diff --git "a/data_multi/ta/2020-34_ta_all_1324.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-34_ta_all_1324.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2020-34_ta_all_1324.json.gz.jsonl"
@@ -0,0 +1,357 @@
+{"url": "http://bharathinagendra.blogspot.com/2020/07/blog-post_13.html", "date_download": "2020-08-13T17:15:13Z", "digest": "sha1:NSS2XUNSYL7KM57TAK2JJWKAHB5MJ7B3", "length": 8738, "nlines": 204, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: நேர்மறை எண்ணங்கள் - ஊக்கப் பேச்சு", "raw_content": "\nதிங்கள், 13 ஜூலை, 2020\nநேர்மறை எண்ணங்கள் - ஊக்கப் பேச்சு\nநேர்மறை எண்ணங்கள் - ஊக்கப் பேச்சு\nநேர்மறை எண்ணங்கள் - யூடியூபில்\nLabels: ஊக்கம், எண்ணம், நாகேந்திரபாரதி, நேர்மறை, பேச்சு\nதிண்டுக்கல் தனபாலன் திங்கள், ஜூலை 13, 2020\nபேச்சாளர்களின் பேச்சுக்களை கேட்கமுடியவில்லை இணைத்திருந்தால் கூடுதல் சிறப்பாக இருந்திருக்கும். நேர்மறை எண்ணங்களுக்கு வாழ்த்துக்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுத்தக யானை - சிறுகதை வாசிப்பு\nமர்ம மனங்கள் - கவிதை\nமர்ம மனங்கள் - கவிதை -------------------------------------- பார்த்து வளர்ந்தாலும் பழகித் திரிந்தாலும் சேர்ந்து நடந்தாலும் சிரித்து இர...\nஉள்ளே வெளியே ------------------------------ பசி வாய்கள் ஓட்டலின் உள்ளே பசிக் கரங்கள் ஓட்டலின் வெளியே தங்கக் காணிக்கை கடவுளின் காலடியி...\nநேரங் காலம் ---------------------- உனக்கு மட்டும் இல்லை அடிக்கு அடி தோல்வி இரவில் வர எண்ணும் சூரியனுக்கும் தோல்வி கோடையில் மலர எண்ணும...\nதீப வலி ----------------- பட்டாசு வெடிக்கும் போதும் மத்தாப்பு தெறிக்கும் போதும் தீக்குச்சி உரசும் போதும் நெருப்பு பறக்கும் போதும் காகி...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநேர்மறை எண்ணங்கள் - ஊக்கப் பேச்சு\nநிலமும் நீரும் - கவிதை\nதனிமையில் இனிமை - கவிதை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanayalan-june12/20078-2012-06-13-04-50-19", "date_download": "2020-08-13T18:05:43Z", "digest": "sha1:ISJW7YVJHK5EKYSBQR7VLEEXP2UAYFOH", "length": 28432, "nlines": 222, "source_domain": "keetru.com", "title": "எனக்குள் ஒருவர் – சங்கமித்ரா", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nசிந்தனையாளன் - ஜூன் 2012\nமூணாறு மண்ணில் உயிரோடு புதையுண்ட தமிழ்ப் பாட்டாளிகளின் துயரம் தணிக்க…\nபுதிய கல்விக் கொள்கை - திலகர் என்னும் மனு தர்மவாதியின் பார்வை\nநாங்கள் மிகச் சாதாரண மனிதர்கள்\nஉழவுத் தொழிலில் நாம் தவற விட்ட வள்ளுவ நெறிகளும் சிகப்புப் பார்வையும்\nசிந்தனையாளன் - ஜூன் 2012\nபிரிவு: சிந்தனையாளன் - ஜூன் 2012\nவெளியிடப்பட்டது: 13 ஜூன் 2012\nஎனக்குள் ஒருவர் – சங்கமித்ரா\n“நம்பிக்கைதான் வாழ்க்கை. செயலில் இறங்கி விட்டால் எதையும் எளிதாக முடித்துவிடலாம். பணத்தைப் பற்றிய கவலையை விடுங்க. நம்ம திருவோட்டை நிரப்புவதற்கு நிறைய ஆட்கள் இருக்கிறார்கள். இறங்கி வேலை செய்யத்தான் ஆட்கள் இல்லை” என்று என்னிடம் பலமுறை சொல்லி, எப்போதும் தன்னம்பிக் கையோடு பேசிவந்தவர் அறிஞர் சங்கமித்ரா. சிந்தனையாளன் இதழுக்கான பணிகளில் என்னை அடிக்கடி ஊக்கப்படுத்தித் தட்டிக்கொடுத்தவர் சங்கமித்ரா. ஒருபடி மேலாகவே சென்று ‘வையவன் எங்கள் இயக்கத்தின் சொத்து’ என்றுகூட, சிந்தனையாளன் ஏட்டில் எழுதினார். என்னை இள முனைவர் (எம்ஃபில்) படிக்கச் சொல்லிப் பலமுறை தூண்டியவர் அவர். எனது எம்ஃபில் படிப்பு ஆய்வேடு ‘சிந்தனையாளன் ஒரு பார்வை’ என்ற தலைப்பிலானதாகும். அதை ஒரு நூலாகக் கொண்டு வாருங்கள் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்.\nகடந்த மார்ச்சு மாத இறுதியில் வேலூர் மாவட்ட தோழர்கள் சங்கமித்ராவை திருச்சியில் சென்று பார்த்து விட்டு வந்தனர். நாங்களும் திருவண்ணாமலையில் இருந்து செல்ல மகிழுந்துகளையும் ஏற்பாடு செய்திருந் தோம். திருச்சியில் இருந்து முகிலன் அவர்கள் தொலை பேசி வழியாக நீங்கள் வரவேண்டாம். அவர்கள் துணை வியார் நிறைய பேர்கள் வந்து போவதை விரும்ப வில்லை. ஒரு இரண்டு வாரம் கழித்துச் சென்று பாருங்கள் என்று கூறினார். ஆனால் ஏப்ரல் 7-ஆம் நாள் சங்கமித்ரா விடைபெற்றுவிட்டார்.\nசிங்கத்திடம் எலி விளையாடுவது போல, நான் சங்கமித்ராவிடம் மிகவும் நகைச்சுவையோடும் உரிமை யோடும் பேசுவேன். அப்படி எனக்கு இடம் கொடுத்தவர் அவர்தான். ஒருமுறை ஆனைமுத்து அய்யாவுடன் திருவண்ணாமலை கூட்டத்திற்கு வந்திருந்தார். மறுநாள் மகிழுந்தில் விழுப்புரம் செல்ல வேண்டியிருந்தது. பொதுவாக ஆனைமுத்து அய்யாவுக்கு நல்ல வண்டி அமைவதில்லை. முதலில் பஞ்சர் ஆனது. சரிசெய்து கொண்டு புறப்பட்டோம். கண்டாச்சிபுரம் தாண்டி சில கிலோ மீட்டர் சென்றதும், வண்டி நின்றுவிட்டது. இறங்கி தள்ளச்சொன்னார் ஓட்டுநர்.\nநீங்கள் வண்டியிலேயே இருங்கள், அய்யா நாங்கள் தள்ளுகிறோம் என்று சொன்னோம். அய்யா கேட்பாரா, ‘நானும் நல்லா தள்ளுவேன்பா’ என்று சொல்லிக் கொண்டு எங்களோடு சேர்ந்து மகிழுந்தைத் தள்ள ஆரம்பித்தார். சங்கமித்ராவுக்கு வந்ததே கோபம். “புத்தி இருக்குதாய்யா உனக்கு. எடுய்யா கைய, ஓட்ட வண்டிய எடுத்துகிட்டு வந்துட்டு எங்க உயிர எடுக்கற தில்லாம தள்ள வந்துட்டாரு. பைத்தியக்காரன், பெரிய பலசாலின்னு நெனப்போ. அப்ப நீயே தள்ளு, வையவன் கைய எடுப்பா அவரே தள்ளட்டும்” என்று சொல்லி நடுங்க வைத்தார். நடுங்கியது ஆனைமுத்து அல்ல நான்தான். ஆனைமுத்துதான் எதற்கும் அசர மாட்டாரே வழியில் தமிழ் எழுத்துச் சீர்திருத்தக்காரர் ஜெயராமன் என்பவரைச் சந்தித்துவிட்டு, எப்படியோ விழுப்புரம் சென்று அடைந்தோம். விடுதியில் அறைக்குச் சென்றதும் “என்னங்க அய்யாவை அப்படிப் பேசிப் புட்டீங்க என்று கேட்டேன்” எங்களுக்கு இதெல்லாம் சகஜம். அவரு இதெல்லாம் தப்பா எடுத்துக்கமாட்டாரு. ஆனையா இருந்தாலும் அடக்குறதுக்கு அங்குசம் வேணுமில்ல. அவரு ஒரு குழந்தை மாதிரி, விட்டா இஷ்டத்திற்கு ஆடி உடம்பைக் கெடுத்துக்குவாரு. அவரை பத்திரமா பாத்துக்க வேண்டியதும் நம்ம பொறுப்பு வையவன். நீ கூட அவருகிட்ட தைரியமாப் பழகு” என்று எனக்கு அவர் சொன்னதை நான் சங்கமித்ரா விடமே செய்து, பார்த்துக்கொண்டேன் அவ்வளவுதான்.\nவிடுதலை, உண்மை ஏடுகளில் எழுதிய காலத்தில் நான் சங்கமித்ராவை அறிய வாய்ப்பில்லை. எனக்கு முதலில் சிந்தனiயாளன் மூலமாகத்தான் அவரைத் தெரியும். அவர் எவ்வளவோ எழுதியுள்ளார். அவர் எழுத்துக்களுக்கென்று ஒரு தனி ஈர்ப்பு உண்டு. அவரது எழுத்துக்கள் மிகவும் உறுதி வாய்ந்தவை. எல்லா வற்றையும்விட நான் அவரிடம் நேசித்த எழுத்துகள், ‘முதுமை-தனிமை-வறுமை-கொடுமை’ என்ற தலைப் பிலும், ‘பெண் பக்கம் பேசுகிறேன்’ என்ற தலைப்பிலு மாக சிந்தனையாளனில் எழுதிய கட்டுரைகள்தான் இவ்விரண்டையும் ஒரு நூலாகத் தொகுத்து வெளியிட வேண்டுமெனப் பேசிக் கொண்டிருந்தோம். நடுவே பேச்சு திசைமாறிப் போனது. அதாவது அவரே வரைந்த அவரது கருத்துப்படங்கள், அந்த வகையில் நான் அவரது இரசிகன். ஓவியத்திற்கான எந்தக் கூறுகளுமே இல்லாமல் எப்படி அவர் வரைகிறார் என்பதே எனக்கு வியப்பு. சரி ஒரு 100 படங்களைத் தேர்ந்தெடுத்து மதன் கார்ட்டூன், அடடே மதி போல ‘சங்கமித்ரா கார்ட் டூன்ஸ்’ என்று நூல் வெளியிடுவது குறித்துத்தான் நாங்கள் இறுதியாகப் பலமுறை பேசிக்கொண்டோம்.\nஎனக்கு இரவில் 10.00 மணிக்குமேல் 11.00 மணிக்குமேல் ஒரு தொலைபேசி வருகிறதென்றால், அது உறுதியாக சங்கமித்ராவாகத்தான் இருக்கும். மணி ஒலிக்கும் போதே என் துணைவியார் சொல்லி விடுவார்கள். சங்கமித்ராதான் வேறயாரு. அவர் உடல் நலமின்றிப் படுக்கையாவதற்கு முன் ஒரு இரவில் 10.45 மணிக்கு அழைப்பு வந்தது. என்ன வையவன் தூக்கமா ஏன்யா நாங்க எல்லாம் ராவெல்லாம் முழிச்சி கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கோம். நீங்க நிம்மதியா தூங்கிட்டு இருக்கீங்களா ஏன்யா நாங்க எல்லாம் ராவெல்லாம் முழிச்சி கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கோம். நீங்க நிம்மதியா தூங்கிட்டு இருக்கீங்களா சரி. கார்ட்டூன் வேலைய தொடங்கலாமா என்று நினைக்கிறேன். என் படத்தை நல்லா இருக்குதுன்னு பாராட்டி, அதைப் புத்தகமாகவும் போடச் சொல்ற ஒரே ஆள் நீங்கதான். ஆர்ட் பேப்பர் லயே போட்டு ஜமாச்சிடுவோம். மருது, வீரசந்தனம் என நம்ம ஆளுங்க இருக்காங்க விழாவை சிறப்பாப் பண்ணிடுவோம். வையவனையே தலைமையா போட்டுடறேன் என்று சொன்னார். சரி முன் வெளியீடு அறிவிச்சிடுங்க. திருவோட்ட தூக்குங்க. முதல் போணி ஆயிரம் கொடுத்திடறேன் என்று நான் சொன்னேன். பணத்துக்கெல்லாம் பிரச்சினையே இல்லை வையவன். நமக்குன்னு மாமூல் கஸ்டமர்ங்க நிறைய இருக்காங்க. போன்லயே ஒரு லட்சம் வசூல் பண்ணலாம். அது ஒரு பிரச்சினையே இல்லை. வேலைய தொடங்கணும் அவ்வளவுதான். சரி நீங்க படுங்க. எனக்குக் கொஞ்சம் எழுதுற வேலை இருக்கு. நான் படுக்க ரொம்ப நேர மாகும் என்று பேச்சை நிறுத்தினார். ஆனால் இவ்வளவு விரைவில் அவர் படுத்து பேச்சை நிறுத்துவார் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை.\nபெரியார் தமிழ்ப் பேரவை என்ற ஒன்றைத் தொடங்கி அதன் மூலமாகப் பல பேருக்குச் சாதனையாளர் விருதுகளை வழங்கி வந்தார். பெரிய ஊடகங்கள் விளம்பரமானவர்களைப் பாராட்டுகின்றன. நம்மைப் போன்ற கொள்கை வாதிகளுக்கு. இயக்கத் தொண்டர் களுக்கு. நல்ல தமிழ் அறிஞர்களுக்கு, கலைஞர்களுக்கு நாம்தான் சிறப்புச் செய்தாக வேண்டும் என்பார். அதனால்தான் மூத்த கலைஞர்களை, அறிஞர்களைத் தேடித்தேடி விருது வழங்கிச் சிறப்பித்து வந்தார். சென்னை தொடர்வண்டியில் பிச்சை எடுத்துவந்த ஒரு பார்வையற்ற ஒற்றைக் கம்பி யாழ் இசைக்கும் கலை ஞரை அழைத்து வந்து ஒரு மேடையில் வைத்துச் சிறப்பு செய்ததை அனைவரும் அறிவர். (அந்த இசைக் கலைஞரை மேடைக்கு அழைத்து வர அவர் பட்ட பாட்டை என்னிடம் ஒரு பெரிய கதையாகக் கூறினார்). என் விருதுப் பட்டியலில் உங்கள் பெயரும் உண���டு என்று கூறினார்.\nஉங்கள் சர்க்கஸ் கம்பெனி எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது என்று கேட்பேன். அதெல்லாம் சாதாரணமாக நடக்குது, பழகிப்போச்சுல்ல என்பார். நான் சர்க்கஸ் கம்பெனி என்று குறிப்பிடுவது அவரது மூன்று இதழ்களைத்தான். சிந்தனையாளன் ஒரு இதழ் நடத்துவதற்கே நாங்கள் படாதபாடு படுகிறோம். மூன்று இதழ்கள் எப்படி என்று கேட்பேன். அதெல்லாம் சாதாரணமாக நடக்குது, பழகிப்போச்சுல்ல என்பார். நான் சர்க்கஸ் கம்பெனி என்று குறிப்பிடுவது அவரது மூன்று இதழ்களைத்தான். சிந்தனையாளன் ஒரு இதழ் நடத்துவதற்கே நாங்கள் படாதபாடு படுகிறோம். மூன்று இதழ்கள் எப்படி “ஒரு பந்தையே மேலே தூக்கிப்போட்டு பிடிக்க முடியவில்லை. மூன்று பந்தை வைத்து விளையாடுகிறீர்களே” என்று கேட்பேன். ஏதோ என் கஷ்டம் தெரிஞ்ச நீ எனக்கும் கொஞ்சம் சந்தா சேர்த்துக் கொடுங்கள் வையவன். சிந்தனையாள னுக்கு செய்யறமாதிரி எனக்குச் செய்யறதில்லை. என் பத்திரிகைக்கு எதுவும் எழுதுறதில்லை என்பார். அய்யா அந்த வகையில் நான் ‘ஏக பத்திரிகை விரதன்’ நான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர்; அவர் ஆனைமுத்து. நான் கண்டதும் கொண்டதும் ஒரே பத்திரிகை; அது சிந்தனையாளன் என்பேன். ‘சரி, அது போகட்டும் என் இதழ்களில் ஒரு மாதச் செலவை ஒருமுறை ஏற்றுக்கொள்ளுங்கள். எந்த மாதத்திற்கு என்று பிறகு சொல்கிறேன்’ என்றார். எனக்கு அந்த வாய்ப்புக் கிடைக்காமலேயே போய்விட்டது.\nசிற்றிதிழ்களைச் சிற்றிதழ் என்று சொல்லக் கூடாது. அதில் ஏதோ இழிவு இருப்பதாகத் தெரி கிறது. ‘சீரிதழ்’ என்றே சொல்ல வேண்டும் என்ற கருத்தை அவர்தான் முதலில் பதிவு செய்தார். சீரிதழ் களின் கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொண்டார். அது தொடர்பான ஒரு கூட்டத்தை திருவண்ணாமலை டேனிஷ் பள்ளியில் நடத்திக் கொடுத்தேன். தன் முன்னேற்றம், தன்னம்பிக்கை, குறைந்த முதலீட்டில் சிறந்த தொழில்கள், அடுத்த படிப்பு எதைப் படிக்கலாம் என்பனவற்றில் அவருக் கிருக்கும் படிப்பறிவு அபாரமானது. எது குறித்தும் அவருடன் பேச முடியும் என்ற அளவில் எல்லாத் துறை அறிவையும் ஒருங்கே பெற்றவர் அவர்.\nஅவரது அறிவு, ஆற்றல், உழைப்பு, போராட்டம் மிகப்பெரியது; பரந்தது. கொள்கை வழுவாத அவர் மன உறுதி எம் போன்றோர்க்கு நல்ல உரம். நிறைய சிந்தித்து எழுதக் காத்திருந்த உள்ளத்தை நோய் கொண்டு போனது வேதனையே. ஆனைமுத்துவின் பலம் சங்கமித்ரா. இவர் தோள் மீது ஏறி நின்று தான் ஆனைமுத்து கூவியிருக்கிறார். அந்த கூக்குரல் இந்தியா முழுவதும் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அவர் வழியில் நாமும் குரல் கொடுப்போம். கொள்கையை வென்றெடுப்போம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://maalaisudar.com/?p=72437", "date_download": "2020-08-13T18:01:17Z", "digest": "sha1:ZZBQRANBRZD75LVNF5Z6NFQM46RWP6ZZ", "length": 3753, "nlines": 31, "source_domain": "maalaisudar.com", "title": "ரஜினியை சந்தித்த விநியோகஸ்தகர் | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nசென்னை, நவ.25: சென்னையில் நடிகர் ரஜினிகாந்தை மலேசிய டி.எம்.ஒய். கிரியேஷனின் தலைவர் ‘டத்தோ’ மொஹமது யூசோப், நேரில் சந்தித்து பேசினார். டி.எம்.ஒய். கிரியேஷன் மலேசியா மற்றும் எஃப்.எம்.எஸ். -ல் ‘காலா’, ‘2.0’ உள்ளிட்ட 167 படங்களைத் தமிழ்நாட்டில் இருந்து மிகப்பெரிய அளவில் வெளியீட்டிருக்கிறார்கள். இன்னமும் பல பெரிய பட்ஜெட் படங்கள் மற்றும் சிறிய பட்ஜெட் படங்கள் ஆகியவற்றை வெளியிடவுள்ளார்கள். இந்த நிலையில் சென்னை வந்த டி.எம்.ஒய். கிரியேஷனின் தலைவர் ‘டத்தோ’ மொஹமது யூசோப், மரியாதை நிமித்தமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து பேசினார்.அப்போது ரஜினி காந்த் படங்களுக் மலேசிய நாட்டில் உள்ள வரவேற்பு குறித்து அவரிடம் எடுத்துரைத்தார். அடுத்து வெளியாக உள்ள ரஜினி படங்களையும் தானே வாங்கி வெளியிட உள்ளதாகவும் ரஜினியிடம் தெரிவித்தார்.\nசிட்டி யூனியன் வங்கி நிறுவனர் தினவிழா மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு\n‘மாமி சமையல்’ சிறப்பு உணவு திருவிழா நவ.22 முதல் டிச.1 வரை நடக்கிறது\nவேளாண்மையில் தமிழகம் சிறந்த மாநிலம்\nகோவில் நிலங்களுக்கு பட்டா வழங்க தடை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nகட்டுமான பணியாளர் சங்கத்திற்கு புதிய தலைவர் தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://news.chennaipatrika.com/post/SRMIST-Organised-Thamizh-Kavidhaiyiyal", "date_download": "2020-08-13T17:43:22Z", "digest": "sha1:4CPPZ32RDWECVD7KJMKM6EDGRFPB34VS", "length": 9563, "nlines": 145, "source_domain": "news.chennaipatrika.com", "title": "‘‘தமிழ்க் கவிதையியல்’’ - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nதமிழகத்தில் 3.14 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு\nதமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கையை விட பாதிப்பு...\nமத்திய உயர்கல்வித் துறை செயலாளர் டிசம்பர் வரை...\nதஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம்...\nமு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை நிலச்சரிவில்...\nSRM அறிவியல் மற்றும் கலையியல் புலத்தின் தமிழ்த்துறையின் சார்பில் ‘‘தமிழ்க் கவிதையியல்’’ என்னும் தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கம் 19.03.19 அன்று பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள SRM மருத்துவக் கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. தொடக்க விழாவில் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பா.ஜெய்கணேஷ் அவர்கள் வரவேற்புரையாற்றினார். புலத் தலைவர் முனைவர் ஜெ. ஜோதிக்குமார் அவர்கள் முன்னிலை வகித்தார்.\nமுதல் அமர்வில் சிறந்த கவிஞரும், ஆவணப்பட இயக்குநருமாகிய திரு. ரவிசுப்பிரமணியன் அவர்கள் ‘கவிதைகள் என்ன செய்யும்’ என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். எளிதான பொருத்தமான எடுத்துக்காட்டுகள் நிறைந்ததாக இவருடைய உரை அமைந்திருந்தது. இரண்டாயிரமாண்டு வரலாற்றைக் கொண்ட தமிழ்க் கவிதை வரலாற்றை மிக அற்புதமாக எடுத்துக்கூறினார்.\nதொடர்ந்து எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான திரு. தஞ்சாவூர்க் கவிராயர் அவர்கள் ‘யாதும் ஊரே யாவரும் கவிஞர்’ என்னும் தலைப்பில் மிக அற்புதமான பொழிவை நிகழ்த்தினார். மாணவர்கள் மனங்கொள்ளத்தக்க வகையிலான அரிய பல கருத்துகளை முன்வைத்தார். நீண்ட தொடர்ச்சியைக் கொண்ட தமிழ்க் கவிதைகளைக் குறித்த ஆழமான புரிதல்களை இவர்களின் உரை ஏற்படுத்தியது.\nபிற்பகல் அமர்வில் எழுத்தாளரும், திரைக்கலைஞருமாகிய திரு. ராஜா சந்திரசேகர் அவர்கள் ‘‘கவிதைக்குள் நகரும் சித்திரங்கள்’’ என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். இவருடைய பேச்சின் இடையில் திரையிடப்பட்ட கவிதைகளுக்கான காட்சிப் படங்கள் மாணவர்களைப் பெரிதும் கவர்ந்தது. ஒட்டுமொத்தமாக நோக்குகையில் தமிழ்க் கவிதையியலின் நெடிய வரலாற்றை மாணவர்களுக்கு உணர்த்தும் வகையில் இக்கருத்தரங்கம் அமைந்திருந்தது. 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலதுறையைச் சார்ந்த ஆசிரியப் பெருமக்கள் இக்கருத்தரங்கில் பங்கேற்றுப் பயனடைந்தனர்.\nஉலக காசநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி\nபிரியங்கா, ராகுல் தமிழகத்தில் பிரச்சாரம்\nபாராளுமன்ற தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றனர்......................\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "http://www.padalay.com/2018/12/", "date_download": "2020-08-13T16:30:01Z", "digest": "sha1:AWTKC5CGO3H2NT5LZY6QC5YKOGYP2ZKF", "length": 5077, "nlines": 144, "source_domain": "www.padalay.com", "title": "படலை: December 2018", "raw_content": "\nநேற்று காலை, வேலையிலும் பாட்டிலும் மூழ்கியிருந்தபோது பென் வந்து முதுகில் தட்டினான்.\n“உன்னோடு வேலை செய்யக்கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியானது”\n“வேலை போய்விட்டது … இப்போதே வெளியேறுகிறேன். இந்த கக்காவை இனிமேலும் சகித்துக்கொள்ள முடியாது”\nதூக்கிவாரிப்போட்டது. பென் என்னைவிட அதிகக்காலம் இங்கே வேலை செய்பவன். செய்தவன். வேலையை விட்டு ஆள்கள் போவதும் வருவதும் சகஜமான விசயம்தான். ஆனால் இந்த இக்கணத்தில் போட்டது போட்டதுபடியே அவனை வெளியேறச்சொன்னதுதான் அதிர்ச்சியாக இருந்தது. வார்த்தைகள் வரவில்லை.\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_2004.01.20", "date_download": "2020-08-13T17:16:58Z", "digest": "sha1:OL5RQ3CDP36K5X3SDD54AXCB53OEVYCC", "length": 2815, "nlines": 45, "source_domain": "www.noolaham.org", "title": "நமது ஈழநாடு 2004.01.20 - நூலகம்", "raw_content": "\nநமது ஈழநாடு 2004.01.20 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,271] இதழ்கள் [12,018] பத்திரிகைகள் [48,255] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,357] சிறப்பு மலர்கள் [4,821] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,021]\n2004 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 13 பெப்ரவரி 2017, 08:38 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kvnthirumoolar.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-877/", "date_download": "2020-08-13T17:51:29Z", "digest": "sha1:MYCH5ARRD4ERCRWRJZIEEG2QUA627JFZ", "length": 11870, "nlines": 165, "source_domain": "kvnthirumoolar.com", "title": "பாடல் #877 – திருமூலர் அருளிய திருமந்திரம்", "raw_content": "\nபாடல் #877: மூன்றாம் தந்திரம் – 21. சந்திர யோகம் (சந்திரனை உடலில் விளங்கச் செய்யும் யோகம்)\nஆமுயிர்த் தேய்மதி நாளே யெனல்விந்து\nபோம்வழி எங்கணும் போகாது யோகிக்குக்\nகாமுற வின்மையிற் கட்டுண்ணு மூலத்தில்\nஓமதி யத்துள்விட் டுரையுணர் வாலே.\nசந்திர யோகத்தைச் செய்கின்ற யோகியர்கள் முழு நிலவு வருவதற்குள் தங்களது பயிற்சியை சரியாகச் செய்து முடித்துவிட்டால் அதன் பிறகு வரும் தேய்பிறை நாட்களில் அவர்களின் சுக்கிலம் வழக்கம் போல கீழிறங்கி எதன் மூலமும் வெளியேறிவிடாமல் காம எண்ணங்கள் சிறிதும் இன்றி மூலாதாரத்திலேயே கட்டுப்பட்டு நிற்கும். யோகியர்களும் மூச்சுக்காற்றை ஓங்கார மந்திரத்தோடு சேர்த்து சந்திர மண்டலத்தில் கலந்த பிறகு தமது எண்ணங்களை அதிலேயே நிலைக்க வைத்து அனைத்து உணர்வுகளையும் தாண்டிய நிலையில் இருப்பார்கள்.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபாயிரம் – 0. கடவுள் வணக்கம் (1)\nபாயிரம் – 1. கடவுள் வாழ்த்து (50)\nபாயிரம் – 2. வேதச் சிறப்பு (6)\nபாயிரம் – 3. ஆகமச் சிறப்பு (10)\nபாயிரம் – 4. குரு பாரம்பரியம் (6)\nபாயிரம் – 5. திருமூலர் வரலாறு (22)\nபாயிரம் – 6. அவையடக்கம் (4)\nபாயிரம் – 7. திருமந்திரத் தொகை சிறப்பு (2)\nபாயிரம் – 8. குருமட வரலாறு (2)\nபாயிரம் – 9. மும்மூர்த்திகளின் முறைமை (10)\nமுதலாம் தந்திரம் – 1. உபதேசம் (30)\nமுதலாம் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை (25)\nமுதலாம் தந்திரம் – 3. செல்வம் நிலையாமை (9)\nமுதலாம் தந்திரம் – 4. இளமை நிலையாமை (10)\nமுதலாம் தந்திரம் – 5. உயிர் நிலையாமை (10)\nமுதலாம் தந்திரம் – 6. கொல்லாமை (2)\nமுதலாம் தந்திரம் – 7. புலால் மறுத்தல் (2)\nமுதலாம் தந்திரம் – 8. பிறர்மனை நயவாமை (3)\nமுதலாம் தந்திரம் – 9. மகளிர் இழிவு (5)\nமுதலாம் தந்திரம் – 10. நல்குரவு (5)\nமுதலாம் தந்திரம் – 11. அக்கினி காரியம் (10)\nமுதலாம் தந்திரம் – 12. அந்தணர் ஒழுக்கம் (14)\nமுதலா��் தந்திரம் – 13. அரசாட்சி முறை (10)\nமுதலாம் தந்திரம் – 14. வானச் சிறப்பு (2)\nமுதலாம் தந்திரம் – 15. தானச் சிறப்பு (1)\nமுதலாம் தந்திரம் – 16. அறஞ்செய்வான் திறம் (9)\nமுதலாம் தந்திரம் – 17. அறஞ்செய்யான் திறம் (10)\nமுதலாம் தந்திரம் – 18. அன்புடைமை (10)\nமுதலாம் தந்திரம் – 19. அன்பு செய்வாரை அறிவன் சிவன் (10)\nமுதலாம் தந்திரம் – 20. கல்வி (10)\nமுதலாம் தந்திரம் – 21. கேள்வி கேட்டமைதல் (10)\nமுதலாம் தந்திரம் – 22. கல்லாமை (10)\nமுதலாம் தந்திரம் – 23. நடுவு நிலைமை (4)\nமுதலாம் தந்திரம் – 24. கள்ளுண்ணாமை (13)\nஇரண்டாம் தந்திரம் – 1. அகத்தியம் (2)\nஇரண்டாம் தந்திரம் – 2. பதிவலியில் வீரட்டம் எட்டு (12)\nஇரண்டாம் தந்திரம் – 3. இலிங்க புராணம் (3)\nஇரண்டாம் தந்திரம் – 4. தக்கன் வேள்வி (8)\nஇரண்டாம் தந்திரம் – 5. பிரளயம் (5)\nஇரண்டாம் தந்திரம் – 6. சக்கரப் பேறு (4)\nஇரண்டாம் தந்திரம் – 7. எலும்பும் கபாலமும் (1)\nஇரண்டாம் தந்திரம் – 8. அடிமுடி தேடல் (9)\nஇரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (30)\nஇரண்டாம் தந்திரம் – 10. திதி (10)\nஇரண்டாம் தந்திரம் – 11. சங்காரம் (10)\nஇரண்டாம் தந்திரம் – 12. திரோபவம் (10)\nஇரண்டாம் தந்திரம் – 13. அநுக்கிரகம் (10)\nஇரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (41)\nஇரண்டாம் தந்திரம் – 15. மூவகைச் சீவ வர்க்கம் (9)\nஇரண்டாம் தந்திரம் – 16. பாத்திரம் (3)\nமூன்றாம் தந்திரம் – 21. சந்திர யோகம் (2)\nநான்காம் தந்திரம் – 1. அசபை (12)\nதிருமந்திரம் மின் புத்தகங்கள் (3)\nதிருமந்திரம் ஒலி இசை (1)\nஅசுவினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் (82)\nமூல நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் (83)\nதிருமூலர் குரு பூஜை படங்கள் (9)\nதிருமூலர் குரு பூஜை வீடியோக்கள் (4)\nஇந்த இணையத்தளத்தில் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு புதிய பதிவுகளைப் பற்றிய அறிவிப்புகளை பெற்றுக்கொள்ளவும்.\n© 2020 திருமூலர் அருளிய திருமந்திரம்\t- Theme: Patus by FameThemes.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/603545", "date_download": "2020-08-13T17:09:12Z", "digest": "sha1:OGIWER7OYPWFHL6A7NW7LLDBXHYRGZTQ", "length": 2779, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"உளுந்து\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"உளுந்து\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n09:37, 1 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்\n4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n09:35, 1 அ��்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKarthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)\n09:37, 1 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKarthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)\nஅகல இலை வீசி” (நற்:89:5-6)\n”பூழ்க்கால் அன்ன செங்கால் உழுந்தின்” (குறுந்:68:1).\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/805901", "date_download": "2020-08-13T17:57:55Z", "digest": "sha1:IVSNWQL62OTPWKKRMWY2ZCUKTUW7XOAD", "length": 2689, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"1853\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"1853\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n06:52, 30 சூன் 2011 இல் நிலவும் திருத்தம்\n12 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n18:25, 30 மார்ச் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.6.4) (தானியங்கிஇணைப்பு: fiu-vro:1853)\n06:52, 30 சூன் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMovses-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.6.2) (தானியங்கிஇணைப்பு: mg:1853)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/education/01/232314?ref=archive-feed", "date_download": "2020-08-13T17:19:46Z", "digest": "sha1:TFJJCJXZM6HPURHAHKEU2OSN4YSOZMRC", "length": 9001, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "பாடசாலை நிகழ்வுகள் ஒரு மணித்தியாலத்திற்குள் வரையறுக்கப்பட வேண்டும்! கல்வியமைச்சர் பணிப்புரை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபாடசாலை நிகழ்வுகள் ஒரு மணித்தியாலத்திற்குள் வரையறுக்கப்பட வேண்டும்\nபாடசாலைகளில் விளையாட்டு போட்டியை தவிர ஏனைய நிகழ்வுகள் ஒரு மணித்தியாலத்திற்குள் வரையறுக்கப்பட வேண்டும் என பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.\nரதம்பல ஸ்ரீசுமங்கல வித்தியாலயத்திற்கு அண்மையில் கல்வியமைச்சர் டளஸ் ��ழகப்பெரும விஜயம் மேற்கொண்டிருந்தார்.\nஇதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,\nபாடசாலைகளில் விளையாட்டு வைபவம் தவிர வேறு எந்த வைபவங்களும் 1 மணித்தியாலத்திற்குள் வரையறுக்கப்பட வேண்டும்.\nஇதற்காக புதிய கல்வி கொள்கைக்கு அமைவான சுற்றறிக்கை முன்னெடுக்கப்படும்.\nதற்பொழுது பாடசாலைகளின் வகுப்பறைகள் 19ஆம் நூற்றாண்டுக்கு ஒத்ததாக அமைந்துள்ளன.\n20ஆம் நூற்றாண்டுக்கான ஆசிரியர்கள் 21ஆம் ஆண்டுக்கான மாணவர்களுக்கு கல்வியை கற்பிக்கின்றனர்.\nஅரசாங்க பாடசாலைகளில் 60,000 ஆசிரியர்கள் இருக்கின்றனர். இவர்களுள் 15,000 ஆசிரியர்கள் பயிற்சி பெறாதவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.\nபுதிய கல்வி கொள்கைக்கு அமைவாக அதற்கான மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yesno.site/ta/d20/quiz", "date_download": "2020-08-13T17:17:21Z", "digest": "sha1:K47ZYG7PELPSER6XA2OLIE5ELEVKV6RS", "length": 14415, "nlines": 278, "source_domain": "yesno.site", "title": "Test Your Bond", "raw_content": "\nகேள்விகள் தயார் செய்யப்படுகின்றன... 0/20\nஏதோ சரியில்லை... தயவுசெய்து 5 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் கேள்விகளை தயாரிக்கவும்\n👉 உங்கள் கேள்விகளை தயாரிக்கவும்\nஉங்களுக்கான கேள்விகள் பட்டியல் தயாராகிறது\nஉங்கள் பெயரை உள்ளிடவும் :\nஇதில் எது உங்களுக்கு மிக முக்கியமானது\nநீங்கள் பிறந்த மாதம் எது\nபுதிதாக ஒருவரை சந்திக்கும்போது எப்படி அறிமுகம் செய்ய விரும்புவீர்கள்\nவிடுமுறைக்கு எங்கு செல்ல விரும்புகிறீர்கள்\nஉங்களுக்கு பிடித்த உடற்பயிற்சி எது\nநீங்கள் யாருடன் சாகசப் பயணம் செய்ய விரும்புவீர்கள்\nசிறுவயதில் என்னவாக ஆக விரும்பினீர்கள்\nஉங்களுக்கு எப்படிப்பட்ட திருமணம் பிடிக்கும்\nஉங்களிடம் இருப்பது ஐஃபோன்-ஆ ஆண்ட்ராய்டு ஃபோனா\nஉங்களுக்கு பிடித்த ஐஸ்கிரீம் எது\nநீங்கள் லாட்டரி ஜெயித்தால் என்ன வாங்குவீர்கள்\nஉங்களுக்கு பிடித்த பானம் எது\nதினசரி நீங்கள் எப்படி பயணிக்க விரும்புவீர்கள்\nஉங்களுக்கு பிடித்த நிறம் எது\nநீங்கள் உறங்கும் விதம் எது\nஉங்களால் ரகசியத்தை காப்பாற்ற முடியுமா\nநீங்கள் எந்த பாடத்தில் சிறந்தவர்\nஉங்களுக்கு நாய்களைக் கண்டு பயமா\nஉங்கள் ஸ்டேட்டஸில் பெரும்பாலும் என்ன இருக்கும்\nஉங்கள் வீட்டில் தீப்பிடித்தால் எதை மட்டும் எடுத்துச் செல்வீர்கள்\nஉங்களுக்கு சிறந்த மாலைநேரம் எப்படி இருக்கவேண்டும்\nஉங்களுக்கு பிடித்த விளையாட்டுகள் எவை\nஉங்களுக்கு பிடித்த காலம் எது\nபிறந்தநாள் பரிசாக எதை விரும்புவீர்கள்\nஇதில் உங்கள் சுபாவம் எது\nஇதில் உங்களுக்கு எது பிடிக்கும்\nஓய்வு நேரத்தில் என்ன செய்ய விரும்புகிறீர்கள்\nநீங்கள் எதை அதிகம் அருந்துவீர்கள்\nநீங்கள் எதை அதிகம் அருந்துவீர்கள்\nஉங்களுக்கு பிடித்த இனிப்பு எது\nஇந்த இணைப்பை உங்கள் நண்பர்களுடன் ஷேர் செய்யவும்\nஇந்த இணைப்பை காப்பி செய்யவும்\nஇந்த இணைப்பை இன்ஸ்டாகிராம் பயோவில் சேர்ப்பது எப்படி\nஉங்கள் இணைப்பை காப்பி செய்யவும்\nஆப்பில் உங்கள் Profileக்கு செல்லவும்\nEdit Profile-ஐ க்ளிக் செய்யவும்\nWebsite பகுதியில் உங்கள் இணைப்பை பேஸ்ட் செய்யவும்\nஇதில் எது உங்களுக்கு மிக முக்கியமானது\nநீங்கள் பிறந்த மாதம் எது\nபுதிதாக ஒருவரை சந்திக்கும்போது எப்படி அறிமுகம் செய்ய விரும்புவீர்கள்\nவிடுமுறைக்கு எங்கு செல்ல விரும்புகிறீர்கள்\nஇதில் எதை அதிகம் பயன்படுத்துவீர்கள்\nஉங்களுக்கு பிடித்த உடற்பயிற்சி எது\nநீங்கள் யாருடன் சாகசப் பயணம் செய்ய விரும்புவீர்கள்\nசிறுவயதில் என்னவாக ஆக விரும்பினீர்கள்\nஉங்களுக்கு எப்படிப்பட்ட திருமணம் பிடிக்கும்\nஉங்களிடம் இருப்பது ஐஃபோன்-ஆ ஆண்ட்ராய்டு ஃபோனா\nஉங்களுக்கு பிடித்த ஐஸ்கிரீம் எது\nநீங்கள் லாட்டரி ஜெயித்தால் என்ன வாங்குவீர்கள்\nஉங்களுக்கு பிடித்த பானம் எது\nதினசரி நீங்கள் எப்படி பயணிக்க விரும்புவீர்கள்\nஉங்களுக்கு பிடித்த நிறம் எது\nநீங்கள் உறங்கும் விதம் எது\nஉங்களால் ரகசியத்தை காப்பாற்ற முடியுமா\nநீங்கள் எந்த பாடத்தில் சிறந்தவர்\nஉங்களுக்கு நாய்களைக் கண்டு பயமா\nஉங்கள் ஸ்டேட்டஸில் பெரும்பாலும் என்ன இருக்கும்\nஉங்கள் வீட்டில் தீப்பிடித்தால் எதை மட்டும் எடுத்துச் செல்வீர்கள்\nஉங்களுக்கு சிறந்த மாலைநேரம் எப்படி இருக்கவேண்டும்\nஉங்களுக்கு பிடித்த விளையாட்டுகள் எவை\nஉங்களுக்கு பிடித்த காலம் எது\nபிறந்தநாள் பரிசாக எதை விரும்புவீர்கள்\nஇதில் உங்கள் சுபாவம் எது\nஇதில் உங்களுக்கு எது பிடிக்கும்\nஓய்வு நேரத்தில் என்ன செய்ய விரும்புகிறீர்கள்\nநீங்கள் எதை அதிகம் அருந்துவீர்கள்\nநீங்கள் எதை அதிகம் அருந்துவீர்கள்\nஉங்களுக்கு பிடித்த இனிப்பு எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2013-01-04-02-55-27/thozlizar-ootrumai-kural-nov-2015/29765-2015-11-29-13-06-47", "date_download": "2020-08-13T17:47:48Z", "digest": "sha1:AOJHOMHOR6T3CBKYV3HPOH5RQYZ4THVS", "length": 16834, "nlines": 231, "source_domain": "keetru.com", "title": "மாருதி - சுசூகி தொழிலாளர்கள் மீது அரசு ஒடுக்குமுறையைக் கண்டிப்பீர்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nதொழிலாளர் ஒற்றுமைக் குரல் - நவம்பர் 2015\nஇளைஞர் படை செய்து முடித்த முதற்கட்டப் பணிகள்\nமதுரைக்கு வழி கையில் இருக்கிறது\nஇரசிய பிப்ரவரி புரட்சியின் அரும்பெரும் படிப்பினைகள்\n‘மநு’ சாஸ்திரமே இப்போதும் ஆட்சி செய்கிறது\nதொழிலாளர் விடுதலையே தமிழர் விடுதலை\nகடவுளும் மதமும் 'காப்பாற்றப் பட்டால்' சுயராஜ்யம் வந்து விடுமா\nதொழிற்சங்கங்களின் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும்\nநிலக்கரிச் சுரங்கங்களில் பூமிக்கடியில் பெண்களை வேலைக்கு அமர்த்திக் கொள்வதற்கிருந்த தடை நீக்கம்\nமூணாறு மண்ணில் உயிரோடு புதையுண்ட தமிழ்ப் பாட்டாளிகளின் துயரம் தணிக்க…\nபுதிய கல்விக் கொள்கை - திலகர் என்னும் மனு தர்மவாதியின் பார்வை\nநாங்கள் மிகச் சாதாரண மனிதர்கள்\nஉழவுத் தொழிலில் நாம் தவற விட்ட வள்ளுவ நெறிகளும் சிகப்புப் பார்வையும்\nபிரிவு: தொழிலாளர் ஒற்றுமைக் குரல் - நவம்பர் 2015\nவெளியிடப்பட்டது: 29 நவம்பர் 2015\nமாருதி - சுசூகி தொழிலாளர்கள் மீது அரசு ஒடுக்குமுறையைக் கண்டிப்பீர்\nமாருதி - சுசூகி தொழிற்சாலையைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிக ஊதியம் வேண்டுமென்ற தங்களுடைய நியாய���ான கோரிக்கையை வலியுறுத்தி செப்டெம்பர் 26, 2015 அன்று குர்காவூனில் உள்ள மானேசர் ஆலை முன்னர் ஒரு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள் காவல் துறையாலும், உள்ளூர் குண்டர்களாலும் தாக்கப்பட்டனர்.\nஅதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் நிரந்தரத் தொழிலாளர்களுக்கும், நிர்வாகத்திற்கும் இடையே கையெழுத்தான ஊதிய ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளதைப் போலவே நிரந்தரமற்ற தொழிலாளர்களுக்கும் ஊதிய உயர்வை அவர்கள் கோரி வந்தனர். அதிக ஊதியத்திற்கான கோரிக்கையை ஒட்டி, சனிக்கிழமை காலையில் இரவு நேரத் தொழிலாளர்களும், காலை பணிக்கு வந்த தொழிலாளர்களும் கூடி ஆலையின் இரண்டாம் வாயில் முன்னர் கூட்டம் நடத்திக் கொண்டிருந்தனர்.\nஅப்போது அவர்கள் மீது காவல் துறையினரும், மாருதி - சுசூகி நிர்வாகத்தின் குண்டர்களும் தடியடி நடத்தினர். அதில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயமுற்றனர். காவல் துறை 600 தொழிலாளர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். பல தொழிலாளர்களை சிறையிலடைத்துள்ளனர்.\nமாருதி - சுசூகி மானேசர் ஆலைத் தொழிலாளர்களுக்கு ஒரு மகத்தான போராட்ட வரலாறு உண்டு. அவர்கள் அடக்குமுறைக்கு என்றுமே அடி பணிந்தது கிடையாது. தொழிலாளர்கள் மீது தாக்குதல்களை நடத்திய கருப்பு வரலாறு மாருதி - சுசூகி நிர்வாகத்திற்கு இருக்கிறது. அரசு மற்றும் மத்திய அரசாங்கங்களின் உதவியோடு, தொழிலாளர்களின் நியாயமான போராட்டங்களை நசுக்குவதற்கு மாருதி - சுசூகி நிர்வாகம் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து வந்திருக்கிறது. தங்களுக்கு விருப்பமான தொழிற் சங்கத்தை அமைப்பதற்காக தொழிலாளர்கள் போராடி வருகின்றனர். இதற்கு எல்லா வகையான தடைகளையும் நிர்வாகம் உருவாக்கியிருக்கிறது.\nசூலை 2012-இல் தொழிலாளர்களின் போராட்டத்தின் போது, சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் மேலாளர் ஒருவர் இறந்ததைப் பயன்படுத்தி, ஆலை நிர்வாகத்தோடு கைகோர்த்துக் கொண்ட அரியானா அரசாங்கம், தொழிலாளர்கள் மீதும் அவர்களுடைய குடும்பத்தினர் மீதும் காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறையை ஏவிவிட்டது. எல்லாத் தொழிலாளர்களும் வேலையிலிருந்து தூக்கியெறியப்பட்டனர்.\n150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு, சித்தரவதை செய்யப்பட்டு, பல ஆண்டுகளாக சிறையில் அவர்களை அடைத்து வைத��துள்ளனர். செய்திகளின்படி, 3000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தற்காலிகத் தொழிலாளர்களாக அங்கு தொடர்ந்து இருந்து வருகின்றனர்.\nஇந்த தற்காலிகத் தொழிலாளர்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை. அங்கு தொழிலாளர் சட்டங்கள் அப்பட்டமாக மீறப்படுகின்றன. மாருதி - சுசூகி நிர்வாகம், ஒரு குண்டர் படையையே வைத்திருக்கிறது. இந்த குண்டர்கள் மூலமாகவும், அரசு காவல்துறையின் மூலமாகவும் தொழிலாளர்களுடைய உரிமைகளை நிர்வாகம் மறுத்து வருகிறது.\nமாருதி - சுசூகி தொழிலாளர்களை அரசு ஒடுக்கி வருவதை தொழிலாளர் ஒற்றுமைக் குரல் வன்மையாகக் கண்டிக்கிறது. தொழிலாளர்களுடைய நியாயமான போராட்டத்தை நாம் ஆதரிக்கிறோம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vasagasalai.com/anbirkaai-pirantha-poo/", "date_download": "2020-08-13T18:14:07Z", "digest": "sha1:VHDPIZFBT2GKMTJWJJPDN4LL6PBWQDED", "length": 17246, "nlines": 149, "source_domain": "www.vasagasalai.com", "title": "'அன்பிற்காய் பிறந்த பூ' - வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு", "raw_content": "\nவானவில் தீவு : 8 [சிறார் தொடர்] – சௌமியா ரெட்\nகடவுளும், சாத்தானும் (VII) – ராஜ்சிவா\nவசந்தி – ‘பரிவை’ சே.குமார்\nநெல்லை மாநகரம் டூ நியூயார்க் : 2 – புத்தக சாலை வேண்டும் நாட்டில் யாண்டும் – சுமாசினி முத்துசாமி\nஇமையத்தின் ‘எழுத்துக்காரன்’ சிறுகதை வாசிப்பனுபவம் – இலட்சுமண பிரகாசம்\nகே.வி ஷைலஜாவின் “முத்தியம்மா” – அ.திருவாசகம்.\nஅந்தோன் செகாவின் `ஆறாவது வார்டு’ நூல் வாசிப்பனுபவம் – முரளி ஜம்புலிங்கம்\nஆப்பிள் புராணம் – பண்ணாரி சங்கர்\nகாரா பூந்தி [சிறார் கதை] – விழியன்\nமுகப்பு /கட்டுரைகள்/‘அன்பிற்காய் பிறந்த பூ’\n0 516 1 நிமிடம் படிக்க\nசிந்தை தூண்டிட சீரிய செழுந்தமிழ் இலக்கியச் சுரங்கம் என நிறைவான பூமி நெல்லைச்சீமை..\nஇளவல்களைப் போற்றும் இனியவராம் தி.க.சியின் பெருமை கூட்டும் சீராளன் கல்யாணசுந்தரம் (கல்யான்ஜி) என்கிற வண்ணதாசனுக்கு இன்று பிறந்தநாள்\nஎன் வரையில் சிறுகதைகளும், நாவல்களுமே வாசிக்கும் பட்டியலில் இடம்பெற்றிருந்த நிலையில், எனது முப்பத்தைந்தாவது வயதில்தான் வண்ணதாசனின் “தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள்” வாசிக்க நேர்ந்தது. அதன் கதை மாந்தர்கள் எனை ஈர்த்தனர். புனைவென தோன்றாது யதார்த்தமாய் நகர்ந்த கதையோட்டம் நெருக்கம் கொள்ள உதவியது. அப்பொழுதுகூட வண்ணதாசனும் கல்யாண்ஜியும் ஒருவரே என்று தெரிந்திருக்கவில்லை. ஏனென்றால் கவிதைக்கும் எனக்கும் அவ்வளவு தூரம்.\n2012ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஒருநாள் சோதனை முயற்சியாக நானும் கவிதை எழுதிப்பார்க்க முயன்றேன்.\nஊக்குவித்த கணவரும் என் பிள்ளைகளையும் தவிர யாரும் வாசிக்க வாய்க்காத நிலையில், நண்பர் ஒருவர் பரிசளித்த “கல்யாண்ஜி கவிதைகள்” வ ஊ சி பதிப்பகம் வெளியிட்டிருந்த தொகுப்புதான் நான் வாசித்த முதல் தொகுப்பு.\nஒரு கவிதை என்னவெல்லாம் செய்யும்” உணர்ச்சி வசப்படுத்தும், பரவசப்படுத்தும், நெகிழ்த்தும், அன்பலரச்செய்யும், ரௌத்திரம் கூட்டும், சாந்தப்படுத்தும் இவற்றோடு ஏதும் செய்யாமலும் போகும்.\nபட்டியல் தயாரித்தால் ஒரு நூறு தேறலாம். ஆனால் நுண்ணுணர்வுடன் எதையும் கவிதையாக்க கைவரும் ஆற்றல் வாய்க்கப் பெற்றவர் நம் கல்யாண்ஜி.\nஇதைச் சொல்ல எனக்கான தகுதியை, நான் கலந்து கொள்ளும் கவிதை நிகழ்வுகள் புலப்படுத்தியிருக்கிறது.\nபெண்ணின் உணர்வுகளை ஆடவரால் புரிந்துணர முடியாதென்பவர்கள் வண்ணதாசனிடம் தோற்றுத்தான் போவார்கள்.. ஏனெனில், யாதொரு மென்ணுணர்வுகளையும் அறிந்தும் புரிந்தும் கொள்வதோடு,அதை காற்று நுழைந்த மூங்கிலினின்று வெளியாகும் இசை போல வெளிப்படுத்தவும் முடியும்.\nவெளியாகும் இசை பாமரனும் ரசிக்கக்கூடிய மண்ணின் இசை. எழுத்தின் கவர்ச்சியும், எழுத்தாளனின் அணுக்கமுமே எழுத்தாளனைக் கொண்டாடத் தூண்டும். அந்த வகையில் வாசகன்களோடு வாசகிகளையும் பெருமளவில் வாய்த்துக்கொண்ட வசீகரமான எழுத்தாளர் அவர்.\n“எல்லார்க்கும் அன்புடன் ” படிக்க நேர்ந்ததில் எனக்கும் ஒரு கடிதம் கிடைக்கப்பெற்றால் என்று ஏக்கம் கொள்ள செய்தது.\nவாழ்வில் புகார்கள் நிறைந்து உழலும் இச்சமூகத்தில் யாதொரு புகாருமற்றவராய் வாழும் இவரைக் கண்டு பொறாமை கொள்கிறேன்..\nநேர்மறை சிந்தனைகளாலேயே நிரம்பியிருக்கும் மனதிற்கு வந்தனங்கள்.\nஎன எதையும் எளிதாகக் கடந்து செல்லும் மனோபாவம்…\nஒரு வீட்டில் ஒரே துறையில் பயணிப்பவர்கள் இருக்கலாம். ஆனால்\nதந்தை வழி நின்று தமிழ்ப்பால் குடித்து சாகித்ய அகாதமி விருது பெறுமளவிற்கு வளர்ந்து தம் தந்தைக்கும் பெருமை சேர்த்த அவரின் மாண்பைக் கண்டு வியந்து நிற்கிறேன்.\nஇதயங்களை வசீகரிக்கும் எழுத்தாளக்கவிஞனான வண்ணதாசனாகிய கல்யாண்ஜிக்கு இதயபூர்வமான பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஆரோக்கியமும் ஆனந்தமும் நிறைந்த வாழ்வாங்கு வாழ்வு வாழ்ந்திட வாழ்த்துகள்…\nVannadasan வண்ணதாசனுக்கு பிறந்தநாள் வண்ணதாசன் வண்ணதாசன் பிறந்தநாள்\nவாசகசாலை பதிவேற்றங்களை உடனுக்குடன் அறிந்துக் கொள்ள கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nஉங்கள் மின்னஞ்சலைப் உள்ளீடு செய்க\nசென்னை - ஆயிரம் மன்னர்கள் ஆண்ட நிலம்\nஇமையத்தின் ‘எழுத்துக்காரன்’ சிறுகதை வாசிப்பனுபவம் – இலட்சுமண பிரகாசம்\nகே.வி ஷைலஜாவின் “முத்தியம்மா” – அ.திருவாசகம்.\nஅந்தோன் செகாவின் `ஆறாவது வார்டு’ நூல் வாசிப்பனுபவம் – முரளி ஜம்புலிங்கம்\nஆப்பிள் புராணம் – பண்ணாரி சங்கர்\nஆப்பிள் புராணம் – பண்ணாரி சங்கர்\nBB3 Tamil Review BB Season 3 BB Tamil Big Boss Season 3 Big Boss Season 3 Tamil Big Boss Tamil Review Short Story இரா.கவியரசு கட்டுரை கவிதைகள் சிறார் இலக்கியம் சிறுகதை தமிழ் கவிதைகள் தமிழ் சிறுகதை பிக் பாஸ் கட்டுரை பிக் பாஸ் சீசன் 3 பிக் பாஸ் தமிழ் வாசகசாலை\nபடைப்புகள் குறித்த தங்களது மேலான கருத்துக்களை வாசகர்கள் நமது முகநூல் குழுவில் தெரிவிக்கலாம். படைப்புகளை vasagasalaiweb@gmail.com என்கிற முகவரிக்கு அனுப்பவும். படைப்புகளை யூனிகோடு(UNICODE) எழுத்துருவில் அனுப்பவும்.\nவாசிப்பில் ஆர்வமுள்ள சென்னை வாழ் நண்பர்கள் ஒன்றிணைந்து 'வாசகசாலை' என்ற பெயரில் இலக்கிய அமைப்பு ஒன்றை, முழுக்க முழுக்க தமிழ் இலக்கியத்திற்கு மட்டுமேயான ஓர் அமைப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்குகிறோம்.. தமிழிலக்கியம் , கலை சார்ந்த ஆக்கங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டுச் சேர்க்கும் இலட்சியத்துடன் நாவல் , சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகிய படைப்புகள் சார்ந்த நிகழ்வுகளை முன்னெடுப்பதன் மூலம் குழந்தைகள் ,மாணவர்கள் , இளைய தலைமுறையினர் உள்ளிட்ட பொதுமக்களிடம் வாசிப்பு எனும் இன்றியமையாத பழக்கத்தை நிலைப்பெற செய்வதன் மூலம் இயலுமென நம்புகிறோம். மேலும், இவர்களை நிகழ்வுகள் பங்கேற்க ஆர்வம் ஏற்படுத்தி கலந்துரையாட வைப்பதன் மூலமும் இலக்கியம், கலை குறித்தான சிந்தனையும் அறிவுத் தேடலும் சிறந்த நல்லதொரு சமூகத்தை உருவாக்க முடியுமென்றும் தீர்க்கமாக நம்புகிறோம். மேலும் வாசிக்க...\n© 2019 அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது. வாசகசாலை. வலைத்தளம் வடிவமைத்தவர்கள் Arka Techknowledges Pvt Ltd\nசூப்பர் டீலக்ஸ் – “ராசுக்குட்டிக்களை மகிழ்விக்கும் அபூர்வ ஷில்பா”\nஎழுத்தாளர் ஜெயமோகனுக்கான எதிர்வினை- வாசகசாலை\nகாளிக்கூத்து – கார்த்திக் புகழேந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/nanbarkal/Manikandan_Guru.html", "date_download": "2020-08-13T17:13:24Z", "digest": "sha1:4FOWNLGROX2MDEYUOFDSJWAOFRVDEIMX", "length": 4888, "nlines": 125, "source_domain": "eluthu.com", "title": "Manikandan Guru - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nபிறந்த தேதி : 09-Jun-1987\nசேர்ந்த நாள் : 29-Jun-2013\nநான் ஒரு தகவல் தொழில் நுட்ப பொறியாளன்...தமிழ் கவிதை எழுதுவதில் மிகுந்த ஆர்வம் உள்ள ஒரு தமிழன்...\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/k/2016/10/15/1476469822", "date_download": "2020-08-13T17:52:28Z", "digest": "sha1:KE23E74CHOHHTYWOPLOHYARESRTICXDU", "length": 6219, "nlines": 15, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:காதலர்களுக்காக ஃபேஸ்புக்கின் புதிய ‘கள்ள’ அப்டேட்!", "raw_content": "\nமாலை 7, வியாழன், 13 ஆக 2020\nகாதலர்களுக்காக ஃபேஸ்புக்கின் புதிய ‘கள்ள’ அப்டேட்\n‘எந்த அரசாங்கமாக இருந்தாலும் சரி, எந்த போலீஸாக இருந்தாலும் சரி, ஏன் அது ஃபேஸ்புக்காகவே இருந்தாலும் உங்கள் தனிப்பட்ட மெஸேஜைப் படிக்க முடியாது’ என்ற பம்மாத்து வேலையைத்தான் ஃபேஸ்புக் பல ஆண்டுகளாக செய்து வருகிறது. ஆனால், கிரைம் போலீஸில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டால் மொத்த தகவலையும் கொடுத்து விடுகிறது ஃபேஸ்புக் என்பது அனுபவப்பட்டவர்களுக்குத் தெரியும். அப்படி இருந்தாலும் ‘சீக்ரெட் உரையாடல்’ என்ற ஆப்ஷனை இப்போது புதிதாக ஏன் ஃபேஸ்புக் சேர்த்திருக்கிறது என்று தெரியவில்லை.\nவாட்ஸ் அப்பில் சீக்ரெட் மெஸேஜ் அனுப்புவது எப்படி என ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். இதனுடன் ஒப்பிடும்போது, அது எவ்வளவோ பரவாயில்லை. ஃபேஸ்புக் பயனாளர்கள் அனுப்பும் ஒவ்வொரு மெஸேஜும் End-to-End Encrypt செய்யப்பட்ட தகவல்கள், யாராலும் அவற்றைத் தெரிந்து கொள்ள முடியாது என்பது ஃபேஸ்புக்கின் பிரைவஸி உறுதிமொழி. அப்படியிருக்க இந்த ஃபேஸ்புக் மெஸெஞ்சரின் ‘Secret Conversation' என்ற அப்டேட் எதற்காக என்பது விளங்கிக் கொள்ளவே முடியாத ஒன்று.\nலேட்டஸ்ட் ஃபேஸ்புக் மெஸெஞ்சரின் அப்டேட்டின் மூலம், மெஸெஞ்சரின் ‘ME' கேட்டகரியில் Secret Conversation என்ற எக்ஸ்டிரா பகுதி சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்த இடத்தில் Secret Conversationஐ ஆக்டிவேட் செய்வது, டீ-ஆக்டிவேட் செய்வது என இரண்டு ஆப்ஷன்கள் இருக்கின்றன.\nஇந்த இடத்தில் ஆக்டிவேட் செய்தவுடன், யாருடன் Secret Conversationஇல் ஈடுபட வேண்டுமோ அவர்களது Chat Headஐ ஓப்பன் செய்து அதன் Settingsஇல் போய்ப் பார்த்தால் Secret Conversation என்ற பகுதி அங்கும் இருக்கும். அந்த Secret Conversationஐ டச் செய்வதன் மூலம், குறிப்பிட்ட நபருடன் Secret Conversationக்கு கொண்டு செல்லப்படுவீர்கள்.\nஅதிலும் ஒரு ஆப்ஷன் இருக்கிறது. Secret Conversationஇல் மெஸெஜைப் பெற்றவர், அதை ஓப்பன் செய்து பார்த்தவுடன் எத்தனை நொடிகளில் அந்த மெஸெஜ் மறைந்து போக வேண்டும் என்பதையும் நாமே செட் செய்து கொள்ளலாம்.\nஇதன் மூலம்தான் உண்மையிலேயே ஃபேஸ்புக் மெஸெஞ்சர் பயனாளர்களின் தனி மனித சுதந்திரம் காக்கப்படுகிறது. ஆனால், இதற்கு சீக்ரெட் என்று பெயர் வைத்து ‘கூட்டுக் குடும்பத்தில் வசிக்கும் ஜோடி, கிச்சனில் கொஞ்சிக் கொள்வது’ போன்ற உணர்வைக் கொடுத்திருக்கிறது மெஸெஞ்சர் டெவலப்பர் டீம். வீட்டுக்குத் தெரியாமல் கள்ளத்தனமாகக் காதல் செய்யும் இளசுகள், நீண்ட உரையாடலுக்குப் பின், இரவில் அப்படியே தூங்கிப்போய் ‘காதல் கான்வர்சேஷன்’ஐ டெலிட் செய்யாமல் வீட்டில் மாட்டிக்கொள்வது வேண்டுமானால் குறையலாம்.\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.careerindia.com/topic/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-08-13T17:33:39Z", "digest": "sha1:YGGOXDWYZLEBVKOL3PUE65XFEKN3VSEK", "length": 10184, "nlines": 89, "source_domain": "tamil.careerindia.com", "title": "சேர்க்கை News, Videos, Photos and Articles | Tamil CareerIndia", "raw_content": "\nகேரியர் இந்தியா » தமிழ் » தலைப்பு\n கைநிறைய ஊதியத்துடன் ஐஐஎம்-யில் வேலை\nமத்திய அரசின் கட்டுப்பாட்டில் லக்னோவில் செயல்பட்டு வரும் ஐஐஎம் (Indian Institute of Management IIM) கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள இணை ஆலோசகர் மற்றும் உதவியாளர் உள்ளிட...\n ரூ.1 லட்சம் ஊதியத்தில் தி��ுச்சி ஐஐஎம்-யில் வேலை\nதிருச்சியில் செயல்பட்டு வரும் ஐஐஎம் (Indian Institute of Management IIM) கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள கணக்கு அதிகாரி, எஸ்டேட் ஆபீசர், மேலாளர், நூலக உதவியாளர் உள்ளிட்ட ...\nகேரள ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் படிக்க வேண்டுமா \nகேரள மாநிலம் கோழிக்கோட்டில் செயல்பட்டு வரும் ஐ.ஐ.எம் கல்வி நிறுவனத்தில், எக்ஸிகியூடிவ் போஸ்ட் கிராட்ஜூவேட் படிப்புகளுக்கான விண்ணப்பப்பதிவு தற்போ...\nசட்டப்படிப்புகளுக்கான மாணவர்கள் கலந்தாய்வு தொடங்கியது ஆகஸ்ட் 5 வரை நடைபெறும்\nதமிழ்நாடு சட்டபல்கலைகழகத்தில் 5 ஆண்டு படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது . தமிழ்நாட்டில் பிஏஎல்எல்பி ஐந்து வருட சட்டப்படிப்புகளுக்கான கல்லுர...\nபத்தாம் வகுப்பு ரிசல்ட்டே இன்னும் வரலை... அதுக்குள்ள 11ம் வகுப்பு அட்மிஷன் ஓவராம்ல..\nசென்னை : பத்தாம் வகுப்புத் தேர்விற்கான முடிவு மே மாதம் 19ம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை ஏற்கெனவே அறிவித்துள்ளது. முடிவு வருவதற்கு முன...\nகிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலை.யில் பி.எஸ்சி நர்சிங் படிக்க ஆசையா....\nலக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவிலுள்ள கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி நர்சிங் படிப்பு பயில விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்...\nதிப்ரூகர் பல்கலைக்கழகத்தில் பிபிஏ சேர விண்ணப்பங்கள் வரவேற்பு..\nடெல்லி: திப்ரூகர் பல்கலைக்கழகத்தில் பிபிஏ படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. 2016-17-ம் கல்வியாண்டில் மாணவர்கள் இந்தப் படிப்பில் சேர ...\nஜிலு ஜிலு நகரமான மண்டி ஐஐடி-யில் எம்.எஸ்சி படிக்கப் போகலாமா....\nடெல்லி: ஹிமாசலப் பிரதேசத்தின் ஜிலு ஜிலு நகரமான மண்டியில் அமைந்துள்ள ஐஐடி உயர்கல்வி நிறுவனத்தில் எம்.எஸ்சி படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ள...\nடெல்லி என்ஐடி-யில் பிஎச்.டி. படிக்க அழைப்பு...\nடெல்லி: டெல்லி என்ஐடி உயர்கல்வி நிறுவனத்தில் பிஎச்.டி. படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங், ...\nஆன்-லைன் சேர்க்கை மூலம் டெல்லி பல்கலை.யில் சேர்ந்த மாணவர்கள்...\nடெல்லி: ஆன்-லைன் சேர்க்கை மூலம் டெல்லி பல்கலைக்கழகத்தில் முதல் நாளிலேயே 39 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்தனர். டெல்லி பல்கலைக்கழகத்தின் சார்பு கல்லூரிகளி...\nஇந்திரா காந்தி திற��்தநிலை பல்கலை.யில் ஆன்-லைனில் பதிவுகள் தொடக்கம்...\nடெல்லி: இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் (இக்னோஃ)) தொலைநிலையில் கல்வி பயில்வதற்கான ஆன்-லைனில் பதிவு செய்வது தொடங்கிவிட்டது. இந்தி...\nமாணவர் சேர்க்கைக்காக 24 மணி நேர ஹெல்ப்லைன்: பல்கலை.களுக்கு யுஜிசி உத்தரவு...\nடெல்லி: மாணவர் சேர்க்கைக்காக 24 மணி நேர ஹெல்ப்லைன்களை ஏற்படுத்துமாறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், இன்ஸ்டிடியூட்டுகளுக்கு பல்கலைக்கழக மானியக் குழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.khanacademy.org/math/early-math/cc-early-math-add-sub-100/cc-early-math-add-ones-tens/e/adding-1s-or-10s-to-two-digit-numbers", "date_download": "2020-08-13T18:00:06Z", "digest": "sha1:7UHSAHDFWHKZF2NLELYTMWRMV7NRTM7F", "length": 6213, "nlines": 62, "source_domain": "ta.khanacademy.org", "title": "1 கள் மற்றும் 10 களை கூட்டுதல் (மறுகுழு அமைத்தல் இன்றி) (பயிற்சி) | கான் அகாடமி", "raw_content": "\nநீங்கள் இணைய வடிகட்டியை உபயோகித்தால், தயவுசெய்து *.kastatic.org மற்றும் *.kasandbox.org முதலிய தளங்கள் தடைப்படாமல் உள்ளதா என்று உறுதி செய்யவும்.\nஉள்நுழையவும் கான் அகாடமியின் அனைத்து வசதிகளையும் பயன்படுத்த, தயவுகூர்ந்து உங்கள் உலாவியில் ஜாவாஸ்கிரிப்டை செயற்படுத்தவும்.\nபாடங்கள், திறன்கள், மற்றும் காணொலிகளைத் தேடுங்கள்\nகணிதம் அடிப்படைக் கணிதம் 100க்குள் கூட்டல் மற்றும் கழித்தல் 1-கள் மற்றும் 10-களைக் கூட்டுதல்\n1-கள் மற்றும் 10-களைக் கூட்டுதல்\n1 களின் கூடுதலா 10 களின் கூடுதலா\nபயிற்சி: 1 அல்லது 10 ஐ கூட்டு\nபத்துகளை கூட்டும் போது இடமதிப்புகளை அறிந்துக் கொள்ளுதல்\nஒன்றுகளை கூட்டும் போது இடமதிப்புகளை அறிந்துக் கொள்ளுதல்\nபயிற்சி: 1 கள் மற்றும் 10 களை கூட்டுதல் (மறுகுழு அமைத்தல் இன்றி)\nதற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட உருப்படி இது.\n1கள் மற்றும் 10களை கழித்தல்\nகணிதம்·அடிப்படைக் கணிதம்·100க்குள் கூட்டல் மற்றும் கழித்தல்·1-கள் மற்றும் 10-களைக் கூட்டுதல்\n1 கள் மற்றும் 10 களை கூட்டுதல் (மறுகுழு அமைத்தல் இன்றி)\n1-கள் மற்றும் 10-களைக் கூட்டுதல்\n1 களின் கூடுதலா 10 களின் கூடுதலா\nபயிற்சி: 1 அல்லது 10 ஐ கூட்டு\nபத்துகளை கூட்டும் போது இடமதிப்புகளை அறிந்துக் கொள்ளுதல்\nஒன்றுகளை கூட்டும் போது இடமதிப்புகளை அறிந்துக் கொள்ளுதல்\nபயிற்சி: 1 கள் மற்றும் 10 களை கூட்டுதல் (மறுகுழு அமைத்தல் இன்றி)\nதற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட உருப்படி இது.\n1கள் மற்றும் 10களை கழித்த���்\nஒன்றுகளை கூட்டும் போது இடமதிப்புகளை அறிந்துக் கொள்ளுதல்\nஇலவச உலகத்தரம் வாய்ந்த கல்வியை யாவருக்கும் எங்கேயும் வழங்குவதே எங்கள் நோக்கம்.\nகான் அகாடமி என்பது ஒரு 501(c)(3) இலாப நோக்கமற்ற நிறுவனம். கொடையளிக்க அல்லது தன்னார்வலராக இன்றே இணையுங்கள்\nநாடு அமெரிக்க ஐக்கிய நாடு. இந்தியா மெக்சிகோ பிரேசில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/09/12152051/1261026/again-rain-in-Ooty.vpf", "date_download": "2020-08-13T16:44:46Z", "digest": "sha1:HN6M7PLSAIETNDI7ZEQONBN3SGGUW44M", "length": 16457, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஊட்டியில் மீண்டும் மழை || again rain in Ooty", "raw_content": "\nசென்னை 13-08-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபதிவு: செப்டம்பர் 12, 2019 15:20 IST\nஊட்டியில் இன்று லேசான சாரல் மழை பெய்தது. கூடலூர், தேவாலா பகுதிகளில் பலத்த மழை பெய்தது.\nஊட்டியில் இன்று லேசான சாரல் மழை பெய்தது. கூடலூர், தேவாலா பகுதிகளில் பலத்த மழை பெய்தது.\nநீலகிரி மாவட்டம் ஊட்டி, பந்தலூர்,கூடலூர், குந்தா ஆகிய 4 தாலுகாக்களில் கடந்த மாதம் பலத்த மழை பெய்தது. நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் வரலாறு காணாத மழை கொட்டி தீர்த்தது.\nநீலகிரி மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக மரங்கள் சரிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.\nஅதனை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் மழை இல்லை. வெயில் அடிக்க தொடங்கியது.\nஇதனால் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. இந்த நிலையில் ஊட்டியில் நேற்று மதியம் ஒரு மணி முதல் மழை பெய்ய தொடங்கியது. மிதமான மழை பெய்தது. இன்று லேசான சாரல் மழை பெய்தது. கூடலூர், தேவாலா பகுதிகளில் பலத்த மழை பெய்தது.\nகுன்னூரில் நேற்று மதியம் பலத்த மழை பெய்தது. 2 மணி முதல் 4 மணி வரை இந்த மழை நீடித்தது. இன்று காலை சாரல் மழை பெய்து வருகிறது.\nகோவை மாவட்டம் வால்பாறையில் நேற்று மதியம் 2 மணி முதல் 3 மணி வரை மிதமான மழை பெய்தது. கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று மாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.\nதிருப்பூர் மாவட்டத்திலும் நேற்று பரவலாக மழை பெய்தது. திருப்பூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று மாலை 6 மணிமுதல் இரவு 10 மணி வரை மிதமான மழை பெய்தது.\nதிருப்பூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி��்லி மீட்டரில் வருமாறு-\nதிருப்பூர்-24, அவினாசி-15, காங்கயம் 12.50, தாராபுரம்-2, உடுமலை-1.\nநீலகிரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு-\nஊட்டி - 5.4, நடுவட்டம் -6, கிளன்மார்கன் - 2, அவலாஞ்சி -5, கெத்தை - 2, அப்பர் பவானி- 7, குன்னூர் - 7, பர்லியாறு - 11, கோத்தகிரி - 6, கூடலூர் - 36, தேவாலா - 102.\nSouthwest Monsoon | Ooty rain | தென்மேற்கு பருவமழை | ஊட்டி மழை\nதமிழகத்தில் இன்று 5,835 பேருக்கு புதிதாக கொரோனா - 119 பேர் பலி\nசாத்தான்குளம் வழக்கு- ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு தள்ளுபடி\nதிமுகவில் இருந்து எம்.எல்.ஏ. கு.க. செல்வம் நீக்கம்\n உரிய நேரத்தில் முடிவு- கே.பி.முனுசாமி\nமுதலமைச்சர் வேட்பாளர் குழப்பம்- அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை\nஉரிய நேரத்தில் வரி செலுத்துவோர் நாட்டின் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்கள்: பிரதமர் மோடி\nகிசான் திட்டத்தில் முறைகேடு- விசாரணை நடத்த அமைச்சர் துரைக்கண்ணு உத்தரவு\nபுதிய கல்விக் கொள்கையை கண்டித்து இந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nதமிழகத்தில் இன்றைய டிஸ்சார்ஜ், உயிரிழப்பு - மாவட்ட வாரியாக முழு விவரம்...\nவேப்பூர் செக்கடி பகுதியில் சாராயம் விற்ற 3 பெண்கள் கைது\nசுதந்திரதினத்தை முன்னிட்டு தஞ்சை ரெயில்நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு\nகலை, அறிவியல் மற்றும் பொறியியல் மாணவர்களின் இறுதி செமஸ்டர் தேர்வை ரத்து செய்க - மு.க.ஸ்டாலின்\nஉணவு பொட்டலத்துடன் ரூ. 100-ஐ இணைத்து மழையால் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கிய கேரள பெண்\nகுமரி மாவட்டத்தில் சாரல் மழை நீடிப்பு\nகனமழை வெள்ளம்: கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 6 மாநில முதல்மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nமேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் மழை- நெல்லை, தென்காசி அணைகளில் நீர்மட்டம் உயர்வு\nகுமரியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை- திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு\nஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nசென்னையில் 143 கி.மீ. வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை மேற்கொள்ளும் தெற்கு ரெயில்வே\nபெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க...\nரத்தசோகையை போக்கும் முருங்கை கீரை ஆம்லெட்\nபயனர்களுக்கு தினமும் 1ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல்\nரஷியாவின் கொரோனா தடுப்பூசியை வாங்குவது குறித்து மத்திய அரசு ஆலோசனை\nஅரசு பள்ளிகளில் 1, 6, 9 வகு���்புகளுக்கு ஆகஸ்ட் 17 முதல் மாணவர் சேர்க்கை- அமைச்சர் செங்கோட்டையன்\nசென்னை விமான நிலையத்தில் தமிழ் தெரிந்த பாதுகாவலர்கள் நியமனம்\nகுடிசை வீட்டில் குப்பைகளுக்குள் கிடந்த ரூ.2 லட்சம்\n100 அடியை நெருங்கும் மேட்டூர் அணை நீர்மட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tamilscandals.com/office-sex/office-manager-couples-sex-video/", "date_download": "2020-08-13T18:12:25Z", "digest": "sha1:YY3JKA7CHBWC22HP2BDKE723WBFP42YG", "length": 11147, "nlines": 217, "source_domain": "www.tamilscandals.com", "title": "ஆபீஸ் மேனேஜர் மற்றும் PA ஒத்து கொள்ளும் ஆபாசம் ஆபீஸ் மேனேஜர் மற்றும் PA ஒத்து கொள்ளும் ஆபாசம்", "raw_content": "\nஆபீஸ் மேனேஜர் மற்றும் PA ஒத்து கொள்ளும் ஆபாசம்\nஆண் ஓரின செயற்கை 7\nகொஞ்சம் நாட்கள் ஆகவே என்னுடைய ஆபீஸ் PA பெண்ணிற்கும் எனக்கும் ஒரு தொடர்பு பொய் கொண்டு இருந்தது. ஆனால் இது ஒரு நாள் எல்லை அவ மீறி மேட்டர்ருக்கு சென்றது. அங்கே இருக்கும் ஒரு சுவற்றின் பக்கத்தில் நான் அவளை சாய வைத்து நான் பின் பக்கம் ஆக சூதினில் விட்டு செக்ஸ் செய்து அருமையாக ஒத்தேன்.\nமுதிர்த பக்கத்துக்கு வீட்டு ஆன்டி பூலை பிடித்து டிபன் செய்து கொள்கிறாள்\nகல்யாணம் ஆனா பிறகும் இந்த தேசி தமிழ் ஆன்ட்டியிர்க்கு அவளாது கணவன் தரும் சுகத்தை கண்டு அவளுக்கு போர் அடித்து விட்டது. அதர் காகவே அவள் இளம் ரத்தம் கொண்ட பசங்களை ஒக்க நினைத்தால்.\nஆடைகள் அணிந்து கொஞ்சம் செக்ஸ் அப்பறம் அணியாமல் கொஞ்சம் செக்ஸ்\nஅதிரடியான செக்ஸ் இற்கு உள்ளே இறங்குவதற்கு முன்பாக கொஞ்சம் சிலுமிச விளையாட்டுகளை விளையாண்டால் தான் அந்த ஆட்டம் சூடு பிடிக்கும். அதை செய்து காட்டும் ஜோடிகள்.\nசூடாக இருக்கும் மேனேஜர் யை எப்படி கூல் செய்வது\nமேனேஜர் என்றால் எப்போதும் அவர் ஒரே மாதிரி இருக்க மாட்டார் சில சமயங்கள் சூடாகவும் சில சமையங்கள் கூல் ஆகவும் இருப்பார். ஆனால் சூடாக இருக்கும் பொழுது தான் வேலை.\nரகசிய படம் : கிரமாத்து பொண்ணு முறை மாமனுக்கு கொடுத்த பரிசு\nஎந்தன் அத்டஹி பொண்ணு நான் வெளிநாட்டில் வேலை பார்த்து விட்டு அவளை பார்பதற்காக அவளது கிராமத்திற்கு சென்றணு இருந்தேன். அப்போது நடந்த ஆபாச தருணங்கள்.\nவீடிற்கு காதலனை வர வெய்து காம சுகம் காணும் நடிகை\nபிரபல மான தேசி நடிகைஇற்கு மூடு வ��ும் பொழுது எல்லாம் அவளது காதலனை ரகசிய மாக அழைத்து அவளது உடல் அலுப்பு அனைத்தையும் அவள் போக்கி கொள்வாள்.\nIT மேனேஜர்யின் பெரிய சூதிற்கு எட்டர நல்ல பெரிய தடி\nநான் வேலை செய்யும் ஆபீஸ்யில் என்னுடைய மேனேஜர் என் உடலிற் காம அவள் என்கி கொண்டு காத்து கொண்டு இருக்கிறாள். அவளது சுண்ணி யை ஒரு நால் நான் சுவை பார்த்த வீடியோ தான் இது.\nமுதிர்ந்த ஆன்டி இற்கு மூடு வரும் பொழுது அனுபவிக்கும் செக்ஸ்\nநாற்பது வயது ஆகியும் இந்த காம அரிப்பு எடுத்த தம்பதிகள் அடுத்த கொலந்தையிர்க்கு அடி போடும் அதிரடி ஆபாச செக்ஸ் வீடியோ காட்சியை கண்டு மகிழுங்கள்.\nகும்முன்னு ஒரு தேவடியா உடன் அதிரடி செக்ஸ் ஆபாச காட்சி\nகடை ஒன்றில் சந்தித்து இந்த சக்கை ஆக இருக்கும் தேசி பெண்ணை பக்கத்தில் இருக்கும் காரின் உள்ளே அவளை நான் வட்கார வெய்தேன். அப்பறம் நடந்தது எல்லாம் சொல்ல அவசியம் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilsnow.com/?p=129868?shared=email&msg=fail", "date_download": "2020-08-13T17:52:23Z", "digest": "sha1:QBJXT26BMYWYKXK5UUT7HPDCV2A2DQEU", "length": 10646, "nlines": 86, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஇந்தியாவில் காசநோய் உயிரிழப்பு ஒரு லட்சத்திற்கு அதிகரிக்கும் - ஆய்வறிக்கையில் அதிர்ச்சி - Tamils Now", "raw_content": "\nரஷியாவின் கொரோனா தடுப்பூசி விவரங்களை ஆய்வு செய்ய உலக சுகாதார நிறுவனம் ஆர்வம் - தனியார் மயமாகும் ரயில்வே துறை; ஆலோசனைக் கூட்டம்; ரயில்கட்டணத்தை தனியாரே முடிவு செய்வார்கள் - தமிழகத்தில் இன்று 5,835 பேருக்குக் கொரோனா: சென்னையில் 989 பேருக்குத் தொற்று; 119 பேர் உயிரிழந்தனர் - உச்ச நீதிமன்றத்தில் சில அமர்வுகளில் மட்டும் அடுத்த வாரம் நேரடியாக விசாரணை - தனியார் மயமாகும் ரயில்வே துறை; ஆலோசனைக் கூட்டம்; ரயில்கட்டணத்தை தனியாரே முடிவு செய்வார்கள் - தமிழகத்தில் இன்று 5,835 பேருக்குக் கொரோனா: சென்னையில் 989 பேருக்குத் தொற்று; 119 பேர் உயிரிழந்தனர் - உச்ச நீதிமன்றத்தில் சில அமர்வுகளில் மட்டும் அடுத்த வாரம் நேரடியாக விசாரணை - காற்றழுத்தத் தாழ்வு நிலை; தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஇந்தியாவில் காசநோய் உயிரிழப்பு ஒரு லட்சத்திற்கு அதிகரிக்கும் – ஆய்வறிக்கையில் அதிர்ச்சி\nகொரோனா நோய் தோற்று உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது மேலும் இதன் பரவும் தண்மையும், உயிர் இழப்பும் அதிகமாக உள்ளதால் உலக நாடுகள் இந்த நோயின் மீது அதிகம் கவனம் செலுத்தி வருகிறது.\nஇந்நிலையில், இங்கிலாந்தில் உள்ள லங்காஸ்டர் பல்கலைக்கழகமும், லண்டன் மருத்துவ கல்லூரியும் இணைந்து கொரோனா வைரஸ் தோற்று, காசநோயில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஆய்வு நடத்தின. அதன் ஆய்வு முடிவுகள் ஐரோப்பா பத்திரிகை ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.\nலண்டன் மருத்துவ கல்லூரி உதவி பேராசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் பின் மெக்குவாய்ட் கூறியிருப்பதாவது:-\nகாசநோயும் கிட்டத்தட்ட கொரோனா வைரஸ் போன்றதுதான். காசநோய் பாதிப்பில் உலக அளவில், சீனா, இந்தியா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் 40 சதவீத பாதிப்பு ஏற்படுகிறது. காசநோயும், கொரோனா வைரசை போலவே, நோயாளியின் வாய், மூக்கில் இருந்து வெளியேறும் நீர்த்திவலைகள் படுவதால் மற்றவர்களுக்கு பரவுகிறது.\nஆனால், தற்போது, உலகம் முழுவதும் கொரோனா சிகிச்சைக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதனால், காசநோய்க்கான பரிசோதனையும், சிகிச்சையும் குறைந்துவிட்டது. அடித்தட்டு மக்கள் அதிகம் வசிக்கும் நாடுகளிலும், குறைந்த நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் காசநோய் சிகிச்சை கிடைப்பது இல்லை. இந்த சுகாதார சேவை குறைபாடு காரணமாகவும், பரிசோதனை மற்றும் சிகிச்சையில் ஏற்படும் தாமதமும், பின்னடைவின் காரணமாக காசநோய் உயிரிழப்புகள் அதிகரிக்கும்.\nசீனா, இந்தியா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் அடுத்த 5 ஆண்டுகளில் கூடுதலாக ஒன்றில் இருந்து இரண்டு லட்சம் பேருக்கு காசநோய் தொடர்பான உயிரிழப்புகள் ஏற்படும்.\nஇந்தியா போன்ற பின்தங்கிய மருத்துவ கட்டமைப்புகள் கொண்ட நாடுகளில் கூடுதலாக 95 ஆயிரம் பேரும், சீனாவில் கூடுதலாக 6 ஆயிரம் பேரும், தென்ஆப்பிரிக்காவில் கூடுதலாக 13 ஆயிரம் பேரும் காசநோய்க்கு பலியாவார்கள்.\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\n அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் அவசர ஆலோசனை\nஒரே மேடையில் பிரதமரோடு இருந்த ராமர் கோவில் அறங்காவலர் குழு தலைவருக்கு கொரோனா தொற்று\nஅமெரிக்க அதிபர் தேர்தல் குறித்தா முருகனும், நளினியும் பேசப்போகிற��ர்கள்\nதனியார் மயமாகும் ரயில்வே துறை; ஆலோசனைக் கூட்டம்; ரயில்கட்டணத்தை தனியாரே முடிவு செய்வார்கள்\nகாற்றழுத்தத் தாழ்வு நிலை; தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kvnthirumoolar.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-6/", "date_download": "2020-08-13T17:50:51Z", "digest": "sha1:SN5GOOQGJA5XKHL26A5A7ISY375HN77R", "length": 11248, "nlines": 165, "source_domain": "kvnthirumoolar.com", "title": "பாடல் #6 – திருமூலர் அருளிய திருமந்திரம்", "raw_content": "\nபாடல் #6: பாயிரம் – கடவுள் வாழ்த்து\nஅவனை ஓழிய அமரரும் இல்லை\nஅவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை\nஅவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை\nஅவனன்றி ஊர்புகு மாறறி யேனே.\nசிவத்தைத் தவிர பிறப்பு இறப்பு இல்லாத அமரர்கள் யாரும் இல்லை. சிவத்தை நோக்கி செய்யப்படும் தவத்தை விட சிறந்த தவம் வேறு இல்லை. சிவமுடைய அருள் இல்லாமல் படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய தொழில்களைச் செய்யும் தெய்வங்களால் எதுவும் செய்ய இயலாது. சிவமில்லாமல் முக்தி அடையும் வேறு எந்த வழியையும் நான் அறியவில்லை.\nபாயிரம் - 1. கடவுள் வாழ்த்து\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபாயிரம் – 0. கடவுள் வணக்கம் (1)\nபாயிரம் – 1. கடவுள் வாழ்த்து (50)\nபாயிரம் – 2. வேதச் சிறப்பு (6)\nபாயிரம் – 3. ஆகமச் சிறப்பு (10)\nபாயிரம் – 4. குரு பாரம்பரியம் (6)\nபாயிரம் – 5. திருமூலர் வரலாறு (22)\nபாயிரம் – 6. அவையடக்கம் (4)\nபாயிரம் – 7. திருமந்திரத் தொகை சிறப்பு (2)\nபாயிரம் – 8. குருமட வரலாறு (2)\nபாயிரம் – 9. மும்மூர்த்திகளின் முறைமை (10)\nமுதலாம் தந்திரம் – 1. உபதேசம் (30)\nமுதலாம் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை (25)\nமுதலாம் தந்திரம் – 3. செல்வம் நிலையாமை (9)\nமுதலாம் தந்திரம் – 4. இளமை நிலையாமை (10)\nமுதலாம் தந்திரம் – 5. உயிர் நிலையாமை (10)\nமுதலாம் தந்திரம் – 6. கொல்லாமை (2)\nமுதலாம் தந்திரம் – 7. புலால் மறுத்தல் (2)\nமுதலாம் தந்திரம் – 8. பிறர்மனை நயவாமை (3)\nமுதலாம் தந்திரம் – 9. மகளிர் இழிவு (5)\nமுதலாம் தந்திரம் – 10. நல்குரவு (5)\nமுதலாம் தந்திரம் – 11. அக்கினி காரியம் (10)\nமுதலாம் தந்திரம் – 12. அந்தணர் ஒழுக்கம் (14)\nமுதலாம் தந்திரம் – 13. அரசாட்சி முறை (10)\nமுதலாம் தந்திரம் – 14. வானச் சிறப்பு (2)\nமுதலாம் தந்திரம் – 15. தானச் சிறப்பு (1)\nமுதலாம் தந்திரம் – 16. அறஞ்செய்வான் திறம் (9)\nமுதலாம் தந்திரம் – 17. அறஞ்செ��்யான் திறம் (10)\nமுதலாம் தந்திரம் – 18. அன்புடைமை (10)\nமுதலாம் தந்திரம் – 19. அன்பு செய்வாரை அறிவன் சிவன் (10)\nமுதலாம் தந்திரம் – 20. கல்வி (10)\nமுதலாம் தந்திரம் – 21. கேள்வி கேட்டமைதல் (10)\nமுதலாம் தந்திரம் – 22. கல்லாமை (10)\nமுதலாம் தந்திரம் – 23. நடுவு நிலைமை (4)\nமுதலாம் தந்திரம் – 24. கள்ளுண்ணாமை (13)\nஇரண்டாம் தந்திரம் – 1. அகத்தியம் (2)\nஇரண்டாம் தந்திரம் – 2. பதிவலியில் வீரட்டம் எட்டு (12)\nஇரண்டாம் தந்திரம் – 3. இலிங்க புராணம் (3)\nஇரண்டாம் தந்திரம் – 4. தக்கன் வேள்வி (8)\nஇரண்டாம் தந்திரம் – 5. பிரளயம் (5)\nஇரண்டாம் தந்திரம் – 6. சக்கரப் பேறு (4)\nஇரண்டாம் தந்திரம் – 7. எலும்பும் கபாலமும் (1)\nஇரண்டாம் தந்திரம் – 8. அடிமுடி தேடல் (9)\nஇரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (30)\nஇரண்டாம் தந்திரம் – 10. திதி (10)\nஇரண்டாம் தந்திரம் – 11. சங்காரம் (10)\nஇரண்டாம் தந்திரம் – 12. திரோபவம் (10)\nஇரண்டாம் தந்திரம் – 13. அநுக்கிரகம் (10)\nஇரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (41)\nஇரண்டாம் தந்திரம் – 15. மூவகைச் சீவ வர்க்கம் (9)\nஇரண்டாம் தந்திரம் – 16. பாத்திரம் (3)\nமூன்றாம் தந்திரம் – 21. சந்திர யோகம் (2)\nநான்காம் தந்திரம் – 1. அசபை (12)\nதிருமந்திரம் மின் புத்தகங்கள் (3)\nதிருமந்திரம் ஒலி இசை (1)\nஅசுவினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் (82)\nமூல நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் (83)\nதிருமூலர் குரு பூஜை படங்கள் (9)\nதிருமூலர் குரு பூஜை வீடியோக்கள் (4)\nஇந்த இணையத்தளத்தில் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு புதிய பதிவுகளைப் பற்றிய அறிவிப்புகளை பெற்றுக்கொள்ளவும்.\n© 2020 திருமூலர் அருளிய திருமந்திரம்\t- Theme: Patus by FameThemes.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kvnthirumoolar.com/song-884/", "date_download": "2020-08-13T17:52:09Z", "digest": "sha1:2VPP4FTMSHHQN6OIGKFEAMMJPHXGCSAO", "length": 12235, "nlines": 165, "source_domain": "kvnthirumoolar.com", "title": "பாடல் #884 – திருமூலர் அருளிய திருமந்திரம்", "raw_content": "\nபாடல் #884: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)\nபோற்றுகின் றேன்புகழ்ந் தும்புகல் ஞானத்தைத்\nதேற்றுகின் றேன்சிந்தை நாயகன் சேவடி\nசாற்றுகின் றேன்அறை யோசிவ யோகத்தை\nஏற்றுகின் றேன்நம் பிரானின்ஓர் எழுத்தே.\nஞானங்களிலெல்லாம் மேன்மையானது என்று ஞானியரால் புகழப்படுகின்ற சிவஞானத்தையே யான் போற்றிக் கொண்டாடுகிறேன். எனது சிந்தனையில் அனைத்திற்கும் தலைவனாகிய இறைவனின் போற்றுதற்குரிய திருவடிகளையே சிந்தித்து சிவஞானத்தில் தெளிவு பெறுகிறேன். யான் தெளிந்து பெற்ற சிவயோகத்தை உங்களுக்கும் சொல்லுகின்றேன் கேளுங்கள். சிவயோகமாவது நமது இறைவனைப் போற்றும் மந்திரங்கள் அனைத்திற்கும் மேலானதாகிய ஓங்காரம் எனும் ஒற்றை எழுத்து மந்திரத்தை உச்சரிக்காமல் எண்ணத்தில் வைத்து மூச்சுக்காற்றோடு கலந்து ஜெபித்துக் கொண்டே இருப்பதாகும். இதையே யானும் எப்போதும் செய்து கொண்டே இருக்கிறேன்.\nநான்காம் தந்திரம் - 1. அசபை\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபாயிரம் – 0. கடவுள் வணக்கம் (1)\nபாயிரம் – 1. கடவுள் வாழ்த்து (50)\nபாயிரம் – 2. வேதச் சிறப்பு (6)\nபாயிரம் – 3. ஆகமச் சிறப்பு (10)\nபாயிரம் – 4. குரு பாரம்பரியம் (6)\nபாயிரம் – 5. திருமூலர் வரலாறு (22)\nபாயிரம் – 6. அவையடக்கம் (4)\nபாயிரம் – 7. திருமந்திரத் தொகை சிறப்பு (2)\nபாயிரம் – 8. குருமட வரலாறு (2)\nபாயிரம் – 9. மும்மூர்த்திகளின் முறைமை (10)\nமுதலாம் தந்திரம் – 1. உபதேசம் (30)\nமுதலாம் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை (25)\nமுதலாம் தந்திரம் – 3. செல்வம் நிலையாமை (9)\nமுதலாம் தந்திரம் – 4. இளமை நிலையாமை (10)\nமுதலாம் தந்திரம் – 5. உயிர் நிலையாமை (10)\nமுதலாம் தந்திரம் – 6. கொல்லாமை (2)\nமுதலாம் தந்திரம் – 7. புலால் மறுத்தல் (2)\nமுதலாம் தந்திரம் – 8. பிறர்மனை நயவாமை (3)\nமுதலாம் தந்திரம் – 9. மகளிர் இழிவு (5)\nமுதலாம் தந்திரம் – 10. நல்குரவு (5)\nமுதலாம் தந்திரம் – 11. அக்கினி காரியம் (10)\nமுதலாம் தந்திரம் – 12. அந்தணர் ஒழுக்கம் (14)\nமுதலாம் தந்திரம் – 13. அரசாட்சி முறை (10)\nமுதலாம் தந்திரம் – 14. வானச் சிறப்பு (2)\nமுதலாம் தந்திரம் – 15. தானச் சிறப்பு (1)\nமுதலாம் தந்திரம் – 16. அறஞ்செய்வான் திறம் (9)\nமுதலாம் தந்திரம் – 17. அறஞ்செய்யான் திறம் (10)\nமுதலாம் தந்திரம் – 18. அன்புடைமை (10)\nமுதலாம் தந்திரம் – 19. அன்பு செய்வாரை அறிவன் சிவன் (10)\nமுதலாம் தந்திரம் – 20. கல்வி (10)\nமுதலாம் தந்திரம் – 21. கேள்வி கேட்டமைதல் (10)\nமுதலாம் தந்திரம் – 22. கல்லாமை (10)\nமுதலாம் தந்திரம் – 23. நடுவு நிலைமை (4)\nமுதலாம் தந்திரம் – 24. கள்ளுண்ணாமை (13)\nஇரண்டாம் தந்திரம் – 1. அகத்தியம் (2)\nஇரண்டாம் தந்திரம் – 2. பதிவலியில் வீரட்டம் எட்டு (12)\nஇரண்டாம் தந்திரம் – 3. இலிங்க புராணம் (3)\nஇரண்டாம் தந்திரம் – 4. தக்கன் வேள்வி (8)\nஇரண்டாம் தந்திரம் – 5. பிரளயம் (5)\nஇரண்டாம் தந்திரம் – 6. சக்கரப் பேறு (4)\nஇரண்டாம் தந்திரம் – 7. எலும்பும் கபாலமும் (1)\nஇரண்டாம் தந்திரம் – 8. அடிமுடி தேடல் (9)\nஇரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (30)\nஇரண்டாம் தந்திரம் – 10. திதி (10)\nஇரண்டாம் தந்திரம் – 11. சங்காரம் (10)\nஇரண்டாம் தந்திரம் – 12. திரோபவம் (10)\nஇரண்டாம் தந்திரம் – 13. அநுக்கிரகம் (10)\nஇரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (41)\nஇரண்டாம் தந்திரம் – 15. மூவகைச் சீவ வர்க்கம் (9)\nஇரண்டாம் தந்திரம் – 16. பாத்திரம் (3)\nமூன்றாம் தந்திரம் – 21. சந்திர யோகம் (2)\nநான்காம் தந்திரம் – 1. அசபை (12)\nதிருமந்திரம் மின் புத்தகங்கள் (3)\nதிருமந்திரம் ஒலி இசை (1)\nஅசுவினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் (82)\nமூல நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் (83)\nதிருமூலர் குரு பூஜை படங்கள் (9)\nதிருமூலர் குரு பூஜை வீடியோக்கள் (4)\nஇந்த இணையத்தளத்தில் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு புதிய பதிவுகளைப் பற்றிய அறிவிப்புகளை பெற்றுக்கொள்ளவும்.\n© 2020 திருமூலர் அருளிய திருமந்திரம்\t- Theme: Patus by FameThemes.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/category/8542731/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-13T16:44:00Z", "digest": "sha1:WG4IU6NX3QQ6XVJVTK43OUUZAYQ2TPS3", "length": 5339, "nlines": 54, "source_domain": "m.dinakaran.com", "title": "ஆன்மிகம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூ���் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஸ்ரீகிருஷ்ணன் : தெரிந்த கண்ணன் தெரியாத தகவல்கள்\nஅடங்காத சினம் கொண்ட ஆதி பைரவர்\nகிருஷ்ணர் காலின் கட்டை விரலை வாயில் வைத்திருப்பது ஏன்\nபலன் தரும் ஸ்லோகம்(மழலை வேண்டுவோர் ஜபிக்க வேண்டிய ஸ்ரீ கிருஷ்ணர் துதி)\nஆடாது அசங்காது வா கண்ணா...\nஆவியின் கனி -7 விசுவாசம்\nகண்ணன் புகழ் பாடும் சிலப்பதிகாரம்\nகண்ணன் பிறந்தான்... எங்கள் கண்ணன் பிறந்தான்\nஆவியின் கனி - 6 பாராட்டி பழகுவோம்\nஆவியின் கனி - 5 எளியோரிடம் தயவு காட்டுங்கள்\nபலன் தரும் ஸ்லோகம் (செல்வ வளம் பெருக்கும் திருமகள் துதி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://newstm.in/tamilnadu/general/unprecedented-decline-in-student-enrollment-ramadas/c77058-w2931-cid337415-su6269.htm", "date_download": "2020-08-13T17:34:18Z", "digest": "sha1:5GSXEQH6W6DZ5LCFZD7ZH5GJMMW225UE", "length": 14297, "nlines": 21, "source_domain": "newstm.in", "title": "பொறியியல் மாணவர் சேர்க்கையில் வரலாறு காணாத சரிவு: தமிழக அரசுக்கு ராமதாஸ் கண்டனம்", "raw_content": "\nபொறியியல் மாணவர் சேர்க்கையில் வரலாறு காணாத சரிவு: தமிழக அரசுக்கு ராமதாஸ் கண்டனம்\nவேறு எந்த படிப்பிலும் சேருவதற்கு இடம் கிடைக்காத சூழலில் ஏதோ படிக்க வேண்டுமே என்பதற்காக படிக்கும் படிப்பாக சீரழிந்திருப்பதற்கு தமிழக ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nவேறு எந்த படிப்பிலும் சேருவதற்கு இடம் கிடைக்காத சூழலில் ஏதோ படிக்க வேண்டுமே என்பதற்காக படிக்கும் படிப்பாக சீரழிந்திருப்பதற்கு தமிழக ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், \"தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் பெரும்பகுதி முடிவடைந்து விட்ட நிலையில், நடப்பாண்டில் பொறியியல் மாணவர் சேர்க்கை வரலாறு காணாத வகையில் சரியும் என்று தெரியவந்துள்ளது. பொறியியல் படிப்பு வாழ்க்கைக்கு உதவுவதாக இல்லாமல் ஏட்டுச் சுரைக்காயாக மாறியிருப்பதே இந்த அவலநிலைக்கு காரணமாகு���். இதற்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.\nபொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெற்று வருகிறது. மொத்தம் ஐந்து கட்டங்களாக நடைபெறும் இக்கலந்தாய்வில் இதுவரை மூன்று கட்டங்கள் நிறைவடைந்துள்ளன. ஆனால், மூன்று கட்ட கலந்தாய்வின் முடிவில் 36,126 இடங்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 125 முதல் 149 வரை தகுதி மதிப்பெண் பெற்றவர்களுக்கான நான்காம் கட்ட கலந்தாய்வு நேற்று மாலையுடன் நிறைவடைந்த நிலையில் அவர்களுக்கான ஒதுக்கீடு நாளை மாலை அறிவிக்கப்படவுள்ளது. இந்தக் கலந்தாய்வில் சுமார் 18,000 மாணவர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிகிறது. ஐந்தாம் கட்ட கலந்தாய்வு நாளை மறுநாள் முதல் 17-ம் தேதி மாலை வரை நடைபெறவிருக்கிறது.\nமுதல் மூன்று கட்ட கலந்தாய்வில் 36,126 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள் உள்ளிட்ட எந்தக் கல்லூரியிலும் அனைத்து இடங்களும் நிரம்பவில்லை. மொத்தம் 500க்கும் மேற்பட்ட கல்லூரிகள் பங்கேற்ற இந்தக் கலந்தாய்வில் 71 கல்லூரிகளில் இதுவரை ஒரே ஒரு மாணவர் கூட கலந்தாய்வு மூலம் சேரவில்லை. அதுமட்டுமின்றி, 214 கல்லூரிகளில் 10க்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். இது கடந்த காலங்களில் இல்லாத மிக மோசமான நிலைமை ஆகும். ஐந்தாம் கட்ட கலந்தாய்வுக்குப் பிறகும் கூட பெரிய அதிசயங்கள் எதுவும் நடந்துவிடும் என்று தோன்றவில்லை. ஐந்தாம் கட்ட கலந்தாய்வுக்குப் பிறகு 60,000 முதல் 65,000 இடங்கள் வரை மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படக்கூடும். இதிலும் எவ்வளவு பேர் சேருவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்களே தெரிவித்திருக்கின்றனர்.\nதமிழகத்தில் மொத்தம் 1.76 லட்சம் இடங்கள் நடப்பாண்டில் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட வேண்டும். இந்த இடங்களுக்காக மொத்தம் 1,59,632 பேர் விண்ணப்பித்த நிலையில், அவர்களில் 1,04,000 பேர் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றனர். அவர்களிலும் அதிகபட்சமாக 65,000 மாணவர்களுக்கு மட்டுமே இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன. அதாவது மொத்தமுள்ள இடங்களில் 36.90% இடங்கள் மட்டுமே கலந்தாய்வு மூலம் நிரப்பப்படவுள்ளன. தமிழகத்திலுள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பித்த மாணவர்களின் பலருக்கு இடம் கி���ைக்காத சூழல் நிலவும் நிலையில், பொறியியல் படிப்புக்கு உள்ள இடங்களில் மூன்றில் இரு பங்கு இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருக்கக்கூடும் என்றால் பொறியியல் படிப்பு எந்த அளவுக்கு மதிப்பிழந்திருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.\nஒரு காலத்தில் லட்சியப் படிப்பாக திகழ்ந்த பொறியியல், இப்போது வேறு எந்த படிப்பிலும் சேருவதற்கு இடம் கிடைக்காத சூழலில் ஏதோ படிக்க வேண்டுமே என்பதற்காக படிக்கும் படிப்பாக சீரழிந்திருப்பதற்கு தமிழக ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும். பொறியியல் படிப்பு சீரழிந்ததற்கு காரணம் காலத்திற்கு ஏற்ற வகையில் அப்படிப்புக்கான பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படாததுதான். கடந்த 16 ஆண்டுகளாக தமிழகத்தில் பொறியியல் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படவில்லை. இலக்கியம், வரலாறு உள்ளிட்ட பாடங்களை வேண்டுமானால் பல பத்தாண்டுகளாக மாற்றியமைக்காமல் இருக்கலாம். அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில் நிமிடத்திற்கு ஒரு மாற்றம் நிகழ்ந்து வரும் நிலையில் அதற்கேற்ற வகையில் பாடத்திட்டங்கள் மாற்றப்பட வேண்டும். குறிப்பாக பொறியியலைப் பொறுத்தவரை, உற்பத்தித் துறையில் அடுத்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்படக்கூடிய மாற்றங்களை முன்கூட்டியே யூகித்து, அதற்கு ஏற்றவாறு பாடத்திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். அப்போது தான் பொறியியல் படிப்புக்கு மரியாதை கிடைக்கும்.\nஆனால், தமிழ்நாட்டில் பொறியியல் கல்விக்கான அண்ணா பல்கலைக்கழகத்திற்கு பல ஆண்டுகளாக துணைவேந்தர்களையே நியமிக்காத அரசு தான் தமிழகத்தில் உள்ளது. துணைவேந்தரையே நியமிக்காத அரசு, பாடத்திட்டத்தை சிறப்பானதாக மாற்றும் என்று எதிர்பார்க்க முடியாது. இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் (ஐ.ஐ.டி), இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் (ஐ.ஐ.எஸ்சி) மற்றும் சில தனியார் தொழில்நுட்ப நிறுவனங்களின் பாடத்திட்டத்துடன் ஒப்பிடும் போது அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் பாடத்திட்டம் மிகவும் தரமற்றதாக உள்ளது. இந்த நிலையை மாற்றி பொறியியல் படிப்பை போட்டி நிறைந்ததாக மாற்றுவதற்காக அதன் பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும்; அத்துடன் தொழில் நிறுவனங்களுடன் கூட்டாண்மையை ஏற்படுத்திக் கொண்டு மாணவர்களுக்கு குறைந்தது ஒரு பருவத்திற்கு தொழில் பயிற்சி வழங்க வேண்டும்.\nஇவற்றுக்��ெல்லாம் மேலாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு முன்னோடியாக தமிழகத்தில் ஐ.ஐ.டிக்கு இணையான தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தையும், ஐ.ஐ.எஸ்சிக்கு இணையான அறிவியல் கல்வி நிறுவனத்தையும் உலகின் தரமான பேராசிரியர்களைக் கொண்டு தமிழக அரசு உருவாக்க வேண்டும். அவற்றின் வழிகாட்டுதலில் தமிழகத்திலுள்ள பொறியியல் கல்லூரிகளை நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களாக மாற்ற தமிழக அரசு திட்டம் வகுத்து செயல்படுத்த வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2020-08-13T18:17:11Z", "digest": "sha1:PM7QMT2UMYZFXUDJNQGCEDTEHTFX3JBZ", "length": 5077, "nlines": 81, "source_domain": "ta.wiktionary.org", "title": "தசரா - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதுர்க்காதேவியின் வழிபாடாக மாளய அமாவாசையை அடுத்து நிகழ்த்தப்படும் பத்துநாட் பண்டிகை; பதினிரா\nதொள்ளிரவு (நவராத்திரி) என்று வழங்கப்படுவதற்குப் பகரம் பதினிரா (கருநாடகத்தில் தசரா, வங்காளத்தில் விசயதசமி) என அழைக்கப்படுகிறது. ஒரு வேளை இந்தப் பத்தாவது இரவு பின்னால் சேர்க்கப்பட்டதாயிருக்க வேண்டும் (சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் - 12. திருநாட்கள், குமரிமைந்தன் )\nஆதாரங்கள் ---தசரா--- DDSA பதிப்பு + வின்சுலோ +\n:கொலு - நவமி - நவராத்திரி - விசயதசமி - பதினிரா\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 18 சனவரி 2012, 07:35 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-13T18:25:56Z", "digest": "sha1:AJCW74H7YFY7CUQUQX5ZYGHTGOUGQPVI", "length": 7238, "nlines": 126, "source_domain": "ta.wiktionary.org", "title": "தாள் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகாகிதம் - எழுதுவதற்கு அல்லது அச்சிடுவதற்கு அல்லது பை செய்வதற்கு பயன்படும் மரநார் கொண்டு செய்யப்பட்ட மெல்லிய தட்டையான பொருள்.\nகால். எண்குணத்தான் றாளை (குறள், 9).\nமரமுதலியவற்றின் அடிப்பகுதி. விரிதான கயிலாய மலையே (தேவா. 1156, 1).\nபூ முதலியவற்றின் அடித்தண்டு. தாணெடுங் குவளை (சீவக. 2802).\nபடி. குண்டுகண் கழிய குறுந்தாண் ஞாயில் (பதிற்றுப். 71, 12).\nசட்டைக் கயிறு. தாளுண்ட கச்சிற் றகையுண்ட (கம்பரா. பூக்கொய். 14).\nவால்மீன் விசேடம். குளமீனொடுந் தாட்புகையினும் (புறநா. 395).\nதாழ்ப்பாள். தம்மதி றாந்திறப்பர் தாள் (பு. வெ. 9, 24).\nமுட்டுவாயின் ஊடுருவச் செறிக்கும் கடையாணி. தாளுடைக் கடிகை நுழைநுதி நெடுவேல் (அகநா. 35).\nதிறவுகோல். இன்பப் புதாத்திறக்குந் தாளுடைய மூர்த்தி (சீவக. 1549).\nதாள், விடைத்தாள், வினாத்தாள், கேள்வித்தாள்\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 2 சூலை 2020, 12:30 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-13T16:34:40Z", "digest": "sha1:FCH6U5JKA5CSS5BN76II7QVH5MWUNX44", "length": 4548, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "Latest %E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D News, Photos, Latest News Headlines about %E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D- Dinamani", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n30 ஜூலை 2020 வியாழக்கிழமை 06:25:01 PM\nTag results for மாணவர் சமுதாயம்\nவருங்கால சமுதாயத்தின் எதிர்காலம் நமது குழந்தை வளர்ப்பில் உள்ளது. அவர்களது நம்பிக்கை, தரமான கல்வியைப் பண்போடு கற்றுக்கொடுத்து தன்னம்பிக்கை கொடுக்கும் ஆசிரியர் இடத்தில்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2019/09/03/youth-asks-refund-from-his-lover-at-maduravoyal", "date_download": "2020-08-13T17:04:29Z", "digest": "sha1:X6WXLSVGFZN4AFYBACC65UE6CUCYQY25", "length": 6499, "nlines": 59, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Youth asks Refund from his lover at maduravoyal", "raw_content": "\n“காதலிக்கு செலவு செய்த பணத்தை மீட்டுக்கொடுங்க”... போலிஸை நாடிய காதலன் - சென்னையில் பரபரப்பு\nகாதலித்த பெண்ணுக்கு செலவு செய்த பணத்தை திருப்பி வாங்கித் தருமாறு காவல் நிலையத்தில் இளைஞர் ஒருவர் முறையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகாதலித்த பெண் தன்னை ஏமாற்றியதாகக் கூறி, அவருக்குச் செலவு செய்த பணத்தை திருப்பி வாங்கித் தருமாறு இளைஞர் ஒருவர் காவல் நிலையத்தில் முறையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை மதுரவாயல் மேட்டுக்குப்பத்தைச் சேர்ந்த விக்கி என்ற கீரிப்புள்ள மெக்கானிக்காக வேலைபார்த்து வருகிறார். இவர் நேற்று மதுரவாயல் காவல் நிலையத்திற்கு மதுபோதையில் வந்து ரகளையில் ஈடுபட்டுள்ளார்.\nபோலிஸாரிடம் முறையிட்ட அவர், தான் ஒரு பெண்ணைக் காதலிப்பதாகவும், அந்தப் பெண் திடீரென தன்னைக் காதலிக்க மறுப்பதாகவும் தெரிவித்துப் புலம்பியுள்ளார். அதைத்தொடர்ந்து, பிளேடால் வெட்டிக்கொண்டு பூந்தமல்லி நெடுஞ்சாலை நடுவே நின்று தற்கொலை முயற்சியில் ஈடுபட முயன்றார்.\nஇதைத் தடுத்த போலீஸார் அவரிடம் விசாரித்துள்ளனர். அவர் தான் காதலித்த பெண்ணுக்கு 3,000 ரூபாய் செலவு செய்ததாகவும், அந்தத் தொகையை அவரிடமிருந்து வாங்கித்தர வேண்டும் எனவும் கூறியுள்ளார்.\nபின்னர், போலிஸார் கேட்டுக்கொண்டதால் அங்கிருந்து கிளம்பிச் சென்றுள்ளார். காதலிக்குச் செலவு செய்த பணத்தை திரும்பக் கேட்ட காதலலின் இந்தச் செயல் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு 52 நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் பலி - அதிர்ச்சி சம்பவம்\n“அ.தி.மு.க அமைச்சர்களால் முதல்வர் வேட்பாளரைத் தீர்மானிக்க முடியாது; மோடிதான் முடிவெடுப்பார்” : முத்தரசன்\n வடகிழக்கு, தென்மாநில மக்களுக்கு எப்படி புரியும்” - சுப்ரீம் கோர்ட் விளாசல்\nகுற்றவாளிகளைத் தேடி தேடி கட்சியில் இணைக்கும் பா.ஜ.க: புதிதாக இணைந்த போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவன்\n“அ.தி.மு.க அமைச்சர்களால் முதல்வர் வேட்பாளரைத் தீர்மானிக்க முடியாது; மோடிதான் முடிவெடுப்பார்” : முத்தரசன்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு 52 நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் பலி - அதிர்ச்சி சம்பவம்\nஊரடங்கால் 4:1 பங்கினரின் வாழ்வாதாரம் பறிப்பு - 53% பேருக்கு கடன் அதிகரிப்பு- Actionaid ஆய்வில் அதிர்ச்சி\nநடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று உறுதி - நலமாக உள்ளதாக ரசிகர்களுக்கு கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2019-12/apostolic-letter-admirabile-signum-pope-nativity-scene-meaning.html", "date_download": "2020-08-13T18:18:56Z", "digest": "sha1:GGFPYLO4MN2IEDYJDA7JHITPRFZUQQXK", "length": 10613, "nlines": 222, "source_domain": "www.vaticannews.va", "title": "கிறிஸ்மஸ் குடிலைப் பற்றி, திருத்தந்தையின் திருத்தூது மடல் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (13/08/2020 16:49)\nகிறிஸ்மஸ் குடிலைப் பற்றிய திருத்தூது மடலில் கையெழுத்திடும் திருத்தந்தை (ANSA)\nகிறிஸ்மஸ் குடிலைப் பற்றி, திருத்தந்தையின் திருத்தூது மடல்\nடிசம்பர் 1, சிறப்பிக்கப்பட்ட திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்மஸ் குடிலின் பொருளை விளக்கும் திருத்தூது மடல் ஒன்றை, 'வியத்தகு அடையாளம்' என்று தலைப்பில் வெளியிட்டுள்ளார்.\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்\nஅசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்கள், 1223ம் ஆண்டு, இத்தாலியின் கிரேச்சோ (Greccio) நகரில் கிறிஸ்து பிறப்பு குடிலை முதன்முதலாக உருவாக்கிய இடத்தைச் சென்று பார்வையிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குடிலின் பொருள் மற்றும் முக்கியத்துவம் குறித்து திருத்தூது மடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nகடவுள் குழந்தையானதை எடுத்துரைக்கும் குடில், இடையர்களைப்போல் நாமும் சீடர்களாகவும், நற்செய்தி அறிவிப்பாளர்களாகவும் மாறவேண்டும் என்ற அழைப்பை விடுப்பதாக உள்ளது என்று இம்மடலில் கூறும் திருத்தந்தை. எளிமையைக் கண்டுகொள்ள குடிலில் வைக்கப்பட்டிருக்கும் வைக்கோல் தொட்டி உதவுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.\nடிசம்பர் 1, சிறப்பிக்கப்பட்ட திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறன்று, 'வியத்தகு அடையாளம்' என்று தலைப்பில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள இம்மடல், கிறிஸ்மஸ் குடிலை 'வாழும் நற்செய்தி' என்று அழைக்கிறது.\nநற்செய்தியில் கூறப்பட்டுள்ள இயேசுவின் பிறப்பை நம் கண்முன் கொணரும் குடில், நம் இதயங்களைத் தொட்டு, நாம் மீட்பு வரலாற்றில் காலடி எடுத்துவைக்க உதவுகிறது என்று இம்மடலில் விவரித்துள்ளார் திருத்தந்தை.\nகிறிஸ்மஸ் குடிலில் காணப்படும் அன்னை மரியா, யோசேப்பு, இடையர்கள் ஆகியோரின் பங்களிப்��ு, அவர்கள் வழியே நாம் கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள் ஆகியவை குறித்தும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மடலில் விளக்கிக் கூறியுள்ளார்.\nடிசம்பர் 1, இஞ்ஞாயிறு மாலை, ரியேத்தி (Rieti) மறைமாவட்டத்தின் கிரேச்சோ எனுமிடத்தில், முதல் குடில் உருவாக்கப்பட்ட திருத்தலத்திற்குச் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதலில் இத்திருத்தலத்தின் வளாகத்தில் குழுமியிருந்த நோயாளிகள் மற்றும் முதியோரைச் சந்தித்தபின், முதல் குடிலில் சிறிது நேரம் அமைதியில் செபித்து, பின்னர், அங்குள்ள ஆலயத்தில் இறைவார்த்தை வழிபாட்டை முன்னின்று நடத்தினார்.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://lion-muthucomics.blogspot.com/2017/02/blog-post_25.html", "date_download": "2020-08-13T18:09:27Z", "digest": "sha1:7CNCSPNLGXK4L2SUGBLM5B5I2L62ETJY", "length": 165188, "nlines": 1441, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: ஓராண்டு..ஒற்றை வாரயிறுதியில்.......!", "raw_content": "\nவணக்கம். நிமிஷமாய் நாட்கள் கரையும் ஒரு தருணத்தின் வழியே நாமெல்லாம் பயணித்து வருகிறோம் தானே இரண்டரை மாதங்களுக்கு முன்பாய் தமிழகம் சந்தித்ததொரு இழப்பை நின்று நிதானமாய் அசைபோடக் கூட நேரமின்றி ஏதேதோ அசாத்திய நிகழ்வுகள் அசுர கதியில் தடதடக்கின்றன இரண்டரை மாதங்களுக்கு முன்பாய் தமிழகம் சந்தித்ததொரு இழப்பை நின்று நிதானமாய் அசைபோடக் கூட நேரமின்றி ஏதேதோ அசாத்திய நிகழ்வுகள் அசுர கதியில் தடதடக்கின்றன இந்த நிலையில் 2016-ன் நமது இதழ்கள் பற்றிய review-ஐ கையில் எடுக்க எனக்கே சற்றே மலைப்பாக இருந்தது. ஏதோவொரு மாமாங்கத்தில் அவையெல்லாம் வெளியானது போல்த் தோன்றுவது மட்டுமல்லாது - இடைப்பட்ட வேளைகளில் ஏதேனும் பதிவிலோ ; ஹாட்லைனிலோ the year in review என்று ஏதாச்சும் எழுதியிருக்கிறேனா என்பதே நினைவில் இல்லை. ஓலைப்பாயில் மூச்சா போகும் அல்சேஷனைப் போல சிக்கிய சந்திலெல்லாம் ‘சள சள‘ வென்று எதையாவது பதிவிட்டுத் திரிவதால் ‘மறு ஒலிபரப்பாகிடக்‘ கூடாதே என்ற முன்ஜாக்கிரதை மேலோங்குகிறது. அதுமட்டுமன்றி - சிரத்தையாய் நாங்கள் அனுப்பி வைத்த 2016-ன் ரிப்போர்ட் கார்ட் சிலபல அலமாரிகளுக்குள் சேகரிப்புகளோடு பத்திரமாய் செட்டில் ஆகிவிட்டபடியால் உங்களது பார்வைக் கோணங்களை அறிந்திட அதிகமாய் வாய்ப்பும் இல்லாது போய் விட்டது இந்த நிலையில் 2016-ன் நமது இதழ்கள் பற்றிய review-ஐ கையில் எடுக்க எனக்கே சற்றே மலைப்பாக இருந்தது. ஏதோவொரு மாமாங்கத்தில் அவையெல்லாம் வெளியானது போல்த் தோன்றுவது மட்டுமல்லாது - இடைப்பட்ட வேளைகளில் ஏதேனும் பதிவிலோ ; ஹாட்லைனிலோ the year in review என்று ஏதாச்சும் எழுதியிருக்கிறேனா என்பதே நினைவில் இல்லை. ஓலைப்பாயில் மூச்சா போகும் அல்சேஷனைப் போல சிக்கிய சந்திலெல்லாம் ‘சள சள‘ வென்று எதையாவது பதிவிட்டுத் திரிவதால் ‘மறு ஒலிபரப்பாகிடக்‘ கூடாதே என்ற முன்ஜாக்கிரதை மேலோங்குகிறது. அதுமட்டுமன்றி - சிரத்தையாய் நாங்கள் அனுப்பி வைத்த 2016-ன் ரிப்போர்ட் கார்ட் சிலபல அலமாரிகளுக்குள் சேகரிப்புகளோடு பத்திரமாய் செட்டில் ஆகிவிட்டபடியால் உங்களது பார்வைக் கோணங்களை அறிந்திட அதிகமாய் வாய்ப்பும் இல்லாது போய் விட்டது ஆனால் சிறுகச் சிறுக ஜனவரியிலும், பிப்ரவரியிலும் அந்த red & black படிவங்கள் நம்மைத் தேடி வரத் தொடங்க, மெதுமெதுவாய் அவற்றின் மீது பார்வையை ஓடச் செய்தேன் ஆனால் சிறுகச் சிறுக ஜனவரியிலும், பிப்ரவரியிலும் அந்த red & black படிவங்கள் நம்மைத் தேடி வரத் தொடங்க, மெதுமெதுவாய் அவற்றின் மீது பார்வையை ஓடச் செய்தேன் தலீவரின் படிவமும் சமீபமாய் நம்மை வந்து சேர - ‘அது என்னாச்சு தலீவரின் படிவமும் சமீபமாய் நம்மை வந்து சேர - ‘அது என்னாச்சு‘ என்ற கணையோடு அவரொரு கடுதாசித் தாக்குதலைத் துவங்கும் முன்பாக மேட்டருக்குச் சென்றுவிடல் நலம் என்று தோன்றியது ‘ என்ற கணையோடு அவரொரு கடுதாசித் தாக்குதலைத் துவங்கும் முன்பாக மேட்டருக்குச் சென்றுவிடல் நலம் என்று தோன்றியது \nஆண்டினில் 54 இதழ்கள் எனும்போது - இதுவரையிலான நமது சர்வீஸில் ஆகக் கூடுதலான அறுவடை ஆண்டு இதுவே என்பதில் சந்தேகமில்லை And - மறுபதிப்புகள் நீங்கலான புது இதழ்ப் பட்டியலுள் 2016-ல் சொதப்பல்கள் எண்ணிக்கையும் மிகச் சொற்பமே என்பதால் இதுவொரு \"அறுவை ஆண்டாக\" இல்லாது போனதில் நிம்மதியும் கூட And - மறுபதிப்புகள் நீங்கலான புது இதழ்ப் பட்டியலுள் 2016-ல் சொதப்பல்கள் எண்ணிக்கையும் மிகச் சொற்பமே என்பதால் இதுவொரு \"அறுவை ஆண்டாக\" இல்லாது போனதில் நிம்மதியும் கூட Genre-வாரியாக சந்தாக்கள் பிரிக்கப்பட்ட நாள் முதலாய் - கதைத��� தேடல்களில் எங்களுக்குள் சற்றே கூடுதலான தெளிவு பிறந்திருப்பது இதற்கொரு முக்கிய காரணி என்பேன் Genre-வாரியாக சந்தாக்கள் பிரிக்கப்பட்ட நாள் முதலாய் - கதைத் தேடல்களில் எங்களுக்குள் சற்றே கூடுதலான தெளிவு பிறந்திருப்பது இதற்கொரு முக்கிய காரணி என்பேன் So இந்த review படலத்தையும் இதே genre ரீதியில் / சந்தாவாரியாகக் கொள்வதே தேவலாமென்று பட்டது \nஆக்ஷன் அதிரடிகள் என்ற இந்தக் களத்தில் எனக்கும் சரி, உங்களுக்கும் சரி - உச்சமெது என்ற தேர்வுக்கு அதிகநேரம் அவசியமாகிடவில்லை என்பது தெளிவாய்ப் புரிந்தது என்ற தேர்வுக்கு அதிகநேரம் அவசியமாகிடவில்லை என்பது தெளிவாய்ப் புரிந்தது என்னதான் ஷெல்டன்... கமான்சே... மாடஸ்டி... டைலன் டாக்... ராபின் என்ற நாயகர்கள் சந்தா A-வில் வலம் வந்தாலும், லார்கோவும் சரி, இரவுக் கழுகாரும் சரி - ஒரு பிரத்யேக அணியில் இருப்பது புரிகிறது என்னதான் ஷெல்டன்... கமான்சே... மாடஸ்டி... டைலன் டாக்... ராபின் என்ற நாயகர்கள் சந்தா A-வில் வலம் வந்தாலும், லார்கோவும் சரி, இரவுக் கழுகாரும் சரி - ஒரு பிரத்யேக அணியில் இருப்பது புரிகிறது So 2016-ன் டாப் கதைகளுக்குள்ளான போட்டி சர்வமும் நானே So 2016-ன் டாப் கதைகளுக்குள்ளான போட்டி சர்வமும் நானே vs “கடன் தீர்க்கும் நேரமிது” இதழ்களுக்கு மத்தியினில் தான் என்பது உங்கள் மார்க் ஷீட்களில் பிரதிபலிக்கிறது vs “கடன் தீர்க்கும் நேரமிது” இதழ்களுக்கு மத்தியினில் தான் என்பது உங்கள் மார்க் ஷீட்களில் பிரதிபலிக்கிறது என்னைப் பொறுத்தவரை புது அறிமுகம் ஜேசன் ப்ரைசுமே இந்த ஆட்டகளத்தில் சேரத் தகுதி கொண்டவரே என்னைப் பொறுத்தவரை புது அறிமுகம் ஜேசன் ப்ரைசுமே இந்த ஆட்டகளத்தில் சேரத் தகுதி கொண்டவரே For the sheer novelty & intensity - ஜேசனின் \"எழுதப்பட்ட விதி\" + \"மறைக்கப்பட்ட நிஜங்கள்”\" 2016-ன் உச்சத் தருணங்களுக்குள் இடம்பிடிக்கத் தகுதியுள்ளவை என்றே நினைத்தேன் For the sheer novelty & intensity - ஜேசனின் \"எழுதப்பட்ட விதி\" + \"மறைக்கப்பட்ட நிஜங்கள்”\" 2016-ன் உச்சத் தருணங்களுக்குள் இடம்பிடிக்கத் தகுதியுள்ளவை என்றே நினைத்தேன் ஆனால் தொடர் (கதை) எனும் போது அதனை முழுமையாய் எடை போடாது - பாகம் பாகமாய் தர நிர்ணயம் செய்ய முயற்சிப்பது அத்தனை சுகப்படாது என்று பட்டதால் ஜேசனை போட்டியிலிருந்து ஓரம்கட்டி விட்டேன் ஆனால் தொடர் (கதை) எனும் போது அதனை முழுமை���ாய் எடை போடாது - பாகம் பாகமாய் தர நிர்ணயம் செய்ய முயற்சிப்பது அத்தனை சுகப்படாது என்று பட்டதால் ஜேசனை போட்டியிலிருந்து ஓரம்கட்டி விட்டேன் உங்களது மதிப்பெண்களையும் சரி, இதழ் வெளியான வேளையில் கிட்டிய அதகள வரவேற்பையும் சரி, மனதில் கொண்டால் 2016-ன் சந்தா A-வின் டாப் : TEX & கோ.வின் \"சர்வமும் நானே\"” தான் உங்களது மதிப்பெண்களையும் சரி, இதழ் வெளியான வேளையில் கிட்டிய அதகள வரவேற்பையும் சரி, மனதில் கொண்டால் 2016-ன் சந்தா A-வின் டாப் : TEX & கோ.வின் \"சர்வமும் நானே\"” தான் தடதடக்கும் சரவெடி ஆக்ஷன்; ரேஞ்சர்களின் ஒட்டுமொத்த dynamic presence ; பாலைவனத்தில் ; நடுக்கடலில் ; கப்பலில் என்று பரந்து விரியும் கதைக்களம் ; மயக்கும் artwork + வர்ணங்கள் என சிலாகிக்க இதனில் சரக்கு ஏகமாய் உள்ளதால் உங்கள் தேர்வின் பின்னணிகளை யூகிப்பதில் சிரமம் இருக்கவில்லை தடதடக்கும் சரவெடி ஆக்ஷன்; ரேஞ்சர்களின் ஒட்டுமொத்த dynamic presence ; பாலைவனத்தில் ; நடுக்கடலில் ; கப்பலில் என்று பரந்து விரியும் கதைக்களம் ; மயக்கும் artwork + வர்ணங்கள் என சிலாகிக்க இதனில் சரக்கு ஏகமாய் உள்ளதால் உங்கள் தேர்வின் பின்னணிகளை யூகிப்பதில் சிரமம் இருக்கவில்லை அது மட்டுமின்றி - இது வரையிலான ‘தல‘ கதைகளிலேயே நீளத்தில் முதன்மையானது இது தான் எனும் போது- வாசிப்பின் அந்தத் தூக்கலான லயிப்பையும் இதற்கொரு காரணமாகப் பார்க்கிறேன் \nஅதே நேரம் - தனிப்பட்ட முறையில் எனக்கு \"பெஸ்ட்\" என்றுபட்டது லார்கோவின் ஆக்ஷன் த்ரில்லரே “கடன் தீர்க்கும் நேரமிது” வழக்கமான லார்கோ template-ல் சவாரி செய்யுமொரு இதழ் தான் - ஒத்துக் கொள்கிறேன் “கடன் தீர்க்கும் நேரமிது” வழக்கமான லார்கோ template-ல் சவாரி செய்யுமொரு இதழ் தான் - ஒத்துக் கொள்கிறேன் ஆனால் கையில் ஆயுதமேந்தா ஒரு கோடீஸ்வரக் கோமகனைப் போராளியாக்குவது ஒரு சுலபக் காரியமல்ல என்றால் - அவரைக் கொண்டு பிசுனஸ்... பங்குச் சந்தை... எண்ணெய் வளம்... இத்யாதி இத்யாதி என்ற ரீதியில் வறட்சியாய்ப் பயணிக்காது இத்தனை துடிப்பானதொரு ரூட் போடுவது சிரமமோ - மெகாச் சிரமம் ஆனால் கையில் ஆயுதமேந்தா ஒரு கோடீஸ்வரக் கோமகனைப் போராளியாக்குவது ஒரு சுலபக் காரியமல்ல என்றால் - அவரைக் கொண்டு பிசுனஸ்... பங்குச் சந்தை... எண்ணெய் வளம்... இத்யாதி இத்யாதி என்ற ரீதியில் வறட்சியாய்ப் பயணிக்காது இத்தனை துடிப்பானதொரு ரூட் ப���டுவது சிரமமோ - மெகாச் சிரமம் அதுவும் 'உலகம் சுற்றும் வாலிபன்' படப் பாணியில், ஒவ்வொரு தேசத்துக்கொரு adventure என்ற அந்த யுக்தி இந்தத் தொடரின் ஒரு highlight என்பேன் அதுவும் 'உலகம் சுற்றும் வாலிபன்' படப் பாணியில், ஒவ்வொரு தேசத்துக்கொரு adventure என்ற அந்த யுக்தி இந்தத் தொடரின் ஒரு highlight என்பேன் நம்மையும் உடனழைத்துக் கொண்டு பூமியுருண்டையின் ஒவ்வொரு மூலைமுடுக்கையும் ஆராய முற்படுவது சுவாரஸ்யத்துக்குப் பஞ்சம் வைப்பதில்லை நம்மையும் உடனழைத்துக் கொண்டு பூமியுருண்டையின் ஒவ்வொரு மூலைமுடுக்கையும் ஆராய முற்படுவது சுவாரஸ்யத்துக்குப் பஞ்சம் வைப்பதில்லை And இம்முறை ஹாங்காங்கில் நடைபெறும் அந்த ஆக்ஷன் தோரணம் துளியும் தொய்வின்றிப் படபடத்த சாகஸம் என்பதால் எனது ஓட்டு – ‘W’ குழுமத் தலைவருக்கே And இம்முறை ஹாங்காங்கில் நடைபெறும் அந்த ஆக்ஷன் தோரணம் துளியும் தொய்வின்றிப் படபடத்த சாகஸம் என்பதால் எனது ஓட்டு – ‘W’ குழுமத் தலைவருக்கே\nஉங்கள் சாய்ஸ் : “சர்வமும் நானே”\nஎனது சாய்ஸ் : “கடன் தீர்க்கும் நேரமிது”\n\" என்றான பின்னே ‘தாங்கலைடா சாமி‘ award யாருக்கு என்பதையும் தீர்மானிக்க வேண்டுமல்லவா இங்குமே நமது தேர்வுகள் ரொம்பவே சுலபம் என்பேன் - லயனின் 32-வது ஆண்டு மலர் புண்ணியத்தில் \nகேப்டன் பிரின்ஸ் சிறுகதைத் தொகுப்புகள் + பெட்டி பார்னோஸ்க்கி” என்ற கூட்டணி க்ரீன்வேஸ் சாலையின் ஏமாற்றத்துக்கு நிகரானதொரு disappointment-ஐத் தந்திடும் என்பதை நான் நிச்சயமாய் எதிர்பார்த்திருக்கவில்லை இன்று நிதானமாய் யோசிக்க அவகாசம் கிடைக்கும் வேளையில் இதனில் நடந்த தவறுகள் ஸ்பஷ்டமாகத் தெரிகின்றன \n* கேப்டன் ப்ரின்ஸ் சிறுகதைகள் வெவ்வேறு கால கட்டங்களில், வெவ்வேறு டீம்களின் கைவண்ணத்தில், Spirou என்ற வாரயிதழில் 1960-கள் முதலாய் வெளிவந்தவை. கேப்டன் பிரின்ஸ் தொடர் limited ஆன இதழ்களோடு நிறைவு பெறுவதே படைப்பாளிகளின் திட்டமிடல் என்பதால் இந்தத் துண்டு + துக்கடாக் கதைகளை ஒருங்கிணைத்து சேகரிப்புக்கென இந்த ஆல்பத்தை அவர்கள் உருவாக்கியிருக்க வேண்டும் வெற்றி கண்டதொரு தொடரில் இது ஒன்று மட்டுமே எஞ்சி நிற்கிறதே... வெற்றி கண்டதொரு தொடரில் இது ஒன்று மட்டுமே எஞ்சி நிற்கிறதே... இதையும் போட்டு வைப்போமே ” என்ற சபலத்திற்கு நாமோ அடிமையாகிட இந்த இதழைக் களமிறக்கினேன் சிற்சிறு கதைகள் ���னும் போது அரை வரிக்குக் கூடத் தேறாத கதைக்களங்களே வியாபித்து நின்றிட - மொத்த ரிசல்ட் - ‘ஙே‘வாகிப் போனதில் (இப்போது)வியப்பில்லை சிற்சிறு கதைகள் எனும் போது அரை வரிக்குக் கூடத் தேறாத கதைக்களங்களே வியாபித்து நின்றிட - மொத்த ரிசல்ட் - ‘ஙே‘வாகிப் போனதில் (இப்போது)வியப்பில்லை ‘பெட்டி பார்னோவ்ஸ்க்கி‘யைப் பொறுத்தவரைக்கும்- இந்த spin-off ல் அவரது மறுபக்கத்தைச் சித்தரித்திருப்பார்களென்று ஹேஷ்யமாகக் கூட எனக்கு அந்நேரம் தெரிந்திருக்கவில்லை ‘பெட்டி பார்னோவ்ஸ்க்கி‘யைப் பொறுத்தவரைக்கும்- இந்த spin-off ல் அவரது மறுபக்கத்தைச் சித்தரித்திருப்பார்களென்று ஹேஷ்யமாகக் கூட எனக்கு அந்நேரம் தெரிந்திருக்கவில்லை XIII Mysteries தொடரில் இதுவும் பிரெஞ்சில் ஹிட்டடித்த இதழ்களுள் ஒன்று என்ற தகவலை மட்டுமே என் கதைத் தேர்வுக்கு மூலதனமாக்கிக் கொண்டதால் இந்தச் சொதப்பலை நான் கணித்திருக்க முடியாது போனது \nSo இங்கே நான் கற்றறிந்துள்ள பாடங்கள் இரண்டு :\n* கதைகளில் merit இல்லா பட்சத்தில், பெருங்காய டப்பா வாசனைக்கோசரம் இனியும் கொடி பிடிப்பது சரிப்படாது என்பதே பாடம் # 1 எத்தனை பெரிய அப்பாடக்கரா இருப்பினும் ; நேற்று வரை எத்தனை வீரியமான சாகஸங்களை விருந்தாக்கியிருப்பினும் - இன்றைக்கு சரக்கில்லையெனில் இதயத்தில் மட்டுமே இருக்கை\n* \"ஜப்பான்லே ஜாக்கி சான் கூப்டாகோ; அமெரிக்காலே மைக்கேல் ஜாக்சன் கூப்டாகோ”\" என்று காதில் விழும் சமாச்சாரங்களை “ஓஹோ ”\" என்று காதில் விழும் சமாச்சாரங்களை “ஓஹோ “ என்று மட்டும் இனிமேல் கேட்டு வைத்துக் கொள்ள வேண்டியது “ என்று மட்டும் இனிமேல் கேட்டு வைத்துக் கொள்ள வேண்டியது ஆனால் இங்கே நம்மிடையே கரகாட்டத்தை ஆரம்பிக்கும் முன்பாக- முடிந்தளவுக்கு மொழிபெயர்ப்பு; கதைப் பரிசீலனை இத்யாதிகளை வழக்கம் போலச் செய்து விடுவது சாலச் சிறந்தது என்று பாடம் படித்துள்ளேன்\nSo மொக்கை பீஸ் of சந்தா A :\nஎனக்கும், உங்களுக்கும் : 32-வது ஆண்டு மலர்\n2016-ஐ துள்ளிக் குதிக்கும் உற்சாகத்தோடு drive செய்து வந்ததே “மாதமொரு இரவுக் கழுகார்”ஃபார்முலா தான் என்பதில் ஐயமேது So பெரும்பான்மை Tex இதழ்களைத் தன்னுள் கொண்ட சந்தா B-ன் டாப் இதழ்த் தேர்வு ரொம்பவே சுலபமாகத் தானிருக்குமென்று நான் அவதானித்திருந்தேன் So பெரும்பான்மை Tex இதழ்களைத் தன்னுள் கொண்ட சந்தா B-ன் ட��ப் இதழ்த் தேர்வு ரொம்பவே சுலபமாகத் தானிருக்குமென்று நான் அவதானித்திருந்தேன் இங்கு பதிவான உங்களின் குரல்களுமே பெரும்பாலும் அதையே பிரதிபலித்தன இங்கு பதிவான உங்களின் குரல்களுமே பெரும்பாலும் அதையே பிரதிபலித்தன So - போட்டியில் வெற்றி பெறுபவர் அரிசோனா மாநில... டெக்சாஸ் மாவட்ட 18-வது வட்டச் செயலாளர் Tex என்று சுலபமாய் அறிவித்து விட முடியுமென்ற நம்பிக்கையோடே 2016-ன் சந்தா B பட்டியல் முன்னமர்ந்தேன் So - போட்டியில் வெற்றி பெறுபவர் அரிசோனா மாநில... டெக்சாஸ் மாவட்ட 18-வது வட்டச் செயலாளர் Tex என்று சுலபமாய் அறிவித்து விட முடியுமென்ற நம்பிக்கையோடே 2016-ன் சந்தா B பட்டியல் முன்னமர்ந்தேன் Surprise... Surprise... நான் மாத்திரமன்றி; படிவங்களைப் பூர்த்தி செய்து அனுப்பியிருந்த நண்பர்களுள் கணிசமானோரும் ஆட்டத்தைக் கலைக்க வந்தது போலான \"ஜெய மார்ட்டின் பேரவைக்கு\" ஆதரவு தெரவித்திருப்பது தெரிந்தது\n\" மார்ட்டினின் ஒரு அசாத்தியக் களமென்பதை இதழ் வெளியான அந்த மாதமே நாம் அனைவரும் உணர்ந்திருந்தோம் அதன் தாக்கமானது 9 டெக்ஸ் வில்லர் இதழ்களையும் மீறி வீரியமாகத் தங்கியிருக்குமென்பது தான் நான் துளியும் உணர்ந்திருக்கா விஷயம் அதன் தாக்கமானது 9 டெக்ஸ் வில்லர் இதழ்களையும் மீறி வீரியமாகத் தங்கியிருக்குமென்பது தான் நான் துளியும் உணர்ந்திருக்கா விஷயம் So சந்தா B-ன் சந்தேகமிலா ஹிட் - இந்த விஞ்ஞானம் + வரலாறு + கற்பனை கலந்த க்ளாசிக் கூட்டணி என்பதை அறிவிப்பதில் பெருமையாகவுள்ளது So சந்தா B-ன் சந்தேகமிலா ஹிட் - இந்த விஞ்ஞானம் + வரலாறு + கற்பனை கலந்த க்ளாசிக் கூட்டணி என்பதை அறிவிப்பதில் பெருமையாகவுள்ளது இது போன்ற கதைகளையும் நாம் just like that ரசிக்க.. ருசிக்கத் தயாராகி விட்டோமெனும் போது -நமது ரசனைக் கொடிகள் பந்தாவாய்ப் படபடப்பது போலொரு உணர்வு எனக்குள் இது போன்ற கதைகளையும் நாம் just like that ரசிக்க.. ருசிக்கத் தயாராகி விட்டோமெனும் போது -நமது ரசனைக் கொடிகள் பந்தாவாய்ப் படபடப்பது போலொரு உணர்வு எனக்குள் இந்த இதழின் மொழிபெயர்ப்பின் போதும், எடிட்டிங்கின் போதும், நான் போட்ட மொக்கைகளுக்கு இந்தத் தீர்ப்பானது ஒரு பாட்டில் ஜண்டு பாமாகத் தெரிகிறது \nஇரவுக் கழுகாரின் பலதரப்பட்ட கதைகளுள் “\"விதி போட்ட விடுகதை”\" ; “\"தலையில்லாப் போராளி”\" ; “துரோகத்திற்கு முகமில்லை” போன்ற கதைகள் நிறைவாக ஸ்கோர் செய்துள்ள போதிலும், அந்த TEX ரேசில் முந்தி நிற்பது “\"தற்செயலாய் ஒரு ஹீரோ\"” தான் சுலபமான அந்தக் கதைக்களமும், மனிதனின் இயல்பான கோழைத்தனமும் ; அவசியம் எழும் போது அவன் வீறுகொண்டு எழுவதும் சித்தரிக்கப்பட்டிருந்த விதம் இந்த இதழை ஒரு வித்தியாசமான அனுபவமாக்கியுள்ளது என்பது புரிகிறது சுலபமான அந்தக் கதைக்களமும், மனிதனின் இயல்பான கோழைத்தனமும் ; அவசியம் எழும் போது அவன் வீறுகொண்டு எழுவதும் சித்தரிக்கப்பட்டிருந்த விதம் இந்த இதழை ஒரு வித்தியாசமான அனுபவமாக்கியுள்ளது என்பது புரிகிறது So சந்தா B-ன் டாப் :\nஎனக்கும், உங்களுக்கும் : \"இனி எல்லாம் மரணமே”\"\nசந்தா B-ன் ஊ. போ. உ. : “\"வேதாள வேட்டை”\nவண்டி வண்டியாய் எதையெதையோ எழுதினாலும், கையாண்டாலும்- இந்தக் கார்ட்டூன் சந்தாக்களின் வாயிலாக எனக்குக் கிடைக்கும் திருப்தி அலாதி ரகம் So அதனுள் ஒரு தேடலை செய்ய முனைவதும் சுகமோ சுகம் So அதனுள் ஒரு தேடலை செய்ய முனைவதும் சுகமோ சுகம் கார்ட்டூன் மைதானத்தில் ஜாஸ்தி தெரிந்தவை நீலத் தலைகளே - நமது Smurf-களின் புண்ணியத்தில் கார்ட்டூன் மைதானத்தில் ஜாஸ்தி தெரிந்தவை நீலத் தலைகளே - நமது Smurf-களின் புண்ணியத்தில் துவக்கத்தில் இந்தக் குட்டி பசங்கள் உலகமோ ; இவர்களது பாஷைகளோ அத்தனை லயிப்பைத் தந்திடாது போக - நம்முள் ஒரு கணிசமான பகுதியினர் - கூவத்தூர் பக்கமாய் டேரா போடச் சொன்னதைப் போல முகம் சுளிக்கச் செய்ததில் ரகசியமில்லை துவக்கத்தில் இந்தக் குட்டி பசங்கள் உலகமோ ; இவர்களது பாஷைகளோ அத்தனை லயிப்பைத் தந்திடாது போக - நம்முள் ஒரு கணிசமான பகுதியினர் - கூவத்தூர் பக்கமாய் டேரா போடச் சொன்னதைப் போல முகம் சுளிக்கச் செய்ததில் ரகசியமில்லை In fact “இன்னமும் கூட என்னால் smurfs கதைகளுக்குள் ஐக்கியமாக முடியவில்லை சார் In fact “இன்னமும் கூட என்னால் smurfs கதைகளுக்குள் ஐக்கியமாக முடியவில்லை சார்” என்று அவ்வப்போது காதைக் கடிக்கும் நண்பர்களுக்கும் பஞ்சமில்லை ” என்று அவ்வப்போது காதைக் கடிக்கும் நண்பர்களுக்கும் பஞ்சமில்லை ஆனால் “\"ஒரே ஒரு ஊரிலே\"” மற்றும் “\"வானம் தந்த வரம்\"” இதழ்கள் நம்மிடையே ஏகப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது நிதர்சனம் ஆனால் “\"ஒரே ஒரு ஊரிலே\"” மற்றும் “\"வானம் தந்த வரம்\"” இதழ்கள் நம்மிடையே ஏகப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்தி��ுள்ளது நிதர்சனம் சொல்லப் போனால் இந்தக் கதைகள் - Smurfs அறிமுகப் படலத்தின் அங்கமாக இருந்திருப்பின் - தொடக்கமே டாப்கியரில் இருந்திருக்கக் கூடுமென்று அபிப்பிராயம் சொன்னோரும் உண்டு சொல்லப் போனால் இந்தக் கதைகள் - Smurfs அறிமுகப் படலத்தின் அங்கமாக இருந்திருப்பின் - தொடக்கமே டாப்கியரில் இருந்திருக்கக் கூடுமென்று அபிப்பிராயம் சொன்னோரும் உண்டு So ஆண்டின் தலைமக்கள் பட்டியலுக்குள் இந்தக் குட்டி உருப்படிகள் தாவித் திரிந்தது மறுக்கவியலா நிஜம் So ஆண்டின் தலைமக்கள் பட்டியலுக்குள் இந்தக் குட்டி உருப்படிகள் தாவித் திரிந்தது மறுக்கவியலா நிஜம் ஆனால் அன்றும் சரி, இன்றும் சரி, கார்ட்டூன் ராஜ்யத்தின் நிகரில்லா ‘தல‘ நானே என்றபடிக்குக் குரல் கொடுப்பதோ ஜாலி ஜம்பரின் முதலாளி ஆனால் அன்றும் சரி, இன்றும் சரி, கார்ட்டூன் ராஜ்யத்தின் நிகரில்லா ‘தல‘ நானே என்றபடிக்குக் குரல் கொடுப்பதோ ஜாலி ஜம்பரின் முதலாளி “\"ஒரு பட்டாப் போட்டி\"” சுவாரஸ்யமான கதையே என்றாலும் - ஆண்டின் பிற்பகுதியில் வெளிவந்த லக்கி லூக்கின் “\"திருடனும் திருந்துவான்\"” a class apart என்பது உறுதி “\"ஒரு பட்டாப் போட்டி\"” சுவாரஸ்யமான கதையே என்றாலும் - ஆண்டின் பிற்பகுதியில் வெளிவந்த லக்கி லூக்கின் “\"திருடனும் திருந்துவான்\"” a class apart என்பது உறுதி எழுதும் போதே இதுவொரு உறுதியான ‘ஹிட்‘ என்பதை உணர முடிந்தது ; இதழின் ஆக்கம், அட்டைப்படம் என சகலமும் ஒத்துழைக்க - 2016-ன் பெஸ்ட் கார்ட்டூன் என்ற பதக்கத்தைத் தட்டிப் பறித்துக் கொண்டது இந்த இதழானது \n‘உச்சம்‘ இது தானென்று அடையாளம் கண்டான பிறகு, சம்பிரதாயப்படி wash செய்து...wash செய்து..pour பண்ண ஒரு இதழையும் தேடிப் பிடித்தாக வேண்டும் தானே இழுத்துப் பிடித்து, நாலு குட்டு வைத்திட அந்த சோன்பப்டித் தாடி வாகாக உதவிட - நமது 24/7 விஞ்ஞானி லியனார்டோ தான் சோப்பு டப்பாவை ஈட்டிடும் நாயகர் சந்தா C-ல்\n* லக்கி லூக்கின் “திருடனும் திருந்துவான் \n*\"the டொங்க்ஸ் of 2016 - கார்ட்டூன்\" : “ஜீனியஸ் உறங்குவதில்லை”\nபெர்சனலாக எனக்கு லியனார்டோ தாத்தாவை ரொம்பவே பிடிக்கும் ; அந்த gags-களை நிதானமாய் ரசித்தால், ஓவியரின் கற்பனை பிரவாகமெடுப்பதை உணர முடியும் ஆனால் ஏனோ நமக்கு முழுநீள சாகஸங்கள் அல்லாத கதைகள் மீது ஒரு இனம்புரியா துவேஷம் தொடர்வதன் எதிரொலியாக லியனார்டோ உதை வாங்குகிறார் ஆனால் ஏனோ நமக்கு முழுநீள சாகஸங்கள் அல்லாத கதைகள் மீது ஒரு இனம்புரியா துவேஷம் தொடர்வதன் எதிரொலியாக லியனார்டோ உதை வாங்குகிறார் So 2018-க்கும் இவர் நம்மிடையே இடம் பிடிக்கப் போகும் வாய்ப்புகள் சொற்பமே என்று தோன்றுகிறது So 2018-க்கும் இவர் நம்மிடையே இடம் பிடிக்கப் போகும் வாய்ப்புகள் சொற்பமே என்று தோன்றுகிறது \nபெருசுகளின் பட்டியல்” மத்தியில் top எது bottom எது என்று நான் பட்டிமன்றம் நடத்தினால் நீங்கள் சேரைத் தூக்கிச் சாத்தி விடும் அபாயம் இருப்பதால் - மரியாதையாக அந்த வி்ஷப்பரீட்சையினைச் செய்யாது ஒதுங்கிக் கொள்கிறேன் So போட்டியே இன்றி இங்கே தேர்வு காண்பது டெக்ஸ் வில்லரின் “பழி வாங்கும் புயல்” வண்ண மறுபதிப்பே \nஎன் பெயர் டைகர் :\nரொம்பவே விநோதமானதொரு அனுபவம் இதனில் எனக்கு சென்றாண்டின் இதே சமயம் சுமாருக்கு ‘சிவனே‘ என்று இந்த இதழுக்குக் ‘கல்தா‘ கொடுத்து விடலாமா சென்றாண்டின் இதே சமயம் சுமாருக்கு ‘சிவனே‘ என்று இந்த இதழுக்குக் ‘கல்தா‘ கொடுத்து விடலாமா என்ற யோசனை எனக்குள் பலமாகவே ஓடிக் கொண்டிருந்தது என்ற யோசனை எனக்குள் பலமாகவே ஓடிக் கொண்டிருந்தது ஒரு “மின்னும் மரணம்” ; ஒரு “தங்கக் கல்லறை” யுகத்துக்கொரு முறையே நிகழும் அதிசயங்கள் என்பதை மண்டை புரிந்திருந்தாலும், நெஞ்சமானது அங்கேயே சுற்றிச் சுற்றி கண்ணாமூச்சி ஆடி வருவதைத் தவிர்க்க வழி தெரிந்திருக்கவில்லை ஒரு “மின்னும் மரணம்” ; ஒரு “தங்கக் கல்லறை” யுகத்துக்கொரு முறையே நிகழும் அதிசயங்கள் என்பதை மண்டை புரிந்திருந்தாலும், நெஞ்சமானது அங்கேயே சுற்றிச் சுற்றி கண்ணாமூச்சி ஆடி வருவதைத் தவிர்க்க வழி தெரிந்திருக்கவில்லை வன்மேற்கின் வரலாறு ; அதனில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகள் ; வாழ்ந்த மாந்தர்கள்... இவர்களுக்கு மத்தியில் நமது சப்பை மூக்கார் என்பதே களம் என்ற நிதர்சனத்தை ரொம்ப நேரத்திற்கு என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை வன்மேற்கின் வரலாறு ; அதனில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகள் ; வாழ்ந்த மாந்தர்கள்... இவர்களுக்கு மத்தியில் நமது சப்பை மூக்கார் என்பதே களம் என்ற நிதர்சனத்தை ரொம்ப நேரத்திற்கு என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை என்னை விடவும் பெரிய ஓட்டைவாயன்களாய், கதையில் உலவும் அத்தனை ஆசாமிகளும் ஓயாமல் ஏதாச்சும் பேசிக் கொண்���ேயிருக்க- வந்தோமா...சலூனின் நட்டநடுவில் நிற்க வைத்து நாலு பேரை நடுமூக்கில் 'பொளேர்' என்று போட்டோமா - என கெத்து காட்டும் டெக்ஸ் வில்லர் பாணிக்காக மனசு ஏங்கத் தொடங்கியது என்னை விடவும் பெரிய ஓட்டைவாயன்களாய், கதையில் உலவும் அத்தனை ஆசாமிகளும் ஓயாமல் ஏதாச்சும் பேசிக் கொண்டேயிருக்க- வந்தோமா...