயல்பு வாழ்கை\nPlease disable ad blocker... நாங்கள், இந்த தளத்தில் வரும் விளம்பரம் மூலமாக வருமானம் ஈட்டுவதற்கு விளம்பரம் இட்டுள்ளோம். தயவு செய்து உங்களது Ad blocker-ஜ Turn off செய்து விட்டு இத்தளத்தினை பார்த்தால் நாங்கள் உங்களால் பலனடைவோம். உங்களது இந்த ஆதரவுக்கு சிரம் தாழ்ந்த நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinakaran.lk/2020/07/02/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/54133/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-113-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-08-15T08:17:44Z", "digest": "sha1:JYF4LMTMUBPP5E4ECYZEBN6ADQZ223HI", "length": 12360, "nlines": 167, "source_domain": "www.thinakaran.lk", "title": "மியன்மார் மரகத சுரங்கத்தில் நிலச்சரிவு; 113 சடலங்கள் மீட்பு | தினகரன்", "raw_content": "\nHome மியன்மார் மரகத சுரங்கத்தில் நிலச்சரிவு; 113 சடலங்கள் மீட்பு\nமியன்மார் மரகத சுரங்கத்தில் நிலச்சரிவு; 113 சடலங்கள் மீட்பு\n- பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு\nமியன்மாரின் வடக்கு பகுதியில் உள்ள மரகத மாணிக்கக்கல் அகழ்வு சுரங்கப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 113 பேர் பலியாகியுள்ளனர்.\nகுறித்த அசம்பாவிதம் இன்று (02) கச்சின் மாநிலத்தின் ஹபகாந் (Hpakant) பகுதியிலுள்ள உள்ள ( jade-rich) சுரங்கத்தில் ஏற்பட்டுள்ளது.\nஅங்கு பெய்த பாரிய மழையை அடுத்து, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, மியன்மார் தீயணைப்புப் பிரிவு தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.\nதிடிரேன ஏற்பட்டு சகதியுடனான அலையில் சிக்குண்ட தொழிலாளர்கள் அதில் சிக்குண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது வரை 113 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், இவ்வெண்ணிக்கை மேலும் 50 ஆல் அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த பகுதியில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது.\nஒழுங்காக பராமரிக்கப்படாத குறித்த சுரங்கத்தில், இவ்வாறான நிலச்சரிவுகள் இடம்பெறுவது சாதாரணமாகக் காணப்படுவதோடு, தொழிலாளர்கள் இவ்வாறான ஆபத்தான நிலையிலேயே பெறுமதியான மரகத கற்களை அகழ்வதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nமியன்மார் ஆட்சியாளரான ஆங் சாங் சூகி, தான் ஆட்சிக்கு வந்தபோது, கடந்த 2016இல் இத்தொழிற்துறையிலுள்ள பிரச்சினைகளை முற்றாக களைவதாக தெரிவித்திருந்தார்.\nஆயினும் அதில் ஒரு சிறிய மாற்றமே நிகழ்ந்துள்ளதாக, செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஅந்நாட்டு அரசாங்கம் வெளியிட்டுள்ள தரவுகளிலிருந்து, மியன்மாரின் மரகத விற்பனையானது, கடந்த 2016 - 2017 இல் 750.4 மில்லியன் டொலர் என கணக்கிடப்பட்டுள்ளது.\nஆயினும், பிரதானமாக சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இத்தொழிற்துறையின் மதிப்பு இதனை விடவும் அதிகமாகும் என, வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.\nபாடகர் கொலை: எத்தியோப்பிய ஆர்ப்பாட்டங்களில் 50 பேர் பலி\nஜெர்மனியில் இருந்து 9,500 அமெரிக்க துருப்புகள் வாபஸ்\nசெக் நாட்டில் கொரோனாவுக்கு பிரியாவிடைக் கொண்டாட்டம்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n175 எம்.பிக்கள் விண்ணப்பம் அனுப்பி வைப்பு; இன்று இறுதி நாள்\nஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கு தெரிவு...\nகைதிகளை பார்வையிட இன்று முதல் அனுமதி\nசிறைச்சாலைகளிலுள்ள கைதிகளை கட்டுப்பாடுகளின் கீழ் பார்வையிடுவதற்கு...\nவெள்ளவத்தையில் புகையிரதம் மோதி ஒருவர் பலி\nவெள்ளவத்தையில் புகையிரதம் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.இன்று (15) அதிகாலை...\nவெளிநாடுகளிலிருந்து 306 பேர் வருகை\nகொவிட்-19 தொற்றுநோய் காரணமாக, இலங்கைக்கு வர முடியாமல், வெளிநாடுகளில்...\nநாடு முழுவதும் சீரான வானிலை நிலவும்\nநாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுவதாக...\nரூபா 9 கோடி பெறுமதியான நகைகளுடன் நால்வர் கைது\nமட்டு.நகரில் பாரிய நகை கொள்ளைமட்டக்களப்பு நகரில் பிரபல நகைக் கடையை உடைத்து...\nஅம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்கான சேவை தொடரும்\nதேர்தல் தோல்வி ஒரு பொருட்டல்ல“தேர்தலில் தோல்வியடைந்திருந்தாலும்...\nஇன்றைய தினகரன் e-Paper: ஓகஸ்ட் 15, 2020\nபுதிய பிர்தமை ரா்க மை ஹிந்த ராஜ்பக்நா்ை ்கா்ை ்த்தியபபிரமைாணம்\n2010 ஜனாதிபதித் தேர்தலில் யுபிஎஃப்ஏ (UPFA) / மஹிந்த ராஜபக்ஷவுடன் நின்று 30% முஸ்லீம் வாக்கு வங்கியானது அவருக்கு வாக்களித்தது, மற்றும் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோதபய ராஜபக்ஷவின் வெற்றியைக்...\nபுதிய அரசாங்கத்தை அமைக்க பொதுஜன பெரமுன தயார்\n\"முஸ்லீம் குரல்\" இன் அறிவுரை என்னவென்றால், \"மஹிந்தா பெல\" இப்போது யதார்த்தத்தைப் பார்க்க வேண்டும். \"புதிய தலைவர்கள்\" மற்றும் \"பழைய தலைவர்கள்\" என்று...\nமுஸ்லிம் தலைமைகளிடம் மர்ஜான் கோரிக்கை\nஎஸ்.எல்.பி.பி வேட்பாளர் ஏ.எல்.எம்.பாரிஸ் ஹாஜியாரை ஆகஸ்ட் 5, 2020 அன்று எஸ்.எல்.பி.பி / மஹிந்தா / கோட்டாபயா புதிய அரசாங்கத்தின் புதிய முஸ்லீம் எம்.பி.யாக கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்த...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/151768-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-photo-in/", "date_download": "2020-08-15T07:59:10Z", "digest": "sha1:IC2YOX6RD6BAK2WLXQVE6XSH2IZVD5NX", "length": 69887, "nlines": 568, "source_domain": "yarl.com", "title": "தேர்தல் தொடர்பான செய்திகள் :- தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பம்! அன்னப் பறவைக்கு வாக்களித்தார் சுமந்திரன்! Photo in - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nதேர்தல் தொடர்பான செய்திகள் :- தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பம் அன்னப் பறவைக்கு வாக்களித்தார் சுமந்திரன் அன்னப் பறவைக்கு வாக்களித்தார் சுமந்திரன்\nதேர்தல் தொடர்பான செய்திகள் :- தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பம் அன்னப் பறவைக்கு வாக்களித்தார் சுமந்திரன் அன்னப் பறவைக்கு வாக்களித்தார் சுமந்திரன்\nபதியப்பட்டது January 8, 2015\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட 7ஆவது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்றுக்காலை 7 மணியளவில் அனைத்து வாக்களிப்பு நிலையங்களில் ஆரம்பமானது .\nயாழ்ப்பணத்தில் கற்கோவளம் பாடசாலையில் திரு மதியாபரணம் ஏபிரகாம் சுமந்திரன் அவர்கள் வாக்களித்தார்.\nவடக்கு மாகாண சபையின் உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன், பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளர் பூபாலசிங்கம் சஞ்சீவன் ஆகியோரும் இன்று குடத்தனை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் வாக்களித்தார்.\nஎமக்கே வெற்றி நிச்சயம் வாக்களித்த பின் மாவை சேனாதிராஜா தெரிவிப்பு\nசிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும், எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தல் பரபரப்பான சூழலில் இன்று நடைபெறுகிறது.\nஇன்றுகாலை 7 மணிக்கு ஆரம்பமானது.\nயாழில் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்தர் மாவை சேனாதிராஜா.எமது கோரிக்கையை ஏற்று மக்கள் பொது எதிரணிக்கு வாக்களித்து வருகின்றனர். எமக்கே வெற்றி நிச்சயம் என்று தெரிவித்துள்ளார்.\nஎதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தற்போது தனது வாக்கை அளித்தார்\nசிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும், எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தல் பரபரப்பான சூழலில் இன்று நடைபெறுகிறது.\nஇன்றுகாலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு, மாலை 4 மணி வரை இடம்பெறும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.\nஇன்றைய தேர்தலில் வாக்களிக்க 15,044,490 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக 22 தேர்தல் மாவட்டங்களிலும், 12,314 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nபொலநறுவை மாவட்டத்தில் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தற்போது வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்கை அளித்தார்.\nபுத்தளத்தில் வாக்காளர்களை தடுக்கும் நோக்கில் வீதிக்கு குறுக்காக பாரிய மரத்தை வெட்டி வீழ்த்தி இடைஞ்சல்\nபுத்தளம்-அநுராதபுரம் வீதியில் பாரிய மரமொன்றை வெட்டி வீதிக்கு குறுக்காக வீழ்த்தியமையால் அவ்வீதியால் பயணிக்கவேண்டியவர்கள் சுமார் ஒன்றரை மணிநேரமாக காத்திருக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டதாக தேர்தல்கள் கண்காணிப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஎனினும், விரைந்து செயற்பாட்ட பொலிஸார் அந்த மரத்தை அங்கிருந்து அகற்றி, அவ்வீதியினுடனான போக்குவரத்தை சீர்செய்துள்ளனர்.\nபுத்தளத்திலிருந்து மன்னாருக்கு வாக்களிப்பதற்கு செல்லும் வாக்காளர்களை தடுக்கும் நோக்கிலேயே இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅரசாங்கத்துடன் தொடர்புடைய குழுவினரே இந்த மரத்தை வெட்டி வீழ்த்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.\nயாழ் தென்மராட்சியில் மக்கள் வாக்களிப்பில் ஆர்வமற்றநிலையில்\nசிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும், எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தல் பரபரப்பான சூழலில் இன்று நடைபெறுகிறது.\nஇன்றுகாலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு, மாலை 4 மணி வரை படை பெறுகின்றது.\nயாழ்ப்பாணம் தென்மராட்சியில் அமைதியான முறையில் வாக்களிப்பு நடைபெறுகின்றது மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலயத்தில் மக்கள் வாக்களிப்பில் ஆர்வமற்றநிலையில் காணப்படுகின்றது .\nவடமராட்சி அல்வாய்ப் பகுதியில் வாக்காளர்களை மிரட்டும் பாணியில் கிரனைட் தாக்குதல். http://pathivu.com/\nமகிந்த ராஜபக்ச மெதமுலானவில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்துள்ளார்\nசிறிலங்காவில் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று காலை 7 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.\nவாக்களிப்பு ஆரம்பமாகி இரண்டரை மணிநேரம் கடந்துள்ள நிலையில், இதுவரை சுமுகமாக வாக்குப்பதிவு இடம்பெறுவதாகத் தகவல்கள் கூறுகின்றன.\nவாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் சுறுசுறுப்புடன் வாக்களிக்கச் செல்கின்றனர்.\nபல வாக்களிப்பு நிலையங்களில் காலையில் இருந்தே வாக்காளர்கள் வரிசையில் காத்���ிருந்த வாக்களித்து வருகின்றனர்.\nசிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மெதமுலானவில் உள்ள ராஜபக்ச வித்தியாலயத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்துள்ளார்.\nஇதற்கிடையே, வாக்காளர்களைக் குழப்பும் விசமத்தனமான பேரப்புரைகளில் அரசதரப்பு ஈடுபட்டுள்ளது.\nவடக்கில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரில், வெளியிடப்பட்டுள்ள போலி பிரசுரங்களில், வாக்களிக்க வேண்டாம் என்று கோரப்பட்டுள்ளது.\nஅதேவேளை. அம்பாந்தோட்டையில், மகிந்த ராஜபக்சவுக்கு ஐதேக பிரதி தலைவர் சஜித் பிரேமதாச ஆதரவளித்துள்ளதாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.\nஇந்த தேர்தலில் சிறிலங்கா அரசாங்கம் அரச ஊடகங்கள் மூலமும் மகிந்தவுக்கு ஆதரவான பரப்புரைகளை முன்னெடுத்து வருகிறது.\nஎனினும், எந்தக் குழப்பமும் இன்றி வாக்களிக்குமாறு கண்காணிப்புக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.\nவடமராட்சி அல்வாய்ப் பகுதியில் வாக்காளர்களை மிரட்டும் பாணியில் கிரனைட் தாக்குதல்.\nசிறிலங்காவில் தேர்தல் நேர்மையாக நடத்தப்பட வேண்டும் - மீண்டும் பான் கீ மூன்\nசிறிலங்காவில் தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்தப்பட வேண்டும் என்பதை ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூன் தொடர்ந்தும் வலியுறுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அதன் பேச்சாளர் ஸ்ரீபன் டுஜாரிக் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஇன்னர்சிட்டி பிரஸ் இணையத்தளம் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.\nகடந்த வாரம் சிறிலங்காவில் தேர்தலை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்த வேண்டும் என்று, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ{டன் தொடர்பு கொண்டு பான் கீ மூன் வலியுறுத்தி இருந்தார்.\nஇந்த விடயத்தில் பான் கீ மூன் திருப்தி கொண்டுள்ளாரா என்று இன்னர் சிட்டி பிரஸ் கேள்வி எழுப்பி இருந்தது.\nஎனினும் இதில் பான் கீ மூன் திருப்தி அடைந்தாரா என்பது கேள்வி அல்ல என்றும், எனினும் இது குறித்து தொடர்ந்து பான் கீ மூன் சிறிலங்காவை வலியுறுத்தி வருவதாகவும் பேச்சாளர் கூறினார்.\nஎதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கொழும்பு பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் தமது வாக்கினை பதிவு செ��்தார்.\nஅப்பாடா.. ஜனநாயக கடமையை முடித்துவிட்டு வந்துவிட்டேன். மானிப்பாய் இந்துக் கல்லூரியில் வாக்களித்தேன். சுமாரான கூட்டம். வெளியே ஒரு செக்யூரிட்டி கார்ட் (பள்ளிக்கூட ஊழியர்) ஒரேயொரு போலீஸ்காரர் கதிரையில் ஒய்யாரமாக இருக்கிறார். உள்ளே 2 போலீஸ். அவ்வளவுதான். செல்போனை ஆஃப் செய்துவிட்டு உள்ளே போக சொல்கிறார்கள். வேறு எந்த கெடுபிடியும் இல்லை.\nஇன்று காலை ஒரு இணையத்தளத்தில் யாழ்ப்பாணத்தில் பலத்த ராணுவக் கட்டுப்பாட்டுடன் வாக்களிப்பு என்று போட்டிருக்கு. மானிப்பாய் வீதி, சுதுமலை - தாவடி வீதியில் மருந்துக்குகூட ராணுவம் இல்லை. கடையெல்லாம் திறந்திருக்கு. பள்ளிக்கூடங்கள் லீவு என்பதால் போக்குவரத்து குறைவு. மற்றும்படி இதுவரை சகஜநிலை.\nநல்லவேளை, தேர்தலை பகிஷ்கரிக்க சொன்ன ஆட்களிடம் துப்பாக்கி இல்லாததால், தைரியமாக வாக்களிக்க செல்ல முடிந்தது.\nவடமராட்சியில் வாக்களிப்பு நிலையம் அருகே கைக்குண்டு வீச்சு – மக்களை அச்சுறுத்த முயற்சி JAN 08, 2015 | 5:27by யாழ்ப்பாணச் செய்தியாளர்in செய்திகள்\nவடமராட்சியில் வாக்காளர்கள் வாக்களிப்பதை தடுக்கும் நோக்கில், சிறிலங்காப் படையினர் எனக் கருதப்படுவோரால் கைக்குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.\nஅல்வாய் சிறிலங்கா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்துக்கு அருகிலுள்ள காணிக்குள், இன்று காலையில் கைக்குண்டு ஒன்று வீசப்பட்டுள்ளது.\nஉந்துருளியில் வந்த இருவரே இவ்வாறு கைக்குண்டை வீசி விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇதனையடுத்து, வாக்களிப்பு நிலையத்துக்குப் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nஅதேவேளை தேர்தல் கண்காணிப்புக் குழுவினரும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.\nஏற்கனவே, தமிழ்மக்கள் வாக்களிப்பதை தடுக்கும் நோக்கில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரில் போலியான பிரசுரங்களை அரசதரப்பு வீசியிருந்தது.\nஅதனை வாக்காளர்கள் புறக்கணித்த நிலையிலேயே, இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nவிறுவிறுப்பாக நடக்கிறது வாக்களிப்பு – மகிந்தவும் வாக்களித்தார் JAN 08, 2015by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள்\nசிறிலங்காவில் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபரைத் தெரிவு செய்வதற்கான ���ேர்தல் இன்று காலை 7 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.\nவாக்களிப்பு ஆரம்பமாகி இரண்டரை மணிநேரம் கடந்துள்ள நிலையில், இதுவரை சுமுகமாக வாக்குப்பதிவு இடம்பெறுவதாகத் தகவல்கள் கூறுகின்றன.\nவாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் சுறுசுறுப்புடன் வாக்களிக்கச் செல்கின்றனர்.\nபல வாக்களிப்பு நிலையங்களில் காலையில் இருந்தே வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்த வாக்களித்து வருகின்றனர்.\nசிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மெதமுலானவில் உள்ள ராஜபக்ச வித்தியாலயத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்துள்ளார்.\nஇதற்கிடையே, வாக்காளர்களைக் குழப்பும் விசமத்தனமான பேரப்புரைகளில் அரசதரப்பு ஈடுபட்டுள்ளது.\nவடக்கில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரில், வெளியிடப்பட்டுள்ள போலி பிரசுரங்களில், வாக்களிக்க வேண்டாம் என்று கோரப்பட்டுள்ளது.\nஅதேவேளை. அம்பாந்தோட்டையில், மகிந்த ராஜபக்சவுக்கு ஐதேக பிரதி தலைவர் சஜித் பிரேமதாச ஆதரவளித்துள்ளதாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.\nஇந்த தேர்தலில் சிறிலங்கா அரசாங்கம் அரச ஊடகங்கள் மூலமும் மகிந்தவுக்கு ஆதரவான பரப்புரைகளை முன்னெடுத்து வருகிறது.\nஎனினும், எந்தக் குழப்பமும் இன்றி வாக்களிக்குமாறு கண்காணிப்புக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.\nகள்ளவாக்கு போட முயற்சித்தால் தலையில் சுடவும்: மஹிந்த தேசப்பிரிய\nவாக்களிப்பு ஒருவருடைய விருப்பமாகும் அந்த விருப்பத்தை பலவந்தமாகவோ அல்லது களவாகவோ அபகரிக்க முடியாது என்று தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, கள்ளவாக்கு போடுவதற்கு யாராவது வந்தால் அவருடைய தலையில் சுடுமாறு பொலிஸாருக்கு தான் பணித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.\nதேர்தல்கள் செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nபொலிஸாருக்கு ஆகக்குறைந்த பலத்தை பயன்படுத்துவதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. எனினும் குழப்பங்களை ஏற்படுத்துவதற்கு முயற்சித்தால் முழங்காலுக்கு கீழே சுடுவதற்கு பொலிஸாருக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதான என்று ஊடாகவியாளர் வினவினார்.\nஆகக்குறைந்த பலம் என்று ஒன்றுமில்லை. தற்போது தேவையானது அவசியமான அதிகாரமேயாகும். கள��ளவோட்டு போடுவதற்கு வருகின்றவர்களின் முழங்காலுக்கு கீழ் சுடவதனால் எந்த பிரயோசனமும் இல்லை.\nமுழங்காலுக்கு கீழ் சுட வேண்டிய அவசியமில்லை. கள்ளவாக்கு போட்டுவதற்கு வந்தால் அல்லது குழப்பங்களை விளைவிக்க முயற்சித்தால் அவ்வாறானவர்களின் தலையில் சுட வேண்டும் என்றார்.\nஅரியாலையிலும் வெடித்தது அடுத்த குண்டு. மூவருக்குச் சிறு காயங்கள்\nசிரமம் பாராது உங்கள் சனனாயக கடமையை செய்ததுக்கு பாராட்டுக்கள்.\nஇருந்தாலும் நீங்கள் பொடிவைத்து பேசுவதை சுட்டி காட்டாமல் இருக்கமுடியாது.\n மஹிந்த ராஜபக்க்ஷ வெற்றியீட்டாவிட்டால் தான் மரத்திலிருந்து இறங்க போவதில்லை\nவாக்களித்துவிட்டு, வாக்களிப்பு நிலையத்திலிருந்து வெளியேறிய வாக்காளர் ஒருவர் வாக்குச்சாவடிக்கு அண்மையில் உள்ள மரமொன்றில் ஏறியமர்ந்து கொண்டுள்ளார்.\nதான் வாக்களித்து விட்டதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த தேர்தலில் வெற்றியீட்டாவிட்டால் தான் மரத்திலிருந்து இறங்க போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த சம்பவம் காலி, வந்துரம்ப எனுமிடத்திலேயே இடம்பெற்றுள்ளது.\nஅதே போல் மேலும் ஒரு தேர்தல் சம்பவம்;-\nஉடுகமவில் முச்சக்கரவண்டியொன்றை சோதனைக்கு உட்படுத்திய போது அதில் வாக்குச்சீட்டுகள் போன்ற ஆவணங்கள் சிலவற்றை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவை எவ்வாறான ஆவணங்கள் என்பது தொடர்பில் கண்டறிவதற்கு தேர்தல்கள் ஆணையாளரின் உதவியை நாடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nதேர்தல் முடிவுகளை மாற்றலாம் என்ற குற்றச்சாட்டை டெலிகொம் மறுப்பு\nஶ்ரீ லங்கா டெலிகொம் டேமினல் லைன் பாஸ்வேட் (passwords of the Sri Lanka Telecom terminal line) தெரிந்திருப்பின் தேர்தல் பெறுபேறுகளை மாற்றலாம் என ஊடகம் ஒன்றில் வௌியான செய்தியை அந்த நிறுவனம் (டெலிகொம்) மறுத்துள்ளது.\nஇது குறித்து தேர்தல்கள் ஆணையாளருக்கு நேற்றையதினம் ஶ்ரீ லங்கா டெலிகொம்மின் குழு தலைமை நிறைவேற்று அதிகாரி தெரியப்படுத்தியுள்ளார்.\nஇதற்கு பதிலளித்த தேர்தல்கள் ஆணையாளர், இது போலியான குற்றச்சாட்டு என ஏற்கனவே தௌிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் இவ்வாறான போலி குற்றச்சாட்டுக்கள் குறித்து அவர் கண்டனமும் வௌியிட்டுள்ளார்.\nயாழ்.பருத்தித்துறை அல்வாய் வாக்களிப்பு நிலைய பற்றைக்குள் கைக்குண்டு வீச்சு -\nயாழ்.பர���த்தித்துறை அல்வாய் ஸ்ரீலங்கா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்துக்கு அருகிலுள்ள காணிக்குள் இன்று வியாழக்கிழமை (08.01.15) காலையில் கைக்குண்டு வீசப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸ் பிரிவு - 2 இன் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம்.யவ்பர் தெரிவித்தார்.\nமோட்டார் சைக்கிளில் சென்றிருந்த இருவரே இவ்வாறு கைக்குண்டை வீசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து, வாக்களிப்பு நிலையத்துக்கான பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அத்தியட்சகர் தெரிவித்தார்.\nஇது தொடர்பில் தங்களுக்கு முறைப்பாடு தெரிவிக்கப்பட்டதையடுத்து, கைக்குண்டு எறியப்பட்ட இடத்துக்கு கபே (CAFFE) உறுப்பினர்களை அங்கு அனுப்பி விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக CAFFE அமைப்பின் யாழ்.மாவட்ட இணைப்பாளர் தெரிவித்தார். -http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/115291/language/ta-IN/article.aspx\nயாழ். மாவட்டத்தில் இதுவரை 20 வீதமான வாக்குப்பதிவு ஒலிபெருக்கி மூலம் வாக்களிக்க செல்லுமாறு அறிவித்தல்\nயாழ். மாவட்டத்தில் இதுவரை 20 வீதமான வாக்குப்பதிவுகளே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருமான சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.\nயாழ். மாவட்டத்தில் 4 இலட்சத்து 50 ஆயிரத்து 132 வாக்காளர்கள் 526 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களித்து வருகின்றனர்.\nஇந்தநிலையில், இன்று காலை 7மணியில் இருந்து இதுவரை 20வீதமான வாக்குகளே பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇதழ் வாக்களிப்பில் மக்கள் ஆர்வமற்று இருப்பதால் உந்துமூவுருளிகளில் ஒலிபெருக்கியை கட்டி மக்கள் வாக்களிக்க செல்லுமாறு தேர்தல் நடவடிக்கைகளைக் கண்காணிக்கபாளர்கள் அறிவித்தல் விடுக்கப்பட்டு வருகின்றனர்.\nமத்துகம, நாராவல கனிஷ்ட வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட புள்ளடியிடப்பட்ட வாக்குச்சீட்டுக்கள் 155ஐ, கெப் ரக வாகனமொன்றுடன் மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த கெப் ரக வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்த மூவரையும் கைது செய்ததாகவும் பொலிஸார் கூறினர். - See more at: http://www.tamilmirror.lk/137215#sthash.UVMK0Jth.dpuf\nயாழ். மாவட்டத்தில் இதுவரை 20 வீதமான வாக்குப்பதிவு ஒலிபெருக்கி மூலம் வாக்களிக்க செல்லுமாறு அறிவித்தல்\nவடக்கினில் வாக்களிப்பு வீதம் திருப்த�� எனினும் மதியம் வரை 20 வீதம் தாண்டவில்லை\nவடக்கு மக்கள் ஆட்சி மாற்றக்கோசத்துடன் ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பினில் களமிறங்கியுள்ளனர். எனினும் காலை 11 மணிவரையினில் யாழ். மாவட்டத்தில் இதுவரை 20 வீதமான வாக்குப்பதிவுகளே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருமான சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.\nஇன்று காலை 7 மணிக்கு நாடளாவிய ரீதியில் வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ள நிலையினில் வடக்கிலும் மக்கள் வரிசைகளில் காத்திருந்து வாக்களிப்பினில் ஈடுபட்டுள்ளதனை காணக்கூடியதாக இருக்கின்றது.\nகாலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ள வாக்களிப்பு மாலை 4 மணிவரை நடைபெறவுள்ளது.எனவே வாக்காளர்கள் அனைவரும் தங்கள் வாக்குரிமையினை பயன்படுத்துமாறு பல்வேறு தரப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.\nஅந்த வகையில் யாழில் இன்று காலை முதலே மக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று மிகவும் சுறுசுறுப்பாக வாக்களித்து வருகின்றனர். எந்தவொரு அரசியல் அழுத்தமின்றி மக்கள் தாமாக திரண்டு வந்து வாக்களிப்பதனை காணக்கூடியதாக உள்ளது.மாகாணசபை தேர்தலுடன் ஒப்பிடுகையினில் வாக்களிப்பு வீதம் குறைவாக உள்ளபோதும் காலை முதல் வாக்களிப்பினில் ஆர்வத்துடன் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.குறிப்பாக இளம் சமூகத்தினர் வாக்களிப்பினில் ஆர்வம் கொண்டுள்ளனர்.\nபிரதான வீதிகள் வெறிச்சோடியுள்ள போதும் மக்கள் வாக்களிப்பு மைய சூழலினில் அதிகம் காணப்படுகின்றார்கள். எனினும் மயான அமைதி காணப்படுகின்றது.இராணுவத்தினரது பகிரங்க நடமாட்டங்களை காணமுடியாதேயுள்ளது.\nஎனினும் காலை முதல் பரவலாக தேர்தலை புறக்கணிக்க கோரும் அநாமதேய குறுஞ்செய்திகள் தொலைபேசிகளிற்கு அனுப்பப்பட்டிருந்தது.இராணுவ புலனாய்வு கட்டமைப்பினால் அச்செய்திகள் அனுப்பப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.\nஅதே போன்று வடமாகாணசபை ஒதுக்கப்பட்ட நிதியினை திருப்பிவிட்டதாக கூறும் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தது.எனினும் பரவலாக நேற்றிரவு மஹிந்தவின் எஞ்சிய பேனர்களும் கிழிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டிருந்தது.\nஇதனிடையே பருத்தித்துறை அல்வாய் பகுதியில் வாக்களிப்பு நிலையத்திற்கு அருகாமையில் கைக்குண்டுத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. அல்வாய் சிறிலங்கா பாடசாலையில் அமைந்துள்ள வாக்குசாவடிக்கு அருகாமையில் உள்ள பாழடைந்த வீட்டின் மீதே இனந்தெரியாத நபர்களால் இந்த கைக்குண்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இதனால் குறித்த பகுதியில் அச்சம் நிலவுவதால் அப்பகுதியில் தற்போது பெருமளவில் பொலிசாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.\nமேலும் குறித்த சம்பவம் தொடர்பில் தேர்தல் திணைக்கள அதிகாரிகள், பொலிசார் மற்றும் இராணுவத்தினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னேடுத்து வருகின்றனர்.ஆயினும் அப்பகுதியினில் படைமுகாம் ஒன்றுமுள்ளது.\nஇதனிடையே யாழ். மாவட்டத்தில் வாக்குப்பதிவு திருப்தியாக உள்ளதாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருமான சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்\nவாக்களிப்பில் மக்கள் ஆர்வமற்று இருப்பதால் உந்துமூவுருளிகளில் ஒலிபெருக்கியை கட்டி மக்கள் வாக்களிக்க செல்லுமாறு தேர்தல் நடவடிக்கைகளைக் கண்காணிக்கபாளர்கள் அறிவித்தல் விடுக்கப்பட்டு வருகின்றனர்.\nவடமாகாணத்திற்குட்பட்ட மாவட்டங்களிற்கான வாக்களிப்பு வீத விவரம்\nவடமாகாணத்திற்குட்பட்ட மாவட்டங்களிற்கான வாக்களிப்பு வீதம் மதியம் 12 மணிவரை மந்தமாகாவே உள்ளது.குறிப்பாக யாழினில் வாக்களிப்பு வீதம் இந்நிலையினில் இருக்குமானால் 40 சதவீதத்தை தாண்டமாட்டதென எதிர்பார்க்கப்படுகின்றது.\nபோற போக்கை பார்த்தால் எல்லா மாவட்டத்தையும் கூட்டிப்பார்த்தாலும் 100% தேறாது போல கிடக்கு.\nஇதுவரை கொழும்பில் 50% வாக்குப் பதிவு\nஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 07.00 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.\nஇன்று மாலை 04.00 மணிவரை மக்கள் தமது வாக்குகளைப் பதிவு செய்யமுடியும்.\nஇதன்படி இன்று முற்பகல் 11.30 வரையான காலப்பகுதியில் நுவரெலியாவில் 45 சதவீத வாக்குகளும், திருகோணமலையில் 25 சதவீத வாக்குகளும், புத்தளத்தில் 30 சதவீத வாக்குகளும், கேகாலையில் 45 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.கம்பஹாவில் 35 சதவீத வாக்குகளும், ஹம்பாந்தோட்டையில் 35 சதவீத வாக்குகளும், வவுனியாவில் 30 சதவீத வாக்குகளும், குருநாகலில் 32 சதவீத வாக்குகளும், பதுளையில் 40 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.\nஇதேவேளை இன்று நண்பகல் 12.00 மணி வரையான காலப்பகுதியில் கொழும்பில் 50 சதவீத வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.\nஇன்���ு காலை 10.00 மணிவரை களுத்துறையில் 20 சதவீத வாக்குப் பதிவுகளும், காலியில் 20 சதவீத வாக்குப் பதிவுகளும், மட்டக்களப்பில் 11.7 சதவீத வாக்குப் பதிவுகளும் இடம்பெற்றுள்ளன.\nஇதேவேளை 10.30 வரையான காலப்பகுதியில் கண்டியில் 40 சதவீதமும், மாத்தளையில் 40 சதவீதமும், மாத்தறையில் 27 சதவீதமும், வாக்குகள் பதிவாகியுள்ளன.\nதுவரையில் 35 வீதமானவர்கள், தமது வாக்குகளை பதிவுசெய்துள்ளதாக வன்னி தெரிவத்தாட்சி அதிகாரி பந்துல ஹரிஸ்சந்திர சுட்டிக்காட்டினார். பொலன்னறுவை மாவட்டத்தில் இதுவரையில் 41 வீதமான வாக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் நிமல் அபேசிறி தெரிவித்தார்.\nஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 35 வீதமான வாக்குகள் இதுவரை பதிவாகியுள்ளதாக தெரிவத்தாட்சி அதிகாரி ஆர்.சி.டி சொய்சா குறிப்பிட்டார். பதுளையில் 40 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவத்தாட்சி அதிகாரி ரோஹன கீர்த்தி திஸாநாயக்க கூறினார்.\nநுவரெலியா மாவட்டத்தில் 50 வீதமானவர்கள் தமது வாக்குகளை பதிவுசெய்துள்ளதாக தெரிவத்தாட்சி அதிகாரி டி.பி.ஜி குமாரசிறி சுட்டிக்காட்டினார்.\nகண்டி மாவட்டத்தில் 40 வீதமான வாக்குகளும், மாத்தறையில் 34 வீதமான வாக்குகளும் பதிவாகியுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் குறிப்பிட்டனர்.\nகூட்டணி கூத்தாடா தொடங்கிட்டுது .....\nமக்களுக்கு அறிவு சுமந்திரன் அப்லோட் பண்ணிட்டார்....\nஎன்று இஞ்ச கொஞ்சபேர் திரிஞ்சிசினம் .... எல்லோருக்கும் அல்வாவா\n(இனி என்ன ஆமி குண்டடிச்சிடுது எண்டு ஒரு மர நிழலில் இழையார வேண்டியதுதான். வாக்கு போட்டவர்கள் எல்லாம் செத்து போன மாதிரி நாங்களும் நம்பிடுவம்)\nகூட்டணி கூத்தாடா தொடங்கிட்டுது .....\nமக்களுக்கு அறிவு சுமந்திரன் அப்லோட் பண்ணிட்டார்....\nஎன்று இஞ்ச கொஞ்சபேர் திரிஞ்சிசினம் .... எல்லோருக்கும் அல்வாவா\n(இனி என்ன ஆமி குண்டடிச்சிடுது எண்டு ஒரு மர நிழலில் இழையார வேண்டியதுதான். வாக்கு போட்டவர்கள் எல்லாம் செத்து போன மாதிரி நாங்களும் நம்பிடுவம்)\nஇப்ப கொஞ்சம் பிக்கப் ஆகியிருக்கு. மானிப்பாய் இந்துக் கல்லூரியில் காலையில் 7, 8 பேர்தான் வரிசையில் நின்றார்கள். 12.30 க்கு சுமார் 30 பேர் நின்றார்கள்.\nஏனுங்க, இலங்கை முளுக்களுமே 30 திலிருந்து 40 வீதந்தான் இதுவரைக்குமாமே\nதமிழ் பிரமுகர்கள் தேர்தலை பகிஸ்கரிக்க சொன்னதை சிங்களவங்��ளும் பின்பற்றினமோ\nசன நெரிசலால் மக்கள் பலியாக போகிறார்கள்.......\nவாக்கு சாவடி இருக்கும் இடங்களில் சாரணர் இயக்கம் போன்ற ஏதாவது ஒன்றை பணியில் இறக்கி மக்களை ஒழுங்கு படுத்த வேண்டும்.\nஇந்தியா விரைவில் தன்னிறைவு பெறும் – சுதந்திர தின விழாவில் பிரதமர்\nதொடங்கப்பட்டது 2 hours ago\nபிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கவலைக்கிடம்\nதொடங்கப்பட்டது 20 hours ago\nதொடங்கப்பட்டது November 26, 2018\nநாம் தமிழர் அரசியல் - பாகம் 2\nதொடங்கப்பட்டது June 12, 2017\nஇந்தியா விரைவில் தன்னிறைவு பெறும் – சுதந்திர தின விழாவில் பிரதமர்\nநரேந்திர மோதியின் சுதந்திர தின உரை: 'விரைவில் கொரோனாவுக்கு மருந்து, காஷ்மீரில் தேர்தல்' - முக்கிய தகவல்கள் - BBC News தமிழ் PIB வேளாண் உள்கட்டமைப்புத் திட்டத்துக்காக 1 லட்சம் கோடி ரூபாய் கொண்ட நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது. ஏழு கோடி வறியநிலை குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு வழங்கப்பட்டுள்ளது. ஆறு லட்சம் கிராமங்கள் இன்று ஆப்டிக் ஃபைபர் நெட்வொர்க் மூலம் இணைக்கப்பட்டு தொலைத்தொடர்பு வசதியைப் பெற்றுள்ளன. 2014 ஆண்டுக்கு முன்புவரை ஐந்து டஜன் கிராம பஞ்சாயத்துகள் மட்டுமே அத்தகைய வசதியைப் பெற்றிருந்தன. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒன்றரை லட்சம் கிராம பஞ்சாயத்துகள் ஆப்டிக் ஃபைபர் இன்டர்நெட் வசதியைப் பெற்றுள்ளன. விண்வெளி துறையை இந்தியா தனியார் துறை பங்களிப்பை வழங்க திறந்துவிட்டுள்ளது. இந்திய விண்வெளி வளரும்போது, நாம் மட்டுமின்றி நமது நட்பு நாடுகளும் அதன் மூலம் பலன் பெறும். இந்தியா முழுவதும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை என்ற புதிய முறையை நாடு ஏற்றுக்கொண்டிருக்கிறது. அத்தகைய முறையில் ஏற்கெனவே 3 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனை நடந்துள்ளது. ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்ட பிறகு, அதன் வளர்ச்சிக்காக மிகச்சிறந்த ஒத்துழைப்பை சர்பாஞ்ச்கள் வழங்கி வருகிறார்கள். அங்கு விரைவில் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் . லடாக்கில் கார்பன் சமநிலையை உருவாக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. உள்ளூர் லடாக்கியர்களுடன் சேர்ந்து புதுமையான வழிகளில் வளர்ச்சியை கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்தியர்களின் தாரக மந்திரம் வோக்கல் ஃபார் லோக்கல் (உள்ளூர் மக்களுக்காக குரல் கொடுப்பது) என்றவாறு இருக்க வேண்டும். உள்நாட்டு தயாரிப்புகளுக்கு நாம் முன்னுரிமை தர வேண்டும். அதை செய்யாவிட்டால் அந்த பொருட்களுக்கு வாய்ப்பு குறைவதுடன் அந்த முயற்சி ஊக்கம் பெறாமல் போகலாம். இப்போது நாம் மேக் இன் இந்தியாவில் (இந்தியாவிலேயே தயாரிப்போம்) இருந்து மேக் ஃபார் (வோர்ல்ட் (உலகுக்காக தயாரிப்போம்) என்ற அடுத்த கட்டத்துக்கு சென்றிருக்கிறோம். https://www.bbc.com/tamil/india-53788679\nபிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கவலைக்கிடம்\nபாடகர் எஸ்பிபிக்கு எக்மோ சிகிச்சை மின்னம்பலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பாடகர் எஸ்.பி.பி சென்னை எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 13 இரவு முதல் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் நேற்று அறிக்கை வெளியிடப்பட்டது. இது திரைத்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அனைவரும் எஸ்பிபி மீண்டு வர வேண்டும் என்று கூறி வருகின்றனர். அவரது உடல்நிலை குறித்த மருத்துவமனையின் அறிவிக்கையை எதிர்நோக்கித் திரை உலகமே காத்திருக்கிறது. இந்நிலையில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிப்பது தெரியவந்துள்ளது. Extracorporeal Membrane Oxygenation எனப்படும் இந்த கருவி, உடல்நிலை மோசமாக இருக்கும் நோயாளிகளுக்கு மூன்றாம் கட்டத்தில் சிகிச்சை அளிக்க உதவுவதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தீவிர மூச்சுத் திணறலால் பாதிக்கப்�\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/15708/2020/06/sooriyan-gossip.html", "date_download": "2020-08-15T08:31:46Z", "digest": "sha1:VAUXXRNSOOSVOORG7FPRL5MBGNEB7V3P", "length": 13636, "nlines": 161, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "நயன் நடிப்பில் திரை காணுமா 'அறம் - 2'......??? - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nநயன் நடிப்பில் திரை காணுமா 'அறம் - 2'......\nSooriyan Gossip - நயன் நடிப்பில் திரை காணுமா 'அறம் - 2'......\nதென்னிந்தியத் திரையுலகில் தனக்கென ஒரு தனித்தடம் பதித்து 'லேடி சூப்பர்ஸ்டார்' ஆக இன்னும் ஜொலித்துக் கொண்டிருக்கின்ற நட்சத்திரம் நடிகை நயன்தாரா.\nமுன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடி போட்டு ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டாலும், நாயகிக்கு முக்கியத்துவமிக்க திரைக்கதைகளில் நடிப்பதற்கு முன்னுரிமை கொடுக்க ஆரம்பித்ததுடன் ஒரு சில படங்களை, மறைமுகமாக தானே தயாரித்தார். அதில் 'சூப்பர்ஹிட்' படமாக வெளிவந்த \"அறம்\" திரைப்படமும் ஒன்று.\nபுதுமுக இயக்குனர் கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடித்து வெளிவந்த \"அறம்\" திரைப்படம் ஒட்டுமொத்த படக்குழுவிற்கே நல்ல பெயரையும், புகழையும் பெற்றுக்கொடுத்த காரணத்தினால், இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை படமாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கின்றார் இயக்குனர்.\nஇது இப்படியிருக்க, \"அறம் - 2\" படத்தில் நயன்தாரா நடிக்க விரும்பவில்லை என்று இயக்குனர் கோபி நயினாரிடம் தெரிவித்ததால், நடிகை கீர்த்தி சுரேஷை நடிக்கவைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக கோடம்பாக்கம் பேசிக்கொண்டது. இப்படியான செய்திகள் அரசல் புரசலாக இயக்குனர் கோபி நயினார் காதுகளை சென்றடைந்த நிலையில், குறித்த வதந்தியை அவர் மறுத்துள்ளார்.\n\"அறம் - 2\" படம் பற்றி வெளியாகும் செய்திகள் தொடர்பில் இயக்குனர் கோபி நயினார் குறிப்பிடுகையில், \"கீர்த்தி சுரேஷிடம் நான் இந்தப் படம் தொடர்பில் கதைத்ததாக கூறப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லை. 'அறம்- 2' படத்தை திரைக்குக் கொண்டு வருவதானால், நயன்தாராவை தவிர வேறு எந்த ஒரு நடிகையையும் வைத்து நான் இயக்க மாட்டேன்\" என்று கூறியுள்ளார்.\nஊரடங்கில் - நயன்தாரா #CoronaVirus\nதனுஷ் ரசிகர்களுக்கு புதிய அப்டேட் #Karnan\nசவால் விட்ட மகேஷ் பாபு... செய்து காட்டிய விஜய்\n'டப்பிங்' பேச ஆரம்பித்திருக்கும் அருண் விஜய் - \"சினம்\"\nகொரோனாவுக்கு பயந்து பங்களாவை பொலித்தீனால் மூடிய ஷாருக்கான்.\nபுதிய தயாரிப்பாளர் சங்கம் உருவானது - தலைமையேற்றார் பாரதிராஜா.\nவேட்டையாடு விளையாடு 2-ம் பாகம் - பிரபல நடிகை யார் \nமுத்தையா முரளிதரனுக்கு பிடித்த தமிழ் நடிகர்கள்...திரைப்படங்கள் ..\nராசி இல்லாத நடிகையாம் நான்\nதனுஷின் நெகிழ்ச்சியான அறிக்கை #Dhanush\nரசிகர்களின் அன்பில் நெகிழ்ந்துபோன யோகிபாபு - பிறந்தநாள் கொண்டாட்டம்.\nவிஷாலை நம்பி ஏமாறியவள் நான் மட்டுமல்ல ரம்யா பரபரப்பு பேட்டி | Vishal VS Ramya | Rj Ramesh\nஇலங்கையில் 2 ஆம் அலை பரவல்\nகாலநிலை மாற்றம்: கடைசி பனிப்பாறையும் உடைந்தது.\nகல்வி விஷயத்தில் தந்தையின் பங்களிப்பு அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\nநடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று உறுதி\nகொரோனா தடுப்பூசி சோதனையில் ஆர்வம் காட்டும் உலக சுகாதார நிறுவனம்\nமன அழுத்தம் போக்கும் ரோபோ சங்கர் - மகிழ்ச்சியில் கொரோனா தொற்றாளர்கள்.\nசருமத்திற்கு புதுப்பொலிவு தரும் கரித்தூள்.\nவீட்டு வேலைகள் செய்துகொண்டே உடற்பருமனை குறைத்திடலாம்\nவெளியாகின்றது 'Quit பண்ணுடா' பாடல் காணொளி - 'மாஸ்டர்' ஸ்பெஷல்.\nஆண்களுக்கான கோடை கால அழகு குறிப்புகள்\nசவால் விட்ட மகேஷ் பாபு... செய்து காட்டிய விஜய்\nராசி இல்லாத நடிகையாம் நான்\nவீடு திரும்பிய நடிகர் சஞ்சய் தத் - மகிழ்ச்சியில் 'பொலிவூட்'\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகல்வி விஷயத்தில் தந்தையின் பங்களிப்பு அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\nநடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று உறுதி\nசருமத்திற்கு புதுப்பொலிவு தரும் கரித்தூள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2020/07/25/mdu-1649/", "date_download": "2020-08-15T07:41:52Z", "digest": "sha1:53EORLI6ON7VDORM246PU5JAKIGCUKTT", "length": 13907, "nlines": 136, "source_domain": "keelainews.com", "title": "கொரானா மரணங்களை மறைக்க வேண்டிய அவசியமில்லை அமைச்சர் ஆர்.பி. பேட்டி - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nகொரானா மரணங்களை மறைக்க வேண்டிய அவசியமில்லை அமைச்சர் ஆர்.பி. பேட்டி\nJuly 25, 2020 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nகொரானா நோயாளிகள் முழு மன திருப்தியோடு கோவிட் கேர் சென்டர்களில் சிகிச்சை பெறுகின்றனர். மதுரையில் காய்ச்சல் கண்டறியும் குழுக்கள் மூலம் 1லட்சத்து 69ஆயிரத்து 468 பேருக்கு பரிசோதனை. அதில் 1லட்சத்திற்கும் மேற்பட்ட சாம்பிள்ஸ் பெறப்பட்டுள்ளது. மதுரை பொறுத்தவரை நோய் கட்டுக்குள் உள்ளது. எண்ணிக்கையை கண்டு பயப்பட வேண்டியதில்லை. காய்ச்சல் பரிசோதனை கொரானா பரிசோதனை எண்ணிக்க���யை குறைக்கவில்லை. பிளாஸ்மா வங்கி அமைக்க பல மாவட்டத்தில் கோரிக்கை உள்ள நிலையில், நம் மாவட்டத்தில் மட்டுமே அதிகமானோர் பிளாஸ்மா தானம் தர முன்வந்துள்ளனர். மதுரையில் மக்கள் ஒத்துழைப்பில் நோய்த்தொற்று கட்டுக்குள் இருக்கிறது. தேவைப்படும் நேரத்தில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். உலக சுகாதார நிறுவன வழிகாட்டுதல் கொடுத்துள்ளது. அதன்படி 444 மரணங்கள் குறித்து மருத்துவக்குழு ஆய்வு செய்து நாள்பட்ட பிற நோய்களால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இறந்த நோயாளிகளுக்கு நோய் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது அவர்களுக்கு உறுதி செய்யப்பட்டு அதன்பின்பு அந்த மரணங்களை கோவியட் மரணங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த மரணத்தை மறைக்க வேண்டிய அவசியம், கட்டாயம் எங்களுக்கு இல்லை. இதற்கு மருத்துவமனை, சுடுகாடு உள்ளிட்ட இடங்களில் ரிக்கார்டும் உள்ளது. மரணத்திற்கு ஆவணங்கள் எல்லாம் சரியாக இருக்கும் போது மரணத்தை எவ்வாறு மறைக்க முடியும். மக்கள் மத்தியில் அச்சத்தை பதட்டத்தை பீதியை ஏற்படுத்த எதிர்கட்சிகள் முயற்சிக்கிறது என்றார்.அரசாங்கம் எங்கள் வேலையை சரியாக செய்து கொண்டுள்ளோம். எதிர்க்கட்சிகள் அவர்கள் வேலையை செய்கிறார்கள். ஸ்டாலினின் அனைத்துக்கட்சி கூட்டம் குறித்து அமைச்சர் பதில் கூறினார். நடிகர்கள் தடை உத்தரவை மீறி சென்றதற்கு கோட்டாச்சியர் உரிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார் ….\nசெய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஉசிலம்பட்டியில் பா.ஜ கட்சியின் தொகுதி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.\nபயணத்தின் வசதியை பெரிதும் மேம்படுத்தி, சத்தத்தைக் குறைத்த டயரைக் (pneumatic tyre) கண்டுபிடித்த ராபர்ட் வில்லியம் தாம்சன் பிறந்த தினம் இன்று (ஜுலை 26, 1822).\nசோழவந்தான் அருகே சித்தாலங்குடி கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் மூடியதால் ஆயிரக்கணக்கான நெல் மூடைகள் சேதம்\nதஞ்சை மாவட்டம் திருபுவனத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு இளைஞர் பேரவையினர் சார்பில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.\nஇராமநாதபுரத்தில் சுதந்திர தின விழா\nஇந்தியத் திருநாட்டில் 74 ஆவது சுதந்திர தின விழா பள்ளி மாணவ மாணவிகள் இன்றி கொண்டாட்டம்.\nமதுரையில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள்\nநூற்றுக்கணக்கான ஆன்மாக்கள் மற்றும் ஆயிரக்கணக்கானப் புரட்சியாளர்கள் மற்றும் தலைவர்களின் வெற்றி – 74வது சுதந்திர தினம் இன்று (ஆகஸ்ட், 15)\nஇராஜசிங்கமங்கலத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா:\nசேந்தங்குடியில் செல்போன் டவர் மீது தேசியக்கொடியுடன் மற்றும் பெட்ரோல் கேனுடன் ஏறி விடுதலை சிறுத்தை கட்சி இளைஞர்கள் போராட்டம்.\nநியாயவிலை கடைகளில் தரமான உணவுப் பொருட்களை வழங்க கோரி அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு_\nசெங்கம் அருகே மருத்துவ குணம் கொண்ட கோலியாஸ் பயிரை விவசாயிகள் அதிகளவில் சாகுபடி\nஅரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு செங்கம் சட்ட மன்ற உறுப்பினர் நலத்திட்ட உதவிகள்\nதிருவண்ணாமலையில் சுதந்திர தின விழா சமூக இடைவெளியுடன் அணிவகுப்பு ஒத்திகை\nராஜபாளையத்தின் அடையாளங்களில் ஒன்றான பண்ணையார் ஆர்ச் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது….\nமதுரை அருகே டாஸ்மாக் சேல்ஸ்மேனை கத்தியால் தாக்கி 3 லட்சம் ரூபாய் பணம் பறிப்பு\nசிவகாசி கேப்வெடி ஆலையில் பயங்கர வெடி விபத்து… இரண்டு பேர் படுகாயம்….\nநெல்லையில் சுதந்திரதின ஒத்திகை நிகழ்ச்சி\nகாந்தப்புலங்களை உருவாக்கும் தன்மை மின்சாரத்திற்கு உண்டு என்பதை கண்டறிந்த ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆஸ்டெட் பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 14, 1777).\nபுதிய கல்வி கொள்கையை திரும்ப பெறக் கோரி, ஆதித்தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம்\nவெளிமாநிலத் தொழிலாளர்களை பணியில் அமர்த்தக்கூடாது எனக் கோரி, தமிழர் தேசிய பேரீயக்கம் ஆர்ப்பாட்டம்\nஅப்பா இறந்த துக்கம் தாளாளமல் மகள் தற்கொலை:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muthupethindu.blogspot.com/2013/09/blog-post.html", "date_download": "2020-08-15T07:56:54Z", "digest": "sha1:DOTOERLH7WLAQZHY5T5EI5PD2D4YO4WT", "length": 7325, "nlines": 74, "source_domain": "muthupethindu.blogspot.com", "title": "சுற்றுலா தலமாகும் முத்துப்பேட்டை | MUTHUPET HINDU", "raw_content": "\nஉங்கள் உறவுகளுக்கு வாழ்த்து சொல்ல..\nபிறந்த நாள், திருமணம் உள்ளிட்ட நிகழ்சிகளுக்கு இலவசமாக வாழ்த்து சொல்லலாம்.. உங்கள் வாழ்த்துகளை புகைப்படம் மற்றும் வாழ்த்து செய்தியுடன் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும்...