சலூனின் நட்டநடுவில் நிற்க வைத்து நாலு பேரை நடுமூக்கில் 'பொளேர்' என்று போட்டோமா - என கெத்து காட்டும் டெக்ஸ் வில்லர் பாணிக்காக மனசு ஏங்கத் தொடங்கியது “டேய்... எவனாவது, எவனையாவது அடிங்கடா... இல்லை சுட்டுத் தொலைங்கடா “டேய்... எவனாவது, எவனையாவது அடிங்கடா... இல்லை சுட்டுத் தொலைங்கடா” என்று என் மனம் கூவாத குறை தான் ஆனால் இப்போதைக்கு இங்கே தோசை கூட யாரும் சுடப் போவதில்லை என்பதை ஒரு மாதிரியாகப் புரிந்து கொண்ட பிறகு 2 நாட்கள் சுத்தமாய் 'பிரேக்' எடுத்துக் கொண்டு,தட்டுத் தடுமாறி திரும்பவும் கதைக்குள் நுழைந்தேன். இம்முறை கூகுள் உதவியோடு வ்யாட் ஏர்ப்; டாக் ஹாலிடே; OK கார்ரல் மோதல் ; கோசைஸ் என்ற பெயர்களையெல்லாம் அலசோ அலசென்று அலச - சிறுகச் சிறுக கதாசிரியர் இங்கு சித்தரிக்க முயன்றிருக்கும் மெகா ஓவியத்தின் பரிமாணம் புலப்படத் தொடங்கியது ஆனால் இப்போதைக்கு இங்கே தோசை கூட யாரும் சுடப் போவதில்லை என்பதை ஒரு மாதிரியாகப் புரிந்து கொண்ட பிறகு 2 நாட்கள் சுத்தமாய் 'பிரேக்' எடுத்துக் கொண்டு,தட்டுத் தடுமாறி திரும்பவும் கதைக்குள் நுழைந்தேன். இம்முறை கூகுள் உதவியோடு வ்யாட் ஏர்ப்; டாக் ஹாலிடே; OK கார்ரல் மோதல் ; கோசைஸ் என்ற பெயர்களையெல்லாம் அலசோ அலசென்று அலச - சிறுகச் சிறுக கதாசிரியர் இங்கு சித்தரிக்க முயன்றிருக்கும் மெகா ஓவியத்தின் பரிமாணம் புலப்படத் தொடங்கியது நிஜத்தினுள் ரீலை இணைத்திருப்பதால்,கைபுள்ளெ ரேஞ்சுக்கு டைகர் சலம்பாது, அடக்கி வாசிக்க வேண்டியதன் அவசியமும் புரிந்தது நிஜத்தினுள் ரீலை இணைத்திருப்பதால்,கைபுள்ளெ ரேஞ்சுக்கு டைகர் சலம்பாது, அடக்கி வாசிக்க வேண்டியதன் அவசியமும் புரிந்தது அந்தத் தெளிவோடு மீண்டும் பணியாற்றத் தொடங்கிய பின்னரே “\"என் பெயர் டைகர்\"“ ஜனித்தது அந்தத் தெளிவோடு மீண்டும் பணியாற்றத் தொடங்கிய பின்னரே “\"என் பெயர் டைகர்\"“ ஜனித்தது எனக்கு நேர்ந்த அதே கேச சேதாரங்கள் உங்களையும் தாக்கிடலாகாது என்�� முன்ஜாக்கிரதையில் கூகுளில் நான் கண்ட விபரங்கள் சகலத்தையும் முன்னுரைகளாக்கி, அதன் பின்பாய்க் கதைக்குள் நீங்கள் புகுந்திட வழி செய்தேன் எனக்கு நேர்ந்த அதே கேச சேதாரங்கள் உங்களையும் தாக்கிடலாகாது என்ற முன்ஜாக்கிரதையில் கூகுளில் நான் கண்ட விபரங்கள் சகலத்தையும் முன்னுரைகளாக்கி, அதன் பின்பாய்க் கதைக்குள் நீங்கள் புகுந்திட வழி செய்தேன் இயன்ற அத்தனையையும் செய்து விட்டேன்... புனித மனிடோ... இனி உங்களுக்காச்சு ; வாசகர்களுக்காச்சு இயன்ற அத்தனையையும் செய்து விட்டேன்... புனித மனிடோ... இனி உங்களுக்காச்சு ; வாசகர்களுக்காச்சு” என்ற மனநிலை தான் அதற்குப் பின்பும் ” என்ற மனநிலை தான் அதற்குப் பின்பும் ஆனால் உங்கள் ரசனைகளின் பன்முகத்தன்மை - என்னையையும், நமது உடைந்த மூக்காரையும் ஒரு மெகா தர்மசங்கடத்திலிருந்து காப்பாற்றி விட்டது தான் நாம் பார்த்த நிஜம் ஆனால் உங்கள் ரசனைகளின் பன்முகத்தன்மை - என்னையையும், நமது உடைந்த மூக்காரையும் ஒரு மெகா தர்மசங்கடத்திலிருந்து காப்பாற்றி விட்டது தான் நாம் பார்த்த நிஜம் கனமான களம் ; இதுவொரு பாலைவனப் பயணம் போல வறட்சியானது என்பதை நொடிப்பொழுதில் புரிந்து கொண்டு - அதற்கேற்ற mindset சகிதம் உள்ளே நுழைந்து, நிதானமாய் பயணம் செய்து, கதையின் முழுமையையும் ரசித்துப் படித்ததே 2016-ன் உச்சபட்ச அனுபவம் என்பேன் கனமான களம் ; இதுவொரு பாலைவனப் பயணம் போல வறட்சியானது என்பதை நொடிப்பொழுதில் புரிந்து கொண்டு - அதற்கேற்ற mindset சகிதம் உள்ளே நுழைந்து, நிதானமாய் பயணம் செய்து, கதையின் முழுமையையும் ரசித்துப் படித்ததே 2016-ன் உச்சபட்ச அனுபவம் என்பேன் தலையில்லாப் போராளி” மெகா இதழ் வெளிவந்த நாட்கள் ; “ஈரோட்டில் இத்தாலி” வெளியான தருணம் - என பல ஸ்பெஷல் வேளைகள் இருந்த போதிலும்- “என் பெயர் டைகர்” சாதித்த வேளையே ஆண்டின் மறக்க இயலாத் தருணம் - என்னளவிற்காவது தலையில்லாப் போராளி” மெகா இதழ் வெளிவந்த நாட்கள் ; “ஈரோட்டில் இத்தாலி” வெளியான தருணம் - என பல ஸ்பெஷல் வேளைகள் இருந்த போதிலும்- “என் பெயர் டைகர்” சாதித்த வேளையே ஆண்டின் மறக்க இயலாத் தருணம் - என்னளவிற்காவது \nகதைகளுக்கு அப்பால் - கடந்தாண்டின் ஒட்டுமொத்த அனுபவங்களை ஒற்றைச் சொல்லில் அடக்குவதெனில் ‘Awesome’ என்று மாத்திரமே சொல்லத் தோன்றுகிறது ஈரோட்டில் அரங்க��றிய வாசகர் சந்திப்பும், அது generate செய்து தந்த அசாத்திய உத்வேகங்களும், நட்புக்களும் தான் 2016-க்கு மாத்திரமன்றி, நமது இத்தனை காலப் பயணத்துக்குமேயொரு அர்த்தத்தைப் போதித்த தருணம் என்பேன் ஈரோட்டில் அரங்கேறிய வாசகர் சந்திப்பும், அது generate செய்து தந்த அசாத்திய உத்வேகங்களும், நட்புக்களும் தான் 2016-க்கு மாத்திரமன்றி, நமது இத்தனை காலப் பயணத்துக்குமேயொரு அர்த்தத்தைப் போதித்த தருணம் என்பேன் இன்னமுமொரு முறை அது சாத்தியமாகுமோ இன்னமுமொரு முறை அது சாத்தியமாகுமோ ; இதை விடவும் பெரியதொரு get-together நனவாகிடுமோ ; இதை விடவும் பெரியதொரு get-together நனவாகிடுமோ என்பதெல்லாம் காலத்தின் கைகளிலுள்ள கேள்விகள் - அவற்றினுள் புகுந்திட நான் தயாரில்லை என்பதெல்லாம் காலத்தின் கைகளிலுள்ள கேள்விகள் - அவற்றினுள் புகுந்திட நான் தயாரில்லை ஆனால் 2016 தான் துவக்கப் புள்ளி என்பது என்றைக்கும் மாறப் போவதில்லை என்பதால் 2016 ஒரு lifetime memory ஆகவே எனக்குள் தொடரும் \nP.S :சில நாட்களுக்கு முன்பாய் நண்பரொருவரிடமிருந்து வந்ததொரு மின்னஞ்சல் இது லேசாக பீற்றல் பரமசிவமாய் நான் தெரியக் கூடுமென்றாலும், யதார்த்தத்தை அழகாய் விவரித்துள்ள நண்பரின் மடலை உங்களோடு பகிர்வதில் தவறில்லை என்று பட்டது லேசாக பீற்றல் பரமசிவமாய் நான் தெரியக் கூடுமென்றாலும், யதார்த்தத்தை அழகாய் விவரித்துள்ள நண்பரின் மடலை உங்களோடு பகிர்வதில் தவறில்லை என்று பட்டது \nகடந்த காலங்கள் எல்லாம் நினைத்து பார்க்கிறேன். அறியா வயதில் குடும்பம், பணி சுமை, உறவுகள், தோல்விகள், ஏமாற்றங்கள் என ஏதும் இல்லா பருவத்தில் மகிழ்ச்சி ஒன்று மட்டுமே மனதில் குடி கொண்டு இருக்கும். அந்த மகிழ்ச்சியை இன்னும் கூடுதலாக்க அப்பொழுது ஒன்றே ஒன்று மேலும் கூடுதலாக காணப்பட்டது. அது “காமிக்ஸ் இதழ்கள்” மட்டுமே.\nஇப்பொழுது எல்லாமே மாறி விட்டது. பிறரை சார்ந்து நாம், நம்மை சார்ந்து குடும்பங்கள். இதன் காரணமாக பணி சுமை, பணச் சுமை, இது மட்டுமா இன்று நமக்காக உழைப்பதை விட நம்மை சார்ந்து இருப்பவர்களுக்கு உழைப்பதே பெரும்பாடாகி விடுகிறது. இவற்றின் காரணமாகவும், நம்மை சுற்றி இருக்கும் சிலரின் பொறாமைகள், துரோகங்கள், அதன் காரணமாக வருத்தங்கள் காரணமாகவும் மகிழ்ச்சி என்ற எல்லை கோட்டை கூட கண் காணாத தூரத்தில் தான் குடி இருக்க முடிந்தத���.\nஇப்படிபட்ட சூழலில் தான் மாதா மாதம் இவை எல்லாவற்றையும் மறந்து அந்த டவுசர் போட்டு திரிந்த பால்ய வயதில் எந்த கவலையும் இல்லாத, எந்த வருத்தமும் இல்லாத பட்டாம்பூச்சியாய் சுற்றி திரிந்த காலகட்டத்திற்கு மீண்டும் அழைத்து சென்று கொண்டிருப்பது இப்பொழுது “உங்கள் காமிக்ஸ் இதழ்கள்” மட்டுமே.\nஇதனால் நமது இதழ்கள் மாதா மாதம் வரும் பொழுதெல்லாம் ஓர் இனம் புரியா கொண்டாட்டம். சிறு வயதில் இரண்டு மாதத்திற்கு முன்பிருந்தே எப்பொழுதா தீபாவளி வரும் ஏங்கிக் கொண்டே இருப்போம். அந்த மகிழ்ச்சிகரமான ஏக்கத்தை இன்று வரை ஒவ்வொரு மாதமும் அளித்துக் கொண்டு இருப்பது உங்கள் காமிக்ஸ் இதழ்கள். புது இதழ்க் வந்தவுடன் அவை மறுபதிப்பு இதழ்களாக இருந்தாலும் அந்த சித்திர உலகத்திற்குள் புகுந்தால் தான் மனம் சிறிதாவது நிம்மதி அடைகிறது.\nஉண்மையில் தாங்கள் ஒவ்வொரு மாதமும் எங்களுக்கு புத்தகங்களை வழங்கிக் கொண்டு இருக்கவில்லை. எங்களின் வாழ்க்கையின் சுவாரஸ்யத்தின் ஒரு பகுதியை வழங்கி கொண்டு இருக்கிறீர்கள். நிஜத்தில் தரிசிக்கும் மனிதர்களால் கொடுக்க முடியாத மகிழ்ச்சியை நிம்மதியை கற்பனை கதாபாத்திரங்களான டெக்ஸ்... லார்கோ... ஷெல்டன்.. லக்கி... சிக்பில்.... என இன்னும் பலப்பல உறவினர்கள் எங்களுக்கு கொடுத்து கொண்டு இருக்கிறார்கள். உண்மையை சொன்னால் தமிழில் இவர்களை எல்லாம் எங்களுக்கு படைத்த- படைத்துக் கொண்டு இருக்கும் தாங்களும் எங்களுக்கு ஒரு “கதாநாயகரே”.\nசற்று நீண்ட இடைவெளிக்குப்பின்னர் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.\nஉங்களைப் போன்ற நல்ல இதயங்கள் இருக்கும்வரை நான் நலமாகத்தான் இருப்பேன்.\nநீண்ட நாட்கள் கழித்து தங்கள் பதிவை கண்டு மகிழ்ச்சி ஏடிஆர் சார்...:-)\nஎனது உடம்பின் வலதுபுறம் சரிவர இயங்குவதில் கொஞ்சம் சிக்கல் ஏற்பட்டு\nஅதற்கு மருத்துவ சிகிச்சை என சில மாதங்கள் ஓடிவிட்டன.\nவலது கையினால் பதிவிட இயலாததால் ஒரு மாத காலம் பயிற்சியின்மூலம் இடது கையினால் டைப் பண்ண முயற்சித்து தற்போது இடது கையினாலேயே பதிவிடுகிறேன்.\nநண்பரின் கூற்று 100 சதவீதம் உண்மையே\nபலரின் மன ஓட்டங்களை நன்கு வெளிப்படுத்தி உள்ளார்\nகரம் கூப்பும் படங்கள் பல \nபோன தபா சன்னமான மாத்திரைகளாகிப் போய் விட்டன அல்லவா \nஹைய்யா ...தூங்குறதுக்குள்ள பதிவு வந்துறுச்���ு ....சூப்பரோ சூப்பர் ...நீண்ட நாட்கள் கழித்து நீண்ட பதிவு போல ..பதிவை படித்து விட்டு வருகிறேன் சார் :-)\n//இவர்களை எல்லாம் எங்களுக்கு படைத்த- படைத்துக் கொண்டு இருக்கும் தாங்களும் எங்களுக்கு ஒரு “கதாநாயகரே”.\nதற்செயலாய் ஒரு ஹீரோ டெக்ஸ்\nகடவுள் செயாலால் ஒரு ஹீரோ விஜயன் சார்\nஅது சரி,ஹீரோன்னு இருந்தா வில்லன் ஒருத்தர் இருந்தாதான் சுவராஸ்யம்,யார் சார் வில்லன்\nஎங்களுக்கும் டைம் பாஸாகனும் இல்ல,ஹி,ஹி.\nகதாநாயகன் மட்டுல்ல தமிழ் காமிக்ஸூக்கு அவர்தான் கேமரா மேன், டச்சப் மேன், தயாரிப்பாளர் எல்லாம் அவர்தான்.( ஹரோயின் மட்டும் மாடஸ்டி , ஜுலியா, lady-s மற்றும் பலர்)\nஎதிர் பாராத பதிவு சூப்பர் சார் :))\nஹைய்யா இயர் ரிவியூ பதிவு சூப்பர் சார்...\nரொம்மப்பப்பப நாள் கழித்து சனி முன் மாலை பதிவு...\nஞாயிறு செமத்தியான விருந்து வெயிட்டிங் போல....வெளுத்து கட்டுங்க சார்...\nசேலம் Tex விஜயராகவன் : நம்ம ஞாயிறு விருந்து பென்னி கூடவும் ; ஜெரெமியா கூடவும் தான் சார் \nமார்ச் இதழ்கள் எப்ப கிளம்புதுன்னு சொல்லலையே சார்\nArivarasu @ Ravi : மார்ச் பிறக்கும் போது உங்களிடமிருக்கும் சார் \n////2016-ன் சந்தா A-வின் டாப் : TEX & கோ.வின் \"சர்வமும் நானே////....\nடன்ட டைன்... டன்ட டைன்...\nஎங்கிட்ட மோதாதே நான் ராஜாதி ராஜனடா...\nயார் குதிச்சா அழகு MV sir\n// Surprise... Surprise... நான் மாத்திரமன்றி; படிவங்களைப் பூர்த்தி செய்து அனுப்பியிருந்த நண்பர்களுள் கணிசமானோரும் ஆட்டத்தைக் கலைக்க வந்தது போலான \"ஜெய மார்ட்டின் பேரவைக்கு\" ஆதரவு தெரவித்திருப்பது தெரிந்தது\n\" மார்ட்டினின் ஒரு அசாத்தியக் களமென்பதை இதழ் வெளியான அந்த மாதமே நாம் அனைவரும் உணர்ந்திருந்தோம் அதன் தாக்கமானது 9 டெக்ஸ் வில்லர் இதழ்களையும் மீறி வீரியமாகத் தங்கியிருக்குமென்பது தான் நான் துளியும் உணர்ந்திருக்கா விஷயம் //\nஇப்பவாவது மார்ட்டின் அவர்களுக்கு கொஞ்சம் இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தலாமே விஜயன் சார் :))\n// இப்பவாவது மார்ட்டின் அவர்களுக்கு கொஞ்சம் இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தலாமே விஜயன் சார்.//\n//இப்பவாவது மார்ட்டின் அவர்களுக்கு கொஞ்சம் இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தலாமே விஜயன் சார் :))//\n//இப்பவாவது மார்ட்டின் அவர்களுக்கு கொஞ்சம் இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தலாமே விஜயன் சார் :))//\nமார்ட்டினுக்கு அதிக ஸ்லாட்டுகள் வழங்கப்படவில்லையென்றால் மாபெரும��� போராட்டம் நடத்தப்படும்\nஇனி எல்லாம் மரணம் மாதிரியே எல்லாம் இருக்கும்னு எந்தளவு எதிர்பார்ப்பை வளர்ப்பது\n//மார்ட்டினுக்கு அதிக ஸ்லாட்டுகள் வழங்கப்படவில்லையென்றால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்\nதலீவர் சொப்பன லோகம் போய் இரண்டு ஜாமம் ஆச்சு அவர் எழுந்து குரல் கொடுத்து, அப்புறமாய் நீங்கள் போராட்டம் நடத்துவதற்குள் மார்ட்டின் VRS வாங்கிடுவார் \nPrabhakar T : இந்தாண்டில் 2 x 100 பக்க சாகசங்களில் மார்ட்டின் களம் காண்கிறார் அதிலும் சாதித்துக் காட்டட்டுமே சார் - 2018 -ல் ஸ்பெஷல் கவனிப்பு கொடுத்து விடுவோம் \nஏதோ ஒரு கதை தெரியாத்தனமாக சூப்பர் ஹிட் ஆகிவிட்டது.அதற்காக அதிக ஒதுக்கீடு செஞ்சு கடுப்பேற்றி விடாதீங்க மாண்புமிகு எடிட்டர் சார். இதில் டெக்ஸ் விஜயராகவன் கருத்தை வழிமொழிகிறேன்.\nஇந்தாண்டில் 2 x 100 பக்க சாகசங்களில் மார்ட்டின் களம் காண்கிறார் அதிலும் சாதித்துக் காட்டட்டுமே சார் - 2018 -ல் ஸ்பெஷல் கவனிப்பு கொடுத்து விடுவோம் அதிலும் சாதித்துக் காட்டட்டுமே சார் - 2018 -ல் ஸ்பெஷல் கவனிப்பு கொடுத்து விடுவோம் // 2018 ஐ சந்தோஷமாய் நோக்குகிறோம்,மார்ட்டின் வாசிப்பு எப்போதும் அலாதி மிக்கது.\nதிருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் 25 February 2017 at 20:45:00 GMT+5:30\n/////உண்மையில் தாங்கள் ஒவ்வொரு மாதமும் எங்களுக்கு புத்தகங்களை வழங்கிக் கொண்டு இருக்கவில்லை. எங்களின் வாழ்க்கையின் சுவாரஸ்யத்தின் ஒரு பகுதியை வழங்கி கொண்டு இருக்கிறீர்கள்./////\n////உண்மையை சொன்னால் தமிழில் இவர்களை எல்லாம் எங்களுக்கு படைத்த- படைத்துக் கொண்டு இருக்கும் தாங்களும் எங்களுக்கு ஒரு “கதாநாயகரே”.\n ( ஆனா அதுக்காக ஹிரோ சான்ஸு கேட்டு கோடம்பாக்கம் பக்கமா ஒதுங்கலாமான்னு நீங்க யோசிக்கக் கூடாது எடிட்டர் சார்\n/// ( ஆனா அதுக்காக ஹிரோ சான்ஸு கேட்டு கோடம்பாக்கம் பக்கமா ஒதுங்கலாமான்னு நீங்க யோசிக்கக் கூடாது எடிட்டர் சார்\nஏன் குறைச்சி பேசுறிங்க குருநாயரே\nபாலிவுட் பக்கமா போனா இந்த ஷாரூக்கான் ஆமிர் கான் சல்மான் கான், பாப்கார்ன் போன்ற ஹீரோக்களின் மார்க்கெட்டை காலி செய்திடலாமல்லவா\nஎன் Hollywood try பண்ண கூடாதா. என்னு கெக்கிரென்.\nநமது ஆசிரியரை சிறு cricleலில் அட்டைபதை வன்மையாக கண்டிகிரென். Parani from Bangalore who travelling back to Bangalore😂\n///என் Hollywood try பண்ண கூடாதா. என்னு கெக்கிரென்.///\nஅங்கே ஸ்டன்ட் காட்சிகள்தான் ந��றைய் வைப்பாங்க. பாலிவுட்னா ரொமான்ஸ் பட்டைய கெளப்புமே. பாலிவுட்னா ரொமான்ஸ் பட்டைய கெளப்புமே. அதுவுமில்லாம ஹாலிவுட்ல ஹீரோயின்ஸும் அவ்வளவு சொகமில்லே. அதே பாலிவுட்னா ஜொள்ளவே தேவையில்லை.\nம்ம்ம்ம்ம்ம். . . .ஒருகாலத்துல மாதுரி திக்ஸித் சிரிக்கிற மாதிரி போஸ்டர் ஒட்டியிருந்தாலே ஒரு மணி நேரத்துக்கு குறையாம அங்கேயே சிலையாயிடுவேன். அதெல்லாம் ஒரு ஜொள்ள மறந்த கதை போங்க.)\nஅப்புறம் என்னோட கனவுகன்னி லிஸ்ட்டுல முதலிடம் பிடிச்சவங்க கூட ஒரூ சிவகாசி தயாரிப்புதான். கெஸ் பண்ணிக்கோங்க.\nபடைப்பது எல்லாம் கடல் கடந்தவையல்லவா...\nநாயகராவதும் அங்கே தான் இருக்க வேணும்...\n//ஒருகாலத்துல மாதுரி திக்ஸித் சிரிக்கிற மாதிரி போஸ்டர் ஒட்டியிருந்தாலே ஒரு மணி நேரத்துக்கு குறையாம அங்கேயே சிலையாயிடுவேன். அதெல்லாம் ஒரு ஜொள்ள மறந்த கதை போங்க.//\nஇந்த ஆராய்ச்சியில் பல உண்மைகள் வெளி வரும் போலுள்ளதே \n@ ALL : இன்னிக்கு காமெடி பீஸ் நான்தான் என்று ஆச்சு ; கிட்டக்க வாங்களேன் ஒரு இரகசியத்தைச் சொல்லி வைக்கிறேன் \n1995 to 1997 வரைக்கும் நமது மிஷினரி இறக்குமதி வியாபாரத்தின் பொருட்டு தென் கொரியாவுக்கு அடிக்கடி ஷண்டிங் அடிப்பது வாடிக்கை அங்கே பெரும்பாலும் எல்லோருமே வெள்ளையோ-வெள்ளையாய் ; குட்டிக் குட்டிக் கண்களோடு ; மித உயரத்தில் இருப்பது இயல்பு அங்கே பெரும்பாலும் எல்லோருமே வெள்ளையோ-வெள்ளையாய் ; குட்டிக் குட்டிக் கண்களோடு ; மித உயரத்தில் இருப்பது இயல்பு ஆண்களில் 90 % மழு மழு சவரம் செய்யப்பட முகத்தோடு - மீசைகளின்றித் தான் இருப்பர் ஆண்களில் 90 % மழு மழு சவரம் செய்யப்பட முகத்தோடு - மீசைகளின்றித் தான் இருப்பர் நானோ விருமாண்டி ஸ்டைலில் மீசையோடும், முட்டைக் கண்ணோடும், நம்மூர் கலரில் அங்கே ஆஜராகிடும் போது சுலபத்தில் வித்தியாசப்பட்டுத் தெரிவேன் நானோ விருமாண்டி ஸ்டைலில் மீசையோடும், முட்டைக் கண்ணோடும், நம்மூர் கலரில் அங்கே ஆஜராகிடும் போது சுலபத்தில் வித்தியாசப்பட்டுத் தெரிவேன் சாலைகளில் நடந்து போகும் போதெல்லாம் அந்த ஊர் பொடுசுகள் பூச்சாண்டி ரேஞ்சுக்கு என்னைப் பார்த்து மிரள்வதெல்லாம் ஜகஜம் சாலைகளில் நடந்து போகும் போதெல்லாம் அந்த ஊர் பொடுசுகள் பூச்சாண்டி ரேஞ்சுக்கு என்னைப் பார்த்து மிரள்வதெல்லாம் ஜகஜம் \"ஒழுங்கா சேமியா உப்மா சாப்பிடறியா \"ஒழுங்கா சேமியா உப்மா சாப்பிடறியா இல்லாட்டி மந்திரியாரிடம் பிடிச்சுத் தரவா இல்லாட்டி மந்திரியாரிடம் பிடிச்சுத் தரவா \" என்கிற மாதிரி, என்னைக் காட்டி குட்டிகளை அடக்கிய தாய்மார்களும் நிச்சயம் இருந்திருப்பர் \nஇந்த அழகில் 1996 -ல் ஒரு வாரயிறுதியில் சியோல் நகரில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த போது ஒரு பூங்காவில் ஏதோ ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது \"ஹை...இவங்க ஊர்லேயும் மரத்தைச் சுத்திச் சுத்தி பாட்டு படிக்கிறார்களா \"ஹை...இவங்க ஊர்லேயும் மரத்தைச் சுத்திச் சுத்தி பாட்டு படிக்கிறார்களா \" என்று பார்க்கும் ஆவலில் கூட்டத்தோடு கூட்டமாய் நின்று பராக்குப் பார்த்துக் கொண்டிருந்தேன் \" என்று பார்க்கும் ஆவலில் கூட்டத்தோடு கூட்டமாய் நின்று பராக்குப் பார்த்துக் கொண்டிருந்தேன் கொஞ்ச நேரம் போயிருக்கும் ; ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி என் முன்னே வந்து நின்று கிக்ரி-முக்ரி என்று ஏதோ பேசினார் கொஞ்ச நேரம் போயிருக்கும் ; ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி என் முன்னே வந்து நின்று கிக்ரி-முக்ரி என்று ஏதோ பேசினார் \"ஒரு கண்றாவியும் புரியவில்லை \" என்று நான் ஆங்கிலத்தில் சொல்ல, அவர் திரும்பவும் கொரிய பாஷையில் என்னமோ சொன்னார் திரு திருவென்று நான் முழிப்பதை பார்த்து, அருகில் நின்று கொண்டிருந்த ஒரு இளைய கூட்டத்திலிருந்து பெண்ணொருத்தி இங்கிலீஷில் மொழிபெயர்க்க முன்வந்தார் முகம் முழுக்க சிரிப்போடு \n\" என்று நான் கேட்க - அங்கே ஷூட்டிங் ஓடிக் கொண்டிருப்பது ஏதோவொரு கொரிய டி-வீ சீரியலுக்கு என்றும் ; அடுத்து எடுக்கவிருக்கும் ஏதோ ஒரு ஷாட்டுக்கு கூட்டமாய் நிற்க ஆள் திரட்டுகிறார்கள் என்றும் ; முன்னணியில் நான் நின்றால் வித்தியாசமாய் இருக்கும் என்றும் அந்த ஷூட்டிங் சார்ந்த பெண்மணி சொன்னதாக மொழிபெயர்த்தார் \n\"ஆத்தா...கொரிய அங்காள பரமேஸ்வரிகளா....உங்க சங்காத்தமே வேண்டாம் தாயீ \" என்றபடிக்கு விட்டேன் ஜுட் \nகொரிய திரையுலகு தப்பிச்சதுடா சாமி என்று நினைத்துக் கொள்கிறேன் இன்றைக்கு \nகொரிய சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா...\nகவலைய விடுங்க எடிட்டர் சார் நாலு பாட்டு, ஏழு ஃபைட்டு, மூனு ஹீரோயின் சகிதம் சீக்கிரமே உங்களுக்கு ஹீரோ வேஷம் கட்ட வாய்ப்பு வரட்டும்னு வேண்டிக்கறோம் நாலு பாட்டு, ஏழு ஃபைட்டு, மூனு ஹீரோயின் சகிதம் சீக்கிரமே உங்களுக்கு ஹீரோ வேஷம் கட்ட வாய்ப்பு வரட்டும்னு வேண்டிக்கறோம் கண்ணை மூடிக்கிட்டு படத்தைப் பார்க்க நாங்க ரெடி கண்ணை மூடிக்கிட்டு படத்தைப் பார்க்க நாங்க ரெடி ( ரொமான்ஸ் சீனுக்கு மட்டும் அலாரம் வச்சு எழுந்துடுவோம்) ;)\nErode VIJAY : அட..இதுக்கோசரம் கொரியா போவானேன் \nநாளைக்கே \"டிடெக்டிவ் ஸ்பெஷல்\" + வேதாளன் மறுபதிப்பு வருகிறது என்றால் குத்தாட்டமும், செம சாங்கும் இங்கேயே ரெடியாகிடும் \n\"க்ரே மார்க்கெட்\" என்றொரு பதிவை இறக்கி விட்டால் அரை டஜன் ஃபைட்டு சீனை பார்த்த மாதிரியாகி விடும் \nஇளவரசி...ஜுலியா....(சீக்கிரமே) LADY S - என்று 3 ஹீரோயின்களும் கூட ரெடி \nஇது போதாதா - என்ன \n////இளவரசி...ஜுலியா....(சீக்கிரமே) LADY S - என்று 3 ஹீரோயின்களும் கூட ரெடி \nஆனா கதைப்படி, நாலாவது ஹீரோயினான கருப்புக்கிழவிதான் க்ளைமாக்ஸில் உங்களை கரம் பிடிக்குதாம் எடிட்டர் சார்\nமந்திர ராணி, அதிரடிப்படை சாகச தலைவி -இவர்களை மறந்தது ஏனோ சார்\nஎனக்கும் மறைக்கப்பட்ட ஜொள்கள் ஏராளம் ஹம் ஆப்கே ஹைன் கோன் படத்தில் மாதுரி தீட்சித்தை பார்த்து விட்டு விட்ட ஜொள் 5 லிட்டரை தாண்டும்\nகொரிய அனுபவங்கள் சூப்பர் சார்...ஒரு கொரிய\" மக்கள் திலகத்தை \"அந்த கொரிய நாட்டு மக்கள் இழந்து விட்டதை அறியும் பொழுது வருத்தமே...:-)\n/// ஏதோவொரு கொரிய டி-வீ சீரியலுக்கு என்றும் ; அடுத்து எடுக்கவிருக்கும் ஏதோ ஒரு ஷாட்டுக்கு கூட்டமாய் நிற்க ஆள் திரட்டுகிறார்கள் என்றும் ; முன்னணியில் நான் நின்றால் வித்தியாசமாய் இருக்கும் என்றும் அந்த ஷூட்டிங் சார்ந்த பெண்மணி சொன்னதாக மொழிபெயர்த்தார் \nநடிச்சா ஹீரோவாத்தான் மேடம். நான் வெய்ட் பண்றேன் மேடம்னு சொல்லிட்டு வந்திருப்பிங்கன்னு நினைக்கிறேன் சார்.\nகொரிய தேசம் ஒரு சூப்பர்ஸ்டாரை சரியா யூஸ் பண்ணத்தெரியாம ஏமாந்துட்டாங்கன்னு தோண்றது\nகொரிய தேசம் ஒரு சூப்பர்ஸ்டாரை சரியா யூஸ் பண்ணத்தெரியாம ஏமாந்துட்டாங்கன்னு தோண்றது\n//உண்மையில் தாங்கள் ஒவ்வொரு மாதமும் எங்களுக்கு புத்தகங்களை வழங்கிக் கொண்டு இருக்கவில்லை. எங்களின் வாழ்க்கையின் சுவாரஸ்யத்தின் ஒரு பகுதியை வழங்கி கொண்டு இருக்கிறீர்கள். நிஜத்தில் தரிசிக்கும் மனிதர்களால் கொடுக்க முடியாத மகிழ்ச்சியை நிம்மதியை கற்பனை கதாபாத்திரங்களான டெக்ஸ்... லார்கோ... ஷெல்டன்.. லக்கி... சிக்பில்.... என இன்னும் பலப்பல உறவ���னர்கள் எங்களுக்கு கொடுத்து கொண்டு இருக்கிறார்கள். உண்மையை சொன்னால் தமிழில் இவர்களை எல்லாம் எங்களுக்கு படைத்த- படைத்துக் கொண்டு இருக்கும் தாங்களும் எங்களுக்கு ஒரு “கதாநாயகரே”.\nகடந்த காலங்கள் எல்லாம் நினைத்து பார்க்கிறேன். அறியா வயதில் குடும்பம், பணி சுமை, உறவுகள், தோல்விகள், ஏமாற்றங்கள் என ஏதும் இல்லா பருவத்தில் மகிழ்ச்சி ஒன்று மட்டுமே மனதில் குடி கொண்டு இருக்கும். அந்த மகிழ்ச்சியை இன்னும் கூடுதலாக்க அப்பொழுது ஒன்றே ஒன்று மேலும் கூடுதலாக காணப்பட்டது. அது “காமிக்ஸ் இதழ்கள்” மட்டுமே.\nஇப்பொழுது எல்லாமே மாறி விட்டது. பிறரை சார்ந்து நாம், நம்மை சார்ந்து குடும்பங்கள். இதன் காரணமாக பணி சுமை, பணச் சுமை, இது மட்டுமா இன்று நமக்காக உழைப்பதை விட நம்மை சார்ந்து இருப்பவர்களுக்கு உழைப்பதே பெரும்பாடாகி விடுகிறது. இவற்றின் காரணமாகவும், நம்மை சுற்றி இருக்கும் சிலரின் பொறாமைகள், துரோகங்கள், அதன் காரணமாக வருத்தங்கள் காரணமாகவும் மகிழ்ச்சி என்ற எல்லை கோட்டை கூட கண் காணாத தூரத்தில் தான் குடி இருக்க முடிந்தது.\nஇப்படிபட்ட சூழலில் தான் மாதா மாதம் இவை எல்லாவற்றையும் மறந்து அந்த டவுசர் போட்டு திரிந்த பால்ய வயதில் எந்த கவலையும் இல்லாத, எந்த வருத்தமும் இல்லாத பட்டாம்பூச்சியாய் சுற்றி திரிந்த காலகட்டத்திற்கு மீண்டும் அழைத்து சென்று கொண்டிருப்பது இப்பொழுது “உங்கள் காமிக்ஸ் இதழ்கள்” மட்டுமே.\nஇதனால் நமது இதழ்கள் மாதா மாதம் வரும் பொழுதெல்லாம் ஓர் இனம் புரியா கொண்டாட்டம். சிறு வயதில் இரண்டு மாதத்திற்கு முன்பிருந்தே எப்பொழுதா தீபாவளி வரும் ஏங்கிக் கொண்டே இருப்போம். அந்த மகிழ்ச்சிகரமான ஏக்கத்தை இன்று வரை ஒவ்வொரு மாதமும் அளித்துக் கொண்டு இருப்பது உங்கள் காமிக்ஸ் இதழ்கள். புது இதழ்க் வந்தவுடன் அவை மறுபதிப்பு இதழ்களாக இருந்தாலும் அந்த சித்திர உலகத்திற்குள் புகுந்தால் தான் மனம் சிறிதாவது நிம்மதி அடைகிறது.\nஉண்மையில் தாங்கள் ஒவ்வொரு மாதமும் எங்களுக்கு புத்தகங்களை வழங்கிக் கொண்டு இருக்கவில்லை. எங்களின் வாழ்க்கையின் சுவாரஸ்யத்தின் ஒரு பகுதியை வழங்கி கொண்டு இருக்கிறீர்கள். நிஜத்தில் தரிசிக்கும் மனிதர்களால் கொடுக்க முடியாத மகிழ்ச்சியை நிம்மதியை கற்பனை கதாபாத்திரங்களான டெக்ஸ்... லார்கோ... ஷெல்டன்.. லக்கி... சிக்பில்.... என இன்னும் பலப்பல உறவினர்கள் எங்களுக்கு கொடுத்து கொண்டு இருக்கிறார்கள். உண்மையை சொன்னால் தமிழில் இவர்களை எல்லாம் எங்களுக்கு படைத்த- படைத்துக் கொண்டு இருக்கும் தாங்களும் எங்களுக்கு ஒரு “கதாநாயகரே”.\nஒவ்வொரு வார்த்தையும் சத்தியம்... யாராக இருந்தாலும் எழுதியதற்க்கு நன்றி\nRummi XIII : //யாராக இருந்தாலும் எழுதியதற்க்கு நன்றி//\nஅவருக்கும், உங்களுக்கும், மற்ற நண்பர்களுக்கும் எங்களது சிரம் தாழ்ந்த நன்றிகள் \nகணக்கில்லா நன்றிகள் நாங்கள் தான் உங்களுக்கு சொல்ல வேண்டும் ஆசிரியரே\n// உண்மையில் தாங்கள் ஒவ்வொரு மாதமும் எங்களுக்கு புத்தகங்களை வழங்கிக் கொண்டு இருக்கவில்லை. எங்களின் வாழ்க்கையின் சுவாரஸ்யத்தின் ஒரு பகுதியை வழங்கி கொண்டு இருக்கிறீர்கள்.//\nArivarasu @ Ravi : கனத்த வரிகள் சார் நம் சின்னஞ்சிறு உலகினுள் ஒரு சின்ன விதத்திலாவது சில புன்னகைகளை அரும்பச் செய்ய எங்களுக்கு சாத்தியப்படுவது நிச்சயமாய் இறைவனின் வரம் \nகாமிக்ஸ் (கடவுள்) கொடுத்த வரம்\nசரி சரி மெயின் Picture-ர சீக்கிரம் போடுங்க\nகடிதம் எழுதிய அந்த நண்பர் யாரென்று தெரியவில்லை ஆனால், என்னவொரு நிதானமான, தெளிவான எழுத்து நடை\nஉள்ளத்திலிருப்பதை வார்த்தைகளில் வடித்தெடுப்பது அழகானதொரு கலை அது இந்த நண்பருக்கு நன்றாகவே வருகிறது\n( அது யாருன்னு சொன்னாத்தான் என்னவாம் எடிட்டர் சார்\n( அது யாருன்னு சொன்னாத்தான் என்னவாம் எடிட்டர் சார்\nபதிவை திரும்பவும் கவனமா படிச்சிப்பாருங்க ஈ வி. க்ளூ இருக்கு.\nErode VIJAY : //( அது யாருன்னு சொன்னாத்தான் என்னவாம் எடிட்டர் சார்\nபழமொழி சொன்னா அனுபவிக்கணும் ; ஆராயப்படாது \nஅது யாருன்னு எனக்கு தெழியும்...\nஅது யாருன்னு எனக்கும் தெரியும்.\nமாடஸ்டி மேடம் ரெடியா சார்\nகாமிக்ஸ் தேவதையே வருக வருக\n///சிறு வயதில் இரண்டு மாதத்திற்கு முன்பிருந்தே எப்பொழுதா தீபாவளி வரும் ஏங்கிக் கொண்டே இருப்போம். அந்த மகிழ்ச்சிகரமான ஏக்கத்தை இன்று வரை ஒவ்வொரு மாதமும் அளித்துக் கொண்டு இருப்பது உங்கள் காமிக்ஸ் இதழ்கள்.///\n///உண்மையில் தாங்கள் ஒவ்வொரு மாதமும் எங்களுக்கு புத்தகங்களை வழங்கிக் கொண்டு இருக்கவில்லை. எங்களின் வாழ்க்கையின் சுவாரஸ்யத்தின் ஒரு பகுதியை வழங்கி கொண்டு இருக்கிறீர்கள்.///\n///உண்மையை சொன்னால் தமிழில் இவர்களை எல்லாம் எங்களு���்கு படைத்த- படைத்துக் கொண்டு இருக்கும் தாங்களும் எங்களுக்கு ஒரு “கதாநாயகரே”.\n எங்க எல்லோர் மனதையும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்த வாக்கியங்கள்.\n\"இந்த நாடா என்கூடவே இருந்து பழக்கப்பட்ட நாடா மாதிரி இருக்கே \" ன்னு தலைவர் கவுண்டர் ஒரு படத்தில் செந்திலை கண்டுபிடிப்பார்.\nஅதைப்போலவே இந்த கடுதாசியைப் படிக்கும்போதே இதை எழுதிய நண்பர் நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவர் மாதிரி தெரியுதேன்னு தோணித்து.\n\"பதுங்கியே \" இருந்து பழகிய புலி ஒன்று பாய்ந்தது போல் தோணியது என் ஒருவனுக்கு மட்டும்தானா\n// புது இதழ்க் வந்தவுடன் அவை மறுபதிப்பு இதழ்களாக இருந்தாலும் அந்த சித்திர உலகத்திற்குள் புகுந்தால் தான் மனம் சிறிதாவது நிம்மதி அடைகிறது.//\nமன நிம்மதிக்காக நிறைய பேர் எவ்வளோவோ செலவு செய்கிறார்கள்,எங்கெங்கோ போகிறார்கள்,ஏதேதோ செய்கிறார்கள்.ஆனாலும் அதற்கான பலன் கிடைக்கிறதா என்பது கேள்விக்குறியே\nஇதை கவனத்தில் கொண்டால் நாமெல்லாம் அதிர்ஷ்டசாலிகள் கொஞ்சம் செலவு,நிறைய நிம்மதி.\n///நாமெல்லாம் அதிர்ஷ்டசாலிகள் கொஞ்சம் செலவு,நிறைய நிம்மதி.\nஇந்தப் படக்கதை உலகினுள் எத்தனை அமைதியும், மகிழ்வும் சாத்தியமாகிறது என்பதை இவ்வுலகிற்கு வெளியிலுள்ள நிறைய பேர் அறிய மாட்டார்கள் \nவீட்டுத் தள்ளுங்க சார் ...\nகழுதைக்கு தெரியுமா பிரிட்டிஷ் ச்சே கற்பூர வாசனை......\nநம்ம உலகம் ஸ்மர்ப் உலகம்\nஉண்மை ரவி ...சரியாக சொன்னீர்கள்\n///சிரத்தையாய் நாங்கள் அனுப்பி வைத்த 2016-ன் ரிப்போர்ட் கார்ட் சிலபல அலமாரிகளுக்குள் சேகரிப்புகளோடு பத்திரமாய் செட்டில் ஆகிவிட்டபடியால்.///\nசிவகாசில இருந்து ப்ரிண்டான பேப்பர்னு எது வந்தாலும் பத்திரப்படுத்தியே பழகிட்டோமா, அதான் சார்.\nஆனாக்கா, அதையே ஜெராக்ஸ் எடுத்து அனுப்பிட்டு ஒரிஜினலை அலமாரியில் பதுக்கிவிட்ட என்னைப் போன்றோரும் சிலர் இருந்திருக்ககூடுமே\n////சிவகாசில இருந்து ப்ரிண்டான பேப்பர்னு எது வந்தாலும் பத்திரப்படுத்தியே பழகிட்டோமா, அதான் சார்.\nமாசாமாசம் வந்து சேரும் கொரியர் பெட்டிகளைக்கூட தூக்கி எறியறதில்லைனா பாத்துக்கோங்களேன்\n///மாசாமாசம் வந்து சேரும் கொரியர் பெட்டிகளைக்கூட தூக்கி எறியறதில்லைனா பாத்துக்கோங்களேன்\nநீங்க வெளையாட்டா சொல்றிங்களான்னு தெரியலை குருநாயரே,, ஆனா என் வரையில் அது உண்மைதான். அந்தந்த மாதத்து புத்தகங்களை அந்த கொரியர் பெட்டியில் வைத்தேதான் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன்..\nஆனாக்கா, அதையே ஜெராக்ஸ் எடுத்து அனுப்பிட்டு ஒரிஜினலை அலமாரியில் பதுக்கிவிட்ட என்னைப் போன்றோரும் சிலர் இருந்திருக்ககூடுமே\nமுதல் காப்பில அவசரத்தில 10மார்க்குக்கு போட்டுட்டேன்.\nபிறகு மறுபார்வையில் 25க்கு என இருக்க, 2 வது காப்பி எடுக்க வேண்டியதா போச்...\n///முதல் காப்பில அவசரத்தில 10மார்க்குக்கு போட்டுட்டேன்.\nபிறகு மறுபார்வையில் 25க்கு என இருக்க, 2 வது காப்பி எடுக்க வேண்டியதா போச்.///\nவேறவழியில்லாம ஜெராக்ஸ் எடுத்ததுக்கும், அந்த ரிப்போர்ட்டை விரும்பி வைத்துக்கொள்ள வேண்டி ஜெராக்ஸ் எடுத்ததுக்கும் பெருத்த வேறுபாடு உண்டு.\nஎனவே யூ ஆர் டிச்சுகுவாலிபைடு யுவர் ஹானரூ. .\nநாங்க டெம்போலாம் வைச்சுக் கடத்தினத்துக்காகவாச்சும் இன்னும் கொஞ்சப் படிவங்களை அனுப்பியிருக்கலாம் \nஒவ்வொரு பிரிவிலும் டாப்பாக ஒரே ஒரு கதையை தேர்ந்தெடுப்பது மட்டும் முடியவே முடியலை சார். மாறாக டொங்ஸை தேர்ந்தெடுக்க ஒரு செகண்டே தேவைப்பட்டது.\nசந்தா C யில் ஆர்டினின் ஆயுதமும் டாப் க்ளாஸ் காமெடிதான். ஆனால் ஒன்னே ஒன்று எனும்போது முடிய்லையே..\nபோலவே சந்தா B யில் நின்று போன நிமிடங்களும் டாப்பான கதைதான்.. தேர்தலில் அதிக வாக்குகள் பெறுபவரே வெற்றிபெறுவார் என்பதுதானே நியதி.\nKiD ஆர்டின் KannaN : \"நின்று போன நிமிடங்கள்\" எனக்குமே ரொம்பப் பிடித்திருந்தது \nஜுலியாவை நம்மவர்களுக்குப் பார்த்தவுடன் பிடிக்கிறதோ - இல்லையோ ; பார்க்கப் பார்க்கத் தான் பிடிக்கும் என்பது புரிகிறது நிச்சயமாய் தொலை தூரம் ஓடவிருக்கும் பந்தயக் குதிரை இவர் என்பதில் எனக்கு ஐயமில்லை \n///தேர்தலில் அதிக வாக்குகள் பெறுபவரே வெற்றிபெறுவார்///--- அமெரிக்க தேர்தலில் அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளர் தோல்வி....\nபாப்புலர் வோட்ல வெற்றினா அதான் உண்மையான வெற்றி(இந்தியாவில்)...\nஅதிக ஓட்டு வாங்குனா தோல்வியாம். அதிக காலேஜ்ல காலூன்றினால் வெற்றியாம்...\n50வருசமா ஒருந்தர்ஒரு இடத்தில் வெற்றி...\nஒரே மாசத்தில் அவர் இங்கோ தோல்வி...\nSurprise post...அப்போ நாளைக்கு பதிவு இல்லையா..So sad\nஒரு நாளைக்கு ஜாலியாகத் தூங்குங்க சாமிகளா \nஎனக்கு பென்னி தான் நாளைய துணைவன் \nசந்தா Bல் தன்னந்தனியாக நின்று வெற்றிக்கனியைப் பறித்த தங்கத்தலைவன்(தலைமுடி தங்கமாட்டம் இருக்கில்ல) மர்ம மனிதன் மார்டின் அவர்களை பல்லாண்டு வாழ்கவென்று வாழ்த்த ,வயதில்லை வணங்குகிறேன்\nஇதை நான் வழி மொழிகிறேன்.\n//உண்மையில் தாங்கள் ஒவ்வொரு மாதமும் எங்களுக்கு புத்தகங்களை வழங்கிக் கொண்டு இருக்கவில்லை. எங்களின் வாழ்க்கையின் சுவாரஸ்யத்தின் ஒரு பகுதியை வழங்கி கொண்டு இருக்கிறீர்கள். நிஜத்தில் தரிசிக்கும் மனிதர்களால் கொடுக்க முடியாத மகிழ்ச்சியை நிம்மதியை கற்பனை கதாபாத்திரங்களான டெக்ஸ்... லார்கோ... ஷெல்டன்.. லக்கி... சிக்பில்.... என இன்னும் பலப்பல உறவினர்கள் எங்களுக்கு கொடுத்து கொண்டு இருக்கிறார்கள். உண்மையை சொன்னால் தமிழில் இவர்களை எல்லாம் எங்களுக்கு படைத்த- படைத்துக் கொண்டு இருக்கும் தாங்களும் எங்களுக்கு ஒரு “கதாநாயகரே”.\n/// So சந்தா B-ன் டாப் :\nஎனக்கும், உங்களுக்கும் : \"இனி எல்லாம் மரணமே”\"///...\nமறு சீராய்வு மனுவை அனைத்துலக \"டைனமைட் டெக்ஸ்\" ரசிகர்கள் சார்பில் தாக்கல் செய்கிறேன் யுவர் ஆனர்.\nமீண்டும் நன்றாக ஆய்வு செய்து விரைவில் நல்ல தீர்ப்பு தருவீர்கள் என எதிர்பார்க்கிறோம்.\nடெக்ஸின் டாப்பை மர்மம் மறைக்கும்;\nசேலம் Tex விஜயராகவன் : பதிவாகும் வாக்குகள் தானே சார் பேசிட முடியும் ரிசார்ட்டில் ரூம் போட்டுக் கொடுத்தோ ; வேறு ஏதோ வழிகளில் தாஜா செயதோ அரிசோனா அணியை பலமாக வாக்களிக்கச் செய்திருக்க வேண்டாமா \nGovindaraj Perumal : அந்த சிகப்புக் - கறுப்புப் படிவங்கள் சொல்லும் செய்தியை இங்கு ஒலிபரப்பும் ஸ்பீக்கர் மட்டுமே அடியேன் (ஸ்பீக்கர் என்பதற்காக சாத்திப்புடாதீங்க \nKiD ஆர்டின் KannaN & selvam abirami : ஒரு முன்ஜாக்கிரதை தானே \n//பெருசுகளின் பட்டியல்” மத்தியில் top எது bottom எது என்று நான் பட்டிமன்றம் நடத்தினால் நீங்கள் சேரைத் தூக்கிச் சாத்தி விடும் அபாயம் இருப்பதால் -//\nPodiyan : நிஜத்தை விட வீரியமானது வேறேதும் கிடையாதல்லவா So நம்மூர் நடப்புகள் நடு நடுவே தலைகாட்டுவதைத் தவிர்க்க இயலவில்லை \n3 முறை படித்துது விட்டேன் . மார்டினின் இனி எல்லாம் மரணமே 2016 ன் டாப் இதழ் என்பேன். ஓவியங்கள் அற்புதம். Andrea Artusi என்பவர் பொனெலி குழுமத்தில் கதை இலாகாவில் உள்ள எழுத்தாளர். அவரிடம் facebookல் நம் குமரிகண்டத்தை பற்றி மார்டின் சாகசம் ஏதேனும் இருக்கிறதா என கேட்டபோது பெரும்பாலான மார்டின் கதைகளில் அட்லான்டிஸ் மற்றும் லெமூரிய கண்டத்தை பற்ற��ய செய்திகள் வரும். அதிலும் இனி வரும் புது வண்ண மார்டின் கதைகளில் அந்த நகரங்கள் மக்கள் பற்றிய கதைகள் வரும் என பதிலளித்தார். என் கேள்விக்கு மதிப்பளித்து பொறுமையாக பதில் சொன்னது மகிழ்ச்சியாக இருந்தது. சார் , மார்டினின் மிக மிக வித்தியாசமான கதைகளாக தேர்தெடுத்து வெளியிடுங்கள். :)\nசீக்கிரமே 'மானாமதுரையில் மார்ட்டின்'ன்ற பேர்ல புக்கு வந்தாலும் ஆச்சர்யப்படறதுக்கில்லை போலிருக்கே\ncap tiger : போனெல்லியின் அலுவலகத்தில் மர்ம மனிதன் மார்டினின் பிதாமகரின் அறையில் - இந்தியா பற்றிய தடித் தடிப் புத்தகங்களும் இருக்கக் கண்டேன் நிச்சயமாய் நாம் மார்டினின் ரேடாரில் இடம் பிடிக்காது போக மாட்டோம் \n///நிச்சயமாய் நாம் மார்டினின் ரேடாரில் இடம் பிடிக்காது போக மாட்டோம் \nஅப்படியே டயானாவின் ரேடாரிலும் என்று நம்புவோமாக.\nஇந்த ஜாவா ரேடாரை நினைச்சாத்தான் பயந்து வருது\n////போனெல்லியின் அலுவலகத்தில் மர்ம மனிதன் மார்டினின் பிதாமகரின் அறையில் - இந்தியா பற்றிய தடித் தடிப் புத்தகங்களும் இருக்கக் கண்டேன் \nஅப்படீன்னா 'மா.ம.ம.ம.மா' ( மானாமதுரையில் மர்ம மனிதன் மார்ட்டின்) கன்ஃபார்டு'ன்றீங்க\nசங்ககால மதுரையில் ம ம மார்ட்டின்\nரிவியூ பதிவு நிறையவே உற்சாகமாய் அமைந்துவிட்டது. எதிர்பாரா விஷயங்கள்தான் உற்சாகம், இதைத் தாங்கள் நாளை வெளியிட்டிருந்தால் ஒரு படி கம்மியாகத்தான் இருந்திருக்குமோ.\nஏபிசி டாப்ஸ், சொதப்பல்களை வாசித்துக்கொண்டே வருகையில் ஆமாதான், சரிதான் என்று தலையாட்டிக்கொண்டே இருந்தேன்.. லியனார்டோ வரும் வரை. சந்தா ஏபியில் எதையாச்சும் சொல்லுங்கள், ஊம் கொட்டிக்கொள்கிறேன். ஆனால், சந்தா சியில் எப்படித்தான் சொதப்பல் இதழ் என்று ஒன்றை குறிப்பிட உங்களுக்கு முடிகிறதோ தெரியவில்லை.. கல் மனசு வேண்டும் அதற்கு சந்தா ஏபியில் எதையாச்சும் சொல்லுங்கள், ஊம் கொட்டிக்கொள்கிறேன். ஆனால், சந்தா சியில் எப்படித்தான் சொதப்பல் இதழ் என்று ஒன்றை குறிப்பிட உங்களுக்கு முடிகிறதோ தெரியவில்லை.. கல் மனசு வேண்டும் அதற்கு அதுவும் லியனர்டோவை குறிப்பிட்டு, மேலும் பிற்பாடு அவருக்கு இடம் கிடைப்பதும் கஷ்டம் என்றும் சொல்வது உண்மையில் செமையாய் என்னைக் கடுப்பேற்றிய விஷயம்.\nஅந்தக் கடுப்போடு தொடர்ந்தால்.. ‘என் பெயர் டைகர்’ முடிவிலும் ஒரு முத்திரை வளவள ச��ளசொளவென முடிவில்லா டெக்ஸனையோ நாயகர்கள் நம்மிடையே இருந்தாலும் வரலாறாய் வாழ்ந்துவிட்டிருக்கும் ப்ளூபெரியைப் பற்றிய நினைவுகள் மனதை சாந்தப்படுத்திவிட்டன. கூடுதலாய் வாசக நண்பரின் செண்டிமெண்டும் மனதைத் தொட்டுவிட மனம் அமைதியாகிவிட்டது.\nநானுமே நினைவோடைகளில் சற்றே மிதந்தேன். சிறுவர் மலர் ’உயிரைத்தேடி’ காலங்களில் நமது மாயாவி, ஆர்ச்சி போன்றோரின் ஓரிரு இதழ்கள் மட்டுமே காணக்கிடைத்த சிறுவன் நான். அதெல்லாம் இப்படி ஒரு நிறுவனம் இருக்கிறது என்பதே தெரியாத நாட்கள். மாதாமாதம் இதழ்கள் வருகின்றன எனும் சேதி தெரிந்தால் கூட அப்பாவிடம் அழுது பிடித்து வாங்கியிருப்பேன். அது கூட புரியாத வயது. என்னிலும் வயதில் சற்றே மூத்த என் சித்தப்பாவின் சேகரிப்பிலிருந்து கண்டவைதான் நமது ஓரிரு இதழ்கள். அவருக்கு மட்டும் எப்படி கிடைக்கின்றன என்பதைக்கூட யோசிக்க இயலாத வயது அது. கொஞ்சமே என்றாலும் அப்படி லயித்துக்கிடந்தவன்.. இன்று அதே நாட்களை மீண்டும் தருவதற்கு.. உங்களை பாலிவுட் பாப்கான் என மட்டுமல்ல.. ஆலிவுட் விஜய்காப்ரியோ என்று கூட ஒத்துக்கொள்ள தயாராகவே உள்ளேன்.. :-)))))\n////உங்களை பாலிவுட் பாப்கான் என மட்டுமல்ல.. ஆலிவுட் விஜய்காப்ரியோ என்று கூட ஒத்துக்கொள்ள தயாராகவே உள்ளேன்.. ///\nகுறைஞ்சபட்சம் ஒரு டீவி சீரியல்லயாவது அவரை நடிக்க வைக்காம விடமாட்டீங்க போலிருக்கே ஆதி\nஆதி தாமிரா : //எதிர்பாரா விஷயங்கள்தான் உற்சாகம், //\nஇந்தப் பதிவை இன்றைக்கே, அதுவும் ஆவிகள் அராத்துச் செய்யும் வேளைக்கு ரொம்ப முன்பாகவே தயார் செய்ததே - \"ஞாயிறுதோறும் பதிவு\" என்ற அந்த மாமூலிலிருந்து கொஞ்சமாய் மாறுபடுவோமே என்ற ஆர்வத்தில் தான் நம்முள் நிறைய இரவுக் கழுகுகள் உண்டென்பதால் - சனியிரவு கச்சேரிக்கு இது உதவுமே என்றும் நினைத்தேன் நம்முள் நிறைய இரவுக் கழுகுகள் உண்டென்பதால் - சனியிரவு கச்சேரிக்கு இது உதவுமே என்றும் நினைத்தேன் அதற்குள்ளாகவே 75+ பின்னூட்டங்கள் எனும் போது - சர்ப்ரைஸ் நல்லதே என்று தான் தோன்றுகிறது \n//சந்தா சியில் எப்படித்தான் சொதப்பல் இதழ் என்று ஒன்றை குறிப்பிட உங்களுக்கு முடிகிறதோ தெரியவில்லை.. கல் மனசு வேண்டும் அதற்கு அதுவும் லியனர்டோவை குறிப்பிட்டு, மேலும் பிற்பாடு அவருக்கு இடம் கிடைப்பதும் கஷ்டம் என்றும் சொல்வது உண்மையில் செ���ையாய் என்னைக் கடுப்பேற்றிய விஷயம்.//\nஆங்கிலத்தில் வாசித்திருக்கிறோம் தானே - the proof of the pudding is in the eating\" என்று \"அழகாய் உள்ளது ; சுவையாய் உள்ளது ; ரசிக்கலாம் ; சிலாகிக்கலாம்\" என்றெல்லாம் நாம் வாஞ்சை காட்டிடலாம் தான் ; ஆனால், நாளின் இறுதியில் அது வெகுஜன கட்டைவிரல் உயர்த்தலை ஈட்டினால் தானே வெற்றி கண்டதாகிட முடியும் \nOf course - எனக்கும் லியனார்டோவை தோற்ற்றவர் பட்டியலில் சேர்ப்பதில் வருத்தமே ; ஆனால் என்னிடம் உள்ள பூர்த்தி செய்யப்பட்டுள்ள black & red படிவங்கள் சகலமும் தாத்தாவின் மண்டையில் கொட்டு வைக்கும் போது ஞான் என்ன பண்ணும் \nசில தருணங்களில் , உரத்த விமர்சனங்களின் முன்னே மௌன ரசனைகள் தலைவணங்கத் தேவைப்படுகிறதே அனைவருமே இந்த review-ல் கலந்து கொள்ளுங்களேன் என நான் TIMESNOW-ன் அர்னாப் கோஸ்வாமியை விடவும் பிடிவாதமாய்க் கூவிடுவது இது போன்ற காரணங்களின் பொருட்டே \nஆசிரியர் சூப்பரான கதைகளை சொல்லி அடிக்கும் அர்னால்டு\n///தருணங்களில் , உரத்த விமர்சனங்களின் முன்னே மௌன ரசனைகள் தலைவணங்கத் தேவைப்படுகிறதே ///.... அற்புதமான தீர்ப்பின் சாரம் சார்.\nஎனக்கு சந்தா C தான் ரொம்ப பிடிக்கும். போன தடவை வந்த லியானர்டோ ரொம்ப பிடித்து இருந்தது\nஆனால் இந்த முறை சலிப்பு தட்டியது. எனக்கு சிறு சிறு கதைகளும் பிடிக்கும் ஆனால் ஏனோ இந்த முறை பிடிக்க வில்லை.\nஆசிரியரரின்(வாசகர் வாயிலாக) சொன்ன திர்ப்பு சரி என்றே தோன்றுகிறது.\nஇன்னும் ஓரு வாய்ப்பு கொடுத்து சரியில்லை எனறால் பிற்பாடு துக்கி கொல்லலாம்.\n///சந்தா சியில் எப்படித்தான் சொதப்பல் இதழ் என்று ஒன்றை குறிப்பிட உங்களுக்கு முடிகிறதோ தெரியவில்லை.. கல் மனசு வேண்டும் அதற்கு அதுவும் லியனர்டோவை குறிப்பிட்டு, மேலும் பிற்பாடு அவருக்கு இடம் கிடைப்பதும் கஷ்டம் என்றும் சொல்வது உண்மையில் செமையாய் என்னைக் கடுப்பேற்றிய விஷயம்.///\n கார்ட்டூன் கதைகளில் சொதப்பல் சொல்ல மனசே வராது. ஆனாலும் இந்த வருடத்தின் லியனார்டோ தாத்தாவ்ஸ் கொஞ்சம் சொதப்பல் என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.\nKiD ஆர்டின் KannaN : இது போன்ற சிற்சிறு கதைத் தொகுப்புகளின் மைனஸே ஒரு மிதமான கதையைக் கூடத் தயார் செய்திட களம் தராத அந்தத் தன்மை மதியிலா மந்திரியாருக்காவது 6 அல்லது 8 பக்கக் கதைகள் சாத்யமாவதால் - கதாசிரியர் தேறி விடுகிறார் மதியிலா மந்திரியாருக்கா��து 6 அல்லது 8 பக்கக் கதைகள் சாத்யமாவதால் - கதாசிரியர் தேறி விடுகிறார் ஆனால் லியனார்டோவிலோ ஒரு பக்கம் ; இரண்டு பக்கம் என்று இருப்பதால் எதையும் ஆழமாய் அமைக்க சான்ஸ் லேது தானே \n///“டேய்... எவனாவது, எவனையாவது அடிங்கடா... இல்லை சுட்டுத் தொலைங்கடா////\nஇந்த ஆற்றலை ரசிப்பதற்காக தான் நாளுக்கு குறைந்த பட்சம் பத்து முறையேனும் தளத்திற்கு ஆஜராகிவிடுவேன் சார்.\nT.K. AHMEDBASHA : சென்றாண்டில் இதே நேரம் நான் அனுபவித்த உணர்வுகளின் சாயமிலாப் பிரதிபலிப்பு சார் - இந்த வரிகள் அதனால் தான் அதனை ரசித்தீர்களோ - என்னவோ \nஇந்த செந்தில் சத்யா வின் வணக்கத்தை வாங்கிக் கொள்ளுங்கள்\n கொஞ்சூண்டு மட்டும் எடுத்துக்கறேன், சத்யா அவர்களே\nபதில் வணக்கத்தை வாங்கிக்கோங்க செந்தில். .\nபூரண குணமடைந்ததில் மகிழ்ச்சி நண்பரே. .\nநண்பர்களுடன் பதிவிடுவது எனக்கு மகிழ்ச்சி\nமகிழ்ச்சி செந்தில் சத்யா அவர்களே...:-)\nபூரண குணமடைந்ததில் மகிழ்ச்சி நண்பரே. .\nஅருமையான கதையான சட்டத்திற்கு ஒரு சவக்குழி டாப் தேர்வில் இடம் பெறவில்லையே\nசெந்தில் சத்யா : கருப்பு & சிகப்புப் படிவங்களின் நகல்களில் \"ச.ஓ.ச.கு\".இல்லையே நண்பரே \nசென்ற ஜனவரியை கலக்கிய இதழ் சட்டத்திற்கு ஒரு சவக்குழி\n/// ஆனால் “\"ஒரே ஒரு ஊரிலே\"” மற்றும் “\"வானம் தந்த வரம்\"” இதழ்கள் நம்மிடையே ஏகப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது நிதர்சனம் சொல்லப் போனால் இந்தக் கதைகள் - Smurfs அறிமுகப் படலத்தின் அங்கமாக இருந்திருப்பின் - தொடக்கமே டாப்கியரில் இருந்திருக்கக் கூடுமென்று அபிப்பிராயம் சொன்னோரும் உண்டு ///\nநாமெல்லாம் புதுப்பதிவை படிச்சு ரசிச்சு, கமெண்ட் போட்டு கலாய்த்து, கமுந்தடித்துப் படுத்துத்தூங்கும் நேரமும் வந்துடுச்சு ஆனா இந்தவிசயம் தெரியாம, வழக்கம்போல சனிக்கிழமை நடுராத்திரிக்கு கம்ப்யூட்டர்/மொபைல்'ஐ முன்னாடி வச்சுக்கிட்டு 'ஐ பஸ்ட்'னு கமெண்ட் போடறதுக்குக்குன்னே சிலபேரு பொடக்கு பொடக்குனு முழிச்சிக்கிடுட்டிருப்பாங்களே... அவங்களை நினைச்சாத்தான் சிப்பு சிப்பா வருது\nErode VIJAY : என்னா ஒரு வில்லத்தனம் \nஇது போங்கு ஆட்டம். ஞயிற்று கிழமை தானே பதிவு போட வேண்டும். இது என்ன புதுசா சனிக்கிழமை சாய்திரம். ஆசிரியர் ஞயிற்று கிழமை தான் பதிவு போடுவார் என்ற நம்பிக்கைய சிதச்சுட்டாரு. என் சின்ன மனசை சின்னாபின்னமாக்கிட்ரு. அதை ஓ���்டு மொத்தமாக சரி பன்னவே முடியாது.\nஆசிரியர்: இளவரசி பாக்கெட் சைஸ் அதுவும் கலர்ல...\nஅந்த ஜிரோ சைஸ்ஸூக்கு. சாரி பாக்கெட் சைஸூக்கு எவ்வளவு பணம் கட்டனும். ஐய்ய்யோ சந்தோஷத்துல பணம் கட்னது கூட மறந்து போச்சே...சே\n//உண்மையில் தாங்கள் ஒவ்வொரு மாதமும் எங்களுக்கு புத்தகங்களை வழங்கிக் கொண்டு இருக்கவில்லை. எங்களின் வாழ்க்கையின் சுவாரஸ்யத்தின் ஒரு பகுதியை வழங்கி கொண்டு இருக்கிறீர்கள் //\nகரூர் சரவணன் : நன்றிகள் சார் \nReviewல் வெறும் பார்வையாளனாக நான் இருந்தததற்கு காரணம் சிறந்த படைப்பாக தேர்ந்து எடுப்பதில் உள்ள சிரமம். எடிட்டர் உங்களின் தேர்வு சரியாகவே உள்ளது.\nsenthilwest2000@ Karumandabam Senthil : சரியோ-தவறோ ; அடுத்த முறை உங்களின் எண்ணங்களும் பிரதிபலிக்கச் செய்யுங்கள் சார் \nஎன் பெயர் டைகர் mega hit என்பதில் சந்தேகமில்லை.\nபுதிய பதிவு எப்போ சார்\nஞாயிறு ரெகுலர் பதிவு வரும் வரை விழுத்தே இருப்பேன்....\n/// ஈரோட்டில் அரங்கேறிய வாசகர் சந்திப்பும், அது generate செய்து தந்த அசாத்திய உத்வேகங்களும், நட்புக்களும் தான் 2016-க்கு மாத்திரமன்றி, நமது இத்தனை காலப் பயணத்துக்குமேயொரு அர்த்தத்தைப் போதித்த தருணம் என்பேன் இன்னமுமொரு முறை அது சாத்தியமாகுமோ இன்னமுமொரு முறை அது சாத்தியமாகுமோ ; இதை விடவும் பெரியதொரு get-together நனவாகிடுமோ ; இதை விடவும் பெரியதொரு get-together நனவாகிடுமோ என்பதெல்லாம் காலத்தின் கைகளிலுள்ள கேள்விகள் - அவற்றினுள் புகுந்திட நான் தயாரில்லை///.....\nஇம்முறை உடல் நலம் தேறிய செயலர் உண்டு சார்...\nஅந்த சமயத்தில் வேலை ஏதும் இல்லாத குருநாதர் ஸ்டாலினும் உண்டு சார்...\nஎன்(ங்கள்) வழிகாட்டி மாயாசார் மீண்டும் அட் யுவர் சர்வீஸ் சார்...\nசாதனைகள் முறியடிக்கவே படைக்கப் படுகின்றன சார்....\nஇம்முறை இன்னும் சிறப்பான நண்பர்கள் சந்திப்பாக அமையும் சார்...\nநாங்கள் சிலர் வெள்ளியே வேட்டைக் களம் புகுவோம் சார்...\nவெள்ளிக்கிழமையே டேராவப் போடுறோம். பட்டைய கெளப்புறோம். ஆம்மா..\nதிரு விஜயன் அவர்களே...இரண்டு கைகளாலும் கையெழுத்து போட சிவாஜி மாதிரி பழகிகோங்க. அப்புறம் போன் GPS ஆன் பண்ணிவெச்சிகங்க.\nகூட்டத்தில நீங்க எங்க இருக்கீங்க வாசல் எந்தபக்கம்மேடை எந்த பக்கம்ன்னு தெரிஞ்சிக்க GPS தேவைப்படும்.\nமுக்கியமா கலர் ஃபுல்லா...குண்டா ஒரு புக் + செமத்தியான அறிவிப்புக்கு இப்பவே ப்ளான் ரெடி பண்ணுங்க.\nஎன்ன சேலம் டெக்ஸ்...நான் சொல்றது சரிதானே..\nவெள்ளிக்கிழமையே டேராவப் போடுறோம். பட்டைய கெளப்புறோம். ஆம்மா..\nஎன் மனதில் இருந்ததை வார்த்தையால் கோர்த்து விட்டீர்கள்.\n// போனெல்லியின் அலுவலகத்தில் மர்ம மனிதன் மார்டினின் பிதாமகரின் அறையில் - இந்தியா பற்றிய தடித் தடிப் புத்தகங்களும் இருக்கக் கண்டேன் நிச்சயமாய் நாம் மார்டினின் ரேடாரில் இடம் பிடிக்காது போக மாட்டோம் நிச்சயமாய் நாம் மார்டினின் ரேடாரில் இடம் பிடிக்காது போக மாட்டோம் // வாவ். சூப்பர் சார். :)\nகடந்த காலங்கள் ... தாங்களும் எங்களுக்கு ஒரு “கதாநாயகரே”.\nபெரும்பாலான வாசகர்களின் உள்ளக்கிடங்கை படம் பிடித்து போட்டிருக்கிறார் நண்பர். இதே உணர்வுகள் இருந்தாலும் இவ்வளவு தெளிவாக என்னால் எழுத முடியாது. ஒவ்வொரு வரிக்கும் +100\nஎன் அபிமான மார்டின் முதல் இடத்தை பிடித்திருப்பதில் பெரு மகிழ்ச்சி.\nஅதே சமயம் ராபின் கதை கடைசி இடத்தை பிடித்திருப்பது வருத்தத்தை தருகிறது. (எனக்கும் வேதாள வேட்டை சமார் தான்). இவரின் பனியில் ஒரு பிணம், நரகத்தின் நடுவில் போன்ற பரபரப்பான கதைகள் மீண்டும பார்க்க விருப்பம். ராபினின் கதைகளில் ஆக்ஷன் குறைவாகவும் டிடெக்டிவ் விஷயங்கள் அதிகமாக இருக்கும் கதைகளே சிறப்பு. அதுபோன்ற கதைகளையே தேர்வு செய்திட வேண்டுகிறேன்.\nநேற்று ...பதிவை படித்து ஆனந்த உறக்கம் ...காரணம் இந்த சிறுவனின் ரசனையும் மற்ற அனைத்து பெரியவர்களின் ரசனையும் இம்முறை 95% சரியாக இருந்தது...\nடெக்சாஸ் மாவட்ட 18-வது வட்டச் செயலாளர் Tex என்று சுலபமாய் அறிவித்து விட முடியுமென்ற நம்பிக்கையோடே 2016-ன் சந்தா B பட்டியல் முன்னமர்ந்தேன்\nநம்முள் ஒரு கணிசமான பகுதியினர் - கூவத்தூர் பக்கமாய் டேரா போடச் சொன்னதைப் போல முகம் சுளிக்கச் செய்ததில் ரகசியமில்லை \nபெருசுகளின் பட்டியல்” மத்தியில் top எது bottom எது என்று நான் பட்டிமன்றம் நடத்தினால் நீங்கள் சேரைத் தூக்கிச் சாத்தி விடும் அபாயம் இருப்பதால்\n“டேய்... எவனாவது, எவனையாவது அடிங்கடா... இல்லை சுட்டுத் தொலைங்கடா” என்று என் மனம் கூவாத குறை தான் ஆனால் இப்போதைக்கு இங்கே தோசை கூட யாரும் சுடப் போவதில்லை என்பதை ஒரு மாதிரியாகப் புரிந்து கொண்ட பிறகு....\nஇப்படி இந்த பதிவில் பல இடங்களில் லக்கி..சிக்பில்லை விட வாய்விட்டு சிரிக்க வைத்து விட்டீர்கள் சார்...:-)))\nசிவகாசில இருந்து ப்ரிண்டான பேப்பர்னு எது வந்தாலும் பத்திரப்படுத்தியே பழகிட்டோமா, அதான் சார்\nஆனா நான் தான் ரூல்ஸை சரியா கடை பிடிக்கனும்ன்னு ஒரிஜினல் மார்க் ஷீட்டையே அனுப்பிட்டேன் ...:-((\nதிரும்ப நான் வளர வீல்லையே மம்மீஈஈஈ....:-)\n ( ஆனா அதுக்காக ஹிரோ சான்ஸு கேட்டு கோடம்பாக்கம் பக்கமா ஒதுங்கலாமான்னு நீங்க யோசிக்கக் கூடாது எடிட்டர் சார்\nஇந்த வாரம் நகைச்சுவை வாரம் ....:-)\nசெல்லினம், எழுத்தாணி, கூகுள் தமிழ் பலகை இவற்றில் ஏதாவது ஒன்று முயற்சி செய்யுங்கள் நண்பரே....\nகாண வாழ்த்தும் அகில உலக\nலயன்ஸ்டார் ரசிகர் மன்ற தலைவர்\nganesh.kv .நானும் எப்பத்தான் தலீவர்\nஆகுறது.என்னசெயலாளர் ஈ வி நான்\nசந்தா B ல் எனது டாப் இதழ் ## சர்வமும் நானே ## தான்.... தல தல தான்.....\nநாட்டாமை திர்ப்ப மாத்துன்னு சொல்லாம விட்டுடிங்க..\nபதிவுக்கு ஏகோபித்த வரவேற்பு போலும்.நாளைக்கே புது பதிவை எதிர்பார்க்கலாமோ\nஉண்மையில் தாங்கள் ஒவ்வொரு மாதமும் எங்களுக்கு புத்தகங்களை வழங்கிக் கொண்டு இருக்கவில்லை. எங்களின் வாழ்க்கையின் சுவாரஸ்யத்தின் ஒரு பகுதியை வழங்கி கொண்டு இருக்கிறீர்கள். நிஜத்தில் தரிசிக்கும் மனிதர்களால் கொடுக்க முடியாத மகிழ்ச்சியை நிம்மதியை கற்பனை கதாபாத்திரங்களான டெக்ஸ்... லார்கோ... ஷெல்டன்.. லக்கி... சிக்பில்.... என இன்னும் பலப்பல உறவினர்கள் எங்களுக்கு கொடுத்து கொண்டு இருக்கிறார்கள். உண்மையை சொன்னால் தமிழில் இவர்களை எல்லாம் எங்களுக்கு படைத்த- படைத்துக் கொண்டு இருக்கும் தாங்களும் எங்களுக்கு ஒரு “கதாநாயகரே”.\nஓரு வருடம் முன்பு யாராவது மர்ம மனிதன் மார்டின் டெக்ஸை முந்துவாரு சொன்ன. கோபம் வர்ர மாதிரி காமெடி பன்னதா சொல்லி கடுப்படுச்சிருப்பாங்க.\nஅவ்வளவு ஏன் நம்ம டைப் பன்ற நம்ம கீ_போர்டு கூட நம்பி இருக்காது.\nஓரு ஸலாட் கூட தேருவாரான்னு இருந்த மார்டினுக்கு முதலிடம். காலமும் கதையும் நம்பள எப்படியெல்லாம் மாற்றி விடுகிறது.\nவண்ணத்தில் முதல் முறையாக மாடஸ்டி\nஇந்த முயற்சி முடிவல்ல.ஆரம்பம்தான் என ஆசிரியர் முடிவெடுக்க \"கழுகு மலைக்கோட்டை\" விற்பனையில் சாதனையை நிகழ்த்திக்காட்டும் என நம்புகிறேன்.\nநமது லயனில் வந்த மாடஸ்டியின் கதையை அப்படியே தந்துள்ளேன். பலருக்கு பழையதாக தோன்றினாலும் ஒரு சிலருக்கு மாடஸ்டியின் முன் கதை தெரியாதிருக்குமானால் ��வர்களுக்கு இந்த பதிவு உதவக்கூடும். இனி மாடஸ்டியின் கடந்த காலம்.....\nஇரண்டாம் உலக யுத்தம் முடிவுறும் தறுவாயில் கிரீஸிலுள்ள ஒரு அகதிகள் முகாமிலிருந்து மெல்ல வெளியேறினாள் ஒரு சிறுமி.\nமுடிவின்றி நீண்ட துயரங்களினூடே அவளை அரவணைத்து வந்த கரம் துவண்டு விழுந்து விட்டது...அவள் அனாதையாகிப் போனாள்.....\nஎத்தனையோ பயங்கரங்களை நேருக்கு நேர் பார்த்த அதிர்ச்சியில் அவளுக்கு எல்லாமே மறந்து விட்டது. தன் பெயர்கூட அவளுக்கு நினைவில்லை. அங்கிருந்து தப்பியோடிவிட வேண்டும். இதுதான் அப்போதைக்கு அவளுடைய இலட்சியம்.\nகால் போன திசையில் நடந்தாள். இரவுப் பொழுதை கானகத்தினூடே கழிக்க நேரிட்ட போதும் அவள் கலக்கமடையவில்லை.\nகுளிர்காலம் வந்த போது அவள் ஒரு கிராமத்தில் தங்கினாள்.பசியைப் போக்கிட கடுமையாக உழைத்தாள். முடியாதபோது பிச்சையெடுத்தாள்.\nஅச்சமும் துயரமும் அவளைவிட்டு விலகிக்கொண்டு விட்டன. உயிரை தக்க வைத்துக் கொள்ளும் கலையில் தேர்ந்துவிட்டாள்.\nமீண்டும் நெடுந்தூர பயணத்தை மேற்கொண்ட அந்த சிறுமி மற்ற சில அகதிகளோடு எல்லையை கடந்து பெர்ஸியா நாட்டுக்குள் புகுந்தாள்.\nஅவளைப்போல நாடிழந்து வெறும் கையோடு மனம் தளர்ந்து அங்கே வந்து சேர்ந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட முகாம்கள் பல இருந்தன....\nஆனால் அவள் எந்த முகாமிலும் நீடித்து தங்கவில்லை. பயணம் தொடர்ந்தது. நகர கடைவீதிகளில் திருடினாள். நாடோடி கும்பல்களோடு தங்கினாள்.\nஅப்படி ஒரு அகதிகள் முகாமில் தங்க நேரிட்ட ஒரு சந்தர்ப்பத்தில்தான் அந்த கிழவரை சந்தித்தாள்.அவரிடமிருந்த அற்ப உணவுப் பொருளை ஒரு திருடன் அபகரிக்க முயன்றான்.\nஅது தனக்கே ஏற்பட்ட பிரச்னையாக எண்ணி சிலிர்த்தெழுந்த சிறுமி திருடன் மீது ஆக்ரோஷமாய் பாய்ந்தாள்.\nஅவளிடமிருந்த ஒரே பாதுகாப்பு ஆயுதமான சிறுகத்தி முரடனின் முழங்கையில் கீறியதை அடுத்து அவன் தப்பியோடிவிட்டான்.\nதனித்து உயிர் வாழ முடியாத அளவு பலவீனப்பட்டு போயிருந்தார் அந்த கிழவர்.அவரை தன்னால் பராமரிக்க முடியும் என்று நம்பினாள் அந்த பன்னிரண்டு வயது சிறுமி.\nவிசித்திரமானதொரு நட்பு அவர்களிடையே மலர்ந்தது. ஏதோ புரபஸர் என்று சொல்லிக்கொண்ட அவருக்கு எல்லாமே தெரிந்திருந்தது.\nஇருவரும் முகாமை விட்டு வெளியேறினர்.அவளுக்கு கோடை காலம் முழுதும் பாடம் சொல்லிக் கொட���த்தார். \"மாடஸ்டி\" என்று அவளுக்கு பெயர் சூட்டி மகிழ்ந்தார்.\nஅடுத்த நான்கு ஆண்டுகளுக்கு அவர்களிருவரும் நாடோடிகள் போல இடம்விட்டு இடம் சென்று கொண்டிருந்தனர். வழியில் ஆபத்து ஏற்பட்ட போதெல்லாம் மிக அலட்சியமாக சமாளித்தாள் மாடஸ்டி.\nபுத்தகங்களை திருடிக்கொண்டு வந்து கொடுத்தாள் அவர் கற்றுக் கொடுப்பார் என்று. கற்றுக்கொடுப்பதை அவள் புரிந்து கொள்ளும் வேகம் அவரை வியக்க வைத்தது.\nஒரு கதையில் வந்த \"ப்ளைசி\"என்ற பெயர் அவளுக்கு மிகவும் பிடித்து போனதால் அதை மாடஸ்டி என்ற பெயரோடு சேர்த்துக் கொண்டாள்.\nமற்றவர்களைப்போல் தானும் வசதியாக வாழவேண்டும் என்ற இலட்சிய வெறி அவளை நகரத்தின்பால் இழுத்தது.\nநகரை அடையும் தறுவாயில் கிழவர் செத்துப்போனார். அவரை அடக்கம் செய்து முடித்த மாடஸ்டி வாழ்க்கையிலேயே முதன்முறையாக கதறி அழுதாள்.\nபின்னர் ஹென்ரி என்பவன் நடத்திவந்த சூதாட்ட அரங்கில் பணிப்பெண்ணாக இருந்தாள்.அடுத்த இரண்டு ஆண்டுகளில் அவள் கற்றுக் கொண்டது ஏராளம்.\nஇரண்டு கும்பல்களிடையே நடந்த மோதலின்போது ஹென்ரி கொல்லப்பட்டபோது அவன் இடத்தை மாடஸ்டி இட்டு நிரப்பினாள்.\nதிட்டங்களை வகுத்தாள்.அவற்றை செயல்படுத்தினாள். கும்பல் வலுப்பெற்றது. நாடுகள்தோறும் கிளைகள் தோன்றின.\nஇருபதே வயதில் அவள் பெயர் உலகின் மூலைமுடுக்கு எங்கிலும் எதிரொலித்தது. ஆனால் குற்றங்களை நிரூபிக்கவே முடியவில்லை.\nமாடஸ்டியிடம் கெட்ட பழக்கங்கள் ஏற்படவேயில்லை. மனிதனை ஈனப்படுத்தும் தீய பழக்கங்களை அறவே வெறுத்தாள்.\n\" வில்லி கார்வினை\" முதல் முறையாக சைகோனில் நடந்த ஒரு குத்துச்சண்டை மைதானத்தில் அவள் சந்தித்தாள். சட்டத்திற்கு புறம்பான அந்த போட்டியில் பங்கேற்றதால் கைது செய்யப்பட்டார் கார்வின்.\nஅவரை சிறையிலிருந்து மீட்டாள் மாடஸ்டி. எவ்வித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல்\nநண்பர்களே, வணக்கம். ஆண்டின் “அந்த” வேளையும் புலர்ந்து விட்டது ஒரே நேரத்தில் செம சுலபமாயும், செம குழப்பமாயும் ஒரு பணி அமைந்திட முடியு...\nபோங்கும் ஒரு பண்டிகை தினமும் \nபோங்கின் மன்னர்களுக்கு பண்டிகை தின நல்வாழ்த்துக்கள் பதிவின் இரண்டாம் பாகத்தை பாதி எழுதி வைத்திருக்கிறேன் தான் ; ஆனால் டைப்படிக்க இன...\nநண்பர்களே, வணக்கம். நாட்களும், வாரங்களும் தடதடவென ஓட்டமெடுப்பது போலத் தோன்ற��வது எனக்கு மட்டும் தானா என்று தெரியவில்லை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bharathinagendra.blogspot.com/2012/09/blog-post_9.html", "date_download": "2020-08-13T17:14:39Z", "digest": "sha1:ZZ4GBTX75BQ2XYECOKM4H2TRX7TLQMAU", "length": 9743, "nlines": 238, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: பஞ்சு மிட்டாய்ப் பாப்பா", "raw_content": "\nஞாயிறு, 9 செப்டம்பர், 2012\nதிண்டுக்கல் தனபாலன் திங்கள், செப்டம்பர் 10, 2012\nநல்லா இருக்கு சார்... நன்றி...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுத்தக யானை - சிறுகதை வாசிப்பு\nமர்ம மனங்கள் - கவிதை\nமர்ம மனங்கள் - கவிதை -------------------------------------- பார்த்து வளர்ந்தாலும் பழகித் திரிந்தாலும் சேர்ந்து நடந்தாலும் சிரித்து இர...\nஉள்ளே வெளியே ------------------------------ பசி வாய்கள் ஓட்டலின் உள்ளே பசிக் கரங்கள் ஓட்டலின் வெளியே தங்கக் காணிக்கை கடவுளின் காலடியி...\nநேரங் காலம் ---------------------- உனக்கு மட்டும் இல்லை அடிக்கு அடி தோல்வி இரவில் வர எண்ணும் சூரியனுக்கும் தோல்வி கோடையில் மலர எண்ணும...\nதீப வலி ----------------- பட்டாசு வெடிக்கும் போதும் மத்தாப்பு தெறிக்கும் போதும் தீக்குச்சி உரசும் போதும் நெருப்பு பறக்கும் போதும் காகி...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1293258", "date_download": "2020-08-13T18:29:58Z", "digest": "sha1:36V2UL3R4W4WWNQ7NQVJLOAZQPNAFWOF", "length": 7962, "nlines": 71, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மின்காந்தம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மின்காந்தம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n05:16, 6 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்\n2,679 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n08:55, 5 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nதென்காசி சுப்பிரமணியன் (பேச்சு | பங்களிப்புகள்)\n05:16, 6 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nPrash (பேச்சு | பங்களிப்புகள்)\nஅதாவது, காந்தப்புலத்தில் யாதேனுமொரு மூடியசுற்றைச் சுற்றிய காந்தமாக்கும் புலம் H இன் தொகையீடு அச்சுற்றினூடாகப் பாயும் மின்னோடத்தின் கூட்டுத்தொகைக்குச் சமனாகும். இது தவிர பியோ சவார்ட்டின் விதியும் பயன்படுத்தப்படுகிறது. இது சிறு கடத்தியில் பாயும் மின்னோட்டம் காரணமாக உருவாகும் காந்தப்புலத்தைத் தரும்.அயக்காந்தப்பதார்த்தங்களால் உருவாகும் காந்தப்புலம் மற்றும் விசை ஆகியவற்றைக் கணிப்பிடுவது கடினமானதாகும். இதற்கு இரு காரணங்கள் உள்ளன. முதற் காரணம், புலவலிமை வெவ்வேறு புள்ளிகளில் சிக்கலான முறையில் மாறுபடுவதாகும். இதனை முக்கியமாக அகணிக்கு வெளியிலும், வளியிடைவெளிகளிலும் அவதானிக்கலாம். இங்கு கீற்றணிப் புலங்களும் (fringing fields), மின்னொழுகு பாயமும் (leakage flux) கவனத்தில் கொள்ளப்படவேண்டும். அடுத்து, காந்தப்புலமும் (B) விசையும் மின்னோட்டத்துடன் நேர்விகிதசமனாக மாறுவதில்லை. இவை பயன்படுத்தப்படும் அகணிப்பதார்த்தத்தின் காந்தப்புலத்துக்கும் (B), காந்தமாக்கும் புலத்துக்கும் (H) இடையிலான தொடர்பில் தங்கியிருக்கும்.\n== சொற்களின் வரைவிலக்கணம் ==\n|width=\"40\"|||width=\"130\"| சதுர மீற்றர்||அகணியின் குறுக்குவெட்டுப் பரப்பு\n|||டெஸ்லா||[[காந்தப் புலம்]] (காந்தப்பாய அடர்த்தி)\n|||மீற்றர்||அகணிப் பதார்த்தத்தில் உள்ள காந்தப்புலப் பாதையின் நீளம்\n|||மீற்றர்||வளியிடைவெளியில் உள்ள காந்தப்புலப் பாதையின் நீளம் |-\n|||அம்பியர் மீற்றர்||மின்காந்தத்தின் முனைவு வலிமை\n|||சதுர அம்பியருக்கு நியூற்றன்||மின்காந்த அகணிப் பதார்த்தத்தின் உட்புகவிடுதிறன்\n|||சதுர அம்பியருக்கு நியூற்றன்||வெற்றிடத்தின் (அல்லது வளி) உட்புகவிடுதிறன் = 4π(10−7)\n|||- ||மின்காந்த அகணிப் பதார்த்தத்தின் தொடர்பு உட்புகவிடுதிறன்\n|||-||மின்காந்தத்திலுள்ள கம்பியின் முறுக்குகளின் எண்ணிக்கை\n|||மீற்றர்||இரு மின்காந்தங்களின் முனைவுகளுக்கிடையிலான தூரம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.careerindia.com/tips/an-inspirational-success-story-of-former-indian-prime-minister-dr-manmohan-singh-003457.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2020-08-13T17:40:30Z", "digest": "sha1:BTHVXM5KC4XLLCIKFLI53OTMMEG667LS", "length": 25214, "nlines": 153, "source_domain": "tamil.careerindia.com", "title": "இது நீங்கள் அறியாத மன்மோகன் சிங்கின் 'சிங்க' முகம்! | An Inspirational Success Story of Former Indian Prime Minister Dr. Manmohan Singh! - Tamil Careerindia", "raw_content": "\n» இது நீங்கள் அறியாத மன்மோகன் சிங்கின் 'சிங்க' முகம்\nஇது நீங்கள் அறியாத மன்மோகன் சிங்கின் 'சிங்க' முகம்\nடாக்டர். மன்மோகன் சிங், நம் நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷமாகும் ��ற்றும் இவர் உலகமெங்கும் உள்ள சிறந்த அறிவாளர்களில் ஒருவராக கருதப்படுகிறார். மன்மோகன் சிங், சர்வதேச அளவில் அரசியலில் பெயர் பெற்றவர். மிகச்சிறந்த மனிதர். குழந்தை பருவத்தில் இருந்தே சிறந்த மாணவராக விளங்கிய அவர் இந்திய பொருளாதாரத்தில் புரட்சி செய்து புகழ்பெற்றவர். நவீன இந்திய பொருளாதார இயக்கத்தின் தந்தையாக இருந்த அவர், உலக நடப்புகளை இந்தியாவுக்கு காண்பித்து உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியாவை மாற்றினார். இன்று, இந்தியா பொருளாதாரத்தில் ஒரு வல்லரசு நாடாக உருவாகி வருகிறது. இதற்கு பொருளாதார நிபுணரான டாக்டர். மன்மோகன் சிங் அவர்களுக்கு தான் நாம் நன்றி செலுத்த வேண்டும்.\n1. எம்.ஏ- எக்கநாமிக்ஸ், பஞ்சாப் பல்கலைக்கழகம்\n2. வ்ரென்பரி உதவித்தொகைப் பெற்றார்\n3. டி. ப்ஹில், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்\n1. பல்கலைக்கழகத்திலேயே முதல் மாணவனாக பி. ஏ ஹோன்ஸ் (எக்கநாமிக்ஸ்) படித்த போது பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்\n2. உத்தர் சாந்த் கபூர் பட்டம், பஞ்சாப் பல்கலைக்கழகம்\n3. ரைட்ஸ் பரிசு - சிறப்பாக செயல் புரிந்ததற்கு, கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம், ஐக்கிய நாடு\n4. ஆடாம் ஸ்மித் பரிசு, காம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம், ஐக்கிய நாடு\n5. பத்ம விபூஷன் விருது\n6. ஆசிய மணி விருது, ஆண்டின் சிறந்த நிதி மந்திரி\n7. ஐரோப்பியமணி விருது, ஆண்டின் சிறந்த நிதி மந்திரி\n8. ஆசியமணி விருது, ஆண்டின் சிறந்த நிதி மந்திரி\n9. லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்சின் சிறந்த ஃபெல்லோ , ஆசியா எகானமி மையம், அரசியல் மற்றும் சொசைட்டி\n10. ஹானரி ஃபெல்லோ , நப்பீல்ட் கல்லூரி, ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்\n11. ஜவஹர்லால் நேரு நூற்றாண்டு பிறந்தநாள் விருது, இந்திய அறிவியல் காங்கிரஸ் சங்கம்\n12. நீதிபதி கே. எஸ் ஹெக்டே பௌண்டேஷன் விருது\n1. 1966-1969: டாக்டர். சிங், வர்த்தகம் மற்றும் அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகள் மாநாட்டில்(UNCTAD) பணிபுரிந்தார்\n2. பிறகு, டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகவும், வெளிநாட்டு வர்த்தக அமைச்சரவையில் அப்போதைய அமைச்சர் லலித் நாராயண் மிஸ்ராவுடனும் மற்றும் 70களில் இந்திய நிதி அமைச்சரவையிலும் பணிபுரிந்தார்\n3. 1982-1985: இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்\n4. 1985-1987: அவர் இந்தியாவின் திட்டமிடல் ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்தார்\n5. 1991 இல் பிரதம மந்திரியாக இருந்த பி.வி. நரசிம்ம ராவ், டாக்டர் மன்மோகன் சிங்கை இந்தியாவின் நிதி மந்திரியாக நியமித்தபோது அவரது பங்களிப்பு மிகச்சிறந்ததாக அமைந்தது. இந்திய பொருளாதாரம் தாராளமயமாக்கல் மூலம் புரட்சியை ஏற்படுத்தியதுடன், நாட்டிற்கு அதிக வெளிநாட்டு நேரடி முதலீட்டை கொண்டு வர உரிமத்தை அகற்றி, இன்று இந்தியாவின் உலகளாவிய பொருளாதார எழுச்சி நட்சத்திரமாக விளங்குகிறார்.\n6. 1991 ல், டாக்டர் சிங் முதன்முதலாக ராஜ்யசபாவில் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார். 2001 மற்றும் 2007 ல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்\n7. பாரதீய ஜனதா கட்சி 1998 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ஆட்சி புரிந்த இடைப்பட்ட காலப்பகுதியில் டாக்டர் சிங் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.\n8. 2004 ம் ஆண்டு, டாக்டர் மன்மோகன் சிங் இந்திய பிரதம மந்திரி ஆனார். இது இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய ஆச்சரியம்மிக்க நிகழ்வாக இப்பொழுதும் கருதப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், அப்போதய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியா காந்தியை சக கட்சி ஊழியர்கள் ஆதரித்த போதிலும் பிரதம மந்திரி பதவியை ஏற்க மறுத்து விலகியதே.\n9. 2009 ல், 15 வது மக்களவைக் கூட்டத்தில் இந்தியாவின் பிரதமராக மீண்டும் டாக்டர் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஅவரது வெற்றியைப் பற்றி கேட்டபோது டாக்டர் சிங் \"என்னுடைய கல்வியே நான் இப்பொழுது என்னவாக இருக்கிறேனோ அதற்கு காரணம்\" என்று கூறினார். டாக்டர் சிங் பிறந்தது சாதாரண குடும்பமாக இருந்தாலும், வேறு எதையும் விட கல்வியையே பெரிதாக மதிக்கும் குடும்பமாக இருந்தது. டாக்டர் சிங் பள்ளிக்கு பல மைல் தூரம் நடந்து, ஒரு மண்ணெண்ணெய் விளக்கின் உதவியால் படித்தார். அந்த கல்வியின் அறிவைப் பற்றிக் கொண்டே இன்றும்கூட மிகத்தகுதி வாய்ந்த தலைவராய் இருக்கிறார். உலகின் மிகச் சிறந்த பள்ளிகளில் கௌரவப் பட்ட படிப்புகள் படித்தும் பட்டங்கள் வாங்கியும், டாக்டர் சிங் எப்போதும் கல்வியின் சக்தியை உணர்த்துபவராக விளங்குகிறார்.\nமன்மோகன் சிங் விரிவாகவும் தன் குறிக்கோள்களில் இருந்து மாறுபடாமலும் தனது கவனத்தை செலுத்துவதில் சிறந்து விளங்கினார். அவர் செய்த எந்த வேலையிலும் சிறு விவரங்களைப் கூட விடாமல் பின்தொடர்ந்து மிகவும் கடினமாக உழைப்பார். அது அவரோடு சிற���்து விளங்கிய மாணவர்கலோடு போட்டியிட்டு, தான் வெற்றி பெறவும் பல்வேறு கல்வி உதவித்தொகை பெறவும் உதவியது. அங்கு அவர் எப்போதும் ஒரு உயர் வகுப்பு மாணவராக இருந்தார். அவர் தனது தொழிற்துறை வாழ்க்கையில் கூட ஒவ்வொரு நிலையிலும் இந்த தரத்தை கடைப்பிடித்தார். ஆசிரியராகவும், ரிசர்வ் வங்கி ஆளுநராகவும், நிதி அமைச்சராகவும் மற்றும் பிரதமராகவும் மன்மோகன் சிங் இருந்த ஒவ்வொரு பதிவிலும் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமாக இருந்தது அவரது கவனமான சிந்தனை என்று சொல்லலாம்.\nதன் கையே தனக்கு உதவி:\nமன்மோகன் சிங், அவரது சொந்தத் தகுதி, கடின உழைப்பு, நிலைத்தன்மை மற்றும் தொடர்ச்சியான முயற்சி மூலம் பெரும் சாதனை படைத்த சிலரில் ஒருவராக அறியப்படுகிறார். அவர் எப்போதும் தனக்கு சாதகமான முயற்சிகளை மேற்கொண்டு தனிப்பட்ட நலன்களுக்காக தனது பதவியை உபயோகித்துக்கொள்ள முயற்சிக்கவில்லை. அவரது மகள் பேராசிரியர் உபீந்தர் சிங், ரெடிஃப்ற்கு பேட்டி அளித்த போது, \"நீங்கள் எப்பொழுதும் உங்கள் சொந்த காலில் நிற்க வேண்டும்; நீ உன்னுடையதை உன்னுடையதாக்கி கொள்ள வேண்டும். நாங்கள் எவரும் அவருடைய எவ்வித அதிகாரபூர்வமான அதிகாரத்தையும் உபயோகித்துக் கொள்ளவில்லை. பேருந்து நிறுத்தத்தில் எங்களை விடுவதற்கு அலுவலக கார் எங்களுக்கு தரப்படவில்லை; அவர் இதில் மிகவும் கவனமாக இருந்தார். தனிப்பட்ட மற்றும் உத்தியோகபூர்வ விஷயங்கள் இணைக்கப்படவில்லை. வளர்ந்து வரும் போது எனது தந்தை பல்வேறு கஷ்டங்களைக் சந்தித்தார், அவருடைய குழந்தைகளில் யாரும் ஆடம்பரமான வாழ்க்கையை அனுபவிக்கவில்லை. என் அம்மாவும் அப்பாவும் குழந்தைப்பருவத்திலிருந்து எங்களுடைய சொந்த தேவைகளுக்கு பொறுபேற்று இருப்பதை வலியுறுத்திக் கூறிக்கொண்டே இருப்பார்கள். பணம், பதவி மற்றும் நிலைப்பாடு, எங்களில் எவருக்கும் அவை முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லை. நாங்கள் அனைவரும் எங்கள் வேலைகளை நாங்களே செய்துக்கொள்ள கற்றுக்கொண்டோம், மற்றவர்களிடமிருந்து எந்த உதவியும் எதிர்ப் பாக்க மாட்டோம். \"\nஹேக்கத்தான் 2020 இறுதிச் சுற்று- கோவை மாணவர்களை வாழ்த்திய பிரதமர் மோடி\nGATE 2021: தேர்வு தேதிகள், கல்வித் தகுதி, வயது வரம்புகள் மாற்றம்\nசீன எல்லையில் மோடி கூறிய திருக்குறள்\nகொரோனா தடுப்பில் நடிகர் அஜித்தின் ஆலோசனை ஐஐடி மெட்ராஸ் மாணவர்கள் புது முயற்சி\nNIRF Rankings 2020: தரவரிசையில் 9-வது இடம்பிடித்த திருச்சி என்ஐடி\nசிறந்த கல்வி நிறுவன பட்டியலில் முதல் இடம் பிடித்த சென்னை ஐஐடி டாப் 10 பட்டியலும் வெளியீடு\n இதை மட்டும் டிரை பண்ணி பாருங்க\n நோ டென்சன், இத பாருங்க\nCoronavirus (COVID-19): மே 3ம் தேதி வரையில் ஊரடங்கு நீட்டிப்பு- பிரதமர் மோடி அறிவிப்பு\n12ம் வகுப்பு முடிச்ச மாணவர்களே. அடுத்து என்னங்க படிக்க போறீங்க..\nஉங்க \\\"ரெஸ்யூம்\\\"ல இந்த 20 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி\nCoronavirus (COVID-19): ஜெஇஇ மெயின் தேர்விற்கான முக்கிய விபரங்கள் வெளியீடு\nரூ.95 ஆயிரம் ஊதியத்தில் தெற்கு இரயில்வே-யில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\n5 hrs ago பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.44 ஆயிரம் ஊதியத்தில் தெற்கு இரயில்வே வேலை\n5 hrs ago ரூ.95 ஆயிரம் ஊதியத்தில் தெற்கு இரயில்வே-யில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\n5 hrs ago அண்ணா பல்கலையில் கொரோனா சிகிச்சை மையம் காலி\n7 hrs ago எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nFinance டாப் செக்டோரியல் பேங்கிங் ஈக்விட்டி ஃபண்டுகள் விவரம்\nNews மூணாறு நிலச்சரிவு- நேரில் பார்வையிட்ட பினராயி விஜயன் -நீதி கோரி தனி மனுஷியாக போராட்டம் நடத்திய கோமதி\nSports தோனியின் கொரோனா டெஸ்ட் நெகட்டிவ்.. விரைவில் சென்னை வருகிறார்.. ரசிகர்கள் குஷி\nMovies கன்னட லவ் டுடேவில் இவர் தான் ஹீரோ.. பிரபல நடிகர் கிரி துவாரகேஷின் சிறப்பு பேட்டி\nAutomobiles 2020ஆம் ஆண்டிற்கான ஃபோர்ஸ் நிறுவனத்தின் ட்ராக்ஸ் க்ரூஸர் பிஎஸ்6 மாடல்... கர்நாடகாவில் சோதனை ஓட்டம்..\nLifestyle சுதந்திர தினம் 2020: இந்திய தேசிய கொடி உருவானதற்கு பின்னிருக்கும் வரலாற்று கதை தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nபொறியியல் கல்லூரிகளில் கட்டணத்தை உயர்த்த வேண்டும்\n8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு அண்ணா பல்கலையில் வேலை வாய்ப்பு\nரூ.1 லட்சம் ஊதியத்தில் அண்ணா பல்கலையில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2013/11/blog-post_10.html", "date_download": "2020-08-13T17:45:22Z", "digest": "sha1:QEKBMXY53M2H6FOARQQTTNLHFBPNOESN", "length": 50795, "nlines": 457, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்( “ ஜம்பு தீவ பிரகடனம்” )", "raw_content": "\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்( “ ஜம்பு தீவ பிரகடனம்” )\nநெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்ட பூலித்தேவன் மற்றும் பூலித்தேவரின் சுற்று வட்டார பாளையங்களைச் சேர்ந்த வாண்டாயத்தேவன் போன்றவர்கள் பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கிழக்கிந்திய நிறுவனத்துக்கு எதிராகச் செயல்பட்டனர்.\n1750-ல் இராபர்ட் கிளைவ் திருச்சிக்கு வந்து ஆங்கிலக் கொடியை ஏற்றிவைத்துவிட்டு தென்னாட்டுப் பாளையக்காரர்கள் தன்னை பேட்டி காண வேண்டுமென்று அறிவித்தார். இதனால் வெகுண்ட பூலித்தேவன் திருச்சிக்குத் தனது படையுடன் சென்று ஆங்கிலேயரை எதிர்த்தார். இதில் பூலித்தேவனே வெற்றிபெற்றார் என 'பூலித்தேவன் சிந்து' என்ற கதைப்பாடல் கூறுகிறது.பூலித்தேவனும் இராபர்ட் கிளைவும் திருவில்லிப்புத்தூர் கோட்டையில் சந்தித்திருக்கலாம் என்றவும் கருதப்படுகிறது.\nபின்னர் 1755 -ல் கப்பம் வசூலிக்க வந்த ஆங்கிலத் தளபதி அலெக்சாண்டர் கெரான் என்பவரோடு போரிட்டு வெற்றி பெற்றார். இதுவே பாளையக்காரர்கள்-ஆங்கிலேயர் மோதல்களில் ஆங்கிலேயருக்கு ஏற்பட்ட முதல் தோல்வியாகும். மேலும் பூலித்தேவன் 1750 முதல் 1767 வரை சுமார் 17 ஆண்டு காலம் தொடர்ந்து பல போர்களை நடத்திவந்தார்.\nபூலித்தேவரின் மறைவு பற்றி இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. மன்னர் தப்பிச் சென்றாலும் அவர் உயிரை குறியாகக் கொண்ட ஆங்கிலேயர்கள் அவரைத் தீவிரமாகத் தேடினர். ஒரு சாரார் கருத்துப்படி ஆரணிக் கோட்டையின் தலைவன் அனந்த நாராயணன் என்பவனின் மாளிகைக்கு பூலித்தேவரை வரச் செய்து அங்கு கைது செய்யப்பட்டார் என்றும், பாளையங்கோட்டைக்குக் கொண்டு செல்லும் வழியில், சங்கரன் கோயிலின் இறைவனை வழிபட வேண்டும் என்று பூலித்தேவர் விரும்பியதாகவும், அதன்படி கும்பினியப் போர் வீரர்கள் புடைசூழச் சென்று இறைவனை வழிபட்டதாகவும் , அப்போது பெரிய புகை மண்டலமும் சோதியும் கைவிலங்குகள் அறுந்து விழ சோதியில் கலந்தார் என்றும், பூலித்தேவன் சிவஞானத்துடன் ஐக்கியமானதால் \"பூலிசிவஞானம்\" ஆனார் என்றும் நாட்டுப்புறப் பாடல்கள் கூறுகின்றன. இன்றைக்கும் சங்கரன்கோவிலில் உள்ள சங்கர நாராயணன் கோவிலில் பூலித்தேவர் மற���ந்த இடம் என்று ஒரு இடம் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.\nமற்றொரு கருத்து பூலித்தேவர் ஆங்கிலேயரால் கைதுசெய்யப்பட்டு தூக்கிலிட்ட செய்தியை மக்கள் அறிந்தால் அவர்கள் கிளர்ச்சி செய்யக்கூடும் என்பதால் ஆங்கிலேயர் இதனை ரகசியமாகச் செய்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.\nஅவரின் நினைவாக அவர் வாழ்ந்த இல்லம் தமிழக அரசால் புதுப்பிக்கப்பட்டு அவரது நினைவு மாளிகையாக அமைக்கப்பட்டுள்ளது.\nஇருபது ஆண்டுகளுக்கு மேலாக கப்பத் தொகையினை யாருக்கும் கட்டாமல் தன்னிச்சையாக இயங்கி வந்த இராமநாதபுரம் சேதுபதியை ஆயுத வலிமை கொண்டு அடக்கிட நாவாப் விரும்பினார். 1772-ல் நவாப் முகமது அலியின் மகனான உம் தத்துல் உம்ரா, கம்பனித் தளபதி ஜோசப் ஸ்மித் ஆக்யோர் தலைமையில் பெரும்படை ஒன்று இராமநாதபுர கோட்டையைக் கைப்பற்றினர். அங்கிருந்த ராணி, அவரது இரு பெண்குழந்தைகள் இளவல் முத்துராமலிங்க சேதுபதி ஆகியோர் கைது செய்யப்பட்டு திருச்சிக் கோட்டையில் அடைக்கப்பட்டனர். இதனால் ஏற்பட்ட கிளர்ச்சி காரணமாக 1781-ல் நாவாப் சிறையிலிருந்த இளம் சேதுபதி மன்னருடன் ஓர் உடன்பாடு செய்துகொண்டு இராமநாதபுரத்தில் சேதுபதி மன்னர் தமது ஆட்சியைத் தொடர வழி கோலினார். சேதுபதி திருவிதாங்கூர் மன்னர் மற்றும் திருநெல்வேலிப் பாளையக்காரர்களுடன் நட்புகொண்டார். மேலும் நவாபுக்கும் கிழக்கிந்திய நிறுவனத்துக்கும் எதிராக டச்சுக்காரர்களுடனும் உடன்பாடு செய்துகொண்டார்.\nஆற்காடு நவாப்பின் இறையாண்மைக்கு உட்பட்ட நிலையில் அவரது சலுகைகளை எதிர்பார்த்து தங்களது வணிகத்தைத் தொடர்ந்து வந்த ஆங்கிலேயர் சேது நாட்டின் வணிகத்தில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட முயன்றனர். ஆனால் சேதுபதி மன்னர் மறுத்தார். எனவே பலவகையில் முயன்று ஆற்காட்டு நவாப்பிற்கும், ஆட்சியர் பவுனிக்கும் முறையிட்ட கம்பனியர் போர் தொடுக்க இரகசியத் திட்டம் தீட்டினர். மன்னருக்கு மிகவும் நம்பிக்கையான தளபதி மார்ட்டினிடம் கோட்டை வாசல் கதவுகளுக்கான சாவிகள் இருந்தன. எனவே 1795 பிப்ரவரி எட்டாம் நாள் கம்பெனியாரது படை இராமநாதபுரம் கோட்டை வாயிலைக் கடந்து அரண்மனையைச் சூழ்ந்து கொண்டது.\nஆயுதக் கிடங்கு, வெடிமருந்து இருப்பு, போர்வீரர் எண்ணிக்கை மற்றும் நாட்டுப்புறங்களில் பயிற்சிபெற்ற நாலாயிரம் போர்வீரகள், ஆயுத��் ஏந்தக் கூடிய ஆறாயிரம் குடிமக்கள் ஆகியோர் இருந்தும் மன்னர் வஞ்சகமாக கைது செய்யப்பட்டு திருச்சி சிறைக்கு அனுப்பப்பட்டார். மன்னரது தளபதி மயிலப்பன் சேர்வைக்காரன் என்பவர் மன்னரைத் தப்புவிக்கும் முயற்சியில் தோல்வியடைந்தபின் மக்களைத் திரட்டி ஆயுதக் கிளர்ச்சியொன்றைத் தொடங்கினார். முதுகுளத்தூர், அபிராமபுரம், கமுதி ஆகிய ஊர்களிலுள்ள கம்பெனியாரது தானியக் களஞ்சியம், கிடங்குகள் ஆகியன சூறையாடப்பட்டன இப்புரட்சியில், குளத்தூர், காடல்குடி, நாகலாபுரம், பாஞ்சலங்குறிச்சி மக்களும் கலந்துகொண்டனர். நாற்பத்து இரண்டு நாட்கள் நீடித்த இப்புரட்சி கம்பெனியாரது ஆயுத பலத்தினால் ஒடுக்கப்பட்டது. மன்னர் சேதுபதி திருச்சி சிறையிலிருந்து நெல்லூர் சிறைக்கு மாற்றப்பட்டர். அங்கு கொடுமைதாளாது, இரவுபகல் தெரியாமல் பதினான்கு ஆண்டுகள் கழித்தார். குற்றாச்சாட்டுகள், விசாரணைகள் என எதுவுமே இல்லாமல் தமது வாழ்நாளைச் சிறையில் கழித்த சேதுபதி மன்னர் 1809-ல் இறந்தார்.\n1730ஆம் ஆண்டு, இராமநாதபுரம் மன்னர் செல்ல முத்து சேதுபதி - சக்கந்தி முத்தாத்தாளுக்கு ஒரே பெண் மகவாக பிறந்தார் வேலுநாச்சியார். எனினும் ஆண் வாரிசு போலவே வளர்க்கப்பட்டார். ஆயுதப் பயிற்சி பெற்றார்; பல மொழிகள் கற்றார். 1746ல் சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதருக்கு மனைவியானார்.\n1772ல் ஐரோப்பியரின் படையெடுப்பால் ஏற்பட்ட நெருக்கடியைச் சமாளிக்க இடம் மாறி மாறிச் சென்றார் வேலுநாச்சியார். இந்த படையெடுப்பை எதிர்க்க நினைத்த வேலுநாச்சியார் அவர்கள் விருப்பாட்சியில் தங்கி ஹைதர் அலியைச் சந்தித்து உருது மொழியில் ஆங்கிலேயர் எதிர்ப்பு பற்றி பேசி விளக்கினார். வேலு நாச்சியாரின் உருது மொழித் திறமையைக் கண்டு ஆச்சர்யப்பட்ட ஹைதர் அலி உதவிகள் பல செய்வதாக உறுதியளித்தார். ஏழாண்டு காலம் திண்டுக்கல் கோட்டை, விருப்பாட்சிக் கோட்டை, அய்யம்பாளையம் கோட்டை என இடம் மாறி மாறி முகாமிட்டு வாழ்ந்து வந்தார். இதற்கிடையில் தமது எட்டு வயது மகளையும் பாதுகாக்க வேண்டிய நிலை அவருக்கு இருந்தது. அமைச்சர் தாண்டவராயன் பிள்ளையின் முயற்சியினால் சிவகங்கை மக்கள் பிரதிநிதிகள் வேலுநாச்சியாரோடு கலந்து பேசியதன் கம்பனி எதிர்ப்புப்படை ஒன்று உருவாக்கப்பட்டது. மருது சகோதரர்கள் இப்போராட்டத்துக்கு தலைமை தாங்கினார்.\nஆண் வாரிசு இல்லாமல் உள்ள நாட்டை (அரசாங்கத்தை) தாமே எடுத்து நடத்தலாம் என்று ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனியின் சட்ட படி புதிய முறை (doctrine of lapse) தோற்றுவிக்கப்பட்டது. அதன் பின்பு, சிவகங்கையின் ஆட்சி அதிகாரத்தை காக்கும் பொறுப்பில் இருந்த மருது சகோதர்களே ஆட்சியை கைப்பற்றி இருபது வருடங்கள் சிறப்பாக ஆட்சி நடத்தினர்.மேலும், தங்களது இறப்பு வரையிலும் சிவகங்கையை சிறப்பான கட்டமைப்போடு ஆண்டு வந்தனர் என்பது இங்கே குறிப்பிடதக்கது.\n1780 ஐப்பசித் திங்கள் ஐந்தாம் நாள் வேலுநாச்சியார் தலைமையில் ஒரு படை திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டது. ஹைதர் அலி 5000 குதிரை வீரர்களையும் 5000 போர்வீரர்களையும், பீரங்கிப்படை ஒன்றையும் அனுப்பி வைத்தார். படை காளையார் கோயிலை கைப்பற்றியது. சிவகங்கையில் வேலுநாச்சியார், தம்மைக் காட்டிக் கொடுக்காது வெள்ளையரால் வெட்டுண்ட உடையாளுக்கு வீரக்கல் ஒன்றை நட்டு, தமது திருமாங்கல்யத்தை முதல் காணிக்கையாகச் செலுத்தி அஞ்சலி செலுத்தினார். இந்தக் கோயில் கொல்லங்குடி வெட்டுடையகாளியம்மன் கோயில் என்று அழைக்கப்படுகிறது. இறுதியாக சிவகங்கை நகரைக் கைப்பற்ற சின்னமருது, பெரிய மருது, தலைமையில் படை திரட்டப்பட்டது. சிவகங்கை அரண்மைனயில் விஜயதசமி, நவராத்திரி விழாவிற்காக கூடிய மக்கள் கூட்டத்தில் பெண்கள் படை மாறுவேடத்தில் புகுந்து அதில் குயிலி என்ற பெண் தன் உடம்பில் தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை எரித்து ஆயுதங்களை அழித்தாள். வேலுநாச்சியார், தனது ஐம்பதாவது வயதில், தனது கணவரைக் கொன்ற ஜோசப் ஸ்மித்தையும் தளபதி பான் ஜோரையும் தோற்கடித்தார்.\n1793ல் வேலு நாச்சியாரின் பேத்தியின் மரணத்தால் நாச்சியாருக்கு துயரம் அதிகமானது. அதனால் விருப்பாட்சி அரண்மனையில் தங்கினார். பெரும் போராட்டங்களை நடத்தி நாட்டை மீட்ட வேலுநாச்சியார் டிசம்பர் 25, 1796 அன்று இறந்தார்.\nஜனவரி 3 1760 அன்று ஆறுமுகத்தம்மாள் - திக்குவிசய கட்டபொம்மு தம்பதியருக்கு, பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன். பெப்ரவரி 2, 1790 அன்று 47 வது பாளையக்காரராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இவரது துணைவியார் வீரசக்கம்மாள். இவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லை. குமாரசாமி என்ற ஊமைத்துரை, துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும், ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் இருந்தனர். இவர் 9 ஆண்டுகள், 8 மாதம், 14 நாட்கள் அரசுப் பொறுப்பிலிருந்தார்.\nகும்பினியார் கி.பி. 1793 இல் கப்பம் (திறை) கேட்டனர். கி.பி. 1797 இல் முதன் முதலாக ஆங்கிலேய ஆலன் துரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்கு வந்தார். 1797 - 1798 இல் நடந்த முதல் போரில் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் ஆலன் துரை தோற்று ஓடினார். அதன் பின்னர் நெல்லை மாவட்டக் கலெக்டர் ஜாக்சன் வீரபாண்டிய கட்ட பொம்மனைச் சந்திக்க அழைத்தார். கட்டபொம்மனை அவமானப்படுத்த நினைத்து வேண்டுமென்றே பல இடங்களுக்கு அலைக்கழித்தார். இறுதியில் செப்டம்பர் 10, 1798 இல் இராமநாதபுரத்தில் சந்தித்தார். அப்போது தந்திரத்தால் வீரபாண்டிய கட்டபொம்மனைக் கைது செய்ய முயன்றார். அதை முறியடித்து வீரபாண்டியக் கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சியை வந்தடைந்தார். செப்டம்பர் 5, 1799 இல் பானர்மென் என்ற ஆங்கிலேயத் தளபதியால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை முற்றுகையிடப்பட்டது. அங்கு கடும் போர் நடைபெற்றது. போரில் பல ஆங்கிலேயர்கள் உயிரிழந்தனர். இருப்பினும் கோட்டை வீழ்ந்துவிடும் என்ற நிலையில் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியேறினார். செப்டம்பர் 9 1799 இல் ஆங்கிலேயர்களால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை கைப்பற்றப்பட்டது. அக்டோபர் 1, 1799 இல் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு கும்பினியாரிடம் (கிழக்கிந்திய கம்பெனி) ஒப்படைக்கப்பட்டார். அக்டோபர் 16 1799 இல் ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் ஆணைப்படி கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டார்.\nகட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டதோடு பாஞ்சாலக் குறிச்சியின் வரலாறு முடிந்து விடவில்லை. ஆங்கிலேயர்களால் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரை 02.02.1801 இல் பாஞ்சாலக் குறிச்சி வீரர்களால் மீட்கப்பட்டார். பாஞ்சாலக் குறிச்சிக் கோட்டைக்குப் புத்துயிர் கிடைத்தது. ஊமைத்துரையைக் கைது செய்ய வந்த மேஜர் மெக்காலே கோட்டையினுள் செல்ல முடியாமல் திரும்பினார். அவர் தலைமையில் ஒரு பெரும்படை 30.03.1801 இல் கோட்டையை முற்றுகையிட ஆரம்பித்து 24.05.1801 இல் அதனைக் கைப்பற்றியது. தப்பி, காளையார் கோவில், விருப்பாட்சி, திண்டுக்கல் என்று ஓடிய ஊமைத்துரையும�� அவர் தம்பி துரைசிங்கமும் கைது செய்யப்பட்டு பாஞ்சாலக் குறிச்சி பீரங்கி மேட்டில் தூக்கிலிடப்பட்டனர். பாஞ்சாலங்குறிச்சி என்கிற பெயரையே தமிழகத்தின் வரைபடத்திலிருந்து நீக்கினர் வெள்ளையர். கோட்டை முற்றிலும் தகர்க்கப்பட்டுத் தரைமட்டமாக்கப்பட்டது.\n1974-ஆம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சியில் பழங்காலத்துக் கோட்டையின் வடிவினை ஒத்த ஒரு கோட்டையினை அன்றைய தமிழக முதல்வர் திரு. மு.கருணாநிதி எழுப்புவித்தார். அது இன்றளவும் வீரபாண்டியனின் புகழ்பாடி நிற்கிறது. கோட்டை, கொத்தளம், கொலுமண்டபம், ஜக்கம்மா தேவி ஆலயம் அனைத்தும் மீண்டும் தோன்றின. நினைவுக் கோட்டையை உள்ளடக்கிய 6 ஏக்கர் பரப்பினைச் சுற்றி மதில் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. உள்ளே தொல்பொருள் ஆய்வு மையமும் உள்ளது. மண்டபத்தின் உள்ளே கட்டபொம்மனின் வீரவரலாறு ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளது. இக்கோட்டை 1977 முதல் சுற்றுலாத் துறையின் பராமரிப்பில் இயங்கி வருகிறது.\nதற்போது 35 ஏக்கர் பரப்பிற்கு மேல் உள்ள பழைய கோட்டையின் அடிப்பகுதிக் கட்டிடங்கள் தொல்பொருள் ஆய்வுத் துறையின் பராமரிப்பின் கீழ் உள்ளன. கட்டபொம்மன் பயன்படுத்திய ஆயுதங்கள், அவர் காலத்து மக்கள் பயன்படுத்திய பல்வேறு பொருட்கள், அணிகலன்கள் நாணயங்கள் போன்றவை தொல்பொருள் ஆய்வுத் துறையினரால் கண்டெடுக்கப்பட்டு சென்னையில் தமிழ்நாடு அரசு அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.\nஇன்றைய விருதுநகர் மாவட்டம் நரிக்குடிக்கு அருகில் உள்ள முக்குளம் என்ற கிராமத்தில் வாழ்ந்த உடையார் சேர்வை என்ற மொக்க பழநியப்பன் என்பவருக்கும் அவரது மனைவி ஆனந்தாயி என்ற பொன்னாத்தாள் என்பவருக்கும் மகனாக 15.12.1748ல் மகனாகப் பிறந்தவர் பெரியமருது பாண்டியர். ஐந்து ஆண்டுகள் கழிந்து 1753ல் சிறிய மருது பாண்டியர் பிறந்தார். பெரிய மருது பாண்டியர் வெள்ளை நிறத்துடன் இருந்ததால் வெள்ளை மருது பாண்டியர் என்ற பெயரும் உண்டு. பெரிய மருதுவைவிட உயரத்தில் சிறியவராக இருந்ததால் இளைய மருது சின்ன மருது பாண்டியர் என்ற பெயரும் உண்டு. சிவகங்கை அரசர் முத்து வடுகநாதரிடம் அவரது போர்ப்படையில் வீரர்களாக தனது திறமையை நிரூபித்தனர். அவர்களின் வீரத்தை கண்டு மெச்சிய முத்து வடுகநாதர் மருது சகோதரர்களை தன் படையின் முக்கிய பொறுப்புக��ில் நியமித்தார்.\nஆற்காடு நவாப் வரி வசூலை ஆங்கிலேயருடன் பங்கிட்டுக் கொள்வதாக ஒப்பந்தம் செய்து கொண்டு ஜோசப் ஸ்மித் தலைமையிலான கம்பெனிப்படை 1772இல் இராமநாதபுரத்தைக் கைப்பற்றியபின் தாக்குதலை எதிர்பாராத அரசர் முத்து வடுகநாதர் காளையார் கோவில் போரில் பலியானதால் அவரது பட்டத்தரசி வேலுநாச்சியார், மகள் வெள்ளச்சி, அமைச்சர் தாண்டவராயன் பிள்ளை, மற்றும் மருதுசகோதரர்கள் திண்டுக்கல் அருகே விருப்பாட்சி காட்டுக்குத் தப்பிச் செல்கின்றனர். 1772 க்குப் பிறகு காட்டில் மறைந்து வாழ்ந்த மருது சகோதரர்கள் தமது கிளர்ச்சியை 1779ல் தொடங்கி ஆர்க்காட்டு நவாப், தொண்டைமான் மற்றும் குப்பினியர்களின் படைகளை வெற்றிக் கொண்டு 1780ல் சிவகங்கைச் சீமையை மீட்டு வேலுநாச்சியாரை மீண்டும் அரியணையில் அமர்த்தினர். இந்தப் போரில் பெரியமருது மணலூர் வாயிலிலும், தளபதி சந்தனம் சேர்வை பூவந்தி வாயிலிலும், வேலு நாச்சியார் மேலூர் வாயிலிலும் முகாமிட்டு போரிட்டனர். மேற்கில் திண்டுக்கல்லிலிருந்து தக்க சமயத்தில் வந்த ஹைதர் அலி யின் படையும் வெற்றிக்கு உதவியது. வேலு நாச்சியார் மீண்டும் ஆட்சியில் அமர்ந்த விழாவிற்கு ஹைதர் அலி நேரில் வந்திருந்து வாழ்த்துக் கூறினார்.\nமருது சகோதரர்கள் ஆட்சி மத ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவற்றுக்குக் குறிப்பிடத்தக்கவாக அமைந்தது. இசுலாம் மற்றும் கிறித்தவ மதங்களைச் சார்ந்தவர்களுக்கும் வழிபாட்டு இடங்களை அமைத்துக் கொடுத்தனர். இளையவரான “ சின்ன மருது” அரசியல் ராஜதந்திரம் மிக்கவராக விளங்கினார். தஞ்சாவூர் முதல் திருநெல்வேலி முடிய மாபெரும் அரசியல் கூட்டணி ஒன்றைத் தொடங்கி ஆங்கிலேயர்க்கு எதிரான போரட்டதிற்கு வித்திட்டனர் .\n1801 ஜுன் 16 ம் தேதி சின்ன மருது திருச்சி திருவரங்கம் முதலிய இடங்களில் வெளியிட்ட அறிக்கை “ ஜம்பு தீவ பிரகடனம்” என அழைக்கப்படுகிறது. அவ்வறிக்கை எல்லா இனத்தைச் சார்ந்த மக்களும் நாட்டுப் பற்று மிக்க பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் ஆங்கிலேயர்க்கு எதிராகப் போர் தொடுக்க வேண்டுமென்றும் அறை கூவல் விடுக்கப்பட்டது.\n24-10-1801 அன்று மருது பாண்டியர்களை தூக்கிலிட்டது வெள்ளையரசு அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மன்னர் குடும்பத்தாரும் தூக்கிலிடப்பட்டனர்.\nஇதுவே தமிழகத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக மன்னர்கள் நடத்திய போர். அதன் பின்னர் நடந்ததே வேலூர் புரட்சி, பல தமிழர்களுக்கு இது இன்றும் தெரியாமல் இருப்பதே வேதனை, பகிரவும்..... THANKS\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்( “ ஜம்பு ...\n“தொடைகளுக்கு நடுவே ஒளிந்திருக்கும் நரகம்” 3000 ஆண்...\nஆதிச்சநல்லூர் ஆராய்சின் முடிவில் வெளியடப்பட்ட இந்த...\nவாய் புற்று நோய் அறிகுறிகள் மற்றும் இயற்கை வைத்திய...\nடைப் 2 நீரிழிவை குணப்படுத்தும் இயற்கை மூலிகைகள்:-\nதைராய்டு புற்றுநோயின் 6 அறிகுறிகள்:-\n சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர...\nஉலகின் அழகிய தீவு பாலி (BALI)\nபயன்மிக்க சித்த மருத்துவக் குறிப்புகள்\nசிறுநீரக கல்லைக் கரைக்கும் நன்னாரி\nமுடி வளர சித்த மருத்துவம்..\nஉங்களுக்கு தெரிந்த/தெரியாத பொது அறிவுச் செய்திகள்..\nஉங்கள் உடலுக்குள் புதைந்து கிடக்கும் உண்மைகளைக் கே...\nஇதயத்திற்கு இதமான பழம் சீதாப்பழம்.\nசே குவேரா மனைவிக்கு எழுதிய கடிதம்\nகருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்\nதிருஆனைக்கா - தல வரலாறு\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபா...\nசில கீரைகளின் இயற்கை மருத்துவம்:-\nகுழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு ஏற்ற 16 உணவுகள்:-\nஆணியை விரட்டியடிக்க அம்மான் பச்சரிசி\nஉறவுகள் உணர்வுகள் - குமுதம்\nமட்டுப்படுத்தப்பட்ட வினைச்சொற்கள் - அ.முத்துலிங்கம்\nமுடி கொட்டுவது நிற்க சில குறிப்புகள்\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nதிருமந்திரம் ஒரு சக்தி புகழ்பாடும் நூல்\nபனை - மருத்துவ பலன்கள்\nதி போவ் The-bow (தென் கொரிய திரைப்படம்)\nசில விதைகளில் உள்ள மருத்துவ குணங்கள்:-\nஇந்திரா படுகொலை : சீக்கியர்கள் பார்வையில் \nநரம்பு தளர்ச்சியை போக்கும் சௌ சௌ\nமருத்துவத்திற்கு பயன்படும் இலை காய்கறி\nஆங்கில படங்களை தழுவி அல்லது ஆங்கில படங்களின் பாதிப...\nமனதைக் கரைத்து விட்டது இந்த அழகான கதை\nகப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் ...\nபக்கவாதம் நோய் பற்றிய தகவல்கள்:-\nகுறைந்த செலவில் நிறைந்த மின்சாரம் - படிக்காத மேதைய...\nகணணி மந்த கதியில் இயங்குகிறதா...\nமன அழுத்தத்திற்கு யோகா சிறந்த மருந்து:-\nநடராஜரின் திரு நடனக் கூத்து\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1298542", "date_download": "2020-08-13T18:36:58Z", "digest": "sha1:QNZIBLAE6ABKRP5XFYYN55UEOUREVSST", "length": 2860, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"திருப்பாவை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"திருப்பாவை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:09, 13 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்\n2 பைட்டுகள் நீக்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n04:05, 13 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nGunalsanthosh (பேச்சு | பங்களிப்புகள்)\n04:09, 13 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nGunalsanthosh (பேச்சு | பங்களிப்புகள்)\n* [[தமிழ் இலக்கியப் பட்டியல்]]
\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1766317", "date_download": "2020-08-13T18:05:30Z", "digest": "sha1:5TBCLI5WKXHX4DJ5ZS6YG7GDNFWH4RNJ", "length": 3056, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மம்மியூர் சிவன் கோயில்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மம்மியூர் சிவன் கோயில்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nமம்மியூர் சிவன் கோயில் (தொகு)\n13:45, 14 திசம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 5 ஆண்டுகளுக்கு முன்\nKuzhali.india பயனரால் மம்மியூர் கோவில், மம்மியூர் சிவன் கோயில் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்...\n13:45, 14 திசம்பர் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKuzhali.india (பேச்சு | பங்களிப்புகள்)\n13:45, 14 திசம்பர் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKuzhali.india (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (Kuzhali.india பயனரால் மம்மியூர் கோவில், மம்மியூர் சிவன் கோயில் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்...)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2968617", "date_download": "2020-08-13T18:23:26Z", "digest": "sha1:ROPTFK2HSBHN77J2QUCKV6ZTGNXNY3WY", "length": 3954, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"உத்தராகண்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"உத்தராகண்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n08:52, 12 மே 2020 இல் நிலவும் திருத்தம்\n54 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 மாதங்களுக்கு முன்\n06:51, 8 சனவரி 2020 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nDeva noah (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→2013ஆம் ஆண்டு பெருமழை வெள்ள அழிவுகள்)\n08:52, 12 மே 2020 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n== ஆட்சிப் பிரிவுகள் ==\n53,483 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட உத்தராகண்டம் மாநிலம், 13 மாவட்டங்களாகவும், [[கார்வால் கோட்டம்]] மற்றும் [[குமாவுன் கோட்டம்]] என இரண்டு கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் கார்வால் கோட்டம் ஏழு மாவட்டங்களையும்; குமாவுன் கோட்டம் ஆறு மாவட்டங்களையும் கொண்டுள்ளன. அவைகள்;\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-13T17:59:24Z", "digest": "sha1:4OJCWUAZGDPTFJBMZALIJJ2AEGKFQRCE", "length": 7672, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "எட்டி சாயலன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎட்டி சாயலன் கதை சிலப்பதிகாரத்தில் சொல்லப்படுகிறது. [1] காவுந்தி ஐயை இந்தக் கதையைச் சொல்கிறார். கண்ணகியை மாதரியிடம் அடைக்கலப் படுத்துமுன் தவத்தோர் தரும் அடைக்கலப் பொருளின் பெருமையைக் கூறுவதற்காக இந்தக் கதையைச் சொல்கிறார்.\nகாவிரிப்பூம்பட்டினத்தில் சமணத் துறவி சாரணர்க்குக் கல்கோயில் (சிலாதலம்) ஒன்று இருந்தது. அதன் தலைவர் சாரணரிடம் சாவக நோன்பிகள் அறம் கேட்பது வழக்கம். ஒருநாள் அறம் கேட்டுக்கொண்டிருந்தபோது தேவகுமரன் ஒருவன் தோன்றினான். அவன் மேனியைச் சுற்றி ஒளி வீசிக்கொண்டிருந்தது. அவனது கைகள் மட்டும் குரங்குக் கைகளாக இருந்தன. [2] இவன் யார் என்று சாவகர்கள் சாரணரிடம் கேட்டனர். அவர் சொன்னார்.\nஎட்டி சாயலன் என்பவர் ஒரு சமணத் துறவி. அவர் மனைவி பட்டினி நோன்பிகளுக்கு உணவளித்துவந்தாள். ஒருநாள் நோன்பிகள் உண்ணும்போது உதிர்ந்த உணவை அங்கு வந்த குரங்கு ஒன்று உண்டு மகிழ்ந்தது. கண்ட எட்டி சாயலன் அந்தக் குரங்கையும் மகவாகப் பேணுமாறு அறம் வளர்த்த தன் மனையோளிடம் கூறினார். அதுமுதல் அவளும் தன் அற உணவில் ஒரு பகுதியை அந்தக் குரங்குக்கு அளித்துப் பேணிவந்தாள். அந்தக் குரங்கு அவள் உணவை உண்டு உயிர் வாழ்ந்து இறந்தது.\nமத்திம நாட்டு வாரணம் என்னும் ஊரில் வாழ்ந்த உத்தர கௌத்தன் என்பவனுக்கு அந்தக் குரங்கு மகனாகப் பிறந்தது. அந்தக் குரங்குமகன் 32 அண்டுகள் தானம் பல செய்து விண்ணுலகு எய்தினான். அவன்தான் இங்கு முற்பிறவிக் கைகளுடன் தோன்றுகிறான் என்று கற்கோயில் சாரணர் சாவக நோன்பிகளுக்கு விளக்கினார்.\n↑ சிலப்பதிகாரம் 15 அடைக்கலக் காதை.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2015, 04:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.thesubeditor.com/news/technology/15686-independence-day-special-ashoka-chakra-emoji-launched-by-twitter.html", "date_download": "2020-08-13T17:20:56Z", "digest": "sha1:UIFKVHI4VB4AQSEMTZ4PMIGBB43UJZUK", "length": 12273, "nlines": 89, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "அசோக சக்கரம் இமோஜி ட்விட்டரில் அறிமுகம் | Independence day special: Ashoka Chakra emoji launched by twitter - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nஅசோக சக்கரம் இமோஜி ட்விட்டரில் அறிமுகம்\nசமூக ஊடகமான ட்விட்டர் இந்தியாவின் தேசிய சின்னங்களுள் ஒன்றான அசோக சக்கரத்தின் இமோஜியை புழக்கத்திற்கு கொண்டுவந்துள்ளது.\n2019ம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று இந்தியா தனது 73வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. அதை முன்னிட்டு இந்த இமோஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அசோகரின் தர்ம சக்கரம் என்று கூறப்படும் 24 ஆரங்கள் கொண்ட சக்கரம் இந்திய தேசிய கொடியில் இடம் பெற்றுள்ளது.\nஏற்கனவே செங்கோட்டை, இந்திய தேசிய கொடி உள்ளிட்ட சுதந்திர தினத்திற்கான நான்கு இமோஜிக்கள் ட்விட்டரில் உள்ளன. அசோக சக்கரம் இவ்வகையில் ஐந்தாவதாகும்.\nதமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, பஞ்சாபி, மராத்தி, குஜராத்தி, வங்காளம், ஒரியா, ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் அசோக சக்கர இமோஜி உள்ளது. இந்த இமோஜியை ஆகஸ்ட் 18ம் தேதி வரைக்கும் பயன்படுத்தலாம்.\nஅபிநந்தனுக்கு வீர்சக்ரா விர��து அறிவிப்பு; நாளை சுதந்திர தின விழாவில் வழங்கப்படுகிறது\nஇந்தியா vs மே.இ.தீவுகள் ஒரு நாள் போட்டி : தனது கடைசி போட்டியில் காட்டடி தர்பார் காட்டிய கெயில்\nஜெயலலிதா நினைவு இல்ல வழக்கு.. ஆக.12ம் தேதி விசாரணை\nஜெயலலிதாவின் வீட்டை அரசு கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அவரது வாரிசுகள் தீபா, தீபக் தொடர்ந்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளன.\nசென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் போயஸ் தோட்டம் அமைந்திருக்கும் 24,000 சதுர அடி நிலத்தை கையகப்படுத்தி அதற்கான இழப்பீடாக 68 கோடி ரூபாய் நிர்ணயித்து நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது.\nஇதை எதிர்த்து தீபா தொடர்ந்த வழக்கு, தீபக் தொடர்ந்த வழக்குகள் வரும் 12ம் தேதி நீதிபதிகள் வினீத் கோத்தாரி, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரிக்கப்பட உள்ளது.\nமுன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. இதை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தான் வேறொரு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற போது கோவிட்19 சோதனை செய்ததாகவும், அதில் தொற்று உறுதியானதாகவும் கூறியிருக்கிறார். மேலும், தன்னுடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டு கொண்டிருக்கிறார்.\nகுஜராத்தி்ல் முகக்கவசம் அணியாவிட்டால் ஆயிரம் ரூபாய் அபராதம்..\nகுஜராத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது, முகக்கவசம் அணியாவிட்டால், ஆயிரம் ரூபா்ய் அபராதம் விதிக்கப்பட உள்ளது. நாளை முதல் இது அமலுக்கு வரும் என்று முதலமைச்சர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.\nராஜஸ்தானி்ல் நாளை மாலை பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்..\nராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு உள்ளது. கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் உள்பட 19 எம்.எல்.ஏக்கள் திரும்பியதால் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வரும் 14ம் தேதி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதையடுத்து, ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சி பாஜக ஆகியவை தங்கள் எம்.எல்.ஏ.க்களை ஓட்டல்களில் அடைத்து வைத்திருக்கின்றன.\nஇந்நிலையில், நாளை(ஆக.11) மாலை 4 மணிக்கு பா���க எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. பாஜக எம்.எல்.ஏ.க்களில் சிலர் காங்கிரசுக்கு ஆதரவாக மாறலாம் என்ற பேச்சு எழுந்த நிலையில், இந்த கூட்டம் நடைபெறுகிறது.\nடெல்லி, மும்பை, சென்னையில் கட்டுப்படாத கொரோனா பரவல்\nஇந்தியாவில் இது வரை 6 லட்சத்து 97 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. குறிப்பாக, டெல்லி, மும்பை, சென்னை ஆகிய பெருநகரங்களில்தான் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது.\nடெலலியில் நேற்று 2244 பேருக்கு தொற்று அறியப்பட்ட நிலையில், அங்கு மொத்தம் 99,444 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. சென்னையில் நேற்று 1713 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்தம் 68,254 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. மும்பையில் நேற்று 1311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்தம் 84,125 பேருக்கு பாதித்திருக்கிறது.\n12 ஆயிரம் பேர் வேலை பறிப்பு\nடூயல் பாப்-அப் செல்ஃபியுடன் புதிய விவோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஅனைவரும் எதிர்பார்த்த வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்\nஅரை மணி நேரத்தில் 4000 எம்.ஏ.எச். பேட்டரி சார்ஜ் ஆகும் அதிசயம்\n16ஆயிரம் ரூபாய்க்கு 64 எம்.பி.. இன்று 12 மணிக்கு ரியல்மி எக்ஸ் டி அறிமுகம்\nஆப்பிள் திருவிழா தொடக்கம் புதிய கேஜட்டுகள் அறிமுகம்\nஎப்படி இருக்கிறது நோக்கியா 7.2 மற்றும் 6.2 ஸ்மார்ட்போன்கள்\nஹெச்.டி. டிவி இலவசம்.. ஜியோபைபர் புதிய அறிவிப்பு\nயார் அக்கவுண்ட்டை ஹேக் பண்ணியிருக்காங்க தெரியுமா\nஆகஸ்ட் 31ல் நிறைவுறுகிறது ஸ்மார்ட்போன் சலுகை விலை விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamei.com/spanish-moto-gb-has-been-postponed-due-to-covid-19/", "date_download": "2020-08-13T17:40:31Z", "digest": "sha1:ZX3IAXX74FOPQ46EMACOKHIN3W5HVBFA", "length": 14173, "nlines": 388, "source_domain": "www.dinamei.com", "title": "COVID-19 காரணமாக ஸ்பானிஷ் மோட்டோ ஜிபி ஒத்திவைக்கப்பட்டது - விளையாட்டு", "raw_content": "\nCOVID-19 காரணமாக ஸ்பானிஷ் மோட்டோ ஜிபி ஒத்திவைக்கப்பட்டது\nCOVID-19 காரணமாக ஸ்பானிஷ் மோட்டோ ஜிபி ஒத்திவைக்கப்பட்டது\nகொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக ஸ்பானிஷ் மோட்டோ ஜிபி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது மே 3 அன்று நடைபெறவிருந்தது. “நடந்துகொண்டிருக்கும் கொரோனா வைரஸ் வெடிப்பு நிகழ்வை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது” என்று அமைப்பாளர்கள் வியாழக்கிழமை அறிவித்தனர். கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டம் இந்தியா கொரோனா வைரஸ் நெ���ுக்கடி: நேரடி புதுப்பிப்புகள் கொரோனா வைரஸ் பூட்டுதல் ஹெல்ப்லைன் எண்கள் “நிலைமை நிலையான பரிணாம வளர்ச்சியில் இருப்பதால், ஸ்பானிஷ் ஜி.பியின் புதிய தேதியை அது தெளிவுபடுத்தும் வரை உறுதிப்படுத்த முடியாது. நிகழ்வை நடத்துங்கள் “என்று ஒரு அறிக்கை மேலும் கூறியது. இந்த சீசன் இப்போது பிரெஞ்சு கிராண்ட் பிரிக்ஸுடன் லு மான்ஸின் புகாட்டி சுற்று வட்டாரத்தில் மே 17 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. , பிபிசி அறிக்கையின்படி.\nவாஷிங்டனை தளமாகக் கொண்ட ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புதுப்பித்தலின் படி, ஸ்பெயினில் மொத்தம் 3,647 இறப்புகள் பதிவாகியுள்ளன, அதே நேரத்தில் சீனாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 3,291 ஆக உள்ளது. உலக இறப்புகளின் பட்டியலில் இத்தாலி முதலிடத்தில் 7,503 ஆக உள்ளது. நாட்டின் அவசர பொது சுகாதாரத் துறையின் தலைவரான பெர்னாண்டோ சைமனின் கூற்றுப்படி, இறப்பு விகிதம் சமீபத்திய நாட்களில் சமன் செய்யப்பட்டுள்ளது மற்றும் புள்ளிவிவரங்கள் ஸ்பெயின் கொரோனா வைரஸ் வழக்குகளில் உச்சத்தை நெருங்குகிறது என்பதைக் காட்டுகிறது.\nடோக்கியோ ஒலிம்பிக்கை ஒத்திவைக்கும் ஐ.ஓ.சி முடிவை விளையாட்டு அமைச்சர் கிரேன் ரிஜிஜு வரவேற்கிறார்\nடோக்கியோ ஒலிம்பிக்கை ஒத்திவைக்கும் ஐ.ஓ.சி முடிவை விளையாட்டு அமைச்சர் கிரேன் ரிஜிஜு…\nடோக்கியோ ஒலிம்பிக்கை ஒத்திவைப்பதற்கான ஐஓசி முடிவை ஐஓஏ வரவேற்கிறது என்கிறார்…\nமெக்ஸிகன் கால்பந்து லீக் தலைவர் கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்தார்\nஒலிம்பிக்கை 2021 க்கு ஒத்திவைக்க பிரேசில் அழைப்பு விடுத்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/videos/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2020-08-13T17:23:44Z", "digest": "sha1:4VC34EAFA3JU2GM6IGENQDFETJZA6OCX", "length": 8127, "nlines": 248, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | மதுரை", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 13 2020\nமதுரை அரசு மருத்துவமனையில் காற்றில் பறக்கும் சமூக விலகல் | HTT\nபொது மக்களின் வீடுகளுக்கே காய்கறி டெலிவரி செய்யும் மதுரை மாநகராட்சி | HTT\nவிஜய் மல்லையா தான் எனக்கு ரோல் மாடல்: மதுரை வரிச்சியூர் செல்வம் பேட்டி\n'தேவராட்டம்' படத்தின் மதுரை பளபளக்குது பாடல் வீடியோ\n''மணி சார் டச் திரும்ப அப்படியே இருக்கு'' - 'ஓகே கண்மணி' முதல்...\nநீரிழிவுப் பாதமும் பாத வழிபாடும்\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\nசுதேசி என்றால் அனைத்து வெளிநாட்டுப் பொருட்களையும் ஒதுக்க...\n'ஆபரேஷன் லோட்டஸுக்கு' அறுவை சிகிச்சை செய்த அசோக்...\nராகுல் செய்ய வேண்டியது என்ன\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு இடது பார்வை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.qb365.in/materials/stateboard/12th-business-maths-term-1-model-question-paper-8785.html", "date_download": "2020-08-13T17:01:27Z", "digest": "sha1:QGAZPXON42UFXG25YYUIYHQZDUXOGFI2", "length": 22774, "nlines": 519, "source_domain": "www.qb365.in", "title": "12th வணிகக் கணிதம் - முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Business Maths - Term 1 Model Question Paper ) | 12th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "\n12th வணிகக் கணிதம் - செயல்முறைகள் ஆராய்ச்சி மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Business Maths - Operations Research Model Question Paper )\n12th வணிகக் கணிதம் - பயன்பாட்டுப் புள்ளியியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Business Maths - Applied Statistics Model Question Paper )\n12th வணிகக் கணிதம் - கூறெடுப்பு முறைகளும் புள்ளியியல் அனுமானித்தலும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Business Maths - Sampling Techniques And Statistical Inference Model Question Paper )\nமுதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர்\nமூலைவிட்ட அணி -ன் தரம்\nk ≠_ _ எனில், x+y+z=2, 2x+y-z, 3x+2y+k=4 என்ற நேரிய சமன்பாட்டுத் தொகுப்பானது, ஒரே ஒரு தீர்வைப் பெற்றிருக்கும்.\ny -அச்சு, y=1 மற்றும் y = 2 எனும் எல்லைக்குள் அடைப்படும் y=x - ன் பரப்பு\nMR மற்றும் MC என்பன முறையே இறுதிநிலை வருவாய் மற்றும் இறுதிநிலைச் செலவு மேலும், MR-MC=36x-3x2-81 எனில், x-ல் பெரும இலாபமானது\n(D2+4)y=e2x இன் நிரப்புச் சார்பு\nபின்வரும் அணிகளின் தரம் காண்க.\nபின்வரும் அணிகளின் தரம் காண்க.\nபின்வருவனவற்றை x-ஐ பொறுத்து தொகையிடுக.\nவிற்பனை பொருள்களின் அளிப்புச் சார்பு p=3x+5x2, x =4 எனும்போது உற்பத்தியாளரின் உபரியைக் காண்க.\nபரவல் சார்பின் பண்புகளைக் கூறவும்.\nஒரு வியாபார முயற்சியில் ஒருவர் ரூ.2,000 இலாபம் ஈட்டுவதற்கான நிகழ்தக வு 0.4 அல்லது ரூ.1,000 இழப்பை பெ றுவதற்கான நிகழ்தக வு 0.6 எனில், அவரது எதிர்பார்த்தல், மாறுபாடு மற்றும் திட்டவிலக்கம் இலபாம் என்ன\ny=x மற்றும் x=–1, x=2 எனும் எல்லைகளுக்குட்பட்ட அரங்கத்தின் பரப்பு காண்க.\nஒரு சமவாய்ப்பு மாறி X ஆனது பின்வரும் நிகழ்தகவு சார்பை பெற்றுள்ள து எனில்\n(i) a வை கண்டுபிடிக்கவும், மேலும்\nஒரு தொடர்ச்சியான சமவாய்ப்பு மாறி X -இன் நிகழ்தகவு அடர்த்திச் சார்பு f(x) பின்வருமாறு உள்ளது. f(x)=ax ,0≤x ≤1 எனில் மாறிலி a வைக் கண்பிடிக்கவும். மேலும் \\(P\\left[ X\\le \\cfrac { 1 }{ 2 } \\right] \\) இன் மதிப்பையும் காண்க .\n11 பென்சில்கள் மற்றும் 3 அழிப்பான்களின் மொத்த விலை ரூ.64. மேலும் 8 பென்சில்கள் மற்றும் 3 அழிப்பான்களின் மொத்த விலை ரூ.49. கிரேமரின் விதியைப்பயன்படுத்தி ஒரு பென்சில் மற்றும் ஒரு அழிப்பான் விலையைக் காண்க .\nரூ.6,40,000 விலையுள்ள ஒரு இயந்திரமானது f (t) = 20000 t (t -ஆண்டுகளில்) என்ற சேமிப்பு விகிதச் சார்பின் செலவு சேமிப்புடன் ஈடு செய்ய எத்தனை ஆண்டுகளாகும்\nf (x) மூலம் வரை யறுக்கப்படும் சார்பு f(x)=ke−2x ,0≤x<∞ ஆனது ஒரு அடர்த் தி சார்பு எனில், மாறிலி k மற்றும் சராசரி ஆகியவற்றைக் கண்டு பிடிக்கவும்.\nPrevious 12ஆம் வகுப்பு வணிகக் கணிதம் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (\nNext 12ஆம் வகுப்பு வணிகக் கணிதம் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 20\nதொகை நுண்கணிதம் - I - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nஅணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடுகள் - பயிற்சித் தேர்வு (Practice Tests) 1\n12ஆம் வகுப்பு வணிகக் கணிதம் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 12th Standard Business Mathematics All Chapter One ... Click To View\n12ஆம் வகுப்பு வணிகக் கணிதம் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard Business Mathematics All Chapter Two ... Click To View\n12ஆம் வகுப்பு வணிகக் கணிதம் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 12th Standard Business Mathematics All Chapter Three ... Click To View\n12ஆம் வகுப்பு வணிகக் கணிதம் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 12th Standard Business Mathematics All Chapter Five ... Click To View\n12th வணிகக் கணிதம் - செயல்முறைகள் ஆராய்ச்சி மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Business Maths - Operations ... Click To View\n12th வணிகக் கணிதம் - பயன்பாட்டுப் புள்ளியியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Business Maths - Applied ... Click To View\n12th வணிகக் கணிதம் - கூறெடுப்பு முறைகளும் புள்ளியியல் அனுமானித்தலும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Business Maths - Sampling ... Click To View\n12th வணிகக் கணிதம் - நிகழ்தகவு பரவல்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Business Maths - Probability ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2012/09/blog-post_301.html", "date_download": "2020-08-13T18:11:17Z", "digest": "sha1:7YAMUQWOA2VI4RFCZNSPQPCUCAIU7VOH", "length": 21883, "nlines": 446, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: கதிர்வீச்சை குறைத்து நம்மை பாதுகாக்கும் வழிகளை தெரிந்து கொண்டு பின்பற்றுவது எப்படி ?", "raw_content": "\nகதிர்வீச்சை குறைத்து நம்மை பாதுகாக்கும் வழிகளை தெரிந்து கொண்டு பின்பற்றுவது எப்படி \nசெல்போன் எனப்படும் கைத்தொலைபேசிகள் இன்றை உலகில் ஒரு அத்தியாவசிய ‘கருவியாகி’ யாவரும் பயன்படுத்தியே தீர வேண்டியுள்ள நிலையில், செல்போன் கதிர் வீச்சிலிருந்து\nஏனெனில், நீங்க செல்போன் பயன் படுத்தா விட்டாலும், செல்போன் கோபுரங்களின் கதிர் வீச்சும், பிறரின் பயன்பாட்டின் போதான கதிர் வீச்சும் பாதிக்கவே செய்யும். குருவிகள் இதனால் தான் நகர்ப்புரங்களிலிருந்து காணாமல் போயுள்ளதாக ஆய்வுகள் தெரிவிகின்றன.\nஇந்நிலையில், கதிர்வீச்சை குறைத்து நம்மை பாதுகாக்கும் வழிகளை தெரிந்து கொண்டு பின்பற்றுவது நமக்கும் நமது குடுமபம் மற்றும் சந்ததியினருக்கும் சிறந்த விடயமாக இருக்கும்.\nஇதில் கவனிக்க வேண்டிய விடயம் இந்த கைத்தொலைபேசிகளில் எந்த அளவு நன்மை உள்ளதோ அதை விட இருமடங்கு தீமைகளும் உள்ளது. தீமைகளில் முக்கியமானது இதன் கதிர்வீச்சினால் நம் மூளை செயல் இழக்கும் மிகப்பெரிய அபாயம் உள்ளது.\nஇதன் கதிர்வீச்சினால் மூளையில் இரண்டு வகையான(Gliomas, Acoustic neuromas) புற்றுநோய் கட்டிகள் உருவாவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nஒரு நாளைக்கு 30 நிமிடங்களுக்கு மேல் கைத்தொலைபேசி உபயோகிப்பவர்களிடம் இருந்து இந்த நோய் உருவாகும் சூழல் காணப்படுகிறதாம். ஆகவே முக்கியமான விடயம் நாம் கைத்தொலைபேசி உபயோகிப்பதை குறைத்து கொள்ள வேண்டும்.\n1. முடிந்த அளவு கைத்தொலைபேசிகள் உபயோகிப்பதை தவிருங்கள். லேண்ட்லைன் உபயோகிக்கும் வசதி இருந்தால் அந்த இடங்களில் கைத்தொலைபேசிகள் உபயோகிப்பதை தவிர்த்து விடவும். ஏனென்றால் லேண்ட்லைன் போன்களை விட கைத்தொலைபேசிகள் பாதிப்பு அதிகம்.\n2. ஏதாவது சுருக்கமான செய்தியை மற்றவர்க்கு தெரிவிக்க வேண்டுமென்றால் போன் பண்ணுவதை தவிர்த்து SMS வசதியை உபயோகிக்கவும்.\n3. குழந்தைகளிடம் கைத்தொலைபேசிகளின் பேசுவதோ, கொடுப்பதோ வேண்டாம். குழந்தைகளுக்கு எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பதால் குழந்தைகளை சுலபமாக கதீர்வீச்சு தாக்கும் அபாயம் உள்ளது.\n4. உங்கள் கைத்தொலைபேசியில் சிக்னல் மிகவும் குறைவாக உள்ள இடங்களில்(Rural area) பேச வேண்டாம். கதிர் வீச்சு பாதிப்பு அதிகம்.\n5. காதில் வைத்து பேசுவது, ஹெட் போனில் பேசுவது போன்றவைகளை விட கைத்தொலைபேசிகளின் ஸ்பீக்கர் வசதியை பயன்படுத்தி பேசுவது சிறந்த���ு. ஆனால் பொது இடங்களில் இது போன்று பேசும் பொது மற்றவர்களுக்கு தொந்தரவாக இல்லாமல் பார்த்து கொள்ளவும்.\n6. தூங்கும் பொழுது போனை அருகிலேயே வைத்து கொண்டு தூங்கும் பழக்கமிருந்தால் அதை உடனே கைவிடவும்.\n7. நீங்கள் மற்றவர்களை தொடர்பு கொள்ளும் பொழுது அவர் உங்கள் தொடர்பை ஓன் செய்தவுடன் போனை காதில் அருகே கொண்டுவந்து பேசவும். ரிங் போகும் பொழுது காதில் வைத்திருக்க வேண்டாம். ஏனென்றால் பேசும் பொழுது ஏற்படும் கதீர்வீச்சு அளவைவிட ரிங் போகும் பொழுது 14 மடங்கு அதிகமான கதிர்வீச்சை வெளிப்படுத்துகிறது.\n8. கைத்தொலைபேசிகளில் பேசும் பொழுது வலது பக்க காதில் வைத்து பேசாமல் இடது பக்க காதில் வைத்து பேசவும். வலது பக்கத்தில் தான் மூளை பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாம்.\n9. கைத்தொலைபேசிகளில் விளையாடுவதை முடிந்த அளவு தவிர்க்கவும். முக்கியமாக பயணம் செய்யும் பொழுது விளையாடுவதை முற்றிலுமாக தவிருங்கள். ஏனென்றால் கண்களை சிரமம் எடுத்து பார்ப்பதால் நம்முடைய கண்களில் உள்ள லென்ஸ் பகுதி பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.\n10. கைத்தொலைபேசிகளை Vibrate Mode-ல் வைப்பதை தவிர்க்கவும்.\n11. கைத்தொலைபேசிகளை சட்டையின் இடது பக்க பாக்கட்டில் வைக்க வேண்டாம். இதயத்தை கதிர்வீச்சு பாதிக்கும் வாய்ப்பை குறைக்கலாம்.\n12. கைத்தொலைபேசியில் பேசும் பொழுது இரண்டு ஓரங்களை மட்டும் பிடித்து பேசவும். கைகளால் முழுவதுமாக பின் பக்கத்தை மூடிக்கொண்டு பேச வேண்டாம். உங்களுடைய போனின் Internal Antena பெரும்பாலும் போனின் பின்பக்க மத்தியில் வைத்து இருப்பார்கள். இதற்கான வழிமுறையை உங்கள் Manual புத்தகத்தில் பார்த்து கொள்ளவும்.\nIP Address என்றால் என்ன\nஅலன் மாத்திசன் டூரிங்.. இவரை எத்தனை பேருக்கு தெரிய...\n2012 இல் அதிகம் சம்பாதித்த 30 இணையத்தளங்கள் விபரம்\nசர்க்கரை நோய்க்காண மிக எளிய மருந்து...\nநான் வியந்து படித்த சில விடயங்கள்\nதமிழ் மொழியும், தமிழ் இலக்கியமும்\nகதிர்வீச்சை குறைத்து நம்மை பாதுகாக்கும் வழிகளை தெர...\nவாழ்க்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள்:-\nஇ மெயில் கண்டு பிடித்தது யார் என்று உங்களில் யாருக...\nதமிழர் நீர்நிலைகள் 47 வகை\nஉங்கள் ராசிக்கு காதல் எப்படி இருக்கும்\nஅருகம்புல் சாறின் மருத்துவ குணம்\nமுருகனின் மூன்றாம் படை வீடு திருஆவினன் குடி மற்று...\nவீரபாண்டிய கட்டபொம்மன் ஆப்பிரிக்க ஆசிய திரைப்பட வி...\nசில நோய்களுக்கான மூலிகை மருந்துகள்\nக. நா. சுப்ரமண்யம் (1912- 1988)\nபுதுப் பேய்-மகாகவி சுப்பிரமணிய பாரதியார்\nஎன்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "http://www.ethanthi.com/2019/12/punk-employees-in-eyeballs.html", "date_download": "2020-08-13T17:33:36Z", "digest": "sha1:LWZCMTWKGF7AWVUET7KFDPGMIAKZBGZ4", "length": 16675, "nlines": 112, "source_domain": "www.ethanthi.com", "title": "கண் கட்டி வித்தையில் பங்க் ஊழியர்கள்... உறைய வைக்கும் மோசடி ! - EThanthi", "raw_content": "\nஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016\n/ / கண் கட்டி வித்தையில் பங்க் ஊழியர்கள்... உறைய வைக்கும் மோசடி \nகண் கட்டி வித்தையில் பங்க் ஊழியர்கள்... உறைய வைக்கும் மோசடி \nகொரோனா லைவ் மேப் :\n.தமிழ்நாடு இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் அறிவியல் ம.குறிப்பு நோய்கள் மருத்துவம் உடல் கல்வி யோகா படிக்க வளைகுடா\nபெட்ரோல் பங்க் ஊழியர்களின் மற்றொரு மோசடி ஒன்று தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது எப்படி நடக்கிறது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சி யமடைய கூடும்.\nஇந்தியாவில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் பல்வேறு விதமான முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன.\nஎரிபொருளில் கலப்படம் செய்வது, வாகன ஓட்டிகள் கொடுத்த பணத்தை காட்டிலும் குறைவான தொகைக்கு எரிபொருள் நிரப்புவது உள்ளிட்ட மோசடிகளை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.\nபெட்ரோல் பங்க் உரிமை யாளர்களும், அதன் ஊழியர்களும் இதுபோல் பல்வேறு வழிகளில் முறைகேடு களை செய்கின்றனர்.\nஆனால் வாகன ஓட்டிகளை அதிர்ச்சியில் உறைய வைக்கும் மற்றொரு மோசடி ஒன்று தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.\nராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கில் இளைஞர் ஒருவர் பெட்ரோல் பங்க்கிற்கு சென்றுள்ளார். அப்போது அவரிடம் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் நூதன முறையில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.\nதான் ஏமாற்றப் பட்டதை அறியாமல், அந்த இளைஞரும் பெட்ரோல் பங்க்கில் இருந்து சென்று விட்டார். ஆனால் அவர் அணிந்திருந்த ஹெல்மெட்டில் கேமரா பொருத்தப் பட்டிருந்தது.\nபெட்ரோல் பங்க்கில் நடைபெற்ற சம்பவங்கள் அனைத்தும் இந்த கேமராவில் பதிவாகி யிருந்தன. அந்த வீடியோவை பார்த்த போது தான் அந்த இளைஞருக்கே தான் எவ்வாறு ஏமாற்றப் பட்டோம்\nநடந்தது என்னவென்று தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைய கூடும். ஆனால் நீங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை பெட்ரோல் பங்க்கில் இருக்கும் ஒரு சில மோசடி பேர் வழிகளிடம் இழந்து விடாமல் இருக்க இந்த செய்தி உங்களுக்கு உதவும் என நாங்கள் நம்புகிறோம்.\nபெட்ரோல் பங்க்கில் என்ன நடந்தது என்பதை இனி விரிவாக பார்க்கலாம்.\nசம்பவத்தன்று அந்த இளைஞர் ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கில் பெட்ரோல் பங்க்கிற்கு சென்றுள்ளார்.\nபின்னர் அங்கிருந்த பெட்ரோல் நிரப்பும் ஊழியரிடம் 50 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்புமாறு கூறியுள்ளார்.\nசிறிது நேரத்திற்கு பின்னர்தான் அந்த ஊழியர், பைக்கில் பெட்ரோலை நிரப்பினார். அதன் பின் பணம் வசூலிக்கும் மற்றொரு ஊழியர் அங்கு வந்தார்.\nஅவரிடம் அந்த இளைஞர் 500 ரூபாய் நோட்டை கொடுத்தார். அப்போது பணம் வசூலிக்கும் ஊழியர், ''காலை நேரத்தில் அனைத்தும் 500 ரூபாய் நோட்டு களாகவே வருகிறது'' என்ற ரீதியில் பேசினார்.\nஇதற்கு அந்த இளைஞர், ''என்ன செய்வது இது ஞாயிற்று கிழமை. ஏடிஎம் இயந்திரத்தில் என்ன நோட்டு இருக்கிறதோ அதைதான் நான் எடுக்க முடியும்'' என்கிற ரீதியில் பதில் அளித்தார்.\nஇதன்பின் பணம் வசூலிக்கும் ஊழியர் தான் கையில் வைத்திருந்த மொத்த பணத்தையும், பெட்ரோலை நிரப்பிய ஊழியரிடமே கொடுத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.\nஇதன் பின்பு தான் மோசடி அரங்கேற தொடங்கியது. ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கில் வந்த இளைஞர் 500 ரூபாய் நோட்டை கொடுத்து விட்டு 50 ரூபாய்க்கு எரிபொருள் நிரப்பி யிருந்தார்.\nஅவருக்கு மீதி 450 ரூபாய் கொடுக்கப்பட வேண்டும். இப்போது எரிபொருள் நிரப்பிய ஊழியரிடம் ஏராளமான நோட்டுகள் கத்தையாக இருந்தன.\nஎனவே மீதி பணத்தை கொடுப்பதற் காக அவர் தன்னிடம் இருந்த நோட்டுகளை எண்ணினார்.\nமுதலில் ஒரு 50 ரூபாய் நோட்டை அந்த இளைஞரிடம் அவர் கொடுத்து விட்டார்.\nஇதன் பின்பு நான்கு 100 ரூபாய் நோட்டுகளை அவர் எண்ணினார்.\nமுதலில் ஒரு முறை எண்ணிய பிறகு, அந்த இளைஞர் முன்பாக ம���ண்டும் ஒரு முறை அவர் எண்ணினார்.\n2 முறை எண்ணிய காரணத்தால், அந்த இளைஞரும் பணம் சரியாக தான் இருக்கிறது என தனக்கு தானே நினைத்து கொண்டார்.\nஆனால் அந்த இளைஞரிடம் மீதி நான்கு 100 ரூபாய் நோட்டு களையும் பெட்ரோல் பங்க் ஊழியர் ஒப்படைத்தாரா என்றால், இல்லை என்பது தான் பதில்.