\n: 2 கோடியே 17 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்\nமுத்துப்பேட்டை சதுப்புநிலக���காடுகள் இதேபோல் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய மாங்குரோவ் சதுப்புநிலக் காடு முத்துப்பேட்டை. இது 11,885 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது; முத்துப்பேட்டை கழிமுகத்தில் மாங்குரோவ் காடுகள், சிற்றோடைகள், கடற்கரைக் காயல், மணல்மேடுகள் அமைந்துள்ளன. குளிர்காலத்தில் இப்பகுதியில் வாழ்வதற்கென நூற்றுக்கணக்கான விதவிதமான வெளிநாட்டு நீர்ப் பறவைகள் வருகின்றன. அவற்றில் கிரே பெலிக்கன் (பழுப்பு கூழைக்கடா), கிரேட்டர் பிளமிங்கோ (பூநாரை), டார்டர் (பாம்புத் தாரா), பின்டெயில் டக் (ஊசி வால் வாத்து) பெயின்டட் ஸ்டாக் (செங்கால் நாரை) ஆகியவை முத்துப்பேட்டையில் காணப்படும் முக்கிய பறவை இனங்களாகும். குள்ளநரி, பழந்தின்னி வௌவால் ஆகிய பாலூட்டிகள் இங்கு வாழ்கின்றன. ரூ. 2 கோடி ஒதுக்கீடு முத்துப்பேட்டை கழிமுகத்தில் உள்ள முள்ளிப்பாலம் காயல் தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய கடற்கரை காயல் ஆகும். இது 11 சதுர கிலோ மீட்டர் பரப்புடையது. காவேரி ஆற்றின் கிளை நதிகளான நசுவினியாறு, பட்டுவாஞ்சியாறு, பாமினியாறு, கோரையாறு, கிளைத்தாங்கியாறு, மரக்காக்கோரையாறு ஆகிய ஆறுகள் இங்குள்ள மாங்குரோவ் காடுகளுக்கு நீர்வளம் தருகின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்தப் பகுதியை சுற்றுலாப் பயணிகள் வந்து கண்டு களிக்கும் வகையில் மேம்படுத்தி அழகிய சுற்றுச்சூழல் சுற்றுலா மையமாக உருவாக்குவதற்காக 2 கோடியே 17 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த ஒதுக்கீட்டின் மூலம் கண்ணாடி இழைப் படகுகள் வாங்குதல், மர வீடுகள் அமைத்தல், வரவேற்பு மையம் கட்டுதல், காட்சி கோபுரம் அமைத்தல், மரப்பாலம், அணுகுசாலை அமைத்தல், குடிநீர் வசதிகள் ஏற்படுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும். அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம் முத்துப்பேட்டை சுற்றுச்சூழல் சுற்றுலா மேம்படும்\" என்று கூறப்பட்டுள்ளது.\nSave And Share : சுற்றுலா தலமாகும் முத்துப்பேட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/9071", "date_download": "2020-08-15T07:36:11Z", "digest": "sha1:ZKLWH2VOAV2TLRS7M5RKMB7X3HN2WPGB", "length": 13191, "nlines": 199, "source_domain": "www.arusuvai.com", "title": "ஆமீர் பிறந்த நாளை வாழ்த்த இங்கே வாங்க எல்லோரும்! | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆமீர் பிறந்த நாளை வாழ்த்த இங்கே வாங்க எல்லோரும்\nநாளை சாதிகாலாத்தாவின் சுட்டி பேரன் ஆமீர் க்கு பிறந்தநாள் வாங்ங்க எல்லோரும் வாழ்த்தலாம்\nவாழ்க பல்லாண்டு அல்லாஹ் உங்க ஹலாலான எல்லா ஆசையையும் நிறைவேற்றி மார்க்க பற்றுள்ள,நன்கு படிச்சு பெற்றவார்களுக்கு பெருமை சேர்க்கும் பிள்ளையாக உங்களை ஆக்குவானாக\nஆமீர்,உனக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அல்லாவின் அனைத்து கிருபையும், ஈமானுள்ள பிள்ளையாக வளரவும் வாழ்த்துக்கள்.\nஅல்லாவின் அருளால் எல்லா நலன்களும் பெற்று, சிறந்த குடிமகனாக ஆமீர் வளர்ந்து வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்.\nஸாதிகா, உங்கள் பேரன் எப்படி எல்லாம் வாழ வேண்டும், வளர வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அப்படியே ஆக வாழ்த்துகிறேன். இறைவனையும் வேண்டுகிறேன்.\nஆமிருக்கு வாழ்வில் எல்லா வளமும் பெற்று நோய் நொடின்றி இனிதுடன் வாழ ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்.\nஸாதிகா உங்களுடன் இது தான் முதல் முறையாக பேசுகிறேன் அதுவும் பேரனுக்கு வாழ்த்த சொல்ல வந்தேன். பிறகு உங்களுடன் அரட்டை அடிக்கிறேன்.\nதோழிகள் அனைவருக்கும் ஒரு ஹய். என்னால் ஒரு பதிவு போட கூட நேரம் இல்லை ரொம்ப வேலைப்பா. எனக்கு அரட்டை அடிக்க ஆசையாக உள்ளது. கம்ப்யூட்டர் கண் வலி தான் மிச்சம். நான் டிசம்பரிலிருந்து உங்களோடு முழு மூச்சுடன் அரட்டை அடிக்க வந்து விடுவேன். அது வரை அப்ப அப்ப ஒரு பதிவு போட வருவேன்.\nஆமீர்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அல்லாவின் அருளும், கிருபையும், கிடைத்து நீ சாலிஹான பிள்ளையாக வளர வாழ்த்துக்கள்.\nகைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட\nகண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது\nஆமீர்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அல்லாவின் அருளும், கிருபையும், கிடைத்து நீ சாலிஹான பிள்ளையாக வளர வாழ்த்துக்கள்.\nகைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட\nகண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது\nஆமீர்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அல்லாவின் அருளும், கிருபையும், கிடைத்து நீ சாலிஹான பிள்ளையாக வளர வாழ்த்துக்கள்.\nகைதட்டும் பத்து விரல்களாய் இர���ப்பதை விட\nகண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது\nஆமீர் செல்லம் நீ வாழ்வில் எல்லா நலன்களையும் பெற்று சீரும்,சிறப்புமாக வாழ அல்லாக்விடம் துஆ செய்கிறேன்.\nஸாதிகா லாத்தா ஆமிருக்கு எங்கள் எல்லாருடைய வாழ்த்துக்களும் சொல்லிடுங்க.\nஹாய் அமீர் உனக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.நீ வாழ்வில் எல்லா வளமும் பெற்று பெறு வாழ்வு வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்.ஸாதிகா அக்கா உங்களுக்கு அரட்டை பாகம் 9தில் ஒரு பதிவு போட்டேன் பாக்கலையா.\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் - அமீர்\nஹாய் குட்டி பையா இப்ப நாங்க உன்ன வாழ்த்தினாலும் உனக்கு ஒன்னு புரியாது குட்டி பையா. நீ உன்னோட வாழ்வில் எல்லா சந்தோஷத்தையும், வளாங்களையும் பெற்று நீடுழி வாழ்னும்னு இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.\nஹாய் தோழிஸ் சிரித்து பேசி மகிழ அரட்டைக்கு வாங்க..65\nஅரட்டை வீராங்கனைகள்/வீரர்கள் - கமான் கமான் - 34\nரூபி (தளிகா) வாழ்த்த காத்துக்கொண்டிருக்கோம் :-)\nபி இ அல்லது பிடெக் வேலை\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\nமுன்னாடி இல்லை. இப்போது தான்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/73523/forest-office-helper-suicide-attempt-in-dindigul", "date_download": "2020-08-15T08:53:19Z", "digest": "sha1:MGMVSEQVC5DLCSW5PQRBLHNMVXD25N4S", "length": 8296, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திண்டுக்கல்: மது போதையில் வனத்துறை அலுவலக உதவியாளர் தீக்குளிப்பு | forest office helper suicide attempt in dindigul | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nதிண்டுக்கல்: மது போதையில் வனத்துறை அலுவலக உதவியாளர் தீக்குளிப்பு\nதிண்டுக்கல்லில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வனத்துறை அலுவலக உதவியாளர் மதுபோதையில் தீக்குளித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nதிண்டுக்கல்லை சேர்ந்தவர் குமார். இவர் கரூர் வனக்கோட்ட அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். அவர் பணியில் இருக்கும்போது பணம் கையாடல் செய்ததாக புகார் எழுந்ததை அடுத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.\nஇந்நிலையில், திண்டுக்கலில் உள்ள தலைமை வனத்துறை அலுவலகத்தி��்கு மது போதையில் வந்த குமார், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள தனக்கு பாதி சம்பளம் வழங்க வேண்டும் என கேட்டுள்ளார். அங்கிருந்த அதிகாரிகள் அவருக்கு உரிய பதில் அளிக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த குமார் அலுவலகம் முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.\nஇதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபார்வையற்றவருக்காக ஓடிச்சென்று பேருந்தை நிறுத்திய பெண்... குவியும் பாராட்டு\nவிழுப்புரத்தில் விசாரணைக் கைதிக்கு கொரோனா: அச்சத்தில் சிறைவாசிகள்..\nRelated Tags : dindigul , forest offfice, helper, suicide attempt, திண்டுக்கல், மதுபோதை, வனத்துறை அலுவலக உதவியாளர், தீக்குளிப்பு,\nமருத்துவ இடைவேளைக்கு முன்பு டப்பிங் பணிகளை முடிக்கும் சஞ்சய் தத்\nநீரில் மூழ்கிய இளைஞர்களை துணிச்சலுடன் காப்பாற்றிய வீர பெண்மணிகளுக்கு கல்பனா சாவ்லா விருது\n12 வயது சிறுமியை திருமணம் செய்த கணவன் மற்றும் பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு.\n''பெண்கள் மாற்றத்தை நோக்கி முன்னேறும்போது...'' - பிரியங்கா சோப்ரா பகிர்ந்த வீடியோ\nஅதிமுக முன்னாள் அமைச்சர் விஜய் திமுகவில் இணைந்தார்\nஇரண்டாவது குழந்தைக்கு தயாராகிற பெற்றோரா நீங்கள்\nநீரில் மூழ்கிய இளைஞர்களை துணிச்சலுடன் காப்பாற்றிய வீர பெண்மணிகளுக்கு கல்பனா சாவ்லா விருது\nபாம்பு கடித்தால் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்: மருத்துவர் விளக்கம்\n''மதிய உணவு நேரத்தில் நடனமாடிக் காட்டினேன்'' - ரஜினி குறித்து நெகிழும் லாரன்ஸ்\nதத்தெடுத்த பெற்றோர் மரணம்; 15 ஆண்டுகளுக்குப் பின் சொந்த பெற்றோரிடம் சேர்ந்த மகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபார்வையற்றவருக்காக ஓடிச்சென்று பேருந்தை நிறுத்திய பெண்... குவியும் பாராட்டு\nவிழுப்புரத்தில் விசாரணைக் கைதிக்கு கொரோனா: அச்சத்தில் சிறைவாசிகள்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiltech.lk/2008/09/ms-office.html", "date_download": "2020-08-15T07:20:02Z", "digest": "sha1:AIFCB5LFRNQ6NCNPRWMZ67KRAAK4K3LI", "length": 29537, "nlines": 151, "source_domain": "www.tamiltech.lk", "title": "MS-Office Vs Star Office - TamilTech.lk", "raw_content": "\nஅலுவலக உபயோகத்திற்கான மென்பொருள�� தொகுப்புக்கDல் மைக்ரோஸொப்ட் நிறுவனத்தின் எம். எஸ். ஒபிஸ் தொகுப்பை அறியாதார் எவருல்மிலை எனச் சொல்லலாம். அந்த அளவு இந்த எம்.எஸ்.ஒபிஸ் தொகுப்பு உலகளவில் கணினிப் பயனர்களிடையே பிரபல்யம் பெற்று விளங்குகிறது. எனினும் எம்.எஸ். ஒபிஸ் தொகுப்பிற்குப் போட்டியாக மேலும் பல நிறுவனங்கள் அலுவலக உபயோகத்திற்கான மென்பொருள்களை வெளிIட்டு வருகின்றன. ஸ்டார் ஒபிஸ், ஓபன் ஒபிஸ், கே-ஒபிஸ், லோட்டஸ் ஒபிஸ், கொரல் ஒபிஸ், சக்தி ஒபிஸ் என்பவற்றை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். இங்கு ஸ்டார் ஒபிஸ் பற்றி சிறிது அலசலாம் என நினைக்கிறேன்.\nஜாவா எனும் கணினி மொழியை உருவாக்கிய சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் நிறுவனத்Aன் தயாடரிப்பே இந்த ஸ்டார் ஒபிஸ் மென் பொருள் தொகுப்பாகும்.\nஸ்டார் ஒபிஸ் தொகுப்பில் StarWriter எனும் வேர்ட் ப்ரொஸஸ்சர் , StarCalc எனும் ஸ்ப்ரெட்சீட் , StarImpress எனும் ப்ரசன்டேசன் , StarDraw எனும் கிரபிக்ஸ், StarBase எனும் டேட்டா பேஸ் மெனேஜ்மன்ட் சிஸ்டம் ஆகிய மென்பொருள்கள் அடங்கியுள்ளன. இவை எம்.எஸ்.ஒFஸ் தொகுப்Fல் அடங்Bயுள்ள வேர்ட், எக்ஸல், பவர்பொIன்ட், எக்ஸஸ், பப்லிஸர் என்பவற்றிற்கு நிகரானவை எனலாம்.\nஎம்.எஸ்.வேர்டிற்கு நிகரானது ஸ்டார் ரைட்டர். ஏற்கனவே எம்.எஸ்.வேர்டில் பரிச்சயமுள்ளவர்களா¡ல் இலகுவில் ஸ்டார் ரைட்டருக்கு மாறிவிடலாம். எம்.எஸ். வர்டில் கிடைக்கும் பல வசதிகள் ரைட்டரில் உள்ளன. எம்.எஸ். வேர்டில் உருவாக்கிய பைலை ரைட்டரில் திறக்க முடிவதுடன் ரைட்டரில் உருவாக்கிய பைலை எம்.எஸ்.வேர்டில் திறக்கக் கூடிய வசதியுமுள்ளது. கூடுதல் வசதியாக ஒரு ரைட்டர் டொகுயுமென்டை பீடீஎப் பைலாக சேமிக்கவும் முடிகிறது.\nஎக்சல் போன்ற ஒரு ஸ்ப்ரெட்சீட் மென்பொருளே இந்த ஸ்டார் கெல்க். கெல்க் டொகுயுமென்டை எக்சலிலும் பயன்படுத்திக் கொள்ளலாம். கெல்கில் உள்ள 250 ற்கும் மேற்பட்ட பன்க்சன்கள் கணக்கியல் வேலைகளை எளிமையாக்குகின்றன.\nமைக்ரோஸொப்ட் நிறுவனத்தின் பவர்பொயின்டுக்கு இணையான ஸ்டார் இம்ப்ரெஸ் ஏராளமான எனிமேசன் இபெக்ட்ஸ், ட்ரான்ஸிசன் இபெக்ட்ஸ் கொண்டுள்ளது. எம்.எஸ். பவர் பொயின்டோடு ஒத்திசைவதோடு ஸ்டார் இம்ப்ரெஸ் மூலம் உருவாக்கப்பட்ட பிரசன்டேசனை இணையத்தில் வெளியிடத் தக்கதாக .html பைலாகவோ எடோபீ ப்லேஸ் ப்ளேயரில் இயங்கத் தக்கதாக .swf பைலாகவோ சேமிக்கக் கூடிய வசதியையும் தருகிறது.\nஸ்டார் ஒபிஸில் அடங்கியுள்ள ஒரு முக்கியமான கிரபிக் மென்பொருள் இந்த ஸ்டார் ட்ரோ. எம்.எஸ்.ஒபிஸ் தொகுப்பில் இதற்கு நிகரான ஒரு மென்பொருள் இல்லை என்றே சொல்ல வேண்டும். எனினும் இதனை மைக்ரோஸொப்ட் பெயின்ட், பப்லிசர், கோரல் ட்ரோ போன்றவற்றுடன் ஒப்பிடலாம். இதன் மூலம் இரு பரிமாண வெக்டர் கிரபிக்ஸ் படங்களை உருவாக்கலாம். ஸ்டார் ட்ரோ கொண்டு உருவாக்கிய கிரபிக்ஸை bmp, gif, jpeg, tiff, png போன்ற ஏராளமான பைல் போமட்டுகளில் சேமித்துக் கொள்ளலாம். அத்துடன் பீடீஎப். ப்லேஸ் போமட்டுகளில் மாற்றவும் முடியும்.\nஇது எம்.எஸ்.எக்சஸ் போன்ற ஒரு தரவுத் தள மேலாண்மை மென்பொருள். இது எம்.எஸ்.எக்ஸஸ் தவிர மேலும் 10 வகையான டேட்டா பேஸ் பைல்களை ஆதரிக்கின்றன. டேபல், குவரீஸ், போம்ஸ், ரிப்போட்ஸ் என டேட்டா பேஸ் ஒப்ஜெக்டுகள் ஸ்டார் பேஸிலும் உள்ளன.\nதற்போது இந்த ஸ்டார் ஒபிஸ் தொகுப்பின் புதிய பதிபிபான ஸ்டார் ஒபிஸ் 8 கிடைக்கிறது. ஆரம்பத்தில் இலவச பதிப்பாகவிருந்த ஸ்டார் ஒபிஸ் தற்போது விலைக்கே கிடைக்கிறது. எனினும் எம்.எஸ். ஒபிஸை விட மிக மலிவாக 70 அமெரிக்க டொலருக்கு வாங்வி விடலாம்.\nஸ்டார் ஒபிஸ் தொகுப்பை ஆரம்பத்தில் ஸ்டார் டிவிசன் எனும் ஜேர்மன் நிறுவனமே உருவாக்கியது. பின்னர் அதனை ஸ்டார் டிவிஸனிடமிருந்து விலைக்கு வாங்கியது சன் மைக்ரோ சிஸ்டம்ஸ். மைக்ரோஸொப்ட் நிறுவனத் தின் ஏக போக மென் பொருள் ராஜ்யத்தை வீழ்த்தும் எண்ணத்தில் ஸ்டார் ஒபிஸின் சோர்ஸ் கோடை (source code) எவரும் பதிவிறக்கி அதனை மேம்படுத்தும் விதத்தில் இணையத்தில் ஓபன் ஒபிஸ் (openoffice.org)எனும் பெயரில் வெளியிட்டது. ஒபன் ஒபிஸ், ஸ்டார் ஒபிஸ் இரண்டும் ஒரே சோர்ஸ் கோடிலேயே உருவாக்கப் பட்டுள்ளன. எனவே இரண்டுக்கும் இடைIல் பெருத்த வேறுபாடுகள் இல்லை என்றே கூறலாம். ஓபன் ஒபிஸ் எனும் பெயரில் சோர்ஸ் கோடை வெளியிட்டாலும் ஸ்டார் ஒபிசைக் கைவிடவில்லை சன்மைக்ரோ சிஸ்டம்ஸ். ஸ்டார் ஒபிஸ் வியாபார நோக்கில் உருவாக்கப்படுவதால் மேலும் சில மேன் பூச்சுக்களைக் கொண்டுள்ளது ஸ்டார் ஒபிஸ். எனினும் ஓபன் ஒபிஸ் இலவசமாகவே கிடைக்கிறது\nஸ்டார் ஒபிஸ் போன்றே ஒப்பன் ஒபிஸிலும் ரைட்டர், கெல்க், இம்ப்ரெஸ், பேஸ் என மென்பொருள்கள் அடங்கியுள்ளன. ஓபன் ஒபிஸ் 2 மென்பொருள் தொகுப்பை openoffice.org எனும் இணைய தளத்திலிருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.\nஅதே வேளை லினக்��் இயங்கு தளத்துடன் ஓபன் ஒபிஸ் தொகுப்பும் இணைந்தே வருகிறது. லினக்ஸின் ரெட்ஹெட், சொலாரிஸ் பதிப்புகளில் ஓபன் ஒபிஸ் தொகுப்பு இணைக்கப்பட்டுள்ளது. எனவே லினக்சஸ நிறுவும் போது இந்த ஓபன் ஒபிஸ் மென்பொருள் தொகுப்பும் நிறுவப்பட்டு விடும் .\nஇதே போல் லினக்ஸ் இயங்கு தளத்துடன் இலவசமாக வரும் மற்றுமொரு ஒபிஸ் தொகுப்பு கே-ஒபிஸ் ஆகும். கே-வர்ட், கே-ப்ரசென்டர், கே-ஸ்ப்ரெட், கே-எக்U தவிர மேலும் சில சிறிய எப்லிகேசன்களும் இதில் அடங்கும். இதனை koffice.org எனும் இணைய தளத்திலிருந்து இலவசமாகவே பெறலாம்.\nதமிழ் நாட்டின் தலை நகரான சென்னையிலிருந்தும் ஒரு ஒபிஸ் தொகுப்பு வெளியாகியுள்ளது. சக்தி ஒபிஸ் எனும் இம்மென்பொருள் தொகுப்பு தமிழ் உட்பட ஏனைய இந்திய மொளிகள் பலவற்றை ஆதரிக்கின்றன. எனினும் இதனை இலவசமாகப் பெறமுடியாது. சக்தி ஒபிஸ் பற்றிய மேலும் விவரங்களை chennaikavigal.com எனும் இணைய தலத்திலிருந்து பெறலாம்.\nஇது போல் எத்தனை ஒபிஸ் தொகுப்புக்கள் வந்தாலும் இந்த மைக்ரோஸொப்ட் ஒபிஸ் தொகுப்பை யாராலும் வீழ்த்த முடியாது. எம்.எஸ்.ஒபிஸே அனைத்திலும், எப்போதும் முன்னணினில் திகழும் என்பது என் எண்ணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://sports.colombotamil.lk/tag/%E0%AE%B8%E0%AE%9F%E0%AE%B5-%E0%AE%B8%E0%AE%AE%E0%AE%A4", "date_download": "2020-08-15T08:12:15Z", "digest": "sha1:KL2UNERYEZSRGP7NOEHCXOLTX2AK7LLM", "length": 4547, "nlines": 81, "source_domain": "sports.colombotamil.lk", "title": "ஸ்டீவ் ஸ்மித் - Sports Tamil News | Latest Sports News", "raw_content": "\nTag : ஸ்டீவ் ஸ்மித்\nTag : ஸ்டீவ் ஸ்மித்\nஆஸ்திரேலியா முதல்நாள் ஆட்ட முடிவில் 283/3\nசிட்னியில் நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் லாபஸ்சாக்னே சதமும், ஸ்மித் அரைசதமும் அடித்தனர்.\nபத்து ஆண்டின் சிறந்த ஐந்து வீரர்கள் பட்டியலில் விராட் கோலிக்கு இடம்\nஆஸ்திரேலியா - நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டியுடன் இந்த வருடத்திற்கான கிரிக்கெட் போட்டிகள் முடிவடைகின்றன.\n2019ஆம் ஆண்டின் கடைசி டெஸ்ட் தரவரிசை - விராட் கோலி முதலிடத்தில்...\nராஜஸ்தான் ராயல்ஸ் சுழற்பந்து ஆலோசகராக நியூசிலாந்து வீரர்\nகடைசி நேரத்தில் ஷர்துல் தாகூர் அதிரடி ஆட இந்தியா த்ரில்...\nஇந்தியா-இலங்கை அணிகள் இன்று மோதல்\n20 ஓவர் உலக அணியில் ஆச்சரியப்படும் வகையில் ஒருவர் தெரிவு...\nபிரபல கால்பந்து வீரரின் சகோதரர் இரவு விடுதியில் சுட்டுக்கொலை\nஉலக கோப்பையை வென்றாலே திருமணம்; அதிர்ச்சியளித்த அணித்தலைவர்...\nடோனிதான் சிறந்த கேப்டன்: ஒப்புக்கொண்ட கவுதம் கம்பிர்\nதெண்டுல்கரை விட அவருக்கு பந்துவீசுவது மிகவும் கடினம் -...\nஇந்திய வீரர்களுக்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அழைப்பு\nடி20 தொடரில் இந்தியாவை வீழ்த்துமா இலங்கை\nடி20 தொடரில் இந்தியாவை வீழ்த்துமா இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/rajasthan", "date_download": "2020-08-15T08:43:40Z", "digest": "sha1:Y2GCASG5YGY7JKZQ22E7MFIIS47X3GQL", "length": 10605, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "Rajasthan News In Tamil, ராஜஸ்தான் செய்திகள்", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nGujarat News: லேட்டஸ்ட் ராஜஸ்தான் செய்திகள் தமிழில். கல்வி, அரசியல், வர்த்தகம், மதம், சமூக, வளர்ச்சிச் செய்திகளைப் படியுங்கள். ஜெய்ப்பூர், ஜோத்பூர், அஜ்மீர் மற்றும் ராஜஸ்தானின் பிற நகரச் செய்திகளை படியுங்கள்.\nராஜஸ்தானில் பின் வாங்கிய பாஜக...விளாசிய அசோக் கெலாட்...மடங்கிய சச்சின்\nராஜஸ்தான் சட்டசபை...இடம் மாற்றம்...சச்சினின் துணிச்சல் வீரர் பேச்சு\nராஜஸ்தான் சட்டசபை...நம்பிக்கை வாக்கெடுப்பு...அசோக் கெலாட்...காங்கிரஸ் ஆட்சி தப்பியது\nராஜஸ்தான் சட்டசபை.. இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வாய்ப்பு.. முதல்வர் அசோக் கெலாட் திட்டம்\nராஜஸ்தான் களேபரம்: நாங்களே நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டுவருவோம்... பாஜகவுக்கு கெலாட் பதிலடி\nஊடலுக்கு பின்னர் முதல் சந்திப்பு,,,சச்சின் அசோக் கெலாட்... ராஜஸ்தானில் அரசியல் மாற்றம்\nசந்திக்கும் எதிரெதிர் துருவங்கள்.. இன்று சச்சின் பைலட்-அசோக் கெலாட் மீட்டிங்.. ராஜஸ்தானில் திருப்பம்\nஅப்செட் இருக்கத்தானே செய்யும்.. என்ன செய்வது.. சச்சின் பைலட் ரிட்டர்ன் பற்றி அசோக் கெலாட் கருத்து\nஅதிருப்தி எம்எல்ஏக்கள்...குறைகளை நிவர்த்தி செய்வேன்... அசோக் கெலாட் உறுதி\nசச்சின் பைலட் ரிட்டர்ன்.. சாதித்தது சோனியாவா, பிரியங்காவா ம்ஹூம்.. இருவருக்கும் கிரெடிட் இல்லை\nநம்பிக்கையில் உறுதி...சச்சின் பைலட்டின் அதிரடி பல்டி...வரவேற்கும் அசோக் கெலாட்\nநான் எழுப்பிய கலகக் குரல் சுயமரியாதைக்கானது.. கட்சி பதவிக்காக அல்ல.. அடேங்கப்பா சச்சின் பைலட்\nராஜஸ்தான் பஞ்சாயத்து ஓவர்... சச்சின் கோஷ்டி குமுறலை ஆராய மூவர் குழு- கெலாட்டுடன் சோனியா பேச்சு\nரைட் லெக்கை சுழற்றி.. பெஞ்சை உடைத்தது இதுக்குத்தானா ராகுலை சந்தித்த சச்சின்.. பின்னணியில் பிரியங்கா\nராஜஸ்தானில் பாக்-ல் இருந்து இடம்பெயர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் மர்ம மரணம்\nநீங்க மாஸ்க் பரோட்ட செஞ்சா.. நாங்க மாஸ்கில் \"நான்\" செய்வோம்.. விழிப்புணர்வுக்காக போடும் போட்டி\nராஜஸ்தான் அரசியல் நெருக்கடி.. ஜெய்சால்மருக்கு கொண்டு செல்லப்படும் அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள்\nசச்சின் பைலட்டின் கலகத்துக்கு உண்மை காரணம் இதுவா\nராஜஸ்தானில் திருப்பம்.. ஆகஸ்ட் 14ம் தேதி கூடுகிறது சட்டசபை.. ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா ஒப்புதல்\nஉங்களுக்கு வந்தா ரத்தம்...எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா...கல்ராஜ் மிஸ்ராவுக்கு கெலாட் பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.columbustamilschool.net/student-life", "date_download": "2020-08-15T08:58:13Z", "digest": "sha1:KCOJMCTRCAYYPD6LIBGUXGUJFOB57MXL", "length": 2015, "nlines": 28, "source_domain": "www.columbustamilschool.net", "title": "STUDENT LIFE | CTS Tamil School", "raw_content": "\nஅடிப்படை தகுதி எதுவும் தேவையில்லை.\nஇந்த நிலையில் பயிலும் மாணவர்கள் உயிர் எழுத்துகள், சில பாடல்கள் மற்றும் கதைகளுடன் சுமார் ஐம்பது எளிய சொற்களைக் கற்றறிதல்.\nஉயிர் எழுத்துகள் மற்றும் ஆயுத எழுத்தை அறிதல்.\nஒன்று முதல் பத்து வரை கூறுதல்.\nகாய்கள், பழங்கள், தாவரங்கள் பெயர்களை அறிதல்.\nவிலங்குகள், கடல் வாழ் உயிரினங்கள், பூச்சிகள் மற்றும் உடல் உறுப்புகள் பெயர்களை அறிதல்.\nநிறங்கள், சுவைகள், திசைகள், பருவ காலங்கள் மற்றும் வடிவங்கள் பெயர்களை அறிதல்.\nஎளிய முறையில் எழுத மற்றும் படங்கள் வரைய பயிற்சி.\nகுழுக்களாக சேர்ந்து பாடுதல், உரையாடுதல் மற்றும் பொது அறிவுக் கதைகள் பகிர்தல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinacheithi.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-5-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-213-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2020-08-15T08:16:31Z", "digest": "sha1:XF7W3KXFJP6E5A6YZNTQU3PSTXTGDUQN", "length": 11233, "nlines": 69, "source_domain": "www.dinacheithi.com", "title": "கடந்த 5 ஆண்டுகளில் 213 அவதூறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்… – Dinacheithi", "raw_content": "\nகடந்த 5 ஆண்டுகளில் 213 அவதூறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்…\nகடந்த 5 ஆண்டுகளில் 213 அவதூறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்…\nதமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் அரசியல் கட்சிகள், ஊடகங்களுக்கு எதிராக மொத்தம் 213 அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு நேற்று விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.\nதமிழக அரசு தம் மீது தொடர்ந்த அவதூறு வழக்குகளுக்கு தடை கோரி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் அவதூறு வழக்குகளுக்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது.\nஇத்தடையை மீறி மற்றொரு அவதூறு வழக்கில் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோருக்கு எதிராக திருப்பூர் மாவட்ட நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது. இந்த பிடிவாரண்ட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் விஜயகாந்த் தரப்பு முறையீடு செய்தது.\nஇதனை விசாரித்த உச்சநீதிமன்றம், விஜயகாந்த், பிரேமலதாவுக்கு ஆகியோருக்கு எதிரான பிடிவாரண்ட்டுக்கு இடைக்கால தடை விதித்தது. அத்துடன் அவதூறு வழக்குகள் விவகாரத்தில் தமிழக அரசை உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் எச்சரித்தது.\nகுடிமக்களை காக்க வேண்டியது நீதிமன்றங்களின் கடமை. ஒரு அரசை விமர்சிப்பது என்பது அவதூறாகிவிடுமா அவதூறு வழக்கின் பிரிவுகளை பழிவாங்கும் ஆயுதமாக பயன்படுத்துவதா அவதூறு வழக்கின் பிரிவுகளை பழிவாங்கும் ஆயுதமாக பயன்படுத்துவதா எனவும் அப்போது சாடி அவதூறு வழக்கின் விவரங்களை 2 வார காலத்துக்குள் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nஇதனடிப்படையில் நேற்று உச்சநீதிமன்றத்தில் அவதூறு வழக்கின் விவரங்களைத் தமிழக அரசு தாக்கல் செய்தது. அதில், 2011-16-ம் ஆண்டு காலத்தில் மொத்தம் 213 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் பா.ம.க.வுக்கு எதிராக 9 வழக்குகளும், காங்கிரசுக்கு எதிராக 7 வழக்குகளும், பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிராக 3 அவதூறு வழக்குகளும் தொடரப்பட்டுள்ளதாக தமிழக அரசின் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை செப்டம்பர் 21-ந் தேதி ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.\nஅரசு பள்ளிகளின் தரம் உயர்வு விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேச்சு…\nசசிகலா புஷ்பாவின் தயார் ���ாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு…\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து\nகுடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று\nகொரோனா பரிசோதனைக்கு 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி\nவெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் புளோரிடா:…\nகொச்சி அருகே விபத்து மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்…\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துசென்னை, ஆக. 11-பகவத் கீதை போதனைகளை பின்பற்றி மகிழ்வுடன் வாழ வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். கிருஷ்ண ஜெயந்தி...\nகுடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று\nகுடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதை அவரே தன் ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 22 லட்சத்தைக் கடந்து 22 லட்சத்து 15 ஆயிரத்து...\nகொரோனா பரிசோதனைக்கு 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி\nகொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய 51 தனியார் ஆய்வகங்கள் அனுமதிக்கப்படும் என்றும் இவைகள் விரைவில் செயல்பட தொடங்கும் என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரி தெரிவித்தார்.இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதுவரை 3...\nவெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் புளோரிடா:…\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அதிரடி வேட்டை இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல்...\nகொச்சி அருகே விபத்து மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்…\nதிருவனந்தபுரம், ஆக. 29- கொச்சி அருகே மங்களூர் எக்ஸ்பிரஸ் ெரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தடம் புரண்டன தடம் எண் 16347 கொண்ட திருவனந்தபுரம் -மங்களுர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=957927", "date_download": "2020-08-15T08:20:13Z", "digest": "sha1:D5RNAYGX4H5OQPAWEW6C5N7J4B5BP2WQ", "length": 6525, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "கடையத்தில் அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடிக்க கூண்டுவைப்பு | திருநெல்வேலி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருநெல்வேலி\nகடையத்தில் அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடிக்க கூண்டுவைப்பு\nகடையம், செப். 19: கடையத்தில் வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் குரங்குகளை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்தனர்.\nகடையம் பகுதியில் குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து உணவுப்பொருட்களை தூக்கிச் செல்வது உள்ளிட்ட அட்டகாசங்களை செய்து வருகின்றன.\nஇதுகுறித்து கடையம் வனச்சரக அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து கடையம் வனச்சரகர் நெல்லைநாயகம் உத்தரவின் பேரில் குரங்கு நடமாடும் பகுதியில் கண்காணிப்புக் கேமிரா பொருத்தப்பட்டது. மேலும் குரங்குகளைப் பிடிக்க கூண்டும் வைக்கப்பட்டது. மாவட்ட வனத்துறை கால்நடைத்துறை ஆய்வாளர் ஆர்னால்ட் தலைமையில் வனக்காப்பாளர் மணி, வனத்துறை கால்நடைத்துறை உதவியாளர் கந்தசாமி மற்றும் வேட்டைத்தடுப்புக் காவலர்கள் கூண்டு வைத்தனர்.\nஆலங்குளம் பகுதியில் கொரோனா விழிப்புணர்வு\nசெங்கோட்டையில் குழாய் உடைந்து 3 மாதமாக ஓடையில் கலக்கும் குடிநீர்\nகொரோனா அச்சுறுத்தல் எதிரொலி வெறிச்சோடிய களக்காடு தலையணை\nதிருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்\nஇத்தாலி, பிலிப்பைன்ஸில் இருந்து திரும்பிய 30 பேர் கண்காணிப்பு நெல்லையில் கொரோனா வார்டில் 8 பேர் அனுமதி\nமூலைக்கரைப்பட்டி அருகே பைக் மோதி வாலிபர் படுகாயம்\nநம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்.. டிசம்பருக்குள் தடுப்பூசி\nஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/blogs/562826-netizens-using-tiktok-again.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-08-15T07:20:02Z", "digest": "sha1:UQCBDZ3NQNPYRD5NRLIF2NLRHH5KO5GY", "length": 22687, "nlines": 298, "source_domain": "www.hindutamil.in", "title": "தடையை மீறி உலா வரும் டிக் டாக்; தகவலே தெரியாத தொலைத்தொடர்புத் துறை அதிகாரிகள்! | Netizens using TikTok again - hindutamil.in", "raw_content": "சனி, ஆகஸ்ட் 15 2020\nதடையை மீறி உலா வரும் டிக் டாக்; தகவலே தெரியாத தொலைத்தொடர்புத் துறை அதிகாரிகள்\nசீன ராணுவத்தினரின் தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்த சம்பவத்துக்குப் பிறகு, சீனாவின் 'டிக் டாக்', 'வி சாட்', 'ஹலோ' உள்ளிட்ட 59 செயலிகளுக்கு இந்தியா தடை விதித்திருக்கிறது. எனினும், மொழி அமைப்பில் மாறுதல்களைச் செய்து மீண்டும் பலர் 'டிக் டாக்'கைப் பயன்படுத்தி வருகிறார்கள். இதுகுறித்து தொலைத்தொடர்புத் துறை அதிகாரிகளுக்கே தகவல் தெரியவில்லை என்பதுதான் முக்கியமான விஷயம்.\nஉலகின் பல்வேறு பகுதிகளில் 'டிக் டாக்' பயன்படுத்தப்பட்டாலும், இந்தியாவின் இளம் தலைமுறையினர் மத்தியில் இது ஏக பிரபலம். 2019-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 'டிக் டாக்' செயலி 30 கோடிக்கும் அதிகமாகப் பதிவிறக்கப்பட்டுள்ளது. இதன் பயன்பாட்டாளர்கள், சில மணித் துளிகள் ஓடும் இசை அல்லது வசனத்துக்கு ஏற்ப நடித்து வெளியிடும் காணொலிகள் லட்சக்கணக்கில் லைக்குகளை அள்ளும். சாமானியனும் தன் திறமையைக் காட்டுவதற்கு, ஒரு தளமாக 'டிக் டாக்' இருந்தாலும், நமது நாட்டில் ஒருபுறம் சாதிப் பெருமை பேசும் இடமாகவும், மற்ற சாதிக்காரர்களை மிரட்டி காணொலியைப் பதிவிடும் இடமாகவும் இருந்து வந்தது. இதனால்தான் 'டிக் டாக்' செயலியைத் தடை செய்ததைப் பலரும் ஆதரித்தனர்.\nஆனால், அரசின் ஆணைக்கிணங்க தடை செய்யப்பட்ட 'டிக் டாக்' சில நாட்களிலேயே மீண்டும் இந்திய மக்கள் மத்தியில் உலா வர ஆரம்பித்துள்ளது. தற்போது கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து 'டிக் டாக்' செயலி அகற்றப்பட்டிருந்தாலும் இணையத்தில் அந்தச் செயலிக்கான 'செட்டப் ஃபைல்' இன்னமும் கிடைக்கவே செய்கிறது. தடை செய்யப்பட்ட ஆரம்பத்தில், புதிதாகத் தரவிறக்கம் செய்தாலும் சரி, தடைக்கு முன்பிருந்தே செல்போனில் இருக்கும் டிக் டாக் செயலியைத் திறந்தாலும் சரி அது எந்தக் காணொலியையும் காட்டாமல் செயலற்று ��ருந்தது.\nஆனால், நம் மக்கள் அதற்கும் குறுக்குவழி கண்டுபிடித்துவிட்டனர். 'டிக் டாக்' செயலியில் இயங்கு மொழியாகத் துருக்கிய மொழியைத் தேர்ந்தெடுத்து, செல்போனை அணைத்துவிட்டு மறுபடியும் ஆன் செய்தால் 'டிக் டாக்' செயலி முன்பைப் போலவே இயங்குகிறது. பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் 'டிக் டாக்'கைத் தடை செய்த மத்திய அரசு, இந்த வழிமுறையைக் எப்படி கவனிக்காமல் விட்டது என்று பலரும் கேள்வி எழுப்புகிறார்கள்.\nஇதுகுறித்து இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (ட்ராய்) மக்கள் தொடர்பாளர் பவன் விஜுவை அழைத்துப் பேசினோம். விஷயத்தைச் சொன்னதும் அதிர்ச்சியடைந்த அவர், \"அப்படியா, எனக்குத் தெரியாதே\" என்றார். தொடர்ந்து, \"மத்திய அரசு தடைவிதித்த பின்னரும் இந்தச் செயலியை மக்கள் பயன்படுத்துவது சரியல்ல. இது நாட்டுக்கு எதிரானது\" என்று கூறினார்.\nஇந்தப் பிழை எப்படிச் சரி செய்யப்படும் என்று கேட்டபோது, \"இதற்கு நான் பதில் சொல்ல முடியாது\" என்றார். யாரிடம் கேட்டால் பதில் கிடைக்குமோ அவர்களின் தொடர்பு எண்ணைத் தருமாறு கேட்டதும் தன் செல்போனில் எண்களைச் சிறிது நேரம் தேடிய அவர், தன்னிடம் அந்த எண் இல்லையென்றும், எண் கிடைத்த பின் அனுப்பி வைப்பதாகவும் சொன்னார். ஆனால், அவர் எந்த எண்ணையும் அனுப்பவில்லை.\nஇது தொடர்பாக, இந்திய தொலைத்தொடர்புத் துறையின் மக்கள் தொடர்பாளர் மோனிகாவிடம் விசாரித்தபோது, \"இந்த விஷயத்தை இப்போதுதான் கேள்விப்படுகிறேன். இதை நீங்கள் ஓர் எழுத்துபூர்வமான புகாராக அளித்தால் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்\" என்றார்.\n'டிக் டாக்' செயலிக்குப் போடப்பட்ட தடையில் உள்ள இந்தக் குறை சாமானிய மக்களுக்குத் தெரிந்திருக்கிறது. சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்குத் தெரியவில்லை என்பது புரியாத புதிர்தான்\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nநகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் தலைமைப் பொறியாளர் மாற்றம்; சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முதல்வர் தயாரா\n'காவல்துறை நண்பர்கள்' அமைப்பில் சாதி, மதவெறி சார்ந்தோர் ஊடுருவியுள்ளனர்: காவல்துறை நண்பர்கள் அமைப்பை உடனடியாக ரத்து செய்க- இரா.முத்தரசன்\nபுதுச்சேரியிலும் ஞாயிறுதோறும் முழு ஊரடங்கு அமல்படுத்த நடவடிக்கை; அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தகவல்\nஇ-பாஸ் மறுப்பு; சென்னை, கோவை விடுதிகளில் சான்றிதழ்களை எடுக்க முடியாமல் தவிக்கும் மாணவர்கள்\nசீனாதொலைத்தொடர்புத்துறைடிக்டாக் தடைடிக்டாக்மத்திய அரசுChinaTikTokBlogger specialTik tok app\nநகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் தலைமைப் பொறியாளர் மாற்றம்; சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முதல்வர் தயாரா\n'காவல்துறை நண்பர்கள்' அமைப்பில் சாதி, மதவெறி சார்ந்தோர் ஊடுருவியுள்ளனர்: காவல்துறை நண்பர்கள் அமைப்பை...\nபுதுச்சேரியிலும் ஞாயிறுதோறும் முழு ஊரடங்கு அமல்படுத்த நடவடிக்கை; அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தகவல்\nசுதேசி என்றால் அனைத்து வெளிநாட்டுப் பொருட்களையும் ஒதுக்க...\nதமிழக அரசு வேலைவாய்ப்புகளில் பிற மாநிலத்தவர், வெளிநாட்டினரைச்...\nராகுல் செய்ய வேண்டியது என்ன\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு விவாதம்\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு இடது பார்வை\nஸ்மார்ட்போன் இல்லை, அடிப்படை வசதியில்லை: ஜப்பானிய மொழியைக்...\nஇந்திய இறையாண்மைக்கு சவால் விடுப்பவர்களுக்கு ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்திருக்கிறது: சீனா,பாகிஸ்தானுக்கு செய்தி...\nஉடற்பயிற்சியின்போது முகக் கவசம் ஆபத்தா\nகரோனா தடுப்பு மருந்து விநியோக கொள்கை: மத்திய அரசுக்கு ராகுல் வலியுறுத்தல்\nலடாக் பகுதியில் சீன வீரர்களை விரட்டியடித்த ஐடிபிபி வீரர்கள்: சில இடங்களில் 20...\nமேட்டுப்பாளையத்தில் மாநில நிலச்சரிவு மேலாண்மை மையத்தை அமைக்க வேண்டும்; 'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பு கோரிக்கை\nகமலா ஹாரிஸின் கலப்பினப் பின்னணி தேர்தலில் கைகொடுக்குமா\nகொங்கு தேன் 16- ஓரம் பாரமா, கொஞ்சம் சோறு\nசந்திரயான்-2; நிலாவில் படமெடுத்த எரிமலைப் பள்ளத்திற்கு விக்ரம் சாரபாய் பெயர்: இஸ்ரோ நடவடிக்கை\nஆகஸ்ட் 15-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\n10-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் அனைத்துத் தனித்தேர்வர்களுக்கும் தேர்ச்சி வழங்கிட��க: முன்னாள் பள்ளிக் கல்வித்துறை...\n74 வது சுதந்திர தினம் ராஜ்பவனில் ஆளுநர் கொடியேற்றினார்\nபெரிய மாநிலத்தின் கோரமுகம்: நாடு முழுவதிலும் பறிமுதலானத் துப்பாக்கிகளில் பாதி உ.பி.யை சார்ந்தது\nசீனாவைக் குறி வைப்பதை விடுத்து காங்கிரஸைக் குறி வைக்கிறது மோடி அரசு: மனீஷ்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/96883/", "date_download": "2020-08-15T08:45:57Z", "digest": "sha1:Y3C4MT3AVR4IHEBC533BVVTNOJAXE7DC", "length": 17999, "nlines": 120, "source_domain": "www.jeyamohan.in", "title": "தளம் முடக்கம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு இணையம் தளம் முடக்கம்\n சில மணிநேரங்களாக ஏதோ பிரச்னை எனக்காட்டுகிறதே. எங்கே ஹோஸ்டிங் செய்திருக்கிறீர்கள் இவ்வளவு காலத்திற்கு நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்களே.\nஉங்கள் இணையதளம் முடக்கப்பட்டுவிட்டதோ என்ற சந்தேகத்தில் இருக்கிறேன். ‘இந்து முல்லாகள் உருவாக அனுமதிப்போமா’ என்ற கட்டுரைக்குப் பின் இன்று இரவு உங்கள் தளம் முடக்கியுள்ளதைப் பார்த்ததும் இதுபோன்ற எண்ணத்திற்கு இடமிருக்கிறது. மார்ச் 24ஆம் தேதிக்குப் பிந்தைய பதிவுகள் எதுவும் தளத்தில் இல்லை. டம்மியாக ஒரு பக்கம் மட்டும் காட்டப்படுகிறது. அதில் தோன்றும் எந்த பதிவை க்ளிக் செய்தாலும் முடக்கப்பட்டதன் அறிகுறியையே அளிக்கிறது. ஒரு வேளை நீங்கள் அறிந்தே தளத்தை மேம்படுத்தும் பின்னணி வேலை நடக்கிறதா’ என்ற கட்டுரைக்குப் பின் இன்று இரவு உங்கள் தளம் முடக்கியுள்ளதைப் பார்த்ததும் இதுபோன்ற எண்ணத்திற்கு இடமிருக்கிறது. மார்ச் 24ஆம் தேதிக்குப் பிந்தைய பதிவுகள் எதுவும் தளத்தில் இல்லை. டம்மியாக ஒரு பக்கம் மட்டும் காட்டப்படுகிறது. அதில் தோன்றும் எந்த பதிவை க்ளிக் செய்தாலும் முடக்கப்பட்டதன் அறிகுறியையே அளிக்கிறது. ஒரு வேளை நீங்கள் அறிந்தே தளத்தை மேம்படுத்தும் பின்னணி வேலை நடக்கிறதா அப்படி இருக்குமானால் முன்கூட்டியே சொல்லியிருப்பீர்கள். மின்னஞ்சலில் இன்றைய பதிவுகள் (நேற்றே பதிவிட்டவை) வரப்பெற்றன. இருப்பினும், தளம் என்னவாயிற்று அப்படி இருக்குமானால் முன்கூட்டியே சொல்லியிருப்பீர்கள். மின்னஞ்சலில் இன்றைய பதிவுகள் (நேற்றே பதிவிட்டவை) வரப்பெற்றன. இருப்பினும், தளம் என்னவாயிற்று மூன்றாமவர் புகவில்லை என்றால் தெரியப்படுத்த வேண்டுகிறேன். ஒரு கலைக்களஞ்சியம் முடங்கியது போலத்தான் இது என்பதால் பதிலுக்குக் காத்திருக்கிறோம்.\nஅன்புள்ள ஸ்ரீதர், ஸ்ரீனிவாச கோபாலன்,\nஅவ்வப்போது இப்படி நிகழ்கிறது. முன்பு பார்வையாளர் எண்ணிக்கை மிகுந்து தளத்தால் தாளமுடியாமலானபோது அடிக்கடி இப்படி ஆகியது. அதன்பின்னரே மேலும் பொருட்செலவில் கிளவுட் முறைக்குச் சென்றோம். இப்போது மீண்டும் ஆரம்பித்துள்ளது\nபொதுவாக அதிகமானபேர் இணையதளத்தை வந்துபார்த்து அதன் பார்வைஎண் மிகுதியாக ஆகும்போது இது நிகழ்கிறது என ஊகிக்கிறோம். பெரும்பாலும் சினிமா சார்ந்த செய்திகள், மத அரசியல் சார்ந்த செய்திகள் வரும்போது. எந்திரன் பற்றிய ஒருசெய்தி வந்தபோது. ஜக்கிவாசுதேவ் கட்டுரை வந்தபோது இவவாறு நிகழ்ந்தது.\nஅப்போது தளம் எவராலோ கவனிக்கப்படுகிறது. அது ஹேக்கிங் செய்யப்படுகிறது. பெரும்பாலும் பாகிஸ்தானில் உள்ள இணையதளங்களில் இருந்து. இந்தியாவிலுள்ள எல்லா இணையதளங்களும் அங்கிருந்துதான் ஹேக்கிங் செய்யப்படுகின்றன என்கிறார்கள். அரசியல் எல்லாம் இல்லை, வெறும் ஃபேஷன் தளங்களும் பாதிக்கப்படுகின்றன.\nநாங்கள் இதன்பொருட்டே நிறையச் செலவுசெய்து ஒரு பின்பதிவு இணையதளமும் வைத்திருக்கிறோம். மொத்த தளத்திற்கும்ஒரு பிரதி அங்கே இருக்கும். அதைக்கொண்டு இதை மீண்டும் வலையேற்றிவிடுவோம். ஆனால் அதை எளிதில் நாங்கள் செய்ய இயலாது. ஊதியம்பெற்று பணியாற்றும் நிபுணர்கள் தேவை. அவர்கள் காலை எட்டு மணிக்குமேல்தான் தொடர்புக்கே வருகிறார்கள்.\nஇதிலுள்ள சிக்கல் செலவு பன்மடங்கு கூடுகிறது என்பதே. இப்போது இந்த இணையதளம் ஆண்டுக்கு இரண்டுமூன்றுலட்சம் ரூபாய்வரை செலவிழுப்பதாக ஆகிவிட்டிருக்கிறது. விளம்பரமோ சந்தாவோ இல்லாமல் நண்பர்களின் சொந்தச்செலவிலேயே இதை இதுவரை கொண்டுசென்றுவிட்டோம். பார்க்கலாம்\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-75\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 33\nதமிழ் எழுத்தாளன் பெறுகிற உபகாரங்கள்\nவிவேக் ஷன்பேக் மொழியாக்கம் -ஓர் ஐயம்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.meenagam.com/?p=8114", "date_download": "2020-08-15T07:34:26Z", "digest": "sha1:ZFXSV3ELURXROPEXFBKP7VPUB5SN7KFU", "length": 6931, "nlines": 72, "source_domain": "www.meenagam.com", "title": "ஊரடங்கு சட்டம் தொடர்பில் கோத்தா விடுக்கும் வேண்டுக்கோள்!! - Meenagam", "raw_content": "\nஊரடங்கு சட்டம் தொடர்பில் கோத்தா விடுக்கும் வேண்டுக்கோள்\nஇலங்கையில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றுமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.\nசுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி அன்றாட நடவடிக்கைகளை மேற்கொண்டு கொரோனாவை இல்லாதொழிப்பதற்கும், நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கும் ஒத்துழைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார்.\nதற்போதைய கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளின் முன்னேற்றங்களை க���ுத்தில் கொண்டு கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் நீண்டகாலமாக அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டத்தை முதன் முறையாக தளர்த்தப்பட்டுள்ளது.\n“ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னரும் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி அன்றாட நடவடிக்கைகளை மேற்கொண்டு கொரோனாவை இல்லாதொழிப்பதற்கும், நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கும் ஒத்துழைக்குமாறு நான் உங்களை அன்புடன் வேண்டிக் கொள்கின்றேன்.” என்றார்.\nஅனைத்து ஊழியர்களும் பணிக்கு செல்வது இன்னமும் கட்டாயம் இல்லை\nதொல்லியல் இடங்களைக்கண்டறியும் நில வேட்டையா\nபேருந்து கட்டணங்களை 50 வீதத்தினால் உயர்த்துவதற்கு கோரிக்கை\nஅம்பாறையில் டெங்கு நோய் தாக்கத்தின் வீரியம் அதிகரிப்பு\nமட்டு இந்து இளைஞர் பேரவை எருவில் மக்களுக்கு உலருணவு வழங்கிவைப்பு\nஅமரர் : நேசம்மா சாமித்தம்பி\nஅமரர் : சண்முகநாதன் கஜேந்திரன்\nமூத்த தளபதி பிரிகேடியர் ஜெயம் அவர்களின் தாயார் சாவடைந்தார்\nஅமரர் : கந்தப்போடி இராசம்மா\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Meenagam செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@meenagam.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/author/p-kaa-reevnt-aannttnnni", "date_download": "2020-08-15T09:11:33Z", "digest": "sha1:FKO63X57YJVNANBAX2BLXOI4T7I3DEED", "length": 6033, "nlines": 153, "source_domain": "www.vikatan.com", "title": "ப.கா.ரேவந்த் ஆண்டனி", "raw_content": "\nகொரோனா தாக்கம்:`கிராமசபைக் கூட்டம் ரத்து; பள்ளிக் கொண்டாட்டங்கள் இல்லை’ - சுதந்திர தின விழா 2020\n`20 கேள்விகள்; நான்கு விடைகள்; நிர்வாகிகள் தேர்வுக்கு டெஸ்ட்’ - பா.ம.க-வின் புது ரூட்\nநெல்சன் மண்டேலா... அடிமை விலங்கை உடைத்த விடுதலை நெருப்பு... பிறந்ததின சிறப்புப் பகிர்வு\n` - ரூ.10,000-த்துக்குள் விலை; 3 ஸ்மார்ட்போன்கள்\nகொரோனாவால் சிதைந்த தையல் தொழில்... தவிக்கும் கலைஞர்கள்... கைகொடுக்குமா அரசு\n`பாதி வழியில் வந்த அழைப்பு; விமானிக்கு கொரோனா’ - மீண்டும் டெல்லி திரும்பிய ஏர்இந்தியா விமானம்\n`இந்த அடுப்பு உள்ளவரை தருமம் அழியாது’ - பசிப்பிணி தீர்க்கும் வள்ளலார் சத்திய தரு���சாலைக்கு 154 வயது\nபெரியார், அம்பேத்கரின் முன்னோடி... அயோத்திதாசப் பண்டிதர் பிறந்த தின சிறப்புப் பகிர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-08-15T08:23:51Z", "digest": "sha1:AJ2VLAX2PANHIELK6A34YA3PATJIRXNE", "length": 12002, "nlines": 89, "source_domain": "athavannews.com", "title": "UPDATE – சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை | Athavan News", "raw_content": "\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: தனிமைப்படுத்தல் 30,000யை கடந்துள்ளது\nபுதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட காலக்கெடு இன்றுடன் நிறைவு\nகொரோனா அறிக்கை வெளியிட்ட லாவ் அகர்வாலுக்கு கொரோனா\nநல்லூர் தேர் உற்சவம்: மக்களிடம் அரச அதிபர் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\nபாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிப்போருக்கு அவர்கள் மொழியிலேயே பதிலடி கொடுக்கப்படும் – மோடி\nUPDATE – சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை\nUPDATE – சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை\nநீதிமன்ற பிடியாணையின் கீழ் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nபருத்தித்துறை நீதவானின் இல்லத்தில் சற்று முன்னர் அவரை முன்னிலைப்படுத்தியபோதே, அவரை பிணையில் செல்ல நீதிபதி உத்தரவிட்டார்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் இல்லத்தில், பிரபாகரனின் பிறந்ததினத்தை முன்னிட்டு கேக் வெட்டியது தொடர்பாக பருத்தித்துறை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டிலே அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.\nஇதேநேரம் வடமராட்சி உள்ளிட்ட யாழின் பல பகுதிகளில் இராணுவத்தினர் மோட்டார் சைக்கிளில் வீதி ரோந்து பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.\nமேலும் தமிழீழ விடுதலைப்புலிகளில் ஒரு பிரிவினரான கரும்புலிகள் நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படும் நிலையில், இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசிவாஜிலிங்கம் சற்று முன்னர் கைது\nதமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nவல்வெட்டித்துறையிலுள்ள அவரது வீட்டில் வைத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) 9.30 மணியளவில் அவர் ��ைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.\nபருத்தித்துறை நீதிமன்றில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டிலே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.\nகைது செய்யப்பட்ட சிவாஜிலிங்கம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அவரை பருத்தித்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: தனிமைப்படுத்தல் 30,000யை கடந்துள்ளது\nமுப்படையினரால் பராமரிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் மையங்களில் சுமார் 30,274 பேர் தனிமைப்படுத்தப்\nபுதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட காலக்கெடு இன்றுடன் நிறைவு\nபொதுத் தேர்தலில் இம்முறை நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தமது தகவல்களை வழங்கும்\nகொரோனா அறிக்கை வெளியிட்ட லாவ் அகர்வாலுக்கு கொரோனா\nமத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்க\nநல்லூர் தேர் உற்சவம்: மக்களிடம் அரச அதிபர் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\nதற்போதைய கொரோனா சூழ்நிலையை கருத்திற்கொண்டு நல்லூர் தேர் உற்சவத்திற்கு அடியவர்கள் அதிகளவில் ஒன்றுகூடு\nபாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிப்போருக்கு அவர்கள் மொழியிலேயே பதிலடி கொடுக்கப்படும் – மோடி\nஇந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிப்பவர்களுக்கு அவர்கள் மொழியிலேயே பதிலடி கொடுக்கப்படும்\nகொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து 8 பேர் இன்று (சனிக்கிழமை) வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறி\nஇஸ்ரேலுடனான ஒப்பந்தத்தில் எமிரேட்ஸ் ‘மிகப்பெரிய தவறு’ செய்துள்ளது – ஈரான் ஜனாதிபதி\nஇஸ்ரேலுடனான உறவை இயல்பாக்குவதற்கான ஒப்பந்தத்தை எட்டுவதில் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் ஒரு “மிகப்பெர\nரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு\nவெள்ளவத்தை பகுதியில் ரயிலில் மோதி இன்று (சனிக்கிழமை) அதிகாலை 1.30 மணியளவில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக\nநல்லூ��்க் கந்தனின் மாம்பழத் திருவிழா\nவரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழாவின் 22ஆம் நாள் திருவிழாவான ம\nதிருகோணமலையில் தமிழரசுக் கட்சியின் அரசியற் குழுக் கூட்டம்\nஇலங்கை தமிழரசுக் கட்சியின் அரசியற் குழுக் கூட்டம் திருகோணமலையில் இன்று (சனிக்கிழமை) காலை ஆரம்பிக்கப்\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: தனிமைப்படுத்தல் 30,000யை கடந்துள்ளது\nபுதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட காலக்கெடு இன்றுடன் நிறைவு\nஇஸ்ரேலுடனான ஒப்பந்தத்தில் எமிரேட்ஸ் ‘மிகப்பெரிய தவறு’ செய்துள்ளது – ஈரான் ஜனாதிபதி\nரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு\nநல்லூர்க் கந்தனின் மாம்பழத் திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhillang.blog/2018/12/", "date_download": "2020-08-15T07:12:05Z", "digest": "sha1:B43BFGWCIVQJYOX3J3PFVARKIKQO4A25", "length": 8494, "nlines": 224, "source_domain": "ezhillang.blog", "title": "திசெம்பர் 2018 – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "\nதமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\nஇந்த நேரத்தில், ஓபன் தமிழ் கணினி தொகுப்பு சிறப்பாகவும் மேம்படுத்தப்பட்டும், பிழைகள் திருத்தப்பட்டும் வருவதற்கு ஒத்துழைப்பும், பங்களிப்பும் அளித்துவரும் நண்பர்கள், பொறியாளர்களுக்கும் மிக்க நன்றிகளை தெறிவித்துக்கொள்கிறேன்.\nதொடர்ந்து அடுத்த ஆண்டும் செயல்படுவோமாக. நன்றி. வாழ்க வளமுடன்\nபெசிபிக் பெருங்கடல் விரிகுடாவில் நுழைய,\nசமுத்திரத்தின் உறவை அங்கீகர்க்கும் பாலம்,\nயாதும் ஊரே, என்றது நீதானா\nezhillang\t2018, வாழ்க்கை, Languages\tபின்னூட்டமொன்றை இடுக திசெம்பர் 1, 2018 1 Minute\nஎழில் கணினி நிரலாக்கம் – பயிற்சிப்பட்டறை – மீள்பார்வை\nஎழில் – சில அம்சங்கள் – மீள்பார்வை\nதமிழ் உரை சம்பந்தமான சில புதிர… இல் தமிழ் உரை சம்பந்தமான…\nதமிழ் உரை சம்பந்தமான சில புதிர… இல் தமிழ் உரை சம்பந்தமான…\nதமிழ் உரை சம்பந்தமான சில புதிர… இல் தமிழ் உரை சம்பந்தமான…\nதமிழ் உரை சம்பந்தமான சில … இல் தமிழ் உரை சம்பந்தமான…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1222489", "date_download": "2020-08-15T08:00:35Z", "digest": "sha1:JXJY26NZNEMDINLW72ROPWHDOJ375JGS", "length": 20108, "nlines": 76, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கம்போடியா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயா��� வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கம்போடியா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:39, 30 செப்டம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்\n574 பைட்டுகள் நீக்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\nபகுதி உரை திருத்தம். தேவையற்ற படிமங்கள் நீக்கம்\n01:48, 17 செப்டம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nZéroBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கி இணைப்பு: am:ካምቦዲያ)\n12:39, 30 செப்டம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nRavidreams (பேச்சு | பங்களிப்புகள்)\n(பகுதி உரை திருத்தம். தேவையற்ற படிமங்கள் நீக்கம்)\n=== கிமர் பேரரசு ===\n[[படிமம்:Bayon Angkor Relief1.jpg|left|thumbnail| [[கிமர் பேரரசு|கிமர்]] படை போருக்கு செல்லும் காட்சி]]\nமுதல் முன்னேறிய கம்போடிய நாகரிகம் [[கிமு]] [[கிமு 1ம் நூற்றாண்டு|முதலாம் நூற்றாண்டு]] வாக்கில் தோன்றியதாக அறியப்படுகிறது. [[கிபி]] [[3ம் நூற்றாண்டு|மூன்றாம் நூற்றாண்டு]] முதல் [[5ம் நூற்றாண்டு|ஐந்தாம் நூற்றாண்டு]] வரை, இந்திய அரசுகளான [[புன்னன்]], [[சென்லா]] அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. இவ்வரசுகளின் வழித்தோன்றல்களே பின்னர் [[கிமர் பேரரசு|கிமர் பேரரசை]] நிறுவினர் என்பது ஆய்வாளர் கருத்து.Country-Studies.com. [http://www.country-studies.com/cambodia/early-indianized-kingdom-of-funan.html ''Country Studies Handbook'';] information taken from US Dept of the Army. Accessed [[July 25]] [[2006]].. இவ்வரசுகள் [[சீனா]]வுடனும், [[தாய்லாந்து]]டனும் நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருந்தனர்.Britannica.com. [http://www.britannica.com/eb/article-52477 History of Cambodia.] Accessed [[July 25]] [[2006]].. இவ்வரசுகளின் மறைவுக்கு பின் தோன்றிய [[கிமர் பேரரசு]] , [[9ம் நூற்றாண்டு|ஒன்பதாம் நூற்றாண்டு]] முதல் [[15ம் நூற்றாண்டு]] வரை கம்போடிய நிலப்பகுதியை வளமுடன் ஆட்சிசெய்தது.\n[[படிமம்:Hun Sen crop.jpg|thumbnail|upright|[[ஊன் சென்]], கம்போடியாவின் தலைமை அமைச்சர்]]\nகம்போடியா அரசு [[1993]]ம் ஆண்டு ஏற்கப்பட்ட நாட்டின் [[அரசியல் சாசனம்|அரசியல் சாசனத்தின்படி]] [[அரசியல் சாசனத்திற்குட்பட்ட மன்னராட்சி]] முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சார்பாளர்களால் ஆட்சி செலுத்தி வருகிறது. கம்போடிய மக்களாட்சி பல கட்சி முறையை கொண்டது. [[தலைமை அமைச்சர்]] அரசாங்கத்தின் தலைவர். [[கம்போடிய மன்னர்]] நாட்டின் தலைவர். தலைமை அமைச்சர், மன்னரால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சார்பாளர்களின் வழிகாட்டுதலின் மூலம் நியமிக்கப்படுகிறார். தலைமை அமைச்சருக்கும், அவரது அமைச்சரவைக்கும் எல்லா மூல அதிகாரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.\nகம்போடியாவின் மொத்த பரப்பளவு 181,035 சதுர கிலோமீட்டர். அந்நாடு, 443 கிலோமீட்டர் கடற்கரையைத் [[தாய்லாந்து வளைகுடா]]வில் கொண்டுள்ளது. கம்போடியாவின் தனித்த ஒரு புவியியல் கூறாகத் திகழ்வது [[தொன்லே சாப்]] ஏரி ஆகும். இவ்வேரி வறண்ட காலத்தில், சுமார் 2,590 சதுர கிலோமீட்டர் பரப்பையும், மழைக்காலத்தில் விரிந்து சுமார் 24,605 சதுர கிலோமீட்டர் பரப்பையும் கொண்டுள்ளது. இந்த ஏரியை நெருங்கிய சமவெளிப் பகுதிகளில் அரிசி பயிரிடப்படுகிறது. இப்பகுதி கம்போடியாவின் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியாகும். கம்போடிய நாட்டில் உள்ள மலைகள்: [[ஏலக்காய் மலை]], [[யானை மலை]], மற்றும் [[டென்கிரக் மலை]]. கம்போடியா நாட்டின் உயரமான பகுதியான [[போனோம் ஆரோல்]] சுமார் 1,813 [[மீட்டர்]] உயரத்தில் நாட்டின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது.\nகம்போடியாவின் தட்பவெப்ப நிலை 10° இருந்து 38 °C வரை மாறுபடுகிறது. இந்நிலப்பகுதி தென்மேற்கு பருவக்காற்று மூலம் மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை மழை பெறுகிறது. வடகிழக்கு பருவக்காற்று மூலம் நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை மிகக் குறைந்த அளவு மழை பெறுகிறது. இந்நாட்டின் காலநிலையை இரண்டு பருவங்களாகப் பிரிக்கலாம். முதலாவது மழைக்காலம், மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை நிலவும் இப்பருவத்தில் தட்பவெப்பநிலை ஏறத்தாழ 22 °C குறைவாக இருக்கிறது. இரண்டாவது பருவம் வறண்ட காலம், நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை நிலவும் இப்பருவத்தில் தட்பவெப்பநிலை ஏறத்தாழ 40 °C வரை காணப்படுகிறது.\n[[படிமம்:Kampong Speu.jpg|thumbnail|right|250px|பருவக்காற்று காலம் கம்போடியா]]\n[[படிமம்:Serendipity 2.jpg|thumbnail|right|250px|செரின்டிபிட்டி வளைகுடா, [[சிகானோவ் வில்லே]] ]]\n== வெளிநாட்டு உறவுகள் ==\n== கம்போடியாவின் இயற்கை வளம் ==\nகம்போடிய நாடு இயற்கை வளம் செறிந்தது. இந்நாட்டில் சுமார் 212 வகை [[பாலூட்டி]] இனங்களும், 536 வகை [[பறவை]] இனங்களும், 240 வகை [[ஊர்வன]]வும் இனங்களும், 850 வகை நன்னீர் [[மீன்]] இனங்களும், (தொன்லே சாப் ஏரி), 435 வகை கடல் மீன் இனங்களும் காணப்படுகின்றன.\nகம்போடியாவில் கட்டுப்பாடின்றி [[காடழித்தல்காடழிப்பு]] கட்டுப்பாடின்றி நடைபெறுவது உலக அரங்கில் கவலையை எற்படுத்துகிறது. 1970ம் ஆண்டு நாட்டின் 70 விழுக்காட்டுப் பரப்பில் இருந்த மழைகாடுகள்[[மழைக்காடு]]கள், 2007ம் ஆண்டு வெறும் 3.1 விழுக்காட்டு பரப்பில�� மட்டுமே மிஞ்சியிருக்கிறது.\n[[படிமம்:Rice 02.jpg|thumbnail|left|250px|நாட்டின் பொருளாதாரம் அரிசி உற்பத்தியைஉற்பத்தியைப் பெரிதும் நம்பியிருக்கிறது.]]\n2006ம் ஆண்டின் கணக்கின்படி, கம்போடியாவின் [[மொத்த உள்நாட்டு உற்பத்தி]] ஏறத்தாழ்ஏறத்தாழ $7.265 பில்லியன் என்ற அளவிலும், ஆண்டின் வளர்ச்சி விகிதம் ஏறத்தாழ 10.8 விழுக்காடு எனற நிலையிலும் இருந்தது. இதுவே 2007ம் ஆண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி $8.251 பில்லியனாகவும், ஆண்டு வளர்ச்சி விகிதம் ஏறத்தாழ 8.5 விழுக்காடாகவும் இருந்தது.[http://www.eicambodia.org கம்போடிய பொருளாதார நிறுவனம் ]\n[[தென்கிழக்கு ஆசியாவில்ஆசியா]]வில் உள்ள மற்ற நாடுகளை ஒப்புநோக்கும்போது கம்போடியாவின் [[தனியாள் வருமானம்]] குறைவாக இருப்பினும், இந்நாட்டின் தனியாள் வருமானம் வேகமாக உயர்ந்து வருகிறது. பெரும்பான்மையான ஊர்ப்புறஊர்ப்புறச் சமுகம்சமூகம் வேளாண்மையைச்[[வேளாண்மை]]யைச் சார்ந்தே இருக்கிறது. கம்போடியா, [[அரிசி]], [[மீன்]], [[மரம்]], ஆடைகள், [[ரப்பர்]] ஆகியவற்றை ஏற்றுமதி செய்கிறது.\n[[ஆஸ்திரேலியா|ஆஸ்திரேலிய]] அரசின் உதவியாலும், [[பன்னாட்டு அரிசி ஆராய்ச்சிக் கழகம்|பன்னாட்டு அரிசி ஆராய்ச்சிக் கழகத்தின்]] உதவியாலும், 2000ம் ஆண்டு முதல் கம்போடியா அரிசி உற்பத்தியில் மீண்டும் [[தன்னிறைவு]] பெற்றது.\n[[படிமம்:Angkor wat temple.jpg|thumbnail|[[அங்கூர் வாட்]], - கம்போடியாவின் புகழ்பெற்ற சுற்றுலாத்தலம் .]]\n1997 - 1998 ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிய பொருளாதார நிதி நெருக்கடிகளின் போது கம்போடிய பொருளாதாரம் தற்காலிகமாக மிகவும் பாதிக்கப்பட்டது. அதன் பின்னர் வளர் நிலையில் இருந்து வருகிறது. சுற்றுலா துறை கம்போடியாவின் மிக வேகமாக முன்னேற்றம் காணும் துறைகளில் சுற்றுலாத் துறை ஒன்றாகும். [[1997]]ம் ஆண்டு ஏறத்தாழ 219,000 வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் கம்போடியாவுக்கு வருகை தந்தனர். ஆனால், 2004ம் ஆண்டு அதுவே பலமடங்காக உயர்ந்து, 1,055,000 எனற நிலையை எட்டியது. நெசவு மற்றும் ஆடை தயாரிப்புஉற்பத்தித் துறையை அடுத்து, சுற்றுலாசுற்றுலாத் துறை அதிக வருமானத்தை ஈட்டுகிறது.\n[[கல்வியின்மை]]யும் குறையுடைய அடிப்படை கட்டமைப்புகளும் நாட்டின் முன்னேற்றத்துக்குத் தடைக்கற்களாய் உள்ளன. நாட்டின் அனைத்து மட்டத்திலும் நிலவும் ஊழலும், அரசின் நிர்வாகத் திறனின்மையும், வெளிநாட்டு நேரடி முதலீட்டைத் தடுக்கின்றது. இருப்பினு���், பல நாடுகள் கடந்த 2004ம் ஆண்டு கம்போடிய முன்னேற்றதுக்காக ஏறத்தாழ $504 மில்லியன் நிதியுதவி செய்வதாக அறிவித்துள்ளன.[https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/cb.html சிஐஏ வின் தகவல் களஞ்சியம்]\n90 விழுக்காடு மக்கள் [[கெமர் மக்கள்|கிமர் இனத்தை]]ச் சேர்ந்தவர்கள். இவர்களின் மொழி [[கிமர் மொழி]], அதுவே நாட்டின் அரசு அலுவல் மொழி. இவர்களைத் தவிர [[சீனர்]], [[வியட்நாம் மக்கள்|வியட்நாமியர்]], [[சாம் மக்கள்|சாம் இனஇனத்தவர்]]த்தவர், இந்தியர் ஆகியோரும் வாழ்கின்றனர்.\n[[பிரெஞ்சு]] மொழி இரண்டாவது மொழியாகவும், சில பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பயிற்று மொழியாகவும் பயன்படுகிறது. தற்போதய இளைய தலைமுறையினர், [[ஆங்கிலம்|ஆங்கிலஆங்கிலத்தைப்]] மொழியினை பயில்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கு கூடுதலான ஆங்கில சுற்றுலா பயணிகளின் வரவு காரணமாக இருக்கக்கூடும் என்று கணிக்கின்றனர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1268029", "date_download": "2020-08-15T08:44:21Z", "digest": "sha1:F3EYWG376WFP3CPGZGYOGK5AR4AOAVN6", "length": 5592, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஊட்டச்சத்து\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஊட்டச்சத்து\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n21:21, 29 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்\n202 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n[http://ta.wikipedia.org/s/ori இந்தப் பக்கத்தில் உள்ள உரையாடலின்படி சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது]\n21:17, 29 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKalaiarasy (பேச்சு | பங்களிப்புகள்)\n21:21, 29 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKalaiarasy (பேச்சு | பங்களிப்புகள்)\n([http://ta.wikipedia.org/s/ori இந்தப் பக்கத்தில் உள்ள உரையாடலின்படி சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது])\n'''ஊட்டச்சத்து''' அல்லது '''ஊட்டநிலை''' அல்லது '''போசணை''' அல்லது '''போசாக்கு''' (Nutrition) என்பது வாழ்க்கைக்கு ஆதாரமான (உணவு வடிவத்தில்) அத்தியாவசிய மூலப்பொருள்களை செல்களுக்கும் உள்ளுறுப்புகளுக்கும் வழங்குகின்ற உணவு ஆகும். இது பல [[ஊட்டக்கூறுகள்|ஊட்டக்கூறுகளைக்]] (Nutrients) கொண்டிருக்கும். பல பொதுவான சுகாதார பிரச்சினைகளையும் ஆரோக்கியமான உணவைக் கொண்டு தடுக்கவோ தவிர்த்துவிடவோ செய்ய முடியும். ஊட்டநிலை (Nutrition), ஊட்டக்கூறு (Nutrient) இரண்டுமே ஊட்டச்சத்து என அழைக்கப்படுவதுண்டு.\nஉடலுறுப்பின் [[உணவு]] என்பது அது உண்ணும் உணவுதான், இது உணவுகளின் ஏற்புத்தன்மையால் உணரப்படுகின்றவற்றின் மூலமே பெருமளவிற்கு தீர்மானிக்கப்படுகிறது. உணவுமுறை நிபுணர்கள் என்பவர்கள் மனித ஊட்டச்சத்து, உணவு திட்டமிடுதல், பொருளாதாரம் மற்றும் தயாரிப்பு ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற சுகாதார தொழில்முறையாளர்கள் ஆவர். அவர்கள் பாதுகாப்பான, ஆதாரத்தின் அடிப்படையிலான உணவுமுறை ஆலோசனை வழங்கவும், தனிநபர்களுக்கும் (சுகாதாரம் மற்றும் நோய்), நிறுவனங்களுக்கும் நிர்வாகிகளாக இருப்பதற்கும் பயிற்சி பெற்றவர்களாவர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1278325", "date_download": "2020-08-15T07:44:18Z", "digest": "sha1:RGYOKUONNMHXMDCCEQKCW534M2KESJOW", "length": 2916, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நியூ ஓர்லென்ஸ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நியூ ஓர்லென்ஸ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n08:55, 17 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்\n23 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n19:11, 15 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\n08:55, 17 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nZéroBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1288621", "date_download": "2020-08-15T08:40:45Z", "digest": "sha1:VQTVIZZGMZ63Q6PJUYA3Q2VW33YGQ7NW", "length": 2708, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"1756\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"1756\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:23, 30 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்\n16 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: wuu:1756年\n04:16, 27 மே 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.2+) (தானியங்கி இணைப்பு: stq:1756)\n14:23, 30 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMakecat-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.3) (தானியங்கி இணைப்பு: wuu:1756年)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/382722", "date_download": "2020-08-15T09:04:11Z", "digest": "sha1:UKMHX4YPNWY27VUQCTCL6YPDNRIKLODR", "length": 3188, "nlines": 50, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நியூ ஓர்லென்ஸ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நியூ ஓர்லென்ஸ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n20:08, 24 மே 2009 இல் நிலவும் திருத்தம்\n26 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\n09:51, 9 மே 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nRubinbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி மாற்றல்: mr:न्यू ऑर्लिन्स)\n20:08, 24 மே 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\n== வெளி இணைப்புகள் ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-15T09:31:45Z", "digest": "sha1:IHFIARHPRVSU4NGGHTH5NY5GJPZLIXRV", "length": 23968, "nlines": 190, "source_domain": "ta.wikipedia.org", "title": "காஞ்சிபுரம் மாகாளேசுவரர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாஞ்சிபுரம் மாகாளேசுவரர் கோயில் (மாகாளேசம்) என்றறியப்படும் இது, காஞ்சிபுரத்திலுள்ள சிவக்கோயில்களில் ஒன்றாகும். மேலும், இராகு-கேது பூஜித்த தலமும், இராகு - கேது பரிகார தலமுமாக அறியப்பட்ட இக்கோயில் குறிப்புகள் காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது.[1]\nவழிபட்டோர்: மாகாளன் என்னும் பாம்பு.\nகாளத்தியில் மாகாளன் என்னும் பாம்பு வீடு பேற்றையடைய வேண்டி வழிபட்டுக்கொண்டிருந்தது. இறைவன் பணித்தமையால், அப்பாம்பு காஞ்சியை அடைந்து தன் பெயரில் சிவலிங்கத்தை பிரதிட்டை செய்து வழிபட்டு, மீண்டும் காளத்தியை அடைந்து வீடு பேற்றையடைந்ததென்பது தல வரலாறாகும்.[2]\nமகாளேசம், மாகாளன் என்னும் பாம்பு திருக்காளத்தியில் பூசனை புரிந்து வீடு பேற்றை விரும்பப் பெருமான் கட்டளைப்படி காஞ்ச��யை அடைந்து சிவலிங்கம் நிறுவிப் போற்றி அருள்பெற்றுப் போய்த் திருக்காளத்தியில் முத்தியை எய்திற்று. இத்தலம் காமகோட்டத்திற்கும், காளிகோயிலுக்கும் இடையில் உள்ளது.[3]\nபாடல்: (மாகாளேச்சரம்) எண்சீரடியாசிரிய விருத்தம்.\nஉலகாணித் தடமருங்கு மாகா ளேசம் ஒன்றுளது மாகாளன்\nஎனும்பே ரன்பின், விலகாத பாப்பரசு வீடுபேறு விழைந்தேதென்\nதிசைக்கயிலை வேணித் திங்கட், கலையானைத் தொழுதுறைநாள்\nஆணை யாற்றாற் காஞ்சியிற்போந் தவ்விலிங்கம் நிறுவிப் போற்றி,\nநிலம்நீடு தென்கயிலை மீள நண்ணி நீப்பரிய பெருவாழ்வு நிலாய\nஉலகாணித் தீர்த்தத்தின் மருங்கில் மாகாளேச்சரம் ஒன்றுள்ளது.\nமாகாளன் என்னும் பாம்பரசு பேரன்பினின்றும் பிறழாத வீடு பேற்றினை\nவிரும்பித் தென் திசைக் கயிலையாகிய காளத்தியில் சடையில் இளம்பிறை\nயணிந்த பிரானைத் தொழு துறையு நாள் அப்பிரானின் திருவாணையால்\nகாஞ்சியிற் போந்தவ் விலிங்கம் தாபித்துப் போற்றி நிலத்தில் சிறப்புத்\nதங்கிய தென் கயிலையை மீள நண்ணி நீப்பரிய பெரிய வாழ்வு நிலாவியது.[4]\nஇந்தியாவின் தென்கடை மாநிலம் தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான பெரிய காஞ்சிபுரத்தின் நடுப்பகுதியில்காஞ்சி காமாட்சியம்மன் கோயிலின் மேற்கு இராசகோபுரம் அருகில் இக்கோயில் அமைந்துள்ளது. மேலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து வடமேற்கில் ½ கிலோமீட்டர் தொலைவிலுள்ள காளி கோட்டம் எனும் ஆதி காமாட்சி கோயிலுக்கு கிழக்கிலும், குமரகோட்டத்திற்கு வடகிழக்கிலும் இக்கோயில் தாபிக்கப்பட்டுள்ளது.[5]\nஇரும்பை மாகாளேசுவரர் கோயில் (விழுப்புரம் மாவட்டம்).\n↑ projectmadurai.org | காஞ்சிப் புராணம் | 55. கண்ணேசப் படலம் (1775-1786) | 1786 மாகாேளச்சரம்\n↑ shaivam.org | மாகாளேசம் மாகாளேசுவரர்\n↑ tamilvu.org | காஞ்சிப் புராணம் | திருத்தல விளக்கம் | மகாளேசம் | பக்கம்: 828.\n↑ tamilvu.org | காஞ்சிப் புராணம் | கண்ணேசப் படலம் | பாடல் 12 | பக்கம்: 526 - 527\n↑ dinaithal.com | மாகாளேசம் | அமைவிடம்.\nகாஞ்சி கோயில்களின் சாலைகள் வரைபடம்.\nகாஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nஅங்கம்பாக்கம் அம்பலவாணச்சுவரர் கோயில் . அச்சிறுபாக்கம் ஆட்சீசுவரர் கோயில் . எலுமியன்கோட்டூர் தெய்வநாயகேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சத்ததானத் தலங்கள் . காஞ்ச���புரம் அமரேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் ஆனந்த ருத்ரேசர் கோயில் . காஞ்சிபுரம் இரண்யேசர் கோயில் . காஞ்சிபுரம் பிறவாதீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் இறவாதீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் . காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் . காஞ்சிபுரம் சத்யநாதர் கோயில் . காஞ்சிபுரம் திருமேற்றளீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் பராசரேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் புண்ணியகோடீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மணிகண்டீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சாந்தாலீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் ஆதீபிதேசர் கோயில் . காஞ்சிபுரம் முத்தீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் பணாதரேசர் கோயில் . காஞ்சிபுரம் பிரமபுரீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் காயாரோகணேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சித்தீசர் கோயில் . காஞ்சிபுரம் அரிசாபபயம் தீர்த்த ஈசுவரர் கோயில் . காஞ்சிபுரம் இட்டசித்தீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் கச்சபேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சுவரகரேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் உபமன்னீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் வீரராகவேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் பலபத்திரராமேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் வன்மீகநாதர் கோயில் . காஞ்சிபுரம் சோளீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் தக்கேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் முப்புராரீசர் கோயில் . காஞ்சிபுரம் வாணேசுவரர் கோயில் .காஞ்சிபுரம் தவளேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மகாலிங்கேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் வீராட்டகாசர் கோயில் . காஞ்சிபுரம் பாண்டவேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மச்சேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் அபிராமேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் கண்ணேசர் கோயில் . காஞ்சிபுரம் மாசாத்தன்தளீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் அனந்த பத்மநாபேசர் கோயில் . காஞ்சிபுரம் கச்சி மயானேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் பணாமணீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் எமதரும லிங்கேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் முக்கால ஞானேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மதங்கீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் ஐராவதேசர் கோயில் . காஞ்சிபுரம் மாண்டகன்னீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் அக்னீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சௌனகேசர் கோயில் . காஞ்சிபுரம் கற்கீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் உற்றுக்கேட்ட முத்தீசர் கோயில் . காஞ்சிபுரம் காமேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் தீர்த்தேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் கங்காவரேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் காசி விசுவநாதர் கோயில் . தாமல் நரசிங்கேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் இராமேசுவரர், இலட்சுமீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் செவ்வந்தீசர் கோயில் . காஞ்சிபுரம் பரிதீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சந்திரேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் முத்தீசுவரர் கோயில் (முத்தீசம்) . காஞ்சிபுரம் ரோமசரேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சொக்கீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மாகாளேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் தேவசேனாபதீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மார்க்கண்டேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மங்களேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் இராமனதீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் வெள்ளக் கம்பர் கோயில் . காஞ்சிபுரம் மாயவனீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் நல்லகம்பர் கோயில் . காஞ்சிபுரம் வாலீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் ரிசபேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் கங்கணேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் விண்டுவீசர் கோயில் . காஞ்சிபுரம் அகத்தீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மத்தள மாதவேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் லிங்கபேசர் கோயில் . காஞ்சிபுரம் மல்லிகார்சுனர் கோயில் . காஞ்சிபுரம் விடுவக்சேனேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் ஆயிரத்தெட்டு சிவலிங்கம் . தாமல் வராகீசுவரர் கோயில் . திருப்புட்குழி மணிகண்டீசுவரர் கோயில் . சேலையூர் அமிர்தகடேசுவரர் கோயில் . திருக்கச்சிஅனேகதங்காவதம் . திருக்கச்சிநெறிக்காரைக்காடு . திருக்கச்சூர் கச்சபேஸ்வரர் கோயில் . திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் . திருமாகறல் திருமாகறலீஸ்வரர் கோயில் . திருவடிசூலம் ஞானபுரீஸ்வரர் கோயில் . திருவெண்காட்டீசுவரர் கோயில், மதுராந்தகம் . திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோயில் . பையனூர் எட்டீசுவரர் கோயில் . மாகரல் திருமாகரலீஸ்வரர் கோயில் . மாடம்பாக்கம் தேனுபுரீசுவரர் கோயில் .\nசப்த கரை சிவ தலங்கள்\nகாஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2017, 07:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-15T09:48:23Z", "digest": "sha1:FTVISZS6SB46VR5J3BDWQE5RH44WRROA", "length": 15322, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருவேட்டீசுவரன்பேட்டை திருவேட்டீசுவரர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருவேட்டீசுவரன்பேட்டை திருவேட்டீசுவரர் கோயில் சென்னை மாவட்டத்தில் திருவல்லிக்கேணியில் உள்ள சிவன் கோயிலாகும். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். [1]\nஇக்கோயிலில் உள்ள இறைவன் திருவேட்டீசுவரர் என்றழைக்கப்படுகிறர். இங்குள்ள இறைவி மரகதவல்லி ஆவார். [1]\nவிநாயகர், வீரபப்ததிரர், பாலசுப்பிரமணியர், நால்வர், சேக்கிழார் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. [1]\n↑ 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009\nஅப்பர், சம்பந்தர், சுந்தரர் பாடியவை\nஅகத்தீச்சுரம் · அக்கீச்சுரம்/கஞ்சனூர் · அசோகந்தி/அயோகந்தி · அணி அண்ணாமலை/அடிஅண்ணாமலை · அண்ணன்வாயில்/அன்னவாசல் · அத்தீச்சுரம்/சிவசைலம் · அயனீச்சுரம்/பிரம்மதேசம் · அரிச்சந்திரம்-பாற்குளம்/அரிச்சந்திரபுரம் · அளப்பூர்/தரங்கம்பாடி · அவல்பூந்துறை/பூந்துறை · ஆடகேச்சுரம் · ஆதிரையான் பட்டினம்/அதிராம்பட்டினம் · ஆறைமேற்றளி/திருமேற்றளி · ஆலந்துறை/அந்தநல்லூர் · ஆழியூர் · இடைக்குளம்/மருத்துவக்குடி · இராப்பட்டீச்சுரம் · இரும்புதல்/இரும்புதலை · இறையான்சேரி/இரவாஞ்சேரி · இறையான்சேரி/இறகுசேரி · இளையான்குடி · ஈசனூர்-மேலை ஈசனூர் · உருத்திரகோடி/ருத்ராங்கோயில்-திருக்கழுக்குன்றம் · ஊற்றத்தூர்/ஊட்டத்தூர் · எழுமூர்/எழும்பூர் · ஏமநல்லூர்/திருலோக்கி · ஏமப்பேறூர்/திருநெய்ப்பேறு · ஏர்/ஏரகரம் · ஏற்றமனூர்/எட்டுமனூர் · ஏழூர்/ஏளூர் · கச்சிப்பலதளி/கச்சபேசம், கயிலாயம், காயாரோகணம் · கச்சிமயானம் · கஞ்சாறு/கஞ்சாறு · கடம்பை இளங்கோயில்/கீழக்கடம்பூர் · கண்ணை/செங்கம் · கந்தமாதன மலை/திருச்செந்தூர் கோயிலில் உள்ளது · கரபுரம்/திருப்பாற்கடல், விரிஞ்சிபுரம் · கருந்திட்டைக்குடி/கரந்தை · கருப்பூர்/கொரநாட்டுக்கருப்பூர் · களந்தை/களப்பால், கோயில் களப்பால் · கழுநீர்க்குன்றம்/திருத்தணி மலைக்கோயிலில் பின்புறமுள்ள சிறிய கோயில் · காட்டூர் · காம்பீலி/காம்ப்லி · காரிக்கரை/ராமகிரி · கிள்ளிகுடி · கீழையில்/கீழையூர் · கீ���த்தஞ்சை · குக்குடேச்சுரம்/புங்கனூர் · குணவாயில் (கேரளம்) · குண்டையூர் · குத்தங்குடி/கொத்தங்குடி · குன்றியூர்/குன்னியூர் · குமரிக்கொங்கு/மோகனூர் · குரக்குத்தளி/சர்க்கார் பெரிய பாளையம் · குருஷேத்திரம் · கூந்தலூர் · கூழையூர்/குழையூர் · கொடுங்களூர் · கொண்டல் · கொல்லியறப்பள்ளி, அறப்பள்ளி, குளிரறைப்பள்ளி/கொல்லிமலை · கோவந்தபுத்தூர்/கோவந்தபுத்தூர்/கோவிந்தபுத்தூர் · சடைமுடி/கோவிலடி · சித்தவடமடம்/கோட்லம்பாக்கம் · சிவப்பள்ளி/திருச்செம்பள்ளி · சூலமங்கை/சூலமங்கலம் · செந்தில்/திருச்செந்தூர் · செந்துறை/திருச்செந்துறை · செம்பங்குடி/செம்மங்குடி · சேலூர்/மட்டியான்திடல், கோயில் தேவராயன்பேட்டை · தகடூர்/தர்மபுரி · தகட்டூர் · தக்களூர் · தஞ்சாக்கூர் · தஞ்சைத்தளிக்குளம் · தண்டங்குறை/தண்டாங்கோரை · தண்டந்தோட்டம் · தளிக்குளம்/கோயிற்குளம் · தளிச்சாத்தங்குடி/வட கண்டம் · தவத்துறை/லால்குடி · திங்களூர் · திண்டீச்சுரம்/திண்டிவனம் · தின்னகோணம் · திரிபுராந்தகம் · திரிபுராந்தகம் · திருச்சிற்றம்பலம் · திருச்செங்குன்றூர்/செங்கண்ணூர் · திருபுவனம் · திருமலை · திருமலை/திருமலைராயன்பட்டினம் · திருவேகம்பத்து · திருவேட்டி/திருவேட்டீசுவரன்பேட்டை · துடையூர்/தொடையூர் · தென்களக்குடி/களக்காடு · தென்கோடி · தெள்ளாறு · தேனூர் · தேவிச்சுரம்/வடிவீஸ்வரம் · தோழூர்/தோளூர் · நந்திகேச்சுரம்/நந்திவரம் · நந்திகேச்சுரம்/நந்திமலை · நல்லக்குடி/நல்லத்துக்குடி · நல்லாற்றூர்/நல்லாவூர் · நாகளேச்சரம் · நாங்கூர் · நாலூர் · நியமம்/நேமம் · நெடுவாயில்/நெடுவாசல் · நெய்தல்வாயில்/நெய்தவாசல் · பஞ்சாக்கை · பன்னூர்/பண்ணூர் · பரப்பள்ளி/பரஞ்சேர்வழி · பழையாறை/கீழப்பழையாறை · பிடவூர்/திருப்பட்டூர் · பிரம்பில்/பெரம்பூர் · புதுக்குடி · புரிசைநாட்டுப் புரிசை/புரிசை · புலிவலம் · பூந்துறை/சிந்து பூந்துறை · பெருந்துறை · பேராவூர் · (ஆன்பட்டிப்)பேரூர்/பேரூர் · பொதியின் மலை பாபநாசம்/பாபநாசம் · பொன்னூர் நாட்டுப் பொன்னூர்/பொன்னூர் · பொய்கைநல்லூர்/பொய்யூர் · மணற்கால்/மணக்கால் · மணிக்கிராமம் · மந்தாரம்/ஆத்தூர் · மாகாளம்/ஆனை மாகாளம் · மாகாளம்/உஞ்சை மாகாளம், உஜ்ஜயினி · மாகுடி/மாமாகுடி · மாட்டூர்/சேவூர் · மாட்டூர்/மாத்தூர் · மாந்துறை/திருமாந்துறை · மாறன்பாடி/இறையூர், எறையூர் · மிழலைநாட்டு மிழலை/தேவமலை · முழையூர் பரசுநாதசுவாமி திருக்கோயில் · மூலனூர் · மூவலூர் · மொக்கணீச்சுரம் · வடகஞ்சனூர் · வளைகுளம்/வளர்புரம் · வழுவூர் · வாரணாசி/காசி · விடைவாய்க்குடி/வாக்குடி, வாழ்குடி · விளத்தொட்டி · விவீச்சுரம்/பீமாவரம் · வெற்றியூர்/திருவெற்றியூர்\nசென்னை மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 திசம்பர் 2018, 11:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/government-school-students-appealed-to-collector-for-cl", "date_download": "2020-08-15T08:35:45Z", "digest": "sha1:HQUF3QYFE3KON6IMGTZDCSHGQ7M4WJUR", "length": 10593, "nlines": 134, "source_domain": "tamil.asianetnews.com", "title": "டாஸ்மாக் கடைகளை மூட கோரி ஆட்சியரிடம் முறையிட்ட அரசு பள்ளி மாணவர்கள்", "raw_content": "\nடாஸ்மாக் கடைகளை மூட கோரி ஆட்சியரிடம் முறையிட்ட அரசு பள்ளி மாணவர்கள்\nடாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று விழுப்புரம் ஆட்சியரிடம் அரசுப் பள்ளி மாணவர்கள் 30-க்கும் மேற்பட்டோர் கோரிக்கை மனு அளித்தனர்.\nவிழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தாலுகா ஜி.அரியூரைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் 30-க்கும் மேற்பட்டோர் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் பங்கேற்றனர். அவர்கள், ஆட்சியர் சுப்பிரமணியனிடம் கோரிக்கை மனு ஒன்றைக் கொடுத்தனர்.\nஅந்த மனுவில், \"எங்கள் கிராமத்தில் இரண்டு டாஸ்மாக் சாராயக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த இரண்டு கடைகளும் பிரதான சாலையில் உள்ளன. எங்கள் கிராமத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவிகள் இந்த கடைகளை கடந்துதான் பள்ளிக்கு சென்றுவர வேண்டிய நிலை உள்ளது. மக்களும் அத்தியாவசிய தேவைக்காக இந்த கடைகளை கடந்துதான் சென்று வருகின்றனர்.\nஇப்படியிருக்க இந்த டாஸ்மாக் சாராயக் கடைகளுக்கு குடிக்க வருபவர்களால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. இங்கு சாராயம் குடிக்க வருபவர்கள் போதை தலைக்கேறியதும் நடுரோட்டிலேயே நின்றுகொண்டு அறுவறுக்கத்தக்க வார்த்தைகளால் பேசி வருகின்றனர். மேலும், பள்ளி மாணவ - மாணவிகள் மற்றும் மக்களிடமும் தகராறில் ஈடுபடுகின்றனர்.\nஇதனைத் தவிர்க்க எங்கள் ஊரில் ��ள்ள இரண்டு டாஸ்மாக் சாராயக் கடைகளையும் உடனடியாக மூட வேண்டும்\" என்று அந்த மனுவில் கூறியிருந்தனர்.\nமனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் சுப்பிரமணியன் இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டுச்சென்று தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.\nஹாட் உடையில் புகைபிடிக்கும் போட்டோவை பகிர்ந்து தத்துவ மழை பொழியும் அமலா பால்..\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி பொது மக்களுக்கு இலவசமாக கிடைக்கும்.. WHO முதன்மை ஆராய்ச்சியாளர் தகவல்..\nதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் முக்கிய கட்சி... அமைச்சர் கசியவிட்ட ரகசியம்..\nஆட்சியில் பங்கு... திமுகவிற்கு செக் வைக்க கே.எஸ்.அழகிரி போடும் கூட்டணி கணக்கு..\nஅதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரை தட்டித்தூக்கிய மு.க.ஸ்டாலின்... அதிர்ச்சியில் முதல்வர் எடப்பாடி..\nகட்சியை தூய்மை செய்ய ராகுல் காந்தி அவதாரம்.. சுதந்திரத்திற்காக மோடி சிறை சென்றாரா.. சுதந்திரத்திற்காக மோடி சிறை சென்றாரா..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி பொது மக்களுக்கு இலவசமாக கிடைக்கும்.. WHO முதன்மை ஆராய்ச்சியாளர் தகவல்..\nதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் முக்கிய கட்சி... அமை���்சர் கசியவிட்ட ரகசியம்..\nஆட்சியில் பங்கு... திமுகவிற்கு செக் வைக்க கே.எஸ்.அழகிரி போடும் கூட்டணி கணக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/oct/10/economic-slowdonw-amazon-flipkart-sales-generate-rs-19000-crore-in-six-days-3251210.html", "date_download": "2020-08-15T08:13:11Z", "digest": "sha1:IN6LIO6S5NHTO6AQQO3NEWDQNEZ2S42V", "length": 12531, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n14 ஆகஸ்ட் 2020 வெள்ளிக்கிழமை 08:06:45 PM\nபொருளாதாரமாவது.. மந்தநிலையாவது.. விழாக்கால விற்பனையில் ரூ.19,000 கோடி அள்ளிய அமேசான், ஃபிலிப்கார்ட்\nRs.19,000 கோடி அள்ளிய அமேசான், ஃபிலிப்கார்ட்\nபுது தில்லி: இணைய வர்த்தகத்தில் கொடி கட்டிப் பறக்கும், அமேசானும், ஃபிலிப்கார்டும் கடந்த 6 நாட்களில் மட்டும் இணைய வர்த்தகம் மூலம் 19,000 கோடி அளவுக்கு பொருட்களை விற்றுக் குவித்துள்ளன.\nசெப்டம்பர் 29ம் தேதி முதல் அக்டோபம் 4ம் தேதி வரையில் விழாக்காலச் சலுகைகளை அறிவித்து இணைய வர்த்தக நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுத்தன.\nஇந்த வர்த்தகப் போட்டியில் அமேசானும், ஃபிலிப்கார்ட்டும் போட்டி போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்து, ஏராளமான வாடிக்கையாளர்களை தன்பக்கம் ஈர்த்ததாக பெங்களூருவில் இருந்து செயல்படும் ஆய்வு நிறுவனம் ரெட்சீர் கன்ஸல்டன்ஸி அறிவித்துள்ளது.\nஒட்டுமொத்தமாக அக்டோபர் மாதம் முழுவதும் இணைய வர்த்தக நிறுவனங்கள் சுமார் 39 ஆயிரம் கோடி அளவுக்கு பொருட்களை விற்பனை செய்து வருவாய் ஈட்டும் என்றும், இதில் பெரும் பகுதியை அமேசானும், ஃபிலிப்கார்டும் வைத்திருக்கும் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் படிக்கலாம்.. அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களில் 1.4 லட்சம் தற்காலிக வேலைவாய்ப்புகள்\nவிழாக்காலங்களில் இணைய வர்த்தக நிறுவனங்களில் விற்பனையாகும் பொருட்களின் அளவு ஆண்டுதோறும் 30% அளவுக்கு அதிகரித்துக் கொண்டே வருகிறது.\nஅதிகம் விற்பனையாகும் பொருட்களில் செல்போன் எப்போதுமே முன்னிலையில் இருக்கிறது. பெரும்பாலான வாடிக்கையாளர்கள் செல்போன் வாங்குவதை தள்ளிப்போட்டு, விழாக்காலச் சலுகைக்காக காத்திருந்து வாங்குகிறார்கள்.\nஃபிலிப்கார்ட் ந��றுவனத்தில் செல்போன் உள்ளிட்ட பொருட்களை வாங்க வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வம் செலுத்துவதற்கு மேலும் பல காரணங்கள் இருக்கின்றன. பொருளின் விலை, ஈஎம்ஐ வசதி, ஒவ்வொரு செல்போனையும் வாடிக்கையாளர்கள் தனித்துவத்துதோடு பார்க்கும் வகையில் இணைய வசதி, எந்த இடத்தில் இருந்தாலும் வாடிக்கையாளரை குறிப்பிட்ட நேரத்தில் சென்றடையும் பொருள் என பல முக்கிய விஷயங்களை தன்னகத்தே வைத்திருக்கிறது ஃபிலிப்கார்ட் என்று ரெட்சீர் குறிப்பிடுகிறது.\nவிற்பனையில் ஃபிலிக்கார்டுக்கு அடுத்த இடத்தில் அமேசான் விளங்குகிறது, அமேசானின் வாடிக்கையாளர்கள் அனைவருமே அதன் சேவையில் பூரண நம்பிக்கைக் கொண்டவர்களாக இருப்பதும் அதற்கு ஒரு சிறப்பம்சம்தான்.\nவிற்பனை குறித்து அமேசான்.இன் கூறுகையில், 99.4 சதவீத மின்னஞ்சல் எண்களில் இருந்து ஆர்டர்கள் வந்து குவிந்துள்ளன. 65,000 விற்பனையாளர்களுக்கு 500க்கும் மேற்பட்ட நகரங்களில் இருந்து வெறும் 5 நாட்களில் ஏராளமான ஆர்டர்கள் வந்துள்ளன என்று தெரிவித்துள்ளது.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\nபெங்களூரு கலவரம் - புகைப்படங்கள்\nகிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா - புகைப்படங்கள்\nசாக்ஷி அகர்வாலின் அசத்தல் ஆல்பம்\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nடிராப் சிட்டி படத்தின் டீஸர்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா\nஅமலாக்கத் துறை அலுவலகத்தில் சுஷாந்த் சகோதரி ஆஜர்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.iiride.org/blog/2014/11/10/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87/", "date_download": "2020-08-15T07:01:05Z", "digest": "sha1:TVRCIJ7SHQNASZFDBI7RAMRP6FW4ENW2", "length": 14057, "nlines": 59, "source_domain": "www.iiride.org", "title": "பயனுள்ள வழியில் ஓய்வு நேரத்தைப் பயன்படுத்துவோம் – iiRide", "raw_content": "\nபயனுள்ள வழியில் ஓய்வு நேரத்தைப் பயன்படுத்துவோம்\nநேரம் பொன்னானது ; இல்ல, அதைவிட பெறுமதியானது என்றும் நேரம் வாள் போன்றது அது உங்களை வெட்ட முன் நீங்கள் அதைக் கொண்டு வெட்டி விடுங்கள் என தமிழிலும், Time is the great innovator, Time is the rider that breaks youth, Time is an unpaid advocate என ஆங்கிலத்திலும் பல சிந்தனைத்துளிகள் நேரத்தைப் பற்றியும் அதன் முக்கியத்துவத்தையும் பறைசாற்றுகின்றன. அல்லாஹ் அல்குர்ஆனில் சூறா நஸ்ரில் காலத்தின் மீது சத்தியமிட்டுக் குறிப்பிடுவதன் மூலமும் நேரத்தின் மகிமையை அல்லாஹ் குறிப்பிடுகிறான்.\nஇது தவிர இன்று எந்தத் தொடர்பு ஊடகத்தை திறந்தாலும் நேரத்தின் முக்கியத்துவத்தைக் கூற மறப்பதில்லை. ஆனாலும் இன்று எம்மில் பலர் நேரத்தின் முக்கியத்துவத்தினை அறிந்திருந்தாலும் அந்த நேரத்தினை மிகச் சிறந்த முறையில் பயன்படுத்தி அதன் உச்ச பலனை அடையும் வழிகள் அறியாது பொன்னான நேரத்தை மண்ணாக்குகின்றனர்.\nஅந்த வகையில் ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கும் மிகச்சிறந்த, பயன் விளைவிக்கும் நேரம் அவனது ஓய்வு நேரமாகும். இதைப் பற்றி நபியவர்கள் குறிப்பிடும் போது, ஒரு பெரிய ஹதீஸில் நீ உன் ஓய்வு நேரத்தினை வேலைப்பழு ஏற்பட முன் பயன்படுத்து எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.\nமேலும் , இதைப் பற்றிக் குறிப்பிடும் போது, ஒரு நேர நிர்வாகவியல் நிபுணரிடம் ஓய்வு நேரத்தை பயனுள்ள விதத்தில் பயன்படுத்துவது பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, “உன் ஓய்வு நேரத்தை மற்றவர்கள் தவறாகப் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள். அதுவே பயனுள்ள நேரங்களைத் தொடங்கி வைக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளமை ஓய்வு நேரத்தினைப் பயனுள்ள விதத்தில் பயன்படுத்துவதின் முக்கியத்துவத்தை விளக்குகிறது.\nசரி சகோதரர்களே ஓய்வு நேரத்தைப் பயனுள்ள வழிகளில் எவ்வாறு பயன்படுத்தலாம் எனப் பார்ப்போமா\nஓய்வு நேரம்; பயனுள்ள வழி என்றவுடனே உங்கள் மனதில் துளிர்விடுவது புத்தகங்கள் வாசித்தல், வீட்டுத்தோட்டம் செய்தல், முத்திரைகள் சேகரித்தல் போன்ற பொழுதுபோக்குகள் என்பதில் கடுகளவும் மாற்றமில்லையே எவ்வளவு காலம் பழைமையில் மூழ்கிக்கிடப்பது எவ்வளவு காலம் பழைமையில் மூழ்கிக்கிடப்பது மாற்றம் என்பது அனைத்துக்கும் பொதுவானதல்லவோ மாற்றம் என்பது அனைத்துக்கும் பொதுவானதல்லவோ. அதற்கமைய எமது பொழுதுபோக்குகளிலும் சிறிது மாற்றம் வருவது அதிசயமான விடயமல்ல.\nமாற்றம் எனும் போது முற்றாக பழையவற்றை மறந்து விடுவதோ அல்லது முற்றாகப் புறக்கணித்து விடுவதோ அர்த்தமில்லை. பழையவற்றை சிறிதளவு மெருகூட்டியே புதுமை பிறக்கிறது என்ற அடிப்படையில் வழமையாக புத்தகங்களையும், வாராந்த நாளாந்த பத்திரிகைகளையும் வாசிப்பதை வழமையாகக் கொண்டிருக்கும் என் இனிய வாசிப்புப் பிரியர்களே, உங்கள் பொழுதுபோக்கு நிச்சயம் உங் கள் அறிவை வானளவிற்கு உயர்த்தும். அதே நேரம் உங்கள் பழைய பொழுதுபோக்கை கொஞ்சம் மெருகூட்டிப் பார்ப்போமா\nஅதாவது காலம் காலமாய் வாசித்துக் கிரகித்துப் பழகிய உங்கள் மூளைக்கு கொஞ்சம் சிந்திக்கவும், புத்தகத்தைத் தூக்கி அழுத்துப் போன கைகளுக்கு பேனா பிடித்து எழுதவும் கற்றுக் கொடுங்கள். உங்கள் அறிவை மாத்திரம் வளர்த்த ஓய்வு நேரப் பொழுதுபோக்கு உங்கள் எழுத்தாற்றலை, சிந்தனைத் திறனை, ஆளுமையை வளர்க்கும் ஒரு சிறந்த களமாக மாறும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.