\nநான்கு 100 ரூபாய் நோட்டுகளை அந்த இளைஞரிடம் கொடுக்கும் போது, அதில் ஒரு நோட்டை பெட்ரோல் பங்க் ஊழியர் லாவகமாக தன்னிடமே வைத்து கொண்டார்.\nஇதனை அந்த இளைஞர் உணரவில்லை. கண்ணிமை க்கும் நேரத்தில் அந்த பெட்ரோல் பங்க் ஊழியர் அவ்வளவு சாமர்த்திய மாக முறைகேட்டில் ஈடுபட்டார்.\nஇதன்பின் பணம் சரியாக இருக்கிறதா என எண்ணி பார்க்க மாலேயே அந்த இளைஞரும் பணத்தை பர்சுக்குள் வைத்து கொண்டு அங்கிருந்து சென்று விட்டார்.\nஇந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.\nகிட்டத்தட்ட கண் கட்டி வித்தை போல உள்ள இந்த மோசடியை மேலோட்ட மாக பார்த்தால் பார்ப்பவர் களுக்கு எதுவும் தெரியாது என்பதற்காக,\nஇந்த வீடியோ மெதுவாக ஓடும்படி எடிட் செய்யப் பட்டுள்ளது.\nஇது போல் நீங்களும் கூட பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் ஏமாந்திருக் கலாம்.\nஅது உங்களுக்கு தெரியாமலேயே போயிருந்தப் பதற்கான வாய்ப்புகள் உள்ளன. பொதுவாக நாம் பெட்ரோல் பங்க்கிற்கு அவசர அவசரமாகவே செல்கிறோம்.\nஎனவே மீதி பணத்தை எண்ணி பார்க்காமலேயே பர்சுக்குள் வைத்து கொண்டு அங்கிருந்து புறப்பட்டு விடுகிறோம்.\nஇதனை பெட்ரோல் பங்க் ஊழியர்கள் பயன்படுத்தி கொள்கின்றனர். எனவே பெட்ரோல் பங்க்குகளில் மீதி பணத்தை வாங்கிய பிறகு ஒரு முறைக்கு இரு முறை நன்றாக எண்ணி பாருங்கள்.\nஅதன் பின்பு அங்கிருந்து புறப்படுங்கள். நீங்கள் கொஞ்சம் அஜாக்கிரதை யாக இருந்தால் கூட உங்கள் பணம் மோசடி செய்யப்படுவதை தடுக்க முடியாது.\nஇது போன்ற மோசடிகளில் இருந்து தப்பிக்க டிஜிட்டல் பரிவர்த்தனை முறைகளையும் கூட நீங்கள் கையாளலாம். ஆனால் அதிலும் கூட நீங்கள் மிகவும் கவனமாக இருப்பது தான் நல்லது.\nஇது தொடர்பான உங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் தெரிவியுங்கள். அத்துடன் இது போன்ற மோசடிகளில் இருந்து தப்பிக்க உங்களிடம் ஏதேனும் ஐடியாக்கள் இருந்தால் அதனையும் தெரியப் படுத்துங்கள்.\nகண் கட்டி வித்தையில் பங்க் ஊழியர்கள்... உறைய வைக்கும் மோசடி \nபடித்து விட்டு மற்றவர்களுக்கும��� சேர் பண்ணுங்க.... அவர்களும் பயன் பெறட்டும்....\nஉங்கள் கருத்துக்களை கமென்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்...\nபேஸ்புக்கில் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்...\nவிலங்குகள் உறவு கொள்ளும் போது வெட்டி கொலை \nஒட்டகம் உணவை எப்படி சேமித்து வாழும் | Camel lives with save food \nபீட்டா'வுக்காக 'ஆடை துறந்த' ஜெஸ்ஸிகா ஜேன்\nவால்நட் விலை மற்றும் அதன் வளமும் | Walnut prices and its source \nஅப்துல் கலாமிற்கு அஞ்சலி செலுத்திய இலங்கை அதிபர்\nபிஸ்தா பருப்பு தரும் நன்மைகள் | Pista Dal Benefits \nகாஷ்மீர் பிரச்னையை தவிர்த்து இந்தியாவுடன் பேச்சு வார்த்தை கூடாது.. ஹபீஸ் சயீத் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nillanthan.net/?p=826", "date_download": "2020-08-13T17:42:43Z", "digest": "sha1:322P4DU5AMVDUP6RBGXO36KBNKLPOGKK", "length": 37628, "nlines": 140, "source_domain": "www.nillanthan.net", "title": "கேப்பாப்பிலவு: நந்திக்கடல் மௌனமாக அழுதது. | நிலாந்தன்", "raw_content": "\nகேப்பாப்பிலவு: நந்திக்கடல் மௌனமாக அழுதது.\nகேப்பாபிலவு பிலக்குடியிருப்பு மக்கள் 10 நாட்களுக்கு மேலாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் அவர்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை. தமிழகத்தில் எழுந்த ஜல்லிகட்டுப் போராட்டம், வவுனியாவில் மேற்கொள்ளப்பட்ட காணாமல் போனவர்களுக்கான போராட்டம் போன்றவற்றின் பின்னணியில் கேப்பாபிலவிலும் ஒரு போராட்டம் வெடித்திருக்கிறது. 2010ம் ஆண்டிலிருந்து தமது கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு வந்த ஒரு பின்னணியில் அந்த மக்கள் இப்படியொரு முடிவை எடுத்திருக்கிறார்கள்.\nபுதுக்குடியிருப்பிற்கு தெற்கே வற்றாப்பளைக்கு மேற்கே அமைந்திருக்கும் ஓர் ஒடுங்கிய நிலப்பரப்பே கேப்பாபிலவு. கிழக்கே நந்திக்கடல். மேற்கே கொண்டைமடு காட்டையும் உள்ளடக்கிய பெருங்காடு. கடலும், காடும் வயலும் மருவிச் செல்லும் ஒரு நிலப்பரப்பு. அதாவது நெய்தலும், மருதமும் முல்லையும்மருவிச் செல்லும் ஒரு நிலப்பரப்பு. நந்திக்கடல் ஈழப்போரின் இசைப்பாடல்களிலும் போரிலக்கியத்திலும்; பாடல் பெற்ற ஒரு சிறுகடலாகும். தமிழர்களுடைய ஆயுதப் போராட்டத்தின் எழுச்சிக்கும், வீழ்ச்சிக்கும் ஒரு சாட்சி அது. ஈழப்போரிற்கூடாக அதற்குக் கிடைத்த பிரசித்தத்திற்கும் அப்பால் அச் சிறுகடலுக்கென்று ஒரு பொருளாதார முக்கியத்துவம் உண்டு. கறுப்பு இறால் அள்ளு கொள்ளையாக விளையும் ஒர��� கடலேரி அது. பருவ காலங்களில் கறுப்பு இறால் பொலியப் பொலிய கடலை மேவி இறால்கள் குதிக்கும். அப்பொழுது கடலை பறவைகள் மொய்க்கும். அந்நாட்களில் ஒரு கிலோ இறால் ஒரு ரூபாய்க்கும் விற்கப்பட்டதுண்டு. இறால் மட்டுமல்ல நண்டுக்கும் நந்திக்கடல் பிரசித்தமானது. இவ்வாறாக இறால் பெருகிய ஒரு சிறுகடலில் கடைசிக்கட்ட ஈழப்போரின் போது பிணங்களும் பெருகின. அந்தப் பிணங்களை கொத்தித் தின்ன பறவைகள் கடலை மொய்த்தன. புதுவை இரத்தினதுரையின் கவிதை வரியில் சொன்னால் அந்நாட்களில் “நந்திக் கடல் மௌனமாக அழுதது”.\nகிழக்கே நந்திக்கடலில் கறுப்பு இறால் பொலியும். மேற்கே கொண்டைமேட்டுக் காட்டில் முதிரை மரங்கள் பொலியும். இடையே மருதமும் நெய்தலும் மருவும் நிலப்பரப்பில் தென்னை செழித்து வளரும். நட்ட தென்னம்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்க வளர்ந்து குலை தள்ளும். என்றொரு விவசாயி சொன்னார். அங்குள்ள மேய்ச்சற் தரைகளில் வளரும் மாடுகள் ஏரிகள் பெருத்து கம்பீரமாகக் காட்சியளிக்கும்.\nஇதுதான் கேப்பாப்பிலவு. அந்த நிலத்தின் பூர்வ குடிகள் கிட்டத்தட்ட ஆறு தலைமுறைகளுக்கு குறையாமல் வாழ்ந்து வருகிறார்கள். கிட்டத்தட்ட 360 குடிகள் தேறும். அவர்களின் பின்வந்த தலைமுறையினர் கச்சான் பயிர் செய்வதற்காக வெட்டித்திருத்திய காடே பிலக்குடியிருப்பாகும். பிந்நாளில் பயிர்ச்செய்கை கைவிடப்பட்டதனால் பிலக் குடியிருப்பை மூடி மந்து வளர்ந்திருந்தது. 2005ல் புலிகள் இயக்கம் இடம்பெயர்ந்த மக்களுக்கு பிலக் குடியிருப்பில் ஒரு வீட்டுத் திட்டத்தை உருவாக்கி கொடுத்தது. ஒரு குடும்பத்திற்கு கால் ஏக்கர் நிலம் கொடுக்கப்பட்டது. அந்த நிலத்திற்கு பின்னர் அரசாங்க பெமிற்றும் வழங்கப்பட்டது. பிலக் குடியிருப்பைப் போலவே புலிகள் இயக்கம் அப் பிரதேசத்தில் சூரி புரம் என்ற ஒரு குடியிருப்பையும் உருவாக்கியது.\nபிலக் குடியிருப்பிற்கு பின்னே புலிகள் இயக்கத்தின் வான் படைத்தளம் ஒன்று இருந்தது. அந்த வான்படைத் தளத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற உலங்கு வானூர்திகள் ஒரு மாவீரர் நாளின் போது முள்ளியவளை துயிலும் இல்லத்தின் மீது மலர்களை தூவிச் சென்றன\n2009 மே மாதத்திற்குப் பின் புலிகளின் வான்படைத்தளம், பிலக் குடியிருப்பு ,சூரி புரம் உட்பட கேப்பாப்பிலவின் பெரும் பகுதியை படையினர் தம்வச��்படுத்தினர். காடும் கடலேரியுமாகச் சேர்ந்து கிட்டத்தட்ட 500 ஏக்கர் நிலப்பரப்பை படையினர் தம்முடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் சரியான கணக்கு அதை விட பல மடங்கு அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகின்றது. சூரி புரம் கடந்த மாதம்தான் ஓரளவிற்கு விடுவிக்கப்பட்டது. கடந்த 25ம் திகதி அரசத் தலைவர் வருவதாக இருந்த ஒரு வைபவத்தில் சூரி புரம் விடுவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் சீரற்ற காலநிலை காரணமாக அரசுத் தலைவரும் வரவில்லை சூரிபுரமும் விடுவிக்கப்படவில்லை. 4 நாட்கள் கழித்து சூரி புரம் விடுவிக்கப்பட்டது. இப்பொழுது பிலக் குடியிருப்பு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக் கோரி போராடி வருகிறார்கள்.\nஅவர்கள் போராடத் தொடங்கிய பின் அப்பகுதிக்குச் சென்ற மக்கள் பிரதிநிதிகளையும், அரச அலுவலர்களையும் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்நுழைவதற்கு படையினர் அனுமதித்தார்கள். அவ்வாறு சென்ற மக்கள் பிரதிநிதிகள் தரும் தகவல்களின்படி வான்படையினரின் தளத்திற்கு வெளியேதான் பிலக் குடியிருப்பு காணப்படுகிறது. எனவே அதை விடுவிப்பது பிரச்சினையாக இருக்காது என்று அவர்கள் அபிப்பிராயம் படுகிறார்கள்.\nஇருக்கலாம். சூரி புரத்தைப் போல பிலக் குடியிருப்பையும் அரசாங்கம் விடுவிக்கலாம். ஆனால் கேப்பாபிலவு பிரதேசத்தில் காட்டையும் கடலையும் உள்ளடக்கி அவர்கள் கட்டியெழுப்பி வைத்திருக்கும் கூட்டுப்படைத் தளத்தை அவர்கள் கைவிடுவார்களா முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒப்பீட்டளவில் படைச்செறிவு அதிகமுடைய பகுதிகளில் ஒன்றாக அக்கூட்டுப்படைத்தளம் காணப்படுகிறது. கேப்பாப்பிலவு பிரதான சாலையை இடையில் வழிமறித்து கூட்டுப்படைத்தளம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. மக்கள் பாவனைக்கென்று தளத்தைச் சுற்றிச் செல்லும் ஒரு தற்காலிக கிரவல் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அச்சாலையூடையாகச் செல்லும் பொழுதும் ஒரு பெரும் தளத்தின் உள்வீதியூடாகச் செல்வது போன்ற ஓர் உணர்வு ஏற்படும். அங்கு காணப்படும் பிரமாண்டமான கட்டுமானங்களைப் பார்க்கும் போது படையினர் அந்த இடத்திற்கு அதிக கேந்திர முக்கியத்துவத்தை வழங்குவதாக தெரிகிறது என்று மேற்சொன்ன மக்கள் பிரதிநிதிகள் தெரிவிக்கிறார்கள். உண்மையாகவே அப்படியொரு கேந்திர முக்கியத்துவம் கேப்பாப்பிலவிற்கு உண்டா\nபுலிகளின் ஆட்சிக் காலத்தில் கேப்பாப்பிலவில் ஒரு வான்படைத்தளம் இருந்தது. இறுதிக்கட்டப் போரின் போது அப்பகுதிக்குள் புலிகள் இயக்கம் வெற்றிகரமான ஒரு ஊடறுப்புச்சமரை நடாத்தியது. இது தவிர போரின் இறுதி வாரங்களில் புலிகள் இயக்கப் பிரதானிகள் அப்பகுதி ஊடாக தப்பிச் செல்ல முற்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத ஒரு தகவல் உண்டு. இம் மூன்று சந்தரப்பங்களையும் தவிர கேப்பாப்பிலவு ஒப்பீட்டளவில் அதிகம் கவனத்தை ஈர்க்காத ஒரு நிலப்பரப்பாகவே காணப்பட்டது. ஆனால் இப்பொழுது படைத்தரப்பு அதற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கிறது. அதற்கு பின்வரும் காரணங்கள் இருக்கக்கூடும்.\nமுதலாவது காரணம் புலிகளால் பேணப்பட்ட ஒரு வான்படைத்தளத்தை தாங்களும் பேண வேண்டும் என்று அவர்கள் விரும்பக்கூடும். விடுதலைப்புலிகளின் விமானத் தளம் கேப்பாப்புலவுக்கு அருகாமையிலேயே இருந்தது. இதன் காரணமாகவே கேப்பாப்புலவில் இலங்கை விமானப்படையின் முகாம் அமைக்க வேண்டி ஏற்பட்டதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். அந்த வான்படைத்தளம் நிறுவப்பட்டதிலிருந்து அங்கு ஹெலிகொப்டர்களைத் தவிர வேறெந்த விமானப் போக்குவரத்தும் இடம்பெறவில்லை என்று கிராம வாசிகள் கூறுகின்றனர். ஆனால் கடந்த வியாழக்கிழமை ஒரு சிறிய விமானம் அந்த ஓடுபாதையில் தரையிறங்கியதாக அவர்கள் கூறுகிறார்கள். அந்த வான்படைத்தளத்தை படைத்தேவைகளுக்காகவும், பொதுமக்களின் தேவைகளுக்காகவும் தாம் பயன்படுத்தி வருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார். அவருடைய கூற்றை நிரூபிப்பதற்காகத்தான் ஒரு சிறிய விமானம் அங்கு தரையிறங்கியதா அவ்வாறு எப்போதாவது ஒரு முறை ஒரு சிறு விமானம் தரையிறங்குவதற்கென்று அந்த இடத்தில் ஒரு வான்படைத்தளம் பேணப்படுகிறதா\nபுலிகளின் நோக்கு நிலையிலிருந்து பார்த்தால் அது ஒரு இரகசிய அமைவிடம். ஒரு அரசற்ற தரப்பாகிய புலிகளுக்கு தமது ஆட்சிப்பரப்பிற்குள் அப்படியொரு இரகசிய வான்படைத்தளத்தை பேண வேண்டிய ஒரு தேவை இருந்தது. ஆனால் ஒரு அரசுடைய தரப்பிற்கும் அது பொருந்துமா வன்னியை மையமாகக் கொண்டு புலிகள் சிந்தித்ததைப் போல கொழும்பை மையமாகக் கொண��டியங்கும் ஒரு அரசு சிந்திக்க வேண்டிய தேவை என்ன\nதம்மை எதிர்த்துப் போராடிய புலிகள் இயக்கத்தின் படை வியூகங்களின் மீது இலங்கை அரச படைகளுக்கு ஒரு கவர்ச்சி ஏற்பட்டுவிட்டது என்று இதை வியாக்கியானப் படுத்தலாமா அல்லது புலிகளின் வான்படைத்தளத்தை தாங்களும் பேணுவதன் மூலம் அதை ஒரு வெற்றிச் சின்னமாக வைத்திருப்பதற்கு அவர்கள் விரும்புகிறார்களா அல்லது புலிகளின் வான்படைத்தளத்தை தாங்களும் பேணுவதன் மூலம் அதை ஒரு வெற்றிச் சின்னமாக வைத்திருப்பதற்கு அவர்கள் விரும்புகிறார்களா இக் கேள்விகள் இரணைமடு வான்படைத் தளத்திற்கும் பொருந்தும். ஓர் அரசற்ற தரப்பு அனைத்துலக அங்கீகாரத்தைப் பெற்றிராத தனது கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் பேணிய இரகசிய வான்படைத்தளங்களை ஓர் அரசுடைய தரப்பும் பேண வேண்டிய தேவை என்ன இக் கேள்விகள் இரணைமடு வான்படைத் தளத்திற்கும் பொருந்தும். ஓர் அரசற்ற தரப்பு அனைத்துலக அங்கீகாரத்தைப் பெற்றிராத தனது கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் பேணிய இரகசிய வான்படைத்தளங்களை ஓர் அரசுடைய தரப்பும் பேண வேண்டிய தேவை என்ன அவற்றை வெற்றிச் சின்னங்களாக பேணுவது என்பதைத் தவிர வேறு பொருத்தமான காரணங்கள் உண்டா அவற்றை வெற்றிச் சின்னங்களாக பேணுவது என்பதைத் தவிர வேறு பொருத்தமான காரணங்கள் உண்டா\nஇரண்டாவது காரணம் கடைசிக்கட்டப் போரில் கேப்பாப்பிலவை ஊடுருவி புலிகள் ஒரு தாக்குதலை நடாத்தினார்கள். நாலாங்கட்ட ஈழப்போரில் புலிகள் மேற்கொண்ட ஊடறுப்புச் சமர்களில் ஒப்பீட்டளவில் கவனிப்புக்குரிய சமர்களில் அதுவும் ஒன்று. கடைசிக் கட்டத்தில் சில குக்கிராமங்களுக்குள் முடக்கப்பட்டிருந்த நிலையில் படைச்செறிவு மிக்க ஒரு நிலப்பரப்பில் இருந்து தப்பிச் சென்று படைச்செறிவு குறைந்த ஒரு காட்டுப்பகுதிக்குள் பிரவேசிப்பது என்ற ஓர் உத்திக்கூடாகச் சிந்திக்கும் பொழுது கேப்பாப்பிலவுப் பகுதிதான் அந்நாட்களில் புலிகளுக்கு இருந்த ஒரே வாய்ப்பான வழியாகும். எனவே அந்நாட்களில் புலிகள் இயக்கத்தின் நோக்குநிலையில் அப்பகுதிக்கு கேந்திர முக்கியத்துவம் அதிகமிருந்தது. அது இலங்கை அரச படைகளுக்கும் பொருந்துமா\nஇப்படிப் பார்த்தால் கேப்பாப்பிலவிற்குரிய கேந்திர முக்கியத்துவம் எனப்படுவது ஒரு பௌதீக அடிப்படையிலானது என்பதை விடவும் அதிக பட்சம் உணர்வு ரீதியிலானது(emotional attachment) என்று எடுத்துக் கொள்ளலாமா\nஇவ்வாறான இராணுவ நோக்கிலிருந்து வழங்கப்படும் வியாக்கியானம் பொருத்தமில்லை என்றால் அப்பகுதியை படையினர் தொடர்ந்தும் தம்வசம் வைத்திருப்பதற்கு வேறு பொருத்தமான காரணங்கள் இருக்க முடியுமா வளம் மிகுந்த இறால் பெருகும் நந்திக்கடலையும் பெறுமதியான பெரு விருட்சங்கள் நிறைந்த பெருங்காட்டையும் தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க படைத்தரப்பு முற்படுகிறதா வளம் மிகுந்த இறால் பெருகும் நந்திக்கடலையும் பெறுமதியான பெரு விருட்சங்கள் நிறைந்த பெருங்காட்டையும் தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க படைத்தரப்பு முற்படுகிறதா கொண்டைமடுக் காட்டுப் பகுதிக்குள் முன்பு பெருந்தொகையாகக் காணப்பட்ட முதிரை மரங்கள் இப்பொழுது தறிக்கப்பட்டு விட்டதாக ஓர் அவதானிப்பு உண்டு. அண்மையில் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் சென்ற மக்கள் பிரதிநிதிகளும் தறித்து வீழ்த்தப்பட்ட மரங்களைக் கண்டிருக்கிறார்கள். இது தவிர போரில் கைவிடப்பட்ட பெருந் தொகுதிக் கால்நடைகள் அப்பகுதியில் பராமரிக்கப்படுவதாகவும் கிராம வாசிகள் தெரிவிக்கிறார்கள். தமது கால்நடைப் பட்டிகளை காடு மாற்றிக் கொண்டு செல்லவதற்கு அனுமதிக்காத படைத்தரப்பு போரில் கைவிடப்பட்ட பெருந் தொகை மாட்டுப் பட்டியை தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.\nமற்றொரு காரணம் இறுதிப் போர்க்களம் அது என்பதால் அக்காலப் பகுதியில் கொல்லப்பட்ட பொது சனங்களின் எச்சங்கள் அப்பகுதியிலேயே எரிக்கப்பட்டோ புதைக்கப்பட்டோ இருக்கலாம் என்றொரு சந்தேகம். அவை போர்க்குற்ற விசாரணைகளுக்கு தேவையான சான்றுகளாகும். அவற்றை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு படைத்தரப்பு விரும்பக்கூடும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள். தமிழ்ப் பகுதிகளில் முன்பு காணப்பட்ட உயரமான காவற்கோபுரங்கள் தற்பொழுது அநேகமாக நீக்கப்பட்டு விட்டன. ஆனால் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்புச் சாலையில் குறிப்பாக முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்டிருந்த உயரமான காவற் கோபுரங்கள் இப்பொழுது சீமெந்துக் கட்டுமானங்களாக நிரந்தரமாக்கப்படுவதை காணக் கூடியதாக உள்ளது. கடைசிக் கட்டப் போர் நடந்த ஒரு பகுதி என்பதைத் தவிர ஒப்பீட்டளவில் கேந்திர முக்கியத்துவம் குறைந்த ஒரு நிலப்பரப்பு அது. அப்பகுதிக்கு இப்பொழுது கொடுக்கப்படும் முக்கியத்துவம் எனப்படுவது இறுதி வெற்றியை நினைவு கூரும் ஓர் உணர்ச்சிகரமான விவகாரமா அல்லது போர்க்குற்ற ஆதாரங்களை இல்லாமற் செய்வதற்கா\nஎனவே மேற்கண்டவைகளின் அடிப்படையில் சிந்தித்தால் கேப்பாப்பிலவு உட்பட இறுதிக்கட்டப் போர் நிகழ்ந்த பகுதிகளில் படைச் செறிவும், படைப் பிரசன்னமும் குறைக்கப்படுவதற்கு மேலும் அதிக நாட்கள் எடுக்கும் என்றே தோன்றுகிறது. கேப்பாபிலவு போராட்டம் காரணமாக சில சமயம் பிலவுக் குடியிருப்பின் ஒரு பகுதியையோ அல்லது முழுவதையுமோ படையினர் விடுவிக்கக்கூடும். அல்லது இப்படிப்பட்ட போராட்டங்களைக் கண்டு காணிகளை விடுவிப்பது என்பது போராடியே காணிகளை விடுவிக்கலாம் என்ற ஒரு துணிச்சலை தமிழ் மக்களுக்கு கொடுத்து விடக்கூடும் என்று படைத்தரப்பு அஞ்சக்கூடும். எனவே இவ்வாறான போராட்டங்களைக் கண்டு காணிகளை முழு அளவிற்கு விடுவிக்கக் கூடாது என்றும் படைத்தரப்பு சிந்திக்கக்கூடும்.\nஅப்படி பகுதியாகவோ முழுமையாகவோ பிலக்குடியிருப்பு விடுவிக்கப்பட்டாலும் கூட யுத்த வெற்றி வாதத்தின் வாழும் நூதன சாலைகளில் ஒன்றாகக் காணப்படும் ஒரு வான்படைத்தளத்தின் நிழலில் தான் அந்த மக்கள் மீளக்குடியமர வேண்டியிருக்கும். முல்லைத்தீவு மாவட்டத்தில் படைச்செறிவு அதிகமுடைய ஒரு கூட்டுப் படைத்தளத்தின் பின்னணிக்குள்தான் அவர்கள் குடியிருக்க வேண்டியிருக்கும். அப்படிக் குடியேறிய பின்னரும் கூட நந்திக்கடலில் பொலியும் இறால்களையும் கொண்டைமடுக் காட்டில் வளரும் மரங்களையும் அவர்கள் முழுமையாக நுகர முடியாதிருக்கும். அவர்களுடைய கால்நடைப் பட்டிகளை காடு மாற்றிக் கொண்டு செல்வதற்கும் தடைகள் தொடர்ந்துமிருக்கும். இத்தடைகளை அகற்றுவதற்கு அவர்கள் தொடர்ந்தும் போராட வேண்டியிருக்கும். தமிழ் மக்களுடைய ஆயுதப் போராட்டத்தின்; எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் சாட்சியாக இருந்த அதே நந்திக்கடல் நிராயுதபாணிகளான இந்த மக்களின் போராட்டத்திற்கும் சாட்சியாக இருக்கும்.\nIn category: அரசியல் கட்டுரைகள்\nPrevious post: கேப்பாப் பிலவு : நந்திக்கடல் மௌனமாக அழுதது\nNext post: சுதந்திரத்தின் அளவு: வவ��னியா-கேப்பாபுலவு-புதுக்குடியிருப்பு- எழுக தமிழ்\nதமிழர்கள் – மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது\nவியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்January 19, 2015\nதமிழ்த் தேசியமும் படித்த தமிழ் நடுத்தர வர்க்கமும்June 17, 2013\nமென் தமிழ்த் தேசியவாதம்July 21, 2013\nசம்பந்தர் ஒரு சிங்கள எதிர்க்கட்சித் தலைவரைப் போலவா செயற்படப் போகிறார்\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்March 25, 2018\nவெற்றியும் பொறுப்பும்September 29, 2013\nதமிழினியும் 2009 மே 18ற்குப் பின்னரான தமிழ்த்தேசியச் சூழலும்November 11, 2015\nவீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்\nஜெனீவா -2018 என்ன காத்திருக்கிறது\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளாத ஒரு தீவில் முஸ்லிம்கள்\nமுஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nரணில் ஒரு வலிய சீவன்\nதிரிசங்கு சபைகள் : குப்பைகளை அகற்றுமா\nபுதுக்குடியிருப்புக் கூட்டம் : யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது\nஇடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமாதமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறது\nVettivelu Thanam on ஜெனீவாவுக்குப் போதல்;\nKabilan on மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியல்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nvilla on மதில் மேற் பூனை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_2004.01.25", "date_download": "2020-08-13T17:04:44Z", "digest": "sha1:BGWR5I5KG4EWCKVLWYSM472PDGYLA7DZ", "length": 2815, "nlines": 45, "source_domain": "www.noolaham.org", "title": "நமது ஈழநாடு 2004.01.25 - நூலகம்", "raw_content": "\nநமது ஈழநாடு 2004.01.25 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,271] இதழ்கள் [12,018] பத்திரிகைகள் [48,255] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,357] சிறப்பு மலர்கள் [4,821] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,021]\n2004 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 13 பெப்ரவரி 2017, 08:38 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF_2003.12.15", "date_download": "2020-08-13T16:29:32Z", "digest": "sha1:5NTU5DSCIZFT62R54J5AYXKARNBP2QRG", "length": 2773, "nlines": 45, "source_domain": "www.noolaham.org", "title": "வலம்புரி 2003.12.15 - நூலகம்", "raw_content": "\nவலம்புரி 2003.12.15 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,271] இதழ்கள் [12,018] பத்திரிகைகள் [48,255] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,357] சிறப்பு மலர்கள் [4,821] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,021]\n2003 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 15 பெப்ரவரி 2017, 00:49 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/338860", "date_download": "2020-08-13T18:22:51Z", "digest": "sha1:KIP7JHSJ2BH6ZNCSRKTARFEBMJYV6BTT", "length": 2805, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வியாசர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வியாசர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:33, 12 பெப்ரவரி 2009 இல் நிலவும் திருத்தம்\n29 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\n07:58, 13 சனவரி 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nJAnDbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி அழிப்பு: hi:व्यास)\n04:33, 12 பெப்ரவரி 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJAnDbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: sa:बादरायण)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.thesubeditor.com/news/politics/", "date_download": "2020-08-13T17:29:21Z", "digest": "sha1:ALXJPUIENOI6RUI467U3OOQCALJ2NQKY", "length": 7626, "nlines": 72, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "Politics News | Latest tamil news | Tamil news | Tamil news online - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nஓ.பி.எஸ் உள்பட 11 எம்எல்ஏ தகுதி நீக்க வழக்கு இன்று விசாரணை.\nஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களின் தகுதிநீக்க வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.\nரஜினி மன்றத்தினர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை...\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் சுயேச்சையாகவோ, மன்றப் பெயரிலோ போட்டியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை என எச்சரிக்கப்பட்டுள்ளது.\nஉள்ளாட்சி தேர்தலை சந்திக்க திமுகவுக்கு தெம்பு உள்ளதா\nஉள்ளாட்சி தேர்தலை சந்திக்க திமுகவுக்கு தெம்பு, திராணி இருக்கிறதா என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சவால் விட்டுள்ளார்.\nதிமுக வெற்றி பெறும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு அச்சம்.. மு.க.ஸ்டாலின் அறிக்கை\nமேயர், நகராட்சித தலைவர் பதவிகளுக்கு நேரடித் தேர்தல் வைத்தால், திமுக அமோக வெற்றி பெற்று விடும் என்று அமைச்சர் வேலுமணியும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் அச்சத்தில் உறைந்து போயிருக்கிறார்கள் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.\nகல்வி நிலையங்களை காவிமயமாக்கும் போக்கு.. ஸ்டாலின் குற்றச்சாட்டு..\nகல்வி நிலையங்களைக் காவிமயமாக்கும் போக்கைத் தவிர்த்து, தேசியக் கொடியில் உள்ள வண்ணங்களைப் போல, சமமான உரிமையுடன் அனைவரையும் நடத்தும் போக்கு ஐ.ஐ.டி.\nநதிநீர் பிரச்னைகளில் முதல்வருக்கு ஆர்வமில்லை.. திமுக குற்றச்சாட்டு\nதென்பெண்ணை ஆற்றில் கர்நாடகா அணை கட்டும் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு தாக்கல் செய்ய வேண்டுமென்று திமுக வலியுறுத்தியுள்ளது.\nஅ.தி.மு.க. அரசின் ரூ.2000 கோடி ஊழல்.. ஸ்டாலின் திடுக் குற்றச்சாட்டு\nதமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், தமிழக அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ.2081 கோடி பாக்கியை ரூ.250 கோடியாக குறைத்து அதிமுக அரசு பெரிய ஊழலில் ஈடுபடுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.\nநடிகர்கள் கட்சி தொடங்கினால் சிவாஜி நிலைமைதான் வரும்.. எடப்பாடி பழனிசாமி பேட்டி\nநடிகர்கள் கட்சி தொடங்கினால் சிவாஜி கணேசன் நிலைமைதான் வரும் என்று ரஜினிக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தார் எடப்பாடி பழனிசாமி.\nதமிழகம் முழுவதும் திண்ணைப் பிரச்சாரம்.. திமுக கூட்டத்தில் தீர்மானம்..\nஅதிமுக அமைச்சர்களின் ஊழல்கள் குறித்தும், அதற்கு துணை போகும் பாஜக அரசு குறித்தும் தமிழகம் முழுவதும் திண்ணைப் பிரச்சாரம் மற்றும் கூட்டங்கள் நடத்திட திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nதிமுக இளைஞரணிக்கு வயது வரம்பு நிர்ணயம்.. பொதுக்குழுவில் தீர்மானம்\nதிமுக இளைஞரணியில் சேருவதற்கு 18 முதல் 35 வயது வரை வரம்பு நிர்ணயம் செய்து கட்சியின் விதிகளில் திர���த்தம் செய்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://wordsimilarity.com/ta/des", "date_download": "2020-08-13T17:37:35Z", "digest": "sha1:GSCBAFGNONPF7YBIAF2SBJGDJMUOA2YJ", "length": 5285, "nlines": 28, "source_domain": "wordsimilarity.com", "title": "des - Synonyms of des | Antonyms of des | Definition of des | Example of des | Word Synonyms API | Word Similarity API", "raw_content": "\nமெட்ரிக் முறை மெட்ரிக் முறையில் பல்வேறு மாற்றுருவங்கள், Mètre des Archives மற்றும் Kilogramme des Archives போன்றவற்றின் அடிப்படை அலகுகளை பயன்படுத்தி உருவாக்கப்பட்டன. அந்த மாற்றுருவங்கள், வருவிக்கப்பட்ட அலகுகளின் வரையறையைப் பொறுத்து வித்தியாசப்படுத்தப்பட்டன.\nயோகான் வான் இலாமாண்ட் இவர் \"Handbuch des Erdmagnetismus\" (1849) எனும்நூலின் ஆசிரியர் ஆவார்..\nஅல்போன்சு டி லாமார்ட்டின் என்றேனும் நாம் ஒருநாள் ஆழ்கடல் வாழ்நாளில் (l'océan des âges)\nபிரெஞ்சு கலைக்களஞ்சியம் பிரெஞ்சு கலைக்களஞ்சியம் (பிரெஞ்சு: Encyclopédie, ou dictionnaire raisonné des sciences, des arts et des métiers, தமிழ்: கலைக்களஞ்சியம்: ஒழுங்கமைக்கப்பட்ட அறிவியல், கலை, தொழில்நுட்ப அகராதி) என்பது பிரான்சில் பிரெஞ்சு மொழியில் 1772 - 1777 இடையில் வெளியிடப்பட்ட கலைக்களஞ்சியம் ஆகும். இதன் அறிமுகக் கட்டுரை மேற்கத்தைய அறிவெளிக் காலத்தின் கருத்துக்களை பகிரும் ஒரு முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது.\nவெ. ஸ்ரீராம் பிரெஞ்சிலிருந்து நேரடியாகத் தமிழுக்கு முக்கியமான சில நூல்களை மொழிபெயர்த்துள்ளார். பிரெஞ்சு திரையுலகம் தொடர்பான கட்டுரைகளை பல இதழ்களிலும் எழுதியுள்ளார். பிரெஞ்சு மொழி, பண்பாட்டு நட்புறவுக் கழகமான அலியன்ஸ் பிரான்சேயின் நிர்வாகக் குழுத் தலைவராகப் பணியாற்றியுள்ளார். பிரெஞ்சு இலக்கியம், பண்பாடு முதலானவற்றைத் தமிழ்நாட்டில் பரப்பும் பணியில் பல ஆண்டுகளாக இவர் அளித்துவரும் பங்கைப் பாராட்டி 2002 ஆம் ஆண்டு ஷெவாலியெ (Chevalier, Ordre des Palmes Académiques) விருதும், அதே ஆண்டில் ஷெவாலியெ (Chevalier, Ordre des Arts et des Lettres) விருதும் அளித்து இவரைச் சிறப்பித்தது.\nநுண்ணறி அட்டை ட்ரிபிள் DES மற்றும் RSA ஆகியவை நுண்ணறி அட்டைகளில் (\"கிரிப்டோ வழிமுறை\" என்று அழைக்கப்படும் GSM தவிர) பெரும்பாலும் பரவலாகப் பயன்படுத்தப்படும் வழிமுறைகள் ஆகும். குறிச்சொல் அமைப்பு தனிப்பயனாக்கப்பட்ட நிலையில் அட்டையில் வழக்கமாக ஏற்றப்படுகிறது (DES) அல்லது உருவாக்கப்படுகிறது (RSA).\nபிரான்சின் பதினான்காம் லூயி கிளாட் டே வின் தேஸ் எல்லிட்ஸ் Claude de Vin des Œillets (1 குழந்தை 1676),\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/india/562775-coronavirus-vaccine-deadline-meant-to-cut-red-tape-icmr-clarifies.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-08-13T18:08:20Z", "digest": "sha1:BHGQDG5SIY3MWU67J3QCJSVOVDFUCBZX", "length": 19220, "nlines": 291, "source_domain": "www.hindutamil.in", "title": "ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் கரோனா தடுப்பு மருந்து: அவசரம் காட்ட வேண்டாம் என நிபுணர்கள் எச்சரிக்கை- ஐசிஎம் ஆர் பதில் | Coronavirus | Vaccine deadline meant to cut red tape, ICMR clarifies - hindutamil.in", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 13 2020\nஆகஸ்ட் 15ம் தேதிக்குள் கரோனா தடுப்பு மருந்து: அவசரம் காட்ட வேண்டாம் என நிபுணர்கள் எச்சரிக்கை- ஐசிஎம் ஆர் பதில்\nகரோனா வைரஸ் வேறு வேறு அவதாரங்கள் எடுத்து வருவதால் அது ஒவ்வொரு முறை இரட்டிப்பாகும் போது, பல்கும் போதும் உரு, இயல் மாற்றம் எய்துவது என்பதால் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் அதற்கு வாக்சின் என்று அவசரப்பட வேண்டாமென்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nகரோனாவுக்கு ‘கோவாக்சின்’ என்ற தடுப்பு மருந்து கண்டுப்பிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.\nதெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த பயோடெக் நிறுவனம் ஐசிஎம்ஆர், தேசிய வைராலஜி மையம் இணைந்து இந்த தடுப்பு மருந்தைக் கண்டுப்பிடித்துள்ளது.\nஇதை மனிதர்களுக்குச் செலுத்தி பரிசோதனை செய்வதற்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டுக் கழகம் அனுமதி அளித்துள்ளது. வரும் 7ம் தேதிக்குள் இதனை தொடங்கி சுதந்திர தினத்தன்று இது அறிமுகம் செய்யப்பட வேண்டும் என்று ஐசிஎம்ஆர் நெருக்கடி கொடுப்பதையடுத்து பிரபல மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், நிபுணர்கள் தொற்று நோய் விஞ்ஞானிகள் ஆகியோர் அவசரம் காட்ட வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்கள்:\n“தடுப்பூசி பரிசோதனைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 12 மையங்களுக்கு ஐசிஎம்ஆர் கடிதம் எழுதியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள வார்த்தைகள் மையங்களுக்கு மிகுந்த நெருக்கடி கொடுப்பதாக அமைந்துள்ளது. வேகவேகமாக பரிசோதனைகளை முடிக்குமாறு நிர்பந்தப்படுத்தும் வகையில் அந்தக் கடிதம் அமைந்துள்ளது.\nஆகஸ்ட் 15க்குள் பரிசோதனைகளை முடித்து அறிமுகம் செய்ய வேண்டும் என்று நிர்பந்திக்கிறது. வேகம் பாராட்டுக்குரியதுதான் ஆனால் அதற்காக பரிசோதனை நிபந்தனைகளை, விதிமுறைகளை மீறுவதாக அமைந்து விடக்கூடாது. நோய் எதிர்ப்புச் சக்தி உறுதி செய்யப்பட்டதா, பாதுகாப்ப��னதா போன்றவை ஐயமற உறுதி செய்யப்படுவது அவசியம்.\nமருத்துவ வழிகாட்டுதலின் படி 3 கட்டங்களாக பரிசோதனைகள் நடைபெற வேண்டும், முதலில் சிறிய அளவில், குறைந்த எண்ணிக்கையில் கொடுத்துப் பார்க்க வேண்டும். இரண்டாம் கட்டத்தில் சில நூறு பேருக்காவது கொடுத்து அதன் பலன் சிறப்பாக இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். மூன்றாவதாக சில ஆயிரம் பேருக்கு அளித்து இந்த தடுப்பு மருந்து எவ்வளவு காலத்துக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் தக்க வைக்கும் என்பது பற்றி ஆராய வேண்டும்.\nஇப்படிச் செய்தால் 12 முதல் 18 மாதங்கள் வரை தடுப்பூசி அறிமுகம் செய்ய ஆகும். இப்படியிருக்கையில் அவசரம் காட்டினால் அது சரிப்படாது. அவசரம், நிர்பந்தம் வேண்டாம்” என்று கூறியுள்ளனர்.\nநிபுணர்கள் எச்சரிக்கைக்க்கு பதிலளித்த ஐசிஎம்ஆர் உலக அளவில் கடைப்பிடிக்கப்படும் விதிமுறைகள், வழிமுறைகளைப் பின்பற்றியே வாக்சின் சோதனைகள் நடைபெற்று வருகிறது.\nஆனால் விதிமுறைகள், வழிமுறைகள் என்று எப்போதும் பார்த்துக் கொண்டு அதுவே கண்டுப்பிடிப்புக்கு இடையூறாகி விடக்கூடாது என்பதாலும் கோப்புகள் மெதுவாக நகருவதைத் தடுக்கவும் சுருக்கமாக ‘ரெட் டேப்’ தவிர்க்கவுமே இறுதிக்கெடு அளிக்கப்பட்டுள்ளது, என்று விளக்கமளித்துள்ளது.\nஆனால் ஆகஸ்ட் 15 ஏன் இறுதிக்கெடுவாக நிர்ணயிக்கப்பட்டது என்பது குறித்து ஐசிஎம்ஆர் விளக்கவில்லை.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nCoronavirus | Vaccine deadline meant to cut red tapeICMR clarifiesகோவாக்சின்இந்தியா உள்நாட்டு கரோனா தடுப்பூசிஐசிஎம்ஆர்ஆகஸ்ட் 15கொரோனா வைரஸ்\nநீரிழிவுப் பாதமும் பாத வழிபாடும்\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\nசுதேசி என்றால் அனைத்து வெளிநாட்டுப் பொருட்களையும் ஒதுக்க...\n'ஆபரேஷன் லோட்டஸுக்கு' அறுவை சிகிச்சை செய்த அசோக்...\nராகுல் செய்ய வேண்டியது என்ன\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவ���ட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு இடது பார்வை\nகரோனா தொற்றாளர்களை சிறிய வீடுகளில் தனிமைப்படுத்துவதால் பலனில்லை; அனைவரையும் பாதிக்கும்: உலக சுகாதார...\nராமநாதபுரம் மாவட்டத்தில் முதன்முறையாக கரோனாவால் செவிலியர் ஒருவர் மரணம்\nகரோனா ஊரடங்கு தொடர்வதால் கடன் தவணை வசூலிக்கத் தடை கோரிய வழக்கில் ரிசர்வ் வங்கிக்கு உயர்...\nமுச்சதம் அடித்தும் 6 டெஸ்ட்களுக்குப் பிறகு வாய்ப்பு மறுக்கப்பட்ட கருண் நாயர் :...\nஒரே நாளில் 8.3 லட்சம் கரோனா பரிசோதனை; மொத்தம் 2.68 கோடி மாதிரிகள்...\nராமர் கோயிலுக்கான நன்கொடை அளிக்க வங்கிக் கணக்கை வெளியிட்டது அயோத்தி அறக்கட்டளை\nகரோனா தொற்று; ஒரே நாள் உச்சமாக 56,383 பேர் குணமடைந்துள்ளனர்\nராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்; சச்சின் பைலட்டை வரவேற்ற அசோக் கெலாட்\nஈரானில் கரோனா பலி19,000 -ஐ கடந்தது\nஒரே நாளில் 8.3 லட்சம் கரோனா பரிசோதனை; மொத்தம் 2.68 கோடி மாதிரிகள்...\nபிரேசிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சியில் கரோனா தொற்று: சீனா\n'சடக் 2' ட்ரெய்லர்: அதிருப்தியாளர்களுக்கு பூஜா பட் பதிலடி\nமேற்கு வங்க அரசின் நடவடிக்கையால் இந்திய - வங்கதேச வர்த்தக உறவு பாதிப்பு\nவிமான நிலையத்தில் ரூ.16 கோடி தங்கம் பறிமுதல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-feb12/18577-2012-02-18-05-46-57", "date_download": "2020-08-13T16:21:12Z", "digest": "sha1:BD2WAGF26TAHFF5KQH5VAY7BUF62R2JV", "length": 11165, "nlines": 258, "source_domain": "keetru.com", "title": "துதி பாடுவோம்...", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nசிந்தனையாளன் - பிப்ரவரி 2012\nமூணாறு மண்ணில் உயிரோடு புதையுண்ட தமிழ்ப் பாட்டாளிகளின் துயரம் தணிக்க…\nபுதிய கல்விக் கொள்கை - திலகர் என்னும் மனு தர்மவாதியின் பார்வை\nநாங்கள் மிகச் சாதாரண மனிதர்கள்\nஉழவுத் தொழிலில் நாம் தவற விட்ட வள்ளுவ நெறிகளும் சிகப்புப் பார்வையும்\nபிரிவு: சிந்தனையாளன் - பிப்ரவரி 2012\nவெளியிடப்பட்டது: 18 பிப்ரவரி 2012\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://maalaisudar.com/?p=57467", "date_download": "2020-08-13T16:43:17Z", "digest": "sha1:OXTS6KJGL63HBXVLY2AVLS4LXM3JIPQM", "length": 4016, "nlines": 33, "source_domain": "maalaisudar.com", "title": "ரூ.23 லட்சம் கணினி உதிரிபாகங்கள் மோசடி: தம்பதி கைது | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nரூ.23 லட்சம் கணினி உதிரிபாகங்கள் மோசடி: தம்பதி கைது\nJuly 3, 2019 kirubaLeave a Comment on ரூ.23 லட்சம் கணினி உதிரிபாகங்கள் மோசடி: தம்பதி கைது\nசென்னை, ஜூலை 3: கணினி உதிரி பாகங்களை ரூ. 23 லட்சத்திற்கு வாங்கி கொண்டு பணம் கொடுக்காமல் மோசடி செய்த தம்பதியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோடம்பாக்கம் புலியூர்புரம் பகுதியைச்சேர்ந்தவர் பிரபாகரன் (வயது29). இவர் அந்த பகுதியில் கணினி விற்பனை மற்றும் பழுதுபார்க்கும் நிறுவனம் நடத்தி வருகிறார்.\nஇவரிடம் பூந்தமல்லியைச்சேர்ந்த ஜான் மைக்கேல் (வயது33), அவரது மனைவி அபிராமி என்கிற சோபனா (வயது28) இருவரும் சேர்ந்து பிரபாகரிடம் தொழில் தொடங்க ரூ.2 கோடி வங்கியில் கடன் பெற்று தருவதாக ரூ.23 லட்சத்து 30ஆயிரத்துக்கு கம்ப்யூட்டர் மற்றும் உதிரி பாகங்களை வாங்கியுள்ளனர். ஆனால் லோன் வாங்கி தராமலும், பணம் தராமலும் ஏமாற்றி உள்ளனர் என்று பிரபாகரன் கோடம்பாக்கம் போலீசில் புகார் அளித்து இருந்தார்.\nபிரபாகர் அளித்து புகார் தொடர்பாக கோடம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணினி உதிரி பாகங்கள் வாங்கி கொண்டு ரூ.23 லட்சத்து 30 ஆயிரம் மோசடி செய்த தம்பதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nரூ.25 லட்சம் சரக்குடன் வேன் கடத்த முயற்சி\nபட்டாக்கத்திகளுடன் இரு ரவுடிகள் கைது\nவிசாரணை அறிக்கை தாக்கல் செய்க\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்தது\nசென்னையில் இந்திய பேக்கரி எக்ஸ்போ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://maalaisudar.com/?p=65981", "date_download": "2020-08-13T17:53:29Z", "digest": "sha1:6QWHR7OJYX23FG7CYKJ67BDLE47ORFHS", "length": 5559, "nlines": 33, "source_domain": "maalaisudar.com", "title": "ஊட்டச்சத்து உணவுகள் விழிப்புணர்வு பேரணி | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nஊட்டச்சத்து உணவுகள் விழிப்புணர்வு பேரணி\nSeptember 18, 2019 kirubaLeave a Comment on ஊட்டச்சத்து உணவுகள் விழிப்புணர்வு பேரணி\nதிருவள்ளூர், செப். 18: ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பாக, தேசிய ஊட்டச்சத்து மாத விழாவையொட்டி, “போஷன் அபியான் – வீட்டுக்கு வீடு பழகு ஊட்டச்சத்து உணவு’ விழிப்புணர்வு பேரணி மற்றும் உணவுத் திருவிழாவினை மாவட்ட கலெக்டர்மகேஷ்வரி ரவிக்குமார், கொடியசைத்து துவக்கி வைத்தார். “போஷன் அபியான் – வீட்டுக்கு வீடு பழகு ஊட்டச்சத்து உணவு விழிப்புணர்வு பேரணி மற்றும் உணவுத் திருவிழாவினை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.\nகுழந்தையின் முதல் 1000 நாட்களின் முக்கியத்துவம் உணர்த்துதல், ரத்தசோகை இல்லாமல் செய்தல், வயிற்றுப் போக்கு தடுத்தல் மற்றும் கட்டுப் படுத்துதல்போன்ற ஊட்டச்சத்துள்ள உணவு பற்றிய விழிப்புணர்வின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ரங்கோலி கோலங்கள் போடப்பட்டது. மேலும், பாரம்பரிய சத்தான உணவு வகைகள் கண் காட்சியில் வைக்கப் பட்டிருந்தது பேரணியில் ஊட்டச்சத்து பற்றாக்குறையை போக்கும் வாக்கியங்களை கொண்ட விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர்.\nஇப்பேரணி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொடங்கி, ஜெ.என். சாலை வழியாக சென்று, திருவள்ளுர் காமராஜர் சிலை அருகே நிறைவுற்றது. இப்பேரணியில் 300-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள், பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.இதனைத் தொடர்ந்து கலெக்டர் தலைமையில் ஊட்டச்சத்து உணவு குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை க.லோகநாயகி, மாவட்ட சமூக நல அலுவலர்ச.மீனா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் ராஜராஜேஸ்வரி, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர், அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.\nபைக் மோதி வாலிபர் பலி\nமாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி\nவிழாவில் தகராறு: வாலிபர் மண்டை உடைப்பு\n‘ஓய்வூதியத்திற்கு பதில் புதிய பேருந்து தருக’\nதேர்தல் வழக்கு: கனிமொழிக்கு கோர்ட் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.radio.kanapraba.com/?p=1304", "date_download": "2020-08-13T16:22:26Z", "digest": "sha1:J3BI6JYGA67HNFJ42RFCSMZMDGP4F7ST", "length": 14332, "nlines": 257, "source_domain": "www.radio.kanapraba.com", "title": "80 களில் வந்த அரிய பாடல்கள் – ப��கம் 2 | றேடியோஸ்பதி", "raw_content": "\n80 களில் வந்த அரிய பாடல்கள் – பாகம் 2\nகடந்த பதிவின் தொடர்ச்சியாக 80 களில் மலர்ந்த மேலும் சில அரிய பாடல்கள் இந்தப் பதிவிலும் இடம்பிடிக்கின்றன. ஒவ்வொரு பாடலையும் ஒவ்வொரு இசையமைப்பாளர்கள் இசையமைத்து இந்தப் பாடற் தொகுப்பு மலர்கின்றது.\nஅந்த வகையில், முதலில் வரும் பாடலை இசையமைத்திருக்கின்றார் டி.ராஜேந்தர். இவர் தன்னுடைய படங்கள் அன்றி வெளியார் படங்கள் சிலவற்றிலும் சிறப்பாக இசையமைத்திருக்கின்றார் என்பதற்கு உதாரணமாக மலரும் இந்த இனிய பாடல் எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா குரல்களில், “பூக்களைப் பறிக்காதீர்கள்” திரையில் இடம்பெறும் “காதல் ஊர்வலம் இங்கே” என்ற பாடலாகும்.\nதொடர்ந்து தேவேந்திரன் இசையில் “பொங்கியதே காதல் வெள்ளம்” என்ற பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாட மண்ணுக்குள் வைரம் திரைக்காக இடம்பெறுகின்றது.\nஅடுத்து, நகைச்சுவை நடிகர் ஜனகராஜ் நாயகனாக நடித்த “பாய்மரக்கப்பல்” திரையில், கே.வி.மகாதேவன் இசையில் வரும் “ஈரத்தாமரைப் பூவே” என்ற இனிய பாடல் எஸ்.பி.சைலஜா பின்னணிக்குரலிசைக்க எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடுகின்றார்.\nஎண்பதுகளில் இளையராஜாவுக்கு மாற்றீடாக விளங்கிய சந்திரபோஸ் இசையமைத்த படமான “விடுதலை” திரையில் இருந்து “நீலக்குயில்கள் ரெண்டு” பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடுகின்றார்.\nநிறைவாக மனோஜ் கியான் இரட்டையர்கள் இசையமைப்பில் வரும் “ஒரு இனிய உதயம்” திரைப்பாடலான “ஆகாயம் ஏனடி அழுகின்றது” என்ற பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடுகின்றார்கள்.\nபாடல்களைக் கேட்டுக் கொண்டே 2007 இன் சிறந்த இசையமைப்பாளருக்கான வோட்டையும் வைத்து விடுங்கள் 😉\n12 thoughts on “80 களில் வந்த அரிய பாடல்கள் – பாகம் 2”\nபூக்களைப்பறிக்காதீர்கள் படத்தில் அத்தனைப்பாடல்களும் நன்றாக இருக்கும்.\nபொங்கியதே காதல் வெள்ளம் அதிகம் கேட்ட ஒரு பாடல்.\nஈரத்தாமரைப்பூவே இப்போது தான் கேட்டேன்.\nஅமிதாப் நடித்த ஒரு இந்திப்படத்தின்் மறுபதிப்பான விடுதலை்படத்தில் படத்தில் ரஜினி,சிவாஜி,விஷ்ணுவர்தன் நடித்தனர். பாடல்கள் அனைத்தும் நன்றாக இருக்கும்.\nஅந்த படத்தில் வரும் “நாட்டுகுள்ளே” எனத் தொடங்கும் பாடல் நல்ல குத்துப்பாட்டு. அதையும் எப்போதவது ஒலிபரப்புங்கள்.\nமனோஜ்-க்யான் இரட்டையர் என்பது எனக்குப�� புதிய தகவல்.\nஇளையராஜா 80களில் வெகு உச்சத்தில் இருந்தார். 85-86-ல் வருடத்திற்கு 30 பாடலுக்கு மேலே இசையமைத்தார். அனேகமாக அவருடைய பாடல்கள் தான் நிறைய வரும் என்று நினைத்தேன். கலவையாக ஒலிபரப்புவது வெகுசுவையாக உள்ளது.\nமற்றுமொரு இனிமையான பாடல் தொகுப்பை அளித்தமைக்கு நன்றி கானா பிரபா அவர்களே\nஅதிகம் கேட்காததால் அரியபாடல்கள் 😉\nஇந்தத் தொகுப்பில் ராஜா தவிர்ந்த மற்றைய இசையமைப்பாளர்களின் நல்ல பாடல்களைத் தெரிவு செய்துள்ளேன். சிம்பு டீன் ஏஜ் பையனாக வரும் வரை டி.ராஜேந்தரின் இசை சிறப்பாக இருந்தது 😉\nநல்ல முயற்சி. ராஜாவின் பாடல்கள் எல்லாபக்கமும் கொட்டி கிடக்கிறது. இந்தமாதிரி பாடல்கள் கேட்பதுதான் அரிதான விஷயம். அதை செவ்வனே செய்யும் இந்த முயற்சி உண்மையிலேயே நல்ல முயற்சி. இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்.\nஇந்தமாதிரி பாடல்களை தரைவிறக்கம் செய்யும்படி வாய்ப்பு செய்து தரமுடியுமா\nமற்றுமொரு இனிமையான பாடல் தொகுப்பை அளித்தமைக்கு நன்றி கானா பிரபா அவர்களே\nமிக்க நன்றி காமெரா கவிஞரே 😉\nஇந்தமாதிரி பாடல்களை தரைவிறக்கம் செய்யும்படி வாய்ப்பு செய்து தரமுடியுமா\nகாப்புரிமைப் பிரச்சனை எழும் என்பதால் தரவிறக்கும் செய்யும் வசதியை இதில் நான் கொடுக்கவில்லை.\nமிக்க நன்றி ரவி சார்\nகே.வி.மகாதேவன் பாட்டு மட்டும் கேள்விப்பட்டதில்லை. மத்ததெல்லாம் கேட்டிருக்கேன். எல்லாமே நல்ல பாட்டுங்க.\nசந்திரபோஸ் இசையமைச்ச பொய்யின்றி மெய்யோடு…சொன்னால் இனிக்கு போன்ற பாடல்கள் கிடைத்தாலும் போடவும். தேடிக்கொண்டிருக்கிறேன்.\nகானா பிரபா, கலக்குறீங்க போங்க. அடுத்த பாகம் எப்போ வரும்னு எதிர்பார்த்திருக்கிறேன்.\nசந்திரபோஸுக்காக ஒரு நிகழ்ச்சியையே கொடுக்கிறேன் 😉\nஉங்கள் ஊட்டமான கருத்துக்கு நன்றி நன்றி நன்றி\nஇசைத் தேன் நிலவு ஏ.எம்.ராஜா ❤️\nஇசைஞானியின் ❤️ எஸ்.பி.பி ⛳️ இயற்கையும் காதலும் 💓\nகாதல் பித்து பிடித்தது இன்று பார்த்தேனே ❤️\nTypicalcat95 on நீங்கள் கேட்டவை 19\nTypicalcat02 on நீங்கள் கேட்டவை 19\nTypicalcat39 on நீங்கள் கேட்டவை 19\nTypicalcat29 on நீங்கள் கேட்டவை 19\nBfyhr on நீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤️❤️❤️\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/85-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%88?s=b1d15d66febc8cfed18e9764b1b89aa0", "date_download": "2020-08-13T16:35:08Z", "digest": "sha1:6W636VBRINOC6NLC5ZAVIE3VYSC5YDVV", "length": 12658, "nlines": 470, "source_domain": "www.tamilmantram.com", "title": "கவிதைப் பட்டறை", "raw_content": "\nSticky: கவிச்சமர் - களம்\nSticky: கவிதை எழுதுவது எப்படி\nSticky: கவிச்சமர் - விமர்சனம்.\nSticky: கவிதா : மரபுக் கவிதை எழுதுவது எப்படி\nSticky: தமிழ்மன்றக் கவியரங்கம்.. தாமரை தலைமையில்..\nSticky: வெண்பா எழுதுவது எப்படி\nகவிதையும் ரோட்டுக்கடை காளான்ஃப்ரையும் -பாரதிசந்திரன்\nமூன்றாமிடத்தில் குரு -- பாரதிசந்திரன்\nகேப்டன் யாசீன் Captain Yaseen நெருப்பு நிலா - 4\n: வெயில் கவிதைகள் :\nநதிநேசன் - தென்பாண்டி தூறல்-புதிர் நீச்சல்\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"}
+{"url": "https://livelyplanet.wordpress.com/2019/07/13/climate-change-and-fiction/", "date_download": "2020-08-13T18:01:33Z", "digest": "sha1:U2B6NFWJS7PADOUF6FQHIO5V5AXLM5JZ", "length": 24379, "nlines": 85, "source_domain": "livelyplanet.wordpress.com", "title": "இலக்கியத்தில் பருவநிலை மாற்றம் – கொரானா காலம்", "raw_content": "\n\"அறிந்தது, அறியாதது, தெரிந்தது, தெரியாதது, புரிந்தது, புரியாதது, இல்லாதது, பொல்லாதது, அனைத்தும் யாமறிவோம்\"\nஅமிதவ் கோஷின் ‘கன் ஐலண்ட்’ நாவல் படித்தேன். மிகவும் ஏமாற்றமாக இருந்தது. அவர் அளித்த பேட்டிகளிலும், நாவலை வாசித்தவர்களின் மிகை புகழ்ச்சியிலும் மயங்கி வழக்கத்துக்கு மாறாய் புத்தகம் வெளிவந்த வாரமே விலை கொடுத்து வாங்கிப் படித்தேன். ஆனால் ஏமாற்றத்தின் காரணம் அதுவல்ல.\nபருவநிலை மாற்றத்தை நவீன புனைவிலக்கியம் பேச வேண்டியது எவ்வளவு அவசியம் என்று தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும் கோஷும்கூட அதை எப்படி பேச வேண்டும் என்பது குறித்த சரியான பார்வையை உருவாக்கிக் கொள்ளவில்லை என்று தோன்றுகிறது. வழக்கத்துக்கு மாறான வெயில் அடிக்கிறது, காற்று வீசுகிறது, பஞ்சம் வந்து விட்டது என்றெல்லாம் காலம்தோறும் எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதே போல், காடுகளையும் இயற்கை வளங்களையும் அழிப்பது பற்றியும்கூட உணர்வுபூர்வமான படைப்புகள் இருக்கின்றன. இப்போது என்ன மாறி விட்டது\nLos Angeles Review of Books என்ற தளத்தில் இன்று ஒரு அருமையான நேர்முகம் போட்டிருக்கிறார்கள்- தலைப்பே புதுசா என்ன இருக்கு என்பதை உணர்த்துகிறது- “Everything We Still Take for Granted: Talking to David Wallace-Wells“. அண்மையில் மிகவும் அச்சுறுத்தலான கட்டுரை எழுதி கவனம் பெற்ற வாலஸ்-வெல்ஸ் ஆதாரபூர்வமான கூடுதல் தகவல்களுடன் அதை இன்னு���் விரிவாக்கி, ‘The Uninhabitable Earth’ என்ற புத்தகம் எழுதியிருக்கிறார். நான் வாசித்தவரை பருவநிலை மாற்றம் பற்றி எழுதும் பத்திரிக்கையாளர்களில் இவரே கொஞ்சம் அலார்மிஸ்ட்டாக எழுதினாலும் மிகச் சரியாக புரிந்து கொண்டிருக்கிறார் என்று தோன்றுகிறது.\nஒரு வருஷம் மழை பொய்க்கிறது அல்லது அளவுக்கு மீறி கொட்டுகிறது என்றால் அடுத்த வருஷம் சரியாகி விடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதே போல் ஒரு வருஷம் தாங்க முடியாத வெயில், அனல் காற்று வீசுகிறது என்றால், சரி போகட்டும், மே மாதம் ஆச்சு, ஜூன், ஜூலை அப்புறம் கவலையில்லை என்று தேற்றிக் கொள்ளலாம். ஆனால், இனி வரும் காலங்களில் பெய்தால் கனமழை, இல்லாவிட்டால் வறட்சி என்று நிலைமை நாளுக்கு நாள் மேலும் மோசமாகப் போகிறது என்றால், அதை நாம் எப்படி எடுத்துக் கொள்வது நமக்கும் சரி, எழுத்தாளர்களுக்கும் சரி, பருவநிலை மாற்றத்தை உள்வாங்கிக் கொள்வதில் இந்த மாற்றம்தான் இன்னும் பிடிபடவில்லை என்று நினைக்கிறேன்.\nஅசாதாரண மழை, வெயில், பனிப்பொழிவு, வறட்சி என்பதெல்லாம் செய்தியில்லை. இது நாம் வாழும் நினைவில்கூட எதிர்கொள்ளாத விஷயமில்லை. ஆனால், இதைப் பாருங்கள் – முப்பது வயதுக்குக் குறைந்தவர்கள் சாதாரண பருவநிலை என்றால் என்ன என்பதை அனுபவித்ததே கிடையாது, சூடேறிய உலகை மட்டுமே அவர்கள் அறிந்திருக்கிறார்கள்-\nஇனி முப்பதாண்டுகளுக்கு முன்னிருந்த உலகுக்கு திரும்பிப் போக முடியாது. இப்போது இருப்பதையாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால், -சென்ற ஆண்டு துவங்கி அடுத்த இருபதாண்டுகளுக்குள் மனிதர்கள் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள வேண்டும், அரசுகள் புதிய கொள்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும், நிதியாதார அமைப்புகள் தங்கள் முதலீடுகளின் இழப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும், புதிய பொருளாதார அமைப்பு உருவாக வேண்டும். இதெல்லாம் நடக்கும் என்று நம்ப முடிகிறதா\nசென்ற ஆண்டு என் தந்தைக்கு பிராஸ்டேட் வீக்கம் இருப்பதாக கண்டறிந்தார்கள். அப்போதே அவர் வீட்டுக்கு வந்து கூகுள் செய்து பார்த்துவிட்டு கான்சரா இருக்குமோ, என்று கவலைப்பட்டார். அதெல்லாம் இருக்காது, எல்லாருக்கும் வரும் என்று அவசியமில்லை, என்று சொன்னேன். மருத்துவர்களும் அதையே சொன்னார்கள். இந்த ஆண்டில் ஒரு சில அசௌகரியங்களுக்குப் பின் கான்சர்தான் எ��்று உறுதியானது. ஆபரேஷன் அது இது என்று நிலைமை இப்போது பரவாயில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் முன்னிருந்த நிலைமை ரொம்பவே மாறி விட்டது.\nஎல்லாம் இப்போது இருக்கிறபடியே இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அதனாலேயே திரும்பிப் போக முடியாத மாற்றங்கள் யாரோ ஒரு சிலரைத்தான் பாதிக்கும், நம்மை ஒன்றும் பண்ணாது என்றும் நினைத்துக் கொள்கிறோம். ஆனால் அது எப்போதும் அப்படி இருக்க வேண்டியதில்லை. சில சமயம் நம்மால் நினைத்துப் பார்க்க முடியாததை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம். நினைத்துப் பார்க்க முடியவில்லை என்பதால் நடக்காது என்று ஒன்றும் ரூல்ஸ் இல்லை.\nபருவநிலை மாற்றத்தைப் பொறுத்தவரை இரண்டு விஷயங்கள் உறுதி. ஒன்று, மனித நடவடிக்கைகள் இதை மோசமாக்கி இருக்கின்றன. இரண்டு, மிகப் பெரிய மாற்றம் நிகழ்ந்தாலொழிய நாமறிந்த ‘நார்மல்’ பருவநிலை இனி திரும்பச் சாத்தியமில்லை, இன்னும் மோசமாகாமல் இருந்தால்தான் பெரிய விஷயம். ஒரு இடதுசாரி புரட்சிக்கார நண்பர் ஒருவர் சொல்லுக்கும் செயலுக்கு உள்ள இடைவெளி குறித்து தன் இதயத்தைக் காட்டிச் சொன்ன மாதிரி, “இதெல்லாம் மண்டையில் இருக்கிறது, இன்னும் உள்ளே இறங்கவில்லை.” பருவநிலை மாற்றம் குறித்த மேற்கண்ட விஷயங்கள் விஞ்ஞானிகளுக்கு நன்றாக தெரியும், அது குறித்து எழுதும் பத்திரிக்கையாளர்களுக்கும் தெரியும், அதைத் தொடர்ந்து வாசிக்கும் பொதுமக்களுக்கும் தெரியும். ஆனால் எல்லாரும் அறிந்தும் அறியாமல் இருப்பதை தவிர்க்க முடியாத வகையில் இதயத்தில் இறக்க வேண்டியது புனைவெழுத்தாளனின் வேலை.\nஇன்றும்கூட, வாட்டியெடுக்கும் வெயிலில் போகும்போது வானத்தைப் பார்த்து, எல்லாம் சரியாகி விடும் என்று நினைக்கிறோம், இந்த வெயிலுக்குக்கூட நாம் திரும்பப் போவதில்லை என்று நினைப்பதில்லை. மழை கொட்டும்போது, மழை நின்றதும் சகஜநிலை திரும்பிவிடும், நின்று போன வேலைகளைத் தொடரலாம் என்று நினைக்கிறோம். இந்த மழையைவிட கடுமையான மழைகள் நமக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன என்று நினைப்பதில்லை, இனி வரும் காலத்தில் சகஜநிலை இதைவிட மோசமாக இருக்கப் போகிறது என்பதை அறிவதில்லை, நின்று போன வேலைகள் இருக்குமா என்பதே கேள்விக்குறி என்ற எண்ணம் வருவதில்லை.\nஒரு புனைவெழுத்தாளன் பருவநிலை மாற்றம் பற்றி எழ���துகிறான் என்றால்- இப்படி யோசித்து பாருங்கள்: இதையெல்லாம் உணர்வளவில் உள்வாங்கிக் கொண்ட வண்ணநிலவன் இன்று ‘எஸ்தர்’ எழுதுகிறார் என்றால் என்ன எழுதுவார் சா. கந்தசாமி ‘சாயாவனம்’ இன்று எழுதினால் அது என்ன சொல்லும் சா. கந்தசாமி ‘சாயாவனம்’ இன்று எழுதினால் அது என்ன சொல்லும் எந்த ஒரு இழப்பை எழுதும்போதும் சென்றதினி வாராது என்ற துயரம் இயல்பாகவே புனைவில் வெளிப்படுகிறது, நாஸ்டால்ஜியா கதை என்று கேலியும் செய்கிறோம். ஆனால் நாஸ்டால்ஜியாவில் நம் பின் ஒரு பொன்னுலகம் இருக்கிறது. ஆனால் நாளுக்கு நாள் வெப்பமாகும், வெயிலும் வெள்ளமும் மாறி மாறித் தாக்கும் இன்றைய உலகம், நம் குழந்தைகளைப் பற்றி கவலைப்படாமல் நாம் ஆண்டனுபவித்துச் சீரழித்த உலகம், இங்கு திரும்பிப் பார்க்க என்ன இருக்கிறது எந்த ஒரு இழப்பை எழுதும்போதும் சென்றதினி வாராது என்ற துயரம் இயல்பாகவே புனைவில் வெளிப்படுகிறது, நாஸ்டால்ஜியா கதை என்று கேலியும் செய்கிறோம். ஆனால் நாஸ்டால்ஜியாவில் நம் பின் ஒரு பொன்னுலகம் இருக்கிறது. ஆனால் நாளுக்கு நாள் வெப்பமாகும், வெயிலும் வெள்ளமும் மாறி மாறித் தாக்கும் இன்றைய உலகம், நம் குழந்தைகளைப் பற்றி கவலைப்படாமல் நாம் ஆண்டனுபவித்துச் சீரழித்த உலகம், இங்கு திரும்பிப் பார்க்க என்ன இருக்கிறது வருங்கால சந்ததியர் அனைவருக்கும் நாம் இன்றைக் காட்டிலும் கொடிய உலகை விட்டுச் செல்கிறோம், நல்லவை நம்மோடு போகும், அல்லவற்றை அவர்களுக்கு விட்டுச் செல்கிறோம்.\nநாம் மட்டுமல்ல, புவி மொத்தமும் ‘இருக்கும் என்று நாம் இதுவரை எடுத்துக் கொண்டவை இனி என்றும் இல்லாது போகும்’ இழப்பை எதிர்கொள்கிறது. பருவநிலை மாற்றம் எப்போதும் நம்மோடிருந்திருக்கிறது அதை எப்போதும் இலக்கியத்தில் பதிவும் செய்திருக்கிறோம். ஆனால் சகஜநிலை திரும்பும் என்ற நினைப்பும் எப்போதும் உள்ளூர இருந்திருக்கிறது. இன்று தீர்மானமாகவே அந்த நம்பிக்கைக்கு இடமில்லை. வெயிலை எழுதும்போதும், மழையை எழுதும்போதும், புயலை எழுதும்போதும், கடல் உயர்ந்து ஊருக்குள் புகுவதை எழுதும்போதும் இன்றைய புனைவெழுத்தாளன் எதுவும் இயல்பு நிலைக்கு தானாய்த் திரும்பும் என்ற அனுமானத்துக்கு இடம் கொடுக்க முடியாது.\nnatbas எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nபிரிசுரிக்கப்ட்டது ஜூலை 13, 2019 ஜூலை 14, 2019\nPrevious Post ஒரு சிறு பிரார்த்தனை\nNext Post கொள்ளை ஆசை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இடுகையிடுங்கள்\nசொல்வனம் 225 – ரொபர்டோ பொலான்யோ சிறப்பிதழ்\nஒரு சிறு மனக்குறை குறித்து ஒரு சிறு மனக்குறை\nபடித்த முட்டாள்களும் படிக்காத மேதைகளும்\nஜான் ஆஷ்பெரி- மீளப் பேசுதல்\nடபிள்யூ. எஸ். மெர்வின்- நில்லாக் கணம்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 ஜனவரி 2020 திசெம்பர் 2019 ஓகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 திசெம்பர் 2018 நவம்பர் 2018 ஒக்ரோபர் 2018 செப்ரெம்பர் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 திசெம்பர் 2017 ஒக்ரோபர் 2017 செப்ரெம்பர் 2017 ஓகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 திசெம்பர் 2016 நவம்பர் 2016 செப்ரெம்பர் 2016 ஓகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 நவம்பர் 2015 ஓகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மார்ச் 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூன் 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 திசெம்பர் 2013 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஓகஸ்ட் 2013 மே 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 திசெம்பர் 2011 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 திசெம்பர் 2010 நவம்பர் 2010 ஒக்ரோபர் 2010 செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 திசெம்பர் 2009\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் இயற்கை இலக்கியம் கணிதம் சமுதாயம் சமூகம். சிறப்புப் பதிவர்கள் அதிகாரநந்தி காலத்துகள் செய்திகள் சொல்லாதவை திட்டம் நகைச்சுவை நிறைவு அறிவியல் கலை சம்சாரம் சுயபுராணம் மனம் மருத்துவம் வரலாறு விளையாட்டு வீரம் மானுடம் வன்முறை வினோதரசமஞ்சரி வீடியோ Uncategorized\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.khanacademy.org/math/early-math/cc-early-math-measure-data-topic/cc-early-math-length-intro/v/order-by-length", "date_download": "2020-08-13T16:47:50Z", "digest": "sha1:CXGRGMNLYBLXEGOYE4YW37GZXRQEPGNM", "length": 5507, "nlines": 65, "source_domain": "ta.khanacademy.org", "title": "நீளத்தின்படி வரிசைப்படுத்துதல் (காணொலி) | கான் அகாடமி", "raw_content": "\nநீங்கள் இணைய வடிகட்டியை உபயோகித்தால், தயவுசெய்து *.kastatic.org மற்றும் *.kasandbox.org முதலிய தளங்கள் தடைப்படாமல் உள்ளதா என்று உறுதி செய்யவும்.\nஉள்நுழையவும் கான் அகாடமியின் அனைத்து வசதிகளையும் பயன்படுத்த, தயவுகூர்ந்து உங்கள் உலாவியில் ஜாவாஸ்கிரிப்டை செயற்படுத்தவும்.\nபாடங்கள், திறன்கள், மற்றும் காணொலிகளைத் தேடுங்கள்\nகணிதம் அடிப்படைக் கணிதம் அளவீடு மற்றும் தரவு நீளம் மற்றும் அளவு\nதற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட உருப்படி இது.\nதற்போதைய நேரம்:0:00மொத்த கால அளவு:2:37\nகணிதம்·அடிப்படைக் கணிதம்·அளவீடு மற்றும் தரவு·நீளம் மற்றும் அளவு\nதற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட உருப்படி இது.\nஇலவச உலகத்தரம் வாய்ந்த கல்வியை யாவருக்கும் எங்கேயும் வழங்குவதே எங்கள் நோக்கம்.\nகான் அகாடமி என்பது ஒரு 501(c)(3) இலாப நோக்கமற்ற நிறுவனம். கொடையளிக்க அல்லது தன்னார்வலராக இன்றே இணையுங்கள்\nநாடு அமெரிக்க ஐக்கிய நாடு. இந்தியா மெக்சிகோ பிரேசில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-13T18:12:14Z", "digest": "sha1:B6FQJAMQJLFYVYLDD3YBU5APRUVEQTIG", "length": 5618, "nlines": 92, "source_domain": "ta.wiktionary.org", "title": "நன்னாட்கொள்ளுதல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nநல் + நாள் + கொள்(ளு)+ தல்\n(எ. கா.) நன்னாட் கொண்டு பெரும்பயண மெழுகவென்று நலஞ்சாற்ற (பெரியபு. சேரமான்பெரு. 46).\nஇச்சொல்லுக்கான பொருளை, தமிழில் விளக்கி, மேம்படுத்த உதவுங்கள்.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nதமிழில் விளக்கப்பட வேண்டிய சொற்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 திசம்பர் 2015, 20:11 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinaboomi.com/2017/10/26/80110.html", "date_download": "2020-08-13T17:22:58Z", "digest": "sha1:4AYOPX6GPGCCB4EPM7UX7UVDILCWBSB5", "length": 19897, "nlines": 206, "source_domain": "www.thinaboomi.com", "title": "காய்ச்சல் மற்றும் தொற்றுந��ய் தடுப்பு சிறப்பு முகாம்களை மாவட்ட கலெக்டர் எ.சுந்தரவல்லி பார்வையிட்டு, நிலவேம்பு குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கினார்", "raw_content": "\nவியாழக்கிழமை, 13 ஆகஸ்ட் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகாய்ச்சல் மற்றும் தொற்றுநோய் தடுப்பு சிறப்பு முகாம்களை மாவட்ட கலெக்டர் எ.சுந்தரவல்லி பார்வையிட்டு, நிலவேம்பு குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கினார்\nவியாழக்கிழமை, 26 அக்டோபர் 2017 திருவள்ளூர்\nதிருவள்ளுர் மாவட்ட கலெக்டர் எ.சுந்தரவல்லி திருவள்ளுர் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற காய்ச்சல் மற்றும் தொற்றுநோய் தடுப்பு சிறப்பு முகாம்களை பார்வையிட்டு, நிலவேம்பு குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கினார்.\nதிருவள்ளுர் நகராட்சி, இந்திரா நகர் பகுதியில் நடைபெற்ற காய்ச்சல் மற்றும் தொற்றுநோய் தடுப்பு பணிகள் குறித்த சிறப்பு முகாமினை வீடு, வீடாகச் சென்று பார்வையிட்டு;, அங்குள்ள தேவையற்ற பொருட்களை அகற்றிடுமாறு சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார். மேலும், அருகிலுள்ள காலியிடங்களில் குப்பைகள் கொட்டுவதை தவிர்க்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார். காலியிடங்களில் குப்பைகளை போடுபவர்கள் மீது சுகாதார துறை மற்றும் உள்ளாட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட கலெக்டர் கூறினார்.\nதிருவள்ளுர் ஊராட்சி ஒன்றியம், சேலை கிராமத்தில் காய்ச்சல் மற்றும் தொற்றுநோய் தடுப்பு குறித்த சிறப்பு முகாமினை பாhர்வையிட்டு, நிலவேம்பு குடிநீரை பொதுமக்களுக்கு மாவட்ட கலெக்டர் வழங்கி, நிலவேம்பு குடிநீரில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளதால் பொதுமக்கள் அனைவரும் நிலவேம்பு குடிநீரை அருந்த வேண்டும் என தெரிவித்தார். சேலை கிராமத்தில் நிலத்தடி நீர்தேக்க தொட்டியில் தேக்கி வைத்துள்ள நீரை அப்புறப்படுத்துமாறும், தேவையற்ற டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள், நீர்தேங்குவதற்கு ஏதுவாக இருக்கும் பொருட்களை அப்புறப்படுத்துமாறு பொதுமக்கள், தூய்மை காவலர்கள் மற்றும் ஊராட்சி அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.\nஇவ்வாய்வின்போது துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு. ஜே.பிரபாகரன், திருவள்ளுர் நகராட்சி ஆணையர் செந்தில்குமரன், திருவள்ளுர் வருவாய் கோட்ட��ட்சியர் கெ.ரா.திவ்யஸ்ரீ, திருவள்ளுர் வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 13.08.2020\nஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் தமிழகத்தில் விநாயகர் சிலை, ஊர்வலங்களுக்கு அரசு தடை\nநாளை 74-வது சுதந்திர தின விழா: கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி தேசிய கொடியேற்றுகிறார்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nகொரோனா சிகிச்சைக்கு உதவும் குறைந்த விலை ரெம்டெசிவிர் மருந்தை அறிமுகப்படுத்திய இந்திய நிறுவனம்\nஉரிய நேரத்தில் வரி செலுத்துவோர் நாட்டின் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்கள்: பிரதமர் மோடி பேச்சு\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 13.08.2020\nகொரோனா தொற்று: பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மருத்துவமனையில் அனுமதி\nஇயக்குநர் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம் உதயம்\nகொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார் அமிதாப்பச்சன்: மகன் அபிஷேக் பச்சன் தகவல்\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nகொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தும் அம்மா கோவிட் வீட்டு பராமரிப்பு திட்டம்: முதல்வர் எடப்பாடி இன்று துவக்கி வைக்கிறார்\nமேலும் 5,835 பேருக்கு கொரோனா தமிழக சுகாதாரத்துறை தகவல்\nகொரோனா தடுப்பு பணிகள் குறித்து திருப்பத்தூர் மாவட்டத்தில் 24-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு\nரஷ்யாவின் தடுப்பூசி சோதனை விவரங்களை ஆய்வு செய்ய ஆர்வம் உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு\nஏற்கெனவே வேலை பார்த்தவர்கள் எச்1 பி விசா மூலம் மீண்டும் வந்து பணியாற்றலாம்: டிரம்ப்\nராஜபக்சே குடும்பத்தில் 4 பேர் மந்திரி ஆனார்கள்\nகத்தார் உலகக்கோப்பை தகுதி சுற்று போட்டிகள் ஒத்திவைப்பு\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய ஆக்கி வீரர் மன்தீப் சிங் ஆஸ்பத்திரியில் அனுமதி: பயிற்சி முகாம் தொடங்குவதில் சிக்கல்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி பீல்டிங் பயிற்சியாளருக்கு கொரோனா\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nஉரிய நேரத்தில் வரி செலுத்துவோர் நாட்டின் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்கள்: பிரதமர் மோடி பேச்சு\nநேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, உரிய நேரத்தில் வரி செலுத்துவோர் ...\nஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே 3-வது முறையாக வெற்றி பெறுவது ஒன்றே நமது இலக்கு: துணை முதல்வர் ஓ.பி.எஸ்.\nதொடர்ந்து 3- வது முறையாக வெற்றி பெறுவது ஒன்றே அ.தி.மு.க.வின் இலக்கு என்று துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் ...\nரஷ்யாவின் தடுப்பூசி சோதனை விவரங்களை ஆய்வு செய்ய ஆர்வம் உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு\nரஷ்யாவால் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதலாவது தடுப்பூசியின் சோதனை விவரங்களை ஆய்வு செய்ய ஆர்வமாக காத்திருக்கிறோம் ...\nதமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து உரிய நேரத்தில் முடிவு: துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி பேட்டி\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து உரிய நேரத்தில் ஆலோசித்து ...\nமேலும் 5,835 பேருக்கு கொரோனா தமிழக சுகாதாரத்துறை தகவல்\nதமிழகத்தில் புதிதாக 5,835 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.தமிழக ...\nவெள்ளிக்கிழமை, 14 ஆகஸ்ட் 2020\n1கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தும் அம்மா கோவிட் வீட்டு பராமரிப்பு த...\n2ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே 3-வது முறையாக வெற்றி பெறுவது ஒன்றே...\n3மேலும் 5,835 பேருக்கு கொரோனா தமிழக சுகாதாரத்துறை தகவல்\n4தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/india/03/209963?ref=archive-feed", "date_download": "2020-08-13T18:03:48Z", "digest": "sha1:G5BVPVJ4YNHJ2STW3IU6M3QY6IX36DKF", "length": 10230, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "உன் மனைவியை நான் அழைத்து செல்கிறேன்! வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்த நபரால் கணவருக்கு தெரிந்த உண்மை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉன் மனைவியை நான் அழைத்து செல்கிறேன் வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்த நபரால் கணவருக்கு தெரிந்த உண்மை\nதமிழகத்தில் மனைவியை தன்னுடன் அழைத்து சென்றுவிடுவதாக கூறிய இளைஞரை கணவன் சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமதுரையின் திருச்சுளை பகுதியை சேர்ந்தவர் கேசவமூர்த்தி (25). இவரும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்தனர்.\nஇந்த விவகாரம் தெரிய வந்ததும் அந்த பெண்ணின் தந்தை காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் தனது மகளை திருப்பூரை சேர்ந்த பிரகாஷ் (32) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார்.\nதிருமணத்திற்கு பிறகு பிரகாஷ் தனது மனைவியுடன் திருப்பூரின் வெங்கமேடு பகுதியில் வசித்து வந்தார்.\nஇந்த நிலையில் சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்ற கேசவமூர்த்தி விடுமுறைக்கு வரும்போதெல்லாம் தனது முன்னாள் காதலியை சந்தித்து பேசி வந்தார்.\nஇதையடுத்து கடந்த 3 மாத விடுமுறையில் ஊருக்கு வந்த கேசவமூர்த்தி திருப்பூருக்கு வந்து முன்னாள் காதலியின் கணவர் பிரகாஷ் வேலை செய்த பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்தார். பின்னர் பிரகாஷூம், கேசவமூர்த்தியும் சேர்ந்தே மது குடிக்கும் அளவில் நெருக்கமாக பழகியதாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் சம்பவத்தன்று கேசவமூர்த்தியும், பிரகாஷ் மற்றும் அவருடைய நண்பர் மணீஸ்குமார் ஆகியோர் சேர்ந்து மது குடித்தனர்.\nஅப்போது கேசவமூர்த்திக்கும் பிரகாஷ் மனைவிக்கும் இடையேயான பழக்கத்தை மணீஸ்குமார் பிரகாஷிடம் கூறி உள்ளார். இதுகுறித்து பிரகாஷ், கேசவமூர்த்தியிடம் கேட்டபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.\nஅப்போது கேசவமூர்த்தி, பிரகாஷிடம் உன் மனைவியை நான் அழைத்து சென்று விடுவேன் என்று கூறியதாக தெரிகிறது.\nஇதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ் தான் வைத்திருந்த கத்தியால் கேசவமூர்த்தியை சரமாரியாக குத்தி உள்ளார். இதில் படுகாயமடைந்த கேசவமூர்த்தியை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.\nசம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார் பிரகாஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://newstm.in/devotional/worship/thiruvonam-stars/c77058-w2931-cid301953-su6209.htm", "date_download": "2020-08-13T17:40:11Z", "digest": "sha1:SLQWQW4NKQSPPWE7BAXJBVGFEXGF6N5V", "length": 7354, "nlines": 20, "source_domain": "newstm.in", "title": "திருவோணம் நட்சத்திரக்காரர்கள்", "raw_content": "\n27 நட்சத்திரங்களின் வரிசையில் 22-வது நட்சத்திரம் திருவோணம் நட்சத்திரம். ஸ்ரீ மஹாவிஷ்ணுவுக்கு உரிய நட்சத்திரம். சந்திரனின் இரண்டாவது பெரிய நட்சத்திரம் இது. திரு என்னும் அடைமொழியுடன் விளங்கும் நட்சத்திரத்தில் இதுவும் ஒன்று.\n27 நட்சத்திரங்களின் வரிசையில் 22-வது நட்சத்திரம் திருவோணம் நட்சத்திரம். ஸ்ரீ மஹாவிஷ்ணுவுக்கு உரிய நட்சத்திரம். சந்திரனின் இரண்டாவது பெரிய நட்சத்திரம் இது. திரு என்னும் அடைமொழியுடன் விளங்கும் நட்சத்திரத்தில் இதுவும் ஒன்று.\nதிருவோணம் நட்சத்திரத்தின் முதல் பாதத்தைக் கொண்டிருப்பவர்களான நீங்கள் செவ்வாயை அதிபதியாக கொண்டிருப்பீர்கள். எதிலும் தூய்மையைக் கடைப் பிடிப்பீர்கள். அகத்தோற்றத்திலும் புறத்தோற்றத்திலும் தூய்மையைக் கொண்டிருக்கும் நீங்கள் தொலைநோக்கு பார்வையுடன் பார்ப்பீர்கள். திருவோணத்தில் பிறந்தவன் கோணத்தை ஆள்வான் என்பதற்கேற்ப எந்த இடத்தில் இருந்தாலும் அங்கு செல்வாக்கோடு இருப்பீர்கள். வீண் செலவுகளை செய்ய மாட்டீர்கள் ஆனால் வறுமை என்று வருபவர்களுக்கு இல்லையென்று சொல்லாமல் வாரி வ���ங்குவீர்கள்.\nதிருவோணம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தைக் கொண்டவர்களான நீங்கள் சுக்கிரனை அம்சமாக கொண்டிருப்பீர்கள். சுகவாசிகளாக இருப்பதையே விரும்புவீர்கள். இயல்பாகவே இறைபக்தி சிந்தனையுடன் வாழ்வீர்கள். குடும்பத்துடன் பற்றுகொண்டு வாழ்வீர்கள். பழிபாவத்துக்கு அஞ்சி வாழ்வீர்கள். ஆடை ஆபரணங்களை விரும்பி அணிவீர்கள். அறிவுபூர்வமாக யோசிப்பீர்கள். எங்கு இருந்தாலும் தலைமை பொறுப்போடு வலம் வருவீர்கள். உழைப்பதற்கு அஞ்சமாட்டீர் கள்.\nதிருவோணம் நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தைக் கொண்டவர்களான நீங்கள் புதனை அதிபதியாக கொண்டிருப்பீர்கள். கோபத்தில் வல்லவர்களாக இருந்தாலும் குணத்திலும் சிறந்து விளங்குவீர்கள். பிரதிபலன் பாராமல் உதவி செய்வீர்கள் என்றாலும் அவ்வப்போது கருமித்தனம் கலந்து இருக்கும். எளிமையாக வாழ விருப்பம் கொண்டுள்ள நீங்கள் கலைகளில் ஈடுபாடு கொண்டிருப்பீர்கள்.\nதிருவோணம் நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தைக் கொண்டவர்களான நீங்கள் சந்திரனை அம்சமாக கொண்டவர்கள். சகல செளபாக்கியத்தையும் பெற்று சிறப்பாக வாழ்வீர்கள். எல்லோருடனும் நட்பு கொண்டவர்களாக இருப்பார்கள். குழந்தைகள், பெற்றோர்கள் சகிதம் ஒற்றுமையாய் வாழவே விரும்புவார்கள். சட்டென்று தோன்றும் கோபம் சடுதியில் மறைந்து சாந்தமாய் மாறிவிடும் இயல்பை கொண்டிருபீர்கள்.\nதிருவோணம் நட்சத்திரக்காரர்கள் பெற்றோர்களை கைவிடமாட்டார்கள். அழகிய தோற்றத்தைக் கொண்டிருப்பீர்கள். ஆடை ஆபரணங்களில் அதிக ஈடுபாடு இருக்கும். பழி பாவங்களுக்கு அஞ்சி வாழ்வீர்கள். பிரம்மாண்டமான தொழிலை நடத்தும் திறமைசாலிகள். தெய்வத்தின் அருளை பெற்றிருப்பீர்கள். சிறுவயதில் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கூடா நட்பால் குடும்பத்துக்குள் பகை வளரும் வாய்ப்புண்டு. அதைக் கடந்துவிட்டால் சாதனைகள் பல செய்வீர்கள். கல்வியில் முன்னேற்றம் அடைவீர்கள். கலைகளில் ஆர்வமிக்கவர்களாக விளங்குவீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.khanacademy.org/math/early-math/cc-early-math-measure-data-topic/cc-early-math-time/e/telling_time", "date_download": "2020-08-13T16:30:57Z", "digest": "sha1:RCPS7AYEN4OLTNESVSW7JCCOQ22K35RX", "length": 5696, "nlines": 62, "source_domain": "ta.khanacademy.org", "title": "முகப்பு இல்லாமல் நேரத்தினைக் கூறுதல் (பயிற்சி) | கான் அகாடமி", "raw_content": "\nநீங்கள் இணைய வடி���ட்டியை உபயோகித்தால், தயவுசெய்து *.kastatic.org மற்றும் *.kasandbox.org முதலிய தளங்கள் தடைப்படாமல் உள்ளதா என்று உறுதி செய்யவும்.\nஉள்நுழையவும் கான் அகாடமியின் அனைத்து வசதிகளையும் பயன்படுத்த, தயவுகூர்ந்து உங்கள் உலாவியில் ஜாவாஸ்கிரிப்டை செயற்படுத்தவும்.\nபாடங்கள், திறன்கள், மற்றும் காணொலிகளைத் தேடுங்கள்\nகணிதம் அடிப்படைக் கணிதம் அளவீடு மற்றும் தரவு நேரம்\nநேரத்தினை கூறுதல் (முகப்புக் கடிகாரம்)\nபயிற்சி: ஒரு மணி நேரம் அல்லது அரைமணிக்கு நேரத்தினைக் கூறுதல்\nபயிற்சி: முகப்புக் கடிகாரத்தில் நேரத்தினைக் கூறுதல்\nநேரத்தினை கூறுதல் (முகப்பில்லா கடிகாரம்)\nபயிற்சி: முகப்பு இல்லாமல் நேரத்தினைக் கூறுதல்\nதற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட உருப்படி இது.\nகணிதம்·அடிப்படைக் கணிதம்·அளவீடு மற்றும் தரவு·நேரம்\nமுகப்பு இல்லாமல் நேரத்தினைக் கூறுதல்\nநேரத்தினை கூறுதல் (முகப்புக் கடிகாரம்)\nபயிற்சி: ஒரு மணி நேரம் அல்லது அரைமணிக்கு நேரத்தினைக் கூறுதல்\nபயிற்சி: முகப்புக் கடிகாரத்தில் நேரத்தினைக் கூறுதல்\nநேரத்தினை கூறுதல் (முகப்பில்லா கடிகாரம்)\nபயிற்சி: முகப்பு இல்லாமல் நேரத்தினைக் கூறுதல்\nதற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட உருப்படி இது.\nநேரத்தினை கூறுதல் (முகப்பில்லா கடிகாரம்)\nஇலவச உலகத்தரம் வாய்ந்த கல்வியை யாவருக்கும் எங்கேயும் வழங்குவதே எங்கள் நோக்கம்.\nகான் அகாடமி என்பது ஒரு 501(c)(3) இலாப நோக்கமற்ற நிறுவனம். கொடையளிக்க அல்லது தன்னார்வலராக இன்றே இணையுங்கள்\nநாடு அமெரிக்க ஐக்கிய நாடு. இந்தியா மெக்சிகோ பிரேசில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.sportskeeda.com/cricket/2-indians-who-may-have-booked-their-places-in-the-squad-after-the-australian-series", "date_download": "2020-08-13T17:35:01Z", "digest": "sha1:IBVI4F4EQDI4MREIYWWLDE5WBDDJF6YB", "length": 9681, "nlines": 66, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரின் மூலம் 2019 உலகக் கோப்பை அணிக்கு இந்திய அணி கண்டெடுத்த 2 வீரர்கள்", "raw_content": "\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரின் மூலம் 2019 உலகக் கோப்பை அணிக்கு இந்திய அணி கண்டெடுத்த 2 வீரர்கள்\nதற்போது இந்திய அணிக்கு கிடைத்த இரு கிரிக்கெட் வீரர்கள்\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான எதிர்பாரத ஓடிஐ மற்றும் டி20 தொடர் இழப்பினால் தற்போது மிகுந்த நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது இந்திய அணி. இதனால் 2019 உல���க் கோப்பையில் இந்திய அணியை தேர்வு செய்வதில் இந்திய கிரிக்கெட் வாரியமும், இந்திய தேர்வுக்குழுவும் பெரும் தலைவலியை சந்தித்துள்ளது.\nஆஸ்திரேலிய தொடரின் மூலம் இந்திய அணிக்கு பலனை விட சோதனைகளே அதிகமாக இருந்தது. இந்திய அணிக்கு ஆஸ்திரேலிய தொடர் 2019 உலகக் கோப்பைக்கு முன் கடைசி தொடர் என்பதால் அணியை எப்படி வடிவமைப்பது என்ற நிலைக்கு இந்திய தேர்வுக்குழு தள்ளப்பட்டுள்ளது.\nதற்போதைய நிலவரத்தின் படி 10 கிரிக்கெட் வீரர்கள் உலகக் கோப்பையில் தங்களது இடங்களை உறுதி செய்துள்ளனர். ரோகித் சர்மா, ஷிகார் தவான், விராட் கோலி, எம்.எஸ்.தோனி, கேதார் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், ஜாஸ்பிரிட் பூம்ரா, குல்தீப் யாதவ், முகமது ஷமி.\nஇவர்களை தவிர யுஜ்வேந்திர சகால் இந்த பட்டியலில் உள்ளார். ஆனால் கடந்த சில போட்டிகளாக இவரது ஆட்டத்திறன் அவ்வளவாக யாரையும் கவரவில்லை.\nஆஸ்திரேலிய தொடருக்கு பின் அம்பாத்தி ராயுடு, ரிஷப் பண்ட் மற்றும் கே.எல்.ராகுல் கிட்டத்தட்ட அணியை விட்டு நீக்கப்படுவர். ஏனெனில் இவர்கள் இந்த தொடரில் சோபிக்கவில்லை. நிறைய வாய்ப்புகள் அம்பாத்தி ராயுடுவுக்கு நம்பர்-4 ல் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அதை அவர் நியூசிலாந்து தொடரை தவிர மற்ற எந்த தொடரிலும் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.\nஅஜின்க்யா ரகானேவை மீண்டும் இந்திய ஓடிஐ அணியில் இடம்பெற செய்து நம்பர்-4ல் களமிறக்கலாம் என நிறைய பேச்சுகள் எழுந்துள்ளன. இந்திய அணிக்கு 4வது இடத்தில் செட்டிஸ்வர் புஜாரா சரியான வீரராக இருப்பார் என முன்னாள் இந்திய கேப்டன் சவ்ரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இவரது கருத்து கண்டிப்பாக ஏற்கும் வகையில்தான் உள்ளது. இதற்கு முன் இவரது பரிந்துரைகள் இந்திய அணிக்கு அதிக முறை சரியாக அமைந்துள்ளது.\nகங்குலியின் கருத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்று புஜாராவை இந்திய அணிக்கு தேர்வு செய்தால் சுழற்பந்து வீச்சாளர் யுஜ்வேந்திர சகாலிற்கு பதிலாக நான்காவது வேகப்பந்து வீச்சாளராக இஷாந்த் ஷர்மாவை இந்திய அணியில் சேர்க்கலாம். இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக பந்துவீச்சை மேற்கொண்டு வருகிறார். உமேஷ் யாதவ் மற்றும் கலீல் அகமது பந்துவீச்சை ஒப்பிடுகையில் இஷாந்த் சர்மா பந்துவீச்சு சிறப்பாக உள்ளது. ஆனால் தற்போது உள்ள இக்கட்டான சூழ்நிலையில் புஜாரா-வையோ அல்லது இஷாந்த் ஷர்மாவையோ இந்திய கிரிக்கெட் வாரியம் ஓடிஐ அணியில் சேர்ப்பது மிகவும் கடினம். ஆனால் இவர்கள் இருவரும் இந்திய ஓடிஐ அணிக்கு சரியாக இருப்பர்.\nஅஜின்க்யா ரகானே தொடக்க ஆட்டக்காரராகவும், மிடில் ஆர்டர் என இரண்டு இடங்களிலும் களமிறங்கும் திறமை உடையவர். தினேஷ் கார்த்திக்-கும் மிடில் ஆர்டருக்கு ஒரு போட்டியாளராக உள்ளார். இந்திய அணி தற்போது உள்ள நிலையில் தினேஷ் கார்த்திக் இந்த இடத்திற்கு சரியான வீரராக திகழ்வார். தினேஷ் கார்த்திக்கின் பணி ரகானேவை விட சற்று அதிகமாகவே உள்ளது. தினேஷ் கார்த்திக் ஒரு சிறந்த ஃபினிஷர் மற்றும் விக்கெட் கீப்பர்.\nஆஸ்திரேலியா தொடர் இந்திய அணிக்கு பெரும் துயரத்தை அளித்திருந்தாலும் ஒரு சில நன்மைகளையும் அளித்துள்ளது. ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக இந்திய அணியில் வாய்ப்பளிக்கப்பட்ட இரு வீரர்கள் ஆஸ்திரேலிய தொடரில் தங்களது ஆட்டத்திறனை நிறுபித்துள்ளனர். இந்த கட்டுரை அந்த இரு வீரர்களை பற்றி உங்களுக்கு எடுத்துரைக்கும்\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamei.com/inx-media-case-delhi-court-extends-pc-chidambarams-judicial-custody-till-november-27/", "date_download": "2020-08-13T16:52:20Z", "digest": "sha1:45YMFRZXKSULIXJQLHXZKGXVCHAJPAEF", "length": 14240, "nlines": 395, "source_domain": "www.dinamei.com", "title": "ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: பி.சிதம்பராமின் நீதித்துறை காவலை டெல்லி நீதிமன்றம் நவம்பர் 27 வரை நீட்டிக்கிறது - இந்தியா", "raw_content": "\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: பி.சிதம்பராமின் நீதித்துறை காவலை டெல்லி நீதிமன்றம் நவம்பர் 27 வரை நீட்டிக்கிறது\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: பி.சிதம்பராமின் நீதித்துறை காவலை டெல்லி நீதிமன்றம் நவம்பர் 27 வரை நீட்டிக்கிறது\nஅமலாக்க இயக்குநரகம் தாக்கல் செய்த ஐ.என்.எக்ஸ் மீடியா பண மோசடி வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் பி.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவலை நவம்பர் 27 வரை டெல்லி நீதிமன்றம் புதன்கிழமை நீட்டித்தது.\nED வழக்கில் அவரது நீதித்துறை காவல் புதன்கிழமை காலாவதியாகி வருவதால், முன்னாள் நிதியமைச்சர் வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.\nசிபிஐ மற்றும் இடி விசாரித்ததாகக் கூறப்படும் மோசடி தொடர்பான ஊழல் வழக்கில் சிதம்பரம் செப்டம்பர் 5 ���ுதல் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த மாத தொடக்கத்தில் அவருக்கு மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) பதிவு செய்த ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டது. சிபிஐ ஆகஸ்ட் 21 அன்று பி சிதம்பரத்தை கைது செய்தது.\nஊழல் குற்றச்சாட்டுகளை சிபிஐ விசாரிக்கும் அதே வேளையில், இந்த வழக்கில் அவர் மீதான பண மோசடி குற்றச்சாட்டுகளை அமலாக்க இயக்குநரகம் (இடி) கவனித்து வருகிறது.\nசிதம்பரம் நிதியமைச்சராக இருந்த காலத்தில் 2007 ஆம் ஆண்டில் இந்த நிறுவனம் ரூ .305 கோடியை வெளிநாட்டு நிதியாகப் பெற்றதாகக் கூறப்படுகிறது, ஆனால் ரூ .4.62 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு முதலீடுகளை மட்டுமே பெற அனுமதி இருந்தது.\nடெல்லி நர்சரி பள்ளி சேர்க்கை செயல்முறை நவம்பர் 29 ஆம் தேதி தொடங்க உள்ளது: முழு அட்டவணையை இங்கே பாருங்கள்\nஎங்கள் வேகப்பந்து வீச்சாளர்கள் முதலிடத்தில் உள்ளனர்: கேப்டன் விராட் கோலி\nபிரதமர் மோடி, அமித் ஷா தங்களது சொந்த கற்பனை உலகில் வாழ்கின்றனர்: இந்தியாவின்…\nகர்நாடக இடைத்தேர்தல்கள்: 15 சட்டமன்ற பிரிவுகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது,…\n‘குளிர்கால அமர்வின் கடைசி வாரத்தில் குடியுரிமை மசோதா அறிமுகப்படுத்தப்பட…\nலாலு பிரசாத் யாதவ் தொடர்ந்து 11 வது முறையாக ஆர்ஜேடி தலைவராக மீண்டும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"}
+{"url": "https://www.seithipunal.com/social-media/mk-alagiri-supports-to-rajini", "date_download": "2020-08-13T17:36:52Z", "digest": "sha1:3N2OG52TLI3DR55KT6576MR2JMN7K5VB", "length": 8489, "nlines": 108, "source_domain": "www.seithipunal.com", "title": "ரஜினிகாந்துக்கு பூரண ஆதரவு.! கலைஞர் வாரிசின் அறிவிப்பால் கொந்தளிப்பில் ஸ்டாலின்.! - Seithipunal", "raw_content": "\n கலைஞர் வாரிசின் அறிவிப்பால் கொந்தளிப்பில் ஸ்டாலின்.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அரசியல் வருகையை அவரின் ரசிகர்கள் மட்டுமல்லாது அனைத்து கட்சி தலைவர்களும் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். ஒருசிலர் இவர் அரசியல் பிரவேசம் செய்தால் நாம் காலியாகிவிடுவோமோ என்ற பீதியில் உள்ளனர். பலபேர் அவர் கட்சி ஆரம்பித்தால் உடனே அதில் ஐக்கியமாக காத்திருக்கின்றனர்.\nஇந்த நிலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனும், திமுகவில் இருந்து தற்போதைய திமுக தலைவர் ஸ்டாலினால் ஓரங்கட்டப்பட்�� அவருடைய அண்ணனுமாகிய மு.க. அழகிரி தற்போது ரஜினிகாந்தின் அரசியல் வருகையை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார். காரணம் ரஜினிகாந்தின் மீது அவர் கொண்டுள்ள நட்பு.\nதன் நன்பனின் அரசியல் பிரவேசம் எக்காரணம் கொண்டும் வீணாகிவிடக்கூடாது என மிகத்தெளிவாக உள்ளார் மு.க. அழகிரி. எனவே, தற்போது பிரபலங்கள் பலர் ஊரடங்கு காரணமாக வீட்டைவிட்டு வெளியே செல்லாமல் உள்ளனர். இந்த நேரத்தில் தான் மு.க அழகிரி ரஜினிகாந்தை தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். உங்களுக்கு எல்லாவகையிலும் நான் உதவ தயாராக இருக்கிறேன். மதுரை சுற்றுவட்டாரப்பகுதியில் இருந்து உதவ தயார் என்று உறுதி அளித்திருப்பதாக நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளனர்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nமுதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..\nமுதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..\nகொரோனாவால் முழு ஊரடங்கை எதிர்கொள்ளும் இந்தியாவின் அண்டை நாடு.. கலக்கத்தில் மக்கள்.\nஎதிர்ப்புகளையும் தாண்டி, முஸ்லீம் மதத்தவரின் நெகிழ்ச்சி செயல்..\nசிறுமியை சீரழித்த கொடூர மிருகங்கள்.. பதைபதைக்க வைத்த விஷயம்.\nகேவலம் காசுக்காக தந்தையே இப்படி செய்யலாமா\nசுஷாந்தின் மரணத்தில் இருக்கும் அரசியலை அப்பட்டமாக உறுதி செய்யும் சரத் பவார்..\nஇப்படிலாம் ஓப்பனா இருந்தா கணவர் ஓடத்தான் செய்வார்.- நடிகையின் ஓவர் கவர்ச்சி.\nமது குடித்த சூப்பர் சிங்கர் பாடகி\nகர்ப்பமாக இருப்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் அறிவித்த நடிகை, குவியும் வாழ்த்துக்கள்.\nகலர் கலரா போட்டு காமிச்சீங்களே.. இப்படி பண்ணிடீங்களே.. கண்ணீர் கடலில் மியா ரசிகர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2018/07/blog-post_77.html", "date_download": "2020-08-13T16:58:49Z", "digest": "sha1:ELLNUPMRV7QXG5BC5AHAXCJK7MQGN2EZ", "length": 5438, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "விஜயகலா: சட்டமா அதிபரின் ஆலோசனையை நாடும் சபாநாயகர்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS விஜயகலா: சட்டமா அதிபரின் ஆலோசனையை நாடும் சபாநாயகர்\nவிஜயகலா: சட்டமா அதிபரின் ஆலோசனையை நாடும் சபாநாயகர்\nவிடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்குவதே தற்போதைய தேவை என நேற்றைய தினம் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்திருந்தமை தொடர்பில் நடவடிக்கை எடுக்�� சட்டத்தில் இடமிருக்கிறதா என சட்டமா அதிபரின் ஆலோசனையைக் கோரியுள்ளார் சபாநாயகர்.\nநாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட நிலையில் அதன் விதிமுறைகளை விஜயகலா மீறியுள்ளதாக இன்று சபையில் பல உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டதோடு அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர்.\nஇந்நிலையிலேயே, சபாநாயகர் இது தொடர்பில் சட்டமா அதிபரின் உதவியை நாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://home1.org/ta/", "date_download": "2020-08-13T17:17:09Z", "digest": "sha1:UUWAPRV4EQ2VX4HMBU74OCN626EBZSKK", "length": 26352, "nlines": 188, "source_domain": "home1.org", "title": "Home1.org - வீட்டு மேம்பாடு, அலங்காரம், உள்துறை வடிவமைப்பு ஆலோசனைகள் மற்றும் வளங்கள்", "raw_content": "\nகழுவுவதற்கு குழந்தைகளை கண்டுபிடிப்பது - விளையாட்டு அறை குழப்பத்தை முடிவுக்குக் கொண்டுவருதல்\nமதிப்பீடு: 5.0/ 5. 2 வாக்குகளிலிருந்து.\nஅலங்கார சுவர் ஓவியம் முறைகள்\nமதிப்பீடு: 5.0/ 5. XX வாக்கில் இருந்து.\nஅறை சுவர் வண்ண நிழல்கள்\nமதிப்பீடு: 5.0/ 5. XX வாக்கில் இருந்து.\nஅலங்காரம் / முகப்பு வடிவமைப்பு / நாடு அறை / சுவர்கள்\nசுவர் அலங்காரத்தை மேம்படுத்த 8 வழக்கத்திற்கு மாறான வழிகள்\nசுவர் அலங்காரத்தை மேம்படுத்த 8 வழக்கத்திற்கு மாறான வழிகள் சுவர்கள் ஒரு வீட்டினுள் ஒரு பெரிய பரப்பளவைக் கொண்டுள்ளன. இது ஒரு வெற்று கேன்வாஸாக செயல்படுகிறது மற்றும் முடிவில்லாத அலங்கார சாத்தியங்களுடன் வருகிறது வெற்று சுவர் ஒரு ...\nபடுக்கையறை சுவர் பெயிண்ட் ஆலோசனைகள்\nஎல்லோரும் அனைத்து முன்னேற்றங்களையும் மனதில் வைத்து ஆர்வமாக உள்ளனர், மேலும் இது நிறைய விஷயங்களைப் பெற்றெடுத்துள்ளது. வேண்டும்...\nஅலங்காரம் / முகப்பு வடிவமைப்பு / நாடு அறை / சுவர்கள்\nசுவர் அலங்காரத்தை மேம்படுத்த 8 வழக்கத்திற்கு மாறான வழிகள்\nசுவர் அலங்காரத்தை மேம்படுத்த 8 வழக்கத்திற்கு மாறான வழிகள் சுவர்கள் ஒரு வீட்டினுள் ஒரு பெரிய பரப்பளவைக் கொண்டுள்ளன. இது ஒரு வெற்று கேன்வாஸாக செயல்படுகிறது மற்றும் முடிவில்லாத அலங்கார சாத்தியங்களுடன் வருகிறது வெற்று சுவர் ஒரு ...\nமுகப்பு வடிவமைப்பு / நாடு அறை / ஸ்மார்ட் ஆலோசனைகள்\nஉங்கள் குடியிருப்பை ஒளிரச் செய்வதற்கான 6 ஆக்கபூர்வமான வழிகள்\nஉங்கள் குடியிருப்பை ஒளிரச் செய்வதற்கான 6 ஆக்கபூர்வமான வழிகள் உள்துறை வடிவமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாகும். சரியான விளக்குகள் எந்த இடத்தையும் வளர்க்கலாம், அதே நேரத்தில் மோசமான விளக்குகள் ஒரு அறைக்கு மந்தமானதாகவும் மந்தமாகவும் இருக்கும் ....\nஉத்வேகம்: விளக்கு # 1\nஉங்கள் வாழ்க்கை அறைக்கு நவநாகரீக விளக்குகள்\nஉங்கள் வாழ்க்கை அறைக்கு நவநாகரீக விளக்குகள் உங்கள் உள்துறை இடத்தின் விளக்குகள் உங்கள் வீட்டின் வடிவமைப்பின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும். உங்கள் ஒளிரும் போது முடிவற்ற சாத்தியங்கள் உள்ளன ...\nதொடக்கக்காரர்களுக்கான சிறந்த தோட்டக்கலை உதவிக்குறிப்புகள் மற்றும் தந்திரங்கள்\nபயிர்கள் வருவதைக் காணத் தொடங்கும் போது உண்மையிலேயே பலனளிக்கும், அதனால் நான் உதவிய சில விஷயங்களையும், நான் கற்றுக்கொண்ட சில விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளப் போகிறேன் ...\nமுகப்பு வடிவமைப்பு / முகப்பு வடிவமைப்பு ஆலோசனைகள் / நாடு அறை / ஸ்மார்ட் ஆலோசனைகள்\n7 நடைமுறை சிறிய வீட்டு அலுவலக ஆலோசனைகள்\nவீட்டிலிருந்து வேலை ஒரு தசாப்தத்திற்கு முன்னர் ஒரு தொலைதூர கனவு போல் இருந்தது, ஆனால் 2020 இன் தற்போதைய நிலைமை அனைவரையும் தொலைதூரத்திற்கு செல்ல கட்டாயப்படுத்தியது. இதுபோன்ற காலங்களில், பணியிடத்தை வைத்திருப்பது முக்கியம் ...\nபல்வேறு வகையான சுவர் கலை - எண்ணெய் படங்கள், கேன்வாஸ் அச்சிட்டு, கேன்வாஸ் புகைப்படங்கள்\nசுவர் கலை வாய்ப்புகளை நீங்கள் கருத்தில் கொள்ளும்போது, நீங்கள் சில வகையான ஓவியங்களை பரிசீலிக்கிறீர்கள், இருப்பினும் உண்மை கணிசமாக வித்தியாசமாகத் தோன்றுகிறது, பல வகையான சுவர் கலைகள் உள்ளன. வரலாற்றின் காலப்பகுதியில் தனிநபர்கள் பார்த்திருக்கிறார்கள் ...\nபடுக்கைக்கு தலையணைகள் எறியுங்கள் - தட்டையான தளபாடங்கள் உண்மையில் ஒரு வகை தளபாடங்கள், அவை சிறிய குடியிருப்புகள் மற்றும் வீடுகளின் பரப்பளவுக்கு ஏற்ப உருவாக்கப்படுகின்றன. இவை அனைத்தும் இரண்டு சீட்டர் சோஃபாக்கள் மட்டுமல்ல ...\nபிளாட்ஃபார்ம் படுக்கை என்றால் என்ன\nஒரு பிளாட்ஃபார்ம் படுக்கை என்றால் என்ன - ஒரு கணினி மெத்தை என்பது பாதுகாப்பான அல்லது \"உள்ளிழுக்கும்\" அறையை வழங்குவதற்காக தொடைகள் அல்லது கட்டுமானத்தில் பெரும்பாலும் உயர்த்தப்படாத ஒரு மெத்தை. கணினி மெத்தைகள் சரியானவர்களுக்கு ...\nசமையலறை அமைச்சரவை கதவுகள் - வீடு கோட்டை என்று அவர்கள் கூறுகிறார்கள் அல்லது அது உண்மையில் மையம் இருக்கும் இடமாகும். சில காலாவதியான சொற்கள் நகரும் அணுகுமுறை இதுதான். பலருக்கு, அது ...\nஅபார்ட்மென்ட் அளவிலான தளபாடங்கள் - பல தளபாடங்கள் துணிச்சல், கலைத் தரம் ஆகியவற்றின் விளைவாக மரக்கட்டைகளைக் கொண்டிருக்கின்றன, மேலும் எந்தவொரு வரையறைகளுக்கும் வெட்டப்படுவது மிகவும் எளிது. ஆனால், இது இயற்கையானது ...\nவாழ்க்கை அறை அலங்கார ஆலோசனைகள்\nமிகவும் சாதாரணமான முன் பார்லரின் நாள் இப்போது முடிந்துவிட்டது. இப்போதெல்லாம் நம் நவீன காலத்திலுள்ள வீடுகள் வாழ்க்கை அறையில் கிடைக்கக்கூடிய இடங்களைப் பயன்படுத்தி முறைசாரா வாழ்க்கையைத் தழுவுகின்றன ...\nபருவமழை சூழலை பங்களாதேஷ், இந்தியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், தென்மேற்கு ஆப்பிரிக்கா, பிரெஞ்சு கயானா மற்றும் தென்கிழக்கு பிரேசில் ஆகிய நாடுகளில் காணலாம். பருவமழை காலநிலையில் அமைந்துள்ள நிலையங்கள் பூமத்திய ரேகை காலநிலை நிலையங்கள் போன்ற ஏராளமான மழையை அனுபவிக்கின்றன ...\nதளபாடங்கள் பெயிண்ட் செய்வது எப்படி\nஉங்கள் வசதிகளின் காண்டோவை பொருத்தமான, அமைதியான மற்றும் லெபன்ஸ்ராமைக் கேட்பது எப்படி சிறிய பகுதிகள் மற்றும் அறைகளைப் பெற்றெடுக்கும் தற்போதைய போக்கில், அந்த மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக வசிக்கிறார்கள் ...\nவிற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட சூடான தொட்டிகள்\nநீங்கள் உத்தரவாதக் கவரேஜுடன் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட ஹாட் டப்களைத் தேடுகிறீர்களானால், அல்லது ஹாட் டப் பெரிதாகப் பெற விரும்பினால், நாங்கள் உங்களுக்கு ஏற்ற ஹாட் டப். நீங்கள் இருந்தால்...\nஒரு முழு படுக்கை எவ்வளவு பெரியது\nஒரு முழு படுக்கை எவ்வளவு பெரியது - எரிச்சலுடன் ஓய்வெடுப்பதில் நீங்கள் சோர்வடைந்துவிட்டீர்களா நீங்கள் இருந்தால், நீங்கள் இன்னும் சிறந்த மெத்தை தேட வேண்டும். நிறைய பேர் தூக்கமில்லாமல் இருக்கிறார்கள் ...\nகிங் சைஸ் பெட்ரூம் செட்\nஎந்தவொரு பாணி மற்றும் தளவமைப்பு, வண்ணம் மற்றும் நீங்கள் காட்சிப்படுத்தக்கூடிய பொருட்களில் காணப்படும் ஏராளமான கிங் சைஸ் படுக்கை மாதிரிகளை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள். மிகவும் பிரபலமான படுக்கை பெட்டிகள் ஏழு விஷயங்களை ராஜா அளவிலானவை ...\nஒரு குடியிருப்பை அலங்கரிப்பது எப்படி\nபல தனிநபர்கள் தொந்தரவு செய்வதில்லை. நிறைய வீட்டு உரிமையாளர்கள் தங்களுக்கு அந்த கூடுதல் வேலைகளைத் தருவதற்கு சிரமப்பட முடியாது, ஏனென்றால் அடித்தளம் அல்லது பாதாள அறை ஒரு அறை பார்வையாளர்கள் அல்ல ...\nஒரு சுவரை பெயிண்ட் செய்வது எப்படி\nஆர்வமற்ற மற்றும் சலிப்பான அறையை வசதியான மற்றும் அழைக்கும் இடமாக மாற்ற அலங்கார சுவர் ஓவியம் நுட்பங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த ஓவிய நுட்பங்களில் ராகிங், கடற்பாசி, ஸ்டென்சிலிங் மற்றும் ஸ்டாம்பிங் ஆகியவை உள்ளன.\nவண்ணத் திட்டங்களை பெயிண்ட் செய்யுங்கள்\nவண்ணத் திட்டங்களை பெயிண்ட் செய்யுங்கள் - குரோமோ பயத்தின் வீட்டு உரிமையாளருக்கு ஒரு சூழ்நிலையை வழங்க அவற்றுடன் தொடர்புடைய பெயர்களின் மனதைக் கவரும் சேகரிப்பு மற்றும் வண்ணத் தேர்வுகள் போதுமானவை - வண்ணங்களின் மன அழுத்தம். எப்படி...\nசுவர் அலங்காரத்தை மேம்படுத்த 8 வழக்கத்திற்கு மாறான வழிகள்\nஉங்கள் குடியிருப்பை ஒளிரச் செய்வதற்கான 6 ஆக்கபூர்வமான வழிகள்\nஉத்வேகம்: விளக்கு # 1\nஉங்கள் வாழ்க்கை அறைக்கு நவநாகரீக விளக்குகள்\nதொடக்கக��காரர்களுக்கான சிறந்த தோட்டக்கலை உதவிக்குறிப்புகள் மற்றும் தந்திரங்கள்\nஉச்சரிப்பு சுவர் பெயிண்ட் குளிரூட்டிகள் aligncenter வளைகாப்பு குளியலறையில் படுக்கையறை தொகுப்பு பங்க் படுக்கை பங்க் படுக்கைகள் தலைப்பு சாய்ஸ் லவுஞ்ச் சாய்ஸ் லவுஞ்ச் நாற்காலி கிறிஸ்துமஸ் காபி அட்டவணை வண்ண வண்ணங்கள் வண்ண திட்டம் சமகால சமையலறை அலங்கரிக்கும் யோசனைகள் அலங்கார சுவர் ஓவியம் உணவருந்தும் மேசை மரச்சாமான்களை வீட்டில் உள்துறை வடிவமைப்பு குழந்தைகள் பங்க் படுக்கைகள் சமையலறை அமைச்சரவை சமையலறை பெட்டிகளும் ஒளி விளக்கு லைட்டிங் யோசனைகள் ஒளி நிழல் வாழ்க்கை அறை அலங்கார லவுஞ்ச் நாற்காலி மாதிரிகள் ஆரஞ்சு வண்ணப்பூச்சு வண்ணங்கள் படச்சட்டம் மேடை படுக்கை மேடை படுக்கை சட்டகம் ராணி படுக்கை ராணி மெத்தை ராணி அளவு படுக்கை கழிப்பறை மறைவை நடக்க சுவர் கலை சுவர் கடிகாரம் சுவர் ஓவியம் சாளர திரைச்சீலைகள்\nஒரு சிறிய காய்கறி தோட்டம் செய்வது எப்படி\nமதிப்பீடு: 3.0/ 5. 4 வாக்குகளிலிருந்து.\nகழுவுவதற்கு குழந்தைகளை கண்டுபிடிப்பது - விளையாட்டு அறை குழப்பத்தை முடிவுக்குக் கொண்டுவருதல்\nமதிப்பீடு: 5.0/ 5. 2 வாக்குகளிலிருந்து.\nகிரியேட்டிவ் சுவர் ஓவியம் ஆலோசனைகள் - அலங்கார சுவர் ஓவியம் உங்கள் வீட்டை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகள்\nமதிப்பீடு: 4.5/ 5. 2 வாக்குகளிலிருந்து.\nஅலங்கார சுவர் ஓவியம் முறைகள்\nமதிப்பீடு: 5.0/ 5. XX வாக்கில் இருந்து.\nஅறை சுவர் வண்ண நிழல்கள்\nமதிப்பீடு: 5.0/ 5. XX வாக்கில் இருந்து.\nகழுவுவதற்கு குழந்தைகளை கண்டுபிடிப்பது - விளையாட்டு அறை குழப்பத்தை முடிவுக்குக் கொண்டுவருதல்\nமதிப்பீடு: 5.0/ 5. 2 வாக்குகளிலிருந்து.\nஅலங்கார சுவர் ஓவியம் முறைகள்\nமதிப்பீடு: 5.0/ 5. XX வாக்கில் இருந்து.\nஅறை சுவர் வண்ண நிழல்கள்\nமதிப்பீடு: 5.0/ 5. XX வாக்கில் இருந்து.\nஅழகான சிறிய டைக்குகளுக்கான குழந்தை படுக்கையறைகள்\nமதிப்பீடு: 5.0/ 5. XX வாக்கில் இருந்து.\nமதிப்பீடு: 5.0/ 5. XX வாக்கில் இருந்து.\nசுவர் அலங்காரத்தை மேம்படுத்த 8 வழக்கத்திற்கு மாறான வழிகள்\nஉங்கள் குடியிருப்பை ஒளிரச் செய்வதற்கான 6 ஆக்கபூர்வமான வழிகள்\nஉத்வேகம்: விளக்கு # 1\nஉங்கள் வாழ்க்கை அறைக்கு நவநாகரீக விளக்குகள்\nதொடக்கக்காரர்களுக்கான சிறந்த தோட்டக்கலை உதவிக்குறிப்புகள் மற்றும் தந்திரங்கள்\nமுகப்பு வடிவமைப்பு ஆலோசனைகள் © 2016. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nநாங்கள் எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தை வழங்குவதை உறுதி செய்வதற்கு குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த தளத்தை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தினால், நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்று நினைப்போம்.Okமேலும் வாசிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://edelweiss-tur.ru/5070thamil-room-sex-com.html", "date_download": "2020-08-13T17:37:06Z", "digest": "sha1:DJI3KWJYZXOW6QFMHMXZVNKFPJZ5RM2W", "length": 5673, "nlines": 31, "source_domain": "edelweiss-tur.ru", "title": "Thamil room sex com exclusive dating sites for women", "raw_content": "\nகிறிஸ்துவராக இல்லாவிட்டாலும் கூட பரவாயில்லை, ஆனால் நம்ம ஜாதிக்காரராக கண்டிப்பாக இருக்கவேண்டும் என்று தேடிப்பார்த்து திருமணம் முடிக்கிறார்கள். ஒரு இந்து இன்னொரு இந்துவோடு சம்பந்தம் வைப்பதற்கு அவர்கள் மதத்தை வைத்து முடிவு செய்வதில்லை. இயேசுவை நம்புகின்ற இந்துவாகத்தான் கிறித்துவர்கள் இருக்கிறாகள். இந்து மதத்தில் இருக்கிற அத்தனை சமூக சீர்கேடுகளையும் கிறித்தவர்களும் பின்பற்றுகிறார்கள்.\nதலித் மக்களின் நன்றி உணர்வை, நேர்மையை ‘பால் பவுடருக்கு மதம்மாறிட்டான்’ என்று கொச்சை படுத்தினார்கள். கிறித்தவம் என்பதைவிட கிறித்தவர்கள் எவ்வாறு இருக்கிறார்கள் அல்லது இருக்கவேண்டும் என்றுதான் நான் பார்க்கிறேன்.\nபகுத்தறிவளார்களாகிய எங்களின் கிறித்துவ மதம் பற்றிய விமர்சனங்களை கண்டு, நாங்கள் கிறிஸ்துவ மதத்திற்கு எதிராக செய்படுவதாக எங்கள் மீது கடுமையாக கோபப்படுகிறார்கள்.\nபாரதியார் ஒரு பார்ப்பன இந்து கண்ணோட்டம் கொண்ட எழுத்தாளர் என்பதை தனது ‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி என்ற நூலில் ஆதாரத்தோடு எழுதி பெரிய சர்சையை உண்டு பண்ணியவர். நீங்கள் சொல்லுவது இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்தைய தமிழர்களின் வாழ்வுமுறை. மேலும் அன்றைய தமிழ் சமூகத்தில் சாதிய ஏற்றதாழ்வுகள் (Caste Stertification) இருக்கவில்லை என்றாலும் வர்க்க வேறுபாடுகள் (Class Stertification) இருந்தது. சக மனிதனின் துயரங்களை புரிந்துகொள்ளுதலும் சகமனிதனை துன்புறத்தாமல் இருப்பதுதான் பண்பாட்டிற்கான அடையாளம்.\nசமூக விழிப்புணர்வு மாத இதழில் வாசகர் கேள்விகளுக்கு இவர் அளித்த பதில்கள் அடங்கிய ‘வே. பலபேர் கலாச்சாரம் என்பதும் பண்பாடு என்பதும் வேறு வேறு என்று கருதுகிறார்கள். அதை பெருமைக்காக வேண்டுமென்றால் சொல்லிக்கொள்ளலாம். உ.தா: மன்னர்கள், உழைக்கும் மக்கள் என்ற வேறுபாடு இருந்திருக்கும். ஆனால் இவர்களின் பண்பாட்டில் இதற்கு நேர்மாறாக ஏற்றதாழ்வுகள் நிறைந்த, சகமனிதனை கீழ்ப்படுத்தி, அசிங்கபடுத்தி (திண்ணிய நிகழ்வுகள்) வாழ்கின்ற நிலைதான் இருக்கிறது.\nஆனால் பார்ப்பனர்கள், கிறிஸ்துவத்திற்கு மாறவில்லை என்பது மட்டுமல்ல, அதற்கு எதிராகவே இருந்தார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-13T17:32:36Z", "digest": "sha1:QTW3EOWTU6WW5TA42YEY3PKQH362GDER", "length": 5474, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சிவத்தொண்டர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 6 துணைப்பகுப்புகளில் பின்வரும் 6 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► சந்தான குரவர்கள் (1 பகு, 2 பக்.)\n► சைவக்குருமார்கள் (1 பகு, 8 பக்.)\n► சைவச் சித்தர்கள் (18 பக்.)\n► தொகையடியார்கள் (8 பக்.)\n► நாயன்மார்கள் (2 பகு, 64 பக்.)\n► பன்னிரு திருமுறை அருளாளர்கள் (24 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சூலை 2013, 18:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-13T18:09:40Z", "digest": "sha1:7QF6HU6E7F4Q6VOQCYT2CGXCIKB5LQ7H", "length": 4693, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "மதிரம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n(எ. கா.) மதுக மதிர முதலா (பெருங். வத்தவ. 11, 87)\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 22 செப்டம்பர் 2014, 02:26 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.careerindia.com/jobs/cmrl-recruitment-2020-application-invited-for-general-manager-post-006138.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-08-13T17:33:11Z", "digest": "sha1:MFS5IQYQHKRJ2E4S4GTK5ZTPZKHSCEJP", "length": 14654, "nlines": 137, "source_domain": "tamil.careerindia.com", "title": "ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் சென்னை மெட்ரோவில் வேலை வாய்ப்பு! | CMRL Recruitment 2020: Application invited for General Manager Post - Tamil Careerindia", "raw_content": "\n» ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் சென்னை மெட்ரோவில் வேலை வாய்ப்பு\nரூ.1.20 லட்சம் ஊதியத்தில் சென்னை மெட்ரோவில் வேலை வாய்ப்பு\nசென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள பொது மேலாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பி.இ, பி.டெக், எம்.இ, எம்.டெக் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். மொத்தம் 10 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணிக்கு ரூ.1.20 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nரூ.1.20 லட்சம் ஊதியத்தில் சென்னை மெட்ரோவில் வேலை வாய்ப்பு\nநிர்வாகம் : சென்னை மெட்ரோ ரயில் லிமிட்டிடு\nபணி : பொது மேலாளர்\nகல்வித் தகுதி : பி.இ, பி.டெக், எம்.இ, எம்.டெக் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.\nவயது வரம்பு : விண்ணப்பதாரர் 47 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஅரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.\nஊதியம் : மாதம் ரூ. 90,000 முதல் ரூ.1,20,000 வரையில்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://chennaimetrorail.org என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 09.07.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 09.07.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.\nபொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ. 300\nமற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் ரூ. 50\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ண���்பப் படிவத்தினைப் பெறவும் www.chennaimetrorail.org அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.\nபி.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.44 ஆயிரம் ஊதியத்தில் தெற்கு இரயில்வே வேலை\nரூ.95 ஆயிரம் ஊதியத்தில் தெற்கு இரயில்வே-யில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nஎம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nபி.எஸ்சி பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலை\nபி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை\nCRPF 2020: மத்திய பாதுகாப்புப் படையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nCRPF 2020: வேலை, வேலை, வேலை. ரூ.34 ஆயிரம் ஊதியத்தில் CRPF-யில் வேலை\n ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பாதுகாப்புப் படையில் வேலை\nரூ.20 ஆயிரம் ஊதியதில் அஞ்சல் துறையில் பணியாற்ற ஆசையா\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணியாற்றலாம்\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nரூ.95 ஆயிரம் ஊதியத்தில் தெற்கு இரயில்வே-யில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\n4 hrs ago பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.44 ஆயிரம் ஊதியத்தில் தெற்கு இரயில்வே வேலை\n5 hrs ago ரூ.95 ஆயிரம் ஊதியத்தில் தெற்கு இரயில்வே-யில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\n5 hrs ago அண்ணா பல்கலையில் கொரோனா சிகிச்சை மையம் காலி\n7 hrs ago எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nFinance டாப் செக்டோரியல் பேங்கிங் ஈக்விட்டி ஃபண்டுகள் விவரம்\nNews மூணாறு நிலச்சரிவு- நேரில் பார்வையிட்ட பினராயி விஜயன் -நீதி கோரி தனி மனுஷியாக போராட்டம் நடத்திய கோமதி\nSports தோனியின் கொரோனா டெஸ்ட் நெகட்டிவ்.. விரைவில் சென்னை வருகிறார்.. ரசிகர்கள் குஷி\nMovies கன்னட லவ் டுடேவில் இவர் தான் ஹீரோ.. பிரபல நடிகர் கிரி துவாரகேஷின் சிறப்பு பேட்டி\nAutomobiles 2020ஆம் ஆண்டிற்கான ஃபோர்ஸ் நிறுவனத்தின் ட்ராக்ஸ் க்ரூஸர் பிஎஸ்6 மாடல்... கர்நாடகாவில் சோதனை ஓட்டம்..\nLifestyle சுதந்திர தினம் 2020: இந்திய தேசிய கொடி உருவானதற்கு பின்னிருக்கும் வரலாற்று கதை தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.1.12 லட்சம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவம���ையில் வேலை வாய்ப்பு\nரூ.31 ஆயிரம் ஊதியத்தில் செம வேலை\n8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு அண்ணா பல்கலையில் வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/india/552098-coronavirus-lockdown-only-30-lakh-found-mgnrega-work-in-april.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-08-13T18:01:06Z", "digest": "sha1:3PFVVOH4GSNKNG2C3YTEAXGRMCMFXIAG", "length": 21913, "nlines": 296, "source_domain": "www.hindutamil.in", "title": "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ஏப்ரலில் 30 லட்சம் பேர்தான் பயனடைந்தனர்- 82% குறைவு- வேலை வழங்கியதில் ஆந்திரா சிறப்பு | Coronavirus lockdown | Only 30 lakh found MGNREGA work in April - hindutamil.in", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 13 2020\nமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ஏப்ரலில் 30 லட்சம் பேர்தான் பயனடைந்தனர்- 82% குறைவு- வேலை வழங்கியதில் ஆந்திரா சிறப்பு\nஏப்ரல் 20ம் தேதி ஊரக வேலைகளைத் தொடங்க மத்திய அரசு வெளிப்படையாக உத்தரவுகளைப் பிறப்பித்தாலும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின் கீழ் 30 லட்சம் பேர்களுக்கே வேலை கிடைத்துள்ளது. அதாவது இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 82% குறைவு என்று அரசு தரப்பு தரவுகளே தெரிவிக்கின்றன.\nஏப்ரல் மத்தியில் வழக்கமான தொழிலாளர்களில் 1% தொழிலாளர்களுக்கு மட்டுமே இந்தத் திட்டத்தின் கீழ் வேலை கிடைத்துள்ளது.\nஇந்த ஏப்ரலின் புள்ளி விவரங்கள் கடந்த 5 ஆண்டுகளில் மிகவும் குறைவாகும். 82% சரிவு கண்டுள்ளது, கடந்த ஆண்டில் 1.7 கோடி பேருக்கு வேலை கிடைத்தது. ஏப்ரல் 29ம் தேதி நிலவரப்படி சில மாநிலங்களில் இந்தத் திட்டத்தின் கீழ் ஒருவருக்குக் கூட வேலை கிடைக்கவில்லை என்பதுதான் புள்ளி விவரங்கள் தெரிவிக்கும் தகவலாகும். அதாவது இந்த மாநிலங்களில் பணியிடங்களில் வேலைகள் இன்னமும் தொடங்கப்படவேயில்லை.\nஹரியாணாவில் 1005 பேருக்குத்தான் வேலை கிடைத்துள்ளது. கேரளாவில் 2014, குஜராத்தில் 6376 பேருக்கு வேலை கிடைத்துள்ளது, ஆனால் இவை மிகவும் குறைவான எண்ணிக்கையே. ஆந்திராவில் 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது ஆனாலும் இதுவும் கூட கடந்த ஏப்ரலில் வழங்கப்பட்ட 25 லட்சத்தை ஒப்பிடும்போது குறைவே.\nலாக்டவுன் காலத்தில் தொழிலாளர்கள் வேலையின்றி இருக்கின்றனர், புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த கிராமம் நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர், இந்நிலையில் அரசு வேலை வழ��்குவதில் ஏற்பட்டுள்ள சுணக்கத்தினால் இழைப்பீடு கூலி கேட்டு நிறைய பேர் குரல் எழுப்பி வருகின்றனர்.\n“மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பின் கீழ் உள்ள குடும்பங்களுக்கு 10 நாள் சம்பளத்தை ரொக்கமாக அளிக்க வேண்டும். தனியார் நிறுவனங்களை சம்பளம் கொடுக்க வேண்டும் என்று கூறும் அரசு, தான் முதலில் சம்பளம் கொடுத்து முன் மாதிரியாகத் திகழ வேண்டாமா” என்று பொருளாதார நிபுணர் ரீதிகா கேரா என்பவர் கேள்வி எழுப்புகிறார். இவர் ஐஐஎம், அகமதாபாத் பேராசிரியர் ஆவார்.\nஏப்ரல் 4ம் தேதியன்று மஸ்தூர் கிசான் சக்தி சங்கதன் என்ற அமைப்பின் செயல்பாட்டாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேற்கொண்ட மனுவில் 7.6 கோடி வேலை அட்டை வைத்திருப்போருக்கு லாக்டவுன் காலம் முழுதும் முழு சம்பளம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.\nபணிக்காக தொழிலாளர் ஒருவர் இந்தத் திட்டத்தில் பதிவு செய்கிறார்,, ஆனால் அவருக்கு பணி ஒதுக்கப்படவில்லை எனில் அவருக்கு வேலையின்மை சலுகைத் தொகை , அதாவது அவரது சம்பளத்தில் கால்வாசித் தொகை முதல் மாதத்தில் அளிக்க வேண்டும். 2ம் மாதத்தில் அரைமாத சம்பளமும் அதன் பிறகு முழு சம்பளமும் அளிக்க வேண்டும்.\nஇந்த ஆண்டு பட்ஜெட்டில் 61,500 கோடி இந்தத் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது விஸ்தரிக்கப்பட வேண்டும், ஏனெனில் கோவிட்-19 ஒரே நேரத்தில் பலரது வேலைகளையும் பறித்துள்ளது என்று மனு செய்த சமூக ஆர்வலர் நிகில் தேவ் கூறுகிறார்.\nமகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்ட தொழிலாளர்களை ரேஷன் பொருட்கள் விநியோகத்திலும் வேளாண் சந்தைகளிலும் பயன்படுத்தி கிராமப்புறங்களில் இடையூறு அடைந்த சப்ளை சங்கிலியை மீட்டெடுக்கலாம் என்று சமூக ஆர்வலர்கள் அரசுக்கு பரிந்துரைக்கின்றனர். அரசின் காதில் விழுமா\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nமகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநிலங���களில் சிக்கிய உ.பி. தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப விருப்பம்: ஒரே நாளில் ஒரு லட்சம் பேர் ஹெல்ப்லைனை தொடர்பு கொண்டனர்\nசென்னையில் இருந்து 3,000 கி.மீ. பயணம் செய்து மிசோரம் இளைஞரின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்த ஓட்டுநர்கள்\nமணமகன் கேரளாவில்... மணமகள் உ.பி.யில்... 2,500 கி.மீ. இடைவெளியில் நடைபெற்ற புதுமை திருமணம்\nகரோனா வைரஸ் பரவல் குறைவதற்கும் வெப்பநிலை உயர்வுக்கும் 85% தொடர்பு\nCoronavirus lockdown | Only 30 lakh found MGNREGA work in Aprilமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ஏப்ரலில் 30 லட்சம் பேர்தான் பயனடைந்தனர்- 82% குறைவு- வேலை வழங்கியதில் ஆந்திரா சிறப்புCoronavirus lockdownMGNREGA\nமகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் சிக்கிய உ.பி. தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப...\nசென்னையில் இருந்து 3,000 கி.மீ. பயணம் செய்து மிசோரம் இளைஞரின் உடலை உறவினர்களிடம்...\nமணமகன் கேரளாவில்... மணமகள் உ.பி.யில்... 2,500 கி.மீ. இடைவெளியில் நடைபெற்ற புதுமை திருமணம்\nநீரிழிவுப் பாதமும் பாத வழிபாடும்\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\nசுதேசி என்றால் அனைத்து வெளிநாட்டுப் பொருட்களையும் ஒதுக்க...\n'ஆபரேஷன் லோட்டஸுக்கு' அறுவை சிகிச்சை செய்த அசோக்...\nராகுல் செய்ய வேண்டியது என்ன\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு இடது பார்வை\nநிறுவனங்கள் எழுந்து நிற்கப் புதிய ரத்தம் பாய்ச்ச வேண்டும்\nசிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு பொதுச்சொத்தை சேதம் செய்தவர்களின் சொத்துகள் பறிமுதல்: லக்னோ...\nலாக்டவுன் தளர்வு 2-வது கட்டம்: பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்\nகள்ளச்சாராயத் தொழிலைக் கைவிட்டு மனம் திருந்தி வாழ விரும்பிய 37 பேருக்கு கறவை...\nஒரே நாளில் 8.3 லட்சம் கரோனா பரிசோதனை; மொத்தம் 2.68 கோடி மாதிரிகள்...\nராமர் கோயிலுக்கான நன்கொடை அளிக்க வங்கிக் கணக்கை வெளியிட்டது அயோத்தி அறக்கட்டளை\nகரோனா தொற்று; ஒரே நாள் உச்சமாக 56,383 பேர் குணமடைந்துள்ளனர்\nராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்; சச்சின் பைலட்டை வரவேற்ற அசோக் கெலாட்\nபிரதமர் நிவாரண நிதிகள் இரண்டு தேவையா\nபிஎம் கேர்ஸ் ஆர்டிஐ சட்டத்தின் கீழ் வராது: தகவல்களை அளிக்க மறுத்த பிரதமர் அலுவலகம்\nகரோனா நிவாரணத்தில் 39.28 கோடி பேர் பயனடைந்தனர் என்று மத்திய அரசு கூறுவது...\n���ணவுப்பொருள் நிவாரணம்: ஏப்ரலில் 15% ஏழை குடும்பங்களுக்கு மட்டுமே ஒரு கிலோ அளவில்...\nஉங்களுக்கு மரணமே கிடையாது இர்ஃபான் பாய் - இறுதிச் சடங்கில் பங்கேற்ற தயாரிப்பாளரின்...\nசித்திரப் பேச்சு: அசுரனைத் துரத்தி வதம் செய்யும் தேவி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/03/04/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-08-13T17:10:59Z", "digest": "sha1:BK7CYKUWH34OYOMGAMP4TAWICJ3S2BII", "length": 6708, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "வனப் பகுதிகளில் தீ வைக்கப்படுவதால் சுற்றாடலுக்கு பாதிப்பு - Newsfirst", "raw_content": "\nவனப் பகுதிகளில் தீ வைக்கப்படுவதால் சுற்றாடலுக்கு பாதிப்பு\nவனப் பகுதிகளில் தீ வைக்கப்படுவதால் சுற்றாடலுக்கு பாதிப்பு\nColombo (News 1st) வனப்பகுதிகளில் தீ வைக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.\nவருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 129 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கூறியுள்ளார்.\nதீ வைக்கப்படும் சம்பவங்களால் நாட்டின் சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇந்நிலையில், வனப்பகுதியில் தீ வைக்கும் நபர்களை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதாக பிரதீப் கொடிப்பிலி இதன்போது தெரிவித்துள்ளார்.\nநாட்டின் பல பிரதேசங்களில் மழை\nதொடர் மழையால் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு\nகடும் மழையுடனான வானிலையால் அதிகமானோர் பாதிப்பு\nமண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு\nமாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை\nதொடரும் மழையுடனான வானிலை; மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு\nநாட்டின் பல பிரதேசங்களில் மழை\nதொடர் மழையால் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு\nகடும் மழையுடனான வானிலையால் அதிகமானோர் பாதிப்பு\nமண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு\nமாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை\nமண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு\nஅமைச்சுகளுக்கான புதிய செயலாளர்கள் நியமனம்\nஅங்கொட லொக்கா தொடர்பில் DNA பரிசோதனை\nஎங்கள் மக்கள் சக்தி கட்சியில் தொடரும் உட்பூசல்\nபுதிய அமைச்சர்கள் பலர் இன்று கடமைகளை ஆரம்பித்தனர்\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு 39,000மில்லியன் நட்டம்\nஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கொரோனா அபாயம்\nஇங்கிலாந்து - பாகிஸ்தான் 2ஆவது டெஸ்ட் இன்று\nசுற்றுலா பயணிகளுக்கான செயலி அறிமுகம்\nசவாலை ஏற்று மரக்கன்று நாட்டிய இளைய தளபதி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamildoctor.com/women/page/417/?filter_by=random_posts", "date_download": "2020-08-13T16:36:55Z", "digest": "sha1:UDZB6W6MUESRHFVGXTYLBQNQYQ3BXV6O", "length": 10980, "nlines": 120, "source_domain": "www.tamildoctor.com", "title": "பெண்கள் - Page 417 of 424 - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nஇளமையைப் பாதுகாக்க இரவில் போட வேண்டிய இயற்கை ஃபேஸ் பேக்\nதற்போதுள்ள மாசடைந்த சுற்றுச்சூழலால் 25 வயதிலேயே சரும சுருக்கங்களுடன், முதுமைத் தோற்றத்தைப் பெற்றுவிடுகின்றனர். அதுமட்டுமின்றி, அதிகப்படியான வேலைப்பளுவால், சருமத்தைப் பாதுகாக்கக்கூட போதிய நேரம் இல்லாமல் போய்விட்டது. சருமத்தின் இளமையை பாதுகாக்க எப்போதும் கண்ட க்ரீம்களைப்...\nகுதிகால் செருப்புகள் பெண்களுக்கு கம்பீரமான தோற்றத்தை மட்டுமின்றி தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் கொடுக்கிறது இதனால், குட்டையான பெண்கள் தங்களுக்கு உயரமும் கம்பீரமான தோற்றமும் கிடைக்க உயரமான குதிகால் செருப்புகளைத் தேடி அதிகவிலை கொடுத்து வாங்கி...\nகுழந்தை பிறந்த பிறகு உடலுறவில் ஏற்படும் மாற்றங்கள் என்ன\nகருத்தரித்த ஐந்து அல்லது ஆறாவது மாதத்திற்கு பிறகு உடலுறவில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதே போல குழந்தை பிறந்த முதல் இரண்டு அல்லது நான்கு மாதங்கள் வரை தாயின்...\nகர்ப்பிணிகளின் கால் வீக்கத்தைக் குறைக்க\nதாய்மை தருகிற அழகுக்கு முன் வேறு எதுவுமே அழகில்லை. தாய்மை உறுதியாகி, கருவை சுமக்கும் அந்த நாள்களில் அதுவரை இல்லாத பொலிவையும் களையையும் ஒரு பெண்ண���டம் பார்க்கலாம். இயற்கையான இந்தப் பூரிப்பும் பொலிவும்...\nஅக்குள் பகுதி கருப்பாக இருக்கிறதா… இதோ ஈஸியா போக்கலாம்…\nஅக்குள் பகுதியை நாம் பெரிதாகக் கண்டு கொள்வதே இல்லை. ஆனால், பிரியங்கா சோப்ராவை போல் சர்ச்சையை ஏற்படுத்தும் அளவுக்கு அழகான இடம் தான் அக்குள். கைகளுக்கு அடியில் உண்டாகும் வேர்வை வெளியேற வலியில்லாததால்,...\nகர்ப்ப காலத்தில் பெண்கள் மறக்கக்கூடாதவை\nகர்ப்பிணிகள், நாவல்பழம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள குழந்தை கறுப்பாகப் பிறக்கும் என்பதும், குங்குமப்பூ சாப்பிட்டால் சிவப்பாகப் பிறக்கும் என்பதும் மூட நம்பிக்கையே. தோலின் நிறத்தை நிர்ணயிப்பவை ‘மெலனின்’ எனப்படும் நிறமிகளே…\nபித்த வெடிப்பை உடனே போக்குவதற்கான சிறந்த வழிமுறைகள்\nகுதிகால் வெடிப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் வறட்சி மற்றும் சுத்தமின்மை தான். பாதத்திற்கு அவ்வப்போது முறையான பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு கொடுக்கா விட்டால் குதிகாலில் வெடிப்புகள் ஏற்பட ஆரம்பித்து, அது அழகை கெடுப்பதோடு,...\nஉடற்பயிற்சி குறித்து நாம் வைத்திருக்கும் நம்பிக்கைகளில் எவையெல்லாம் சரியானவை இதோ, நீங்களே `செக்' செய்துகொள்ளுங்கள்...நம்பிக்கை: உடல் நல்ல வடிவம் பெறுவதற்குச் சிறந்த வழி, ஓட்டம். உண்மை: ஓட்டமும், மெல்லோட்டமும் (ஜாகிங்) நல்ல உடற்பயிற்சிகள்தான். ஆனால்...\nவயதான அறிகுறிகளை போக்க 9 வீட்டு மருத்துவ குறிப்புகள்\nவயதாவது அனைத்து பெண்களையும் பயம்கொள்ள செய்யும் ஒன்றாகும். இதில் துரதிர்ஷ்டவசமானது என்னவென்றால், இது தவிர்க்கமுடியாதது. எனினும், அதை தாமதப்படுத்த முடியும் அதுவும் வீட்டிலிருந்தபடியே. வயதாகும் அறிகுறிகளை போக்கும் இந்த எளிய 9 குறிப்புகளை...\nதிட்டமிட்டு வேலை செய்தால் டிப்ரஷன் வராது\nஇன்றைக்கு பெரும்பாலோனோர் அதிக அளவில் மன உளைச்சலுக்கும், மன அழுத்தத்திற்கும் ஆளாகின்றனர். இதற்குக் காரணம் வேலைப்பளுதான். எந்த வேலையையும் திட்டமிட்டு செய்தால் மன அழுத்தம் எட்டிப்பார்க்காது என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். மனதிற்கும் உடலுக்கும் எப்போதுமே...\nகாதலில் விழுந்த அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tmmk.in/2019/12/07/tamil-nadu-muslim-munnetra-kazhgam-mark-babri-demolition-anniversary-with-protests/", "date_download": "2020-08-13T17:51:53Z", "digest": "sha1:DYV6KCLVD3NNNLINKILYA52CZFJH2NFK", "length": 18463, "nlines": 176, "source_domain": "www.tmmk.in", "title": "Tamil Nadu Muslim Munnetra Kazhagam mark Babri demolition anniversary with protests Tamilnadu Muslim Munnetra Kazhagam (TMMK) Official Website", "raw_content": "\nவிழுப்புரம் மாவட்டம் அனந்தபுரத்தில் உயிரிழந்த முதியவர் உடலை அடக்கம் செய்த தமுமுக மமகவினர்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த உடலை அடக்கம் செய்த கோவை வடக்கு மாவட்ட தமுமுக மமகவினர்\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் உடலை அடக்கம் செய்த இராணிப்பேட்டை தமுமுக மமகவினர்\nமார்த்தாண்டம் RTO-வை கண்டித்து போராட்டம் நடத்திய தமுமுக மமக\nகாட்டுமன்னார்குடியில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கிய தமுமுக\nபத்தாம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\nதிருவாரூர் மாவட்டம் நன்னினம் ஒன்றியம் சொரக்குடி கொரோனா தொற்றால் உயிரிழந்த மாற்றுமத சகோதரன் உடலை அடக்கம் செய்த தமுமுக மமக தன்னார்வலர்கள்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த கிறிஸ்துவ பாதிரியார் உடலை அடக்கம் செய்த திருவண்ணாமலை மாவட்டம் தமுமுக மமக தன்னார்வலர்கள்\nதிருப்பூரில் ஒரே நாளில் மூன்று கொரோனா தொற்றால் இறந்தவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்த தமுமுகவினர்\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து\nTmmk HQ December 7, 2019\tஅச்சு ஊடகம், சமுதாய அரங்கம், செய்திகள், தமிழகம் Leave a comment 24 Views\nPrevious டிசம்பர் 06 – பாபரி மஸ்ஜித் வழக்கில் நீதி கேட்டு சென்னையில் திரண்ட தமுமுகவினர்\nபத்தாம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\n2019ல் காவலர் தேர்வில் வெற்றிப் பெற்றவர்களை பணியமர்த்த வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\nரஷ்யாவில் உயிரிழந்த மருத்துவ மாணவர்களின் உடலை தமிழகம் கொண்டு வர வேண்டும்\nஅகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு நடத்தும் போராட்டத்திற்கு கறுப்பு கொடியேற்றி மமக பொதுச்செயலாளர் ஆதரவு\nகொரோனா தொற்று பரவலால் நடைமுறைப்படுத்தியுள்ள பொது முடக்கத்தப் பயன்படுத்தி மக்கள் விரோத சட்டங்களை கொண்டு வருவதை தொடர்ச்சியாக செய்து வருகிறது …\nமக்கள் உரிமை இந்த வார இதழில்…\nதமுமுக மமக சேவை குழு\nஇப்போது நமது தமுமுக செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்\nதமுமுக டெலிகிராம் குழுவில் இணைய இங்கே https://t.me/tmmkhqofficial க்ளிக் செய்யவும்\nவிழுப்புரம் மாவட்டம் அனந்தபுரத்தில் உயிரிழந்த முதியவர் உடலை அடக்கம் செய்த தமுமுக மமகவினர்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த உடலை அடக்கம் செய்த கோவை வடக்கு மாவட்ட தமுமுக மமகவினர்\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் உடலை அடக்கம் செய்த இராணிப்பேட்டை தமுமுக மமகவினர்\nமார்த்தாண்டம் RTO-வை கண்டித்து போராட்டம் நடத்திய தமுமுக மமக\nகாட்டுமன்னார்குடியில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கிய தமுமுக\nமனிதம் என்றால் என்னவென்று தமுமுக தோழர்களிடம் கேட்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் ஜி.எம். அக்பர் அலியின் உருக்கம்\nமனிதநேய மக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அஸ்லம் பாஷா நம்மை விட்டு பிரிந்தார்\nவெளிநாடுகளில் இருந்து சென்னை,திருச்சி விமான நிலையங்களிற்கு வரும் புலம்பெயர் தமிழர்களுக்கு உதவ தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்கள் அறிவிப்பு\nசென்னை பல்கலைக்கழகத்தின் அரபு, உருது மற்றும் பார்சி துறையின் மேனாள் தலைவர் பேராசிரியர் பி.நிசார் அஹ்மது மறைந்தார்\nதமிழ்நாட்டில் தடுப்பு முகாமில் 129 வெளிநாட்டு முஸ்லிம்களை வதைக்கும் எடப்பாடி அரசு; தமிழக அரசின் மனிதஉரிமை மீறலுக்கு சவுக்கடி கொடுக்கும் தி வையர் இதழ்\nF j fairose: யா அல்லாஹ் கஷ்டம் நிறைந்த எங்கள் வாழ்வில் நீ என்றாவது ஒருநாள் மனம் நிறைந்த நிம்ம...\nAbdul Kader: இரவல் தந்தவன் கேட்கின்றான்... இல்லையென்றல் அவன் விடுவானா.... அனுப்பிய பிரதிநிதிய...\nசக்கரபாணி: சாதி மதம்: இனம்: எல்லாவற்றையும். தாண்டி மனித நேரமே பெரிதென உங்கள் தொண்டு போற்றுத...\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\nமக்கள் உரிமை வார இதழ்\nவிழுப்புரம் மாவட்டம் அனந்தபுரத்தில் உயிரிழந்த முதியவர் உடலை அடக்கம் செய்த தமுமுக மமகவினர்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த உடலை அடக்கம் செய்த கோவை வடக்கு மாவட்ட தமுமுக மமகவினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "http://india.tamilnews.com/2018/06/28/angry-robbers-knife-cutting/", "date_download": "2020-08-13T16:24:07Z", "digest": "sha1:7WHU2OCTFHVF6MYAWXOE3AMNNZGBO2SL", "length": 35487, "nlines": 446, "source_domain": "india.tamilnews.com", "title": "Angry robbers knife cutting,india tamil news,india tamil news", "raw_content": "\nஏதும் இல்லை என்று கோபமடைந்த கொள்ளையர்கள்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஏதும் இல்லை என்று கோபமடைந்த கொள்ளையர்கள்\nசென்னை தி.நகரில் வடமாநில இளைஞர் ஒருவரை வழிப்பறி கொள்ளையர்கள் கத்தியால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவடமாநிலத்தைச் சேர்ந்த பாலேஸ்வர் சிங் என்ற இளைஞர் தி.நகர் பகுதியில் தங்கி பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு தான் தங்கியிருக்கும் இடத்தின் அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். அப்போது மூன்று பேர் பைக்கில் வந்து அந்த இளைஞர் அருகில் நிறுத்தியுள்ளனர்.\nஅவரிடம் பர்ஸ், செல்போன், பணம் என கையில் இருக்கும் அனைத்தையும் கேட்டுள்ளனர். அதற்கு அந்த பாலேஸ்வர் தன்னிடம் எதுவுமில்லை என்று கூறியுள்ளார். எதுவும் இல்லாமல் எதற்கு வெளியே வர என்று அந்த கொள்ளையர்கள் ஆத்திரத்தில் இளைஞரில் கையில் கத்தியால் கீறிவிட்டு தப்பிச் சென்றனர்.\nஅருகில் இருந்தவர் அந்த இளைஞரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nமக்கள் கேள்விக்கு ட்விட்டரில் கமலஹாசன் நேரடி பதில்\nஉறவுகளால் கைவிடப்பட்ட மூதாட்டிகள் 2 பேரின் கண்ணீர்\n80 வயது முதியவரை பிச்சையெடுக்க துரத்திவிட்ட மகன்\nசொத்துக்களை விற்க அனுமதி கோரி – விஜய் மல்லையா செக்\n – தொடங்கியுள்ள பசுமை பை விற்பனை\n – திருநங்கைகள் ஆட்சியரிடம் மனு..\nதிருச்சியில் இளைஞருக்கு சரமாரியாக அடி உதை\nபாக்கெட் பால் குடித்த 2 வயது பெண் குழந்தை மரணம்\n8-வழிச் சாலை எதிர்ப்பு தெரிவித்து விவசாயி தீக்குளிக்க முயற்சி\nஇலங்கையில் இருந்து பிளாஸ்டிக் படகு மூலம் ராமநாதபுரம் வந்திறங்கிய மார்ப நபர்\nமுஸ்லீம் முதியவரை கொடூரமாக தாக்கிய கும்பல்\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nஇளம் இந்திய கிராண்ட் மாஸ்டரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் தமிழிசை\n“எய்ம்ஸ்” அமைப்பதில் மோடி அரசு தோல்வி – இ.டூ ஆய்வில் அம்பலம்\n – ஜியோ டவருக்கு எதிர���கக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\nகாவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\nஓடும் ரயிலில் ”கிக்கி சேலன்ஞ்” செய்த இளைஞர்களுக்கு ஏற்பட்ட கதி\nதீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெருவதாக கூறி சர்ச்சையை கிளப்பிய தேவகௌடா\nநகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பெண்கள் கைது\nதன் பெண் குழந்தைக்காக பெண்ணாக மாறிய தந்தை\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\nகாவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக���கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று உக்ரைன் ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு ���ளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\nகாவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஓடும் ரயிலில் ”கிக்கி சேலன்ஞ்” செய்த இளைஞர்களுக்கு ஏற்பட்ட கதி\nதீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெருவதாக கூறி சர்ச்சையை கிளப்பிய தேவகௌடா\nநகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பெண்கள் கைது\nதன் பெண் குழந்தைக்காக பெண்ணாக மாறிய தந்தை\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\nகாவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n“எய்ம்ஸ்” அமைப்பதில் மோடி அரசு தோல்வி – இ.டூ ஆய்வில் அம்பலம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்���ும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2013-01-04-02-55-27/2017/33101-2017-05-18-06-47-07", "date_download": "2020-08-13T16:57:54Z", "digest": "sha1:LTJGGRYG6I5PMBFMMVI2GQMSHHJPE6JX", "length": 33239, "nlines": 254, "source_domain": "keetru.com", "title": "போல்ஷவிக் கட்சி", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nதொழிலாளர் ஒற்றுமைக் குரல் - மே 2017\nலெனின் மார்க்ஸை எவ்வாறு கற்றார்\nகம்யூனிஸ்ட் வீராங்கனை ரோசா லுக்ஸம்பர்க்\nதற்போதைய சூழ்நிலையும், நமது கடமைகளும்\nநேசிக்க முடியாதவர்களால் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியுமா\nபுதுநானூறு 201. ஊழ்வினை அல்ல\nகாஷ்மீரை எதிரி கைப்பற்றினால் நேராக பிரதமர் இல்லத்திற்கே வர முடியும்\nரஷ்யப்பு ரட்சியும் காலனி மக்களும்\nசிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் முதல் தமிழ் கம்யூனிஸ்ட்\nதோழர் தா.பாண்டியனின் ‘பொதுவுடைமையரின் வருங்காலம்\nமூணாறு மண்ணில் உயிரோடு புதையுண்ட தமிழ்ப் பாட்டாளிகளின் துயரம் தணிக்க…\nபுதிய கல்விக் கொள்கை - திலகர் என்னும் மனு தர்மவாதியின் பார்வை\nநாங்கள் மிகச் சாதாரண மனிதர்கள்\nஉழவுத் தொழிலில் நாம் தவற விட்ட வள்ளுவ நெறிகளும் சிகப்புப் பார்வையும்\nபிரிவு: தொழிலாளர் ஒற்றுமைக் குரல் - மே 2017\nவெளியிடப்பட்டது: 18 மே 2017\nசோசலிசம் மற்றும் கம்யூனிசத்திற்கான இயக்கம் இரசியாவில் 19-ஆம் நூற்றாண்டின் பிந்தைய பாதியில் வளர்ச்சி பெற்றது. “நரோதினிக்கள்” மற்றும் “சட்டபூர்வமான மார்க்சியவாதி”களுக்கு எதிரான தீவிர கருத்தியல் போராட்டத்தில் அது வளர்ச்சி பெற்றது.\nபுரட்சியில் முக்கிய பங்கை தொழிலாளி வகுப்பல்ல, விவசாயிகளே ஆற்றுவார்களென நரோதினிக்கள் பரப்புரை செய்தனர். மேலும் அவர்கள், மக்கள் திரள் போராட்டத்திற்கு பதிலாக தனிப்பட்ட வீரர்களுடைய போராட்டத்தை முன்வைத்தனர். “சட்டபூர்வ மார்க்சியவாதிகள்”, முதலாளி வகுப்பின் நலன்களுக்கு ஏற்ப த���ழிலாளி வகுப்பு இயக்கத்தை மாற்றிக் கொள்ள விரும்பினர். அவர்கள் பாட்டாளி வகுப்புப் புரட்சி மற்றும் பாட்டாளி வகுப்பின் சர்வாதிகாரம் என்ற மார்க்சிசத்தின் முக்கிய கோட்பாடுகளையே மறுத்தனர்.\nஇந்த இரண்டு போக்குகளுக்கும் எதிராக, ஒரு விடாப்பிடியான போராட்டத்தை தோழர் லெனின் நடத்தினார். அவர் சாரின் ஆட்சி, நிலக்கிழார்கள் மற்றும் முதலாளி வகுப்பினருடைய ஆட்சியைத் தூக்கியெறிய ஒரு முக்கிய வழியாக தொழிலாளி வகுப்பின் தலைமையின் கீழ் தொழிலாளர்கள் மற்றும் உழவர்களுடைய ஒரு புரட்சிகரக் கூட்டணி என்ற கருத்தை முன்வைத்தார்.\n1898-இல் உருவாக்கப்பட்ட இரசிய சமூக சனநாயக தொழிலாளர் கட்சியில் (RSDLP) முரண்பாடான சிந்தனைகளும், நிலைப்பாடுகளும், செயல்களும் 1911-வரை நிலவி வந்தன. லெனின் தலைமையிலான போல்ஷவிக்-களுடைய நிலைப்பாடானது, ஒரு ஆயதங்தாங்கிய மக்கள் எழுச்சியின் மூலம் சாரின் முடியாட்சியைத் தூக்கியெறிவதற்கும், உழவர்களைத் தங்கள் பக்கம் சேர்த்துக் கொள்வதன் மூலமும், அரசில் சட்டபூர்வ சனநாயக (கான்ஸ்டிடியூஷ்னல் டெமாக்கிரடிக்) முதலாளி வகுப்பைத் தனிமைப்படுத்துவதன் மூலமும், பாட்டாளி வகுப்பின் தலைமையை நிறுவுவதன் மூலம் முதலாளித்துவத்தைக் குழி தோண்டிப் புதைத்து விட்டு, சோசலிசத்தைக் கட்டுவதாகும். மென்ஷவிக்குகளுடைய நிலைப்பாடோ, சாரின் ஆட்சியைச் “சீர்திருத்தி”, அரசியல் சட்ட பூர்வ சனநாயக சக்திகளோடு ஒரு கூட்டணியை உருவாக்கி, முதலாளி வகுப்பின் மேலாதிக்கத்தை நிறுவுவதாகும். இதன் மூலம் புரட்சியை முதலாளி வகுப்பு சனநாயகத்தின் வரையறைக்குள் கட்டுப்படுத்துவதாகும்.\n1912 சனவரியில் நடைபெற்ற இரசிய சமூக சனநாயக தொழிலாளர் கட்சியின் (RSDLP) ஒரு கருத்தரங்கில், எல்லா புரட்சியாளர்களும் போல்ஷவிக் கட்சியின் நிலைப்பாடோடு ஒன்றுபட்டு நின்றனர். மென்ஷவிக் நிலைப்பாடைப் பின்பற்றுவோர் கட்சியை விட்டு விலகிச் சென்றனர். ஒரு புது வகையான கட்சி தோன்றியது. அது தான் இரசிய சமூக சனநாயக தொழிலாளர் கட்சி (போல்ஷவிக்). பின்னர் இது சோவியத் யூனியனின் கம்யூனிஸ்ட் கட்சி (போல்ஷவிக்) என்று பெயர் மாற்றப்பட்டது.\nசனநாயக மத்தியத்துவம் என்ற அடிப்படையில் ஒரு புரட்சிகர நிலைப்பாட்டையொட்டி எஃகு போல போல்ஷவிக் கட்சி ஒன்றுபட்டிருந்தது. பிராவ்தா என்றழைக்கப்பட்ட ஒரு சிறப்ப��ன தொழிலாளர்களுடைய இதழைக் கொண்டு, கட்சி ஒரு புதிய தலைமுறை புரட்சிகரத் தொழிலாளர்களை வென்று அவர்களுக்கு பயிற்சியளித்தது. இது, பாட்டாளி வகுப்புப் போராட்டம் முன்னேற்றமடைய மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்கி, 1912 இலிருந்து துவங்கி, புரட்சிகர அலை எழுவதற்கு வழிகோலியது.\n1914-இல் போர் வெடித்த போது, அதற்கு எதிராகத் தீர்மானங்களை வெளியிடுவதோடு மட்டும் போல்ஷவிக் கட்சி இருந்துவிடவில்லை. அது முழு மூச்சாக போருக்கு எதிராக வேலை செய்து அணி திரட்டியது. சட்ட ரீதியான வழிகளிலும், மற்ற வழிகளிலும் அது பொது மக்களிடையே ஆர்பாட்டங்களையும், பரப்புரைகளையும் நடத்தியது. இது, ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் கொண்டிருந்த கோபத்தைப் பிரதிபலிப்பதாக இருந்தது.\nஇரட்டை அதிகாரம் குறித்து லெனின்\nஒவ்வொரு புரட்சியின் அடிப்படைக் கேள்வியானது அரசு அதிகாரம் பற்றியதாகும். இந்தக் கேள்வியை நன்கு புரிந்து கொண்டாலன்றி, புரட்சியில் அறிவுடமையோடு பங்கேற்க முடியாது, புரட்சிக்கு வழிகாட்டுவது பற்றிய கேள்விக்கே இடமில்லை.\nநம்முடைய புரட்சியின் ஒரு குறிப்பிடத்தக்க தன்மையானது, அது ஒரு இரட்டை அதிகாரத்தைக் கொண்டு வந்திருக்கிறது என்பதாகும். இந்த உண்மையை நாம் முதலில் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். இதைப் புரிந்து கொண்டாலன்றி நாம் மேற் கொண்டு முன்னேற முடியாது.....\nஇரட்டை அதிகாரம் என்றால் என்ன முதலாளி வகுப்பின் அரசாங்கமாகிய தற்காலிக அரசாங்கத்தோடு, இன்னொரு அரசாங்கமும் தோன்றியிருக்கிறது. அது இது வரை பலவீனமாகவும், கருவிலிருந்து வெளிவருவதாகவும் அதே நேரத்தில் உண்மையிலேயே நிலவும் ஒரு அரசாங்கமாகவும், வளர்ந்து வருவதாகவும் தொழிலாளர்கள் மற்றும் படை வீரர்களுடைய சோவியத்துகளுடைய பிரதிநிதிகளின் அரசாங்கமாகவும் அது இருக்கிறது.\nஇந்த இன்னொரு அரசாங்கத்தினுடைய வகுப்புக் கலவை எப்படிப்பட்டது அதில் பாட்டாளி வகுப்பும், உழவர்களும் (போர் வீரர்களுடைய உடையில்) உள்ளன. இந்த அரசாங்கத்தின் அரசியல் தன்மை என்ன அதில் பாட்டாளி வகுப்பும், உழவர்களும் (போர் வீரர்களுடைய உடையில்) உள்ளன. இந்த அரசாங்கத்தின் அரசியல் தன்மை என்ன அது ஒரு புரட்சிகர சர்வாதிகாரமாகும். அதாவது அது ஒரு மத்தியப்படுத்தப்பட்ட அரசு அதிகாரத்தால் உருவாக்கப்பட்ட ஒரு சட்டத்தின் மீது சார்ந்த���ருப்பதாக இல்லாமல், அடித்தளத்திலுள்ள மக்களுடைய நேரடி செயலூக்கத்தின் மீதும், புரட்சிகரமாக கைப்பற்றப்பட்ட ஒரு நேரடி அதிகாரமாகவும் அது இருக்கிறது. அது, ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய முன்னேறிய நாடுகளில் இன்னமும் தொடரும் வழக்கமான பாராளுமன்ற முதலாளி வகுப்பின் சனநாயகக் குடியரசுகளில் நிலவும் அதிகாரத்திலிருந்து முழுவதும் வேறுபட்டதாக இருக்கும்....\n1871 பாரீஸ் கம்யூனில் இருந்த அதே வகையான அதிகாரமாகும் இது. கீழ்வரும் அடிப்படைத் தன்மைகளைக் கொண்டிருந்தது -\n1. அதிகாரத்தின் அடிப்படையானது, பாராளுமன்றத்தால் முன்னதாக விவாதிக்கப்பட்டு கொண்டுவரப்பட்ட ஒரு சட்டமல்ல. ஆனால், கீழ் மட்டத்திலுள்ள மக்களுடைய நேரடி செயலூக்கமாகும், அவர்களுடைய உள்ளூர்ப் பகுதிகளில் இந்த அதிகாரம் நேரடியாக “கைப்பற்றப்பட்டதாகும்”.\n2. மக்களிடமிருந்து தனிப்பட்டதாகவும், அவர்களுக்கு எதிரானதாகவும் இருக்கும் நிறுவனங்களான காவல்துறை மற்றும் இராணுத்தை மாற்றி, எல்லா மக்களையும் நேரடியாக ஆயுதங் தாங்கியவர்களாக ஆக்குதல். அப்படிப்பட்ட ஒரு அதிகாரத்தின் கீழிருக்கும் அரசில் ஒழுங்கானது ஆயுதந்தாங்கிய தொழிலாளர்கள் மற்றும் உழவர்களாலேயே, ஆயுதந்தாங்கிய மக்களாலேயே கட்டுப்படுத்தப்படுகிறது.\n3. அது போலவே, அதிகார நிலையும், அதிகாரிகளும் மக்களுடைய நேரடி ஆட்சியின் மூலம் மாற்றியமைக்கப்படுகிறது. அல்லது குறைந்த பட்சம் முக்கிய கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்படுகிறது. அவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் அதிகாரிகளாக ஆவது மட்டுமின்றி, மக்களுடைய முதல் கோரிக்கையாலே திருப்பியழைக்கப்படக் கூடியவர்கள் ஆவர். அவர்கள் சாதாரண முகவர் நிலைக்கு குறைக்கப்படுகிறார்கள். முதலாளி வகுப்பு அளவில் மிக அதிகமாக சம்பளம் பெறும் “வேலைகளில்” இருக்கும் ஒரு தனிப்பட்ட குழுவினர் என்ற நிலையிலிருந்து, அவர்கள் சாதாரணத் தொழிலாளி பெறும் ஊதியத்தைக் காட்டிலும் அதிகமாகப் பெற முடியாத ஒரு “சேவைகள் பிரிவின்” தொழிலாளியாக ஆகிறார்கள்.\nமூலம் – லெனின் தொகுப்பு நூல்கள், முற்போக்கு பதிப்பகம், 1964 மாஸ்கோ, தொகுதி 24, பக்கம் 38-41.\nதொழிலாளர் பிரதிநிதிகளுடைய சோவியத்து என்பது, தொழிலாளர்களே தம்மிடையிலிருந்து தெரிவு செய்து தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலாளி வகுப்பின் புடம் போட்ட போராளிகளுடைய ஒரு குழுவாகு���். இப்படிப்பட்ட தொழிற்சாலைத் தொழிலாளர்களுடைய பரந்துபட்ட அரசியல் அமைப்பு வடிவம், 1905 கிளர்ச்சியின் போது செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் (பின்னர் பெட்ரோகிராட் என்று பெயரிடப்பட்டது) தோன்றின.\nசோவியத் பற்றிய கருத்து தொழிலாளர்களுடைய எண்ணத்தில் இருந்து வந்திருக்கிறது. சார் ஆட்சி தூக்கியெறியப்பட்டவுடன் அதை அவர்கள் செயல்முறைக்குக் கொண்டுவந்தனர். 1905-இல் தொழிலாளர் பிரதிநிதிகளுடைய சோவியத்துகள் மட்டுமே உருவாக்கப்பட்டன. பிப்ரவரி 1917-இல் போல்ஷவிக்குகளுடைய முன்முயற்சியின் காரணமாக, தொழிலாளர்கள் – உழவர்களிடையில் உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்தோடு தொழிலாளர்கள் மற்றும் படை வீரர்களின் பிரதிநிதிகளுடைய சோவியத்துகள் தோன்றின.\nபிப்ரவரி புரட்சியின் துவக்க நாட்களில் பெட்ரோகிராட் தொழிலாளர் பிரதிநிதிகளுடைய சோவியத்துகள் உருவாகின. சோவியத்துகளுக்கான தேர்தல்கள் தன்னிச்சையாக தனிப்பட்ட தொழிற்சாலைகளில் துவங்கின. மிகச் சில நாட்களிலேயே அது தலைநகரின் எல்லா தொழிற் சாலைகளுக்கும் பரவியது. டுரைட் பேலசில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் ஏறத்தாழ 300 பேர் பங்கேற்றனர். அவர்கள் ஒரு தற்காலிக செயற் குழுவைத் தேர்ந்தெடுத்தனர். ஒரு சில நாட்களிலிலே, தொழிற்சாலைகள் மற்றும் இராணுவத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் சோவியத்தில் இணைந்தனர். இரண்டு வாரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடைய எண்ணிக்கை 3000-மாக ஆகியது. இதே போன்ற நிகழ்வுகள் மாஸ்கோவிலும் மற்ற பிற நகரங்களிலும் நடை பெற்றன.\nதொழிலாளர்கள் – படை வீரர்களுடைய அங்கமென, பெட்ரோகிராட் சோவியத்து தன்னைத் தானே அறிவித்துக் கொண்டது. சூன் 1917-இல் சோவியத்துக்களுடைய முதல் மாநாடு நடைபெறும் வரை, அது அனைத்து இரசிய புரட்சிகர இயக்கத்திற்கான மையமாக செயல்பட்டு வந்தது. அது, மாவட்ட சோவியத்துகளை அமைக்க சிறப்புப் பிரதிநிதிகளை நியமித்தது. 1000 தொழிலாளிகளுக்கு 100 தன்னார்வப் படையினர் என்ற அடிப்படையில் அது ஒரு இராணுத்தைத் திரட்டவும் தொடங்கியது. மார்ச் 14 அன்று, பெட்ரோகிராட் சோவியத் முதல் ஆணையை பெட்ரோகிராட் படைக்குழுவிற்கு கட்டளையிட்டது. “தொழிலாளர்கள் மற்றும் படை வீரர்களுடைய சோவியத்துகள்” கட்டளையானது :\n“எல்லா இராணுவக் கம்பெனிகள், பெட்டாலியன்களில் பணியாற்றுபவர்களிலிருந���து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிலிருந்து, குழுக்களை உடனடியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\n“எல்லா அரசியல் செயல்களிலும் படைகள், சோவியத்துகளுக்கும், குழுக்களுக்கும் அடிபணிந்தவையாகும்.\n“அரசு டுமாவின் இராணுவக் குழுவின் ஆணைகள், சோவியத்தின் ஆணைகள் மற்றும் கட்டளைகளோடு முரண்படாமல் இருக்கும் வரை, மதிக்கப்பட வேண்டும்.\n“எல்லா வகையான ஆயுதங்களும் இராணுவ கம்பெனி மற்றும் பட்டாலியனுடைய குழுவின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும், யார் கேட்டாலும், அவற்றை அதிகாரிகளுக்கு வழங்கக் கூடாது...”\nமார்ச் 16 அன்று சோவியத்து, உணவு, இராணுவ வேலைகள், பொது முறை மற்றும் ஊடகம் என பல குழுக்களை நியமித்தது.\nஆதாரம் – மாபெரும் அக்டோபர் சோசலிசப் புரட்சியின் படங்களுடன் கூடிய வரலாறு. 1917, மாஸ்கோ, யு.எஸ்.எஸ்.ஆர், 1988. மார்ச் 1 அன்று முதலில் வெளியிடப்பட்டது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/good-black-hairs/", "date_download": "2020-08-13T16:30:52Z", "digest": "sha1:4OGLLIT44FN3PPTVOYPZGNNPRQ2EAFP2", "length": 8160, "nlines": 90, "source_domain": "tamilthamarai.com", "title": "முடி கருமையாக |", "raw_content": "\nபரந்துபட்ட ஹிந்து மதம், பழங்கள் நிறைந்த ஒரு பயன்மரம்\nபுதிய இந்தியாவை அமைப்பதற்கான மிகச்சிறந்த அடித்தளம்\nவீடுகள் தோறும் வேல் பூஜை செய்து கந்த சஷ்டி கவசம் ஒலிக்கட்டும்…\nநெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும்.\nஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து தூள் செய்து ,செம்பருத்தி பூவை தூள் செய்து இரண்டையும் சம அளவு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலைக்கு தேய்த்து வந்தால் முடி கருமையாகும்.\nநெல்லிக்காய் பவுடராக்கி எண்ணெயில் காய்ச்சி தலைக்கு தேய்த்து வந்தால் முடி கருமையாகும் .\nகசகசா , அதிமதுரம் சமபங்கு யடுத்து பால் கலந்து அரை மணி நேரம் கழித்து குளித்தால் \"முடி கருமையாகும் \"\nஅதிமதுரம் தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் கலந்து 1 மணி நேரம் கழித்து ��ுளித்தால் முடி கருமையாகும்,மெதுவாகவும் ஆகும்.\nகறிவேப்பில்லை அரைத்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலைக்கு தேய்த்து வந்தால் முடி கருமையாகும்.\nவரம் ஒரு முறை கீரை சாபிட்டால் முடி நன்றாக வளரும்.\nதினமும் கட்டாயம் தலைக்கு தேங்காய் எண்ணெய் , ஆலீவ் ஆயிலை தலைக்கு தேய்த்து மசாஜ் செய்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.\nதேங்காய்ப் பால் தேய்த்து குளித்தல் முடி கருமையாகும்,மெதுவாகவும் ஆகும்.\nTags; முடி கருமையாக, முடி கருப்பாக ,\nஜி.எஸ்.டி., ரீபண்டு பிரச்னைக்கு விரைவில் தீர்வு\n149 தொகுதிகளில் டெபாசிட் இழந்த குமாரசாமி மோடியை…\nபெண்கள் வந்தால் நாங்களே தடுப்போம், சபரிமலை காப்போம்\nஇந்தியா ரஷ்யா உறவை பலப்படுத்த வரும் சேலம் பசுமை சாலை\ngood black hairs, தேங்காய்ப் பால், முடி கருப்பாக, முடி கருமை, முடி கருமையாக, முடி கருமையாகும், முடி நன்றாக வளர, முடி நன்றாக வளரும்\nபரந்துபட்ட ஹிந்து மதம், பழங்கள் நிறைந்� ...\nஇந்திய தேசத்தின் பக்தி இலக்கியங்களில் புகழுக்குரிய சக்திமிக்க இறை வடிவம் முருகன். ஸ்கந்தன் என்று வடமொழியிலும், கந்தன் என்று தமிழிலும், வணங்கப் படும் முருகனுக்கு நிறைய இலக்கியங்கள் ...\nபரந்துபட்ட ஹிந்து மதம், பழங்கள் நிறைந்� ...\nபுதிய இந்தியாவை அமைப்பதற்கான மிகச்சிற ...\nவீடுகள் தோறும் வேல் பூஜை செய்து கந்த சஷ ...\nவீடுகள் தோறும் கந்தசஷ்டி ஒலிக்கசெய்து ...\nஇந்திய வரலாற்றில் ஒரு தங்க அத்தியாயம்\nநவீன இந்தியாவின் புதிய துவக்கம்\nஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, ...\nமனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் ...\nஇதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennailibrary.com/saavi/applepasi/applepasi27.html", "date_download": "2020-08-13T17:58:02Z", "digest": "sha1:WP4GDTJLJF7P6KTVOP5WOXCOF5FCAPNA", "length": 51260, "nlines": 488, "source_domain": "www.chennailibrary.com", "title": "ஆப்பிள் பசி - Apple Pasi - சாவி (சா. விசுவநாதன்) நூல்கள் - Saavi (Sa. Viswanathan) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nவாசகர்கள் தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nசாவி (சா. விசுவநாதன்) நூல்கள்\nஅடிக்கடி பெருமூச்சு விட்டுக் கொண்டு நடந்தாள் சகுந்தலா. உலகத்து ஆனந்தத்தை, உல்லாசத்தை, இன்பத்தை யாரோ அப்படியே ஒரு போர்வை போல் உருவி எடுத்து விட்ட மாதிரி இருந்தது அவளுக்கு. இந்த மல்லிகை ஓடையில் முன்பெல்லாம் இருந்த ஒரு குதூகலமான உயிரோட்டம் இப்போது எங்கே\nஉணர்ச்சியின் முதல் திவலை கண் ஓரம் வந்தது. சகுந்தலா தேம்பினாள். நெஞ்சு அடிக்கொரு முறை விம்மியது. அந்தத் தனிமையில், லேசாக இருள் சூழ்ந்து கொண்டிருந்த நிலையில் அவளால் மனம் விட்டு அழ முடிந்தது.\nஅவள் தனிமையில் நின்று அழுவதைச் சற்று தூரத்தில் ஒளிந்து கவனித்துக் கொண்டிருந்தது ஓர் உருவம். அதை சகுந்தலா கவனிக்கவில்லை. இருள் கனக்கவே, அதற்கு மேல் அந்த இடத்தில் இருப்பதற்கு அஞ்சியவளாய் காருக்குச் சென்றாள். உடனேயே அந்த உருவமும் லேசாக ஓடி அங்கே மரத்தோடு சாத்தி வைத்திருந்த சைக்கிளில் ஏறிக் காற்றாய்ப் பறந்தது.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஉலகைப் புரட்டிய ஒரு நொடிப் பொறிகள்\nமொபைல் ஜர்னலிசம் : நவீன இதழியல் கையேடு\nஅள்ள அள்ளப் பணம் 3 - பங்குச்சந்தை : ஃபியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ்\nஇந்திய ஓவியம் : ஓர் அறிமுகம்\nசுவையான 100 இணைய தளங்கள்\nஅந்த உருவம் ராமமூர்த்திதான். தம் மகளுடைய போக்கில் ஏதோ துயரம் நேர்ந்திருப்பதை ஊகித்த அவர், அவள் தனிமையில் எழுந்து சென்றதுமே ரகசியமாகப் பின் தொடர்ந்து போய் மறைந்து நின்று கவனித்தார். இப்போது அவளுக்கு முன்னால் குறுக்கு வழியில் புகுந்து வேகமாய் வீடு போய்ச் சேர்ந்து விட்டார்.\nவீட்டுக்குள் நுழைந்ததுமே, \"மிஸ்டர் ராமமூர்த்தி\" என்று யாரோ கூப்பிடும் குரல் கேட்டது.\n\"இன்னிக்கு என்ன கிளப்புக்கு வரல்லியா\" என்று கேட்டுக் கொண்டு வந்தார் பஞ்சாபகேசன்.\n\" என்று போய்விட்டார் பஞ்சாபகேசன்.\nசகுந்தலாவை எண்ணியபோது ராமமூர்த்திக்குக் கண்ணீர் வந்துவிட்டது. கைக்குட்டையால் கண்களைத் துடைத்துக் கொண்டார். இதற்குள் சகுந்தலா வந்துவிட்டாள். அவள் காரிலிருந்து இறங்கும் போதே, \"வந்துட்டியா சகுந்தலா ஒரே கவலையாயிடுத்து\nகல்கத்தாவுக்குப் போகும் போது அவளிடமிருந்த ஆனந்தம், அங்கே அவளிடம் காணப்பட்ட குதூகலம் எல்லாம் இப்போது மேகத்தில் மறைந்து விட்டன.\nகல்கத்தாவைச் சுற்றிப் பார்க்கக் கூட விருப்பமின்றித் திரும்பி விட்ட விரக்தி, ஊருக்குத் திரும்பியதும் சோர்ந்து படுத்துவிட்ட நலிவு, காய்ச்சல், அவளை விட்டுப் போய்விட்ட அந்த நிரந்தர உல்லாசம், சிரிப்பு, புன்னகை - இதற்கெல்லாம் என்ன காரணம்\nஇன்று மல்லிகை ஓடைப் பாதையில் அவள் தனிமையில் அழுது கொண்டிருந்ததைப் பார்த்த பிறகுதான் புரிந்தது.\nகாதல் என்ற மாயப்பிணி சகுந்தலாவையும் பற்றிக் கொண்டிருப்பதை உணர்ந்தார். அந்தக் காதல் யார் மீது\n படிப்பு வாசனையே இல்லாத அந்தப் பாமர நடிகனையா சகுந்தலா காதலிக்கிறாள்\nஇவ்வளவு நாகரிகமாக வளர்ந்துள்ள சகுந்தலாவா சாமண்ணாவைக் காதலிக்கிறாள்\nதனக்குச் சற்றும் பொருத்தம் இல்லாத, அந்தஸ்து இல்லாத ஒரு சாதாரண நடிகனைத் தேர்ந்தெடுக்க அவள் மனம் எப்படி ஒப்பியது\nஒருவேளை அவன் கலையில், நடிப்புத் திறமையில் மயங்கி விட்டாளா\n வாழ்க்கையில் எத்தகைய தவறு செய்து விட்டாய் நீ உன் உள்ளத்தை நீ ஒருவனிடம் பறிகொடுப்பது தவறல்ல உன் உள்ளத்தை நீ ஒருவனிடம் பறிகொடுப்பது தவறல்ல அது இயற்கை, ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அந்த 'ஒருவன்' அதற்குத் தகுதியானவன் தானா என்பதைச் சிறிதாவது யோசித்துப் பார்த்தாயா அது இயற்கை, ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அந்த 'ஒருவன்' அதற்குத் தகுதியானவன் தானா என்பதைச் சிறிதாவது யோசித்துப் பார்த்தாயா படித்த பெண்ணான நீயா இப்படிச் செய்வது படித்த பெண்ணான நீயா இப்படிச் செய்வது\nமறுநாள் மாலை டாக்டர் டிஸ்ட்ரிக்ட் கிளப்புக்குப் போயிருந்த போது அங்கே 'ஸில்வர் ஸ்க்ரீன்' என்ற பத்திரிகை வந்திருந்தது.\nஅதன் நடுப் பக்கத்தில் காணப்பட்ட வண்ணப்படம் ஒன்று அவருக்கு எரிச்சல் மூட்டியது.\nசாமண்ணாவும், சுபத்ரா முகர்ஜியும் தம்பதி போல் ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டு நின்���னர்.\nகீழே ஆங்கிலத்தில்... \"இவர்கள் வெறும் திரை ஜோடி மட்டுமல்ல வாழ்க்கை ஜோடியாகவும் திட்டமிட்டிருக்கிறார்கள்\" என்று ஒரு வாசகம்.\n'தூ' என்று அதைத் தூக்கி எறிந்தார். வெளியே போக எழுந்தவர் ஒரு கணம் தயங்கி அந்தப் பத்திரிகையைக் குனிந்து கையோடு எடுத்துக் கொண்டார். நேராக வீட்டுக்குப் போய் சகுந்தலாவின் அறைக்குள் எட்டிப் பார்த்தார். அவளை அங்கே காணவில்லை. சட்டென அவளது மேஜை மீது அந்தப் படத்தைப் பரப்பி வைத்துவிட்டு வெளியே வந்தார். 'சகுந்தலா அந்தப் படத்தைப் பார்ப்பாள். பார்த்துவிட்டுக் கண்ணீர் விடுவாள். சாமண்ணாவின் துரோகம் அவளைச் சுட்டுப் பொசுக்கும். உடம்பெல்லாம் தனலாய் தகிக்கும். அந்தத் துயரம் மிக்க உச்சத்தில் அவள் கண்ணீர் விடும்போது நாம் அருகில் இருக்கக் கூடாது. எங்காவது வெளியே போய்விட வேண்டும்.\" உடனே சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளப் கட்டடத்தை நோக்கி விரைந்தார்.\nகல்கத்தாவைப் பார்த்ததும் சிங்காரப் பொட்டு மலைத்து நின்றுவிட்டான். ஆடம்பரங்கள் நிறைந்த குபேரப் பட்டணமாக மின்னியது அது. நிறைய இங்கிலீஷ் காரிகள் உலாவினார்கள். கார்கள் புதிது புதிதாக ஓடின. பெரிய மாளிகைகளும் அடுக்கு மாடிக் கட்டிடங்களும், சாலை மரங்களும் கம்பீரமாக நின்றன. ஹௌரா பிரிட்ஜ் ஆச்சரியத்தைத் தந்தது. டிராம் கார் 'கிணுங், கிணுங்' என்று மணி அடித்தது.\nதமிழர் பகுதியில் 'கோமள விலாஸ்' ஓட்டலில் ரூம் பிடித்து, குளித்து சாப்பிட்டு முடித்ததும் அங்கிருந்து கிளம்பி சாமண்ணாவைச் சந்திக்கப் புறப்பட்டு விட்டான். 'உனக்கு வாழ்வு தந்த நண்பனை வெறுங்கையோடு பார்க்கலாமா' என்று கேட்டது உள்குரல். வழியில் வங்காளிப் பெண் ஒருத்தி ஆஸ்திரேலிய திராட்சையைக் கூவி விற்றுக் கொண்டிருந்தாள். அழகாயிருந்தாள். பேரம் செய்யாமல் வாங்கிக் கொண்டான்.\nபிறகு சாமண்ணாவின் விலாசம் கண்டுபிடித்து அந்தப் பெரிய பங்களா முன்னால் போய் நின்ற போது காக்கிச் சட்டை காவல்காரன் தடுத்து நிறுத்தினான். உடம்பு குறுகிவிட்டது. \"சாமண்ணாவின் நண்பன். கிராமத்திலிருந்து வந்திருக்கிறேன்\" என்று சொல்லி அனுமதி பெற்றான். சிறிதும் பெரிதுமாகப் பல கார்கள் சாமண்ணாவுக்காகக் காத்திருந்தன. வராந்தாவில் நின்ற இளைஞன் ஒருவன் சிங்காரப் பொட்டுவின் பெயரைக் கேட்டுச் சீட்டில் எழுதி வாங்கிக் கொண்டு, \"இப்படி உட்காருங்க, கூப்பிடறோம்\" என்று முகப்பு ஹாலில் உட்கார வைத்தான்.\nமேலே பிரம்மாண்டமான 'சேண்ட் லியர்' ஒன்று காற்றில் அசைந்த போது சிறுசிறு கண்ணாடிக் குழல் சரங்கள் 'கிணுகிணு'த்தன.\nஎதிரே சுவரில் கங்கைக் கரைக் காட்சியின் ஓவியம் தத்ரூபமாக இருந்தது. சில்க் பிடிகளுடன் நீளநீளமாய் வெல்வெட் சோபாக்கள் நடுவில் ஓவல் வடிவத்திலிருந்த மேஜையின் பளபளப்பு பிரதி பிம்பம் காட்டியது.\nசிங்காரப் பொட்டுவுக்கு முன்பே வந்து ஹாலில் காத்திருந்தவர்கள் ஒவ்வொருத்தராக உள்ளே போய் வந்தார்கள். 'அண்ணன் சாமண்ணாவைப் பார்க்கவா இவ்வளவு கூட்டம் அண்ணனுக்கு இவ்வளவு மரியாதையும் மதிப்பும் வந்து விட்டதா அண்ணனுக்கு இவ்வளவு மரியாதையும் மதிப்பும் வந்து விட்டதா\n'அடடே, ஊரிலேர்ந்து வக்கீல் ஐயா, அவங்க சம்சாரம், குமாரசாமி, பாப்பா இவங்கல்லாம் வந்து பார்க்காமப் போயிட்டாங்களே\nஎல்லோரும் போன பிறகு சிங்காரப் பொட்டு கடைசியாக அழைக்கப்பட்டான்.\nஉள்ளே ஒரு நடையைத் தாண்டி அந்தப் பெரிய அறைக்குள் காலை வைத்ததும் சாமண்ணா தென்பட்டான். அந்தக் குசேல சாமண்ணாவுக்கும் இப்போது காணும் குபேர சாமண்ணாவுக்கும் எத்தனை வித்தியாசம் மேனியில் பணக்காரத்தனம் தெரிந்தது. பாவனைகளில் பெரிய மனுஷத்தனம் இருந்தது. \"வா சிங்காரம். எப்ப வந்தே மேனியில் பணக்காரத்தனம் தெரிந்தது. பாவனைகளில் பெரிய மனுஷத்தனம் இருந்தது. \"வா சிங்காரம். எப்ப வந்தே முன்னாடி ஒரு லெட்டர் போட்டிருக்கக் கூடாதா முன்னாடி ஒரு லெட்டர் போட்டிருக்கக் கூடாதா ஸ்டேஷனுக்கு வண்டி அனுப்பியிருப்பேனே\" என்று ஒரு தோரணையுடன் கேள்விகளை அடுக்கினான்.\nமேஜைகளும் மற்ற சாதனங்களும் விதவிதமாய்க் குவிந்திருக்க, மேலே சில்க் பங்கா ஒன்று பெரிய ஊஞ்சல் போல ஆடியது.\n\" என்று கூறிய சிங்காரப் பொட்டுவுக்குச் சந்தோஷத்தில் நெஞ்சு விம்மியது. அவனையும் மீறித் தாவிப் போய் பரதன் வேடத்தில் ராமனைக் கட்டிக் கொள்வது போல் தழுவிக் கொண்டான்.\nஅப்படியே அவன் தோள் மேலே வளைத்துக் கை போட்டுக் கொண்டு யாரும் பார்க்காதபடி அடுத்த அறைக்குள் அழைத்துப் போய் விட்டான்.\n நம்மூர் மாதிரி உரக்கப் பேசாதே நாட்டுப்புறம்னு நினைப்பாங்க இப்படி உட்காரு. உன்னைக் காக்க வெச்சதுக்குக் காரணம் அவங்களை முதல்லே அனுப்பிச்சுட்டு உன்னோடு சாவகாசமாப் பேச���ும்னுதான்.\"\nஇன்னும் உணர்ச்சி வசத்தில் இருந்த சிங்காரப் பொட்டு, \"அண்ணே, நீங்க இப்படி இவ்வளவு பெரிய ஆளா வருவீங்கன்னு எனக்கு அப்பவே தெரியும். அதனாலேதான் நீங்க கல்கத்தா போறதை நான் தடுக்கலை. இப்போ உங்க வாழ்க்கை அடியோடு மாறிப் போச்சு என் மகிழ்ச்சிக்கு அளவு கிடையாது... எனக்குக் கொஞ்சம் இடம் கொடுங்க\" என்று சொல்லி திடீரென்று முழங்கால் போட்டு சாமண்ணாவின் கால்களைப் பற்றினான்.\n\" என்று சாமண்ணா பதற்றத்தோடு கால்களை உயரத்தில் தூக்கிக் கொள்ள, பிடிவாதமாய் அவன் பாதங்களைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொண்டான் சிங்காரம்.\n\"உங்ககிட்ட ஒரு முக்கிய சமாசாரம் சொல்லணும் அண்ணே அதுக்குத்தான் கல்கத்தா வந்திருக்கேன்\n நீ எது வேணுமானாலும் சொல்லு. ஆனா இந்த 'அண்ணே, அண்ணே' மட்டும் வேணாம். இப்ப சொல்லு. அதென்ன அப்படிப்பட்ட சமாசாரம்\" என்று கேட்டான் சாமண்ணா.\n\"நீங்க நாடகத்தை விட்டுட்டுப் போனீங்களா உங்க இடத்தை எனக்குத் தந்துட்டுப் போனீங்களா உங்க இடத்தை எனக்குத் தந்துட்டுப் போனீங்களா நானும் அதிலே நடிச்சேனா இப்போ பேரும் புகழுமா வாழறேன். பணங்காசும் நிறையவே கிடைக்குது. அண்ணன் புண்ணியத்திலே, (நாக்கைக் கடித்துக் கொண்டு) உங்க புண்ணியத்திலே நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்\" என்றான் சிங்காரப் பொட்டு.\nகையோடு கொண்டு வந்திருந்த திராட்சைப் பழங்களை எடுத்துச் சாமண்ணாவின் முன் வைத்தான்.\nசாமண்ணாவின் இடது மூக்கோரம் ஒரு வரி தோன்றி சட்டென்று மறைந்தது. \"இதெல்லாம் எதுக்கு\" என்று ஒரு பந்தாவோடு செல்லமாகக் கண்டித்தான்.\n\"இன்னிக்கு உங்களால்தானே எனக்கு இந்தப் பவிசெல்லாம் அதை நான் மறந்துட முடியுமா அதை நான் மறந்துட முடியுமா\n நீ எனக்கு ஒரு முறை விட்டுக் கொடுத்தாய். அதைப் போல நான் ஒருமுறை உனக்கு விட்டுக் கொடுக்கிறேன். ஒருத்தருக்கொருத்தர் பரஸ்பர உதவி அவ்வளவுதானே\n\"எனக்கு நீங்க செஞ்ச உதவி சாதாரணம் இல்லை. நீங்க போட்ட பிச்சையிலே வாழ்ந்துக்கிட்டிருக்கேன். இல்லாட்டி எனக்கு இப்படி ஒரு கௌரவம் கிடைச்சிருக்குமா\n உன் அன்பை இங்கே இவ்வளவு தூரம் வந்து தெரிவிச்சிருக்கணும் என்கிறதில்லை. ஒரு காலணா, கார்டு போட்டிருந்தாலே போதுமே அதையே நான் பெரிசா நினைச்சிருப்பேன். நீ மேலுக்கு வந்தது, உனக்குப் புகழ் வந்தது எல்லாம் கேட்கிறப்போ சந்தோஷமா இருக்கு. நீ இன்��ும் பிரமாதமா வரப் போறே பாரு அதையே நான் பெரிசா நினைச்சிருப்பேன். நீ மேலுக்கு வந்தது, உனக்குப் புகழ் வந்தது எல்லாம் கேட்கிறப்போ சந்தோஷமா இருக்கு. நீ இன்னும் பிரமாதமா வரப் போறே பாரு வாழ்க்கையிலே திறமை இருந்தா அதை யாரும் தடை போட முடியாது வாழ்க்கையிலே திறமை இருந்தா அதை யாரும் தடை போட முடியாது\nபேச்சு பாதி யந்திரத்தனமாக வந்தது. அடிக்கடி சாமண்ணா வெளியே பார்த்துக் கொண்டிருந்தான்.\n\"இப்போ நீ ரொம்பக் களைச்சுப் போயிருப்பே ஓய்வு எடுத்துட்டு அப்புறமா வா. சாவகாசமாப் பேசலாம். நான் கொஞ்சம் வெளியிலே போக வேண்டியிருக்கு. ஆமாம்; நீ எங்கே தங்கி இருக்கேன்னு சொன்னே ஓய்வு எடுத்துட்டு அப்புறமா வா. சாவகாசமாப் பேசலாம். நான் கொஞ்சம் வெளியிலே போக வேண்டியிருக்கு. ஆமாம்; நீ எங்கே தங்கி இருக்கேன்னு சொன்னே\n\"கோமள விலாஸ்\" என்றான் சிங்காரப் பொட்டு.\n நம்பளவங்களுக்கு அதுதான் சரியான இடம் ஓட்டல்காரர் பாலக்காடு ஐயர்தான். எனக்குத் தெரிஞ்சவர் தான். ஓட்டல் பில் பணத்தை நான் கொடுத்திடறேன். நீ ஒரு சல்லிக் காசு செலவழிக்கக் கூடாது...\"\n நாகரிகமா நடந்துக்கணும்\" என்று கண்சிமிட்டி வலது கட்டை விரலை வாய்க்கு நேராய்க் காட்டினான் சாமண்ணா.\nஅந்த நேரத்தில் வாசலில், ஒரு ரோல்ஸ் ராய்ஸ் வந்து நிற்க, சாமண்ணா விரைந்து போய் காரின் பின் கதவைத் திறக்க, அதிலிருந்து பேரழகி சுபத்ரா முகர்ஜி சொகுசாக இறங்கி வந்தாள்.\nநீல நிறத்தில் பனாரஸ் பட்டு உடுத்தியிருந்தாள். பவுன் களை அடிக்க, சந்திரன் முளைத்தது போல் ஒரு தோற்றம்.\nசிங்காரப் பொட்டுவின் கண்கள் சலனமற்று நின்றன. உள் மனம் பேசியது \"அடேங்கப்பா அசல் அப்சரஸ் மாதிரில்லே இருக்காங்க இவங்க முன்னாலே நம்ப ஜில்ஜில் ரமாமணி ஒரு தூசு மாதிரி இவங்க முன்னாலே நம்ப ஜில்ஜில் ரமாமணி ஒரு தூசு மாதிரி இவங்களை மட்டும் ஊருக்கு அழைச்சிக்கிட்டுப் போய் மேடைலே ஏத்திட்டா, அத்தனை பயகளும் சொக்கிப் போயிடுவானுக இவங்களை மட்டும் ஊருக்கு அழைச்சிக்கிட்டுப் போய் மேடைலே ஏத்திட்டா, அத்தனை பயகளும் சொக்கிப் போயிடுவானுக\nசாமண்ணாவும் சுபத்ராவும் கைகோத்துப் படியில் ஏறினார்கள்.\n\" என்று சாமண்ணா சொல்லிக் கொண்டிருந்தான். இருவரும் அந்தரங்க அறைக்குள் சென்று மறையும் வரை சிங்காரப் பொட்டு காத்திருந்தான். கண் கொட்டாமல் அவர்களையே பார்த்து நின்றான்.\nசாவி (சா. விசுவநாதன்) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்���ை நீங்களே உருவாக்கலாம்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஓடிடி தளத்தில் ‘லாக்கப்’ திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nபகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்\nதமிழ் புதினங்கள் - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/india/03/215964?ref=archive-feed", "date_download": "2020-08-13T18:31:34Z", "digest": "sha1:P47HZLANMUFDLWUZWTUY37ORQJLVWHLM", "length": 8759, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "சமையலறையில் இருந்து வெளியேறிய துர்நாற்றம்: திரைப்பட பாணியில் அம்பலமான கொலை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசமையலறையில் இருந்து வெளியேறிய துர்நாற்றம்: திரைப்பட பாணியில் அம்பலமான கொலை\nஇந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தில் பெண் ஒருவர் தமது கணவரை கொன்று புதைத்து, அதன் மீது சமையலறை கட்டிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.\nமத்தியபிரதேசத்தின் கோட்மா பகுதியில் குடியிருந்து வந்த 34 வயது மோஹித் என்பவரே மனைவியால் கொல்லப்பட்டவர்.\nவழக்கறிஞரான கணவரை காணவில்லை என கூறி அவரது மனைவி பிரதிமா பனவால் பொலிசாரை நாடியுள்ளார்.\nஇதனிடையே தமது சகோதரர் மாயமானது தொடர்பில் அர்ஜுன் என்பவர் பிரதிமாவிடம் விசாரித்துள்ளார்.\nஆ���ால் கணவரின் தம்பியான அர்ஜுனை அவர் குடியிருப்புக்கு உள்ளே அனுமதிக்காமல், தகாத வார்த்தையால் திட்டி அனுப்பியுள்ளார்.\nஇச்சம்பவம் உறவினர்களுக்கு சந்தேகத்தை தரவே, பொதுமக்களுடன் இணைந்து பிரதிமாவின் குடியிருப்புக்குள் நுழைய முயன்றுள்ளனர்.\nபூட்டிய கதவை உடைத்து உள்ளே நுழைந்த பொதுமக்களுக்கு துர்நாற்றம் மூக்கை துளைத்துள்ளது. உடனடியாக பொலிசாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.\nதகவல் அறிந்து வந்த பொலிசார், துர்நாற்றம் வீசிய சமையலறை பகுதியில் தோண்டியுள்ளனர். அங்கே மோஹித்தின் சிதைந்த உடலை கண்டெடுத்துள்ளனர்.\nசடலத்தை உடற்கூராய்வுக்கு அனுப்பிய பொலிசார், பிரதிமாவை கைது செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், பிரதிமா தமது கணவரை அக்டோபர் 22 ஆம் திகதி கொன்றதாகவும்,\nதமிழ் திரைப்பட பாணியில் அதன் மீது சமையலறை கட்டியதாகவும், பின்னர் கணவர் மாயமானதாக கூறி பொலிசாரை நாடியதாகவும் தெரிவித்துள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-08-13T16:50:17Z", "digest": "sha1:FAV6V7RWQTMQOTSRF3NZTBBMITFJFHSZ", "length": 8031, "nlines": 81, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "விளங்காடு ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇது தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது\nவிளங்காடு ஊராட்சி (Vilankadu Gram Panchayat), தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, திருத்துறைபூண்டி சட்டமன்றத் தொகுதிக்கும் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கண���்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1943 ஆகும். இவர்களில் பெண்கள் 1000 பேரும் ஆண்கள் 943 பேரும் உள்ளனர்.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் த. ஆனந்த், இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• அஞ்சல் குறியீட்டு எண் • 614703\n• தொலைபேசி • +04369\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 7\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 1\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 3\nஊரணிகள் அல்லது குளங்கள் 18\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 55\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 6\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"முத்துப்பேட்டை வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 நவம்பர் 2015, 10:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2019/05/stf.html", "date_download": "2020-08-13T16:50:29Z", "digest": "sha1:3Y4HNCULHHX3VE2C7EV622333XV4LNMN", "length": 5465, "nlines": 54, "source_domain": "www.sonakar.com", "title": "மது மாதவ பயணித்த 'ஜீப்' வண்டி STF வசம்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS மது மாதவ பயணித்த 'ஜீப்' வண்டி STF வசம்\nமது மாதவ பயணித்த 'ஜீப்' வண்டி STF வசம்\nபொலிஸ் அழைப்பாணையைப் புறக்கணித்து தலைமறைவாக இருக்கும் மது மாதவ வன்முறை அரங்கேற்றப்பட்ட தினம் மினுவங்கொட பகுதிக்குப் பயணித்த ஜீப் வண���டி விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nமது மாதவ தலைமறைவாக உள்ள நிலையில் அவரது கட்சியினர் கைதைத் தவிர்ப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்ற அதேவேளை பொலிசார் தேடலையும் மேற்கொள்கின்றனர்.\nகுறித்த தினம் தான் போக்குவரத்து நெரிசலால் அப்பகுதியில் நடந்து சென்றதாக மது மாதவ முன்னர் விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nநாயை விட கேவளமானவண்டா நீ கலிசர அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் சம்பந்தபட்ட நாய்களை அல்லாஹ் கேவலப்படுத்துவானாக...\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/community/01/204526?ref=archive-feed", "date_download": "2020-08-13T16:59:26Z", "digest": "sha1:CNSKOXLDCHETRL4F3VSDNCOX5OPH2MUO", "length": 7497, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "மனோ கணேசனால் பாடசாலை பொருட்கள் வழங்கி வைப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரி��்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமனோ கணேசனால் பாடசாலை பொருட்கள் வழங்கி வைப்பு\nகொழும்பு - கிராண்ட்பாஸில் அமைந்துள்ள ஜெயந்தி மகா வித்தியாலயத்தின் மாணவர்களுக்கு, அமைச்சர் மனோகணேசனால் பாடசாலை பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.\nபாடசாலை மாணவர்களுக்கு இன்று வைபவ ரீதியாக குறித்த பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.\nஇதன்போது கொழும்பு மாநகரசபை உறுப்பினர்களின் நிதி ஒதுக்கீட்டில் அப்பியாசக் கொப்பிகள் வழங்கப்பட்டுள்ளன.\nஇதில் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், மாநகரசபை உறுப்பினர்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தனர்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/Man-kidnapped-little-child-Policemen-rescued-child-within-48-hours-17374", "date_download": "2020-08-13T17:52:33Z", "digest": "sha1:MJ7Z2DAEX3GS6T2TSQP7JS2HUWO5VHEH", "length": 9785, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "தந்தைக்கு மது விருந்து..! பெற்ற தாய் முன்னிலையில் கடத்தப்பட்ட குழந்தை..! கரூரில் அரங்கேறிய திக் திக் சம்பவம்! - Times Tamil News", "raw_content": "\nயாருங்க இந்த கமலா ஹாரீஸ்… இந்த பார்ப்பண பெண் வெற்றி பெற முடியுமா\nஅழகிரியை பேச வைத்தது பா.ஜ.க.வா.. நவம்பர் மாதம் அடுத்த அதிரடியாமே\nதேவையில்லாமல் பேசிய அமைச்சர்கள் சிலரை போனில் அழைத்து செம ரெய்டு விட்ட முதல்வர் எடப்பாடி\nபொது இடங்களில் விநாயகர் தரிசனம் இல்லை… கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு\nபள்ளிக் குழந்தைகளே வீட்ட���லேயே சுதந்திர தினம் கொண்டாடுங்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி அன்பான உத்தரவு.\nயாருங்க இந்த கமலா ஹாரீஸ்… இந்த பார்ப்பண பெண் வெற்றி பெற முடியுமா\nஅழகிரியை பேச வைத்தது பா.ஜ.க.வா.. நவம்பர் மாதம் அடுத்த அதிரடியாமே\nதேவையில்லாமல் பேசிய அமைச்சர்கள் சிலரை போனில் அழைத்து செம ரெய்டு விட்...\nபொது இடங்களில் விநாயகர் தரிசனம் இல்லை… கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்...\nபள்ளிக் குழந்தைகளே வீட்டிலேயே சுதந்திர தினம் கொண்டாடுங்கள். முதல்வர்...\n பெற்ற தாய் முன்னிலையில் கடத்தப்பட்ட குழந்தை.. கரூரில் அரங்கேறிய திக் திக் சம்பவம்\nதாயின் அருகிலேயேயிருந்த குழந்தை கடத்தப்பட்ட சம்பவத்தில் 48 மணி நேரத்திற்குள் குழந்தை மீட்கப்பட்டுள்ளது அனைவருக்கும் நிம்மதியைத் தந்துள்ளது.\nகரூர் மாவட்டத்தில் பாலத்துறை என்னும் இடம் அமைந்துள்ளது. இதற்கு உட்பட்ட ஓ.கே. நகர் என்னும் இடத்தில் கார்த்திக் - விஜயலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மிதுன் என்ற குழந்தையுள்ளது. 5-ஆம் தேதியன்று விஜயலட்சுமி மற்றும் கார்த்திக் துணி துவைப்பதற்காக தவிட்டுப்பாளையம் ஆற்றங்கரைக்கு சென்றுள்ளனர்.\nஅப்போது அங்கு வந்த மர்ம நபர் கார்த்திக்கிடம் பேச்சு கொடுத்துள்ளார். மேலும் மதுபான கடை எங்கே இருக்கிறது என்றும் கார்த்திக்கிடம் கேட்டுள்ளார். பிறகு இருவரும் மதுபான கடைக்கு சென்று நன்றாக மது அருந்தியுள்ளனர். இதனிடையே அதிகளவில் மது அருந்தியகருந்த கார்த்திக்கை கரூர் தேசிய நெடுஞ்சாலையிலேயே அந்த மர்மநபர் இறக்கிவிட்டு மீண்டும் குழந்தைகள் விளையாடி கொண்டிருந்த கரைக்கு வந்துள்ளார்.\nகுழந்தையுடன் விளையாடுவது போன்று நடித்து, குழந்தைகளை அந்த மர்மநபர் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. நெடுநேரமாகியும் குழந்தையை தேடியும் பெற்றோரால் கண்டுபிடிக்க இயலவில்லை. உடனடியாக அப்பகுதி வேலாயுதம்பாளையம் காவல்துறையினரிடம் குழந்தையின் பெற்றோர் புகாரளித்தனர்.\nஇதனிடையே புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை பகுதிக்குட்பட்ட இடத்தில் சந்தேகிக்கும் படி குழந்தையை தூக்கி இந்த மர்ம நபர் சென்றுள்ளார். அப்பகுதி மக்கள் அவரிடம் கேட்ட கேள்விக்கு முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தால் அவர்கள் சந்தேகித்தனர். உடனடியாக விராலிமலை காவல்துறையினருக்கு ���கவல் தெரிவிக்கப்பட்டது.\nசம்பவயிடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் குழந்தையை மீட்டெடுத்தனர். மேலும் குழந்தையை கடத்தி சென்ற நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவமானது கரூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nதேவையில்லாமல் பேசிய அமைச்சர்கள் சிலரை போனில் அழைத்து செம ரெய்டு விட்...\nரஜினி தமிழக மக்களுக்கு துரோகம் இழைக்கிறாரா… கமல் கட்சி நிர்வாகி ஆவே...\nஉதயநிதிக்கு ட்வீட்க்கு அமைச்சர் ஜெயகுமார் தெறிக்கவிடும் பதில்..\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் அறிக்கை..\nபெண்ணுக்கு சாதகமான ஒரு மகத்தான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/oddities/literature/35825-", "date_download": "2020-08-13T17:37:13Z", "digest": "sha1:Y3ERY32FYJVLWWJMYQJIUS6VV7ORGAOC", "length": 19836, "nlines": 216, "source_domain": "www.vikatan.com", "title": "chutti Vikatan - 15 September 2013 - உலகை மாற்றிய உன்னத ஆசிரியர்கள் ! | historial teachers", "raw_content": "\nகற்பனை முளைத்த க்யூட் எழுத்தாளர் \nவெற்றித் திணறலில் நீச்சல் விஷால் \nஉலகை மாற்றிய உன்னத ஆசிரியர்கள் \nதேவதைக் கதைகள் - மாயத் தூக்கத்தில் மூன்று இளவரசிகள் \nகாட்டுக்கு வந்த கறுப்புப் பூனை \nசின்னச் சின்ன வண்ணக் கதைகள் \nநெட்டிஸம் - நீங்களும் விஞ்ஞானி ஆகலாம் \nமனம் விரும்பும் மாயச் சுவர் \nஇணைகோடுகள், புள்ளிகள்,கோட்டுத் துண்டு அறிதல் \nமுக்கோணத்தின் சுற்றுவட்ட மையம் காண்போம் \nபர பர பல்சக்கர ஆட்டம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nசுட்டி நாயகன் - டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்\nஉலகை மாற்றிய உன்னத ஆசிரியர்கள் \nஉலக சிந்தனைப்போக்கையே மாற்றி நல்வழிகாட்டி நெறிப்படுத்தும் அர்த்தமுள்ள பணியைச் செய்பவரே... நல்லாசிரியர். அப்படி பெரிய சக்தியாக விளங்கி, சரித்திரத்தில் இடம் பிடித்த பலரை நாம் நினைவுகூர்வது நன்று.\nஇன்றைய உலகம் அறிவியல் தொழில்நுட்ப மயமாகிவிட்டது. இந்த ஒப்பற்ற நிலையை அடைய, உலகம் பலருக்குக் கடன்பட்டுள்ளது. அதில் பெரும்பாலானவர்கள், தங்கள் மாணவர் களைப் புதிய பாதைகளின் வழி நடக்க வழிகாட்டிய ஆசிரியர்களே\nகிரேக்கத்திலும் இந்தியத் தீபகற்பத்திலும் அரேபிய மண்ணிலுமாகத் துளிர்விட்ட பள்ளிகளை வழிநடத்தியவர்கள் முற்காலப் பேராசான்கள். முதன்முதலில் அறிவியல் ஆய்வுகளைத் தேடல் வழியே ஏற்படுத்தி, எதையும் சந்தேகி, உற்று நோக்கு, ஆய்ந்து அறிந்திடு எனும் பாதையை மாணவர்களுக்கு வழங்கியவர், அனாக்ஸிமாண்டர். இவர் வாழ்ந்தது கி.மு.500-களில். இவரது மாணாக்கர்களை 'சோஃபிஸ்ட்டுகள்’ என்பார்கள். இவர்களில் இரண்டு நல்லாசிரியர்கள் உண்டு.\nயூக்லிட் போன்ற பேரறிஞர்களின் ஒப்பற்ற ஆசிரியராக விளங்கிய பித்தாகரஸ், அனாக்ஸிமாண்டரின் மாணவரே. பித்தாகரஸ் தனது கல்விக்கூடத்தில் கணிதமும் தர்க்கமும் ஒரே நேரத்தில் விளைந்திட வித்திட்டவர். இவரது மாணவர்கள் 'பித்தாகரவாதிகள்’ எனப்பட்டார்கள். பித்தாகரஸ் இறந்து பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும் பித்தாகரவாதிகள் அவரின் கல்விச் சுடரை அணையாமல் பின் தொடர்ந்தார்கள்.\nஅதே காலத்தில்தான் இந்திய மண்ணில் ஆபஸ்தம்பர், பல அறிஞர்களின் ஆதர்ச ஆசானாக விளங்கினார். போதாயனர் முதல் பதஞ்சலி முனிவர் வரை பலருக்கு ஆபஸ்தம்பரே ஆசிரியர். இந்தியக் கல்விப் பாரம்பரியத்தின் நக்கீரர் பரம்பரை தமிழகத்தில் பூத்ததும் இதே காலகட்டத்தில்தான்.\nகிரேக்கத்தில் சாக்ரடீஸ் (இவர் அனாக்ஸிமாண்டரின் மாணவர்) வழியே பிளாட்டோவைக் கொடுத்தது. 'வரைபடக் கணித சாம்ராஜ்யத்தின் முதல் சக்கரவர்த்தி’ என்று தனது நூலில் ஆசானான யூகலிட்டைப் புகழ்கிறார். மாமன்னர்களுக்கு அரசாட்சி குறித்தும் குறிப்பாக, குடியாட்சி (ஸிமீஜீuதீறீவீநீ) குறித்து முதலில் அறிமுகப்படுத்தி, புதிய பாதைக்கு வித்திட்டவர் பிளாட்டோ.\nஅதே காலத்தில், சீனத்தில் பூத்த செம்மலர் கன்ஃபூஷியஸ். சீனா இன்று கன்ஃபூஷியஸ் பிறந்த நாளைத்தான் ஆசிரியர் தினமாக அனுசரிக்கிறது. 'வாழ்வின் அர்த்தம் பிறருக்கு நீ என்ன செய்கிறாய் என்பதில்தான் வெளிப்படும்’ எனத் தனது மாணவர்களுக்குப் போதித்தார் கன்ஃபூஷியஸ். தனது குடில்களில் லட்சக்கணக்கான பௌத்த நெறியாளர்களை உருவாக்கி, மாபெரும் சக்தியாக விளங்கியவர். காகிதம், எழுதும் மை, தீக்குச்சி என உலகில் அடிப்படைக் கண்டுபிடிப்புகள் பல நிகழ்த்தியவர்கள் கன்ஃபூஷியஸ்வாதிகளே.\nஅரேபியர்களின் இந்தியப் படையெடுப்பின் வழியே அங்கு ஏற்பட்ட பிரமாண்டக் கல்வி எழுச்சியின் நாயகர், அல்கோரிஸ்மி. 'அல்ஜீப்ரா’ கணிதமுறை உட்பட பலவற்றை சாதித்தவர்கள் அல்கோரிஸ்மியின் மாணவர்கள். இந்திய எண்முறையை (பிரம்ம குப்தரின் பூஜ்யம் உள்பட) உலகுக்கு அறிமுகம் செய்தவர் அல்கோரிஸ்மி. வணிகர்களின் வாழ்முறைக்கு ஒப்பற்ற ஆசானாக விளங்கிய அவரது நினைவாக, இன்று ஏழு நாடுகள் ஆசிரியர் தினத்தை அனுசரிக்கின்றன.\nதட்சசீலப் பல்கலைக்கழகம் நாளந்தாவுக்கு இணையானது என்றாலும், அரிஸ்டாட்டில் எனும் கிரேக்க ஆசானின் வழிமுறைக்கு நிகராக அவை இருந்தன. லீசியம் எனும் உலகின் முதல் (சிறுவர்களுக்கான) பள்ளிகளைத் தொடங்கியவர் அரிஸ்டாட்டில். பிரம்மாண்ட அலெக்ஸாண்ட்ரியா நூலகம் அவரது பங்களிப்பு. மகா அலெக்ஸாண்டர் உள்பட பல சாதனையாளர்களின் ஆசிரியர் அவர். இன்றும் அறிவியலின் பல துறைகளுக்குப் பெயரிட்ட பெருமை அவருக்கு உண்டு.\nதட்சசீலம் சாணக்கியரையும், நாளந்தா ஆரியபட்டரையும் உருவாக்கி, பேராசான்களாக நம் மண்ணுக்கு வழங்கியது அதே காலகட்டத்தில்தான்.மருத்துவத் துறையின் விடிவெள்ளியாகத் திகழ்ந்த சுஸ்ருதா மிளிர்ந்ததும் அதே காலகட்டத்தில்தான்.\nவால்டேர் எனும் மாபெரும் தத்துவ அறிஞரின் வழியே, ஜான் ஜாக்குஸ் ரூசோ ஃப்ரான்ஸில் ஆசிரியராகப் பரிணமித்த காலத்துக்குள் இப்போது நுழைகிறோம். வெகுஜனக் கல்வியின் பிதாமகனாக நாம் இன்று ரூசோவை போற்றுகிறோம். ஃபிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்டவர் ரூசோ. அனைவருக்கும் சம உரிமை, அனைவருக்கும் கல்வி என்பதை சாதித்தனர் ரூசோவின் மாணவர்கள்.\nநவீனக் காலகட்டத்தில் கல்வியை மேம்பாடு அடையவைத்த ஜான் டூவி ஒரு முக்கியமான பேராசான். டூவி இல்லையேல் இன்றைய பாடவாரியாக நடக்கும் பள்ளிக் கல்வி முறையே இல்லை. இன்றைய ஆசிரியர்கள் எல்லோருமே ஒருவிதத்தில் டூவியின் மாணாக்கரே.\nகுழந்தைகளின் பார்வையில் கல்வியை அணுகிய மரியா மாண்டிசோரியை மறக்கவே கூடாது. உலகில் கோடிக்கணக்கான குழந்தைகளின் ஒப்பற்றத் தாய் அவர். அவரது வழிகாட்டுதலில் அவரது மாணவர்களாக இருந்தவர்களே இன்று விளையாட்டுமுறைக் கல்வி, செயல்முறைக் கல்வி என அனைத்தையுமே சாதித்தார்கள்.\nசி.வி.ராமன் முதல் அப்துல் கலாம் வரை இந்திய அறிவியலாளர்களை உருவாக்கிய டாக்டர் மஹேந்திரலால் சர்க்கார், ஒரு நியூட்டன் உருவாகிட உதவிய அவரது பள்ளித் தலைமை ஆசிரியர் ஜார்ஜ் பாரோ என உலகெங்கும் பெரிய அலைகளை ஏற்படுத்திய ஆசான்களே, உலக சரித்திரத்தின் திருப்புமுனைகளை சாதித்தவர்கள்.\nஇந்த ஆசான்களும் அவர்களின் மாணவர்களும் நமக்கு உணர்த்துவது என்ன நாம் நமது ஆசிரியர��ப் போற்றி அவரது அறிவை உள்வாங்க வேண்டும். அதே வேளை, அவரைக் கடந்து அறிவை அடுத்த நிலைக்கு உயர்த்த வேண்டும். வரலாறு ஓர் ஆசானாக நமக்கு சொல்லித்தரும் பாடம் அதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://rajinifans.com/celebrity/roja.php", "date_download": "2020-08-13T17:10:20Z", "digest": "sha1:HE6PRM3TKX3SI6W24KYUVYWF6EI6ACZP", "length": 6733, "nlines": 161, "source_domain": "rajinifans.com", "title": "Roja - Celebrities Speak - Rajinifans.com", "raw_content": "\n\"வீரா'', \"உழைப்பாளி'' ஆகிய படங்களில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த நடிகை ரோஜா கூறியதாவது:-\n\"என்னுடைய கேரியரில் மறக்க முடியாத மனிதர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களில் முதன்மையானவர் யார் என்றால் ரஜினி சாரைத்தான் சொல்வேன். அதுமட்டுமல்ல. என் வாழ்க்கையில் நான் வியந்த ஒரே மனிதரும் அவர்தான்.\nநடிப்பு என்பது எல்லோருக்கும் வாய்த்து விடாது. என்னைப் பொறுத்தவரை அது ஒரு வரம். நடிப்பதற்காக மேக்கப் போட்டுக்கொண்டு செட்டுக்கு வந்துவிட்டால் சொந்த சோகங்களை எல்லாம் மறந்து விடவேண்டும். வீட்டை நினைத்துக் கொண்டிருந்தால் நடிப்பில் கோட்டை விட்டு விடுவோம்.\nஅதே சமயம் எல்லோராலும் இப்படி டெடிகேஷனாக இருந்துவிட முடியாது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் என்னால் கூட முடியாது. நானும் சராசரியான மனுஷிதானே\nசெட்டுக்குள் வரும்போது சில சமயம் சொந்தப் பிரச்சினைகள் மண்டையைக் குடைந்து கொண்டே இருக்கும். அதனால் இன்வால்வ் ஆகி நடிக்க முடியாது. அப்படியான சந்தர்ப்பங்களில் ரீடேக் வாங்க வேண்டியதாகி விடும். என்னால் மனதை ஒருமுகப்படுத்தவே முடியாது.\nஇப்படி இருந்த நான், இப்போது எப்படி இருக்கிறேன் தெரியுமா என் சொந்த வாழ்க்கையில் எவ்வளவு பெரிய சோகம், கஷ்டம் இருந்தாலும் செட்டில் கரெக்ட்டாக இருக்கிறேன். என் பிரச்சினைகளை என் முகத்தில் கண்டுபிடிக்கவே முடியாது. இந்த பக்குவத்தை எனக்கு கற்றுக்கொடுத்தது ரஜினி சார்தான்.\nஅவர் படத்தில் படு ஜாலியாக நடிப்பார். ஆனால் நிஜ வாழ்க்கையில் படு சீரியசான மனிதர். நடித்து முடித்து விட்டு சேரில் வந்து உட்கார்ந்து, சிகரெட்டை பற்ற வைப்பார். கையில் சிகரெட் புகைந்து கொண்டிருக்கும். அவரது சிந்தனைகள் எங்கோ இருக்கும். படு சீரியசாக ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருப்பார். அவர் அப்படி உட்கார்ந்திருக்கும்போது எதிரில் எது நடந்தாலும் அவருக்குத் தெரியாது. தவத்தில் இருப்பது போல��� இருப்பார்.\nஅதே சமயம், \"ஷாட் ரெடி'' என்று குரல் கேட்டதும், மான் போல துள்ளிக் குதித்து எழுந்து, படப்பிடிப்பில் கலந்து கொள்வார்.''\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.ceylonmuslim.com/2019/06/blog-post_75.html", "date_download": "2020-08-13T17:37:37Z", "digest": "sha1:QFKWVEFGY6ZRSXKBAT36BHKJCJJYHDCM", "length": 12865, "nlines": 48, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கல்முனையில், பொசன் சோடனைக்கு இராணுவம் அழுத்தம் : மாநகர சபை வேறு தீர்மானம் - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nகல்முனையில், பொசன் சோடனைக்கு இராணுவம் அழுத்தம் : மாநகர சபை வேறு தீர்மானம்\nராணுவத்தினரின் வேண்டுகோளின் பேரில் கல்முனை மாநகரில் பொஷன் பண்டிகைக்கு ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் நேற்று வெள்ளிக்கிழமை இரவு கல்முனை மாநகர சபை முதல்வர் செயலகத்தில் நடைபெற்றது.\nநாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், நாடாளுமன்ற உறுப்பினர்களான பைஸல் காசிம், எம்.ஐ.எம். மன்சூர், கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப், கல்முனை பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவர் டொக்டர் எஸ்.எம்.ஏ. அஸீஸ், சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் வை.எம். ஹனிபா, சாய்ந்தமருது ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் மௌலவி எஸ். எம்.சலீம், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ரஹ்மத் மன்சூர், அப்துல் மனாப், என்.எம். றிஸ்மீர் ஆகியோருடன் சாய்ந்தமருது வர்த்தக சங்கம், கல்முனை பஸார் மற்றும் கல்முனை பொதுச் சந்தை வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.\nசாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலில் புதன்கிழமை ராணுவத்தினரின் வேண்டுகோளின் பேரில் அவசரமாகக் கூட்டப்பட்ட விசேட கூட்டத்தின்போது, அம்பாறை மாவட்டத்திலுள்ள அனைத்து முஸ்லிம் ஊர்களிலும் பொஷன் சோடனைகளை அமைக்குமாறு ராணுவ அதிகாரிகளினால் பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது.\nஇது விடயத்தில் அதிருப்தியுற்ற முஸ்லிம் சிவில் சமூகத்தினர், வியாழக்கிழமை கல்முனை மேயர் ஏ.எம். றகீப் ஐ சந்தித்து இவ்விடயத்தை வாபஸ் பெற வைக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர். இதன்போது முஸ்லிம் ஊர்களைத் தவிர்த்து எல்லோருக்கும் பொதுவான கல்முனை மாநகர டவுன் பகுதியில் மாத்திரம் மட்டுப்படுத்தி பொசன் சோடனைகளைச் செய்வது குறித்தும் பரிசீலிக்கப்பட்டது.\nஅதேவேளை இப்பிரச்சினையை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் ஹரீஸ் எம்.பி. ஆகியோரின் கவனத்திற்கு மேயர் றகீப் கொண்டு சென்றதன் பேரில், அவர்கள் இவ்விடயம் தொடர்பில் ராணுவ உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு, பொசன் பண்டிகையை முஸ்லிம் பிரதேசங்களில் திணித்து, முன்னெடுப்பதிலுள்ள அசாத்தியப்பாடுகள் குறித்து எடுத் துரைத்தனர். இதனைத் தொடர்ந்து ராணுவத் தரப்பின் நிலைப்பாட்டில் தளர்வு வெளிப்படுத்தப்பட்டது.\nஇதன் பிரகாரம் தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் தேசிய சகவாழ்வுக்காக முஸ்லிம்களின் நல்லெண்ணத்தை வெளிக்காட்டும் பொருட்டு, கல்முனை மாநகர சபை எல்லைக்குள் முஸ்லிம்கள் நூறு வீதம் வாழ்கின்ற சாய்ந்தமருது, கல்முனைக்குடி, மருதமுனை போன்ற ஊர்களை முற்றாகத் தவிர்த்து, கல்முனை மாநகர பஸார் பகுதியில் மாத்திரம் பொஷன் அலங்காரங்களை மேற்கொள்வதுடன் அன்னதான ஏற்பாட்டையும் செய்வதற்கு வெள்ளிக்கிழமை இரவு\nகல்முனை மாநகர சபை முதல்வர் செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் இணக்கம் காணப்பட்டது.\nகல்முனை மற்றும் சாய்ந்தமருது வர்த்தக சங்கங்களின் அனுசரணையுடன் கல்முனை மாநகர சபையினால் இவ்வேலைகளை முன்னெடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.\nகல்முனையில், பொசன் சோடனைக்கு இராணுவம் அழுத்தம் : மாநகர சபை வேறு தீர்மானம் Reviewed by NEWS on June 15, 2019 Rating: 5\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nகடுபொதயில் முஸ்லிம் கடை சிமாஸ் ஸ்டோஸ் இனவாதிகளினால் தீக்கிரை.\n-ருஸ்னி சபீர்- பல வருடங்களாக கடுபொத நகரில் இயங்கி வந்த முஸ்லிம் நபர் ஒருவருக்கு சொந்தமான சிமாஸ் ஸ��டோஸ் கடை இனந்தெரியாத சில இனவாதிகளால்...\nமுன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான அதாவுல்லாக்கு இன்றை அமைச்சரவை நியமனத்தின் போது அமைச்சரவை அல்லது இராஜாங்க அமைச்சர் பதவி வழங்க...\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் அசாத்சாலியின் பெயர்\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் விபரம் இதோ . 1.ரஞ்ஞித் மத்தும பண்டார 2.ஹரீன் பெர்ணாண்டோ 3.எரான் விக்ரமரத்ன 4.திஸ்ஸ அத்தநாயக 5.மயந்...\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்களின் பெயர் பட்டியல் வெளியானது.\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுவிட்டதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும ...\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் தொடர்பில் இறுதி முடிவுகள்\nஇம்முறை தேர்தல் தேசிய பட்டியல் ஆசனங்களை பெற்றுக்கொண்ட சில கட்சிகள் அது தொடர்பில் முடிவு எடுப்பதற்காக இன்று ஒன்றுகூடவுள்ளனர். பொதுத் த...\nதேசியப் பட்டியல், சிக்கல் முடிந்தது இறுதித் தீர்மானம்\nஐக்கிய மக்கள் சக்தி தரப்பில், நீடித்த தேசியப் பட்டியல் விவகாரத்திற்கு தீர்வு எட்டப்பட்டுள்ளது. சஜித் பிரேமதாச பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kalvisolai.in/2016/09/12-31.html", "date_download": "2020-08-13T16:49:26Z", "digest": "sha1:44JR5HP5EGXN4D4WTL5BGOEX53EIGJV5", "length": 10784, "nlines": 46, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: சென்னை உள்பட 12 மாநகராட்சி, 31 மாவட்ட ஊராட்சி வார்டுகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் ஜெயலலிதா அறிவிப்பு", "raw_content": "\nசென்னை உள்பட 12 மாநகராட்சி, 31 மாவட்ட ஊராட்சி வார்டுகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் ஜெயலலிதா அறிவிப்பு\nசென்னை உள்பட 12 மாநகராட்சி, 31 மாவட்ட ஊராட்சி வார்டுகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் ஜெயலலிதா அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 12 மாநகராட்சி மற்றும் 31 மாவட்ட ஊராட்சி வார்டு களில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பா ளர்களின் பட்டியலை முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்து உள்ளார். தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 17, 19-ந் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறுகிறது.\nஇதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. மனு தாக்கல் செய்ய அக்டோபர் 3-ந் தேதி கடைச��� நாள் ஆகும். வேட்பாளர் களை தேர்வு செய்து அறிவிப்பதில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.அந்த வகையில், ஆளும் கட்சியான அ.தி.மு.க. நேற்று மாநகராட்சிகள், மாவட்ட ஊராட்சிகளில் உள்ள வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்தது. அ.தி.மு.க. வேட்பாளர் கள் பட்டியலை, அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா அதிகாரபூர்வமாக அறிவித்தார்.\nதமிழகத்தில் மொத்தம் 12 மாநகராட்சிகள் உள்ளன. சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளும், மதுரை, கோவை மாநகராட்சிகளில் தலா 100 வார்டுகளும், திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகளும், சேலம், ஈரோடு, திருப்பூர், வேலூர், தூத்துக்குடி மாநகராட்சிகளில் தலா 60 வார்டுகளும், நெல்லை மாநகராட்சியில் 55 வார்டுகளும், தஞ்சாவூர் மாநகராட்சியில் 51 வார்டு களும், திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வார்டுகளும் என மொத்தம் 919 வார்டுகள் உள்ளன. இந்த 919 வார்டுகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.இதேபோல், 31 மாவட்டங்களில் மொத்தம் உள்ள 630 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.\nசென்னை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 200 வார்டுகளில் 109 வார்டுகளில் அ.தி.மு.க. சார்பில் பெண்கள் களம் இறக்கப்பட்டு உள்ளனர். ஏனைய 91 வார்டுகளில் ஆண்கள் போட்டியிடுகின்றனர். வடசென்னை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் எம்.பி. யுமான நா.பாலகங்கா, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஜே.சி.டி.பிரபாகர், கே.குப்பன், வி.என்.பி.வெங்கட்ராமன், கே.பி.கந்தன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.எனவே, பெருநகர சென்னை மாநகராட்சி தேர்தலில் அ.தி. மு.க. வெற்றி பெற்றால் இவர்களில் ஒருவர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. ஜே.சி.டி. பிரபாகருக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.\n8 மேயர்களுக்கு வாய்ப்பு இல்லை\nதமிழ்நாட்டில் உள்ள 12 மாநகராட்சிகளும் தற்போது அ.தி.மு.க. வசம் உள்ளன. ஆனால் தற்போது மேயராக இருப்பவர்களில் சைதை துரைசாமி (சென்னை), புவனேசுவரி (நெல்லை), அந்தோணி கிரேஸ் (தூத்துக்குடி), மருதராஜ் (திண்டுக்கல்), விசாலாட்சி (திருப்பூர்), மல்லிகா பரமசிவம் (ஈரோடு), கணபதி ராஜ்குமார் (கோவை), கார்த்தியாயினி (வேலூர்) ஆகியோருக்கு மாநகரா��்சி தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.திண்டுக்கல் மாநகராட்சியில் தற்போதைய மேயர் மருதராஜுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றபோதிலும், அவருடைய மகன் வீரமார்பன், மகள் பொன்முத்து ஆகியோருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.\nதஞ்சை மாநகராட்சி மேயர் சாவித்திரி கோபால், திருச்சி மாநகராட்சி மேயர் ஜெயா, சேலம் மாநகராட்சி மேயர் எஸ்.சவுண்டப்பன், மதுரை பொறுப்பு மேயர் திரவியம் ஆகியோருக்கு தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.\nதிருப்பூர் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.த.மா.கா.வில் இருந்து விலகி முதல்-அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி. மு.க.வில் இணைந்த திருச்சி முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான் திருச்சி மாநகராட்சி தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுகிறார்.\nநகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ள வார்டுகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியாகவில்லை. அந்த பட்டியல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.theanilgroup.com/tag/rice-flour-benefits", "date_download": "2020-08-13T18:18:27Z", "digest": "sha1:DJEXIXRTJZRHOYL4J23K3WZKTUGICJVC", "length": 3449, "nlines": 62, "source_domain": "www.theanilgroup.com", "title": "rice flour benefits | Anil Foods", "raw_content": "\nஉடலுக்கு பலம் சேர்க்கும் அரிசி மாவு\nஇந்தியாவின் முக்கிய உணவு அரிசி. அன்றாட உணவுப் பட்டியலில் அரிசி முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. அரிசி இல்லாத மதிய உணவு இல்லை. குறிப்பாகத் தமிழ் நாட்டிலே அரிசிதான் பிரதான உணவு. அரிசியில் சோறு, இட்லி, தோசை, பொங்கல், ரவை, கிச்சடி, ஹெல்த் மிக்ஸ், இன்ஸ்டன்ட் மிக்ஸ் என அனைத்திலும் அரிசி கலந்திருக்கும். அரிசியை அரைத்தால் அரிசி மாவு கிடைக்கும். இந்த அரிசி மாவால் பலவகை உணவுகளைச் செய்ய முடியும். கொழுக்கட்டை, இடியாப்பம், புட்டு, இன்ஸ்டன்ட் இட்லி, தோசை போன்ற சிற்றுண்டிகளும் முறுக்கு போன்ற நொறுக்கி தீனிகள்கூட செய்ய முடியும். இந்த அரிசி மாவு சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் சாப்பிட ஏற்றது. புரதம், மாவுச்சத்து அதிகமாக இரு��்பதால், வயிறு நிறைந்த உணர்வுத் தரும். குழந்தைகளின் வளர்ச்சிக்குகூட உதவும். கால்சியம், ஜின்க், நார்ச்சத்து ஆகியவையும் உள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/uk/03/216378?ref=archive-feed", "date_download": "2020-08-13T18:32:53Z", "digest": "sha1:YNDRQGF3PXH6RGTDQVBIFJUGJAAVYDQR", "length": 8228, "nlines": 136, "source_domain": "lankasrinews.com", "title": "பிரத்தானியாவில் பொதுத் தேர்தலுக்கு பிறகு கண்டிப்பாக இது நடந்தே தீரும்... பிரதமர் போரிஸ் ஜான்சன் உறுதி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரத்தானியாவில் பொதுத் தேர்தலுக்கு பிறகு கண்டிப்பாக இது நடந்தே தீரும்... பிரதமர் போரிஸ் ஜான்சன் உறுதி\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பில் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீண்டும் உறுதியளித்துள்ளார்.\nபிரித்தானியாவில் எதிர்வரும் டிசம்பர் 12ம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.\nஇந்நிலையில், பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியதாவது, இரண்டு வார காலத்திற்குள் தேர்தலில் தனது கன்சர்வேடிவ் கட்சி பெரும்பான்மையை வென்றால், ஜனவரி 31ம் திகதிக்குள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும்.\nபொதுத்தேர்தலில் பெரும்பான்மையை நாங்கள் பெற முடிந்தால், ஜனவரி 31ம் திகதிக்குள் பிரெக்ஸிட் மசோதாவை முழுமையாக நிறைவேற்றுவோம்.\n2020ம் ஆண்டின் இறுதிக்கு அப்பால் பிரெக்ஸிட்டுக்குப் பிறகு மாறுதல் காலத்தை பிரித்தானியா நீட்டிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அவர் மீண்டும் கூறினார்.\nஅவர் பிரதமராக இருப்பாரா அல்லது பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுமா என்று கேட்டதற்கு, ‘நான் பிரித்தானியாவை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற்ற விரும்புகிறேன். அதை நான் உறுதியாக சொல்ல முடியும் என தெரிவித்துள்ளார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இல��சமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.khanacademy.org/math/early-math/cc-early-math-add-sub-100/cc-early-math-add-ones-tens/v/understanding-place-value-while-adding-tens", "date_download": "2020-08-13T17:56:20Z", "digest": "sha1:PS2TACHXYYJKJXKPZJBFX425GY27X3ND", "length": 6630, "nlines": 67, "source_domain": "ta.khanacademy.org", "title": "பத்துகளை கூட்டும் போது இடமதிப்புகளை அறிந்துக் கொள்ளுதல் (காணொலி) | கான் அகாடமி", "raw_content": "\nநீங்கள் இணைய வடிகட்டியை உபயோகித்தால், தயவுசெய்து *.kastatic.org மற்றும் *.kasandbox.org முதலிய தளங்கள் தடைப்படாமல் உள்ளதா என்று உறுதி செய்யவும்.\nஉள்நுழையவும் கான் அகாடமியின் அனைத்து வசதிகளையும் பயன்படுத்த, தயவுகூர்ந்து உங்கள் உலாவியில் ஜாவாஸ்கிரிப்டை செயற்படுத்தவும்.\nபாடங்கள், திறன்கள், மற்றும் காணொலிகளைத் தேடுங்கள்\nகணிதம் அடிப்படைக் கணிதம் 100க்குள் கூட்டல் மற்றும் கழித்தல் 1-கள் மற்றும் 10-களைக் கூட்டுதல்\n1-கள் மற்றும் 10-களைக் கூட்டுதல்\n1 களின் கூடுதலா 10 களின் கூடுதலா\nபயிற்சி: 1 அல்லது 10 ஐ கூட்டு\nபத்துகளை கூட்டும் போது இடமதிப்புகளை அறிந்துக் கொள்ளுதல்\nதற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட உருப்படி இது.\nஒன்றுகளை கூட்டும் போது இடமதிப்புகளை அறிந்துக் கொள்ளுதல்\nபயிற்சி: 1 கள் மற்றும் 10 களை கூட்டுதல் (மறுகுழு அமைத்தல் இன்றி)\n1கள் மற்றும் 10களை கழித்தல்\nதற்போதைய நேரம்:0:00மொத்த கால அளவு:3:16\nகணிதம்·அடிப்படைக் கணிதம்·100க்குள் கூட்டல் மற்றும் கழித்தல்·1-கள் மற்றும் 10-களைக் கூட்டுதல்\nபத்துகளை கூட்டும் போது இடமதிப்புகளை அறிந்துக் கொள்ளுதல்\n1-கள் மற்றும் 10-களைக் கூட்டுதல்\n1 களின் கூடுதலா 10 களின் கூடுதலா\nபயிற்சி: 1 அல்லது 10 ஐ கூட்டு\nபத்துகளை கூட்டும் போது இடமதிப்புகளை அறிந்துக் கொள்ளுதல்\nதற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட உருப்படி இது.\nஒன்றுகளை கூட்டும் போது இடமதிப்புகளை அறிந்துக் கொள்ளுதல்\nபயிற்சி: 1 கள் மற்றும் 10 களை கூட்டுதல் (மறுகுழு அமைத்தல் இன்றி)\n1கள் மற்றும் 10களை கழித்தல்\n1 அல்லது 10 ஐ கூட்டு\nஒன்றுகளை கூட்டும் போது இடமதிப்புகளை அறிந்துக் கொள்ளுதல்\nஒன்றுகளை கூட்டும் போது இடமதிப்புகளை அறிந்துக் கொள்ளுதல்\nஇலவச உலகத்தரம் வாய்ந்த கல்வியை யாவருக��கும் எங்கேயும் வழங்குவதே எங்கள் நோக்கம்.\nகான் அகாடமி என்பது ஒரு 501(c)(3) இலாப நோக்கமற்ற நிறுவனம். கொடையளிக்க அல்லது தன்னார்வலராக இன்றே இணையுங்கள்\nநாடு அமெரிக்க ஐக்கிய நாடு. இந்தியா மெக்சிகோ பிரேசில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-08-13T18:32:34Z", "digest": "sha1:2YX6VXN2NHOUXESVQCAC6HUC3ESRB4AT", "length": 4164, "nlines": 60, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "விஜயலட்சுமி (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவிஜயலட்சுமி 1946 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. புல்லையா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. ஆர். பந்துலு, டி. ஆர். ராமச்சந்திரன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2]\nதிரைப்படத்தில் பி. ஆர். பந்துலுவின் தோற்றம்\nகதை ஏ. டி. கிருஷ்ணசாமி\n↑ (in தமிழ்) சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. http://www.lakshmansruthi.com/cineprofiles/1946-cinedetails12.asp.\n↑ \"In vintage movie, demonetisation tames greedy father-in-law\". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. மூல முகவரியிலிருந்து 20 நவம்பர் 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2016-11-20.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 நவம்பர் 2016, 02:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/headphones-headsets/reborn-ui-pixel-ui-603-high-quality-in-ear-wired-earphones-with-mic-price-pv8tAT.html", "date_download": "2020-08-13T17:32:57Z", "digest": "sha1:HAYZNWYBLXL4UDZBGMBU56JWNV2HFPBG", "length": 13384, "nlines": 255, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளரெபர்ன் U I பிஸேல் உய் 603 ஹை ஃஉஅலித்ய் இந்த எஅர் விராட் ஈரபோன்ஸ் வித் மிக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஃஉஅலித்ய் ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ்\nரெபர்ன் U I பிஸேல் உய் 603 ஹை ஃஉஅலித்ய் இந்த எஅர் விராட் ஈரபோன்ஸ் வித் மிக்\nரெபர்ன் U I பிஸேல் உய் 603 ஹை ஃஉஅலித்ய் இந்த எஅர் விராட் ஈரபோன்ஸ் வித் மிக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nர��பர்ன் U I பிஸேல் உய் 603 ஹை ஃஉஅலித்ய் இந்த எஅர் விராட் ஈரபோன்ஸ் வித் மிக்\nரெபர்ன் U I பிஸேல் உய் 603 ஹை ஃஉஅலித்ய் இந்த எஅர் விராட் ஈரபோன்ஸ் வித் மிக் விலைIndiaஇல் பட்டியல்\nரெபர்ன் U I பிஸேல் உய் 603 ஹை ஃஉஅலித்ய் இந்த எஅர் விராட் ஈரபோன்ஸ் வித் மிக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nரெபர்ன் U I பிஸேல் உய் 603 ஹை ஃஉஅலித்ய் இந்த எஅர் விராட் ஈரபோன்ஸ் வித் மிக் சமீபத்திய விலை Jul 13, 2020அன்று பெற்று வந்தது\nரெபர்ன் U I பிஸேல் உய் 603 ஹை ஃஉஅலித்ய் இந்த எஅர் விராட் ஈரபோன்ஸ் வித் மிக்ஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nரெபர்ன் U I பிஸேல் உய் 603 ஹை ஃஉஅலித்ய் இந்த எஅர் விராட் ஈரபோன்ஸ் வித் மிக் குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 259))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nரெபர்ன் U I பிஸேல் உய் 603 ஹை ஃஉஅலித்ய் இந்த எஅர் விராட் ஈரபோன்ஸ் வித் மிக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ரெபர்ன் U I பிஸேல் உய் 603 ஹை ஃஉஅலித்ய் இந்த எஅர் விராட் ஈரபோன்ஸ் வித் மிக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nரெபர்ன் U I பிஸேல் உய் 603 ஹை ஃஉஅலித்ய் இந்த எஅர் விராட் ஈரபோன்ஸ் வித் மிக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nரெபர்ன் U I பிஸேல் உய் 603 ஹை ஃஉஅலித்ய் இந்த எஅர் விராட் ஈரபோன்ஸ் வித் மிக் விவரக்குறிப்புகள்\nஇதே ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nOther ஃஉஅலித்ய் ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nView All ஃஉஅலித்ய் ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ்\nExplore More ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ் under 285\n( 1 மதிப்புரைகள் )\n( 19 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ் Under 285\nரெபர்ன் U I பிஸேல் உய் 603 ஹை ஃஉஅலித்ய் இந்த எஅர் விராட் ஈரபோன்ஸ் வித் மிக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/juicer-mixer-grinder/glen-gl-4013-jmg-2-jar-juicer-mixer-grinder-price-p2PShE.html", "date_download": "2020-08-13T17:42:27Z", "digest": "sha1:MIF6VZIPDZ6YI7OWOHAHLPS3YPKW7T2Y", "length": 13294, "nlines": 285, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகிளென் ஜில் 4013 ஜஃம்ஜி 2 ஜார் ஜூலிஸ்ற் மிஸ்ர் கிரைண்டர் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர்\nகிளென் ஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர்\nகிளென் ஜில் 4013 ஜஃம்ஜி 2 ஜார் ஜூலிஸ்ற் மிஸ்ர் கிரைண்டர்\nகிளென் ஜில் 4013 ஜஃம்ஜி 2 ஜார் ஜூலிஸ்ற் மிஸ்ர் கிரைண்டர்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகிளென் ஜில் 4013 ஜஃம்ஜி 2 ஜார் ஜூலிஸ்ற் மிஸ்ர் கிரைண்டர்\nகிளென் ஜில் 4013 ஜஃம்ஜி 2 ஜார் ஜூலிஸ்ற் மிஸ்ர் கிரைண்டர் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nகிளென் ஜில் 4013 ஜஃம்ஜி 2 ஜார் ஜூலிஸ்ற் மிஸ்ர் கிரைண்டர் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nகிளென் ஜில் 4013 ஜஃம்ஜி 2 ஜார் ஜூலிஸ்ற் மிஸ்ர் கிரைண்டர் சமீபத்திய விலை Jul 22, 2020அன்று பெற்று வந்தது\nகிளென் ஜில் 4013 ஜஃம்ஜி 2 ஜார் ஜூலிஸ்ற் மிஸ்ர் கிரைண்டர்அமேசான், பேப்பேர்ப்பிரி, ஷோபிளஸ் கிடைக்கிறது.\nகிளென் ஜில் 4013 ஜஃம்ஜி 2 ஜார் ஜூலிஸ்ற் மிஸ்ர் கிரைண்டர் குறைந்த விலையாகும் உடன் இது பேப்பேர்ப்பிரி ( 3,099))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nகிளென் ஜில் 4013 ஜஃம்ஜி 2 ஜார் ஜூலிஸ்ற் மிஸ்ர் கிரைண்டர் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. கிளென் ஜில் 4013 ஜஃம்ஜி 2 ஜார் ஜூலிஸ்ற் மிஸ்ர் கிரைண்டர் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nகிளென் ஜில் 4013 ஜஃம்ஜி 2 ஜார் ஜூலிஸ்ற் மிஸ்ர் கிரைண்டர் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nகிளென் ஜில் 4013 ஜஃம்ஜி 2 ஜார் ஜூலிஸ்ற் மிஸ்ர் க��ரைண்டர் விவரக்குறிப்புகள்\nநம்பர் ஒப்பி ஜெர்ஸி 2\nபவர் கோன்சும்ப்ட்டின் 450 W\nஇதே ஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 7 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nOther கிளென் ஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nView All கிளென் ஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர்\nExplore More ஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர் under 3299\n( 1 மதிப்புரைகள் )\n( 70 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 52 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர் Under 3299\nகிளென் ஜில் 4013 ஜஃம்ஜி 2 ஜார் ஜூலிஸ்ற் மிஸ்ர் கிரைண்டர்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-oct-2017/34044-2017-10-21-07-31-25", "date_download": "2020-08-13T17:14:05Z", "digest": "sha1:VOYTZXWMIM4AZE6V4YCSK5S5Y54ULODP", "length": 16446, "nlines": 241, "source_domain": "keetru.com", "title": "மெர்சலைப் பார்த்து மெர்சலாகிப் போனவர்கள்!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nகருஞ்சட்டைத் தமிழர் - அக்டோபர் 2017\n அணுக வேண்டிய முகவரி - கமலாலயம், சென்னை - 17\nவெளக்குமாத்துக்குப் பட்டுக் குஞ்சம்: கமலஹாசனுக்கு உலக நாயகன் பட்டம்\nமதவெறிக்கு எதிராக விஞ்ஞானிகள் - படைப்பாளிகள்\nபகுத்தறிவாளர்கள் - சிந்தனையாளர்களைத் தண்டிக்கத் துடிக்கும் பா.ஜ.க. ஆட்சி மீண்டும் தொடரக் கூடாது\nவெறுப்பு அரசியல் நடத்தும் பா.ஜ.க.\nபீமா கொரேகன் கலவரமும், மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கைதும்\nஎங்கே போனார்கள் இந்த இந்துத்துவா நடுநிலைவாதிகள்\nமூணாறு மண்ணில் உயிரோடு புதையுண்ட தமிழ்ப் பாட்டாளிகளின் துயரம் தணிக்க…\nபுதிய கல்விக் கொள்கை - திலகர் என்னும் மனு தர்மவாதியின் பார்வை\nநாங்கள் மிகச் சாதாரண மனிதர்கள்\nஉழவுத் தொழிலில் நாம் தவற விட்ட வள்ளுவ நெறிகளும் சிகப்புப் பார்வையும்\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - அக்டோபர் 2017\nவெளியிடப்பட்டது: 21 அக்டோபர் 2017\nமெர்சலைப் பார்த்து மெர்சலாகிப் போனவர்கள்\nஒரு திரைப்படத்தைப் பார்த்து இவ்வளவு மிரண்டவர்களை இதுவரையில் நாம் பார்த்தத��ல்லை. அதுவும் மத்தியில் ஆளுங்கட்சியாக இருக்கும் பா.ஜ.க. ஒரு திரைப்படத்தில் வரும் சில உரையாடல்களைக் கண்டு இப்படிக் கதிகலங்குவதைப் பார்க்கப் பரிதாபமாகத்தான் இருக்கிறது\nநடிகர் விஜய் நடித்த ‘மெர்சல்’ என்ற திரைப்படம் தீபாவளியன்று வெளியானது. எதிர்பார்த்ததை விட மக்களிடம் கூடுதல் ஆதரவைப் பெற்று அது இப்போது ஓடிக் கொண்டிருக்கிறது. அந்தப் படத்தில் ஜிஎஸ்டி வரி பற்றி ஏதோ சில உரையாடல்கள் வருகின்றனவாம். அந்தக் காட்சிக்குத் திரையரங்கில் பெரிய வரவேற்பும் கிடைத்ததாம். பொறுக்கவில்லை இங்குள்ள பாஜகவினருக்கு. அந்தக் காட்சியைத் தடை செய்ய வேண்டும் என்று ஒரே இரைச்சல். அது மட்டுமின்றி, நடிகர் விஜய் வருமானவரி ஒழுங்காகக் கட்டியுள்ளாரா என்று ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். ஓ...வருமானவரித் துறையின் பயன்பாடு இப்படித்தான் உள்ளது என்று நமக்குப் புரிகிறது.\nபாவம் தயாரிப்பாளர், நமக்கு எதற்கு வம்பு என்று கருதி, அந்தக் காட்சியை நீக்கிவிடுவதாகக் கூறியுள்ளார். ஆனால் அதற்குப் பிறகுதான் அந்தக் காட்சி மக்களிடம் வெகு விரைவாகப் பரவத் தொடங்கியுள்ளது. ஆம், வாட்ஸ் அப், முகநூல், ட்விட்டர் போன்ற அனைத்து சமூக வலைத்தளங்களிலும், அங்கிங்கெனாதபடி எங்கும் இப்போது அந்தக் காட்சிதான் ஒடிக் கொண்டிருக்கிறது. படம் பார்க்காதவர்கள் கூட, அந்த உரையாடல் வரும் காட்சியை இன்று பார்த்துவிட்டனர். பாஜகவினருக்கு நம் நன்றி\nஅண்ணா, கலைஞர் படங்களுக்கு அன்று எவ்வளவு எதிர்ப்பு, எவ்வளவு விமர்சனங்கள் என்றைக்காவது அது கண்டு அஞ்சியதாக யாரேனும் சொல்ல முடியுமா என்றைக்காவது அது கண்டு அஞ்சியதாக யாரேனும் சொல்ல முடியுமா பராசக்தி படத்திற்குப் ‘பரப்பிரம்மம்‘ என்று ஓர் ஏடு விமர்சனம் எழுதியது. கலைஞர் தன் அடுத்த நாடகத்திற்கு அதனையே தலைப்பாக்கினார். அறிஞர் அண்ணாவின் ‘தாய் மகளுக்குக் கட்டிய தாலி’ திரைப்படத்திற்கு விமர்சனம் எழுதிய குமுதம் இதழ், ஒரு பக்கம் முழுவதையும் காலியாக விட்டுவிட்டு, கடைசியில், கீழே, “வெட்கக்கேடு” என்று மட்டும் எழுதி இழிவுபடுத்த முயன்றது. எல்லாவற்றையும் கடந்துதான் வந்திருக்கிறோம்\nஆனால் இன்றோ, மெர்சலைக் கண்டு மெர்சலாகிப் போனார்கள் பாஜகவினர். வென்றுவிட்டார்கள் விஜய் ரசிகர்கள்\nமன்னிப்பு கேட்க வேண்டியவர் யார்\nபண��திப்பிழப்பு குறித்து நடிகர் கமல்ஹாசன் அண்மையில் ஓர் அறிவிப்பைச் செய்துள்ளார். \"சென்ற ஆண்டு 1000, 500 ரூபாய்த் தாள்கள் செல்லாது என்ற அறிவிப்பை இந்திய அரசு சார்பில் பிரதமர் மோடி வெளியிட்ட போது, அதனை வரவேற்றவர்களில் நானும் ஒருவன். அது சரியான நடவடிக்கை இல்லை என்பதை உணர்ந்து, இப்போது அதற்காகப் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்\" என்று கூறியுள்ளார். மன்னிப்பு கேட்க வேண்டிய இன்னொரு மனிதர் இருக்கிறார், அவர் பெயர் மோடி.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.csctamilpasanga.co.in/", "date_download": "2020-08-13T16:29:37Z", "digest": "sha1:ZFM4PCKTRWUWZJC7KHYVZ77LPQBKS6R7", "length": 62751, "nlines": 523, "source_domain": "www.csctamilpasanga.co.in", "title": "CSC TAMIL PASANGA ⋆ * CSC HELP DESK | LATEST NEWS *", "raw_content": "\nPM-Kisan: 8.5 கோடி விவசாயிகளுக்கு 6-வது தவணையை விடுவித்தார் பிரதமர் மோடி\nதமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் புதிதாக பதிவு செய்யும் வழிமுறைகள்:\nஊரடங்கு நீட்டிப்பு குறித்த மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன\n7 வது பொருளாதார கணக்கெடுப்பு:\nFastag Recharge இனி அனைத்து VLE-களும் செய்யலாம்\nசொல்லி அடித்த CSC; PAYMENT வந்துடுச்சா நண்பா👍\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கு… தீர்ப்பு ஒத்திவைப்பு\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டது\nவனக்காவலர் தேர்ச்சி பட்டியல் வெளியீடு\nபொது விநியோக திட்டத்தின் கீழ் சர்க்கரைக்கான ரேசன் அட்டை வைத்திருப்பவர்கள் ஆன்லைன் மூலம் அரிசி ரேசன் அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம்\nமத்திய, மாநில அரசுகளின் சேவைகளை வழங்குவதில் சத்தமின்றி சாதனை படைக்கும் 2.5 லட்சம் பொது சேவை மையங்கள்\nதமிழக கூட்டுறவு வங்கியில் வேலை – 300 காலியிடங்கள்\nபிளஸ்டூ முடித்தவர்கள் கடற்படையில் மாலுமி பணிக்கு விண்ணப்பிக்கத் தயாரா\nUTI RETAILER ID உங்களுக்கு வேண்டுமா\nPM-Kisan: 8.5 கோடி விவசாயிகளுக்கு 6-வது தவணையை விடுவித்தார் பிரதமர் மோடி\nBY CSC TAMIL PASANGA பிரமரின் கிசான் சம்மா��் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த 8.5 கோடி விவசாயிகளுக்கு 6-வது தவணையாக ரூ. 17,000 கோடி நிதியை பிரதமர் நரேந்திர மோடி இன்று விடுவித்தார். வேளாண் கட்டமைப்பு நிதித் திட்டத்தின் கீழ், 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மத்திய நிதி வசதித் திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். PM-Kisan திட்டம் அப்போது பிரதமரின் கிசான் சம்மான் நிதி யோஜனா (PM […]\nதமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் புதிதாக பதிவு செய்யும் வழிமுறைகள்:\nஉதவி தொழிலாளர் ஆணையரின் ஒப்புதல் பெரும்வரை தாங்கள் கடவுச்சொல் (O.T.P) மூலமாக மட்டுமே உள்நுழைய முடியும். விண்ணப்பம் சமர்பித்தவுடன் தங்களுடைய கைபேசிக்கு விண்ணப்ப எண் அனுப்பபடும். தாங்கள் விண்ணப்பத்தில் ஏதேனும் கேள்வி இருப்பின் சம்பந்தப்பட்ட அதிகாரி கேள்வி எழுப்புவார், அதனை கைபேசி எண் மூலமாக கேள்வி எழுப்பபட்டுள்ளது என்பதை நீங்கள் அறியலாம். தாங்கள் விண்ணப்பம் சரியாக இருப்பின் அதிகாரியின் ஒப்புதல் அளித்து மேலும் தங்களுக்கான நிரந்தர பதிவு எண் வழங்கப்படும் , நிரந்தர பதிவு எண் மற்றும் […]\nஊரடங்கு நீட்டிப்பு குறித்த மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன\nகரோனா பரவல் எதிரொலியாக ஏப்ரல் 14 ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், மே 3 ஆம் தேதி வரை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பின் பிளம்பர், எலெக்ட்ரீஷியன், தச்சு வேலை, மெக்கானிக் தொழில் செய்வோர் செயல்பட அனுமதி கரோனா தடுப்பு நடவடிக்கையாக பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் வசூலிக்கலாம். மே 3 ஆம் […]\nKISAN CREDIT CARD விண்ணப்பிக்க Direct LINK | விண்ணப்பத் தொகை எவ்வளவு தெரியுமா 👇👇👇👇👇👇 Kisan Credit Card விவசாயிகள் எளிதில் பெறுவது எப்படி\n7 வது பொருளாதார கணக்கெடுப்பு:\nபொருளாதார கணக்கெடுப்பு என்பது இந்தியாவின் புவியியல் எல்லைக்குள் அமைந்துள்ள அனைத்து நிறுவனங்களின் முழுமையான எண்ணிக்கையாகும். பொருளாதார கணக்கெடுப்பு நாட்டின் அனைத்து நிறுவனங்களின் பல்வேறு செயல்பாட்டு மற்றும் கட்டமைப்பு மாறிகள் பற்றிய பிரிக்கப்படாத தகவல்களை வழங்குகிறது. இது நாட்டின் அனைத்து பொருளாதார நிறுவனங்களின் புவியியல் பரவல் / பொருளாதார நடவடிக்கைகளின் கொத்துகள், உரிமையாளர் முறை, ஈடுபட்டுள்ள நபர்கள் போன்றவற்றைப் பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளையும் வழங்குகிறது. கொள்கை தலையீடுகளை உருவாக்குவதற்கு அனைத்து மட்டங்களிலும் அரசாங்கத்தில் கொள்கை வகுப்பாளர்களுக்கு இந்த தகவல்கள் […]\nதமிழகத்தில் 85 சதவீதம் தெரிந்தது அரிய வானியல் நிகழ்வான வளைய சூரிய கிரகணம் தமிழகத்தில் திருப்பூர் நீங்கலாக பல பகுதிகளில் நன்றாக தெரிந்தது. இன்று காலை 8.08 மணி அளவில் தொடங்கிய இந்த நிகழ்வு 11.19 மணி வரை நீடித்தது. சரியாக 9.35 மணி அளவில் சூரியனை, நிலவு முழுமையாக மறைத்தது. இந்த முழு கிரகண வடிவம் சுமார் 3 நிமிடங்களுக்கு நிலை பெற்றிருந்தது. அதற்கு பிறகு நிலவு, சூரியனை முழுமையாக மறைக்காமல், அதன் நடுப்பகுதியை மட்டுமே மறைத்தது. […]\nFastag Recharge இனி அனைத்து VLE-களும் செய்யலாம்\nசொல்லி அடித்த CSC; PAYMENT வந்துடுச்சா நண்பா👍\nBy CSC TAMIL PASANGA | தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத் தேர்தல்கள் 2019 தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வேட்பு மனு (ஊரகம்) தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல் – 2019 2019ம் ஆண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியலில் உங்கள் வாக்குச்சாவடியை அறிந்து கொள்ளுங்கள் உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களுக்கான மாதிரி நடத்தை விதிகள் ஊரக உள்ளாட்சி அமைப்பு தேர்தல் அறிவிக்கை, 2019 – அரசிதழ் வெளியீடு ஊரக உள்ளாட்சி […]\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கு… தீர்ப்பு ஒத்திவைப்பு\nஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணைக்கு தடை கோரிய வழக்கில், உச்சநீதிமன்றம், தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. 9 மாவட்டங்கள் தவிர மற்ற இடங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தயார் என தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. Current தமிழ்நாட்டில், ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான இரண்டு கட்ட தேர்தல் அறிவிப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில், திமுக சார்பில் புதிய மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, ஏற்கனவே, நடைபெற்று வந்த உள்ளாட்சி தேர்தல் வழக்குகளோடு சேர்த்து, இன்று, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி […]\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டது\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவி��்கப் பட்டது உள்ளாட்சித் தேர்தல் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரும் 27 மற்றும் 30ந் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது ஜனவரி 2ந் தேதி உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மேயர், நகர்மன்ற, பேரூராட்சி தலைவர், மாவட்ட, ஒன்றிய குழு தலைவருக்கான மறைமுக தேர்தல் ஜனவரி 11 அன்று நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனு தாக்கல் வரும் 6ந் தேதி தொடங்கும் உள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனு […]\nவனக்காவலர் தேர்ச்சி பட்டியல் வெளியீடு\nதமிழகத்தில், 564 வனக்காவலர் பணியிடங்களுக்கான, ஆன்லைன் தேர்வு, அக்., முதல் வாரத்தில் நடந்தது. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில், 1,692 பேர், சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் திறன் தேர்வுக்கு அழைக்கப் பட்டனர்.இவர்களுக்கான உடல் திறன் தேர்வுகள், வண்டலுார் உயிரியல் பூங்காவில், நவ., 26ல் நடந்தது. இதையடுத்து தேர்ச்சி பெற்றவர்களின் முதலாவது பட்டியலை, வனத்துறை வெளியிட்டுள்ளது.மொத்தம், 564 பணியிடங்களில், 465 பணியிடங்களுக்கு தேர்வானோரின் பட்டியலை வனத்துறை வெளியிட்டுள்ளது. இதில், 12 பேர் கூடுதல் விபரங்கள் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனை […]\n 10 ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும் TN Postal Circle Recruitment 2019: தமிழக தபால்துறையில் காலியாக உள்ள பல்துறை பணிகளுக்கு 510 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம், என்ன படித்திருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விபரங்களை இங்கு காணலாம். இது தொடர்பான வேலைவாய்ப்பு அறிவிக்கை https://tamilnadupost.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. […]\nPMFBY RABI PADDY ENROLLMENT Agriculture Insurance Company of India Ltd. LETTER AND CLARIFICATION PMFBY ஐ நடைமுறைப்படுத்துவதற்கான அறிவிப்பு தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது என்பதையும், வங்கிகள் மற்றும் சிஎஸ்சி போன்ற பல்வேறு பங்குதாரர்கள் மூலம் விவசாயிகளை சேர்ப்பது நடைபெறுகிறது என்பதையும் தெரிவிக்க விரும்புகிறோம். கடந்த பருவங்களில், சில விவசாயிகள் திட்ட விதிகளை தவறாகப் பயன்படுத்துவதும், ஒன்றுக்கு மேற்பட்ட முறை சேர்ப்பதும், ஒரே நிலத்திற்கு பல வழிகளைப் பின்பற்றுவதன் மூலமும் செய்வதைக் காண முடிந்தது. […]\nஉங்களால் PMKISAN போர்ட்டலில் Login செய்ய முடியலையா…\nபொது விநியோக திட்டத்தின் கீழ் சர்க்கரைக்கான ரேசன் அட்டை வைத்திருப்பவர்கள் ஆன்லைன் மூலம் அரிசி ரேசன் அட்டைகளாக மாற்றிக் கொ���்ளலாம்\n10,19,491 ரேசன் கார்டுகள் தற்போது சர்க்கரை ரேசன் கார்டுகளாக உள்ளன – பெரும்பாலானவர்கள் அரிசி ரேசன் அட்டையாக மாற்ற விருப்பம் தகுதியானவர்கள் WWW.tnpds.gov.in இணையதளம் மூலம் விண்ணப்பித்து சர்க்கரை ரேசன் கார்டுகளை, அரிசி ரேசன் கார்டுகளாக மாற்றிக் கொள்ளலாம் பொது விநியோக திட்டத்தின் கீழ் சர்க்கரைக்கான ரேசன் அட்டை வைத்திருப்பவர்கள் ஆன்லைன் மூலம் அரிசி ரேசன் அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 10,19,491 ரேசன் கார்டுகள் தற்போது சர்க்கரை ரேசன் கார்டுகளாக உள்ளன […]\nமத்திய, மாநில அரசுகளின் சேவைகளை வழங்குவதில் சத்தமின்றி சாதனை படைக்கும் 2.5 லட்சம் பொது சேவை மையங்கள்\nதமிழக கூட்டுறவு வங்கியில் வேலை – 300 காலியிடங்கள்\nசென்னையில் உள்ள தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு சங்கங்கள், ஊரக வளர்ச்சி வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு கல்வித் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணிகள்:1. உதவியாளர் 2. இளநிலை உதவியாளர் காலிப்பணியிடங்கள்:1. உதவியாளர் – 2912. இளநிலை உதவியாளர் – 09 மொத்தம் = 300 காலியிடங்கள் முக்கிய தேதிகள்:ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.11.2019, மாலை 05.45 மணி வரைஎழுத்துத் […]\nபிளஸ்டூ முடித்தவர்கள் கடற்படையில் மாலுமி பணிக்கு விண்ணப்பிக்கத் தயாரா\nஇந்திய கடற்படையில் பயிற்சியுடன் கூடிய Sailor எனப்படும் மாலுமி பணிக்கான SSR ஆகஸ்ட் – 2020 பயிற்சி சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள திருமணமாகாத ஆண்களிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணிகள்: மாலுமி1. ஆர்டிபிஸர் அப்ரண்டிஸ் (Artificer Apprentice) (AA)2. சீனியர் செகண்டரி ரெக்ரூட் (Senior Secondary Recruit) (SSR) காலிப்பணியிடங்கள்:1. ஆர்டிபிஸர் அப்ரண்டிஸ் – 5002. சீனியர் செகண்டரி ரெக்ரூட் – 2,200மொத்தம் = 2,700 காலியிடங்கள் முக்கிய தேதிகள்:ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் […]\nDOWNLOAD YOUR AADHAR LATEST UPDATES….. புதிய ஆதாரில் என்ன என்ன மாற்றம் செய்யப்பட்டுள்ளது; வாங்க பார்க்கலாம்….. சிறப்பம்சங்கள்: ஆதாரில் நமது மூவர்ண கொடி உடன் அசோக சக்கரம் இடம் பெற்று உள்ளது. மேலும், ஆதார் எண்ணும், மெய்நிகர் எண்ணும், அதன் எழுத்துக்கள் BOLD லெட்டரில் இடம்பெற்றுள்ளது. கீழே உள்ள ஆதாரில் டவுன்லோட் தேதி இடம் பெற்று உள்ளது. கீழே உள்ள ஆதாரில் அதன் வெளியீட்டு தேதியும் இடம் பெற்று உள்ளது. நீங்களும் அதை டவுன்லோட் செய்து […]\nபென்ஷன்தாரர் LIFE CERTIFICATE பண்ண வரும்போது கீழேயுள்ள சில பிரச்சினைகளால் ஒன்னு நாம முழிப்போம் 🙄🙄🙄 இல்ல கஷ்டமர் முழிப்பாங்க😳😳😳 🔖🔖🔖😂🔖🔖🔖 📒 கஷ்டமர் PPO NO FULL ஆ தெரியலயா 🙄🙄🙄 இல்ல கஷ்டமர் முழிப்பாங்க😳😳😳 🔖🔖🔖😂🔖🔖🔖 📒 கஷ்டமர் PPO NO FULL ஆ தெரியலயா 📕கஷ்டமர் PPO NO கொண்டு வரவில்லையா 📕கஷ்டமர் PPO NO கொண்டு வரவில்லையா 📗எப்படி 4 மற்றும் 5 இலக்க PPO எண்களுக்கு முழு PPO எண் பெறுவது 📗எப்படி 4 மற்றும் 5 இலக்க PPO எண்களுக்கு முழு PPO எண் பெறுவது 📘பென்ஷன்தார் Full Family Detail மற்றும் அவர் ஆரம்பம் முதல் பெற்ற பென்ஷன் விவரம் பார்க்க முடியுமா 📘பென்ஷன்தார் Full Family Detail மற்றும் அவர் ஆரம்பம் முதல் பெற்ற பென்ஷன் விவரம் பார்க்க முடியுமா\nஅன்புள்ள அனைவருக்கும், சி.எஸ்.சி இ-கவர்னன்ஸ் சர்வீஸ் இந்தியா லிமிடெட் சமீபத்தில் டிஜிட்டல் சேவா போர்ட்டலில் டிஷ் இன்ஃப்ராவுடன் டிஷ் டிவி ரீசார்ஜ் சேவையை தொடங்கியுள்ளது என்பதை உங்கள் அனைவருக்கும் தெரிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். முந்தைய டிஷ்டிவி ரீசார்ஜ் சேவை பிபிபிஎஸ் மூலம் கிடைத்தது, ஆனால் இப்போது அதை டிஜிட்டல் சேவா பிளாட்ஃபார்மில் நேரடியாக வீடியோ கான் ரீசார்ஜ் சேவையுடன் ஒருங்கிணைத்துள்ளோம், இது தற்போது டி 2 எச் ரீசார்ஜ் என அழைக்கப்படுகிறது. கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் பணிபுரியும் […]\n பதில்- பிஏசி குறியீடு என்பது கட்டண அங்கீகாரக் குறியீட்டைக் குறிக்கிறது மற்றும் பிஏசி குறியீட்டின் வெற்றிகரமான உருவாக்கத்திற்குப் பிறகுதான் பயனர் இ-ஆதாரைப் பதிவிறக்க முடியும். Que 2- How to […]\nCSC VLE நண்பர்களுக்கு, பிரதான் மந்திரி கிசான் மந்தன் யோஜனா மற்றும் பிரதான் மந்திரி ஸ்ராம் யோகி மந்தன் யோஜனா ஆகியவற்றில் பதிவுசெய்யப்பட்ட வாடிக்கையாளர்களின் விவரங்களை நவம்பர் 15 ஆம் தேதிக்கு முன் திருத்த வேண்டியது கட்டாயமாகும், தவறான வங்கி கணக்கு விவரங்கள் காரணமாக பதிவு நிராகரிக்கப்பட்டது, இல்லையெனில் வி.எல்.இ கமிஷன் கழிக்கப்படும் மற்றும் பிற அபராதங்கள் விதிக்கப்படும் . Maandhan.in போர்ட்டலில் செல்வதன் மூலம் நீங்கள் பதிவு விவரங்களை சரிசெய்யலா��். User manual of dispute module is […]\nUTI RETAILER ID உங்களுக்கு வேண்டுமா\n*UTI RETAILER ID* உங்களுக்கு வேண்டுமா UTI RETAILER ID உங்களுக்கு வேண்டுமா UTI RETAILER ID உங்களுக்கு வேண்டுமா இரண்டு முதல் மூன்று நாட்களில் PAN NO பெறமுடியும். மூன்று முதல் ஐந்து தினத்தில் இ-பான் கார்டு. பத்து முதல் இருபது தினத்தில் ஒரிஜினல் வீட்டுக்கு வந்து விடும். UTI யின் அறிவுரைப்படி பான் ஆவணங்கள் கண்டிப்பாக UTI அலுவலகத்திற்கு தபால் செய்ய வேண்டும். அதுவும் மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே இரண்டு முதல் மூன்று நாட்களில் PAN NO பெறமுடியும். மூன்று முதல் ஐந்து தினத்தில் இ-பான் கார்டு. பத்து முதல் இருபது தினத்தில் ஒரிஜினல் வீட்டுக்கு வந்து விடும். UTI யின் அறிவுரைப்படி பான் ஆவணங்கள் கண்டிப்பாக UTI அலுவலகத்திற்கு தபால் செய்ய வேண்டும். அதுவும் மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே தவறான பதிவுக்கு எந்த விதமான மறைமுக கட்டணமும் இல்லை. விண்ணப்பதாரர் வேறு […]\nPM-Kisan: 8.5 கோடி விவசாயிகளுக்கு 6-வது தவணையை விடுவித்தார் பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/india/03/188220?ref=archive-feed", "date_download": "2020-08-13T18:24:15Z", "digest": "sha1:GQGQW5K6LLZNZ36BWTPKI3BYFMCQM5YI", "length": 6625, "nlines": 134, "source_domain": "lankasrinews.com", "title": "ரீல் மருமகளுக்கு மக்கள் மன்றத்தில் பதவி கொடுத்த ரஜினி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nரீல் மருமகளுக்கு மக்கள் மன்றத்தில் பதவி கொடுத்த ரஜினி\nசிங்கப்பூரில் வசித்து வரும் சுகன்யா ராஜ் என்பவருக்கு சிங்கப்பூருக்கான ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.\n'காலா' வில் ரஜினியின் மூத்த மருமகளாக நடித்தவர் சுகன்யா ராஜா. குழந்தைப் பருவத்திலிருந்தே ரஜினியின் தீவிர ரசிகை ஆவார்.\nசிங்கப்பூரில் தனித்தனியாக இருக்கிற ரசிகர் குழுவை ஒண்ணா சேர்க்கிறதுதான் எங்களோட நோக்கம்.\nஅத்தனை முக்கியமான ஒரு பொறுப்பை என்னை நம்பித் தந்திருக்கார். அந்த நம்பிக்கையை நிறைவேற்ற பாடுபடுவேன் என்று கூறியுள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை ���மிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/863926", "date_download": "2020-08-13T18:23:55Z", "digest": "sha1:M7OUHTYBIBOPKSGMKZ7WKNWFJ5NKKKUC", "length": 3038, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஆர்ஜென்டின பீசோ\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஆர்ஜென்டின பீசோ\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:00, 2 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n53 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n10:53, 10 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\n14:00, 2 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKamikazeBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-13T18:11:02Z", "digest": "sha1:5TMAVVJHWUQTZ63ZZX4N7B4S7BPYJ5LX", "length": 3231, "nlines": 32, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சுசர்மன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதிரிகர்த்த நாட்டு வேந்தன் சுசர்மன், பன்னிரண்டாம் நாள் குருசேத்திரப் போரில் அவனது சகோதரர்கள் சம்சப்தகர்கள் எனப்படும் சத்தியரதன், சத்தியவர்மன், சத்தியகர்மன் மற்றும் அவர்களது மகன்கள் 35 பேரும் அருச்சுனனை கொல்வோம் அல்லது போரிட்டு மடிவோம் என சபதம் செய்து, அர்ச்சுனனுக்கு அறைகூவல் விட்டனர். கண்ணனின் ஆலோசனையின்படி அருச்சுனன் வாயு அஸ்திரத்தை விடுத்து சுசர்மன் முதலானவர்களை வீழ்த்தினான். [1].\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 ஆகத்து 2016, 17:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-13T18:23:10Z", "digest": "sha1:GO77M6QA3ASRZS2N6X3SHU2VVHKRHQ3Z", "length": 4666, "nlines": 81, "source_domain": "ta.wiktionary.org", "title": "அறவழக்கம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஅருளிருந்த திருமொழியா லறவழக்கங் கேட்டிலமால் (வீரசோழியம் யாப். உரை..)\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 13 மே 2013, 01:46 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://uyirmmaibooks.com/product/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-57-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4/", "date_download": "2020-08-13T16:27:04Z", "digest": "sha1:Z664K4HD3TC2R576HONT4YDZSANZGXTZ", "length": 3348, "nlines": 84, "source_domain": "uyirmmaibooks.com", "title": "டாக்டர் அபிசந்தரின் 57 குழந்தைகள் – Uyirmmai Pathippagam", "raw_content": "\nHome / நாவல் / டாக்டர் அபிசந்தரின் 57 குழந்தைகள்\nடாக்டர் அபிசந்தரின் 57 குழந்தைகள்\nடாக்டர் அபிசந்தரின் 57 குழந்தைகள் quantity\nSKU: 9788194473442 Category: நாவல் Tag: டாக்டர் அபிசந்தரின் 57 குழந்தைகள்\nதந்தை யார் என்று அறியத் தேடும்நிலை அவலங்களை உருவாக்குகிறது. தந்தையற்ற சமூகம் சாத்தியம் இல்லையோ என்ற பாதுகாப்பின்மை உணர்வுகளின் வடிவமாக நிலைபெறுகிறது. இறுதியில் அதிகாரமே தந்தை என்ற நிலைக்கு மனிதர்கள் வந்துவிடுகிறார்கள்.\nYou're viewing: டாக்டர் அபிசந்தரின் 57 குழந்தைகள் ₹210.00 ₹189.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2551216&Print=1", "date_download": "2020-08-13T16:27:38Z", "digest": "sha1:UJKKJ2IT5ASRJKGPZBOKEZPOVAHPOE62", "length": 7256, "nlines": 89, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nஇந்தியாவில் பிரபலமாகிய சீன எதிர்ப்பு செயலி பிளே ஸ்டோரில் நீக்கம்\nபுதுடில்லி: ஒரு மாதத்தில் 50 லட்சம் பேர் பதவிறக்கம் செய்த . சீன எதிர்ப்பு செயலியான 'ரிமுவ் சீனா ஆப்ஸ்' கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதற்கு, விதிமுறைகளை மீறியதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது\nகொரோனா வைரஸ் சீனாவில் இருந்து தான் பரவியுள்ளது. மேலும் இந்திய எல்லையில், சீன ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது. இதனால், சீன பொருட்களுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பிரசாரம் நடக்கிறது.\nதொடர்ந்து மொபைலில் உள்ள சீன செயலிகளை நீக்கும் பொருட்டு ஜெய்ப்பூரை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று 'ரிமூவ் சீனா ஆப்ஸ்' என்ற செயலியை கடந்த மே 17 ல் அறிமுகப்படுத்தியது. இது மொபைலில் உள்ள சீன செயலிகளை அடையாளம் காட்டி அதனை நீக்க பயன்படுத்துகிறது.\nஒரே மாதத்தில் 50 லட்சம் பேர் பதவிறக்கம் செய்து பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் இந்த செயலி கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது . இதற்கு தங்களது விதிமுறைகளை மீறியதே காரணம் என கூகுள் விளக்கமளித்துள்ளது. இந்த செயலி ஆஸி.,யிலும் வரவேற்பை பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nடிக் டாக் செயலிக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட மிட்ரன் என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை பலர் பயன்படுத்தி வந்த நிலையில், அதனையும் கூகுள் பிளே ஸ்டார் நீக்கியுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags remove china app google play store google remove Chinese apps சீன எதிர்ப்பு செயலி ரிமூவ் சீனா ஆப்ஸ் கூகுள் கூகுள் பிளே ஸ்டோர் நீக்கம்\n10-ம் வகுப்பு பொதுத்தேர்வு: நாளை ஹால் டிக்கெட் விநியோகம்(2)\nஜூலை 1ம் தேதி பள்ளிகளை திறக்க கர்நாடக அரசு திட்டம்(2)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2019/05/blog-post_78.html", "date_download": "2020-08-13T17:54:46Z", "digest": "sha1:GA7K7AXM7M5O3KR6ORDHA245WQNYA5SD", "length": 5300, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "இலங்கை தாக்குதல்: தமிழ்நாட்டில் நால்வர் தடுத்து வைப்பு - sonakar.com", "raw_content": "\nHome NEWS இலங்கை தாக்குதல்: தமிழ்நாட்டில் நால்வர் தடுத்து வைப்பு\nஇலங்கை தாக்குதல்: தமிழ்நாட்டில் நால்வர் தடுத்து வைப்பு\nஇலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களின் பின்னணியில் தமிழ்நாட்டில் நான்கு பேர் இதுவரை தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக இந்திய உளவு நிறுவனம் தகவல் வெளியிட்��ுள்ளது.\nகும்பகோணம், அதிரைப்பட்டணம், கீழக்கரை போன்ற முஸ்லிம்கள் செறிந்து வாழக்கூடிய பகுதிகளிலிருந்தே இக்கைதுகள் இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகிறது.\nஅதிரைப்பட்டணம், கீழக்கரை போன்ற பகுதிகளோடு இலங்கை முஸ்லிம்களுக்கு பாரம்பரிய தொடர்புகள் இருக்கின்ற அதேவேளை பெருமளவான குடும்ப உறவுகளும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thamizhkadal.com/2020/08/blog-post_92.html", "date_download": "2020-08-13T16:34:26Z", "digest": "sha1:W5UCRWFBSE54CDMHQUM5XEDDZJ4S6OTT", "length": 10436, "nlines": 63, "source_domain": "www.thamizhkadal.com", "title": "ஆசிரியர்களுக்கு மாற்றுப்பணி அல்லது இருப்பிடத்தில் பணி? - தமிழ்க்கடல்", "raw_content": "\nHome கல்விச்செய்திகள் ஆசிரியர்களுக்கு மாற்றுப்பணி அல்லது இருப்பிடத்தில் பணி\nஆசிரியர்களுக்கு மாற்றுப்பணி அல்லது இருப்பிடத்தில் பணி\nதி. இராணிமுத்து இரட்டணை கல்விச்செய்திகள்\nகொரோனா தாக்கத்திற்கு பிறகு பெரிதாக பாதிக்கப் பட்டிருப்பது கல்வித்துறை மட்டுமே என்றால் மிகையாகாது . இக்காலத்தில் ஆசிரியர்கள் பணியாற்றிட தயாராக இருந்தாலும் கொரோனாவின் கார��மாக அவர்களால் பள்ளியை நோக்கி செல்ல முடியவில்லை என்பதும் , மாணவர்களால் பள்ளிக்கு வர முடியவில்லை என்பதுமே உண்மை . இந்த நிலையில்தான் மாணவர்களின் கல்வி நலன் பாதித்திடக்கூடாது என்பதற்காக ஆன் லைன் வழியாக மாணவர்களுக்கு கல்வியை வழங்கும் பணியை அரசு மேற்கொண்டு வருகிறது .\nஇப்போதுள்ள சூழலில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவது என்பது நிச்சயமாக இயவாத காரியமே , கொரோவின் பரவல் எப்போது நிற்குமோ , அல்லது , கொரோனாவிற்கு எப்போது மருந்து கிடைக்குமோ அப்போது தான் மீண்டும் வழக்கம்போல் பள்ளிகள் இயங்க முடியும் , அதுவரை நிச்சயமாக பள்ளிகளில் கூட்டமாக இருந்து எந்தவொரு பணியையும் ஆசிரியர்கள் மேற்கொள்ள வாய்ப்பில்லை என்பதே எதார்த்தம் .\nஇந்த நிலையில் , மாணவர்களின் நலனுக்காக ஆன் லைன் வழியாக கல்வியை பயிற்றுக்கவோ அல்லது தொலைக்காட்சி வழியாக பயிற்றுவிக்கவோ விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு ஆசிரியர்கள் போதும் , இந்த நிலையில் , கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக ஆசிரியர்கள் பணிக்கு செல்வதற்கு தயாராக இருந்தும் பணியாற்ற முடியாத சூழ்நிலையே உள்ளது . கொரோனா வந்தவுடன் பல ஆசிரியர்கள் தங்கள் உயிருக்கு பயந்து சொந்த ஊர்களுக்குச் சென்று அங்கிருந்து அசைய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் .\nஉண்மையான நிலை இப்படி இருக்கும்போது ஆசிரியர்கள் பற்றி சமீப காலமாக ஒரு சிலர் தவறான விமர்சனம் செய்ய ஆரம்பித்துள்ளனர் , வேலைக்கு செல்லாமல் வீட்டில் அமர்ந்து சம்பளம் வாங்குவதாக . உண்மை என்னவென்றால் ஆசிரியர்கள் வேலைக்குச்செல்ல தயாராக இருந்தும் பள்ளியை திறக்க வாய்ப்பில்லை என்பதேயாகும் . இந்த நிலையில் ஆசிரியர்கள் பற்றி அரசு ஒரு பரிசீலனை செய்ய வேண்டும் . மற்ற துறைகளில் உள்ளதுபோல் வீட்டில் இருந்து பணியாற்றும் நிலை , கல்வித்துறைக்கு சாத்தியப்படாது என்பதை அனைவரும் அறிந்துள்ள நிலையில் ...\nமுதலில் ஆசிரியர்கள் அனைவரும் தற்போது எங்கே , எந்த மாவட்டத்தில் இருக்கின்றனர் என்பதைக் கண்டறிய வேண்டும் . இரண்டாவது , இவர்களைப் பிற துறைகளில் உள்ள காலி பணியிடங்களில் மாற்றுப் பணி வழங்கி பணியாற்ற வைக்க சட்ட ரீதியான முடிவுகள் மேற்கொள்ள வேண்டும் . மூன்றாவது , இவர்கள் உள்ள இடத்திற்கு அருகிலேயே பணி மாற்றம் செய்து அரசு பணிகளை மேற்கொள்ள வைக்கலாம் . தற்போதுள���ள சூழலில் ஆன் லைன் வகுப்புகளும் தொலைக்காட்சி வகுப்புகளுமே போதும் என்பதால் , பள்ளிக்கு செல்ல இயலாத நிலையில் உள்ள ஆசிரியர்களுக்கு அரசின் பிற துறைகளில் பணி வழங்குவது மட்டுமே இப்போதுள்ள சூழலில் சரியான தீர்வாக இருக்கும் , ஆசிரியர்கள் பற்றி குறை கூறுவோருக்கும் பதிலடி கூறுவதாக இருக்கும் .\nBy தி. இராணிமுத்து இரட்டணை\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE CM CELL COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs E - LEARN EMIS FONTS Forms G K G.Os GATE go HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX JEE Kalvi Tv Videos LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NHIS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWARE SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் உடல்நலம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தேர்வு தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://bharathinagendra.blogspot.com/2015/08/", "date_download": "2020-08-13T18:03:22Z", "digest": "sha1:ZHZIFYZG3S3ERZQRTDGVZE7PALJGRT5Z", "length": 48236, "nlines": 591, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: ஆகஸ்ட் 2015", "raw_content": "\nதிங்கள், 31 ஆகஸ்ட், 2015\nகரப்பான் கராத்தே - நகைச்சுவைப் பேச்சு\nகரப்பான் கராத்தே - நகைச்சுவைப் பேச்சு\nLabels: கரப்பான், கராத்தே, நகைச்சுவை, நாகேந்திரபாரதி, பேச்சு\nசனி, 29 ஆகஸ்ட், 2015\nஒரு கவிஞனின் கதை - நகைச்சுவைப் பேச்சு\nஒரு கவிஞனின் கதை - நகைச்சுவைப் பேச்சு\nLabels: கவிஞன், நகைச்சுவை, நாகேந்திரபாரதி, பேச்சு\nவெள்ளி, 28 ஆகஸ்ட், 2015\nLabels: உறவு, கவிதை, நினைவு\nமேனேஜர் படும் பாடு -நகைச்சுவைப் பேச்சு\nமேனேஜர் படும் பாடு -நகைச்சுவைப் பேச்சு\nLabels: நகைச்சுவை, நாகேந்திரபாரதி, பேச்சு, மேனேஜர்\nவியாழன், 27 ஆகஸ்ட், 2015\nகாதலுக்குக் கண் உண்டு - நகைச்சுவைப் பேச்சு\nகாதலுக்குக் கண் உண்டு - நகைச்சுவைப் பேச்சு\nLabels: காதல், நகைச்சுவை, நாகேந்திரபாரதி, பேச்சு\nபுதன், 26 ஆகஸ்ட், 2015\nகண்ணீரின் கதை - நகைச்சுவைப் பேச்சு\nகண்ணீரின் கதை - நகைச்சுவைப் ப��ச்சு\nLabels: கண்ணீர், நகைச்சுவை, பேச்சு\nநமது மூதாதையர் இளமைக் காலம்\nநாம் பிறந்து வளர்ந்த இடங்கள்\nதிங்கள், 24 ஆகஸ்ட், 2015\nஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015\nசொல்லும் ' கடைசி ரெக்கார்ட்\nவாங்கிய ' வேர்வை டிக்கெட்\nசாப்பிட்ட ' முறுக்கு, மிட்டாய்\nகண்ணுக்குள் ' டூரிங் டாக்கீஸ்\nசனி, 22 ஆகஸ்ட், 2015\nவெள்ளி, 21 ஆகஸ்ட், 2015\nவியாழன், 20 ஆகஸ்ட், 2015\nசனி, 15 ஆகஸ்ட், 2015\nபாடச் சுமை - நகைச்சுவைக் கட்டுரை\nபாடச் சுமை - நகைச்சுவைக் கட்டுரை\nஇந்தப் புள்ளைங்கல்லாம் புத்தகத்தை மூட்டை மூட்டையா தோளிலே சுமந்துக்கிட்டு போறதைப் பாக்கிறப்பெல்லாம் எனக்கு என்னோட பள்ளிக்கூட ஞாபகம்தான் வர்றது.