\nஅதே நேரம் உங்கள் ஆக்கங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டீர்கள் என்றால் மிக விரைவில் சமூகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு எழுத்தாளனாக வளம் வருவது இயாலாத காரியம் ஆகிவிடாது.\nவீட்டுத்தோட்டம் அமைத்தலை பொழுதுபோக்காய் கொண்டிருக்கும் சுற்றாடலின் சிநேகிதர்களே, வழமையாக பூங்கன்றுகளையும், மரக்கறிகளையும் நட்டு வீட்டுத்தோட்டத்தை அழகு படுத்திய நீங்கள் ஒவ்வொரு நாட்டிற்கும் தனித்துவமான மரங்கள், காலப்போக்கில் அழிவை எதிர்நோக்கியுள்ள மரங்கள், மிக அரிதாகக் காணப்படும் மரங்கள், பெறுமதியான மூலிகைகள் என இனங்காணப்பட்ட மரங்கள் போன்ற வித்தியாசமான சிறப்பம்சங்களைக் கொண்ட மரங்களை நடுவீர்கள் என்றால், ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தாலும், காலப்போக்கில் அவற்றின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் நீங்களும் உங்கள் வீட்டுத்தோட்டமும் பிரபல்யம் அடையும். உங்களது மரங்களின் பெறுமதி அறிந்தவர்கள் எவ்விலை கொடுத்தும் உங்கள் மரங்களைக் கொள்வனவு செய்வர்.\nஆகவே சகோதரர்களே, பல வேலைப்பழுக்களுக்கு மத்தியில் கிடைக்கும் அந்த சிறிய ஓய்வு நேரத்தையும் பயனுள்ள விதத்தில், புதிய அனுகுமுறையில், மனதிற்கு இன்பமளிக்கும் விதத்தில் ஆரம்ப காலங்களில் செய்தவற்றிற்கு கொஞ்சம் மாற்றமான பொழுதுபோக்குகளில் ஈடுபட்டு, இஸ்லாம் கூறுவது போல நேரத்தின் உச்ச பயனைப் பெறுவோம்.\nபெண்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள்\nNext story பாடசாலைக் கல்வியும் மாணவர்களின் ஆற்றல் விருத்���ியும்.\nPrevious story அளவுக்கு மிஞ்சினால் ஊட்டச்சத்து மாத்திரைகளும் உயிருக்காபத்தாகலாம்\nஅல் குர்ஆனே சிறந்த நிவாரணம்\nபெண்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinakaran.lk/2020/07/02/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/54135/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-262-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-08-15T07:27:47Z", "digest": "sha1:6UY5FCNKJF6APQOAVJ7PEDKGUVUZETPI", "length": 9590, "nlines": 157, "source_domain": "www.thinakaran.lk", "title": "தென்கொரியாவிலிருந்து 262 பேர் வருகை | தினகரன்", "raw_content": "\nHome தென்கொரியாவிலிருந்து 262 பேர் வருகை\nதென்கொரியாவிலிருந்து 262 பேர் வருகை\nகொவிட்-19 தொற்று நோய் காரணமாக, இலங்கைக்கு வர முடியாமல், தென்கொரியாவில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 262 பேர் நாட்டை வந்தடைந்துள்ளனர்.\nஶ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்குச் சொந்தமான விமானத்தில், குறித்த குழுவினர் தென்கொரியாவின் சியோல் நகரிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று (02) வந்தடைந்துள்ளனர்.\nஇவர்கள் தொழில்வாய்ப்புக் கருதி தென்கொரியாவிற்கு புறப்பட்டுச் சென்றிருந்த குழுவினர் ஆவர்.\nகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இக்குழுவினர் வந்தடைந்ததை தொடர்ந்து, PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.\nமாலைதீவிலிருந்து 178 பேருடன் விசேட விமானம்\nவெளிநாட்டு பயணிகள் 91 பேருடன் 4 விசேட விமானங்கள்\nகட்டாரிலிருந்து நாடு திரும்பிய 272 பேர்\nமலேசியாவிலிருந்து நாடு திரும்பிய 150 பேர்\nஓமானிலிருந்து 288 பேர் நாடு திரும்பினர்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n175 எம்.பிக்கள் விண்ணப்பம் அனுப்பி வைப்பு; இன்று இறுதி நாள்\nஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கு தெரிவு...\nகைதிகளை பார்வையிட இன்று முதல் அனுமதி\nசிறைச்சாலைகளிலுள்ள கைதிகளை கட்டுப்பாடுகளின் கீழ் பார்வையிடுவதற்கு...\nவெள்ளவத்தையில் புகையிரதம் மோதி ஒருவர் பலி\nவெள்ளவத்தையில் புகையிரதம் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.இன்று (15) அதிகாலை...\nவெளிநாடுகளிலிருந்து 306 பேர் வருகை\nகொவிட்-19 தொற்றுநோய் காரணமாக, இலங்கைக்கு வர முடியாமல், வெளிநாடுகளில்...\nநாடு முழுவதும் சீரான வானிலை நிலவும்\nநாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுவதாக...\nரூபா 9 கோடி பெறுமதி��ான நகைகளுடன் நால்வர் கைது\nமட்டு.நகரில் பாரிய நகை கொள்ளைமட்டக்களப்பு நகரில் பிரபல நகைக் கடையை உடைத்து...\nஅம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்கான சேவை தொடரும்\nதேர்தல் தோல்வி ஒரு பொருட்டல்ல“தேர்தலில் தோல்வியடைந்திருந்தாலும்...\nஇன்றைய தினகரன் e-Paper: ஓகஸ்ட் 15, 2020\nபுதிய பிர்தமை ரா்க மை ஹிந்த ராஜ்பக்நா்ை ்கா்ை ்த்தியபபிரமைாணம்\n2010 ஜனாதிபதித் தேர்தலில் யுபிஎஃப்ஏ (UPFA) / மஹிந்த ராஜபக்ஷவுடன் நின்று 30% முஸ்லீம் வாக்கு வங்கியானது அவருக்கு வாக்களித்தது, மற்றும் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோதபய ராஜபக்ஷவின் வெற்றியைக்...\nபுதிய அரசாங்கத்தை அமைக்க பொதுஜன பெரமுன தயார்\n\"முஸ்லீம் குரல்\" இன் அறிவுரை என்னவென்றால், \"மஹிந்தா பெல\" இப்போது யதார்த்தத்தைப் பார்க்க வேண்டும். \"புதிய தலைவர்கள்\" மற்றும் \"பழைய தலைவர்கள்\" என்று...\nமுஸ்லிம் தலைமைகளிடம் மர்ஜான் கோரிக்கை\nஎஸ்.எல்.பி.பி வேட்பாளர் ஏ.எல்.எம்.பாரிஸ் ஹாஜியாரை ஆகஸ்ட் 5, 2020 அன்று எஸ்.எல்.பி.பி / மஹிந்தா / கோட்டாபயா புதிய அரசாங்கத்தின் புதிய முஸ்லீம் எம்.பி.யாக கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்த...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thuglak.com/thuglak/index1.php?cPath=1&osCsid=2d8imu6ml7n83vkefink2obl62", "date_download": "2020-08-15T07:36:32Z", "digest": "sha1:FPESOCGPQAOV5VRIQHVACOO5E2LQYLMW", "length": 3991, "nlines": 70, "source_domain": "www.thuglak.com", "title": "Thuglak Online", "raw_content": "\nராமர் கோவிலும், நாட்டின் எதிர்காலமும்\nதமிழக அரசின் நிலைப்பாடு தவறானது \nசொல்லாத சொல் - 50\n\"சசிகலா குடும்பத்தினருக்கு கட்சியில் இடமில்லை\" - அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி\nபுதிய கல்வி திட்டம் - தேச வளர்ச்சிக்கான பூமி பூஜை\nதி.மு.க. தலைமையை அதிர வைத்த எம்.எல்.ஏ.\nராமர் கோவில் - தி.மு.க. மௌனம்\nயானை பலம் கொண்ட அரசு\nதிராவிடப் பொய்கள் - 2\nபுதிய கல்வி கொள்கை : தி.மு.க - அ.தி.மு.க.வின் கோஷ்டி கானம்\nமுடிவுக்கு வருமா இ-பாஸ் சிஸ்டம்\nஉடனடித் தேவை தடுப்பு மருந்து\nஇது நம்ம நாடு — சத்யா\nராமர் கோவிலும், நாட்டின் எதிர்காலமும்தமிழக அரசின் நிலைப்பாடு தவறானது சொல்லாத சொல் - 50\"சசிகலா குடும்பத்தினருக்கு கட்சியில் இடமில்லை\" - அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டிநினைத்துப் பார்க்கிறேன்புதிய கல்வி திட்டம் - தேச வளர்ச்சிக்கான பூமி பூஜைதி.மு.க. தலைமையை அதிர வைத்த எம்.எல்.ஏ.ராமர் கோவ���ல் - தி.மு.க. மௌனம்யானை பலம் கொண்ட அரசுதிராவிடப் பொய்கள் - 2புதிய கல்வி கொள்கை : தி.மு.க - அ.தி.மு.க.வின் கோஷ்டி கானம்முடிவுக்கு வருமா இ-பாஸ் சிஸ்டம்சொல்லாத சொல் - 50\"சசிகலா குடும்பத்தினருக்கு கட்சியில் இடமில்லை\" - அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டிநினைத்துப் பார்க்கிறேன்புதிய கல்வி திட்டம் - தேச வளர்ச்சிக்கான பூமி பூஜைதி.மு.க. தலைமையை அதிர வைத்த எம்.எல்.ஏ.ராமர் கோவில் - தி.மு.க. மௌனம்யானை பலம் கொண்ட அரசுதிராவிடப் பொய்கள் - 2புதிய கல்வி கொள்கை : தி.மு.க - அ.தி.மு.க.வின் கோஷ்டி கானம்முடிவுக்கு வருமா இ-பாஸ் சிஸ்டம்உலகம் சுற்றும் துக்ளக்இடமில்லை இளைஞர்களுக்குஉடனடித் தேவை தடுப்பு மருந்துகார்டூன் — சத்யாஇது நம்ம நாடு — சத்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUxMjM4Mg==/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D:-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E2%80%9B%E0%AE%B2%E0%AF%86%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E2%80%99-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%7C-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-07,-2020", "date_download": "2020-08-15T07:39:51Z", "digest": "sha1:SZAKTTDFJHKFAABMJSMU6D6EXRTSHNJX", "length": 13002, "nlines": 70, "source_domain": "www.tamilmithran.com", "title": "ரோகித் சர்மா கேப்டன்: ஸ்ரீசாந்த் ‛லெவன்’ அணிக்கு | ஜூலை 07, 2020", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினமலர்\nரோகித் சர்மா கேப்டன்: ஸ்ரீசாந்த் ‛லெவன்’ அணிக்கு | ஜூலை 07, 2020\nபுதுடில்லி: வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் தேர்வு செய்துள்ள ‛டுவென்டி–-20’ போட்டிக்கான இந்திய ‛லெவன்’ அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.\nஇந்திய வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் 37. கேரளாவை சேர்ந்த இவர், இதுவரை 27 டெஸ்ட், 53 ஒருநாள் மற்றும் 10 சர்வதேச ‛டுவென்டி-20’ போட்டிகளில் பங்கேற்றுள்ளார். கடந்த 2013ல் ஐ.பி.எல்., தொடரில் நடந்த ‛ஸ்பாட் பிக்சிங்’ சூதாட்டம் காரணமாக போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருந்தார். இவரது தடைக் காலம் வரும் செப்டம்பர் மாத இறுதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் இவர், ‛டுவென்டி–-20’ போட்டிக்கான இந்திய ‛லெவன்’ அணி ஒன்றை தேர்வு செய்துள்ளார்.இதில் துவக்க வீரர்களாக ரோகித் சர்மா, ஷிகர் தவான் இடம் பிடித்துள்ளனர். அடுத்த இரு இடங்களுக்கு விராத் கோஹ்லி, ரெய்னாவை தேர்வு செய்துள்ளார். லோகேஷ் ராகுலுக்கு 5வது இடம் வழங்கிய இவர், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தோனிக்கு வாய்ப்பு வழங்கி உள்ளார். ‛ஆல் -ரவுண்டர்களாக’ ஹர்திக் பாண்ட்யா, ரவிந்திர ஜடேஜா இடம் பிடித்துள்ளனர். ‛சுழல்’ வீரராக குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வேகப்பந்துவீச்சாளர்களாக ஜஸ்பிரித் பும்ராவுடன், தன்னையும் சேர்த்துள்ளார்.\nஇதுகுறித்து ஸ்ரீசாந்த் கூறுகையில், ‛‛மூன்று வித போட்டிகளுக்கும் ஒரே அணி இருக்க வேண்டும். சர்வதேச ‛டுவென்டி–-20’ போட்டியில் விளையாடும் தகுதி ரெய்னாவுக்கு இருப்பதாக நம்புகிறேன். கேப்டனாக கோஹ்லி சிறப்பாக செயல்படுகிறார். இருப்பினும் ‛டுவென்டி–-20’ போட்டிக்கு ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட விரும்புகிறேன்,’’ என்றார்.\n‛லெவன்’ அணி: ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், விராத் கோஹ்லி, ரெய்னா, லோகேஷ் ராகுல், தோனி (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, ரவிந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ஸ்ரீசாந்த்.\nஇந்திய வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் 37. கேரளாவை சேர்ந்த இவர், இதுவரை 27 டெஸ்ட், 53 ஒருநாள் மற்றும் 10 சர்வதேச ‛டுவென்டி-20’ போட்டிகளில் பங்கேற்றுள்ளார். கடந்த 2013ல் ஐ.பி.எல்., தொடரில் நடந்த ‛ஸ்பாட் பிக்சிங்’ சூதாட்டம் காரணமாக போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருந்தார். இவரது தடைக் காலம் வரும் செப்டம்பர் மாத இறுதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் இவர், ‛டுவென்டி–-20’ போட்டிக்கான இந்திய ‛லெவன்’ அணி ஒன்றை தேர்வு செய்துள்ளார்.இதில் துவக்க வீரர்களாக ரோகித் சர்மா, ஷிகர் தவான் இடம் பிடித்துள்ளனர். அடுத்த இரு இடங்களுக்கு விராத் கோஹ்லி, ரெய்னாவை தேர்வு செய்துள்ளார். லோகேஷ் ராகுலுக்கு 5வது இடம் வழங்கிய இவர், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தோனிக்கு வாய்ப்பு வழங்கி உள்ளார். ‛ஆல் -ரவுண்டர்களாக’ ஹர்திக் பாண்ட்யா, ரவிந்திர ஜடேஜா இடம் பிடித்துள்ளனர். ‛சுழல்’ வீரராக குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வேகப்பந்துவீச்சாளர்களாக ஜஸ்பிரித் பும்ராவுடன், தன்னையும் சேர்த்துள்ளார்.\nஇதுகுறித்து ஸ்ரீசாந்த் கூறுகையில், ‛‛மூன்று வித போட்டிகளுக்கும் ஒரே அணி இருக்க வேண்டும். சர்வதேச ‛டுவென்டி–-20’ போட்டியில் விளையாடும் தகுதி ரெய்னாவுக்கு இருப்பதாக நம்புகிறேன். கேப்டனாக கோஹ்லி சிறப்பாக செயல்படுகிறார். இருப்பினும் ‛டுவென்டி–-20’ போட்���ிக்கு ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட விரும்புகிறேன்,’’ என்றார்.\n‛லெவன்’ அணி: ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், விராத் கோஹ்லி, ரெய்னா, லோகேஷ் ராகுல், தோனி (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, ரவிந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ஸ்ரீசாந்த்.\nகொரோனா பரவல் சூழலில் ஊரடங்கை நீக்கியுள்ளது வடகொரியா\nஅமெரிக்காவின் 'ஆங்கர் பேபி' தான் கமலா ஹாரிஸ்: குடியுரிமை சர்ச்சையை கிளப்பும் டிரம்ப்\nகொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை நீக்கியது வடகொரியா: எல்லை மூடல் தொடரும் என அறிவிப்பு\n 7.63 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை.. பாதிப்பு 2.13 கோடியை தாண்டியது\nகொரோனாவுக்கு உலக அளவில் 762,441 பேர் பலி\nமுன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை: டெல்லி ராணுவ மருத்துவமனை மீண்டும் அறிக்கை.\nஒரே நாளில் 2003 பேர் பலி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் 25.26 லட்சத்தை தாண்டியது: குணமடைந்தோர் எண்ணிக்கை 18.08 லட்சமாக உயர்வு.\nதமிழகத்தின் 2ம் தலைநகராக மதுரையை உருவாக்குவது அவசியம் காலத்தின் கட்டாயத்தை உணருமா அரசு\nவிவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும்: இந்தியாவின் ஒற்றுமை உலகுக்கே ஒரு பாடம்...சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி உரை.\nநாட்டின் 74வது சுதந்திர தினம்: டெல்லி செங்கோட்டையில் 7-வது முறையாக தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.\nதமிழகத்தில் மது விற்பனை அமோகம்: டாஸ்மாக் கடையில் ஒரே நாளில் ரூ.248 கோடிக்கு மது விற்பனை\nகாற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு.: வானிலை மையம் தகவல்\nஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்களின் நடவடிக்கைகளால் தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு\nமுதல்வருடன் ஆலோசனை நடத்த மூத்த அமைச்சர்கள் முதல்வர் இல்லத்துக்கு விரைவு: மூத்த அமைச்சர்கள் பங்கேற்பு\nபுதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர்கள் கொரோனா சிகிச்சை மையங்களில் பணியாற்ற உத்தரவு\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=18747", "date_download": "2020-08-15T07:10:11Z", "digest": "sha1:K2JLBFUFM72O62WDVTLL2QLQB37MUX36", "length": 22931, "nlines": 213, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 15 ஆகஸ்ட் 2020 | துல்ஹஜ் 380, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 02:22\nமறைவு 18:34 மறைவு 15:19\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெவ்வாய், ஐனவரி 31, 2017\nபப்பரப்பள்ளியில் குப்பைகள் கொட்டப்படும் வழக்கு பிப்ரவரி 23 தேதிக்கு ஒத்திவைப்பு\nஇந்த பக்கம் 1592 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் பப்பரப்பள்ளி பகுதியில் பல ஆண்டுகளாக நகராட்சியில் சேரும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனை எதிர்த்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 29ம் தேதி, அப்பகுதி மக்களின் சார்பாக எஸ்.ஏ.கே. ஷேக் தாவூத் (\"மாஷா அல்லாஹ்\" தாவூத்) பெயரில் வழக்கு ஒன்று, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல கிளையில் - தொடரப்பட்டது (வழக்கு எண் 221/2016[SZ]).\nமாசு கட்டுப்பாட்டு வாரியம், காயல்பட்டினம் நகராட்சி மற்றும் அரசு தரப்பு என ஐவர் மீது தொடரப்பட்ட இவ்வழக்கில், கடைசி விசாரணை வரை (ஜனவரி 17) எதிர்தரப்பினர் எவரும் பதில் தாக்கல் செய்யவில்லை. இச்சூழலில், இவ்வழக்கு இன்று (ஜனவரி 31) மீண்டும் - நீதிபதி எம்.எஸ்.நம்பியார் மற்றும் நிபுணர் உறுப்பினர் பி.எஸ்.ராவ் ஆகியோர் முன்னிலையில் - விசாரணைக்கு வந்தது.\nநகராட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வித்யலட்சுமி விபின் - எல்.எப்.சாலை மற்றும் அதன் ஓரங்களில் குப்பைகள் கொட்டப்படவில்லை என கூறினார்.\nஉத்தரவை மீறி சாலையோரங்களில் குப்பைகள் கொட்டப்படுவதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்வதாக மனுதாரர் - முந்தைய விசாரணையின் போது தெரிவித்ததை நினைவுக்கூர்ந்த நீதிபதி எம்.எஸ்.நம்பியார் - ஏன் அது குறித்த மனு தற்போது தாக்கல் செய்யப்படவில்லை என வினவினார். அடுத்த விசாரணையின் போது இது குறித்து விபரங்கள் தாக்கல் செய்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்க��்பட்டது.\nஇவ்வேளையில் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் - பப்பரப்பள்ளி பகுதியில் குப்பை கொட்டப்படுவதாக தெரிவித்தார். மேலும் மனுதாரர் சார்பாக தீர்ப்பாயம் வந்திருந்த ஹாஜி ராவண்ணா அபுல்ஹசன் சில வார்த்தைகள் பேச விரும்புவதாக - வழக்கறிஞர் தெரிவித்தார். அப்போது எல்.எப்.சாலை பகுதி எங்குள்ளது, பப்பரப்பள்ளி எங்குள்ளது என ஹாஜி ராவண்ணா அபுல் ஹசன் நீதிபதியிடம் தெரிவித்தார்.\nஅதற்கு பதில் கூறிய நகராட்சி தரப்பு வழக்கறிஞர், இது வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு தொடர்பில்லாத விஷயம் என்று கூறினார்.\nநகராட்சி குப்பைகள், தற்போது எங்கு கொட்டப்படுகின்றன என நீதிபதி வினவினார். வேறு இடத்தில கொட்டப்படுகிறது என்றும், அது சம்பந்தமான வழக்கு இதுவல்ல என்றும் நகராட்சி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.\nசுற்றுச்சூழல் குறித்த விஷயம் என்பதால், தற்போது குப்பைகள் எங்கு கொட்டப்படுகிறது என தீர்ப்பாயம் விசாரிக்கலாம் என்று கூறிய நீதிபதி, பத்து தினங்களுக்குள் - தற்போது நகராட்சி குப்பைகள் எங்கு கொட்டப்படுகிறது, முறையான அனுமதி பெறப்பட்டுள்ளதா என்ற விபரங்களை நகராட்சி தரப்பு தாக்கல் செய்யவேண்டும் என கூறி - வழக்கினை பிப்ரவரி 23 தேதிக்கு ஒத்திவைத்தார்.\nஇன்றைய விசாரணையின் போது, தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) திரு அறிவுட்செல்வன் நேரில் ஆஜராகி இருந்தார்.\nஜனவரி 31, 2017 அன்று பிறப்பிக்கப்பட்ட ஆணை\nடிசம்பர் 13, 2016 அன்று பிறப்பிக்கப்பட்ட ஆணை\nஜனவரி 17, 2017 அன்று பிறப்பிக்கப்பட்ட ஆணை\n[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 18-2-2017; 10:00]\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nமகுதூம் ஜும்ஆ மஸ்ஜித் சார்பில், மழை வேண்டி மைதானத்தில் சிறப்புத் தொழுகை நகர பொதுமக்கள் திரளாகப் பங்கேற்பு நகர பொதுமக்கள் திரளாகப் பங்கேற்பு\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் ஐம்பெரும் விழா காயலர்களின் குடும்ப சங்கமம் அழைப்பு காயலர்களின் குடும்ப சங்கமம் அழைப்பு\n பிப். 06 (நாளை) அன்று 10 மணிக்கு சென்னையில் நல்லடக்கம்\nபொள்ளாச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்துப் போட்டியில் KSC அணி சாம்பியன்\nநாளிதழ்களில் இன்று: 05-02-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (5/2/2017) [Views - 739; Comments - 0]\nதமிழக முதல்வராகிறார் சசிகலா: அதிமுக சட்டப்பேரவை குழு தலைவராகவும் தேர்வு\nஞாயிறன்று (பிப்ரவரி 5) ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் (USC) மழைக்கான தொழுகை மகுதூம் ஜும்மா பள்ளி ஏற்பாடு மகுதூம் ஜும்மா பள்ளி ஏற்பாடு\nமுதலமைச்சரின் சிறப்பு பிரிவு, நெடுஞ்சாலை துறை அரசு செயலர் ஆகியோரிடம் காயல்பட்டினம் வழி நெடுஞ்சாலையின் நிலை குறித்து நடப்பது என்ன குழுமம் மனு\nஇ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் இ.அஹ்மத் காலமானார்\nகுடியரசு நாள் 2017: ஐக்கிய விளையாட்டு சங்கம் சார்பில் பட்டம் பறக்க விடும் போட்டி 104 போட்டியாளர்கள் பங்கேற்பு\nநாளிதழ்களில் இன்று: 31-01-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (31/1/2017) [Views - 781; Comments - 0]\nஇன்று முதல் தினமும் 5 லட்சம் லிட்டர் குடிநீர் - காயல்பட்டினம் நகராட்சிக்கு, TWAD மூலம் வழங்கப்படுகிறது நடப்பது என்ன\nசாலை பாதுகாப்பு வாரம்: வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துடன் இணைந்து தமுமுக மாணவரணி சார்பில் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி\nரெட் ஸ்டார் சங்க மைதானத்தில் நகராட்சி ஆணையர் பங்கேற்பில் மரம் நடு விழா நிழல் தரும் 20 மரங்கள் நட்டப்பட்டன நிழல் தரும் 20 மரங்கள் நட்டப்பட்டன\nசென்ட்ரல் மேனிலைப்பள்ளியில், 91 மாணவர்களுக்கு - தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வினியோகம்\nமருத்துவப் பயனாளிகளின் எண்ணிக்கையை 50 ஆக உயர்த்த பைத்துல்மால் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முடிவு ஒருங்கிணைந்த திருமணத் திட்டம் அறிமுகம் ஒருங்கிணைந்த திருமணத் திட்டம் அறிமுகம்\nநாளிதழ்களில் இன்று: 30-01-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (30/1/2017) [Views - 714; Comments - 0]\n 4.80 மி.மீ. மழை பதிவு\nஅமீரக அஸ்ஹர் ஜமாஅத் செயற்குழுக் கூட்டத்தில், அஸ்ஹர் பெண்கள் பகுதியில் நிறுவ வீடியோ ப்ரொஜெக்டர் அன்பளிப்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்���ுக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-15/", "date_download": "2020-08-15T07:30:46Z", "digest": "sha1:G4N56VLQ7NJTHIK7PAF5HTJHNVZCWO4A", "length": 18131, "nlines": 227, "source_domain": "ippodhu.com", "title": "இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியது - Ippodhu", "raw_content": "\nHome Coronavirus இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியது\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியது\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீயாக பரவி வருகிறது. கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,19,665-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 22,252 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இதுவரை 20,160 பேர் உயிரிழந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 467 உயிரிழந்துள்ளனர். இதுவரை 4,39,947 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 15,515 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.\nஇந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2,11,987 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 9,026 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1,15,262 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 1,14,978 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1,571 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 66,571 பேர் குணமடைந்துள்ளனர். டெல்லி 3-வது இடத்தில் உள்ளது. டெல்லியில் 1,00,823 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 3,115 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 72,088 பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅசாமில் 12,160 பேருக்கு பாதிப்பு; 14 பேர் பலி; 7,882 பேர் குணமடைந்தது.\nபீகாரில் 12,125 பேருக்கு பாதிப்பு; 97 பேர் பலி; 8,997 பேர் குணமடைந்தது.\nசண்டிகரில் 489 பேருக்கு ப��திப்பு; 6 பேர் பலி; 401 பேர் குணமடைந்தது.\nசத்தீஸ்கரில் 3,305 பேருக்கு பாதிப்பு; 14 பேர் பலி; 2,66,671 பேர் குணமடைந்தது.\nகோவாவில் 1,813 பேருக்கு பாதிப்பு; 7 பேர் பலி; 1061 பேர் குணமடைந்தது.\nகுஜராத்தில் 36,772 பேருக்கு பாதிப்பு; 1,960 பேர் பலி; 26,315 பேர் குணமடைந்தது.\nஅரியானாவில் 17,504 பேருக்கு பாதிப்பு; 276 பேர் பலி; 13,335 பேர் குணமடைந்தது.\nதிரிபுராவில் 1,680 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 1,219 பேர் குணமடைந்தது.\nகேரளாவில் 5,622 பேருக்கு பாதிப்பு; 27 பேர் பலி; 3341 பேர் குணமடைந்தது.\nராஜஸ்தானில் 20,688 பேருக்கு பாதிப்பு; 461 பேர் பலி; 16,278 பேர் குணமடைந்தது.\nஜார்கண்டில் 2,841 பேருக்கு பாதிப்பு; 20 பேர் பலி; 2068 பேர் குணமடைந்தது.\nலடாக்கில் 1005 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 836 பேர் குணமடைந்தது.\nமணிப்பூரில் 1,390 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 734 பேர் குணமடைந்தது.\nமேகலாயாவில் 80 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 43 பேர் குணமடைந்தது.\nமிஸ்ரோமில் 197 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி;3 பேர் குணமடைந்தது.\nநாகாலாந்தில் 590 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 231 பேர் குணமடைந்தது.\nஒடிசாவில் 9526 பேருக்கு பாதிப்பு; 38 பேர் பலி; 6,486 பேர் குணமடைந்தது.\nபாண்டிச்சேரி 802 பேருக்கு பாதிப்பு; 12 பேர் பலி; 331 பேர் குணமடைந்தது.\nபஞ்சாப்பில் 6,491 பேருக்கு பாதிப்பு; 169 பேர் பலி; 4,494 பேர் குணமடைந்தது.\nஉத்தரகாண்ட்டில் 3161 பேருக்கு பாதிப்பு; 42 பேர் பலி; 2,5864 பேர் குணமடைந்தது.\nகர்நாடகாவில் 25,317 பேருக்கு பாதிப்பு; 401 பேர் பலி; 10,527 பேர் குணமடைந்தது.\nஜம்மு காஷ்மீரில் 8,675 பேருக்கு பாதிப்பு; 138 பேர் பலி; 5,318 பேர் குணமடைந்தது.\nதெலுங்கானாவில் 25,733 பேருக்கு பாதிப்பு; 306 பேர் பலி; 14,781 பேர் குணமடைந்தது.\nமேற்கு வங்கத்தில் 22,987 பேருக்கு பாதிப்பு; 779 பேர் பலி; 15,235 பேர் குணமடைந்தது.\nஉத்தரப்பிரதேசத்தில் 28,636 பேருக்கு பாதிப்பு; 809 பேர் பலி; 19,109 பேர் குணமடைந்தது.\nஆந்திரப்பிரதேசத்தில் 20,019 பேருக்கு பாதிப்பு; 239 பேர் பலி; 8920 பேர் குணமடைந்தது.\nஅருணாச்சலப்பிரதேசத்தில் 270 பேருக்கு பாதிப்பு; 2 பேர் பலி; 92 பேர் குணமடைந்தது.\nமத்தியப்பிரதேசத்தில் 15,284 பேருக்கு பாதிப்பு; 617 பேர் பலி; 11,579 பேர் குணமடைந்தது.\nஇமாச்சலப்பிரதேசத்தில் 1077 பேருக்கு பாதிப்பு; 11 பேர் பலி; 763 பேர் குணமடைந்தது.\nஅந்தமானில் நிக்கோபார் தீவுகளில் 141 பேருக்கு பாதிப்பு; 74 பேர் குணமடைந்துள்ளார். யாரும் உயிரிழக்கவில்லை.\nதாதர் நகர் ஹவேலியில் 297 பேருக்கு பாதிப்பு; 114 பேர் குணமடைந்துள்ளார். யாரும் உயிரிழக்கவில்லை.\nசிக்கிமில் 125 பேருக்கு பாதிப்பு; 65 பேர் குணமடைந்துள்ளார். யாரும் உயிரிழக்கவில்லை.\nPrevious articleஉங்கள் கையடக்க விலையில் விவோ வை30\nNext articleவிஜயகாந்தின் பழைய பழைய கம்பீரமான குரல் வந்துவிட்டது – மருத்துவர் தகவல்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் 25.26 லட்சத்தை தாண்டியது\n74-ஆவது இந்திய சுதந்திர தினம்: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர்\nஉலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7.63 லட்சத்தை தாண்டியது\nநம் ஒவ்வொருவருடைய ஆரோக்கியமும் பின்னிப் பிணைந்திருக்கிறது. மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸின் முகக் கவசம் அணியுங்கள். இந்த முகக் கவசங்கள் பாதுகாப்பானவை; அழகானவை.\nஆப்பிள், கூகுள் மீது வழக்கு தொடர்ந்த எபிக் கேம்ஸ் நிறுவனம்\nமோட்டோரோலா ரேசர் 2 : வெளியீட்டுத் தேதி மற்றும் விபரங்கள்\nஇந்திரா பார்த்தசாரதி: ”உணவுப் பழக்கத்துக்காக படுகொலை என்பது “மாபாதகச்” செயல்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nகொரோனா வைரஸ் : சென்னையில் 25 பேர் உயிரிழப்பு\nமகாராஷ்டிராவில் மேலும் 10,320 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88?page=1", "date_download": "2020-08-15T08:42:04Z", "digest": "sha1:O2TXNLMDM4GGAHEC7WOD4YRKHWXLPBIT", "length": 4681, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கைக்குழந்தை", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஒரு மாத கைக்குழந்தையுடன் அலுவலகத...\nஏமாற்றிய காதலன் வீட்டு முன்பு மா...\nரயில் முன்பு பாய்ந்து தாய் தற்கொ...\nஓடும் காரிலிருந்து விழுந்த கைக்க...\nமனைவி மற்���ும் கைக்குழந்தையை எரித...\nநெல்லையில் தொடரும் கந்துவட்டி பி...\nஐபிஎஸ் அதிகாரி காப்பியடித்த விவக...\n\"3வது மாடியிலிருந்து தூக்கி எறிய...\nஇரண்டாவது குழந்தைக்கு தயாராகிற பெற்றோரா நீங்கள்\nநீரில் மூழ்கிய இளைஞர்களை துணிச்சலுடன் காப்பாற்றிய வீர பெண்மணிகளுக்கு கல்பனா சாவ்லா விருது\nபாம்பு கடித்தால் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்: மருத்துவர் விளக்கம்\n''மதிய உணவு நேரத்தில் நடனமாடிக் காட்டினேன்'' - ரஜினி குறித்து நெகிழும் லாரன்ஸ்\nதத்தெடுத்த பெற்றோர் மரணம்; 15 ஆண்டுகளுக்குப் பின் சொந்த பெற்றோரிடம் சேர்ந்த மகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/karthi-chidambaram", "date_download": "2020-08-15T08:23:55Z", "digest": "sha1:DRPNBBLCNBOHXHYH3NCIS6FGS4QVWBOP", "length": 20585, "nlines": 136, "source_domain": "tamil.asianetnews.com", "title": "karthi chidambaram: Latest News, Photos, Videos on karthi chidambaram | tamil.asianetnews.com", "raw_content": "\nநான் நல்ல உடல் ஆரோகியத்துடன் உள்ளேன்... முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்ட தகவல்..\nமகன் கார்த்தி சிதம்பரத்திற்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், தான் நலமாக இருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தகவல் தெரிவித்துள்ளார்.\nசிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரத்துக்கு கொரோனா தொற்று உறுதி..\nசிவகங்கை பாராளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான கார்த்தி சிதம்பரத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகார்த்தி சிதம்பரத்துக்கும் தொற்று உறுதி.. வேறுபாடின்றி அனைவரையும் தாக்கும் கொரோனா\nசிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் சென்னையில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதமிழருவி மணியன் ராசி அப்படி.. அவர் தொட்டது எதுவுவே விளங்காது.. மரண பங்கம் செய்த கார்த்தி சிதம்பரம்..\nதமிழருவி மணியன் மிகவும் ராசியானவர், அவர் யாரை ஆதரித்தாலும் அது விளங்காது என நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.\nசசிகலா வந்தவுடன் அதிமுக, அமமுக ஒன்றிணைவது உறுதி.. திமுக கூட்டணி கட்சி எம்.பி. பரபரப்பு தகவல்..\nசசிகலா வந்தவுடன் அதிமுக, அமமுக ஒன்றிணைந்து செயல்படும் என்பது தனது கருத்து என சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பின��் கார்த்தி சிதம்பரம் மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.\nசிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அகழ்வாராய்ச்சி பணிகள் துவங்கப்பட்டது. முதல் மூன்று கட்ட அகழாய்வுப் பணிகளை இந்திய தொல்லியல் துறை மேற்கொண்டது.\nமத்திய அரசு இந்தி பேசும் மாநிலங்களுக்கு அதிக நிதி வழங்குவதாக எம்பி கார்த்திக் சிதம்பரம் குற்றச்சாட்டு.\nமத்திய அரசு, இந்தி பேசும் மாநிலங்களுக்கு மட்டுமே அதிக நிதியை வழங்கி வருகிறது. தமிழகத்திற்கு எந்தவித நிதியையும் வழங்கவில்லை எனக் குற்றம் சாட்டியிருக்கிறார் எம்பி கார்த்திக் சிதம்பரம்.\nகொரோனாவை கையாளத் தெரியாத மத்திய- மாநில அரசுகள்... கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு..\nஅனைத்து குடும்பத்துக்கும் தலா ரூ.7500 வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியும் இன்னும் அதனை செயல்படுத்த முடியாத அரசாக பாஜக அரசு உள்ளது.\nகெத்தாக வந்தவரை வெறும் கையோடு திருப்பி அனுப்பிய நீதிமன்றம்... பதவி பறிபோகும் பயத்தில் கார்த்தி சிதம்பரம்..\nஇந்த வழக்கு விசாரணை வந்த போது கார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்தும், எம்.பி. – எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியது செல்லும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nசிவகங்கை தொகுதி எம்.பி கார்த்திக் சிதம்பரம் மனைவி டாக்டர் ஶ்ரீநிதி .. ட்விட்டரில் அவர் வெளியிட்ட வீடியோ என்ன\nகொரோனா தொற்றில் இருந்து நம்மை காத்துக்கொள்ளுவதற்கு நம் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி முக்கியம் என்பதால் அதற்கான உணவு வகைகள் என்ன, அதை எப்படி சாப்பிட வேண்டும் என்று டாக்டர் ஶ்ரீநிதிகார்த்திக்சிதம்பரம் வீடியோ வெளியிட்டு அசத்தி வந்திருக்கிறார்.\nஇந்த நேரத்துல இப்படியா பேசுவீங்க... மூடநம்பிக்கையை வளர்க்கிறார் மோடி... காண்டான கார்த்தி சிதம்பரம்\n“இந்த இக்கட்டான காலகட்டத்தில் எவ்வளவு நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வது, மருத்துவர்களுக்கு எந்த மாதிரியான பாதுகாப்பு கொடுக்கலாம் என்பதைப் பற்றி பேசாமல் மூட நம்பிக்கைகளை வளர்க்கும் விதமாகப் பிரதமர் மோடி பேசி வருகிறார். இதனை விஞ்ஞானிகள் கேட்டால் ஏமாற்றமும், அதிர்ச்சியும் அடைவார்கள்” என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.\nநீங்க பேசாம பாஜகவிலேயே சேர்ந்துருங்க ரஜினி... ரஜினியைக் கழுவி ஊற்றும் கார்த்தி சிதம்பரம்\n\"பாஜக தமிழகத்துக்கு, தமிழ் இனத்துக்கு, தமிழர்களுக்கு எதிரான கட்சி. குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கே எதிரானது. இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும் எதிரானது. சரித்திரம் படித்தவர்களுக்கு இதெல்லாம் நன்றாகத் தெரியும். 1935-ல் ஹிட்லர் யூதர்களுக்கு எதிராக சட்டத்தைக் கொண்டுவந்து யூத மக்களின் உரிமைகளைப் பறித்தார். அதேபோல, மோடி-அமித்ஷா உள்நாட்டு மக்களின் உரிமைகளைப் பறிக்க முயல்கிறார்” என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.\nவேலூர் தேர்தலுக்கு முன்பு இந்த புத்தி எங்க போச்சு துரை முருகனை கிழித்து தொங்கவிட்ட கார்த்தி சிதம்பரம் \nதிமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகி போனால் போகட்டும். எங்களுக்கு என்ன நஷ்டம் என அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் கூறியிருந்த நிலையில், அவரது கருத்துக்கு கார்த்தி சிதம்பரம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வேலூர் தொகுதி தேர்தலின்போது இந்த புத்தி எங்பே போனது என கேள்வி எழுப்பியுள்ளார்.\nசட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிதான் ஜெயிக்கப் போகுது... கார்த்தி சிதம்பரம் தாறுமாறு கணிப்பு\n“பொதுவாக உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சி தன்னுடைய அதிகார பலத்தைப் பயன்படுத்தி வெற்றி பெறுவது வழக்கம். ஆனால், இந்த முறை அதை திமுக- காங்கிரஸ் கூட்டணி மக்கள் சக்தியோடு முறியடித்துள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. அதிகார பலம், பணப்பலம் இருந்தும் தமிழக ஆளுங்கட்சியான அதிமுகவால் அதிக இடங்களில் வெற்றி பெற முடியவில்லை.\"\nகார்த்தி சிதம்பரம் முன்னிலையிலேயே கைது செய்யப்போவதாக அறிவித்த அமலாக்கத்துறை... அதிர்ச்சியில் ப.சிதம்பரம் தரப்பு\nஅப்போது குறுக்கிட்ட துஷார் மேத்தா, “அமலாக்கத் துறை இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை இன்னும் கைது செய்யவில்லை. அவர் இதுவரை ஜாமீன் கோரியும் விண்ணப்பிக்கவில்லை. பண மோசடி தடுப்புச் சட்டத்தில் உள்ள சில விதிமுறைகளை எதிர்த்து அவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனால் கார்த்தி கைது செய்யப்படுவதில் ஒரு தடை இருந்துவருகிறது. அந்தத் தடை நீக்கப்பட்டவுடன் கார்த்தி சிதம்பரமும் கைது செய்யப்படுவார்” எனத் தெரிவித்தார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி பொது மக்களுக்கு இலவசமாக கிடைக்கும்.. WHO முதன்மை ஆராய்ச்சியாளர் தகவல்..\nதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் முக்கிய கட்சி... அமைச்சர் கசியவிட்ட ரகசியம்..\nஆட்சியில் பங்கு... திமுகவிற்கு செக் வைக்க கே.எஸ்.அழகிரி போடும் கூட்டணி கணக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/magna1.html", "date_download": "2020-08-15T07:50:09Z", "digest": "sha1:4LBX6YK7A4OUGZBQMK2Y4W6XB22RUULP", "length": 15558, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மேக்னாவுக்கு கிடைத்த டோஸ்! | T.Rajendar gets angry by Magna Naidus poor acting performance - Tamil Filmibeat", "raw_content": "\n19 min ago குட் லக் சகி டீசர் ரிலீஸ்.. சுதந்திர தினத்துக்கு சூப்பரான கிஃப்ட் கொடுத்த கீர்த்தி சுரேஷ்\n42 min ago அவருக்கிட்ட யாருமே பேச மாட்டீங்களா மறைந்த ரசிகர் பாலாவின் குடும்பத்தினரிடம் உருக்கமாக பேசிய விஜய்\n1 hr ago ஏ.ஆர். ரஹ்மான் முதல் சிவகார்த்திகேயன் வரை.. 74வது சுதந்திர தினத்துக்கு பிரபலங்கள் வாழ்த்து\n1 hr ago தேசிய விருது நாயகி சுஹாசினிக்கு இன்று பிறந்தநாள்... குவியும் வாழ்த்துக்கள்\nAutomobiles புதிய மஹிந்திரா தார் பொது பார்வைக்கு அறிமுகம்... டிசைன், சிறப்பம்சங்களில் வேற லெவலுக்கு மாறியது\nFinance டாப் பார்மா, டெக்னாலஜி, டிவிடெண்ட் யீல்ட் ஃபண்டுகள் விவரம்\nSports லட்டு மாதிரி ஒரு வாய்ப்பு கிடைச்சுருக்கு.. சும்மா விடுவோமா.. ஜியோ, பதஞ்சலிக்கு சவால் விடும் டாட்டா\nNews நேற்று அப்பாவின் மரணம்.. இன்று காலை யூனிபார்மில் சல்யூட் வைத்த இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி.. மிரண்ட நெல்லை\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்ககிட்ட இருந்து திருட்டு போக வாய்ப்பிருக்குதாம்... ரொம்ப ஜாக்கிரதையா இருங்க\nEducation பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிஜய டி.ராஜேந்தரின் அதிரடி அட்டகாச தயாரிப்பான வீராசாமியின் நாயகி மேக்னா நாயுடு, விரக்தியாக உள்ளார். டி.ஆர்.தன்னைத் திட்டி விட்டாரே என்ற சோகம்தான், இந்த விரக்திக்கு காரணம்.\nடி.ராஜேந்தர், வழக்கம் போல கதை, திரைக்கதை, இசை, பாடல்கள், ஒளிப்பதிவு என அஷ்டாவதானம் எடுத்து நடித்தும் வரும்படம் தான் வீராசாமி. மும்பையைச் சேர்ந்த சின்னப் பசங்களைப் போட்டு படத்தை உருவாக்கி வருகிறார் டி.ஆர்.\nமோனிஷா என் மோனலிஸா படத்தில் மும்தாஜை மும்பையிலிருந்து இறக்கமதி செய்தது போலவே இந்தப் படத்தில் நாயகியாகமேக்னா நாயுடு என்ற கவர்ச்சி மேக்னட்டை மும்பையிலிருந்து களத்தில் இறக்கியுள்ளார் டி.ஆர்.\nகோலிவுட்டின் லேட்டஸ்ட் டேஸ்ட்டைப் புரிந்து கொண்டு, படம் முழுக்க கவர்ச்சி மழையை பொழிந்து வருகிறாராம் மேக்னாவும்.இதில் மேக்னாவுக்கு ஜோடியாக வழக்கம் போல அட்ரஸ் இல்லாத அஜீஸ் என்பவர் நடித்து வருகிறார்.\nஅரசியல் பாதி, சினிமா பாதி என படத்தை ஆமை வேகத்தில் எடுத்து வந்தார் டி.ஆர். எவ்வளவு நாளைக்குத் தான் ஒரே படத்தில்நடிப்பது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்தார் மேக்னா.\nபடப்பிடிப்பின் இடையே ஒரு நாள் திடீரென இவர் எஸ்கேப் ஆகிவிட்டார். இன்று வந்து விடுவார், நாளை வந்து விடுவார் என்றுடி.ஆரும் ஏமாந்தது தான் மிச்சம். போனவர் போனவர் தான். எட்டிப் பார்க்கவே இல்லை.\nபடம் முக்கால்வாசி முடிந்த நிலையில் வேறு என்ன செய்ய முடியும். படப்பிடிப்பை நிறுத்தி விட்டு மேக்னாவை தேடிக்கண்டுபிடித்து விட்டு மீண்டும் படத்தை ஆரம்பித்துள்ளாராம் டி.ஆர்.\nமீண்டும் வந்துள்ள மேக்னாவுக்கு கவர்ச்சி விஷயத்தில் எதையும் சொல்லித் தரத் தேவையில்லையாம். பாடல் காட்சிகளில்இளமைத் தீ பற்றி எரிகிறதாம், அணைப்பதற்கு ஹீரோ தான் ரொம்ப சிரமப்படுகிறாராம்\nகவர்ச்சியில் சொல்லாமலேயே புகுந்து விளையாடும் மேக்னாவுக்கு நடிப்பு தான் சுட்டுப் போட்டாலும் வரவில்லையாம். அதற்காகவெறும் கவர்ச்சியையே காட்டிக் கொண்டிருந்தால் கதைக்கு ஆகாது அல்லவா\nஇதனால் மேக்னாவுக்கு வசனம் பேசும் சில காட்சிகளை டி.ஆர். வைத்து அதில் நடிக்குமாறு கூறியுள்ளார். ஆனால் எத்தனைதடவை சொல்லியும், மேக்னாவால், டி.ஆர். எதிர்பார்த்த அளவுக்கு நடிக்க முடியவில்லை.\nபொறுத்துப் பொறுத்துப் பார்த்த டி.ஆர். கடைசியில் பொங்கி எழுந்து, சரமாரியாக திட்டி விட்டாராம்.\nஅப்செட் ஆகிப் போன மேக்னா கண்களில் கண்ணீர் மல்க அப்படியே அமர்ந்து விட்டாராம். பின்னர் கோபம் தணிந்த டி.ஆர்,மேக்னாவை சமாதானப்படுத்தி, லேசு பாசாகவாது நடி. மிச்சத்தை நான் சமாளிச்சுக்கிறேன் என்று தாஜா செய்து அந்தக் காட்சியைஒப்பேற்றினாராம்.\nநடிக்க கூட முடியாட்டி எப்படிம்மா கோலிவுட்டில் குப்பையைக் கொட்டுறது\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎன்னை எல்லாரும் வெறுக்குறாங்க... தற்கொலை செய்த விஜய் ரசிகரின் கலங்க வைக்கும் ட்வீட்ஸ்\nசுதந்திர தினத்துக்கு புது முயற்சி.. 65 பாடகர்கள் இணைந்து பாடிய ஏ.ஆர்.ரகுமானின் 'தமிழா தமிழா'\nலாக்டவுன் நேரத்துல கர்ப்பம் மட்டுமில்ல.. இப்படியும் ஆன பிரபலங்கள்.. என்ன மேட்டருன்னு பாருங்க\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/OTT", "date_download": "2020-08-15T08:22:52Z", "digest": "sha1:C7GRQRP7TFWVHEL7AHAE3TPHQWGNBHZO", "length": 7492, "nlines": 77, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஅவசரப்பட்டு வேற டிவி வாங்கிடாதீங்க; 32-இன்ச், 50-இன்ச் நோக்கியா ஸ்மார்ட் டிவி வருது\nதிடிரென ஓடிடியில் இருந்து நீக்கப்பட்ட சூர்யாவின் 24 படம்\nதிடிரென ஓடிடியில் இருந்து நீக்கப்பட்ட சூர்யாவின் 24 படம்\nபோஸ்டரால் குழப்பம்.. மாஸ்டர் ஆகஸ்ட் 14ம் தேதி OTTயில் வெளியாகிறதா\nவைரலாகும் வோடபோனின் ரூ.819 ப்ரீபெய்ட் பிளான்; அப்படியென்ன நன்மைகள்\nராட்சசன் கதையை இத்தனை ஹீரோக்கள் நிராகரித்தார்களா அதிர்ச்சி கொடுத்த விஷ்ணு விஷால்\nநயன்தாராவின் மூக்குத்தி அம்மன் ஓடிடி-யில் வெளிவருகிறதா\nகாஜல் அகர்வாலின் 'பாரீஸ் பாரீஸ்' படமும் நேரடி ஓடிடி ரிலீஸ்\n'காட்டேரி' நேரடி ஓடிடி ரிலீஸ் யாமிருக்க பயமே இயக்குனரின் அடுத்த பட அப்டேட்\nசினிமா: கொரோனாவுக்கு முன்னும், ஓடிடிக்கு பின்னும்\nஸ்ருதி ஹாசன் - ரவி தேஜாவின் 'கிராக்' நேரடி ஓடிடி ரிலீஸ்\nஸ்ருதி ஹாசன் - ரவி தேஜாவின் 'கிராக்' நேரடி ஓடிடி ரிலீஸ்\nஇன்னும் ஒரு வருஷத்துக்கு தியேட்டர் திறக்காது: பிரபல இயக்குனர்\nNavarasa Web Series: விஜய் சேதுபதியை தொடர்ந்து சூர்யாவும் வெப் சீரிஸில் நடிக்கிறாரா\nஜகமே தந்திரம் நேரடி ஓடிடி ரிலீஸுக்கு ஒப்புக் கொண்டாரா தனுஷ்\nVijay தியேட்டரா.. இல்லை ஓடிடி-யா மாஸ்டர் தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபொதுவாக OTT பிளாட்ஃபார்மில் பிரத்தியேக திரைப்படங்கள் பணம் செலுத்தி சந்தா உறுப்பினர்களாக இருப்பவர்கள் மட்டுமே காண முடியும். ஆனால், சுஷாந்த் சிங் ராஜ்புத்திக்கு சர்மர்ப்பணம் செய்யும் வகையில் தில் பேச்சாரா திரைப்படத்தை சந்தா காட்டாத இலவச பயனாளர்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் காண முடியும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஜகமே தந்திரம் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கார்த்திக் சுப்புராஜ்\nகடைசியாக OTT பிளாட்ஃபார்மில் பார்த்த படம் லைன் வாக்கர்\nநேரடியாக OTTயில் யோகி பாபுவின் காக்டெயில்\nஜூன் 24, 2020: அமேசான் ஆப்பில் FREE ஆக கிடைக்கும் சாம்சங் கேலக்ஸி நோட் 10; பெறுவது எப்படி\nஅதற்கு வாய்ப்பே இல்லை.. ஜகமே தந்திரம் பற்றிய வதந்திக்கு கார்த்திக் சுப்புராஜ் பதில்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthottam.forumta.net/t53983-topic", "date_download": "2020-08-15T07:25:31Z", "digest": "sha1:6VW4EDNMKQLEQBZUWKBD3CSG6I5FZUAD", "length": 21403, "nlines": 145, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "இறையன்பு கருவூலம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை : முனைவர் ,கவிஞர் ,.ஞா. சந்திரன் !", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» என்று தணியுமிந்த தீநுண்மித் துயரம்\n» ஜெர்மன் நாட்டு பழமொழிகள்\n» பல்சுவை - ரசித்தவை - தொடர்ச்சி\n» பல்சுவை - ரசித்தவை\n» விதையாக விழுந்து, மரமாக எழு...\n» நட்சத்திரங்களும் உகந்த மலர்களும்\n» கவிஞர் இரா. இரவியின் படைப்புலகம்... நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா. மோகன். நூல் விமர்;சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா.\n» பொதிகை மின்னல் தந்த தலைப்பு. முகமூடி\n» இந்த படத்திலே நீங்க ஆன்டி ஹீரோ…\n» கட்சிக்கு சிறுவர் அணியும் வேண்டுமாம்\n» போலீஸ் பிடிச்சிருந்தா அப்பவே விட்டிருப்போம்…\n» காமராசர் ஒரு சகாப்தம்\n» அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை\n» கால் முளைத்த கனவுகள் நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n» பிரபல நடிகை கெல்லி பிரஸ்டன் காலமானார். சோகத்தில் ரசிகர்கள்..\n» நடிகை ஐஸ்வர்யா ராய் உடன் நடித்த நடிகர் ரஞ்சன் செகல் மரணம்\n» பாலிவுட் நடிகை ஹேமமாலினி குறித்து வதந்தி\n» நடிகை ரேச்சல் வைட் -க்கு கொரோன தொற்று\n» ரசிகர் மன்றத்தை வளர்க்கும், சந்தானம்\n» மீண்டும் அசைவத்துக்கு திரும்பிய, ஆண்ட்ரியா\n» ராதிகா ஆப்தேக்கு அங்கீகாரம்\n» கவுதம்மேனன் கனவு பலிக்குமா\n» மலையாள நடிகை, அனுபமா பரமேஸ்வரன்\n» வழுக்கைத் தலையிலே ஏன் குட்டினே..