\nஎத்தனை பாடம், தமிழ், ஆங்கிலம் , ஹிந்தி , கணக்கு, இயற்பியல், வேதியியல் , தாவரயியல் , விலங்கியல் , பூகோளம், சரித்திரம், அப்பப்பா .\nதமிழ். தாய் மொழி . எளிதா இருக்கணுமா இல்லையா . திருக்குறள் தவிர மத்த இலக்கியம் எல்லாம் கஷ்டமா இருந்துச்சு . ' தேறா மன்னா செப்புவது உடையேல்' அந்த மன்னன் எந்த வகுப்பிலே தேறலை. அதுக்காக எதுக்கு செப்பை எல்லாம் உடைக்கணும் . அப்புறம் வாத்தியார் வந்து அந்தக் கால தமிழை இந்தக் காலத் தமிழ்லே மொழி பெயர்த்துச் சொன்னார் .\nஆங்கிலம் - இந்த ப்ரீபொசிஷன் இலக்கணத்திலே இருக்கே. அது புரியவே இல்லை. ஏங்க ப்ரீபொசிஷன் ன்னா என்ன அர்த்தம். முன்னாலே வர்ற துன்னு தானே அர்த்தம். அப்புறம் ஏன் அது நடுவிலே எல்லாம் வந்து தொலையறது .\nஹிந்தி - தமிழ்லே ஒரு 'க' வை வச்சுக்கிட்டே நாம் கஷ்டப்படுறோம். அங்கே நாலு 'க' வாம் . நாலு 'ச' வாம் . இன்னும் ரெம்ப. சொல்லிச் சொல்லி நம்ம தொண்டை ரணமாய் ஆயிடுத்து .\nகணக்கு. இதிலே எனக்கு ஒரு சந்தேகம். வாத்தியாராலே தீக்கவே முடியலை. (a+b)2 = a2 + b2 + 2ab யாம் . (a+b)2 ன்னா a2 + b2 மட்டும்தானே வரணும் . இந்த 2ab எதுக்கு பின்னாலே வர்றது. புரியலை .\nஇந்த வேதியியல்லே குடுவையை ஆட்டிக்கிட்டே இருக்கணும். லேசான பிங்க் கலர் வந்ததும் நிறுத்தணும். நமக்கு எப்பவுமே குப்புன்னு பிங்க் கலர் வந்துரும் . அந்த ஒரு சொட்டிலே நம்ம லேப் மார்க்கெல்லாம் போயிடும்.\nஅப்புறம் இந்த இயற்பியல்லெ தாடி வச்சுக்கிட்டு, சொக்கின கண்ணோட ரெம்ப விஞ்ஞானிகள் பித்தகோரஸ் தியரி , பித்துக்குளி தியரி ன்னு எக்கச்சக்க தியரி எழுதி வச்சிருக்காங்க. எல்லாத்தையும் மனப்பாடம் பண்ணணும். கணக்கு பித்தகோரஸ் தியரியை ரெம்ப நாளா இயற்பியல்னு வேற நினைச்��ுக்கிட்டு இருந்தேன்\nதாவரயியல் - ஒரு பூவை வச்சுக்கிட்டு சொல்லிக் கொடுத்தாங்க, நம்ம செம்பருத்திப் பூங்க. ஆனா அதை ஹைபிஸ்கஸ் ரோஸா சைனன்சிஸ் ன்னு சொல்லணுமாம்.\nவிலங்கியல் - குப்புன்னு நாத்தம் அடிக்கிற அந்த டிசக் ஷன் பெட்டியை வச்சுக்கிட்டு செத்த தவளையை அறுத்து அதோட மூச்சுக் குழல் பகுதியை பிரிச்சுக் காட்டணும். நம்ம மூச்சுக் குழலே திணறிப் போயிடும்.\nஅதை விடுங்க. இந்த பூகோளம் . ஒரு மேப் பைக் கொடுத்து நதிகளைக் குறிக்கச் சொன்னாங்க. நான் காவிரியை வடக்கேயும் கங்கையை தெக்கேயும் குறிச்சுக் கொடுத்தேன். தப்பாங்க. நதிகளை இணைக்கணும்கிற நம்ம நல்லெண்ணம் யாருக்கும் புரியலைங்க .\nஅப்புறம். சரித்திரம். என்னோட நண்பன் ஒருத்தன் சொன்னான். சரித்திரத்திலே எவ்வளவு அதிகமா பக்கங்கள் எழுதுறியோ அவ்வளவு அதிகமா மார்க் கிடைக்கும் னு சொன்னான். கேள்வி வந்தது . அசோகரின் காலம் ஏன் பொற் காலம் என்று அழைக்கப் படுகிறது. எழுதினேன் பாருங்க. அசோகர் சாலையின் இருபுறமும் மரங்களை நட்டார். வலது புறம் அரச மரங்களை நட்டார். இடது புறம் ஆல மரங்களை நட்டார். வலது புறம் புளிய மரங்களை நட்டார். இடது புறம் வேப்ப மரங்களை நட்டார். இப்படியே பத்துப் பக்கம் மரங்களை நட்டு முடிச்சுட்டேன். ஆனா மார்க்கு வரலைங்க.\nஇப்புடிப் படிச்ச நம்மளை ஒழுங்காப் படிக்க வச்சு பாஸ் பண்ண வைக்கணும்னா அந்த ஆசிரியர்களுக்கு எவ்வளவு பொறுமை வேணும். செப்டம்பர் 5 ம் தேதி மட்டும் ஆசிரியர் தினம் இல்லைங்க. வருடத்தின் எல்லா நாளுமே நம்ம ஆசிரியர்கள் தினம் தானுங்கோ .\nLabels: ஆசிரியர், கட்டுரை, நகைச்சுவை, நாகேந்திரபாரதி\nவெள்ளி, 14 ஆகஸ்ட், 2015\nவியாழன், 13 ஆகஸ்ட், 2015\nநாளை முதல் குடிக்க மாட்டேன் - நகைச்சுவைக் கட்டுரை\nநாளை முதல் குடிக்க மாட்டேன் - நகைச்சுவைக் கட்டுரை\nகொஞ்ச நாளா ரெம்ப கஷ்டமாப் போச்சுங்க . டாஸ்மாக் பக்கம் போகவே பயமாய் இருக்குங்க . முந்தியெல்லாம் நம்ம பாட்டுக்குப் போவோம். ஹாட்டா ஒரு குவார்டர் கூலா ஒரு பீர், தள்ளாடிட்டு வீடு வந்து சேர்வோம். நடு வழியிலே விழுந்துட்டாலும் யாரவது ஒரு புண்ணியவான் அட்ரஸ் கேட்டு கொண்டாந்து சேத்துடுவார்.\nஇப்ப என்னன்னா டாஸ்மாக் போறதுக்கு முன்னாடி அங்கே பாதுகாப்பு எப்படி இருக்குன்னு விசாரிக்க வேண்டியிருக்கு. நம்ம பாதுகாப்புக்கும் யாராவது ஒரு குடிகார ந���்பனைக் கூட்டிட்டுப் போக வேண்டியதா இருக்கு. குடிக்கற செலவு ரெட்டிப்பாகுது .\nரெம்ப நாள் கடை திறக்கிறதே சந்தேகமா இருக்கு. அப்படியே திறந்தாலும் , கல்லடி விழுறதுக்குள்ளே அவசர அவசரமா வாங்க வேண்டியதா இருக்கு.\nநம்ம பாட்டுக்கு குடிச்சுட்டு மட்டையா ரோட்டிலேயும் படுக்க முடியலே . முந்தியெல்லாம் பாவம்னு நினைச்சவங்க இப்போ 'குடிகாரப் பயலை அடிடா' ன்னுட்டு அடிக்க வராங்க. குடிச்சு சாகறதுக்கு முன்னாடி, அடிச்சு சாகடிச்சுடுவாங்க போல இருக்கு.\nஎன்ன ஆச்சு இந்த மக்களுக்கு. ஒபாமா மாதிரி எவனாவது மாற்றம் கொண்டு வருவான்னு நினைச்சு நினைச்சு ஏமாந்து போயிட்டாங்க போலிருக்கு. அப்புறம் புத்திமதி சொல்லிக்கிட்டு இருந்த ஒண்ணு ரெண்டு பெரியவங்களும் போயிச் சேர்ந்துட்டாங்க .\nஇப்ப வேற வழியே இல்லன்னு மாற்றத்தை அவங்களே கொண்டு வரலாம்னு ஆரம்பிச்சுட்டாங்க போல இருக்கு.\nஇதிலே பத்திரிகை, பேஸ்புக் எல்லாம் சின்னப் புள்ளைங்க குடிக்கிறதை போட்டோ வீடியோ எடுத்து போட்டு கிளப்பி விட்டுட்டாங்கே . இதுலே நம்ம மாதிரி ஒரிஜினல் குடிகாரன் பாடுதான் கஷ்டமாய்ப் போயிடுச்சு .\nபெர்மிட் வாங்கி ஓட்டல்லே ரூம் போட்டுக் குடிக்கிறதும் நமக்குக் கட்டுப்படி ஆகாது . கடையிலே போயி குடிச்சு அடி வாங்கவும் முடியாது . ஒழுங்கா வேலை வெட்டியைப் பாத்துக்கிட்டு வீட்டையும் நாட்டையும் முன்னேத்த வேண்டியதுதான் போலிருக்கு. நாளை முதல் குடிக்க மாட்டேன்னு முடிவு பண்ணிட்டேங்க .\nLabels: கட்டுரை, குடி, நகைச்சுவை, நாகேந்திரபாரதி\nபுதன், 12 ஆகஸ்ட், 2015\nதவளைக்கும் மீனுக்கும் தண்ணீ - நகைச்சுவைக் கட்டுரை\nதவளைக்கும் மீனுக்கும் தண்ணீ - நகைச்சுவைக் கட்டுரை\nமீன்களே நீந்துறப்போ நம்ம நீந்தக் கூடாதா மீனுக்கு இல்லாத கையும் காலும் வேற நமக்கு இருக்கு . நான் முடிவு செஞ்சுட்டேன். எப்படியும் நீச்சல் கத்துக்கணும்னு .\nநீச்சல் குளத்திலே தண்ணியிலே இறங்குறப்போ கொஞ்சம் பயமாத்தான் இருந்துச்சு .ஜில்லுன்னு வேற இருந்துச்சா . ஆனா ஆழம் அஞ்சு அடிதான், காலை நல்லா தரையிலே ஊண்டிக்கிட்டு தலை மட்டும் தண்ணிக்கு மேலே நீட்டிக்கிட்டு நின்னேன்..\nமுதல்லே கையாலே தண்ணியை இப்படியும் அப்படியும் அடிச்சேன். ரெம்பவும் ஈசியாதான் இருந்துச்சு .முன்னாடி நீட்டி, பக்கவாட்டிலே திருப்பி ,பின்னாலே இழுத்து கை நீச்சல் பயிற்சி நல்லாவே இருந்துச்சு .\nஇப்ப காலைத் தூக்கணும். இங்கேதான் பிரச்சினையே ஆரம்பம் ஆச்சு. ஒத்தைக் காலைத் தூக்கினேன். ஓகே . ரெண்டு காலையும் தூக்கினா, திருப்பி பொத்துன்னு கீழே விழ வேண்டியதாய் ஆயிருச்சு . காலைத் தரையிலே நல்லா அமுக்கி நிண்டுக்கிட்டேன் .\nகொஞ்ச நேரம் யோசிச்சேன் . கையாலே நீச்சல் குள ஓரக் கம்பியைப் பிடிச்சிகிட்டு கால்களை மெதுவா உயரே தூக்கினேன். கொஞ்ச நேரம் தான். மறுபடி பொத்துன்னு தண்ணிக்குள்ளே முழங்கால் தரையைத் தொட , தலை வேற லேசா தண்ணிக்குள்ளேயே முங்க, மூச்சைப் பிடிச்சுக்கிட்டு எழும்பி மேலே வந்துட்டேன்.\nகாலுக்கே இந்தக் கதின்னா நம்ம பெரிய உடம்பை எப்படி தூக்கிறது . அப்பத்தானே இந்த மூலையில் இருந்து அந்த மூலை வரை நீச்சல் அடிச்சுப் போகலாம்.\nஒரு யோசனை. வெறுமனே தண்ணிக் குள்ளேயே நடந்து இந்த மூலையில் இருந்து அந்த மூலை வரை போனேன். அஞ்சு அடி ஆழம் தானே . பாதி நீச்சல் அடித்த படு திருப்தி.\nஅவனவன் என்னென்னமோ நீச்சல் அடிக்கிறான். கடப்பாரை நீச்சலாம். முங்கு நீச்சலாம், கவுந்த நீச்சலாம், குப்புற நீச்சலாம் .\nம்ஹூம் இதெல்லாம் நமக்கு ஒத்து வராது . நீச்சலை குறைச்ச அறிவுள்ள மீன்கள் கிட்டேயும் தவளைகள் கிட்டேயும் விட்டுடலாம் . நமக்கு ஆறறிவு இருக்கு. அகலமான ரோடு இருக்கு, நீச்சல் குளத்தை விட்டு வெளியேறி குளத்தைச் சுற்றி ஆறேழு தடவை வேகமா நடந்திட்டு வீட்டுக்கு பாதுகாப்பா வந்து சேர்ந்தேன்.\nLabels: கட்டுரை, நகைச்சுவை, நாகேந்திரபாரதி, நீச்சல்\nசெவ்வாய், 11 ஆகஸ்ட், 2015\nசீச்சீ இந்த நீச்சல் - நகைச்சுவைப் பேச்சு\nசீச்சீ இந்த நீச்சல் - நகைச்சுவைப் பேச்சு\nLabels: நகைச்சுவை, நாகேந்திரபாரதி, நீச்சல், பேச்சு\nLabels: கவிதை, நகைச்சுவை, நீச்சல்\nஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015\nசனி, 8 ஆகஸ்ட், 2015\nகுடிகாரன் பேச்சு - நகைச்சுவைப் பேச்சு\nகுடிகாரன் பேச்சு - நகைச்சுவைப் பேச்சு\nLabels: குடி, நகைச்சுவை, நாகேந்திரபாரதி, பேச்சு\nகலர் தெரியாத வயது - நகைச்சுவைப் பேச்சு\nகலர் தெரியாத வயது - நகைச்சுவைப் பேச்சு\nLabels: கலர், நகைச்சுவை, நாகேந்திரபாரதி, பேச்சு\nவெள்ளி, 7 ஆகஸ்ட், 2015\nதிருக்குறள் விளக்கம் - அகர முதல\nதிருக்குறள் விளக்கம் - அகர முதல\nLabels: திருக்குறள், திருவள்ளுவர், பேச்சு\nநகைச்சுவைப் பேச்சு - மாலை நேரத்து மயக்கம்\nநகைச்சுவைப் பேச்சு - மாலை நேரத்து மயக்கம்\nLabels: நகைச்சுவை, ந���கேந்திரபாரதி, பேச்சு, மாலை\nநகைச்சுவைப் பேச்சு - நடைப் பயிற்சி\nநகைச்சுவைப் பேச்சு - நடைப் பயிற்சி\nLabels: நகைச்சுவை, நடை, நாகேந்திரபாரதி, பேச்சு\nபுதன், 5 ஆகஸ்ட், 2015\nகுங்குமச் சிவப்பில் சேலை எடுத்ததால்\nஇள நீலத்தில் சட்டை எடுத்ததால்\nஇலைப் பச்சையில் பாவாடை எடுத்ததால்\nநிற பேதம் தெரியா நமக்கு\nதிங்கள், 3 ஆகஸ்ட், 2015\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபுத்தக யானை - சிறுகதை வாசிப்பு\nமர்ம மனங்கள் - கவிதை\nமர்ம மனங்கள் - கவிதை -------------------------------------- பார்த்து வளர்ந்தாலும் பழகித் திரிந்தாலும் சேர்ந்து நடந்தாலும் சிரித்து இர...\nஉள்ளே வெளியே ------------------------------ பசி வாய்கள் ஓட்டலின் உள்ளே பசிக் கரங்கள் ஓட்டலின் வெளியே தங்கக் காணிக்கை கடவுளின் காலடியி...\nநேரங் காலம் ---------------------- உனக்கு மட்டும் இல்லை அடிக்கு அடி தோல்வி இரவில் வர எண்ணும் சூரியனுக்கும் தோல்வி கோடையில் மலர எண்ணும...\nதீப வலி ----------------- பட்டாசு வெடிக்கும் போதும் மத்தாப்பு தெறிக்கும் போதும் தீக்குச்சி உரசும் போதும் நெருப்பு பறக்கும் போதும் காகி...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகரப்பான் கராத்தே - நகைச்சுவைப் பேச்சு\nஒரு கவிஞனின் கதை - நகைச்சுவைப் பேச்சு\nமேனேஜர் படும் பாடு -நகைச்சுவைப் பேச்சு\nகாதலுக்குக் கண் உண்டு - நகைச்சுவைப் பேச்சு\nகண்ணீரின் கதை - நகைச்சுவைப் பேச்சு\nபாடச் சுமை - நகைச்சுவைக் கட்டுரை\nநாளை முதல் குடிக்க மாட்டேன் - நகைச்சுவைக் கட்டுரை\nதவளைக்கும் மீனுக்கும் தண்ணீ - நகைச்சுவைக் கட்டுரை\nசீச்சீ இந்த நீச்சல் - நகைச்சுவைப் பேச்சு\nகுடிகாரன் பேச்சு - நகைச்சுவைப் பேச்சு\nகலர் தெரியாத வயது - நகைச்சுவைப் பேச்சு\nதிருக்குறள் விளக்கம் - அகர முதல\nநகைச்சுவைப் பேச்சு - மாலை நேரத்து மயக்கம்\nநகைச்சுவைப் பேச்சு - நடைப் பயிற்சி\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sankathi24.com/news/maunanaala-paataukaapapauca-caeyalaalara-haemacairai-maulau-caatacaiyama", "date_download": "2020-08-13T18:09:20Z", "digest": "sha1:BQ5K7SG2VK5RD42OIAOSJENJQ2QG45BF", "length": 49860, "nlines": 148, "source_domain": "sankathi24.com", "title": "முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி - முழு சாட்சியம் | Sankathi24", "raw_content": "\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி - முழு சாட்சியம்\nசனி ஜூன் 08, 2019\nபாதுகாப்பு செயலாளராக நான் நியமிக்கப்பட்ட பின்னர் கூடிய பாதுகாப்பு கூட்டங்கள் அனைத்துமே வேடிக்கையான கூட்டமாக இருந்ததே தவிர பாதுகாப்பு விடயங்கள் குறித்து முக்கியத்துவம் கொடுத்து ஒருபோதும் செயற்படவில்லை. பாதுகாப்பு செயலாளராக நான் ஜனாதிபதியுடன் தொடர்பை ஏற்படுத்தவே கடும் சிரமங்களை சந்தித்தேன். ஒரு சுதந்திரம் இல்லாத செயலாளராகவே நான் செயற்பட்டேன். பாதுகாப்புக் குழுக் கூட்டங்களுக்கு பிரதமரையோ, பொலிஸ்மா அதிபரையோ பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரையோ அழைக்க வேண்டாம் என ஜனாதிபதி கண்டிப்பான கட்டளையிட்டிருந்தார் என முன்னாள் பாதுகப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தார்.\nஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி பாராளுமன்றத்திற்கு அறிக்கை தெரிவிக்கும் வகையில் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க கடந்த வியாழக்கிழமை வரவழைக்கப்பட்ட முன்னாள் பாதுகாப்பு செயலாளரின் வாக்குமூலம் வருமாறு,\nகேள்வி :- நீங்கள் எப்போது பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்படீர்கள்\nபதில்:- 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் திகதி பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்டேன். 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் திகதி எனது பதிவியில் இருந்து நான் இராஜினாமா செய்தேன்.\nகேள்வி:- நீங்கள் பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்ட காலத்தில் தேசிய பாதுகாப்பு சபை எத்தனை தடவை கூடியது\nபதில்:- நான் பொறுப்பேற்ற பின்னர் பாதுகாப்பு சபை நான்கு தடவைகள் கூடியது. முதல் தடவையாக 2018 நவம்பர் 13 ஆம் திகதி , இரண்டாவது தடவையாக டிசம்பர் 3 ஆம் திகதி, மூண்டாவது தடவையாக 2019 ஜனவரி 4ஆம் திகதியும் இறுதியாக பிப்ரவரி 19ஆம் திகதியும் கூடியது.\nகேள்வி:- ஜனாதிபதி செயலகத்தின் ஊடக அறிக்கையொன்றில் பார்த்தேன், அதில் தேசிய பாதுகாப்பு குழுவாக கூடியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதுவும் இதுவும் வெவ்வேறானதா\nபதில்:- ஜனாதிபதிக்கு, நிறைவேற்று அதிகாரத்தை கொண்டு எந்தவொரு கூட்டத்தையும் பாதுகாப்பு செயலாளரின் ஊடாக கூட்ட முடியும். நான் இருத்த காலத்தில் பல கூட்டங்கள் பல பெயர்களில் கூட்டப்பட்டது. ஆனால் பாதுகாப்பு குழுக் கூட்டம் என்ற அடிப்படையில் இந்த நான்கு கூட்டங்கள் மட்டுமே கூட்டப்பட்டது என நான் பொறுப்புடன் கூறுகின்றேன்.\nகேள்வி:- பாதுகாப்பு குழுவாக எந்தவொரு கூட்டமும் வேறு விதத்த���ல் கூட்டவில்லையா\nபதில்:- நான் அறிந்த வகையில் அவ்வாறு ஒரு கூட்டம் கூட்டப்படவில்லை.\nகேள்வி:- நீங்கள் இல்லாது ஏதேனும் கூட்டம் கூட்டபட்டதா\nபதில்:- நான் இல்லாது ஒரு கூட்டம் கூட்ட முடியாது, வெவ்வேறு காரணிகளுக்கு பல கூட்டங்கள் கூட்டப்பட்டது. அதில் நானும் கலந்துகொண்டேன். ஆனால் பாதுகாப்பு கூட்டமாக பிரத்தியேகமாக கூட்டவில்லை.\nகேள்வி:- 2018 ஆண்டில் இருந்து கூடிய பாதுகாப்பு கூட்டங்களில் அப்போதைய பிரதமர் உள்ளிட்ட அதிகாரிகளை வரவழைத்திருப்பீர்கள் அல்லவா\nபதில்:- இல்லை, இந்த எந்த ஒரு கூட்டத்திற்கும் பிரதமரை அழைக்கவில்லை.\nகேள்வி:- ஏன், அப்போது பிரதமரை அழைக்கவில்லையா.\nபதில் ;- இல்லை, இல்லை நான் கூறுகிறேன் கேளுங்கள்,\nகேள்வி:- அப்போது பிரதமர் யார்\nபதில்:- அப்போது மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக இருந்தார்.\nகேள்வி :- ஏன் அழைக்கவில்லை\nபதில்:- அதற்கான காரணம் எனக்கு தெரியாது, பாதுகாப்பு கூட்டங்களுக்கு யாரை அழைப்பது என்பதை ஜனாதிபதி தான் தீர்மானிக்க வேண்டும். அப்போதெல்லாம் குறுகிய நேர அழைப்பின் பெயரில் நபர்கள் அழைக்கப்படுவார்கள். காலையில் கூறி பிற்பகல் கூட்டம் நடக்கும், முதல் கூட்டத்தின் போதே நான் கேட்டேன்,\" ஜனாதிபதி அவர்களே ஏன் பிரதமரை அழைக்கவில்லை\" என வினவினேன். அழைக்க வேண்டியதில்லை, நான் கூறுவதை மட்டும் செய்தால் போதும் என ஜனாதிபதி கூறினார். அன்றில் இருந்து நான் கேட்பதில்லை.\nகேள்வி:- அப்படியென்றால் நான்கு கூட்டத்திற்கும் பிரதமர் இருக்கவில்லையா\nகேள்வி:- நான்கு கூட்டங்களிலும் பொலிஸ்மா அதிபர் இருக்கவில்லையா\nபதில்:- நான் பதவியேற்ற பின்னர் கூட்டப்பட்ட முதல் கூட்டத்தில் பொலிஸ்மா அதிபர் இருந்தார், ஆனால் அதற்கு முன்னர் இருந்து அவர் கூட்டங்களுக்கு வரவில்லை என்ற தகவலும் எனக்கு கிடைத்தது.\nகேள்வி:- ஒக்டோபர் 23 ஆம் திகதியில் இருந்து அவர் எந்தவொரு பாதுகாப்பு கூட்டங்களுக்கும் செல்லவில்லையே\nபதில்:- ஒக்டோபர் மாதம் நான் செயலாளராக இருக்கவில்லையே,\nகேள்வி:- இல்லை, அவர் அன்றில் இருந்து எந்தவொரு பாதுகாப்பு கூட்டத்திலும் கலந்துகொள்ளவில்லை என்று கூறினாரே\nபதில்:- எனது நினைவில் இருக்கும் காரணிகளின் படி நான் கூட்டிய முதல் கூட்டத்தில் அவர் கலந்துகொண்டார். ஏனென்றால் பாதுகாப்பு படைகளின் பிரதானியை கைது செய்யும் நடவடிக்கைக��் இருந்த காரணத்தினால் அதில் சில காரணிகளை ஆராய அவரும் கலந்துகொண்டிருந்தார். உண்மையில் இதற்கு பின்னர் பொலிஸ்மா அதிபரை பாதுகாப்பு கூட்டங்களுக்கு அழைக்க வேண்டாம் என ஜனாதிபதி கூறினார். ஏனென்றால் அன்றைய கூட்டத்தில் ஒரு பொலிஸ் அதிகாரியை இடமாற்றம் செய்யப்பட்டது. அதில் இடம்பெற்ற சில காரணிகள் காரணமகாக இவரை அழைக்க வேண்டாம் என்றார்.\nகேள்வி:- யார் அந்த பொலிஸ் அதிகாரி\nகேள்வி:- பிரதமர், பொலிஸ்மா அதிபர் இல்லாது வேறு யாரை அழைக்கவில்லை\nபதில் :- பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரயையும் அழைக்கவில்லை.\nகேள்வி:- பாதுகாப்பு கூட்டங்களுக்கு நபர்களை வரவழைக்கும் பொறுப்பு யாருடையது\nபதில்:- ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைய பாதுகாப்பு செயலாளர் காரியாலயம் அழைப்பு விடுக்கும்.\nபதில்:- பாதுகாப்பு படைகளின் பிரதானிகள். படை தளபதிகள், புலனாய்வு அதிகாரிகள், வேறு சிலர் உள்ளனர். நிதி அமைச்சின் செயலாளர், வெளிநாட்டு அமைச்சின்செயலாளர், ஜனாதிபதி செயலாளர்.\nகேள்வி:- மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக இருந்த காலத்தில் இரண்டு பாதுகாப்பு கூட்டங்கள் இருந்தது அதில் அவருக்கு அழைப்பு விடுக்கவில்லையா\nபதில்;- பெயர் குறிப்பிட்டு வேண்டாம் என கூறவில்லை, ஆனால் பிரதமர் அவசியம் இல்லை என கூறினார்.\nகேள்வி:- பாதுகாப்பு கூட்டங்கள் வாராந்தம் நடக்கும் என உங்களுக்கு தெரியுமா உரிய நேரத்தில் நடந்தது என்று தெரியுமா\nகேள்வி:- வரலாற்றில் குறிப்பாக யுத்தம் நிலவிய காலங்களில் வாராந்தம் சரியாக கூட்டங்கள் இடம்பெறும், அதன் பின்னரும் முறையாக பாதுகாப்பு கூட்டங்கள் இடம்பெற்றது என்பது எனக்கு தெரியும். உரிய நேரங்களில் நடந்ததா என்பது குறித்து எனக்கு முறையான பதில் ஒன்றினை கூற முடியாது. நான் பாதுகாப்பு செயலாளராக செயற்பட்ட காலங்களில் குறுகிய கால அழைப்பின் பெயரில் கூட்டங்கள் கூட்டப்பட்ட காரணத்தினால் நேரங்களில் குழப்பங்கள் இருந்தது.\nகேள்வி:- பாதுகாப்பு கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டிய நபர்களின் பெயர்களை கூறாது, யார் வரக்கூடாது என்ற நபர்களின் பெயரையே கூறுவதா\nகேள்வி;- அப்படியியாயின் இதில் தெரிவது என்னவென்றால் பெயர் பட்டியல் ஒன்று உள்ளது, அதில் கலந்துகொள்ள வேண்டிய நபர்கள் தவிர்ந்து ஏனையவர்கள் நிராகரிக்கப்பட்டனர் அல்லவா\nபதில்:- ஆம் அவ்வாறு தான்.\nகேள்வி:- இந்த தாக்குதல் இடம்பெறப்போகின்றது என்ற காரணி உங்களுக்கு கிடைத்தது எப்போதில் இருந்து\nபதில்:- இந்த தாக்குதல் இடம்பெறப்போகின்றது என்ற தலவல் எனக்கு ஏப்ரல் 8 ஆம் திகதி கிடைத்தது. அரச புலனாய்வு பிரதானி, தேசிய புலனாய்வு அதிகாரிக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியிருந்தார், அது 7ஆம் திகதி குறிப்பிடப்பட்டிருந்த கடிதம். அது 8 ஆம் திகதி கிடைத்திருந்தது. அன்றைய தினம் காலையில் இருந்து நாம் மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் இருந்தோம். இந்திய பாதுகாப்பு செயலாளர் வந்திருந்த காரணத்தினால் அது குறித்த வேளைகளில் ஈடுபட்டிருந்தோம். எனினும் பிற்பகல் சிசிர மென்டிஸ் எனக்கு இது குறித்து அறிவித்திருந்தார். அவர் எனது அலுவலக காரியாளையதில் இருந்தார். அப்போது என்ன கடிதம் என கேட்டேன், அதற்கு \" இடம்பெறும் என எதிர்பார்க்கப்படும் தாக்குதல் ஒன்று குறித்த தகவல்' என்றார். இது உறுதிப்படுத்தப்பட்ட தகவலா என கேட்டேன். 9 ஆம் திகதி இதனை புலனாய்வு மீளாய்வு கூட்டத்தில் பேசுங்கள் என்று கூறினேன். எனினும் 9 ஆம் திகதி தேசிய புலனாய்வு அதிகாரி இது குறித்து ஒரு வார்த்தைகூட பேசவில்லை. எனினும் குறித்த கடிதம் தொடர்பில் இன்று பேசவேண்டும் என்ற சிசிர மென்டிஸிடம் நான் கூட்டத்தில் கேட்டேன். அப்போது அவர் அருகில் இருந்த அரச புலனாய்வு பணிப்பாளரிடம் எதோ பேசினார். அதன் பின்னர் அவர் கூறினார் இது குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது, மேலதிகள் தகவல்களை உங்களுக்கு தெரிவிக்கின்றோம் என்றார். ஆனால் அது அனைவரும் கவனித்தார்கள் என நான் நம்பவில்லை. 8 ஆம் திகதி எனக்கு கடிதம் கிடைத்தது. ஆனால் 4 ஆம் திகதி புலனாய்வு தகவல் கிடைத்தது என்றால் எனக்கு கிடைத்த வாராந்த அறிக்கையில் ஏன் இது உள்ளடக்கப்படவில்லை என்ற கேள்வி இருந்தது. ஆகவே இந்த உளவு தகவலில் நம்பிக்கையில்லை என நான் கருதினேன். முக்கிய காரணிகள் குறித்து 9 ஆம் திகதி மீளாய்வு கூட்டத்தில் பேசவும் இல்லை. எனவே இதில் முடன்பாடுகள் இருந்தது. இலங்கை புலனாய்வு துறை இது குறித்து ஆராய்ந்து முழுமையான தகவல் ஒன்றும் அனுப்பாது 4 ஆமன் திகதி கிடைத்த தகவலின் பிரதியை அணிப்புனர்.\nவிசாரணை குழு உறுப்பினர் சரத் பொன்சேகா :- செயலாளர் அவர்களே \" வெளிநாட்டில் இருந்தோ அல்லது வேறு ஒரு வகையிலோ உளவுத்துறை தகவல் ஒன்றையே வழங்கியுள���ளனர். அவர்கள் ஆராய்ந்தே உளவு தகவலை இங்கு வழங்குவார்கள். சாதாரணமாக வெளிப்படையான தகவல் ஒன்றை வழங்க மாட்டார்கள் தானே, அவர்களும் இரகசியம் காப்பார்கள் தானே, அவர்கள் வழங்கிய உளவு தகவலை நம்பி நாம் செயற்பட வேண்டும். அதின் உண்மைத்தன்மையை எம்மால் தேட முடியாது. எவ்வாறு இருப்பினும் நீங்கள் இந்த உளவு தகவலுக்கு முக்கியத்துவம் வழங்கவில்லை என்பதை ஏற்றுகொள்கின்றீர்களா\nகேள்வி:- உங்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் தகவல் பரிமாற்றம் தொடர்பு எவ்வாறு இருந்தது\nபதில்:- நல்ல கேள்வியை கேட்டீர்கள். நான் பொறுப்பேற்ற இரண்டு நாட்களில் புலனாய்வு தகவல் ஒன்றினையும் ஏனைய கோப்புக்களையும் கொண்டு சென்று ஜனாதிபதியிடம் கூறினேன், ' என்ன தகவல்' என்று கேட்டார். நான் புலனாய்வு தகவலை கூறியவுடன் \" ஹா, இது எனக்கு புலனாய்வு பணிப்பர்கள் தெரிவித்துவிட்டார் இது முக்கியமில்லை விடுங்கள்' என்றார். இரண்டு நாட்களின் பின்னர் புலனாய்வு அதிகாரிகள் எனக்கு வழங்கிய தகவலை மீண்டும் அவரிடம் கூறினேன். அப்போதும் அவர் கணக்கெடுக்கவில்லை. புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்ததாக கூறினார். அதன் பின்னர் ஐந்து மாதகாலமாக நான் எந்தவொரு புலனாய்வு தகவலையும் கூறவில்லை. ஏனென்றால் புலனாய்வு அதிகாரிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நேரடியான தொடர்புகள் உள்ளதை அறிந்து கொண்டேன். இதனை புலனாய்வு அதிகாரிகளிடம் கேட்டு உறுதிப்படுத்தியும் கொண்டேன். நான்கு ஆண்டுகளாக இவ்வாறு நேரடியாக தகவல்கள் பரிமாருகின்றது என அவர்கள் உறுதிப்படுத்தினர். ஏனைய அதிகாரிகளுக்கு வாராந்த அறிக்கை வழங்கினாலும் அதற்கு புறம்பாக ஜனாதிபதியிடம் தெரிவிப்பதாக கூறனார்.\nகேள்வி:- என்.டி.ஜே குறித்து இந்த காலத்தில் உங்களுக்கு அறியப்படுத்த வில்லையா\nபதில்:- உண்மையில் இந்த தவ்ஹித் ஜமா அத் குறித்து இந்த ஐந்து மாதங்களில் நான்கு அல்லது ஐந்து தடவைதான் அறியப்படுத்தியிருந்தனர்.\nபதில்:- பதில் இல்லை ( சிரிப்பு),\" அதேபோல் தமது மத நடவடிக்கைகள் மற்றும் மாற்று மதத்தவரை இடையூறு செய்வது என்ற காரணிகளை தான் கூறியிருந்தனர். அது தவிர்ந்து பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் என எந்த இடத்திலும் தெரிவிக்கப்படவில்லை\".\nகேள்வி:- ஏனைய மதத்தவரை இடையூறு செய்வது என்றால் அது பயங்கரவாத செயற்பாடு இல்லையா\nபதில்:- ஆனால் பயங்கரவாதம் என கூறியிருக்கவில்லை\nசரத் பொன்சேகா :- அப்படியென்றால் மாற்று மதத்தவரை இடையூறு செய்வது என்றால் என்ன \nசெயலாளர் :- சிரித்தபடி மௌனம் காத்தார்.\nகேள்வி:- தௌஹித் ஜமா அத் ஏனைய மதத்தவரை இடையூறு செய்யவுள்ளனர் என உங்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் பேசப்பட்டது தானே\nபதில்:- இல்லை, நாங்கள் பேசவில்லை. அறிக்கையில் சஹாரான என்பவர் குறித்தும் ஜிஹாத் விடயங்களால் குறித்தும் அறிவிக்கப்பட்ட அறிக்கைகளை பார்த்தேன். அவற்றை ஜனாதிபதி பார்தாராக இல்லையா என்பது எனக்கு தெரியவில்லை. எஸ்.ஐ.எஸ் அதிகாரி நேரடியாக தொடர்பில் இருந்தார் தானே.\nகேள்வி:- எவ்வாறு இருப்பினும் எஸ்.ஐ.எஸ் அறிக்கையில் தாக்குதல் குறித்து இருந்தது தானே\nபதில்:- அந்த கடிதத்தில் பாருங்கள், \" கத்தோலிக்க ஆலயங்கள், இந்திய தூதரகம் தாக்கப்படலாம் \" என்றே உள்ளது. நடக்கலாம் நடக்காமலும் இருக்கலாம் என்று அர்த்தப்படுகின்றது.\nவிசாரணைக்குழு உறுப்பினர் ராஜித:- தொடர்ந்து வாசியுங்கள், \" என்றாலும் ஏனைய மதத்தவர்களுக்கு இடையூறு ஏற்படும்' என்று உள்ளது. அதேபோல் சிசிர மென்டிஸ் அனுப்பிய கடிதத்தை பாருங்கள் 'இந்திய தூதரகம், கத்தோலிக்க ஆலயங்கள் அண்மையில் தாக்கப்படும் அச்சுறுத்தல் உள்ளது\" என்று கூறியுள்ளார்.\nசெயலாளர்:- என்றாலும் இவ்வான அறிக்கைகள் வரும்போது சிவில் அதிகாரிகளின் கடமையை நான் செய்தேன். அனுப்பவேண்டிய உரிய நபர்களுக்கு அனுபியுள்ளேன். பொலிஸ்மா அதிபருக்கும் அனுப்பினேன்.\nராஜித:- எப்படி இருந்தாலும் சிரிர மென்டிஸ் கூறுயது தான் நடந்தது. அவர் கூறியது இந்திய உயரிஸ்தானிகர் ஆலையம் கருத்தில் கொண்டு பாதுகாப்பை பலபடுதிக்கொண்டது. ஏனைய இடங்களை பாதுகப்ப அரசாங்கம் முயற்சிக்கவில்லை.\nசெயலாளர்:- என்றாலும் புலனாய்வு துறைக்கும் இராணுவ புலனாய்வுக்கும் இடையில் தகவல் பரிமாற்றம் மோசமானதாக இருந்தது. இராணுவம் புறக்கணிக்கப்படுவதாக இராணுவ தளபது என்னிடம் தெரிவித்திருந்தார். தாம் கூறுவதை அரச புலனாய்வு அதிகாரி கவனத்தில் கொள்ளவில்லை என்று கூறினார். எனினும் சற்று அமைதியாக இருங்கள் நாம் இது குறித்து பேசி ஒரு தீர்மானம் எடுப்போம் என்றேன். அதில் கூறிய சில விடயங்களை ஊடகங்கள் முன்னிலையில் என்னால் கூற முடியாது.\nகேள்வி:- நீங்கள் கலந்துகொண்ட பாதுகாப்பு ��ூட்டங்களில் என்.டி.ஜே குறித்து பேசவில்லையா\nபதில்:- அவ்வாறு பேசியதாக எனக்கு நினைவில் இல்லை. ஆனால் மதுஸ் குறித்து அளவுக்கு அதிகமாகவே பேசப்பட்டது.\nராஜித :- அப்படியென்றால் நீங்கள் கூறுவதை போல பாதுகாப்பு கூட்டங்களில் ஜனாதிபதிக்கு எது அதிகம் பிடித்ததோ அதையே பெசியுலீர்கள்.\nசெயலாளர்:- இந்த விடயங்களை கூறுவது சரியா என்று எனக்கு தெரியவில்லை ஆனால் கூறுகின்றேன், நான் பார்க்கும் கோணத்தில் இந்த பாதுகாப்பு கூட்டங்களை முன்னர் நடந்ததை விட தேசிய பாதுகாப்பு குறித்த எந்த விடயமும் இவற்றில் பேசப்படவில்லை. இதில் \"ஸ்பேயர் கன்\"மூலமாக மீன் பிடிப்பதும், ட்ரோன் கமரா மூலமாக தாக்குதல் நடத்துவது பற்றி பேசினார்கள். இவற்றை எல்லாம் கேட்டு நான் குதுகலமாக வேடிக்கை பார்த்தேன். அது தவிர்ந்து வேறு முக்கியமான விடயங்கள் பேசப்படவில்லை.\nகேள்வி:- அரச புலனாய்வுத்துரைக்கும் செயலாளருக்கும் இடையில் தொடர்புகள் எவ்வாறு உள்ளது, உங்களில் கீழ் உள்ள ஒரு நிறுவனம் தானே \nபதில்:- ஆம் வர்த்தமானி படி எனது அதிகாரத்தின் கீழ் என்றாலும் செயற்பாடுகள் முழுவதும் ஜனாதிபதியுடன் தான் இருந்தது.\nகேள்வி:- முதலும் அப்படி இருந்ததா \nபதில்:- பாதுகாப்பு செயலாளர் என்று பார்த்தல் எனக்கும் கோத்தாபய ராஜபக் ஷவிற்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் இருந்தது. கோதாபய ராஜபக் ஷ உத்தியோகபூர்வமற்ற பாதுகாப்பு அமைச்சர். நான் ஒரு அப்பாவியான செயலாளர்.\nகேள்வி:- நீங்கள் தபால் அமைச்சின் செயலாளராக செயற்பட்ட கலாத்தில் இருந்ததற்கும் இப்போது பாதுகாப்பு செயலாளராக இருப்பதற்கும் இடையில் வேறுபாடுகள் இல்லையா\nபதில் :- பதவியில் வேறுபாடுகள் இருந்ததில்லை செயலாளரின் வேலை ஒன்றுதான். ஆனால் தபால் செயலாளராக இருந்த காலத்தில் நானும் கோட்டபாய ராஜபக ஷ போன்று தான் இருந்தேன் ( சிரித்தார் )\nகேள்வி:-அப்படியென்றால் மாதத்திற்கு ஒரு தடவை பாதுகாப்பு அமைச்சரை சந்திக்கக்கூட உங்களால் முடியவில்லையா\nபதில்:- மாதத்திற்கு அல்ல இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையாவது சந்தித்து பேசுவது கடினமாக இருந்தது. சில கோப்புகளில் கையொப்பம் வாங்க மூன்று மணி நேரம் கூட காத்திருப்பேன். அவரை சந்திக்க அவ்வளவு கடினமாக இருந்தது.\nகேள்வி :- உங்களுக்கு தாக்குதல் குறித்து தகவல் கிடைத்ததா\nபதில்:- ஆம் தாகுதலுக்கு முதல் ���ாள் தகவல் கிடைத்தது, நான் பொலிஸ்மா அதிபருக்கு தெரிவித்தேன். எஸ்.ஐ.எஸ் அதிகாரிக்கு மீண்டும் தொடர்பு கொண்டேன், அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. ஆனால் நிலைமைகள் மோசமானது என்பது எனக்கு தெரிந்தது. . 21 ஆம் திகதி காலையிலும் மெதடிஸ் ஆலயங்கள் குறித்து பினவப்பட்டது. என்றாலும் நான் பௌத்தன் என்பதால் எனக்கு அது தெரிந்திருக்கவில்லை. என்றாலும் பின்னர் உரிய அதிகாரிகளை அறிவித்தேன்\nகேள்வி:- தாக்குதல் நடந்த நேரம் ஜனாதிபதி நாட்டில் இல்லை, நீங்கள் தான் உளீர்கள் உங்களுக்கு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. ஜனாதிபதியை தொடர்புகொள்ள முடியவில்லை.\nபதில்:- இதனை நான் தனியாக கூறுகின்றேன்.\nசுமந்திரன் :- தனியாக எதனை கூறவேண்டும் எதனை கூறக் கூடாது என்பது நாங்கள் தீர்மானிக்கின்றோம். தேசிய பாதுகாப்பு விடயம் அல்ல இது. நீங்கள் கூறுங்கள் என்ன நடந்தது. ஏன் நீங்கள் ஜனாதிபதிக்கு கூறவில்லை\nபதில்:- நான் கூறவில்லை, எஸ்.ஐ.எஸ் அதிகாரி கூறியிருப்பார் என நம்பினேன். அதுதான் வழமையாக நடந்ததும் கூட.\nகேள்வி:- 9 ஆம் திகதி தகவல் கிடைத்தும் 21 ஆம் திகதி வரையில் காரணிகளை கண்டறிய காலம் இருந்தது தானே\nபதில்:- இதனை முழுமையாக நான் ஏற்றுகொள்ள முடியாது. உறுதியாக எந்த காரணியும் கூறவில்லை.\nகேள்வி:- இருந்தாலும் 20 ஆம் திகதி 21 ஆம் திகதிகளில் தாக்குதல் எதோ நடக்கப்போகின்றது என்பது தெரிந்துள்ளது தானே, 9 ஆம் திகதியில் இருந்து 21 ஆம் திகதி வரை நீங்கள் ஜனாதிபதி தொடர்புகொள்ளவே இல்லையா\nபதில்:- எஸ்.ஐ.எஸ் அதிகாரி கூறுவார் என நினைத்தேன்.\nகேள்வி:- நீங்கள் ஏன் பிரதமரை தொடர்புகொள்ளவில்லை\nபதில்:- இல்லை, நான் சுதந்திரமான செயலாளர் அல்ல, நான் ஜனாதிபதிக்கு கட்டுப்பட்ட செயலாளர். எனக்கு பிரதமரை தொடர்புகொள்ள அனுமதிகள் வழங்கவில்லை.\nகேள்வி:- தாகுதளின் பின்னர் பிரதமர் பாதுகாப்பு கூட்டங்களை கூட்ட கோரிக்கை விடுத்தும் ஏன் அதற்கு ஏற்பாடுகள் செய்யவில்லை\nபதில்:- அதற்கு கலந்துகொள்ள வேண்டாம் என ஜனாதிபதியின் அறிவிப்பு கிடைத்தது. அதனால் நாம் போக முடியவில்லை.\nகேள்வி:-பாதுகாப்பு கூட்டத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருந்தார்களா யார் யார் இருந்தனர்\nபதில்:- இருந்தனர், மஹிந்த அமரவீர, திலங்க சுமதிபால, தயாசிறி ஜெயசேகர, லசந்த அழகியவன்ன\nகேள்வி:- அவர்கள் கலந்துகொள்ள முடியாது என்பது உங்கள���க்கு தெரியுமா \nகேள்வி :- நீங்கள் ஏன் பதவியை இராஜினாமா செய்தீர்கள்\nபதில்:- உண்மையில் 24 ஆம் திகதி அளவில் பொலிஸ்மா அதிபர் என்னை தொடர்புகொண்டார், இவ்வாறு என்னை குற்றத்தை ஏற்றுக்கொண்டு பதவி நீங்க ஜனாதிபதி வலியுறுத்தினர், தூதுவர் பதவியும் தருவதாக கூறினார். நான் என்ன செய்வது என்று விளங்கவில்லை எனக்கு ஆலோசனை ஒன்று தாருங்கள் என்றார். என்னால் இதற்கு ஆலோசனை வழங்க முடியாது என்று கூறினேன். பின்னர் ஜனாதிபதிக்கு தொடர்பு கொண்டு சந்திக்க நேரம் தரக் கோரினேன். அடுத்தநாள் சந்திக்க நேரம் கிடைத்தது. 15 நிமிடங்கள் நேரடியாக பேச வேண்டும் என்று வலியுறுத்தினேன். அப்போதே நான் ஒரு முடிவில் இருந்தேன். பொலிஸ்மா அதிபரை நீக்கியதை போலவே எனக்கும் நடக்கும் என்று தெரிந்தது. ஆனால் ஒன்றை கூற வேண்டும் ஜனாதிபதி என்னை ஒருபோதும் பதவி நீங்க கூறவில்லை. அவர் ஊடகங்கள் முன்னாள் முழுப் பொய்யை கூறினார்.\nஆணைக்குழு :- உங்களின் வார்த்தைகளை சற்று கருத்தில் கொள்ள வேண்டும். ஜனாதிபதியை அவ்வாறு கூறுவதில் கவனம் வேண்டும்.\nசுமந்திரன் , ஆசு மாரசிங்க :- இல்லை அவரது வார்த்தைகளில் கூறட்டும். அது தான் சரி\nசெயலாளர்:- சரி நான் கவனத்தில் கொள்கிறேன், அதன் பின்னர் நானே பதவி விலகுவதாக கூறினேன். அதை கேட்டு ஜனாதிபதி மகிழ்ச்சியடைந்தார். அதனை நான் அறிந்தேன்.\nகேள்வி:- ஜனாதிபதி குற்றவாளி என்று நினைகின்றேர்களா \nபதில்:- நான் ஜனாதிபதியை குற்றம் சுமத்தவில்லை. ஆனால் குற்றத்துக்கு பொறுப்பு என்று வரும்போது அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். அதேபோல் நான் தொடர்ந்தும் செயலாளராக இருக்க வேண்டும் என நினைகல்வில்லை. அதற்கு வேறு காரணிகளும் உள்ளது அவற்றை நான் தனியாக கூறுகின்றேன். பல காரணிகள் நான் செயலாளராக இருந்த காலத்தில் நெருக்கடிகளும் இருந்தது. அவை கூறவேண்டிய காரணிகள் ஆனால் ஊடகங்கள் முன்னிலையில் அவை வேண்டாம். தனியாக கூறுகின்றேன் என்றார் .\nஊடகங்கள் இல்லமால் சுமார் 20 நிமிடங்கள் பாதுகாப்பு செயலாளர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.\nராஜபக்ச குடும்ப ஆட்சியாளர்கள் வெற்றியும் இந்தியாவின் திருகோணமலைக் கனவும்\nவியாழன் ஓகஸ்ட் 13, 2020\nநடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்ச குடும்ப ஆட்சியாளர்கள் பெரும் வெ\nஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமிகள் - பிலாவடிமூலைப் பெ��ுமான்\nபுதன் ஓகஸ்ட் 12, 2020\nவணக்கம் பிள்ளையள். இண்டைக்கு நான் வலு குசியாக இருக்கிறேன்.\nஉயிரூட்டம் பெறும் தமிழர்களின் உரிமைக் குரல் - கலாநிதி சேரமான்\nபுதன் ஓகஸ்ட் 12, 2020\nகடந்த பதினொரு ஆண்டுகளுக்கு மேலாக உறங்கு நிலையில் இருந்த தமிழ்த் தேசியத்தின் ஆ\nபுதன் ஓகஸ்ட் 12, 2020\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் விடுத்துள்ள அறிவித்தல்\nபுதன் ஓகஸ்ட் 12, 2020\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2020\nசெவ்வாய் ஓகஸ்ட் 11, 2020\nபிரான்சில் 5 வது நாளில் இரு இடங்களில் மாவீரர் நினைவு உதைபந்தாட்டம்\nஞாயிறு ஓகஸ்ட் 09, 2020\nஈழப் பெண் பிரான்ஸ் நாட்டில் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nவியாழன் ஓகஸ்ட் 06, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.alaikal.com/2019/05/23/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2020-08-13T17:38:10Z", "digest": "sha1:5RLV56K2IUX7ZCYDAZZJCQF5YGKSRUJM", "length": 5896, "nlines": 82, "source_domain": "www.alaikal.com", "title": "டென்மார்க் ஜெகோவாவின் சாட்சிக்கு ஆறு வருடங்கள் ரஸ்யாவில் சிறை | Alaikal", "raw_content": "\nகறுப்புத்தான் எனக்கு பிடித்த கலரு அமெரிக்க உப அதிபர் வேட்பாளர் முழக்கம் \nசுயநிர்ணய அடிப்படையிலான சமஸ்டித் தீர்வு வழங்கப்பட வேண்டும்\nநடிகை பிரியங்கா சோப்ரா சுயசரிதையை புத்தகமாக \nஇணையதளத்தில் ‘லாக்கப்’ நாளை வெளியாக உள்ளது.\nடென்மார்க் ஜெகோவாவின் சாட்சிக்கு ஆறு வருடங்கள் ரஸ்யாவில் சிறை\nடென்மார்க் ஜெகோவாவின் சாட்சிக்கு ஆறு வருடங்கள் ரஸ்யாவில் சிறை\nமதமாற்றம் தண்டனைக்குரிய குற்றம் மேலும் பலர் மீது பாய்ந்தது சட்டம்..\nஅலைகள் இன்றைய முக்கிய உலக செய்திகள் 23.05.2019\nமதமாற்றம் யெகோவாவின் சாட்சிக்கு ஆறு வருடங்கள் சிறை \nகறுப்புத்தான் எனக்கு பிடித்த கலரு அமெரிக்க உப அதிபர் வேட்பாளர் முழக்கம் \nசுயநிர்ணய அடிப்படையிலான சமஸ்டித் தீர்வு வழங்கப்பட வேண்டும்\nஏன் தமிழர்களுக்குள் மட்டும் ஒற்றுமை இல்லை\nதுருக்கியில் அதிபர் மகளை இகழ்ந்த சமூக வலைத்தளங்களின் கதை முடிகிறது \nமுப்பத��� அணு குண்டுகளுடன் வடகொரிய அதிபர் மிரட்டும் ஆவேச தோற்றம் \nமக்கள் பணத்தை திருடி அமெரிக்க திரைப்படம் மலேசியாவின் ஊழல் வழக்கு \nகொரோனா குடும்பச் சண்டையில் 915 பெண்கள் படுகொலை ஃ பயர் நியூஸ் \nமன அழுத்த நோயை ஸ்ரெஸ் கட்டுப்படுத்த தடுப்பூசி வருகிறது விஞ்ஞானிகள் \nசிறு சிறு படகுகளில் இங்கிலாந்திற்குள் நுழைந்த 2800 புதிய அகதிகள்\nகறுப்புத்தான் எனக்கு பிடித்த கலரு அமெரிக்க உப அதிபர் வேட்பாளர் முழக்கம் \nசுயநிர்ணய அடிப்படையிலான சமஸ்டித் தீர்வு வழங்கப்பட வேண்டும்\nஇலங்கையில் இன்று முக்கிய செய்தி தொகுப்பு : 13.08.2020 வியாழன்\nசக வேட்பாளர்கள் எதிர்த்தபோதும் ஸ்ரீதரன் மட்டுமே ஆதரவு தந்தார்\nஞானசார தேரருக்கு நாடாளுமன்றம் செல்ல இடமளிக்க கோரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://femme-today.info/ta/psychology/horoscopes/goroskop-lev-na-mart-2017-goda-ot-angela-pearl/", "date_download": "2020-08-13T16:50:08Z", "digest": "sha1:AV66MH45WXNHS3MLWZU5ZYC5XFRSJ27P", "length": 15185, "nlines": 301, "source_domain": "femme-today.info", "title": "மார்ச் 2017 க்கான லியோ ஜாதகம் ஏஞ்சலா பெர்லினால் - பெண்கள் தள ஃபெம்மி இன்று", "raw_content": "\nஒழுங்காக 2017 வது புத்தாண்டு சந்திக்க பொருட்டு என்ன அணிய\nஜாதகம் , குறிப்புகள் , தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nஎப்படி தனியாக மன பெண்ணின் வெளியே\nஅமைதி குடும்ப. வாட்ச் ஆன்லைன் \"ஹட் டாடாவுக்கு வழங்கியது\". சீசன் 6, 2017 12.25.2017 சமீபத்திய வெளியீடு №15\nன் திருமணம் 2016 இதழிலிருந்து அறிவாளி செல்லலாம் வர்த்தக மற்றும் தாயத்து 2016 இல் சமீபத்திய வெளியீடு\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். வெளியீடு 18 30/05/2018 எஸ்டிபி உக்ரைன் மீது\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். 23/05/2018 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 17\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 31/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 18\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 31/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 18\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 24/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 17\nவீட்டில் மெல்லிய மற்றும் cellulite க்கான மடக்கு.\nகாதல் ஜோடிகளுக்கு பச்சை குத்தல்கள்\n2018 தங்கள் கைகளால் கிறிஸ்துமஸ் கைவினை\nஒரு விளக்கம் மற்றும் இலவச திட்டங்கள் கொண்டு பெண்களுக்கு பின்னல் ஊசிகள் கார்டிகன்\nபெண்களுக்கு சூழ்நிலையில் பிறந்த நாள், குளிர் வீட்டில்\nவடிவமைப்பு கூடத்தின் க்கான பழுப்பு தட்டு\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். வெளியீடு 18 30/05/2018 எஸ்டிபி உக்ரைன் மீது\nMasterShef. வயதினராக. சமையல�� கடையின். 23/05/2018 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 17\nபுகைப்படங்கள், எளிய மற்றும் சுவையான கொண்டு கோடை சாலட் சமையல்.\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். 23/05/2018 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 17\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 31/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 18\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 24/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 17\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். வெளியீடு 18 30/05/2018 எஸ்டிபி உக்ரைன் மீது\nதள்ளுபடிகள் மற்றும் ஷாப்பிங் கூப்பன்கள்\nமார்ச் 2017 க்கான லியோ ஜாதகம் ஏஞ்சலா பெர்லினால்\nஎப்போதும் ஏஞ்சலா பேர்ல் மாதம் ASTROPROGNOZ முக்கிய போக்குகள் சொல்கிறது பார்த்துப் பின்பற்ற. எனவே, மார்ச் லியோ ஜாதகம்.\nமற்ற பாத்திரங்களுக்கு மறுபரிசீலனை பார்க்க\n: மேலும் பார்வையிட 2017 க்கான ஜாதகம். ஏஞ்சலா பெர்ல் லயன்\nஏஞ்சலா பேர்ல் ஜாதகம் சிங்கம் மார்ச் 2017\nமார்ச் 2017 விற்கான புற்றுநோய் ஜாதகம் ஏஞ்சலா பெர்லினால்\nமார்ச் 2017 க்கான கன்னி ஜாதகம் ஏஞ்சலா பெர்லினால்\n\"ஃபெம்மி இன்று\" - பெண்கள் ஆன்லைன் பத்திரிகை ஜூன் 2014 இல் உருவாக்கப்பட்டது. அவரது கட்டுரையில் அழகு, சுகாதார, பொழுதுபோக்கு உளவியல் குறிக்கிறது.\n2017 க்கான ஜாதகம். ஏஞ்சலா பெர்லினால் டாரஸ்\nமார்ச் 2017 க்கான கும்பம் ஜாதகம் ஏஞ்சலா பெர்லினால்\nமார்ச் 2017 க்கான மீனம் ஜாதகம் ஏஞ்சலா பெர்லினால்\nகும்பம் ஜாதகம் 2018 ஏஞ்சலா பெர்லினால்\n2017 க்கான ஜாதகம். ஏஞ்சலா பெர்லினால் கும்பம்\n2017 க்கான ஜாதகம். ஏஞ்சலா பெர்லினால் மகர\nஜெமினி ஜாதகம் 2018 ஏஞ்சலா பெர்லினால்\n2017 க்கான ஜாதகம். ஏஞ்சலா பெர்லினால் கன்னி\n2017 க்கான ஜாதகம். ஏஞ்சலா பெர்லினால் மேஷம்\n2017 க்கான ஜாதகம். ஏஞ்சலா பெர்லினால் துலாம்\nஸ்கார்பியோ ஜாதகம் 2018 ஏஞ்சலா பெர்லினால்\n2017 க்கான ஜாதகம். ஏஞ்சலா பெர்லினால் ஜெமினி\nஒரு கருத்துரை கருத்து ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\nஇத்தளம் Akismet ஸ்பேம் வடிகட்டி பயன்படுத்துகிறது. உங்கள் தரவு கருத்துகள் எப்படி கையாள அறிய .\nகாந்த தூரிகை சாளரம் வழிகாட்டி - சலவை ஜன்னல்கள் புரட்சி\nஅந்த மனிதன் நீங்கள் நேசிக்கிறார் மற்றும் திருமணம் செய்ய வேண்டும் என்று எப்படி தெரியும்\nபெண்கள் ஆடை வசந்த-கோடை காலத்தில் ஃபேஷன் 2017 புகைப்படம்\nஸ்டீபன் Marya Gursky புகைப்படம் மாக்சிம் மற்றும் மட்டுமே\nஆன்மா இந்த நிபுணர் ஆலோசனை, சுவாரஸ்யமான கட்டுரைகளைக் பேச்சு மற்றும் நண்பர்களுடன் வேடிக்கையாக செலவு நேரம் - தகவல் பெண்கள் பத்திரிகை ஃபெம்மி இன்று கருத்துகளுக்கு\nநாம் சமூக உள்ளன. நெட்வொர்க்கிங்\nபெண்கள் பத்திரிகை \"ஃபெம்மி இன்று\" © 2014-2018\nநாங்கள் எங்கள் தளத்தில் சிறந்த பிரதிநிதித்துவம் குக்கீகளைப் பயன்படுத்துவோம். நீங்கள் தளத்தில் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றால், நாங்கள் உங்களுக்கு அது மகிழ்ச்சியாக என்று ஏற்றுக்கொள்ளும். சரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/othercountries/03/218707?ref=archive-feed", "date_download": "2020-08-13T18:30:21Z", "digest": "sha1:BLFYELKRQXWPGSIVUJZ2JQ5G4FGPZZGN", "length": 9285, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "நடுவானில் உக்ரைன் விமானத்தில் என்ன நடந்தது.. எப்படி வெடித்து சிதறியது? முக்கிய தகவல்களை வெளியிட்டது ஈரான் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநடுவானில் உக்ரைன் விமானத்தில் என்ன நடந்தது.. எப்படி வெடித்து சிதறியது முக்கிய தகவல்களை வெளியிட்டது ஈரான்\nஈரானில் நேற்று உக்ரேனிய ஜெட்லைனர் விமானம் விபத்துக்குள்ளானது குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் அந்நாட்டு புலனாய்வாளர்கள் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர்.\nநேற்று அமெரிக்கா-ஈரான் இடையே பதட்டமான சூழல் நிலவி வந்த நிலையில், தெஹ்ரானில் இருந்து புறப்பட்ட உக்ரைன் விமானம் சற்று நேரத்தில் தரையில் விழுந்து வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது. இதில், பயணித்த 176 பேரும் உயிரிழந்ததாக உறுதிசெய்யப்பட்டது.\nவிபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் ஈரான் புலானய்வாளர்கள், விமானத்தில் பிரச்சனை ஏற்பட்டது விமானிக்கு முன்னரே தெரிந்துள்ளது.\nஎனினும், விமானக் குழு உறுப்பினர்கள் ஒருபோதும் உதவிக்காக அழைப்பு விடுக்கவில்லை. விமானி தகவல் ஏதும் தெரிவிக்காமல் விமானத்தை மீண்டும் விமான நிலையத்திற்கு திருப்ப முயற்சித்துள்ளார்.\nஇதன் போதே விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது என ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், விமானம் விபத்துக்குள்ளாகும் முன்பு தீப்பிடித்து எரிந்ததாக தெரிவித்தனர்.\nமேலும், ��ிமானம் தரையில் மோதியவுடன் வெடித்து சிதறியதாக கூறிய புலனாய்வாளர்கள், உக்ரைனின் கெய்வ் வரை பயணிக்க விமானம் முழுமையாக எரிபொருளை ஏற்றியிருந்ததே வெடித்து சிதறியதற்கு காரணம் என குறிப்பிட்டுள்ளனர்.\nவிமானத்தில் இருந்து தரவு மற்றும் விமான ஓட்டி அறை தகவல்தொடர்புகளைக் கொண்ட \"கருப்பு பெட்டிகள்\" என்று இரண்டும் மீட்கப்பட்டுள்ளன, அவை சேதமடைந்தால் சில தரவுகளை இழந்துவிட்டன என்பதையும் ஈரானிய புலானய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://newstm.in/national/district/ias-officer-adopts-female-children-of-military-personnel/c77058-w2931-cid309373-su6228.htm", "date_download": "2020-08-13T17:54:31Z", "digest": "sha1:WH3U2DZRYK3G7UWS6UKZQBUCOFHZ5ASI", "length": 3823, "nlines": 20, "source_domain": "newstm.in", "title": "வீரமரணமடைந்த ராணுவ வீரர்களின் பெண் குழந்தைகளை தத்தெடுத்த ஐஏஎஸ் அதிகாரி", "raw_content": "\nவீரமரணமடைந்த ராணுவ வீரர்களின் பெண் குழந்தைகளை தத்தெடுத்த ஐஏஎஸ் அதிகாரி\nபுல்வாமா தீவிரவாத தாக்குதலில் பலியான பீகார் மாநிலத்தை சேர்ந்த துணை ராணுவத்தினரின் பெண் குழந்தைகளை, ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் தத்தெடுத்துள்ளார்.\nபுல்வாமா தீவிரவாத தாக்குதலில் பலியான பீகார் மாநிலத்தை சேர்ந்த துணை ராணுவத்தினரின் பெண் குழந்தைகளை, ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் தத்தெடுத்துள்ளார்.\nஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம்தேதி நடந்த தீவிரவாத தாக்குதலில் 40 துணை ராணுவத்தினர் உயிரிழந்தனர். அவர்களில் பீகாரை சேர்ந்த ரத்தன் குமார் தாகூர் மற்றும் சஞ்சய் குமார் சிங்கும் அடங்குவர்.\nஇந்த இருவரின் 2 பெண் குழந்தைகளை ஷேக்புரா மாவட்ட கலெக்டர் இனாயத் கான் தத்தெடுத்துள்ளார். இந்தப் பெண் குழந்தைகளின் கல்விக்காக வங்கிக் கணக்கும் கலெக்டரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஅதில் மார்ச் 10-ம் தேதி வரை சேரும் தொகை, இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட உள்ளது. இதில் தனது 2 நாட்கள் ஊதியத்தை இனாயத் கான் செலுத்தியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், உங்களால் எவ்வளவு முடியுமோ அதை மட்டும் மார்ச் 10-ம்தேதிக்குள் இந்த குழந்தைகளுக்கும் அவர்களது குடும்பத்திற்கும் வழங்குங்கள். நான் எனது 2 நாட்கள் ஊதியத்தை அளித்துள்ளேன்.\nஎனது மாவட்டத்தில் இருக்கும் அரசுப் பணியாளர்கள் ஒருநாள் ஊதியத்தை உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.sportskeeda.com/cricket/teams-which-played-most-playoffs-in-ipl-history", "date_download": "2020-08-13T16:53:00Z", "digest": "sha1:KHMBGLU6N7ANCHGIYXEVU57X565LQKL4", "length": 8093, "nlines": 69, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை ப்ளே-ஆஃப் போட்டிகள் விளையாடிய டாப்-4 அணிகள்", "raw_content": "\nஐபிஎல் வரலாற்றில் அதிக முறை ப்ளே-ஆஃப் போட்டிகள் விளையாடிய டாப்-4 அணிகள்\nஇதில் பெங்களுரு அணி எந்த இடம் தெரியுமா\nஇந்தியாவில் மிகபிரமாண்டமாக நடைபெறும் டி-20 கிரிக்கெட் தொடர் இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்). இது 2008 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் எட்டு அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்த தொடரில் இந்திய இளம் வீரர்களும் வெளிநாட்டு வீரர்களும் பெரியளவில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதுவரை 11 சீசன்கள் நடைபெற்றுள்ள நிலையில் 12வது சீசன் ஐபிஎல் போட்டிகள் மார்ச் 23ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த நிலையில் கடந்த 11 சீசன்களில் அதிக முறை பிளே-ஆஃப் போட்டிகள் விளையாடிய அணிகள் யார்யார் என இங்கு பார்ப்போம்.\n#4 கொல்கத்தா நைட் ரைடர்ஸ்\nஐபிஎல் வரலாற்றில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ். கொல்கத்தா அணி முதல் மூன்று சீசன்கள் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. எனினும் கடைசி மூன்று சீசன்களாக பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று வருகிறது. கொல்கத்தா அணி முதன் முதலில் 2011 ஆம் ஆண்டு பிளே-ஆஃப் சுற்றில் மும்பை அணியுடன் மோதி தோல்வி அடைந்தது. எனினும் 2012 ஆம் ஆண்டு சென்னை அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. அதே போல் 2014 ஆம் ஆண்டு கம்பீர் தலைமையில் மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்றது. இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள கொல்கத்தா அணி இதுவரை 10 போட்ட��கள் விளையாடி உள்ளது.\n#3 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு\nஐபிஎல் அணிகளில் அதிஷ்டமே இல்லாத அணி என்றால் அது பெங்களுரு அணி தான். ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை பிளே-ஆஃப் சென்றுள்ள அணியில் முன்றாவதாக இருக்கும் பெங்களுரு அணி இதுவரை ஒரு முறை கூட சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை. இதுவரை மூன்று முறை இறுதி போட்டிக்கு சென்றுள்ள பெங்களுரு அணி மூன்று முறையும் தோல்வியே அடைந்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு ஹைதெராபாத் அணிக்கு ஏதிரான இறுதி போட்டியில் நூலிழையில் தோல்வி அடைந்தது. இதுவரை 11 ப்ளே-ஆஃப் போட்டிகள் விளையாடி உள்ளது.\nஐபிஎல் வரலாற்றில் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வரும் மும்பை அணி, இதுவரை மூன்று முறை சாம்பியன்ஸ் பட்டத்தை வென்றுள்ளது. இந்த அணி 11 சீசன்களில் நான்கு முறை இறுதி போட்டிக்கு சென்றுள்ளது. 2010 ஆம் ஆண்டு முதன் முதலில் சென்னை அணியுடன் இறுதி போட்டியில் மோதி தோல்வி அடைந்தது. 2013, 2015, 2017 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை வென்றது. இதுவரை ஏழு சீசன்கள் ப்ளே-ஆஃப் சென்றுள்ள மும்பை அணி 14 பிளே-ஆஃப் போட்டிகள் விளையாடியுள்ளது.\n#1 சென்னை சூப்பர் கிங்ஸ்\nஐபிஎல் வரலாற்றில் பங்கேற்ற அனைத்து சீசின்களும் பிளே-ஆஃப் சுற்றுக்கு சென்ற ஒரே அணி என்ற பெறுமை சென்னை அணிகே சேரும். ஏழு முறை இறுதி போட்டிக்கு சென்ற ஒரே அணியும் சென்னை அணி தான். இதுவரை மூன்று முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 2008, 2010, 2011, 2012, 2013, 2015, 2018 ஆகிய ஆண்டுகள் இறுதிபோட்டிகள் சென்றதுள்ளது. 2010, 2011, 2018 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன்ஸ் பட்டத்தை வென்றுள்ளது. சென்னை அணி இதுவரை 19 பிளே-ஆஃப் போட்டிகள் விளையாடி உள்ளது.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/01/15/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE/", "date_download": "2020-08-13T16:53:11Z", "digest": "sha1:AKPTTCKOMUUGVKHRTCVVHGV7LC34IDX6", "length": 9525, "nlines": 87, "source_domain": "www.newsfirst.lk", "title": "கொரோனா வைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவலாம்: சீன அதிகாரிகள் தெரிவிப்பு - Newsfirst", "raw_content": "\nகொரோனா வைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவலாம்: சீன அதிகாரிகள் தெரிவிப்பு\nகொரோனா வைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவலாம்: சீன அதிகாரிகள் தெரிவிப்பு\nColombo (News 1st) புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள கொரோனா வைரஸ் மனிதர்கள��டமிருந்து மனிதர்களுக்கு பரவலாம் என சீனாவின் வுஹான் நகர சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nசீனாவின் ஹுபெய் மாகாணத்தில் உள்ள வுஹான் நகரில் இவ்வருட தொடக்கத்தில் இருந்தே மர்ம வைரஸ் மூலம் நிமோனியா காய்ச்சல் பரவியது. வுஹான் நகரில் மட்டும் 50-க்கும் மேற்பட்டோர் இந்த காய்ச்சலினால் பாதிக்கப்பட்டனர்.\nஇதையடுத்து, இந்த நிமோனியா காய்ச்சலுக்கான காரணம் ‘சார்ஸ்’ நோயை உருவாக்கும் வைரஸ் குடும்பத்தைச் சார்ந்த கொரோனா வைரஸ்கள் என சீன ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். விலங்குகளிடமிருந்து மனிதர்களிடையே பரவும் கொரோனா வைரஸ்கள் உள்ளன. ஆனால் அவை மனிதர்களிடமிருந்து பரவுவதற்கான எந்த ஆதாரமும் இல்லை. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து வருகின்றனர் என வுஹான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த புதிய கொரோனா வைரஸ் மற்ற பகுதிகள் மற்றும் அண்டை நாடுகளில் பரவுவதற்கு முன்பு அதன் மூலத்தை கண்டறியுமாறு\nஉலக சுகாதார அமைப்பு சீன அரசை வலியுறுத்தியது.\nஇந்நிலையில், புதிதாக கண்டறியப்பட்டுள்ள கொரோனா வைரஸ் மனிதர்களிடமிருந்தே மனிதர்களுக்கு பரவலாம் என்பதை மறுக்க முடியாது என சீனாவின் வுஹான் நகர சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\n‘புதிய கொரோனா வைரஸ் மனிதரிடமிருந்து மனிதருக்கு பரவுவதற்கான எந்தவொரு தெளிவான ஆதாரமும் தற்போதைய சோதனைகளில் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், அதற்கான சாத்தியக்கூறுகளை நிராகரிக்க முடியாது, எனினும், மனிதரிடமிருந்து மனிதருக்கு பரவுவதற்கான ஆபத்து ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது’, என சுகாதாரத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஷங்காய்க்கான ஶ்ரீலங்கன் விமான சேவை இடைநிறுத்தம்\nவலஸ்முல்லயில் துப்பாக்கி தயாரிப்பு நிலையமொன்று சுற்றிவளைப்பு\nஇங்கிலாந்து – பாகிஸ்தான் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று\nநாட்டில் 2881 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகொழும்பின் சில பகுதிகளில் 9 மணி நேர நீர்வெட்டு\nஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று அபாயம்\nஷங்காய்க்கான ஶ்ரீலங்கன் விமான சேவை இடைநிறுத்தம்\nதுப்பாக்கி தயாரிப்பு நிலையமொன்று சுற்றிவளைப்பு\nஇங்கிலாந்து - பாகிஸ்தான் 2ஆவது டெஸ்ட் இன்று\nநாட்டில் 2881 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகொழும்பின் சில பகுதிகள��ல் 9 மணி நேர நீர்வெட்டு\nஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கொரோனா அபாயம்\nஅமைச்சுகளுக்கான புதிய செயலாளர்கள் நியமனம்\nஅங்கொட லொக்கா தொடர்பில் DNA பரிசோதனை\nஎங்கள் மக்கள் சக்தி கட்சியில் தொடரும் உட்பூசல்\nபுதிய அமைச்சர்கள் பலர் இன்று கடமைகளை ஆரம்பித்தனர்\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு 39,000மில்லியன் நட்டம்\nஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கொரோனா அபாயம்\nஇங்கிலாந்து - பாகிஸ்தான் 2ஆவது டெஸ்ட் இன்று\nசுற்றுலா பயணிகளுக்கான செயலி அறிமுகம்\nசவாலை ஏற்று மரக்கன்று நாட்டிய இளைய தளபதி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/business/smart-investor/who-will-get-benefits-from-the-companys-market-cap-growth", "date_download": "2020-08-13T18:10:52Z", "digest": "sha1:YU7RPVLD4YDEFOGEFXLAOYE76ETTW5ZK", "length": 54093, "nlines": 352, "source_domain": "www.vikatan.com", "title": "மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் உயர்வதால் யாருக்கு லாபம்? #SmartInvestorIn100Days நாள் - 44 | Who will get benefits from the company's market cap growth?", "raw_content": "\nமார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் உயர்வதால் யாருக்கு லாபம்\nமார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் உயர்வதால் யாருக்கு லாபம்\nமுதலீட்டில் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய 16 டிப்ஸ்\n`காலம் மாறிவிட்டது; இனி செலவழித்தால் நல்லதா... சேமிக்கவே வேண்டாமா\nஃபைனான்ஷியல் மேனேஜ்மென்ட் என்றால் என்ன... ஓர் விரிவான அலசல்\nமுதலீட்டாளர்களே... தங்கமும், ரியல் எஸ்டேட் மட்டுமே முதலீடு அல்ல\nசம்பாதிக்க ஆரம்பித்ததும் முதலீட்டை தொடங்கிட வேண்டும்... ஏன் தெரியுமா\nஓய்வுக் காலத்திற்காக நிச்சயம் முதலீடு செய்ய வேண்டும்; ஏன் தெரியுமா\nபங்கு விலை போலவே கரன்சி விலையும் தொடர்ந்து மாறும்... ஏன் தெரியுமா\nஷேர்மார்க்கெட்டில் பங்குகளை மட்டுமல்ல... டாலரும் வாங்கிவிற்கலாம்... எப்படி\nமியூச்சுவல் ஃபண்டில் முதலீடா... ஃபண்டு மேனேஜர் பற்றி தெரிஞ்சே ஆகணும்...ஏன்\nமியூச்சுவல் ஃபண்டு என்றால் என்ன அதில் எப்படி முதலீடு செய்வது அதில் எப்படி முதலீடு செய்வது\nபங்குச் சந்தை மூதலீட்டில் கவனிக்க வேண்டிய 5 முதலீட்டாளார் வகைகள்\nபங்குச்சந்தையின் ஏற்ற இறக்கங்களை யார் தீர்மானிக்கிறார்கள் தெரியுமா\nபங்குச்சந்தையா, மியூச்சுவல் ஃபண்டா... முதலீட்டுக்கு எது பெஸ்ட்\nநீண்டகால முதலீடு, டிவிடெண்ட் வருமானத்துக்கு ITC பங்குகள் பாதுகாப்பானவையா\nபங்குச் சந்தை: வரியை மிச்சம் செய்ய வழி... எப்போது பங்கு வாங்கலாம்\nவரப்போகிற பட்ஜெட், பங்குச் சந்தையை எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்கும் தெரியுமா\nசார்ட்டை வைத்து பங்கு விலைநகர்வை முன்கூட்டி கணிக்க முடியுமா\nஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பங்கின் 5 ஆண்டுகால விலை `சார்ட்' கற்றுத்தரும் பாடம்\nபங்குச்சந்தையில் `ஸ்டாப் லாஸ்' எப்போது செய்ய வேண்டும் தெரியுமா\nபங்குச்சந்தையில் ஆப்ஷன் என்பது என்ன... அதனால் அதிக லாபம் கிடைக்குமா\nபங்குச் சந்தையில் `புட் ஆப்ஷன்', `கால் ஆப்ஷன்' என்றால் என்ன\nகேஷ் மற்றும் பியூச்சர் மார்க்கெட் - எதற்கு எவ்வளவு மார்ஜின்\nடெரிவேட்டிவ் மார்க்கெட்டில் பங்குகள் கைமாறுவதில்லையே... ஏன்\n`ஷார்ட் கவரிங்' செய்யும்போது பங்குகளின் விலை உயருமா\nகாலாண்டு முடிவுகளால் பங்கின் விலை உயரும்போது என்ன செய்ய வேண்டும்\nபியூச்சர் மார்க்கெட்டில் MRF நிறுவனத்தின் லாட் சைஸ் என்ன தெரியுமா\nடிரேட் செய்ய பொருத்தமான பங்குகளின் இரண்டு லட்சணங்கள்\nபங்குகள் டிரேடு செய்யும்போது கவனிக்க வேண்டிய 18 விஷயங்கள்\nடீலர்கள் சொல்வதைக் கேட்டு பங்குச்சந்தையில் டிரேடு செய்யலாமா\nபங்குச்சந்தையில் டிரேடு செய்ய பொருத்தமான பங்குகள்\nகாபி டே நிறுவன பங்குகளிலிருந்து நமக்குக் கிடைக்கும் படிப்பினைகள்\nபங்குச்சந்தையில் `பிரைஸ் டைம் பிரையாரிட்டி’ பற்றி தெரிந்துகொள்ளுங்கள்\nவாங்கிய பங்குகளை உடனுக்குடன் விற்பது நல்ல அணுகுமுறையா\nபங்குகளை வாங்கிய அன்றே விற்றாலும் வரி செலுத்த வேண்டுமா\nபங்குகளை எப்போது விற்றால் வரிச்சலுகை கிடைக்கும்\nநடுத்தர மக்கள் பங்குச்சந்தையை தவிர்ப்பது சரியா\nபங்கின் முகமதிப்பு குறையும்போது மொத்த மதிப்பில் என்னென்ன மாற்றங்கள் நேரும்\nமுதலீட்டாளர்கள் பிரிஃபரென்ஸ் ஷேர்களை ஏன் வைத்திருக்க வேண்டும் தெரியுமா\nஈக்விட்டி கேப்பிட்டல், கடன்... இரண்டுக்கும் என்ன வேறுபாடு\nபோனஸ��� அல்லது டிவிடெண்ட்... இரண்டில் எது பங்குதாரருக்கு நல்லது\nபங்குகளுக்கு போனஸ் ஷேர் எந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது\nபிரிட்டானியா கம்பெனி ஷேர் ஹோல்டர்களுக்கு தந்த போனஸ் என்ன தெரியுமா\nபங்கை வாங்குவதற்கு முன்பு, எந்தெந்த விஷயங்களை ஆராய வேண்டும்\nரிலையன்ஸ், டி.சி.எஸ் நிறுவனங்களில் `PE மல்டிப்பிள்' எப்படியிருக்கிறது\nபங்கின் விலை ஏறுவதும் இறங்குவதும் எதன் அடிப்படையில் தெரியுமா\nஏறுமுகத்தில் இருக்கும் பங்கின் விலை திடீரென சரிவது ஏன் தெரியுமா\nகுறியீட்டு எண்ணை வைத்து ஒரு பங்கின் போக்கை கணிக்க முடியுமா\nநிஃப்டி, சென்செக்ஸ்... இரண்டுக்குள்ள வேறுபாட்டைத் தெரிந்துகொள்வோம்\nபங்குச் சந்தையைத் தீர்மானிக்க, கணிக்க உதவும் 6 காலகட்டங்கள்\nஹர்ஷத் மேத்தாவால் பங்குச்சந்தையில் ஏற்பட்ட மாற்றம் என்ன தெரியுமா\nஇது பங்குச்சந்தையின் `டாப் கியர்' காலமா முதலீடு செய்யலாமா\nGDP குறைந்திருப்பதால் பங்குச்சந்தை மேலும் வீழ்ச்சியடையுமா\nRIL பங்குதாரர் முகேஷ் அம்பானி 2018-19ல் பெற்ற டிவிடெண்ட் எவ்வளவு தெரியுமா\nபங்கு முதலீட்டில் லாபம் தவிர இன்னொரு பலனும் இருக்கு தெரியுமா\nபோட்ட பணத்தைப்போல, பல மடங்கு ரிட்டர்ன் தரும் பங்குகளைக் கண்டறிவது எப்படி\nஒரு நிறுவனத்துக்கு `மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன்’ ஏன் முக்கியம்\nமார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் உயர்வதால் யாருக்கு லாபம்\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் `மார்க்கெட் கேப்பிட்டலைசேஷனி'ல் No 1 ஆனது எப்படி\n`சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்'-ல் சேமிப்பது பாதுகாப்பானதா\nபங்குச்சந்தையில் `சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்' என்றால் என்ன\nபங்குச் சந்தையிலும் `ப்ளூ சிப்' இருக்கிறது. அது என்ன தெரியுமா\nடி.சி.எஸ். பங்குகள் நீண்டகால முதலீட்டாளர்களுக்கு கொடுத்தது என்ன\nபங்குச்சந்தையில் பணம் பண்ண 2 சூத்திரங்கள்\nவாங்கிய பங்கை எப்போது விற்கவேண்டும் ஜுன்ஜுன்வாலா காட்டும் வழி\n178 கோடியை இழந்த ஜுன்ஜுன்வாலா கற்றுத்தரும் படிப்பினை\nபங்குச்சந்தையில் முதலீட்டு ரிஸ்க்கை கையாள்வது எப்படி\nபங்குச்சந்தையை சூதாட்டம் என்பது சரியா... உண்மை என்ன\nமும்பை பங்குச்சந்தைக்கும் தேசிய பங்குச்சந்தைக்கும் என்ன வேறுபாடு\n மியூச்சுவல் ஃபண்டில் எப்படி முதலீடு செய்யலாம்\nஒரு பங்கின் விலை ஏறவும் இறங்கவும் என்னவெல்லாம் காரணம்\nகையிலிருக்கும் பங்கை எப்போது விற்கவேண்டும், எப்போது விற்கக்கூடாது\nடாடா மோட்டார்ஸ், IRCTC பங்குகளால் கிடைத்த படிப்பினைகள்\nடெக்னிக்கல் அனலிசிஸ், ஒரு பங்கின் ஏற்ற இறக்கத்தை கணித்துச் சொல்லுமா\nநிறுவனங்களுக்கு ₹ 92,000 கோடி அபராதம்... எந்தெந்த பங்குகள் விழும், எழும்\nநிறுவனங்களின் காலாண்டு முடிவுகளில் காட்டப்படும் லாபம் உண்மைதானா\nஇன்ஃபோசிஸ் செய்திருப்பது நம்பிக்கை துரோகம்.. பிரச்னையின் மறுபக்கம் #SmartinvestorIn100Days நாள் -24\nசிகரெட் புகைப்பவர்களுக்கு அதிக பிரீமியம்... ஏன்\nஇன்ஃபோசிஸ் பரிதாபங்கள்: இதை அன்றே செய்திருக்கலாம்\nநம்பிக்கையை இழந்த இன்ஃபோசிஸ்... பங்கு விலை இன்னும் வீழுமா\nபங்குகளை அடமானம் வைக்க ₹50,000 ரொக்கம் கட்ட வேண்டும்... ஏன்\nஅரசு ஊழியர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம் எப்படி\nநிதிநிலை அறிக்கைக்குப் பின், இன்ஃபோசிஸ் விலை குறைந்தது, டி.சி.எஸ். விலை அதிகமானது... ஏன்\nரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் இனி நிப்பான் என பெயர்/நிர்வாகம் மாற்றம்.. நல்லதா, கெட்டதா\nபங்குச்சந்தையில் இன்ட்ரா-டே வர்த்தகம் ஒரு சூதாட்டமா\nஇன்ட்ரா-டே வர்த்தகம் லாபம் தருமா\nஎஸ் பேங்கில் என் வைப்பு நிதி பாதுகாப்பாக இருக்குமா\nமொமென்டம் பங்கு... கையிலிருக்கும் பறவையா... புதரிலிருக்கும் பறவையா\nநல்ல பங்குகள்... ஆபத்தான பங்குகள்... என்ன வித்தியாசம்\nயெஸ் பேங்க் பங்குகளில் இப்போது முதலீடு செய்யலாமா இன்னும் விலை வீழுமா\nஐ.ஆர்.சி.டி.சி - ஓவர் சப்ஸ்கிரிப்ஷன் சொல்லும் உண்மை.. அலர்ட்\n`ஜீ என்டர்டெயின்மென்ட்' பங்கில் இருக்கும் அந்த ஒரு சிக்கல்..\nஐ.ஆர்.சி.டி.சி. பங்குகளுக்கு ஐந்துக்கு எத்தனை ஸ்டார் ரேட்டிங்\nபங்குச் சந்தையின் கிரே மார்கெட்டை நம்பலாமா.... கூடாதா\nஎம்.ஆர்.எஃப். பங்குக்கு நடந்தது ஐ.ஆர்.சி.டி.சி-க்கு நடக்குமா\nஒரு லட்சம் ரூபாய்... தங்கம், ஷேர், ஃபிக்சட் டெபாசிட்.. எந்த முதலீட்டில் லாபம் அதிகம்\nபங்கு சந்தையில் முதலீடு செய்யும்முன் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்\nபங்குச்சந்தையில ஜெயிக்க எதெல்லாம் ரொம்ப முக்கியம் தெரிஞ்சுக்கலாம்\nநிர்மலா சீதாராமன் அறிவிப்பால் பொருளாதாரம் மீண்டுவிடுமா\nபங்குச் சந்தையில் `புட் ஆப்ஷன்', `கால் ஆப்ஷன்' என்றால் என்ன\nகேஷ் மற்றும் பியூச்சர் மார்க்கெட் - எதற்கு எவ்வளவு மார்ஜின்\nடெரிவேட்டிவ் மா���்க்கெட்டில் பங்குகள் கைமாறுவதில்லையே... ஏன்\n`ஷார்ட் கவரிங்' செய்யும்போது பங்குகளின் விலை உயருமா\nகாலாண்டு முடிவுகளால் பங்கின் விலை உயரும்போது என்ன செய்ய வேண்டும்\nபியூச்சர் மார்க்கெட்டில் MRF நிறுவனத்தின் லாட் சைஸ் என்ன தெரியுமா\nடிரேட் செய்ய பொருத்தமான பங்குகளின் இரண்டு லட்சணங்கள்\nபங்குகள் டிரேடு செய்யும்போது கவனிக்க வேண்டிய 18 விஷயங்கள்\nடீலர்கள் சொல்வதைக் கேட்டு பங்குச்சந்தையில் டிரேடு செய்யலாமா\nபங்குச்சந்தையில் டிரேடு செய்ய பொருத்தமான பங்குகள்\nகாபி டே நிறுவன பங்குகளிலிருந்து நமக்குக் கிடைக்கும் படிப்பினைகள்\nபங்குச்சந்தையில் `பிரைஸ் டைம் பிரையாரிட்டி’ பற்றி தெரிந்துகொள்ளுங்கள்\nவாங்கிய பங்குகளை உடனுக்குடன் விற்பது நல்ல அணுகுமுறையா\nபங்குகளை வாங்கிய அன்றே விற்றாலும் வரி செலுத்த வேண்டுமா\nபங்குகளை எப்போது விற்றால் வரிச்சலுகை கிடைக்கும்\nநடுத்தர மக்கள் பங்குச்சந்தையை தவிர்ப்பது சரியா\nபங்கின் முகமதிப்பு குறையும்போது மொத்த மதிப்பில் என்னென்ன மாற்றங்கள் நேரும்\nமுதலீட்டாளர்கள் பிரிஃபரென்ஸ் ஷேர்களை ஏன் வைத்திருக்க வேண்டும் தெரியுமா\nஈக்விட்டி கேப்பிட்டல், கடன்... இரண்டுக்கும் என்ன வேறுபாடு\nபோனஸ் அல்லது டிவிடெண்ட்... இரண்டில் எது பங்குதாரருக்கு நல்லது\nபங்குகளுக்கு போனஸ் ஷேர் எந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது\nபிரிட்டானியா கம்பெனி ஷேர் ஹோல்டர்களுக்கு தந்த போனஸ் என்ன தெரியுமா\nபங்கை வாங்குவதற்கு முன்பு, எந்தெந்த விஷயங்களை ஆராய வேண்டும்\nரிலையன்ஸ், டி.சி.எஸ் நிறுவனங்களில் `PE மல்டிப்பிள்' எப்படியிருக்கிறது\nபங்கின் விலை ஏறுவதும் இறங்குவதும் எதன் அடிப்படையில் தெரியுமா\nஏறுமுகத்தில் இருக்கும் பங்கின் விலை திடீரென சரிவது ஏன் தெரியுமா\nகுறியீட்டு எண்ணை வைத்து ஒரு பங்கின் போக்கை கணிக்க முடியுமா\nநிஃப்டி, சென்செக்ஸ்... இரண்டுக்குள்ள வேறுபாட்டைத் தெரிந்துகொள்வோம்\nபங்குச் சந்தையைத் தீர்மானிக்க, கணிக்க உதவும் 6 காலகட்டங்கள்\nஹர்ஷத் மேத்தாவால் பங்குச்சந்தையில் ஏற்பட்ட மாற்றம் என்ன தெரியுமா\nஇது பங்குச்சந்தையின் `டாப் கியர்' காலமா முதலீடு செய்யலாமா\nGDP குறைந்திருப்பதால் பங்குச்சந்தை மேலும் வீழ்ச்சியடையுமா\nRIL பங்குதாரர் முகேஷ் அம்பானி 2018-19ல் பெற்ற டிவிடெண்ட் எவ்வளவு தெரியுமா\nபங்கு முதலீட்டில் லாபம் தவிர இன்னொரு பலனும் இருக்கு தெரியுமா\nபோட்ட பணத்தைப்போல, பல மடங்கு ரிட்டர்ன் தரும் பங்குகளைக் கண்டறிவது எப்படி\nஒரு நிறுவனத்துக்கு `மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன்’ ஏன் முக்கியம்\nமார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் உயர்வதால் யாருக்கு லாபம்\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் `மார்க்கெட் கேப்பிட்டலைசேஷனி'ல் No 1 ஆனது எப்படி\n`சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்'-ல் சேமிப்பது பாதுகாப்பானதா\nபங்குச்சந்தையில் `சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்' என்றால் என்ன\nபங்குச் சந்தையிலும் `ப்ளூ சிப்' இருக்கிறது. அது என்ன தெரியுமா\nடி.சி.எஸ். பங்குகள் நீண்டகால முதலீட்டாளர்களுக்கு கொடுத்தது என்ன\nபங்குச்சந்தையில் பணம் பண்ண 2 சூத்திரங்கள்\nவாங்கிய பங்கை எப்போது விற்கவேண்டும் ஜுன்ஜுன்வாலா காட்டும் வழி\n178 கோடியை இழந்த ஜுன்ஜுன்வாலா கற்றுத்தரும் படிப்பினை\nபங்குச்சந்தையில் முதலீட்டு ரிஸ்க்கை கையாள்வது எப்படி\nபங்குச்சந்தையை சூதாட்டம் என்பது சரியா... உண்மை என்ன\nமும்பை பங்குச்சந்தைக்கும் தேசிய பங்குச்சந்தைக்கும் என்ன வேறுபாடு\n மியூச்சுவல் ஃபண்டில் எப்படி முதலீடு செய்யலாம்\nஒரு பங்கின் விலை ஏறவும் இறங்கவும் என்னவெல்லாம் காரணம்\nகையிலிருக்கும் பங்கை எப்போது விற்கவேண்டும், எப்போது விற்கக்கூடாது\nடாடா மோட்டார்ஸ், IRCTC பங்குகளால் கிடைத்த படிப்பினைகள்\nடெக்னிக்கல் அனலிசிஸ், ஒரு பங்கின் ஏற்ற இறக்கத்தை கணித்துச் சொல்லுமா\nநிறுவனங்களுக்கு ₹ 92,000 கோடி அபராதம்... எந்தெந்த பங்குகள் விழும், எழும்\nநிறுவனங்களின் காலாண்டு முடிவுகளில் காட்டப்படும் லாபம் உண்மைதானா\nஇன்ஃபோசிஸ் செய்திருப்பது நம்பிக்கை துரோகம்.. பிரச்னையின் மறுபக்கம் #SmartinvestorIn100Days நாள் -24\nசிகரெட் புகைப்பவர்களுக்கு அதிக பிரீமியம்... ஏன்\nஇன்ஃபோசிஸ் பரிதாபங்கள்: இதை அன்றே செய்திருக்கலாம்\nநம்பிக்கையை இழந்த இன்ஃபோசிஸ்... பங்கு விலை இன்னும் வீழுமா\nபங்குகளை அடமானம் வைக்க ₹50,000 ரொக்கம் கட்ட வேண்டும்... ஏன்\nஅரசு ஊழியர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம் எப்படி\nநிதிநிலை அறிக்கைக்குப் பின், இன்ஃபோசிஸ் விலை குறைந்தது, டி.சி.எஸ். விலை அதிகமானது... ஏன்\nரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் இனி நிப்பான் என பெயர்/நிர்வாகம் மாற்றம்.. நல்லதா, கெட்டதா\nபங��குச்சந்தையில் இன்ட்ரா-டே வர்த்தகம் ஒரு சூதாட்டமா\nஇன்ட்ரா-டே வர்த்தகம் லாபம் தருமா\nஎஸ் பேங்கில் என் வைப்பு நிதி பாதுகாப்பாக இருக்குமா\nமொமென்டம் பங்கு... கையிலிருக்கும் பறவையா... புதரிலிருக்கும் பறவையா\nநல்ல பங்குகள்... ஆபத்தான பங்குகள்... என்ன வித்தியாசம்\nயெஸ் பேங்க் பங்குகளில் இப்போது முதலீடு செய்யலாமா இன்னும் விலை வீழுமா\nஐ.ஆர்.சி.டி.சி - ஓவர் சப்ஸ்கிரிப்ஷன் சொல்லும் உண்மை.. அலர்ட்\n`ஜீ என்டர்டெயின்மென்ட்' பங்கில் இருக்கும் அந்த ஒரு சிக்கல்..\nஐ.ஆர்.சி.டி.சி. பங்குகளுக்கு ஐந்துக்கு எத்தனை ஸ்டார் ரேட்டிங்\nபங்குச் சந்தையின் கிரே மார்கெட்டை நம்பலாமா.... கூடாதா\nஎம்.ஆர்.எஃப். பங்குக்கு நடந்தது ஐ.ஆர்.சி.டி.சி-க்கு நடக்குமா\nஒரு லட்சம் ரூபாய்... தங்கம், ஷேர், ஃபிக்சட் டெபாசிட்.. எந்த முதலீட்டில் லாபம் அதிகம்\nபங்கு சந்தையில் முதலீடு செய்யும்முன் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்\nபங்குச்சந்தையில ஜெயிக்க எதெல்லாம் ரொம்ப முக்கியம் தெரிஞ்சுக்கலாம்\nநிர்மலா சீதாராமன் அறிவிப்பால் பொருளாதாரம் மீண்டுவிடுமா\nபங்குகள் விலை உயர்ந்தால், அந்தப் பங்குகளை வைத்திருப்போர் அனைவருக்கும் அவர்கள் வைத்திருக்கும் எண்ணிக்கைகளைப் பொறுத்து லாபம். இறங்கினாலும் வைத்திருக்கும் எண்ணிக்கையைப் பொறுத்து நஷ்டம். இந்த லாப நஷ்டங்களும் `பேப்பர்’ களில்தான்.\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகளின் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் 10,00,000 கோடிகளை நெருங்குவது சரி. அதனால், அந்த நிறுவனத்துக்கு என்ன பலன் என்ற சந்தேகம் வரலாம்.\nபங்கு விலை உயர்வது, குறைவது போன்றவை அந்தந்த நிறுவனங்களின் வியாபாரம் மற்றும் லாப நஷ்டங்களையும் பொறுத்து அமையும். ஆனால், பங்கு விலை உயர்வதால், அந்த நிறுவனத்துக்கு நேரடிப் பலன் ஏதுமில்லை.\nரிலையன்ஸ் பங்கு விலை உயர்ந்து, மார்க்கெட் கேப் புதிய உச்சம் தொட்டிருப்பதால், ரிலையன்ஸ் நிறுவனத்தின் வியாபாரத்தில், பேலன்ஸ் ஷீட்டில் எந்த மாறுதலும் வராது. இது, எல்லா நிறுவனங்களுக்கும் பொருந்தும்.\n15.11.19 அன்று ஜெயவேல் என்ற ஒரு வாசகர் கேள்விகள் பகுதியில், `நான் 100 ரூபாய்க்கு வாங்கிய பங்கு விலை, 125 ரூபாய் ஆகிவிட்டது. அதனால், எனக்கு லாபம் என்பது புரிகிறது. நிறுவனத்துக்கு என்ன லாபம்\nநிறுவனர்கள், தங்கள் நிறுவனத்தின் வியாபாரத்தை விரிவாக��கம் செய்யக் கூடுதல் முதல் கேட்டு, IPO வெளியிடுகிறார்கள். அவர்கள் கேட்ட பணம் கிடைக்கிறது. அப்படி முதல் கொடுத்தவர்களுக்கு அவர்கள் பங்குகள் வழங்குகிறார்கள். அதன்பின் அவர்கள் நிறுவனத்தின் `முதல்'-லில் ஒரு பகுதிக்கு மட்டுமே சொந்தக்காரர்கள். அவர்கள் நிறுவிய காரணத்தால், `புரமோட்டர்கள்’. பலருக்கும் பங்குகள் வழங்கியதால் அவர்கள் நிறுவனம் `பப்ளிக் லிமிடெட் கம்பெனி’ ஆகிவிடுகிறது. பொதுமக்களும் பங்குகள் வைத்திருக்கிறார்கள்.\nநிறுவனர்கள் அந்த நிறுவனத்தில் போட்ட பணத்தை வெளியே எடுக்காமல், தொடரலாம். ஆனால் `பப்ளிக்’ நிறுவனத்திலிருந்து வெளியேற விரும்பினால் அதற்கு வாய்ப்பு இருக்க வேண்டும். அதற்கான வழிதான், பங்குச்சந்தையில் `லிஸ்ட்’ செய்வது எனும் பட்டியல் இடுவது.\nபங்குச்சந்தைகள் NSE மற்றும் BSE-யில் தங்கள் நிறுவனப் பங்குகளை `லிஸ்ட்’ செய்ய, நிறுவனம் பணம் கட்டவேண்டும். மேலும், நிறுவனம் குறித்த தகவல்கள் தரவேண்டும். அந்தத் தகவல்களில் மாறுதல் வருகிறபோதெல்லாம் அவற்றை பங்குச்சந்தைகளுக்குத் தரவேண்டும். தொடர்ந்தும், உடனடியாகவும் அவற்றைத் தரவேண்டும். அவற்றை பங்குச்சந்தைகள் இணையதளங்கள் மூலம் பொதுவெளியில் தெரிவிக்கும். எவரும் தெரிந்துகொள்ளலாம்.\nபங்கு சந்தையில் முதலீடு செய்யும்முன் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்\nகாரணம், பங்குகளை வாங்கியவர்களின் `முதல்’ அந்த நிறுவனத்தில் இருக்கிறது. நிறுவனத்தின் லாப நஷ்டங்கள், பங்கு விலைகள் மாறுவதன் மூலம் அவர்களையும் பாதிக்கும். அந்த `அர்த்தத்தில்’ அவர்களும் அந்த அளவில் முதலாளிகள்தான். அவர்களை நிறுவனத்தின் பங்குதாரர்கள் என்கிறார்கள். அதனால் அவர்களுக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட வேண்டும். நேரடியாக எல்லோருக்கும் தெரிவிக்க முடியாது என்பதால், பட்டியல் இடப்பட்ட பங்குச்சந்தைகளுக்குத் தெரிவிக்க வேண்டும்.\nலிஸ்ட் ஆன பங்குகள், அதன்பின் சந்தைகளில் விற்கப்படும். விலைகள் உயரும் இறங்கும். அதனால் மார்க்கெட் கேப்பிடலைஷேசன் உயரும், குறையும்.\nபங்குகள் விலை உயர்ந்தால், அந்தப் பங்குகளை வைத்திருப்போர் அனைவருக்கும் அவர்கள் வைத்திருக்கும் எண்ணிக்கைகளைப் பொறுத்து லாபம். இறங்கினாலும் வைத்திருக்கும் எண்ணிக்கையைப் பொறுத்து நஷ்டம். இந்த லாப நஷ்டங்களும் `பேப்பர்’ களில்தான். கூடுதல் விலைக்கு விற்று பணத்தைப் பார்த்தால்தான் உண்மையான லாபம். இல்லாவிட்டால் பேப்பர் லாபம்.\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவன புரமோட்டர் முகேஷ் அம்பானி (அவர் அப்பா, திருபாய் அம்பானிதான் புரமோட்டர். அவரிடமிருந்து பெற்றவர் மகன், முகேஷ் அம்பானி. இப்போது வைத்திருக்கிறார்). அவர் வசம் இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் அளவு 48.87 சதவிகிதம். கிட்டத்தட்ட 309 கோடி 10 ரூபாய் பங்குகள். அவற்றின் மதிப்பு 4,50,000 லட்சம் கோடி ரூபாய்களுக்கு மேல்.\nஒருநாள் ரிலையன்ஸ் பங்குகள் வாசகர் கேட்டதுபோல 25 ரூபாய் விலை உயர்ந்தால், முகேஷ் அம்பானி வைத்திருக்கும் 309 கோடி பங்குகளுக்கு 7,725 கோடி ரூபாய் லாபம். ஆனால், அவர் என்ன விற்கவா போகிறார் விற்றால் அது லாபம். மற்றபடி அவற்றின் மதிப்பு கூடியிருக்கிறது.\n25 ரூபாய் விலை உயர்ந்ததால், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் வைத்திருக்கும் அனைவருக்கும் அந்த அளவு அவர்கள் போட்ட பணத்தின் சந்தை மதிப்பு அதிகரிக்கிறது. விற்றவர்களுக்கு பணம் கிடைக்கிறது. ஆனால், அதனால் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் எண்ணிக்கை மாறாது. ஒருவர் விற்கவேண்டும் என்றால், அதை வேறு எவராவது வாங்க வேண்டும். இவையெல்லாம் நிறுவனத்துக்கு வெளியில், பங்குச்சந்தைகளில் நடப்பது. நிறுவனம் இவற்றால் நேரடியாக லாபமோ நஷ்டமோ அடைவதில்லை. அதனிடம் இருக்கும் `முதல்’ பணத்தை வைத்து அது அதன்போக்கில் அதன் வியாபாரத்தைப் பார்க்கும்.\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் `மார்க்கெட் கேப்பிட்டலைசேஷனி'ல் No 1 ஆனது எப்படி\nஆனால், அதே நிறுவனம் வேறு நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்யும்போது, கடன் கேட்கப்போகும்போது என்று வேறு பலவற்றில், நிறுவனம் எவ்வளவு பெரியது, அதன் பங்குகள் எவ்வளவு பிரீமியத்தில் வர்த்தகம் ஆகின்றன, அதன் மார்க்கெட் கேப் எவ்வளவு என்று பார்க்கப்படும்.\nஅடுத்த அத்தியாயத்தில் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷனின் முக்கியத்துவத்தைப் பார்க்கலாம்.\nசோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/cinema/116971-we-plan-to-fight-against-neet-exam-says-director-gowthaman", "date_download": "2020-08-13T18:12:30Z", "digest": "sha1:ZKUUBTOGC533LDWOFD7EO5WZBLS53ZB4", "length": 11769, "nlines": 148, "source_domain": "www.vikatan.com", "title": "ஜல்லிக்கட்டுக்கு இணையாக நீட் எதிர்ப்புப் போராட்டம்! இயக்குநர் கௌதமன் பேட்டி | We plan to fight against NEET exam, says director gowthaman", "raw_content": "\nஜல்லிக்கட்டுக்கு இணையாக நீட் எதிர்ப்புப் போராட்டம்\nஜல்லிக்கட்டுக்கு இணையாக நீட் எதிர்ப்புப் போராட்டம்\nஜல்லிக்கட்டுக்கு இணையாக நீட் எதிர்ப்புப் போராட்டம்\nதமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து நிரந்தரமாக விலக்கு அளிக்க வேண்டும். அதற்காக, தமிழக எம்.பி-க்கள் 58 பேரும் போராட வேண்டும் போராடவில்லை என்றால், ஜல்லிகட்டுக்கு நடந்த போராட்டம் போல நீட்டுக்கும் தமிழகத்தில் மாணவர்களைத் திரட்டி, பெரும் போராட்டத்தை நடத்துவோம் என இயக்குநர் கௌதமன் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகள் கூட்டமைப்பு, தமிழர் உரிமைக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கூட்டமைப்பு சார்பில், நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு வேண்டி, நெடும்பயணத்தை தஞ்சாவூரிலிருந்து தொடங்குகிறோம். இதில், தமிழக மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி-க்கள் 58 பேரிடமும் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்துசெய்ய வலியுறுத்தி மனு கொடுக்க இருக்கிறோம். முதல் கட்டமாக தஞ்சாவூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் பரசுராமனிடம் மனு கொடுத்திருக்கிறோம். நாங்க ஓட்டு போட்டு இவர்களை எம்.பி-க்களாக பாராளுமன்றத்துக்கு அனுப்பினோம். இன்றைக்கு நீட் தேர்வு என்கிற எமனால் கிராமப்புறம் மற்றும் மலைவாழ் மாணவர்கள், ஏழை விவசாயிகளின் பிள்ளைகள் என யாரும் டாக்டர்கள் ஆக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்கால தலைமுறையினர் ரோட்டில் நிற்கும் நிலையில்தான் உள்ளனர். இது, மருத்துவப் படிப்புக்கு மட்டும் இல்லை, இனி எந்தப் படிப்பாக இருந்தாலும் இந்த நிலைதான் ஏற்படப்போகிறது.\nஇதனால், தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகளிலும் பிற மாநில மாணவர்கள் சேர்ந்து படிப்பதோடு, நம் மண்ணையும் ஆக்கிரமிப்பு செய்யப்போறாங்க. இது, தமிழகத்தை அழிக்கும் இந்திய அதிகார வர்க்கத்தோட சதித் திட்டம். 58 எம்.பி-க்களும் சேர்ந்து பிரதமரை சந்தித்து, தமிழகத்தில் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்துசெய்ய வலியுறுத்துங்க. தமிழக சட்டமன்றத்தில் நீட்டுக்கு எதிராக இரண்டு முறை தீர்மானம் நிறைவேற்றபட்டு, பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. பிரதமர், அந்தத் தீர்���ான காப்பியை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி, நீட் தேர்விலிருந்து விலக்கு அளித்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அந்தத் தீர்மானத்தை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டார்.\nஇது, இந்திய இறையாண்மைக்கு எதிரான செயல். ஆந்திர எம்.பி-க்கள் ஒன்றாக இணைந்து, தங்கள் மாநில வளர்ச்சிப் பணிக்காக 12 ஆயிரம் கோடி நிதி கேட்டு, நாடாளுமன்றத்தில் கடும் அமளி செய்து பெற்றார்கள். அதேபோல 58 எம்.பி-க்களும் நீட் தேர்விலிருந்து நிரந்தரத் தீர்வு கேட்டு போராடிப் பெற வேண்டும். அவர்கள் செய்வார்கள் என்று நம்புகிறோம். அப்படி இல்லை என்றால், தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு நடந்த போராட்டம்போல நீட் தேர்வு நடக்க இருக்கும் 10 தினங்களுக்கு முன் மாணவர்களைத் திரட்டி, பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம். எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை என எச்சரித்துப் பேசினார்.\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vasagasalai.com/kathai-kalam/", "date_download": "2020-08-13T17:25:57Z", "digest": "sha1:XM23MALOBBVB4PLNOU6F2EBKYA7W7Z56", "length": 10510, "nlines": 117, "source_domain": "www.vasagasalai.com", "title": "கதைக்களம் - வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு", "raw_content": "\nவானவில் தீவு : 8 [சிறார் தொடர்] – சௌமியா ரெட்\nகடவுளும், சாத்தானும் (VII) – ராஜ்சிவா\nவசந்தி – ‘பரிவை’ சே.குமார்\nநெல்லை மாநகரம் டூ நியூயார்க் : 2 – புத்தக சாலை வேண்டும் நாட்டில் யாண்டும் – சுமாசினி முத்துசாமி\nஇமையத்தின் ‘எழுத்துக்காரன்’ சிறுகதை வாசிப்பனுபவம் – இலட்சுமண பிரகாசம்\nகே.வி ஷைலஜாவின் “முத்தியம்மா” – அ.திருவாசகம்.\nஅந்தோன் செகாவின் `ஆறாவது வார்டு’ நூல் வாசிப்பனுபவம் – முரளி ஜம்புலிங்கம்\nஆப்பிள் புராணம் – பண்ணாரி சங்கர்\nகாரா பூந்தி [சிறார் கதை] – விழியன்\nஅது சிவப்பு நிற ஏழு… அதற்கு கண்களும் உதடுகளும் இருந்தன. பனியில் சறுக்கிக்கொண்டே வந்து இவளைக் கடந்துபோயிற்று. வெள்ளைவெளேரென்ற பனியில் கருஞ்சிவப்பாய் அது போவதைப் பார்க்கப் பரவசமாக…\nஇடத்தை மாற்றிக்கொண்டால் துக���கமும் ஆறக்கூடும் என்ற நப்பாசையே, மது தன்னுடைய ஊருக்கு வரும்படி என்னை அழைத்தபோது அவளது வேண்டுகோளை ஏற்கச்செய்தது. ஆனால், எங்குபோனாலும் காயம்பட்ட மனத்தையும் கூட்டிக்கொண்டுதான்…\nமுப்பத்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மைதிலியை வவுனியாவில் கண்டேன். சந்தையில் மரவள்ளிக் கிழங்குகளைப் புரட்டிப் பார்த்துக்கொண்டிருந்தாள். காலம் அவளை உருக்குலைத்திருந்தது. என்றாலும், மேடிட்ட நெற்றியில் வெளேரெனத் தெரியும்…\nகயல்விழி தான் பொம்முவை அறிமுகப்படுத்தினாள். பொம்முவை என்றில்லை, பட்டுநூல் ஆபரணங்கள் செய்யும் கீர்த்தியை, பெங்கால் காட்டன் விற்கும் லோகேஷை, ஹைதராபாத் முத்துகள் கொண்டு வரும் நாயுடுவை …இப்படி…\nராஜ் சிவா கார்னர் 11\nBB3 Tamil Review BB Season 3 BB Tamil Big Boss Season 3 Big Boss Season 3 Tamil Big Boss Tamil Review Short Story இரா.கவியரசு கட்டுரை கவிதைகள் சிறார் இலக்கியம் சிறுகதை தமிழ் கவிதைகள் தமிழ் சிறுகதை பிக் பாஸ் கட்டுரை பிக் பாஸ் சீசன் 3 பிக் பாஸ் தமிழ் வாசகசாலை\nபடைப்புகள் குறித்த தங்களது மேலான கருத்துக்களை வாசகர்கள் நமது முகநூல் குழுவில் தெரிவிக்கலாம். படைப்புகளை vasagasalaiweb@gmail.com என்கிற முகவரிக்கு அனுப்பவும். படைப்புகளை யூனிகோடு(UNICODE) எழுத்துருவில் அனுப்பவும்.\nவாசிப்பில் ஆர்வமுள்ள சென்னை வாழ் நண்பர்கள் ஒன்றிணைந்து 'வாசகசாலை' என்ற பெயரில் இலக்கிய அமைப்பு ஒன்றை, முழுக்க முழுக்க தமிழ் இலக்கியத்திற்கு மட்டுமேயான ஓர் அமைப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்குகிறோம்.. தமிழிலக்கியம் , கலை சார்ந்த ஆக்கங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டுச் சேர்க்கும் இலட்சியத்துடன் நாவல் , சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகிய படைப்புகள் சார்ந்த நிகழ்வுகளை முன்னெடுப்பதன் மூலம் குழந்தைகள் ,மாணவர்கள் , இளைய தலைமுறையினர் உள்ளிட்ட பொதுமக்களிடம் வாசிப்பு எனும் இன்றியமையாத பழக்கத்தை நிலைப்பெற செய்வதன் மூலம் இயலுமென நம்புகிறோம். மேலும், இவர்களை நிகழ்வுகள் பங்கேற்க ஆர்வம் ஏற்படுத்தி கலந்துரையாட வைப்பதன் மூலமும் இலக்கியம், கலை குறித்தான சிந்தனையும் அறிவுத் தேடலும் சிறந்த நல்லதொரு சமூகத்தை உருவாக்க முடியுமென்றும் தீர்க்கமாக நம்புகிறோம். மேலும் வாசிக்க...\n© 2019 அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது. வாசகசாலை. வலைத்தளம் வடிவமைத்தவர்கள் Arka Techknowledges Pvt Ltd\nசூப்பர் டீலக்ஸ் – “ராசுக்குட்டிக்களை மகிழ்விக்கும் அபூர்வ ஷில்பா”\nஎழுத்தாளர் ஜெயமோகனுக்கான எதிர்வினை- வாசகசாலை\nகாளிக்கூத்து – கார்த்திக் புகழேந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.digit.in/ta/news/mobile-phones/vivo-u20-launching-tomorrow-with-5000mah-battery-67716.html", "date_download": "2020-08-13T18:03:14Z", "digest": "sha1:SG2PDLJ62J37Q3DRGZHBD67PEGWTIX6W", "length": 9183, "nlines": 167, "source_domain": "www.digit.in", "title": "5000Mah பேட்டரி கொண்ட VIVO U20 நாளை இந்தியாவில் அறிமுகமாகிறது. | Digit Tamil", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n5000Mah பேட்டரி கொண்ட VIVO U20 நாளை இந்தியாவில் அறிமுகமாகிறது.\nஎழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 21 Nov 2019\nநிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் நவம்பர் 22 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது\nபுதிய டீசரின் படி விவோ யு20 ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் FHD பிளஸ் டிஸ்ப்ளே, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.\nநிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் நவம்பர் 22 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில், புதிய விவோ ஸ்மார்ட்போனின் டீசர் வெளியிடப்பட்டுள்ளVIVO\nபுதிய டீசரின் படி விவோ யு20 ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் FHD பிளஸ் டிஸ்ப்ளே, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. யு.எஸ்.பி. டைப்-சி கொண்டிருக்கும் புதிய ஸ்மார்ட்போனில் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஸ்பீக்கர் கிரில் வழங்கப்படுகிறது.\nபுதிய விவோ யு20 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர், 6 ஜி.பி. ரேம் வழங்கப்படுகிறது. எனினும், 4 ஜி.பி. + 64 ஜி.பி. மெமரி, 6 ஜி.பி. + 128 ஜி.பி. மெமரி வேரியண்ட்கள் அறிமுகம் செய்யப்படலாம்.\nஇந்திய சந்தையில் ரூ. 10,000 முதல் ரூ. 12,000 பட்ஜெட்டில் பெரிய டிஸ்ப்ளேவுடன் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களில் இதுவும் ஒன்று என விவோ தெரிவித்துள்ளது. அந்த வகையில் புதிய விவோ யு20 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 12,000 பட்ஜெட்டில் கிடைக்கும் என உறுதியாகிவிட்டது\nReliance Jio நிறுவனம் TITOK யில் முதலீடு செய்ய பேச்சுவார்த்தை\nBSNL அறிமுகப்படுத்தியது RS 400க்குள் வரும் அதிரடி திட்டம்.\nASUS ROG Phone 3 யின் 12GB மற்றும் 256GB ஸ்டோரேஜ் புது வேரியண்ட் விற்பனை அறிவிப்பு.\nநிலநடுக்கம் வருமுன்னே உங்களுக்கு தகவல் சொல்லும், கூகுளின் புதிய அம்சம்.\nஇந்தியாவின் மிகவும் குறைந்த விலை ஸ்மார்ட்போன் ITEL VISION 1 உடன் அறிமுகம்.\nமொபைல் நம்பர் ரெஜிஸ்டர் செய்யாமல் ஆதார் கார்ட் எப்படி பெறுவது \nMICROSOFT SURFACE DUO மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் செப்டம்பர் 10 அறிமுகமாகும்.\nபோனில் ஸ்டோரேஜை குறைவாகவே இருந்தாலும் எப்படி அதிகரிப்பது.\nவாகன ஆவணங்களுக்கான புதுப்பிக்க வேலிடிட்டி நீடிப்பு.\niQOO 5 Pro BMW எடிஷன் ஸ்மார்ட்போன் டீசர் லீக் வெளியீடு\nஇந்தியாவின் டிசம்பர் 2017 ஆம் ஆண்டின் Rs5000கீழ் உள்ள சிறந்த Top 10 போன்கள்..\nஇந்தியாவில் 2018 ஆண்டின் சிறந்த கேமரா போன்கள்\nசெப்டம்பர் 2017ஆம் ஆண்டின் Rs 7000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்\nசெப்டம்பர் 2017ஆம் ஆண்டின் Rs6000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்..\nசெப்டம்பர் 2017ஆம் ஆண்டின் Rs8000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்\nஇந்தியாவில் அக்டோபர் 2017 ஆம் ஆண்டின் சிறந்த Xiaomi ஸ்மார்ட்போன்கள்\nஇந்தியாவில் டிசம்பர் 2017 ஆம் ஆண்டின் சிறந்த போன்கள்.\nRs,10000க்கு கீழ் உள்ள சிறந்த லெனோவா போன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/03/18224254/Appointment-of-Justice-Venkatraman-as-Head-of-Education.vpf", "date_download": "2020-08-13T17:09:23Z", "digest": "sha1:OVNA2DQ72NRNTWNS5QZILFYUE62UX6JZ", "length": 9814, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Appointment of Justice Venkatraman as Head of Education Tariff Committee - Tamil Nadu Government Announces || கல்வி கட்டண நிர்ணய குழு தலைவராக நீதிபதி வெங்கட்ராமன் நியமனம் - தமிழக அரசு அறிவிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகல்வி கட்டண நிர்ணய குழு தலைவராக நீதிபதி வெங்கட்ராமன் நியமனம் - தமிழக அரசு அறிவிப்பு\nகல்வி கட்டண நிர்ணய குழு தலைவராக நீதிபதி கே.வெங்கட்ராமனை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.\nதனியார் சுயநிதி தொழில் கல்வி நிறுவனங்கள், மாணவர்களிடம் வசூலிக்கவேண்டிய கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒவ்வொரு மாநில அரசும் குழு அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி தமிழகத்தில் கல்வி கட்டண குழு அமைக்கப்பட்டது.\nமுதலில் இந்த குழுவின் தலைவராக, ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.ராமன் நியமிக்கப்பட்டார். பின்னர் இந்த குழு மறுசீரமைப்பு செய்யப்பட்டது. அப்போது தலைவராக ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி என்.வி.பாலசுப்பிரமணியன் நியமிக்கப்பட்டார். இவர் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் திடீரென காலமானார்.\nஇதையடுத்து, இந்த குழுவின் தலைவர் பதவி காலியாக இருந்தது. புதிய தலைவரை நியமிக்க உயர் கல்வித்துறை முடிவு செய்தது. இதற்காக சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியுடன் ஆலோசனை செய்து, கல்வி கட்டண நிர்ணய குழுவின் தலைவராக ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமனை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.\n1. கொரோனாவில் இருந்து தப்பிக்க சுய பாதுகாப்பு அவசியம்: தமிழக மக்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\n2. பாகிஸ்தான், சவுதி அரேபியா உறவில் விரிசல்: காஷ்மீர் விவகாரம் காரணமா\n3. அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லவே சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு செல்லப்பட்டது - ஐகோர்ட்டில் தி.மு.க. தரப்பில் வாதம்\n4. சுதந்திர தின விழாவையொட்டி நாடு முழுவதும் கண்காணிப்பு தீவிரம்: சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு\n5. கிருமி நாசினி தெளிப்பு சுரங்கங்களுக்கு தடை விதிக்கக்கோரி வழக்கு: மத்திய அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n1. தமிழகத்தில் இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் - தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வலியுறுத்தல்\n2. சென்னை விமானநிலையத்தில் தமிழ் தெரிந்த பாதுகாவலர்கள் நியமனம் - மத்திய தொழில் பாதுகாப்புப் படை தகவல்\n3. சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.40,840க்கு விற்பனை\n4. ஆவடி தொழிற்சாலையில் வடிவமைக்கப்பட்ட குண்டு துளைக்காத சட்டை - தமிழக போலீசாரிடம் ஒப்படைப்பு\n5. ஆந்திர கடலோரத்தில் காற்றழுத்தத் தாழ்வு நிலை; தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/28160/", "date_download": "2020-08-13T17:35:00Z", "digest": "sha1:EHJPYVGQXKDDMNSCQOI3ZSMQEJ4LRWYN", "length": 25409, "nlines": 142, "source_domain": "www.jeyamohan.in", "title": "நாத்திகம், இலக்கணம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வாசகர் கடிதம் நாத்திகம், இலக்கணம்\nவணக்கம். தங்களின் விரிவான பதிலுக்கு மிகவும் நன்றி. இந்துமதம் தொடர்பான ஆழ்ந்த அறிவு, அதை சரியான முறையில் வெளிப்படுத்தக்கூடிய மொழி ஆளுமை ஆகிய இரண்டும் உடையவராக கண்ணுக்கு எட்டியவரை நீங்கள் ஒருவரே தெரிகிறீர்கள். இpதை பயன்படுத்திக்கொள்வது கடமையாகும். எனவே உங்களின் ந���ரத்தில் சிறிது எடுத்துக்கொள்வதற்கு மன்னிக்கவும்.\nஉங்களின் பதில் சிறப்பான வரலாற்றுரீதியான ஒரு பின்புலத்தை அளித்தது. அத்துடன் நம் எழுத்தாளர்களின் காலத்தால் முன்னோடியான சிந்தனை வீச்சையும் அறிந்து கொண்டேன். அவர்கள் மீதான மரியாதை இன்னும் ஒருபடி கூடியிருக்கின்றது. உங்களின் பதிலுடன் முரண்படுவதற்கு எதுவுமில்லை. ஊசலாடும் மனதிற்கு ஒரு பிடி தேவைப்பட்டது. அது நீங்கள் அளித்த பதிலில் கிடைக்கின்றது என நினைக்கின்றேன்.\n“சைவர்களில் சைவச்சடங்குகளில் வாழ்பவர்கள் ஓர் எல்லை என்றால் தூய சித்தாந்திகள் இன்னொரு எல்லை. சைவசித்தாந்தத்தின் தூயநிலையில் ஒரு சம்பிரதாயச் சைவனின் எந்த சடங்கையும், எந்த ஆசாரத்தையும், எந்த நம்பிக்கையையும் மேற்கொள்ளாமல் நீங்கள் இருக்கமுடியும். ஆம், ‘கடவுள்’ என்ற நம்பிக்கை இல்லாமலேயே கூட நீங்கள் இருக்கமுடியும்.”\n“ஒரு சிவபக்தர் சைவசித்தாந்தி ஆவது என்பது மண்ணிலிருந்து விண்வரைக்குமான தூரத்தை கடப்பதற்குச் சமம்.” என்றவரிகள் மீண்டும் மீண்டும் மனதில் ஓடிக்கொண்டு இருக்கின்றன.\nஆன்மீக தத்துவசிந்தனைகளும் நாத்திகவாதமும் ஒரு புள்ளியில் சென்று சந்திப்பதாக எனக்குத் தோன்றுவதுண்டு. அதை இப்பதில் மீளெழுப்பி விட்டது. ஆயினும் சாதாரண தளத்தில் நிற்கும் என்னைப்போன்ற பெரும்பாலானவர்களுக்கு அவ்வாறு தென்படுவது கடற்கரையில் நின்று பார்க்கும் போது தெரியும் தொடுவானம் போன்றது என்றே கருதுகின்றேன்.\nகடலும் வானும் உண்மையில் எவ்வாறு சந்திப்பதில்லையோ அவ்வாறே ஆன்மீகரீதியான தத்துவசிந்தனையின் வளர்ச்சியில் கிடைக்கும் மனநிலைக்கும் நாத்திகவாதத்தால் ஏற்படும் மனநிலைக்கும் வேறுபாடு இருக்கின்றதென ஊகிக்கின்றேன். ஒன்று நேர்நிலையானது, சமநிலைதருவது, வாழ்க்கையின் முடிவு குறித்த அச்சத்தை அகற்றுவது. மற்றையது எதிர்நிலையானது என எண்ணுகின்றேன்.\nநாத்திகவாதம் என்பது எதிர்மறை மனநிலை. அதிலுள்ள வீம்பு காரணமாகவே அதில் உணர்வெழுச்சியோ கவித்துவமோ சாத்தியமாவதில்லை. அது சீர்திருத்தவாதிக்கு உதவலாம், சிந்தனையாளனுக்கும் இலக்கியவாதிக்கும் எதிர்விளைவையே உருவாக்கும்.\nஅத்துடன் அதிலுள்ள தர்க்க முழுமை என்பது பல விஷயங்களில் இருந்து நம்மை விலக்கி வைக்கிறது. நாம் நம் மரபை குறியீடுகளாக, படிமங்களாக அறிகிறோம். அந்தப் படிமங்கள் நம்மில் முளைத்தெழ அந்தத் தர்க்கம் தடையாக ஆகிறது.\nசமீபத்தில் இங்கே உள்ள தென்கரை மகாராஜன் ஆலயத்துக்குச் சென்றிருந்தேன். ஒரு நாட்டார் தெய்வம். கேரளத்தில் சாஸ்தா, தமிழகத்தில் அய்யனார். அந்த இடத்தின் தனிமையும் அங்கே நான் கற்பனைசெய்த இறந்தகாலமும் சேர்ந்து தீவிரமான மன எழுச்சி ஒன்றை உருவாக்கின. சாஸ்தாவை நான் எந்த மனிதரை அறிவதையும் விட உண்மையான இருப்பாக கண்முன் கண்டறிவதாக உணர்ந்தேன். அவரிடம் பேசமுடியும் போல, பேசினால் எனக்குக் கேட்கும் போல ஓரு நிலை.\nசொல்லப்போனால் திரும்பும் வழி முழுக்க அந்த விசித்திரமான உச்ச அனுபவத்தையே எண்ணிக்கொண்டு வந்தேன். அது ஒரு உளநாடகமாக இருக்கலாம். ஆனால் அதன் மூலம் நான் பல்லாயிரம் கால வரலாற்றில் முழுமையாக வாழ்ந்தேன்.\nஅந்த அனுபவத்தை இழக்காமல் இருக்கும் அளவுக்கே தத்துவம் நம்மிடம் இருக்கவேண்டும்.\nநலமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்.\nஉங்கள் எழுத்துகளுக்கு நன்றி. அதன் வீரியம் ஒரு தொற்றுநோய் போல வந்து ஆட்டிப்படைக்கிறது.\nதமிழ் இலக்கணத்தை கற்க ஆவலாக உள்ளது. கடைசியாக பள்ளியில் படித்தது [6 வருடம் முன்னர்].\nஒரு நல்ல புத்தகத்தை பரிந்துரைக்கவும்.\nஎதற்காக நீங்கள் தமிழிலக்கணத்தை வாசிக்க விரும்புகிறீர்கள்\nதமிழில் மரபான இலக்கணம் முழுக்க செய்யுளை மனதில்கொண்டு உருவாக்கப்பட்டது. நமக்கு உரைநடைக்கான இலக்கணம் இல்லை.\nஉரைநடைக்கான இலக்கணம் என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆறுமுகநாவலர், பின்னத்தூர் நாராயணசாமி அய்யர், வெள்ளக்கால் சுப்ரமணிய முதலியார் போன்றவர்களால் உருவாக்கப்பட்டது. அதிகமும் ஆங்கில இலக்கணத்தை முன்னுதாரணமாகக் கொண்டது.\nஉரைநடை இலக்கணம் என்பது உரைநடை வளர்ந்து மாறும்போது தானும் மாறியாகவேண்டியது. தமிழாசிரியர்கள் அந்த மாற்றத்தை உணராமல் பத்தொன்பதாம் நூற்றாண்டின் உரைநடை இலக்கணத்தை ஏதோ புனித விதிபோல கடைப்பிடிப்பதனால் இலக்கணத்தைக் கற்பதென்பதே நவீன உரைநடைக்கு எதிரான செயலாக ஆகிவிட்டிருக்கிறது.\nஆகவே இலக்கணத்தை கற்றுக்கொள்ளுங்கள். ஆனால் அதை மொழி தன் படைப்பியக்கத்தில் அர்த்தபூர்வமாக மீறிச்செல்லும் சாத்தியங்களையும் புரிந்துகொள்ளுங்கள். ‘இலக்கியம் கண்டதற்கு இலக்கணம்’ என நம் மரபு அதை திட்டவட்டமாக வகுத்தும் வைத்துள்ள���ு.\nஇன்றைய தமிழ் உரைநடைக்கும் நெருக்கமான இலக்கணம் என்பது அ.கி.பரந்தாமனார் எழுதிய நூல்களில் உள்ளதுதான். கொஞ்சம் பழையதாக இருந்தாலும் அவரது ‘நல்லதமிழ் எழுதவேண்டுமா’ ஒரு முக்கியமான வழிகாட்டி நூல்.\nகண்டிப்பாக படிக்கக்கூடாத பல நூல்கள் இவ்வகையில் உள்ளன. நவீன உரைநடையை எவ்விதத்திலும் அறியாத அசட்டுப் பேராசிரியர்கள் அவர்கள் சின்னப்பிள்ளையாக இருக்கும்போது கற்ற மொழியிலக்கணத்தை மூர்க்கமான விதிகளாக வலியுறுத்தும் நூல்கள் அவை. பேராசிரியர் தமிழண்ணல், பேராசிரியர் நன்னன் ஆகியோர் ஒவ்வாமை நோயை உருவாக்கும் சிலவகை செடிகளைப்போன்றவர்கள்.\nநவீன உரைநடை மேலேயே ஒரு வெறுப்பை உருவாக்கி, நம்மையும் அவர்களின் செத்த நடைக்கு கொண்டுசெல்ல முயல்பவை இவை. உரைநடை என்பது சிந்தனையேதான். நல்ல உரைநடை என்பதற்கு நல்ல சிந்தனை என்றே பொருள். பழைய உரைநடை என்பது பழைய சிந்தனைதான்.\nமதுரை நாயக்கர் வரலாறு. அ.கி.பரந்தாமனார்\nஅடுத்த கட்டுரையுவன் சந்திரசேகருக்கு விருது\n'வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-14\n'வெண்முரசு’ - நூல் ஒன்பது - ‘வெய்யோன்’ - 6\nஅருகர்களின் பாதை - கடிதங்கள்\nபி.ஏ.கிருஷ்ணன்,நேரு - கோபி செல்வநாதன்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் வி��ுது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2019/04/blog-post_776.html", "date_download": "2020-08-13T16:43:43Z", "digest": "sha1:ZFKAMZVQ5CT47CO4LXBSCP6MOWGDHI75", "length": 6229, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "புதிய பாதுகாப்பு செயலாளர் - முஸ்லிம் சிவில் அமைப்புகள் நாளை சந்திப்பு - sonakar.com", "raw_content": "\nHome NEWS புதிய பாதுகாப்பு செயலாளர் - முஸ்லிம் சிவில் அமைப்புகள் நாளை சந்திப்பு\nபுதிய பாதுகாப்பு செயலாளர் - முஸ்லிம் சிவில் அமைப்புகள் நாளை சந்திப்பு\nபுதிய பாதுகாப்பு செயலாளர் சாந்த கோட்டேகொட - முஸ்லிம் சிவில் சமூக பிரதிநிதிகளுடனான சந்திப்பொன்று நாளை இடம்பெறும் என அறியமுடிகிறது.\nபுதிதாக பதவியேற்ற பாதுகாப்பு செயலாளராக பதவியேற்ற இளைப்பாறிய ஜெனரல் சாந்த கொட்டேகொடவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து அவருடன் தொலைபேசியில் உரையாடிய ஆளுனர் அசாத் சாலி இச்சந்திப்புக்கான ஏற்பாட்டினை செய்திருப்பதோடு முஸ்லிம் சமூகம் தீவிரவாத கும்பலை அழிப்பதற்க வழங்கி வரும் ஒத்தாசைகளை எடுத்துக்கூறி சமூகத்தின் பாதுகாப்பு விவகாரங்களில் முன்னரையும் விட அதிக அக்கறை செலுத்தும்படியும் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஅகில இலங்கை ஜம்மியத்துல் உலமா, முஸ்லிம் கவுன்சில் உட்பட பிரதான சிவில் சமூக அமைப்புகள் இச்சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ள அதேவேளை, மேலும் பல சமூக - மார்க்க அமைப்புகள் ஆளுனர் அசாத் சாலியை சந்திப்பதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறு��் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kuralthiran.com/KuralAthikaaraVilakkam/114NaanuthThuravuruththal.aspx", "date_download": "2020-08-13T16:58:55Z", "digest": "sha1:CS5J4XJ6O3H22QTIHJVF4N6DPCU65PBR", "length": 19830, "nlines": 67, "source_domain": "kuralthiran.com", "title": "நாணுத்துறவுரைத்தல்-அதிகார விளக்கம்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nகுறள் திறன்-1131 குறள் திறன்-1132 குறள் திறன்-1133 குறள் திறன்-1134 குறள் திறன்-1135\nகுறள் திறன்-1136 குறள் திறன்-1137 குறள் திறன்-1138 குறள் திறன்-1139 குறள் திறன்-1140\nதான் அனுபவிக்கக்கூடாததை எண்ணக் கூசுவதும், குறையான வற்றைச் சொல்லக் கூசுவதும், பழியானவற்றைச் செய்யக் கூசுவதும் நாணமாகும். ஆனால், அந்நிலைகளைக் கூசாமல் சொல்லுவதே நாணுத்துறவு உரைத்தலாம். காதல் வசப்பட்ட ஆண், பெண் இருபாலர்க்கும் இதுபொது. ஆகையால் இங்கே உண்மை யுரைத்தல் என்னும் அறவழி நிற்றற்கே நாணத்தை விடுவதற்குத் தலைவனும், தலைவியும் இசைகின்றனர் என்றதை ஆசிரியர் விளக்குகிறார். காதலின் பெருமை நாணத்தையும் துறக்கச் செய்வதால், காதற்சிறப்பின் பின் இந்த அதிகாரம் அமைகிறது\nநாணுத்துறவுரைத்தல் அதிகாரத்தில் காதலனுடைய நிறை சிதையும்போது அவன் அகத்தும் புறத்தும் நேரும் விளைவுகள் குறித்துப் பேசப்படுகிறது. தன் காதலில் இடர் எதிர்கொள்ளும் தலைவன் மடலேறத் துணிகிறான். மடல் ஏறுதல் என்பது ஊரார் முன் முறையிட்டுத் தன் காதலை நிறைவேற்றித் தரக் கெஞ்சுவது ஆகும். இச்செய்கையா��் தன் நாணையும் நல்லாண்மையையும் அவன் இழப்பான் என உணர்ந்து இருக்கின்றான். தன் காதல் நிறைவேற உதவ முன்வராத ஊர் மக்களை அறிவில்லாதவர்கள் என இகழ்கிறான். ஊரார் பார்வையில் அவன் பைத்தியக்காரன் போல் காட்சி அளிக்கிறான். காதல் மிகுதியால் தன் நாணம் நீங்கியமையைத் தலைமகன் இங்கு உரைக்கின்றான்.\nஇவ்வதிகாரம் ஆடவனின் நாண் துறவு பற்றிச் சொல்கிறது. அதிகாரத்தின் 1-7 குறள்கள் ஆற்றானாகிய தலைவன்தன் நாண்துறவுஉரைத்தல் என்றும் 8, -10 குறள்கள் அறத்தொடுநிற்றலை மேற்கொள்ளக் கருதும் தலைமகள்தன் நாண்துறவு உரைத்தல் என்றும் பெரும்பானமை உரையாளர்கள் கூறுவர். ஆனால் பாக்கள் அனைத்தையும் தலைவன் கூற்றாகக் கொள்வதே பொருத்தம். தலைவியைக் காண முடியாத துயரைப் பொறுக்கமாட்டாத தலைவன், தன் காதலை ஊரார் அறியச் சொல்லித் தலைவியை மணப்பதற்காகத் தன் நாணத்தை விட்டு மடல் ஏறுவேன் என்பதைக் கூறுவது 'நாணுத்துறவுரைத்தல்' அதிகாரம்.\nஅதிகாரம் முழுமையுமே மடலேறுதல் பற்றிய ஒரு கருத்தாடலாக அமைந்துள்ளது.\nமடலேறுதல் என்பது மடல், மடலூர்தல் என்றும் அறியப்படும்.\nமடல் பற்றி குறுந்தொகை, நற்றிணை, கலித்தொகை ஆகிய சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.\nதன் உள்ளங் கவர்ந்த பெண்ணை அடைவதில் சிக்கல் ஏற்படுவதை உணர்ந்த காதலன், அதை வெல்ல, எல்லா வழிகளையும் முயன்று, ஏமாற்றம் அடைந்து, இறுதியாக மடலேறுதலே தனக்கு தீர்வு என்ற தீர்மானத்திற்கு வருகிறான். உடலுக்கும் உள்ளத்திற்கும் வரூத்தம் உண்டாக்கும் மடலூர்தல் ஒரு கடினமான முடிவுதான். இதனால் அவனது தனிப்பட்ட மானம், உள்ளத்திண்மை இவற்றை இழக்க நேரிடும். ஊர்மக்கள் மடலேறுவோரைப் பரிவுடன் நோக்குவதில்லை. இகழ்ச்சிக் குறிப்புடனே பார்ப்பர்.\nமடலேறுதல் என்பது காதலன், பனை மரத்தின் கிளையான மட்டையால் செய்யப்பட்ட குதிரையின் மீதேறி அதைச் செலுத்துவதைக் குறிக்கும். இக்குதிரையின் கீழ் உருளைகளைப் பொருத்தி கயிற்றைக் கட்டி இழுத்துச் செல்வர். தன் காதலி யார் என்று ஊருக்குச் சொல்லும் வகையில் கையில் அவள் உருவம் வரையப்பட்ட ஒரு கிழியை (கிழி = ஓவியம் வரையப்பட்ட துணி). ஏந்திக் கொண்டு காதலன் ஊர் மன்றம் செல்வான். மடலூர்பவன் உடம்பெங்கும் சாமபல் பூசி எருக்கம் பூ மாலை அணிந்து, அரைகுறை ஆடையில் வீதிகளில் திரிவான். பனங்கருக்கு உடலெங்கும் குத்தி���் காயங்களை உண்டாக்கும். மடலேறுதல் ஒரு தற்கொலை முயற்சி என்றும் சிலர் கூறியுள்ளனர்.\nதலைவனின் காதல் வன்மையை ஊருக்கு உணர்த்துதலே மடல் ஏறுவதன் நோக்கம் ஆகும். தலைவனின் துன்பத்தை ஊர் மன்றத்தோர் கண்டு, அவனுடைய துன்பம் தீர்வதற்காகத் தலைவியை அவனுடன் சேர்த்து வைக்க முயல்வார்கள். மடலூர்தல் வழி தலைவன் தலைவியை அடைய வாய்ப்பு உள்ளது. மேலும் தலைவனின் காமத்துயரம் நீங்க மடல் உதவும் என்று கருதப்படுவதால் மடல் என்பதைக் காமக்கடலை நீந்துவதற்குரிய தெப்பம் என்று இலக்கியங்கள் கூறுகின்றன.\nமடல் ஊர்வேன் என்று கருதுதலும் சொல்லுதலும் மடல் ஊர்தலும் ஆடவர்க்கு உரிய என்றும், மடல் ஊர்வேன் என்று கருதுதலும் சொல்லுதலும் மகளிர்க்கு உரிய என்றும் அறியத் தக்கன எனக் குறித்துள்ளார் இரா சாரங்கபாணி. மடல் ஏறுவேன் எனக் கூறுதல் அகத்திணைக்கும், மடலேறுதல் பெருந்திணைக்கும் உரியவாம் என்பர். இங்கு காதலன் மடலேறுவது பற்றிப் பேசுகிறானே ஒழிய மடலேறினான் என்று சொல்லப்படவில்லை. வள்ளுவர் ஒருதலைக் காதலை குறளில் எங்கும் பேசவில்லை. எனவே இவ்வதிகாரம் மனம் ஒன்றிய காதலர்களைப் பற்றியே சொல்கிறது; இது பொருந்தாக் காமம் ஆகாது எனக் கொள்ளலாம்.\nமடலூர்தலை பெண்ணானவள் ஏற்றுச் செய்யாமையும், காமத்தால் தன் உடலும் உள்ளமும் உணர்வும் அழுத்தப்படுகின்ற நிலையை வெளிப்படுத்தாமையும் பெண்ணுக்குள்ள சிறந்த குண நலன்களாகக் கருதப்பட்டன. இன்னொரு வகையில் சொல்வதானால், ஒரு பெண் தன்னுடைய காதலுணர்வைப் போர்க்குணத்துடன் ஊரார்க்கு வெளிக்காட்டாத பண்பு சிறப்பிக்கப்பட்டது.\nமடலேறுதல் மனம் ஒத்த காதலர்கள் தடைகளை மீறி இணைய மடல் பயன்படுகிறது என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது என்பார் தெ பொ மீ.. மடலேறுதல் குரூரமான முறையாகத் தோன்றினாலும் இது ஒரு நேர்மையான அணுகுமுறை எனலாம். ஒருவன் தான் மணக்க விரும்பும் பெண்ணைப் பெறுதல் அரியது என்ற நிலை உருவாகும் போது பெற்றோரால் பாதுகாக்கப்படும் பெண்ணைச் சிறைஎடுத்தல் போன்ற வன்செயல்களில் ஈடுபடாது அமைதியான வழியில் அவளைப் பெற முயற்சிக்கிறான். ஆயினும் செப்பமற்ற அணுகுநெறி என்பதாலும் காதலி, அவரது வீட்டார் ஆகியோரது நற்பெயர் களங்கப்பட வாய்ப்பு உள்ளதால் மடலேறல் விரும்பத்தக்கது அல்ல என்பது விளங்கும்.\nநாண், நல்லாண்மை இவற்றைக் காத��ன் இழப்பான் என்றும், ஊரார்முன் அவன் நகைப்புக்குள்ளாகிறான் என்றும் குறட்பாக்கள் சொல்வதால், மடலேறுதலைப் பொதுவாக வள்ளுவர் ஏற்கவில்லை என்றே தெரிகிறது.\nமடலேறுதல் காமநோயைத் தணிக்கும் என்று சங்கப்பாடலும் குறளும் கூறுகின்றன. அது எந்தவகையில் காமநோயைக் குறைக்கும் என்று தெரியவில்லை.\nநாணுத்துறவுரைத்தல் அதிகாரப் பாடல்களின் சாரம்:\n1131.ஆம்குறள் காதலில் இடர் எதிர்கொள்பவர் தம் காதலை ஊரறியச் செய்வதே அவர்க்கு வலிமை தரும் என்கிறது.\n1132.ஆம்குறள் காதலனது காமநோவுப் பெருக்கம் நாணத்தை நீக்கி மடலேறத் தூண்டுகிறது என்று சொல்கிறது.\n1133.ஆம்குறள் நேற்றிருந்த நாணும் உளத்திண்மையும் இழந்து இன்று இந்த மடல் மாவை உடையேன் என்று காதலன் சொல்வதைக் கூறுகிறது.\n1134.ஆம்குறள் காமப் பெருவௌ்ளத்தின் முன் நாணமும் ஆண்மையும் தகர்த்தெறியப்படுமே எனக் காதலன் கூறுவதை சொல்கிறது.\n1135.ஆம்குறள் மடலேறும் எண்ணத்தினால் உண்டான துன்பத்துடன் மாலைப்பொழுது தரும் காமத்துயரும் சேர்ந்து காதலனை வாட்டுகிறது என்பது.\n1136.ஆம்குறள் அவளைப் பெறும்வரை எப்படித் தூங்கும் என் கண்கள் என்று காதலன் சொல்வதாக அமைந்தது.\n1137.ஆம்குறள் நாண் துறந்து மடலேறாது அறத்தொடு நிற்கும் பெண்ணின் பெருமையைப் போற்றுகிறது.\n1138.ஆம்குறள் நிறைகொண்டவன் என்று அஞ்சாமலும் அருளத்தக்கவன் என்று இரங்காமலும் என் காமம் ஒளிக்க முடியாமல் மன்றத்தில் வெளிப்படுமே எனக் காதலன் வேதனைப் படுவதைச் சொல்வது.\n1139.ஆம்குறள் 'என் துயர் தீர்க்க முன்வராததால் எல்லோரும் அறிவில்லாதவர்கள் என்று உணர்ந்த என் காதல் தெருவெங்கும் சுற்றத் தொடங்கிவிட்டது' என்று காதலன் கையறு நிலையில் கூறுவதைச் சொல்வது\n1140.ஆவதுகுறள் 'காதல் படுத்தும் பாட்டை அறியாதவரே என்னைப் பைத்தியக்காரனைப் பாரப்பது போல் பார்த்துச் சிரிப்பர்' என்று காதலன் கூறுவதைச் சொல்கிறது.\nமடலேறுதல் பற்றிய கருத்தாடலாக அமைந்தது இவ்வதிகாரம்.\nகாதலியை அடைவதற்கு உண்டான தடைகளைக் களையும் பொருட்டு, பொது மன்றில் மடலேறும் காதலன் தன் உணர்வுகளைக் காட்டுவான். ஆனால் உள்ளலை பாய்ந்து கடலாகக் குமுறும் காம உணர்வு கொண்ட காதலியும் மடலேற முயற்சிக்காமல் பொறுமை காப்பதை வள்ளுவர் பெண்ணின் பெருமைக்குரிய குணமாகக் காண்கிறார். இதைச் சொல்லும் 'கடலன்ன காமம் உழன்றும் ...'என்ற குறள் அடங்கிய அதிகாரம் இது.\nகுறள் திறன்-1131 குறள் திறன்-1132 குறள் திறன்-1133 குறள் திறன்-1134 குறள் திறன்-1135\nகுறள் திறன்-1136 குறள் திறன்-1137 குறள் திறன்-1138 குறள் திறன்-1139 குறள் திறன்-1140\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://manaosai.com/index.php/blogs-68340/130-5blogs/417-2011-06-14-08-11-04", "date_download": "2020-08-13T18:01:02Z", "digest": "sha1:VZC2QRPRNFCKZGA7AOSMT5IHVU2Y6M5O", "length": 84030, "nlines": 129, "source_domain": "manaosai.com", "title": "எல்லாம் வெல்லும் - அ. முத்துலிங்கம் (சிறுகதை)", "raw_content": "\nஎல்லாம் வெல்லும் - அ. முத்துலிங்கம் (சிறுகதை)\nஎல்லாம் வெல்லும் அ. முத்துலிங்கத்தின் சிறுகதை எனது பார்வையில்...\nஒவ்வொரு படைப்புக்குமான வரையறைகளும், வரைமுறைகளும் காலத்துக்காலம் மாறிக்கொண்டே இருக்கின்றன. எல்லாமே நவீனத்துக்குத் தாவிக்கொண்டிருக்கும் போது இலக்கியம் மட்டும் பழைய பாணியிலேயே இருக்க வேண்டுமென யாரும் எதிர்பார்க்க முடியாது. என்னைப் பொறுத்த வரையில் எந்த ஒரு படைப்பு வாசகனின் மனதில் சந்தோசமாகவோ அன்றில் துயரமாகவோ தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ அந்தப் படைப்பு நல்ல படைப்பு. அந்த வகையில் வாசித்துப் பல மாதங்களின் பின்னும் என்னுள்ளே மீண்டும் மீண்டுமாய் அசை போட்டுக் கொண்டிருக்கும் அ.முத்துலிங்கம் அவர்களின் படைப்புகளை நல்ல படைப்புகள் என்றே நான் கருதுகிறேன்.\nதான் இருந்த நாடுகள் பற்றிய, அங்கு வாழ் சமூகம் பற்றிய, நாகரிகம் பற்றிய.. என்று நாமறிந்திராத எத்தனையோ விடயங்களை எள்ளலும், நொள்ளலும் கலந்து அத்தனை சுவாரஸ்யமாகச் சொல்லிவிடுவதில் அவருக்கு நிகர் அவரே.\nஅவரது „எல்லாம் வெல்லும்“ சிறுகதை ஆனந்த விகடனில் வெளியாகி இணையத்துக்கு வந்த போது அது அ.முத்துலிங்கம் அவர்களின் கதை என்பதாலேயே அவசரமாக வாசித்தேன். ஆனால் வழமையான சந்தோசத்தை அந்தக் கதை எனக்குத் தரவில்லை. மாறாக ஒருவித நெருடலையே அது எனக்குத் தந்தது.\nநந்திக்கடல் தாண்டி நான் அங்கு போன போது துர்க்கா, அலை, கலை... என்ற பெயர்களுடன் பெண் போராளிகள் பலர் கடமையில் இருந்தார்கள். போர் நிறுத்தக் காலமான 2002இல் கூட அவர்கள் தொடர்ந்து 5, 6 நாட்களாக நித்திரையே கொள்ளாதிருந்து போர்க்கப்பலைத் தயாரித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கென்று சில இறுக்கமான கட்டுப்பாடுகள் இருந்தன. .\nவிடுதலைப்புலிகளின் மகளிர் பொறுப்பாளர் தமிழினியை சில தடவைகள் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தத���. அவரது முகத்தில் எப்போதுமே ஒரு இறுக்கம் இருந்தது. கடமையே குறியாகத்தான் அவர் அந்த போர்நிறுத்த வேளையிலும் தெரிந்தார்.\nசெஞ்சோலைப் பொறுப்பாளர் ஜனனி மிகவும் பொறுப்பாக எத்தனையோ குழந்தைகளைக் பராமரித்துக் கொண்டிருந்தார்.\nஎந்த ஒரு ஈழத்துப் பெண்போராளியும் ஆனந்த விகடனில் கதைக்காக வரையப்பட்டிருக்கும் படங்களில் உள்ளது போல தலையை விரித்து வைத்திருக்கவில்லை. அவர்களுக்கென்று சில கட்டாயமான கட்டுப்பாடுகள் இருந்தன. காலையில் எழுந்ததும் குளித்து தலையை இரண்டாகப் பின்னி தலையின் பின்பக்கமாகச் சுற்றி தலையோடு ஒட்டக் கட்டிய படியே இருந்தார்கள். அல்லது தலையை குட்டையாக வெட்டி இருந்தார்கள். குளிக்க முடியாத சந்தர்ப்பங்களைச் சந்திக்கும் வேளையிலும் தலையை ஒட்டக் கட்டிய படியே இருந்தார்கள். போரின் போதும் சரி, தற்பாதுகாப்பின் போதும் சரி தலைமயிர் இடையூறாகி விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள்.\nஇப்படித்தான் நான் சந்தித்த பெண் போராளிகள் இருந்தார்கள். அவர்களை விளையாட்டுத்தனமாக வர்ணிக்கும் படியாக அவர்கள் நடந்து கொள்ளவில்லை.\nஆனால் அ. முத்துலிங்கம் அவர்களின் இக்கதை பெண் போராளிகள் பற்றிய ஒரு மாற்றுப் பிம்பத்தை வாசகர்களிடம் கொண்டு செல்கிறது. ஒரு சிறுகதை கண்டிப்பாக உண்மைகளைக் கொண்டுதான் எழுதப்பட வேண்டுமென்ற எந்த நியதியும் இல்லை. ஆனால் பெண்போராளிகளின் உண்மைப் பெயர்களைக் கொண்டு புனையப்பெறும் ஒரு பதிவு முற்றுமுழுதாக உண்மைகளையே தாங்கி இருக்க வேண்டுமென்பது மிகுந்த அவசியமானது. இதை எப்படி கதாசிரியர் மறந்தார் என்பது எனக்குப் புரியவில்லை. ஈழப்போர் பற்றிய எந்தப் பதிவும் பொய்களோடு ஆவணப்படுத்தப் பட்டு விடக்கூடாது என்பது எந்தளவு அவசியமோ அதையும் விட அதிகளவு அவசியமானது ஈழப்போராளிகள் பற்றிய ஆவணப்படுத்தலில் பொய் கலக்காதிருப்பது. அதை அ.முத்துலிங்கம் போன்ற பெரிய எழுத்தாளர்கள் மறந்து விடக் கூடாது.\nகுறிப்பாக அ.முத்துலிங்கம் போன்ற பெரிய எழுத்தாளர்களுக்கு பல்லாயிரம் வாசகர்கள் இருப்பார்கள். அவர்கள் எதை எழுதினாலும் கண்ணை மூடிக் கொண்டு அப்படியே நம்பியும் விடுவார்கள். அதனால் இப்படியான எழுத்தாளர்கள் கண்டிப்பாக இப்படியான வரலாற்றுத் தவறுகளைத் தவிர்க்க வேண்டும்.\nஅ. முத்துலிங்கம் அவர்கள், எங்கோ ஓரிடத்தில் உண்மைகளைத்தான் தான் கதையாக எழுதுவதாகவும், அதற்கு கொஞ்சம் புளியும், உப்பும் கலந்து மெருகேற்றுவதாகவும் எழுதியிருந்ததாக ஒரு ஞாபகம். சாதாரண ஒரு கதைக்கு உப்பும், புளியும் கலக்கும் போது அதை ரசிக்கலாம். எங்கள் ஈழப்போருக்கு அதெல்லாம் தேவைதானா\nவாசகர்களின் புரிதலுக்காக ஆனந்த விகடனில் வெளியான சிறுகதை இங்கே\nஎல்லாம் வெல்லும் - அ.முத்துலிங்கம்\nபிரிகேடியர் துர்க்கா, பூமியில் வாழப்போகும் கடைசி நாள் அன்று திடுக்கிட்டு விழித்தபோது, காலை ஐந்து மணி. அவர் மூன்றாவது நாளாகப் பதுங்கு குழியில் இரவைக் கழித்திருந்தார். வழக்கமாக, தோய்த்து அயர்ன் பண்ணி விறைப்பாக நிற்கும் அவருடைய சீருடை சேற்று நிறமாக மாறிவிட்டது. சப்பாத்துகளைக் கழற்றி, மண்ணை உதறி மறுபடியும் அணிந்துகொண்டார். சுவரில் சாத்திவைத்த S 97 துப்பாக்கியின் மேல் வண்டு அளவிலான இலையான் ஒன்று உட்கார்ந்திருந்தது. அதை அடிக்கக் கை ஓங்கியவர், மனதை மாற்றி ஆயுத உறையைக் கையில் எடுத்து, திசைகாட்டியும் சங்கேத வார்த்தைத் தாளும் இருப்பதை உறுதி செய்த பின்னர், இடுப்பிலே கட்டினார். நிரையாக நீண்டுகிடந்த பங்கர்களைப் பார்த்தார். ஆள் நடமாட்டமே இல்லை. வெளியே வந்து அவசர அவசரமாக காலைக் கடன்களை முடித்தார். முந்தைய நாள் போரில் மிஞ்சிய புகை மணம் காற்றிலே நிறைந்து கிடந்தது. இரண்டு வாரங்களுக்கு முன் அவர் முள்ளிவாய்க்காலில் இருந்ததை நினைத்துப் பார்த்தார். இத்தனை அழிவு இவ்வளவு சீக்கிரத்தில் வந்துவிட்டது, நினைத்துக்கூடப் பார்க்க முடியாததாக இருந்தது.\nமுள்ளிவாய்க்காலில் காலையில் எழும்பியதும் துர்க்காவின் கண்ணில் படுவது அகிலா என்ற சிறுமிதான். வழக்கம்போல் அரை மணி நேரம் யோகாசனம் செய்த பின்னர், மேஜர் சோதியாவின் படத்துக்கு மெழுகுத்திரி கொளுத்தி வணங்குவார். ஒரு சுற்று நடந்து கூடாரங்களைப் பார்வையிடுவார். சிலர் இன்னமும் தூக்கத்தில் இருப்பார்கள். சிலர் எழுந்து தேநீர் தயாரிப்பார்கள். அகிலாவுக்குக் குண்டு விழுந்து ஒரு கை போய்விட்டது. அதிலே கட்டுப் போட்டு இருந்தார்கள். அவள் ஒருவிதக் கவலையும் இல்லாமல், குனிந்து புற்களுக்கு இடையில் ஏதோ ஒரு பூச்சியைத் துரத்திக்கொண்டு இருந்தாள். துர்க்காவைக் கண்டதும் விறைப்பாக நின்று, 'துர்க்காக்கா' என்று மகிழ்ச்சி பொங்கக் கத்தி, மிஞ்சி இருந்த இடது கையால் ஒரு சல்யூட் அடித்தாள். 'இங்கே நிற்கக் கூடாது. ஓடு ஓடு' என்றார். 'எல்லாம் வெல்லும், அக்கா' என்றாள் உற்சாகமாக. 'எல்லாம் வெல்லும்' என்று துர்க்காவும் ஒரு சல்யூட் வைத்தார்.\nஅகிலா, நித்தியா, அபிராமி, சுகன்யா, கன்னிகா, குழலி எல்லோரும் காயம்பட்டவர்கள். கை இல்லாமலும், கால் இல்லாமலும், கண் போயும் கட்டுக்களோடு வாழப் பழகிய சிறுமியர். அவர்கள் போர் முனையில் தங்கக் கூடாது. மாற்று ஏற்பாடுகள் செய்யும் வரை அங்கே இருக்க அனுமதி கொடுக்கப்பட்டு இருந்தது. குண்டு வீச்சில் பெற்றோரை இழந்தவர்கள். உறவு என்று சொல்ல ஒருவருமே இல்லை அவர்களுக்கு. நித்தியாவுக்கு இரண்டு கண்களிலும் கட்டுப் போட்டு இருந்தது. குண்டு வீச்சும், எறிகணையும், துப்பாக்கிச் சூடும் ஆறு மணித்தியாலங்கள் தொடர்ந்து நடந்து அப்போதுதான் ஓய்வுக்கு வந்திருந்தது. தினம் இரண்டு மணி நேரம் ஜெனரேட்டர் போடப்பட்டு, அந்த நேரம் சனங்கள் அத்தியாவசியமான காரியங்களைச் செய்யப் பழகிக் கொண்டார்கள்.\nசில வேளைகளில் துர்க்கா நினைப்பது உண்டு, குண்டுகள் விழும்போது நேராகப் பதுங்கு குழிகள் மேல் விழுந்தால் நல்லாஇருக்கும் என்று. ஒரு பிரச்னையும் இன்றி இறந்துபோகலாம். அந்தப் பதுங்கு குழியைச் சிறுமியர்தான் நிறைத்திருந்தனர். இரண்டு கைகள் போன மேனகாவும் அங்கேதான் இருந்தாள். ஒரு முறை கிபீர் இரைந்துகொண்டு தாழப் பறந்து வந்தது. மூன்று வயதுக் குழந்தைகூட அது கிபீர் விமானம் என்று சத்தத்தை வைத்தே சொல்லிவிடும். அதனுடைய வேகம் ஒலியின் வேகத்தைப்போல இரண்டு மடங்கு. விமானம் போன பின்னரே அதன் ஒலி வந்து சேரும். விமானத்தின் பேரிரைச்சலில் கத்திப் பேசினாலும், கேட்காது. சிறுமிகள் பதுங்கு குழிகளுக்குள் நீச்சல் குளத்துக்குள் குதிப்பதுபோலப் பாய்ந்துவிட்டார்கள். பக்கத்தில் குண்டு விழுந்து மண் எல்லாம் சரிந்து மூடிவிட்டது. ஆழமான குழி அது. நாலு பேர் அவசர அவசரமாகக் கிண்டியதில் உயிர்களைக் காப்பாற்ற முடிந்தது. அப்படியும் சுவர்ணலதா மூச்சுத் திணறி இறந்துவிட்டாள். எப்பவும் திருநீறு பூசி, பொட்டுவைத்து, இரட்டைப் பின்னலுடன் சிரித்தபடி இருக்கும் சிறுமி அவள். காலையில் எழுந்தவுடனேயே சீப்பைத் தூக்கிக்கொண்டு, 'அக்கா... அக்கா' என்று யாராவது பெரிய பெண்ணைத் தேடித் திரிவாள், தலையை இழுத்துவிடச் சொல்லி.\nதினம் மின்சாரம் வேலை செய்யும் இரண்டு மணி நேரத்தில் முக்கியமான செய்திகளை மக்களுக்காக ஒலிபரப்பினார்கள். வெளிநாடுகளுக்குச் செய்திகளும், தகவல்களும், படங்களும் அனுப்பப்பட்டன. பதுங்கு குழியில் காயம்பட்டு வேதனையோடு முனகிக்கொண்டு இருந்த குழந்தைகள், விஜய் நடித்து வெளிவந்த 'சிவகாசி' படத்தை டி.வி-யில் பார்த்தார்கள். பசியையும் வேதனையையும் மறந்து, அவர்கள் படத்தில் ஆழ்ந்துபோய் இருந்ததைப் பார்த்தபோது, துர்க்காவுக்கு மனதைப் பிசைந்தது. எந்தத் தாய்மார் பெற்ற பிள்ளைகளோ... அவர்களுக்கே தாயின் முகம் மறந்துவிட்டது. அடுத்த நேர உணவு என்னவென்று தெரியாது. அது எங்கே இருந்து கிடைக்கும் என்பதும் தெரியாது. குண்டு எங்கே விழும், அப்போது யார் யார் மிஞ்சுவார்கள் என்பதும் தெரியாது. இரண்டு கைகளும் போய் மெலிந்து, இழுத்து இழுத்து மூச்சு விட்டுக்கொண்டு இருக்கும் கன்னிகா சொல்கிறாள், 'அக்கா, தள்ளி நில்லுங்கோ, படத்தை மறைக்காமல்\nதுர்க்கா வானத்தை நிமிர்ந்து பார்த்தார். சூரியன் அன்றைய நாளைத் தயக்கத்துடன் துவங்கினான். மரங்கள் புகைமூட்டமாகத் தெரிந்தன. காலநிலை, பகல் மப்பாகவும், பின்நேரம் மழையாகவும் இருக்கும் என்று அவருக்குப் பட்டது. முழங்காலை மடித்து சப்பாத்துக் கயிற்றை இழுத்துக் கட்டினார். இடைப்பட்டியை மூன்றாவது ஓட்டை மட்டும் இறுக்கிய பின்னர் தொப்பியைத் தலை மேல் அணிந்தார். கைத் துப்பாக்கியை உறையினுள் செருகினார். 'ரெடியாக இரு' என்று சொல்வதுபோல, செக்கண்டுக்கு 700 மீட்டர் வேகத்தில் சுடக்கூடிய ஷி 97 யப்பான் துப்பாக்கியை ஆதரவாகத் தொட்டுத் தன் இருப்பை உணர்த்தினார்.\nகுறிசுட்டுத் திறனில் அவர் பல முறை பரிசு பெற்றவர். தீச்சுவாலை நடவடிக்கையின்போது வயிற்றிலே குண்டுபட்ட பிறகும் அந்தத் துப்பாக்கி அவரைக் கைவிடவில்லை. அந்த நிலையிலும் 1,500 மீட்டர் தூரத்தில் அவருடைய துப்பாக்கி பல தடவை குறி தப்பாமல் சுட்டது. இரண்டு வார காலமாக அரிசிக் கஞ்சியை மாத்திரம் சாப்பிட்டு வந்ததில், அவர் உடல் மெலிந்து போய் இருந்தது. ஆனால், வலிமை குன்றவில்லை. அண்ணாந்து பார்த்தபோது, ஒரு பறவையைக்கூடக் காண முடியவில்லை. ஒரு பறவையின் சத்தமாவது கேட்கிறதா என்று காது கூர்ந்து கேட்டார். போர் தொடங்குவதற்கு முன்னால் அந்த நேரம் எத்���னை பறவைகளின் ஒலி வானத்தை நிரப்பியிருக்கும் எல்லாமே இடம் பெயர்ந்துவிட்டன என எண்ணினார். முதலில் இடம்பெயர்வது பறவைகள், பின்னர் மிருகங்கள், கடைசியில்தான் மனிதர்கள்.\nஅவரிடம் இருந்த நைக்கான் கேமராவினால் துர்க்கா நூற்றுக்கும் மேற்பட்ட பறவைகளைப் படம் பிடித்திருந்தார். தன்னுடைய மடிக் கணினியில் படங்களைச் சேமித்து, அவற்றைப் பற்றிய விவரமான குறிப்புகளையும் எழுதியிருந்தார். பறவைகளின் நிறங்கள், ஒலிகள், பழக்கவழக்கங்கள், உணவு என அவர் அவதானித்த அத்தனை தகவல்களையும் எழுதிப் பாதுகாத்தார். இந்தத் தகவல்களையும், படங்களையும், ஒலிகளையும், ஒரு நாளைக்கு காணொளித் தகடாக வெளியிட வேண்டும் என்பது அவருடைய திட்டம். அவ்வப்போது கம்ப்யூட்டரில் பதிந்துவைத்தவற்றை வெளிநாட்டுக்குப் பாதுகாப்புக்காக அனுப்பவும் அவர் தவறவில்லை.\nஅருள்மதி போராளியாக விருப்பப்பட்டு, ஒருநாள் தானாக வந்து அவர்களுடன் சேர்ந்தாள். அவளைப் பார்த்தபோது துர்க்காவுக்குச் சிரிப்பாக வந்தது. 20 வயது இருக்கும். உருண்டையாக இருந்தாள். உடம்பில் எந்தப் பாகத்தை எவ்வளவு ஆழமாகக் கிள்ளினாலும், அவள் எலும்பைத் தொட முடியாது. மூன்று மாதக் கடும் பயிற்சியில் தசைகள் கரைந்து உடம்பு முறுகிவிட்டது. அவளைப் போர்க்களத்துக்கு துர்க்கா அனுப்பியது இல்லை. அருள்மதியின் அம்மா ஆங்கில ஆசிரியை. ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் அருள்மதிக்கு நல்ல புலமை. கணினியில் பயிற்சி இருந்ததால், அவளைத் தகவல் தொழில்நுட்பத்தில் துர்க்கா பயன்படுத்தினார். கணினி மூடியில் தன் தாயிடம் இருந்து வந்த கடிதத்தின் ஒரு வசனத்தை வெட்டி ஒட்டி இருப்பாள் அருள்மதி. தாய்க்கு அவள் ஒரே ஆசை மகள். 'Please come home. There is only one you’' கணினியைத் திறக்கும்போது எல்லாம் தாயின் ஞாபகம் வரும்.\nதாயைப் பிரிந்த கடைசி நாள், தாயின் வயிற்றில் குறுக்காகத் தலைவைத்துப் படுத்து இருந்ததை நினைப்பாள். தாய் அவளைக் கொஞ்சுவது இல்லை. கழுத்தை ஆழமாக முகர்ந்து பார்ப்பதோடு சரி. போர்ச் செய்திகளைத் தினமும் கணினி மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்புகையில், தாயின் நினைவு வந்து விடும். அத்துடன், வெளிநாடுகளில் என்ன நடக்கிறது என்ற விவரங்களை அன்றாடம் திரட்டித் தருவது அவள் பொறுப்பு. ஒரு வாரத்திலேயே காட்டு வாழ்க்கைக்குப் பழகிவிட்டாள். நடக்கும்போது ஒரு சருகு அ��ையாது, சுள்ளி முறியாது. துர்க்கா ஓய்வாக இருக்கும் சமயங்களில், முக்கியமான மொழிபெயர்ப்புகளை அருள்மதி எடுத்து வருவது உண்டு. பின்னர், அதுபற்றிப் பேசுவார்கள். முடிந்ததும் பாம்பு சுருள் அவிழ்ப்பதுபோல, ஓசையின்றி எழுந்து அருள்மதி செல்வாள்.\nசிறு வயதிலேயே துர்க்காவுக்கு, மரங்கள், செடிகள், விலங்குகள், பறவைகள் என்று இயற்கையில் ஓர் ஈர்ப்பு. தாவரவியல் பாடங்களை முதலிலேயே படித்து, ஆசிரியையிடம் வகுப்பில் கேள்விகளாகக் கேட்டபடி இருப்பாள். பறவைகளில், அவளுக்கு ஆர்வம் அப்போதே தொடங்கிவிட்டது. மருத்துவம் படிப்பது என்று தீர்மானித்தாள். ஒருநாள் பள்ளிக்கூடத்தில் இருந்து திரும்பும்போது, பஸ்ஸில் இருந்து இறங்கியவள் வீட்டுக்கு வரவில்லை. எல்லோரும் தேடினார்கள். அடுத்த நாள் என்ன பாடம் என்று ஆசிரியையிடம் கேட்டு அதைப் படிப்பதற்கான புத்தகங்களுடன் பள்ளியில் இருந்து புறப்பட்டவள், என்ன ஆனாள் என்பது தெரியவில்லை. பிறகுதான் செய்தி பரவியது. அவள் இயக்கத்தில் சேர்ந்துவிட்டாள் என்று யாரோ அவளிடம் கேட்டபோது அவள் சொன்ன பதில், 'எல்லோரும் பந்தியில் உட்கார்ந்தால், பரிமாறுவதற்கு யாராவது வேண்டாமா யாரோ அவளிடம் கேட்டபோது அவள் சொன்ன பதில், 'எல்லோரும் பந்தியில் உட்கார்ந்தால், பரிமாறுவதற்கு யாராவது வேண்டாமா\nகிளிநொச்சி விழுந்த அன்று, துர்க்கா, அருள்மதிக்குச் சொன்னது நினைவுக்கு வந்தது. 'நீ ஆயுதத்தைத் தொடக் கூடாது. வரலாற்றைச் சொல்வதற்கு எங்களுக்கு ஒருவர் வேண்டும்' அருள்மதி, 'இதற்குத்தானா இவ்வளவு பயிற்சி எடுத்தேன்' அருள்மதி, 'இதற்குத்தானா இவ்வளவு பயிற்சி எடுத்தேன்' என்றாள். ஒரு பாறையில் இருந்து இன்னோர் ஆபத்தான பாறையின் மேல் பாய்வதற்கு முன்னர் ஆயத்தம் செய்வதுபோல துர்க்கா தயங்கினார். 'நான் போரில் இறந்தால், என் உடல் அவர்களுக்குக் கிடைக்கக் கூடாது. உயிருடன் என்னைப் பிடித்தால், என்னை எப்படிப் பாதுகாப்பது என்று எனக்குத் தெரியும். ஆனால், என்னுடைய இறந்த உடல் அவர்கள் கையில் அகப்பட்டால், அதற்கு என்ன நடக்கும் என்று உனக்குத் தெரியும். என் உடலின் மேல் அவர்கள் கைகள் ஊர்வதை, என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. நீ எப்படியாவது என்னைப் புதைத்துவிடு. அல்லது எரித்துவிடு. எது அந்த நேரத்துக்குச் சுலபமோ... அதைச் செய்' என்றாள். ஒரு ���ாறையில் இருந்து இன்னோர் ஆபத்தான பாறையின் மேல் பாய்வதற்கு முன்னர் ஆயத்தம் செய்வதுபோல துர்க்கா தயங்கினார். 'நான் போரில் இறந்தால், என் உடல் அவர்களுக்குக் கிடைக்கக் கூடாது. உயிருடன் என்னைப் பிடித்தால், என்னை எப்படிப் பாதுகாப்பது என்று எனக்குத் தெரியும். ஆனால், என்னுடைய இறந்த உடல் அவர்கள் கையில் அகப்பட்டால், அதற்கு என்ன நடக்கும் என்று உனக்குத் தெரியும். என் உடலின் மேல் அவர்கள் கைகள் ஊர்வதை, என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. நீ எப்படியாவது என்னைப் புதைத்துவிடு. அல்லது எரித்துவிடு. எது அந்த நேரத்துக்குச் சுலபமோ... அதைச் செய்\nபோரிலே பங்கு பெறக்கூடாது என்று துர்க்கா சொன்னது அருள்மதிக்குப் பெரிய ஏமாற்றதைத் தந்தது. 'சரி, ஆனந்தபுரம் போர் திட்டத்தையாவது சொல்லுங்கள். விவரம் எனக்குத் தெரிய வேண்டாமா' என்றாள் அருள்மதி. 'உரிய நேரம் வரும்போது, நீயாகவே தெரிந்துகொள்வாய். அவசரப்படாதே'. 'கிழக்குப் பக்கம் என்று கூறுகிறீர்கள். எவ்வளவு தூரம் கிழக்குப் பக்கமாக முன்னேற வேண்டும்' என்றாள் அருள்மதி. 'உரிய நேரம் வரும்போது, நீயாகவே தெரிந்துகொள்வாய். அவசரப்படாதே'. 'கிழக்குப் பக்கம் என்று கூறுகிறீர்கள். எவ்வளவு தூரம் கிழக்குப் பக்கமாக முன்னேற வேண்டும்' என்று கேட்டாள் அருள்மதி. 'கிழக்குப் பக்கம் முடியும் மட்டும். அல்லது அவர்கள் எங்களை நிறுத்தும் மட்டும்' என்று கேட்டாள் அருள்மதி. 'கிழக்குப் பக்கம் முடியும் மட்டும். அல்லது அவர்கள் எங்களை நிறுத்தும் மட்டும்\nஅந்த நேரம் பார்த்து கை ரேடியோ சடசடவென ஒலித்தது. சங்கேத வார்த்தைகள். அருள்மதிக்கு ஒன்றும் புரியவில்லை. துர்க்கா கோபமானது மட்டும் தெரிந்தது. பின்பக்கத்தைக் காட்டிக்கொண்டு துர்க்கா விடைபெறாமல் நடந்தார். அதுவே கடைசிச் சந்திப்பு\nஜெயதீசனை, துர்க்காவால் மறக்க முடியாது. அவரைப் பார்த்தவுடனேயே சிரிப்பு வரும். காலையில் முதல் வேலையாக ஒரு கையால் கீழே நழுவும் கால்சட்டையைப் பிடித்தபடி, மறு கையில் பனம் பழங்களை எங்கேயோ போய் பொறுக்கிக்கொண்டு வருவார். அவை சிறுமிகளுக்கு. ஜெயதீசனுடன் யாருமே கோபிக்க முடியாது. எங்கே எல்லாம் போகக் கூடாதோ, அங்கே எல்லாம் போவார். அவருடைய நாடு ஆஸ்திரேலியா. தன்னுடைய நாட்டைவிட்டு வந்து, அநாதைக் குழந்தைகளுக்காக அவர்களுடன் வாழ்ந்தார். எல்லோரும் கழித்துவிட்ட ஒரு பழைய காரில் மாற்றங்கள் செய்து, அதை ஆமணக்கு விதை எண்ணெயில் ஓடுகிற மாதிரி தயாரித்து இருந்தார். அதற்காகவே இரண்டு ஏக்கர் நிலத்தில் ஆமணக்கு செடிகளைப் பயிரிட்டு வளர்த்தார். அவர் பெரிய விஞ்ஞானி, சேவையாளர், பரோபகாரி, குழந்தைகளுக்கு மகிழ்ச்சி நேரம் ஒதுக்கி, ஆடல் பாடல் என்று அவர்களைச் சந்தோசப்படுத்தினார். கடந்த இரண்டு வாரங்களாக அவரைப்பற்றிய ஒரு தகவலும் இல்லை. குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு முள்ளிவாய்க்காலை விட்டு நகர்ந்தாரா என்பது தெரியவில்லை.\nநாலு வருடங்களுக்கு முன்னர் தலைவருடைய 51-வது பிறந்த நாள் வந்தபோது, துர்க்கா ஆச்சர்யமான ஒரு பரிசு தந்தார். 16 வருடங்களாகக் காடுகளில் அலைந்து திரிந்து எடுத்த 100 விதமான பறவைகளின் படங்களை அச்சடித்து தட்டியில் ஒட்டி, அதன் கீழே பறவைகளின் பெயர்களை எழுதி, 'ஈழத்துப் பறவைகள்' என்று தலைப்பிட்டு தலைவரிடம் நேரே கொடுத்தார். அந்தத் தடவை தலைவர் துர்க்காவையும் விசேடப் பயிற்சியில் இருந்த சில பெண் போராளிகளையும், சந்திப்புக்கு அழைத்திருந்தார். பயிற்சியில் இருந்த ஓர் இளம் பெண், அவளுடைய பெயர் மாலதியோ என்னவோ, வெகுவான கூச்சத்துடன் அமர்ந்திருந்தாள். ஒரு பூனை வந்து, அவ்வளவு பேர் இருக்க, மாலதியின் மடியில் ஏறி உட்கார்ந்தது. மாலதி பயத்தில் நெளிந்துகொண்டு இருந்தாள். தலைவர் பார்த்துச் சிரித்துவிட்டு, 'புலி பூனைக்குப் பயப்பிடுவதா' என்று சொன்னார். பின்னர், பூனையை வாங்கி கூட்டம் முடிவுக்கு வரும் வரை, தன் மடியில் வைத்துத் தடவியபடியே இருந்தார்.\nதுர்க்கா கொடுத்த பரிசைத் திறந்து பார்த்ததும் திடுக்கிட்டார். 'நன்றி... நன்றி. இத்தனை பறவைகளா எனக்குத் தெரியவில்லையே' என்று தலைவர் வியந்தார். ஒவ்வொரு பறவையின் பெயரையும் உரத்துச் சொன்னார். மைனா, வாலாட்டி, தையல்காரி, பிலாக்கொட்டை, சிட்டுக்குருவி, தகைவிலான், புளினி, வானம்பாடி, புறா, குயில், மரங்கொத்தி, கரிக்குருவி, குக்குறுப்பான், செண்பகம், நாகணவாய் என்று அவர் சொல்லிக்கொண்டே வர... எல்லோரும் அதிசயமாகப் பார்த்தார்கள். '100 பறவைகளை மாத்திரம்தான் நான் படம் பிடித்து இருக்கிறேன். ஆனால், 240 பறவை வகைகள் இருக்கின்றன' என்றார் துர்க்கா. தலைவர், 'இவை எல்லாம் எங்கள் பறவைகள். சுதந்திரமானவை. தடையின்றி அவை எங்கேயும் பறக்கலாம்' ���ன்று பெருமையோடு சொன்னார். சிறிதேவி குறுக்கிட்டு ஒரு பறவையைச் சுட்டிக்காட்டி, 'இது என்ன பறவை புதுசாக இருக்கிறதே' என்றாள். துர்க்கா பதில் சொல்வதற்குள், தலைவர் சிறிதேவியைப் பார்த்துச் சிரித்துக்கொண்டு 'இது தெரியாதா புதுசாக இருக்கிறதே' என்றாள். துர்க்கா பதில் சொல்வதற்குள், தலைவர் சிறிதேவியைப் பார்த்துச் சிரித்துக்கொண்டு 'இது தெரியாதா 6 மணிக் குருவி, காலை 6 மணிக்குச் சத்தம் போடும்' என்றார். எல்லோர் கண்களும் தலைவர் பக்கம் திரும்பின. 'சிறிதேவி காலை 6 மணிக்கு எழும்பினாத்தானே தெரியும் 6 மணிக் குருவி, காலை 6 மணிக்குச் சத்தம் போடும்' என்றார். எல்லோர் கண்களும் தலைவர் பக்கம் திரும்பின. 'சிறிதேவி காலை 6 மணிக்கு எழும்பினாத்தானே தெரியும்' என்று அவர் சொன்னதும், எல்லோரும் சிரித்து அந்த இடம் கலகலப்பானது. எத்தனையோ சந்திப்புகள். ஆனால், அந்தச் சம்பவத்தை மாத்திரம் துர்க்காவினால் மறக்க முடியவில்லை.\nரேடியோவில் அறிவிப்பாளராகச் செயல்பட்டவர் இறைவன். தினம் அவருக்குக் கிடைக்கும் இரண்டு மணி நேரத்தில், செய்தி வாசிப்பதோடு சுவையான தகவல்களையும் கூறி, அந்த ரேடியோ நேரத்தை உபயோகம் உள்ளதாக மாற்றிவிடுவார். அவருக்கு இஸ்ரேல் நாட்டு முன்னாள் போர்த் தளபதி மோசே தயான் மீது அளவற்ற பற்று. அவரைப்பற்றிய ஏதாவது கதை ஒன்றைச் சொன்ன பிற்பாடுதான், இறைவன் அன்றைய நிகழ்ச்சியை முடிவுக்குக் கொண்டுவருவார். மோசே தயான், ஓர் இளைஞனாக பிரிட்டிஷ் ராணுவத்தின் விசேடப் பிரிவில் பணியாற்றியபோது, ஒரு கண்ணை இழந்தவர். ஒருநாள் விதிக்கப்பட்ட வேகத்துக்கு மேலாக கார் ஓட்டிக்கொண்டு போனபோது, போலீஸ் அவரைப் பிடித்துவிட்டது. அவர் சொன்ன பதில், 'எனக்கு ஒரு கண்தான் இருக்கிறது. நான் எதைப் பார்ப்பது ரோட்டையா அல்லது வேகம் காட்டும் கருவியையா' போலீஸ் அவரை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டது. இப்படி சின்னச் சின்ன தகவல்களைத் தருவார்.\nசில போராளிகள் இறைவனைப் பரிகசிப்பார்கள். 'இஸ்ரேல் தளபதி பற்றி புகழ் பாடுகிறீர்கள். இஸ்ரேலின் கிபீர் விமானம்தான் இரண்டு மடங்கு ஒலி வேகத்தில் பறந்து குண்டுகளைப் போட்டு எங்கள் மக்களைக் கொல்கிறது. கிபீர் என்றால், இளம் சிங்கம் என்று பொருள். சிங்கக் கொடி ராணுவம் இளஞ் சிங்கங்களை எங்கள் மீது ஏவிவிடுகிறது. நீங்கள் அவரைப் போற்றுகிறீர்கள்' அதற்கு இறைவன் சொல்வார், 'உங்கள் கேள்விக்குப் பதிலும் மோசே தயான் சொன்னதுதான். ஒரு ராட்சத கோலியாத்தை வெல்ல சிறு பையன் தாவீது போதும்' அதற்கு இறைவன் சொல்வார், 'உங்கள் கேள்விக்குப் பதிலும் மோசே தயான் சொன்னதுதான். ஒரு ராட்சத கோலியாத்தை வெல்ல சிறு பையன் தாவீது போதும்\nமுள்ளிவாய்க்காலில் அன்று மறுபடியும் அகிலாவைப் பார்த்ததும் துர்க்கா திடுக்கிட்டார். அவள் சொல்வழி கேட்காதவள். எவ்வளவு சொல்லியும், அவள் கூடாரத்துக்குத் திரும்பிப் போகவில்லை.\n'அக்கா, 6 மணிக் குருவியைப் பார்த்தேன்' என்றாள். 'பொய் சொல்லாதே. அது வலசை போற குருவி. இந்த மாதம் அது இங்கே இருக்க முடியாது\n'இல்லை அக்கா. எனக்குத் தெரியும் வாருங்கோ' என்று கூட்டிப்போனாள். அவள் சொன்னது உண்மைதான். கட்டையான நீல வால் குருவி. மேலுக்கு பச்சை, கீழுக்கு சிவப்பு உடம்பு. வெள்ளைக் கழுத்து, சப்பாத்து லேஸ் துளைபோல சின்னக் கண்கள். அத்தனை அழகான குருவியை மரத்திலே கண்டதுதான். நிலத்திலே அவ்வளவு சமீபத்தில் துர்க்கா பார்த்தது இல்லை. அது இலைகளைத் தள்ளி புழுக்களைக் கொத்தித் தின்றுகொண்டு இருந்தது.\n'ஏன் அக்கா திகைச்சுப்போய் நிற்கிறீங்கள்\n'பாவம் இது. தவறிப்போய்விட்டது. இதன் ஆங்கிலப் பெயர் Indian Pitta. ஒவ்வொரு வருடமும் இமயமலைக்குப் பறந்து, அங்கே முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து, பின்னர் பனிக் காலம் ஆரம்பிக்கும்போது, இங்கே வந்துவிடும். இந்த வருடம் எப்படியோ அது தனித்துவிட்டது.' 'கூட்டத்தோடு பறக்கவில்லையா அப்ப என்ன நடக்கும்\n'இந்த நிலத்தில் அப்படி ஒரு பற்று ஆக்கும். பார், எங்களைவிட்டுப் போக விருப்பம் இல்லை. ஓடிப் போய் என்னுடைய கேமராவை எடுத்து வாறியா'- துர்க்கா பேசி முடிக்குமுன்னர், அகிலா எடுத்தாள் ஓட்டம். அவள் திரும்பி வந்தபோது குருவி பறந்துவிட்டது.\n'இங்கேதான் எங்கேயோ... அது தனியா மாட்டிவிட்டது. இந்த வெயில் சூட்டில் அது நிச்சயம் செத்துப்போகும். ஐயோ பாவம்' என்றார். இரண்டு இமைகளும் சந்திக்கும் இடம் ஈரமாகியது. 'அது தப்பிவிடும் அக்கா. பயப்பிடாதையுங்கோ' என்றாள் அகிலா, எதோ பெரிய ஆள்போல.\nஒவ்வொருவராகத் தன் அணியில் இருந்தவர்களை, துர்க்கா இழந்துகொண்டு வந்தார். ஒரு கணினி செய்ய வேண்டியதை அகல்மதி செய்வாள். கழுத்து எலும்பு தெரியும் ஒல்லியான தேகம். அதிவேகமாக ஓடக்கூடியவள். சொற்களைக் க���யினால் மறைத்துக்கொண்டு தான் பேசுவாள். அந்தக் காலத்து விதூஷகன் போல துர்க்காவுக்கு சிரிப்பு மூட்டுவதுதான் அவள் வேலை. அவள் சிரித்தால் போதும், விடிவதைப்போல அந்த இடத்தில் ஒளி உண்டாகும்.\nதிட்டத்தை துர்க்கா விளக்கியதும், போராளிகள் தங்கள் தங்கள் கடிகாரங்களைச் சரிபார்த்துக் கொண்டார்கள். ஒரு ரகசியப் பொறியை நோக்கி ராணுவக் கவச வாகனங்களைத் திருப்பிவிடுவதுதான் உத்தி. பீரங்கிக் குண்டுகள் வந்து விழும் திசையையும், அவற்றின் இரைச்சலையும், வேகத்தையும் வைத்து எவ்வளவு தூரத்தில் ராணுவம் நகருகிறது. எந்தத் திசை நோக்கிச் செல்கிறது, இலக்கை அடைய எவ்வளவு நேரம் எடுக்கும் போன்ற விவரங்களைக் கணிப்பதில் அகல்மதி தேர்ச்சி பெற்றவள். அன்று இரண்டு கவச வாகனங்களை அழித்து இருந்தார்கள். எந்த நேரமும் உற்சாகமாக இருப்பவள் அன்று என்னவோ மாதிரி இருந்தாள். 'அக்கா, வெற்றி கிட்டுமா' என்றாள். தொண்டையில் நிறையச் சொற்கள் சேர்ந்துவிட்டதால், அது அடைத்துப்போய்க் கிடந்தது. துர்க்கா அவளை உற்றுப் பார்த்து அடிக்கடி தலைமைப் பீடம் சொல்லும் வாசகத்தைச் சொன்னார். 'வெற்றி முக்கியம் இல்லை. அவர்கள் தோல்விதான் முக்கியம்' என்றாள். தொண்டையில் நிறையச் சொற்கள் சேர்ந்துவிட்டதால், அது அடைத்துப்போய்க் கிடந்தது. துர்க்கா அவளை உற்றுப் பார்த்து அடிக்கடி தலைமைப் பீடம் சொல்லும் வாசகத்தைச் சொன்னார். 'வெற்றி முக்கியம் இல்லை. அவர்கள் தோல்விதான் முக்கியம்' துர்க்கா வாய் திறந்து பேசி முடிந்ததும், கிபீர் விமானத்தில் இருந்து குண்டு வெளிச்சமாக வந்து விழுந்தது. ஒரு கணத்துக்கு முன்னர் அகல்மதி கையில் ஏ.கே 47 துப்பாக்கியுடனும், தூரக் கண்ணாடியுடனும் நின்றாள். அடுத்த கணம் பெரும் குழிதான்கிடந்தது. அவள் இருந்த சுவடு முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது. சூழ்ந்த புகை மூட்டத்தில் சதை எரியும் மணம் ஒன்றே துர்க்காவுக்கு மிஞ்சியது.\nஅடுத்த பெரிய இழப்பு, செவ்வானம். அவளும் மற்றவர்களைப்போல வெளிநாட்டுக்குப் போயிருந்தால், இன்றைக்கு ஒரு புகழ்பெற்ற மருத்துவராகி, நிறையப் பணம் சம்பாதித்துக்கொண்டு இருந்திருப்பாள். எத்தனையோ வாய்ப்புகள் வந்தும் போக மறுத்து, போரிலே காயம்பட்டவர்களுக்கு வைத்தியம் பார்ப்பதற்காகத் தங்கிவிட்டாள். அவளுக்கு மிஞ்சிப்போனால், 27 வயதுதான் இருக்��ும். கெக்கரிக்காய் போன்ற நேரான உடம்பு. ஒரு வளைவுகளும் இல்லை. காதிலே ஓட்டை உண்டு, தோடு கிடையாது. மூக்கிலே துளை உண்டு. மூக்குத்தி கிடையாது. விரலிலே நகம் உண்டு. பூச்சு பூச மாட்டாள். ஒரு நாளில் 18 மணித்தியாலத்துக்குக் குறையாமல் வேலை செய்தாள். நோர்வேயில் இருந்த அவளுடைய தம்பி அவளுக்கு ஒரு மடிக்கணினி அனுப்பி இருந்தான். ஒரு குழந்தையைத் தூக்குவதுபோல அதைத் தூக்கிக்கொண்டு, இரண்டு நாட்களாக அலைந்தாள். எப்படித் திறப்பது என்றுகூட அவளுக்குத் தெரியவில்லை.\nஒருநாள் அருள்மதியிடம் இரவு 10 மணிக்கு கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ள வந்தாள். எல்லா விசயங்களையும் ஒரே நாளில் கற்றுவிட வேண்டும் என்ற அவா. கம்ப்யூட்டரில் அவள் எழுதிய முதல் கடிதத்துக்கு இணையத் தொடர்பு கிடைக்கவில்லை. ஜெனரேட்டர் நேரம் முடிந்து விட்டபடியால், கடிதத்தை அடுத்த நாள் அனுப்பலாம் என்று மூடிவைத்தாள். அவள் அடித்த கடிதம் கம்ப்யூட்டரில் கிடந்தது. அதிகாலை ஆஸ்பத்திரிக்கு உடுத்திப் போனாள். போன சிறிது நேரத்திலேயே கொத்துக் குண்டு ஒன்று ஆஸ்பத்திரியின் மேலே விழுந்து 40 பேர் பலியானார்கள். அதில் செவ்வானமும் ஒருத்தி. ஒரு மரக்கொப்பு முறிந்ததுபோல நடுவிலே முறிந்துபோய்க் கிடந்தவளைப் பார்க்க முடியவில்லை. இறந்தவர்களில் 20 பேர் குண்டு விழாவிட்டாலும், இறந்துபோயிருப்பார்கள் என்று பேசிக் கொண்டார்கள். செவ்வானம் இறந்த செய்தியைத் தொலைபேசியில் நோர்வேயில் இருந்த அவளுடைய தம்பிக்கு அறிவித்தார்கள். இரண்டு நாள் கழித்து அவள் எழுதி கம்ப்யூட்டரில் சேமித்துவைத்த கடிதத்தை மின்னஞ்சலில் அவனுக்கு அனுப்பிவைத்தாள் அருள்மதி.\nபிரிட்டிஷ் ராணுவத்தின் விசேடப் பிரிவில் பணியாற்றி அதி உயர் விருதுகளைப் பெற்றவர் ஆண்டி மக்நாப். அவருடைய இரண்டு புத்தகங்களை மொழிபெயர்ப்பில் தலைமைப் பீடம் படித்திருந்தது. ஒன்று, Bravo two Zero. அடுத்தது, Immidiate action. துர்க்காவும் இயன்ற மட்டும் அவற்றை இரவிரவாகப் படித்து முடித்து விடுவார். ஆண்டி மக்நாபில் பற்று அப்படித்தான் ஏற்பட்டது. அருள்மதி பகுதி பகுதியாக மொழிபெயர்த்தது, Col. James Mrazek என்ற அமெரிக்கர் எழுதிய The Art of Winning Wars என்ற புத்தகத்தைத்தான். அதன் 5-வது அதிகாரத்தை மொழிபெயர்க்கச் சொல்லி, அவசர கட்டளை ஒரு நடு இரவில் வந்தது. அருள்மதி இரவிரவாக மொழிபெயர்த்து, கையினால் எழ���தி அதை கம்ப்யூட்டரில் அச்சடிக்கக்கூட நேரம் இன்றி அப்படியே சுரேஷ் மாஸ்ரரிடம் கொடுத்து அனுப்பினாள். அந்த மொழிபெயர்ப்பில் சொல்லப்பட்ட ஒரு வசனம் துர்க்காவினால் மறக்க முடியாது. 'போர்கள், ஆயுத பலத்தினால் அல்ல, புத்தியினால் வெல்லப்படுகின்றன\n20 வருடப் போர் வாழ்க்கையில் துர்க்கா பல போராளிகளைப் பார்த்திருக்கிறார். ஆனால் லெப். கேர்ணல் மொழியரசி போன்ற ஒரு போராளியைக் கண்டது கிடையாது. அபூர்வமானவர். அழகான தோற்றம்கொண்ட அவருக்கு ஒரு கால் கிடையாது. பதிலுக்கு கரடுமுரடான ஒரு மரக்கால் பொருத்தி இருந்தது. போர்க்களத்திலோ, தனிப்பட்ட வாழ்க்கையிலோ தான் எந்த விதத்திலும் குறைவுபட்டதாக அவர் உணர்ந்தது இல்லை. குளிக்கப் போனால், ஒரு மணித்தியாலம் மற்றவர்கள் அவருக்காக ஒதுக்குவது வழக்கமாகிவிட்டது. ஒட்டி வெட்டி மிச்சமாய் இருந்த கூந்தலை எண்ணெய்வைத்து ஊறவிட்டு, சீயக்காயுடன் செவ்வரத்தம் பூக்களையும் அரைத்துப் பூசி ஒரு பாட்டம் முழுகிவிட்டு, பின்னர் வாசனை சோப் போட்டு மீண்டும் ஒரு தடவை குளிப்பார். விருந்துக்குப் புறப்பட்டதுபோல முகத்தை ஒப்பனை செய்வார். 'சாம்பிராணிப் புகை வேண்டுமா, அக்கா' என்று யாராவது இளம் பெண் சீண்டினால், மரக்காலைக் காட்டுவார். மற்றவர்கள் ஞாபகப்படுத்தினால் ஒழிய, அவருக்கு தான் போராளி என்பது மறந்துபோகும். விடிந்து, அன்றைய நாள் தொடங்கிய பிறகு ஒரு தடவையாவது தன் அம்மாவின் றால் குழம்பைப்பற்றிப் பேசாமல் அவரால் இருக்க முடியாது.\nஒருநாள் துர்க்கா கேட்டார், 'மொழி, என்ன அலங்காரம் உச்சமாயிருக்கிறது. உம்முடைய எதிரிகளைத் துப்பாக்கியால் விழுத்தப் போகிறீரா அல்லது இமை வெட்டினால் சரிக்கப்போகிறீரா\n'பாவம். என் அழகைப் பார்ப்பதற்கு அவர்களுக்கு வாய்ப்பே கிடைக்காது. என்னுடைய பிகே துப்பாக்கி 1,500 மீட்டர் தூரத்திலேயே அவர்களைக் கண்டுபிடித்துக் கொன்றுவிடும்.'\n'அப்படியானால் இவ்வளவு செவ்வரத்தம் பூக்களை ஏன் வீணாக்குகிறீர்\n'எனக்குத்தான். என் தலைக்காகத்தான் அவை பூக்கின்றன\nபோர் என்றதும் அங்கே ஏதோ றால் குழம்பு பரிமாறுகிறார்கள் என்ற நினைப்புதான். பாதி துள்ளுவார். மற்றவர்களைத் தள்ளிவிட்டு முன்னுக்கு நிற்பது மொழியரசிதான். போர் முடிவதற்கு முன்னர் இரவு தொடங்கிவிடக் கூடும் என்பதுபோலச் செயலாற்றுவார். துப்பாக்க��யைத் தூக்கிச் சுடும் அந்த நேரத்திலும் விரலால் துப்பலைத் தொட்டு புருவத்தை நேராக்க மறக்க மாட்டார். எதையாவது அவசரமாகச் செய்துவிட்டுத்தான் மூளையைப் பாவிப்பார்.\n'மொழி, எதற்காக இவ்வளவு ரிஸ்க் எடுக்கிறீர்' என்று துர்க்கா கோபிப்பார்.\n கடவுளுக்குத்தான் என்னைக் கூப்பிட வேண்டிய நேரம் தெரியும்\n'அது சரி, நீர் ஏன் கடவுளுக்கு உதவி செய்கிறீர்' என்று துர்க்கா கடிந்து கொள்வார்.\nலெப். கேர்ணல் மொழியரசி டக்டக்கென்று மரக்காலை நிலத்திலே உதைத்து நடந்து போவார். அவர் இறந்து ஒரு வருடமாகிவிட்டது.\nஆனந்தபுரம் போர் யுக்தியை இரண்டு வாரகாலமாகத் திட்டமிட்டார்கள். 1,000 போராளிகள் பங்கு பெற்ற இந்த நகர்வில், இடப்புற அணியின் பொறுப்பை பிரிகேடியர் துர்க்கா ஏற்றிருந்தார். அவருக்குத் துணையாக வாகை ஒன்று, வாகை இரண்டு போரணிகள் இருந்தன. இணைப் படையாக அவருக்குப் பின்னால் பிரிகேடியர் விதூஷாவின் படை நின்றது. வலப் பக்கத்து நுனியில் பிரிகேடியர் மணிவண்ணனும், பிரிகேடியர் தீபனும் இருந்தனர். நடுவில் பொறுப்பாக நின்றது கேர்ணல் அமுதாவும் கேர்ணல் தமிழ்ச் செல்வியும். போர் தொடங்கிய சிறிது நேரத்தில், கேர்ணல் அமுதாவும் கேர்ணல் தமிழ்ச் செல்வியும் உள்வாங்கும் அதே சமயம், இடம் வல அணிகள் மடிந்து எதிரியை வளைத்துப் பிடித்து விட வேண்டும். 2,200 வருடங்களுக்கு முன்னர் ஹனிபால் பயன்படுத்திய அதே யுத்தி. போர்த் தளவாடங்கள், 50 கலிபர்கள், உந்துகணை செலுத்திகள், ஆர்ட்டிலறிகள், மோர்ட்டார்கள், யந்திரத் துப்பாக்கிகள் எனச் சகலதும் தயார் நிலையில் இருந்தன.\nதுர்க்கா இடப்புறத்து முனையில் முன்னேறினார். அவருடைய துணைப்படைகள் அவரை ஒட்டியபடி நகர்ந்து பாரியத் தாக்குதல் நடத்துவதற்கான உத்தரவுக்காகக் காத்து நின்றபோது, ராணுவத்தின் தாக்குதல்கள் தொடங்கின. ஆகாயத்தில் இருந்து குண்டுகள் விழுந்து அணியைச் சிதறடிக்க முயன்றன. அவற்றை எல்லாம் சட்டை செய்யாமல், துர்க்கா முன்னேறிக்கொண்டு இருந்தார். திடீரென்று சடசடவென இடப்புறம் இருந்து குண்டுகள் பாய்ந்து வந்தபோது, துர்க்கா துணுக்குற்றார். அவர் அதை எதிர்பார்க்கவில்லை. லெப். கேர்ணல் மோகனா, இடது புறத்தில் நின்றார். உடம்பின் ஓர் அங்கம் போலாகிவிட்ட மோகனாவின் துப்பாக்கி இலக்கில் அசையாமல் நேராக நின்றது. துர்க்கா திரும்ப���ப் பார்த்தபோது, மோகனாவின் பாதி தலையைக் காணவில்லை. இலங்கை ராணுவமும் பெரிய போர் திட்டத்தை வகுத்திருந்தது. இரவிரவாக நடந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு அது பெட்டியடித்திருந்தது. போராளிகளின் படை அதற்குள் சிறைபட்டிருப்பது அப்போது தான் துர்க்காவுக்குத் தெரிய வந்தது.\nஅருள்மதி 10 நாட்களுக்கு முன்னர் மொழிபெயர்த்து கையினால் எழுதி அனுப்பிய அமெரிக்க கேர்ணல் ரசேக்கின் ஐந்தாவது அதிகாரத்தை தலைமைப் பீடத்திடம் சுரேஷ் மாஸ்ரர் கொடுத்தாரா என்பது தெரியவில்லை. அது முக்கியமான மொழிபெயர்ப்பு. மோகனாவின் சிவப்பு ரத்தம் ஊர்ந்து வந்து துர்க்காவின் சப்பாத்தை நனைத்ததும் திடுக்கிட்டு நிமிர்ந்து நேரத்தைப் பார்த்தார். திசைகாட்டி பொருத்தப்பட்ட அந்தக் கஸியோ கைக்கடிகாரம், தலைமைப் பீடம் அவருக்குப் பரிசாகக் கொடுத்தது. இனியும் தாமதிக்க முடியாது. அவர்கள் தீர்மானித்த நேரம் நெருங்கிக்கொண்டு இருந்தது. அந்தத் திடல் 100 அடி உயரம்தான் இருக்கும். இரண்டே நிமிடங்களில் அதன் மீது ஏறிவிடலாம். 20 வருடப் பயிற்சி இந்தத் தருணத்துக்காகத்தான். ஒரேயரு கட்டளைதான் தேவை. எல்லோரும் பின்வாங்கி இன்னொரு சமருக்குத் தயார் செய்யலாம். அல்லது நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அழிவை எதிரிகளுக்கு உண்டாக்கலாம்.\nகை ரேடியோவில் அவ்வளவு நேரமாக எதிர்பார்த்திருந்த கட்டளை கடைசியில் வந்தது. மூன்றே மூன்று சங்கேத வார்த்தைகள்தான். 'அதிகம் இழந்தவர்கள் தோற்றவர்கள்' சுருக்கமான, தெளிவான உத்தரவு. துர்க்காவின் உடலில் இதற்கு முன்னர் ஒரு முறையும் அனுபவித்திராத மாற்றம் நிகழ்ந்தது. அளவுக்கு அதிகமான அட்ரனலீன் அவர் உடம்பில் பாய்ந்து சுவாச வேகம் கூடி, அந்தரத்தில் மிதப்பதுபோல ஆனார். அவர் காதுக்குள் இருதயம் அடித்தது. ஆயிரம் யானை பலம் உண்டானது போன்ற உணர்வு. முன்னே கால் வைத்தால்போதும், ஒருபோதும் திரும்ப முடியாத ஒரு கட்டத்துக்குள் அவர் நுழைந்துவிடுவார். அவருடைய இருதயத்தின் இரண்டு துடிப்புகளுக்கு இடைப்பட்ட நேரத்தில் பாய்ந்து, அவருடைய ஆயுளையும் 1000 போராளிகளின் ஆயுளையும், ஒரு தேசத்தின் ஆயுளையும் தீர்மானிக்கப்போகும் அந்த ஓர் அடியை துர்க்கா வைத்தார்.\nஎதிரிகளின் நாலு டாங்கிகளும் எட்டு கவச வாகனங்களும் புள்ளிகளாகத் தெரிந்தன. தனித்தனியாக ஆடிய கை விரல்களால் துர்க்கா ஷி 97 துப்பாக்கியைத் தொட்டுத் தூக்கினார். சற்று நிதானித்து, நேராக்கி குறிபார்த்து விசையை அமுக்கினார். எதிரிகள் விழுந்துகொண்டே இருந்தார்கள். இனி, அவர் நிறுத்தப்போவது இல்லை. யாராவது அவரை நிறுத்தினால் ஒழிய.\nராணுவத்தின் வலப்பக்க முனையும் இடப்பக்க முனையும் நகர்ந்து இடைவெளியைக் குறுக்கி வந்தபோது, இலங்கை ராணுவத்தினர் தங்கள் படையில் ஒருவரை ஒருவர் சுட்டுத் தள்ள ஆரம்பித்தார்கள். இப்படி ஒரு மூடத்தனமான நகர்வு ஒருவரும் எதிர்பார்க்காதது. இதைச் சாதகமாக்காமல் விடுவது அதனிலும் கூடிய மூடத்தனம். ராணுவம், தங்கள் படையைக் கொல்லும் அதே வேகத்தில், போராளிகளையும் கொன்றது. எங்கேயோ இருந்து இலக்குவைத்து சுடப்பட்ட குண்டு ஒன்று துர்க்காவைத் தாக்கியது அவருக்குத் தெரியவில்லை. உதிரம் நெற்றியிலே வழிந்து, கழுத்திலே இறங்கி, நெஞ்சை நனைத்தபோது குனிந்து பார்த்தார்\nஅன்றைய நாள் 2009... ஏப்ரல் 4-ம் தேதி. போர் நின்றபோது, போராளிகளில் 700 பேர் கொல்லப்பட்டுவிட்டனர். இலங்கை ராணுவத்தின் இழப்பு 3000 பேருக்கு மேலாக இருந்தது. அந்த விவரம் துர்க்காவுக்கு என்றென்றைக்குமே தெரியப்போவது இல்லை.\nஅவர் துப்பாக்கியைக் கையிலே இறுக்கிப் பிடித்தவண்ணம் புரண்டு ஆகாயத்தைப் பார்த்தபடி கிடந்தார். அது சொல்ல முடியாத தூய வெண் நிறத்தில் காணப்பட்டது. ஓர் அபூர்வமான நறுமணம் மூக்கைத் துளைத்தது. மேஜர் சோதியாவும், லெப். கேர்ணல் செல்வியும் கண்களுக்குத் தெரிந்தனர். அருள்மதிக்கு விடை சொல்லாமல் புறப்பட்டது ஞாபகத்துக்கு வந்தது. வெகுதூரத்தில் பூட்ஸ் ஒலிகளும் மனிதக் குரல்களும் கேட்டன.\nபிரிகேடியர் துர்க்கா மரணத்தைத் தழுவும் முன்னர் கடைசியாகப் பார்த்தது, ஆகாயத்தை மறைத்து 100 பறவைகள் சிறகடித்துப் பறந்த காட்சியை. அவருடைய கண்கள் அந்தக் கூட்டத்தில் 6 மணிக் குருவியைத் தேடின\nஅவளுக்கு ஒரு வேலை வேண்டும்' - (இளங்கீரன்) - நாவல் - அறிமுகம்\nத.சிவசுப்பிரமணியம்\t 07. August 2009\nபூவரசு - (இந்து மகேஷ் ) - நூறாவது சிறப்பிதழ் - அறிமுகம்\nயாழ்ப்பாணச் சமூகத்தில் பெண் கல்வி - குறமகள் (ஆய்வு)\nயாழ்ப்பாணச் சமூகத்தில் பெண்கல்வி - வள்ளிநாயகி இராமலிங்கம்\nகலாநிதி பார்வதி கந்தசாமி\t 07. August 2009\nபெயல் மணக்கும் பொழுது - (அ.மங்கை) - கவிதைத்தொகுப்பு - அறிமுகம்\nநெருப்பாற்று நீச்சலில் பத���தாண்டுகள் - (தமிழீழ விடுதலைப்புலிகள்) - ஈழப்போராட்டவரலாறு - வெளியீடு\nசெட்டை கழற்றிய நாங்கள் - ரவி சுவிஸ் - (கவிதைத்தொகுப்பு)\nஉயரப் பறக்கும் காகங்கள் - ஆசி. கந்தராஜா - (சிறுகதைத்தொகுப்பு )\nமுட்களின் இடுக்கில் - (மெலிஞ்சி முத்தன்) - கவிதைத்தொகுப்பு\nராஜமார்த்தாண்டன்\t 07. August 2009\nநங்கூரம் - நளாயினி - (கவிதைத்தொகுப்பு)\nஅந்தக் காலத்து யாழ்ப்பாணம் - சிசு. நாகேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ceylonmuslim.com/2019/06/batticoloa-campus.html", "date_download": "2020-08-13T17:33:52Z", "digest": "sha1:27IZDZKKBOORZUTAVHKEDUQ37G6773OJ", "length": 7122, "nlines": 42, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "இன்று , மூன்றரை மணித்தியாலங்கள் வாக்கு மூலம் வழங்கிய ஹிஸ்புல்லாஹ் - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nஇன்று , மூன்றரை மணித்தியாலங்கள் வாக்கு மூலம் வழங்கிய ஹிஸ்புல்லாஹ்\nகிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம் . எல் . ஏ . எம் ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதி விசாரணைகள் ஆணைக்குழுவில் மூன்றரை மணித்தியாலங்கள் வாக்கு மூலம் வழங்கியதன் பின்னர் வெளியேறியள்ளார்.\nமட்டக்களப்பு - புதானி பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தனியார் பல்கலைக்கழகம் தொடர்பில் வாக்கு மூலம் வழங்குவதற்காக, இன்று காலை ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியமை குறிப்பிடத்தக்கது.\nஇன்று , மூன்றரை மணித்தியாலங்கள் வாக்கு மூலம் வழங்கிய ஹிஸ்புல்லாஹ் Reviewed by NEWS on June 14, 2019 Rating: 5\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nகடுபொதயில் முஸ்லிம் கடை சிமாஸ் ஸ்டோஸ் இனவாதிகளினால் தீக்கிரை.\n-ருஸ்னி சபீர்- பல வருடங்களாக கடுபொத நகரில் இயங்கி வந்த முஸ்லிம் நபர் ஒருவருக்கு சொந்தமான சிமாஸ் ஸ்டோஸ் கடை இனந்தெரியாத சில இனவாதிகளால்...\nமுன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான அதாவுல்லாக்கு இன்றை அமைச்சரவை நியமனத்தின் போது அமைச்சரவை அல்லது இராஜாங்க அமைச்சர் பதவி வழங்க...\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் அசாத்சாலியின் பெயர்\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் விபரம் இதோ . 1.ரஞ்ஞித் மத்தும பண்டார 2.ஹரீன் பெர்ணாண்டோ 3.எரான் விக்ரமரத்ன 4.திஸ்ஸ அத்தநாயக 5.மயந்...\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்களின் பெயர் பட்டியல் வெளியானது.\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுவிட்டதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும ...\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் தொடர்பில் இறுதி முடிவுகள்\nஇம்முறை தேர்தல் தேசிய பட்டியல் ஆசனங்களை பெற்றுக்கொண்ட சில கட்சிகள் அது தொடர்பில் முடிவு எடுப்பதற்காக இன்று ஒன்றுகூடவுள்ளனர். பொதுத் த...\nதேசியப் பட்டியல், சிக்கல் முடிந்தது இறுதித் தீர்மானம்\nஐக்கிய மக்கள் சக்தி தரப்பில், நீடித்த தேசியப் பட்டியல் விவகாரத்திற்கு தீர்வு எட்டப்பட்டுள்ளது. சஜித் பிரேமதாச பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ethanthi.com/2016/08/bike-lovers-dream-bike.html", "date_download": "2020-08-13T16:27:31Z", "digest": "sha1:FHI2E2J2ZDHFPLLQMYSXDVDFDEEC5SWW", "length": 6516, "nlines": 81, "source_domain": "www.ethanthi.com", "title": "பைக் பிரியர்களின் கனவு பைக் | Bike lovers dream bike ! - EThanthi", "raw_content": "\nஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016\n/ / பைக் பிரியர்களின் கனவு பைக் | Bike lovers dream bike \nபைக் பிரியர்களின் கனவு பைக் | Bike lovers dream bike \nகொரோனா லைவ் மேப் :\n.தமிழ்நாடு இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் அறிவியல் ம.குறிப்பு நோய்கள் மருத்துவம் உடல் கல்வி யோகா படிக்க வளைகுடா\nகிளாசிக் பைக் பிரியர்களுக்காக வந்திருக்கும் ‘ட்ரையம்ப் போனவில்லி ஸ்ட்ரீட் ட்வின்’. என்ன அற்புதமான அம்சங்கள்\nகட்டுமான தரம், பாகங்கள் இந்த பைக்கில் மிக தரமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இதற்கு முன் வந்த மாடல்களை ஒப்பிடும் போது,\nட்ராக்ஷன் கண்ட்ரோல், ABS, ரைடு பை வொயர், லிக்விட் கூலிங் என தொழில்நுட்ப ரீதியில் முன்னேற்றம் அடைந்துள்ளது எனலாம். இதனுடைய பேரலல் ட்வின் இன்ஜின் மிக சுமூத்தாகச் செயல்படுகின்றது.\nகுறைவான ஆர்பிஎம்- ல் இருந்தே டார்க் கிடைப்பதால் நெடுஞ்சாலையில் க்ரூஸ் செய்வது சிறந்த அனுபவமாக இருக்கிறது.\nமேலும் இதில் உள்ள சிறப்பம்சம் சொகுசான இருக்கை மற்றும் வசதியான ஹேன்ட்டில் பார்களும் தான். இதற்கு முன் வந்த பைக்களை எடை சற்று குறைவாக இருப்பதால் இதனை உபயோகபடுத்துவதும் மிக சுலபம்\nபைரலி டயர்கள் மற்றும் சஸ்பென்ஷன் செட் அப் இணைந்து உருவாகி உள்ள இந்த ‘ட்ரையம்ப் போனவில்லி ஸ்ட்ரீட் ட்வின்’ பைக் உலகில் மிக அற்புதமான படைப்பு என்றே கூறலாம். புதிய ஸ்ட்ரீட் ரைடர்.\nபைக் பிரியர்களின் கனவு பைக் | Bike lovers dream bike \nபடித்து விட்டு மற்றவர்களுக்கும் சேர் பண்ணுங்க.... அவர்களும் பயன் பெறட்டும்....\nஉங்கள் கருத்துக்களை கமென்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்...\nபேஸ்புக்கில் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்...\nவிலங்குகள் உறவு கொள்ளும் போது வெட்டி கொலை \nஒட்டகம் உணவை எப்படி சேமித்து வாழும் | Camel lives with save food \nபீட்டா'வுக்காக 'ஆடை துறந்த' ஜெஸ்ஸிகா ஜேன்\nவால்நட் விலை மற்றும் அதன் வளமும் | Walnut prices and its source \nஅப்துல் கலாமிற்கு அஞ்சலி செலுத்திய இலங்கை அதிபர்\nபிஸ்தா பருப்பு தரும் நன்மைகள் | Pista Dal Benefits \nகாஷ்மீர் பிரச்னையை தவிர்த்து இந்தியாவுடன் பேச்சு வார்த்தை கூடாது.. ஹபீஸ் சயீத் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kalvisolai.in/2013/12/blog-post_25.html", "date_download": "2020-08-13T17:01:21Z", "digest": "sha1:NWXFZZ5SDEY2BOMERVGHS6YCUP2GMT5R", "length": 2429, "nlines": 38, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: ஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவு, அடுத்த வாரத்தில் வெளியாகிறது.", "raw_content": "\nஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவு, அடுத்த வாரத்தில் வெளியாகிறது.\nஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவு, அடுத்த வாரத்தில் வெளியாகிறது. ஜூனில் நடந்த ஆசிரியர் பயிற்சி, முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வை, 'ரெகுலர்' மாணவர் மற்றும் தனி தேர்வு மாணவர் என, 40 ஆயிரம் பேர் எழுதினர். தற்போது, விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிந்ததை அடுத்து, அடுத்த வாரத்தில், முடிவு வெளியாகும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. மாவட்ட ஆசிரியர் பயிற்சி மையங்களில், மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியலை வழங்க, தேர்வுத் துறை ஏற்பாடு செய்துள்ளது.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/tech/03/216352?ref=archive-feed", "date_download": "2020-08-13T18:17:02Z", "digest": "sha1:Q6SGBL4FO27JWXE5IIEJR57SWJ6BK4B2", "length": 7721, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "ஆயிரக்கணக்கான பயனர்கள் ஹேக்கர்களால் குறிவைப்பு: எச்சரிக்கை விடுத்தது கூகுள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஆயிரக்கணக்கான பயனர்கள் ஹேக்கர்களால் குறிவைப்பு: எச்சரிக்கை விடுத்தது கூகுள்\nஇவ் வருடம் ஜுலை மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரையான காலப் பகுதியில் சுமார் 12,000 பயனர்கள் ஹேக்கர்களால் குறிவைக்கப்பட்டுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.\nஇப் பயனர்கள் அனைவரும் உலகிலுள்ள 149 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவற்றுள் அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் உள்ள பயனர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஅதேபோன்று இந்தியாவில் 500 வரையான பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nமேலும் 2017 ஆம் ஆண்டு மற்றும் 2018 ஆம் ஆண்டின் இதே மாத காலப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருந்த ஹேக் முயற்சிகளின் எண்ணிக்கையுடன் ஏறத்தாழ ஒத்துப்போவதாக கூகுள் குறிப்பிட்டுள்ளது.\nஅத்துடன் 2019 ஜுலை முதல் செப்டெம்பர் வரையான காலப் பகுதியில் வாட்ஸ் ஆப் மூலம் சுமார் 1400 பயனர்கள் உலகளவில் தகவல் திருட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇவர்களில் 121 பயனர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/k/2019/09/04/67", "date_download": "2020-08-13T17:29:20Z", "digest": "sha1:QOWZGV7QBTURU6L6S7XHUVKWOQUSNAUE", "length": 4855, "nlines": 18, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:பாஜகவ���ல் ரஜினி கேட்கும் பதவி!", "raw_content": "\nமாலை 7, வியாழன், 13 ஆக 2020\nபாஜகவில் ரஜினி கேட்கும் பதவி\nபாஜகவில் சேரும் முடிவை ரஜினி எடுக்கமாட்டார் என்று திருநாவுக்கரசர் கருத்து தெரிவித்துள்ளார்.\nபாஜக தமிழக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டதையடுத்து, தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து, தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி பாஜக வட்டாரங்களில் மட்டுமல்லாமல் அரசியல் அரங்கத்திலும் எதிரொலித்து வருகிறது. இதற்கிடையே, பாஜகவுக்கு ஆதரவாக தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்து வரும் நடிகர் ரஜினிகாந்தை தலைவராக நியமிக்க முடிவுசெய்து, அவருக்கு பாஜக தரப்பிலிருந்து அழுத்தம் தரப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியானது.\nஇந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று (செப்டம்பர் 4) செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசரிடம், இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.\nஅதற்கு அவரோ, “எனக்குத் தெரிந்தவரை நண்பர் ரஜினிகாந்த் பாஜகவில் உறுப்பினராக இல்லை. ஒரு கட்சியில் உறுப்பினராக இல்லாதவர் பாஜகவுக்கு எப்படி தலைவராக முடியும். தலைவராக நியமிக்க ஒரு ஆள் கூட இல்லாத அளவுக்கா தமிழக பாஜக உள்ளது. ரஜினிகாந்தை விட்டுவிட்டு தலைவர் பதவியில் நியமிக்க பாஜகவில் ஆளே இல்லையா ரஜினிகாந்த் பாஜகவில் இணைவதாக இருந்தால் தேசியத் தலைவர் பதவி கேட்பாரே தவிர தமிழ்நாட்டு தலைவராகவெல்லாம் ஆகமாட்டார். ஏன் அகில இந்திய தலைவராக நியமித்தால் கூட ஏற்றுக்கொள்வாரா என்று தெரியவில்லை” என்று கிண்டலாக பதிலளித்துவிட்டுச் சென்றார்.\nடிஜிட்டல் திண்ணை: ரிலாக்ஸ் சிதம்பரம்: டென்ஷனில் சிபிஐ\nதினகரன் -ஸ்டாலின் பப்பீஸ் டீல் : அதிமுகவின் தேர்தல் திட்டம்\n‘ஸ்டாலின் - கங்காருக்குட்டி’; ‘எடப்பாடி - கன்றுக்குட்டி’ - ஒப்பிட்டு அலசும் ரவீந்திரன் துரைசாமி\nதம்பியை திமுகவில் சேர்த்துவிட்ட அதிமுக எம்.எல்.ஏ\nசிதம்பரத்தைத் தொடர்ந்து சிவக்குமார் கைது\nபுதன், 4 செப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.careerindia.com/topic/success-story/?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic", "date_download": "2020-08-13T17:26:26Z", "digest": "sha1:QCMLGU5LFE3TO2K7HSIZKWZQEHHWWZEL", "length": 7818, "nlines": 76, "source_domain": "tamil.careerindia.com", "title": "Success Story News, Videos, Photos and Articles | Tamil CareerIndia", "raw_content": "\nகேரியர் இந்தியா » தமிழ் » தலைப்பு\nஒட்டுமொத்த வலைதளத்தையும் குலை நடுங்கச் செய்த வாட்ஸ்அப்\nநாம் ஒரு சாதனை பயணத்தை ஆரம்பிக்கும் போது சில நிராகரிப்புகளை சந்தித்துதான் ஆக வேண்டும். சில நிராகரிப்புகளுக்கு பின் சேர்வடையும் பலர் தனது பயணத்தை ...\nவேலை இல்லனு சொன்னவங்க கிட்டயே 19 பில்லியனுக்கு பேரம் பேசிய ஜகஜால கில்லாடி\nநாம் ஒரு சாதனை பயணத்தை ஆரம்பிக்கும் போது சில நிராகரிப்புகளை சந்தித்துதான் ஆக வேண்டும். சில நிராகரிப்புகளுக்கு பின் சேர்வடையும் பலர் தனது பயணத்தை ...\nகடை கதவை திறந்துவிட லேட்டானதால் வேலை இழந்து, பின் 3 பில்லியன் டாலர் லாபமீட்டிய தொழிலதிபர்\n இப்போது நீங்கள் எப்படிப்பட்ட மனஉளைச்சல்லுக்கு தள்ளப்பட்டுள்ளீர்கள் என்பதை நாங்கள் அறிவோம், ஆனால் நீங்களே உங்களை தண்டித்துக் கொ...\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பிற்கே பொருளாதார ஆலோசனை வழங்கும் சென்னை பெண்மணி\nஇந்திரா நூயி, உலகின் மிகப்பெரிய உணவு மற்றும் குளிர்பான நிறுவனங்களில் ஒன்றான பெப்சிகோவின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் தலைவர் ஆவார். அவர் அமெரிக்க...\nஅர்னாப் கோஸ்வாமி , ஒரு துணிச்சலான தொகுப்பாளரின் கதை\nஇந்தியாவில் விரும்பப்படும் அல்லது வெறுக்கப்படும், ஆனால் நிச்சயமாக புறக்கணிக்க முடியாத செய்தி தொகுப்பாளர்களை பட்டியலிட்டால், அதில் அர்னாப் கோஸ்வ...\nஉலகை தங்கள் கைக்குள் வைத்திருக்கும் நான்கு இந்தியர்கள்\nஅடோப், கூகிள், மைக்ரோசாப்ட் மற்றும் பெப்சி இந்த நான்கு நிறுவனங்களிலும் இந்தியர்கள் தலைமை நிர்வாக அதிகாரிகளாக உள்ளனர். பொறந்த நாட்டுல இருக்கற வாழ்க...\nயாரும் அறியாத சானியா மிர்சாவின் வாழ்க்கை பக்கங்கள்\nடென்னிஸ் உலகில் இந்தியாவின் பெயரை பொன் எழுத்துக்களில் பொறித்தவர்களில் சானியா மிர்சாவிற்கு தனி இடம் எப்போதும் உண்டு. டைம்ஸ் நாளிதழ் \"செல்வாக்கு மி...\nகே.எப்.சியில் வேலை தவறவிட்டு, 600 கோடி டாலர் நிறுவனத்திற்கு அதிபதியான ஜாக் மா - Success Story #001\nஇந்த காலத்துல பல இளைஞர்கள் தங்களோட லட்சிய நாயகனா, தொழில் முனைவுக்கு முன்னுதாரணமா திரு. ஜாக் மாவ உருவகப்படுத்தி இருக்காங்க. அலிபாபா நீங்க கேள்விபட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.kalvinews.com/2019/05/3_38.html", "date_download": "2020-08-13T17:09:17Z", "digest": "sha1:AHNCG523AKBJAXSJWAWTOKTAVIRNOVIE", "length": 10216, "nlines": 160, "source_domain": "www.kalvinews.com", "title": "ஜூன் 3-இல் பள்ளிகள் திறப்பு: அடிப்படை வசதிகளை பராமரிக்க உத்தரவு", "raw_content": "\nமுகப்புஜூன் 3-இல் பள்ளிகள் திறப்பு: அடிப்படை வசதிகளை பராமரிக்க உத்தரவு\nஜூன் 3-இல் பள்ளிகள் திறப்பு: அடிப்படை வசதிகளை பராமரிக்க உத்தரவு\nவெள்ளி, மே 31, 2019\nகோடை விடுமுறைக்கு பின் ஜூன் 3-ஆம் தேதி பள்ளி திறக்க உள்ள நிலையில் வகுப்பறைகள், பள்ளி வளாகத்தில் தேவையான பராமரிப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வி இயக்குநர் கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தொடக்க கல்வித் துறையின் கீழ் செயல்படும் அனைத்துப் பள்ளிகளும் ஜூன் 3-ஆம் தேதி திறக்கப்படவுள்ளன.\nஅதற்கு முன்னதாக பள்ளி வளாகம் துôய்மையாகவும், பாதுகாப்பானதாகவும், கற்கும் சூழலுக்கு ஏற்ற வகையிலும் தயார் நிலையில் இருக்க வேண்டும். வகுப்பறைகள் துôய்மையாக இருப்பதுடன், தண்ணீர் வசதியுடன் பயன்படுத்தக் கூடியதாக கழிப்பறைகள் இருக்க வேண்டும். அவற்றில் பழுது இருந்தால் உடனடியாக சரி செய்ய வேண்டும். தண்ணீர் தொட்டிகள் சுத்தப்படுத்தப்பட்டு, சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும். பழுதடைந்த மின்விசிறி, மின்விளக்குகளில் உள்ள பழுது நீக்கப்பட வேண்டும். பள்ளி திறக்கும் நாளில் மாணவர்கள் வரும்போது அன்புடன் வரவேற்று நல்லதொரு கற்றல் சூழலை ஏற்படுத்துவதுடன், பாடப்புத்தகங்கள், சீருடை, நோட்டுப் புத்தகங்கள் அனைத்தும் அன்றைய தினமே வழங்க வேண்டும்.\nஇலவச பேருந்து பயண அட்டை பெற்று தர நடவடிக்கை எடுப்பதுடன், மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் திறந்தவெளி கிணறு, உயர் மின் அழுத்த கம்பிகள், மின்கசிவுகள், பழுதடைந்த கட்டடங்கள், புல், புதர்கள், குழிகள் இருந்தால் அவற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.\n🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரண��்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nதிங்கள், மே 25, 2020\nதிங்கள், ஆகஸ்ட் 31, 2020\nபுதன், செப்டம்பர் 30, 2020\nதிங்கள், ஆகஸ்ட் 10, 2020\nஉங்கள் மாவட்டத்தில் உள்ள - அரசு வேலை வாய்ப்புகளை அறிந்து கொள்வது எப்படி \nபுதன், ஜூலை 15, 2020\nதிங்கள், ஜனவரி 06, 2020\nKalvi Tv Live | Kalvi Tholaikatchi ஒளிபரப்பு செய்யப்படும் தனியார் தொலைக்காட்சிகள் பட்டியல்\nசெவ்வாய், ஆகஸ்ட் 04, 2020\nwww.e-learn.tnschools.gov.in | 1-12th Std தமிழகஅரசின் புதிய இணையதளம் மூலமாக வீட்டிலிருந்தே படிப்பது எப்படி \nதிங்கள், ஜூலை 13, 2020\nசனி, ஆகஸ்ட் 08, 2020\nசனி, ஆகஸ்ட் 08, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalvinews.com/2020/01/blog-post_69.html", "date_download": "2020-08-13T17:51:54Z", "digest": "sha1:BP5OC3ULDC25IU6BNFIWRDJESMWLPLNR", "length": 12384, "nlines": 163, "source_domain": "www.kalvinews.com", "title": "முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு பட்டியலை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!!", "raw_content": "\nமுகப்புமுதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு பட்டியலை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு பட்டியலை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nவெள்ளி, ஜனவரி 10, 2020\nவேதியியல் பாடத்திற்கான தேர்வுப் பட்டியலில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தவறான முடிவால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nஅந்த வழக்குகளில் நேற்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ஆனந்த் வெங்கடேசன் ஆசிரியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீட்டு விதிகளையே தேர்வு வாரியம் புரிந்து கொள்ளவில்லை என்று கண்டனம் தெரிவித்துள்ள நீதியரசர், வேதியியல் பாடத்திற்கான ஆசிரியர் தேர்வுப் பட்டியலை ரத்து செய்து விட்டு, இடஒதுக்கீட்டு விதிகளின்படி புதிய பட்டியலை தயாரிக்கும்படி தேர்வு வாரியத்திற்கு ஆணையிட்டுள்ளது.\nபின்னடைவுப் பணியிடங்களையும், நடப்புக் காலியிடங்களையும் ஒன்றாக நிரப்பும் போது முதலில் நடப்புக் காலியிடங்களுக்கான பொதுப்பிரிவு இடங்கள் நிரப்பப்பட வேண்டும்; பின்னர் ஒவ்வொரு இட ஒதுக்கீட்டுப் பிரிவிலும் முதலில் பின்னடைவுப் பணியிடங்களையும், தொடர்ந்து நடப்புக் காலியிடங்களில் சம்பந்தப்பட்ட இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான இடங்களையும் நிரப்ப வேண்டும் என்று நீதியரசர் ஆனந்த் வெங்கடேசன் தெளிவாக அறிவுறுத்தியிருக்கிறார்.\nஆசிரியர் தேர்வு வாரியத்தின் சமூகநீதிப் படுகொலை வேதியியல் முதுநிலை ஆசிரியர்கள் நியமனத்துடன் முடிவடைந்து விடவில்லை. கடந்த ஜனவரி 2&ஆம் தேதி வெளியிடப்பட்ட தமிழ், பொருளாதாரம், வரலாறு ஆகிய பாடங்களுக்கான தேர்வுப் பட்டியலிலும் சமூக அநீதி தொடர்கிறது. இதனால் இந்த பாடங்களில் முறையே 28, 12, 06 மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதை கடந்த 5-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் சுட்டிக்காட்டியிருந்தார்.\nவேதியியல் பாடத்திற்கான புதிய தேர்வுப்பட்டியலை தயாரித்து வெளியிடும்போது தமிழ், பொருளாதாரம், வரலாறு ஆகிய பாடங்களுக்கும் புதிய தேர்வுப்பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் தயாரித்து வெளியிட வேண்டும்.\nஇதற்கெல்லாம் மேலாக, சமூகநீதியை நிலை நிறுத்த வேண்டிய அமைப்பான ஆசிரியர் தேர்வு வாரியத்தில் சமூகநீதி மற்றும் இடஒதுக்கீடு குறித்து புரிதல் இல்லாத அதிகாரிகள் நியமிக்கப்பட்டது தான் இவ்வளவு குழப்பங்களுக்கும் காரணம் ஆகும். எனவே, இனிவரும் காலங்களிலாவது இத்தகைய குழப்பங்கள் ஏற்படுவதை தடுக்க சமூகநீதியில் அக்கறையும், புரிதலும் கொண்ட உயரதிகாரிகளை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் போன்ற அமைப்புகளில் நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\n🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nதிங்கள், மே 25, 2020\nதிங்கள், ஆகஸ்ட் 31, 2020\nபுதன், செப்டம்பர் 30, 2020\nதிங்கள், ஆகஸ்ட் 10, 2020\nஉங்கள் மாவட்டத்தில் உள்ள - அரசு வேலை வாய்ப்புகளை அறிந்து கொள்வது எப்��டி \nபுதன், ஜூலை 15, 2020\nதிங்கள், ஜனவரி 06, 2020\nKalvi Tv Live | Kalvi Tholaikatchi ஒளிபரப்பு செய்யப்படும் தனியார் தொலைக்காட்சிகள் பட்டியல்\nசெவ்வாய், ஆகஸ்ட் 04, 2020\nwww.e-learn.tnschools.gov.in | 1-12th Std தமிழகஅரசின் புதிய இணையதளம் மூலமாக வீட்டிலிருந்தே படிப்பது எப்படி \nதிங்கள், ஜூலை 13, 2020\nதிங்கள், ஜூன் 22, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.manithan.com/entertainment/04/249341?ref=view-thiraimix", "date_download": "2020-08-13T17:24:19Z", "digest": "sha1:DDDQ426M4VJ4VXBQ4EWTWHAKYEV7MNNA", "length": 12676, "nlines": 143, "source_domain": "www.manithan.com", "title": "கோலகலமாக அரங்கேறிய நடிகர் சதீஷின் திருமணம்... வரவேற்பு நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்துகொண்டாங்கனு தெரியுமா? - Manithan", "raw_content": "\nகொரோனா பரவும் காலத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகளை இப்படி சுத்தம் செய்ய மறக்காதீங்க...\nஅமெரிக்காவின் துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளி பெண் கமலா அறிவித்த 24 மணி நேரத்தில் குவிந்த நிதி: எவ்வளவு தெரியுமா\nகனடாவில் பிரபலமான அருவியில் மூழ்கி பலியான ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர்... வெளியான புகைப்படம்\nமனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்ட கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nதமிழர்களே விரையுங்கள் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nகைலாசா நித்யானந்தாவின் மாஸான அறிவிப்பு எதிர்பார்ப்பில் பிரபல நடிகர் - இவருக்குள் இப்படி ஒரு ரியாக்ஷனா\nஐஸ் கிரீமில் விஷம் கலந்து இளைஞரின் கொடுஞ்செயல்... சகோதரி மரணம்: உயிருக்கு போராடும் பெற்றோர்\nஹாட் மூவிஸ் நடிகை மியா கலிபாவின் திகைக்க வைத்த செயல் காரணம் இந்த ஒரு போட்டோ தான்\nமட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பில் ஹிஸ்புல்லாஹ் விடுத்த அதிரடி அறிவிப்பு\nமுதன் முறையாக தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் சந்தானம்... குவியும் ரசிகர்களின் லைக்குகள்\nஇந்த அறிகுறிகள் தெரிந்தால் உங்கள் வீட்டில் தெய்வம் இல்லை என்று அர்த்தம்\nஉச்சக்கட்ட மகிழ்ச்சியில் ராதிகா... வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்\nவக்ர நிலையில் மேஷத்திற்கு பெயர்ச்சியாகும் செவ்வாய் யாருக்கெல்லாம் நல்ல காலம் பிறக்குது தெரியுமா\nவீட்டைத் திறந்தால் லட்சக்கணக்கில் பணம்... ஆனால் தெருவில் வசிக்கும் பெண்கள்\nபரு அல்வாய் தெற்கு, Ilford\nகோலகலமாக அரங்கேறிய நடிகர் சதீஷின் திருமணம்... வரவேற்பு நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்துகொண்டாங்கனு தெரியுமா\nஎதிர்நீ��்சல், மான் கராத்தே படங்களில் கொமடியனாக நடித்த நடிகர் சதீஷிற்கும், உதவி இயக்குனராகிய சாச்சியின் சகோதரி சிந்துவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.\nஇவர்களது திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்ததையடுத்து, ரசிகர்கள் காதல் திருமணமா என்ற கேள்வியினை எழுப்பினர். ஆனால் இந்த திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்பது தெரியவந்தது.\nஇந்நிலையில் இவர்களது திருமண வரவேற்று நேற்று மாலை நடைபெற்றுள்ளது. இதில் சதீஷின் நெருங்கிய நண்பரான சிவகார்த்திகேயன் மற்றும் முன்னணி நடிகர்களான விஜய்சேதுபதி, ஜீவா, உதயநிதி ஸ்டாலின் என பலரும் கலந்து கொண்டு சதீஷ் மற்றும் சிந்துவை வாழ்த்தியுள்ளனர்.\nஅதுமட்டுமின்றி இவர்களின் திருமண வரவேற்பு புகைப்படங்களுடன், SathishWedsSindhu என்ற ஹாஷ்டேகினை ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஉச்சக்கட்ட மகிழ்ச்சியில் ராதிகா... வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்\nவீட்டைத் திறந்தால் லட்சக்கணக்கில் பணம்... ஆனால் தெருவில் வசிக்கும் பெண்கள்\nவக்ர நிலையில் மேஷத்திற்கு பெயர்ச்சியாகும் செவ்வாய் யாருக்கெல்லாம் நல்ல காலம் பிறக்குது தெரியுமா\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய கடைசி நபரும் தண்டிக்கப்படுவார்: நீதியமைச்சர்\nமட்டக்களப்பு மாநாகர சபையின் 36வது அமர்வு முன்னெடுப்பு\nமன்னாரில் பலத்த காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் மீட்பு\nஅனர்த்தங்களின் போது சிறுவர்களை பாதுகாப்பது தொடர்பாக செயற்றிட்டம் முன்னெடுப்பு\nஆயுர்வேத பெண் வைத்தியருக்கு தொந்தரவு கொடுத்தவர் கைது\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/crime/37502-", "date_download": "2020-08-13T18:00:50Z", "digest": "sha1:4ROEWO6FU2ED7ZRRQHTQGEWHPTE5LGA3", "length": 9156, "nlines": 151, "source_domain": "www.vikatan.com", "title": "மாணவியை கடத்தி பலாத்காரம் செய்ய முயன்ற காவலர், ஆசிரியர்! | The police, teacher student kidnapped tried to rape !", "raw_content": "\nமாணவியை கடத்தி பலாத்காரம் செய்ய முயன்ற காவலர், ஆசிரியர்\nமாணவியை கடத்தி பலாத்காரம் செய்ய முயன���ற காவலர், ஆசிரியர்\nமாணவியை கடத்தி பலாத்காரம் செய்ய முயன்ற காவலர், ஆசிரியர்\nவிழுப்புரம்: பிளஸ் 2 மாணவியை கடத்தி சென்று காவலரும், ஆசிரியரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவிழுப்புரம் மாவட்டம், வானூரை சேர்ந்த செல்வியும், ராஜாவும் (பெயர் மாற்றம்) காதலர்கள். பிளஸ் 2 படிக்கும் செல்வியின் வீட்டில் காதல் விவகாரம் தெரியவந்ததால் செல்வியை வந்தவாசியில் உள்ள ஒரு உண்டுஉறைவிடப் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தனர் பெற்றோர். பொங்கல் விடுமுறைக்காக வீட்டுக்கு வந்த செல்வி, தன் காதலர் ராஜாவுடன் சேர்ந்து மயிலம் முருகன் கோயிலுக்கு சென்றுள்ளார். அதன்பிறகு இருவரும் கோயில் மலையடிவாரத்தில் உள்ள மறைவான இடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.\nஇந்நிலையில் அப்பகுதியில் குடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் காவல்நிலையத்தில் பணிபுரியும் காவலர் ஸ்ரீதர் மற்றும் ஆசிரியராக பணிபுரியும் அவரது நண்பர் வீரப்பன் ஆகியோர் ராஜாவை தாக்கிவிட்டு செல்வியை வலுகட்டாயமாக அவர்களது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு மறைவான இடம் நோக்கி சென்றுள்ளனர்.\nஅப்பொழுது ரோந்து பணியில் இருந்த மயிலம் காவல்நிலைய ஆய்வாளர் கருணாகரன், இளம்பெண் வலுகட்டாயமாக கடத்தி செல்வதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் இருசக்கர வாகனத்தை பின்தொடர்ந்து சென்று மடக்கி பிடித்ததுடன், இளம்பெண்ணையும் பத்திரமாக மீட்டார்.\nஇளம்பெண்ணை கடத்தி சென்ற இருவரை கைது செய்து விசாரித்த போது, பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய கடத்தி சென்றதை ஒப்புக்கொண்டனர். மேலும் அவர்களிடம் இருந்து ஆறு காண்டம் பாக்கெட்களையும், சாலையில் குடித்துவிட்டு நிதானம் இல்லாமல் படுத்து கிடந்தவர்களிடம் இருந்து திருடிய மூன்று செல்போன்களையும், 14 ஆயிரம் பணத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.\nபிளஸ் 2 மாணவியை காவலரும், ஆசிரியரும் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/politics/130879-education-should-be-transferred-to-the-state-list-says-kanimozhi", "date_download": "2020-08-13T18:04:16Z", "digest": "sha1:66FLUIDGW5D2ZXK4TIYPQSVCBFMZYBMG", "length": 7812, "nlines": 155, "source_domain": "www.vikatan.com", "title": "`கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்' - கனிமொழி எம்பி! | Education should be transferred to the state list says kanimozhi", "raw_content": "\n`கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்' - கனிமொழி எம்பி\n`கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்' - கனிமொழி எம்பி\n`கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்' - கனிமொழி எம்பி\nகல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவருவதே காமராஜருக்கு நாம் செய்யக்கூடிய கைம்மாறு என திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் முதல்வர் காமராஜரின் 116-வது பிறந்த தினம் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அரசு சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா ”கல்வி வளர்ச்சி நாளாக” அறிவிக்கப்பட்டு பள்ளிகளில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளின் சார்பிலும் காமராஜர் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டதுடன், தமிழகம் முழுவதும் நிகழ்ச்சிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் விருதுநகரில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்ளவுள்ளனர். அப்போது காமராஜர் சிலைக்கு அவர் மரியாதை செலுத்த உள்ளார்.\nஇதற்கிடையே, திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, சென்னையில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``மத்திய பொதுப்பட்டியலில் இருக்கக்கூடிய கல்வியை மாநில பட்டியலை கொண்டுவருவதான் காமராஜருக்கு நாம் செய்யக்கூடிய கைம்மாறு. எல்லா எதிர்க்கட்சிகளும் இணைந்து பாஜகவை எதிர்க்க வேண்டும். இதற்காக ஒரு கூட்டணி உருவாக்கப்பட வேண்டும். இது தான் தற்போது பாஜகவுக்கு எதிரான திமுகவின் நிலைப்பாடு\" என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2011/12/blog-post_2221.html", "date_download": "2020-08-13T18:17:02Z", "digest": "sha1:PO5QXE2LRFDNWAA2DKVSJJE2O5GMADB7", "length": 31832, "nlines": 452, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: திரை பார்த்தல்", "raw_content": "\nஒரு நாளைக்கு சராசரியாக எட்டு முதல் பத்து மணி நேரம் கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்திருக்கிறேன். உலகில் வேறு எந்த பொருளையும் இவ்வளவு நேரம் நான் பார்த்து கொண்டிருந்ததேயில்லை. திரையை பார்த்து கொண்டும் படித்தும் கொண்டு இருப்பது அலுப்பதேயில்லை. என்ன வசீகரமது\nயாராவது ஒரு நாள் முழுவதும் கடலை பார்த்தபடியே இருந்திருக்கிறார்களா என்ன அல்லது ஒரு மலையை எட்டு மணி நேரம் இடைவிடாமல் பார்த்து கொண்டேயிருக்க முடிகிறதா, கொட்டும் மழையை கூட பத்து நிமிசங்களுக்கு மேல் ஆர்வமாக யாரும் பார்ப்பதேயில்லை. உலகின் பேரழகான அதிசயங்கள், பூக்களின் பள்ளத்தாக்குகள், பசுமைவெளிகள் கூட ஐந்து நிமிசத்தில் அலுத்து போய்விடுகிறது. குழந்தைகளை கூட இன்று எவரும் இப்படி உற்று பார்த்து கொண்டேயிருந்ததேயில்லை. பின் எப்படி கணிணி மட்டும் இப்படி ஈர்க்கிறது.\nஒரு செல்போன் விளம்பரம் ஒன்றில் காதில் போனை வைத்தபடியே நாளெல்லாம் பேசிப்பேசி தலை ஒருச்சாய்ந்து போன மனிதனை காட்டுவார்கள். அவன் எங்கே போனாலும் தலையை சாய்த்துக் கொண்டே பேசுவான். கணிணி முன் நாள் எல்லாம் இருப்பவர்கள் கிட்டதட்ட அப்படித் தானிருக்கிறோம்.\nசில வேளைகளில் இந்த கணிணித் திரை ஒரு மாபெரும் கடற்கரை என்று தோன்றும். யார் யாரோ எதற்காகவே கடந்து போகிறார்கள். அமர்ந்திருக்கிறார்கள். பேசிக் கொள்கிறார்கள். ரகசியமாக திட்டமிடுகிறார்கள். சண்டையிடுகிறார்கள். குற்றம் புரிகிறார்கள். தியானம் செய்கிறார்கள். அன்பை பகிர்ந்து கொள்கிறார்கள். உடற்பயிற்சி செய்கிறார்கள். அத்தனையும் ஒரே இடத்தில் சாத்தியமாகிறது.\nசில வேளைகளில் இந்தத் திரை ஆசைகளின் ம்யூசியம் ஒன்றிற்குள் நுழைந்துவிட்டதை போல இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் தனித்துவமான ஆசைகள். கனவுகள், ரகசியங்கள், அதை அவரவர் அறைகளில் பகிர்ந்து கொள்கிறார்கள். ஒளித்து வைத்து கண்டுபிடிக்க சொல்கிறார்கள். உலகின் ஆசைகள் ஒட்டுமொத்தமாக கணிணி வழியாகவே ஒருங்கிணைக்கபடுகின்றன. காட்சிபடுத்தபடுகின்றன.\nசில நேரம் கணிணியின் திரை அழகான பெண்ணை பின்தொடர்வதை போல நம்மை மீறிய ஈர்ப்பில் அழைத்துச் சென்று கொண்டேயிருக்கிறது. பின்னால் போவதன் மயக்கமே நம்மை கூட்டிப்போகிறது.\nஅரிதான வேளைகளில் அறியாத அடர்ந்த கானகம் ஒன்றினுள் செல்வதை போல பயம், வசீகரம் குழப்பம் திரும்பி போக முடியாதோ என்ற உள்ளுணர்வு, அதை தாண்டி காணும் வியப்பு, அறியாத மனிதர்கள், மிருகங்கள், பறவைகள், என்று வேறு உலகம் திறந்து கொள்கிறது.\nகொலம்பஸ் நாடுகளை தேடி கடலில் அலைந்து திரிந்த பயணத்தை விடவும் கம்ப்யூட்டர் முன் அமர்ந்தபடியே உலகை தேடும் பயணம் பெரியது தானோ.\nஆனாலும் திரையை பார்த்து கொண்டிருப்பது புறஉலகை விட்டு நம்மை துண்டிக்கிறது. தனிமைப்படுத்துகிறது. உதடுகளை இறுக்கிபூட்டிவிடுகிறது. தனக்கு தானே பேசிக் கொள்ளும் மனிதனை போலாக்கி வைத்திருக்கிறது.\nஏன் கணிணி திரை மட்டும் இவ்வளவு வசீகரமாக இருக்கிறது. சினிமா தியேட்டரில் அடுத்தடுத்து இரண்டு காட்சிகளுக்கு மேல் பார்க்க முடிந்ததில்லை. காதலிக்கும் பெண்ணின் முகத்தை கூட ஒருவன் இவ்வளவு ஆசையாக அருகாமையில் நெருக்கமாக பார்த்து கொண்டேயிருப்பானா என்று சந்தேகமாகவே இருக்கிறது.\nதிரை பார்த்தல் என்ற இந்த கணிணி செயல்பாடு ஒரு தொற்றுபோய்போல உடனே பரவிவிடுகிறது. மீள்வது எளிதானதேயில்லை.\nதிரை மெல்ல நம் உடலின் செயல்பாட்டினை ஒடுக்கத் துவங்குகிறது. உடலை விட மனதே நம்மை இயக்குகிறது என்று நம்ப வைக்கிறது. ஒரே நாற்காலி எதிரே கணிணியின் திரை. அது பேசுகிறது. பாடுகிறது. மௌனமாகிறது. பேசவைக்கிறது. கோபபட வைக்கிறது. காதலிக்க செய்கிறது. திறமையை வெளிப்பட செய்கிறது. பசி மறந்து தாகம் மறந்து இடையிடையே அழைக்கும் தொலைபேசி குரல்களை மட்டுமே அனுமதித்து அது நம்மை முற்றாக கவ்விக் கொண்டிருக்கிறது. யோசிக்கையில் உலகில் வேறு எந்த பழக்கமும் இவ்வளவு தீவிரமாக மனிதனை பற்றிக் கொண்டதில்லை.\nசிறுவயதில் விளையாட்டுவீரர்கள் பந்தோடு நடந்து போவதையும், பந்தை அருகாமையில் வைத்து கொண்டு உறங்குவதையும் பார்த்திருக்கிறேன். அப்போது வேடிக்கையாக இருக்கும் அவர்கள் பந்தோடு பேசுவார்கள். பந்தை கோவித்து கொள்வார்கள். அந்த மனநிலையை விட முற்றிய மனநிலை கணிணி திரை உருவாக்குகிறது.\nகம்ப்யூட்டர் முன்னால் அமர்ந்து அழுபவர்களை கண்டிருக்கிறேன். லேப்டாப்பிற்கு பிறந்தநாள் கொண்டாடும் இளைஞர்கள் இருக்கிறார்கள். வயதை மறந்து கணிணி அனைவரையும் கட்டிப் போட்டு வைத்திருக்கிறது. ஒரு மாபெரும் தியான மண்டபத்தில் அமர்ந்திருப்பதை போல யாவரும் அவரவர் கணிணி முன்பாக அமர்ந்திருக்கிறார்கள். எதையோ தேடிக் கொண்டும் பகிர்ந்து கொண்டுமிருக்கிறார்கள். அல்லது மாபெரும் சந்தை கூடம் ஒன்றினுள் நுழைந்துவிட்டதை போன்றுமிருக்கிறது.\nநம் காலத்தின் மாபெரும் ஒற்றை செயல் கம்ப்யூட்டர் முன் அமர்ந்திருப்பது தானோ.\nபுத்தகங்கள் இப்படி வசீகரமானதில்லை. அது ஒவ்வொருவரையும் ஒருவிதமாகவே அணுகுகிறது. நெருக்கம் கொள்கிறது. இசை வசீகரமானது தான் ஆனால் அதன் முன்னே யாவரும் ஒன்று போல ரசனை கொள்வதில்லை. வேறு எந்த கலைகள் விஞ்ஞான உபகரணத்தை விட கணிணியின் திரை வசீகரமாக இருக்கிறது. இறுக்கமாக பிடித்து வைத்துக் கொள்கிறது.\nதினமும் கம்ப்யூட்டரில் நான் என்ன பார்க்கிறேன் என்ன செய்கிறேன் என்று ஒரு குறிப்பேட்டினை எழுதலாம் என்று முயற்சித்தேன். ஒரு மாத காலத்தில் அது ஒரு மாபெரும் நாவல் அளவு வளர்ந்துவிட்டது. பயமாக இருந்தது. சட்டென சில நாட்கள் கணிணி பக்கமே போக கூடாது என்று அதை அணைத்தே வைத்திருந்தேன். பழையபடி பேனா காகிதங்கள், நோட்டுகள் என்று திரும்பினேன். ஆனால் ஏதோ உடல்நலமற்று போய் நோயாளியான ஒருவன் இவ்வளவு தான் தன்னால் முடியும் என்று உணர்ந்ததை போல மனது மிகவும் சோர்வு கொண்டதோடு என்றோ கைவிட்ட பழக்கத்தை மறுபடி செய்து பார்ப்பதை போலவும் உணர செய்தது.\nசினிமாவில் எழுவதால் இன்றும் பேடு பேப்பர் பேனா என்ற பழக்கமிருக்கிறது. இல்லாவிட்டால் அது என்னைவிட்டு பேனாவில் எழுதுவது முழுமையாக போயிருக்கும். ஆனால் பேனாவில் எழுதும் போது ஏதோ சிறுவயது செயலை செய்வது போலதான் தோன்றுகிறது. எடிட் செய்யவும் கதை சொல்வதன் பல்வேறு சாத்தியங்களை உருவாக்கி பார்க்கவும் முடிவதில்லை.\nகம்ப்யூட்டர் கேம்ஸ் எனும் மாய விளையாட்டை நாள் எல்லாம் விளையாடிக் கொண்டிருப்பவர்களை அறிவேன். அவர்கள் திரையை வென்றுவிட தனது அத்தனை சாத்தியங்களையும் பயன்படுத்துகிறார்கள். தோற்றுபோகையில் வருத்தம் கொள்கிறார்கள். வெற்றி காண்கையில் கொண்டாடுகிறார்கள். வெளிஉலகின் பிரம்மாண்டம். வசீகரம், பிரச்சனைகள், சந்தோஷங்கள் என எதுவும் இன்று முக்கியமாகயில்லை.. நமது அடையாளங்கள் இல்லாமல் நாம் உலவவும் அறிந்து கொள்ளவும் கணிணி மட்டுமே அனுமதிப்பது தான் இதன் காரணமா\nகணிணி திரை உருவாக்கும் முக்கிய பிரச்சனையாக உட்கார்ந்தே இருப்பது என்ற பழக்கத்தையே சொல்வேன். அது கணிணி திரை இல்லாவிட்டாலும் நம் கால்களை கட்டிபோட்டுவிடும் அபாயத்தை உருவாக்க கூடியது. வெளியில் நடப்பதற்கோ, ஒடுவதற்கோ. உலகை சுற்றி அலைவதற்கோ நமது கால்கள் தயங்குகின்றன. எங்கே பயணம் செய்தாலும் அது ஒய்வை நோக்கியதாகவே இருக்கிறது. அடுத்த வீதியில் உள்ள ஒன்றை பற்றி அறிந்து கொள்வதற்கு கூட உடல் விரும்புவதில்லை. கூகிள் தேவைப்படுகிறது. உலகை நாம் சுருக்கி கொண்டே வந்து வெறும் தகவல்களாக மாற்றிக் கொண்டிருக்கிறோமா அல்லது காட்சி பிம்பங்களாக மட்டுமே உலகம் போதுமானதாக இருக்கிறதா\nஆரம்ப காலத்தில் கணிணியை அது ஒரு ஜன்னல் அது நம் வீட்டிற்குள் இருக்கிறது. விரும்பும் போது திறந்து வேறு உலகை பார்த்து கொள்கிறோம் என்று தான் பலரும் நினைத்தார்கள் இன்று அந்த மனநிலை அப்படியே மாறியிருக்கிறது.\nஇன்று கணிணி தான் வீடு. உலகம். அதிலிருந்து வெளியே போக சிறிய கதவு இருக்கிறது. அக்கதவு எப்போதாவது திறந்து கொள்ளும்போது உடன்வாழும் மனிதர்களையும் சொந்த தேவைகளையும் பார்த்து கொள்கிறோம்\nகணிணி பலரது வீடுகளிலும் அணைக்கபடுவதேயில்லை. அது பகலிரவாக ஒடிக்கொண்டேயிருக்கிறது. நமது உறக்கமும், உடலின் தேவைகளும் மட்டுமே கணிணியை விட்டு நம்மை துண்டித்திருக்கிறது. அதற்கும் மாற்று உருவாகினால் இருப்பின் ஆதாரங்கள் சிதறடிக்கபட கூடும். அதுதான் பயமாக இருக்கிறது.\nஅவசியம் படிக்க வேண்டிய ஒரு அபூர்வ பதிவு....\nஉடல் நலம் : கிட்னி பற்றி சில அடிப்படை தகவல்கள்\nஓன்லைன் மூலம் புகைப்படங்களை எடிட் செய்வதற்கு\nஇளமை குன்றாத இந்தியத் தேசிய கீதத்திற்கு வயது நூறு\nநொறுக்கு தீனி சாப்பிட்டால் உயிரணுக்கள் பாதிப்படையு...\nஒரு மொழி செம்மொழியாக இருப்பதற்குரிய தகுதிகள்\nஇலக்கியத்தில் வரலாறு by அகரமுதலி\nகன்னடத்தில் புழக்கத்தில் இருக்கும் தமிழ் சொற்கள்\nஎகிப்தில் தமிழ் பிராமி எழுத்துகள் கண்டுபிடிப்பு..\nதடையில்லா நிரந்தர இலவச மின்சாரம்\nகணிணியின் திரையை தொடுதிரையாக மாற்றிட\nஇருட்டிலும் வண்ண வண்ண குளியல்\nகைபேசி பாவனையாளர்களுக்கு புதிய அச்சுறுத்தல்\nஎன்றும் இளமையுடன் வாழ ஆரஞ்ச் பழச்சாறு\nதமிழர்களின் வெளிநாட்டுக் குடியேற்றங்களும், அவற்றின...\nகும்பகர்ணனின் பண்புநலன் - இலக்கியப் பகரல்\nபடிதத்ததில் பிடித்தது - காமம் ஒரு பார்வை\nஅல்சர் நோயாளிகள் கடைபிடிக்க வேண்டியவைகள்\nபேஸ்புக்கின் Chat messanger மென்பொருளை தரவிறக்கம் ...\nதொகாநிலைத் தொடர்மொழி, தொகைநிலைத் தொடர்மொழி - ஒரு ப...\nவழு, வழாநிலை, வழுஅமைதி பற்றி நன்னூலார் கூறும் செய்...\nசிலப்பதிபார அடைக்கலக் காதையில் இடம்பெற்றுள்ள தண்டி...\nபிற்காலச் சோழர்களின் காலம் தமிழர்களின் பொற்காலமா\nதமிழில் வேற்றுமை உருபுகள் - ஒரு பார்வை\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://kuralthiran.com/KuralAthikaaraVilakkam/080Natbaaraaidhal.aspx", "date_download": "2020-08-13T16:26:26Z", "digest": "sha1:7W3EWYYI2WD6JVAR7DMQYJGU33KWSDMQ", "length": 17888, "nlines": 64, "source_domain": "kuralthiran.com", "title": "நட்பாராய்தல்-அதிகார விளக்கம்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nகுறள் திறன்-0791 குறள் திறன்-0792 குறள் திறன்-0793 குறள் திறன்-0794 குறள் திறன்-0795\nகுறள் திறன்-0796 குறள் திறன்-0797 குறள் திறன்-0798 குறள் திறன்-0799 குறள் திறன்-0800\nநட்பாராய்தல் என்பது நமக்கு நண்பராக்கிக் கொள்ள நாம் விரும்புகிறவர்களுடைய குண நலத்தை நன்றாக ஆராய்ந்து, அவர் குற்றமற்றவர் என்பதை அறிந்து கொண்ட பின்பே அவரை நண்பராக நம்பிக்கை வைக்க வேண்டும் என்பது. இது எல்லோருக்கும் பொது.\nநட்பு ஆராய்தலாவது நட்பாவாரை ஆராய்ந்து அறிதலாம். நட்புத்தொடர்பு மனித வாழ்வில் இன்றியமையாதது. சில நட்புறவுகள் தாமே தேடிச்சென்று கொள்வன, சில தம்மை நாடி வருவன. இப்பாடல் தொகுப்பு நன்கு ஆராய்ந்த பிறகே நட்புறவை ஆக்கிக் கொள்ள வேண்டும் என்பதையும் ஆராயும் திறனையும் விளக்கிக் கூறுவதாம், நன்கு ஆய்ந்து நட்புச் செய்யவேண்டும் என்பதை வலியுறுத்த 'ஆய்ந்தாய்ந்து' என அழுந்தச் சொல்லியுள்ளார் வள்ளுவர்.\nஒருவர் வாழ்வில் தானே தெரிந்து தேர்ந்தெடுக்கும் உறவு நட்பு. இவ்வுறவில் மிகுந்த நெருக்கம் உண்டு. நண்பர்கள் ஒருவருக்கொருவர் சிந்தனைகளை, நம்பிக்கைகளை, மறைகளைத் தங்களுக்குள் பகிர்ந்து கொள்வர். நாடு, இனம், மதம், மொழி, பால் என்ற பாகுபாடெல்லாம் நட்பிற்குக் கிடையாது. நண்பர் என்பவர் தன் நலம் விரும்பாமல், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பு செலுத்துவார். நண்பர்கள் இன்பதுன்ப காலத்துப் பிரியாது, ஒருவருக்கொருவர் உதவி, ஒருவரால் ஒருவர் பயன் பெற்றுக் கூடிவாழ்வர். தான் தவறுசெய்தால் கடிந்���ுரைத்து நல்லாற்றுப்படுத்துவார், எப்போது நட்பானோம் என்பது தெரியாமலேயே சிறுவயது முதல் ஏற்பட்டநட்பு. பார்க்காமலேயே நிகழும் நட்பு என நட்பின் வகைகள் பல. நட்பிற்காகவே நட்பெனும் உயர்ந்த நட்பு, புலனின்பங்களை நோக்காகக் கொண்ட மகிழ்ச்சிக்குரிய நட்பு, ஒன்று பெறுவது நோக்கிய பயன் கருதும் நட்பு என்றவாறும் நட்பை வகைப்படுத்துவர். நல்ல நட்பில் உயர்ச்சி, மகிழ்ச்சி, பயன் இம்மூன்றுமே அமையும்.\n‘சேரிடம் அறிந்து சேர்' என்றார் ஔவையார். ஒருவன் ஆளாகுவதற்கும், சீரழிவதற்கும் அவனது சேர்க்கையும் ஒரு முக்கியமான காரணம். எனவே நட்குங்கால் ஆய்ந்து நட்க வேண்டும் என்பார் அதற்கென்று தனியே இவ்வதிகாரம் படைத்தார் வள்ளுவர். இது நட்புச் செய்தற்கு எளிய தன்மையை விளக்குவதற்காக நட்பு ஆராயும் வகைகளைக் கூறுகிறது, பண்பு கருதிய நட்பை ஆராயும் திறம் இங்கு சொல்லப்படுகிறது.\nஒருவருடன் நட்பாகப் பழகியபின் அவரை விடுதல் எளிதல்ல ஆதலால் ஆராயாது நட்பு கொள்வது மிகவும் கெடுதியானது; ஆராய்ந்து ஆராய்ந்து ஏற்படுத்திக் கொள்ளாத நட்பு கடைசியில் அழிவதற்குக் காரணமான துன்பத்தைக் கொடுக்கும்; குணம்நாடி, குற்றமும்நாடி, மிகைநாடி மிக்க கொளல் என்பது வள்ளுவரின் கருத்தியல் ஆதலால் நட்பாவார் குற்றமும் குறையற்ற சுற்றம் கொண்டவரா எனவும் அறிந்து கொள்ளப்பட வேண்டும்; நல்ல குடும்பப் பின்னணியுடன், தன்மீது பழிவந்துவிடக்கூடாதே என்று விழிப்புடன் செயல்படுபவனாக இருந்தால் அவனைப் பற்றி வேறொன்றும் ஆராய வேண்டுவதில்லை; அழஅழத் திட்டி இடித்துரைக்கும் உலக வழக்கு அறிந்த பெரியவர் நட்பைத் தேடிப்பெற்றுக் கொள்ளலாம்; ஒருவனுக்குக் கேடு உண்டாகும்போது நட்பின் ஆழம் தெரிந்துவிடும்; அறிவு திரிந்தவ (பேதைய)ரை நட்டலைவிடுதல் ஆதாயம் தருவதே; துன்புறும்வேளை கைவிடும் நட்பினர் செயல் நம் ஊக்கம் குறைவதற்கும் காரணமாவதால் அத்தகையார் நட்பு வேண்டாம்; கேடுற்றசமயம் நட்பைத் துண்டிப்பார் செயலைச் சாகும்போது எண்ணினாலும் நெஞ்சம் வெம்மையுறும். குற்றமற்றவர் தொடர்பே கொள்ளத்தக்கது, ஒத்துவராதார் நட்பை எப்படியாகிலும் விலக்கிவிடுக;\nஇவை இவ்வதிகாரம் தரும் செய்திகள்.\nநட்பாராய்தல் அதிகாரப் பாடல்களின் சாரம்\n791ஆம் குறள் நட்பை விரும்பியாள்பவர்க்கு, ஒருவரோடு நட்புகொண்டபின் அவரை விட��டுவிலகுதல் இல்லை ஆதலால் ஆராயாது நட்புச் செய்தலைப்போலக் கேடு வேறில்லை எனச் சொல்கிறது.\n792ஆம் குறள் பல முறை ஆராய்ந்துகொள்ளப்படாதவனின் நட்பு முடிவில் தான் சாகும்வரை துன்பத்தையும் தரும் எனக் கூறுகிறது.\n793ஆம் குறள் குணம், குடிப்பிறப்பு, குற்றம், குறையில்லாத கூட்டாளி ஆகியவற்றை அறிந்து நட்புச் செய்க எனச் சொல்கிறது.\n794ஆம் குறள் நநற்குடியில் பிறந்து தன்பால் பழிவரக் கூடாதென்று அஞ்சுகின்றவனை எது கொடுத்தும் நட்புக் கொள்க என்கிறது.\n795ஆம் குறள் வருந்தி அழுமாறு சொல்லி தீயதை இடித்துரைத்து உலக வழக்கு அறியவல்லாரது நட்புத்தொடர்பை ஆராய்ந்து கொள்க எனச் சொல்கிறது.\n796ஆம் குறள் உறவினரது இயல்பை அளந்தறியும் கோலாக அமைவதால் துன்பம் வந்த காலத்தும் ஒரு நன்மை உண்டு என்கிறது.\n797ஆம் குறள் ஒருவர்க்கு ஆதாயம் என்பது அறிவு திரிந்தவரது நட்பை விட்டு நீங்குதல் எனச் சொல்கிறது.\n798ஆம் குறள் ஊக்கம் சுருங்குதற்கு ஏதுவானவற்றை எண்ணாதொழிக; தமக்குத் துன்பம் வந்தவிடத்துக் கைவிடுவார் நட்பினைக் கொள்ள வேண்டாம் என்கிறது.\n799ஆம் குறள் கேடுற்ற காலத்தில் விட்டு நீங்குவாரது நட்பு சாகும் காலத்தில் எண்ணினாலும் நினைத்த உள்ளத்தை வருத்தும் என்கிறது.\n800ஆவது குற்றமிலார் நட்பைக் கொள்க; ஏதாவது கொடுத்தாயினும் தமது தன்மைக்கு ஒவ்வாதாராது தொடர்பினின்று நீங்குக என்கிறது.\nயார் அருகில் இருக்கிறோம், அவரைச் சுற்றி யார் இருக்கிறார்கள், அவர் எவருடன் தொடர்பு வைத்துக் கொள்கிறார் என்பவை எல்லாம் ஒருவரது வாழ்வியலில் முக்கியமானவை, நட்புத் தொடரை ஏற்படுத்திக்கொள்ளல் ஒருவரது தனிப்பட்ட உரிமை. வேண்டும் நட்பைக் கொள்ளலாம் அல்லது தள்ளலாம். ஒவ்வொருவரும் தம் நட்பினர் நல்லோராக இருக்குமாறு தேர்ந்துகொள்ளுதல் நன்னெறியில் செல்வதற்கான நன்மை பயக்கும். சிற்றினம் அமைந்துவிட்டால் அறம் திறம்பிக் கெடுவர். தீய நட்பை நீக்கி குற்றமற்றார் தொடர்பு கொண்டு வாழவேண்டும். நட்பு வட்டாரத்தையும் தொடர்புகளையும் உண்டாக்குவதில் நல்ல கணிப்பு தேவை. அதற்கு இவ்வாதிகாரப் பாடல்கள் உதவுகின்றன.\nகுடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக் கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு (794) என்ற நட்பாராய்தல் அதிகாரப் பாடல் நல்ல குடும்பத்தில் பிறந்து தம் மீது எந்தவகையான பழியும் வந்துவிடக்கூடாது ���ன்று அஞ்சி ஒழுகுபவனுடன் ஆராயாமலே நட்புக் கொள்ளலாம் என்று கூறுகிறது.\nகேட்டில் நன்மை உண்டு என்று நகைமுரணாக கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல் (796) என்ற பாடல் சொல்கிறது. அக்கேடானது நட்புக்கொண்டவரது உதவுந்தன்மையை அளந்து சொல்லிவிடும்.\nஅறிவு திரிந்தவர் நட்பைக் கழற்றிவிட்டுவிடலாம் என்று ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார் கேண்மை ஒரீஇ விடல் (797) என்ற குறள் கூறுகிறது, அது நன்மை பயக்கும் என்பதால்.\nகெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை உள்ளினும் உள்ளம் சுடும் (799) என்ற பாடல் சாகும் நேரமும் உள்ளம் வேகுமே, தேவைப்பட்ட நேரத்தில் கைவிட்ட நட்பை நினைக்கும்போது என்கிறது. இது நட்டாற்றில் கைவிடுவது போன்ற கொடுமை எனச் சொல்வது.\n“நட்பு என்பது கடைசி வரை நீடிக்க வேண்டும்' என்ற கருத்து பொதுவாக இருந்து வருகிறது. ஆனால் சில நட்புகள் முறிக்கப்படலாம் என்ற பொருள் தருமாறு வள்ளுவர் அமைத்த பாடல் மருவுக மாசற்றார் கேண்மை; ஒன்று ஈத்தும் ஒருவுக ஒப்பிலார் நட்பு (800) என்பது.\nகுறள் திறன்-0791 குறள் திறன்-0792 குறள் திறன்-0793 குறள் திறன்-0794 குறள் திறன்-0795\nகுறள் திறன்-0796 குறள் திறன்-0797 குறள் திறன்-0798 குறள் திறன்-0799 குறள் திறன்-0800\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vivasaayi.com/2020/07/corona.html", "date_download": "2020-08-13T17:17:28Z", "digest": "sha1:GBSLH3NOPQVLKPM37EVTK7KNHCQKVLUD", "length": 12126, "nlines": 93, "source_domain": "www.vivasaayi.com", "title": "இலங்கையில் மீண்டும் கட்டுப்பாடுகளை அமுல்படுத்த தயாராகும் பொலிஸார் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஇலங்கையில் மீண்டும் கட்டுப்பாடுகளை அமுல்படுத்த தயாராகும் பொலிஸார்\nகொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து விதிக்கப்பட்டிருந்த கடுமையான கட்டுப்பாடுகளை மீண்டும் அமுல்படுத்து���தாக இல்லையா என்பது மக்களின் செயற்பாட்டிற்கமையவே தீர்மானிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமக்கள் தொடர்ந்தும் பாதுகாப்புடன் செயற்படுவது அத்தியாவசியமாகும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.\nகொரோனா ஆபத்து இன்னமும் குறைவடையவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு மக்கள் வெளிப்படுத்திய அக்கறை தற்போது குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் பரவும் 4 இடங்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் செனால் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் மீண்டும் ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். இதனால் பீசீஆர் பரிசோதனைகளை மேலும் அதிகரிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் கொரோனா நோயாளர்கள் தொடர்பில் போலி பிரச்சாரங்கள் முன்னெடுப்பவர்களுக்கு எதிராக கடுமையாக சட்டத்தை செயற்படுத்துவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகறுப்பு யூலை தமிழின அழிப்பின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல்\nகறுப்பு யூலை தமிழின அழிப்பின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று London னில் Sri Lankan High Commission க்கு முன்னால் புலம்பெயர் மக்களால் உணர்வுப...\nசர்ச்சைக்குரிய சிங்கள பேட்டியாளரை திணறடித்த சிவாஜிலிங்கம்\nதென்னிலங்கையில் சமூகவலைத்தளம் மூலம் இனவாத சிந்தனையுடன் அணுகி பரபரப்பான நேர்காணல்களை மேற்கொண்டு பிரபலமடைந்துள்ள Chamuditha என்ற பேட்டியாளர்...\nநல்லூர் கந்தசுவாமி கோவில் தேர் மற்றும் தீர்த்தம் திருவிழாக்காட்சிகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் தேர் மற்றும் தீர்த்தம் நல்லூர் கந்தனின் வருடாந்த பெருவிழா உற்சவம் ஒவ்வொரு வருடமும் \"ஆடி அமாவாசை\" தினத...\nபிரித்தானியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கப்படுமா \nபிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தடையை அகற்ற, முதல் கட்ட நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைக் கமிஷன் ஒன்று பிர...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரித்தானியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கப்படுமா \nபிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தடையை அகற்ற, முதல் கட்ட நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைக் கமிஷன் ஒன்று பிர...\nநல்லூர் கந்தசுவாமி கோவில் தேர் மற்றும் தீர்த்தம் திருவிழாக்காட்சிகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் தேர் மற்றும் தீர்த்தம் நல்லூர் கந்தனின் வருடாந்த பெருவிழா உற்சவம் ஒவ்வொரு வருடமும் \"ஆடி அமாவாசை\" தினத...\n கஜேந்திரகுமாரா அல்லது விக்கினேஸ்வரன் ஐயாவா\n கஜேந்திரகுமாரா அல்லது விக்கினேஸ்வரன் ஐயாவா கலாநிதி குருபரன் குமாரவடிவேல் - முதலில் விக்கினேஸ்வரன் ஐயாவை ப...\nகறுப்பு யூலை தமிழின அழிப்பின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல்\nகறுப்பு யூலை தமிழின அழிப்பின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று London னில் Sri Lankan High Commission க்கு முன்னால் புலம்பெயர் மக்களால் உணர்வுப...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகறுப்பு யூலை தமிழின அழிப்பின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல்\nசர்ச்சைக்குரிய சிங்கள பேட்டியாளரை திணறடித்த சிவாஜிலிங்கம்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் தேர் மற்றும் தீர்த்தம் திருவிழாக்காட்சிகள்\nபிரித்தானியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கப்படுமா \nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://newstm.in/tamilnadu/politics/let-us-combine-aiadmk-with-aiadmk-dinakaran/c77058-w2931-cid311709-su6271.htm", "date_download": "2020-08-13T17:22:02Z", "digest": "sha1:LQ2MPS6EPTV7IAJVZTZNAWRNTPDSU6X7", "length": 3074, "nlines": 16, "source_domain": "newstm.in", "title": "அமமுகவுடன் அதிமுகவை இணைப்போம்: தினகரன்", "raw_content": "\nஅமமுகவுடன் அதிமுகவை இணைப்போம்: தினகரன்\nசசிகலாவிடம் ஆலோசனை செய்து தான் நான் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். சட்டப்போராட்டத்தில் சசிகலா அதிமுகவை கைப்பற்றினால் அமமுகவுடன் அதிமுகவை இணைப்போம் என்று, சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.\nசசிகலாவிடம் ஆலோசனை செய்து தான் ந��ன் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். சட்டப்போராட்டத்தில் சசிகலா அதிமுகவை கைப்பற்றினால் அமமுகவுடன் அதிமுகவை இணைப்போம் என்று, சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.\nஅசோக் நகரில் உள்ள அமமுக கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தினகரன், ‘சசிகலாவிடம் ஆலோசனை செய்து தான் நான் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். சட்டப்போராட்டத்தில் சசிகலா அதிமுகவை கைப்பற்றினால் அமமுகவுடன் அதிமுகவை இணைப்போம். கட்சியை பதிவு செய்ய தொண்டர்களிடம் பிரமாணப் பத்திரம் பெற்றுள்ளோம். அமமுக துணைத்தலைவராக அவைத்தலைவரான நாமக்கல் அன்பழகன் நியமிக்கப்பட்டுள்ளார். சசிகலாவுக்காக அமமுகவில் தலைவர் பதவி எப்போதும் காலியாகவே இருக்கும்’ என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.sportskeeda.com/cricket/ricky-ponting-contribution-in-world-cup", "date_download": "2020-08-13T17:32:54Z", "digest": "sha1:EMOAYUYURJFES4ORPUZ4IU2CBJFRATW4", "length": 9170, "nlines": 73, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "உலகக் கோப்பை தொடரையே ஆட்டி படைத்த ஆஸ்திரேலியா வீரர் ரிக்கி பாண்டிங்", "raw_content": "\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\nஉலகக் கோப்பை தொடரையே ஆட்டி படைத்த ஆஸ்திரேலியா வீரர் ரிக்கி பாண்டிங்\nஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் உலகக் கோப்பைக்கு அளித்த பங்களிப்பு\nஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் சிறந்த பேட்ஸ்மன் மற்றும் கேப்டன் ஆவார். இவர் ஆஸ்திரேலியா அணிக்காக இரண்டு முறை ( 2003 மற்றும் 2007 ) உலகக் கோப்பை தொடரில் வெற்றி தேடி தந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இவரின் சிறப்பான ஆட்டத்தால் பல முறை ஒரு நாள் மற்றும் டெஸ்டில் தொடர்களில் ஆஸ்திரேயா அணி வெற்றி பெற்றுள்ளது.\nஇவர் ஒரு சிறந்த வலது கை பேட்ஸ்மன் மற்றும் சிறந்த ஸ்லிப் ஃபீல்டர் இவரை தாண்டி எந்தொரு பந்தும் போகாது. இவர் சிறந்த பந்துவீச்சாளாரும் கூட. எனவே இவர் ஆல் ரவுண்டர் ஆவார். 2003 மற்றும் 2007 கிரிக்கெட் உலகக் கோப்பைகளில் கேப்டனாக ஆஸ்திரேலியா அணியை வெற்றி பெறச் செய்தது மற்றும் ஸ்டீவ் வாவின் கீழ் 1999 உலக கோப்பை வென்ற போது அணியின் உறுப்பினராகவும் இருந்தார். 2006 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் ஒரு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வெற்றியைத் தக்கவைத்துக்கொண்டார். சர்வதேச கிரிக்கெட் வரலாற்ற��ல் பாண்டிங் மிகவும் வெற்றிகரமான கேப்டனாகக் கருதப்படுகிறார், இவர் 324 போட்டிகளில் இருந்து ஒட்டுமொத்தமாக 220 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.\nரிக்கி பாண்டிங் அறிமுகம் :\n1992ம் ஆண்டு டாஸ்மானியா அணிக்காக முதல் தர கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தார். அப்போது அவருக்கு வயது 17தான். அவர் 1995ம் ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றார். நியூசிலாந்தில் நடந்த ஒரு நாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றார். 1995ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரிக்கி அறிமுகமானார். இவர் முதன் முதலாக 1996ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் அறிமுகமானார்.\nஉலகக் கோப்பையில் ரிக்கி பாண்டிங் சாதனை :\nஆஸ்திரேலிய அணியின் சிறந்த கேப்டன் என்று அழைகப்படும் ரிக்தி பாண்டிங் உலகக் கோப்பை தொடரில் மிகுந்த சாதனைகளை படைத்துள்ளார். 1996 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் அறிமுகமான ரிக்கி, தனது முதல் ஆட்டத்திலே சிறப்பாக விளையாடினார்.\n46 போட்டிகளில் விளையாடியுள்ள ரிக்கி பாண்டிங் 1,743 ரன்கள் குவித்துள்ளார். இதில் பாண்டிங்கின் சராசரி 45.86 ரன்களாகும். பாண்டிங் 5 சதங்கள், 6 அரைசதங்களை 42 இன்னிங்ஸ்களில் அடித்துள்ளார்.\nகடந்த 2003-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக இறுதிப்போட்டியில் 140 ரன்கள் அடித்ததே பாண்டிங்கின் அதிகபட்சமாகும். ஒட்டுமொத்தமாக பாண்டிங்\n12,000 டெஸ்ட் ரன்கள் மற்றும் 10000 ஓடி ரன்கள் எடுத்த ஒரே ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் ஆவார். பல நூற்றாண்டுகளில் டெஸ்டிலும், ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் அவர் மூன்றாவது இடத்தில் உள்ளார்.\nஓடிஐ தொடரில் கேப்டனாக அதிகமான போட்டிகளில் பாண்டிங் விளையாடியுள்ளார்.\nஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் மிக அதிக ரன்கள் எடுத்த வீரர் பாண்டிங். ஆனால் இவருக்கு முன் டெண்டுல்கர் அதிக ரன்கள் எடுத்துளாளர். டெஸ்ட் போட்டிகளில் மூன்றாவது அதிக ரன் வீரர் ரிக்கி பாண்டிங் தான். அதிக சதம் எடுத்த வீரர் என்று பார்க்கும் போது இவர் மூன்றாம் இடம் பெற்றுள்ளார். இதிலும் சச்சின் முதல் இடம் விராட் கோலி இர்ணடாம் பெற்றுள்ளனர்.\nமுன்னாள் ஆஸ்திரேலிய கேப்டனான ரிக்கி பாண்டிங் நவம்பர் மாதம் 2012 ல் சர்வதேச கிரிக்கெட்டை விட்டு ஓய்வு பெற்றார். இதன்பின் 2013 பிப்ரவரியில் அவர் ஐபிஎல் பிரீமியர் லீக்கில் மும்பை இந்திய அணிக்கு த���ைவராகவும் பயிற்சியாளராகவும் இருக்கின்றார்.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-08-13T17:42:01Z", "digest": "sha1:ESBOJ466CRVQUBBJKHYLVZ2WHD3ANOLD", "length": 7863, "nlines": 76, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கற்பகநாதர் குளம் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇது தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது\nகற்பகநாதர் குளம் ஊராட்சி (Karpaganathar kullam Gram Panchayat), தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, திருத்துறைபூண்டி சட்டமன்றத் தொகுதிக்கும் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1327 ஆகும். இவர்களில் பெண்கள் 672 பேரும் ஆண்கள் 655 பேரும் உள்ளனர்.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் த. ஆனந்த், இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 3\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 1\nஊரணிகள் அல்லது குளங்கள் 9\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 55\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 3\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"முத்துப்பேட்டை வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்கள��ன் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 நவம்பர் 2015, 05:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2141211", "date_download": "2020-08-13T18:34:23Z", "digest": "sha1:INBVAPO6QWV3RNUJHM26BM4QJSOV3IT2", "length": 3368, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நவம்பர் 10\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நவம்பர் 10\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:52, 10 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்\n100 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n10:50, 14 நவம்பர் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n04:52, 10 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\n* [[1697]] - [[வில்லியம் ஹோகார்த்]], ஆங்கிலேய ஓவியர் (இ. [[1764]])\n* [[1910]] - [[கொத்தமங்கலம் சுப்பு]], எழுத்தாளர், நடிகர் (இ. [[1974]])\n* [[1910]] - [[சாண்டில்யன்]], எழுத்தாளர், (இ. [[1987]])\n* [[1917]] - [[சோ. தம்பிராஜா]], இலங்கை அரசியல்வாதி\n* [[1919]] - [[மிக்கைல் கலாசுனிக்கோவ்]], [[ரஷ்யா]]வின் [[ஏகே47]] இயந்திரத் துப்பாக்கியை வடிவமைத்தவர். (இ. [[2013]])\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-13T18:24:07Z", "digest": "sha1:QPY52BWMPMXZGKEI5HFFR72SHW6BP77J", "length": 4699, "nlines": 81, "source_domain": "ta.wiktionary.org", "title": "இடனறிதல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஅரசன் வினைசெய்தற்குரிய இடத்தைத் தெரிகை (குறள்.அதி.50)\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 18 திசம்பர் 2013, 17:01 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பக���ரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chinabbier.com/ta/dp-150w-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D.html", "date_download": "2020-08-13T17:43:35Z", "digest": "sha1:4Q77PZ3D6H6DGFZGHZOTKONQZQ3AK5RC", "length": 43902, "nlines": 407, "source_domain": "www.chinabbier.com", "title": "China 150w எல்இடி போஸ்ட் டாப் China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரி�� போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\n150w எல்இடி போஸ்ட் டாப் - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த 150w எல்இடி போஸ்ட் டாப் தயாரிப்புகள்)\n150w அலுமினியம் எல்இடி போஸ்ட் டாப் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த 150w அலுமினியம் எல்இடி போஸ்ட் டாப் லைட் என்பது 400W HID அல்லது HPS Fixures க்கு நேரடி மாற்றாகும். எல்.ஈ.டிக்கு மாறுவதன் மூலம் ஆற்றல், பணம் மற்றும் நேரத்தை மிச்சப்படுத்துங்கள். 150 வாட்ஸ் மற்றும் 19500 ஒரு லுமேன் எண்ணிக்கையுடன், பூங்காக்கள், வாகன நிறுத்துமிடங்கள், விளையாட்டுத் துறைகள் மற்றும் வீதிகள் இந்த 150w...\n25W சோலார் போஸ்ட் டாப் லைட்ஸ் 3750 எல்.எம்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n25W சோலார் போஸ்ட் டாப் லைட்ஸ் 3750 எல்.எம் அந்தி வேளையில், 25W தலைமையிலான சோலார் போஸ்ட் டாப் தானாகவே இயங்கி, முழு சூரிய கட்டணத்தில் 140 லுமன்ஸ் பிரகாசத்தில் மழை கண்ணாடி பேனல்கள் வழியாக ஒரு சூடான-வெள்ளை ஒளியை பிரகாசிக்கும். இந்த 25W போஸ்ட் டாப் வழிவகுத்தது சூரியன் மறைந்தவுடன் தானாகவே இயங்கும், சூரியன் வரும்போது...\n50W சோலார் போஸ்ட் லைட் ஃபிக்சர்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n50W சோலார் போஸ்ட் லைட் ஃபிக்சர் அந்தி நேரத்தில், 50 W சோலார் போஸ்ட் லைட் தானாகவே இயங்கி, மழை கண்ணாடி பேனல்கள் வழியாக ஒரு சூடான-வெள்ளை ஒளியை ஒரு முழு சூரிய கட்டணத்தில் 140 லுமன்ஸ் பிரகாசத்தில் பிரகாசிக்கும். இந்த லெட் சோலார் போஸ்ட் பகுதி ஒளி சூரியன் மறைந்தவுடன் தானாகவே இயங்கும், மேலும் சூரியன் வரும்போது அணைக்கப்படும்....\n25W தலைமையிலான சோலார் போஸ்ட் டாப் லைட்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n25W தலைமையிலான சோலார் போஸ்ட் டாப் லைட் அந்தி வேளையில், 25W சோலார் எல்இடி போஸ்ட் டாப் லைட் தானாகவே இயங்கி, மழை கண்ணாடி பேனல்கள் வழியாக ஒரு சூடான-வெள்ளை ஒளியை ஒரு முழு சூரிய கட்டணத்தில் 140 லுமேன் பிரகாசத்தில் பிரகாசிக்கும். இந்த லெட் சோலார் போஸ்ட் பகுதி ஒளி சூரியன் மறைந்தவுடன் தானாகவே இயங்கும், மேலும் சூரியன் வரும்போது...\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே 1. 20W தலைமையிலான போஸ்ட் டாப் விளக்குகள் ஆற்றல் சேமிப்பு, சுற்றுச்சூழல் நட்பு, புற ஊதா அல்லது ஐஆர் கதிர்வீச்சு இல்லை. 2.ஆண்டி-அதிர்ச்சி, ஈரப்பதத்திற்கு எதிரான, கண்ணை கூசும், ஸ்ட்ரோப் லைட் இல்லை, கண்களைப் பாதுகாக்கும். 3. தலைமையிலான பிந்தைய மேல் சாதனங்கள் 20W அதிக தீவிரம்...\n20W சோலார் லெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n20W சோலார் லெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே விவரக்குறிப்பு: 1) ஒளி மூல: SMD3030 2) ஒளிரும் பாய்வு: 150Lm / w 3) மதிப்பிடப்பட்ட வாட்டேஜ்: 20W 4) அடிப்படை: 2 பின்ஸ் கம்பி 5) பீம் கோணம்: 120 ° 6) சான்றிதழ்.: C, ROHS 7) ஐபி மதிப்பீடு: ஐபி 65 8) உத்தரவாதம்: 3 ஆண்டுகள் வசதிகள்: 1. 20W தலைமையிலான சோலார் போஸ்ட் டாப் யுஎஸ்ஏ...\nதுருவத்தில் 30W கார்டன் லைட் போஸ்ட் மாற்று பல்புகள்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 30w கார்டன் லைட் ரிப்ளேஸ்மென்ட் பல்புகள் கம்பம் பெருகிவரும் ஆதரவு 2 3/8-இன்ச் OD டெனான் & 3 இன்ச் கம்பத்திற்கு பொருந்தும். தவிர, கம்பத்தில் இந்த கார்டன் லைட் 100W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட உள்ளீட்டை ஆதரிக்கவும், மின்சார செலவில் 90% வரை சேமிக்கவும்....\n50W கார்டன் லைட் போஸ்ட் 65000LM 4000K\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 50w கார்டன் லைட் போஸ்ட் துருவ பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட்ஸ் லோவ்ஸ் 200W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட உள்ளீட்டை ஆதரிக்கவும், மின்சார செலவில் 90% வரை சேமிக்கவும். இந்த கார்டன்...\n300w எல்இடி கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 300w எல்இடி கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.���.டி கால்பந்து விளக்குகள் 300w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\n800W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 800W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி 800 வா ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த பெரிய 800W...\n600W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 600W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி 600 வா ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த பெரிய...\n500W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 500W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி 500 வா ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த பெரிய...\n300W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 300W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. 300W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து மைதானங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஏற்றுவதற்கு ஏற்றது. இந்த பெரிய 300W வெளிப்புற...\nபிரைட்ஸ்டார் 800W வெளிப்புற எல்இடி ஸ்டேடியம் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு பிரைட்ஸ்டார் 800W வெளிப்புற எல்இடி ஸ்டேடியம் லைட் 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. 800W பிரைட்ஸ்டார் வெளிப்புற எல்இடி ஸ்டேடியம் லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்ற��ம் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு...\nபிரைட்ஸ்டார் 600W வெளிப்புற எல்இடி ஸ்டேடியம் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு பிரைட்ஸ்டார் 600W வெளிப்புற எல்இடி ஸ்டேடியம் லைட் 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. 600W பிரைட்ஸ்டார் வெளிப்புற எல்இடி ஸ்டேடியம் லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு...\nபிரைட்ஸ்டார் 500W வெளிப்புற எல்இடி ஸ்டேடியம் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு பிரைட்ஸ்டார் 500W வெளிப்புற எல்இடி ஸ்டேடியம் லைட் 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. 500W பிரைட்ஸ்டார் வெளிப்புற எல்இடி ஸ்டேடியம் லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு...\nபிரைட்ஸ்டார் 300W வெளிப்புற எல்இடி ஸ்டேடியம் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு பிரைட்ஸ்டார் 300W வெளிப்புற எல்இடி ஸ்டேடியம் லைட் 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. 300W பிரைட்ஸ்டார் வெளிப்புற எல்இடி ஸ்டேடியம் லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு...\n120 வாட் இ 39 எல்இடி கார்ன் லைட் பல்பு 15600 எல்எம்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\n120 வாட் இ 39 எல்இடி கார்ன் லைட் பல்பு 15600 எல்எம் பிபியர் தலைமையிலான சோள பல்புகள் , எல்.ஈ.டி மற்றும் டிரைவருக்கான உயர்தர வெப்ப மடு. இந்த லெட் கார்ன் விளக்கு 250W MH / HPS / HID ஐ மாற்றுவதன் மூலம் 80% மின்சார கட்டணத்தை சேமிக்கிறது. எங்கள் E39 12 0W லெட் பல்ப் லைட்டின் எல்.ஈ.டி ஆயுள் 50,000 மணி நேரத்திற்கும் மேலானது,...\nufo சென்சாருடன் உயர் வளைகுடா விளக்குகள் 150W ஐ வழிநடத்தியது\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n1. ufo தலைமையிலான உயர் விரிகுடா பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட��டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. உயர் விரிகுடா தலைமையிலான ஒளி புதிய நேர்த்தியான வடிவமைப்பு. அளவு மற்றும் எடையில்...\n150W தொழிற்சாலை பட்டறை எல்.ஈ.டி ஹை பே லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n150W தொழிற்சாலை பட்டறை எல்.ஈ.டி ஹை பே லைட் 1. 150W யுஎஃப்ஒ தலைமையிலான உயர் விரிகுடா ஒளி பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. 150W கொமர்ஷல் உயர் விரிகுடா...\n100W 120W 150W லெட் ஃப்ளட் லைட் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் ஃப்ளட் 150w 18000lm சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். தலைமையிலான வெள்ளம் 100 வ 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். இந்த Led 120w வெள்ள விளக்கு சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான மற்றும் நம்பகமான, உங்களுக்கு தேவையான கோணத்தை எளிதாக நிறுவலாம். IP66 மதிப்பீட்டில், எங்கள் தலைமையிலான...\n150w வெள்ள ஒளி விளக்குகள் 120 வி 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் 150 வ் ஃப்ளட் லைட் 18000 எல்எம் சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த லெட் வெள்ள விளக்குகள் 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். இந்த Led 120v வெள்ள விளக்குகள் சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான மற்றும் நம்பகமான, உங்களுக்கு தேவையான கோணத்தை எளிதாக நிறுவலாம். ஐபி 66 மதிப்பீட்டில், எங்கள்...\n800W எல்இடி வெளிப்புற ஸ்டேடியம் விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\n800W எல்இடி வெளிப்புற ஸ்டேடியம் விளக்குகள் பெரிய உட்புற மற்றும் வெளிப்புற விளையாட்டு அரங்கங்களுக்காக அல்லது கணிசமான மற்றும் தரமான விளக்குகள் தேவைப்படும் வேறு எந்த இடத்திற்கும் பிபியர் 800W தலைமையிலான ஸ்டேடியம் விளக்குகளை அறிமுகப்படுத்துகிறார். இந்த தொழில்துறை தர எல்.ஈ.டி லைட்டிங் பொருத்தமானது பூஜ்ஜிய சூடான நேரத்துடன்...\nஸ்டேடியம் வெள்ள ஒளி விளக்கு 150W 5000K\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் ஃப்ளட் லைட் 150w 18000lm சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த வெள்ள ஒளி மைதானம் 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். இந்த வெள்ள ஒளி விளக்கு 150 வ சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான மற்றும் நம்பகமான, உங்களுக்குத் தேவையான கோணத்தை எளிதாக நிறுவலாம். IP66 மதி��்பீட்டில், எங்கள் வெள்ள ஒளி...\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் கார்ன் பல்ப் Dimmable 13000LM\n300 வாட் லெட் ஷூட்பாக்ஸ் லைட் ஃபிக்ஸ்டர் 39000LM\n150 வாட் வெளிப்புற லேடட் லாட் லைட்ஸ் விளக்குகள்\nஎரிவாயு நிலையத்திற்காக 60w எல்.ஈ.\nஎல்.ஈ. கேஸ் ஸ்டேஷன் கேபிளி விளக்கு 100 வாட்\n240W யுஎஃப்ஒ ஹை பே ஏ லைட் 5000K\n150W வெளிப்புற லேடட் இடுப்பு மேலே லைட் பொருத்தி 19500lm\nDLC 75W லெட் போஸ்ட் டாப் லைட் பொருத்துதல்கள்\n50W வெண்கல வெளிப்புற இடுப்பு போஸ்ட் டாப் லைட் Fixture\n25W சோலார் திருத்தப்பட்ட இடுகைகள் சிறந்த விளக்குகள் 18V\n120W லெட் கார்ன் கோப் Retrofit பல்புகள் E27\nE26 80 வாட் லெட் கார்ன் பல்ப் 10400LM 5000K\n200W Dimmable UFO லெட் பே லைட் பல்புகள் லெட்\n150W ஹை பே லேட் கிடங்கு லைட் ஃபிக்ஷர்ஸ்\n100W சுற்று லேட் உயர் பே லைட் மோஷன் சென்சார்\n150w எல்இடி போஸ்ட் டாப் எல்இடி போஸ்ட் டாப் 30W 100w எல்இடி போஸ்ட் டாப் லைட் 75w எல்இடி போஸ்ட் டாப் லைட் 50W லெட் போஸ்ட் டாப் எல்இடி போஸ்ட் டாப் லைட் 30W லெட் போஸ்ட் டாப் 150w லெட் லைட் போஸ்ட் டாப்\n150w எல்இடி போஸ்ட் டாப் எல்இடி போஸ்ட் டாப் 30W 100w எல்இடி போஸ்ட் டாப் லைட் 75w எல்இடி போஸ்ட் டாப் லைட் 50W லெட் போஸ்ட் டாப் எல்இடி போஸ்ட் டாப் லைட் 30W லெட் போஸ்ட் டாப் 150w லெட் லைட் போஸ்ட் டாப்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/563784-madurai-super-speciality-hospital-issue.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-08-13T17:36:18Z", "digest": "sha1:DIFARP3DLVYQWB2K5QZ2JW2OIS73IWET", "length": 25927, "nlines": 307, "source_domain": "www.hindutamil.in", "title": "மதுரை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் ரூ.55 கோடி மருத்துவக்கருவிகள் நிலை என்ன?- கரோனா வார்டாக மாற்றப்பட்டதால் பாழாகும் அபாயம் | Madurai super speciality hospital issue - hindutamil.in", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 13 2020\nமதுரை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் ரூ.55 கோடி மருத்துவக்கருவிகள் நிலை என்ன- கரோனா வார்டாக மாற்றப்பட்டதால் பாழாகும் அபாயம்\nதென் தமிழகத்தின் வரப்பிரசாதமாக திகழ்ந்த மதுரை ராஜாஜி மருத்துவமனையின் சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை கட்டிடம், ‘கர���னா’ வார்டாக மாற்றப்பட்டதால் அங்கு பயன்பாட்டில் இருந்த ரூ.55 கோடி மதிப்புள்ள உயிர் காக்கும் சிகிச்சை கருவிகள் பாழாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nமதுரை அண்ணா பஸ் நிலையம் அருகே எதிரே அரசு ராஜாஜி மருத்துவமனையின் மற்றொரு பிரிவான சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை செயல்படுகிறது. PMSSY என்ற பிரதம மந்திரியின் நிதியில் உருவான உயர் சிகிச்சை மருத்துவதுறைகள் (Super speciality) இந்த கட்டிடத்தில் செயல்பட்டு வந்தன.\nதனியார் மருத்துவமனைக்கு நிகரான அனைத்து உயிர் காக்கும் மருத்துவ சிகிச்சைகள் இந்த கட்டிடத்தில் செயல்பட்டன. எய்ம்ஸ்’ மருத்துவமனையில் உள்ளதுபோன்ற சர்வதேச தரத்தில் ஹைடெக் மருத்துவ உபகரணங்களும் வழங்கப்பட்டன.\nஇது தென் மாவட்ட மக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக திகழ்ந்தது. இந்த மருத்துவமனை முழுவதும் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.\nஅதனால், இந்த கட்டிடத்தில் செயல்பட்ட உயர் சிகிச்சை மருத்துவதுறைகள் (Super speciality) தற்காலிகமாக ராஜாஜி மருத்துவமனையின் பழைய கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து இருந்தது.\nஆனால், அதற்கான சிகிச்சைகள் முன்போல் நடக்கவில்லை. ‘கரோனா’நோய்க்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால் மற்ற நோயாளிகள் பெரும் சிரமத்தை அனுபவிக்கின்றனர்.\nஇதுகுறித்து மருத்துவர்கள் சிலர் கூறியதாவது:\nசூப்பர் ஸ்பெஷாலிட்டி கட்டிடத்தில் செயல்பட்ட 16 டயாலஸிஸ் கொண்ட சிறுநீரக துறை முடங்கிபோய் உள்ளது. உயிருக்கு ஆபத்தானநிலையில் வரும் ஒரு சிலருக்கு மட்டுமே டயாலிஸிஸ் செய்யப்படுவதால் டயாலிஸிஸ் நோயாளிகள் சிகிச்சை இன்றி தவிக்கின்றனர்.\nசிறுநீரக கல், கட்டி உள்ளவர்கள் பாடு இன்னும் பரிதாபமாக உள்ளது. ‘கரோனா’ வார்டாக மாற்றப்பட்டதால் சிறுநீரக அறுவை சிகிச்சை துறையும் அதன் நவீன அறுவை சிகிச்சை கருவிகளும் பயன்பாடில்லாமல் உள்ளதால் அவை வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nமூளை நரம்பியல் அறுவை சிகிச்சை துறையில் தென்பகுதியில் எங்கும் இல்லாத மைக்ரோஸ்கோபிக் வசதியுடன் கூடிய ஆழமான மூளை பகுதியில் உள்ள கட்டிகளை எடுக்கும் கருவி இந்த கட்டிடத்தில் உள்ளது. அதுபோல், MRI, CT ஸ்கேன்களும் பயன்பாடு இல்லாமல் உள்ளன.\nந���ம்பியல் மருத்துவ துறையின் வீடியோ EEG என்ற நவீன வலிப்பு நோய் கருவியும்,\nகுடல் அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ துறையின் அத்தனை எண்டாஸ் கோப் கருவிகளும் பயன்பாடு இல்லாமல் உள்ளது. ரத்த நாள அறுவை சிகிச்சை மற்றும் ஒட்டு உறுப்பு அறுவை சிகிச்சை துறைகளின் மைக்ரோஸ்கோப் அறுவை சிகிச்சை கருவிகளும் நோயாளிகளுக்கான பயன்பாடு இல்லாமல் உள்ளது. இந்த கருவிகளின் மொத்த மதிப்பு ரூ. 55 கோடியாகும்.\nஇந்த கருவிகள், அதற்கான சிறப்பு நிபுணத்துவம் வாய்ந்த டெக்னீசியன்களை வைத்து பொருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. தனிமையில் வைத்திருக்க வேண்டிய கரோனா நோயாளிகளை பிரதமர் நிதியில் கட்டப்பட்ட அதி நவீன உயர் பல் நோக்கு சிறப்பு மருத்துவமனையில் மாற்ற யார் அனுமதி கொடுத்திருந்தாலும், மருத்துவமனை நிர்வாகமும், சம்பந்தப்பட்ட துறை மருத்துவ வல்லுநர்கள் மாற்று இடத்தில் ‘கரோனா’ வார்டுகளை உருவாக்கியிருக்க ஆலோசனை கூறியிருக்கலாம்.\n‘கரோனா’ தொற்று நோய் அபாயகரமாக கருதப்பட்டதாலும் அந்த நோய்க்கு சாதாரண மருந்து மாத்திரை சிகிச்சைகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. மிக அபூர்வமாகவே நோயாளிகளுக்கு வெண்டிலேட்டர்கள் பயன்படுத்தப்படுகிறது.\nஅதனால், இந்த வார்டுகளை எங்கு வேண்டுமென்றாலும் அமைத்து இருக்கலாம். ஆனால், மதுரையின் கனவு திட்டமான சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை கட்டிடத்தில் ‘கரோனா’ வார்டகளை அமைத்திருக்க வேண்டும்.\n‘கரோனா’ தொற்று நோய் முடிவுக்கு வந்தப்பிறகு மீண்டும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை உடனடியாக செயல்படுத்த முடியாது. மருத்துவ கருவிகள் நிலையை பார்த்து அவை செயல்படுகிறதா என ஆராய்ந்து அவை செயல்படாவிட்டால் புதிதாக கருவிகள் வாங்க வேண்டிய வரும். வார்டுகளையும் புனரமைக்க வேண்டும். இதற்காக மீண்டும் கோடிக்கணக்கில் மருத்துவத்துறை செலவிட வேண்டிய இருக்கும்.\nஅரசு ராஜாஜி மருத்துவமனையில் உயர்தர சிகிச்சைகள் கிடைக்காத நோயாளிகள், தனியார் மருத்துவமனைக்கும் செல்ல முடியாமல் உயிரிழக்கும் பரிதாபமும் சத்தமில்லாமல் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஇதுகுறித்து ‘டீன்’ சங்குமணியிடம் கேட்டபோது, ‘‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் உள்ள பல கருவிகள் அந்தந்த கட்டிடத்தில் பாதுகாப்பாக பராமரிக்கப்படு��ின்றன. தேவைப்படும் நேரத்தில் அந்த கருவிகள் பயன்படுத்தப்படுகின்றனர்.\nடயாலிஸின் நோயாளிகளுக்கு பழைய கட்டித்தில் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது. ‘கரோனா’வால் மற்ற சிகிச்சைகள் எதுவும் தடைப்படவில்லை. வழக்கம்போல் நடக்கின்றன, ’’ என்றார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nதினமும் 200-ஐ நெருங்கும் கரோனா தொற்று: தூத்துக்குடியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா\nதிருப்பத்தூர் அருகே தூர்வாருவதாகக் கூறி 30 டன் பழமையான மரங்கள் வெட்டி சாய்ப்பு: தமிழக ஆளுநரிடம் கிராம மக்கள் புகார்\nஐடி நிறுவனங்கள் 50% பணியாளர்களுடன் இயங்க அரசு அனுமதி\nசாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் வழக்கு: சிபிஐ அதிகாரிகளிடம் ஆவணங்கள் ஒப்படைப்பு- உடனடியாக விசாரணை தொடக்கம்\nமதுரை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைரூ.55 கோடி மருத்துவக்கருவிகள்கரோனா வார்டுகரோனா வைரஸ்கொரோனா வைரஸ்மதுரை செய்தி\nதினமும் 200-ஐ நெருங்கும் கரோனா தொற்று: தூத்துக்குடியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா\nதிருப்பத்தூர் அருகே தூர்வாருவதாகக் கூறி 30 டன் பழமையான மரங்கள் வெட்டி சாய்ப்பு: தமிழக ஆளுநரிடம்...\nஐடி நிறுவனங்கள் 50% பணியாளர்களுடன் இயங்க அரசு அனுமதி\nநீரிழிவுப் பாதமும் பாத வழிபாடும்\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\nசுதேசி என்றால் அனைத்து வெளிநாட்டுப் பொருட்களையும் ஒதுக்க...\nராகுல் செய்ய வேண்டியது என்ன\n'ஆபரேஷன் லோட்டஸுக்கு' அறுவை சிகிச்சை செய்த அசோக்...\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு இடது பார்வை\nஈரானில் கரோனா பலி19,000 -ஐ கடந்தது\nபிரேசிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சியில் கரோனா தொற்று: சீனா\nகாமராசர் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வியில் தமிழகத்திலும் விடைத்தாள் முறைகேடு: தேர்வாணையர் மீது நடவடிக்கை...\nசவுத��� மன்னர் சல்மான் சிகிச்சை முடிந்து திரும்பினார்\nகாமராசர் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வியில் தமிழகத்திலும் விடைத்தாள் முறைகேடு: தேர்வாணையர் மீது நடவடிக்கை...\nகரோனாவால் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் இன்றி சுதந்திர தின கொண்டாட்டத்துக்கு ஆயத்தம்: மதுரையில் காவல்துறையினரின்...\nவிவசாயத் திட்டங்களில் ஊழல்; நில உடைமைப் பதிவேடுகள் மறு வகைப்பாடு செய்யாததே காரணம்-...\nசுதந்திர தின விழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் பலத்த பாதுகாப்பு: கண்காணிப்புப் பணியில் 2000...\nபாரம்பரிய முறையில் ரூ.3.60 கோடியில் புதுப்பிப்பு: புதுப்பொலிவு பெறும் மதுரை திருமலைநாயக்கர் அரண்மனை\nசட்டப்பேரவைத் தேர்தலுக்கு தயாராகிவிட்டதா பாஜக- மதுரையில் சுவர் விளம்பரம் செய்வதால் அதிமுகவினர் அதிருப்தி...\nசென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் கரோனா உயிரிழப்பு விகிதம் அதிகமா- டீன் சங்குமணி விளக்கம்\nகுறட்டைக்கான காரணத்தை கண்டறியும் கருவி: மதுரை அரசு மருத்துவமனையில் நிறுவப்பட்டது\nபுதுவை காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ தகுதி நீக்கம்: சபாநாயகர் நடவடிக்கை\nரஷ்யாவில் கரோனா பலி 11,000-ஐ கடந்தது\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2013/09/04/english-medium-not-a-panacea/", "date_download": "2020-08-13T17:49:57Z", "digest": "sha1:2IMQJBI3YNSAYS5BSJOGXAJA57E6RS5V", "length": 57734, "nlines": 282, "source_domain": "www.vinavu.com", "title": "ஆங்கில வழிக்கல்வி : சொர்க்கத்துக்கு குறுக்கு வழி ? | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nதோழர் இலினா சென் மரணம் \nநகர்ப்புறங்களை விட 3.5 மடங்கு அதிகமாக சேரிகளைத் தாக்கும் கொரோனா \nகர்நாடகா : பாடத்திட்டத்தில் இருந்து திப்பு சுல்தான் வரலாற்றை நீக்கிய பாஜக \nஇந்திய மக்கள் தொகையில் பாதியளவு வறுமைக்கு தள்ளப்படுவார்கள் : உலக வங்கி அறிக்கை \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்���மன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n101 இராணுவத் தளவாடங்கள் இறக்குமதி ரத்து : ஆத்மநிர்பாரா \nஎல்கார் பரிஷத் முதல் டெல்லி கலவரம் வரை : அறிவுத்துறையினரைக் குறிவைக்கும் மோடி அரசு…\nNEP 2020 : கார்ப்பரேட் – காவிகளின் நலனில் விளைந்த வீரிய ஒட்டு ரகம்…\nமுருகன் – பாஜக – தமிழ் இந்து | ஒரு நாடகக் காதல் கதை…\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகோவிட்19 அனுபவமும் ஆராய்ச்சியும் | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nபறி போகும் பாரியின் பறம்பு மலை : வி.இ.குகநாதன்\nமாரிதாஸும், லார்டு லபக்கு தாஸ்களும்.. \nசந்தியா ரவிசங்கர் – ஒரு Professional Journalist-ன் வாக்குமூலம் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதமிழர் வரலாற்றை எந்தக் கண்ணோட்டத்தில் பார்ப்பது \nபுராதன ஆரியரும் திராவிடரும், இந்தியப் பண்பாடும் \nகொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே \n பொது சுகாதாரக் கட்டமைப்பை பலப்படுத்து \nபாசிச இருளை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் | தோழர் வாஞ்சிநாதன் உரை | காணொலி\nபுதிய கல்வி கொள்கையின் உள்ளார்ந்த அரசியல் | பேராசிரியர் வீ. அரசு\nநெருக்கடி கொடுக்கும் நுண்கடன் நிறுவனங்களை எதிர்கொள்வது எப்படி \nபேசுங்கள் பேசுங்கள் வாய்திறந்து…. ம.க.இ.க.வின் புதிய பாடல் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமூணாறு நிலச்சரிவு : டாட்டாவைக் காப்பாற்ற முயற்சிக்காதே \nபுதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தாதே \nமூணாறு நிலச்சரிவு : தமிழக தோட்டத் தொழிலாளர்களின் உயிரைக் குடித்த டாட்டாவின் இலாப வெறி…\nதருமபுரி : புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து பு.மா.இ.மு. ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nசீர்திருத்தவாதத் தலைவர்களை அம்பலப்படுத்துவது எப்படி \nஆடம் ஸ்மித்தின் வாதம் | பொருளாதாரம் கற்போம் – 59\nபிரச்சாரமும் கிளர்ச்சியும் போராட்டங்களுக்குத் தலைமையேற்பதும் \nபொதுவுடைமைக் கட்சி உறுப்பினரின் கடமைகள் | லெனின்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nபாபர் மசூதி இடிப்பு : வரலாறு சொல்லும் புகைப்படங்கள் \nபிரசரு நோய்க்கு மருந்து சாப்பிட்டு பல மாசமாச்சு இந்த உசுரு எப்ப போவுதுன்னு…\nமுகப்பு மறுகாலனியாக்கம் கல்வி ஆங்கில வழிக்கல்வி : சொர்க்கத்துக்கு குறுக்கு வழி \nமறுகாலனியாக்கம்கல்விதனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்புதிய ஜனநாயகம்புதிய கலாச்சாரம்வாழ்க்கைமாணவர் - இளைஞர்\nஆங்கில வழிக்கல்வி : சொர்க்கத்துக்கு குறுக்கு வழி \nஇந்த ஆண்டு முதல் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 1-ம் வகுப்பில் சேரும் மாணவர்களுடைய பெற்றோர்களில் குறைந்தது 20 பெற்றோர்கள் விரும்பினால் ஆங்கில வழி வகுப்புகள் ஆரம்பிக்கப்படும் என்று ஜெயலலிதா அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து சுமார் 3500 ஆரம்பப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வியில் சுமார் 80,000 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. 2012-13 கல்வி ஆண்டில் 640 பள்ளிகளில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது, பல பள்ளிகளில் அனைத்து பெற்றோர்களும் ஆங்கில வழிக் கல்வியையே தேர்வு செய்தனர். அதற்கும் முன்னரே மாகராட்சிப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தொடங்கி விட்டது.\nஆங்கிலம் பயில ஆங்கில வழிக் கல்வி தேவையில்லை\nஆங்கில வழிக் கல்வியை அறிமுகப்படுத்துவதன் மூலம்தான் தமிழ்நாடு முழுவதும் முளைத்திருக்கும் மெட்ரிகுலேசன் பள்ளிகளுடன் அரசுப் பள்ளிகள் போட்டி போட முடியுமென்றும், அரசுப் பள்ளிகளில் குறைந்து கொண்டே வரும் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த முடியும் என்றும் சொல்லி கல்வித் துறை அதிகாரிகள் இந்த முடிவை நியாயப்படுத்துகிறார்கள்.