\n» கை ஜோசியம் பார்க்க முடியாதா, ஏன்\n» எங்க டூத்பேஸ்ட்டே உப்புதாங்க..\n» ஜன்னல் வெச்சு ஜாக்கெட் தைக்கணும்\n» ஓட்டு வங்கிக்கு லீவு உண்டா…\n» எனக்கு உடல்நிலை சரியில்லை...இதுவே போதும்\n» வக்கீல்கிட்ட சத்தியப்பிரமாணம் வாங்குங்க…\n» எனக்கு முதல் ரவுண்டு வரைக்கும்தான்யா ஞாபகமிருக்கு\n» வேற ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா\n» லவ் ஸ்டோரி-காதல் என்பது உள்ளுக்குள் இருக்கிறது…\n» நமக்குள்ளே எது நடந்தாலும் வெளியே தெரியக்கூடாது\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\n நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் மதிப்புரை : முனைவர் ,கவிஞர் ,.ஞா. சந்திரன் \nதமிழ்���்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்\n நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் மதிப்புரை : முனைவர் ,கவிஞர் ,.ஞா. சந்திரன் \nநூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி \nநூல் மதிப்புரை : முனைவர் ,கவிஞர் ,.ஞா. சந்திரன் \nபுனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி\nவெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600 017. பக்கங்கள் : 152, விலை : ரூ.110.\nகையடக்க அலைபேசியில் உலகமே அடங்கி விடுவது போல நண்பர் இரா. இரவி அவர்களீன் ‘இறையன்பு கருவூலம்’ நூலில் உலகளாவிய கருத்துக்கள் அடங்கியிருக்கின்றன. அன்பிற்குரிய மனிதநேய மாமனிதர் முனைவர் வெ. இறையன்பு அவர்களின் நூல்களுக்கு எழுதிய மதிப்புரைகள், திரு. வெ. இறையன்பு அவர்கள் ஆற்றிய உரைகள், இவரின் ஆளுமைத் திறன், இரவி அவர்களின் நூல்களுக்கு இறையன்பு அவர்கள் எழுதிய அணிந்துரைகள் ஆகியவற்றை நுணுக்கமாக சிற்பத்தை வடிப்பது போன்று இந்நூலினைத் தொகுத்து வழங்கியுள்ளார். இந்நூலின் மூலம் இரவி அவர்கள் முனைவர் வெ. இறையன்பு அவர்கள் மீது கொண்டுள்ள அன்பு வெளிப்படுகின்றது.\nமேதகு அப்துல்கலாம் அவர்களைப் போலவே இளைஞர்கள் மீதும் சமுதாயத்தின் மீதும் அதிக அன்பும் அக்கறையும் கொண்டவர் நமது முதுமுனைவர் வெ. இறையன்பு அவர்கள்.\nதனது பணிச்சுமைகள் மத்தியிலும் இளைஞர்களின் வளர்ச்சிக்காகப் பல படைப்புகளை நூல்களாக வெளியிட்டும் தகவல் தொடர்பு சாதனங்கள் வழியாக தமது கருத்துக்களைப் பகிர்ந்தும் வருகின்றார். இவரின் ஒட்டுமொத்த படைப்புகளில் உள்ள கருத்துக்களை அறிய இரவி அவர்களின் இந்நூல் ஒன்றே போதும். இந்நூலைப் படித்தால் இறையன்பு அவர்களின் அனைத்து நூல்களையும் தேடித்தேடி வாசிக்கத் தோன்றும்.\nஇறையன்பு கருவூலம் இதயத்திலிருந்து வாசிக்க வேண்டிய நூல் மட்டுமன்று. வாழ்நாள் முழுவதும் வழித்துணையாகவும் எடுத்துச் செல்ல வேண்டிய நூலாகும்.\nமேடைப் பேச்சாளர்கள், எழுத்தாளர்கள் ... என அனைவருக்கும் எளிதில் கிடைத்த புதையல் ‘இறையன்பு கருவூலம்’.\nஇந்நூலுக்கு முனைவர் இரா. மோகன், கலைமாமணி கு. ஞானசம்பந்தன் ஆகியோரின் மதிப்புரை ஒரு சொட்டுத் தேனாய் தித்திக்கிறது.\nஇரவி, நான் உட்பட எத்தனையோ எழுத்தாளர்களுக்கு இளம்படைப்பாளர்களுக்கு நேசத்திற்குரிய மனிதநேயர். வெ. இறையன்பு அவர்கள் ஊக்குவிப்பாகவும் வழிகா��்டியாகவும் இன்றளவும் இருந்து வருகின்றார். இந்த மாமனிதர் வாழும் காலத்தில் நாங்களும் வாழ்வது எங்களுக்கும் மிகப்பெரிய் வரமாகும்.\n‘இறையன்பு கருவூலத்தை’ நமக்கு புதையலாகத் தந்த இரவி அவர்களை மனதார வாழ்த்துகிறேன், வணங்குகின்றேன், அவரின் தமிழ்ப்பணி தொடரட்டும் நம் இதய சிம்மாசனத்தில் என்றும் அமரட்டும் ...\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2019/oct/12/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE---%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3252418.html", "date_download": "2020-08-15T09:04:35Z", "digest": "sha1:CG4O5JQ2RVEKH2J6WFCX4PZ23M3PJSGR", "length": 8657, "nlines": 135, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அக்கா - தம்பி வீடுகளில்நகைகள் திருடிய இருவா் கைது- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n14 ஆகஸ்ட் 2020 வெள்ளிக்கிழமை 08:06:45 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nஅக்கா - தம்பி வீடுகளில் நகைகள் திருடிய இருவா் கைது\nதஞ்சாவூா் அருகே அக்கா - தம்பி வீடுகளில் பூட்டை உடைத்து நகைகளைத் திருடிச் சென்ாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.\nதஞ்சாவூா் அருகே மேல வஸ்தா சாவடி அசோக் நகா் எட்டாவது தெருவைச் சோ்ந்தவா் ஆா். சாமிநாதன் (40). விவசாயி. இவா் வீட்டருகே இவரது அக்கா இந்திராவும் (53) வசித்து வருகிறாா். இரு குடும்பத்தினரும் செப். 30-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊரான ஒரத்தநாடு அருகேயுள்ள சோழகன்குடிகாடு கிராமத்துக்குச் சென்றனா். அப்போது, இரு வீடுகளிலும் மா்ம நபா்கள் பூட்டை உடைத்து நகைகள், வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்றனா்.\nஇதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இதுதொடா்பாக திருச்சி உறையூரைச் சோ்ந்த பி. மோகன்ராஜ் (32), வி. வடிவேல் (30) ஆகியோரை கைது செய்து நகைகள், வெள்ளிப் பொருள்கள், செல்லிடப்பேசியை மீட்டனா்.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\nபெங்களூரு கலவரம் - புகைப்படங்கள்\nகிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா - புகைப்படங்கள்\nசாக்ஷி அகர்வாலின் அசத்தல் ஆல்பம்\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nடிராப் சிட்டி படத்தின் டீஸர்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா\nஅமலாக்கத் துறை அலுவலகத்தில் சுஷாந்த் சகோதரி ஆஜர்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics", "date_download": "2020-08-15T08:30:38Z", "digest": "sha1:NJRBLXKTEX66TTILXCJTCI7ILW2IFYZ5", "length": 7809, "nlines": 187, "source_domain": "www.vikatan.com", "title": "Politics News : Get Politics News, Current News, Political News Headlines In Tamil | அரசியல் - Vikatan", "raw_content": "\nசுதந்திர இந்தியாவின் முதல் நாள் எப்படி இருந்தது - ஆனந்த விகடனின் 1947 நாஸ்டால்ஜியா\n - 302 வீடுகள்; ரூ.86,10,000 லஞ்சம் - ஜூ.வி ஆக்‌ஷன் ஸ்டோரி\n' - அ.தி.மு.க-வில் தகிக்கும் பஞ்சாயத்து\nமிஸ்டர் கழுகு: “காங்கிரஸுக்கு 20 சீட்கள் மட்டுமே\n\"- பெங்களூரு கலவரத்தில் நெகிழ்ச்சி\n`சசிகலா ரீ-என்ட்ரி’, தினகரனுக்கு பா.ஜ.க-வின் `ஸ்கெட்ச்..’ - டிஜிட்டல் கழுகார் அப்டேட்ஸ்\n’’ - பவானிசாகர் அணைத் திறப்பில் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு\n``ஜஸ்ட் பாஸ் வெங்காயம் யார்'' - தடதடக்கும் தமிழக அரசியல்\n’ - எம்.எல்.ஏ பதவிக்குச் சிக்கலா\n`பன்றிக் காய்ச்சல்' வதந்தி டு கொரோனா தொற்று... எப்படியிருக்கிறார் அமித் ஷா\nபா.ஜ.க-வுடன் மோதல், முதல்வர் வேட்பாளர் சலசலப்பு... அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்த எடப்பாடி\nஇ.பி.எஸ், ஓ.பி.எஸ்... யார் முதல்வர் வேட்பாளர்\nராஜஸ்தான் ராயல்ஸ்... சிக்ஸர் அடித்த கெலாட்... சி.எம் சீட் யாருக்கு\n``கருணாநிதியின் துரையும்… அண்ணனின் ஆழ்வாரும்'' - தி.மு.க நிர்வாகிகள் சலசலப்பு கதையின் பின்னணி\n`நேற்று வரை அ.தி.மு.க vs தி.மு.க; இனி பா.ஜ.க vs தி.மு.க’ - வி.பி.துரைசாமி அதிரடி\nஅட்டாக்குக்குத் தயாராகும் அறிவாலயம், `படை' திரட்டும் பா.ம.க... டிஜிட்டல் கழுகார் அப்டேட்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/living-things/animals/do-you-know-about-these-lizards", "date_download": "2020-08-15T09:11:27Z", "digest": "sha1:2VKPODVPBC3SGOLM6ONH5ASDKB6NXQJP", "length": 13978, "nlines": 170, "source_domain": "www.vikatan.com", "title": "வீட்டுப் பல்லிகள் தெரியும்... இந்தப் பல்லிகளைத் தெரியுமா? - Do you know about these lizards?", "raw_content": "\nவீட்டுப் பல்லிகள் தெரியும்... இந்தப் பல்லிகளைத் தெரியுமா\nநமக்குத் தெரிந்தவை எல்லாம் சுவரில் உள்ள பல்லி மட்டும்தான். ஆனால், இன்னும் நிறைய பல்லிகள் இந்தப் புவியில் வாழ்ந்துகொண்டிருக்கின்றன.\nபல்லி என்று சொன்னாலே சிலருக்கு அருவருப்பாக இருக்கும். சிலர் பயந்து ஓடிவிடுவர். அந்த அளவுக்கு மக்கள் மனத்தில் இதைப் பற்றிய தவறான எண���ணம் பதிந்திருக்கிறது. பல்லிகள், வீட்டில் வாழும் ஒரு சிறிய உயிரினம். அதனால் நமக்கு உபயோகமே தவிர ஆபத்து இல்லை. இது, வீட்டில் உள்ள சிறிய பூச்சிகள், கொசுக்கள், கரையான்கள், ஈ போன்றவற்றை சாப்பிட்டுக்கொண்டு உயிர் வாழ்கிறது.\n’ - அழியும் உயிர்கள் பட்டியலில் அரணை\nஇது இல்லாதபோதுதான் தெரியும் தீங்கிழைக்கும் பூச்சிகள் வீட்டில் எத்தனை உள்ளன என்று. பல்லிகள், செங்குத்தான பாறைகள் மற்றும் சுவர்களில் கூட ஏறக்கூடியவை. நமக்குத் தெரிந்தவை எல்லாம் சுவரில் உள்ள பல்லி மட்டும்தான். ஆனால், இன்னும் பலவகையான பல்லிகள் இந்தப் புவியில் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. நமது மேற்குத் தொடர்ச்சி மலைகளில் 17 வகையான ஊர்வனங்கள் உள்ளன. அதில், பல்லிகளும் அடங்கும். நமது சுற்றுப்புறத்தில் உள்ள சில பல்லிகளைப் பற்றி தெரிந்துகொள்வோம்...\nபெனின்சுலார் ராக் அகாமா (peninsular rack agama) விலங்கியல் பெயர்: சேமோஃபைல்ஸ் டார்சாலிஸ் (psammophilus dorsalis)\nமலையடிவாரத்தில் உள்ள பாறைகள்மீது ஆண் அகாமாக்கள் வசிக்கும். தட்டையான உடலமைப்பைக் கொண்டுள்ளதால், எளிதில் எதிரிகளிடமிருந்து தப்பித்துக்கொள்கிறது. ஆணிற்கு, உடலின் பக்கவாட்டில் கறுப்புப் பட்டை இருக்கும். தொண்டைப் பகுதியும் வயிற்றுப்பகுதியும் மஞ்சள் நிறமாகக் காணப்படும். இனப்பெருக்க காலத்தில், ஆணின் தலையும் முதுகும் பிரகாசமான சிவப்பு நிறமாக மாறும்.\nகீல்டு இந்தியன் மபுயா (keeled indian mabuya) விலங்கியல் பெயர்: யூட்ரோபிஸ் கரினாட்டா (Eutropis carinata)\nபாம்பு மாதிரியும் இல்லாமல் பல்லி மாதிரியும் இல்லாமல் இரண்டும் சேர்ந்ததுபோல் காணப்படுவதுதான், அரணை. பாம்பரணை, பாப்பிராணி என்று பல பெயர்களால் இதனை அழைக்கிறோம். இதன் முக்கிய உணவு புழு, பூச்சி, சிலந்தி ஆகும். இது, பெரும்பாலும் நாம் பார்க்கக்கூடிய பல்லி வகைதான். இவை வெயில் காலத்தில் அதிகம் வெளியில் சுற்றித்திரிபவை. ஆனால், குறைந்த குளிரைக்கூட இதனால் தாங்க முடியாது. இதன் தோல், செதில் செதிலாக அதே நேரத்தில் வழவழப்பாகவும் காணப்படுகிறது. ஆண், பச்சை நிறத்திலும் பெண், சாம்பல் நிறத்திலும் இருக்கும். விஷமற்ற, மனிதர்களுக்குப் பயந்து வாழும் அரணை, இப்போது அழிந்துவரும் உயிரினங்களின் பட்டியலில் இருக்கிறது.\nஓரியன்டல் கார்டன் லிசார்டு (Oriental garden lizard) விலங்கியல் பெயர்: கலோட்ஸ் வெர்சிகலர் (calots versicolor)\nஓணான் அ���்லது கரட்டான் எனப்படும் இது, வீடுகளின் சுற்றுப்புறங்களில் சுற்றித்திரிபவை ஆகும். இதுவும் பல்லி வகையைச் சேர்ந்ததே. இதற்கு பற்கள் உண்டு. ஆனால், நீளமான நாக்கு இல்லை. பெரும்பாலும் மரக்கிளைகளில் உள்ள சிறு பூச்சிகளை உணவாகக்கொண்டு வாழ்கிறது. இனப்பெருக்கக் காலங்களில், இதன் தொண்டைப் பகுதி அடர்ந்த சிவப்பு நிறமாக மாறிக்கொள்ளும்.\nஃப்ளையிங் லிசார்டு (flying lizards) விலங்கியல் பெயர்: டிராக்கோ துசுமியேரி (Draco dussumieri)\nஇந்தத் தென்னிந்திய பறக்கும் பல்லி, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அதிகமாகக் காணப்படுகிறது. இதன் தொண்டைப் பகுதியில் மஞ்சள் நிறத்தில் ஒரு குறி இருக்கும். இது, மரத்திற்கு மரம் வேகமாகத் தாவும் என்று சொல்வார்கள். ஆனால், அது உண்மை இல்லை. இப்பல்லி, ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்குத்தான் தாவிச் செல்லும். தனது உடலை பறப்பதற்கு வசதியாகத் தகவமைத்துக்கொள்கிறது. மரத்தின் நிறத்தில் இருப்பதால், ஒரு சில நேரங்களில் மரப்பல்லி என்றும் நினைப்பார்கள்.\nகிரீன் ஃப்ராஸ்ட் லிசார்ட் (Green forest lizard) விலங்கியல் பெயர்: கலோட்டஸ் கலோட்டஸ் (Calotes calotes)\nஇதை, பச்சை ஓணான் என்று கிராமப் புறங்களில் அழைப்பார்கள். பெயருக்கு ஏற்றாற்போல் பளிச்சிடும் பச்சை நிறத்திலும் முதுகில் செதில்களாக சிகர வடிவிலும் இருக்கும். உடலில் 4 முதல் 5 வரையிலான வெள்ளைக் கோடுகள் காணப்படும். பார்ப்பதற்கு வழுவழுப்பாகவும் அடிவயிற்றில் மஞ்சள் நிறத்திலும் காணப்படும். பெரும்பாலும் மரக்கிளைகளில் வசித்து, அதில் உள்ள புழு பூச்சிகளைச் சாப்பிட்டு வாழ்பவை ஆகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/tag/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-08-15T07:18:05Z", "digest": "sha1:TQTUQ7RRXOQPQDHVUOWXUKTVW3Y5KVKY", "length": 41537, "nlines": 111, "source_domain": "www.haranprasanna.in", "title": "இடஒதுக்கீடு | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nTag Archive for இடஒதுக்கீடு\nகிராம்னிக் தாக் சேவா 2019 – தமிழ்நாடு – 10% இட ஒதுக்கீடு\nதபால்துறையில் கிராமின் தாக் சேவா என்னும் கிராமப்புற ஊழியர்களுக்கான முடிவுகள் ஜூன் 22 2019அன்று அறிவிக்கப்பட்டன. பத்தாம் வகுப்புத் தேர்வின் மதிப்பெண்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது இது. திடீரென சில நாள்களுக்கு முன்பு அந்த பிடிஎஃப் கோப்பை தரவிறக்கிய திமுகவினர், அதில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கானவர்கள���ன் (EWS) கட் ஆஃப் 42 என்பதை எடுத்துக்கொண்டு, ஒரு பதிவை எழுதி சுற்ற விட்டனர். அந்தப் பதிவில் ஒரு சிறிய உண்மை உள்ளது. அதேசமயம் அதில் சொல்லப்படாத பல உண்மைகளும் உள்ளன. ஒரே ஒரு உண்மையை மட்டும் உரக்கச் சொல்வது, இரண்டாம் கருத்துக்கே இடமின்றி, 10% EWS இட ஒதுக்கீட்டை எதிர்ப்பதற்காக மட்டுமே. அதைக்கூட நியாயப்படி எதிர்க்காமல், அவர்களுக்கே உரிய அநியாயப்படி, அதில் பயன்பெறப்போவது பிராமணர்கள் மட்டுமே என்று சொல்லி வருகிறார்கள். எவ்வித சலுகைகளும் இல்லாத அனைத்து முற்படுத்தப்பட்ட சாதியினருக்கும் இது பொருந்தும் என்பதை மறந்தும் இவர்கள் சொல்லமாட்டார்கள். இதில் பயன்பெறும் பிராமணரல்லாத சாதியினரின் பெயர்களைச் சொல்லிவிட்டால் இவர்கள் அரசியல் வேகாது என்பதுதான் காரணம்.\nகிராமின் தாக் சேவா ஊழியர்கள் மத்திய அரசு ஊழியர்கள் அல்ல. இன்னும் இவர்கள் அரசு ஊழியர்கள் ஆக்கப்படவில்லை. அவர்களது கோரிக்கை நிலுவையில்தான் உள்ளது. ஆனால் பதிவை சுற்ற விட்டவர்களும், உடனே சமூக நீதி செத்துப்போய்விட்டது என்று எள்ளும் நீரும் தெளித்தவர்களும், பிராமணர்களுக்கு அரசு வேலைன்னா கசக்குதா என்று கேட்டார்கள். இந்த கிராமின் தாக் சேவா ஊழியர்கள் கிராமப்புற ஊழியர்கள். தபால் துறையால் நேரடியாக முழு நேர அலுவலகமாகவோ துணை அலுவலகமாகவோ தொடங்க முடியாத இடங்களில் இவர்கள் நியமிக்கப்படுவார்கள். அது கிராமமாக, பட்டிக்காடாக, மக்கள் எளிதில் செல்லமுடியாத இடங்களாக இருக்கலாம். இவர்களது சம்பளம், மற்ற பொதுவான அரசு ஊழியர்களின் சம்பளத்தைவிடப் பலமடங்கு குறைவாக இருக்கும். இவர்கள் ஐந்து வருடம் இந்த வேலையில் இருந்து, பின்னர் தேர்வெழுதி தபால்துறைக்குள் வேலைக்கு வரலாம். அப்போது இவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.\nகிராமின் தாக் சேவா ஊழியர்கள் வேலைக்கு மனு செய்யும்போதே அவர்களுக்குரிய இடத்துக்குத்தான் மனு செய்யமுடியும். அல்லது அவர்கள் எந்த இடத்துக்கு மனு செய்தார்களோ அந்த இடத்துக்கு மட்டுமே அவர்களது மனு பரிசீலிக்கப்படும். சென்னையில் உள்ள ஒரு இடத்துக்கு மனு செய்தவர்கள், தகுதி இருக்கிறது என்ற காரணத்துக்காக, மதுரைக்கு அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில் நியமிக்கப்படமாட்டார்கள். ஏனென்றால், எது உள்ளூர்க்காரர்களுக்கான வேலைக்கு வசதியோ அதை ஒட்டியே இந்த வே��ை என்பதுதான் இதன் அடிப்படையே. ஆனால் திமுகவினர் இதையும், உள்ளூர்ல வேலைன்னா கசக்குதா என்று ஒருவரியில் சொல்லிக்கொண்டார்கள்.\nகட் ஆஃப்: கட் ஆஃப் என்பது, போட்டியில் பங்கெடுத்தவர்களையெல்லாம் ஒழித்துக் கட்டவேண்டும் என்பதற்காக, காற்றில் இருந்து உருவாக்கப்பட்ட ஒரு மதிப்பெண் அல்ல. ஒரு தேர்வில் பங்குகொண்டவர்களின் தரத்தைப் பொருத்தே இந்த கட் ஆஃப் அமையும். கட் ஆஃப் என்பதுதான் இறுதித் தேர்வு என்றால், இதற்குப் பின் நேர்முகத்தேர்வுகூடக் கிடையாது என்றால், கட் ஆஃப் மதிப்பெண்களுக்கு கூடுதலாக மதிப்பெண் வாங்கும் அனைவருக்கும் வேலையோ மேற்படிப்போ கிடைத்துவிடும். உதாரணமாக, மிக மேம்போக்காகச் சொல்வதென்றால், 4000 பேர் தேர்வெழுதி, 400 பேர் மட்டுமே தேந்தெடுக்கப்படவேண்டும் என்றால், யார் 400வது குறைவான மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார்களோ அதுவே கட் ஆஃப் என்று வைத்துக்கொள்ளலாம். இதையே ஒவ்வொரு இட ஒதுக்கீட்டின்படியும் செய்வார்கள்.\nஅம்மாபட்டினம் என்ற ஒரு கிராமத்தில் ஒருவர் 42 மதிப்பெண்கள் பெற்று EWS கோட்டாவில் வேலைக்கு வந்திருக்கிறார். இதில் கவனிக்கவேண்டிய விஷயங்கள் என்ன\nமுதலில் வேலைக்கு மனு போடும்போதே இந்த இடத்தில் ஒரே ஒரு வேலைதான் என்றும், அது EWSக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது என்பதும் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதேபோல் ஒவ்வொரு ஊரிலிலும் எந்த கோட்டாவில் வேலை என்பதைத் தெரிவித்திருந்தார்கள். அப்படியானால் இந்த ஊரில் EWS கோட்டாபடி எத்தனை பேர் வேலைக்கு மனு செய்திருந்தார்கள் இது தெரிந்தால்தானே ஏன் 42 மதிப்பெண் பெற்றவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதைப் புரிந்துகொள்ள முடியும் இது தெரிந்தால்தானே ஏன் 42 மதிப்பெண் பெற்றவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதைப் புரிந்துகொள்ள முடியும் அந்த விவரம் யாருக்கும் தெரியாது. தெரிந்தால்தான் இதை மேற்கொண்டு பேசமுடியும்.\nஇன்னும் சில ஊர்களில் 50 மதிப்பெண்களுக்கும் கீழான மதிப்பெண்கள் பெற்றவர்கள் EWS கோட்டாவில் வந்திருக்கிறார்கள். அந்த ஊர்களிலும் இதுவேதான் பிரச்சினை.\nEWS கோட்டாவின்படி இந்த ஆண்டே வேலைக்கு மனு செய்வது என்பது கொஞ்சம் சிரமமான விஷயமே. அதனால் கட் ஆஃப் மதிப்பெண்கள் நிச்சயம் குறைவாகவே இருக்கமுடியும். இன்னும் இரண்டு மூன்று வருடங்களில், EWS கோட்டாவில் மனு செய்பவர���கள் அதிகரிக்கும்போது, எஸ் சி எஸ் டி பிரிவுகளுக்கான கட் ஆஃப் மற்றும் EWS கோட்டாவின் கட் ஆஃப் இரண்டுக்கும் இடையேயான வேறுபாடு மறையும். நிச்சயம் இது நடக்கத்தான் போகிறது.\nஆனால் எந்தத் தகவல்களும் இல்லாத நிலையில், 42 மதிப்பெண்கள் பெற்ற ஐயரும் ஐயங்காரும் வேலைக்குப் போகிறார்கள் என்று சொல்வது எப்பேற்பட்ட அயோக்கியத்தனம் அதைத்தான் திமுகவினர் செய்து வருகிறார்கள். இன்னும் பகுத்துப் பார்த்தால், எஸ் சி எஸ் டி இவர்களின் கட் ஆஃபைவிடக் குறைவான EWS கோட்டாவினர் மிகச் சொற்பமே. அதாவது 4500க்கும் மேற்பட்ட மொத்த நபர்களில் 10% EWS கோட்டாவில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 100க்கும் குறைவானவர்களே இப்படி வந்திருக்கிறார்கள். அதுவும் இது EWS கோட்டாவுக்கான முதல் வருடம் என்பதால் அதைத்தான் திமுகவினர் செய்து வருகிறார்கள். இன்னும் பகுத்துப் பார்த்தால், எஸ் சி எஸ் டி இவர்களின் கட் ஆஃபைவிடக் குறைவான EWS கோட்டாவினர் மிகச் சொற்பமே. அதாவது 4500க்கும் மேற்பட்ட மொத்த நபர்களில் 10% EWS கோட்டாவில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 100க்கும் குறைவானவர்களே இப்படி வந்திருக்கிறார்கள். அதுவும் இது EWS கோட்டாவுக்கான முதல் வருடம் என்பதால் இதை எதையுமே இவர்கள் கணக்கில் கொள்ளவில்லை.\nஇதை ஒட்டி இதே பதிவுகளில் அவர்கள் சொல்லத் துவங்கியது, 69% இட ஒதுக்கீடுக்கு ஆபத்து என்பது. 69%ல் உண்மையில் எந்த ஆபத்தும் இல்லை. ஆனால் இவர்கள் இதை எப்படி ஒரு செய்தியாக உருவாக்கினார்கள் 69% இட ஒதுக்கீட்டோடு சேர்ந்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பொது இடங்களிலும் போட்டியிட முடியும். அப்படியானால் ஒட்டுமொத்த இடங்களின் எண்ணிக்கை கூடுதலாக வரும். அந்த பொதுப் பிரிவில் 10% EWS கோட்டா என்றாக்கிவிட்டால், ஒட்டுமொத்த இடங்களின் எண்ணிக்கை எஸ் சி மற்றும் எஸ் டி பிரிவினருக்கு (அதாவது பொதுப்பிரிவுக்குப் போட்டியிடும் எண்ணிக்கையும் சேர்த்து) குறையும் அல்லவா 69% இட ஒதுக்கீட்டோடு சேர்ந்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பொது இடங்களிலும் போட்டியிட முடியும். அப்படியானால் ஒட்டுமொத்த இடங்களின் எண்ணிக்கை கூடுதலாக வரும். அந்த பொதுப் பிரிவில் 10% EWS கோட்டா என்றாக்கிவிட்டால், ஒட்டுமொத்த இடங்களின் எண்ணிக்கை எஸ் சி மற்றும் எஸ் டி பிரிவினருக்கு (அதாவது பொதுப்பிரிவுக்குப் போட்டியிடும் எண்ணிக்கையும் சேர்த்���ு) குறையும் அல்லவா அதைச் சொல்லத் தொடங்கினார்கள். அதாவது EWS கோட்டாவுக்கு முன்பு எஸ் சி எஸ் டி பிரிவினருக்கான இடங்கள் எத்தனை கிடைக்கும், இப்போது எத்தனை கிடைக்கும் என்பதை மட்டும் சொல்லி, ஒரு மீம் ஆக்கி, அதைப் பரப்பினார்கள்.\nஇப்படிப் பொய்ச் செய்திகளை, அரைகுறை உண்மைகளைப் பரப்புவது எளிதாக இருக்கிறது. அதற்கு தேவையான பதிலைச் சொல்வது பெரிய வேலையாக இருக்கிறது. 10% EWS கோட்டா என்பது, பொதுப்பிரிவில் உள்ள இடங்களுக்குள்ளே மட்டுமே. எவ்வகையிலும் ஏற்கெனவே மாநில மத்திய அரசுகளில் இருக்கும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டை அது பாதிக்காது. இதை மத்திய அரசு தெளிவாகவே சொல்லி இருக்கிறது. ஆனாலும் திமுகவினர் இதை வேண்டுமென்றே ஒரு செய்தியாகப் பரப்புகிறார்கள். அதிலும் EWS கோட்டாவின்படி பலன் பெறப் போவது ஐயரும் ஐயங்காரும் என்று சொல்வதில் உள்ள வெக்கம்கெட்டத்தனம்தான் கேவலமாக இருக்கிறது.\n8 லட்சம் வருட வருமானம் என்பது நிச்சயம் கூடுதலான தொகைதான். இதை மத்திய அரசு குறைக்கவேண்டும் என்பதே என் தனிப்பட்ட எண்ணம். 2.5 லட்சமாக்கலாம் என்பது என் பரிந்துரை. ஆனால் இந்த 8 லட்சம் வானத்தில் இருந்து குதித்துவிடவில்லை. பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் க்ரீமி லேயர் பரிந்துரையில் தரப்பட்டிருக்கும் தொகை இது. அதையே, உண்மையில் நேர்மையாக, மத்திய அரசு EWS கோட்டாவுக்கும் வைத்துள்ளது. EWS கோட்டாவில் 8 லட்சம் அதிகம் என்று பேசுபவர்கள், க்ரீமி லேயர் பற்றி வாயே திறக்கமாட்டார்கள்.\nக்ரீமி லேயரையும் அறிமுகப்படுத்தி, EWS கோட்டாவின் வருட வருமானம் மற்றும் சொத்து மதிப்பையும் வரைமுறை செய்தால், இட ஒதுக்கீடும் EWS ஒதுக்கீடும் நிச்சயம் தேவையானவர்களைச் சென்றடையும். ஆனால் திமுகவினர் ஐயர் ஐயங்காருக்கு இட ஒதுக்கீடு என்றுதான் பேசிக்கொண்டிருக்கப்போகிறார்கள். ஐயர் ஐயங்கார்தான் என்றாலும், அவர்களில் உண்மையான பொருளாதார நலிவில் இருப்பவர்களுக்கு வேலை கிடைப்பதும் அவசியம்தான். இதையும் உள்ளடக்கியதுதான் உண்மையான சமூக நீதி. 99% வாங்கிய பிராமணருக்கு வேலை இல்லை, ஆனால் 94% வாங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வேலை கிடைக்கும் என்பதில் உள்ள நியாயத்தை இந்த EWS கோட்டா கொஞ்சமாவது சமன் செய்யும். உண்மையான சமூக நீதியைப் பேசுபவர்கள் இப்படித்தான் யோசிப்பார்கள்.\nஒரு பிரச்சினையில் மிகச் சரியான தகவல்கள் கிடைக்காத நிலையில், தமிழ்நாட்டின் பாஜகதான் இதை முன்னெடுத்துச் செய்யவேண்டும். ஒரு பொய்க்கருத்தை திமுக பரப்புகிறது என்றால், அதை உடனே சரியான வல்லுநர்களுடன் ஆராய்ந்து, அதிலுள்ள தவறைக் குறிப்பிட்டு சொல்லிப் பரப்பும் செயலை தமிழக பாஜகதான் மேற்கொள்ளவேண்டும். ஒரு பொய் லட்சம் பேர்களால் பரப்பப்படுகிறது. அதற்கான உண்மை என்பதைக் கண்டறிய தனியாளால் முடியாது. பாஜகவினர் இதைச் செய்யலாம். ஆனால் பாஜகவினர் கருத்தைப் பரப்பும் ஒரு விஷயத்தில் திமுகவிடம் தோல்வி அடைந்தவர்களாகவும் அதை ஒப்புக்கொள்பவர்களாகவுமே நடந்துகொள்கிறார்கள். இதை முதலில் மாற்றவேண்டும். அப்போதுதான் உண்மையான கருத்து என்ன என்பது பரவத் துவங்கும்.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: EWS, இட ஒதுக்கீடு, இடஒதுக்கீடு, கல்வி, திமுக\nஇடஒதுக்கீடு மற்றும் மேற்படுத்தப்பட்ட ஜாதிகள்\nஇன்று முதல் புதிய வலைத்தளத்தில். இதனை சாத்தியமாக்கிய பா.ராகவன், கணேஷ் சந்திராவுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி.\nபுவியிலோரிடம் நாவலை படித்தேன். நீண்ட நாள்களாகவே நண்பர்கள் இதனைப் படிக்கச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். நாவலில் தொடப்பட்டிருக்கும் கருவைப் பொருத்தவரையில் இது மிக முக்கியமான நாவல்தான். பாராவின் வாழ்நாள் பெஸ்ட் இந்த நாவல் என்பதே என் கருத்து. பிராமணர்களில் மிக மோசமாகப் படிக்கும் மாணவர்களின் எதிர்காலத்தை, பிற ஜாதிகளுக்குத் தரப்படும் இடஒதுக்கீட்டைச் சார்ந்து இந்நாவல் பேசுகிறது. அதிலும் நன்றாகப் படிப்பு வராத பிராமணர்கள் ஏழைகளாகவும் இருந்துவிட்டால் அவர்களின் நிலை என்னவாகும் என்பதை இந்த நாவல் முக்கிய பேசுபொருளாக வைக்கிறது.\nஇனி நாவலை விட்டுவிடலாம். 🙂\nஇடஒதுக்கீடு விஷயத்தில் எனக்கு உள்ள சில கருத்துகளைச் சொல்லிவிடுகிறேன். இடஒதுக்கீடு என்பது இந்தியா போன்ற ஒரு நாட்டில் நிச்சயம் அவசியமானதே. இடஒதுக்கீடு என்பது பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல என்பதில்தான் எனக்குள்ளே சில கேள்விகள் எழுகின்றன.\nஇடஒதுக்கீடு சமூகநீதியை அடிப்படையாக வைத்து அமைக்கப்பட்டிருக்கிறது – என்கிறார்கள். இங்கே சமூக நீதி என்பதை நம் எளிமைக்காக ஜாதி என்று எடுத்துக்கொள்வோம். ஜாதியை ஒட்டியே இடஒதுக்கீடு அமைந்துள்ளது. ஒரு தாழ்த்தப்பட���ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் பிறக்கும் ஒருவர் அவர் பெறவேண்டிய சமூக நீதிக்காகவே இடஒதுக்கீடு அவசியமாகிறது. கச்சிதம். அதில் உள்ள பொருளாதார ரீதியாக முன்னேறியவர்களும் இச்சலுகையைப் பெறலாம். இதில் எனக்குள்ள தார்மிகக் கேள்விகளையெல்லாம் புறம்தள்ளிவிட்டு, நான் இதையும் ஏற்கிறேன். ஆண்டாண்டுகாலமாக அமுக்கப்பட்ட, அநீதி செய்யப்பட்ட ஒரு சமூகம் முன்னேறவேண்டும் என்பதில் ஒவ்வொரு இந்தியருக்கும், ஒவ்வொரு ஜாதியினருக்கும் (பிறப்பால் என்றே கொள்ளவும்) பொறுப்பு உள்ளது என்றுதான் நினைக்கிறேன்.\nஆனால் இதைச் செயல்படுத்தும்போது ஏன் பிராமணர்களில் (எனவே மேற்படுத்தப்பட்ட சாதிகளில்) உள்ள படிப்பறிவற்ற, அதே சமயத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களைப் பலிகொடுக்கவேண்டும் இதைப் பற்றி பெரும்பாலானவர்கள் பேசாமலேயே இருக்கிறார்கள். பார்ப்பனீய முத்திரை என்பது முக்கியக் காரணமாக இருக்கலாம்.\nநான் இங்கே பிராமணர் என்று மட்டும் சொல்வது ஒரு வசதி கருதி மட்டுமே. இதனை ஒட்டுமொத்தமாக மேற்படுத்தப்பட்ட சாதி (ஃபார்வேர்ட் கிளாஸ்) என்றே கொள்ளலாம். எல்லா மேற்படுத்தப்பட்ட சாதிகளும், தங்கள் ஜாதி அடையாளத்தைக் கூடவே வைத்துக்கொண்டு, எப்படியோ ஒருவகையில் இடஒதுக்கீட்டை அனுபவித்துவிடமுடியும் என்கிறார்கள். இது உண்மை என்றாலும், இதைப் பற்றியும் எனக்குப் பெரிய பிரச்சினைகள் இல்லை. என்னுடையே ஒரே கேள்வி, எவ்வகையிலும் இடஒதுக்கீடு பெறமுடியாத மேற்படுத்தப்பட்ட ஜாதியினரில் உள்ள, (ஒப்பீட்டளவில்) மோசமான கல்வி அறிவும் மோசமான பொருளாதாரப் பின்னணியையும் கொண்டவர்கள் பற்றி மட்டுமே.\nஉண்மையில் இங்கே சமூக நீதியை அடியொற்றி இடஒதுக்கீடு ஏற்படுத்தப்படவில்லை. இங்கே இடஒதுக்கீடு அடிப்படையாகக் கொண்டிருப்பது சமூக வெறுப்பை. அதனால்தான் பிராமணர்களில் கல்வி அறிவில் பின் தங்கியவர்கள்கூடப் புறக்கணிக்கப்படுகிறார்கள். இவர்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு, இவர்களின் கடந்த காலம் தரும் எரிச்சல். கடந்த காலம் என்பதை ஏதோ ஒரு கட்டத்தில் விட்டுத்தான் ஆகவேண்டும். அதனைக் காரணம் காட்டி இன்றைய நிலையில் பிராமணர்களைப் (அல்லது மேற்படுத்தப்பட்ட ஜாதியினரை) போட்டு வாங்கவேண்டும் என்று நினைத்தால், அது அந்தக் காலத்தில் பிராமணர்கள் செய்துகொண்டிருந்த கேவலமான உயர்ஜாதி மனோபாவத்துக்கு ஈடான ஒன்றேதான் அன்றி வேறில்லை.\nயாரோ ஒரு அறிஞர் சொன்னாராம், ஒரு பிராமணர் உயர்ந்தால் இன்னொரு பிராமணரைத் தூக்கிவிடுவார். இப்படியே பிராமண இனமே முன்னேறிவிடும், எனவே அவர்களில் பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களே இருக்கமுடியாது என்று. நல்ல அறிஞராகத்தான் இருக்கவேண்டும். சிற்றிதழ்களில் எழுதவேண்டிய கட்டாயம் உள்ள அறிஞராகவும் அவர் இருக்கக்கூடும். இதனையே மற்ற மேற்படுத்தப்பட்ட ஜாதிகளுக்கு அவர் சொல்லமாட்டார் என்பது நமக்குத் தெரிந்ததுதான். உண்மையில் ஒரு பிராமணர் இன்னொரு பிராமணரைத் தூக்கிவிடுவார் என்பதெல்லாம் கற்பனை. எத்தனையோ கஞ்சிக்கு இல்லாத, கல்வி அறிவும் இல்லாத பிராமணர்களை எனக்குத் தெரியும். இதே நிலையில் உள்ள பல மேற்படுத்தப்பட்ட சாதியினரையும் எனக்குத் தெரியும். எனவே இதெல்லாம் ஒரு எஸ்கேபிஸம் அன்றி வேறில்லை.\n40% வாங்கியவர் டாக்டராவார், 90% வாங்கியவர் டீ ஆத்தணும் போன்ற வரிகளில், முதலில் உள்ளதைக் கூட விட்டுவிடலாம். ஏனென்றால் அது ஒரு இந்தியக் கடமை. பின்னது அது எப்பேற்பட்ட அநியாயம் உண்மையில் ஒட்டுமொத்த இடஒதுக்கீடும் பொருளாதாரப் பின்னணியைக் கொண்டதாக இருக்கவேண்டும். ஆனால் இது நடைமுறைக்கு ஒத்துவராத ஒன்று என்பதையும், இதில் உண்மையிலேயே பல பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் சமூக நீதி மறுக்கப்படும் என்பதையும் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், மேற்படுத்தப்பட்ட சாதிகளில் உள்ள கல்வியறிவால் பின் தங்கியவர்களுக்கு சலுகைகள் தரப்படுவதன் மூலம், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என்ன சமூக அநீதி நிகழ்ந்துவிடும்\nஇதனைப் பற்றி எந்த ஊடகமும் பேசாது. ஏனென்றால் பார்ப்பனீய முத்திரை என்பது பின் தொடரும் நிழலின் குரல் போன்றது. என்றும் உங்களை விடாது. உண்மையில் பிராமணர்கள் உள்ளிட்ட, எவ்வகையிலும் இடஒதுக்கீடு பெற இயலாத ஜாதிகளில் உள்ள, கல்வி அறிவு குறைந்த பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களுக்கு ஏன் இடஒதுக்கீடு தரப்படக்கூடாது என்பதைப் பற்றிச் சொல்லுங்கள். I am happy to be convinced.\nநான் பிராமணன் என்பதால் இதனைப் பேசுகிறேன் என எடுத்துக்கொள்ளவேண்டாம். அப்படி எடுத்துக்கொண்டாலும் பிரச்சினையில்லை. நான் என்னை பிராமணனாக நினைக்கவில்லை. நான் பிராமணனாக இருக்கவும் இல்லை. மேலும், நான் பிராமணனாக ���ல்லாமல் இருப்பதற்கும், பிராமணர்கள் பற்றிப் பேசுவதற்கும் எந்தத் தொடர்பும் இருக்கவேண்டியதில்லை என்றும் நம்புகிறேன்.\nஹரன் பிரசன்னா | 17 comments | Tags: இடஒதுக்கீடு, ஜாதி\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nமூத்தாப்பாட்டி சொன்ன கதைகள் (சிறுவர் கதைகள்)\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818 / 94459 01234\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\nஎன் பதிவும் கல்கி பத்திரிகையின் பதிலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/news/3241/view", "date_download": "2020-08-15T07:24:33Z", "digest": "sha1:PWUOYWSIQUBBS3VUOLOIVREVTEB622QA", "length": 10493, "nlines": 154, "source_domain": "yarlosai.com", "title": "Yarlosai - கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு", "raw_content": "\nநல்லூர்க் கந்தனின் மாம்பழத் திருவிழா\nதொழில் வாய்ப்புத் திட்டத்தில் உள்ளடக்கப்படாத 12 ஆயிரம் பட்டதாரிகள்\nபழங்களுடன் மறைத்து துபாய் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்த பெறுமதியான திரவிய..\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.\nஅதன்படி, இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2665ஆக அதிகரித்துள்ளது.\nஅனைத்து அரச நிறுவனங்கள் தொடர்பில் ஜ..\n23 கொரோனா நோயாளிகளுடன் கொழும்பில் த..\nதந்தைக்கு தலைவணங்கி 1000 ரூபாய் தொட..\nகொள்கலன் ஒன்றில் இருந்து மீட்கப்பட்..\nபுஸ்ஸல்லாவை பகுதி மக்கள் எதிர்நோக்க..\nஅனைத்து அரச நிறுவனங்கள் தொடர்பில் ஜனாதிபதி எடுத்து..\n23 கொரோனா நோயாளிகளுடன் கொழும்பில் தரையிறங்கிய விமா..\nதந்தைக்கு தலைவணங்கி 1000 ரூபாய் தொடர்பில் ஜீவன் அற..\nகொள்கலன் ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட பொருட்கள்\nபுஸ்ஸல்லாவை பகுதி மக்கள் எதிர்நோக்கும் குடிநீர் பி..\nலாக் அப் திரை விமர்சனம்\n இளம் நடிகைக்கு நேர்ந்த கொடுமை - எல்லாவற்றிற்கும் காரணம் இதுதானாம்\nரூ 4 கோடி வரை சம்பளம் பேசியும் அந்த கதாபத்திரத்தில் நடிக்க மறுத்த நயன்தாரா, அப்படி என்ன ரோல் தெரியும..\nசர்ச்சைக்குரிய படத்தின் ரீமேக்கில் களமிறங்கும் இளம் நடிகை இதுவரை எந்த நடிகையும் செய்யாதது\nபாலிவுட்டில் ரீமேக் ஆகும் ஆடை, அமலா பால் கதாபாத்திரத்தில் நடிக்கும் முன்னணி நடிகை, யார் தெரியுமா\nகாம உணர்வை அடக்க முடியாவிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்\nபெண்கள் ‘ஸ்போர்ட்ஸ் பிரா’ அணிந்தால் இந்த பிரச்சனைகள் வராது\nபுகையிலை உபயோகிப்போர், புகைபிடிப்போருக்கு கொரோனா பாதிப்பு அதிகம்\nபிரசவத்திற்கு பின் இதெல்லாம் செய்யக்கூடாது என்பது ஏன்\nநல்லூர்க் கந்தனின் மாம்பழத் திருவிழ..\nதொழில் வாய்ப்புத் திட்டத்தில் உள்ளட..\nபழங்களுடன் மறைத்து துபாய் நாட்டுக்க..\nயாழில் திடீரென 30 பேருக்கு கொரோனா த..\nபுதிய நாடாளுமன்றில் நடக்கப்போவது என..\nஅனைத்து அரச நிறுவனங்கள் தொடர்பில் ஜனாதிபதி எடுத்து..\n23 கொரோனா நோயாளிகளுடன் கொழும்பில் தரையிறங்கிய விமா..\nதந்தைக்கு தலைவணங்கி 1000 ரூபாய் தொடர்பில் ஜீவன் அற..\nகொள்கலன் ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட பொருட்கள்\nபுஸ்ஸல்லாவை பகுதி மக்கள் எதிர்நோக்கும் குடிநீர் பி..\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; விடுக்கப்பட்டுள்ள கடும..\nவிமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கான முடிவு தொடர..\nஸ்ரீலங்கா முழுதும் மீண்டும் முடக்கப்படும்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புத..\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; வி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2020-08-15T07:03:03Z", "digest": "sha1:33AIVVQ6SRMS6MB5GV6FGWLMK63EGBO3", "length": 7032, "nlines": 77, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nலாக் டவுனில் ஆளே மாறிய பிக் பாஸ் மதுமிதா என்னவெல்லாம் செய்திருக்கிறார் பாருங்க.. வைரல் வீடியோ\n18ம் நூற்றாண்டு அரசனாக சந்தானம்: பிஸ்கோத் படத்தில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்\nடிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக சந்தானம்: வைரலாகும் பழைய வீடியோ\nட்விட்டரில் டிரெண்டான லோஸ்லியா: காரணம் ஒரு கிரிக்கெட் வீரர்\nசிம்பு பாடிய சூப்பர் ஸ்டார் ஆந்தம்.. ஹர்பஜன் சிங் - லோஸ்லியாவின் பிரெண்ட்ஷிப் பட பாடல் வெளியானது\nகொரோனா சிகிச்சைக்கு ரூ.4.85 லட்சம் பில்: விஜய் பட இயக்குநருக்கு உதவிய சி.கா. பட தயாரிப்பளார்\nபாலிவுட்டில் நுழைய திட்டமிட்டுள்ளாரா சந்தானம் டிக்கிலோனா ஷூட்டிங்கில் இப்படியா செய்தார்..\nரசிகரின் தந்தை மரணம்: இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு ரசிகரை நெகிழ்ச்சியாக்கிய சந்தானம்\nஹர்பஜன் சிங், லொஸ்லியாவின் 'பிரண்ட்ஷிப்' ஃபர்ஸ்ட் லுக் வெளியானது\nலொஸ்லியாவின் முதல் படம் பிரென்ட்ஷிப் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் நாளை ரிலீஸ்\nடிக்கிலோனாவுக்காக ஒரே நாளில் 48 முறை கெட்டப்பை மாற்றிய சந்தானம்\n3 சந்தானம் + யோகி பாபு.. சொல்லவே வேணாம் டிக்கிலோனா மூன்றாவது போஸ்டர் வெளிவந்தது\nஆடையில்லாமல் போஸ் கொடுத்த சந்தானம்: சத்தியமா இந்த டிக்கிலோனாவை எதிர்பார்க்கல\nடாக்டர் அப்டேட் தாடான்னு கேட்ட சிவகார்த்திகேயன் ரசிகன்: செம பதில் அளித்த தயாரிப்பாளர்\nசந்தானத்தின் ட்ரிபிள் ஃபன்.. டிக்கிலோனா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது\nஹர்பஜன் சிங் ஹீரோவாகும் படம் இப்படி ஒரு ரோலில் நடிக்கிறாரா\nதளபதி ஸ்டைலில் குட்டி ஸ்டோரி சொன்ன ஹர்பஜன் சிங்\nடிக்கிலோனா டான்ஸ் ஆடிய நடிகை\nதளபதி ஸ்டைலில் தல குட்டி ஸ்டோரி சொல்லப்போறாரு.. ரசிகர்களை கவரும் ஹர்பஜன் சிங் ட்விட்\nHarbhajan Friendship Movie லோஸ்லியாவுடன் இணையும் அர்ஜுன்\nஹீரோ ஆன நம்ம பஜ்ஜி: முதலில் ட்வீட், வெப் சீரிஸ், இப்போ படம், கலக்குங்க\nதிருவள்ளுவராக நடிக்கும் ஹர்பஜன் சிங்: இது என்னடா வள்ளுவருக்கு வந்த சோதனை\nநடிகர் ஆகும் சந்தானத்தின் மகன்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/06/22044737/Actress-Vishnupriya-is-married.vpf", "date_download": "2020-08-15T07:49:13Z", "digest": "sha1:LHBRK27DR46ZRDBHBYPMIEK6J4CHIUOZ", "length": 8659, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "Actress Vishnupriya is married || நடிகை விஷ்ணுபிரியா திருமணம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங��களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஓபிஎஸ் இல்லத்தில் அமைச்சர்கள் நடத்திய ஆலோசனை நிறைவு\nகேரளாவில் நடிகை விஷ்ணுபிரியா திருமணம் நடைபெற்றது.\nதமிழில் செல்வா இயக்கிய ‘நாங்க’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் விஷ்ணுபிரியா. புதுமுகங்கள் தேவை என்ற படத்திலும் நடித்துள்ளார். மலையாளத்தில் ஸ்பீடு டிராக் படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி முன்னணி நடிகையாக உயர்ந்தார். ராத்திரி மழா, மகர மன்சு, கிரைம் ஸ்டோரி, பெண் பட்டினம், நாட்டி பிரபொசர், காட்ஸ் ஓன் கண்ட்ரி உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.\nமலையாள டி.வி. தொடர்களிலும் நடிக்கிறார். விஷ்ணுபிரியா பரதநாட்டியம் கற்றவர். மேடை நிகழ்ச்சிகளில் பரதநாட்டியம் ஆடி வருகிறார். விஷ்ணுபிரியாவுக்கும், பிரபல மலையாள இயக்குனரும் தயாரிப்பாளருமான ஈஸ்ட் கோஸ்ட் விஜயன் மகன் வினய்க்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.\nஇவர்கள் திருமணம் ஆழப்புழையில் நடந்தது. திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் கலந்துகொண்டனர். நடிகைகள் பாமா, சுருதி லட்சுமி, இயக்குனர் சித்திக் உள்பட பலர் மணமக்களை நேரில் வாழ்த்தினார்கள். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என்று விஷ்ணுபிரியா அறிவித்து உள்ளார்.\n1. கேரள மாநிலத்தில் ‘தினசரி 20 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்படலாம்’ - சுகாதார மந்திரி ஷைலஜா தகவல்\n2. சென்னை கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. 17-ந்தேதி முதல் தாமதம் இன்றி உடனடியாக கிடைக்கும்: விண்ணப்பிக்கும் அனைவருக்கும் ‘இ-பாஸ்’ - எடப்பாடி பழனிசாமி உத்தரவு\n4. லடாக் எல்லையில் படைகள் வாபஸ் நடவடிக்கையில் சீனா நேர்மையாக செயல்படும்; மத்திய அரசு நம்பிக்கை\n5. கொரோனா தடுப்பு மருந்து மிக விரைவில் கிடைக்க நடவடிக்கை: பிரதமர் மோடி\n1. மூக்கு கண்ணாடியை ஏலம் விடும் ஆபாச பட நடிகை\n2. நடிகை கரீனா கபூர் மீண்டும் கர்ப்பம்\n3. பிரபல தமிழ் பட நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா\n4. விஜய் சேதுபதி பட நடிகை: நிஹரிகா திருமண நிச்சயதார்த்தம்\n5. ஜான்விகபூர் படத்தில் சர்ச்சை காட்சிகளை நீக்க விமானப்படை கடிதம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/news/mobile-phones/poco-m2-pro-launched-with-5-cameras-74144.html", "date_download": "2020-08-15T08:23:06Z", "digest": "sha1:EXHUAIRLAJC5AOIDONN6W5Y4ON2J32ST", "length": 12542, "nlines": 207, "source_domain": "www.digit.in", "title": "Poco M2 Pro, 5 கேமராவுடன் ரூ,13,999 ஆரம்ப விலையில் அறிமுகம். - poco m2 pro with 48mp quad rear camera launched in india | Digit Tamil", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nPoco M2 Pro, 5 கேமராவுடன் ரூ,13,999 ஆரம்ப விலையில் அறிமுகம்.\nஎழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 07 Jul 2020\nPoco இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போன் போகோ எம் 2 ப்ரோவை அறிமுகப்படுத்தியுள்ளது.\n5000 எம்ஏஎச் பேட்டரி 33W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் போனில் கிடைக்கிறது.\nஇந்தியாவில் போக்கோ எம்2 ப்ரோ 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 13999 என்றும், 6 ஜிபி+64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 14999 என்றும் 6 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 16999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது\nஸ்மார்ட்போன் பிராண்ட் போக்கோ இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போன் போகோ எம் 2 ப்ரோவை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆரம்ப விலை 14 ஆயிரத்துக்கும் குறைவாக, இந்த போனில் நான்கு பின்புற கேமராக்கள் மற்றும் பஞ்ச்-ஹோல் கேமரா கொண்ட டிஸ்பிளே உள்ளது. இது தவிர, 5000 எம்ஏஎச் பேட்டரி 33W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் போனில் கிடைக்கிறது. சியோமியிலிருந்து பிரிந்து ஒரு செல்ப் பிராண்டாக மாறிய போகோ, இந்தியாவின் மூன்றாவது ஸ்மார்ட்போன் ஆகும்.\nபுதிய போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போன் அவுட் ஆஃப் புளூ, கிரீன் அண்ட் கிரீனர் மற்றும் டூ ஷேட்ஸ் ஆஃப் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் போக்கோ எம்2 ப்ரோ 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 13999 என்றும், 6 ஜிபி+64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 14999 என்றும் 6 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 16999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் புதிய போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனை ஃப்ளிப்கார்ட் தளத்தில் ஜூலை 14 ஆம் தேதி துவங்குகிறது.\nPoco M2 Pro சிறப்பம்சங்கள்\n- 6.67 இன்ச் 2400x1080 பிக்சல் 20:9 FHD+ LCD டாட் டிஸ்ப்ளே\n- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5\n- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர்\n- அட்ரினோ 618 GPU\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 11\n- 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, PDAF, EIS, 0.8μm, எல்இடி ஃபிளாஷ், EIS\n- 8 எம்பி 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்\n- 5 எம்பி 2cm மேக்ரோ லென்ஸ்\n- 2 எம்பி டெப்த் சென்சார்\n- 16 எம்பி செல்ஃபி கேமரா\n- பக்கவாட���டில் கைரேகை சென்சார்\n- 3.5எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ, டூயல் மைக்ரோபோன்\n- ஸ்பிலாஷ் ப்ரூஃப் (P2i coating)\n- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5\n- 5000 எம்ஏஹெச் பேட்டரி\n- 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்\nபுதிய போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் FHD+ 1080x2400 பிக்சல் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.\nஇத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 5 எம்பி மேக்ரோ சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 16 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.\n2020 சுதந்திர தினத்தை Whatsapp யில் இந்த ஸ்டிக்கர் மூலம் வாழ்த்து சொல்லுங்கள்.\nஇந்த சுதந்திர தின நாளை TCL QLED TV உடன் அனுபத்தை பெறலாம்.\nபிரிமியம் Lenovo Yoga Slim 7I லேப்டாப் இந்தியாவில் அறிமுகம்.\nGoogle Classroom இப்போது 10 இந்திய மொழிகளில் கிடைக்கும்.\nWHATSAPP யில் ஸ்டிக்கரை எப்படி ஷேர் மற்றும் டவுன்லோட் செய்வது.\nசென்னை மக்களுக்கு கொண்டாட்டம் தான் வெறும் ரூ,399 யில் BSNL யின் அதிரடி ஆபர்\nஉங்கள் போனின் கேலரி ரகசிய போட்டவை எப்படி மறைப்பது \nReliance Jio வின் அதிரடி ஆபர் 252GB வரையிலான டேட்டா மற்றும் இலவச காலிங்.\nREALME NARZO 10A இன்று பகல் 12 மணிக்கு விற்பனை மற்றும் ஆபர்.\n5000Mah பேட்டரி கொண்ட INFINIX SMART 5 ஸ்மார்ட்போன் அறிமுகம்,\nஇந்தியாவின் டிசம்பர் 2017 ஆம் ஆண்டின் Rs5000கீழ் உள்ள சிறந்த Top 10 போன்கள்..\nஇந்தியாவில் 2018 ஆண்டின் சிறந்த கேமரா போன்கள்\nசெப்டம்பர் 2017ஆம் ஆண்டின் Rs 7000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்\nசெப்டம்பர் 2017ஆம் ஆண்டின் Rs6000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்..\nசெப்டம்பர் 2017ஆம் ஆண்டின் Rs8000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்\nஇந்தியாவில் அக்டோபர் 2017 ஆம் ஆண்டின் சிறந்த Xiaomi ஸ்மார்ட்போன்கள்\nஇந்தியாவில் டிசம்பர் 2017 ஆம் ஆண்டின் சிறந்த போன்கள்.\nRs,10000க்கு கீழ் உள்ள சிறந்த லெனோவா போன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/technology/564415-apple-says-return-to-offices-unlikely-in-2020-asks-retail-to-work-remote.