\n“நாம் வசதி குறைவானவர்களாக இருந்ததால் அரசுப் பள்ளியில் தமிழ் வழிக் கல்வி முறையில் படித்தோம். நமது குழந்தையாவது ஆங்கில வழிக் கல்வி கற்று முன்னுக்கு வரட்டும்” “அடித்தட்டு மக்களும் தம் பிள்ளைகள் இங்கிலீசு பேசுவதைக் கண்டு மகிழட்டும்” “காசு பணம் இல்லாதவர்களும் தம் பிள்ளைகளை ஆங்கிலம் படிக்க வைக்க கிடைத்த நல்ல வாய்ப்பு” என்றெல்லாம் இத்திட���டம் குறித்து மக்கள் கருதுவதாக துக்ளக் பத்திரிகை கூறுகிறது. மக்களிடம் இத்தகைய ஆங்கில மோகம் பரப்பப்பட்டிருப்பது உண்மைதான்.\nதனியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து விட்டால் நல்ல வேலை கிடைத்து முன்னேறி விடலாம் என்ற மயக்கத்தின் காரணமாகத்தான் கடன் வாங்கியோ, சாப்பாட்டுச் செலவை குறைத்தோ, இருக்கும் சொற்ப நிலத்தை விற்றோ, நகைகளை அடகு வைத்தோ பல ஏழைப் பெற்றோர்கள் தம் குழந்தைகளை தனியார் பள்ளிகளுக்கு அனுப்பி வருகிறார்கள்.\nஅரசுப் பள்ளிகளை அரசே புறக்கணிப்பதன் காரணமாக, கடந்த சில ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை விகிதம் வேகமாக சரிந்து, தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் அதிகரித்துள்ளது. 1976-ல் 25 ஆக இருந்த மெட்ரிகுலேசன் பள்ளிகளின் எண்ணிக்கை 1999-ல் 2000 ஆக உயர்ந்தது.\nஇப்போது தமிழ்நாடு முழுவதும் சுமார் 4600 தனியார் நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளிகளில் 5 லட்சம் குழந்தைகளும், சுமார் 2000 மெட்ரிகுலேசன் உயர்நிலைப் பள்ளிகளில் 6 லட்சம் மாணவ, மாணவிகளும் படிக்கின்றனர். அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது இது மிகவும் குறைவே என்ற போதிலும், அரசுப் பள்ளிகளும் தமிழ் வழிக்கல்வியும் வீழ்ச்சிடைந்து வரும் போக்கை இந்த புள்ளி விவரங்கள் நமக்கு காட்டுகின்றன.\nதமிழ் நாட்டில் ஆரம்பப் பள்ளிகளில் சேரும் மாணவர்களில் சுமார் 50% மாணவர்கள் மட்டுமே 10-ம் வகுப்பு முடித்து மேல்நிலைப் பள்ளிகளில் சேருகிறார்கள். அதற்கு மேல் 15%-க்கும் குறைவான மாணவர்களே இளநிலை பட்டப்படிப்பில் சேருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் 1 லட்சத்துக்கும் குறைவானவர்களே பட்ட மேற்படிப்புக்கும், அறிவியல் ஆராய்ச்சி துறைக்கும் போகிறார்கள். ஆங்கிலத்திலேயே சிந்தித்து, ஆங்கிலத்திலேயே உரையாட வேண்டிய தேவை ஆகப்பெரும்பான்மையான மக்களுக்கு இல்லை. பெரும்பான்மை மக்கள் தமது வீட்டிலும், சமூகத்திலும் தமிழ் மொழியிலேயே சிந்திக்கின்றனர், பேசுகின்றனர்.\nஆங்கிலத்தில் பேசிக் கொள்ளும் மேட்டுக்குடியினர் பொருளாதாரரீதியில் முன்னேறிய நிலையில் இருப்பதையும், அவர்கள் வெளி நாடுகளுக்கு வேலைக்குப் போவதையும் பார்த்த நடுத்தர வர்க்கத்தினர் ஆங்கில வழிக் கல்விதான் பொருளாத���ர உயர்வுக்கான திறவுகோல் என்று கணித்து தமது குழந்தைகளை ஆங்கில வழிக் கல்வியில் சேர்க்கின்றனர்.\nமேட்டுக்குடி வர்க்கத்தையும், நடுத்தர வர்க்கத்தையும் பார்த்து அவர்களுடைய இடத்தையும், பண்பாட்டையும் எட்டுவதுதான் முன்னேற்றம் என்று புரிந்து கொண்டிருக்கும் ஏழை மக்கள், அவர்களுடைய பண்பாட்டின் மலிவுப் பிரதிகளைத் தேடுகிறார்கள். உடைகளிலும், அலங்கார சாதனங்களிலும், கைபேசிகளிலும் கிடைக்கும் மலிவுப் பதிப்புகள் போல, தாகம் தீர்க்க அம்மா வாட்டர் போல, ஆங்கில மோகம் தீர்க்க அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி. ஆனால் இந்தப் பள்ளிகளில் கஷ்டப்பட்டுத் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்கும் ஏழைகளால் அப்படி ஒன்றும் வாய்ப்புகளை எளிதில் தட்டிக் கொண்டு போக இயலாது.\nமேட்டுக்குடியினரின் உயர்வுக்கு காரணம், அவர்கள் ஏற்கெனவே பொருளாதார ரீதியில் வசதி வாய்ப்புகளைப் பெற்றிருப்பது, மேல்தட்டு வர்க்கத்தில் அவர்கள் பெற்றிருக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் தொடர்புகள், இவற்றின் காரணமாக கிடைக்கும் வாய்ப்புகள் ஆகியவை தானே தவிர ஆங்கில வழிக் கல்வி அல்ல. ஆங்கில வழிக் கல்வி அவர்களது வர்க்க நிலையின் ஒரு வெளிப்பாடு. வெறும் ஆங்கிலத்தின் மூலம் அவர்களது வர்க்க நிலை உயர்ந்து விடவில்லை.\nஒரு மொழியைக் கற்றுக்கொள்வதற்கு அந்த மொழி வழியாக கல்வி கற்பது மட்டுமே உதவுவதில்லை. முதுநிலைப் பட்டப் படிப்பு வரை கூட ஆங்கில வழியில் படித்திருந்தாலும், எளிய ஆங்கில வாக்கியங்களைக் கூட பேச முடியாதவர்கள் பலர் உள்ளனர். ஆங்கிலத்தில் ஒருவர் சரளமாக உரையாட, எளிய ஆங்கில வாக்கியங்களைப் படித்து புரிந்து கொள்ள தேவைப்படுவது ஆங்கில மொழிக்கல்வியே தவிர ஆங்கில வழிக் கல்வி அல்ல. வீட்டிலும், அலுவலகத்திலும், அன்றாட சமூக உறவுகளிலும் ஆங்கிலத்தை பயன்படுத்துபவர்கள்தான் ஆங்கிலத்தில் சரளமாக உரையாடுகின்றனர்.\nஆங்கிலத்தில் பேச, எழுத, படிப்பதற்கான தேவையை 5-ம் வகுப்புக்குப் பிறகு பள்ளிக் கல்வியின் ஒரு பாடமாக ஆங்கிலத்தை கற்பிப்பதன் மூலம் சிறப்பாகவும், முழுமையாகவும் வழங்கி விட முடியும். அப்படி ஆங்கிலத்தை கற்பதற்கான அடிப்படை அறிவு பெறும் திறன் தாய்மொழி வழிக் கல்வி மூலம்தான் கிடைக்க முடியும்.\nஆங்கில வழிக்கல்வி படித்தால் வேலை என்னும் மூடநம்பிக்கை���ினை விற்றுக் காசாக்கும் தனியார் பள்ளிகள் \n“பைசா 2009” (Programme for International Student Assessment) என்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மேட்டுக்குடி மாணவர்களின் அறிவுத் திறனை சோதனை செய்யும் நிகழ்வில் இந்தியாவிலிருந்து தமிழ்நாடு, இமாச்சல பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். 74 பிராந்தியங்கள் கலந்து கொண்ட இந்தத் தேர்வில் இவ்விரண்டு மாநில மாணவர்களும் வாசித்தல், கணிதம் இரண்டிலும் 72,73-வது இடங்களையும், அறிவியலில் 73,74-வது இடங்களையும் பிடித்தனர்.\nவாசிப்பு என்பதற்கு PISA கொடுத்த ’படித்த பொருளைப் புரிந்துகொண்டு, அதை வெளிப்படுத்தத் தெரிந்திருப்பது’ என்ற விளக்கத்தின் அடிப்படையில் இவர்கள் தற்குறிகளாகவே இருந்தனர். இவர்கள் மேட்டுக்குடி வர்க்கங்களைச் சேர்ந்த மாணவர்கள் என்பதுடன், ஆங்கில வழியில் கல்வி பயின்றவர்கள். வாசிப்பு, கணிதம், அறிவியல் ஆகிய அனைத்துப் பிரிவுகளிலும் சீனாவின் ஷாங்காய் மாணவர்கள் முதலிடத்தைப் பிடித்தனர். சீன மாணவர்கள் தாய் மொழி வழியில் படித்திருந்தாலும், தேர்வு பொருள் பற்றி அவர்களுக்கிருந்த அடிப்படை அறிவே ஆங்கிலத்தை சுலபமாக எதிர்கொள்ளச் செய்திருக்கின்றது.\nதாய் மொழி என்பது, வெறும் மொழியாக அல்லது கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் கருவியாக மட்டும் இல்லாமல் ஒரு மனிதனின் அடிப்படை அறிதல் திறனாகவும் அமைகின்றது. மற்ற எதையும், அது இன்னொரு மொழியாகவே இருந்தாலும் ஒரு குழந்தை இந்த அறிதல் திறனின் வழியாகவே கற்றுக் கொள்கிறது.\nகுழந்தைகள் மனதளவில் எந்தத் தொல்லையுமில்லாமல், ஒரு மிதிவண்டியை ஓட்டிப் பழகுவதைப் போல் தாய் மொழியை கற்றுக்கொள்கின்றார்கள். தாய் மொழியைக் கற்றுக்கொள்ளும் குழந்தைகள் வாக்கியங்களை அப்படியே பிரதி எடுப்பதில்லை, கற்றுக்கொள்ளும் போது விதிகளை ஊகித்து உணர்கிறார்கள். வாக்கியக் கட்டமைப்பில் இருக்கும் விதிகளை குழந்தைகள் தாங்களாகவே முயன்று புரிந்து கொள்கிறார்கள். தாய் மொழியைப் பயில்வதை கற்றல் என்று சொல்வதை விட அறிவைக் கைக்கொள்வது என்று சொல்லலாம்.\nஇயற்கையாக அறிதலை தன் தாய் மொழியில் பயின்று வந்திருக்கும் குழந்தைகளுக்கு, பள்ளிக் கூடங்களில் அயல் மொழியில் பாடங்களைக் கற்பிக்கும் போது அவர்களின் சிந்தனை தொந்தரவிற்குள்ளாகின்றது. இது குழந்தைகளின் சிந்தனையில் நாம் செலுத்தும் கொடிய வன்முறை தான். தொடர்ந்து கட்டாயப்படுத்தி திணிக்கப்படும் அயல் மொழி வழி கற்பிக்கும் முயற்சியின் காரணமாக அவர்கள் அறிவைக் கைக்கொள்ளும் திறனை இழந்து விடுகின்றனர்; கற்பதை நிறுத்தி விடுகின்றனர். ஆசிரியர்களும் கற்பித்தலை நிறுத்தி விடுகின்றனர்.\nபுரியாமை என்பது மாணவனின் கற்கும் முயற்சியையே நிரந்தரமாக முடக்கி விடுகிறது. அதன் பிறகு மதிப்பெண்களை நோக்கிய பயிற்சி மட்டுமே நடக்கிறது. புத்தகங்களில் இருப்பதைப் மனப்பாடம் செய்வதற்கு கற்றுக் கொள்கின்றனர். எடுக்கப்படும் பிரதிகள் ஆங்கிலத்தில் இருந்து விடுகின்றன, அவ்வளவுதான்.\nஆங்கிலத்தை ஒரு பாடமாக கற்பதற்கே தடுமாறும் மாணவர்களுக்கு, ஆங்கில வழிக் கல்வியின் காரணமாக வகுப்பறைகள் சித்திரவதைக் கூடங்களாக மாறி விடுகின்றன. கணிசமான மாணவர்கள் இந்த சித்திரவதையைத் தாங்க முடியாமல் சில வகுப்புகளுக்குப் பின் வெளியேறி விடுகிறார்கள். ஆரம்ப வகுப்பிலிருந்தே ஆங்கில வழிக் கல்வியை அறிமுகம் செய்வதன் விளைவு 10 ஆண்டுகளுக்குப் பிறகுதான் தெரிய வரும். அதற்குள் சுமார் 1 கோடி மாணவர்கள் சிந்தனை முடக்கப்பட்ட கல்வியைக் கற்றவர்களாகவோ, அல்லது கல்வியே இல்லாதவர்களாகவோ உருவாக்கப்பட்டிருப்பார்கள்.\nஆங்கிலம் படித்தால் வேலை என்பதும் ஒரு விதமான மூடநம்பிக்கை. இந்தி படித்தால் வேலை என்று கூறி இந்தித் திணிப்பை நியாயப்படுத்தும் ஆட்கள் இன்னமும் இருக்கிறார்கள். அவர்கள் முகத்தில் கரி பூசுவது போல, வட இந்திய மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு வேலை தேடி வந்திருக்கும் தொழிலாளர்கள், இங்கே வந்து தமிழ் பேசக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.\nபொறியியல் பட்டம் பெற்ற பல லட்சம் மாணவர்கள் இன்று வேலை இல்லாமல் தவிக்கின்றனர் அல்லது தமது கல்வித் தகுதிக்குப் பொருத்தமில்லாத வேலையை குறைவான சம்பளத்தில் செய்கின்றனர். அவர்கள் அனைவரும் ஆங்கில வழியில் படித்தவர்கள்தான். அனைவருக்கும் வேலை கிடைக்கக் கூடாது என்பது உலக முதலாளித்துவத்தின் கொள்கை. அதனை ஆங்கிலப் புலமையால் முறியடித்து விட முடியாது.\n“இந்த ஆண்டு பத்து பொறியாளர்கள் தேவை என்றால் உழைப்புச் சந்தையில் நூறு பொறியாளர்கள் அந்த வேலைக்குப் போட்டி போட வேண்டும். அப்படி ஒரு போட்டி நிலவினால் தான் ஊதியத்தைக் குறைக்க முடியும். நூறு ப���ரிலிருந்து திறமையான பத்து பேரைப் பொறுக்கி எடுத்துக் கொண்டு மற்றவர்களைக் கழிவு என்று தள்ள முடியும்” என்பதுதான் உலகம் முழுவதும் உள்ள முதலாளி வர்க்கத்தின் பார்வை.\nஆங்கிலத்தை தாய் மொழியாகக் கொண்ட அமெரிக்க ஐ.டி ஊழியர்களின் வேலையைப் பறித்து, அதனை இந்தியர்களுக்கு கொடுப்பதற்கு காரணம், அமெரிக்கர்களை விட இந்தியர்களுக்கு ஆங்கிலம் நன்றாகத் தெரிகிறது என்பதல்ல, அவர்களை விட இந்தியர்களின் கூலி குறைவு என்பது தான்.\nகடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அமல்படுத்தப்படும் மறுகாலனியாக்க கொள்கை காரணமாக பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தேவையான வேலையாட்களை உருவாக்குவதற்கு ஏற்ப நமது நாட்டின் கல்விக் கொள்கையும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. ஆங்கில வழிக் கல்வி திணிக்கப்படுவதும் தாய் மொழி வழிக் கல்வி புறக்கணிக்கப்படுவதும் வெறும் மொழி சார்ந்த பிரச்சினைகள் அல்ல.\nஏகாதிபத்திய முதலாளித்துவத்தைப் பொறுத்தவரை உற்பத்தித் துறையிலோ, சேவைத் துறையிலோ, அறிவுத் துறையிலோ தமக்குத் தேவையான பணிகளைச் செய்து கொடுப்பதற்கான ஊழியர்களை உருவாக்கித் தரும் பட்டறைகள்தான் கல்வி நிலையங்கள். மாணவர்களுக்கு தத்தம் மொழி சார்ந்த இலக்கியங்கள், பண்பாட்டு மரபுகளைக் கற்றுக் கொடுப்பது, சனநாயக உணர்வையும், சமத்துவக் கண்ணோட்டத்தையும், சமூக உணர்வையும் கற்றுத் தருவது, சுய சிந்தனையை ஊக்குவிப்பது போன்றவையெல்லாம் உலக முதலாளித்துவத்துக்கு தேவையில்லாதவை. சொல்லப் போனால் இடையூறானவை.\nஆங்கில வழிக்கல்வி – அறிவு வளர்ச்சியின் மீது செலுத்தப்படும் வன்முறை \nபாரதிய ஜனதா ஆட்சிக் காலத்தில் 2000 ஆண்டில் அம்பானியும் பிர்லாவும் இணைந்து வெளியிட்ட கல்வித்துறை சீர்திருத்தத்திற்கான கொள்கைச் சட்டகம் என்ற அறிக்கையில் காணப்படும் கருத்துகள் இவை – கல்வியை சமூக முன்னேற்றத்தின் ஒரு கருவியாகப் பார்க்கும் நமது கண்ணோட்டத்தை அடிப்படையிலேயே மாற்றியமைக்க வேண்டும். .. புதிய திறமைகளை விரைந்து கற்றுக் கொள்ளக் கூடிய, சந்தையின் போட்டி போடக் கூடிய, நிலைமைக்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக் கொள்ளக் கூடிய தொழிலாளிகளை நாம் உருவாக்க வேண்டும். .. அமெரிக்காவுக்கு வருவாய் ஈட்டித் தருவதில் முதலிடத்தில் இருப்பது விமான ஏற்றுமதியோ, ஆட்டோமொபைல் ஏற்றுமதியோ அல்ல; பொழுதுபோக்கு சாதன ஏற்றுமதிதான். .. மூளை உழைப்பாளர்களை உருவாக்குவதில் கல்விக்கு மிகப்பெரும் பங்கு இருக்கிறது\nஇதுதான் கல்வி குறித்த ஆளும் வர்க்கத்தின் கண்ணோட்டம். இந்திய மக்களின் மூளை உழைப்பையும், உடல் உழைப்பையும் மலிவு விலைக்கு உலகச் சந்தையில் விற்று காசு பார்க்கும் இந்திய தரகு முதலாளிகளின் நலனுக்கும், ஏகாதிபத்தியங்களின் அடிமையாக தன்னைப் பிரகடனம் செய்துகொள்வதற்கு கூச்சப்படாத இந்திய அரசுக்கும் தாய்மொழிக் கல்வி வேப்பங்காயாய் கசப்பதில் வியப்பில்லை.\nநாட்டுப் பற்றோ, மக்கள் நலனில் பற்றோ இல்லாத, சொந்த மண்ணைச் சேர்ந்த மக்களுடைய மொழியையோ, வாழ்க்கையையோ, மரபையோ அறியாத, பண்பாட்டு ரீதியாக இந்த மண்ணோடும், மக்களோடும், அவர்களுடைய உணர்வோடும் எந்த விதத்திலும் ஒட்டாத தெர்மாகோல் மனிதர்களை உருவாக்குவதே தாய்மொழிக் கல்வி அழிப்பின் நோக்கம்.\nதாய்மொழி வழிக் கல்வி என்பதுதான் பெரும்பான்மை மக்களுக்கு கல்வியை கொண்டு சேர்ப்பதற்கான ஒரே வழி. தாய்மொழிக் கல்வி மறுப்பு என்பது பெரும்பான்மை மக்களின் கல்வி உரிமையைப் பறிக்கின்றது. அவர்கள் மத்தியிலிருந்து உருவாகக் கூடிய திறமைசாலிகளை கருவிலேயே கொலை செய்கிறது. ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு கல்வியை மறுத்த மனுநீதியை வேறு வடிவத்தில் மீண்டும் அமலாக்குகிறது.\nஆங்கில வழிக் கல்வி என்பதும், தனியார் மெட்ரிக் பள்ளிகள், சுயநிதிக் கல்வி நிறுவனங்கள் போன்றவையும் இந்திய சமூகம் “ஒளிரும் இந்தியா – வாடும் இந்தியா” என்று இரண்டாகப் பிரிந்து கிடப்பதற்கான நிரூபணம். ஒளிரும் இந்தியா ஆங்கிலத்தில் பேசுகிறது. உலகளாவிய வாய்ப்புகளை பெறும் நிலையில் உள்ளது. வாடும் இந்தியா இந்திய மொழிகளில் பேசுகிறது, கடுமையாக சுரண்டப்படுகிறது.\nபல்வேறு வர்க்கங்களையும் சேர்ந்த குழந்தைகள் சேர்ந்து படிக்கும் பொதுப் பள்ளிகள், அருகமைப் பள்ளிகள் இப்போது இல்லை. வீட்டுக்கு அருகில் நடந்து போகும் தொலைவில் அரசுப் பள்ளியோ, அரசு உதவி பெறும் பள்ளியோ இருந்தாலும் தம் பிள்ளைகளை நடுத்தர வர்க்கத்தினர் அங்கே சேர்ப்பதில்லை. தம் தகுதிக்கு ஏற்ப ‘தரமான தனியார் ஆங்கில வழிப் பள்ளிகளிலேயே’ சேர்க்கிறார்கள். உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களும் கூட, தம் தலையை அடகு வைத்தாவது பிள்ளைகளை இத்தகைய பள்ளிகளில் தான் சேர்க்க விரும்புகிறார்கள்.\nஇந்தப் பள்ளிகள் மறுகாலனியாக்கம் உருவாக்கி வரும் நவீன அக்கிரகாரங்களாகவும், அரசுப் பள்ளிகள் எனப்படுபவை நலிந்து வரும் சேரிகளாகவும் மாறி வருகின்றன. “அருகமைப் பள்ளிகள் – இலவசக் கல்வி – தாய்மொழி வழிக் கல்வி” என்பதை அமல்படுத்துவது தான் இந்தப் பிரிவினையை ஒழிப்பதற்கான வழி. மாறாக, சேரிகளுக்கு ஆங்கிலம் கற்றுத் தருவதன் மூலம் அவற்றையும் அக்கிரகாரங்களாக்கி விட முடியும் என்று ஆசை காட்டுவதுதான், அம்மா அறிவித்திருக்கும் அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி என்ற இந்தத் திட்டம்.\nபுதிய கலாச்சாரம், ஆகஸ்டு 2013\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nஅடிப்படையில் வாழ்க்கை பற்றிய புரிதலை, நம் வாழ்வின் மகத்துவத்தை, தத்தம் பேருணர்வை எல்லோரும் அறிந்திட்டாலே போதும். அனைத்து மாயைகளில் இருந்தும் மக்கள் விடுபட்டு விடுவர். நிறைய உளவியல் சிக்கல்களில் அனைத்து மக்களும் இருப்பதை உணர முடிகிறது.\nMatrix reality-இல் இருந்து மக்கள் விடுபட வேண்டும். அதற்கு என்ன தேவை\nசுயமா சிந்திக்கிற அறிவு இல்லை. இம்மாதிரி, எழுத்துக்களைப் படிக்கிற பழக்கமும் இல்லை. தமிழன் திருந்துவது என்பது இப்போதைக்கு இல்லை.\nஇங்கே, “தமிழ்…தமிழன்” என்பதெல்லாம் பட்டிமன்றம் கேட்பதற்கும் அரசியல் நடத்துவதற்கும் மட்டுமே.\nஆனாலும், தமிழன் தன் தாய்மொழியின் அவசியத்தை ஒரு நாள் உணர்வான். அது எப்போது\nஆங்கிலத்தின் தயவில் எங்கெல்லாம் பிழைக்கப் போனானோ அங்கெல்லாம் ‘உதை’ விழும்போது\nஇதை மொத்தமாக என் பார்வையில் எழுதி உள்ளது ஏறக்குறைய இந்த கட்டுரையுடன் ஒத்து வருகின்றது.\nஆனாலும், தமிழன் தன் தாய்மொழியின் அவசியத்தை ஒரு நாள் உணர்வான். அது எப்போது\nஆங்கிலத்தின் தயவில் எங்கெல்லாம் பிழைக்கப் போனானோ அங்கெல்லாம் ‘உதை’ விழும்போது\nதிராவிட கட்சி தலைவர்களின் ‘தேவ பாஷை’ ஆங்கிலமா\nமிகச்சிறந்த கட்டுரை…..அவசியமான கட்டுரை…என்று தனியும் இந்த ஆங்கில மோகம்.. என் மனது மிகவும் வேத்னைக்கு உள்ளாகிரது என் சமூகத்தின் அவலநிலையை எண்ணும் போது…..\nஆதராங்களுடன் சிறப்பான கட்டுரை . தரமான கல்வியை வழங்க முடியாத அரசாங்கம் ஆங்கில வழிக்கல்வியை வழங்குவது தமிழர்களை ஏமாற்றும் நாடகம் . தாய்மொழி பற்றில்லாத ஆங்கில மோகம் கொண்ட தமிழினம் திருந்த வேண்டியது உடனடி தேவை .\nஹி..ஹி..ஹி இங்கிலீஷ் பேசறவன் எல்லாம் இங்கிலீஷ்காரன்.பிரெஞ்சு பேசறவன் எல்லாம் பிரெஞ்சுகாரன்.\nஏய் எல்லாரும் வந்து ஸ்டேஷன்ல கையெழுத்துப் போட்டுட்டு போங்க.\nநீ ரவுடின்றதுக்கு என்ன ஆதாரம் இருக்கு\nஎங்கம்மா சத்தியமா நானும் ரவுடி தாங்க.\nஉன்னை இந்த ஏரியாவிலே பார்த்ததில்லையே\nநான் இந்த ஏரியாவிலே ரவுடின்னு பார்ம் ஆயிட்டேன்ல. சரி ஏறித் தொல.\nநான் ஜெயிலுக்கு போறேன்.நான் ஜெயிலுக்கு போறேன்.\nநல்லா பாத்துகுங்க நான் ஜெயிலுக்கு போறேன்.”//”நல்ல வடிவேலு காமெடி”.\nவீட்டிலும், வெளியிலும், கனவிலும் நனவிலும், எம்மொழியை பேசுகிறார்களோ அம்மொழியைச் சேர்த்தவர்களே அவர்கள்- என்று சொல்லித் தெரிய வேண்டுமோ\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ceylonmuslim.com/2019/06/blog-post_11.html", "date_download": "2020-08-13T16:29:58Z", "digest": "sha1:XPU33UMWV7ISRHCXFNOU5JNOGMZP7WOD", "length": 7808, "nlines": 42, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "பிணைமுறி விவகாரம்; : எனது கட்சியில் உள்ள சிலரு க்கு பதிலடி இருக்கிறது - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nபிணைமுறி விவகாரம்; : எனது கட்சியில் உள்ள சிலரு க்கு பதிலடி இருக்கிறது\nஅமைச்சரவை கூட்டங்களை முன்னெடுப்பதில் எந்த சிக்கலும் கிடையாது. இந்த வாரத்துக்கான அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தலைமையில் நிச்சயமாக நாளைமறுதினம் கூடும் என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.\nபிணைமுறி விவகாரத்தில் என் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக என் மீதுள்ள நியாயத்தை நான் வெளிப்படுத்தியுள்ளேன். இது எனது கட்சியில் உள்ள சிலருக்கு பதிலடியாக அமையும் எனவும் மின்சாரசபையை விழ்ச்சியடைய செய்து தனியார் இலாபத்தை பெற்றுக்கொள்ள சிலர் முயற்சிக்கின்றனர். ஆனால் ஒருக்காலமும் அவர்களின் எதிர்பார்ப்புக்கு நாங்கள் இடமளிக்க போவதில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.\nபிணைமுறி விவகாரம்; : எனது கட்சியில் உள்ள சிலரு க்கு பதிலடி இர��க்கிறது Reviewed by NEWS on June 16, 2019 Rating: 5\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nகடுபொதயில் முஸ்லிம் கடை சிமாஸ் ஸ்டோஸ் இனவாதிகளினால் தீக்கிரை.\n-ருஸ்னி சபீர்- பல வருடங்களாக கடுபொத நகரில் இயங்கி வந்த முஸ்லிம் நபர் ஒருவருக்கு சொந்தமான சிமாஸ் ஸ்டோஸ் கடை இனந்தெரியாத சில இனவாதிகளால்...\nமுன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான அதாவுல்லாக்கு இன்றை அமைச்சரவை நியமனத்தின் போது அமைச்சரவை அல்லது இராஜாங்க அமைச்சர் பதவி வழங்க...\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் அசாத்சாலியின் பெயர்\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் விபரம் இதோ . 1.ரஞ்ஞித் மத்தும பண்டார 2.ஹரீன் பெர்ணாண்டோ 3.எரான் விக்ரமரத்ன 4.திஸ்ஸ அத்தநாயக 5.மயந்...\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்களின் பெயர் பட்டியல் வெளியானது.\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுவிட்டதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும ...\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் தொடர்பில் இறுதி முடிவுகள்\nஇம்முறை தேர்தல் தேசிய பட்டியல் ஆசனங்களை பெற்றுக்கொண்ட சில கட்சிகள் அது தொடர்பில் முடிவு எடுப்பதற்காக இன்று ஒன்றுகூடவுள்ளனர். பொதுத் த...\nதேசியப் பட்டியல், சிக்கல் முடிந்தது இறுதித் தீர்மானம்\nஐக்கிய மக்கள் சக்தி தரப்பில், நீடித்த தேசியப் பட்டியல் விவகாரத்திற்கு தீர்வு எட்டப்பட்டுள்ளது. சஜித் பிரேமதாச பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kalvisolai.in/2016/09/blog-post_682.html", "date_download": "2020-08-13T16:53:04Z", "digest": "sha1:MQGOJTBQ35QMNA25RR2KHOGMW4JWXESV", "length": 4318, "nlines": 36, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: உலகைச்சுற்றி", "raw_content": "\n* ஜோர்டான் நாட்டை சேர்ந்த பிரபல எழுத்தாளர் நாகிட் ஹாட்டர் குறிப்பிட்ட ஒரு மதத்தை இழிவு படுத்தும் வகையில் கார்ட்டூன் ஒன்றை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டதற்காக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஆஜர் ஆவதற்காக அவர் தலைநகர் அம்மானில் உள்ள கோர்ட்டு நுழைவாயிலில் காத்துக்கொண்டிருந்த போது, ரயித் அப்துல்லா என்பவர் அவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்.\n* கொலம்பியாவில் அரசுப்படைக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடந்து வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் சமாதான உடன்படிக்கை ஒப்பந்தத்தில் அதிபர் ஜூவான் மானுவல் சாண்டோஸ் மற்றும் கிளர்ச்சியாளர்கள் அமைப்பின் தலைவர் டிமோசென்கோ ஆகியோர் கையெழுத்திட உள்ளனர். இதன் மூலம் அங்கு 52 ஆண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n* மெக்சிகோவின் மிச்சோகன் மாகாணத்தை சேர்ந்த ஒரு பாதிரியாரை ஆயுதம் ஏந்திய மர்மநபர்கள் கடந்த வாரம் கடத்தி சென்றனர். தற்போது அவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டு உள்ளார். வெராகுருஸ் மாகாணத்தை சேர்ந்த 2 பாதிரியார்கள் சமீபத்தில் கடத்தி கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.\n* ஈராக் தலைநகர் பாக்தாத்தின் மேற்கு பகுதியில் உள்ள இஷ்கான் என்ற இடத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். 18 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். இயக்கம் பொறுப்பேற்று உள்ளது.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kalvisolai.in/2017/01/blog-post_1.html", "date_download": "2020-08-13T16:33:12Z", "digest": "sha1:MVXOLMADE56VSWZA72DZYONBVCJWNFM3", "length": 7134, "nlines": 99, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை.", "raw_content": "\nஅந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை.\nஅந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை: நாளை முதல் தமிழ்நாட்டில் மழை பெய்யும் வானிலை இயக்குனர் பேட்டி | அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதால் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் தமிழ்நாட்டில் மழை பெய்யும் என்று வானிலை மைய இயக்குனர் ஸ்டெல்லா தெரிவித்தார். பனி பெய்கிறது தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை முடிந்து இப்போது இரவில் பனிபெய்து வருகிறது. அதிகாலையிலும் குளிர் அதிகமாக இருப்பதால் சென்னை புறநகர் பகுதிகளில் மக்கள் தீ மூட்டி குளிர் காய்கிறார்கள். இந்த நிலையில் தாய்லாந்து அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது என்று வானிலை மையம் அறிவித்த, மக்களுக்கு சற்று ஆறுதலாக உள்ளது. வானிலை நிலவரம் குறித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் ஸ்டெல்லா கூறியதாவது;- தாய்லாந்து அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நேற்று முன்தினம் உருவானது. அது மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. அது குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக அந்தமான் அருகே உள்ளது. நாளை முதல் மழை பெய்யும் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை வலுப்பெற வாய்ப்பில்லை. இருப்பினும் தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் மழை பெய்யும். நாளை தமிழ்நாட்டில் தென்கடலோர பகுதியில் பெய்யும். அதைத்தொடர்ந்து 21 மற்றும் 22 தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்யும். அதற்கு பின்னர் மழை பெய்வது குறித்து இப்போதைக்கு எதுவும் கூறக்கூடாது. இருந்தாலும் தமிழகத்தில் 19-ந்தேதி வறண்ட வானிலைதான் நிலவும். இவ்வாறு ஸ்டெல்லா தெரிவித்தார்.\nமேலும் பல செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதிய செய்தி - விறு விறு செய்திகளுடன்...\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.vasagasalai.com/kopam-konda-koli/", "date_download": "2020-08-13T18:18:37Z", "digest": "sha1:BO6YHQJLVJTHPBTDLC56QMTCEQWSDZXT", "length": 21249, "nlines": 156, "source_domain": "www.vasagasalai.com", "title": "கோபம் கொண்ட கோழி - வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு", "raw_content": "\nவாசகசாலை பதிப்பகம் – முக்கிய அறிவிப்பு\nவானவில் தீவு : 8 [சிறார் தொடர்] – சௌமியா ரெட்\nகடவுளும், சாத்தானும் (VII) – ராஜ்சிவா\nவசந்தி – ‘பரிவை’ சே.குமார்\nநெல்லை மாநகரம் டூ நியூயார்க் : 2 – புத்தக சாலை வேண்டும் நாட்டில் யாண்டும் – சுமாசினி முத்துசாமி\nஇமையத்தின் ‘எழுத்துக்காரன்’ சிறுகதை வாசிப்பனுபவம் – இலட்சுமண பிரகாசம்\nகே.வி ஷைலஜாவின் “முத்தியம்மா” – அ.திருவாசகம்.\nஅந்த��ன் செகாவின் `ஆறாவது வார்டு’ நூல் வாசிப்பனுபவம் – முரளி ஜம்புலிங்கம்\nஆப்பிள் புராணம் – பண்ணாரி சங்கர்\nகாரா பூந்தி [சிறார் கதை] – விழியன்\nமுகப்பு /சிறார் இலக்கியம்/கோபம் கொண்ட கோழி\n0 364 2 நிமிடம் படிக்க\nசமவெளியைத் தாண்டி அடர்ந்த மரங்கள் நிறைந்த சிறிய காடு இருந்தது. அந்தக் காட்டில் பல உயிரினங்கள் வாழ்ந்து வந்தன. அந்தச் சமவெளிக்கும் காட்டிற்கும் இடையே நெருப்புக் கோழிகள் கூட்டமாக வசித்து வந்தன.\nஉயரமான கால்கள், நீண்ட கழுத்து, உடல் முழுவதும் ரோமங்கள் எனப் பார்ப்பதற்கு மிக வித்தியாசமான உடல் அமைப்பைக் கொண்டிருந்தன அந்தக் கோழிகள்.\nஅதில் ஈமு என்ற நெருப்புக்கோழியும் இருந்தது. ஈமு எப்போதும் கோபப்பட்டுக் கொண்டே இருக்கும். யாராவது தன்னைக் கிண்டல் செய்தாலோ, மதிக்கவில்லை என்றாலோ கோபப்படும். அவர்களைத் துரத்திக் கொத்தும். அது கொத்தும்போது கடப்பாறையால் கொத்துவதைப் போல இருக்கும். அதற்குப் பயந்து யாருமே ஈமுவிடம் வாலாட்டுவதே இல்லை.\nஒருநாள் ஈமு, தன் நண்பர்களுடன் சேர்ந்து ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தது. “என்னைத் தொடு என்னைத்தொடு” எனச் சிறுவர்களைப் போல ஒருவரிடம் ஒருவர் மாட்டாமல் விலகி விலகி விளையாடிக் கொண்டிருந்தன.\nஅப்போது தன் தாயுடன் பொந்திற்குத் திரும்பிக் கொண்டிருந்த கிளிக்குஞ்சின் எச்சம் ஈமுவின் தலைமீது விழுந்தது.\nகறுப்பு நெற்றியில் விழுந்த வெண்ணிற எச்சத்தைக் கண்ட ஈமுவின் நண்பர்கள், கிண்டல் செய்தன.\nஅந்தக் கிண்டலால் கோபமுற்ற ஈமு, கிளிகளைப் பின் தொடர்ந்தது.\nசமவெளியைத் தாண்டிக் காட்டிற்குள் நுழைந்தன கிளிகள். ஈமுவும் பின் தொடர்ந்தது. ஆனால் ஈமு பின் தொடர்வதைக் கிளிகள் அறியவில்லை.\nகாட்டின் ஓரத்தில் இருந்த பூவரசு மரத்தில் வந்து அமர்ந்தன கிளிகள்.\n இன்றைய பயணம் மிக இனிமையாக இருந்தது. வயிறார உணவுக் கிடைத்தது. மகிழ்ச்சிதான்” என்றது கிளிக்குஞ்சு.\n கொஞ்சம் முயற்சி செய்ததால் சத்தான உணவு கிடைத்தது. இல்லையென்றால் சிரமப்பட்டிருப்போம். இந்தப் பயணம் உனக்கும் சோர்வில்லாமல் பறக்க ஒரு பயிற்சியாகவும் இருந்தது” என்று சொன்னது அம்மா கிளி.\nகிளிகளின் பின்னால் வந்த ஈமு அவை பூவரசு மரக்கிளையில் அமர்ந்திருப்பதைக் கண்டது.\nமரத்திற்குக் கீழே சென்று, அண்ணாந்து பார்த்தது. “ஏய் கிளிகளே ஏய் கிளிகளே” என மரியாதை இன்றி அழைத்தது.\n‘யாரோ நம்மை அழைக்கிறார்களே’ என்று உடலை அசைக்காமல் தன் கழுத்தைத் திருப்பிக் கீழே பார்த்தது கிளிக்குஞ்சு. அங்கே நெருப்புக்கோழி நின்றிருப்பதைக் கண்டது.\n கீழே நெருப்புக்கோழி நம்மை அழைக்குது” என்றது கிளிக்குஞ்சு.\nஅம்மா கிளியும் பார்த்தது. “என்ன நெருப்புக் கோழியே எங்களை அழைத்தாயா” எனப் பணிவோடு கேட்டது.\n கீழே இறங்கி வா” என்று மீண்டும் மரியாதை இல்லாமல் அழைத்தது ஈமு.\nகிளிகள் கீழே இறங்கிப் பக்கவாட்டுக் கிளையில் அமர்ந்தன.\n நான் உனக்கு எதாவது உதவி செய்ய வேண்டுமா” என்று மீண்டும் பணிவாகக் கேட்டது அம்மா கிளி.\nகிளியின் பணிவைக் கண்டதும் ஈமு, தன் தவறை உணர்ந்தது. நாம் எத்தனை முறை மரியாதை இல்லாமல் அழைத்தோம். ஆனால் ஒருமுறைகூடக் கோபப்படாமல் எவ்வளவு பணிவாக கேட்கிறது இந்தக் கிளி. தவறு என்னுடையதுதான் என முதன்முறையாக வருந்தியது.\n உனக்கு என்ன உதவி வேண்டும் கேள். என்னால் முடிந்ததைச் செய்கிறேன்” என்றது அம்மா கிளி.\n என்னை மன்னித்துவிடு. உன் அன்பான பேச்சால் என் மனம் மகிழ்கிறது. நான் விளையாடிக் கொண்டிருக்கும்போது கிளிக்குஞ்சின் எச்சம் என்மீது விழுந்தது. அதனால் ஏற்பட்ட கோபத்தைத் தீர்த்துக் கொள்ளவே உங்களைப் பின் தொடர்ந்து வந்தேன். ஆனால் உன் பணிவான பேச்சு என்னை மாற்றிவிட்டது… நன்றி” என்றது.\n கிளிக்குஞ்சு அறியாமல் செய்த தவறு அது. அதனைப் பொறுத்தருள்க. எச்சம் உன்மீது விழுந்ததால் உனக்கு கோபம் வந்தது; எனக்கு வருத்தத்தை உண்டாக்குகிறது” என்றது கிளி.\n” என்று கேட்டது ஈமு.\n“பழங்களை உண்ணும் எங்களைப் போன்ற பறவைகள் அதன் விதைகளையும் விழுங்கிவிடும். வயிற்றுக்குள் சென்ற விதைகள் நொதித்தலின் மூலம் எச்சமாக வெளியேறும். அவை பூமியில் விழுந்து, ஈரப்பதத்துடன் இணைந்து செடியாக முளைத்து, பின் மரமாகின்றன”\n” என ஆச்சரியமாகக் கேட்டது ஈமு.\n“அப்படி வளர்ந்த மரங்கள் இந்தப் பூமியைச் செழிப்பாக்குகின்றன. ஆனால் இன்று உன் தலையில் விழுந்த எச்ச விதைகள் வீணாகி இருக்கும். அதுதான் எனக்கு வருத்தமாகிவிட்டது” என்றது கிளி.\n இவ்வளவு பெரிய செய்தி பறவைகளின் எச்சத்தில் இருக்கிறதா சரி. சரி. உங்களால் என் கோப மனம் மாறியது. புதுச்செய்தியும் கிடைத்தது. உங்கள் செயலுக்குத் தலை வணங்குகிறேன். நன்றி. சென்று வருகிறேன்” ���ன்று சொல்லிவிட்டு புறப்பட்டது ஈமு.\nகிளிக்குஞ்சும் புதிய செய்தியை அப்போதுதான் தெரிந்து கொண்டது.\n நாம் உண்ணும் உணவு நமக்குப் பயன்தருவது போல, அதிலிருந்து வெளியேறும் கழிவும் பூமிக்குப் பயன்படுவது எனக்கு மகிழ்வைத் தருகிறது” என்றது கிளிக்குஞ்சு.\n நமக்கு மிகுந்த பலன்களைத் தரும் பூமிக்கு, நாம் செய்யும் நன்றிக்கடன். இது இயற்கை நமக்குக் கொடுத்திருக்கிற வாய்ப்பு” என்றது அம்மா கிளி.\n“சரி. சரி. வா உறங்கலாம்.. நாளைக் காலை சூரிய உதயத்திற்கு முன்பு புறப்பட வேண்டும்” என்று சொல்லியபடி தனது பொந்தை நோக்கிப் பறந்தது.\nமகிழ்ச்சியுடன் பின்னால் பறந்தது கிளிக்குஞ்சு\nகன்னிக்கோவில் இராஜா கோபம் கொண்ட கோழி\nவாசகசாலை பதிவேற்றங்களை உடனுக்குடன் அறிந்துக் கொள்ள கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nஉங்கள் மின்னஞ்சலைப் உள்ளீடு செய்க\n“சங்கிலி” மரபுக்குத் திரும்பும் பாதை- 13\nஎஸ்.சுரேஷ் ன் 'பாகேஶ்ரீ' - வாசிப்பு அனுபவம்\nவானவில் தீவு : 8 [சிறார் தொடர்] – சௌமியா ரெட்\nகாரா பூந்தி [சிறார் கதை] – விழியன்\nவானவில் தீவு : 7 [சிறார் தொடர்] – சௌமியா ரெட்\nவானவில் தீவு : 6 [சிறார் தொடர்] – சௌமியா ரெட்\nவானவில் தீவு : 6 [சிறார் தொடர்] – சௌமியா ரெட்\nBB3 Tamil Review BB Season 3 BB Tamil Big Boss Season 3 Big Boss Season 3 Tamil Big Boss Tamil Review Short Story இரா.கவியரசு கட்டுரை கவிதைகள் சிறார் இலக்கியம் சிறுகதை தமிழ் கவிதைகள் தமிழ் சிறுகதை பிக் பாஸ் கட்டுரை பிக் பாஸ் சீசன் 3 பிக் பாஸ் தமிழ் வாசகசாலை\nபடைப்புகள் குறித்த தங்களது மேலான கருத்துக்களை வாசகர்கள் நமது முகநூல் குழுவில் தெரிவிக்கலாம். படைப்புகளை vasagasalaiweb@gmail.com என்கிற முகவரிக்கு அனுப்பவும். படைப்புகளை யூனிகோடு(UNICODE) எழுத்துருவில் அனுப்பவும்.\nவாசிப்பில் ஆர்வமுள்ள சென்னை வாழ் நண்பர்கள் ஒன்றிணைந்து 'வாசகசாலை' என்ற பெயரில் இலக்கிய அமைப்பு ஒன்றை, முழுக்க முழுக்க தமிழ் இலக்கியத்திற்கு மட்டுமேயான ஓர் அமைப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்குகிறோம்.. தமிழிலக்கியம் , கலை சார்ந்த ஆக்கங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டுச் சேர்க்கும் இலட்சியத்துடன் நாவல் , சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகிய படைப்புகள் சார்ந்த நிகழ்வுகளை முன்னெடுப்பதன் மூலம் குழந்தைகள் ,மாணவர்கள் , இளைய தலைமுறையினர் உள்ளிட்ட பொதுமக்களிடம் வாசிப்பு எனும் இன்றியமையாத பழக்கத்தை நிலைப்ப���ற செய்வதன் மூலம் இயலுமென நம்புகிறோம். மேலும், இவர்களை நிகழ்வுகள் பங்கேற்க ஆர்வம் ஏற்படுத்தி கலந்துரையாட வைப்பதன் மூலமும் இலக்கியம், கலை குறித்தான சிந்தனையும் அறிவுத் தேடலும் சிறந்த நல்லதொரு சமூகத்தை உருவாக்க முடியுமென்றும் தீர்க்கமாக நம்புகிறோம். மேலும் வாசிக்க...\n© 2019 அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது. வாசகசாலை. வலைத்தளம் வடிவமைத்தவர்கள் Arka Techknowledges Pvt Ltd\nசூப்பர் டீலக்ஸ் – “ராசுக்குட்டிக்களை மகிழ்விக்கும் அபூர்வ ஷில்பா”\nஎழுத்தாளர் ஜெயமோகனுக்கான எதிர்வினை- வாசகசாலை\nகாளிக்கூத்து – கார்த்திக் புகழேந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://iniyathu.com/category/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-08-13T16:36:19Z", "digest": "sha1:77SUA3KGRLMHP5B3LZWODX4HT52EOJU4", "length": 12948, "nlines": 116, "source_domain": "iniyathu.com", "title": "கலை – Iniyathu", "raw_content": "\nஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திரு அவதார மகிமை – 5\nஇராமாயணத்தின் யோக்கியதையும், அதில் ராமனின் ஒழுக்கமும் ஊரே சிரிக்கும் அளவுக்கு இருக்க, இந்த ஆபாசக் குப்பையை தமிழில் பாடிய கம்பன், வால்மீகியே மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு ஆபாசத்தை அள்ளித் தெளித்திருக்கின்றான். அதுவும் வகைதொகை இல்லாமல், இடம் பொருள் பார்க்காமல்…\nஇன்று உலக நாடக தினம் – எக்காலத்திலும் அழியாது நாடக கலை\nசினிமாவின் படையெடுப் புக்கு முன்பு, தமிழர்களின் வாழ்வில் பின்னி பிணைந்திருந்தது நாடகம் மட்டுமே. சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில், நாடகத்தின் தாக்கம் எப்படி இருந்தது என்பதற்கு இந்த சம்பவங்களை உதாரணம் சொல்வார்கள். ‘நல்லதங்காள்’ நாடகம் நடந்துகொண்டிருந்தது. கண்ணீர் சிந்தவைக்கும் நாட கம். நல்லதங்காளுக்கு…\nமன்னாரில் முதன் முதலாக நடைபெற்ற தமிழ் பாட்டி ஒளவையார் நிகழ்வு\nமன்னார் மாவட்ட சைவக்கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பட்டில் மாவட்ட ரீதியில் அற நெறி பாடசாலை மாணவர்கள் மற்றும் மாவட்ட இந்து மக்களை ஒன்றினைத்து முதல் முதலாக ஒளவையார் விழாவும் அத்துடன் புலமை பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வும்…\nராஜாராம் மோகன் ராய் வாழ்க்கை வரலாறு\nராஜாராம் மோகன் ராய் அவர்கள் புதிய இந்தியாவை உருவாக்கியவர் என்று அழைக்கப்படுகிறார். மேலும் வங்காளத்திலுள்ள பிராமண குடும்பத்தில் பிறந்த இவர் இந்து சமயத்தில் உள்ள மூடம்நம்பிக்கைகள் மற்றும் தேவையில்லாத பழக்க வழக்கங்களையும் தவிர்த்த இவர் அவைகளுக்கு எதிராக குரல் கொடுத்து ஒரு…\nஇன்று நமக்கு ஒரு புது முயற்சி. இதுவரையிலும் ஓராண்டிற்கும் மேலாக பாரம்பரிய சிற்பங்கள், சிற்பங்களை ஒட்டிய ஓவியங்களை பார்த்து வந்த நாம் ( இனியும் அவற்றை காண்போம்) , ஆனால் இன்றைய தினம், இன்னும் ஒரு புதிய பரிமாணத்தினுள் கால் பதிக்கின்றோம்….\nசிற்பம் என்பது ஒரு முப்பரிமாண கலை பொருள் ஆகும். இது கடினமான அல்லது நெகிழ்வுத் தன்மை கொண்ட பொருள்களுக்கு உருவம் கொடுப்பது மூலம் உருவாக்கப்படுகிறது. பொதுவாகச் சிற்பங்கள் செய்வதற்காகப் பயன்படும் பொருள்களுள் கற்கள், உலோகம், மரம் என்பவை அடங்குகின்றன. சிற்பங்களை உருவாக்குபவர்…\nதமிழன் பெருமை சொல்லும் நடனக் கலைகள்\nநமது கலை கலாசாரத்தை எத்தனை விதமாக சொன்னாலும், நடனத்தின் மூலமாக சொல்லும்போது தமிழுக்கான அழகு மேலும் அதிகரிக்கின்றது. அப்படிப்பட்ட தமிழர்களின் பாரம்பரிய நடனங்களைப் பற்றி தான் இன்று பார்க்க இருக்கிறோம். நமது பாட்டன், முப்பாட்டன் காலத்திலிருந்து இன்றுவரை புழக்கத்தில் இருக்கும் இந்தக்…\nஇலக்கியம் ஒரு கலை. கலையென்றால், சொல்லுகிற அல்லது சொல்ல விரும்புகிற செய்திகளை அழகும் நேர்த்தியும் படச் சொல்வது; காண்பார், கேட்பார் அல்லது படிப்பார் மனதில் சுவைபடவும், அவர்கள் மனம் கொள்ளுமாறும், அவர்கள் சிந்தையில் அல்லது உணர்வில் ஓரளவாவது அசைவையும் தாக்கத்தையும் ஏற்படுத்துமாறும்…\nஉலகில் இதுவரை மிகவும் பழமையான குகை ஓவியங்கள் மேற்கு ஐரோப்பிய பிராந்தியத்திலிருந்தே கிடைத்துள்ளன. ஆனால், இந்தோனேசியாவின் சுலவேஸித் தீவில் காணப்படுகின்ற குகை ஓவியங்களும் அந்தளவுக்குப் பழமையானவை தான் என்கின்ற புதிய தகவல் ஓவிய ஆய்வாளர்களுக்குக் கிடைத்திருக்கின்றது. சுமார் 40 ஆயிரம் ஆண்டுகள்…\nகலை என்பது ஓர் உணர்வுகளின் வெளிப்பாடு\nஅழகியல்பற்றிய பரந்தளவான வெளிப்பாடுகள் இன்றைய அளவில் காணப்பட்டாலும் அதற்குரிய ஓர் பொதுவான வரையறையை வழங்குவது கடினமாகவே அமைகின்றது. ஆனாலும், இத்தகைய வரையறைகளை உருவாக்குவதற்கு கிரேக்கர்கால மெய்யியலாளர்கள் முயன்றுள்ளார்கள் என்பதற்கு ஆதாரமாக, உளவியலாளர் சோக்கிரட்டீஸ் தனது மாணவனைப் பார்த்து, அழகியல் என்றால் என்ன…\nபனிக்��ாலத்தில் சருமம் வறட்சி ஏற்படுவதற்கான காரணங்கள்\nபெண்ணிற்காக பல லட்சம் செல்வதை மறுத்த இளைஞன்\nசர்க்கரை அளவை குறைக்க பாலக்கீரை முட்டை புர்ஜி\nஉங்களை அதிர்ஷ்டசாலியாக மாற்றப்போகும் வெற்றிலைக்காம்பு தீபம்.\nஅதிர்ஷ்டத்தை ஈர்க்கக்கூடிய இந்த ரகசிய பொருட்களை எங்கு வைக்கலாம்\n கார்த்திகை தீப தத்துவமும் விளக்கேற்றும் முறைகளும்\nமூன்றாம் உலக நாடுகளில் சுற்றுலா\nபேரீச்சம்பழம் மாதுளை தயிர் பச்சடி\nபல நோய்களுக்கான ஒரு மருந்து\nமூன்றாம் உலக நாடுகளில் சுற்றுலா\n கார்த்திகை தீப தத்துவமும் விளக்கேற்றும் முறைகளும்\nஉங்களுடைய கனவில் பணம் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா \nபடிகாரத்தை வைத்து 9 அருமையான Treatment..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/beauty/03/205440?ref=archive-feed", "date_download": "2020-08-13T18:28:34Z", "digest": "sha1:R2D3XQ6PM2LSQJ5FQENJS5QB2LXMTTVO", "length": 9037, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "முகம் என்றும் பொலிவுடனும், மென்மையாகவும் இருக்கனுமா? இவற்றில் ஒன்றை ட்ரை பண்ணுங்க - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமுகம் என்றும் பொலிவுடனும், மென்மையாகவும் இருக்கனுமா இவற்றில் ஒன்றை ட்ரை பண்ணுங்க\nமுகத்திற்கு என்னத்தான் இரசாயம் கலந்த கிறீம்கள் இருந்தாலும் அந்தகாலத்தில் நமது முன்னோர்கள் பயனப்டுத்தி வந்த இயற்கை பொருட்களை முகத்திற்கு சிறந்தது என்று கூறப்படுகின்றது.\nஅந்தவகையில் நமது முகம் என்றும் பொலிவுடனும், மென்மையாகவும் இருக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய இயற்கை வழிமுறைகளை பின்பற்றி வந்தால் நல்ல பலனை காணலாம். தற்போது அவற்றை சிலவற்றை பார்ப்போம்.\nதக்காளிச் சாறு அரை ஸ்பூன், தேன் அரை ஸ்பூன், சமையல் சோடா ஒரு சிட்டிகை, மூன்றையும் கலந்து கழுத்தில் போட்டு வர கருவளையம் சிறிது நாளில் மறைந்துவிடும்.\nமுகம் மற்றும் மேனி அழகிற்கு கடலைப் பருப்பு கால் கிலோ, பாசிப் பயறு கால் கிலோ, ஆவாரம் பூ காய வைத்தது 100 கிராம் என மூன்றையும் அரைத்து சோப்புக்கு பதிலாக பயன்படுத்தினால் பயன் கிடைக்கும்.\nமுகப்பரு தழும்பு மாற புதினா சாறு 2 ஸ்பூன், எலுமிச்சைசாறு ஒரு ஸ்பூன், பயத்தம் பருப்பு மாவு இவற்றை கலந்து போட்டால் தழும்பு மாறும்.\nவெள்ளரிச்சாறு இரண்டு,ஸ்பூன், துளசிச்சாறு இரண்டு ஸ்பூன், புதினா சாறு அரை ஸ்பூன், எலுமிச்சைசாறு அரை ஸ்பூன் எடுத்து நன்றாக கலக்கி முகத்தில் தேய்த்து 15 நிமிடம் கழித்து கழுவினால் முகம் பட்டுப்போல் மென்மையாக இருக்கும்.\nஉலர்ந்த சருமத்திற்கு கேரட்டை நன்றாக அரைத்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து 20 நிமிடம் முகத்தில் பூசி பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.\nபாலை காய்ச்சும் போது அதிலிருந்து வரும் ஆவியில் முகத்தை காட்டி அந்த வியர்வையை துடைக்காமல் காயவிட்டு அரை மணி நேரம் கழித்து முகம் கழுவினால் முகம் பளபளப்பாகும்.\nமேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.thesubeditor.com/news/tamilnadu/16952-bjp-tweet-with-thiruvalluvar-picture-triggers-row-dmk-says-saffronisation.html", "date_download": "2020-08-13T16:50:50Z", "digest": "sha1:AP6Y2OBO4WGQHITKDCQGJPL2HVW76VX7", "length": 16593, "nlines": 98, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "திருவள்ளுவருக்கு காவியா? பாஜக- திமுக கடும் மோதல் | BJP tweet with Thiruvalluvar picture triggers row, DMK says saffronisation - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\n பாஜக- திமுக கடும் மோதல்\nதிருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து பாஜக போட்ட ட்விட்டர் பதிவால், பாஜகவுக்கும், திமுகவுக்கும் இடையே கடும் மோதல் வெடித்துள்ளளது. இதில், திருவள்ளுவர் இந்துவா, சனாதன கோட்பாட்டை போதித்தவரா என்ற சர்ச்சை ஓடிக் கொண்டிருக்கிறது.\nதாய்லாந்து நாட்டிற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு மொழியில் திருக்குறள் நூலை வெளியிட்டார். மேலும் அவர் பேசுகையில், தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு\nவேளாண்மை செய்தற் பொருட்டு என்ற குறளை குறிப்பிட்டார்.\nஇதை தமிழக பாஜக கட்சியின் அதிகாரப்பூர்வ, ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, திருவள்ளுவர் படத்தையும் வெளியிட்டிருந்தனர். அதில் திருவள்ளுவர் காவி உடையணிந்து திருநீறு பூசியிருந்தார்.\nஇதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவரை, காவிக்கூட்டம் தனது கட்சிக்கு கச்சை கட்டத் துணைக்கு அழைப்பது தமிழ்த் துரோகம். எத்தனை வர்ணம் பூசினாலும் உங்கள் வர்ண சாயம் வெளுத்து விடும். சாயம் பூசுவதை விடுத்து, திருக்குறள் படித்து திருந்தப் பாருங்கள் என்று கூறியிருக்கிறார்.\nஇதற்கு பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், சனாதன இந்து தர்மத்தில் சதுர்விதபுருஷார்த்தம் அதாவது நான்கு விதமான மானுட குறிக்கோள் தர்மார்த்த காம மோக்ஷம் என்கிறது. அதன் அடிப்படையிலேயே அறம், பொருள், இன்பம் என்று வள்ளுவர் திருக்குறளை வடிவமைத்தார். ஆகவே வள்ளுவமானது\nவடிவமைக்கப்பட்டிருப்பது சனாதன இந்து தர்ம கோட்பாட்டின் அடிப்படையில் என்று பதிலளித்திருக்கிறார்.\nஅதே போல், பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில், திருந்த பாருங்கள் ஸ்டாலின் அவர்களே பாஜகவினரை திருக்குறள் படித்து திருந்த சொல்லும் ஸ்டாலின் அவர்களே, இதோ இந்த குறள் உங்களுக்காகத்தான்.\nஅவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்\nதவ்வையைக் காட்டி விடும். (அதிகாரம்: அழுக்காறாமை, குறள் 167)\nவிளக்கம் : மனம் சுருங்கிப் பொறாமைப்படுபவனை ஸ்ரீதேவி, மூதேவியிடம் ஒப்படைப்பாள்.\nகருணாநிதி அவர்களும், ஜெயலலிதா அவர்களும் இல்லாத நிலையில் கூட ஆட்சியை பிடிக்க முடியவில்லை என்ற பொறாமையில் தரம் தாழ்ந்து பேசும் ஸ்டாலின் அவர்களே, வர்ணம் பேசுவதை விடுத்து, திருக்குறள் படித்து சனாதன தர்மம் அறிந்து திருந்த பாருங்கள் என்று கூறியிருக்கிறார்.\nஇதற்கு திமுகவினர் பலரும் ட்விட்டரில் பதில் கொடுத்துள்ளார்கள். இப்படி மாறி, மாறி திருவள்ளுவர் இந்துவா, சனாதன கோட்பாட்டை ஏற்று கொண்டவரா என்ற சர்ச்சை ஓடிக் கொண்டிருக்கிறது.\nமுதல் படத்திலேயே நடிகைக்கு லிப் கிஸ் தந்த அனுபவம்.. நடிகர் துருவ் விக்ரம் லக லக பதில்...\nதஞ்சை வல்லம் அருகே திருவள்ளுவர் சிலை அவமத��ப்பு..\nஜெயலலிதா நினைவு இல்ல வழக்கு.. ஆக.12ம் தேதி விசாரணை\nஜெயலலிதாவின் வீட்டை அரசு கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அவரது வாரிசுகள் தீபா, தீபக் தொடர்ந்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளன.\nசென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் போயஸ் தோட்டம் அமைந்திருக்கும் 24,000 சதுர அடி நிலத்தை கையகப்படுத்தி அதற்கான இழப்பீடாக 68 கோடி ரூபாய் நிர்ணயித்து நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது.\nஇதை எதிர்த்து தீபா தொடர்ந்த வழக்கு, தீபக் தொடர்ந்த வழக்குகள் வரும் 12ம் தேதி நீதிபதிகள் வினீத் கோத்தாரி, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரிக்கப்பட உள்ளது.\nமுன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. இதை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தான் வேறொரு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற போது கோவிட்19 சோதனை செய்ததாகவும், அதில் தொற்று உறுதியானதாகவும் கூறியிருக்கிறார். மேலும், தன்னுடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டு கொண்டிருக்கிறார்.\nகுஜராத்தி்ல் முகக்கவசம் அணியாவிட்டால் ஆயிரம் ரூபாய் அபராதம்..\nகுஜராத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது, முகக்கவசம் அணியாவிட்டால், ஆயிரம் ரூபா்ய் அபராதம் விதிக்கப்பட உள்ளது. நாளை முதல் இது அமலுக்கு வரும் என்று முதலமைச்சர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.\nராஜஸ்தானி்ல் நாளை மாலை பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்..\nராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு உள்ளது. கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் உள்பட 19 எம்.எல்.ஏக்கள் திரும்பியதால் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வரும் 14ம் தேதி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதையடுத்து, ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சி பாஜக ஆகியவை தங்கள் எம்.எல்.ஏ.க்களை ஓட்டல்களில் அடைத்து வைத்திருக்கின்றன.\nஇந்நிலையில், நாளை(ஆக.11) மாலை 4 மணிக்கு பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. பாஜக எம்.எல்.ஏ.க்களில் சிலர் காங்கிரசுக்கு ஆதரவாக மாறலாம் என்ற பேச்சு எழுந்த நிலையில், இந்த கூட்டம் நடைப���றுகிறது.\nடெல்லி, மும்பை, சென்னையில் கட்டுப்படாத கொரோனா பரவல்\nஇந்தியாவில் இது வரை 6 லட்சத்து 97 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. குறிப்பாக, டெல்லி, மும்பை, சென்னை ஆகிய பெருநகரங்களில்தான் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது.\nடெலலியில் நேற்று 2244 பேருக்கு தொற்று அறியப்பட்ட நிலையில், அங்கு மொத்தம் 99,444 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. சென்னையில் நேற்று 1713 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்தம் 68,254 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. மும்பையில் நேற்று 1311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்தம் 84,125 பேருக்கு பாதித்திருக்கிறது.\nசென்னை காவலர்கள் 40 பேர் பிளாஸ்மா தானம்..\nதிமுகவில் இருந்து கு.க.செல்வம் நீக்கம்.. எம்.எல்.ஏ. பதவி தப்பியது..\nவிநாயகர் சிலை ஊர்வலம் நடத்த தடை.. தமிழக அரசு அறிவிப்பு..\nநல்ல தலைமைக்காக ஏங்குகிறது அமெரிக்கா.. ஜோ பிடன், கமலா பிரச்சாரம்..\n7 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரம் தாண்டியது..\nசென்னைக்கு நிம்மதி.. ஆபத்தான அம்மோனியம் நைட்ரேட் ஐதராபாத் சென்றது\nதிருச்சியில் பிடிபட்ட `டீம்.. அபின் கடத்தினாரா பாஜக பிரமுகர்\n2021 தேர்தலில் அதிமுகவுக்கு எடப்பாடிதான் தலைமை.. உதயகுமாரும் ஆதரவு..\nசென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் கட்டுப்படாத கொரோனா பரவல்..\nதமிழகத்திற்கு தேவை ரூ.9000 கோடி சிறப்பு நிதி.. முதலமைச்சர் வேண்டுகோள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/inner_main.asp?cat=33", "date_download": "2020-08-13T17:47:32Z", "digest": "sha1:XLMYVIAMD7LOFF3XMOCWODKWDZ27WRGG", "length": 24011, "nlines": 310, "source_domain": "www.dinamalar.com", "title": "Current Happenings | Current Events | Latest Incident news | Breaking news | Latest Incidents, Occurrence, Confrontation News", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சம்பவம் செய்திகள்\nதாராவியில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு\nமும்பை: கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் மும்பை - தாராவியில், இன்று புதிதாக 6 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதியாகி உள்ளது.மஹா., மாநிலம் மும்பையில் இன்று புதிதாக 6 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ...\nபெங்களூரு சென்ற பஸ் தீப்பற்றியது 3 சிறுமியர் உள்ளிட்ட 5 பேர் பலி\nசித்ரதுர்கா; பெங்களூரு சென்ற பஸ், தீப்பற்றி எரிந்ததில், மூன்று சிறுமியர் உள்ளிட்ட, ஐந்து பேர் பலியாயினர்; 27 பேர் படுகாயமடைந்தனர்.கர்நாடகாவில், முதல்வர் எடியூ���ப்பா தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின், சித்ரதுர்கா மாவட்டம், விஜயபுரத்தில் இருந்து, 32 பயணியருடன், நேற்று முன்தினம் இரவு, ...\nபெங்களூரில் வெடித்தது வன்முறை போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி\nபெங்களூரு; கர்நாடக காங்., - எம்.எல்.ஏ.,வின் உறவினர், இஸ்லாமிய மதத்தை இழிவுபடுத்தும் வகையில், ...\nடில்லி அருகே உள்ள பரிதாபாத்தில் இந்தியா டுடே பிரின்டிங் தொழிற்சாலையில் தீவிபத்து ..\n'குரான்' பெயரில் கடத்தலா: சுங்கத் துறை விசாரணை\nதிருவனந்தபுரம்: கேரளாவில், வெளிநாட்டு துாதரகம் மூலமாக, 'குரான்' என்ற பெயரில் வேறு பொருட்கள் ...\nஇடுக்கி நிலச்சரிவில் மேலும் 3 உடல்கள் மீட்பு\nஇடுக்கி; கேரளாவின் இடுக்கியில், நிலச்சரிவில் சிக்கி பலியான, மேலும் மூன்று பேரின் உடல்கள், நேற்று மீட்கப்பட்டன. இதனால், பலி எண்ணிக்கை, 55 ஆக உயர்ந்துள்ளது.கேரளாவில், முதல்வர், பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, இடுக்கி மாவட்டத்தில் உள்ள பெட்டிமுடியில், பலத்த மழை ...\nமூணாறு நிலச்சரிவு பலி 55ஆக அதிகரிப்பு: பினராயி விஜயன் இன்று ஆய்வு\nமூணாறு; கேரளா இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே ராஜமலைபெட்டிமுடியில் நேற்று மூன்று உடல்கள் மீட்கப்பட்டதால் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 55ஆக அதிகரித்தது. முதல்வர் பினராயி விஜயன் இன்று (ஆக.13) ஆய்வு செய்கிறார்.மூணாறு அருகே ஆக.6ல் பெய்த கனமழையால் கே.டி.எச்.பி. கம்பெனிக்கு சொந்தமான ...\n'ஹவாலா'வில் கைமாறியது ரூ.1,000 கோடி சீன போலி நிறுவனங்களில் சோதனை\nபுதுடில்லி : நேற்று, டில்லி, குருகிராம், காசியாபாத் ஆகிய இடங்களில், சீனாவைச் சேர்ந்த சிலர் ...\nதுப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி பலி\nஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின், புல்வாமா மாவட்டம் கம்ராசிபோரா பகுதியில் பதுங்கியிருந்த, பயங்கரவாதிகளை தேடும் பணிகளை, நேற்று காலை, பாதுகாப்பு படையினர் மேற்கொண்டனர்.அவர்கள் மீது, பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், பாதுகாப்பு படை வீரர் ஒருவர், வீரமரணம் அடைந்தார்; மற்றொருவர் காயமடைந்தார். ...\nராய்பூர்: சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டம், ஜகர்குண்டா வனப்பகுதியில் பதுங்கியிருந்த நக்சல்களை தேடும் பணியில், நேற்று காலை, பாதுகாப்பு படையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இருதரப்பினருக்கும் ��டையே நடந்த, 'என்கவுன்டரில்' நான்கு நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் பயன்படுத்திய, ...\nகந்துவட்டி கொடுமை: குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற இளைஞர்\nதிருநெல்வேலி: தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள சூழவாய்க்கால் பகுதியை சேர்ந்த கணேசன், வேளாங்கண்ணி, தம்பதியினர் அதே பகுதியை சேர்ந்த ஜோசப் என்பவரிடம், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் ரூ. 3 லட்சம் பணம் வட்டிக்கு வாங்கி உள்ளனர். ...\nகோவில் பூஜாரி கொலை மனைவியிடம் விசாரணை\nவிழுப்புரம்; கோவில் பூஜாரி கொலை சம்பவத்தில், மனைவி, மகளிடம் போலீசார் ...\nரூ.1 கோடி தங்கம் திருச்சியில் பறிமுதல்\nதிருச்சி; மலேஷியாவில் இருந்து திருச்சிக்கு, 1 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்த சம்பவத்தில், இருவரை கஸ்டம்ஸ் அதிகாரிகள் கைது செய்தனர்.'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ், மலேஷியாவில் உள்ள தமிழர்கள், கடந்த, 9ம் தேதி, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சிறப்பு விமானம் மூலம், திருச்சி வந்தனர். அவர்களை, ...\nஊட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில், கூடலூர் காந்தி நகரை சேர்ந்த ரமலா தீ குளிக்க முயற்சித்தார். அவர் மீது ..\nமகன் கொலை: தந்தை கைது\nகோவை; சொத்து தகராறில், மகனை வெட்டிக் கொன்ற, தந்தை கைது செய்யப்பட்டார்.கோவை மாவட்டம், ...\nஓசூர்; வாலிபரிடம், 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, வட்டார கல்வி அலுவலக கண்காணிப்பாளர் கைது செய்யப்பட்டார்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த கர்னுாரைச் சேர்ந்தவர், ராமையா, 53. அனுசோனை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியர். இவர், ஏப்ரல் மாதம், வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ...\n1 ஏக்கர் நிலம் மோசடி தாசில்தார் மீது வழக்கு\nவிழுப்புரம்; மூதாட்டியிடம், 1 ஏக்கர் நிலத்தை மோசடி செய்தது தொடர்பாக, தாசில்தார் உட்பட ஏழு பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.விழுப்புரம் அருகே தொடர்ந்தனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னம்மாள், 86; இவர் கடந்த, 10ம் தேதி எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த புகார்:என் கணவர் இறந்து விட்டார். பெண் ...\nகாதலி, காதலன் அடுத்தடுத்து தற்கொலை\nசெய்யாறு; காதலி தற்கொலை செய்த மனவேதனையில், காதலனும் தற்கொலை செய்து கொண்டார். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த சோதியம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சித்ரா, 17. வந்தவாசி அடுத்த, தென்னாங்கூரைச் சேர்ந்தவர் வே��ு, 25; செய்யாறு சிப்காட், 'ஷூ' கம்பெனியில் பணியாற்றினார்.சித்ரா வசிக்கும் பகுதியிலுள்ள ...\nஊராட்சி தலைவரை சிறை வைத்த மக்கள்\nபெரம்பலுார்; -சட்டவிரோதமாக நடக்கும் மது விற்பனையை தடுக்க தவறிய, கிராம பஞ்சாயத்து தலைவரை, ...\nடாஸ்மாக் சூப்பர்வைசர் வெட்டி கொலை\nதிருநெல்வேலி; டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே, சாம்பவர் வடகரையைச் சேர்ந்தவர், முத்துபாண்டியன், 51. ஊர்மேலழகியான் டாஸ்மாக்கில் மேற்பார்வையாளர். மனைவி, குழந்தைகள், சொந்த ஊரான சங்கரன்கோவில் சென்றுள்ளனர். முத்துபாண்டியன் நேற்று முன்தினம் ...\nதிண்டுக்கல்; ஓராண்டுக்கு முன், சி.பி.ஐ., அதிகாரிகள் போல நடித்து, திண்டுக்கல் டாஸ்மாக் ...\nதிருச்சி; திருச்சி மன்னார்புரத்தில், இரண்டு நாட்களுக்கு முன், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு ...\nதி.மு.க., பெயரில் போலி பேஸ்புக் கணக்கு\nமதுரை:'மதுரை மாவட்ட தி.மு.க.,' என்ற பெயரில் போலி கணக்கு துவங்கி கட்சியின் பெயரை களங்கப்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்ககோரி போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி பெயரில் போலி டுவிட்டர் துவங்கி சிலர் கருத்துகளை வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ...\n» தினமலர் முதல் பக்கம்\nஒரு கோடியே 37 லட்சத்து 29 ஆயிரத்து 910 பேர் மீண்டனர் மே 01,2020\nகனிமொழி குற்றச்சாட்டு: அதிகாரி மறுப்பு ஆகஸ்ட் 13,2020\nஎனக்கு ஹிந்தி தெரியாது: கனிமொழி ஆகஸ்ட் 13,2020\n'விநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலினுக்கு அழைப்பு' ஆகஸ்ட் 13,2020\nஅரசை நம்பாதீர்கள்: ஸ்டாலின் அறிவுரை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.exprestamil.com/search/label/guru%20peyarchi", "date_download": "2020-08-13T16:46:59Z", "digest": "sha1:3BWUM2SHOFWU7O7DYV6ABY7BMLR4R2RO", "length": 4386, "nlines": 64, "source_domain": "www.exprestamil.com", "title": "Expres Tamil: guru peyarchi", "raw_content": "\nஇறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்\nஉங்களை பற்றிய பொதுவான கனவு பலன்\nகனவு பலன்கள் - உங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன்\nகனவில் கடவுளை கண்டால் என்ன பலன்\nபூசணிக்காய் தோசை செய்வது எப்படி \nகாவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் ஆடிபெருக்கின் சிறப்புகள்\nguru peyarchi jothidam குரு பெயர்ச்���ி 2019 மீனம் பலன்கள் குரு பெயர்ச்சி மீனம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019 - மீனம்\nகுரு பெயர்ச்சி மீன ராசி எதையும் வெளிப்படையாக பேசாமல் அனைத்தையும் மனதிற்குள் வைத்துக் கொள்ளும் குணம் கொண்ட மீன ராசி அன்பர்களே \nguru peyarchi jothidam குரு பெயர்ச்சி 2019 கும்பம் பலன்கள் குரு பெயர்ச்சி கும்பம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019 - கும்பம்\nகுரு பெயர்ச்சி கும்ப ராசி பொறுமையுடன் செயல்பட்டு இறுதியில் தெய்வ அருளால் வெற்றியைப் பெறும் கும்ப ராசி அன்பர்களே இது நாள் வரையில் உ...\nguru peyarchi jothidam குரு பெயர்ச்சி 2019 மகரம் பலன்கள் குரு பெயர்ச்சி மகரம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019 - மகரம்\nகுரு பெயர்ச்சி மகர ராசி எப்போது , எதை செய்ய வேண்டும் என்பதை நன்கு அறிந்து கொண்டு செயல்படும் மகர ராசி அன்பர்களே, இது நாள் வரையில் கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/127817/", "date_download": "2020-08-13T17:55:18Z", "digest": "sha1:2OXXYBB2UKJLPMGMFLKMNX2GAZF4ZDA7", "length": 22732, "nlines": 118, "source_domain": "www.jeyamohan.in", "title": "அறமெனப்படுவது…. கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு கடிதம் அறமெனப்படுவது…. கடிதம்\nசிலநாட்களுக்கு முன்பு தொலைக்காட்சி சிறு படத்தொகுப்பைப் பார்த்தேன். தொலைக்காட்சி நிழ்ச்சி தொகுப்பாளர், “கையில் காசில்லை, பசிக்கின்றது ஏதாவது சாப்பிட கொடுங்கள்“ என்று கேட்கின்றார். எல்லோருமே பெரும் பணக்காரர்கள். காரில் செல்பவர்கள். குடும்பத்தோடு செல்பர்வள். பைக்கில் செல்பவர்கள். யாரும் திருப்பி ஒருவார்த்தை கேட்கவில்லை யாருமே அதை பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை. பீச்சில் பச்ஜிவிற்கும் அக்கா ஒரு பச்ஜி கொடுக்கிறது. இறுதியாக பிச்சைக்காரர் ஒருவர் தனக்கு கிடைத்த பிச்சை உணவுப்பொட்டலத்தை கொடுத்து சாப்பிடசொல்கிறார்.\n“உங்களுக்கு கிடைத்த உணவை என்னிடம் கொடுத்துவிட்டீர்களே, நீங்கள் என்ன செய்வீர்கள்”\n“பரவாயில்லை. உனக்கு பசிக்கிதில்ல நீ முதலில் சாப்பிடு, எனக்கு கிடைக்கும், கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை” என்று சிரிக்கிறார்.\nபசியை உணர்வதற்கு மனிதன் எவ்வளவு தூரம் வாழ்வை கடந்து, வாழ்வின் கடைமுனையில் சென்று வாழவேண்டி உள்ளது என்று நினைத்துக்கொண்டேன்.\nபணம் இருப்பதால்.வசதி இருப்பதால், நித்தம் நித்தம் சாப்பிடுவதால், விருந்து சாப்பிடுவதால் மட்டும��� ஒரு மனிதன் பசியை உணர்ந்து கொண்டவன் ஆவானா\nநாஞ்சில்நாடன் எழுதிய விரதம் சிறுகதையில். அம்மாவாசை அன்று உடம்புக்கு முடியாமல் மனைவி படுத்துவிட பழையசோற்றை சாப்பிடமுடியாது என்பதால் சின்னத்தம்பியா பிள்ளை மண்டையை பிளக்கும் உச்சி வெயிலில் மகள்கள் வீட்டிற்கு செல்கிறார். துவைத்து கையில் பிடித்துக்கொண்டு நடக்கும்போதே வேட்டிக்காய்ந்துவிடுகிறது.\nசாப்பாட்டு நேரம். பெரியமகள் உச்சிவெயிலில் வந்தற்காக அப்பாவை உரிமையாக கோபித்துக்கொள்கிறாள். சின்னமகள் அக்காவீட்டில் சாப்பிட்டுவிட்டுதான் இங்கவருவியா என்று பாசத்தைக்கொட்டி கோபித்துக்கொள்கிறாள். இருபெண்களுமே சாப்பிடுப்பா என்று ஒருவார்த்தை சொல்லவில்லை. சின்னதம்பியா பிள்ளை சட்டைப்போடாதவர். வேட்டியும் துண்டுதான். வயிறு பார்க்கதெரியாத மகள்மகள். அதே வெயிலிலேயே நடந்து வீட்டுக்குவந்து அமாவாசையும் அதுவுமா பழையதை சாப்பிடுகிறார். தனது விபூதி பூச்சால்தான் மகள்கள் தான் சாப்பிட்டு விட்டதாய் நினைத்துக்கொண்டார்கள் என்று தனது சம்பிரதாயத்தின்மீது பசி குட்டுவதை சின்னத்தம்பியா பிள்ளை உணர்கிறார். பசியின் முன் விரதம் விரதம் எடுத்துக்கொள்கிறது.\nநாஞ்சில்நாடன் உயிரின் பசியின் முன் உறவு உலகு சம்பிரதாயம் எல்லாம் இடிந்துவிழுவதை காட்சிப்படுத்துகிறார். இறக்கிவைக்கவேண்டியவை எல்லாம் இடித்து தள்ளுபவையாக இருப்பதை காட்டுகின்றார். சூடிக்கொள்ள வேண்டியவை எல்லாம் சூட்டுக்கோல்களாக இருப்பதை காட்டுகின்றார். பசி வந்தால் பத்தும்பறந்துபோகும் என்கிறது முதிர்ந்தசொல்.\nஊரில் நடந்த அரிச்சந்திர நாடகத்தில், அரிச்சந்திரன் தனது சத்தியத்தை காக்க தன் மனைவி சந்திரவதி மகன் லோகிதாசனை காலகண்டர் வீட்டில் அடிமையாக விற்றுவிடுகிறான். ஓரு நாள் காட்டில் நாணல் பறிக்கச்செல்கிறான் லோகிதாசன். கூட வந்த குழந்தைகள் எல்லாம் கட்டுசோறு திங்கின்றார்கள். லோகிதாசன் பசியால் கங்கைநீர் குடிக்கிறான். அந்த கொடும்பசியிலும் ஆற்று தண்ணீரை இரண்டு கையாலும் அள்ளி ஒரு கைநீரை “உலகோருக்கு ஆகுக“ என்று ஆற்றிலேயே விட்டுவிட்டு ஒரு கைநீரை மட்டுமே குடிக்கிறான். அவன் தண்ணீர் குடித்து முடிக்கும்வரை அந்த பழகத்தையே செய்வான். “ஐயமிட்டு உண்” என்கிறாள் தமிழ்தாய். அந்த ஒரு காட்சிதான் அன்று நாடகம் நடந்துமுடியும்வரை மனதில் சித்திரமாக நின்றது. அது என்பசி நான் அறிந்த காலமில்லை. என்தாய் அறிந்த காலம். ஆனலும் அன்று பசி தன் பெரும் தீநாவால் தீண்டியதை உணர்ந்தேன். அந்த பெரும் நெருப்புக்கு எதிராக அறம் தண்ணீராய் இறங்கி குளிர்வித்ததையும் உணர்ந்தேன்.ஒரு பெரும் மானிட அறத்தை ஒரு காட்சியில் எத்தனை ஆழமாக நமது முன்னோர்கள் பதியவைத்திருக்கிறார்கள் என்பது நினைத்துப்பார்க்கிறேன்.லோகிதாசன் கைநீர் ஆற்றில் மானிடஅறமாக விழுந்து உயிரறமாக பரவிப்பாய்ந்து பாய்ந்து உள்ளத்தை வெள்ளமாக மூழ்கடித்தது அன்று.\nஉங்களுடைய அறமெனப்படுவது யாதெனின் கட்டுரையில் அய்யப்பண்ணன் வந்துசேரும் இடம் மானிட அறத்தின் உச்சமான உயிரறத்தின் இடத்தில்தான்.\nஅகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து\nஎன்கிறார் வள்ளுவர். அகம்மகிழ்ந்து கொடுத்தாலும், தெரியாமல்கொடுத்து மகிழ்தாலும் உள்ளத்தில் செய்யாள் உறைகிறாள். இந்த திருக்குறள் அகம்மகிழும் இடத்தி்ல் ஒரு அறசூத்திரமாக நிற்கின்றது. அது அய்யப்பண்ணன் வழியாகி வெளிப்படுகிறது என்பதை சிறப்பாக எடுத்து வைத்து உள்ளீர்கள்.\nஅறம் வாழ்வின் அடிப்படையாகி, வரலாறாகி, மொழியில் அது ஒரு விதையாக சென்று உறங்கும் இடம்வரை சென்று இந்த கட்டுரையை கொண்டு சென்று, அந்த அறவிதையை வனமாக்கி உள்ளீர்கள்.\nஅறம் குடும்ப அறமாகி, குலஅறமாகி, சமுகஅறமாகி மானிட அறமாகி தழைக்கும் விதம் காட்டி, அறமும் மறமும் அன்பின் துணையால் சமதளத்தில் துலாக்கோல் முள்ளாகி நிற்கும் இடத்தை வள்ளுவன் காட்டும் இடத்தை கட்டுரை சுட்டும்போது ஒளிமலர்கள்.\nஅறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்\nஅடுத்த கட்டுரைமாபெரும் மலர்ச்செண்டு – கடிதங்கள்\nஆடும் ஊஞ்சலும் அந்தரத்தில் நிற்கும் கணங்களும் - ஏ.வி.மணிகண்டன்\nஅன்றைய எழுத்தாளர்களும் இன்றைய விவாதங்களும்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் ச��்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2020/01/blog-post_279.html", "date_download": "2020-08-13T16:34:31Z", "digest": "sha1:RZ2KRG3MF7USBCOMCFJNYLPDMNHMQUTQ", "length": 5723, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "அஜித் பிரசன்னவின் விளக்கமறியல் நீடிப்பு - sonakar.com", "raw_content": "\nHome NEWS அஜித் பிரசன்னவின் விளக்கமறியல் நீடிப்பு\nஅஜித் பிரசன்னவின் விளக்கமறியல் நீடிப்பு\n11 இளைஞர்கள் பேர் காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் நீதிமன்ற விசாரணையில் இருக்கும் நிலையில் சாட்சிகளை பாதிக்கும் வகையிலும் நீதித்துறைக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற மேஜர் அஜித் பிரசன்ன மற்றும் இரு இராணுவ புலனாய்வு அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.\nகொழும்பு கூடுதல் மஜிஸ்திரேட் முன்னிலையில் இன்றைய தினம் குறித்த வழக்கு விசாரணைக்கு வந்திருந்த நிலையில், அஜித் பிரசன்ன சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த பிணை மனுவை நிராகரித்த நீதிபதி, பிணை வழங்குவதற்கான அதிகாரம் தனக்கில்லையென தெரிவித்தார்.\nமேலதிக விசாரணைகள் அவசியப்படுவதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் பதிலளித்திருந்த நிலையில் விளக்கமறியல் பெப்ரவரி 14ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2012/09/14/nlc-sale/", "date_download": "2020-08-13T16:26:25Z", "digest": "sha1:BEMW3KTIPVSIMZTALDKKOWAPPBST53WS", "length": 26505, "nlines": 224, "source_domain": "www.vinavu.com", "title": "நெய்வேலி என்.எல்.சியை தனியாருக்கு விற்க சதி! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nதோழர் இலினா சென் மரணம் \nநகர்ப்புறங்களை விட 3.5 மடங்கு அதிகமாக சேரிகளைத் தாக்கும் கொரோனா \nகர்நாடகா : பாடத்திட்டத்தில் இருந்து திப்பு சுல்தான் வரலாற்றை நீக்கிய பாஜக \nஇந்திய மக்கள் தொகையில் பாதியளவு வறுமைக்கு தள்ளப்படுவார்கள் : உலக வங்கி அறிக்கை \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து ���தம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n101 இராணுவத் தளவாடங்கள் இறக்குமதி ரத்து : ஆத்மநிர்பாரா \nஎல்கார் பரிஷத் முதல் டெல்லி கலவரம் வரை : அறிவுத்துறையினரைக் குறிவைக்கும் மோடி அரசு…\nNEP 2020 : கார்ப்பரேட் – காவிகளின் நலனில் விளைந்த வீரிய ஒட்டு ரகம்…\nமுருகன் – பாஜக – தமிழ் இந்து | ஒரு நாடகக் காதல் கதை…\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகோவிட்19 அனுபவமும் ஆராய்ச்சியும் | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nபறி போகும் பாரியின் பறம்பு மலை : வி.இ.குகநாதன்\nமாரிதாஸும், லார்டு லபக்கு தாஸ்களும்.. \nசந்தியா ரவிசங்கர் – ஒரு Professional Journalist-ன் வாக்குமூலம் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதமிழர் வரலாற்றை எந்தக் கண்ணோட்டத்தில் பார்ப்பது \nபுராதன ஆரியரும் திராவிடரும், இந்தியப் பண்பாடும் \nகொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே \n பொது சுகாதாரக் கட்டமைப்பை பலப்படுத்து \nபாசிச இருளை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் | தோழர் வாஞ்சிநாதன் உரை | காணொலி\nபுதிய கல்வி கொள்கையின் உள்ளார்ந்த அரசியல் | பேராசிரியர் வீ. அரசு\nநெருக்கடி கொடுக்கும் நுண்கடன் நிறுவனங்களை எதிர்கொள்வது எப்படி \nபேசுங்கள் பேசுங்கள் வாய்திறந்து…. ம.க.இ.க.வின் புதிய பாடல் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமூணாறு நிலச்சரிவு : டாட்டாவைக் காப்பாற்ற முயற்சிக்காதே \nபுதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தாதே \nமூணாறு நிலச்சரிவு : தமிழக தோட்டத் தொழிலாளர்களின் உயிரைக் குடித்த டாட்டாவின் இலாப வெறி…\nதருமபுரி : புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து பு.மா.இ.மு. ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nசீர்த��ருத்தவாதத் தலைவர்களை அம்பலப்படுத்துவது எப்படி \nஆடம் ஸ்மித்தின் வாதம் | பொருளாதாரம் கற்போம் – 59\nபிரச்சாரமும் கிளர்ச்சியும் போராட்டங்களுக்குத் தலைமையேற்பதும் \nபொதுவுடைமைக் கட்சி உறுப்பினரின் கடமைகள் | லெனின்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nபாபர் மசூதி இடிப்பு : வரலாறு சொல்லும் புகைப்படங்கள் \nபிரசரு நோய்க்கு மருந்து சாப்பிட்டு பல மாசமாச்சு இந்த உசுரு எப்ப போவுதுன்னு…\nமுகப்பு செய்தி நெய்வேலி என்.எல்.சியை தனியாருக்கு விற்க சதி\nசெய்திமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்\nநெய்வேலி என்.எல்.சியை தனியாருக்கு விற்க சதி\nநெய்வேலி லிக்னைட் கார்பொரேஷனின் 8.3 கோடி பங்குகளை விற்பதன் மூலம் ரூ 665 கோடி நிதி திரட்ட மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்கான நடைமுறைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு விண்ணப்பங்களை செப்டம்பர் 12-ம் தேதிக்குள் அனுப்பும்படி அரசு அறிவித்துள்ளது. இந்த விற்பனைக்கு பிறகு அரசிடம் இருக்கும் பங்குகள் 93%லிருந்து 88% ஆக குறைந்து விடும்.\nஇந்தியாவிலேயே குறைந்த செலவில் மின் உற்பத்தி செய்ய உதவும் பழுப்பு நிலக்கரி என்எல்சியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அதன் மூலம் யூனிட்டுக்கு 90 பைசா செலவில் மின்சாரம் தயாரிக்க முடிகிறது. ஆண்டுக்கு 24 மெட்ரிக் டன் லிக்னைட் நிலக்கரி எடுத்து 2740 மெகாவாட் மின்சாரத்தை தயாரிக்கிறது என்எல்சி. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்கள் இந்த மின்சாரத்தால் பலன் பெறுகின்றன. என்எல்சி நிறுவனம் மாநில மின்வாரியங்களுக்கு 120 நாட்கள் வரை கடன் கொடுக்கிறது.\nஎன்எல்சியில் சுமார் 19,000 நிரந்தர தொழிலாளர்களும் 14,000 ஒப்பந்த தொழிலாளர்களும் பணி புரிகின்றனர். ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் நிறுவனத்தின் விற்பனையில் சுமார் 25% ஆக உள்ளது. (மும்பையில் இயங்கும் தனியார் மின்சக்தி நிறுவனமான பிஎஸ்ஈஎஸ் மொத்த விற்பனையில் 3% மட்டுமே ஊழியர்களுக்கு சம்பளமாக வழங்குகிறது என்பதோடு இதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.) என்எல்சி 2009-10 நிதி ஆண்டில் ரூ 4,689 கோடி மொத்த வருமானமும் ரூ 1247 கோடி (சுமார் 26%) லாபமும் ஈட்டியது.\nநெய்வேலியில் மொத்தம் 3,300 மில்லியன் டன் பழுப்பு நிலக்கரி இருப்பத���க மதிப்பிடப்பட்டுள்ளது. இப்போது செயல்படும் சுரங்கங்கள் அடுத்த 25 ஆண்டுகளுக்கு மின் உற்பத்திக்கான பழுப்பு நிலக்கரியை கொடுக்கும்.\nநெய்வேலி லிக்னைட் கார்பொரேஷனின் சொத்துக்களும், உற்பத்தி செய்யும் நிலக்கரியும், மின்சாரமும், ஈட்டும் லாபம் நாட்டு மக்களுக்கு உரிமையானவை. அவற்றை கைப்பற்றி தமது லாப வேட்டைக்கு பயன்படுத்தலாம் என்ற காத்துக் கொண்டிருக்கும் தனியார் முதலாளிகளுக்கு என்எல்சியை விட்டுக் கொடுப்பதற்கான நீண்ட கால திட்டத்தின் ஒரு பகுதிதான் இந்த பங்கு விற்பனை திட்டம்.\nநெய்வேலி லிக்னைட் சுரங்கங்களுக்காக பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்து வந்த நிலங்களை விட்டுக் கொடுத்த கிராம மக்களுக்கு நிவாரணத் தொகை மட்டும் கொடுக்கப்பட்டது. மாற்று விவசாய நிலம் வாங்க முடியாத கிராம மக்கள் பொருளாதார அகதிகளாக பெருநகரங்களுக்கு கூலி வேலை செய்யப் போகிறார்கள். அந்த கிராமங்களை சேர்ந்த மக்களில் சிலருக்கு மட்டும் ஒப்பந்தத் தொழிலாளராக வேலை வாய்ப்பு அளிக்கிறது நிறுவனம்.\nமக்களின் சொத்தை படிப்படியாக தனியார் கையில் விட்டுக் கொடுக்கும் சறுக்குப் பாதையில் 1991-92, 1992-93 ஆண்டுகளிலேயே என்எல்சியை செலுத்தியது மத்திய அரசு. 2002, 2006-ம் ஆண்டுகளில் கூடுதல் பங்குகளை விற்க முயற்சி செய்த மத்திய அரசின் திட்டங்கள் கடும் எதிர்ப்புக்குப் பிறகு கைவிடப்பட்டன. இல்லை என்றால் இதற்குள் என்எல்சியில் அரசின் பங்கு 70% அளவுக்கு குறையும் நிலை ஏற்பட்டிருக்கும். அடுத்தடுத்த காங்கிரஸ், பாஜக அரசுகள் தமது எஜமானர்களுக்கு விசுவாசமாக நிறுவனத்தை ஒரு தனியார் முதலாளி கையில் ஒப்படைப்பதை சில ஆண்டுகளில் வெற்றிகரமாக செய்து முடித்திருப்பார்கள்.\nஇப்போதைய பங்கு விற்பனையை என்எல்சி நிர்வாகமே 2011 நவம்பர் மாதம் எதிர்த்திருக்கிறது. ‘தற்போது கைவசம் இருக்கும் கூடுதல் நிதியை வைத்து தேவையான புது திட்டங்களை நிறைவேற்ற முடியும் என்றும் சந்தையிலிருந்து பணம் திரட்ட வேண்டிய அவசியம் இல்லை’ என்றும் என்எல்சி நிர்வாகம் சொல்லியிருந்தது.\nஎன்எல்சி தனியார் கட்டுப்பாட்டில் சென்றால் லாப அதிகரிப்புக்கான நடவடிக்கைகளாக\nமின்சார வாரியங்கள் சந்தை விலை கொடுத்துதான் மின்சாரம் வாங்க வேண்டும் (யூனிட்டுக்கு ரூ 18) என்ற விலை நிர்ணயம்\nகடன் வைத்திருந்தால் மின்சாரம் ���ழங்கப்படாது என்று கறார் கொள்கை\nநிலக்கரியை வெட்டி ஏற்றுமதி செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று மின் உற்பத்தியை குறைத்து நிலக்கரி ஏற்றுமதி.\nஆட்குறைப்பு, நிரந்தர தொழிலாளர்களை நீக்கி ஒப்பந்த தொழிலாளர்களை அதிகரித்தல் என்று லாப அதிகரிப்பு\nபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு பல கோடி மக்கள் மீது பொருளாதார பளு சுமத்தப்படும்.\nதனியார் மய கொள்கைகளால் நிலக்கரி, 2G அலைக்கற்றை, இரும்புத் தாது போன்ற துறைகளில் நாட்டுக்கு சொந்தமான பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வளங்கள் தாரை வார்க்கப்பட்டன. இருந்தும் அப்பாவிகள் போலவே முகத்தை வைத்துக் கொண்டு பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் கொள்கையை தொடர்ந்து செயல்படுத்துகின்றனர் மன்மோகன் சிங், ப சிதம்பரம் போன்ற கார்ப்பரேட் கைக்கூலிகள்.\nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\nகூகிள் +’ஸில் வினவை தொடர\nஎன்.எல்.சி.யின் ஆண்டைத்தனத்துக்கு எதிராகத் தொழிலாளர்களின் தொடர் போராட்டம்\nசிலி விபத்தும் உலகின் சுரங்கத் தொழிலாளர் அவலமும்\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2018/02/21/government-killed-fishermen-in-the-name-of-ockhi-natural-disaster/", "date_download": "2020-08-13T17:01:09Z", "digest": "sha1:BA35H6WXME35MLEH6PTQ3F22VNTUPATY", "length": 49898, "nlines": 231, "source_domain": "www.vinavu.com", "title": "ஒக்கி புயல் : இயற்கையின் பெயரால் இனப்படுகொலை | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nதோழர் இலினா சென் மரணம் \nநகர்ப்புறங்களை விட 3.5 மடங்கு அதிகமாக சேரிகளைத் தாக்கும் கொரோனா \nகர்நாடகா : பாடத்திட்டத்தில் இருந்து திப்பு சுல்தான் வரலாற்றை நீக்கிய பாஜக \nஇந்திய மக்கள் தொகையில் பாதியளவு வறுமைக்கு தள்ளப்படுவார்கள் : உலக வங்கி அறிக்கை \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n101 இராணுவத் தளவாடங்கள் இறக்குமதி ரத்து : ஆத்மநிர்பாரா \nஎல்கார் பரிஷத் முதல் டெல்லி கலவரம் வரை : அறிவுத்துறையினரைக் குறிவைக்கும் மோடி அரசு…\nNEP 2020 : கார்ப்பரேட் – காவிகளின் நலனில் விளைந்த வீரிய ஒட்டு ரகம்…\nமுருகன் – பாஜக – தமிழ் இந்து | ஒரு நாடகக் காதல் கதை…\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகோவிட்19 அனுபவமும் ஆராய்ச்சியும் | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nபறி போகும் பாரியின் பறம்பு மலை : வி.இ.குகநாதன்\nமாரிதாஸும், லார்டு லபக்கு தாஸ்களும்.. \nசந்தியா ரவிசங்கர் – ஒரு Professional Journalist-ன் வாக்குமூலம் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதமிழர் வரலாற்றை எந்தக் கண்ணோட்டத்தில் பார்ப்பது \nபுராதன ஆரியரும் திராவிடரும், இந்தியப் பண்பாடும் \nகொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே \n பொது சுகாதாரக் கட்டமைப்பை பலப்படுத்து \nபாசிச இருளை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் | தோழர் வாஞ்சிநாதன் உரை | காணொலி\nபுதிய கல்வி கொள்கையின் உள்ளார்ந்த அரசியல் | பேராசிரியர் வீ. அரசு\nநெருக்கடி கொடுக்கும் நுண்கடன் நிறுவனங்களை எதிர்கொள்வது எப்படி \nபேசுங்கள் பேசுங்கள் வாய்திறந்து…. ம.க.இ.க.வின் புதிய பாடல் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமூணாறு நிலச்சரிவு : டாட்டாவைக் காப்பாற்ற முயற்சிக்காதே \nபுதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தாதே \nமூணாறு நிலச்சரிவு : தமிழக தோட்டத் தொழிலாளர்களின் உயிரைக் குடித்த டாட்டாவின் இலாப வெறி…\nதருமபுரி : புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து பு.மா.இ.மு. ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nசீர்திருத்தவாதத் தலைவர்களை அம்பலப்படுத்துவது எப்படி \nஆடம் ஸ்மித்தின் வாதம் | பொருளாதாரம் கற்போம் – 59\nபிரச்சாரமும் கிளர்ச்சியும் போராட்டங்களுக்குத் தலைமையேற்பதும் \nபொதுவுடைமைக் கட்சி உறுப்பினரின் கடமைகள் | லெனின்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nபாபர் மசூதி இடிப்பு : வரலாறு சொல்லும் புகைப்படங்கள் \nபிரசரு நோய்க்கு மருந்து சாப்பிட்டு பல மாசமாச்சு இந்த உசுரு எப்ப போவுதுன்னு…\nமுகப்பு புதிய ஜனநாயகம் தமிழகம் ஒக்கி புயல் : இயற்கையின் பெயரால் இனப்படுகொலை\nஒக்கி புயல் : இயற்கையின் பெயரால் இனப்படுகொலை\nஒக்கிப் புயல் பாதிப்பின் தீவிரத்தை; அரசின் அலட்சியமும், பாராமுகமும் ஏற்படுத்திய பேரழிவின் ஆழத்தைப் பேசும், ‘கண்ணீர்க் கடல்’ என்ற திரைச் சித்திரத்தை ‘வினவு’ தயாரித்து உள்ளது. இது, சென்னை, வடபழனி, ஆர்.கே.வி. ப்ரிவியூ அரங்கில் டிசம்பர் 25 -ம் தேதி திரையிடப்பட்டது. 250 -க்கும் அதிகமானோர் அரங்கு முழுவதும் நிறைந்திருந்த நிலையில், ஆவணப்படம் ஏற்படுத்திய பாதிப்பை ஒவ்வொருவரின் முகத்திலும் உணர முடிந்தது.\nசோகம், ஏமாற்றம், கையறு நிலை, கோபம்… என ஒவ்வொருவரும் ஓர் உணர்ச்சிநிலையில் இருந்தனர். திரையிடல் நடைபெறும்போதே அரங்கின் உள்ளே அழுகை ஒலிகளும், கண்ணீர்த் துளிகளும் நிறைந்திருந்தன. அதனைத் தொடர்ந்து, மீனவ இளைஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் பங்கேற்ற உரையாடல் நடைபெற்றது.\nகுமரிக் கரையில் அரபிக் கடலோரத்தில் உள்ள வள்ளவிளை, சின்னத்துறை, தூத்தூர், நீரோடி உள்ளிட்ட எட்டு கிராமங்கள் பாரம்பரிய ஆழ்கடல் மீன்பிடிப்புக்குப் பெயர்பெற்றவை. ஒக்கி புயலால் நூற்றுக்கணக்கான மீனவர்களை இழந்திருப்பதும் இந்த கிராமங்கள்தான். இதில் வள்ளவிளையில் இருந்து ஆல்பர்ட், டிக்சன் என்ற இரண்டு இளைஞர்கள் வந்திருந்தனர். அவர்களுடன் பத்திரிகையாளர் ரகுமான், ம.க.இ.க. பொதுச் செயலாளர் மருதையன் ஆகியோரும் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர். புயல் பாதித்த பகுதிகளுக்கு நேரில் சென்று வ��்த பத்திரிகையாளர் பாரதி தம்பி இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தார்.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் மூன்று வகையான மீன்பிடி முறைகள் இருக்கின்றன. ஒன்று, பகல் 3 மணிக்கு கிளம்பிச் சென்று காலை 3 மணிக்குத் திரும்பி வருவது. அடுத்தது, காலை 3 மணிக்கு கிளம்பி அதே நாள் மாலைக்குள் திரும்பி வருவது. மூன்றாவது பிரிவினர் ஆழ்கடல் மீன்பிடிப்பவர்கள். இவர்கள் இன்றைக்கு கிளம்பினால் எப்போது திரும்பி வருவார்கள் என்பதே தெரியாது. நான்கு நாட்கள் முதல் அதிகபட்சம் 50 நாட்கள் கூட ஆகலாம்.\nநவம்பர் 29 -ம் தேதி இரவு புயல் அடித்தது. அன்று மாலை 3 மணிக்கு கிளம்பியவர்கள் கடலுக்குள் சென்றுவிட்டார்கள். வானிலை ஆய்வு மையம் புயல் அறிவிப்புக் கொடுத்தது நவம்பர் 30 -ம் தேதிதான். ஒரு நாள் முன்பாக சொல்லியிருந்தால், குறைந்தபட்சம் அன்றைய பகலில் கடலுக்குச் சென்றவர்களையேனும் காப்பாற்றியிருக்க முடியும்.\nஇவற்றை விளக்கிய ஆல்பர்ட், “முன்னெச்சரிக்கை கொடுக்கவில்லை என்பது மட்டுமல்ல… அதன்பிறகும் என்ன செய்வது என்று இவர்களுக்குத் தெரியவே இல்லை. அந்த சமயத்தில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் எங்கள் ஊருக்கு வந்திருந்தார். அவரிடம் நாங்கள் மீனவர்கள் சிக்கியிருக்க வாய்ப்புள்ள சில ஜி.பி.எஸ். பொசிசன்களை கொடுத்தோம். அது அதிகபட்சம் 720 நாட்டிகல் மைல் தூரம் இருந்தது. இது நிச்சயம் ஹெலிகாப்டரால் சென்று வரக்கூடிய தூரம்தான். ஒரு ஹெலிகாப்டரின் அதிகபட்ச வேகம் 200 நாட்டிக்கல் மைல். நான்கு மணி நேரத்தில் போகக்கூடிய தூரம். ஆனால், இவர்கள் ஹெலிகாப்டரை வைத்துக்கொண்டு, எங்கள் பார்வையில் படும்படி கடலின் ஓரப்பகுதியையே சுற்றிச்சுற்றி வந்தார்கள்.\nஇரண்டாவதாக, அமைச்சர் எங்கள் ஊரில் இருந்த சமயத்தில் புயலின் மையப்பகுதி (epicentre) லட்சத்தீவுக்கும், கொச்சினுக்கும் இடையே 13 டிகிரி அட்சரேகை பகுதியில் நிலைகொண்டிருந்தது. கரையை கடந்திருக்கவில்லை. மீனவர்களை மீட்க கப்பல் அனுப்புவதாக சொன்ன அமைச்சரிடம், ‘அந்தக் கப்பலை மகாராஷ்டிராவில் இருந்தோ, கோவாவில் இருந்தோ அனுப்புங்கள். ஏனெனில் மீனவர்கள் சிக்கியுள்ள பகுதி அங்கிருந்து 500 நாட்டிக்கல் மைல் தூரம்தான். மாறாக, கொச்சினில் இருந்து கப்பல் அனுப்பினால், அது 1000 நாட்டிக்கல் மைல் தொலைவு வரும். சரிபாதி தூரமும், நேரமும் குறையும்’ என்று சொன்னோம். ஆனால் அமைச்சரோ, ‘மீட்புப் பணிக்கு கப்பல் அனுப்ப வேண்டும். அதை எங்கிருந்து அனுப்பினால் உங்களுக்கு என்ன\nநாங்கள் சொன்ன பகுதியில் இருந்து கப்பல்களை அனுப்பி இருந்தால், புயல் அவர்களை நெருங்கும் முன்பே மீட்டிருக்க முடியும். அதைத்தான் செய்யவில்லை என்றால், புயல் சென்ற பாதையிலேயே பின் தொடர்ந்து செல்லுங்கள் என்று சொன்னோம். ஒன்று புயலுக்கு முன்னே செல்ல வேண்டும். இல்லை என்றால் பின்னே வேண்டும். இதுதான் மீனவர்களை மீட்பதற்கு வழி. ஆனால் நிர்மலா சீதாராமன் நாங்கள் சொன்ன எதையும் காதுகொடுத்தும் கேட்கவில்லை’’ என்று ஆல்பர்ட் விவரித்தபோது அரசின் அலட்சியமும், திமிர்த்தனமும் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டன.\n“சாலையில் அடிபட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் ஒருவரை யாரோ சிலர் காப்பாற்றாமல் போனால், அது அவர்களின் சுயநலம். அதுவே, ஒரு ஆம்புலன்ஸுக்கு போன் செய்து சொல்லி, ‘போக்குவரத்து நெரிசல். வர முடியாது’ என்று ஏதோவொரு நொண்டிச்சாக்கு சொல்லி மறுத்து, அதன் காரணமாக உயிர் போகிறது என்றால், அதை விபத்து என்று சொல்வதா, கொலை என்பதா ஒக்கி புயலில் நடந்ததும் இதுதான். எங்கள் மீனவ மக்களை இந்த அரசு இயற்கை சீற்றம் என்ற பெயரால் இனப்படுகொலை செய்திருக்கிறது” என்கிறார் ஆல்பர்ட்.\nபுயல் முடிந்து 10 நாட்கள் கழித்து, கரைக்குத் திரும்ப வருமாறு மீனவர்களுக்கு அறிவிப்பு விதமாக ஒரு ஆடியோ அறிவிப்பை ஹெலிகாப்டர் மூலம் கடலுக்குள் சென்று ஒலிபரப்பியது கடலோர காவல்படை. கரையிலிருந்து வயர்லெஸ் கிடைக்காது என்பதால் இப்படிச் செய்தார்கள். இதை நவம்பர் 29 -ஆம் தேதியே செய்திருந்தால், கிட்டத்தட்ட அனைத்து மீனவர்களையுமே காப்பாற்றியிருக்க முடியும் என்கிறார்கள் ஆல்பர்ட்டும், டிக்சனும்.\n“பொதுவாக ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் மீனவர்கள், பத்து பதினைந்து படகுகள் சேர்ந்து ஒரு கூட்டாகத்தான் கடலுக்குள் செல்வார்கள். ஒரு படகின் வயர்லஸ் வரம்புக்குள்தான் இன்னொரு படகு இருக்கும்படி பார்த்துக் கொள்வார்கள். ஒரே ஒரு படகுக்கு உரிய நேரத்தில் முன்னெச்சரிக்கை தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தால், அடுத்தடுத்த படகுகளுக்கு உடனடியாகத் தகவல் சென்று சேர்ந்திருக்கும். அவர்கள் அருகில் உள்ள கரை பகுதியை நோக்கி விரைந்திருப்பார்கள். மிக அதிகபட்சமான ம���னவ உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும்’’ என அவர்கள் விவரிக்க, விவரிக்க… இது இயற்கை பேரழிவு அல்ல; அரசே செய்த படுகொலைகள் என்பதை அரங்கில் இருந்த ஒவ்வொருவரும் உணர்ந்தனர்.\n“கோஸ்ட் கார்டு எங்களில் சிலரையும் மீட்புப் பணிக்கு அழைத்துச் சென்றது. நானும் அதில் சென்றேன். ஆனால், அதிகபட்சம் 50 நாட்டிக்கல் மைல் தொலைவுக்கு மேல் அவர்கள் போக மறுத்துவிட்டார்கள். எங்கள் மீனவர்கள் தொழில் செய்வதோ குறைந்தது 200 நாட்டிக்கல் மைல் தொலைவுக்கு அப்பால். அப்படியிருக்க 50 நாட்டிக்கலில் தேடி என்ன கிடைக்கும் அதில் ஒரு கோஸ்ட் கார்டு அதிகாரி சொன்னார், ‘நாங்கள் இப்போதுதான் இவ்வளவு தொலைவுக்கே வந்திருக்கிறோம். இதுவரை இங்கெல்லாம் வந்ததே இல்லை’ என்றார். அப்போதுதான் இவர்களால் உடைந்த ஒரு வள்ளத்தின் பலகையை கூட மீட்க முடியாது என்பதை தெரிந்துகொண்டோம்’’ என்று கோஸ்ட் கார்டின் லட்சணத்தை விளக்கினார் மீட்புப் பணிக்குச் சென்றுவந்த டிக்சன். “ஐம்பது நாட்டிகல் என்பது எங்கள் மீனவர்கள் சாதாரணமாக ஃபைபர் படகில் சென்று வரும் தூரம்தான்” என்று அவர் சொன்னவுடன் அரங்கமே கைகொட்டிச் சிரித்தது.\nஆனால், அரசோ தாங்கள் துரிதமாகவும், சிறப்பாகவும் மீட்புப் பணிகளைச் செய்து வருவதாகப் பச்சைப் பொய்களை முதல் நாளில் இருந்து சொல்லிவந்தது. “எல்லா கப்பல்களிலும் voyage data recorder என்றொரு கருவி இருக்கும். ஒருவேளை அரசு சொல்வதைப் போல அவர்கள் மீனவர்களைக் காப்பாற்றியது உண்மையாக இருந்தால், எந்த அட்சரேகை, தீர்க்கை ரேகைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் அவர்கள் மீனவர்களை மீட்டார்கள் என்ற “பொசிசன்” அந்த கருவியில் நிச்சயம் பதிவாகி இருக்கும். அந்தப் பதிவுகளை வெளியிட அரசு தயாரா நாங்கள், எத்தனை மீனவர்களை, எந்த இடத்தில் காப்பாற்றினோம் என்பதற்குத் துல்லியமான பொசிசன்களை தருகிறோம். அரசு தருமா நாங்கள், எத்தனை மீனவர்களை, எந்த இடத்தில் காப்பாற்றினோம் என்பதற்குத் துல்லியமான பொசிசன்களை தருகிறோம். அரசு தருமா’’ என்று கோபத்துடன் கேட்டார் ஆல்பர்ட்.\nஇன்னமும் வள்ளவிளையில் இருந்து மட்டும் 67 பேர் கரை திரும்பவில்லை. அதில் தமிழ்நாடு, கேரளா, அஸ்ஸாம் வரை பல மாநிலங்களிலிருந்து வந்த மீனவர்கள் உண்டு. குமரி மீனவர்களின் படகுகளில், ஒரு படகுக்கு ஓரிருவராக ஏராளமான வட இந்தியத் தொழிலாளர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் செல்கிறார்கள். இவர்களின் எண்ணிக்கை; பெயர் விவரம் எதுவும் யாரிடமும் இல்லை.\n“எங்க ஊர் படகுகள் சிலவற்றுக்கு அரசு distress alert transmitter எனப்படும் கருவியை வழங்கியது. ஆபத்து காலங்களில் அந்த கருவியை அழுத்தினால் அதில் இருந்து மீன்வளத்துறைக்கு சிக்னல் போகும். அவர்கள் ஹெலிகாப்டரை அனுப்பி வைக்க வேண்டும். ஒக்கி புயலில் சிக்கிய 123 படகுகள் அந்தக் கருவியை அழுத்தியிருக்கிறார்கள். ஒரு சிக்னல் கூடவா மீன்வளத் துறைக்கு வரவில்லை யாரேனும் அதைத் தவறுதலாக அழுத்திக் கடற்படையை அலையவிட்டால், 25 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என்று விதியெல்லாம் வைத்திருக்கிறார்கள்’’ என்று நமது அரசின் அணுகுமுறையில் உள்ள அலட்சியத்தையும், புறக்கணிப்பையும், திமிரையும் சுட்டிக்காட்டினார் ஆல்பர்ட்.\nஇலங்கைக்கும்,கன்னியாகுமரிக்கும் இடையில் மீன்வளம் நிறைந்த wedge bank பகுதியில் முன்பு குமரி மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். இப்போது அங்கு மீன்பிடிக்கும் உரிமையை வெளிநாட்டு கப்பல்களுக்கு நம் அரசு தாரைவார்த்துக் கொடுத்துவிட்டது. இப்போது நம் படகுகள் அங்கு போக முடியாது. ஆகவே, வேறுவழி இல்லாமல் மீனவர்கள் ஆழ்கடலை நோக்கி விரட்டப்படுகின்றனர்.\nமேலும், இலங்கையில் மீனவர்களுக்கு சாட்டிலைட் போன் பயன்படுத்த அனுமதி உள்ளது. ஆனால், இந்தியாவில் பாதுகாப்பு காரணங்களை சொல்லி அது மறுக்கப்படுகிறது. “நாங்கள் கேட்பது இருவழித் தகவல் தொடர்பு அல்ல. ஒரு வழி தகவல் தொடர்புள்ள சாட்டிலைட் போன் பயன்படுத்த அனுமதி வழங்கினால் போதும். அதை வழங்குவதில் உங்களுக்கு என்ன பிரச்னை” என்று கேட்கிறார் ஆல்பர்ட்.\nமீனவர்களின் இத்தகைய பிரச்னைகளைப் பேச வேண்டிய ஊடகங்களும், அரசும் இழிவான முறையில் அவற்றை இருட்டடிப்பு செய்ததுடன் ஆபாசமான முறையில் அரசுக்கு விளம்பரம் செய்தன. சென்னை மழை வெள்ளத்தில் மக்கள் கொடுத்த நிவாரணப் பொருட்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்ட ‘ஜெயலலிதா லெகசி’யில் வந்தவர்கள், ஒக்கி புயலில் தாங்களாகவே நீந்திக் கரை சேர்ந்த மீனவர்களை அரசுதான் மீட்டது என்று வெட்கமே இல்லாமல் சொன்னார்கள். அதை அப்படியே ஊடகங்கள் வாந்தி எடுத்தன.\n“ஒரு ஹெலிகாப்டரில் நான்கு மீனவர்கள் மீட்கப்படும் ஒரே ஒரு வீடியோ காட்சியை 10 நாட்கள் மீண்டும��, மீண்டும் ஊடகங்கள் ஒளிபரப்பின. ராபிட்சன் என்பவர் மூன்று இரவு, மூன்று பகல்கள் நீந்தி லட்சத்தீவில் கரையேறினார். மருத்துவமனையில் கண்விழித்துப் பார்த்தபோது அவரையும், அவருடன் நீந்தி கரை சேர்ந்தவர்களையும் கடலோர காவல்படை மீட்டு சிகிச்சை அளித்து வருவதாக செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது’’ என்கிறார் ஆல்பர்ட்.\nஆழக்கடலில் நிராதரவாக கைவிடப்பட்ட அந்த இளைஞர்களுக்கு மரணத்தை விடக் கொடிய வலி அந்தப் பொய்தான். ராபிட்சன், தான் மட்டும் நீந்தி வரவில்லை. தன்னுடன் ஓர் உடலையும் இணைத்துக் கட்டிக்கொண்டு மூன்று நாட்கள் நீந்தி வந்திருக்கிறார். உணவில்லை; நீர் இல்லை; துளி உறக்கம் இல்லை; பகல் எல்லாம் உப்புக்கத்தியாய் குத்தும் கொடும்வெயில்; இரவெல்லாம் கடுங்குளிர்; இரவும், பகலும் முகத்தில் அடிக்கும் அலைகடல். ஒரு நொடி கூட இடைவெளி விடாமல் நீந்திக்கொண்டே இருக்க வேண்டும். கண்காணா தூரத்தில் இருக்கும் கரையை நோக்கி நீந்தும் பொழுதில், ‘யாரேனும் ஒருவர் மீட்க வந்துவிட மாட்டாரா’ என ஒவ்வொரு கணமும் எவ்வளவு எதிர்பார்த்திருப்பார்கள்’ என ஒவ்வொரு கணமும் எவ்வளவு எதிர்பார்த்திருப்பார்கள் கரையில் தவிக்கும் மனைவி, பிள்ளைகளை எண்ணி எவ்வளவு மனம் கலங்கியிருப்பார்கள் கரையில் தவிக்கும் மனைவி, பிள்ளைகளை எண்ணி எவ்வளவு மனம் கலங்கியிருப்பார்கள் உடன் நீந்தி வந்தவர்கள் ஒவ்வொருவராய் கண் முன்னே மடிந்து வீழும்போது மனதைச் சூழும் அச்சத்தையும், அவலத்தையும் என்னவென்று அழைப்பது\nஇத்தகைய நிலையிலும், தன் உடன் வந்த ஒரு மீனவனின் உடலைச் சுமந்துகொண்டு மூன்று இரவும், மூன்று பகலும் நீந்தி ஒரு மீனவர் கரை சேர்ந்திருக்கிறார் என்றால்…. அந்த மன உறுதியும், உடல் வலுவும், சக தொழிலாளி மீதான நேசமும், ஆழ்கடல் மீன் பிடிப்பு எனும் கூட்டு உழைப்பு அளித்த பரிசுகள். “வைராக்கியமா கரையில வந்து நின்னு, அரசாங்கத்தை வெட்கப்பட வைக்கனும்னு நினைச்சேன்” என்று ஒரு மீனவர் சொன்னார். ஆனால் அரசோ, வெட்கம், மானம் எதுவுமின்றி பேரிடர் காலங்களை ஆதாயத்துக்கான வாய்ப்பாகப் பார்க்கிறது.\n“இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் ‘சாகர் மாலா’ப் ‘பாரத் மாலா’ ஆகிய இரண்டு திட்டங்களின் மூலம், தனியார் துறைமுகங்கள், சரக்கு பெட்டக முனையங்கள் (container terminals), அனல் மின் ��ிலையங்கள், அனு மின் நிலையங்கள்… போன்றவற்றைக் கொண்டு வருவது அரசின் திட்டம். இவை எல்லாம் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் திட்டங்கள். இவை போக, கடற்கரையோரப் பகுதிகளை, குறிப்பாக குமரி மற்றும் கேரள கடலோரப் பகுதிகளை சுற்றுலாவுக்காக திறந்துவிட வேண்டும் என்பது அரசின் திட்டம். தாஜ் உள்ளிட்ட பெரும் நிறுவனங்கள் சொகுசு நட்சத்திர விடுதிகளைக் கட்டுவதற்காகக் காத்திருக்கிறார்கள். இந்தக் கோணத்தில் பார்க்கும்போது, ஒக்கி புயலில் மீனவர்கள் மீதான அலட்சியமும், புறக்கணிப்பும் தற்செயல் நிகழ்வு என்று கருத இடமில்லை. இது திட்டமிட்டுதான் நடந்திருக்கிறது. மீனவர்களைக் கடற்புறத்தில் இருந்து அப்புறப்படுத்தும் நோக்கம் இதன் பின்னே இருக்கிறது” என்கிறார் ம.க.இ.க. பொதுச் செயலாளர் மருதையன்.\nஇந்த கருத்தை ஆமோதித்துப் பேசிய பத்திரிகையாளர் ரகுமான், “மீனவர்களை வெளியேற்றிவிட்டு கடல்வளம் முழுவதையும் பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளைக்குத் திறந்து விடுவதுதான் இவர்கள் நோக்கம். மீனவர்களின் துயரம் அரசின் மனசாட்சியை உலுக்கவில்லை. மீனவர் துயரம் மட்டுமல்ல… கந்துவட்டி கொடுமையில் நெல்லையில் 4 பேர் உடல் கருகிச் செத்துப்போனார்களே.. அது இரக்கம் உள்ள யாருடைய மனதையும் உலுக்கிவிடும். ஆனால், அதுவும் இந்த அரசின் மனசாட்சியை உலுக்கவில்லை.’’ என்றார்.\nதென்முனை கடலோரத்தின் சோகம் இன்னும் தீரவில்லை. அவர்கள், தங்கள் அன்புக்குரியவர்கள் என்றேனும் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையில் அரபிக்கடலை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அது ஏக்கமாகவும், ஆற்றாமையாகவும் மட்டும் இல்லை. அதன் அடியாழத்தில், தங்களை மரணத்தை நோக்கித் தள்ளிய அரசுக்கு எதிரான கோபம் கொந்தளித்துக்கொண்டிருக்கிறது.\nஅந்த கொந்தளிப்பு விவசாயிகளின் கோபத்துடன்; தொழிலாளர்களின் எதிர்ப்புடன் இணையும்போது, அவர்கள் ஒக்கியை விடவும் வேகமாக இந்த அரசை திருப்பித் தாக்குவார்கள்.\n–புதிய ஜனநாயகம், ஜனவரி 2018.\nமின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.\nஇந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://amma.oorodi.com/recipe/%E0%AE%A4%E0%AE%B9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2020-08-13T16:46:46Z", "digest": "sha1:NPU3VLA76JGAOGED76JDGSPXLPLR7KK7", "length": 4279, "nlines": 61, "source_domain": "amma.oorodi.com", "title": "தஹி மிஷால் - அம்மா !", "raw_content": "\nஅம்மா » சமையல் » தஹி மிஷால்\n11-07-09 13:25 0 கருத்து உங்கள் கருத்து\nஉஸல் – 500 கிராம்\nபதல் பாஜி – 500 கிராம்\nகார மிக்சர் – 250 கிராம்\nதயிர் – 500 கிராம்\nவெங்காயம் – 100 கிராம் (நறுக்கியது)\nஎலுமிச்சம்பழ துண்டுகள் – 2\nகொத்தமல்லி தழை – ஒரு கொத்து\nஒரு கண்ணாடி கிண்ணத்தில் உஸலையும், பதல் பாஜியையும் போட்டு கலந்து அதன் மீது கார மிக்சரை போட்டு தூவி விடவும்.\nவெங்காயம், கொத்தமல்லித் தழைத்துண்டுகளையும் அதன் மீது தூவி எலுமிச்சையை பிழிந்து சாறை விடவும். அத்துடன் தயிரை சேர்த்து, தேவைக்கேற்ப உப்பு மிளகாய்ப்பொடியை போட்டுக் கொள்ளவும்.\nபதல் பாஜி பன்னீர்ப்பூ கோலம்\nஉங்களது 0 கருத்துக்கள் பின்னூட்டமிட\nபின்னூட்டம் (தயவுசெய்து பதிவுக்கு பொருத்தமான ஒரு பின்னூட்டத்தை இடுங்கள்.)\nஅடையப்பட்ட கறி மிளகாய்க் கறி 04-03 10:36\nஅழகிய சிகை அலங்காரம் 02-26 14:54\nதலைமுடி கொட்டாது இருக்கவும், கருமுடி பெறவும் பொன்னாங்கண்ணி கீரைத் தைலம் 02-11 08:24\nசெம்படை முடி கறுக்க தைலம் 02-10 12:12\nகத்தரிக்காய் சாப்ஸ் 08-16 13:20\nபலாச்சுழை அப்பளம் 08-01 13:18\nஉருளைக்கிழங்கு அப்பளம் 07-31 13:09\nபண்டிகைக் கோலங்கள் 07-09 15:03\nதலைமுடி கொட்டாது இருக்கவும், கருமுடி பெறவும் பொன்னாங்கண்ணி கீரைத் தைலம் 02-11 08:24\nபலாச்சுழை அப்பளம் 08-01 13:18\nபன்னீர்ப்பூ கோலம் 07-09 14:38\nகறுப்பு முடிக்கு கஷாய எண்ணை 07-06 16:47\nநீலகிரி குருமா 07-09 12:27\nஉருளைக்கிழங்கு அப்பளம் 07-31 13:09\n பற்றி | உங்கள் கேள்விகள் | உங்கள் கருத்துக்கள் | பங்களிக்க\nகாப்புரிமை © 2011 - 2012 அம்மா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2017/01/blog-post_10.html", "date_download": "2020-08-13T18:17:51Z", "digest": "sha1:OEUDAB7SCFP7CYRGDUGGQPZATVJTLDRW", "length": 13265, "nlines": 386, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: கொட்டாங்கச்சி அகப்பைகள்...!!", "raw_content": "\nநம் முந்தைய தலைமுறை வரை கொட்டாங்கச்சி அகப்பைகளைதான் பயன்படுத்தி வந்தோம். விறகடுப்பில் மண்பானை சோற்றை கொட்டாங்கச்சி அகப்பையால் கிளறிவரும்போது வரும் சாதத்தின் வாசனையே தனி.\nஇப்போதெல்லாம் அகப்பையை அலுமினியம் ஆக்கிரமித்து கொண்டது.சூட்டில் அலுமினியத்திலிருந்து வெளிப்படும் நச்சு நிச்சயம் நம் உடலை பாதிக்கும்.\nதிரும்பவும் பாரம்பரியத்தை நோக்கிய பயணத்தில் எனது இயற்கை அங்காடியில் கொட்டாங்கச்சி அகப்பைகள், தேநீர் கிண்ணம்,சூப் குவளை ஆகியவற்றை வரவைத்திருக்கிறோம்.\nஆள் பற்றாகுறையாலும், வெளிநாட்டில் இதற்கு கிடைத்த வரவேற்பாலும் இதன் வரத்து குறைவாகவேஇருக்கிறது.\nஎங்கள் குமரிமாவட்டத்தில் விளையும் தேங்காயில் கிடைக்கும் கொட்டாங்கச்சியில் மனித உடலுக்கு தேவையான கந்தகம் இருப்பதாக இந்தோனேசியா வில் இருக்கும் உலக தென்னை கழகம் தன் ஆராய்ச்சி முடிவை வெளியிட்டிருக்கிறது.\nவேறெந்த பகுதியில் கிடைக்கும் கொட்டாங்கச்சியை தீட்டினாலும் இந்த பளபளப்பு கிடைப்பதில்லை என்பதே குமரி மாவட்ட கொட்டாங்கச்சிகளின் சிறப்பு.\nவாருங்கள் தோழர்களே பழமைக்கு மாறுவோம்....\n\"தற்கொலைக்கு முன் என்னை ஒரு முறை நினைத்துக் கொள்ளு...\nபுரட்சித் தலைவர் MGR & தந்தை செல்வா அரிய புகைப்படம்\nஉலகத்தின் உண்மை, அற்புதமான வார்த்தைகள்\nதடையை வெல்லும் தாரக மந்திரம்\nநல்லதை கேட்பதில் தவறில்லை முடித்தவரை முழு வீடியோவை...\nஆக, நீங்கள் ஒரு எழுத்தாளனாகப் போகிறீர்கள்\nகாண கிடைக்காத அபூர்வ புகைப்படம்...\nநீங்க இப்படி இருக்க உங்க ராசி தான் காரணமா\nநயினாதீவின் கூட்டமைக்கப்பட்ட கப்பல் போக்குவரத்து க...\nHOW GOA WAS CONVERTED. கோவா(சித்தாப்பூர்) எப்படி ப...\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"}
+{"url": "http://www.ethanthi.com/2019/07/Attempted-abduction-of-Professor.html", "date_download": "2020-08-13T17:41:52Z", "digest": "sha1:DPIXX7GJVIKSF4JHPVB7PNI2Z43S7CFH", "length": 6669, "nlines": 81, "source_domain": "www.ethanthi.com", "title": "அருப்பு கோட்டை அருகே பேராசிரியையை கடத்த முயற்சி ! - EThanthi", "raw_content": "\nஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016\n/ / அருப்பு கோட்டை அருகே பேராசிரியையை கடத்த முயற்சி \nஅருப்பு கோட்டை அருகே பேராசிரியையை கடத்த முயற்சி \nகொரோனா லைவ் மேப் :\n.தமிழ்நாடு இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் அறிவியல் ம.குறிப்பு நோய்கள் மருத்துவம் உடல் கல்வி யோகா படிக்க வளைகுடா\nவிருதுநகர் மாவட்டம், அருப்புக் கோட்டை பேருந்து நிலையத்தில் இன்று காலை 26 வயது மதிக்கத்தக்க இளம்பெண் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கார் அந்த பெண் முன்பு நின்றது.\nகாரில் இருந்து இறங்கிய வாலிபர் திடீரென்று பெண்ணின் கையை பிடித்து இழுத்து காருக்குள் தள்ள முயன்றார். இதை பார்த்த பொது மக்கள் விரைந்து செயல்பட்டு இளம் பெண்ணை மீட்டு, வாலிபரையும் மடக்கிப் பிடித்தனர்.\nதினமும் ஒரு ஸ்பூன் பெட்ரோலியம் ஜெல்லி \nஇது குறித்து அருப்புக் கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. போலீசார் அங்கு வந்து இளம் பெண்ணையும், வாலிபரையும் காவல் நிலையத்து க்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.\nவிசாரணையில், அந்த பெண் நரிக்குடி, வீரசோழன் அருகே உள்ள கோரப் பள்ளம் பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி என்பதும் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியை யாக வேலை பார்த்து வருவதும் தெரிய வந்தது.\nஇதை யடுத்து போலீசார் இருவரின் பெற்றோரையும் காவல் நிலையத்து க்கு அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர்.\nஅருப்பு கோட்டை அருகே பேராசிரியையை கடத்த முயற்சி \nபடித்து விட்டு மற்றவர்களுக்கும் சேர் பண்ணுங்க.... அவர்களும் பயன் பெறட்டும்....\nஉங்கள் கருத்துக்களை க���ென்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்...\nபேஸ்புக்கில் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்...\nவிலங்குகள் உறவு கொள்ளும் போது வெட்டி கொலை \nஒட்டகம் உணவை எப்படி சேமித்து வாழும் | Camel lives with save food \nபீட்டா'வுக்காக 'ஆடை துறந்த' ஜெஸ்ஸிகா ஜேன்\nவால்நட் விலை மற்றும் அதன் வளமும் | Walnut prices and its source \nஅப்துல் கலாமிற்கு அஞ்சலி செலுத்திய இலங்கை அதிபர்\nபிஸ்தா பருப்பு தரும் நன்மைகள் | Pista Dal Benefits \nகாஷ்மீர் பிரச்னையை தவிர்த்து இந்தியாவுடன் பேச்சு வார்த்தை கூடாது.. ஹபீஸ் சயீத் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/05/2_21.html", "date_download": "2020-08-13T17:48:02Z", "digest": "sha1:VUABL5SDFRPGQH6FU2GCKN3NGXKGUDH4", "length": 5345, "nlines": 41, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஈரான் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று 2 ஆவது முறையாக அதிபராகின்றார் ஹஸன் றௌஹானி", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஈரான் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று 2 ஆவது முறையாக அதிபராகின்றார் ஹஸன் றௌஹானி\nபதிந்தவர்: தம்பியன் 21 May 2017\nஅண்மையில் ஈரானில் நடைபெற்ற அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு எண்ணப் பட்டு இன்று சனிக்கிழமை முடிவுகள் வெளியானது. அந்நாட்டு மக்கள் தொகையில் 70% வீதமானவர்கள் அதாவது 4 கோடி மக்கள் வாக்களித்திருந்தனர். இந்த அதிபர் தேர்தலில் முக்கியமாக ஈரானின் தற்போதைய அதிபரான 68 வயதாகும் ஹசன் றௌஹானி மற்றும் 56 வயதாகும் இப்ராஹிம் ராய்சி ஆகியோர் போட்டியிட்டிருந்தனர்.\nவெளியான தேர்தல் வாக்கு எண்ணிக்கைப் பிரகாரம் 58.6% வீத வாக்குகளை றௌஹானியும் 39.8% வீத வாக்குகளை இப்ராஹிமும் பெற்றிருந்தனர். இதன் மூலம் பழமை வாத கட்சியைச் சேர்ந்த இப்ராஹிம் ரைசியை வீழ்த்தி ஹசன் றௌஹானி வெற்றி பெற்றுள்ளார். மேலும் ஈரானின் அதிபராக றௌஹானி 2 ஆவது முறை பதவியேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n0 Responses to ஈரான் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று 2 ஆவது முறையாக அதிபராகின்றார் ஹஸன் றௌஹானி\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nயாழ். வாள் வெட்டுச் சம்பவம்: சந்தேக நபர்கள் இருவர் கைது\nதேசிய தலைவரது சகோதரர��� வல்வெட்டித்துறையில் பிரிவு\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஈரான் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று 2 ஆவது முறையாக அதிபராகின்றார் ஹஸன் றௌஹானி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vasagasalai.com/tag/bb-tamil/", "date_download": "2020-08-13T16:58:49Z", "digest": "sha1:HSQWBT2OW2VH4RHNRUV2RG3Z5TCEWH6P", "length": 17102, "nlines": 143, "source_domain": "www.vasagasalai.com", "title": "BB Tamil Archives - வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு", "raw_content": "\nவானவில் தீவு : 8 [சிறார் தொடர்] – சௌமியா ரெட்\nகடவுளும், சாத்தானும் (VII) – ராஜ்சிவா\nவசந்தி – ‘பரிவை’ சே.குமார்\nநெல்லை மாநகரம் டூ நியூயார்க் : 2 – புத்தக சாலை வேண்டும் நாட்டில் யாண்டும் – சுமாசினி முத்துசாமி\nஇமையத்தின் ‘எழுத்துக்காரன்’ சிறுகதை வாசிப்பனுபவம் – இலட்சுமண பிரகாசம்\nகே.வி ஷைலஜாவின் “முத்தியம்மா” – அ.திருவாசகம்.\nஅந்தோன் செகாவின் `ஆறாவது வார்டு’ நூல் வாசிப்பனுபவம் – முரளி ஜம்புலிங்கம்\nஆப்பிள் புராணம் – பண்ணாரி சங்கர்\nகாரா பூந்தி [சிறார் கதை] – விழியன்\nபிக்பாஸ் 3 – நாள் 79 & 80 – காதல் ஏன் இப்படிப் பதற்றமடையச் செய்கிறது\nஒவ்வொரு முறையும் பிக்பாஸ் போட்டியாளர்கள் ஆவலுடன் காத்திருப்பது இந்த ஃப்ரீஸ் டாஸ்க்கிற்குத் தான். மற்ற போட்டியாளர்கள் அனைவரும் ஃப்ரீஸில் இருக்க, தன் குடும்பத்தைப் பார்த்தவர் மட்டும் உணர்ச்சிவயப்படுவார். முதல் சீசனில் எல்லாம் பிக்பாஸ் ரிலீஸ் சொல்லும் வரை யாருமே இயல்பாகாமல் ஃப்ரீஸிலேயே…\nபிக் பாஸ் 3 – நாள் 56 & 57 – என்ன சார் நடக்குது அங்க\nயாரும் எதிர்பாராத விதத்தில் தற்கொலை முயற்சி செய்த காரணத்திற்காக மதுமிதா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப் பட்டிருக்கிறார். அது வெறும் அறிவிப்பாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த இரண்டு சீசன்களை விடவும் இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைய அறமற்ற செயல்களைச் செய்து…\nபிக் பாஸ் 3 – நாள் 23 – தெரியத் தொடங்கியிருக்கும் புதிய முகங்கள் ; கலைக்கப்படத் தயாராகும் முகமூடிகள்\nஎன் கணக்குப்படி நாள் 24. பிக்பாஸ்ஸில் 23 ஆவது நாள் எனச் சொல்க���றார்கள். ஒரே குழப்பமாக இருக்கிறது. சனிக்கிழமை கமல் வந்த போது, வெள்ளிக்கிழமை நடந்ததைப் பார்ப்போம் என 21 ஆம் நாளை தூங்கும் வரை ஒளிபரப்பி விட்டுத் தான் அடுத்த…\nபிக் பாஸ் 3 – நாள் 20,21 & 22 – வனிதாக்கள் ஓய்வதில்லை\nஅன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை அப்படியே கதை போலச் சொல்லாமல் இனி கொஞ்சம் பாணியை மாற்றி அமைக்கலாம் என இருக்கிறேன். இதுவும் வாசகர்களின் கருத்துகளினால் ஏற்பட்ட புரிதல் தான். பிக் பாஸ் வீட்டில் 3 வாரங்களைப் போட்டியாளர்கள் கடந்துள்ளனர். கேமரா இருக்கிறது என்ற…\nபிக் பாஸ் 3 – நாள் 19 – தனிமைப்படுத்தப் படுவாரா வனிதா\nபதினெட்டாம் நாள் விட்ட இடத்திலிருந்து துவங்கியது பிக் பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோட். “கவினும் லாஸ்லியாவும் ஒரே தட்டில் சாப்பிட்டதைப் பார்த்து தான் சாக்ஷி ரியாக்ட் ஆனார்” என மீரா சொன்னதாக மதுமிதா சொல்லிக் கொண்டிருந்தார். மீரா “அப்படியொரு வார்த்தை என்…\nபிக் பாஸ் 3 – நாள் 17 – கொலையாளி யார்\n“மயிலப் புடிச்சு கால ஒடச்சு ஆடச் சொல்லுகிற உலகம்…” பாடலை எனக்கு நானே ஒலிபரப்பிக் கொண்டு இந்த எபிசோடைத் தொடங்குகிறேன். நேற்றைய எபிசோடிலும் சுவாரஸ்யமாக விவாதிக்க எதுவுமேயில்லை. சேர்த்து வைத்து அடுத்த வாரம் ரணகளமாக இருக்கலாம் என எதிர்பார்க்கிறேன். “கன்னம் அது…\nபிக் பாஸ் 3 – நாள் 16 – மயானமான பிக்பாஸ் வீடு..\nமுந்தைய சீசன்களைப் போல இல்லாமல் இந்த முறை இரண்டாம் நாளில் இருந்தே கன்டென்ட் மழை பொழியத் தொடங்கியிருந்தது பிக் பாஸ் நிகழ்ச்சியில். ஆனால் நேற்றைய நாளில் கன்டென்ட்டுக்கு எதுவுமில்லை. ஜாலியான எபிசோட். அதனால் நடந்ததை மட்டும் விவரிக்கலாம். “வச்சுக்கவா உன்ன மட்டும்…\nபிக் பாஸ் 3 – நாள் 11 – ட்ராக் மாறும் காதல்கள்..\nபத்தாம் நாளின் தொடர்ச்சியாகத் தொடங்கிய பதினோறாம் நாள் பிக்பாஸ் நிகழ்ச்சி, தொடங்கிய வேகத்திலேயே முடிந்து போனது. இடையில் “நீங்கள் கேப்டனாக இல்லாத போது எதையும் என்னிடத்தில் சொல்ல வேண்டாம். எதுவாக இருந்தாலும் கேப்டன் மூலமாகவே கம்யூனிகேட் செய்யுங்கள்” என சேரன் நேரடியாகவே…\nபிக் பாஸ் 3 – நாள் 10 – குறும்படம் ரெடி ஆய்ருச்சேய்…\nஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேலான அழுத்தத்தில் தன்னிலை மாறத் தொடங்கி விடுகின்றனர். சின்னச்சின்ன விஷயங்கள் பூதாகரமாக வெடிக்கின்றன. அப்பாவி மனிதர்கள் பகடைக்காய் ஆகின்றனர். சம்பந்தமேயில்லாமல் ஏதோ ஒன்றின் ரியாக்சனை யாரோ ஒருவர் வெளிப்படுத்துகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்றும் முக்கால்வாசி…\nபிக் பாஸ் 3 – நாள் 8 – எவிக்சன் ப்ராசஸ் தொடங்கியது\nபுதிய கேப்டன், புதிய குழு உறிப்பினர்கள், ஏள்கனவே போட்ட சண்டையால் அணி பிரிந்த போட்டியாளர்கள், எவிக்சன் ப்ராசஸ் எனத் தொடங்கியுள்ளது பிக் பாஸ் வீட்டின் இந்த வாரம். “ஒரு குச்சி ஒரு குல்பி அதை வச்சு எடு செல்பி…” என்ற பாடலுக்கு…\nBB3 Tamil Review BB Season 3 BB Tamil Big Boss Season 3 Big Boss Season 3 Tamil Big Boss Tamil Review Short Story இரா.கவியரசு கட்டுரை கவிதைகள் சிறார் இலக்கியம் சிறுகதை தமிழ் கவிதைகள் தமிழ் சிறுகதை பிக் பாஸ் கட்டுரை பிக் பாஸ் சீசன் 3 பிக் பாஸ் தமிழ் வாசகசாலை\nபடைப்புகள் குறித்த தங்களது மேலான கருத்துக்களை வாசகர்கள் நமது முகநூல் குழுவில் தெரிவிக்கலாம். படைப்புகளை vasagasalaiweb@gmail.com என்கிற முகவரிக்கு அனுப்பவும். படைப்புகளை யூனிகோடு(UNICODE) எழுத்துருவில் அனுப்பவும்.\nவாசிப்பில் ஆர்வமுள்ள சென்னை வாழ் நண்பர்கள் ஒன்றிணைந்து 'வாசகசாலை' என்ற பெயரில் இலக்கிய அமைப்பு ஒன்றை, முழுக்க முழுக்க தமிழ் இலக்கியத்திற்கு மட்டுமேயான ஓர் அமைப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்குகிறோம்.. தமிழிலக்கியம் , கலை சார்ந்த ஆக்கங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டுச் சேர்க்கும் இலட்சியத்துடன் நாவல் , சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகிய படைப்புகள் சார்ந்த நிகழ்வுகளை முன்னெடுப்பதன் மூலம் குழந்தைகள் ,மாணவர்கள் , இளைய தலைமுறையினர் உள்ளிட்ட பொதுமக்களிடம் வாசிப்பு எனும் இன்றியமையாத பழக்கத்தை நிலைப்பெற செய்வதன் மூலம் இயலுமென நம்புகிறோம். மேலும், இவர்களை நிகழ்வுகள் பங்கேற்க ஆர்வம் ஏற்படுத்தி கலந்துரையாட வைப்பதன் மூலமும் இலக்கியம், கலை குறித்தான சிந்தனையும் அறிவுத் தேடலும் சிறந்த நல்லதொரு சமூகத்தை உருவாக்க முடியுமென்றும் தீர்க்கமாக நம்புகிறோம். மேலும் வாசிக்க...\n© 2019 அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது. வாசகசாலை. வலைத்தளம் வடிவமைத்தவர்கள் Arka Techknowledges Pvt Ltd\nசூப்பர் டீலக்ஸ் – “ராசுக்குட்டிக்களை மகிழ்விக்கும் அபூர்வ ஷில்பா”\nஎழுத்தாளர் ஜெயமோகனுக்கான எதிர்வினை- வாசகசாலை\nகாளிக்கூத்து – கார்த்திக் புகழேந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bharathinagendra.blogspot.com/2018/05/", "date_download": "2020-08-13T18:14:28Z", "digest": "sha1:WWBCG2C6DTWZOPLD5KCA3JPOPDC3NXYC", "length": 24328, "nlines": 403, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: மே 2018", "raw_content": "\nசெவ்வாய், 29 மே, 2018\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, நோக்கம்\nதிங்கள், 28 மே, 2018\nLabels: ஐம்பூதம், கவிதை, நாகேந்திரபாரதி\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, நினைவு\nசெவ்வாய், 22 மே, 2018\nகவிதை எழுதச் சொன்னார் நண்பர்\nLabels: கண்மாய், கவிதை, நாகேந்திரபாரதி\nதிங்கள், 21 மே, 2018\nசின்ன மீன்களோடு சேர்ந்து கொண்டு\nபெரிய மீன்கள் துள்ளிக் குதிக்கும்\nசிக்கித் தவிக்கும் சின்ன மீன்கள்\nஓடி ஆடும் இங்கும் அங்கும்\nபோக வரப் பாதை இன்றி\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, நீச்சல்\nதுணிகள் போலே கசங்கிப் போவார்\nLabels: கவிதை, துணிக்கடை, நாகேந்திரபாரதி\nவெள்ளி, 18 மே, 2018\nசிலர் உடல் உப்பிப் போய்\nLabels: உருவம், கவிதை, நாகேந்திரபாரதி\nகுவாலிடி மேனேஜர் - நகைச்சுவைக் கட்டுரை\nகுவாலிடி மேனேஜர் - நகைச்சுவைக் கட்டுரை\nநம்ம நண்பர் குவாலிட்டி விஷயத்திலே ரெம்பவே உஷார் பார்ட்டிங்க. எதையுமே ஒரு தடவைக்கு ரெண்டு தடவை இல்லே பத்து தடவையாவது சரி பார்த்துட்டுதான் வாங்குவாருங்க.\nஇவர் மனைவிக்கு நகை வாங்க போனா கூடவே ஒரு அப்ரைஸரையும் கூட்டிட்டு போவாரு. அவர் பார்த்து ஓகே சொன்னாதான் அந்தக் கடையிலே நகை வாங்கலாம். இல்லேன்னா அடுத்த கடை. ஒரு ஜோடி தோடு வாங்க எத்தனை கடை இப்படி நடக்கிறது. வெறுத்துப் போன இவரு சம்சாரம் இப்பல்லாம் தனியாவே நகைக்கடைக்கு போக ஆரம்பிச்சுட்டாங்க. வேற என்னங்க பண்றது .\nமளிகைக்கடைக்கு போனா , அங்கே பருப்பு , புளி , அரிசின்னு ஒவ்வொண்ணுக்கும் ஆயிரம் குறை சொல்லி அந்தக் கடைக்காரரை ஒரு வழி பண்ணிடுவாரு. இவரு சொல்றதை கேட்டு வந்திருக்கிற வாடிக்கையாளர்களும் நடையைக் கட்டுறாங்க. இப்பல்லாம், இவரு வந்தா கடைக்கார பையனே இவரை உள்ளே விடுறதில்லைங்க.\nஎலக்ட்ரானிக் கடையிலே வேற மாதிரி. ஒரு ஹெட் போன் வாங்கப் போனா அதிலே இருக்கிற ஒவ்வொரு பார்ட்டையும் பிரிச்சு போட்டு விளக்கம் சொல்லணும், அது தவிர கேட்டலாக் புத்தகம் முழுக்க படிச்சுக் காட்டணும் இவருக்கு. விளங்குமா .\nவெளிக் கடைகளே இந்தப் பாடு படுதுன்னா, இவரு வேலை பார்க்கிற ஆபீஸ் எப்படி இருக்கும். இதிலே இவரு அந்த சாப்ட்வேர் கம்பெனியில் குவாலிட்டி மேனேஜர் வேற. இவர் கிட்ட வர்ற சாப்ட்வேர் கோட் எல்லாம் டெஸ்ட் முடிஞ்சு கஸ்டமர் கி��்டே போனதா சரித்திரமே இல்லைங்க. எல்லாம் டெவெலப்மெண்ட் டீமுக்கே திரும்பிடும். இதனாலே அந்தக் கம்பெனியோட விற்பனை அளவும் லாபமும் குறைஞ்சுக்கிட்டே போக ஆரம்பிச்சிடுச்சு .\nகாரணத்தை ஆராய்ச்சி பண்ணின கம்பெனி தலைவரு கண்டு பிடிச்சாருங்க. நம்ம நண்பர் கம்பெனிக்கு வந்த நாள்லே இருந்து எந்த சாப்ட்வேரும் கம்பெனியை விட்டு கஸ்டமர் கிட்டே போகவே இல்லை. அப்புறம் என்னாச்சு. நம்ம நண்பரை கம்பெனியை விட்டு தூக்கிட்டாங்க. இப்ப வேற வேலை தேடி அலைஞ்சுக்கிட்டு இருக்காருங்க.\nஹலோ, உங்களுக்கு தெரிஞ்ச ஏதாவது கம்பெனியில் இவருக்கு வேலை கிடைக்குமாங்க. என்னங்க. ஓடாதீங்க. நில்லுங்க.\nLabels: கட்டுரை, குவாலிட்டி, நகைச்சுவை, நாகேந்திரபாரதி\nசெவ்வாய், 15 மே, 2018\nLabels: கவிதை, காகிதம், நாகேந்திரபாரதி\nவியாழன், 10 மே, 2018\nLabels: இறைவன், கவிதை, நாகேந்திரபாரதி\nஞாயிறு, 6 மே, 2018\nஅவர் தரும் டைரியில் தான்\nLabels: உறவு, கவிதை, நாகேந்திரபாரதி, பிரிவு\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபுத்தக யானை - சிறுகதை வாசிப்பு\nமர்ம மனங்கள் - கவிதை\nமர்ம மனங்கள் - கவிதை -------------------------------------- பார்த்து வளர்ந்தாலும் பழகித் திரிந்தாலும் சேர்ந்து நடந்தாலும் சிரித்து இர...\nஉள்ளே வெளியே ------------------------------ பசி வாய்கள் ஓட்டலின் உள்ளே பசிக் கரங்கள் ஓட்டலின் வெளியே தங்கக் காணிக்கை கடவுளின் காலடியி...\nநேரங் காலம் ---------------------- உனக்கு மட்டும் இல்லை அடிக்கு அடி தோல்வி இரவில் வர எண்ணும் சூரியனுக்கும் தோல்வி கோடையில் மலர எண்ணும...\nதீப வலி ----------------- பட்டாசு வெடிக்கும் போதும் மத்தாப்பு தெறிக்கும் போதும் தீக்குச்சி உரசும் போதும் நெருப்பு பறக்கும் போதும் காகி...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகுவாலிடி மேனேஜர் - நகைச்சுவைக் கட்டுரை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sports.vikatan.com/cricket/39562-", "date_download": "2020-08-13T16:39:43Z", "digest": "sha1:CWMOVHNOLULLJJFKWR4WRIHAT2B225XO", "length": 6911, "nlines": 147, "source_domain": "sports.vikatan.com", "title": "அப்துல் கலாமையும் அசத்திய இந்திய வெற்றி | abdula kalam, india cricket team", "raw_content": "\nஅப்துல் கலாமையும் அசத்திய இந்திய வெற்றி\nஅப்துல் கலாமையும் அசத்திய இந்திய வெற்றி\nஅப்துல் கலாமையும் அசத்திய இந்திய வெற்றி\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தொடர் வெற்றி பெற்று வரும் இந்திய அணிக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவ்வளவாக விளையாட்டு பக்கம் திரும்பி பார்க்காதவர். குடியரசுத் தலைவராக இருந்த போது அவ்வப்போது விளையாட்டு வீரர்களை ஏதாவது விருது நிகழ்ச்சியில் சந்தித்து பேசுவதோடு சரி. விளையாட்டை விட்டு ஒதுங்கியிருக்கும் அவரையும் இந்த உலகக் கோப்பையில் தொடர் வெற்றி பெற்று வரும் இந்திய கிரிக்கெட் அணி அசைத்து பார்த்து விட்டது.\nஇந்திய அணி தொடர்ச்சியாக உலகக் கோப்பை போட்டியில் 5 வெற்றிகளை பெற்றதையடுத்து, அப்துல் கலாம் இந்திய அணி வீரர்களுக்கு இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் தளத்தில், ''வெல்டன் இந்தியா.. இதுவரை நீங்கள் பெற்ற வெற்றிக்கு முழு மதிப்பெண் ''எனக் கூறியுள்ளார்.\nஇதேபோல் பிரதமர் மோடியும் தனது ட்விட்டர் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். \"உங்களின் அனைத்து செயல்திறனும் சூப்பர். இந்திய அணிக்கு எனது வாழ்த்துக்கள். உங்களுடையே உத்வேகம் தொடரட்டும்\" என்று கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indiaspend.com/opposition-to-modi-often-transcends-to-opposition-to-india/", "date_download": "2020-08-13T17:27:19Z", "digest": "sha1:CGPDUJS4EWLSIZWLMBRM7NO3V4PZJOX3", "length": 50686, "nlines": 122, "source_domain": "tamil.indiaspend.com", "title": "'மோடிக்கு காட்டப்படும் எதிர்ப்பானது இந்தியாவுக்கு எதிரானதாக மாறுகிறது' | | IndiaSpendTamil-Journalism India |Data Journalism India|Investigative Journalism-IndiaSpend", "raw_content": "\nஇந்தியாவின் பருவநிலை மாற்ற ஆபத்து பகுதிகள்\n‘மோடிக்கு காட்டப்படும் எதிர்ப்பானது இந்தியாவுக்கு எதிரானதாக மாறுகிறது’\nபெங்களூரு நகரின் முன்னேற்ற பிரச்சினைகளை தீர்க்க தொழில்நுட்ப உந்துதலுடன் கூடிய தீர்வுகள் தேவை என்கிறார், பெங்களூரு தெற்கு தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளரும், 2019 மக்களவை தேர்தலில் இளம் வேட்பாளர்களில் ஒருவருமான தேஜஸ்வி சூர்யா, 28.\nபெங்களூரு: பெங்களூரு தெற்கு மக்களவை தொகுதி பாரதிய ஜனதா (பா.ஜ.க.) வேட்பாளராக, அனந்தகுமாரின் மனைவி தேஜேஸ்வரிக்கு பதிலாக, தேஜஸ்வி சூர்யா, 28, அறிவிக்கப்பட்டதும் மிகவும் சர்ச்சை எழுந்தது. அனந்த்குமார் கடந்த ஆறு தேர்தல்களில் இங்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.\nவழக்கறிஞரான சூர்யா, ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்துடன் இணைக்கப்பட்ட ஒரு வலதுசாரி மாணவர் அமைப்பான அகில பார��ிய வித்யார்த்தி பரிஷத் செயலாளர் ஆவார். பாஜக இளைஞர் பிரிவான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா பொதுச்செயலாளர். 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களில் மிகவும் இளையவராக உள்ளார்.\nசூர்யா தனது உரையில், “மோடியுடன் இல்லாதவர்களை” குறிப்பிட்டு “இந்திய எதிர்ப்பாளர்கள்” என்று குறிப்பிட்டு பேசி, சர்ச்சைகளை எதிர்கொண்டவர். நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்வதில் தனது எதிர்ப்பை ட்வீட் செய்து - பின்னர் ட்வீட்டுகளை மட்டும் நீக்கினார்- மற்றும் \"முஸ்லீம் வாக்கு முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டது\" ஜெயநகரில் பா.ஜ.