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-08-15T08:37:44Z", "digest": "sha1:V65LNVAT4VGX2QXQXYIVSEJIRZFTSH3L", "length": 16732, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "இந்த ஆண்டில் அலுவலகம் திரும்புவது சாத்தியமில்லை: ஆப்பிள் நிறுவனம் | Apple Says Return To Offices Unlikely In 2020, Asks Retail To Work Remote - hindutamil.in", "raw_content": "சனி, ஆகஸ்ட் 15 2020\nஇந்த ஆண்டில் அலுவலகம் திரும்புவது சாத்தியமில்லை: ஆப்பிள் நிறுவனம்\nஅலுவலகம் திரும்புவது இந்த ஆண்டில் சாத்தியமில்லை என்று ஆப்பிள் நிறுவனம் தனது ஊழியர்களுக்குத் தெரிவித்துள்ளது.\nகலிபோர்னியாவைச் சேர்ந்த பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், அமெரிக்கா மற்றும் உலகின் சில பகுதிகளில் உள்ள தனது அலுவலகங்களை மாற்றியமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்கிடையில் ஊழியர்களின் வீடுகளுக்கு கோவிட்-19 பரிசோதனை உபகரணங்களை ஆப்பிள் நிறுவனம் அனுப்பி வருகிறது.\nஇந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் (மக்கள் மற்றும் வணிகம்) டெயிட்ரி ஓ பிரையன், வீடியோ மூலம் தனது ஊழியர்களிடையே சில தகவல்களைத் தெரிவித்துள்ளார். அதில், ''வீடுகளில் இருந்து பணியாற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தை நாம் அனைவரும் உணர்ந்திருப்போம்.\nஆன்லைன் மற்றும் தொலைபேசி வழியாக வாடிக்கையாளர்களின் தேவைகளை நாம் நிறைவேற்ற வேண்டும். இப்போது நமது நுகர்வோர்கள் தங்கள் கேட்ஜெட்டுகளுக்கான அவசியத்தை உணர்ந்திருப்பர்.\nஎனினும் 2020-ம் ஆண்டு கடைசி வரை நம்மால் முழுமையாக அலுவலகம் சென்று பணியாற்ற முடியாது. இந்த நேரத்தில் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து, அவர்களைத் திருப்திப்படுத்துவது அவசியம்'' என்று பிரையன் தெரிவித்துள்ளார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nயூடியூப் வருமானத்தை வைத்து ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கிய இளைஞர்\nஜூம் செயலிக்குப் போட்டி: 24 மணி நேரமும் தொடர்ந்து இலவசமாகப் பேச ஜியோமீட் அறிமுகம்; ரிலையன்ஸ் அதிரடி\n - ட்விட்டரில் எழுச்சி கண்ட இன்னொரு ட்ரெண்ட்\nபயனர் தகவல் திருட்டு: மன்னிப்பு கேட்ட ட்விட்டர்\nஅலுவலகம்2020-ல் சாத்தியமில்லைஆப்பிள் நிறுவனம்ஆப்பிள்AppleUnlikely In 2020Work Remoteகலிஃபோர்னியாடெய்ட்ரி ஓ பிரையன்வாடிக்கையாளர்கஊழியர்கள்\nயூடியூப் வருமானத்தை வைத்து ரோல்ஸ் ராய���ஸ் கார் வாங்கிய இளைஞர்\nஜூம் செயலிக்குப் போட்டி: 24 மணி நேரமும் தொடர்ந்து இலவசமாகப் பேச ஜியோமீட்...\n - ட்விட்டரில் எழுச்சி கண்ட இன்னொரு ட்ரெண்ட்\nசுதேசி என்றால் அனைத்து வெளிநாட்டுப் பொருட்களையும் ஒதுக்க...\nதமிழக அரசு வேலைவாய்ப்புகளில் பிற மாநிலத்தவர், வெளிநாட்டினரைச்...\nராகுல் செய்ய வேண்டியது என்ன\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு விவாதம்\nஸ்மார்ட்போன் இல்லை, அடிப்படை வசதியில்லை: ஜப்பானிய மொழியைக்...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு இடது பார்வை\nஅக்டோபர் இரண்டாம் வாரத்தில் ஐஃபோன் 12 அறிமுகமா\nஇளையரசனேந்தல் பிர்காவை இணைக்க வலியுறுத்தி தேசியக் கொடியுடன் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை\nரயில்வே ஊழியர்கள் ஆன்லைன் மூலம் பாஸ் எடுக்க வசதி அறிமுகம்\nவங்கிகளில் 50 சதவீத ஊழியர்கள் பணிக்கு வரும் வகையில் திருத்தப்பட்ட செயல்பாட்டு வழிமுறையை...\nஅக்டோபர் இரண்டாம் வாரத்தில் ஐஃபோன் 12 அறிமுகமா\nவீசாட் செயலி தடை எதிரொலியால் சீனாவில் ஐஃபோன் வியாபாரம் பாதிக்கப்படுமா\n100 கோடி அமெரிக்க டாலரை முதன்முறையாகத் தாண்டிய டிம் குக் சொத்து மதிப்பு\n4 வெவ்வேறு கருவிகளில் ஒரே வாட்ஸ் அப் கணக்கு: புதிய வசதி விரைவில் அறிமுகம்\nஎரிவாயு குழாய் பதிப்பு வேலைகளைத் தடுத்து நிறுத்துக: தமிழக அரசுக்கு சீமான் கோரிக்கை\nவரும் அக்டோபர் 2-ம் தேதி வரை ஆரோக்கிய இந்திய சுதந்திர ஓட்டம்\nவிரைவில் கரோனா தடுப்பூசி இலவசமாக கிடைக்கும்: உலக சுகாதார நிறுவன ஆராய்ச்சியாளர் சௌமியா...\nவளர்ச்சியை மந்திரமாகக் கொண்ட ஷேம நல அரசு, கரோனாவைக் கண்டு அஞ்சாதீர்கள்: கர்நாடகா...\nகமிஷன் கடை உரிமையாளர்களுக்கு கரோனா தொற்று: ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் மூடல்\nஊரடங்கில் விவசாயிகளுக்குத் தென்னையும் உதவாத சோகம்; புதுக்கோட்டை மாவட்டத்தில் மரங்களை வெட்டி அழிக்கும்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newbatti.com/2017/02/blog-post.html", "date_download": "2020-08-15T07:31:11Z", "digest": "sha1:37LXVW3QSSPY7ACMT74ISNUNPPXCYER4", "length": 21311, "nlines": 136, "source_domain": "www.newbatti.com", "title": "மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய இல்ல விளையாட்டு போட்டி நிகழ்வுகள். - New Batti", "raw_content": "\nHome / மட்டக்களப்பு / மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய இல்ல விளையாட்டு போட்டி நிக��்வுகள்.\nமயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய இல்ல விளையாட்டு போட்டி நிகழ்வுகள்.\nமயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய இல்ல விளையாட்டு போட்டி நிகழ்வுகள் பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.\nமட்டக்களப்பு ஏறாவூர் பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் 2017ஆம் ஆண்டுக்கான இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் இன்று பாடசாலை மைதானத்தில் அதிபர் கே,ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.\nநிகழ்வுக்கு பிரதம விருந்தினர்களாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், கிழக்குமாகாண சபை பிரதி தவிசாளர் என்.பிரசன்னா இந்திரகுமார், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன், கொத்துக்குளத்து மாரியம்மன் ஆலய பரிபாலன சபை உறுப்பினர் எம்.யோகராஜா, கிராம அபிவிருத்தி சங்க தலைவர் எம்.விஸ்வநாதன், மயிலம்பாவெளி மகளிர் கிராம அபிவிருத்தி தலைவி திருமதி ஜெ.யோகராஜா, பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், அயல் பாடசாலை அதிபர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nஆரம்ப நிகழ்வாக பாடசாலை மாணவர்களால் அதிதிகளுக்கு மலர் மாலை அணிவித்து அழைத்து வரப்பட்டனர், அதனை தொடர்ந்து தேசிய கொடி, பாடசாலை கொடி மற்றும் இல்லக்கொடிகள் ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் மாணவர்களின் இல்ல அணிவகுப்பு நடைபெற்றது.\nவிளையாட்டு நிகழ்வினை ஆரம்பிக்கும் முகமாக இல்ல மாணவ தலைவர்களால் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டு, மாணவ தலைவர்களின் சத்திய பிரமாண நிகழ்வு இடம்பெற்றது. விளையாட்டு நிகழ்வுகளில் மாணவர்களின் வினோத விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றது.\n2017ஆம் ஆண்டுக்கான பாடசாலை இல்ல விளையாட்டு போட்டியின் இறுதி நிகழ்வாக வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அதிதிகளினால் பரிசில்களும், சான்றிதழ்களும், வெற்றி கிண்ணங்களும் வழங்கப்பட்டு விளையாட்டு நிகழ்ச்சிகள் சிறப்பாக நிறைவு பெற்றது.\nநடைபெற்ற 2017ஆம் ஆண்டுக்கான பாடசாலை இல்ல விளையாட்டு போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், கிழக்குமாகாண சபை பிரதி தவிசாளர் என்.பிரசன்னா இந்திரகுமார், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் ஆகியோருக்கு பாடசாலை ஆசிரியர்களி��ால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய இல்ல விளையாட்டு போட்டி நிகழ்வுகள். Reviewed by Unknown on 08:56:00 Rating: 5\nசுருதிஹாசன் நிர்வாண குளியல்.. video\nரியோ டி ஜெனிரி ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் \nஅமெரிக்க மருத்துவர்கள் தேவையா இல்லையா என தீர்மானிக்க வேண்டியது அரசாங்கமே \nஇதுவரை யாரையும் லவ் பண்ணலை...\nபண்டாரநாயக்கவை பின்பற்றினால் ஐ.தே.க வுடன் எப்படி இணைந்து செயற்படுவார் மைத்ரி – மஹிந்தவின் சந்தேகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=21577", "date_download": "2020-08-15T07:29:25Z", "digest": "sha1:TIAMSQGGBSZJQO23PQZATEK3KILCYP2I", "length": 7012, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "Sangoli - சங்கொலி » Buy tamil book Sangoli online", "raw_content": "\nவகை : அரசியல் (Aarasiyal)\nபதிப்பகம் : நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkheeran Publications)\nசக்சஸ் ஃபைல் சச்சார் கமிட்டி: முஸ்லிம்களின் உரிமைகள்\nஇந்த நூல் சங்கொலி, சின்னக்குத்தூசி அவர்களால் எழுதி நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சின்னக்குத்தூசி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமுத்துச்சரம் புதையல் 7 ம் பாகம் - Muthusaram Puthaiyal Part-7\nகளஞ்சியம் புதையல் பாகம் 3 - Kalangiyam\nபுதையல் பாகம் 9 - Puthaiyal\nபெட்டகம் புதையல் பாகம் 6 - Pettagam\nமற்ற அரசியல் வகை புத்தகங்கள் :\nகொலம்பிய போதை மாஃபியா - Colombia Bodhai Mafia\nகொஞ்சம் தேநீர் கொஞ்சம் ஹிந்துத்துவம்\nயார் இந்த அன்னா ஹசாரே\nஇருவரின் கதை எம்.ஜி.ஆரைப் பற்றியும் ஜெயலலிதாவைப் பற்றியும் - Iruvarin Kathai\nஉலகைக் குலுக்கிய பத்து நாட்கள் (old book rare)\nஈழம் - எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம் - Eezham - Ethirppu arasiyalin ethirkaalam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nநீதிக்கட்சி வரலாறு இரண்டு தொகுதிகள் - Neethikatchi Varalaru 2 part\nTNPSC குரூப் VIIB, VIII இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் தேர்வு கைடு (இந்துமதம், சைவமும் வைணவமும்)\nமகாத்மா காந்தி - Vashthu\nமிஸ்டர். மனிதன் - Mr. Manithan\nதலைமைப் பண்புகள் - Thalaimai Panpugal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=28147", "date_download": "2020-08-15T07:34:50Z", "digest": "sha1:YJ7NB4OTPLYK5YAHF3UK4FPCPVRXMZRR", "length": 5910, "nlines": 104, "source_domain": "www.noolulagam.com", "title": "சாவு சோறு » Buy tamil book ச���வு சோறு online", "raw_content": "\nவகை : நாவல் (Novel)\nபதிப்பகம் : க்ரியா பதிப்பகம் (Crea Publishers)\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் சாவு சோறு, இமையம் அவர்களால் எழுதி க்ரியா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (இமையம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nவீடியோ மாரியம்மன் - Video Mariamman\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nநிலவு சுடுவதில்லை - Nilavu Suduvadhillai\nநொய்வப் பூக்கள் - Noiva Pookal\nகருங்குயில் குன்றத்துக் கொலை - Karungkuyil kundrathu kolai\nயாழினி என்றொரு தேனருவி - Yazhini Endroru Thenaruvi\nஒரு தீபம் ஐந்து திரிகள்\nஇன்பக் கேணி - Inbakkeni\nஇதயச் சுரங்கம் - Idhaya Surangam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nக்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி (விரிவாக்கித் திருத்திய புதிய பதிப்பு) - Kriyavin Tarkalat Tamil Akarati\nழாக்ப்ரொவர் சொற்கள் - Sorkal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/perambalur/2-years-jail-if-children-are-employed/", "date_download": "2020-08-15T07:41:30Z", "digest": "sha1:W4OF27JAYKVAB2QWA6V6S7JLMCVW7NM2", "length": 9022, "nlines": 96, "source_domain": "kallaru.com", "title": "குழந்தைகளை வேலையில் அமர்த்தினால் 2 ஆண்டு சிறை. - Kallaru.com | Perambalur News | Perambalur News today குழந்தைகளை வேலையில் அமர்த்தினால் 2 ஆண்டு சிறை. - Kallaru.com | Perambalur News | Perambalur News today", "raw_content": "\nதமிழக அரசை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்து பணி.\nபெரம்பலூரில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் கடைகள் திறக்க கூடாது.\nகாணொளிக் காட்சி மூலம் அரசு ஐடிஐ புதிய கட்டிடம் திறப்பு.\nகல்லாறு மீடியாவின் சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்.\nதொழில் நுட்பம் / Tech News\nதொழில் நுட்பம் / Tech News\nHome பெரம்பலூர் / Perambalur குழந்தைகளை வேலையில் அமர்த்தினால் 2 ஆண்டு சிறை.\nகுழந்தைகளை வேலையில் அமர்த்தினால் 2 ஆண்டு சிறை.\nகுழந்தைகளை வேலையில் அமர்த்தினால் 2 ஆண்டு சிறை.\nசர்வதேச குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், பெரம்பலூர் மாவட்ட தலைமை நீதிபதியுமான சுபாதேவி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது.\nஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந் தேதி குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. எந்தவொரு அலுவலகங்கள், தொழிற்சாலைகள் உணவகங்கள் மற்றும் எவ்வித வேலைக்கும் 14 வயதுக்கு உட்பட்ட குழந்த���களை பணியில் ஈடுபடுத்தக்கூடாது. எவரேனும் குழந்தைகளை பணியில் அமர்த்தினால் அது குழந்தைத் தொழிலாளர் தடுப்பு சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.\n14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை எவ்வித பணியிலும் ஈடுபடுத்துவது, 15 முதல் 18 வயதிற்கு உட்பட்ட வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு தொழிலலில் ஈடுபடுத்தினால் அபராதமாக ரூ.50 ஆயிரமும், 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும்.\nமேலும் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள வளரிளம் குழந்தைகளை குறிப்பாக பெண் குழந்தைகளை வேலைக்கு அமர்த்தும் போது அவர்களுக்கு உரிய பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும். அவர்களுக்கு எதிராக எந்த விதமான பாலியல் குற்றங்களும் நடைபெறாமல் பாதுகாக்கப்பட வேண்டும்.\n6 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கட்டாய அடிப்படைக்கல்வி வழங்கவேண்டும் என்று சட்டம் உள்ளது. எனவே பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.\nPrevious Postகொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை மனிதநேயமற்று கையாளுபவர்களை உச்ச நீதிமன்றம் வழக்கு Next Postமீண்டும் 15 நாள்களுக்கு கடைகளை அடைக்த் தயார் Next Postமீண்டும் 15 நாள்களுக்கு கடைகளை அடைக்த் தயார்\nதமிழக அரசை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்து பணி.\nகாணொளிக் காட்சி மூலம் அரசு ஐடிஐ புதிய கட்டிடம் திறப்பு.\nகல்பனா சாவ்லா விருதுக்கு பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 3 பெண்கள் தோ்வு\nதமிழக அரசை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்து பணி.\nபெரம்பலூரில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் கடைகள் திறக்க கூடாது.\nகாணொளிக் காட்சி மூலம் அரசு ஐடிஐ புதிய கட்டிடம் திறப்பு.\nகல்லாறு மீடியாவின் சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்.\nUAE கொரோனா நிலவரம் (14.08.2020)\nகுவைத் கொரோனா நிலவரம் (14.08.2020)\nUAE-ல் ஹிஜிரி வருடப்பிறப்பு விடுமுறை அறிவிப்பு.\nவெஜ் கட்லெட் ருசி பார்போம் வாங்க\nசுவையான இலங்கை கத்தரிக்காய் குழம்பு ருசிக்க\nஹைதராபாத் சிக்கன் பிரியாணி சுவையாக செய்யனுமா\nவாடை இல்லாமல் மீன் சமைப்பது எப்படி.\nஉங்க தலை முடி கொட்டுதா.. அப்போ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:500eMc2", "date_download": "2020-08-15T09:40:21Z", "digest": "sha1:PWRVOAZKFQ75OPYEH52BSQPXO4VPDS7E", "length": 14428, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:500eMc2 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n4 உங்களுக்கு தெரியுமா அறிவிப்புத் திட்டம்\nவாருங்கள், 500eMc2, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்\nபூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்\nஉங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.\nதங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்\nநீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.\nபின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:\nதமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கு நன்றி\nஉங்கள் கட்டுரையை பயிர் போல் வளர்ப்போம், காப்போம்\nதமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள்.\nமக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 61ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் கட்டுரைகள் உதவும்.\nபின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:\nநீங்கள் உருவாக்கிய கட்டுரையை விரிவாக எழுதலாம். மேலும் பல கட்டுரைகளைத் தொடங்கலாம்.\nஏற்கனவே உள்ள கட்டுரைகளில் பிழை திருத்தலாம். அவற்றை விரிவாக்கலாம்.\nவிக்கிமீடியா காமன்சு தளத்தில் கட்டுரைகளுக்குப் பொருத்தமான படிமங்களைப் பதிவேற்றலாம்\nஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.\nபேச்சுப் பக்கங்களில் உரையாடும் போது உங்கள் கையொப்பத்தையும் தவறாமல் சேருங்கள். தொகுப்புப் பெட்டியில் \"நேர முத்திரையுடன் கையொப்பம்\" எனப் பேனாவுடன் கூடிய ஒரு பொத்தான் உள்ளது. அதனைத் தெரிவு செய்யுங்கள். அல்லது --~~~~ என எழுதி சேமியுங்கள்.--Kanags \\உரையாடுக 08:31, 16 மே 2014 (UTC)\nதமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.\nஉங்களுக்கு தெரியுமா அறிவிப்புத் திட்டம்[தொகு]\nநீங்கள் பங்களித்த தமிழ்ப் பெண் புலி என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் திசம்பர் 23, 2015 அன்று வெளியானது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 திசம்பர் 2015, 10:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Jimbo_Wales", "date_download": "2020-08-15T09:49:22Z", "digest": "sha1:MW6R364EYINDCACPXLE5DJMN5Z7WERLK", "length": 7773, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:Jimbo Wales - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாருங்கள், Jimbo Wales, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்\nபூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்\nஉங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.\nதங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்\nநீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.\nபின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:\n-- மணியன் (பேச்சு) 13:43, 29 செப்டம்பர் 2017 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 செப்டம்பர் 2017, 13:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகள���க்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinacheithi.com/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88/", "date_download": "2020-08-15T08:39:29Z", "digest": "sha1:ATQ6HBBL37FX73UFV4GUVZLCKYYS6F7E", "length": 14790, "nlines": 75, "source_domain": "www.dinacheithi.com", "title": "சட்டசபை தேர்தலில் முன்பைவிட மிகப்பெரிய வெற்றியை அ.தி.மு.க. பெற வேண்டும் – Dinacheithi", "raw_content": "\nசட்டசபை தேர்தலில் முன்பைவிட மிகப்பெரிய வெற்றியை அ.தி.மு.க. பெற வேண்டும்\nApril 1, 2016 April 1, 2016 - சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்\nசட்டசபை தேர்தலில் முன்பைவிட மிகப்பெரிய வெற்றியை அ.தி.மு.க. பெற வேண்டும்\n‘‘பல அரசியல் வெற்றிகளை குவிக்க வேண்டிய பொறுப்பு அ.தி.மு.க.வுக்கு இருக்கிறது. எனவே, தமிழக சட்டசபை தேர்தலில் இதற்கு முன் பெற்ற வெற்றிகளைக் காட்டிலும், மிகப்பெரிய வெற்றியை அ.தி.மு.க. பெற வேண்டும்’’ என்று ஜெயலலிதா தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇதுதொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்-அமைச்சருமான ஜெயலலிதா தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-\nதீயசக்தி கருணாநிதியின் அராஜகத்திற்கும், ஊழலுக்கும், சூறையாடலுக்கும், ஒழுக்கக்கேடுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க உங்களால் மட்டும்தான் முடியும் என்று தமிழ்நாட்டு மக்கள் ஒருமித்த குரலில் விடுத்த அழைப்பை ஏற்று எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட மக்கள் இயக்கம்தான் அ.தி.மு.க. தீயசக்தியின் கொடூரமான அடக்குமுறை, வன்முறை வெறியாட்டம் ஆகியவற்றை எல்லாம் வெற்றிகரமாக சமாளித்து இந்த இயக்கத்தை ‘கண்ணின் மணி’ என்று காத்தார் எம்.ஜி.ஆர்.\nஎம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பிறகு நமது இயக்கத்தை அழித்துவிடத்துடித்த நம் அரசியல் எதிரிகளால் பல்வேறு சோதனைகளையும், சொல்லொண்ணா சூழ்ச்சிகளையும், சதிகளையும் நான் சந்திக்க நேர்ந்தது. எம்.ஜி.ஆர். தோற்றுவித்த இந்த ஒளிவிளக்கை அணையாது காக்க வேண்டும். இது என்றென்றும் மக்களின் இயக்கமாகத் திகழ வேண்டும் என்பதற்காக நான் அனைத்து சோதனைகளையும் மனஉறுதியுடன் ஏற்றுக்கொண்டு உங்களுக்காக, தமிழக மக்களுக்காகப் பாடுபட்டு வருகிறேன்.\nஎனக்கென்று தனிப்பட்ட வாழ்வு இல்லை. எனக்கென்று தனிப்பட்ட எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லை. நான் வாழ்வதே இந்த இயக்கத்திற்காகத்தான். தமிழக மக்களுக்காகத்தான். ஒவ்வ��ாரு நொடிப்பொழுதும் நம்முடைய இயக்கத்தை பற்றியும், தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த இயக்கம் ஆற்ற வேண்டிய பணிகள் பற்றியும் தான் நான் சிந்தித்த வண்ணம் இருக்கிறேன்.\nதமிழக மக்களின் மகிழ்ச்சிதான் எனது லட்சியம். தமிழக மக்களின் வளர்ச்சியும், வளமான வாழ்வும்தான் நான் காண விரும்பும் இலக்குகள். உங்களுக்காகவே உயிர் வாழ்கிறேன் என்பதை நான் ஆத்மார்த்தமாக உணர்கிறேன். இறைவன் எனக்கு விடுத்த அழைப்பாகவே இந்த வாழ்வை நான் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன்.\nஅ.தி.மு.க. தொடர்ந்து பல்வேறு அரசியல் வெற்றிகளை குவிக்க வேண்டிய பெரும் பொறுப்பு நமக்கு இருக்கிறது. சட்டசபை தேர்தலில் இதற்கு முன் பெற்ற வெற்றிகளைக் காட்டிலும் பெரிய வெற்றியை அ.தி.மு.க. பெற வேண்டும். அதுவே எம்.ஜி.ஆருக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன் என்பதை கட்சியின் உடன்பிறப்புகளாகிய நீங்கள் ஒவ்வொருவரும் உணர்ந்து சூளுரை ஏற்கும் தருணமாக அமைந்திட வேண்டும்.\nஎனது தலைமையிலான அரசு, துறை தோறும் ஆற்றி வரும் மகத்தான மக்கள் நலப்பணிகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். அனைவரும் மகிழும் வண்ணம் மக்களுக்கு தொண்டாற்றுங்கள். பல்வேறு பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி செய்து வரும் மக்கள் பிரதிநிதிகளாகிய கட்சி நிர்வாகிகளும், கட்சி நிர்வாகப் பொறுப்புகளில் பணியாற்றி வருபவர்களும், என் உயிரினும் மேலான கட்சி தொண்டர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பணிகளை நேர்மையாகவும், திறமையாகவும் செய்யுங்கள்.\nஅ.தி.மு.க.விற்கு பெருமை சேர்க்கும் வண்ணம் உங்கள் ஒவ்வொருவருடைய பணியும் அமையட்டும். வெற்றி ஒன்றே நம் குறிக்கோள் என்பதை நினைவில் கொண்டு பணியாற்றுங்கள். எம்.ஜி.ஆரின் புகழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் உங்கள் பணிகள் அமையட்டும். வெற்றிக்கான பணிகள் அனைத்தையும் தொடங்கிடுவீர் என்று உங்கள் அனைவருக்கும் அன்புக்கட்டளையிடுகிறேன்.\nஇவ்வாறு ஜெயலலிதா தனது கடிதத்தில் கூறியுள்ளார்.\nசுங்க சாவடி கட்டண உயர்வை நிறுத்த வேண்டும்\nவரும் 3-ந்தேதி நடக்கிறது மயிலை கபாலீஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து\nகுடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று\nகொரோனா பரிசோதனைக்கு 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனும��ி\nவெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் புளோரிடா:…\nகொச்சி அருகே விபத்து மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்…\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துசென்னை, ஆக. 11-பகவத் கீதை போதனைகளை பின்பற்றி மகிழ்வுடன் வாழ வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். கிருஷ்ண ஜெயந்தி...\nகுடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று\nகுடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதை அவரே தன் ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 22 லட்சத்தைக் கடந்து 22 லட்சத்து 15 ஆயிரத்து...\nகொரோனா பரிசோதனைக்கு 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி\nகொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய 51 தனியார் ஆய்வகங்கள் அனுமதிக்கப்படும் என்றும் இவைகள் விரைவில் செயல்பட தொடங்கும் என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரி தெரிவித்தார்.இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதுவரை 3...\nவெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் புளோரிடா:…\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அதிரடி வேட்டை இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல்...\nகொச்சி அருகே விபத்து மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்…\nதிருவனந்தபுரம், ஆக. 29- கொச்சி அருகே மங்களூர் எக்ஸ்பிரஸ் ெரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தடம் புரண்டன தடம் எண் 16347 கொண்ட திருவனந்தபுரம் -மங்களுர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/2014/jun/29/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-927578.html", "date_download": "2020-08-15T08:08:36Z", "digest": "sha1:IE35AC5PXOBR5FPC3EKLBVJHF4XJM4CH", "length": 12149, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தோனியின் விருப்பப்படி பேட்ஸ்மேன்களுக்கு திராவிட் அறிவுரை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழ��� 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n14 ஆகஸ்ட் 2020 வெள்ளிக்கிழமை 08:06:45 PM\nதோனியின் விருப்பப்படி பேட்ஸ்மேன்களுக்கு திராவிட் அறிவுரை\nகேப்டன் தோனி கேட்டுக் கொண்டதன் பேரில், ராகுல் திராவிட் இங்கிலாந்து சென்றுள்ள இந்திய பேட்ஸ்மென்களுடன் கலந்துரையாடி அறிவுரை வழங்குவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.\nஇந்திய, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஜூலை 9-ம் தேதி தொடங்குகிறது. இந்திய அணியில் இடம்பெற்றுள்ள பேட்ஸ்மேன்களில் முரளி விஜய், ஷிகர் தவன், புஜாரா, விராட் கோலி, ரோஹித் சர்மா, அஜிங்கியா ரஹானே இவர்களில் யாரும் இங்கிலாந்து ஆடுகளங்களில் இதற்கு முன் டெஸ்ட் போட்டிகளில் ஆடியதில்லை.\nகடந்த 2011-ம் ஆண்டு சுற்றுப் பயணத்தின்போது இந்திய அணி 4 டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியடைந்தது. அப்போது திராவிட் மட்டுமே 3 சதங்கள் அடித்து ஆறுதல் அளித்தார். எனவே, திராவிட் தற்போதைய வீரர்களுக்கு அறிவுரை கூற வேண்டும் என கேப்டன் தோனி விரும்பியதாகத் தெரிகிறது.\nஇதுகுறித்து பிசிசிஐ செயலர் சஞ்சய் படேல் தெரிவித்தது:\nபிசிசிஐ சார்பில் ராகுல் திராவிட்டுக்கு எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை. இருப்பினும், இங்கிலாந்து மண்ணில் அவர் படைத்த சாதனையைக் கருத்தில் கொண்டு முதல் டெஸ்டுக்கு முன்னதாக வீரர்களுடன் திராவிட் சில கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என தோனியும், பயிற்சியாளர் ஃபிளட்சரும் விரும்பினர். நாட்டிங்ஹாமில் முதல் டெஸ்ட் தொடங்கும் முன் இந்திய அணியுடன் நேரத்தை செலவிடுவதற்கு திராவிட்டும் சம்மதம் தெரிவித்து விட்டார். அவர் வீரர்களுடன் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வார். இங்கிலாந்து மண்ணில் பல சாதனைகள் படைத்த திராவிட்டை விட வேறு யாரும் வீரர்களுக்கு அறிவுரை வழங்கிட முடியாது என சஞ்சய் படேல் தெரிவித்தார்.\nதிராவிட் அடித்த 36 சதங்களில் ஆறு சதங்கள் இங்கிலாந்து மண்ணில் அடிக்கப்பட்டவை. அவர் இங்கிலாந்தில் 13 டெஸ்ட் போட்டிகளின் மூலம் 1,376 ரன்களைக் குவித்துள்ளார்.\nஒலிம்பிக் வீரர்கள் தேடல் குழுவில் திராவிட்: 2016 மற்றும் 2020-இல் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லவல்ல திறமையான வீரர்களை அடையாளம் காணும் முயற்சியை மத்திய விளையாட்டு அமைச்சகம் தொடங்கவுள்ளது. வீரர்கள் தேடலுக்கான பணியில் நிபுணர் குழு ஈடுபட உள்ளது. அதில் பிரபல விளையாட்டு வீரர்கள், விளையாட்டு பத்திரிகையாளர்கள் இடம்பெறுவர். அந்த குழுவில் திராவிட்டும் இடம்பெற வேண்டும் என விளையாட்டு அமைச்சகம் விரும்புவதாகவும், அதற்கு திராவிட் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும், ஆங்கிலப் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\nபெங்களூரு கலவரம் - புகைப்படங்கள்\nகிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா - புகைப்படங்கள்\nசாக்ஷி அகர்வாலின் அசத்தல் ஆல்பம்\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nடிராப் சிட்டி படத்தின் டீஸர்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா\nஅமலாக்கத் துறை அலுவலகத்தில் சுஷாந்த் சகோதரி ஆஜர்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/63169-if-something-happens-to-vanthitha-jayalalitha", "date_download": "2020-08-15T09:13:05Z", "digest": "sha1:Y6QCBORVVJRKU5I3EBOK46CPCF7JL7LN", "length": 11220, "nlines": 152, "source_domain": "www.vikatan.com", "title": "'போலீஸ் அதிகாரி வந்திதாவுக்கு ஏதாவது நேர்ந்தால் ஜெயலலிதா பதில் சொல்ல வேண்டும்!' -ஸ்டாலின் | If something happens to vanthitha, Jayalalitha must answer, says Stalin", "raw_content": "\n'போலீஸ் அதிகாரி வந்திதாவுக்கு ஏதாவது நேர்ந்தால் ஜெயலலிதா பதில் சொல்ல வேண்டும்\n'போலீஸ் அதிகாரி வந்திதாவுக்கு ஏதாவது நேர்ந்தால் ஜெயலலிதா பதில் சொல்ல வேண்டும்\n'போலீஸ் அதிகாரி வந்திதாவுக்கு ஏதாவது நேர்ந்தால் ஜெயலலிதா பதில் சொல்ல வேண்டும்\nநெல்லை: போலீஸ் அதிகாரி வந்திதாவுக்கு ஏதாவது நேர்ந்தால் ஜெயலலிதா பதில் சொல்ல வேண்டும் என்று தேர்தல் பிரசார கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் கூறினார்.\nதி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நெல்லையில் பிரசாரம் மேற்கொண்ட மு.க.ஸ்டாலின், ''கடந்த 5 ஆண்டுகளில் சட்டசபையில் மேஜையை தட்டியதுதான் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் ஒரே சாதனை. அவர்கள் இந்த தேர்தலில் ஓட்டுக்கேட்க உங்களை தேடி வந்தால், 5 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்\nஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தின்போது சொன்னதை செய்ததாகவும், சொல்லாததையும் செய்ததாகவும் கூறுகிறார். தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகளை திறந்தது, செம்பரம்பாக்கம் ஏரியை திறந்ததுதான் அவர்கள் சொல்லாமல் செய்தது.\nதமிழகம் அமைதிப் பூங்காவாக இருப்பதாக ஜெயலலிதா கூறுகிறார். ஒரு பத்திரிகையில் புள்ளி விவரம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள். கடந்த 5 ஆண்டுகளில் 7,630 கொலைச் சம்பவங்கள், 3,473 பாலியல் பலாத்கார வழக்குகள், 6,431 பெண் கடத்தல் சம்பவங்கள், 8,119 கொள்ளை சம்பவங்கள், 11,845 கொலை முயற்சிகள் நடந்து இருப்பதாக அந்த புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளது.\nஅ.தி.மு.க. ஆட்சியில் கொலைகள் 16.8 சதவீதமும், கொலை முயற்சி 42.2 சதவீதமும், பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் 61.1 சதவீதமும், பெண் கடத்தல் சம்பவங்கள் 56.5 சதவீதமும், கொள்ளை-திருட்டு சம்பவங்கள் 105 சதவீதமும் அதிகரித்து இருப்பதாகவும் அந்த புள்ளிவிவரத்தில் கூறப்பட்டு இருக்கிறது. எனவே இதன் மூலமே அ.தி.மு.க. ஆட்சியின் சட்டம்-ஒழுங்கைப் பற்றி நீங்கள் நன்றாக தெரிந்து இருப்பீர்கள்.\nதூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் ஒரே ஆண்டில் 100 கொலைகள் நடந்து இருப்பது அ.தி.மு.க. ஆட்சியில்தான். அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து விட்டது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினைக்கு காவல்துறை தலையிட்டு தீர்வு காணவும், தாய்மார்கள் நிம்மதியாக இருக்கவும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வந்தாக வேண்டும்.\nகரூரில் அ.தி.மு.க. பிரமுகர் அன்புநாதன் வீட்டில் சோதனை நடத்தி ரூ.5 கோடியை தேர்தல் அதிகாரிகள் கைப்பற்றி உள்ளார்கள். அந்த பணத்தை பறிமுதல் செய்த போலீஸ் அதிகாரியை சுட்டுக்கொல்ல தற்போது முயற்சி நடந்துள்ளது.\nஇதுதொடர்பாகவும், அ.தி.மு.க.வினர் பணம் பதுக்கல் சம்பந்தமாகவும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், குலாம்நபி ஆசாத், டி.ஆர்.பாலு ஆகியோர் புதுடெல்லியில் தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்து இருக்கிறார்கள். அது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nகொலை முயற்சிக்கு உள்ளான அந்த போலீஸ் அதிகாரிக்கு ஏதாவது நேர்ந்தால், ஜெயலலிதா பதில் சொல்ல வேண்டும். எங்களது புகார் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் சரியான நடவடிக்கையை எடுக்கும் என்ற��� எதிர்பார்க்கிறோம். அப்படி இல்லை என்றால் தி.மு.க. ஆட்சி அமைந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\" என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-08-15T08:02:56Z", "digest": "sha1:XUKS36FR52KZ3LXHDSN73D4KJVUDTDUL", "length": 5697, "nlines": 108, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "திரட்டி – உள்ளங்கை", "raw_content": "\nகூகிள் அளிக்கும் மலர்ச் செண்டு\nவலையுலகில் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் செய்திகளையும், பூத்துக் குலுங்கும் வலைப்பூக்களையும் திரட்டி நம் முன்னே கொணர்ந்து சேர்க்கும் சேவையைத் துடங்கியுள்ளது கூகிள் (Google’s aggregator service). இந்த சுட்டிக்குச் சென்று உங்கள் அபிமான RSS செய்தியோடையின் முகவரியை இட்டால் உங்கள் கண்முன்னே […]\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nமுதிர்ந்தவர் வீட்டின் முன் உதிர்ந்தன\nAmbalavanan.B on எம்.எம்.தண்டபாணி தேசிகர்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nஎஸ்.கே on ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\ntamilitwep on தகடுகள் ஜாக்கிறதை\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 70,620\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 13,281\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 12,303\nபழக்க ஒழுக்கம் - 10,456\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nதொடர்பு கொள்க - 9,962\nசிற்றுண்டிகளின் சிகரம் இட்லி - 9,743\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/baahubali2-join-with-a-1000-crore-club/", "date_download": "2020-08-15T07:55:54Z", "digest": "sha1:NZIRUNSBJYGZ3TCXXI7S53KYHOHMHC5N", "length": 7790, "nlines": 55, "source_domain": "www.behindframes.com", "title": "Baahubali2 Join with a 1000 crore club", "raw_content": "\n11:36 AM “ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக த��டி பாலாஜியின் புது முயற்சி\nமுதன்முதலாக 1௦௦௦ கோடி கிளப்பை உருவாக்கிய ‘பாகுபலி-2’..\nகடந்த மூன்று வருடங்களுக்கு முன் இந்திய சினிமாவை பொறுத்தவரை ஒரு படம் நூறு கோடி வசூலித்துவிட்டால் மாபெரும் வெற்றியாக பார்க்கப்பட்டது.. அந்த சாதனையையும் மாபெரும் வியாபர எல்லை கொண்ட பாலிவுட் படங்கள் மட்டுமே செய்துவந்தன.. பின்னர் தமிழ் படங்கள், அதை தொடர்ந்து தெலுங்கு படங்கள் நூறு கோடி கிளப்பை உருவாக்கின.\nபின்னர் 2௦௦ கோடி கிளப் உருவாகி, மெதுவாக 5௦௦ கோடி கிளப்பும் உருவானது.. ஆனால் இந்த 5௦௦ கோடி கிளப்பில் முதல் ஆளாக இணைந்தது எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ‘பாகுபலி’ படம் தான்.. இப்போது அதை உடைத்து புதிதாக 1௦௦௦ கோடி கிளப்பை உருவாக்கி பிரமாண்ட சாதனை செய்திருக்கிறது சமீபத்தில் வெளியான ‘பாகுபலி-2’..\nஆம்.. படம் வெளியான ஒன்பது நாட்களில் ஒரு தென்னிந்திய படம் உலகம் முழுதும் வரவேற்பு பெற்று 1௦௦௦ கோடி வசூளித்திருப்பதை பாலிவுட் கான் நடிகர்கள் உட்பட ஆச்சர்யத்துடன் பார்த்து வருகிறார்கள். அந்தவகையில் பாகுபலி இந்திய சினிமாவின் மைல்கல் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை..\nஇந்த வெற்றி பற்றி படத்தின் நாயகன் பிரபாஸ் கூறும்போது, “”மகத்தான இந்த தருணத்தில் என்னுடைய ஒவ்வொரு ரசிகரையும் ஆரத்தழுவி மகிழ்கிறேன். அவர்கள் என்மீது வைத்துள்ள அன்பில் திளைத்து நெகிழ்ந்து போய் இருக்கிறேன். நான் சிரமேற்கொண்டு எடுத்த அத்தனை முயற்சிகளும் படக்காட்சிகளில் சிறப்பாக அமைந்து, இந்தியா மட்டுமில்லாமல் உலகெங்கிலும் உள்ள உங்களுடைய பேரன்பைப் பெற்று தந்துள்ளது. மேலும் இத்தனைப் பிரம்மாண்டமான ஒரு வரலாற்றுக் காவியத்தில், என் மீது நம்பிக்கை வைத்து, என்னையும் இந்த பயணத்தில் இணைத்துக்கொண்டு, எனக்கொரு முக்கிய பங்களித்து, என்னை ஊக்குவித்து சிறப்புற இயக்கி, இந்த மாபெரும் வெற்றிக்கு வித்திட்ட இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி அவர்களுக்கு மகிழ்ச்சியோடும், நெகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் என்னுடைய நன்றியை தெரிவிக்கிறேன்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nபிரபல காமெடி மற்றும் குணச்சித்திர நடிகரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளருமான தாடி பாலாஜி நடிப்பது மட்டும் இல்லாது, அவ்வப்போது...\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\nகடந்த 25 வருடங்களுக்கும் மேலாக நூற்றுக்கணக்கான படங்களுக்கு மேல் நடன இயக்குனராக பணியாற்றி வரும் பிருந்தா தமிழ் தவிர மலையாளம் தெலுங்கு...\nஆன்லைன் மோசடிகளை அம்பலப்படுத்த வரும் விஷாலின் ‘சக்ரா’\nமத்திய அரசின் அதிரடி நடவடிக்கைகளுக்கு பிறகு ஆன்லைன் மூலம் வியாபாரம் செய்வது, பொருட்களை வாங்குவது அதிகரித்திருக்கிறது. இதனால் பணத்தை வெளியே எடுத்து...\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/162013-sp-1201390563/24992-2013-09-22-16-48-47", "date_download": "2020-08-15T07:28:24Z", "digest": "sha1:ZVSRCEVBW7XP4PCBEZQVC2O24RU77CJ4", "length": 12800, "nlines": 218, "source_domain": "www.keetru.com", "title": "போராளி சஞ்சய் சால்வே", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nகருஞ்சட்டைத் தமிழர் - செப்டம்பர்16_2013\nஇந்திய விவசாயத்தை அழிக்கும் மூன்று அவசரச் சட்டங்கள்\nதேசிய கல்விக் கொள்கை 2020 - ஒரு விரிவான அலசல்\nஇந்தியா என்கிற கருத்தாக்கம் - சுனில் கில்நானி தத்துவ நூலைப் போன்றதொரு வரலாற்று நூல்\nபெண்கள் மற்றும் ஆண்களின் மூளை\nமூணாறு மண்ணில் உயிரோடு புதையுண்ட தமிழ்ப் பாட்டாளிகளின் துயரம் தணிக்க…\nபுதிய கல்விக் கொள்கை - திலகர் என்னும் மனு தர்மவாதியின் பார்வை\nகருஞ்சட்டைத் தமிழர் - செப்டம்பர்16_2013\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - செப்டம்பர்16_2013\nவெளியிடப்பட்டது: 22 செப்டம்பர் 2013\nமராத்திய மாநிலம் நாசிக்கில் உள்ள ஒரு பள்ளி ஆசிரியர் தன் உரிமைக்காகப் போராடி வரும் செய்தியை இந்து நாளிதழ் (01.09.2013) வெளியிட்டுள்ளது.\nஅந்த ஆசிரியரின் பெயர் சஞ்சய் சால்வே. ஆங்கில ஆசிரியர். 1996 ஆம் ஆண்டு முதல், நாசிக்கில் உள்ள சாவித்ரிபாய் பூலே பள்ளியில் பணியாற்றி வருகின்றார். முதல் 12 ஆண்டுகளிலும் நல்லாசிரியர் என்ற பெயர் பெற்றவர். தலித் வகுப்பினர். சில ஆண்டுகளுக்கு முன் புத்த மதத்தைத் தழுவியவர்.\n2007 ஆம் ஆண்டு அந்தச் சிக்கல் தொடங்கியது. ஒரு நாள் காலையில் பள்ளியில் இறை வணக்கம் நடைபெற்ற போது, சால்வே பின்���ுறமாகக் கைகளைக் கட்டியபடி நின்றுகொண்டி ருந்தார். அதனைக் கவனித்த தலைமை ஆசிரியர், மதுக்கர் பச்சவ் அவரைத் தன் அறைக்கு அழைத்துக் கண்டித்தார். அதற்கு சால்வே, தான் ஒரு பௌத்தன் என்றும், தனக்கு உடன்பாடில்லாத மத வழிபாட்டு முறையைத் தான் ஏற்க இயலாது என்றும் கூறினார். தலைமை ஆசிரியர் அந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. நிர்வாகத்தினரிடம் சென்றார்.\nஅதனை ஒழுங்குப் பிரச்சி னையாகக் கருதிய நிர்வாகம் அவர் மீது நட வடிக்கை எடுத்தது. 2008ஆம் ஆண்டு முதல், சட்டத்திற்கு விரோதமாக அவருடைய ஊதிய உயர்வை நிறுத்தி வைத்தது. அது கண்டு அஞ்சாத சால்வே, எவரிடத்தும் சென்று கெஞ்சவில்லை.\nமும்பை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அரசமைப்புச் சட்டம் 28(3)க்கு இது விரோதமானது என்று கூறி வாதாடினார். அதனை ஏற்ற நீதிமன்றம் நல்ல தீர்ப்பை 2010இல் வழங்கியது. ஆனால் இன்றுவரை பள்ளி நிர்வாகம் நீதிக்கு இணங்க வில்லை. சால்வே தொடர்ந்து நீதிமன்றம் சென்று கொண்டுள்ளளார்.\nஉற்றார் உறவினர்கள் அவருக்கு ஊக்கமளிக்கவில்லை. உனக்கு ஏன் இந்த வம்பு, நிர்வாகத்துடன் இணங்கிப் போ என்கின்றனர். ஆனால் ஊதியத்தை இழந்தாலும், தன்மாணத்தை இழக் காமல் சால்வே இன்றுவரை போராடி வருகின்றார்.\nசால்வேயை வியக்கிறோம். சால்வேயைப் பாராட்டுகிறோம். சால்வேக்குத் தலை வணங்குகின்றோம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_1980.10.28", "date_download": "2020-08-15T07:30:29Z", "digest": "sha1:7ZL45LCU2IUZQLKB7CHSTAEDOXQC7OXA", "length": 2723, "nlines": 45, "source_domain": "www.noolaham.org", "title": "ஈழநாடு 1980.10.28 - நூலகம்", "raw_content": "\nஈழநாடு 1980.10.28 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,289] இதழ்கள் [12,071] பத்திரிகைகள் [48,265] பிரசுரங்கள் [818] நினைவு மலர்கள் [1,358] சிறப்பு மலர்கள் [4,836] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறு���ள் [3,027]\n1980 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 6 சூன் 2020, 01:59 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/aadi-matha-rasi-palan/", "date_download": "2020-08-15T07:59:25Z", "digest": "sha1:W4KRKSZ43HVTNWSTLYOMUB73PCHEMP3W", "length": 74480, "nlines": 254, "source_domain": "dheivegam.com", "title": "ஆடி மாத ராசி பலன் 2018 | Aadi matha rasi palan 2018", "raw_content": "\nHome ஜோதிடம் மாத பலன் ஆடி மாத ராசி பலன் 2018\nஆடி மாத ராசி பலன் 2018\n4-ல் சூரியன், புதன்; 5,6-ல் சுக்கிரன்; 7-ல் குரு; 9-ல் சனி(வ); 10-ல் செவ்வாய், கேது; 4-ல் ராகு.\nஇந்த மாதம் முழுவதும் குருபகவானால் முன்னேற்றம் ஏற்படும். மாத முற்பகுதியில் சுக்கிரன் பல நன்மைகளை அளிப்பார். புதனால் பொருளாதார வளம் மேம்படும். மேலும் அவர் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கச் செய்வார். மேஷராசி அன்பர்களுக்கு பல வகை களிலும் முன்னேற்றம் உண்டாகும்.\nகணவன், மனைவிக்கிடையே அன்பு, பாசம் மேலோங்கும். உறவினர் வருகையால் நன்மைகள் ஏற்படும். மாத இறுதியில் உறவினர்களிடம் பக்குவமாகப் பழகுவது நல்லது.தேவையில்லாத பேச்சினைத் தவிர்த்து ஒதுங்கி இருப்பது நல்லது. மாதப் பிற்பகுதியில் சிலருக்கு புத்தாடை, அணிகலன்கள் வாங்கும் யோகம் ஏற்படும்.\nஅலுவலகத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவால் பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சிலருக்கு விரும்பிய இடத்துக்கு மாற்றல் கிடைக்கும். குரு சாதகமான இடத்தில் இருப்பதால் பின் தங்கிய நிலை மாறும். இதுநாள் வரை தடைப்பட்ட பதவி உயர்வு கிடைக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.\nதொழில், வியாபாரத்தில் கடின உழைப்பு தேவைப்படும். அதற்கேற்ற வருமானமும் கிடைக்கும். மாதப் பிற்பகுதியில் சந்திரனால் தடைகள் வரலாம். பண விரயம் ஆகலாம். மதிப்பு, மரியாதை எதிர்பார்த்தபடி இருக்காது. எதிர்பாராத பணவரவு கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.\nகலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். அரசிடம் இருந்து விருது, பாராட்டு போன்றவை கிடைக்கும். நற்பெயர் , புகழுக்கு களங்கம் ஏற்படாது. கடினமாக முயற்சி செய்தால் மட்டுமே புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.\nமாணவர்கள் சிறப்பான நிலையை காணலாம். ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்கும். போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறும் வாய்ப்பு ஏற்படும்.\nபெண்கள் குடும்பத்த��டன் வெளியூரில் இருக்கும் புனித தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படக்கூடும். அக்கம்பக்கத்தினர் அனுசரணையுடன் நடந்துகொள்வார்கள். வேலைக்குச் செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். மாதப் பிற்பகுதியில் பிள்ளைகளால் பிரச்னை வரலாம்.\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 3\nசந்திராஷ்டம நாள்கள்: ஜூலை 22, 23, 24\nபரிகாரம்: வெள்ளியன்று ராகுகாலத்தில் துர்கை வழிபாடு, செவ்வாயன்று முருகனுக்கு பால் அபிஷேகம்.\n3-ல் சூரியன், புதன்; 4,5 -ல் சுக்கிரன்; 6-ல் குரு; 8-ல் சனி(வ); 9 -ல் செவ்வாய், கேது; 3 -ல் ராகு\nஇந்த மாதம் முழுவதும் பல நன்மைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.செயலில் வெற்றி, குடும்பத் தில் மகிழ்ச்சி, தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். தற்போது குருபகவான் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது 9-ம் இடத்து பார்வை சாதகமாக உள்ளதால் பிரச்னையை சமாளிக்கும் சக்தி உண்டாகும். பகைவர்களின் சூழ்ச்சி உங்களிடம் எடுபடாது. பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். வீட்டுக்குத் தேவையான வசதிகள் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். உறவினர்களிடம் சுமுக நிலை ஏற்படும். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் உதவி கிடைக்கும். மாத பிற்பகுதியில் பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாகச் செயல்படுவர். மனதில் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். கணவன் – மனைவிக்கிடையே இருந்து வந்த பிரச்னை மறையும். பெண்கள் உதவிகரமாக இருப்பர். விருந்து, விழா என சென்று வருவீர்கள். உறவினர்களின் வருகையும், அவர்களால் மகிழ்ச்சியுடன் ஆதாயமும் கிடைக்கும்.\nபணியாளர்களுக்கு சுக்கிரனால் பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர். தனியார் துறையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும்.\nதொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பங்குதாரர்களின் ஆதரவு வளர்ச்சிக்கு துணை நிற்கும். மாதப் பிற்பகுதியில் வியாபாரத்தை விரிவுபடுத்தும் வாய்ப்பு அமையும். வேலை இல்லாமல் இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கலாம். வரவு செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.\nகலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அரசு வகையில் எதிர்���ார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும்.\nமாணவர்களுக்கு சுமாரான நிலையே காணப்படும். சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. ஆனாலும் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும்.\nபெண்களுக்கு எதிர்பார்ப்புகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். மாதப் பிற்பகுதியில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஜூலை 20, 21, 23, 24, 30, 31, ஆக 1, 11, 16\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 6\nசந்திராஷ்டம நாள்கள்: ஜூலை 25, 26\nபரிகாரம்: பிரதோஷத்தன்று நந்தீஸ்வரருக்கு பால் அபிஷேகம், சனியன்று சனீஸ்வரருக்கு எள் எண்ணெய் தீபம். துர்கைக்கு ராகுகாலத்தில் நெய்தீப வழிபாடு\n2-ல் சூரியன், புதன்; 3,4 -ல் சுக்கிரன்; 5-ல் குரு; 7-ல் சனி(வ); 8 -ல் செவ்வாய், கேது; 2 -ல் ராகு\nஇந்த மாதம் சுக்கிரன் மற்றும் குரு ஆகியோரால் முன்னேற்றம் ஏற்படும். 5ம் இடத்தில் இருக்கும் குருபகவான் குடும்பத்தில் குதூகலத்தைக் கொடுப்பார். திருமணம் போன்ற சுபகாரிய பேச்சு வார்த்தையில் சாதகமான முடிவு ஏற்படும். பொருளாதார வளத்தை அதிகரிக்கச் செய்வார். பெண்களால் மேன்மை உண்டாகும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நினைத்த செயலை வெற்றிகரமாக முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த பின்னடைவு மறையும். தம்பதியர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர் உதவிகரமாகச் செயல்படுவர். உங்களை புரிந்துகொள்ளாமல் விலகிச் சென்றவர்கள் உங்களைப் புரிந்துகொண்டு மறுபடியும் நாடி வருவார்கள்.\nகுடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேரும் வாய்ப்பு ஏற்படக்கூடும். சமூகத்தில் செல்வாக்கு மேம்படும். மாதப் பிற்பகுதியில் குடும்பத்துடன் விருந்து, விழா என்று செல்லும் வாய்ப்பு ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை உங்களுக்கு ஆதரவாகச் செயல்படுவார். குறிப்பாக மாதப் பிற்பகுதியில் அவர்களால் அதிக அனுகூலம் பெறலாம். உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். சிலருக்கு புத்தாடை, அணிகலன்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும்.\nபணியாளர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். வேலைப்பளு குறையும். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். சக பெண் ஊழியர்கள் உத���ிகரமாக இருப்பர். மாத பிற்பகுதியில் அலுவலக ரீதியாக முன்னேற்றமான சம்பவம் நடக்கும்.\nதொழில், வியாபாரத்தில் நிர்வாகச் செலவு அதிகரிக்கும். சக வியாபாரிகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். புதிய தொழில்களில் முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது.தொழில் விஷய மாக வெளியூரில் தங்க நேரிடலாம்.\nகலைஞர்களுக்கு முன்னேற்றம் ஏற்படக்கூடும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மதிப்பு, மரியாதை கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.\nமாணவர்களுக்கு புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் விடாமுயற்சியும், கூடுதல் கவனமும் தேவை. ஆசிரியரின் ஆலோசனை வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.\nபெண்களுக்கு அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கக்கூடும். வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஜூலை 22, 23, 25, ஆக 1, 2, 3, 5, 9, 12\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nசந்திராஷ்டம நாள்கள்: ஜூலை 27, 28, 29\nபரிகாரம்: ராகு கேதுவுக்கு அர்ச்சனை, சனியன்று மாலையில் சனீஸ்வரருக்கு எள்தீபம், செவ்வாயன்று முருகனுக்கு பால் அபிஷேகம்.\n1-ல் சூரியன், புதன்; 2,3 -ல் சுக்கிரன்; 4-ல் குரு; 6 -ல் சனி(வ); 7 -ல் செவ்வாய், கேது; 1 -ல் ராகு\nஇந்த மாதம் முழுவதும் நன்மை தரும் மாதமாகவே அமையும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பகைவர்களின் சதியை முறியடிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். ஆற்றல் மேம்படும். பொருளாதார வளம் மேம்படும்.\nவீட்டில் அவ்வபோது சிறு சிறு பிரச்னைகள் ஏற்படலாம். கணவன் – மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. உறவினர் வகையில் கருத்து வேறுபாடு வரலாம். சிலருக்கு வீண் அலைச்சலும், சோர்வும் ஏற்படும். சிலருக்கு வீண்அபவாதங்கள் ஏற்படலாம் மாத முற்பகுதியில் குடும்பத்தில் பொருளாதார வளம் பெருகும். அரசு வகையில் ஆதாயம் உண்டாகும். மாதப் பிற்பகுதியில் பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். புதுமணத் தம்பதியருக்கு குழந்தைபாக்கியம் கிடைக்கும். பெண்கள் உதவிகரமாக செயல்படுவர். உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும்.\nபணியாளர்களுக்கு திடீர் இடமாற்றம் ஏற்படும். வேலையில் கூடுதல் கவனமுடன் இருக்கவும். பணிச்சுமையை சந்திக்க வேண்டியதிருக்கும். அதே நேரம் உழைப்புக்��ு ஏற்ற பலன் கிடைக்காமல் போகாது. பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் செய்வது நல்லது. மேல் அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்லவும்.\nதொழிலதிபர், வியாபாரிகளுக்கு மாத முற்பகுதியில் அரசின் சலுகை கிடைக்கும். வங்கிக் கடனுதவி எளிதாகக் கிடைக்கும். தொழில் விஷயமாக மற்றவர்களிடம் பிரச்னை செய்யவேண்டாம். சக வியாபாரிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்கும் ஆற்றல் ஏற்படும்.\nகலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அரசிடம் இருந்து விருது, பாராட்டு போன்றவை கிடைக்கும். மாத முற்பகுதியில் அவ்வப்போது மனக்குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.\nமாணவர்கள் சிரத்தையுடன் படிக்க வேண்டியிருக்கும். ஆசிரியர்களின் அறிவுரையைப் பின்பற்றுவது நல்லது.\nபெண்கள் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். உங்கள் பொறூப்புக்களை யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம். ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். விருந்து, விழா என்று சென்று வருவீர்கள்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஜூலை 18, 19, 25, 28, ஆக 3, 4, 5, 6,11, 15\nஅதிர்ஷ்ட எண்கள்: 4, 6\nசந்திராஷ்டம நாள்கள்: ஜூலை 30, 31\nபரிகாரம்: செவ்வாயன்று முருகனுக்கு பால் அபிஷேகம், வியாழன்று தட்சிணாமூர்த்திக்கு வில்வ அர்ச்சனை\n12 -ல் சூரியன், புதன்; 1,2 -ல் சுக்கிரன்; 3-ல் குரு; 5 -ல் சனி(வ); 6 -ல் செவ்வாய், கேது; 12 -ல் ராகு\nமுக்கிய கிரகங்கள் அனைத்தும் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் கவலை வேண்டாம். சில நன்மைகள் ஏற்படும். பொருளாதார வளம் மேம்படும். முயற்சிகளில் தடைகள் ஏற்பட்டாலும், அதை முறியடித்து வெற்றிக்கு வழி காண்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். பிள்ளைகள் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் காண்பர். தங்கள் செயல்பாடுகளால் உங்களுக்குப் பெருமை தேடித் தருவார்கள். திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். பெண்களால் மேன்மை கிடைக்கும். புதுமணத் தம்பதிக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிகளில் உதவியாக இருப்பர்.அவர்களால் முயற்சிகள் சாதகமாக முடியும்.\nபுதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் உண்டாகும். உங்கள் வளர்ச்சிக்கு வாழ்க்கைத்துணை இருப்பார். புத்தாடை, ஆபரணங்கள் வாங்கப் பெறலாம��. கணவர் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.\nபணியாளர்களுக்கு வேலைச்சுமை அதிகரிப்பதன் காரணமாக விரக்தியான மனநிலை ஏற்படக்கூடும். பொறுமை அவசியம். சிலர் இடமாற்றத்தைச் சந்திக்கலாம்.வேலையில் கூடுதல் அக்கறையுடன் இருக்கவும். மாதப் பிற்பகுதியில் நிலைமை சீராகும்.\nதொழில், வியாபாரத்தில் வீண் விரயம் ஏற்படலாம். போட்டி வியாபாரிகளால் மறைமுகத் தொல்லைகள் ஏற்படலாம். ஆனால், மாதப் பிற்பகுதியில் வியாபாரிகளுக்கு அரசின் சலுகை கிடைக்கும். வங்கி கடனுதவியும் எளிதாகக் கிடைக்கும். லாபம் படிப்படியாக அதிகரிக்கும்.\nகலைஞர்கள் பின்தங்கிய நிலையில் இருந்து விடுபடுவர். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும்.\nமாணவர்கள் விளையாட்டு, கலை, இலக்கியப் போட்டிகளில் பங்கேற்று பரிசும் பாராட்டும் பெறுவீர்கள். கல்வியில் சிறந்து விளங்குவர். மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும்.\nபெண்கள் குடும்பத்தினர் மத்தியில் சிறப்பிடம் பெறுவர். அக்கம்பக்கத்தினரின் அன்பும், ஆதரவும் உண்டாகும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். தடைப்பட்ட திருமணப் பேச்சில் நல்ல முடிவு கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலையில் நிம்மதியும், திருப்தியும் கிடைக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஜூலை 20, 21, 27, 28, 29, 30, ஆக 6, 7, 9, 15\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6\nசந்திராஷ்டம நாள்கள்: ஆக 1, 2\nபரிகாரம்: ஞாயிறு ராகு காலத்தில் நாகருக்கு பாலாபிஷேகம், புதன்கிழமையில் பெருமாள் கோயிலில் நெய்தீபம்.\n11 -ல் சூரியன், புதன்; 12,1 -ல் சுக்கிரன்; 2-ல் குரு; 4 -ல் சனி(வ); 5 -ல் செவ்வாய், கேது; 11 -ல் ராகு\nஇந்த மாதம் மகிழ்ச்சியான மாதமாக இருக்கும். அடுத்தடுத்து பல நன்மைகள் உண்டாகும். பல்வேறு இடையூறுகள் வந்தாலும் அவற்றைத் தகர்த்தெறிவீர்கள். குடும்பத்தில் பகை, பிரிவு ஏற்பட்டாலும் பெரிதாக பாதிப்பு எதுவும் ஏற்படாது.\nபணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். உறவினர் வகையில் உங்களைப் பற்றிய உயர்வான அபிப்பிராயம் ஏற்படும். அரசு வகையில் எதிர்பார்த்த அனுகூலம் உண்டாகும். பணவரவு கூடும். வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கலாம்.\nகுடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் உண்டாகும். ஆடம்பர வசதிகள் பெருகும். பெண்க��் உதவிகரமாகச் செயல்படுவர். வீட்டில் மங்களகரமான சூழ்நிலை உண்டாகும். மாதப் பிற்பகுதியில் பொன், பொருள் சேரும். விருந்து, விழா என்று சென்று வரும் வாய்ப்பு ஏற்படும். மாத முற்பகுதியில் உறவினர் வருகையால் பிரச்னை வர வாய்ப்பு இருப்பதால் சற்று ஒதுங்கி இருக்கவும்.\nபணியாளர்கள் வேலையில் திருப்தி காண்பர். சிலருக்கு விரும்பிய இடத்துக்கு மாற்றம் கிடைக்கும். பதவி உயர்வுக்கு வாய்ப்பு உண்டு. வேலையின்றி இருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. அரசு ஊழியர்களுக்கு கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேறும். மாதப் பிற்பகுதியில் எதிர்பாராத நன்மை கிடைக்கும். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.\nதொழில், வியாபாரத்தில் அரசின் சலுகை கிடைக்கும். வங்கியில் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். புதிய தொழில் முயற்சி அனுகூலத்தைக் கொடுக்கும். சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் மறையும். குறைந்த முதலீட்டில் புதிய தொழில் தொடங்கலாம். லாபம் அதிகரிக்கும்.\nகலைஞர்களுக்கு முயற்சியில் இருந்த தடையும், மனதில் ஏற்பட்ட சோர்வும் மறையும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.\nமாணவர்கள் கல்வியில் வளர்ச்சி காண்பர். பாடத்தில் மட்டுமல்லாமல் விளையாட்டுப் போட்டி களிலும் வெற்றி காண்பர்.\nபெண்கள் கணவரின் அன்பும், ஆதரவும் பெற்று மகிழ்வர். வேலைக்குச் செல்லும் பெண்கள் வளர்ச்சி காண்பர். எதிர்பாராத பதவி உயர்வு வந்து சேரும். சிலருக்கு புத்தாடை, அணிகலன்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 9\nசந்திராஷ்டம நாள்கள்: ஆக 3, 4, 5\nபரிகாரம்: சனியன்று ஆஞ்சநேயருக்கு துளசி அர்ச்சனை, செவ்வாயன்று முருகனுக்கு பால் அபிஷேகம், பிரதோஷத்தன்று நந்தீஸ்வரருக்கு நெய் தீபம்.\nபாரதியார் கவிதைகள் படிக்க இங்கு கிளிக் செய்யவும்.\n10 -ல் சூரியன், புதன்; 11,12 -ல் சுக்கிரன்; 1-ல் குரு; 3 -ல் சனி(வ); 4 -ல் செவ்வாய், கேது; 10 -ல் ராகு\nமுன்னேற்றம் தரும் மாதமாக இருக்கும். தொடங்கும் செயல்களில் வெற்றி கிடைக்கும். பொருளாதார வளம் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். ஆனால், குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் கவனம் அவசியம். சிலருக்கு இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.\nபணப்புழக்கம் அதிகரிக்கும��. குடும்பத்தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடியும். உங்களை புரிந்துகொள்ளாமல் விலகிச் சென்ற உறவினர்கள், உங்கள் அருமையைப் புரிந்துகொண்டு வலிய வந்து அன்பு பாராட்டுவார்கள். திருமணம் போன்ற சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும். பொன், பொருள் சேரும். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். பெரியவர்களும்கூட உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களால் ஆதாயம் உண்டாகும். அவர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.\nபணியாளர்களுக்கு சிறப்பான முன்னேற்றம் காத்திருக்கிறது. உங்கள் திறமைக்கு ஏற்ற மரியாதை கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத நன்மை நடக்கும். பணியிடத்தில் அதிகாரம் கொடி கட்டிப் பறக்கும்.\nசிலருக்கு தொழிலில் மந்த நிலை ஏற்படலாம். ஆனால், உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். போட்டியாளர்களின் சூழ்ச்சிகளை உடைத்து, வளர்ச்சி காண்பீர்கள். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். வருமானம் அதிகரிக்கும். மாதப் பிற்பகுதியில் சில தடைகள் ஏற்படலாம்.\nகலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மாதப் பிற்பகுதியில் காரியங்களில் தடை, தாமதங்களும் வீண்செலவுகளும் ஏற்படக்கூடும்.\nமாணவர்கள் படிப்பில் ஆர்வம் செலுத்துவார்கள். ஆசிரியர்களின் வழிகாட்டுதல் நன்மைக்கு வழிவகுக்கும். போட்டிகளில் பங்கேற்று பரிசு, பாராட்டு பெறுவீர்கள்.\nபெண்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆடம்பர வசதி பெருகும். வாகன சுகம் உண்டாகும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சி தரும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஜூலை 20, 21, 25, 26, ஆக 3, 4, 5, 11, 12, 13\nஅதிர்ஷ்ட எண்கள்: 7, 9\nசந்திராஷ்டம நாள்கள்: ஆக 6, 7\nபரிகாரம்: செவ்வாயன்று முருகனை வழிபடுவதும், வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றுவதும் நல்ல பலன் தரும்.\n9 -ல் சூரியன், புதன்; 10, 11 -ல் சுக்கிரன்; 12-ல் குரு; 2 -ல் சனி(வ); 3 -ல் செவ்வாய், கேது; 9 -ல் ராகு\nஇதுவரை இருந்து ��ந்த பிரச்னைகள் விலகும். பொருளாதார இழப்பு ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். பொன், பொருள் போன்றவை சேரும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தெய்வ பக்தி அதிகரிக்கும். தெய்வ அனுகூலம் தொடர்ந்து கிடைக்கும். முயற்சிகள் அனைத்திலும் வெற்றி காணலாம். ஆனால், மற்றவர்களுடன் வீண் விவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். பொறுமையுடன் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. குடும்பத்துடன் புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். புதிய வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். மாதப் பிற்பகுதியில் வருமானம் அதிகரிக்கும். உறவினர் வருகை அடிக்கடி இருக்கும். இதனால் மகிழ்ச்சி கூடும். எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். உடன்பிறந்தவர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும்.மாத முற்பகுதியில் உறவினர் வருகையால் வீண் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் எச்சரிக்கை தேவை.\nபணியாளர்களுக்கு சீரான வளர்ச்சி ஏற்படும். நிர்வாகத்தினரிடம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு திடீர் இடமாற்றம் உண்டாகும். மாதப் பிற்பகுதியில் நன்மை கிடைக்கும். வீண் அலைச்சல், வேலைப்பளு குறையும்.\nதொழில், வியாபாரத்தில் லாபம் படிப்படியாக உயரும். தொழில் விஷயமாக வெளியூர் செல்ல நேரிடலாம். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கோயில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில் சிறந்து விளங்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை பலப்படும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வகையில் பணம் கிடைக்கும்.\nகலைஞர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.. புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சிலருக்கு புதிய பதவி கிடைக்க வாய்ப்பு உண்டு. வருமானமும் அதிகரிக்கும்.\nமாணவர்கள் படிப்பில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளவேண்டும்.ஆசிரியர், பெற்றோர் அறிவுரையை ஏற்று நடந்துகொள்வது அவசியம். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.\nபெண்களுக்கு ஆடம்பரப் பொருள்களை வாங்கும் யோகம் உண்டாகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். மாதப் பிற்பகுதியில் வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஜூலை 18, 19, 22, 24, 27, ஆக 3, 4, 6, 14, 15\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6\nசந்திராஷ்ட�� நாள்கள்: ஆக 8, 9\nபரிகாரம்: தேய்பிறை அஷ்டமியில் பைரவர் வழிபாடு, வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமிக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடுவதும் நலம் தரும்.\n8 -ல் சூரியன், புதன்; 9, 10 -ல் சுக்கிரன்; 11-ல் குரு; 1 -ல் சனி(வ); 2 -ல் செவ்வாய், கேது; 8 -ல் ராகு\nஎடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சமூகத்தில் மரியாதை உயரும். சகோதரிகளால் நன்மை பெறலாம். நினைத்தது எல்லாம் நிறைவேறும். எந்த பிரச்னையையும் எதிர்கொண்டு சமாளிக்கும் ஆற்றல் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்களால் பொன், பொருள் சேரும். சுபநிகழ்ச்சிகளுக்கான முயற்சி சாதகமாக முடியும்.ஆன்மிக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். மாத முற்பகுதியில் எதிர்பார்த்த சுபச்செய்தி வந்து சேரும். உறவினர் வருகையால் நன்மை ஏற்பட்டாலும், அவர்கள் வகையில் மனக்கசப்பும் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் எச்சரிக்கை அவசியம். சிலரது வீட்டில் பொருள்கள் திருட்டு போக வாய்ப்பு உள்ளதால் கவனம் தேவை.\nபணியாளர்கள் சீரான வளர்ச்சி காண்பர். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் முன்னேற்றம் காணலாம். சக ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். விரும்பிய இடம், பணி மாற்றம் கிடைக்க வாய்ப்புண்டு.\nதொழில், வியாபாரத்தில் பொருளாதார வளம் கூடும். சக தொழிலதிபர்களின் மத்தியில் செல்வாக்கு உயரும். வரவு, செலவுகளில் கவனமாக இருக்கவும். எதிலும் அதிக முதலீடு செய்யவேண்டாம். மாதத்தின் இடையில் சிறுசிறு தடைகள் ஏற்படும். மாதத்தின் இறுதியில் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது. பங்குதாரர் வகையில் கருத்து வேறுபாடு ஏற்படும்.\nகலைஞர்கள் சீரான வளர்ச்சி காண்பர். முயற்சியின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். எதிரிகள் வகையில் சில பிரச்னைகள் ஏற்படலாம். மறைமுகப் போட்டிகள் ஏற்படக்கூடும்.\nமாணவர்களுக்கு முன்னேற்றமான மாதமாக அமையும். கல்வியில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். கிடைக்க பெறுவர். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். சிலர் வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு கிடைக்கும்.\nபெண்களுக்கு கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். தோழிகள் உதவியாக இருப்பார்கள்.பணிபுரியும் பெண்களுக்கு அலுவலகத்தில் நிம்மதியான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஜூலை 18, 19, 20, 21, 31, ஆக 6, 7, 15, 16\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nசந்திராஷ்டம நாள்கள்: ஆக 10, 11\nபரிகாரம்: செவ்வாயன்று முருகனுக்கு பால் அபிஷேகம், பவுர்ணமியன்று அம்பிகைக்கு நெய் விளக்கு\n7 -ல் சூரியன், புதன்; 8, 9 -ல் சுக்கிரன்; 10-ல் குரு; 12 -ல் சனி(வ); 1 -ல் செவ்வாய், கேது; 7 -ல் ராகு\nபணப்புழக்கம் கணிசமாக அதிகரிக்கும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். முன்னேற்றத்துக்கான வழிவகைகள் பிறக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேருவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாதப் பிற்பகுதியில் சிலருக்கு புது வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். நவீன ரக மின்சார, மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். பிள்ளைகள் வழியில் பெருமைப்படத்தக்க செய்திகளைக் கேட்பீர்கள். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். ஆனால், குடும்பத்தில் அவ்வப்போது சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். மாதப் பிற்பகுதியில் உறவினர்களால் குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். குடும்ப விஷயங்களில் அவர்களின் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம். வாகனத்தில் செல்லும்போது சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும் என்பதால், கவனமாகச் செல்வதன் மூலம் விபத்துகளைத் தவிர்க்கலாம்.\nஇந்த மாதம் ஆடம்பர வசதிகள் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். பொருளாதார வளம் பெருகும். எந்த ஒரு செயலையும் சற்று முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியதிருக்கும். ஆனால் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்காமல் போகாது. மனதில் அவ்வப்போது சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். எத்தனை இடையூறுகள் குறுக்கிட்டாலும் அனைத்தையும் முறியடிப்பீர்கள். ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர் சதி உங்களிடம் எடுபடாது.\nகுடும்பத்தில் குழப்பம் நிலவும். கணவன் – மனைவிக்கிடையே சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.\nபணியாளர்களுக்கு சக ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டி வரும். உங்கள் திறமைக்கு ஏற்ற பலன் கிடைக்கும். பதவி உயர்வுக்கு தடை இருக்காது. மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.\nதொழில், வியாபாரத்தில் அனுபவசாலிகளின் ஆலோசனையை ஏற்பது அவசியம். பெண்களை பங்குதாரராகக் கொண்ட நிறுவனம் முன்னேற்றம் அடையும். பண இழப்பு, எதிரிகளால் இடையூறு என்பதால் கவனம் தேவை.\nகலைஞர்களுக்கு பெண்கள் வகையில் இருந்த இடர்பாடு மறையும். அதன் பின் அதே பெண்கள் தவறை உணர்ந்து உங்களுக்கு உதவிகரமாக செயல்படுவர். விடாமுயற்சியால் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.\nமாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். ஆசிரியர், பெற்றோர் ஆதரவு கிடைக்கும். விரும்பிய நிறுவனத்தில் எதிர்பார்த்த பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.\nபெண்களுக்கு கணவர் மற்றும் குடும்பத்தாரின் மத்தியில் நன்மதிப்பு கிடைக்கும். பிள்ளைகளின் விஷயங்களில் பொறுமையுடன் விட்டுக் கொடுத்துச் செல்லவும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கலாம். நிதானம் தேவை. ஆனால் வழக்கமான சம்பளம், பதவி உயர்வுக்குத் தடை இருக்காது.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஜூலை 20, 21, 23, 24, 25, ஆக 1, 2, 9, 10\nஅதிர்ஷ்ட எண்கள்: 4, 7\nசந்திராஷ்டம நாள்கள்: ஜூலை 27, ஆக 12, 13\nபரிகாரம்: வெள்ளியன்று ராகு காலத்தில் துர்கை வழிபாடு, சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு அர்ச்சனை செய்வதும் நலம் தரும்.\n6-ல் சூரியன், புதன்; 7, 8 -ல் சுக்கிரன்; 9-ல் குரு; 11 -ல் சனி(வ); 12 -ல் செவ்வாய், கேது; 6 -ல் ராகு\nஇந்த மாதம் முழுவதும் சாதகமான பலன்களே நிகழும். பொருளாதார வளம் கூடும். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். மனமகிழ்ச்சி அதிகரிக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும். எதிர்பார்ப்பு எளிதில் நிறைவேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் ஒவ்வொன்றாக பூர்த்தியாகும். கணவன் – மனைவிக்கிடையே ஒற்றுமை பலப்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். பொன், பொருள் சேரும். சுபநிகழ்ச்சிகளுக்கான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். அடிக்கடி குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். உறவினர், நண்பர் வீட்டு விழாக்களில் கலந்துகொள்வீர்கள். சகோதர வழியில் உதவி கிடைக்கும். உறவினர் வகையில் மனக��கசப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் சற்று ஒதுங்கி இருப்பது நல்லது. மாதப் பிற்பகுதியில் வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்.\nபணியாளர்கள் நல்ல வளர்ச்சி காணலாம். மேலதிகாரிகளின் ஆதரவால் கோரிக்கைகள் நிறைவேறும். பதவி உயர்வு தானாக வந்து சேரும். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர்.\nதொழில், வியாபாரத்தில் பொருளாதார வளம் அதிகரிக்கும். இதுவரை இருந்த தடைகள் விலகும். பகைவரின் சதியை முறியடிப்பீர்கள். மாதப் பிற்பகுதியில் அதிக லாபம் ஈட்டுவீர்கள். திடீர் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.\nகலைஞர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நற்பெயரும், புகழும் கிடைக்கும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அரசு வகையில் எதிர்பார்த்த பாராட்டு கிடைக்கும்.\nமாணவர்களுக்கு பெரியோர்களின் வழிகாட்டுதல் உதவிகரமாக இருக்கும். விரும்பிய மேல்படிப்பினை தொடருவீர்கள். படிப்பில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.\nபெண்களுக்கு மகிழ்ச்சி தரும் மாதம். இதுவரை உங்களை தவறாக புரிந்து கொண்டவர்கள் தங்கள் தவறினை உணர்ந்து மன்னிப்பு கோருவார்கள். இதுவரை தடைப்பட்டு வந்த சுபநிகழ்ச்சி நடந்தேறும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வளர்ச்சி ஏற்படும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஜூலை 22, 23, 24, 30, 31, ஆக 3, 4, 5, 12, 13\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nசந்திராஷ்டம நாள்கள்: ஜூலை 18, 19, ஆக 14, 15\nபரிகாரம்: செவ்வாயன்று முருகனுக்கு பால் அபிஷேகம், வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு நெய்தீபம்.\nதினம் தோறும் நல்ல நேரம் பற்றி அறிய இங்கு கிளிக் செய்யவும்\n5-ல் சூரியன், புதன்; 6, 7 -ல் சுக்கிரன்; 8-ல் குரு; 10 -ல் சனி(வ); 11 -ல் செவ்வாய், கேது; 5 -ல் ராகு\nஇந்த மாதம் சற்று எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய மாதமாக அமையும். எந்த ஒரு செயலையும் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. மனதில் தேவையில்லாத சஞ்சலமும், அதனால் கவலை யும் ஏற்பட்டாலும் குடும்பத்தில் எதிர்பாராத மகிழ்ச்சி, வெற்றி ஏற்படும். வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கலாம். பகைவர்களின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக் கும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்கலாம். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். கணவன் – மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கவும். சகோதரிகள் உதவிகரமாக செயல்படுவர். அவர்களால் மிகுந்த நன்மையைப் பெறுவீர்கள். ���றவினர் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். விசேஷங்களிலும் விருந்துகளிலும் பங்கேற்கும் வாய்ப்பு உண்டாகும்.\nபணியாளர்களுக்கு சீரான வளர்ச்சி இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கோரிக்கை நிறைவேறுவதில் சற்று தாமதம் ஏற்படலாம். பணியின் விஷயமாக வெளியூர் செல்ல நேரிடலாம். பணிச்சுமை அதிகரிக்கும். யாரையும் நம்பி பொறுப்பினை ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது.\nதொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடலாம். எதிர்பாராத வகையில் லாபம் கிடைக்கும். வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்வதில் கவனமாக இருக்கவும்.\nகலைஞர்களுக்கு இதுவரை இருந்த தடையும், சோர்வும் நீங்கும். இதுநாள் வரை உழைத்த உழைப்பிற்கு பலன் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.\nமாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஆசிரியர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். விரும்பிய மேற்படிப்பில் சேர்ந்து படிப்பீர்கள். நண்பர்களின் உதவி கிடைக்கும்.\nபெண்கள் கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் பொறுமையுடன் விட்டுக் கொடுத்துச் செல்லவும். அலுவலகம் செல்லும் பெண்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு ஆகியவை கிடைக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஜூலை 18, 19 25, 27, 29, ஆக 1, 2, 6, 7, 15\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 7\nசந்திராஷ்டம நாள்கள்: ஜூலை 20, 21, ஆக 16\nபரிகாரம்: சனிக்கிழமை சனீஸ்வரருக்கு எள் தீபம், ஞாயிறு ராகு காலத்தில் பைரவர் வழிபாடு.\nமாத ராசி பலன், வார பலன், யோக முத்திரைகள், குழந்தைகளுக்கான சிறு கதைகள் உள்ளிட்ட பல தகவல்களை பெற தெய்வீகம் மொபைல் APP – ஐ டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்..\nஆடி மாத ராசி பலன்கள்\nஆகஸ்ட் மாத ராசி பலன் – 2020\nஆடி மாத ராசி பலன் – 12 ராசிக்குமான துல்லிய கணிப்பு\nவைகாசி மாத ராசி பலன் – 12 ராசிக்கும் துல்லிய கணிப்பு\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://markmail.org/browse/com.ubuntu.lists.ubuntu-tam/2009-10", "date_download": "2020-08-15T08:45:25Z", "digest": "sha1:OV5JEVHPZTFU64CKS6ULLFF76NDSYIUO", "length": 3476, "nlines": 26, "source_domain": "markmail.org", "title": "com.ubuntu.lists.ubuntu-tam - 2009 October - 20 messages - MarkMail", "raw_content": "\n[உபுண்டு பயனர்]வாராந்திர கூட்டம் - பத்மநாதன்\n[உபுண்டு பயனர்]சேலத்தில் அக்டோபர் 11 - உபுண்டு அறிமுக நிகழ்ச்சி.. - ramadasan\n[உப���ண்டு பயனர்]சேலத்தில் லினக்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கு - ramadasan\nRe: [உபுண்டு பயனர்]சேலத்தில் லினக்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கு - ramadasan\n[உபுண்டு பயனர்]இனி தட்டுதடுமாறாமல் தட்டச்சு செய்யலாம்.. - ramadasan\n[உபுண்டு பயனர்]கற்றலுக்கான கட்டற்ற மென்பொருள்கள் - அறிவியல் நகரம், சென்னை - ramadasan\nRe: [உபுண்டு பயனர்]கற்றலுக்கான கட்டற்ற மென்பொருள்கள் - அறிவியல் நகரம், சென்னை - ramadasan\n[உபுண்டு பயனர்]கடந்த இணையரங்க உரையாடல் விவரங்களும் நாளைய உரையாடலுக்கான அழைப்பும் - ramadasan\nRe: [உபுண்டு பயனர்][உபுண்டு_தமிழ்]கடந்த இணையரங்க உரையாடல் விவரங்களும் நாளைய உரையாடலுக்கான அழைப்பும் - ramadasan\n[உபுண்டு பயனர்]உபுண்டு 9.10 கருமிக் கோவாலா வெளியிடப்பட்டது.. - ramadasan\nRe: [உபுண்டு பயனர்][உபுண்டு_தமிழ்]உபுண்டு 9.10 கருமிக் கோவாலா வெளியிடப்பட்டது.. - Tirumurti Vasudevan\n[உபுண்டு பயனர்]வாராந்திர கூட்டம் - பத்மநாதன்\nRe: [உபுண்டு பயனர்]வாராந்திர கூட்டம் - மா. குமரன்\nRe: [உபுண்டு பயனர்]i need help - தங்கமணி அருண்\nRe: [உபுண்டு பயனர்]வாராந்திர கூட்டம் - தங்கமணி அருண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/nithyananda-cried-by-telling-his-sentiment-on-madurai-meenakshi-q5y3p0", "date_download": "2020-08-15T07:59:57Z", "digest": "sha1:IIV7ZTBQENIUMSWH5YIPS3OUMAEELYEJ", "length": 10147, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "nithyananda cried by telling his sentiment on madurai meenakshi", "raw_content": "\n வாழ்க்கையில் பறிகொடுத்த 2 விஷயங்களை சொல்லி வீடியோ பதிவு..\nமதுரை மீனாக்ஷி அம்மனையும், திருவண்ணாமலை கோவிலுக்கும் சென்று வருவதை நினைவூட்டும் வகையில் வீடியோ பதிவில் மனம் நிகழ்ந்து மனமுருகி பேசி உள்ளார்.\n வாழ்க்கையில் பறிகொடுத்த 2 விஷயங்களை சொல்லி வீடியோ பதிவு..\nஇன்றைய இளைஞர்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டு வரும் நபரான நித்தியானந்தா தற்போது எங்கு உள்ளார் என்ற கேள்விக்கு மட்டும் பதில் கிடைக்காமல், அதேவேளையில் எப்போது அவர் நேரலையில் எப்போது நிகழ்ச்சிகளை வழங்குவார் என அவருடைய பேச்சை கேட்பதற்காக நாளுக்குநாள் மக்களின் ஆதரவு பெருகிக் கொண்டே தான் இருக்கிறது.\nஇந்த ஒரு நிலையில் நித்தியானந்தா தேடப்பட்டு வரும் நபராக கருதினாலும், தான் கைலாச நாட்டிற்கு சொந்தக்காரர் என தெரிவித்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைத்தவர். மேலும் இவருடைய எந்த ஒரு பேச்சாக இருந்தாலும் மக்களின் மனநிலைக்கு ஏற்ப காமெடியாகவும் அதே வேளையில் கருத்தாகவும் பேசி அனைவரையும் எளிதாக கவரக்கூடியவர்.\nஇப்படிப்பட்டவர் முன்பு மதுரை மீனாக்ஷி அம்மனையும், திருவண்ணாமலை கோவிலுக்கும் சென்று வருவதை நினைவூட்டும் வகையில் வீடியோ பதிவில் மனம் நிகழ்ந்து மனமுருகி பேசி உள்ளார். அதில் என்னிடம் இனி எதை பிடுங்க முடியும் நான் மிகவும் விருப்பபட்டு சென்று வணங்கிய இடம் மதுரை மீனாட்சியையும், திருவண்ணாமலை சொக்கலிங்கமம் தான். இப்போ நானே அதை விட்டுவிட்டேன் வேறு என்ன இருக்கிறது.. என்னிடம் இருந்து பெற.. நானே அனைத்தையும் விட்டு விட்டேனே என மிகவும் மனவேதனையுடன் பேசியுள்ளார். அந்த வீடியோ உங்களுக்காக...\nகொரோனாவை எதிர்த்து போராடும்... 9 எதிர்ப்பு சக்தி நிறைத்த உணவுகள்..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nநடு இரவில் நண்பர்கள் செய்த அட்டூழியம்.. கம்பத்தில் கட்டிவைத்து பிறந்தநாள் கொண்டாட்டம்..\nநாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஆட்சியில் பங்கு... திமுகவிற்கு செக் வைக்க கே.எஸ்.அழகிரி போடும் கூட்டணி கணக்கு..\nஅதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரை தட்டித்தூக்கிய மு.க.ஸ்டாலின்... அதிர்ச்சியில் முதல்வர் எடப்பாடி..\nகட்சியை தூய்மை செய்ய ராகுல் காந்தி அவதாரம்.. சுதந்திரத்திற்காக மோடி சிறை சென்றாரா.. சுதந்திரத்திற்காக மோடி சிறை சென்றாரா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-15T07:35:14Z", "digest": "sha1:LVA3DML4ILTVNR7WBFXVARCLI7ONJKQU", "length": 5376, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:வாழிடம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது விலங்குகளின் வாழிடம் குறித்த பகுப்பாகும்.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► வாழிடங்கள்‎ (3 பகு, 1 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 9 பக்கங்களில் பின்வரும் 9 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2013, 08:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2020-08-15T08:26:25Z", "digest": "sha1:VLD6DSYBRSF4ZBNZW5VDNGQAWOHIBT7Y", "length": 16171, "nlines": 299, "source_domain": "ta.wikipedia.org", "title": "பஞ்சாப் தேசிய வங்கி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(நிர்வாக இயக்குநர், மேலாண்மை இயக்குநர் & முதன்மை செயல் அதிகாரி)\nINR 49.54 பில்லியன் (மில்லியன்) (2013)[3][4]\nபஞ்சாப் தேசிய வங்கி அல்லது பஞ்சாப் நேசனல் வங்கி இந்தியாவில் செயல்பட்டுவரும் ஒரு பொதுத்துறை வங்கியாகும். இது 1894 ஆம் ஆண்டில் இந்தியாவின் புதுதில்லியில் தொடங்கப்பட்டது. இவ்வங்கி, இந்தியாவின் 764 நகரங்களில், 6,300-க்கும் அதிகமான கிளைகளையும், 7,900-க்கும் அதிகமான ஏடிஎம் எனப்படும் தாவருவிகளையும் கொண்டுள்ளது. இவ்வங்கி இந்தியா முழுவதும் 80 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.[3]\nஇந்தியாவில் செயல்பட்டுவரும் வரும் நான்கு பெரிய வங்கிகளில் பஞ்சாப் தேசிய வங்கியும் ஒன்றாகும். பாரத ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பரோடா வங்கி ஆகியவை மற்ற மூன்று பெரிய வங்கிகளாகும். மொத்த சொத்துக்களின் அடிப்படையில், (2012-13 நிதியாண்டின் இறுதி நிலவரப்படி) பஞ்சாப் தேசிய வங்கி இந்திய வங்கிகளில், மூன்றாவது பெரிய வங்கியாகும்.\nபஞ்சாப் & சிந்து வங்கி\nசம்மு & காசுமீர் வங்கி\nஆர்பிஎல் வங்கி (ரத்னாகர் வங்கி)\nஉள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியுதவி வங்கி\nசாம்ராவ் வித்தல் கூட்டுறவு வங்கி\nவடக்கு மலபார் கிராம வங்கி\nதெற்கு மலபார் கிராம வங்கி\nபுதுவை பாரதியார் கிராம வங்கி\nபிகானீர் மற்றும் ஜெய்ப்பூர் ஸ்டேட் வங்கி\nஇந்திய வங்கிச் சீர்தரம் மற்றும் நெறிகளுக்கான வாரியம்\nஇந்தியாவில் தன்னியக்க வங்கி இயந்திரப் பயன்பாட்டுக் கட்டணம்\nஇந்திய நிதிசார் முறைமைக் குறியீடு (IFSC)\nதேசிய மின்னணு பணப் பரிவர்த்தனை\nஇந்தியாவின் தேசிய பணம் செலுத்துதல் கழகம்\nகட்டுக்கோப்பான நிதிசார் தகவல் பரிமாற்ற முறைமை (SFMS)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சூலை 2017, 07:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinacheithi.com/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4/", "date_download": "2020-08-15T07:58:24Z", "digest": "sha1:2A3Q5XAMVNXHPLVC6BESV2A4PXFKUWVT", "length": 9547, "nlines": 70, "source_domain": "www.dinacheithi.com", "title": "இணைப்பு கழன்றதால் விபரீதம் ஓடும்போது, 3 முறை இரண்டாக பிரிந்த எக்ஸ்பிரஸ் ரெயில் – Dinacheithi", "raw_content": "\nஇணைப்பு கழன்றதால் விபரீதம் ஓடும்போது, 3 முறை இரண்டாக பிரிந்த எக்ஸ்பிரஸ் ரெயில்\nMarch 8, 2016 March 8, 2016 - செய்திகள், மாநிலச்செய்திகள்\nஇணைப்பு கழன்றதால் விபரீதம் ஓடும்போது, 3 முறை இரண்டாக பிரிந்த எக்ஸ்பிரஸ் ரெயில்\nஇணைப்பு கழன்றதால், ஓடிக்கொண்டு இருந்தபோதே எக்ஸ்பிரஸ் ரெயில் 3 முறை இரண்டாக பிரிந்து சென்றது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் பயணிகள் காயமின்றி தப்பினார்கள்.\nராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் இருந்து நேற்று முன்தினம் மாலை 6.15 மணிக்கு ஜெய்ப்பூர் செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது.\nகோதன் ரெயில் நிலையம் அருகே சென்றபோது, திடீரென்று இணைப்பு கருவி (கப்ளிங்) கழன்றதால், அந்த ரெயிலின் என்ஜினும் இரண்டு பெட்டி���ளும் தனியாக பிரிந்து சென்றன. இதனால் என்ஜின் இல்லாமல் ஓடிய மற்ற பெட்டியில் இருந்த பயணிகள் பயத்தில் அலறினார்கள்.\nகழற்றிவிடப்பட்ட அந்த பெட்டிகள் சிறிது தூரம் வேகமாகச் சென்று, பின்னர் தானியங்கி பிரேக்கினால் நிறுத்தப்பட்டது. அந்த ரெயில் பெட்டிகள் மீண்டும் என்ஜினுடன் இணைக்கப்பட்டு இயக்கப்பட்டது.\nஇருப்பினும், இதே போல் ரென் மற்றும் ஜல்சு ஆகிய இரு ரெயில் நிலையங்களிலும் அந்தப் பெட்டிகள் தனியாக பிரிந்து சென்றன. அதிர்ஷ்டவசமாக 3 முறை நடந்த விபத்திலும் பயணிகள் காயமின்றி உயிர் தப்பினார்கள்.\nஇந்த தொடர் விபத்து காரணமாக, 4 மணி நேரம் தாமதமாக நேற்று அதிகாலை 3.10 மணிக்கு அந்த ரெயில் ஜெய்ப்பூர் போய்ச் சேர்ந்தது.\nஉத்தரப் பிரதேசத்தில் தொடரும் விபரீதம் மகள் திருமண விழாவில், குண்டு பாய்ந்து போலீஸ்காரர் பலி\nசீரடி சாய்பாபா கோவில் அடிக்கல் நாட்டு விழா\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து\nகுடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று\nகொரோனா பரிசோதனைக்கு 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி\nவெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் புளோரிடா:…\nகொச்சி அருகே விபத்து மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்…\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துசென்னை, ஆக. 11-பகவத் கீதை போதனைகளை பின்பற்றி மகிழ்வுடன் வாழ வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். கிருஷ்ண ஜெயந்தி...\nகுடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று\nகுடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதை அவரே தன் ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 22 லட்சத்தைக் கடந்து 22 லட்சத்து 15 ஆயிரத்து...\nகொரோனா பரிசோதனைக்கு 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி\nகொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய 51 தனியார் ஆய்வகங்கள் அனுமதிக்கப்படும் என்றும் இவைகள் விரைவில் செயல்பட தொடங்கும் என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரி தெரிவித்தார்.இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதுவரை 3...\nவெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் புளோரிடா:…\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அதிரடி வேட்டை இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல்...\nகொச்சி அருகே விபத்து மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்…\nதிருவனந்தபுரம், ஆக. 29- கொச்சி அருகே மங்களூர் எக்ஸ்பிரஸ் ெரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தடம் புரண்டன தடம் எண் 16347 கொண்ட திருவனந்தபுரம் -மங்களுர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/563906-madurai-becoming-epicentre-of-corona-spread-in-southern-districts.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-08-15T08:04:01Z", "digest": "sha1:7LM3W4S7PMPEDELQYPIR2YUTHDPDNEGB", "length": 21965, "nlines": 300, "source_domain": "www.hindutamil.in", "title": "மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அதிகம் பரவும் கரோனா | Madurai: Becoming epicentre of corona spread in southern districts - hindutamil.in", "raw_content": "சனி, ஆகஸ்ட் 15 2020\nமதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அதிகம் பரவும் கரோனா\nதடுப்பு நடவடிக்கைகளில் சுகாதாரத்துறை கோட்டை விட்டதால் மதுரை உள்பட தென் மாவட்டங்களில் ‘கரோனா’ தொற்று நோய் வேகமாகப் பரவுவதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nசென்னையில் தற்போது கரோனா தொற்றுப் பரவல் குறையத் தொடங்கியுள்ளது. அதற்கு அங்கு எடுக்கப்பட்ட சுகாதார தடுப்பு முன் நடவடிக்கைகளே முக்கியக் காரணம் எனக்கூறப்படுகிறது. ஆனால், தென் மாவட்டங்களில் தற்போது ‘கரோனா’ தொற்றுப் பரவல் வேகம் அதிகரித்துள்ளது.\nநேற்று ஒரே நாளில் மதுரையில் 192 பேருக்கும், தூத்துக்குடியில் 194 பேருக்கும், கன்னியாகுமரியில் 105, ராமநாதபுரத்தில் 82 பேருக்கும், விருதுநகரில் 143 பேருக்கும் இந்தத் தொற்று நோய் ஏற்பட்டது.\nமதுரை மாவட்டத்தில் தற்போது தினமும் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் பேருக்கு ‘கரோனா’ பரிசோதனை செய்வதாக அதிகாரிகள் கூறினாலும், அதன் முடிவுகள் 3-வது, 4-வது நாளே நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படுகிறது. அதுவரை பரிசோதனை செய்தவர்கள், தங்களுக்கு இருக்கிறதா இல்லையா என்று தெரியாமல் நிம்மதியை இழக்கிறார்கள். சிலர் அதற்குள்ளாகவே அவர்கள் குடும்பத்தினருக்கும், அப்பகுதி மக்���ளுக்கும் பரப்பிவிடுகின்றனர்.\nசிலருக்கு நோய் முற்றி தாமதமாக அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதால் உயிரிழக்கவும் செய்கின்றனர். இதுவரை 101 நோயாளிகள் மதுரையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளனர்.\nமகாராஷ்டிரா, சென்னை மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த பெரும்பாலானோர் கடந்த இரு வாரம் முன் வரை மிக சாதாரணமாக மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்குள் ‘கரோனா’ பரிசோதனை செய்யாமலே வீடுகளுக்குச் சென்று தங்கிவிட்டனர். அதுபோல், மதுரையில் இருந்து இ-பாஸ் பெற்று திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசிக்குச் சென்றவர்களை, அந்தந்த மாவட்ட சுகாதாரத்துறையும், மதுரை மாவட்ட சுகாதாரத்துறையும் பரிசோதனை செய்து அனுப்பவில்லை.\nபகல் வேளையில் சென்றவர்களை மட்டும் தென் மாவட்ட எல்லைகளில் சுகாதாரத்துறை மறித்து அவர்களைப் பரிசோதனை செய்து தொற்று உறுதி செய்தோரை மருத்துவமனைக்கும், இல்லாதவர்களை வீடுகளிலே தனிமைப்படுத்திக் கொள்ள அனுப்பி வைத்தனர்.\nஇந்த நோய்த் தொற்று தமிழகத்தில் பரவத்தொடங்கிய ஆரம்பம் முதல் கடந்த 2 வாரம் முன் வரை மதுரை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் பெரும்பாலானோரை மாவட்ட சுகாதாரத்துறை ‘கரோனா’ பரிசோதனை செய்யாமலே அவர்களிடம் முகவரி, செல்போன் நம்பர் மட்டும் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nஅதுபோல் பரவை மார்க்கெட்டிற்கு வெளிமாநிலங்களில் இருந்து காய்கறி கொண்டு வந்த லாரி டிரைவர்கள், தொழிலாளர்களை ‘கரோனா‘ பரிசோதனை செய்யாமலே அனுமதித்ததும் மதுரையின் இன்றைய நிலைமைக்கு முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது.\nமாநகராட்சிப் பகுதியில் தற்பேது 150க்கும் மேற்பட்ட இடங்களில் மருத்துவப் பரிசோதனை முகாம்கள் நடத்தப்படுகிறது. ஆனால், புறநகர் கிராமங்களில் பெரிய அளவில் மருத்துவ முகாம்களுக்கும், ‘கரோனா’ பரிசோதனைக்கும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை.\nசுகாதாரத்துறையின் இந்த அலட்சியத்தால் தற்போது புறநகர் கிராமங்களிலும் மாநகராட்சியைப் போல் இந்தத் தொற்று நோய் வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழிய�� உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nநீதிமன்ற உத்தரவை மீறி ஊழியர் பணியிடை நீக்கம்: தருமபுரி சுகாதாரத் துறை அதிகாரி காணொலிக் காட்சி மூலம் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு\nவளிமண்டல மேலடுக்கு; வடக்கு மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nகாங்கிரஸ் எம்எல்ஏ தனவேலு தகுதி நீக்கம் செய்யப்பட்டது ஏன்\nகுறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சான்றிதழ் பதிவுக்கு ‘உத்யாம்’ இணையதளம்: மத்திய அரசு அறிமுகம்\nகரோனா வைரஸ்கொரோனா வைரஸ்தொற்று நோய்தென் மாவட்டங்களின் மையப்புள்ளிமதுரை செய்திசுகாதாரத் துறை\nநீதிமன்ற உத்தரவை மீறி ஊழியர் பணியிடை நீக்கம்: தருமபுரி சுகாதாரத் துறை அதிகாரி...\nவளிமண்டல மேலடுக்கு; வடக்கு மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nகாங்கிரஸ் எம்எல்ஏ தனவேலு தகுதி நீக்கம் செய்யப்பட்டது ஏன்\nசுதேசி என்றால் அனைத்து வெளிநாட்டுப் பொருட்களையும் ஒதுக்க...\nதமிழக அரசு வேலைவாய்ப்புகளில் பிற மாநிலத்தவர், வெளிநாட்டினரைச்...\nராகுல் செய்ய வேண்டியது என்ன\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு விவாதம்\nஸ்மார்ட்போன் இல்லை, அடிப்படை வசதியில்லை: ஜப்பானிய மொழியைக்...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு இடது பார்வை\nஆகஸ்ட் 15-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\nஇந்தியாவில் கரோனா தொற்று 25 லட்சத்தைக் கடந்தது; 18 லட்சம் பேர் குணமடைந்தனர்;50...\n‘வந்தே பாரத் மிஷன்’ மூலம் 10.50 லட்சம் இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய...\nதொற்று பரவ வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 17 லட்சத்தை கடந்தது:...\nகாரைக்கால் முழுவதும் இயற்கை வேளாண்மையின் கீழ் கொண்டு வரப்படும்: சுதந்திர தின விழாவில்...\nகோவிட்-19 ஒழிப்புப் பணிக்காக முதல்வரின் சிறப்பு விருது: மருத்துவர் சௌமியா சாமிநாதனுக்கு வழங்கப்பட்டது\nஅடுத்த முதல்வர் ஐயா ஓபிஎஸ்: போடியில் திடீரென முளைத்த போஸ்டர்களால் அதிமுகவில் பரபரப்பு\nஆகஸ்ட் 15-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\nகப்பலில் கடிதங்கள் வந்ததை மக்களுக்கு நினைவூட்ட இந்தியாவில் பறக்க விடப்பட்ட ‘தபால் கொடி’-...\nபாரம்பரிய முறையில் ரூ.3.60 கோடியில் புதுப்பிப்பு: புதுப்பொலிவு பெறும் மதுரை திருமலைநாயக்கர் அரண்மனை\nசட்டப்பேரவைத் தேர்தலுக்கு தயாராகிவிட்டதா பாஜக- மதுரையில் சுவர் விளம்பரம் செய்வதால் அதிமுகவினர் அதிருப்தி...\nசென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் கரோனா உயிரிழப்பு விகிதம் அதிகமா- டீன் சங்குமணி விளக்கம்\nசூபியும் சுஜாதாயும்: செயற்கைக் காதல்\nதோனி ஒரு வீரரை நம்பிவிட்டால் வாய்ப்புகள் கிடைக்கும், நம்பாவிட்டால் கடவுளே வந்தாலும் வாய்ப்புக்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/mango-mousse-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-08-15T07:46:16Z", "digest": "sha1:BUXFOTNFK5QJ6S22WIYBGNHJIWQ4ITPT", "length": 11843, "nlines": 208, "source_domain": "ippodhu.com", "title": "Mango Mousse Recipe - Ippodhu", "raw_content": "\nHome COOKERY ‘Mango Mousse’ – வீட்டிலேயே எளிதாக தயாரிக்கும் முறை\n‘Mango Mousse’ – வீட்டிலேயே எளிதாக தயாரிக்கும் முறை\nவழக்கமாக கோடையில் மாம்பழத்திற்கு பஞ்சமிருக்காது. எனவே மாவுஸ் (Mousse) செய்வது உங்களுக்கு எளிதானது. மாம்பழத்தைவிட மாவுஸ் மிகவும் அருமையாக இருக்கும். இதற்கு சர்க்கரை, முட்டை இருந்தால் போதுமானது. ஆனால் ஒருவேளை நீங்கள் சைவ உணவு பிரியராக இருந்தால் முட்டையில்லாத மாவுஸ் செய்வது எப்படி என்பதை இங்கே பார்க்கலாம் .\nமாம்பழத்தினை நன்றாக கூழாக மாற்றிக்கொள்ளுங்கள்.\nஒரு பாத்திரத்தில் மாம்பழம் கூழை எடுத்து ஹெவி க்ரீம் அல்லது கோக்கனட் கிரீம் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.\nஅந்தக் கலவையுடன் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கலக்க வேண்டும் .\nஜெலட்டினை சூடான் நீரில் கரைத்து ஆறியவுடன் கலவையுடன் சேர்த்து கலக்க வேண்டும்\nஇந்தக் கலவையை ஜார்களில் வைத்து மேலாக சில மாம்பழத் துண்டுகளால் அலங்கரித்து இலவங்கப்பட்டை தூளை சிறிது தூவி குளிர்சாதன பெட்டியில் 20-30 நிமிடங்கள் வைத்த பிறகு எடுத்து சாப்பிடலாம்\nஇந்தக் கலவையை (மாம்பழக்கூழ், கிரீம், ஜெலட்டின், சர்க்கரை சேர்ந்த கலவை) கண்ணாடி டம்பளர்களில் போட்டு அதன் ம��ல் கொஞ்சம் கீரிமை போட்டு மீண்டும் அதன் மேல் கலவையை போட்டு அதன் மேல் சில மாம்பழத் துண்டுகளால் அலங்கரித்து இலவங்கப்பட்டை தூளை சிறிது தூவி குளிர்சாதன பெட்டியில் 20-30 நிமிடங்கள் வைத்த பிறகு எடுத்து சாப்பிடலாம்\nPrevious articleடார்க் மோட் வசதியை அறிமுகம் செய்தது வாட்ஸ்அப்\nNext articleடெல்லி, மும்பை, புனே, நாக்பூர், சென்னை,அகமதாபாத் விமானங்கள் ரத்து : கொல்கத்தா விமான நிலையம் அறிவிப்பு\nமனித இதயம் சீராக செயல்பட… உருளைக்கிழங்கு\nகோதுமை கேசரி செய்வது எப்படி\nஉருளைக்கிழங்கு பட்டாணி புலாவ் செய்வது எப்படி\nநம் ஒவ்வொருவருடைய ஆரோக்கியமும் பின்னிப் பிணைந்திருக்கிறது. மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸின் முகக் கவசம் அணியுங்கள். இந்த முகக் கவசங்கள் பாதுகாப்பானவை; அழகானவை.\nஆப்பிள், கூகுள் மீது வழக்கு தொடர்ந்த எபிக் கேம்ஸ் நிறுவனம்\nமோட்டோரோலா ரேசர் 2 : வெளியீட்டுத் தேதி மற்றும் விபரங்கள்\nஇந்திரா பார்த்தசாரதி: ”உணவுப் பழக்கத்துக்காக படுகொலை என்பது “மாபாதகச்” செயல்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசூப்பரான ஆந்திரா நண்டு மசாலா\nஉடலுக்கு ஆரோக்கியம் தரும் மொறுமொறு ஓட்ஸ் கட்லெட் ரெசிபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20412163", "date_download": "2020-08-15T07:34:22Z", "digest": "sha1:CWPC72ZLTKXNIMZNOSWOMBBLBANRLAXZ", "length": 52269, "nlines": 847, "source_domain": "old.thinnai.com", "title": "வஞ்சிக்கப்பட்ட மலையகத் தமிழர்களின் வரலாறு | திண்ணை", "raw_content": "\nவஞ்சிக்கப்பட்ட மலையகத் தமிழர்களின் வரலாறு\nவஞ்சிக்கப்பட்ட மலையகத் தமிழர்களின் வரலாறு\n87ம் ஆண்டு சித்திரை மாதம், நான் வாழ்ந்த ராகலையில் உள்ள சூரியகாந்தி தோட்டம் என அழைக்கப்படும், Lydasdale Estate தேயிலை பெருந்தோட்டத்தில் தொழிலாளரின் குடியிருப்புகள் இரவோடு இரவாக எரிக்கப்பட்டன. திட்டமிட்டு செய்யப்பட்ட இவ் வன்முறைச் சம்பவத்தால் நூற்றுக்கணக்கான மலையகத் தமிழர்கள் சில நாட்கள் குழந்தைகளுடன் தேயிலை புதர்களின் அடியிலும், மலைஅடிவாரத்து பாறைகளின் இடுக்கிலும், இரவுகளைக் கழிக்க நேர்ந்தது. இவர்களது குடியிருப்புகள் திருத்தப்பட்டு மீண்டும் அங்கு சென்று வாழ்வதற்கு பல மாதங்கள் சென்றன.\nஇவ் வன்முறைச் சம்பவம் ஒரு தொழிலாளிக்கும் சின்னத்துரை என அழைக்கப்படும் உதவி முகாமையாளருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறினால், ஆரம்பமாகியது. தொழிலாளரின் மனைவியுடன், சின்னத்துரை தகாதமுறையில் நடக்க முற்பட்டதால் அந்தத் தொழிலாளி சின்னத்துரையைக் கத்தியால் குத்திவிட்டதாகக் கூறப்பட்டது.\nஇந்த சம்பவத்தில் சின்னத்துரை சிங்களவராகவும் தொழிலாளி தமிழராகவும் இருந்ததால், தோட்டத்துக்கு வெளியே உள்ள கிராமங்களில் வசிக்கும் சிங்களவர்கள் சிலர் சின்னத்துரையின் தூண்டுதலில் இக் குடியிருப்புகளுக்குத் தீ வைத்தனர். அதிஷ்டவசமாக உயில் கொலைகள் ஒன்றும் நடைபெறவில்லை. இந்த நிகழ்ச்சியில் காவல்துறையினர் பெரிதாக கவனம் செலுத்தவில்லை. குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டதாகவும் தெரியவில்லை.\nஇச் சம்பவம் மலையகத் தமிழரின் பரிதாப நிலைமையை தெளிவாக காட்டுகிறது. இம்மக்கள் சிங்கள மக்கள் வாழும் பிரதேசங்களில் அவர்களின் தயவில் வாழ்கிறார்கள்.\nஇப் பாதுகாப்பற்ற தன்மை இவர்களுக்கே தனித்துவமானது. இவர்களது நிலைக்கு மலையக மக்களோ அல்லது அவர்களை சுற்றி வாழும் சிங்கள மக்களோ காரணமல்ல. இவர்கள் வரலாற்றினால் வஞ்சிக்கப்பட்டவர்கள்.\n1815ம் ஆண்டு பிரித்தானியர்கள் கண்டி இராட்சியத்தை கைப்பற்றினார்கள். பிரித்தானியர்கள் அடர்த்தி குறைவான இலங்கையின் மத்திய பிரதேசங்களில் கோப்பி பயிரிடவது எனத் தீர்மானம் எடுத்ததும், 90வீதமான நிலங்கள் முடிக்குரிய காணிகளாக பிரகடனப்படுத்தப்பட்டன. மிகுதியான காணிகள் சிறுதொகை பணத்திற்கு சிங்கள விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்டது. கண்டி ராஜதானிியின் கடைசி அரசனும், ஹிவிக்கிரம இராஜசிங்கன் பிரித்தானியர்களினால் கைப்பற்றப்பட்டு, வேலூருக்கு நாடு கடத்தப்பட்டான். கவர்னர் எட்வேட் பாள்ஸ் கோப்பிச் செய்கையின் தானும் ஈடுபட்டதுடன், மற்றய பிரித்தானிய அரசாங்க உத்தியோகத்தர்களையும் உற்சாகமூட்டி கோப்பி செய்கையில் ஈடுபடுத்தினார்.\nபிரித்தானிய பிரபுத்துவ குடும்பங்களில் பரம்பரைச் சொத்து அற்றவர்கள் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டு பெருந்தோட்ட பயிர்ச்செய்கையில் ஈடுபடுத்தப்பட்டார்கள். இப்படி கோப்பி தோட்டங்கள் உருவாக்கப்பட்ட போது, சிங்கள விவசாயிகள் இங்கு வேலை செய்ய விரும்பவில்லை. இவர்களைக் கட்டாயப்படுத்த சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.\n1. அரசுக்கு கிழமையில் ஒருநாள் எவ்வித வேதனம் இல்லாமல் வேலை செய்யும் ‘இராஜகாரியம் ‘ அமூல்படுத்தப்பட்டது.\n2. பாரம்பரியமாக காடுகளை எரித்து செய்யப்படும் ‘சேனா விவசாயம் ‘ சட்ட பூர்வமாக நிறுத்தப்பட்டது.\n3. நெற்பயிற் செய்கை, ரோட்டு பாவனை மட்டுமல்லாமல் சிங்கள விவசாயிகளின் நாய்களின் மீதும் வரி அறவிடப்பட்டது.\nஇப்படியான செயல்கள் சிங்கள விவசாயிகளைப் பட்டினி நிலைக்குத் தள்ளியது.\nகோப்பி தோட்ட முதலாளிகளான பேச்சாளரான J.R. போக்சன் அந்நாளில் சிங்கள விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதை நியாயமானது எனக் கூறினார்.\nஇவர்களின் இப்படியான நடவடிக்கைகள் சிங்கள விவசாயிகளின் மனநிலையில் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.\n1. மிகக் குறைந்த சிங்கள விவசாயிகளே இந்த கோப்பி தோட்டம் உள்ள பகுதிகளில் வசித்தார்கள். உதாரணம் : கண்டியில் 1815ம் ஆண்டு 3000 பேர் மட்டுமே வசித்தார்கள்.\n2. நிறைவேற்றிய சட்டங்களை அமுல்படுத்துவதில் பல சிக்கல்கள் இருந்தன.\nமேற்கூறிய காரணங்களினால் பிரித்தானியர்கள் இலங்கைக்கு அருகாமையில் தங்களது ஆதிக்கத்தின் கீழ் உள்ள இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் தொழிலாளர்களைத் தேடினார்கள். இக்காலகட்டத்தில் தமிழ் நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடியது. விவசாயக் கூலிவேலை செய்யும் தாழ்த்தப்பட்ட நிலமற்ற மக்களில் பலர் பட்டினியால் இறந்தார்கள். பிரித்தானயர்களால் பஞ்சம் செயற்கையாக உருவாக்கப்பட்டது என கூறுபவர்களும் உள்ளனர். அவர்களுக்குச் சார்பான நில சுவான்தார்களிடம் தேவையான அளவு தானியம் இருப்பில் இருந்தும், அவை மக்களுக்கு வழங்கப்படவில்லை.\nதமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் பிரித்தானியர்கள் அகம்படியர், மறவர் எனப்படும் தற்போதைய முக்குலத்தவர்களை இடைத்தரகர்களாக நியமித்து நிலமற்ற தலித் மக்களை தொழிலாளர்களாகத்; திரட்டினார்கள். தமிழ்நாட்டில் நில உடமை சமூகத்தில் ஊடுருவி இந்த தரகர்கள் இலங்கை சொர்க்கபுரியெனக் கூறி ஆட்களைச் சேர்த்தனர்.\nபலகாலம் அமைச்சராகவும் தொழிலாளர் அங்கத்தலைவராகவும் இருந்த தொண்டமான் இம் முக்குலத்தவர் வழிவந்தவராகும்.\nஆரம்ப காலத்தில் ஆண் தொழிலாளர்கள் காடுகளை அழிக்கவும், ரோடுகளை போடவும் தேவைப்பட்டனர். பின்பு தோட்டங்களில் வேலை செய்ய பெண்களும், கொண்டுவரப்பட்டார்கள். இவ்வாறு பெண்கள் வந்ததால் ஆண் தொழிலாளர் தமிழ்நாட்டுக்கு திரும்பிச் செல்வது நிறுத்தப்பட்டது,\nமன்னாரில் இறக்கப்பட்டு, புத்தளம் ஊடாக மலையகம் செல்லும்போது, பலர் மலேரியாவுக்கும், பாம்புகடிக்கும் மட்டும் அல்லாது பட்டினிக்கும் பலியானார்கள்.\n1871 1881ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 240,000 தொழிலாளர்கள் தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டார்கள். இந்த பத்துவருட காலத்தின் பின் கோப்பி பயிர் பங்கஸ் (Fungus) நோய் தொற்றி அழிந்தபடியால் தேயிலை தோட்டங்கள் உருவாக்கப்பட்டதுடன் 1930 ஆண்டுவரையும் தமிழ்நாட்டு தொழிலாளர்களின் வருகை தொடர்ந்து இருந்தது,\nகோப்பி தோட்டங்கள் உருவாகியபோது இலங்கையில் முதலாளித்துவ அமைப்பும் ஆரம்பமாகியது. இத் தொழிலாளர்களே இலங்கையில் முதலில் உருவாகிய தொழிலாளவர்க்கமாகும். மத்தியவர்க்கமும், கோப்பித் தோட்ட முதலாளிகளைச் சேர்ந்ததே. இதன் முன்பு இலங்கையில் சிறுவிவசாயிகளும் மட்டுமே இருந்தனர்.\nபிரித்தானியர்கள் தோட்டத் தொழிலாளர்களை சிங்கள விவசாயிகளிடம் இருந்து பிரித்து வைத்தார்கள்.\n‘ ‘நெல்கழஞ்சியம் ‘ என கூறப்பட்ட இலங்கைக்கு இந்தியாவில் இருந்து அரிசி இறக்குமதி செய்தனர். தரகர்களாக வந்தவர்களை தொழிலாளர்களை முகாமைத்துவம் செய்யும் பணியில் ‘ ‘கங்காணிகள் ‘ ‘ என்ற பெயரில் ஈடுபடுத்தினார்கள். சிங்கள மக்களுக்கு எவ்வித பணியும் கொடுக்கப்படவில்லை. கங்காணிகளுக்கு தொழிலாளர்களின் ஊதியப் பணத்தில் இருந்து ரோயல்ரி கொடுத்தார்கள். இந்தமுறை 1970 ஆண்டில் பெரும் தோட்டங்களை தேசிய மயமாக்கும் வரையும் தொடர்ந்தது,\n1927ம் ஆண்டு, டொளமூர்ச் ஆணைக்குழு திருத்தப்படி இலங்கையில் வதியும் அனைவருக்கும் வாக்குரிமை சிபார்சு செய்யப்பட்டது, ஆரம்பத்தில் சிங்கள செல்வந்தர்கள் மலையக மக்களுக்கு வாக்குரிமை கொடுப்பதை எதிர்த்தார்கள். இடதுசாரிகளுக்கு தோட்ட மக்களிடம் செல்வாக்கு இருந்ததால் இடதுசாரிகளின் பலம் கூடிவிடும் என்பதே இவ் எதிர்ப்பின் அடிப்படைக் காரண��ாகும். 1927ம் ஆண்டு இலங்கையில் நடந்த தேர்தலில் Ceylon State Council க்கு மலையகத் தமிழர்களும் 9 இடதுசாரிகளும் தெரிவானார்கள். இது சிங்கள செல்வந்தர்களின் பயத்தை உறுதி செய்தது,\nஇலங்கை 1948ம் ஆண்டு பிரித்தானியர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்றபோது, 70வீதமான வருமானம் பெரும்தோட்டப் பயிர்கள் மூலமே கிடைத்தது,\nஇக்காலகட்டத்தில் தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் நிலை எப்படி இருந்தது \n1. இவர்களது சம்பளம் முறை மற்றய இலங்கையரிடம் இருந்து வேறுபட்டதுமல்லாமல் கொடுக்கப்பட்ட சம்பளமும் சொற்பமானது.\n2. ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபட்ட வேதனம் கொடுக்கப்பட்டது.\n3. மிகவும் தரக்குறைவான சுகாதார, கல்வி வசதிகள் இருந்தன. உதாரணம் : குழந்தைகள் இறப்பு வீதம் இலங்கையின் தேசிய இறப்பு வீதத்துடன் பார்க்கும் போது நாலுமடங்கு அதிகமாகும்.\n4. உலகத்திலேயே வினோதமான வீடமைப்பு முறையான ‘ ‘லைன் ‘ ‘ Lines) எனப்படுவது பிரித்தானியரால் ஏற்படுத்தப்பட்டு இன்னும் இலங்கை அரசாங்கத்தால் பராமரிக்கப்படுகிறது.\nஇலங்கை சுதந்திரம் அடைந்த பின்பு மலையக மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது. அது அப்பொழுது இந்தியப் பிரதமரான ஜவகர்லால் நேருவால் கண்டிக்கப்பட்டது. பிற்காலத்தில் இந்திய பிரதமராக இருந்த லால்பகதூர் சாஸ்திரியுடன் சிறீமாவோ பண்டாரநாயக்க ஒரு உடன்படிக்கை செய்து கொண்டார்.\nஇவ் உடன்படிக்கை பிரகாரம் மலையக மக்களை இருநாடுகளும் பகிர்ந்து கொண்ட போதும், 150, 000 பேர் எந்த நாட்டையும் சேராத நாடற்ற மக்களாக்கப்பட்டனர்.\n1987ம் ஆண்டு ராஜீவ் – ஜே ஆர் ஒப்பந்தத்தில் நாடற்றவர்களுக்கு இலங்கைப் பிரஜா உரிமை கொடுப்பதென முடிவு செய்யப்பட்டது. முன்னைய ஒப்பந்தங்களில் இந்தியர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள் இலங்கையில் இருந்தபோது அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் மீண்டும் ஓர் நாடற்ற பரம்பரையை உருவாக்கியது. தற்போதைய அரசாங்கம் இவர்களையும் இலங்கையர்களாக ஏற்றுக் கொண்டது.\nமலையக மக்களின் தலைவர்களாக இருந்தவர்கள் இம்மக்களின் பெயரால் பலசலுகைகளையும், மந்திரி பதவியையும் பெற்று இருக்கிறார்கள். இவர்களின் போராட்டங்கள் செயல்பாடுகள் எவ்வளவு தூரம் இம்மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி உள்ளது என்பது கேள்வி குறியாகும்.\nஇழப்பதற்கு எதுவும் அற்ற இம்மலையக மக்கள் பல போராட்டங்களில் ஈடுபட்���ார்கள். இதேவேளையில் சிங்கள இளைஞர்கள் இருமுறை ஆயுதம் தரித்து போராடினார்கள். வடகிழக்கு தமிழர்களும் கடந்த கால்நூற்றாண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இவர்கள் யாரும் மலையக மக்களை அணி திரட்டவோ அல்லது சேர்ந்து போராடவோ இல்லை. இதற்கான விளக்கத்தை வரலாற்று ஆசிரியர்களிடம் தான் கேட்க வேண்டும்.\nஎன் எஸ் நடேசன் அவுஸ்திரேலியா\nபேயும் பேயோட்டியும் சேர்ந்த கூட்டணி\nநீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் -50\nவாரபலன் டிசம்பர் 16,2004 – நாடாளுமன்றச் சிலைகள், கும்பாரன் குரல், கோல்கீப்பரின் மரணம், தோசை சப்பாத்தி ஐஸ்கிரீம்\nநபிகள் நாயகத்தின் வாழ்வு – அன்னை ஜைனப்பின் மணம் – இறுதி நபி : சில விளக்கங்கள்\nவிளக்கு நிறுவனத்தின் 2003-ம் ஆண்டுக்கான புதுமைப்பித்தன் இலக்கிய விருது – சே ராமானுஜம் பெறுகிறார்\nமதுரை ஷண்முகவடிவு சுப்புலஷ்மி – 1916-2004 – ஒரு அஞ்சலி\nஜயேந்திரர் : மனித உரிமை, மீடியா பிரச்சினைகள்\nராஜ் டி.வி Vs தயாநிதி மாறன் : உள் நோக்கம் \nவஞ்சிக்கப்பட்ட மலையகத் தமிழர்களின் வரலாறு\nமாச்சுபிச்சுவின் சிகரங்கள் – தொடர்ச்சி (மூலம் பாப்லோ நெரூதா)\nகீதாஞ்சலி (8) கானம் இசைக்கும் தருணம்-மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nகவிதைப் பம்பரம் -கூ ற ா த து கூ ற ல் – 1\nஅறிவியல் புனைகதைவரிசை 5 – பித்தம்\nசரித்திரப் பதிவுகள் – 5 : நார்மண்டி தாக்குதல் (D Day Landing)\n கனிவு, கவனம், கண்காணிப்பு, கட்டுப்பாடுடன் பேரணைகள் கட்டப்பட வேண்டு\nச.சுரேந்திர பாபுவின் ‘தமிழகத்தில் பாரதப்போர் ‘நூலில் இருந்து….ஆய்வுப் பான்மை\nபெண்கள் சந்திப்பு மலர் – 2004 -ஒரு பறவைப் பார்வை\nமக்கள் தெய்வங்களின் கதைகள் – 14. வன்னிராசன் கதை\nஅழுதாலும் பிள்ளை அவள் தான் பெற வேண்டும்\nஉயர் பாவைக்கு ஒரு முன்னுரையும் விளக்கமும்\nஜோதிர்லதா கிரிஜா: தியாகு: ஜெயேந்திரர்: ஆதி சங்கரர்\nநடேசனின் இரு நூல்களின் வெளியீடு\nடிசம்பர் 16,2004 – இரு கடிதங்கள்\nஎம்.எஸ் – ஒரு வரலாற்றுப் பதிவு\nதமிழின் மறுமலர்ச்சி – 8 தமிழ் எழுத்துக்களின் வளர்ச்சி ‘ என்ற கட்டுரையிலிருந்து…பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை\nஓவியப்பக்கம் ஒன்பது – ரொமேர் பியர்டன் – ஓவியமும் எழுச்சியும்\nமாச்சுபிச்சுவின் சிகரங்கள் – தொடர்ச்சி (மூலம் பாப்லோ நெரூதா)\nவிளக்கு நிறுவனத்தின் 2003-ம் ஆண்டுக்கான புதுமைப்பித்தன் இலக்கிய விருது – சே ராமானுஜம் ���ெறுகிறார்\nPrevious:ஜோ டி குரூஸின் ஆழிசூழ் உலகு, எம் யுவன் எழுதிய பகடையாட்டம் வெளியீட்டுவிழா – டிசம்பர் 14, 2004\nNext: நீலக்கடல் -(தொடர்) – அத்தியாயம்-51\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nபேயும் பேயோட்டியும் சேர்ந்த கூட்டணி\nநீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் -50\nவாரபலன் டிசம்பர் 16,2004 – நாடாளுமன்றச் சிலைகள், கும்பாரன் குரல், கோல்கீப்பரின் மரணம், தோசை சப்பாத்தி ஐஸ்கிரீம்\nநபிகள் நாயகத்தின் வாழ்வு – அன்னை ஜைனப்பின் மணம் – இறுதி நபி : சில விளக்கங்கள்\nவிளக்கு நிறுவனத்தின் 2003-ம் ஆண்டுக்கான புதுமைப்பித்தன் இலக்கிய விருது – சே ராமானுஜம் பெறுகிறார்\nமதுரை ஷண்முகவடிவு சுப்புலஷ்மி – 1916-2004 – ஒரு அஞ்சலி\nஜயேந்திரர் : மனித உரிமை, மீடியா பிரச்சினைகள்\nராஜ் டி.வி Vs தயாநிதி மாறன் : உள் நோக்கம் \nவஞ்சிக்கப்பட்ட மலையகத் தமிழர்களின் வரலாறு\nமாச்சுபிச்சுவின் சிகரங்கள் – தொடர்ச்சி (மூலம் பாப்லோ நெரூதா)\nகீதாஞ்சலி (8) கானம் இசைக்கும் தருணம்-மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nகவிதைப் பம்பரம் -கூ ற ா த து கூ ற ல் – 1\nஅறிவியல் புனைகதைவரிசை 5 – பித்தம்\nசரித்திரப் பதிவுகள் – 5 : நார்மண்டி தாக்குதல் (D Day Landing)\n கனிவு, கவனம், கண்காணிப்பு, கட்டுப்பாடுடன் பேரணைகள் கட்டப்பட வேண்டு\nச.சுரேந்திர பாபுவின் ‘தமிழகத்தில் பாரதப்போர் ‘நூலில் இருந்து….ஆய்வுப் பான்மை\nபெண்கள் சந்திப்பு மலர் – 2004 -ஒரு பறவைப் பார்வை\nமக்கள் தெய்வங்களின் கதைகள் – 14. வன்னிராசன் கதை\nஅழுதாலும் பிள்ளை அவள் தான் பெற வேண்டும்\nஉயர் பாவைக்கு ஒரு முன்னுரையும் விளக்கமும்\nஜோதிர்லதா கிரிஜா: தியாகு: ஜெயேந்திரர்: ஆதி சங்கரர்\nநடேசனின் இரு நூல்களின் வெளியீடு\nடிசம்பர் 16,2004 – இரு கடிதங்கள்\nஎம்.எஸ் – ஒரு வரலாற்றுப் பதிவு\nதமிழின் மறுமலர்ச்சி – 8 தமிழ் எழுத்துக்களின் வளர்ச்சி ‘ என்ற கட்டுரையிலிருந்து…பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை\nஓவியப்பக்கம் ஒன்பது – ரொமேர் பியர்டன் – ஓவியமும் எழுச்சியும்\nமாச���சுபிச்சுவின் சிகரங்கள் – தொடர்ச்சி (மூலம் பாப்லோ நெரூதா)\nவிளக்கு நிறுவனத்தின் 2003-ம் ஆண்டுக்கான புதுமைப்பித்தன் இலக்கிய விருது – சே ராமானுஜம் பெறுகிறார்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/child?page=1", "date_download": "2020-08-15T08:03:57Z", "digest": "sha1:DPW4TCU5263OMC5QRYNUMNHCYBGTRTWV", "length": 4878, "nlines": 126, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | child", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nமனநலம் பாதிக்கப்பட்ட பெண் கர்ப்ப...\nமனநலம் பாதிக்கப்பட்ட பெண் கர்ப்ப...\nமனநலம் பாதிக்கப்பட்ட பெண் கர்ப்ப...\n‘எங்கள் குடும்பத்தில் மேலும் ஒரு...\nதற்கொலை செய்துகொண்ட தாய் உயிரிழந...\nதற்கொலை செய்துகொண்ட தாய் உயிரிழந...\nவீட்டை காலி செய்ய வற்புறுத்திய ம...\nதற்கொலை செய்துகொண்ட தாய் உயிரிழந...\nபள்ளிக் குழந்தைகளின் சீருடைகளை க...\n\"சமூக வலைத்தளங்களே எங்களை கொன்ற...\n’அவரின் மனைவிக்கு 15 நாட்களில் க...\nவிமான விபத்து: தாய் மண்ணை தொடாமல...\nஇரண்டாவது குழந்தைக்கு தயாராகிற பெற்றோரா நீங்கள்\nநீரில் மூழ்கிய இளைஞர்களை துணிச்சலுடன் காப்பாற்றிய வீர பெண்மணிகளுக்கு கல்பனா சாவ்லா விருது\nபாம்பு கடித்தால் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்: மருத்துவர் விளக்கம்\n''மதிய உணவு நேரத்தில் நடனமாடிக் காட்டினேன்'' - ரஜினி குறித்து நெகிழும் லாரன்ஸ்\nதத்தெடுத்த பெற்றோர் மரணம்; 15 ஆண்டுகளுக்குப் பின் சொந்த பெற்றோரிடம் சேர்ந்த மகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilucc.com/2015/12/28/annanthambi15/", "date_download": "2020-08-15T08:28:44Z", "digest": "sha1:7XWFLKIW76PIUPX4NX72IYNY66TGCWXU", "length": 8597, "nlines": 100, "source_domain": "www.tamilucc.com", "title": "உங்கள் சத்துருக்களை சினேகியுங்கள் | Chicago Tamil Church", "raw_content": "\nஅண்: தம்பி உங்கள பார்த்து ரொம்ப நாளாச்சு, சவுக்கியமா\nதம்பி: ம்ம்ம்… ஏத��� இருக்கேன்.\nஅண்: என்னப்பா பதில் சரியில்லயே. என்ன ஆச்சு. எனி பிராப்ளம், சொல்லுப்பா\nதம்பி: வேலை செய்ர இடத்துல கொஞ்சம் பிராப்ளம். ஏங்கூட வேல பார்க்கிற ஒருத்தர், நா நல்லா வேல செய்யுரது பிடிக்காம, இல்லாதது போல்லாததெல்லாம் மானேஜர் கிட்ட போட்டுக் கொடுத்திட்டான். இத உண்மைன்னு நம்பி மானேஜர் என்ன கன்னா பின்னான்னு திட்டிட்டாரு. அதான் கொஞ்சம் அப்செட்.\nஅண்: உன்ன பத்தி தவறா சொன்ன காரியங்களெல்லாம் உண்மையில்லைல அப்போ ஏன் கவலப் படுர அப்போ ஏன் கவலப் படுர ரெண்டுபேரும் உன்ன சரியா புரிஞ்சிக்கல அவ்வளவுதான், அதனால அவுங்கள மண்ணிச்சிடு. பிராப்ளம் சால்வ்டு.\nதம்பி: ஏண்ணே நீங்க வேற, போட்டுக்கொடுத்தது என் காலீக், அதக் கேட்டுட்டு திட்டினது என் மானேஜர் இவங்கள நா எதுக்குண்ணே மன்னிக்கணும், நான் தா தப்புப் பண்ணலியே\nஅண்: தம்பி, இயேசு சிலுவைல தொங்கிக்கொண்டிருக்கும் பொழுது என்ன சொன்னாரு\nதம்பி: சிலுவையில தொங்கிக்கொண்டிருந்தப்போ நிறைய வார்த்தைகள் சொன்னாரே, நீங்க எத சொல்ல வாரீங்க\nஅண்: இயேசு கிட்ட தவறு ஏதும் இல்லாதபோதும் ஜனங்களுக்காக, “பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே.” என்று பிதாவினிடத்தில் மன்னிப்புக்கேட்டாரே. அதுபோல நாமும் பிறறை மன்னிக்கணும் இல்லயா\nதம்பி: இயேசுவால மன்னிக்க முடியும், ஏன்னா அவர் தேவ குமாரன். ஆனா நா எப்படி…..\nஅண்: அட அப்படி இல்லப்பா. நாமும் பிறரை மன்னிக்கவேண்டும், ஆசீர்வதிக்கவேண்டும் என்றுதான் எதிர்பாக்கிறார். லூக்கா ௬:௨௭,௨௮ ல்ல இயேசு தாம் தெரிந்து கொண்ட சீஶர்களைப்பார்த்து என்ன சொல்றார்\nதம்பி: இயேசு என்ன சொல்றாருண்ணே “…உங்கள் சத்துருக்களை சினேகியுங்கள், உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்,\nஅண்: உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள், உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள்” என்று இயேசு தம்முடைய சீஶர்களைப்பார்த்து சொல்றாரு. அப்போ, நாமும் அப்படி இருந்தா இயேசுவுக்கு ரொம்பப் பிடிக்கும் இல்லயா. இயேசுவுக்கு பிடிக்கிற காரியத்த செய்ய இஶ்டமா தம்பி\n இயேசுவுக்கு பிடிக்கிற காரியத்தை செய்கிறதுல எனக்கு எப்பவுமே சந்தோஶம்தான். நா இது வரைக்கும் என்னைப்பகைக்கிறவங்களை, மன்னிக்கக்கூடாது, அவுங்களை விட்டு விலகணும், அவுங்கள மதிக்���க் கூடாதுன்னுதான் தவறா நினைச்சிருந்தேன். அப்படி நினைச்ச வரைக்கும் என் மனசுல ஒரே துக்கம், எரிச்சல், கோபம் ன்னு மனது முழுக்க பாரமா இருந்துச்சு. அவுங்களை இந்த நேரத்துல இருந்து நான் தவறா நினைக்கிறதில்லை. இதை நினைக்கும்போதே என்னா சந்தோஶமா இருக்கு.\nஅண்: இதை கேக்கிற எனக்கும் ரொம்ப சந்தோஶமா இருக்கு. அப்போ நான் கிளம்புறேன்.\nதம்பி: சரி அண்ணே, உங்கள சந்திச்சதுல எனக்கும் ரொம்ப சந்தோஶம். கடவுள் சித்தமானா பிறகு சந்திக்கலாம்.\nஇந்தக் கதையில் தவறிருந்தால் நான் திருத்திக்கொள்கிறேன். இல்லையேல், கதையின்படி நாம் திருந்திக்கொள்வோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://batticaloa.mc.gov.lk/?page=3", "date_download": "2020-08-15T08:02:45Z", "digest": "sha1:FXJLTEMEHMLJATLXKVBMK6KMRF4HE63X", "length": 3525, "nlines": 117, "source_domain": "batticaloa.mc.gov.lk", "title": "Batticaloa Municipal Council", "raw_content": "\nகொரொனாவால் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு பூட்டு - மட்டு. மாநகர சபையில் தீர்...\nமட்டக்களப்பில் ஹர்த்தால்; ஆதரவு தெரிவித்து ஒத்திவைக்கப்பட்டது மாநகர சபையின்...\nசப்றிகம நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் புதுநகர் எல்லை வீதியானது கொங்றிட் வீதி...\nகல்லடிப் பொதுச் சந்தையின் விஸ்தரிப்புப் பணிகளை துரிதப்படுத்துமாறு முதல்வர் ...\nமஞ்சந்தொடுவாய் சாரதா வித்தியாலய மாணவர்களுக்கு மாநகர சபையினால் கற்றல் உபகரணங...\nவெள்ள அனர்த்ததில் சேதமடைந்த வீதிகளை செப்பனிடும் பணிகளில் மாநகர சபை மும்முறம...\nகருவேப்பங்கேணி விபுலானந்தா மற்றும் மாமங்கேஸ்வரர் வித்தியாலய மாணவர்களுக்கு க...\nபுளியடிமுனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வள...\nமாணவர்களின் கல்வி அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு மாநகர சபையினால் கற்றல் உபக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://markmail.org/browse/com.ubuntu.lists.ubuntu-tam/2009-11", "date_download": "2020-08-15T08:40:31Z", "digest": "sha1:FGPLB34U5FHW3NCN6JX5XJN576FMZQEL", "length": 3476, "nlines": 25, "source_domain": "markmail.org", "title": "com.ubuntu.lists.ubuntu-tam - 2009 November - 19 messages - MarkMail", "raw_content": "\n[உபுண்டு பயனர்]உபுண்டு 9.10 கார்மிக் கோஆலா - வெளியீட்டு விழா - தங்கமணி அருண்\nRe: [உபுண்டு பயனர்]உபுண்டு 9.10 கார்மிக் கோஆலா - வெளியீட்டு விழா - ramadasan\nRe: [உபுண்டு பயனர்][உபுண்டு_தமிழ்]உபுண்டு 9.10 கார்மிக் கோஆலா - வெளியீட்டு விழா - ramadasan\n[உபுண்டு பயனர்]விவேகானந்தா வித்தியாலயா பள்ளி அறிவியல் கண்காட்சியில் உபுண்டு லினக்ஸ் அறிமுகம் - தங்கமணி அருண்\nRe: [உபுண்டு பயனர்]விவேகானந்தா வித்தியாலயா பள்ளி அறிவியல் கண்காட்சியில் உபுண்டு லினக்ஸ் அறிமுகம் - தங்கமணி அருண்\nRe: [உபுண்டு பயனர்][உபுண்டு_தமிழ்]விவேகானந்தா வித்தியாலயா பள்ளி அறிவியல் கண்காட்சியில் உபுண்டு லினக்ஸ் அறிமுகம் - Yogesh\n[உபுண்டு பயனர்]வாராந்திர கூட்டம் - பத்மநாதன்\n[உபுண்டு பயனர்]IBus துணையுடன் கருமிக் கோவாலாவில் தமிழ் தட்டெழுத.. - ramadasan\n[உபுண்டு பயனர்]வாராந்திர இணையரங்க உரையாடல் - நினைவு மடல் - ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M\n[உபுண்டு பயனர்]வாராந்திர இணையரங்க உரையாடல் - ramadasan\nRe: [உபுண்டு பயனர்]வாராந்திர இணையரங்க உரையாடல் - ramadasan\nRe: [உபுண்டு பயனர்]வாராந்திர இணையரங்க உரையாடல் - ramadasan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/diana.html", "date_download": "2020-08-15T07:35:31Z", "digest": "sha1:XDUTVGMUJFNIPB3UN3ZGSKOIIITHBT6K", "length": 19186, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சந்திப்போமா? | Diana Hayden to act as Princess Diana - Tamil Filmibeat", "raw_content": "\n4 min ago குட் லக் சகி டீசர் ரிலீஸ்.. சுதந்திர தினத்துக்கு சூப்பரான கிஃப்ட் கொடுத்த கீர்த்தி சுரேஷ்\n27 min ago இப்படி ஒரு முடிவை எடுக்க எப்படி விட்டீர்கள் பாலா குடும்பத்தினரிடம் நடிகர் விஜய் பேசியது இதுதான்\n48 min ago ஏ.ஆர். ரஹ்மான் முதல் சிவகார்த்திகேயன் வரை.. 74வது சுதந்திர தினத்துக்கு பிரபலங்கள் வாழ்த்து\n54 min ago தேசிய விருது நாயகி சுஹாசினிக்கு இன்று பிறந்தநாள்... குவியும் வாழ்த்துக்கள்\nSports லட்டு மாதிரி ஒரு வாய்ப்பு கிடைச்சுருக்கு.. சும்மா விடுவோமா.. ஜியோ, பதஞ்சலிக்கு சவால் விடும் டாட்டா\nNews நேற்று அப்பாவின் மரணம்.. இன்று காலை யூனிபார்மில் சல்யூட் வைத்த இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி.. மிரண்ட நெல்லை\nFinance இந்தியாவின் தங்கம் & லாஜிஸ்டிக்ஸ் கம்பெனி பங்குகள் விவரம்\nAutomobiles டொயோட்டா அர்பன் க்ரூஸர் புக்கிங் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்ககிட்ட இருந்து திருட்டு போக வாய்ப்பிருக்குதாம்... ரொம்ப ஜாக்கிரதையா இருங்க\nEducation பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெளிநாட்டு குடியரசுத் தலைவர் ஒருவர் தன��னை செக்ஸ் உறவுக்கு அழைத்ததாக முன்னாள் உலக அழகியும்,இந்நாள் நடிகையுமான டயானா ஹைடன் பரபரப்பாக கூறியுள்ளார்.\nஇந்தியாவின் சார்பில் உலக அழகிப்போட்டிகளில் கலந்து கொண்டு உலக அழகிப் பட்டத்தை வென்றவர்கள்எல்லாம் ஒரு வருடத்தில் சினிமாவுக்கு வந்து விடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.\nஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென், லாரா தத்தா, யுக்தா முகி, ப்ரியங்கா சோப்ரா என அனைவரும் கெளரவஅழைப்பின் பேரில் வரும் அழைப்புகளை ஏற்று ஒரு வருடம் வெளிநாட்டு டிரிப் அடித்து விட்டு சினிமாவில்செட்டிலாகி விட்டார்கள்.\nடயானா ஹைடனும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆங்கிலோ இந்தியப் பெண்ணான டயானாவின் நடிப்பில் உருவானஅப் பாஸ் என்ற இந்திப் படம் விரைவில் வெளிவர இருக்கிறது.\nஅண்மைக்காலமாக கலாச்சார அதிர்ச்சிகளை ஏற்படுத்தும் நோக்கில் பாலிவுட் படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன.அப் பாஸ் படமும் அத்தகைய படம்தான்.\nதிருமணம் ஆன தம்பதிகள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் செக்ஸ் ரீதியான பிரச்சினைகளை மையமாக வைத்துஇந்தப் படம் தயாரிக்கப்பட்டு வருகிறது.\nபடம் குறித்து டயானாவிடம் கேட்டபோது பெண்களுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான பிரச்சினைகள் குறித்தும்,அப்படிப்பட்ட பிரச்சினைகளை தான் சந்திக்க நேர்ந்தது குறித்தும் மனம் திறந்து பேசினார்.\nஇந்த படத்தில் செக்ஸ்க்கு வேறு பெண்களை நாடும் ஒருவரின் மனைவியாக நான் நடித்து இருக்கிறேன்.அவருக்கு வாழ்நாளில் என்றும் மறக்க முடியாத படிப்பினையை வழங்கும் பாத்திரப் படைப்பு அது. நம்மைச்சுற்றிநடக்கும் சம்பவங்களைத்தான் இந்த படம் பிரதிபலிக்கிறது.\nநமது நாட்டில் திருமணம் ஆன எல்லா ஆண்களுமே ஒவ்வொரு விநாடியும் மனைவி அல்லாத வேறொருபெண்ணுடன் தங்கள் படுக்கையை பகிர்ந்து கொள்ள தயாராகவே இருக்கிறார்கள். இப்போதுதான் இப்படிநடக்கிறது என்று இல்லை. பழங்காலமாகவே இதுதான் நிலை.\nநான் இத்தகைய ஆண்களை நெருங்க விடுவதே இல்லை. வெளிநாட்டைச் சேர்ந்த ஜனாதிபதி ஒருவரே என்னைஉறவுக்கு அழைத்து இருக்கிறார். நான் திடமாக அதை மறுத்திருக்கிறேன். இதேபோல் பெரிய பெரிய தொழில்அதிபர்கள், மிக முக்கிய பிரமுகர்களை எல்லாம் நான் நிராகரித்து இருக்கிறேன்.\nபிரபலங்கள் மட்டும் இல்லை. சாமானியர்கள் கூட எனக்கு செக்ஸ் ரீதியில் பிரச்சினைகள் தந்தபடிதான்இ��ுக்கிறார்கள். எனக்கு வந்த ஆயிரக்கணக்கான எஸ்.எம்.எஸ். தகவல்களே இதற்கு சாட்சி.\nஆனால், இப்படிப்பட்ட அநாகரீகமான வேலையில் சினிமாத் துறையினர் இறங்க வில்லை. இதற்கு நான் நன்றிசொல்லியாக வேண்டும் என்று பொங்கித் தீர்த்தார்.\nஅப் பாஸ் படத்தையடுத்து, அடா வில் கில் யூ என்ற படத்தில் டயானா நடிக்கிறார். இதுவும் ஒரு பரபரப்பானபடம்தான். மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானா, அவரது காதலர் டோடி அல் பயத் மற்றும் இளவரசர் சார்லஸ்ஆகியோருக்கு இடையேயான முக்கோண காதல் கதைதான் படத்தின் மையக் கரு.\nஇளவரசி டயானவாக, டயானா ஹைடன் நடிக்கிறார். கமீலா பார்க்கர் கேரக்டரில் வசுந்த்ரா தாஸ் நடிக்கிறார்.இந்தப் படம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வெளியாகிறது.\nவிஜயை வைத்து படம் பண்ண ஆசைப்படும் இயக்குநர்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nநாடு முழுவதும் ஆகஸ்ட் மாதம் தியேட்டர்களை திறக்க ஆலோசனை.. ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை ஏற்குமா நிர்வாகம்\nகந்த சஷ்டி கவசம் குறித்து ஆபாச பேச்சு.. கறுப்பர் கூட்டத்திற்கு எதிராக கொந்தளிக்கும் பிரபலங்கள்\nநடிகர் விஜய் மகனின் முதல் படத்துக்கான சம்பளம் எவ்வளவு தெரியுமா இன்றைய டாப் 5 பீட்ஸில்\nதயாரிப்பாளராகும் மிஷ்கின்.. தம்பியின் படத்தை தயாரிக்கிறார்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nபிரிட்டன் சினிமாவின் முதல் கருப்பின ஸ்டார்.. பிரபல மூத்த நடிகர் காலமானார்.. திரையுலகம் இரங்கல்\nசுதா கொங்கராவுக்காக ஃபைன் கட்டிய சூர்யா.. இன்னும் பல சுவாரசிய தகவல்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nஇந்தி ரீமேக் உரிமையை பெற்ற சூரரைப்போற்று.. ஹீரோ யாருன்னு பாருங்க.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nஅடுத்தடுத்து 5 படங்கள்.. அதுவும் மாஸ் நடிகர்கள்.. பிஸியான பிரபல இயக்குநர்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nதனுஷ் தயாரிப்பில் நடிக்க மறுத்த ரஜினி.. இன்னும் பல சுவாரசிய தகவல்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nமரணம் கொடிது.. கொரோனா மரணம் கொடிதினும் கொடிது.. வைரமுத்து உட்பட திரைத்துறையினர் இரங்கல்\nஅரசியல் மட்டுமல்ல சினிமாவிலும் தடம் பதித்த ஜெ அன்பழகன்.. ஜெயம் ரவியின் படத்தை தயாரித்திருக்கிறார்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநாளை நாட்டிற்கான சுதந்திர நாள்..அந்நன்நாளன்று திரைத்துறை சிக்கல் தீரவேண்டும். பாரதிராஜா வேண்டுகோள்\nஎன்னை எல்லாரும் வெறுக்குறாங்க... தற்கொலை செய்த விஜய் ரசிகரின�� கலங்க வைக்கும் ட்வீட்ஸ்\nசுதந்திர தினத்துக்கு புது முயற்சி.. 65 பாடகர்கள் இணைந்து பாடிய ஏ.ஆர்.ரகுமானின் 'தமிழா தமிழா'\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/serial-actress-nikita-dutta/", "date_download": "2020-08-15T07:38:38Z", "digest": "sha1:ZWVGLB4FREWE5JXBOTTCKXWWRKJBFAJB", "length": 4253, "nlines": 45, "source_domain": "www.cinemapettai.com", "title": "டூ பீஸ் உடல் அழகை ஏன் மறைக்க வேண்டும்! சின்னத்திரை நாயகி பேச்சு? - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nடூ பீஸ் உடல் அழகை ஏன் மறைக்க வேண்டும்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nடூ பீஸ் உடல் அழகை ஏன் மறைக்க வேண்டும்\nநிகிதா தத்தா ஒரு திரைப்பட நடிகர் ஆவார். ஃபெமினா மிஸ் இந்தியா 2012 இன் இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராக இருந்தார். அவர் லீகர் ஹம் தீவானா தில் படத்தில் தனது பாலிவுட் அறிமுகமானார், இந்த படத்தில் அவர் ஒரு துணைப் பாத்திரத்தில் நடித்தார். அவர் Dream Girls நிகழ்ச்சியில் தனது தொலைக்காட்சி அறிமுகமானார். ஏக் துஜே கே வாஸ்டே என்ற சுமன் திவாரி மல்ஹோத்ராவின் சித்தரிப்புக்கு அவர் மிகவும் பிரபலமானவர். தற்பொழுது, SET இந்தியா தொலைக்காட்சி தொடரான ஹாசில், ஆஞ்சல் ரன்வீர் ரைசந்த், பெண் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.\nஇவர் சமீபத்தில் நடித்த தொலைக்காட்சி தொடரில் டூ பீஸ் நீச்சல் உடை அணிந்து நடித்துள்ளார். இது குறித்து நிகிதா கூறுகையில் சினிமாவுக்கு எந்தவிதத்திலும் டிவி தொலைக்காட்சி குறைந்ததில்லை என்று நான் கருதுகிறேன் என நிகிதா கூறினர்.\nசின்னத்திரையில் நீச்சல் உடை அணிவதற்கு ஏற்றார் போல் உடல் தோற்றத்தை கடுமையான பயிற்சிகள் செய்து பராமரித்து வருகிறேன். நீச்சல் உடை அணிவதற்கு உண்டான தோற்றத்தை வைத்துள்ளேன், அழகு தோற்றத்துக்கான உடலமைப்பை ஏன் நான் மறைக்க வேண்டும் என்றார்.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/cinema/story20200715-47868.html", "date_download": "2020-08-15T08:30:24Z", "digest": "sha1:R2ZZKIROBCE27JQXYWCBK2HSRFJFU7TG", "length": 9944, "nlines": 91, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "தெலுங்கில் மீண்டும் கீர்த்தி சுரேஷ், திரைச்செய்தி - தமிழ் முரசு Cinema/Movie news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nதெலுங்கில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\nதெலுங்கில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\nமகேஷ் பாபுவுக்கு நாயகியாக கீர்த்தி சுரேஷ் ‘சர்காரு வாரி பாட்டா’ என்ற தெலுங்குப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். படம்: ஊடகம்\nமகேஷ் பாபு நடிக்கவுள்ள ‘சர்காரு வாரி பாட்டா’ படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\nஅனில் ரவிபுடி இயக்கத்தில் மகேஷ் பாபு, விஜயசாந்தி, ராஷ்மிகா, பிரகாஷ் ராஜ், சங்கீதா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘சரிலேரு நீக்கெவரு’. பொங்கல் விடுமுறைக்கு வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது.\nஅதனைத் தொடர்ந்து மகேஷ் பாபுவின் அடுத்தப் படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. இறுதியாக ‘கீதா கோவிந்தம்’ இயக்குநர் பரசுராம் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் மகேஷ் பாபு. தனது தந்தை கிருஷ்ணாவின் பிறந்த நாளன்று படத்தில் நடிக்க இருப்பது குறித்து அறிவித்தார்.\n‘சர்காரு வாரி பாட்டா’ என்ற பெயரில் உருவாகும் இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க பல்வேறு நாயகிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இறுதியாக இதில் மகேஷ் பாபுவுக்கு நாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளார். மகேஷ் பாபுவுடன் கீர்த்தி நடிக்கும் முதல் படமாக இது அமைந்துள்ளது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nபுற்றுநோய்: திரை உலகத்தினர் அதிர்ச்சி\nஇங்: புதிய வேலைகளுடன் 20,000க்கு மேற்பட்ட ஊழியர்கள் இணைக்கப்பட்டனர்\nஎஸ்ஐஏ விமானச் சிப்பந்திகளுக்கு விருப்ப ஓய்வுத் திட்டம் அறிமுகம்\nபசுமை சவால்: மரக்கன்றுகள் நட்டார் விஜய்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nச��ங்கப்பூர் 2020 பொதுத் தேர்தல்: இளம் வாக்காளர்களும் மகளிர் சக்தியும்\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாகனத்தை வடிவமைக்கும் போட்டியில் பரத் மற்றும் அவரது குழு வடிவமைத்த இந்த ‘என்வி-11’ காருக்கு ‘சிறந்த வாகன வடிவமைப்பு’ விருது கிடைத்தது. படம்: ஷெல் நிறுவனம்\nஎதிர்கால மாற்றத்திற்கு இன்றே விதைக்கும் பரத்\nஎஸ்.பி.எச். உபகாரச் சம்பள விருதுகளைப் பெற்ற மாணவர்கள்ஆதித்யா சுரேஷ், அழகன் அசோகன். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nகல்விப் பயணத்தின் இலக்கை எட்ட கைகொடுத்து உதவும் எஸ்.பி.எச்.\nமுதல் செயற்குழுவில் 15 உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது என்டியு தமிழ் இலக்கிய மன்றம். தற்போது அதன் 10வது செயற்குழுவில் 67 உறுப்பினர்கள் உள்ளனர். படம்: என்டியு தமிழ் இலக்கிய மன்றம்\nபத்தாண்டுகளை நிறைவு செய்த புத்துணர்வில் தமிழ் இலக்கிய மன்றம்\nஇந்த மாணவர் இரசாயனக் கலவையை வைத்து ஆராய்ச்சி செய்கிறார்.\nஇணையத்தில் மாணவர்களுக்கான அறிவியல் விழா\nகைக்கணினி மற்றும் மடிக்கணினி வழியாக தமது வரைகலை படைப்புகளைக் காட்டும் மாணவர் சுஜே.படம்: சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி\nகொவிட்-19 பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வரைகலை மாணவர்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/hd-mosque-wallpapers.html", "date_download": "2020-08-15T07:20:11Z", "digest": "sha1:R43OUVVRCYHDMDBDZF4J43UFOBCYNGKP", "length": 4303, "nlines": 117, "source_domain": "www.tamilxp.com", "title": "Mosque HD Wallpapers Download - Beautiful 4k Mosque Wallpaper", "raw_content": "\nமுகப்பரு வந்தால் என்ன செய்ய வேண்டும்.. டீன் ஏஜ் பெண்களுக்கான பதிவு..\nஅதிகம் சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்கக்கூடாதா.. அப்ப இத ட்ரை பண்ணுங்க..\nயாருக்கெல்லாம் வாயுத் தொல்லை வரும்..\nஉள் மூலம், வெளி மூலம் வித்தியாசம் என்ன..\nகாலை எழுந்த உடனே இதைத் தான் செய்ய வேண்டும்..\nமூலநோய்க்கு லேசர் சிகிச்சை முறை..\nகுழந்தைகள் களைப்பில்லாமல் இருப்பதற்கு கொடுக்க வேண்டிய உணவுகள்..\nஎட்டு வடிவ நடைப்பயிற்சியின் நன்மைகள் என்ன..\nஉலர்ந்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nவாயை திறந்து வைத்தப்படி குழந்தை தூங்குகிறதா..\nஅரச மரத்தின் அற்புத மருத்துவ குணங்கள்\nஇன்றைய ராசி பலன்க���் (வெள்ளிக்கிழமை) – 14/08/2020\nசெம்பருத்தி பூவின் மருத்துவ குணங்கள்\nகொரோனாவால் மாறிப்போன மனிதனின் இயல்பு வாழ்கை\nPlease disable ad blocker... நாங்கள், இந்த தளத்தில் வரும் விளம்பரம் மூலமாக வருமானம் ஈட்டுவதற்கு விளம்பரம் இட்டுள்ளோம். தயவு செய்து உங்களது Ad blocker-ஜ Turn off செய்து விட்டு இத்தளத்தினை பார்த்தால் நாங்கள் உங்களால் பலனடைவோம். உங்களது இந்த ஆதரவுக்கு சிரம் தாழ்ந்த நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439740733.1/wet/CC-MAIN-20200815065105-20200815095105-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}