க. தோல்விக்கு காரணம் என்று குற்றம்சாட்டினார். பாலியல் துன்புறுத்தல் வழக்கில், ஊடகங்களுக்கு எதிரான ஒரு உத்தரவு கடிதம் பெற சிவில் நீதிமன்றத்தை அணுகினார். சூர்யாவின் அரசியல் வாழ்க்கையை அழிக்க அரசியல் ரீதியாக இந்த வழக்கு தொடரப்பட்டதாகக்கூறி, இவ்வழக்கை அண்மையில் பெண்கள் ஆணையம் கைவிட்டது.\nஇந்தியா ஸ்பெண்டிற்கு மின் அஞ்சல் வழியே அவர் அளித்த பேட்டியில் பிரதமருக்கு எதிரானவர்கள் இந்தியாவுக்கு எதிரானவர்கள் என்ற கருத்தில் நிற்பதாகவும், மத்தியில் இரண்டாவது முறை தமது கட்சிக்கான வெற்றி வாய்ப்பு, தன்னை வேட்பாளராக அறிவித்ததில் உள்ள சர்ச்சைகள் பற்றி விவரித்தார்.\nநீங்கள் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது. சர்ச்சைக்குரியதானது. கடந்த முறை வேட்பாளராக இருந்த, காலஞ்சென்ற அனந்த்குமாரின் மனைவி தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போதைய சூழலில் பெங்களூரில் உங்கள் வெற்றி வாய்ப்புகளை மதிப்பிடுவது எப்படி\nபெங்களூரு தெற்கு போன்ற புகழ்பெற்ற தொகுதியை பிரதிநிதித்துவம் செய்ய, பாஜக தலைமையால் தேர்ந்தெடுக்கப்பட்டதை ஆசீர்வாதமாக கருதுகிறேன். காலஞ்சென்ற ஆனந்த குமார் பொது வாழ்க்கையில் என் வழிகாட்டியாகவும், குருவாகவும் இருந்தவர். தேவனஹள்ளி விமான நிலையம் அல்லது புறநகர் ரயில் திட்டமாகட்டும் தொகுதிக்கும், இந்த நகரத்திற்கும் அவரது பங்களிப்பு மகத்தானது.\nகடந்த ஆறு முறை பாஜகவை தேர்ந்தெடுத்ததில் பெங்களூரு மக்கள் பெரும் நம்பிக்கை காட்டியுள்ளனர். என்னால் ஒன்று மட்டுமே சொல்ல முடியும்; நீதிபதி கே.எஸ். ஹெக்டே, சமூக சீர்திருத்தாளர் டி.ஆர்.ஷமன்னா, சுதந்திர போராட்ட வீரர் வி.எஸ்.கிருஷ்ண ஐயர், ந���ர்வாகி குண்டு ராவ், வெங்கடகிரி கவுடா மற்றும் கட்சியை கட்டமைத்த மற்றும் தொலைநோக்கு பார்வை கொண்ட அனந்த்குமார் போன்றவர்கள் நின்ற தொகுதியில் என் பெயரும் இடம் பெற்றிருப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.\nஇளம் வேட்பாளராக உங்கள் பார்வை என்ன நீங்கள் என்ன மாற்றங்களை செய்ய விரும்புகிறீர்கள் நீங்கள் என்ன மாற்றங்களை செய்ய விரும்புகிறீர்கள் நீங்கள் எதற்கு முன்னுரிமை தரப்போகிறீர்கள்\nபெங்களூர் ஒரு தனித்துவமான நகரமாகக் கருதப்படுகிறது, இது 1537 ஆம் ஆண்டில் மீண்டும் நிறுவப்பட்டது, இது இந்தியாவின் ஸ்டார்ட்- அப் தலைநகராகும். போக்குவரத்து, உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் போன்ற சிக்கல்களுக்கான தொழில்நுட்ப உந்துதல் தீர்வுகள் நமக்கு தேவை என்று நான் நினைக்கிறேன்.\nநகர்ப்புற பிரச்சினைகளை தீர்க்க ஒரு தனிப்பட்ட திட்டம், புதிய பெங்களூருவுக்கு தேவை. நகர்ப்புற திட்டமிடலுக்கு ஒரு கெம்ப் கௌடா நிறுவனத்தை ஏற்படுத்த திட்டமிடுவேன்; இது, பெங்களூருவுக்கு தனித்துவமான சிக்கல்களுக்கான தீர்வுகளை புதுமைப்படுத்தும் ஒரு சிந்தனையாகும்.\n\"நீங்கள் மோடியுடன் இருந்தால் நீங்கள் இந்தியாவுடன் இருக்கின்றீர்கள், மோடியுடன் இல்லாவிட்டால் நீங்கள் இந்தியாவை எதிர்த்துப் போராடுவீர்கள்\" என்று முன்பு கூறியதில் நீங்கள் இன்னமும் உறுதியாக இருக்கிறீர்களா அதுபற்றி பின்னர் விளக்கம் தந்தீர்கள். ஆனால், நீங்கள் வருத்தமும் தெரிவித்தீர்கள். வரலாற்று ரீதியாக பாஜகவை ஆதரித்த வாக்காளரை அது பிளவுபடுத்தவில்லையா\nநான் வேட்பாளராக அறிவிக்கப்படும் முன், அந்த பேச்சு நிகழ்த்தப்பட்டது. எனவே, அது தேர்தலுக்கு முரணாக இருக்கக்கூடும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால், இன்னமும் எனது அந்த நிலையில் நிற்கிறேன்.\nஅந்த அறிக்கையானது வேறுபட்ட மேடையில் தயாரிக்கப்பட்டு இப்போதைய சூழலுக்கு எடுக்கப்பட்டுள்ளது. யாரும் இந்த நாட்டில் யாரையும் விமர்சிக்க சுதந்திரம் உள்ளது. ஆனால் பிரதமரை பற்றிய வெறுப்பு பேச்சுகள், நாட்டிற்கும் இந்தியாவின் கருத்துக்கும் வெறுப்பை ஏற்படுத்தக்கூடாது. மோடிக்கு காட்டும் எதிர்ப்பானது இந்திய நாட்டின் மீதான எதிர்ப்பாக மாறுகிறது. அதைத்தான் நான் எதிர்க்கிறேன்.\nபெங்களூரு தெற்கில் பா.ஜ.க. வலுவான பிராமண ஆதரவைக் கண்டது. அகில கர்நாடகா பிராமணா மகாசபா பொதுச் செயலாளர் \"அனைத்துத் தேர்தல்களிலும், கட்சியை பார்க்காமால் நாங்கள் பிராமண வேட்பாளர்களை ஆதரிக்கிறோம்\" என்று கூறினார். சாதி அடிப்படையிலான ஆதரவைப் பற்றிய உங்கள் கருத்து என்ன ஏனெனில், 2014இல் உங்கள் கட்சி வாக்களித்தபடி, முன்னேற்றம் சார்ந்த செயற்பட்டியலில் கவனம் செலுத்துவதற்கான போக்கு உள்ளதா\nஎந்தவொரு மதத்தாலும் எனது சாதியை அடிப்படையாகக் கொண்டு எனக்கு ஆதரவளிக்கப்பட்டிருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. பெங்களூர் தெற்கு தொகுதி, சாதி அடிப்படையில் எனக்கு வாக்களிக்கவில்லை. 28 வயது வழக்கறிஞராக என்னை, தங்களது தொகுதி பா.ஜ.க வேட்பாளராக என்னை சந்திக்கிறார்கள். என் பிரச்சாரத்தின்போது, என் வயதில் தமக்கு மகன் இருப்பதாக வயதானவர்கள் என்னிடம் பாசத்தோடு சொன்னார்கள். இளைஞர்களும் என்னை தங்கள் சகோதரனாக கருதுகின்றனர்; நாடாளுமன்றத்தில் இளைஞர் மற்றும் கன்னடர்களின் குரலாக என்னுடையது இருக்கும் கருதுகிறார்கள். என் பிரச்சாரத்தின் நோக்கம், எப்போதுமே நகரத்தை மேம்படுத்துவதற்காக பார்வையில் தான் உள்ளது.\nபெங்களூர் தெற்கு (879) பாலின விகிதம் பெங்களூர் மாவட்ட சராசரி (916) விட குறைவாக உள்ளது. பெங்களூர் தெற்கு (நகர்ப்புற) 799 இல் உள்ளது, பெங்களூரு கிழக்கு, வடக்கு, மற்றும் ஏனெக்கல் துணை மாவட்டங்கள் உட்பட அனைத்திலும் மிகக் குறைவாக உள்ளது. நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் இப்பிரச்சினையை சமாளிக்க எப்படி திட்டமிடுவீர்கள்\nநாட்டின் வளைந்த பாலின விகிதம் பற்றி பொது மக்களிடையே விழிப்புணர்வு மேம்படுத்தும் திட்டங்களில் ஒன்று தான், 'பேடி பச்சோவ், பேடி பத்ஹோ' [பெண் குழந்தையை காப்பாற்றுதல்; பெண் குழந்தை கல்வி கற்றல்] திட்டம். நான் பெங்களூரு தெற்கில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டால், பெங்களூரு நகர மற்றும் தெற்கில் பாலியல் விகிதம் பற்றி விழிப்புணர்வை மேம்படுத்துவதோடு, பொதுமக்களிடையே உரையாற்றுவேன்.\nநிதி ஆயோக் அறிக்கையின்படி, அடுத்த சில ஆண்டுகளில் பெங்களூரில் தண்ணீர் பிரச்சனை மோசமாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உங்கள் தொகுதிக்கு போதுமான தண்ணீர் அணுகல் மற்றும் அதன் தரத்தை உறுதி செய்வதற்கான உத்தியை நீங்கள் உருவாக்கியிருக்கிறீர்களா\nபெங்களூருவின் தண்ணீர் பிரச்சினைகளை தீர்ப்��தற்கு ஒருவர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பரவலாக உள்ளன. உதாரணமாக, நமது நீர்வளங்களை தூய்மைப்படுத்துவதற்கு அம்ரூட் நிதிகளை சிறந்த முறையில் பயன்படுத்துவது நமது முன்னுரிமைகளில் ஒன்றாக இருக்க வேண்டும். மழைநீர் சேமிக்கும் அலகுகளை மானியத்தில் வழங்குவது பற்றி நாம் சிந்திக்க வேண்டும். கோதாவரி-காவேரி நதிகளை இணைக்கும் திட்டத்திற்கு சிறப்பு கவனம் தேவை.இந்த திட்டத்திற்கு பங்களிக்க விரும்புகிறேன்.\nகடந்த சில ஆண்டுகளில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதி (MPLADS) செலவிடுவதல் பெரும்பாலும் நல்ல குடிநீர் அணுகலுக்கான திட்டங்களுக்காக சென்றிருப்பதை காணலாம். அந்த வழிகளையே நானும் நினைக்கிறேன். தண்ணீர் தரத்தை உயர்த்துவதற்காக, பிரதமர் நரேந்திர மோடி கங்கை போன்ற பெரிய நீரைத் தூய்மைப்படுத்தினால், ஏன் நம் ஏரிகளை நாம் சுத்தம் செய்ய முடியாது\nபாலகோட் தாக்குதல்கள், பாஜகவின் வாய்ப்புகளை மேம்படுத்திவிட்டதாக சில ஆய்வுகள் கூறியுள்ளன; மற்றவர்கள் வேறுவிதமாகக் கூறினர். கர்நாடகா மற்றும் நாட்டின் ஒட்டு மொத்த அளவில் உங்கள் கட்சியின் வெற்றிவாய்ப்பை எப்படி மதிப்பிடுகிறீர்கள் உங்கள் தொகுதியில் என்ன நிலவரம்\nஉஜ்ஜவாலா திட்டம் (தூய்மையான சமையல் எரிவாயு திட்டம்) என்பதன் மூலம் பல குடும்பங்கள் (சுமார் 6 கோட் மக்கள்) எல்பிஜி சிலிண்டர் இணைப்பு பெற்றுள்ளதாகட்டும் அல்லது, ஜன் தன் யோஜனா (நிதி சேமிப்பு திட்டம்) மூலம் 35.3 கோடிக்கும் அதிகமான தனி நபர் வங்கி கணக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடி அனைத்து தரப்பினரின் முன்னேற்றத்திற்கும் பணியாற்றினார்.\nநாட்டிலும் மற்றும் கர்நாடகாவிலும் இப்போது ஒரு பெரிய மோடி அலை உள்ளது. மே 23 (தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாள்) அன்று கர்நாடகவில் பா.ஜ.க. பெரும் வெற்றியை பதிவு செய்யும் என்று உறுதியாக நம்புகிறேன்.\nசமீபத்தில் ஊடகங்களுக்கு எதிரான நீங்கள் ஒரு வாய்ப்பூட்டு உத்தரவை பெற்றீர்கள். அதை உயர்நீதிமன்றம் நீக்கியது. நீதிமன்றத்தை அணுக வேண்டிய அவசியம் என்ன\nநான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது, எனது தேர்தல் எதிரிகள் எனக்கு எதிராக ஒரு பிரசாரத்தை கிளப்பிவிட்டனர். இந்த நாட்டிந் ஒரு குடிமகனாக, என் பெயர் பொய்யான தகவல்களுடன் களங்கப்படுவதாக உணர்ந்தால், நீதிமன்றத்தை அணுகுவதற்கு என் உரிமை உள்ளதாக கருதினேன்.\nமேலும், அது ஒரு வாய்ப்பூட்டுக்கான ஒரு உத்தரவல்ல. அவதூறு ஏற்படுத்தும் செய்திகளை எழுதவோ, வெளியிடவோ வேண்டாமென்று ஊடகங்களை நீதிமன்றம் தடுத்தது. உயர் நீதிமன்றமும் இதே கருத்தை மீண்டும் வலியுறுத்தியது மற்றும் எனக்குத் தொந்தரவு கொடுத்தால் தேர்தல் ஆணையத்தை அணுகுவதற்கு எனக்கு அதிகாரம் அளித்தது. கர்நாடகாவில் இரண்டாம் கட்ட தேர்தல் முடிவடைந்த பின்னர், கர்நாடக மகளிர் ஆணையமும் இவ்வழக்கை கைவிட்டது. முதன்முதலில் வழக்கு ஏன் ஆரம்பிக்கப்பட்டது என்பதற்கான காரணம், அது 100% அரசியல் உந்துதலாக இருந்தது. இந்த முடிவுக்கு வரும்; உண்மைகள் நமக்கு முன்னால் உள்ளன.\n(பல்லியத், இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வாளர்)\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\nபெங்களூரு: பெங்களூரு தெற்கு மக்களவை தொகுதி பாரதிய ஜனதா (பா.ஜ.க.) வேட்பாளராக, அனந்தகுமாரின் மனைவி தேஜேஸ்வரிக்கு பதிலாக, தேஜஸ்வி சூர்யா, 28, அறிவிக்கப்பட்டதும் மிகவும் சர்ச்சை எழுந்தது. அனந்த்குமார் கடந்த ஆறு தேர்தல்களில் இங்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.\nவழக்கறிஞரான சூர்யா, ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்துடன் இணைக்கப்பட்ட ஒரு வலதுசாரி மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் செயலாளர் ஆவார். பாஜக இளைஞர் பிரிவான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா பொதுச்செயலாளர். 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களில் மிகவும் இளையவராக உள்ளார்.\nசூர்யா தனது உரையில், “மோடியுடன் இல்லாதவர்களை” குறிப்பிட்டு “இந்திய எதிர்ப்பாளர்கள்” என்று குறிப்பிட்டு பேசி, சர்ச்சைகளை எதிர்கொண்டவர். நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்வதில் தனது எதிர்ப்பை ட்வீட் செய்து - பின்னர் ட்வீட்டுகளை மட்டும் நீக்கினார்- மற்றும் \"முஸ்லீம் வாக்கு முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டது\" ஜெயநகரில் பா.ஜ.க. தோல்விக்கு காரணம் என்று குற்றம்சாட்டினார். பாலியல் துன்புறுத்தல் வழக்கில், ஊடகங்களுக்கு எதிரான ஒரு உத்தரவு கடிதம் பெற சிவில் நீதிமன்றத்தை அணுகினார். சூர்யாவின் அரசியல் வாழ்க்கையை அழிக்க அரசியல் ரீதியாக இந்த வழக்கு தொடரப்பட்டதாகக்கூறி, இவ்வழக்கை அண்மையில் பெண���கள் ஆணையம் கைவிட்டது.\nஇந்தியா ஸ்பெண்டிற்கு மின் அஞ்சல் வழியே அவர் அளித்த பேட்டியில் பிரதமருக்கு எதிரானவர்கள் இந்தியாவுக்கு எதிரானவர்கள் என்ற கருத்தில் நிற்பதாகவும், மத்தியில் இரண்டாவது முறை தமது கட்சிக்கான வெற்றி வாய்ப்பு, தன்னை வேட்பாளராக அறிவித்ததில் உள்ள சர்ச்சைகள் பற்றி விவரித்தார்.\nநீங்கள் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது. சர்ச்சைக்குரியதானது. கடந்த முறை வேட்பாளராக இருந்த, காலஞ்சென்ற அனந்த்குமாரின் மனைவி தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போதைய சூழலில் பெங்களூரில் உங்கள் வெற்றி வாய்ப்புகளை மதிப்பிடுவது எப்படி\nபெங்களூரு தெற்கு போன்ற புகழ்பெற்ற தொகுதியை பிரதிநிதித்துவம் செய்ய, பாஜக தலைமையால் தேர்ந்தெடுக்கப்பட்டதை ஆசீர்வாதமாக கருதுகிறேன். காலஞ்சென்ற ஆனந்த குமார் பொது வாழ்க்கையில் என் வழிகாட்டியாகவும், குருவாகவும் இருந்தவர். தேவனஹள்ளி விமான நிலையம் அல்லது புறநகர் ரயில் திட்டமாகட்டும் தொகுதிக்கும், இந்த நகரத்திற்கும் அவரது பங்களிப்பு மகத்தானது.\nகடந்த ஆறு முறை பாஜகவை தேர்ந்தெடுத்ததில் பெங்களூரு மக்கள் பெரும் நம்பிக்கை காட்டியுள்ளனர். என்னால் ஒன்று மட்டுமே சொல்ல முடியும்; நீதிபதி கே.எஸ். ஹெக்டே, சமூக சீர்திருத்தாளர் டி.ஆர்.ஷமன்னா, சுதந்திர போராட்ட வீரர் வி.எஸ்.கிருஷ்ண ஐயர், நிர்வாகி குண்டு ராவ், வெங்கடகிரி கவுடா மற்றும் கட்சியை கட்டமைத்த மற்றும் தொலைநோக்கு பார்வை கொண்ட அனந்த்குமார் போன்றவர்கள் நின்ற தொகுதியில் என் பெயரும் இடம் பெற்றிருப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.\nஇளம் வேட்பாளராக உங்கள் பார்வை என்ன நீங்கள் என்ன மாற்றங்களை செய்ய விரும்புகிறீர்கள் நீங்கள் என்ன மாற்றங்களை செய்ய விரும்புகிறீர்கள் நீங்கள் எதற்கு முன்னுரிமை தரப்போகிறீர்கள்\nபெங்களூர் ஒரு தனித்துவமான நகரமாகக் கருதப்படுகிறது, இது 1537 ஆம் ஆண்டில் மீண்டும் நிறுவப்பட்டது, இது இந்தியாவின் ஸ்டார்ட்- அப் தலைநகராகும். போக்குவரத்து, உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் போன்ற சிக்கல்களுக்கான தொழில்நுட்ப உந்துதல் தீர்வுகள் நமக்கு தேவை என்று நான் நினைக்கிறேன்.\nநகர்ப்புற பிரச்சினைகளை தீர்க்க ஒரு தனிப்பட்ட திட்டம், புதிய பெங்களூருவுக்கு தேவை. நகர்ப்புற திட்டமிடலுக்கு ஒரு கெ��்ப் கௌடா நிறுவனத்தை ஏற்படுத்த திட்டமிடுவேன்; இது, பெங்களூருவுக்கு தனித்துவமான சிக்கல்களுக்கான தீர்வுகளை புதுமைப்படுத்தும் ஒரு சிந்தனையாகும்.\n\"நீங்கள் மோடியுடன் இருந்தால் நீங்கள் இந்தியாவுடன் இருக்கின்றீர்கள், மோடியுடன் இல்லாவிட்டால் நீங்கள் இந்தியாவை எதிர்த்துப் போராடுவீர்கள்\" என்று முன்பு கூறியதில் நீங்கள் இன்னமும் உறுதியாக இருக்கிறீர்களா அதுபற்றி பின்னர் விளக்கம் தந்தீர்கள். ஆனால், நீங்கள் வருத்தமும் தெரிவித்தீர்கள். வரலாற்று ரீதியாக பாஜகவை ஆதரித்த வாக்காளரை அது பிளவுபடுத்தவில்லையா\nநான் வேட்பாளராக அறிவிக்கப்படும் முன், அந்த பேச்சு நிகழ்த்தப்பட்டது. எனவே, அது தேர்தலுக்கு முரணாக இருக்கக்கூடும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால், இன்னமும் எனது அந்த நிலையில் நிற்கிறேன்.\nஅந்த அறிக்கையானது வேறுபட்ட மேடையில் தயாரிக்கப்பட்டு இப்போதைய சூழலுக்கு எடுக்கப்பட்டுள்ளது. யாரும் இந்த நாட்டில் யாரையும் விமர்சிக்க சுதந்திரம் உள்ளது. ஆனால் பிரதமரை பற்றிய வெறுப்பு பேச்சுகள், நாட்டிற்கும் இந்தியாவின் கருத்துக்கும் வெறுப்பை ஏற்படுத்தக்கூடாது. மோடிக்கு காட்டும் எதிர்ப்பானது இந்திய நாட்டின் மீதான எதிர்ப்பாக மாறுகிறது. அதைத்தான் நான் எதிர்க்கிறேன்.\nபெங்களூரு தெற்கில் பா.ஜ.க. வலுவான பிராமண ஆதரவைக் கண்டது. அகில கர்நாடகா பிராமணா மகாசபா பொதுச் செயலாளர் \"அனைத்துத் தேர்தல்களிலும், கட்சியை பார்க்காமால் நாங்கள் பிராமண வேட்பாளர்களை ஆதரிக்கிறோம்\" என்று கூறினார். சாதி அடிப்படையிலான ஆதரவைப் பற்றிய உங்கள் கருத்து என்ன ஏனெனில், 2014இல் உங்கள் கட்சி வாக்களித்தபடி, முன்னேற்றம் சார்ந்த செயற்பட்டியலில் கவனம் செலுத்துவதற்கான போக்கு உள்ளதா\nஎந்தவொரு மதத்தாலும் எனது சாதியை அடிப்படையாகக் கொண்டு எனக்கு ஆதரவளிக்கப்பட்டிருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. பெங்களூர் தெற்கு தொகுதி, சாதி அடிப்படையில் எனக்கு வாக்களிக்கவில்லை. 28 வயது வழக்கறிஞராக என்னை, தங்களது தொகுதி பா.ஜ.க வேட்பாளராக என்னை சந்திக்கிறார்கள். என் பிரச்சாரத்தின்போது, என் வயதில் தமக்கு மகன் இருப்பதாக வயதானவர்கள் என்னிடம் பாசத்தோடு சொன்னார்கள். இளைஞர்களும் என்னை தங்கள் சகோதரனாக கருதுகின்றனர்; நாடாளுமன்றத்தில் இளைஞர் மற்று��் கன்னடர்களின் குரலாக என்னுடையது இருக்கும் கருதுகிறார்கள். என் பிரச்சாரத்தின் நோக்கம், எப்போதுமே நகரத்தை மேம்படுத்துவதற்காக பார்வையில் தான் உள்ளது.\nபெங்களூர் தெற்கு (879) பாலின விகிதம் பெங்களூர் மாவட்ட சராசரி (916) விட குறைவாக உள்ளது. பெங்களூர் தெற்கு (நகர்ப்புற) 799 இல் உள்ளது, பெங்களூரு கிழக்கு, வடக்கு, மற்றும் ஏனெக்கல் துணை மாவட்டங்கள் உட்பட அனைத்திலும் மிகக் குறைவாக உள்ளது. நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் இப்பிரச்சினையை சமாளிக்க எப்படி திட்டமிடுவீர்கள்\nநாட்டின் வளைந்த பாலின விகிதம் பற்றி பொது மக்களிடையே விழிப்புணர்வு மேம்படுத்தும் திட்டங்களில் ஒன்று தான், 'பேடி பச்சோவ், பேடி பத்ஹோ' [பெண் குழந்தையை காப்பாற்றுதல்; பெண் குழந்தை கல்வி கற்றல்] திட்டம். நான் பெங்களூரு தெற்கில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டால், பெங்களூரு நகர மற்றும் தெற்கில் பாலியல் விகிதம் பற்றி விழிப்புணர்வை மேம்படுத்துவதோடு, பொதுமக்களிடையே உரையாற்றுவேன்.\nநிதி ஆயோக் அறிக்கையின்படி, அடுத்த சில ஆண்டுகளில் பெங்களூரில் தண்ணீர் பிரச்சனை மோசமாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உங்கள் தொகுதிக்கு போதுமான தண்ணீர் அணுகல் மற்றும் அதன் தரத்தை உறுதி செய்வதற்கான உத்தியை நீங்கள் உருவாக்கியிருக்கிறீர்களா\nபெங்களூருவின் தண்ணீர் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஒருவர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பரவலாக உள்ளன. உதாரணமாக, நமது நீர்வளங்களை தூய்மைப்படுத்துவதற்கு அம்ரூட் நிதிகளை சிறந்த முறையில் பயன்படுத்துவது நமது முன்னுரிமைகளில் ஒன்றாக இருக்க வேண்டும். மழைநீர் சேமிக்கும் அலகுகளை மானியத்தில் வழங்குவது பற்றி நாம் சிந்திக்க வேண்டும். கோதாவரி-காவேரி நதிகளை இணைக்கும் திட்டத்திற்கு சிறப்பு கவனம் தேவை.இந்த திட்டத்திற்கு பங்களிக்க விரும்புகிறேன்.\nகடந்த சில ஆண்டுகளில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதி (MPLADS) செலவிடுவதல் பெரும்பாலும் நல்ல குடிநீர் அணுகலுக்கான திட்டங்களுக்காக சென்றிருப்பதை காணலாம். அந்த வழிகளையே நானும் நினைக்கிறேன். தண்ணீர் தரத்தை உயர்த்துவதற்காக, பிரதமர் நரேந்திர மோடி கங்கை போன்ற பெரிய நீரைத் தூய்மைப்படுத்தினால், ஏன் நம் ஏரிகளை நாம் சுத்தம் செய்ய முடியாது\nபாலகோட் தாக்குதல்கள், பாஜகவின் ��ாய்ப்புகளை மேம்படுத்திவிட்டதாக சில ஆய்வுகள் கூறியுள்ளன; மற்றவர்கள் வேறுவிதமாகக் கூறினர். கர்நாடகா மற்றும் நாட்டின் ஒட்டு மொத்த அளவில் உங்கள் கட்சியின் வெற்றிவாய்ப்பை எப்படி மதிப்பிடுகிறீர்கள் உங்கள் தொகுதியில் என்ன நிலவரம்\nஉஜ்ஜவாலா திட்டம் (தூய்மையான சமையல் எரிவாயு திட்டம்) என்பதன் மூலம் பல குடும்பங்கள் (சுமார் 6 கோட் மக்கள்) எல்பிஜி சிலிண்டர் இணைப்பு பெற்றுள்ளதாகட்டும் அல்லது, ஜன் தன் யோஜனா (நிதி சேமிப்பு திட்டம்) மூலம் 35.3 கோடிக்கும் அதிகமான தனி நபர் வங்கி கணக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடி அனைத்து தரப்பினரின் முன்னேற்றத்திற்கும் பணியாற்றினார்.\nநாட்டிலும் மற்றும் கர்நாடகாவிலும் இப்போது ஒரு பெரிய மோடி அலை உள்ளது. மே 23 (தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாள்) அன்று கர்நாடகவில் பா.ஜ.க. பெரும் வெற்றியை பதிவு செய்யும் என்று உறுதியாக நம்புகிறேன்.\nசமீபத்தில் ஊடகங்களுக்கு எதிரான நீங்கள் ஒரு வாய்ப்பூட்டு உத்தரவை பெற்றீர்கள். அதை உயர்நீதிமன்றம் நீக்கியது. நீதிமன்றத்தை அணுக வேண்டிய அவசியம் என்ன\nநான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது, எனது தேர்தல் எதிரிகள் எனக்கு எதிராக ஒரு பிரசாரத்தை கிளப்பிவிட்டனர். இந்த நாட்டிந் ஒரு குடிமகனாக, என் பெயர் பொய்யான தகவல்களுடன் களங்கப்படுவதாக உணர்ந்தால், நீதிமன்றத்தை அணுகுவதற்கு என் உரிமை உள்ளதாக கருதினேன்.\nமேலும், அது ஒரு வாய்ப்பூட்டுக்கான ஒரு உத்தரவல்ல. அவதூறு ஏற்படுத்தும் செய்திகளை எழுதவோ, வெளியிடவோ வேண்டாமென்று ஊடகங்களை நீதிமன்றம் தடுத்தது. உயர் நீதிமன்றமும் இதே கருத்தை மீண்டும் வலியுறுத்தியது மற்றும் எனக்குத் தொந்தரவு கொடுத்தால் தேர்தல் ஆணையத்தை அணுகுவதற்கு எனக்கு அதிகாரம் அளித்தது. கர்நாடகாவில் இரண்டாம் கட்ட தேர்தல் முடிவடைந்த பின்னர், கர்நாடக மகளிர் ஆணையமும் இவ்வழக்கை கைவிட்டது. முதன்முதலில் வழக்கு ஏன் ஆரம்பிக்கப்பட்டது என்பதற்கான காரணம், அது 100% அரசியல் உந்துதலாக இருந்தது. இந்த முடிவுக்கு வரும்; உண்மைகள் நமக்கு முன்னால் உள்ளன.\n(பல்லியத், இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வாளர்)\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\nபதிப்பு��ிமை (c) அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/bagdogra-travel-guide-things-do-how-reach-003233.html", "date_download": "2020-08-13T17:37:04Z", "digest": "sha1:QQSAIUDAGNPSPCMCRS7TE2RNUXTD5WW7", "length": 14768, "nlines": 176, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது | Bagdogra Travel guide - Things to do and How to reach - Tamil Nativeplanet", "raw_content": "\n»பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nபக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\n387 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n393 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n393 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n394 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nFinance டாப் செக்டோரியல் பேங்கிங் ஈக்விட்டி ஃபண்டுகள் விவரம்\nNews மூணாறு நிலச்சரிவு- நேரில் பார்வையிட்ட பினராயி விஜயன் -நீதி கோரி தனி மனுஷியாக போராட்டம் நடத்திய கோமதி\nSports தோனியின் கொரோனா டெஸ்ட் நெகட்டிவ்.. விரைவில் சென்னை வருகிறார்.. ரசிகர்கள் குஷி\nMovies கன்னட லவ் டுடேவில் இவர் தான் ஹீரோ.. பிரபல நடிகர் கிரி துவாரகேஷின் சிறப்பு பேட்டி\nAutomobiles 2020ஆம் ஆண்டிற்கான ஃபோர்ஸ் நிறுவனத்தின் ட்ராக்ஸ் க்ரூஸர் பிஎஸ்6 மாடல்... கர்நாடகாவில் சோதனை ஓட்டம்..\nEducation பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.44 ஆயிரம் ஊதியத்தில் தெற்கு இரயில்வே வேலை\nLifestyle சுதந்திர தினம் 2020: இந்திய தேசிய கொடி உருவானதற்கு பின்னிருக்கும் வரலாற்று கதை தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nஇந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் வடக்குப் பகுதியிலிருக்கும் வேறெந்த இடங்களை விடவும் அதிகமாக சுற்றுலாப் பயணிகளை கவரும் இடங்களாகும். நல்ல பசுமையான தேயிலைத் தோட்டங்கள் ஒரு புறமும், பிரம்மாண்டமான பனி மூடிய இமயமலைகள் மறு புறமும் கொண்டுள்ள இந்த நகரங்கள் ஓய்வெடுக்கவும், வார இறுதி நாட்களை கழிக்கவும், பிறந்த நாள் மற்றும் தேனிலவு கொண்டாடவும் மிகவும் ஏற்ற இடங்களாகும்.\nஇந்த அனைத்து செயல்பாடுகளும் நடைபெறும் வகையில் டார்ஜீலிங், சிலிகுரி மற்றும் சிக்கிமின் அருகிலும் கூட அமைந்திருக்கும் ஒரு உண்மையான வடக்கத்திய நகரமாக பக்தோரா அமைந்துள்ளது.\nபக்தோராவைச் சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்\nபக்தோராவை மும்பை மற்றும் டெல்லியுடன் இணைக்கும் பக்தோரா விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அருகில் ஓடிக் கொண்டிருக்கும் டீஸ்டா நதி மூச்சைத் திணறடிக்கும் காட்சிகளை காட்டவல்ல இடமாகும். பக்தோரா ஒரு சாதாரண சுற்றுலாத் தலமல்ல.\nமனதார ஓய்வெடுக்கவும், அற்புதமான காட்சிகளை சற்றே கண்டுகளிக்கவும் விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் ஏற்ற தலமாக இது உள்ளது. இந்த நகரத்தைச் சுற்றிலும் உள்ள முக்கியமான பார்வையிடங்களாக சேவோகேஸ்வரி காளி கோவில் மற்றும் சலுகாரா மடாலயம் ஆகியவை உள்ளன. பக்தோராவின் உள்ளூர் கலாச்சாரம் பக்தோரா நகர மக்களை கூர்ந்து கவனித்தால் பௌத்த மதத்தின் தாக்கத்தால் இந்த நகரம் அமைதி பெற்றிருப்பதை அறிய முடியும். துர்கா பூஜை மற்றும் காளி பூஜை போன்ற பல்வேறு பண்டிகைகள் பௌத்த பாரம்பரியங்களுடன் இணைந்து கொண்டாடப்படுவதால், இந்நகரம் வரலாற்று மற்றும் கலாச்சார வளம் மிக்க இடமாக உள்ளது.\nபக்தோராவில் உள்ளூரை சுற்றிப் பார்க்க கார்கள், பேருந்துகள் மற்றும் ரிக்சாக்கள் உள்ளன. ஆனால், அதற்கான கட்டணத்தை அவ்வப்போது கவனித்து செலுத்துவது பர்ஸை பதம் பார்க்காது. நீங்கள் உங்கள் நேரத்தை திட்டமிட்டு செலவிடுபவராக இருந்தால் சிக்கிம் மற்றும் டார்ஜீலிங்கிற்கு திட்டமிட்ட சுற்றுலாப் பயணங்கள் வரலாம். இவை சரியான விலையிலும், செலவிற்கேற்ற தரமான பயணங்களாகவும் இருக்கின்றன..\nசம்சிங் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசாகர் தீவு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுலிகளை நேருக்கு நேர் நின்னு பாக்கற வாய்ப்பு உங்களுக்கு கிடைச்சா\nநக்கர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநபதீப் - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமாயாபூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமால்டா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜல்பய்குரி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டிய���ை மற்றும் எப்படி அடைவது\nசல்ஸா அழகிய சுற்றுலாவுக்கு செல்வோமா\nபாங்குரா சுற்றுலா வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது\nதேயிலைத் தோட்டங்களின் பச்சை சரிவுகள்\nபுருலியாவின் அழகை ரசித்துவிட்டு திரும்புவோம் வாருங்கள்\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tnreginet.org.in/2019/08/04/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-08-13T17:10:53Z", "digest": "sha1:L7TJOKA5GCGULYC5FXMR347YPVXEKPGL", "length": 4318, "nlines": 35, "source_domain": "tnreginet.org.in", "title": "வில்லங்க சான்றிதழ் எடுப்பது எப்படி? – How to View & Download EC | TNREGINET Blog", "raw_content": "\nTNREGINET – தமிழ் நாடு அரசு பதிவுத்துறை – EC TNREGINET\nவில்லங்க சான்றிதழ் எடுப்பது எப்படி\nவில்லங்க சான்றிதழ் எடுப்பது எப்படி\nencumbrance certificate how to download EC TAMIL How to View EC ஆன்லைனில் வில்லங்க சான்று வில்லங்க சான்றிதழ் வில்லங்க சான்றிதழ் online வில்லங்க சான்றிதழ் எடுப்பது\n | பட்டா வாங்கும் வழிமுறை\nநிலத்தின் பரப்பு கணக்கிடல் Calculate land Area\nபிறப்பு | இறப்பு சான்று பெற மொபைலில் Apply செய்வது எப்படி\nதொலைந்த பத்திரம் திரும்ப பெற onlineல் apply செய்வது எப்படி Online apply land property document copy\nசொத்து பத்திரம் நகல் Online download செய்ய வேண்டுமா\nTNREGINET 2020|பத்திரப்பதிவு டோக்கனில் புது முறைகேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=3&dtnew=01-25-20", "date_download": "2020-08-13T17:08:18Z", "digest": "sha1:6YHIXGPPZ6SD3G3T76S5UWOV5R7GEFPV", "length": 22617, "nlines": 266, "source_domain": "www.dinamalar.com", "title": "Siruvar malar | Weekly Siruvar Malar Book | Siruvar tamil Book | Tamil Short Stories | small stories for Kids | சிறுவர் மலர் வாராந்திர பகுதி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்( From ஜனவரி 25,2020 To ஜனவரி 31,2020 )\nஒரு கோடியே 37 லட்சத்து 29 ஆயிரத்து 910 பேர் மீண்டனர் மே 01,2020\nகனிமொழி குற்றச்சாட்டு: அதிகாரி மறுப்பு ஆகஸ்ட் 13,2020\nஎனக்கு ஹிந்தி தெரியாது: கனிமொழி ஆகஸ்ட் 13,2020\n'விநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலினுக்கு அழைப்பு' ஆகஸ்ட் 13,2020\nஅரசை நம்பாதீர்கள்: ஸ்டாலின் அறிவுரை\nவாரமலர் : மீசைக்கார கிருஷ்ணர்\nபொங்கல் மலர் : ரஜினி... செல்லம்மான அப்பா... - 'ஸ்டார்' நடிகை நிவேதா\n» முந்தய சிறுவர் மலர்\nவேலை வாய��ப்பு மலர்: மத்திய அரசில் வாய்ப்பு\nவிவசாய மலர்: ஆடிப்பட்டம் தேடி விதைப்போம்\nநலம்: சரும வறட்சியை போக்க ஓட்ஸ் குளியல்\n1. திக்கு தெரியாத போது\nபதிவு செய்த நாள் : ஜனவரி 25,2020 IST\nகடலுார் ஓ.டி., அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 2002ல், 10ம் வகுப்பை முடித்த போது, புற்றுநோயால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார் என் அப்பா. சில நாட்கள் தான் உயிரோடு இருப்பார் என்பதை அறிந்து சோகத்தில் துவண்டோம். குடும்பத்தை வறுமை பீடித்தது. படிப்புக் கட்டணம் செலுத்த முடியாமல் தவித்தேன். மிகுந்த கவலையில் இருந்த அம்மா, 'படிக்க வேண்டாம். ஒரு கடையில் சேர்த்து விடுகிறேன்; ..\n2. அன்பு கனியும் சொல்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 25,2020 IST\nகாஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரம், கிறிஸ்து அரசர் பெண்கள் மேல்நிலை பள்ளியில், 2005ல், 10ம் வகுப்பு படித்த போது, தமிழாசிரியையாக, அமிர்தம் இருந்தார். வகுப்பில், 'ராமாயண பாத்திரங்களில் சிறந்தவர் யார்' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடத்தினார். எனக்கு, 'ராவணனே சிறந்தவர்' என்ற தலைப்பை கொடுத்தார். மிகவும் சிரமப்பட்டு தகவல்களை திரட்டி பேசினேன்.முடிவில், 'ராமனே சிறந்தவர்' என ..\n3. மன உறுதி சாதிக்கும்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 25,2020 IST\nசிவகங்கை மாவட்டம், செக்ககுடி, புனித ஜோசப் தொடக்கப் பள்ளியில், 1986ல், 5ம் வகுப்பு படித்த போது, நடந்த சம்பவம்...பள்ளியில் காலாண்டு தேர்வு முடிந்தது. என் வகுப்பு ஆசிரியை ராணி, மதிப்பெண் பட்டியல் கொடுத்த போது, 'முக்கிய இடத்துக்கு வந்திருக்க வேண்டிய நீ, ஒன்பதாவது, 'ரேங்க்' வாங்கி இருக்கிறாயே...' என கோபமாக கடிந்தார். அத்துடன், 'எந்த செயலிலும் வைராக்கியம் வேண்டும்; மன உறுதி, ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 25,2020 IST\nமதுரங்கபுரம், இயற்கை வளம் நிரம்பிய கிராமம். ஊரின் வடக்கு எல்லையில், பஞ்ச வர்ணச் சோலை ஒன்றிருந்தது. அங்கு வசித்த கிளிகள் கூடி ஆலோசித்தன. அப்போது, 'நண்பர்களே... நாம் எத்தனை நாட்கள், இந்த சோலையின் உள்ளேயே வசிப்பது... ஒரு மாற்றத்திற்காக, வேறு இடம் சென்று, சிறிது காலம் வசிக்கலாம்...' என்றது இளைய கிளி.'ஆமாம் நண்பர்களே... எனக்கும் இந்த யோசனை சரியாகப் படுகிறது; ஒரே இடம், பழங்கள், ..\n5. வீ டூ லவ் சிறுவர்மலர்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 25,2020 IST\nஎன் வயது 65. சிறுவர்மலர் இதழின் பல ஆண்டு கால வாசகி. இதில் வரும் கதைகள், பொது அறிவு கட்டுரைகள், படக்கதைகளை, வாரம் தவறாமல் படிப்பேன். என் பேரன், பேத்திக்கு சுவாரசியமாக சொல்கிறேன். மிக ஆர்வமாக கேட்டு ரசித்து மகிழ்கின்றனர். அமெரிக்காவில் வசிக்கிறான் ஒரு பேரன். அங்கு செல்லும் போது, கணினியில், சிறுவர்மலர் இதழை படித்து, கதைகளை சுவைபட சொல்வேன். அவனும், மிகவும் ஆவலாக கேட்டு ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 25,2020 IST\nகோவிலம்பாக்கம் என்ற ஊரில், ஜமீந்தார் சக்கரவர்த்தி வசித்து வந்தார். அவரது மாளிகை காவலாளி ரங்கமுத்து. விசுவாசமாக வேலை செய்வது போல் நடிப்பதில் கில்லாடி. எதாவது, முகஸ்துதி செய்து, ஜமீந்தாரை கவர்வதில் குறியாக இருந்தான். ஒரு நாள் - கடன் நிலுவையை வசூல் செய்ய வெளியூர் புறப்பட்டார் ஜமீந்தார். அப்போது ஓடி வந்து, பவ்யமாக வணங்கிய காவலாளி, 'ஐயா, நேற்று இரவு ஒரு கனவு கண்டேன். ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 25,2020 IST\nஉலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. இது, ஜனவரி 26, 1950ல் குடியரசானது. குடியரசின் மாண்பே, 'ஜனநாயகம்' என்ற மக்களாட்சியை நிலை நிறுத்துவது தான். இந்த குடியரசு தினத்தில், மக்களாட்சி முறை பற்றி அறிந்து கொள்வோம்.நாடாளுமன்றம்இந்திய மக்களாட்சியின் தலைமை பீடம், 'பார்லிமென்ட்' என்ற நாடாளுமன்றம். இதன் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை, பொது தேர்தல் ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 25,2020 IST\nபூமியில் ஒரு அங்குல இடத்தையும் உடைமையாக்க, இன்று போட்டி நடக்கிறது; மனித இனம் தோன்றிய போது, நிலத்துக்கு உரிமை கொண்டாட யாரும் இல்லை. நாகரிகம் வளர வளர, நிலம் மீதான பற்று அதிகரித்து வருகிறது.மனிதன் ஒரே இடத்தில், நிரந்தரமாக தங்கி, வேளாண்மை செய்ய துவங்கியதும், நிலத்தை உரிமை கொண்டாட துவங்கினான். முதன்முதலில், நிலத்தை அளந்து, உரிமை கொண்டாடியது, வடக்கு ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 25,2020 IST\nதேவையான பொருட்கள்:கோதுமை மாவு - 1 கப்வெல்லம் - 250 கிராம்பலாச்சுளை - 10தேங்காய் துருவல் - 1 கப்நெய் - 50 கிராம்எண்ணெய், ஏலப்பொடி, தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து, காய்ச்சி கரைசலாக்கவும். இதில், கோதுமை மாவை, அரைமணி நேரம் ஊற வைக்கவும்.வாணலியில், நெய் ஊற்றி சூடானதும், தேங்காய் துருவல், பொடியாக நறுக்கிய பலாச்சுளை, ஏலக்காய் துாள் போட்டு நன்றாக ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 25,2020 IST\nகிழக்கு மலை அருகே வட்டிமங்கலம் கிராமத்துக்குள், காட்டு யானைகள், கூட்டமாக புகுந்தன. கண்ணில் பட்டதை ஆவேசத்துடன் துாக்கி வீசின; மரங்களை பிடுங்கி எறிந்தன. 'திமு... திமு...' என, அங்கும் இங்கும் அலைந்ததால், ஊர்மக்கள் நிலைகுலைந்து தவித்தனர். பலவிதமாக பேசிக்கொண்டனர். அப்போது, 'மலை ஆத்தாவுக்கு கோபம் வந்துவிட்டது... யானைகளை ஏவிவிட்டு வதைக்கிறாள். அவள் மலை ஏறும் வரை ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 25,2020 IST\nஇனிய பிளாரன்ஸ் அம்மா... இந்த மகனை போன்ற துர்பாக்கியசாலி, இந்த உலகில் இருக்க முடியாது. பிறக்கும் போதே, ஒரு கால் ஊனம். பார்வை குறைபாடும் உண்டு. எதிரில் இருப்பவர்கள் மங்கலாக தெரிவர்; எந்தவொரு பொருளையும், கண்ணுக்கு அருகில் வைத்து பார்த்தால் தான், 'பளிச்' என தெரியும்.எனக்கு, 10 வயதான போது, பெற்றோர் சண்டையிட்டு பிரிந்தனர். ஒரு மாதம் அப்பாவிடமும், ஒரு மாதம் அம்மாவிடமும் ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 25,2020 IST\nசில நோய்களுக்கு, லேசர் கதிர் மூலம் சிகிச்சை செய்யப்படுகிறது. லேசர் ஒளிக்கற்றை, அதிக நீளத்திற்கு பாயும் திறன் பெற்றது; இதன் நீளத்தையும், ஒளியின் அடர்த்தியையும் கட்டுப்படுத்த முடியும்; இதனால், இரும்பையே வெட்டலாம்.மனித உடலில், தோல், மண்டை ஓடு போன்றவற்றில், சிகிச்சை செய்ய முடியும். உதாரணத்திற்கு, உடலில், ஒரு இடத்தில் கட்டி இருந்தால், அங்கு லேசர் கதிர்களைப் பாய்ச்சி, ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 25,2020 IST\nபதிவு செய்த நாள் : ஜனவரி 25,2020 IST\nபதிவு செய்த நாள் : ஜனவரி 25,2020 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/india/562774-gold-smuggling.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-08-13T16:31:03Z", "digest": "sha1:BING45LQCUZPZX5YQ3R7OJQZLWYUOVAP", "length": 14162, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "விமான நிலையத்தில் ரூ.16 கோடி தங்கம் பறிமுதல் | gold smuggling - hindutamil.in", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 13 2020\nவிமான நிலையத்தில் ரூ.16 கோடி தங்கம் பறிமுதல்\nஐக்கிய அரபு அமீரகம் மற்றும்சவுதி அரேபியாவில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு ஒப்பந்த விமானங்களில் 14 பயணிகள் நேற்று காலை வந்தனர். அவர்களிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.\nபயணிகள் கொண்டு வந்தபைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பொருட்கள் குறித்து ���ந்தேகமடைந்த அதிகாரிகள் அதுபற்றி கேட்டபோது முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். இதையடுத்து அந்தப் பைகளை சோதனையிட்டனர். அப்போது, சவுதி அரேபியாவில் இருந்து வந்த 11 பேரிடம் இருந்து22.65 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த 3 பேரிடம் இருந்து 9.3 கிலோ தங்கமும் என ஏறத்தாழ 32 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.\nஇதையடுத்து, 14 பேரும் கைது செய்யப்பட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.15.67 கோடி. தங்கத்தை கடத்தி வந்தவர்களிடம், யாருக்காக கடத்தி வந்தனர், எங்கு கொண்டுசெல்ல முயற்சித்தனர் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\n16 கோடி தங்கம் பறிமுதல்ஐக்கிய அரபு அமீரகம்சவுதி அரேபியாதங்கக் கட்டிGold smuggling\nநீரிழிவுப் பாதமும் பாத வழிபாடும்\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\nசுதேசி என்றால் அனைத்து வெளிநாட்டுப் பொருட்களையும் ஒதுக்க...\nராகுல் செய்ய வேண்டியது என்ன\n'ஆபரேஷன் லோட்டஸுக்கு' அறுவை சிகிச்சை செய்த அசோக்...\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு இடது பார்வை\n - பாகிஸ்தானுக்குக் கடனுதவி, எண்ணெய் சப்ளை நிறுத்தம்- சவுதி அரேபியா...\nகேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா சுரேஷின் ஜாமீன் மனு தள்ளுபடி\nஐபிஎல் டி20 போட்டிக்கு மத்திய அரசு பச்சைக்கொடி; வீரர்களைத் தனிமைப்படுத்தும் பணியை அணி...\nகேரள தங்கம் கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் உள்பட 3 பேரை காவலில்...\nராமர் கோயிலுக்கான நன்கொடை அளிக்க வங்கிக் கணக்கை வெளியிட்டது அயோத்தி அறக்கட்டளை\nகரோனா தொற்று; ஒரே நாள் உச்சமாக 56,383 பேர் குணமடைந்துள்ளனர்\nராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்; சச்சின் பைலட்டை வரவேற்ற அசோக் கெலாட்\n‘‘குறைந்த ஆட்சி, நிறைந்த நிர்வாகம்’’ - வரி செலுத்துவோருக்கான புதிய திட்டத்துக்கு அமித்...\n'சடக் 2' ட்ரெய்லர்: அதிருப்தியாளர்களுக்கு பூஜா பட் பதிலடி\nநீ இல்லாமல் எங்கள் மகிழ்ச்சி முழுமையடையவில்லை: போனி கபூர் உருக்கம்\nஉருவாகிறதா விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் - மகேஷ் பாபு கூட்டணி\nசவுதி மன்னர் சல்மான் சிகிச்சை முடிந்து திரும்பினார்\nஆகஸ்ட் 15ம் தேதிக்குள் கரோனா தடுப்பு மருந்து: அவசரம் காட்ட வேண்டாம் என...\nலடாக்கின் சிந்து நதிக்கரையில் பிரதமர் நரேந்திர மோடி பூஜை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/09/10223032/1260692/US-President-Donald-Trump-fires-National-Security.vpf", "date_download": "2020-08-13T17:26:46Z", "digest": "sha1:VYXZON6MZOGHXOSNFHIRX7PQ46A4Z2XT", "length": 16097, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரை அதிரடியாக நீக்கினார் அதிபர் டிரம்ப் || US President Donald Trump fires National Security Advisor John Bolton", "raw_content": "\nசென்னை 13-08-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரை அதிரடியாக நீக்கினார் அதிபர் டிரம்ப்\nபதிவு: செப்டம்பர் 10, 2019 22:30 IST\nஅமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக செயல்பட்டு வந்த ஜான் பால்டனை அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று அதிரடியாக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.\nஅமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக செயல்பட்டு வந்த ஜான் பால்டனை அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று அதிரடியாக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.\nஅமெரிக்க நாட்டின் பாதுகாப்பு ஆலோசகராக செயல்பட்டு வந்தவர் ஜான் பால்டன். ஈரான் மற்றும் வடகொரியா விவகாரத்தில் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது இவர் தொடர்ந்து குற்றம் சாட்டிவந்தார். அந்த நாடுகளுடன் அமெரிக்கா போர் புரிய வேண்டும் என்ற கொள்கையை அடிக்கடி தெரிவித்தார்.\nஆனால் பால்டனின் வெளியுறவுக் கொள்கைகள் அதிபர் டொனால்டு டிரம்பிற்கு பிடிக்கவில்லை. இதனால்பால்டனுக்கும் அதிபர் டிரம்புக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தது.\nஇந்நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் பால்டனை பணிநீக்கம் செய்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்.\nஇது குறித்து டிரம்ப் டுவிட்டரில் பதிவிட்ட செய்தியில் தெரிவித்ததாவது,''நான் நேற்று இரவு ஜான் பால்டனிடன் உங்கள் சேவை இனி வெள்ளை மாளிகைக்கு தேவையில்லை என கூறினேன். அவரது ஆலோசனைகள், நிர்வாகத் திறமைகள் பலவற்றை நான் ஏற்கவில்லை. அதனால் அவரை பதவி விலகுமாறு கூறினேன். இதையடுத்து தனது ராஜினாமா கடிதத்தை பால்டன் இன்று வழங்கியுள்ளார். இதுவரை பால்டன் செய்த சேவைகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அமெரிக்காவுக்கான புதிய பாதுகாப்பு ஆலோசகரின் பெயர் அடுத்த வாரம் வெளியிடப்படும்”. இவ்வாறு டுவிட்டரில் பதிவிடப்பட்டுள்ளது.\nAmerica | John Bolton | National Security Advisor | Donald Trump | அமெரிக்கா | ஜான் பால்டன் | தேசிய பாதுகாப்பு ஆலோசகர் | டொனால்டு டிரம்ப்\nதமிழகத்தில் இன்று 5,835 பேருக்கு புதிதாக கொரோனா - 119 பேர் பலி\nசாத்தான்குளம் வழக்கு- ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு தள்ளுபடி\nதிமுகவில் இருந்து எம்.எல்.ஏ. கு.க. செல்வம் நீக்கம்\n உரிய நேரத்தில் முடிவு- கே.பி.முனுசாமி\nமுதலமைச்சர் வேட்பாளர் குழப்பம்- அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை\nஉரிய நேரத்தில் வரி செலுத்துவோர் நாட்டின் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்கள்: பிரதமர் மோடி\nகிசான் திட்டத்தில் முறைகேடு- விசாரணை நடத்த அமைச்சர் துரைக்கண்ணு உத்தரவு\nசட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவது ஒன்றே அ.தி.மு.கவின் இலக்கு- ஓ.பன்னீர்செல்வம்\nவிநாயகர் சதுர்த்தி: பொது இடங்களில் சிலை வைக்க, ஊர்வலம் செல்ல தடை- தமிழக அரசு\nபள்ளி, கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்கள் சுதந்திர தின நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம்- தமிழக அரசு\nபிரதமர் பதவியில் அதிக நாட்கள்: வாஜ்பாயை முந்தினார் மோடி\n உரிய நேரத்தில் முடிவு- கே.பி.முனுசாமி\nதிபெத் விவகாரம்: சீனா அதிகாரிகளுக்கு விசா வழங்க அமெரிக்கா கட்டுப்பாடு\nபயங்கரவாதிகளின் பாதுகாப்பான புகலிடமாக திகழும் பாகிஸ்தான்: அமெரிக்க அரசு குற்றச்சாட்டு\nஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nசென்னையில் 143 கி.மீ. வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை மேற்கொள்ளும் தெற்கு ரெயில்வே\nபெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க...\nரத்தசோகையை போக்கும் முருங்கை கீரை ஆம்லெட்\nபயனர்களுக்கு தினமும் 1ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல்\nரஷியாவின் கொரோனா தடுப்பூசியை வாங்குவது குறித்து மத்திய அரசு ஆல��சனை\nஅரசு பள்ளிகளில் 1, 6, 9 வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 17 முதல் மாணவர் சேர்க்கை- அமைச்சர் செங்கோட்டையன்\nசென்னை விமான நிலையத்தில் தமிழ் தெரிந்த பாதுகாவலர்கள் நியமனம்\nகுடிசை வீட்டில் குப்பைகளுக்குள் கிடந்த ரூ.2 லட்சம்\n167 வருட இந்திய ரெயில்வே வரலாற்றில் இதுவே முதல்முறை - ரெயில்வே நிர்வாகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tmmk.in/2020/03/17/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2020-08-13T17:09:14Z", "digest": "sha1:GWLHLJHWQ4B6PNK7P5BDSQBR7R57XEKD", "length": 17450, "nlines": 161, "source_domain": "www.tmmk.in", "title": "அருப்புக்கோட்டையில் தமுமுக நடத்திய மார்க்க விளக்க பொதுக்கூட்டம் Tamilnadu Muslim Munnetra Kazhagam (TMMK) Official Website", "raw_content": "\nமார்த்தாண்டம் RTO-வை கண்டித்து போராட்டம் நடத்திய தமுமுக மமக\nகாட்டுமன்னார்குடியில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கிய தமுமுக\nபத்தாம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\nதிருவாரூர் மாவட்டம் நன்னினம் ஒன்றியம் சொரக்குடி கொரோனா தொற்றால் உயிரிழந்த மாற்றுமத சகோதரன் உடலை அடக்கம் செய்த தமுமுக மமக தன்னார்வலர்கள்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த கிறிஸ்துவ பாதிரியார் உடலை அடக்கம் செய்த திருவண்ணாமலை மாவட்டம் தமுமுக மமக தன்னார்வலர்கள்\nதிருப்பூரில் ஒரே நாளில் மூன்று கொரோனா தொற்றால் இறந்தவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்த தமுமுகவினர்\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து\nதிருப்பூரில் நள்ளிரவு வரை தொடர்ந்து கொரோனா தொற்றால் உயிரிழந்த உடலை சளைக்காமல் களத்தில் நின்று உடலை அடக்கம் செய்த தமுமுக மமகவினர்\nஏர்வாடியில் கொரோனா தொற்றால் மரணம் அடைந்த முதியவர் உடலை அடக்கம் செய்த நெல்லை மாவட்ட தமுமுக மமகவினர்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த மாற்று மத சகோதரரின் உடலை அடக்கம் செய்த நாச்சியார் கோவில் கிளை, தமுமுக மமகவினர்\nHome/செய்திகள்/அரசியல் களம்/அருப்புக்கோட்டையில் தமுமுக நடத்திய மார்க்க விளக்க பொதுக்கூட்டம்\nஅருப்புக்கோட்டையில் தமுமுக நடத்திய மார்க்க விளக்க பொதுக்கூட்டம்\nTmmk HQ March 17, 2020\tஅரசியல் களம், சமுதாய அரங்கம், செய்திகள், தமிழகம், நாடு, மார்க்க வளாகம் Leave a comment 111 Views\nஅருப்புக்கோட்டையில் தமுமுக நடத்திய மார்க்க விளக்க பொதுக்கூட்டம்\nமார்ச் 15,2020 விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டையில் தமுமுக டிரஸ்ட் கீழ் இயங்கும் மதரஸா ரய்யான் பள்ளிவாசல் சார்பில்“ மார்க்க விளக்க பொதுக்கூட்டம்” மதரஸா ரய்யான் பள்ளி தலைவர் நாகூர் மீரான் தலைமையில் நகர நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது\nஇதில் மார்க்க மூத்த அறிஞர்களான ஷேக் ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி வரதட்சணை ஓர் வன்கொடுமை என்ற தலைப்பிலும், ஷேக் கமாலுத்தீன் மதனி இணை வைப்பு (ஷிர்க்) ஓர் மிகப் பெரிய பாவம் என்ற தலைப்பிலும் மக்களுக்கு குர்ஆன் சுன்னா அடிப்படையில் பல்வேறு கருத்துக்களை அழகிய முறையில் முன்வைத்தனர்.\nஇதில் திரளான பொதுமக்கள் பெண்களும் கலந்து கொண்டனார்\nPrevious இஸ்லாமிய தலைவர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் சந்திப்பு\nNext வடசென்னை மாவட்ட இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை செயற்குழு கூட்டம்\nபத்தாம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\n2019ல் காவலர் தேர்வில் வெற்றிப் பெற்றவர்களை பணியமர்த்த வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\nரஷ்யாவில் உயிரிழந்த மருத்துவ மாணவர்களின் உடலை தமிழகம் கொண்டு வர வேண்டும்\nஅகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு நடத்தும் போராட்டத்திற்கு கறுப்பு கொடியேற்றி மமக பொதுச்செயலாளர் ஆதரவு\nகொரோனா தொற்று பரவலால் நடைமுறைப்படுத்தியுள்ள பொது முடக்கத்தப் பயன்படுத்தி மக்கள் விரோத சட்டங்களை கொண்டு வருவதை தொடர்ச்சியாக செய்து வருகிறது …\nமக்கள் உரிமை இந்த வார இதழில்…\nதமுமுக மமக சேவை குழு\nஇப்போது நமது தமுமுக செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்\nதமுமுக டெலிகிராம் குழுவில் இணைய இங்கே https://t.me/tmmkhqofficial க்ளிக் செய்யவும்\nமார்த்தாண்டம் RTO-வை கண்டித்து போராட்டம் நடத்திய தமுமுக மமக\nகாட்டுமன்னார்குடியில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கிய தமுமுக\nபத்தாம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\nதிருவாரூர் மாவட்டம் நன்னினம் ஒன்றியம் சொரக்குடி கொரோனா தொற்றால் உயிரிழந்த மாற்றுமத சகோதரன் உடலை அடக்கம் செய்த தமுமுக மமக தன்னார்வலர்கள்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த கிறிஸ்துவ பாதிரியார் உடலை அடக்கம் செய்த திருவண்ணாமலை மாவட்டம் தமுமுக மமக தன்னார்வலர்கள்\nமனிதம் என்றால் என்னவென்று தமுமுக தோழர்களிடம் கேட்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் ஜி.எம். அக்பர் அலியின் உருக்கம்\nமனிதநேய மக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அஸ்லம் பாஷா நம்மை விட்டு பிரிந்தார்\nவெளிநாடுகளில் இருந்து சென்னை,திருச்சி விமான நிலையங்களிற்கு வரும் புலம்பெயர் தமிழர்களுக்கு உதவ தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்கள் அறிவிப்பு\nசென்னை பல்கலைக்கழகத்தின் அரபு, உருது மற்றும் பார்சி துறையின் மேனாள் தலைவர் பேராசிரியர் பி.நிசார் அஹ்மது மறைந்தார்\nதமிழ்நாட்டில் தடுப்பு முகாமில் 129 வெளிநாட்டு முஸ்லிம்களை வதைக்கும் எடப்பாடி அரசு; தமிழக அரசின் மனிதஉரிமை மீறலுக்கு சவுக்கடி கொடுக்கும் தி வையர் இதழ்\nF j fairose: யா அல்லாஹ் கஷ்டம் நிறைந்த எங்கள் வாழ்வில் நீ என்றாவது ஒருநாள் மனம் நிறைந்த நிம்ம...\nAbdul Kader: இரவல் தந்தவன் கேட்கின்றான்... இல்லையென்றல் அவன் விடுவானா.... அனுப்பிய பிரதிநிதிய...\nசக்கரபாணி: சாதி மதம்: இனம்: எல்லாவற்றையும். தாண்டி மனித நேரமே பெரிதென உங்கள் தொண்டு போற்றுத...\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\nமக்கள் உரிமை வார இதழ்\nமார்த்தாண்டம் RTO-வை கண்டித்து போராட்டம் நடத்திய தமுமுக மமக\nகாட்டுமன்னார்குடியில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கிய தமுமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/35201-2018-05-27-07-35-09", "date_download": "2020-08-13T16:44:30Z", "digest": "sha1:EZALQR7WVODTUEKYRB7OJYLDLMBQ5MMP", "length": 50335, "nlines": 308, "source_domain": "keetru.com", "title": "தமிழ்த் தேசம் - எங்கே நிற்கிறது?", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nதமிழ்த் தேசிய விடுதலை அரசியலே தமிழ் மக்களுக்கு விடிவைத் தரும்\n'இந்தியாவை நம்பினோம்; அனாதைகள் ஆனோம். திராவிடத்தை ஏற்றோம்; ஏமாளிகள் ஆனோம்' சுவ���ொட்டி வழக்கு - கைது\nஇந்திய அரசமைப்பு தேசிய இனங்களின் அடிமை முறியே\nதமிழகமும் தமிழீழமும் - கூட்டுச் சாலையில் தமிழ்த் தேசங்கள்\nதிராவிடம் தமிழியத்துக்கு அரண் சேர்க்கும்\nபெரியார் நாடும் தமிழ்நாடும் - 2\nமூணாறு மண்ணில் உயிரோடு புதையுண்ட தமிழ்ப் பாட்டாளிகளின் துயரம் தணிக்க…\nபுதிய கல்விக் கொள்கை - திலகர் என்னும் மனு தர்மவாதியின் பார்வை\nநாங்கள் மிகச் சாதாரண மனிதர்கள்\nஉழவுத் தொழிலில் நாம் தவற விட்ட வள்ளுவ நெறிகளும் சிகப்புப் பார்வையும்\nவெளியிடப்பட்டது: 27 மே 2018\nதமிழ்த் தேசம் - எங்கே நிற்கிறது\n’ - என்கிற முழக்கம் தமிழகத்தில் ஒலிக்கத் தொடங்கி எண்பது ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.\n1937 சூலையில் திருச்சி மாநாட்டில் மறைமலையடிகள், சோமசுந்தரபாரதியார், பெரியார், கி.ஆ.பெ. விசுவநாதம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு இயற்றப்பட்ட தீர்மானமும், 1938-இல் திருச்சியிலிருந்து சென்னை நோக்கி நடந்த இந்தித் திணிப்பு எதிர்ப்புப் பேரணியின் நிறைவில் 'தமிழ்நாடு தமிழருக்கே’ என்பதுதான் தீர்வு என்பதான அறிவிப்புமே தமிழ்நாட்டு விடுதலைக்கான தொடக்க தீர்மானங்களாக, முழக்கங்களாக இருந்தன.\nஆனால் அத் தீர்மானத்திற்கோ, முழக்கத்திற்கோ - இன்றைய காலத்திற்கான தமிழ்த்தேசத்திற்குரிய பொருளைப் பொருத்திப் பார்க்க முடியாது என்பது மட்டுமல்ல அவ்வாறு பார்க்கவும் கூடாது.\nஅன்றைக்கு எழுந்த தமிழ்நாட்டு விடுதலை முழக்கத்திற்கான அடிப்படைக் காரணிகள் தமிழ்மொழி உரிமைக்கானதாக, பார்ப்பனிய எதிர்ப்புக்கானதாக மட்டுமே இருந்தன.\nஅதன்பிறகும் அம் முழக்கத்தின் உள்ளடக்கப் பொருள் விரைவாக மாறிவிடவில்லை.\n4.8.1940-இல் திருவாரூரில் நடந்த தென்னிந்திய நலவுரிமைக் கழகத்தின் (நீதிக்கட்சியின்) மாநாட்டுத் தீர்மானத்தின் உள்ளடக்கத்தைப் பார்த்தால் அத்தன்மை விளங்கும்.\n''திராவிடர்களுடைய கலை நாகரிகம் பொருளாதாரம் ஆகியவை முன்னேற்றமடைவதற்கும், பாதுகாப்பதற்கும் திராவிடர்களின் தேசமாகிய சென்னை மாகாணம் இந்திய மந்திரியின் நேர்பார்வையின்கீழ் ஒரு தனிநாடாகப் பிரிய வேண்டும்\".\n- இந்தத் தீர்மானத்தை இன்றைய தமிழ்த்தேச விடுதலை அரசியலோடு நேர்ப்படுத்த இயலாது. ஆனால் இன்றைய தமிழ்த்தேச விடுதலைக்கான அரசியல் வளர்ச்சிக்குரிய பின்புலத்தில் இத்தகைய தீர்மானங்களும் உண்டு என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்.\nதொடர்ந்து 1944-இல் தென்னிந்திய நல உரிமைக் கழகம் - திராவிடர் கழகமாக மாற்றப்பட்ட மாநாட்டின் தீர்மானமும், 1945-இல் திருச்சி - புத்தூரில் நடந்த திராவிடர் கழக மாநாட்டின் தீர்மானமும் தமிழ்நாட்டு விடுதலைக்குரிய தீர்மானங்களாகப் படிப்படியாகக் கருத்தளவில் வளர்ச்சி பெற்றன.\n1949-இல் தி.மு.க. தோற்றங் கொண்டு 1952-இல் 'திராவிட நாடு’ விடுதலைக் கோரிக்கையை எவர் முன்வைக்கிறார்களோ அவர்களுக்கே எங்களின் வாக்கு - என்று அறிவித்தது. 1957 தேர்தலில் திராவிட நாடு விடுதலையை நேரடியாகப் பேசி போட்டியிட்டு 15 இடங்களைப் பெற்று வெற்றியும் பெற்றது அக்கட்சி.\nஇதற்கிடையில் தமிழ்நாடு தமிழருக்கே என்றும், திராவிட நாடு திராவிடருக்கே என்றுமான முழக்கங்களை வலியுறுத்திப் பலரும் பல்வேறு முனைப்பான வேலைகளை செய்யத் தொடங்கினர்.\nதமிழக வெகு மக்களிடையே பிரித்தானிய வெள்ளை அரசெதிர்ப்பு எந்த அளவு வளர்ந்திருந்ததோ அதைவிட அதிகமாகவே …19-ஆம் நூற்றாண்டில் தொடங்கி வள்ளலார், அயோத்திதாசப் பண்டிதர், மறைமலையடிகள், திரு.வி.க., சிங்காரவேலர், பெரியார் உள்ளிட்ட எண்ணற்ற தமிழ் அறிஞர்களாலும், தலைவர்களாலும் பார்ப்பன எதிர்ப்பரசியல் பரவியது. அப் பார்ப்பன எதிர்ப்பரசியலின் உள்ளீடு கொண்ட கருத்து வளர்ச்சியே தமிழ்நாடு - திராவிட நாடு - என்கிற கருத்துகளோடு ஒன்றியது.\nஆக - அன்றைய தமிழ்நாடு தமிழருக்கே முழக்கத்திற்கும், திராவிட நாடு திராவிடருக்கே முழக்கத்திற்கும் ஆரியப் பார்ப்பனிய எதிர்ப்பு அரசியலே உள்ளீடாக இருந்தது.\n1890-களின் காலங்களில், அயோத்திதாசரால் தொடங்கப்பட்ட திராவிடர் கழகத்திற்கும் பின்னர் ஐம்பதாண்டு இடைவெளியில் 1944-இல் பெரியாரால் தொடங்கப்பட்ட திராவிடர் கழகத்திற்கும் சாதி ஒழிப்பு, ஆரியப் பார்ப்பனிய எதிர்ப்பு ஆகியவே நடுவ அரசியலாக இருந்தன.\nஅதிலிருந்தே இந்தி எதிர்ப்பை, ஆரியப் பார்ப்பனிய எதிர்ப்பை, இந்திய எதிர்ப்பை (அவர்கள் மொழியில் வடநாட்டான் எதிர்ப்பை) அடையாளப்படுத்திக் காட்டினர்.\nஅன்றைய சென்னைத் தலை மாநிலம் (மெட்ராஸ் பிரசிடென்சி) என்பது இன்றைய தமிழ்நாடு, ஆந்திரம், கருநாடகம், கேரளம் பகுதிகளை யெல்லாம் இணைத்து பிரிட்டீசாரின் ஆட்சியினால் உருவாக்கப்பட்டிருந்த நிலையில், 'தமிழ்நாடு தமிழருக்கே’ என்பது தெளிவான நில அடையாளத்தைக் காட்டுகிற அரசியலாக எழவில்லை.\nஇன்னொருபுறம் ஆரியமல்லாதவையே 'திராவிடம்’ - எனக் கால்டுவெல் மொழியியல்வழி விளக்கப்படுத்தியதும், பழங்காலந் தொட்டே தமிழைத் திரமிளம் - திராவிடம் என்று பிராகிருத, ஆரிய வழிமுறையினர் அடையாளப்படுத்தி வந்ததுமான நிலையில் 'திராவிடர்’ - என்போர் ஆரியம் அல்லாதவர் என்கிற அரசியல் விளக்கமே அக்கால் பரவியிருந்தது.\nஎனவேதான் அயோத்திதாசப் பண்டிதரும், பின்னர் பெரியாரும் ஆரியம் அல்லாத மறுப்பு நிலையிலிருந்து திராவிடர் கழகம் எனும் பெயர்களில் இயக்கங்களைத் தொடங்கினர்.\n1952-இலிருந்தே அதாவது மொழிவழி மாநிலப் பகுப்புக்கு முன்பிருந்தே தேர்தலில் ஈடுபடத் தொடங்கிய தி.மு.க. அன்றைய சென்னைத் தலைமாநிலத்தோடு தெலுங்கு, கன்னட, மலையாள மக்களும் இணைந்திருந்த விரிந்த நிலப்பரப்பையே 'திராவிட நாடு’ என்பதாக அடையாளப் படுத்தி அவர்களையும் இணைத்துக் கொண்டு திராவிட நாடு விடுதலையைக் கேட்டது.\n1956 மொழிவழி மாநில பகுப்புக்கு முன்னர் வரை பெரியாரும் அவ்வாறே திராவிட நாடு என முழங்கினார். மொழிவழி மாநிலப் பகுப்புக்கு பின்னர், அரசியல் சூழல் மாறியது.\nதமிழுக்கு, தமிழருக்கு உரிய மாநிலம் தமிழ் நாடாயிற்று.\nஎல்லைப் பகுப்பில் நடந்த தில்லுமுல்லுகள் பலவாயினும் இறுதியாகத் தமிழ்நாடு என்பது இதுதான் என்பதான ஓர் அடையாளத்திற்கு வந்தது.\nஎல்லைப் பகுப்பு நடந்து ஏறத்தாழ 14 ஆண்டுகள் கழித்தே தமிழர்களுக்கான இந்நிலப் பகுதிக்குத் 'தமிழ்நாடு’ எனச் சட்டப்படி போராடி பெயர் பெற முடிந்தது.\nஇனி, தெலுங்கனையும், கன்னடனையும், மலையாளியையும் நம்பிக்கொண்டு பயனில்லை. அவர்கள் திராவிட நாட்டு விடுதலைக்கு உடன்படப் போவதில்லை. தமிழ்நாடு தமிழருக்கே என்பதுதான் சரி என்று பெரியார் 1956-இல் முடிவுக்கு வந்தார்.\nஆனால் 1963-இல் பிரிவினைத் தடைச் சட்டம் வந்த பிறகும்கூட திராவிட நாடு - என்கிற அடையாளத்தையே தி.மு.க. வலியுறுத்தி வந்தது. நெருக்கடிக்காகப் பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டபோதுகூட, திராவிட நாடு பிரிவதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன, நாங்கள்தாம் கைவிட்டுவிட்டோம் என்றனர்.\nமுழுக்க முழுக்கத் தேர்தல் நலன் நோக்கியே அவர்களின் கொள்கைகளும், நடைமுறைகளும் நீர்த்துப் போகவும், ஆட்டங் காணவும் செய்தன.\nஆரிய மாயை எழுதிய அவர்களே அன்றைக்கு ஆரியத்��ின் ஊற்றுக் கண்ணாக இருந்த இராஜாஜியோடு கூட்டுச் சேர்ந்து தேர்தலில் பங்கேற்றனர். அதற்குத் தகவாக அரசியல் பேசவும் செய்தனர்.\n\"புரட்சிக்கான, விடுதலைக்கான, உழைக்கும் மக்களுக்கான, சாதி ஒழிப்புக்கான அரசியல் கருத்துகளையெல்லாம் தேர்தல் வாக்குக்காகப் பேசிக் கொண்டே அவற்றுக்கு நேரெதிராக முதலாளியத்தோடும், இந்தியத்தோடும், பார்ப்பனியத்தோடும் உறவாடியபடி கொள்கை அனைத்தையும் அடிசாய்த்தனர். ஆவர்களின் படிப்படியான அன்றைய சீரழிவு நடைமுறைகளை விளங்கிக் கொள்ளாதவர்கள் 2009-இல் முள்ளிவாய்க்காலின் பேரழிவுக்குத் தி.மு.க., ஆட்சியிலிருந்தும் ஏதும் செய்யாததற்குக் காரணம் கருணாநிதி பிறப்பால் தமிழர் இல்லை என்றும், அவர் திராவிடக் கருத்துள்ளவர் என்றும் அரைகுறை அரசியல் பாடம் படித்து தி.மு.க.வையும், திராவிடக் கட்சிகளையும் எதிர்க்கத் தொடங்கியுள்ளனர்.\nதமிழர் ஒருவர் முதலமைச்சராக வந்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்பதாகக் கருதவும் பரப்பவும் செய்கின்றனர்.\nதமிழ்த்தேச அரசியல் என்றால் என்ன அது யாருக்கானது அது என்ன செய்யப் போகிறது எப்படிச் செய்ய போகிறது - என்கிறபடியான நூற்றுக்கணக்கான கேள்விகளுக்குத் தெளிவாகச் சிந்திப்பதும் இல்லாமல், செயல்படுவதுமில்லாமல் இருக்கின்றனர்.\nதமிழனைத் தமிழனே ஆள வேண்டும் என்று தன்னை முதலமைச்சராகத் தேர்வு செய்ய வேண்டுமான உத்தியோடு பேசுகின்றனர்.\nஎங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே,\nஇங்கு பிறப்பினும் அயலான் அயலானே\"\n- என்ற புரட்சிப் பாவலரின் பாடல் வரிகளைத் தங்களுக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.\n- தமிழ்நாட்டை ஆளுவதற்கு ஒருவன் தமிழனா இல்லையா என்பதை மட்டுமே தகுதியாகச் சொல்கின்றனர்\nதமிழ்நாடு இந்திய அரசாலும், பன்னாட்டு நிறுவன வல்லரசிய முதலைகளாலும் சூறையாடப்பட்டு வருவதைப் பற்றியெல்லாம் அவர்கள் பேசுவதும் எதிர்த்துப் போராடுவதும் இல்லை.\nநெய்வேலி பறிபோனது குறித்தோ, காவிரி கடைமடை மாவட்டங்கள் பறிபோய்க் கொண்டிருப்பதைப் பற்றியோ, தமிழகக் கனிம வளங்கள், நீர் வளங்கள், நில விளைச்சல் வளங்கள், கடல் வளங்கள் - என எல்லாம் சூறையாடப்பட்டு வருவதைப் பற்றியோ அவற்றை தமிழகத்திற்கானவையாக மீட்டுப் போராட வேண்டும் என்பது குறித்தோ மக்களை அணிதிரட்டியதில்லை. பறிபோய்விட்ட கல்வி உரிமை���ை காக்க வழிகாட்டியதில்லை.\nதமிழன் இந்தியன் இல்லை, தமிழர்களின் தேசிய இனம் 'தமிழ்த் தேசிய இனமே’ என்று பதிந்து கொள்ளுகிற உரிமைக்காக ஓங்கிக் குரல் எழுப்பியதில்லை.\nசாதி வெறிக்கெதிராக, சமயத் திமிர்களுக்கு எதிராக அணிதிரளுவதில்லை.\nஇந்துப் பார்ப்பனிய வெறிகொண்டு இந்தியாவை ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே அரசு, ஒரே பண்பாடு என்றெல்லாம் பேசுகிற ஆர்.எஸ்.எஸ்.-ஐ அதன் அடிவருடிப் பரிவாரங்களை எதிர்த்து இவர்கள் முணங்குவதுகூட கிடையாது.\nசாதியால்தான் தமிழனை அடையாளம் காணமுடியும் என்றும் சாதி தேவையுடையதாக இருப்பதாகவும் நியாயம் கற்பித்துக் கொள்கின்றனர்.\nதமிழ்த் தேச விடுதலைக்குப் பிறகுதான் சாதி ஒழிப்பு, வகுப்பு(வர்க்க) ஒழிப்பு என்று கூறி, சாதி ஒழிப்பு பற்றியெல்லாம் பேசித் தமிழன் என்கிற ஒற்றுமைக்குக் குந்தகம் விளைவிக்கக் கூடாது என்கின்றனர்.\nஅப்படியென்றால் தமிழ்த்தேச விடுதலைக்குப் போராடக் கூடியவர்கள் யார்\nஎந்தத் தமிழர்கள் என்றால் - தமிழரை நாம் கூறுபடுத்துவதாகப் பழி சுமத்துகின்றனர்.\nப. சிதம்பரம், சிவநாடார் போன்றோரெல்லாம் தமிழர்களா என்றால் - தமிழராகப் பிறந்தவர்கள் தானே… அவர்களும் ஒருவகையில் தமிழர்களுக்காகக் குரல் கொடுப்பார்கள் என்கின்றனர்.\nஆக. தமிழ்த்தேச விடுதலை என்றால் என்ன என்கிற முதல்பாடத்திலிருந்தே விளக்கங்களைத் தொடங்க வேண்டியுள்ளது.\nஎண்பதாண்டுகளுக்குப் பிறகு, தமிழ்த் தேச விடுதலை அரசியல் நுழைந்திருக்கிற நெருக்கடியான இக் குழப்பச் சூழலுக்கு எவையெல்லாம் காரணங்கள் என்பதை ஆய்வு செய்தாக வேண்டியுள்ளது.\nஆனால் இவ்வளவு காலம் தமிழ்த் தேச விடுதலைப் போராட்டம் அடுத்தடுத்தக் கட்டங்களுக்கு ஏன் நுழையவில்லை என்றால், அதற்குக் காரணம் திராவிட அரசியலே என்று ஒற்றை வரியில் எளிதாகச் சொல்லிவிடுகின்றன சில தமிழ் இயக்கங்கள்.\nஇன்னொருபுறம் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்டு அதன் பரிவார இயக்கங்களும் இன்றைக்குள்ள சமூகக் கேடுகளுக்கு அவலங்களுக்குத் திராவிட அரசியலும், அதன் ஆட்சியுமே காரணம் என்கின்றன.\nஆக, எதிரெதிர் இயக்கங்களாக இருக்கவேண்டிய தமிழ் இயக்கங்களுக்கும், ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட ஆரியச் சார்பு இயக்கங்களுக்கும் எப்படித் திராவிட அரசியலும், நடைமுறையுமே எதிரி என்று அடையாளப்பட முடியும்\nஇந்த இடத்தில் திராவிட அரசி��ல் குறித்துக் கூடுதலாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.\nதிராவிடம் என்பது பெரிய அளவிலான ஒரு கொள்கையோ, கோட்பாடோ, தேசமோ கொண்டதன்று.\nஅது ஆரியத்திற்கெதிரான அரசியல் நிலைப்பாடு கொண்டதாக உணரவும், உணர்த்தவும் பட்டிருக்கிறது.\nஇன்னொருபுறம் அப்படியான ஆரியத்திற்கு எதிரான தமிழின மரபு சார்ந்த இனங்களை யெல்லாம் அவை ஆரிய எதிர்ப்புடையவையாகக் கருதி இணைத்துத் திராவிடம் என அடையாளப் படுத்தியது.\nஆக, திராவிடத்திற்கான இந்த இரண்டு செயல் இலக்குகளும் - திட்டங்களுமே ஆரியத்திற்கு எதிரானவை என்றாலும், அவை இரண்டுமே திராவிடத்தை முன்மொழிந்த இயக்கங்களால் முறையாக முன்னெடுக்கப்படவில்லை.\nதிராவிடத்தை முன்னெடுத்த இயக்கங்கள் ஆரியத்தை மொழியடிப்படையிலும், பண்பாட்டடிப் படையிலும் சிலவகையில் எதிர்த்துப் பேசினாலும் ஆரியத்தின் அரசியல் அதிகாரக் கருவான இந்தியத்தை வீழ்த்துவதற்கான செயல்திட்டமின்றி, அந்த இந்தியத்திற்கு அடிபணியவே செய்தன. இனத்தால் திராவிடன், நாட்டால் இந்தியன் என மயங்கின, தமிழர்களை மயக்கின.\nஎனவே, திராவிடம் என்பது ஆரியத்திற்கு, அதன் இன்றைய அரசியல் அதிகார அடையாளமான இந்தியத்திற்கு எதிரானதாக நிற்காமல் அவற்றினோடேயே இணங்கிப் போனதால், தமிழ்த் தேசக் கருத்தாளர்கள் பலருக்கும் திராவிடத்தின் மீது வெறுப்பு ஏற்பட்டது, ஏற்பட்டுள்ளது. அவ் வெறுப்பிற்கான காரணத்தில் சரி இருந்தாலும், அவ் வெறுப்பிற்கான காரணம் இன்னதுதான் என்பதை அடி ஆழமாய் ஆய்வு செய்யாமல், திராவிடமே பகை என்பது போல் சுட்டத் தொடங்குவது, அத் தமிழ்த்தேசமும் ஆரியத்திற்குச் சார்பாய் போகிற பெரும் பிழையையே செய்வதான போக்காக மாறுவதையே அவர்கள் உணரவேண்டும்.\nஅந்த இடத்தை இந்திய ஆரியம் சரியாக உணர்ந்துகொண்டது. எனவேதான் அது திராவிடத்தை எதிர்த்து தமிழை அரவணைப்பது போன்ற ஏமாற்றைச் செய்வதான நடைமுறைகளை மேற் கொண்டது. இடைக்காலத்தில் தருண்விஜய்யைத் தூண்டிவிட்டுத் திருவள்ளுவரை, திருக்குறளைப் பாராட்டிய நாடகங்களை நடத்தியது. தமிழில் பேசுவது போன்ற புனைவை உருவாக்கியது.\nஆக, ஆரியத்தை - அதன் அரசியல் நடுவமான இந்தியத்தை, பொருளியல் அடித்தளமான பன்னாட்டு நிறுவன வல்லரசியங்களை எதிர்த்துக் களம் காண வேண்டிய தமிழ்த் தேச அரசியல், அவற்றை எதிர்ப்பதில் - போராடுவதில் திட்டமிடாம��் செயல்படாமல், அவ்வகை செயல் திட்டங்களே இல்லாத வெற்றுத் திராவிடக் கட்சிகளை எதிர்த்துக் கம்பு சுற்றுகிறது.\nஇன்றைக்கு ஓட்டாண்டிகளாய் மாறி இந்திய மடியில் சாய்ந்து கிடக்கும் திராவிடக் கட்சிகளின் முகத்திரைகளைக் கிழித்து, அவை தொடங்கப்பட்ட போது கொண்டிருந்த ஆரியப் பார்ப்பனிய - இந்திய அரசெதிர்ப்புத் திட்டங்களை மேற்கொள்ளாமல் எப்படிப் பொய்யாய் போலியாய் மாறிப் போய்விட்டன என அம்பலப்படுத்தி - அவற்றை ஆரியத்திற்கு எதிராகக் கொம்பு சீவிவிட வேண்டிய கடமையை ஆற்ற வேண்டிய பொறுப்பு தமிழ்த்தேச இயக்கங்களுக்கே இருப்பதை அவை உணர்ந்தாக வேண்டும்.\nஆரிய - இந்திய எதிரிகளைத் தனிமைப்படுத்தி எதிர்க்க வேண்டுமானால், இத்தகைய விரிவான திட்டத்தை தமிழ்த் தேசிய இயக்கங்கள் செய்தாக வேண்டும்.\nமாறாக எதிரிகளைத் தனிமைப்படுத்தி எதிர்க்காமல், அவர்களின் வலுவை அதிகப்படுத்திக் கொண்டிருப்பது தமிழ்த் தேசப் போராட்டத்திற்கே பேரிழப்பாக முடியும்.\nநிலைஇவ்வாறிருக்க, தமிழகத்தில் உள்ள புரட்சிவய கட்சிகளின் அரசியல் தெளிவின்மையும், செயல்திட்டமின்மையும்கூட இன்னொரு பெருங்காரணமாய் உணரவேண்டியுள்ளது.\n1925 அளவில் தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். கடந்து வந்து தன்னை வலுப்படுத்தி நிலை நிறுத்தி வைத்திருக்கிற அளவில்கூட,\nஅதே காலக்கட்டத்தில் தொடங்கப்பட்ட பொதுவுடைமைக் கட்சி தன்னை வலுப்படுத்தி நிலை நிறுத்தவும் புரட்சிக்கான நகர்வை முன்னெடுத்துச் சொல்லவுமில்லை என்பதை மீளாய்வு செய்தாக வேண்டும்.\nஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே குமுகம் - என ஆர்.எஸ்.எஸ். வகுத்துக்கொண்டு செயலாற்றிய அரசியல் பாடத்தைத்தான் மார்க்சிய இலெனினியத்தை வழிமொழியும் புரட்சிவயக் கட்சியினரும் பேசினர்.\nஇந்திய நாடு என்றும், இந்தியச் சமூகம் என்றும் அளவிடத் தொடங்கினர்.\nஇந்தியா எப்படி ஒரு நாடாகும் தேசமாகும் - என்று பலமுறை நாம் உள்ளிட்டுப் பலரும் இடித்துக் கேள்வி எழுப்பியும் அவர்கள் மாறுவதாயில்லை, மாற்றிக் கொள்வதாயுமில்லை.\nஇந்தியப் புரட்சி நடக்கும் என இலவுகாத்துக் கிடந்தனர்; கிடக்கின்றனர்.\nஇந்திய அளவில் கட்சியை 'இந்தியப் பொதுவுடைமைக் கட்சி’ - என்று வைத்துக்கொண்டனர்.\n1925-இல் இ.பொ.க. தொடங்கப்பட்ட போதான இந்தியா வேறு, 1947-க்குப் பிறகான இந்தியா வேறு, 1980-களுக்குப் பிறகான இந்தியா வேறு. ஆக முதலாளிய அதிகார அரசு எதை நாடு என்று காட்டுகிறதோ, எதைச் சமூகம் என்று கூறுகிறதோ அதைத்தான் புரட்சிவயக் கட்சிகளும் நாடு என்றும், சமூகம் என்றும் அடையாளப்படுத்திக் கொள்ளும் என்றால் அது என்ன வகை இயங்கியல்.\nஅந்த அந்த மொழித் தேசங்கள் அளவில் கட்சிகளைக் கட்ட வேண்டும் எனத் தோழர் தமிழரசன், புலவர் கலியபெருமாள் எல்லாம் விரிவாகத் தருக்கமிட்டுத் தமிழ்நாட்டளவில் கட்சி கட்டிய போதெல்லாம் மா.இலெ.வினர் உள்ளிட்ட இ.பொ.க.வினர் அது 'முதலாளிய தேசிய வாதம்’ - இழித்துரைத்தனர்.\nஇந்தியா தேசிய இனங்களின் சிறைக்கூடம் என்றவர்கள் அச் சிறைக்கூடத்தை உடைத்திடுவது குறித்து எந்தத் திட்டத்தையும் முன்வைத்ததில்லை.\nஆக இப்படியான சூழலில் தமிழ்த்தேச அரசியல் ஏன் செழுமைப்படவில்லை, மக்கள் விடுதலைக்குரிய வகையில் ஏன் வழி அமைத்திடவில்லை, உழைக்கும் மக்களுக்கானதாக ஏன் திட்டமிடப்படவில்லை, சாதி ஒழிப்போடு ஏன் செயல்திட்டம் கொள்ளவில்லை என்றெல்லாம் பேசுவதில் அவ்வாறு செயல்படாததற்கு எவை காரணம் என ஆய்ந்திட வேண்டுமா வேண்டாமா\n\"புரட்சிவய கட்சிகளின் அரசியல் திட்டங்களும், செயல் திட்டங்களும் தமிழ்த் தேசப் புரட்சியை நோக்கி இல்லாததே காரணம்.\nதேசிய விடுதலைப் புரட்சி என்பது ஒரு மக்கள்(சன)நாயகக் கோரிக்கை அதை ஆதரிப்போம் - என்கிறவர்கள், அதை முன்னெடுத்து வழிநடத்துவோம் என முன்னுக்கு வருவதில்லை.\nஇந்தியா எங்கள் நாடு என்கிற குழப்பமும், இந்தியா ஒரே சமூகம் என்கிற மயக்கமுமே அவர்களை தமிழ்த் தேசப் புரட்சியை மறுத்து இந்தியப் புரட்சிக்காகக் காத்திருக்க வைத்திருக்கிறது.\nஇந்தியா என்பது நாடல்ல, இந்தியா என்பது ஒற்றை சமூகமும் அல்ல என ஓங்கி ஒலித்து, தேசிய இன அளவில் கட்சிகளைக் கட்டிப் புரட்சிவய அரசியல் - செயல்திட்டங்களை முன்னெடுத்திடும் போதே புரட்சிகர செயற்பாடுகள் முன்னுக்கு நகரமுடியும். தமிழ்த் தேச அரசியலும் அதன் விடுதலைக்குரிய போர்க்களத்தைக் காணமுடியும்.\nஅத்தகைய வழித்தடத்தை முன்னெடுப்பதற்கான நிலையில் ஆய்வு செய்வதும், முன்னெடுத்து நடத்த வேண்டிய கடமையை மேற்கொள்ளுவதுமே இன்றைக்குத் தமிழக மக்கள் புரட்சியின் மீது நம்பிக்கையுடைய தமிழ்த் தேச இயக்கங்களின், புரட்சிவய மார்க்சிய இலெனினிய இயக்கங்களின், ஆரியப் பார்ப்பனிய எதிர்ப்புகொண்ட திர���விட இயக்கங்களின் கடமை என்பதை உணரவேண்டும்.\nஅத்தகைய கடமையோடு அவை கட்டமைத்து செயல்படுகிற முன்னணிப் படையே இந்தியத்தை இடித்து உடைக்கும். பன்னாட்டு நிறுவன முதலாளியத்தை அடிசாய்க்கும், சாதியை, ஆரியப் பார்ப்பனியத்தைக் கருவறுக்கும்…என்பதை உணர்வோம் உணர்த்துவோம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newstm.in/tamilnadu/politics/the-first-prize-for-a-national-award-for-corruption-is-for/c77058-w2931-cid318661-su6271.htm", "date_download": "2020-08-13T16:38:11Z", "digest": "sha1:FDYKPQUITOEP5SXEABXXSJK6DE5S5HGP", "length": 13934, "nlines": 28, "source_domain": "newstm.in", "title": "ஊழலுக்கு ஒரு தேசிய விருது கொடுத்தால் முதல் பரிசு முதல்வருக்குத் தான்: ஸ்டாலின் கடும் தாக்கு!", "raw_content": "\nஊழலுக்கு ஒரு தேசிய விருது கொடுத்தால் முதல் பரிசு முதல்வருக்குத் தான்: ஸ்டாலின் கடும் தாக்கு\nஇந்திய அளவில் ஊழலுக்கு ஒரு தேசிய விருது கொடுக்க வேண்டும் என்று போட்டி நடைபெற்றால், அதில் முதல் விருதைப் பெறும் அத்தனை தகுதிகளும் எடப்பாடி பழனிசாமிக்கே இருக்கிறது என மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.\nஇந்திய அளவில் ஊழலுக்கு ஒரு தேசிய விருது கொடுக்க வேண்டும் என்று போட்டி நடைபெற்றால், அதில் முதல் விருதைப் பெறும் அத்தனை தகுதிகளும் எடப்பாடி பழனிசாமிக்கே இருக்கிறது என மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.\n\"ஊழல் மூட்டைகள் வரிசை வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் கிடங்காகக் கிடக்கும்\" முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எங்களை விமர்சிப்பதா\nதி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், \"விபத்தில் கிடைத்த “பதவியில் அமர்ந்து விட்டால் பத்தும் பேசலாம்“ என்ற கண்ணியமற்ற அவல மனப்பான்மை அவரை ஆட்டிப் படைத்துக் கொண்டிருப்பதால் - ஊழல் பண மூட்டைகளின் மீது அமர்ந்துகொண்டு, அய்யன் திருவள்ளுவர் சிலை இருக்கும் கன்னியாகுமரியில் வாய்மை எதுவும் இல்லாமல் வாய்க்கு வந்தபடி பிதற்றியிருக்கிறார்.\n“கூவத்தூரில்\" தொடங்கி, இன்றைக்கு \"கோட்டையில்\" அமர்ந்த��ருக்கும் வரை தினமும் பலகோடிகளைக் கொட்டிக் கொடுத்து அதைத் தன்னுடைய சம்பந்திக்கு தனது துறையிலேயே உள்ள ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஒப்பந்தங்களை அள்ளிக் கொடுத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி ஊழல் பற்றிப் பேசும் தார்மீகத் தகுதியை எப்போதோ இழந்து விட்டார்.\nகோடி கோடியாய் பல கோடிகளைக் கொட்டிக் கொடுத்த பதவி விரைவில் பறிபோய் விடுமோ என்ற பயத்தில் மத்திய பா.ஜ.க.விற்கு \"அடிமைச் சாசனம்\" எழுதிக்கொடுத்து விட்டு ஆட்சியில் நீடிக்கும் முதல்வர் என் மீது பாய்ந்திருப்பது, தன்னை நோக்கி அணி வகுத்து வந்து கொண்டிருக்கும் இனியும் வரப்போகும் ஊழல் வழக்குகளில் இருந்து எப்படி தப்பிக்கப் போகிறோம் என்ற அச்சத்தின் விளைவே.\nகட்சிக்குப் பொதுச் செயலாளரும் இல்லாமல், புதிய கட்சி விதிகளை உருவாக்கி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ஏற்படுத்தி அமர்ந்து, அந்த விதிகளும் தேர்தல் ஆணையத்தின் முன்பும், டெல்லி உயர்நீதிமன்றத்தின் முன்பும் உள்ள விசாரணையால் \"தொங்கலில்\" நிற்கும் ஏமாற்றத்தில், ஆதங்கத்தில் \"உள்கட்சி ஜனநாயகம் என்றால் கிலோ என்ன விலை\" என்று கேட்கும் அ.தி.மு.கவின் ஒரு பிரிவை நடத்திக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி சிறிதும் கூச்சமோ, வெட்கமோ இல்லாமல் பேசியிருப்பது அங்கே நடைபெற்ற அரசு விழா என்கிற தரத்தை அப்படியே சாக்கடையில் இறக்கியிருப்பதற்குச் சமமாகும்.\nதி.மு.க தலைவராக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்ட என்னைப் பார்த்து, நூற்றுக்கு நூறு சதவீதம் \"கொல்லைப்புற வழியாக பதவிக்கு வந்த\" பழனிசாமி கூக்குரலிடுவது வெந்துகொண்டிருக்கும் பொறாமையே தவிர, பொறுப்புள்ள பொருத்தமான பேச்சு அல்ல, எடப்பாடி பழனிசாமி உண்மையில் கொல்லைப்புற வழியாக அதிமுகவை கைப்பற்றியவர்.\nகொல்லைப்புற வழியாக ஓ.பன்னீர் செல்வத்திடமிருந்து முதலமைச்சர் பதவியைப் பறித்தவர். கொல்லைப்புற வழியாக மறைந்த ஜெயலலிதாவிற்கு அளித்த வாக்குகளை வைத்து, இன்றுவரை ஊழல் ஆட்சி நடத்திக் கொண்டிருப்பவர்.\nஎடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்திலும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களாகத் தேர்வு செய்யப்பட்ட வழக்கு இன்னும் டெல்லி நீதிமன்றத்திலும் அலை பாய்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தாலே, \"கொல்லைப்புறமாக\" ஆட்சிக்கும், கட்சிக்கும் வந்து இன்றைக்கு நீதிமன்றத்தின் நீண்ட படிக்கட்டுகளில் எடப்பாடி பழனிசாமி அலையாய் அலைந்து கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.\nஇந்தியாவிலேயே \"ஊழலுக்காக சிறை சென்ற ஒரே முதலமைச்சரைப் பெற்ற கட்சி\" அ.தி.மு.க - அதுவும் நாட்டின் உச்சநீதிமன்றத்தால் ஊழலுக்காக சிறை தண்டனை விதிக்கப்பட்ட பொதுச் செயலாளரைக் கொண்ட கட்சி அ.தி.மு.க. அண்டை மாநிலத்தில் ஒரு முதலமைச்சர் ஊழலுக்காக சிறை வைக்கப்பட்ட பாரம்பரியத்தைக் கொண்ட கட்சி அ.தி.மு.க. இன்றைக்கு தனது சம்பந்திக்கே ஒப்பந்தங்களை கொடுத்து ஊழல் செய்யும் ஒரு முதலமைச்சரைக் கொண்ட ஆட்சி அ.தி.மு.க ஆட்சி.\nஅது மட்டுமின்றி தனது அமைச்சரவை சகாக்களையும் அவரவர் உறவினர்களுக்கும், சகோதரர்களுக்கும் ஒப்பந்தங்களைக் கொடுத்து ஒட்டுமொத்தமாக போட்டிபோட்டுக்கொண்டு ஊழல் செய்வதைப் பார்த்து ரசிக்கும் ஒரே முதலமைச்சர் இந்தியாவிலேயே தேடித் தேடி கண்டுபிடித்தால் அது எடப்பாடி பழனிசாமிதான்.\nஅகில இந்திய அளவில் ஊழலுக்கு ஒரு தேசிய விருது கொடுக்க வேண்டும் என்று போட்டி நடைபெற்றால், அதில் முதல் விருதைப் பெறும் அத்தனை தகுதிகளும் இருக்கும் எடப்பாடி பழனிசாமி என்னைப் பார்த்தும், தி.மு.க.வைப் பார்த்தும் ஊழல் என்று கடைந்தெடுத்த \"பொய்யுரை\" நிகழ்த்துவது அரசு கஜானாவில் அடிக்கும் கொள்ளைப் பணத்தின் தழும்பேறிய ஆணவமே தவிர வேறு ஏதுமில்லை.\nமாநில மக்களின் நலனுக்காக நேர்மையான ஆட்சியை வழங்குவதிலோ, திறமையான நிர்வாகத்தை அளிப்பதிலோ, கட்சிக்குள் உள்கட்சி ஜனநாயகத்தை நிலைநாட்டி அதைப் போற்றிப் பாதுகாப்பதிலோ திராவிட முன்னேற்றக் கழகத்தையோ அல்லது திமுக ஆட்சியையோ, எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கும் அதிமுக வின் பிளவுபட்ட பிரிவால் ஏணி வைத்து கூட எட்டிப் பார்க்க முடியாது என்பதை எடப்பாடி பழனிச்சாமி உணர்ந்து கொள்ள வேண்டும்.\nஅணி வகுத்து வரும் ஊழல் வழக்குகளே அவருக்கு அதை விரைவில் எளிதில் புரிய வைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் எனக்கு இல்லை. ஆகவே, அதிமுக விற்குள் ஒரு பிரிவை கைப்பற்றி கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வந்து மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி ஊழல் பற்றியோ, உள்கட்சி ஜனநாயகம் பற்றியோ உரக்கப் பேசாமல் இருப்பது அவருக்கும் நல்லது அவருடைய பிரிவுக்கும் நல்லது நாட்டிற்கும் நல்லது என்று தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D_2000.05", "date_download": "2020-08-13T17:04:04Z", "digest": "sha1:ESBZFTPLMK7YPDP47KYJBN3I72RZNX2T", "length": 3015, "nlines": 31, "source_domain": "noolaham.org", "title": "\"தமிழீழம் 2000.05\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"தமிழீழம் 2000.05\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதமிழீழம் 2000.05 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநூலகம்:35 (← இணைப்புக்கள்)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sankathi24.com/news/kautanakaulama-anau-mainanailaaiyama-maiitau-enatavaita-caaipara-taakakautalaukakauma", "date_download": "2020-08-13T16:47:22Z", "digest": "sha1:S2V5JXZDF57I4CPRRP2X7IIEXT5EHCRK", "length": 9343, "nlines": 51, "source_domain": "sankathi24.com", "title": "கூடங்குளம் அணு மின்நிலையம் மீது எந்தவித சைபர் தாக்குதலுக்கும் சாத்தியம் இல்லை! | Sankathi24", "raw_content": "\nகூடங்குளம் அணு மின்நிலையம் மீது எந்தவித சைபர் தாக்குதலுக்கும் சாத்தியம் இல்லை\nபுதன் அக்டோபர் 30, 2019\nகூடங்குளம் அணு மின்நிலையம் மீது எந்தவித சைபர் தாக்குதலுக்கும் சாத்தியம் இல்லை என்று அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.\nநெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இந்தியா- ரஷ்யா கூட்டு முயற்சியுடன் தலா 1000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடந்து வருகிறது. மேலும் 3, 4-வது அணு உலைகளின் கட்டுமான பணிகளும் அடுத்தடுத்து நடந்து வருகிறது. இது தவிர கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்திலேயே 5, 6 என கூடுதலாக 2 அணு உலைகளும் அமைக்கப்பட உள்ளன.\nமேலும் கூடங்குள��்தில் அணு கழிவு சேமிப்பு வளாகம் அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகளும் நடந்து வந்தன. இதற்காக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டத்திற்கு அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் திடீரென கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் கூடங்குளம் அணு மின்நிலையம் வளாகம் முழுவதும் பாதுகாப்பு நிறைந்த பகுதியாக உள்ளது. இங்கு 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான தகவல்கள் இணைய வழியாக ஹேக்கர்களால் திருடப்பட்டு விட்டதாகவும், இதனாலேயே இரு அணு உலைகளும் அடிக்கடி பழுதடைவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி பரவின. இதற்கு கூடங்குளம் அணுமின் நிலையம் மறுப்பு தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக கூடங்குளம் அணுமின் நிலைய பயிற்சி கண்காணிப்பாளர் மற்றும் தகவல் அதிகாரி ராம்தாஸ் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nகூடங்குளம் அணுமின் நிலையம் மீதான இணைய தாக்குதல் குறித்து சமூக வலைத்தளங்களில் சில தவறான தகவல் பரவி வருகிறது. கூடங்குளம் அணுமின் திட்டம் மற்றும் இந்தியாவில் உள்ள அணுமின் நிலையங்களின் கட்டுப்பாடுகள் அனைத்தும் மற்றவைகள் போன்று வெளிப்புற இணைய தளத்தில் இணைக்கப்படாமல் தனித்துவம் வாய்ந்தது ஆகும்.\nஎனவே அணுமின் நிலைய கட்டுப்பாட்டு அமைப்பில் எந்தவித சைபர் தாக்குதலும் சாத்தியம் இல்லை. அணுமின் திட்டங்கள் குறித்த தகவல்களை ஹேக்கர்கள் திருடி விட முடியாது. அதற்கான வாய்ப்புகள் கிடையாது. கூடங்குளம் அணுமின் நிலைய தகவல்களை ஹேக்கர்கள் திருடி விட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவலில் உண்மை இல்லை. தற்போது கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 2 அணு உலைகளும் இயங்கி வருகின்றன.\nமுதல் அணுஉலையின் மூலம் 1,000 மெகாவாட் மின்உற்பத்தியும், 2-வது அணுஉலையின் மூலம் 600 மெகாவாட் மின்உற்பத்தியும் நடந்து வருகிறது.\nஇவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.\nபள்ளியில் தமிழ், ஆங்கிலம் மட்டுமே படித்தேன்\nபுதன் ஓகஸ்ட் 12, 2020\nஇந்தி படிக்கவில்லை - கனிமொழி\nபெண்களுக்குச் சொத்து உரிமை; உச்சநீதிமன்றத் தீர்ப்பு\nசெவ்வாய் ஓகஸ்ட் 11, 2020\nசெவ்வாய் ஓகஸ்ட் 11, 2020\nபல கடைகள் சேதம்- போக்குவரத்து துண்டிப்பு\nஇழப்பீடு வழங்குவதில் தமிழர்களுக்குப் பாகுபாடு\nசெவ்வாய் ஓகஸ்ட் 11, 2020\nமூணாறு அருகே தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பின் மீது மண் சரிவு ஏற்பட்டு 43 த\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் விடுத்துள்ள அறிவித்தல்\nபுதன் ஓகஸ்ட் 12, 2020\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2020\nசெவ்வாய் ஓகஸ்ட் 11, 2020\nபிரான்சில் 5 வது நாளில் இரு இடங்களில் மாவீரர் நினைவு உதைபந்தாட்டம்\nஞாயிறு ஓகஸ்ட் 09, 2020\nஈழப் பெண் பிரான்ஸ் நாட்டில் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nவியாழன் ஓகஸ்ட் 06, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/2014-12-23-06-58-38/", "date_download": "2020-08-13T17:08:35Z", "digest": "sha1:NTNSBBLTJYFGEY3L2FT4UPWNNL7KKSQL", "length": 7351, "nlines": 84, "source_domain": "tamilthamarai.com", "title": "ஆண்மையை அதிகமாக்கும் வழிகள் |", "raw_content": "\nபரந்துபட்ட ஹிந்து மதம், பழங்கள் நிறைந்த ஒரு பயன்மரம்\nபுதிய இந்தியாவை அமைப்பதற்கான மிகச்சிறந்த அடித்தளம்\nவீடுகள் தோறும் வேல் பூஜை செய்து கந்த சஷ்டி கவசம் ஒலிக்கட்டும்…\nஅரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை 50 கிராம், சீரகம் 10 கிராம் அனைத்தையும், இளஞ்சூட்டில் சூப் தயாரித்து ஒரு நாளைக்கு நான்கு வேளைகள் குடித்து வந்தால், இவ்வாறு இருபது நாட்கள் குடித்து வந்தால் உடல் வனப்பும் ஆண்மையும் உண்டாகும்.\nஉளுந்து உணவுப் பொருட்களில் சிறந்தது. ஆண்மையை பெருக்கும் சக்தி உளுந்துக்கு உள்ளது.\nமுருங்கைக்காய், முருங்கைக்கீரை, முருங்கைப்பூ போன்றவற்றை மிளகு உப்பிட்டு முன்போல் கஷாயம் இட்டுச் சாப்பிட்டு வந்தால் மிகுந்த பயன் பெறலாம்.\nபேரிச்சம்பழம், பாதாம் பருப்பு, பிஷ்தாப் பருப்பு போன்றவற்றைக் கஷாயமிட்டு சாப்பிட்டு வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.\nவேர்க் கடலையை வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் உடல் வளரும் மேலும் ஆண்மை பெருகும்.\nநாட்டின் அனைத்து கிராமங்களும் மின் வசதி பெற்றது\nநாடுமுழுவதும் சிறுதானியங்கள் சாகுபடி மற்றும் பயன்…\nஇறைச்சியை சாப்பிடுவதால் உடல்நலத்துக்கு தீங்கு\nசகல சௌபாக்கியத்தையும் தரும் மகேஸ்வரி\nகாஸ்மீரில் முதலீடு செய்யுங்கள் ராஜதந்திரம்\nயோகக் கலை சாதி, மதம், நிறம், வண்ணம் அனைத்தையும் கடந்தது\nபரந்துபட்ட ஹிந்து மதம், பழங்கள் நிறைந்� ...\nஇந்திய தேசத்தின் பக்தி இலக்கியங்களில் புகழுக்குரிய சக்திமிக்க இறை வடிவம் முருகன். ஸ்கந்தன் என்று வடமொழியிலும், கந்தன் என்று தமிழிலும், வணங்கப் படும் முருகனுக்கு நிறைய இலக்கியங்கள் ...\nபரந்துபட்ட ஹிந்து மதம், பழங்கள் நிறைந்� ...\nபுதிய இந்தியாவை அமைப்பதற்கான மிகச்சிற ...\nவீடுகள் தோறும் வேல் பூஜை செய்து கந்த சஷ ...\nவீடுகள் தோறும் கந்தசஷ்டி ஒலிக்கசெய்து ...\nஇந்திய வரலாற்றில் ஒரு தங்க அத்தியாயம்\nநவீன இந்தியாவின் புதிய துவக்கம்\nசோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, ...\nகுழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் ...\nகருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது \nகருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.diamondtamil.com/world/world_countries/antarctica_continent.html", "date_download": "2020-08-13T17:47:22Z", "digest": "sha1:QGINKJKMCHWWRBIP5PSLZU4C5ZHPRKK4", "length": 7496, "nlines": 56, "source_domain": "www.diamondtamil.com", "title": "அண்டார்டிகாக் கண்டம் - உலக நாடுகள் - நாடுகள், அண்டார்டிகாக், world, கண்டம், செல்சியஸ், மைனஸ், இருக்கும், தெற்கு, south, மட்டுமே, islands, island, சூரிய, issues, உலகம், countries, தென், உள்ள, மிகக், உள்ளது, இங்கு", "raw_content": "\nவியாழன், ஆகஸ்டு 13, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எண் ஜோதிடம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஅண்டார்டிகாக் கண்டம் - உலக நாடுகள்\nஅண்டார்டிகாக் கண்டம் பூமியின் தென் முனையைச் சூழ்ந்திருக்கும் ஒரு கண்டமாகும். 14.5 மில்லியன் சதுர கிலோ மீட்டர் பரப்பளவையும் கொண்டு, ஐந்தாவது பெரிய கண்டமாகவும் திகழ்கின்றது. உலகில் உள்ள தண்ணீரில் 68 விழுக்காடு அண்டார்டிகாவிலேதான் உள்ளது.\nபுவியின் தென்முனையில் அமைந்திருப்பதனால் இப்பகுதிக்கு சூரிய வெப்பம் மிகக் குறைந்த அளவே வந்துசேர்கிறது. இதன் காரணமாக கண்டம் முழுவதும் ஏறக்குறைய பனிக்கட்டியினால் மூடப்பட்டுள்ளது. பூமியிலேயே மிகவும் குளிர்ந்த பகுதி இதுவாகும்.\nஇங்கு வருடத்தில் ஆறு மாதங்கள் சூரிய வெளிச்சமே இருக்காது. ஆண்டு மழைவீழ்ச்சி 200 மி.மீ அளவு மட்டுமே பெறக்கூடிய பனிக்கட்டி பாலை நிலம். இங்கே நிரந்தர மக்கள் குடியமர்த்தம் எதுவும் கிடையாது, வெவ்வேறு உலக நாடுகளின் ஆராய்ச்சி கூடங்கள் மட்டுமே இருக்கின்றன. புவியில் உள்ள நன்னீரில் கிட்டத்தட்ட 70 வீதமானது இங்கேயே உள்ளது.\nஇங்கு வெப்ப நிலையானது மிகக் குறைந்தபட்சம் மைனஸ் 80 செல்சியஸ் முதல் மைனஸ் 90 செல்சியஸ் வரை இருக்கும்.அதிகபட்சம் 5 செல்சியஸ் முதல் 15 செல்சியஸ் வரை இருக்கும்.\nஅண்டார்டிகாக் கண்டத்தில் சுமார் 4 நாடுகள் அடங்கியுள்ளன.\nஎண் கொடி நாடுகள் தலைநகரம்\n2 பிரஞ்சு தென் பகுதிகள் (French Southern Territories) ஆல்பிரட் ஃபோர்\n4 தெற்கு ஜார்ஜியா மற்றும் தெற்கு சாண்ட்விச் தீவுகள் (South Georgia and the South Sandwich Islands) கிங் எட்வர்ட் பாயின்ட்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஅண்டார்டிகாக் கண்டம் - உலக நாடுகள், நாடுகள், அண்டார்டிகாக், world, கண்டம், செல்சியஸ், மைனஸ், இருக்கும், தெற்கு, south, மட்டுமே, islands, island, சூரிய, issues, உலகம், countries, தென், உள்ள, மிகக், உள்ளது, இங்கு\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/india/03/209982?ref=archive-feed", "date_download": "2020-08-13T18:20:37Z", "digest": "sha1:II2HIFRVIZ7Q43G7BLI2F2P6EK4CGHRA", "length": 8828, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "அவளுடன் தொடர்பு! மனைவி தான் என் சாவுக்கு காரணம்.. தற்கொலை செய்து கொண்ட கணவன் எழுதிய உருக்கமான கடிதம் - Lankasri News", "raw_content": "\nப���ரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n மனைவி தான் என் சாவுக்கு காரணம்.. தற்கொலை செய்து கொண்ட கணவன் எழுதிய உருக்கமான கடிதம்\nஇந்தியாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவன், மனைவி தான் தனது இறப்புக்கு காரணம் என கடிதத்தில் எழுதி வைத்துள்ளார்.\nபுது டெல்லியின் நியூ அஷோக் நகர் பகுதியை சேர்ந்தவர் சனித்குமார் (34). மென்பொருள் பொறியாளரான இவர் நேற்று வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார்.\nபின்னர் தனியறைக்குள் சென்ற சனித்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார், அங்கு வந்து பார்த்த அவர் மனைவி ஜோதி கணவரின் நிலை கண்டு அலறி துடித்தார்.\nஇதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் சனித்குமாரின் சடலத்தை கைப்பற்றியதோடு அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் கைப்பற்றினார்கள்.\nஅதில், என்னுடன் பணிபுரியும் பெண்ணுடன் நட்பாக பழகிவந்தேன், ஆனால் என் மனைவி நான் அவருடன் தொடர்பு வைத்துள்ளாக சந்தேகப்பட்டு என்னுடன் சண்டை போட்டு வந்தாள்.\nஇது தொடர்பாக பொது இடத்தில் வைத்து என்னை அவமானப்படுத்தினாள், இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் இம்முடிவை எடுக்கிறேன் என எழுதியுள்ளார்.\nஇதனிடையில் சனித்குமாரின் தந்தை அனில் பொலிசில் அளித்துள்ள புகாரில், சனித்குமாரின் மனைவியும், மாமியாரும் சில ஆண்டுகளாகவே அவரை துன்புறுத்தி வந்தார்கள்.\nஇதனால் தான் அவன் தற்கொலை செய்து கொண்டுள்ளான், இதற்கு காரணமான அந்த இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.\nசம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AF%8C%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-13T18:40:01Z", "digest": "sha1:TXJ66KMBHACMUYBZJ4MTF5AYCG534XND", "length": 5036, "nlines": 84, "source_domain": "ta.wiktionary.org", "title": "கௌரீபுத்திரர் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதெலுங்கு வைசியருள் ஒரு சாதியினர். (M. N. A. D. i, 202.)\nபலிஜா என்று அறியப்படும் ஒரு சமூகத்தினர்.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nM. N. A. D. உள்ள சொற்கள்\nதமிழில் கலந்துள்ள சமசுகிருதச் சொற்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 28 திசம்பர் 2014, 00:30 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/best-places-visit-rajgir-nalanda-002673.html", "date_download": "2020-08-13T17:52:34Z", "digest": "sha1:T3RJRSFAPBTGDSL32EYAKZWWQATYSBMK", "length": 19869, "nlines": 198, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "ராஜ குடும்பத்தினர் மட்டுமே வசிக்கும் விசித்திரக் நகரம்! | Best Places To Visit In Rajgir In Nalanda - Tamil Nativeplanet", "raw_content": "\n»ராஜ குடும்பத்தினர் மட்டுமே வசிக்கும் விசித்திரக் நகரம்\nராஜ குடும்பத்தினர் மட்டுமே வசிக்கும் விசித்திரக் நகரம்\n387 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n393 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n393 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n394 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nAutomobiles கொரோனா காலத்தில் இந்த கார் மட்டும் எப்படி விற்பனையாகுதுனு தெரியலயே... புதிய சாதனை படைத்த மாருதிஆல்டோ\nFinance டாப் செக்டோரியல் பேங்கிங் ஈக்விட்டி ஃபண்டுகள் விவரம்\nNews மூணாறு நிலச்சரிவு- நேரில் பார்வையிட்ட பினராயி விஜயன் -நீதி கோரி தனி மனுஷியாக போராட்டம் நடத்திய கோமதி\nSports தோனியின் கொரோனா டெஸ்ட் நெகட்டிவ்.. விரைவில் சென்னை வருகிறார்.. ரசிகர்கள் குஷி\nMovies கன்னட லவ் டுடேவில் இவர் தான் ஹீரோ.. பிரபல நடிகர் கிரி துவாரகேஷின் சிறப்பு பேட்டி\nEducation பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.44 ஆயிரம் ஊதியத்தில் தெற்கு இரயில்வே வேலை\nLifestyle சுதந்திர தினம் 2020: இந்திய தேசிய கொடி உருவானதற்கு பின்னிருக்கும் வரலாற்று கதை தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nஇந்தியா பல்வேறு வரலாற்று பின்னணிகளைக் கொண்டுள்ளது நாம் அறிந்ததே. இங்குள்ள ஒவ்வொரு பகுதியும் ஒரு திறமைமிக்க மன்னரால் ஆட்சி செய்யப்பட்டது. இருவேறு பகுதிகளுக்கு இடையேயான போர், செல்வம், ஆதிக்கம் என அன்றைய காலகட்டம் வீரமும், போரும் நிறைந்ததானத்தான் இருந்தது. ஆங்கிலேயர் படையெடுப்பின் பின் மன்னர்களின் ஆட்சி கொஞ்சம் கொஞ்சமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. அப்படி பல மன்னர்கள் கொல்லப்பட்டனர். அவர்களின் கோட்டைகளும், நினைவுச் சின்னங்களும் மட்டுமே இன்று அவர்களை நினைவு கூறிக்கொண்டு இருக்கிறது. ஆனால், இங்கே ஒரு கிராமம் முழுவதும் இராஜ குடும்பத்தினர் மட்டுமே வசிக்கும் விசித்திரமும் உள்ளது.\nராஜ்கிர் ஒரு அழகிய பள்ளத்தாக்கில் உள்ளதால் எண்ணற்ற சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது. இந்த பள்ளத்தாக்கின் கூரைகளாக எழில் கொஞ்சும் மலைகள் திகழ்ந்து வருகின்றன. ராஜ்கிர் நகரத்தில் புத்தரை பற்றியும் புத்த மதத்தை பற்றியும் பல்வேறு கதைகள் உள்ளன. இங்குள்ள கோட்டைகளும், நினைவுச் சின்னங்களும் உலகளவில் உள்ள வரலாற்று ஆர்வலர்களை, விரும்பிகளை ஈர்த்து வருகிறது.\nராஜ்கிர் முழுவதுமே ராஜ குடும்பங்களை கொண்டதாக இருப்பது உங்களுக்குத் தெரியுமா . பழங்காலத்தில் பீகார் மாநிலத்தில் உள்ள மகதா என்ற இடத்தின் தலைநகரமாக விளங்கியது ராஜ்கிர். புராதன காலத்தில் கல்வி மற்றும் கலாச்சாரம் போன்றவை தழைத்தோங்கிய பூமியாக இது இருந்துள்ளது. இப்பகுதியில் இருந்த மகத நாட்டில் தோன்றிய குப்த சாம்ராஜ்ஜியம் கி.மு 240ம் நூற்றாண்டில் இருந்து இந்தியாவின் பொற்கால ஆட்சியாக விளங்கி வந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.\nராஜ்கீர் புத்தர் மற்றும் மஹாவீரர் ஆகிய இரண்டு ஞானிகளுடனும் தொடர்புடைய பல வரலாற்றுப் பின்னணிகளைக் கொண்டுள்ளது. ஜைன மதத்தை தோற்றுவித்த மஹாவீரர் இந்த தலத்தில் பிறந்து முக்தியும் பெற்றதாக வரலாறு உண்டு.\nராஜ்கிர் நினைவுச் சின்னங்க��ால் நிரம்பி வழியும் நகரம். இங்கே சுற்றுலா செல்பவர்கள் அறிவு சார்ந்த அனுபவத்தை பெறலாம். அஜட்ஷத்ரு கோட்டை, வேணு வனா, சோன்பந்தர் குகை, பிம்பிசார் சிறைச்சாலை போன்றவைகள் இங்குள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களாகும்.\nமகதாவை ஆட்சி செய்து வந்த அஜத்ஷத்ரு என்னும் மன்னரால் கட்டப்பட்டதே அஜத்ஷத்ரு கோட்டை. பிரம்மாண்ட கலைநயத்துடனும், கட்டக் கலையின் உச்சகட்ட திறமையும் நிறைந்துள்ள இந்தக் கோட்டையை தவறாமல் ஒரு முறையேனும் பயணிகள் சுற்றிப் பார்க்க வேண்டும்.\nஇயற்கையாக உள்ள காடுகளே அழிக்கப்பட்டு வரும் இச்சூழலில் அன்றைய காலத்திலேயே ஓர் செயற்கைக் காடு உருவாக்கப்பட்டது என்றால் அது வேணு வனா தான். அமைதியை ரசிக்கவும், சற்று ஓய்வெடுக்கவும் உருவாக்கப்பட்ட காப்பிக் காடாக இது உள்ளது. இங்கே புத்தருக்காக பிம்பிசாரா பேரரசர் கட்டிய அழகிய மேடம் ஒன்று உள்ளது. இங்கே தியானத்திலும் ஈடுபடலாம்.\nபிம்பிசார் சிறைச்சாலையிலிருந்து கிரிட்டகுடா மலை மற்றும் ஜப்பானியர்களின் பகோடாவின் எழில்மிகு தோற்றத்தை நீங்கள் கண்டு ரசிக்கலாம். கௌதம புத்தரின் நம்பிக்கை கொண்ட சீடரான பிம்பிசார் அரசரை அவருடைய மகன் அஜட்ஷத்ரு சிறையில் இட முடிவு செய்தார். எந்த இடத்தில் சிறையிட வேண்டும் என்று தன் தந்தையிடம் கேட்ட போது, இங்கிருந்து பார்த்தால் புத்தர் கண்ணில் படுவதால் இந்த இடத்தை தேர்ந்தெடுத்தார்.\nசோன்பந்தர் குகைக்கு வியக்கவைக்கும் வரலாறு உள்ளது. இங்கே பல முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளதை அறிய முடிகிறது. இந்த குகை இரண்டாக பிளவுபட்டிருக்கிறது. ஒரு பிளவு பாதுகாப்பு அறையாகவும் மற்றொரு பிளவு பெட்டக அறையாகவும் விளங்குகிறது. இந்த குகை வழியாக பிம்பிசாரா அரசரின் பெட்டகத்திற்கு செல்லும் பாதை இன்னமும் கூட அப்படியே இருப்பதாகவும், அங்கே பல செல்வங்கள் புதைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் உள்ளன. இதற்கு உதாரணம் இங்குள்ள குகையில் காணப்படும் கல்வெட்டுக்கள் அனைத்தும் ஏதோ ஒரு புதிர் போலவே உள்ளது.\nரஜ்கிர்க்கு பேருந்து அல்லது உள்ளர் வாடகைக் கார்கள் அதிகளவில் உள்ளன. ராஜ்கிர்ரிலிருந்து பாட்னா 93 கிலோ மீட்டர் தொலைவிலும், நலந்தா 12 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. கயா ரயில் நிலையமே இதன் அருகில் உள்ள ரயில் நிலையம் ஆகும்.\nநவாதா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமதுபானி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோஜ்பூரின் அழகிய சுற்றுலாத் தளங்களை காண்போம்\nபேகுசராய் சுற்றுலா வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது\nஉலக நாடுகளை வியப்பில் ஆழ்ந்திய இந்திய பல்கலைக் கழகம், ஏன் தெரியுமா \nசைவக் கடவுளின் பூமி... 12 ஜோதிர்லிங்கமும் ஒரு இடத்தில் தரிசனம்..\nஇந்தியாவில் இப்படியெல்லாமா நகரங்கள் இருந்தது \nபகல்பூரில் பார்க்கவேண்டிய 10 இடங்கள்..\nபீகார் காட்டுக்குள் ஒரு பிரமாதமான சுற்றுலா போலாமா\nபீகார் மாநிலம் ராஜ்கிர்க்கு ஒரு புனித யாத்திரை செல்வோம்\nஉலகின் ஒட்டுமொத்த அறிவுக் களஞ்சியமான நாலந்தா அழிவின் பின்னணியில் திக் திக் காரணங்கள் #NPH 4\nஒரு கோடி பேரை அதகளப்படுத்திய பீகார் வெள்ளம் - சுற்றுலாத் தளங்களின் கதி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2013/jun/02/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-27381.html", "date_download": "2020-08-13T17:01:14Z", "digest": "sha1:5EPTFBRLL5CU6XANJIGWJCGRLNUWA4JR", "length": 21218, "nlines": 159, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இந்த வார கலாரசிகன்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n12 ஆகஸ்ட் 2020 புதன்கிழமை 10:30:52 AM\nமுகப்பு வார இதழ்கள் தமிழ்மணி\nபிரதமருடன் ஜப்பானுக்குப் பயணித்தது பெரிதல்ல. ஜப்பானியத் தமிழறிஞர் நொபுரூ கராஷிமாவுக்கு, டோக்கியோ நகரத்தில் பிரதமர் \"பத்மஸ்ரீ' விருது வழங்கியபோது, அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடிந்ததே, அதுதான் பெரிது.\nதமிழை நேசிக்கும் அந்த ஜப்பானியர், தள்ளாத வயதில் சக்கர நாற்காலியில் மேடைக்கு அழைத்து வரப்பட்டபோது, இருகரம் கூப்பி \"வணக்கம்' என்று சொன்னதும், பிரதமர் சிரித்துக்கொண்டே அவருக்குத் தமிழில் \"வணக்கம்' தெரிவித்ததும் நெகிழ்ச்சியான நிமிடங்கள். இந்தியப் பிரதமரை அந்நிய மண்ணில் \"வணக்கம்' தெரிவிக்க வைத்தமைக்கே, அந்த மாமனிதருக்கு நாம் ஆயிரம் வணக்கங்கள் தெரிவிக்கலாம்.\nகரகோஷத்துக்கு இடையே தனக்கு வழங்கப்பட்ட \"பத்மஸ்ரீ' விருதைப் பெற்றுக்கொண்ட நொபுரூ கராஷிமா, \"நன்றி' என்று நல்ல தமிழில் கூறியபோது மீண்டும் கரகோஷம். நான் கைதட்டவில்லை. டோக்கியோ நகரில் தமிழ் ஒலித்தது கேட்டு, கண்ணீர் மல்க நின்றுவிட்டேன்.\nமுனைவர் நொபுரூ கராஷிமா சாதாரண அறிஞர் அல்லர். டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியர். ஜப்பானிலுள்ள டாய்ஷோ பல்கலைக்கழகத்தின் இந்தியவியல் துறையின் பேராசிரியர். சீனக் கடற்கரையோரங்களில் 9 முதல் 13-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையிலான பல தமிழ்க் கல்வெட்டுகள் இருப்பதைக் கண்டறிந்தவர்.\n\"தென்னிந்திய சரித்திரமும் சமுதாயமும்' என்கிற இவரது புத்தகம் கி.பி. 850-1800 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகளின் ஆராய்ச்சி நூல். விஜயநகரப் பேரரசின் கீழ் தென்னிந்திய சரித்திரம், இந்திய சரித்திரத்தில் அரசுமுறை முதலிய பல படைப்புகளுக்குச் சொந்தக்காரர். நம்மிடையே வாழும் தலைசிறந்த உண்மையான தமிழறிஞர்களுள் ஒருவர்.\nநொபுரூ கராஷிமாவை சந்திக்க முடிந்ததே தவிர, அவருடன் அளவளாவ முடியவில்லை. டோக்கியோ நகரிலிருந்து சுமார் 200 கி.மீ. தூரத்தில் வாழ்ந்து வருகிறார். அங்கே சென்று வர நேரம் அனுமதிக்கவில்லை.\nதமிழுக்குப் பெருமை சேர்த்த ஜப்பானிய அறிஞரை, இந்தியப் பிரதமரே தேடிப்போய்\n\"பத்மஸ்ரீ' விருது வழங்கி கெüரவிக்கிறார். நமது தமிழகத்திலுள்ள தமிழ், ஆங்கிலப் பத்திரிகைகளில் இது முதற்பக்கச் செய்தியாக வந்திருக்க வேண்டாமா தமிழுக்கு நாம் தரும் மரியாதை இதுதானா\nதாய்லாந்திலிருந்து விமானத்தில் தில்லி திரும்பும்போது, \"மலையாள மனோரமா' நாளிதழின் தலைமை நிருபர் விஜயமோகன் நாயர் ஓர் ஆச்சரியமான செய்தி சொன்னார். \"\"டி.எம். செüந்தரராஜனுக்கு 2003-ஆம் ஆண்டு \"பத்மஸ்ரீ' விருது எப்படிக் கிடைத்தது என்று உங்களுக்குத் தெரியுமா'' என்கிற கேள்விக்கு என்னால் உதட்டைப் பிதுக்கத்தான் முடிந்தது. அந்தச் சம்பவத்தை அவர் விளக்கினார்.\nஉள்துறை அமைச்சகத்திலிருந்து, \"பத்மஸ்ரீ' விருதுகளுக்கான பட்டியல் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்க���க அனுப்பப்பட்டிருக்கிறது. குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரியை நேரில் வந்து சந்திக்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அவரும் சென்றார்.\nஅன்றைய குடியரசுத் தலைவராக இருந்த மேதகு. டாக்டர் அப்துல் கலாம் அந்த அதிகாரியிடம் கேட்டார்- \"\"இரண்டு பெயர்களைச் சேர்க்க விரும்புகிறேன். சேர்க்கலாமா\n\"\"இந்தப் பட்டியலில் எந்தப் பெயரைச் சேர்க்கவோ, விலக்கவோ தங்களுக்கு முழு உரிமையும் உண்டு. தாராளமாக அந்தப் பெயர்களைச் சொல்லுங்கள்; சேர்த்து விடுகிறோம்'' என்றார் அதிகாரி.\nஅன்றைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சேர்க்கச் சொன்ன இரண்டு பெயர்கள்- டி.எம். செüந்தரராஜன், டி.எஸ். ஷான்பாக்.\n\"\"இத்தனை நாள்களாக டி.எம். செüந்தரராஜனுக்கு \"பத்மஸ்ரீ' விருது தரப்படவில்லை என்பது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. எங்கள் தமிழகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் ஒலித்த, ஒலித்துக் கொண்டிருக்கும் குரல் அவருடையது. நான் விண்வெளி விஞ்ஞானியாக இருந்தபோது, எங்களுக்கெல்லாம் தனது \"ஸ்ராண்ட்' என்கிற புத்தக விநியோக நிறுவனத்தின் மூலம் வெளிநாடுகளிலிருந்து பல விண்வெளி ஆராய்ச்சி பற்றிய புத்தகங்களை வரவழைத்துத் தந்தவர் டி.என். ஷான்பாக். அவரது உதவியால்தான் \"பொக்ரான்' அணு சோதனையிலிருந்து பல விண்கலங்களை நாங்கள் வெற்றிகரமாக நடத்திக்காட்டி சாதனைகளைச் செய்ய முடிந்தது. இவர்கள் இருவருக்கும்நான் \"பத்மஸ்ரீ' விருது வழங்க விழைகிறேன்'' - கலாம் சொன்னாராம்.\nஅப்துல் கலாம் மட்டும் இல்லாமல் போயிருந்தால், நாகேஷ் போல டி.எம். சௌந்தரராஜனுக்கும் பத்மஸ்ரீ கிடைக்காமலே போயிருக்கும்\nக.நா. சுப்பிரமணியம் எனது நண்பர் பாவை சந்திரனுக்கு மிகவும் பிடித்தமானவர். க.நா.சு. என்கிற படைப்பிலக்கியவாதியை எனக்குப் பிடித்த அளவுக்கு விமர்சகரைப் பிடிக்காது. \"குற்றம் சாட்டுவதிலேயே குறியாக இருக்கும் திறனாய்வு அவருடையது என்பது எனது கருத்து. மேலும், நல்ல விமர்சகனுக்குத் தனிப்பட்ட மனமாச்சரியங்கள் இருக்கக்கூடாது. க.நா.சு.வுக்கு அது உண்டு.\nநான் தில்லியில் இருந்த நேரம். தனக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைப்பதற்கு, க.நா.சு. கையாண்ட வழிகளும், மேற்கொண்ட பிரயத்னங்களும் அப்போது சாகித்ய அகாதெமியில் சந்தி சிரித்தது.\n\"சாகித்ய அகாதெமி' விருதுக்கு முழுக்க ம���ழுக்கத் தகுதியானவர் அவர் என்பதில் எனக்கு\nமாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இலக்கியத் திறனாய்வுக்காக அல்ல; படைப்பிலக்கியத்துக்காக விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்பது எனது கருத்து.\nபாவை சந்திரன் \"குங்குமம்' வார இதழின் ஆசிரியராக இருந்தபோது வெளிவந்த \"இலக்கியச் சாதனையாளர்கள்' தொடர் இப்போது புத்தகமாக வெளிவந்திருக்கிறது. தான் சந்தித்த, தொடர்பு கொண்ட 21 இலக்கியவாதிகளுடனான அனுபவங்களைப் பதிவு செய்திருக்கிறார் க.நா.சு.\n\"\"எந்த நபரைப் பற்றியுமே உண்மை என்பதை நாலு பேர் சொல்லத் தெரிந்தவர் சொல்லக் கேட்டுத் தெரிந்து கொள்வது நல்லது - லாபகரமானது. ஒருவர் சொன்னதுபோல, இன்னொருவர் சொல்வது அமையாது. ஆனால், பலர் தமிழ்நாட்டில் யாரைப் பற்றியும் தங்கள் அந்தரங்கத்தில் நினைப்பதைச் சொல்லத் தயாராக இருப்பதில்லை என்று தனது முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது போல அல்லாமல், ஐம்பது, அறுபது, எழுபதுகளில் வாழ்ந்த தமிழ் இலக்கியச் சாதனையாளர்கள் அனைவர் பற்றியும் தம் கருத்துகளைப் பட்டவர்த்தனமாகத் தெரிவித்திருக்கிறார் க.நா.சு.\nஎடுத்தால் கீழே வைக்க முடியாது. சுவாரஸ்யமான பல சம்பவங்கள்; புதிய தகவல்கள். முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் படித்த அதே சுவாரஸ்யம் இப்போதும்\n\"தமிழ் கூடல்' இணையதளத்தில் \"ஹிஷாலீ' என்பவர் பதிவு செய்திருக்கும் ஹைக்கூ கவிதை \"ஐந்தாண்டுத் திட்டம்'.\nஅசையும் நாற்காலியில் அசையாச் சொத்துக்களின் பதவிப் பிரமாணம் ஐந்தாண்டுத் திட்டம்\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\nபெங்களூரு கலவரம் - புகைப்படங்கள்\nகிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா - புகைப்படங்கள்\nசாக்ஷி அகர்வாலின் அசத்தல் ஆல்பம்\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nடிராப் சிட்டி படத்தின் டீஸர்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா\nஅமலாக்கத் துறை அலுவலகத்தில் சுஷாந்த் சகோதரி ஆஜர்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/opinion/556271-gandhi-guidelines-for-post-corona-life.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-08-13T17:55:18Z", "digest": "sha1:CR7W62A5BQZWVFRKXBNEMHV6SHPVVQQH", "length": 24789, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனாவுக்குப் பிந்தைய வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறார் காந்தி! | gandhi guidelines for post corona life - hindutamil.in", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 13 2020\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\nகரோனாவுக்குப் பிந்தைய வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறார் காந்தி\nகரோனாவின் வருகை நாம் இதுவரை கடைப்பிடித்துவந்த நம்முடைய ‘அன்றாட வாழ்க்கை’ தொடர்பில் நிறையக் கேள்விகளை எழுப்பியிருக்கிறது. நம் வாழ்க்கைப்பாட்டில் உள்ள பல பிரச்சினைகளையும் சுட்டிக்காட்டியிருக்கிறது. ஆழ்ந்து யோசித்தால், காந்திய வழிமுறைதான் தொலைநோக்கில் இந்த உலகின் பல சிக்கல்களுக்கு எளிமையான தீர்வு என்று தோன்றுகிறது. இந்த கரோனா காலத்தில், காந்தியின் ‘இந்திய சுயராஜ்யம்’ நூலை மறுவாசித்தேன். ஒரு பெரும் வெளிச்சத்தை அது தந்தது.\nகாந்தியின் முதல் நூலான இது, பல வகைகளில் அவரது கொள்கை சாசனம். 1908-ல் கப்பல் பயணத்தின்போது இடது கையாலும் வலது கையாலும் மாறி மாறி பத்து நாட்களில் எழுதிய 100 பக்க நூல் ‘இந்திய சுயராஜ்யம்’. இந்நூலின் வார்த்தைப் பயன்பாடுகள் பல முதன்முறையாக வாசிப்பவர்களுக்கு, ‘காந்தியா இப்படியெல்லாம் எழுதியிருக்கிறார்’ என்ற அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் உண்டாக்கக் கூடும். ஆனால், தமது வாழ்நாளின் இறுதி வரை அதில் கூறப்பட்டவையே தனது மாற்ற முடியாத, இறுதியான கொள்கை என உறுதியுடன் கூறினார் காந்தி. இந்நூலை இந்தியருக்கான நூல் என்றோ, இருபதாம் நூற்றாண்டுக்கான நூல் என்றோ எல்லையிட்டு அடைத்துவிட முடியாது. எந்த நாட்டுக்கும், எந்தக் காலகட்டத்துக்கும், எந்தக் கேட்டுக்குமான தீர்வு காணத்தக்க திருக்குறளாக விரித்துப் பயன்படுத்த முடியும் என்பதாலேயே, இன்றும் அது தொடர்ந்து பேசப்பட்டுவருகிறது. கரோனா காலகட்டம் சுட்டிக்காட்டும் நம்முடைய இன்றைய பலவீனமான அன்றாட வாழ்க்கை முறையை மாற்ற ‘இந்திய சுயராஜ்யம்’ நிறைய வழிகாட்டுகிறது.\nகாந்தி தன்னிறைவு, தற்சார்பு வாழ்வுமுறை, நிம்மதியான வாழ்விடம் தொடர்பில் வலியுறுத்துபவர். இந்தியாவின் பெரும்பான்மை எளிய மக்களைக் கடைத்தேற்ற நகரமயமாக்கலே தீர்வு என்ற கருத்தை முற்றாக ��ிராகரித்து ஒதுக்கியவர்; மாறாக, தன்னிறைவு மிக்க கிராம சுயராஜ்யத்தை வலியுறுத்தியவர். தன்னைச் சுற்றிய 5 கிமீ - 10 கிமீ பகுதியில் கிடைக்கும் மூலப்பொருட்கள், உணவு கொண்டு வாழ்வதே தற்சார்பு என்றவர். கரோனா காலகட்டம் அதை உறுதிப்படுத்துகிறது. நகரம் வாழ்வு தரும், வளம் தரும் என்று கருதிச் சென்ற கிராம மக்களைச் சுரண்டிய தொழிற்சாலைகளும் நகரங்களும் கடைசியில் அவர்களை ஏதிலிகளாகச் சொந்த ஊர் நோக்கி விரட்டிவிடுவதை இன்று கண்கூடாகப் பார்க்கிறோம். முன்னதாக, நகரங்களில் அவர்களுக்குக் கிடைத்த வாழ்வும் கண்ணியமானதாக இல்லை. ஆக, நகரமயமாதல் நல்ல தீர்வல்ல என்பது திட்டவட்டமாகத் தெரிகிறது. வேறு என்ன மாற்று காந்தி கிராமங்களை நோக்கி நம் பார்வையைத் திருப்புகிறார்.\nநவீன நாகரிகத்தை ஒரு கனவு நோய், வீண் மாயக் கற்பனை என்கிறார் காந்தி. உடல் இன்பம், நுகர்வு வெறி ஆடம்பரம், உழைப்பின்மை, கும்பல் நடத்தை, பணவெறி ஆகியவற்றின் அடித்தளத்தில் உருவாக்கப்பட்டதே இந்த நாகரிகம். இது தன்னைத் தானே அழித்துக்கொள்ள வைக்கும் சாத்தான் என்கிறார். கரோனா காலகட்டம் இதை முழுமையாக நிரூபித்துள்ளது. நல்ல வசதியான வாழ்க்கையில் இருந்தவர்களும் வெறும் ஓரிரு மாத வருமான இழப்பில் இன்று தள்ளாடுவதைப் பார்க்கிறோம். வசதியான வீடு, கார், நுகர்வு என்று ஆடம்பர ஜொலிப்பில், கடனில் வாழ்க்கையைக் கரைத்ததன் விளைவு இது.\nவியாபாரம் செய்யவே வந்தவர்களை நமது பேராசை, உட்பூசலால் அவர்களை அழைத்து நாமே ஆட்சியைக் கொடுத்தோம் என்கிறார் காந்தி. அதுபோல, நமது வளர்ச்சிப் பேராசையால் காடுகளை அழித்து நகரங்களாக்கினோம். வளர்ச்சி, பணப் பேராசையால் காற்று, நீர், மண், உணவு என அனைத்தையும் மாசுபடுத்தி, வியாதிகளை வலிய வரவழைத்துக்கொண்டுள்ளோம். இதுவரை ஏழைகளையும், வளர்ச்சி குன்றிய நாடுகளையும் மட்டுமே தாக்கிவந்த தொற்றுநோய்கள், இன்று பணக்கார நாடுகளையும் தாக்குகின்றன என்பதால்தான் இத்தனை கூச்சலும் ஆர்ப்பாட்டமும். காந்தி இந்த நாகரிகத்தை மாற்று என்கிறார்.\nபொதுவாக, நவீன மருத்துவர்களைக் கடுமையாக விமர்சிப்பவர் காந்தி. மனிதநேயமற்ற வணிகமயமாகும் எதையும் கடுமையாகச் சாடுபவரே அவர். நவீன மருத்துவத்தைக் காட்டிலும் அது உருவாக்கிய புதிய கலாச்சாரமே காந்தியின் விமர்சனத்துக்கு முக்கியமான காரணம��. நவீன மருத்துவமானது, எல்லாவற்றுக்கும் மருத்துவத்தில் தீர்வு உண்டு என்று நம்ப வைக்கிறது, வணிகத்தோடு அது ஒன்றுகலக்கிறது. இரண்டின் விளைவாக ஒட்டுமொத்த மனிதகுல வாழ்க்கை ஒழுங்கையும் சீர்குலைக்கிறது என்று அவர் பார்த்தார். அது பிழையான பார்வை அல்ல என்பதையே இன்று கரோனா வழி பார்க்கிறோம். நல்ல உணவு, உடற்பயிற்சி, ஒழுக்கமான நடைமுறை வழியாகவே கரோனாவை எதிர்கொள்ள முடியும் என்ற நிலைக்கு வந்திருக்கிறோம். வணிகமயமற்ற மருத்துவத்தின் அவசியத்தை நமது அரசு மருத்துவமனைகள் சுட்டுகின்றன. காந்தி சிரிக்கிறார்.\nஇந்தியாவின் வளர்ச்சிக்கும் ஒருமைப்பாட்டுக்கும் அடிப்படைத் தேவை சமூக நல்லிணக்கமே என்ற காந்தி, இந்து – முஸ்லிம் ஒற்றுமையை அதன் உதாரணப் புள்ளி ஆக்கினார். இந்தக் கொள்ளைநோய் காலகட்டத்திலும் இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு கட்டவிழ்த்துவிடப்பட்டது இந்திய ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்குமான வாழ்நாள் சவால் எதுவென்பதைத் துல்லியமாகவே காட்டுகிறது. தீண்டாமையைப் பெரும் எதிரியாகக் கண்டார் காந்தி; உடல் உழைப்பில் ஈடுபடும் மக்கள் மீதான இந்தியர்களின் கீழான பார்வையை மாற்ற இறுதிவரை பேசினார். இந்திய முதலாளிகளுக்கு அறம் கற்பிக்க முயன்றார். இந்தக் கொள்ளைநோய் காலகட்டத்திலும் இந்தியா இவற்றிலிருந்தெல்லாம் கொஞ்சமும் மாறவில்லை என்பதைப் பார்க்கிறோம். தீர்வுக்கு காந்தியிடமே அடைக்கலம் ஆகிறோம்.\nதன்னுடைய ‘இந்திய சுயராஜ்யம்’ நூலின் இறுதியில், மனிதர்கள் தமது தவறுகளை உணர்ந்து பிராயச்சித்தம் செய்ய வேண்டிய காலம் இது என்கிறார் காந்தி. கரோனா காலகட்டம் அதற்கு மிகவும் பொருத்தமான தருணமாகத் தோன்றுகிறது.\n- வெ.ஜீவானந்தம், மருத்துவர், ‘இந்திய சுயராஜ்யம்’ நூலின் மொழிபெயர்ப்பாளர். தொடர்புக்கு: greenjeeva@yahoo.com\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகரோனாவுக்குப் பிந்தைய வாழ்க்கைவழிகாட்டுகிறார் காந்திPost corona lifeGandhiஇந்திய சுயராஜ்யம்\nநீரிழிவுப் பாதமும் பாத வழிபாடும்\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\nசுதேசி என்றால் அனைத்து வெளிநாட்டுப் பொருட்களையும் ஒதுக்க...\nராகுல் செய்ய வேண்டியது என்ன\n'ஆபரேஷன் லோட்டஸுக்கு' அறுவை சிகிச்சை செய்த அசோக்...\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு இடது பார்வை\nசுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிவிக்கையை திரும்பப் பெற வேண்டும்: மத்திய அரசுக்கு...\nராகுல் செய்ய வேண்டியது என்ன\nமுடிவுக்கு வருகிறது ராஜஸ்தான் அரசியல் குழப்பம்: சச்சின் பைலட் எழுப்பிய பிரச்சினைகள் குறித்து...\nமுடிவுக்கு வருகிறதா ராஜஸ்தான் அரசியல் சிக்கல் அதிருப்தி காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு இடது பார்வை\nராகுல் செய்ய வேண்டியது என்ன\nநீரிழிவுப் பாதமும் பாத வழிபாடும்\nநீர் மேலாண்மையில் தமிழகத்துக்கு வழிகாட்டும் தண்ணீர் மனிதர்\nமார்ட்டின் லூதர் எனும் மதச் சீர்திருத்தவாதி\nவீடு என்பது வெறும் இடம் மட்டுமல்ல- ஓவியர் மருது பேட்டி\nநீர்நிலைகள் தூர்வாரலில் விவசாயிகளின் கவலைகள் போக்கப்பட வேண்டும்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithipunal.com/tamilnadu/seeman-request-to-srilanka-tamil-peoples", "date_download": "2020-08-13T17:03:16Z", "digest": "sha1:RYT3W7MM2WRZKZFQUC53WJ2VEW35EFCU", "length": 29254, "nlines": 125, "source_domain": "www.seithipunal.com", "title": "இலங்கை தமிழர்களுக்கு சீமான் முக்கிய கோரிக்கை.. தமிழர்களின் தாகம் தமிழீழத்தாயகம்..!! - Seithipunal", "raw_content": "\nஇலங்கை தமிழர்களுக்கு சீமான் முக்கிய கோரிக்கை.. தமிழர்களின் தாகம் தமிழீழத்தாயகம்..\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், \" இந்த உலகில் வாழ்கின்ற எல்லாத் தேசிய இன மக்களையும் போல எல்லா வித உரிமைகளையும் கொண்ட ஒரு சுதந்திர வாழ்வினை வேண்டித்தான் எழுபது ஆண்டுகளாக நம் தாய்மண்ணின் விடுதலைக்காக நாம் போராடி வருகிறோம். ஆனால் சிங்களவர்கள் நமக்கான உரிமைகளை மறுத்ததோடு மட்டுமல்லாமல், நாம் இந்த நிலத்தில் வாழ்ந்து விடக்கூடாது என்பத��ல் தீவிரமாக இருந்துதான் நம்மை அழித்தொழிக்கும் வேலையைத் தொடங்கினார்கள். பத்தாண்டுகளுக்கு முன்னால் சிங்களப் பேரினவாத அரசும் உலக வல்லாதிக்க நாடுகளும் சேர்ந்து இதுவரை இந்த உலகம் கண்டிராத இனப்படுகொலையை நிகழ்த்தி நமது விடுதலைப் போராட்டத்தை அழித்து முடித்தார்கள். எக்காலத்திலும் தமிழர்கள் மறக்க முடியாத மாபெரும் துயர வடுவாக நம் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை நம் மனதில் பெரும் வலியாக இருந்து வருகிறது.\nநமக்கென்று உள்ளங்கை அளவிற்கு ஒரு நிலம் இருந்தால் கூட அது அனைத்து விதமான உரிமைகளுடன் கூடிய இறையாண்மைமிக்க நிலமாக இருக்க வேண்டும் என்றுதான், நமக்காகப் போராடி தன்னுயிரை ஈந்து இந்த மண்ணில் விதையாக விழுந்த மாவீரர்கள் சிந்தித்தார்கள். தமிழருக்கென்று தனித்த இறையாண்மையுடன் கூடிய சுதந்திர தேசம் வேண்டும் என்பதே பல்லாயிரம் ஆண்டுகால நமது இனத்தின் பெருங்கனவு என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. அதற்கான போராட்டத்தைதான் அந்த நிலத்தில் நமது முன்னவர்கள் முன்னெடுத்தார்கள். அந்தப் போராட்டம் சனநாயக வழியில் நிகழ்ந்தபோதும், ஆயுத வழியில் நடந்தபோதும் நமது இலக்கு நமது இனத்தின் விடுதலையாக, தாய் நிலத்தின் விடுதலையாக இருந்து வந்திருக்கிறது.\nநமது விடுதலைப் போராட்டத்தின் ஒரு அங்கமாகத்தான் இலங்கையில் நடைபெறக்கூடிய தேர்தலில் கூட கடந்த காலத்திலும், நிகழ்காலத்திலும் நாம் உறுதியான நிலைப்பாடுகளை எடுத்து வருகிறோம். இலங்கை பாராளுமன்றத்திற்குள் போய் இதுவரை தமிழ் மக்களுக்கு எதுவொன்றும் நடக்கவில்லை என்பது கண்கூடாக இருந்தாலும் தவிர்க்க முடியாத சூழலில் அங்கே இருந்து குரலெழுப்ப வேண்டிய தேவை நமக்கிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் நிற்பது, வெல்வது மட்டுமே நமது இலக்கு அல்ல. நாடாளுமன்றம் போய்ப் பேசுகிற ஒரு வாய்ப்பை, வெறுமனே ஒரு அங்கீகாரத்தைப் பெறுவதுமல்ல. தமிழர்களுக்கென்று தனித்த நாடாளுமன்றத்தை உருவாக்க வேண்டுமென்பதே தாயக விடுதலைக்காகப் போராடிய நம் முன்னவர்களின் நோக்கம். அந்த இலட்சிய இலக்கிற்காகதான் இந்த உலகம் இதுவரை பார்த்திராத ஈகங்களை நம் உடன்பிறந்தோர் செய்தார்கள். ஈடுசெய்ய முடியாத இழப்புகள் நமக்கு ஏற்பட்ட பிறகும் சொந்த மண்ணிலேயே அனைத்துவிதமான உரிமைகளும் மறுக்கப்பட்ட இரண���டாந்தரக் குடிமக்களாக நாம் வாழ்ந்து வருகிறோம்.\nநமது விடுதலைப் போராட்டம் உலக வல்லாதிக்கங்களின் துணையோடு முறியடிக்கப்பட்டதற்குப் பிந்தைய காலகட்டமான தற்போதைய சூழலில் நம் மக்களின் நிகழ்கால மற்றும் எதிர்கால நலன்களைப் பற்றி நன்கு சிந்தித்து இலங்கையில் நடைபெற இருக்கின்ற தேர்தலில் யாருக்கு வாக்களிக்கப் போகிறோம் என்கிற முடிவை நாம் எடுக்க வேண்டும். நம்முடைய மாவீரர்கள், நம்முடைய உறவுகள், தூக்கிச் சுமந்துவந்த அந்தப் புனிதக்கனவை நிறைவேற்றுவதற்கான எதிர்கால அரசியல் வடிவமாக, அதற்குத் தேவையான வலிமையைப் பெறுவதற்கான அடித்தளமாக இந்தத் தேர்தல் முடிவுகள் அமையும்படி நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். அதுதான் வரலாறு நம்மிடம் கையளித்திருக்கிற கடமை என்பதை உணர்ந்துகொண்டு நம் மக்கள் இந்தத் தேர்தலை அணுக வேண்டும் என்பதுதான் மிக முக்கியமானது.\nபோராட்டத்திற்காகப் பிள்ளைகளைக் கொடுத்த பெற்றோர்களின் மனநிலையிலிருந்து, இன்றைக்கும் தமது உறவுகளைப் பறிகொடுத்துவிட்டு தேடி அலையும் மக்களின் நிலையிலிருந்து, ஏதிலிகளாக ஏதோ ஒரு நாட்டில் அலையும் நம்முடைய உறவுகளின் நிலையிலிருந்து நீங்கள் சிந்தித்துப் பார்த்து இந்தத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும். நமது விடுதலைப் போராட்டம் இன்னும் முடியவில்லை என்ற நினைவோடு, எழுபது ஆண்டுகால நமது விடுதலை போராட்டத்தின் நீட்சியாகத்தான் இந்தத் தேர்தலை நாம் எதிர்கொள்ள வேண்டும். வாக்கு செலுத்த விரலில் \"மை\" துளியை வைக்கும்பொழுது, நமக்காகத் தம் இன்னுயிரை இழந்து, மாவீரர்கள் சிந்திய ஒவ்வொரு இரத்தத்துளிகளையும் எண்ணிப் பார்த்துதான் நீங்கள் முடிவெடுக்க வேண்டும்.\nஆயுதப் போராட்ட வடிவம் நிறுத்தப்பட்ட சூழலில் நமக்கு இருக்கிற கடைசி வாய்ப்பு அரசியல் விடுதலைதான். அந்த அரசியல் விடுதலையை உறுதியாக முன்னெடுப்பவர்கள் யார் என்பதைச் சிந்தித்துப் பார்த்து நீங்கள் ஒரு வாய்ப்பை வழங்குங்கள். கடந்த காலங்களில் ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்டு, பெளத்த பேரினவாதத்திற்குத் துணை போனவர்களையும், இன்றும் துணை நிற்பவர்களையும் புறந்தள்ளுங்கள். இறுதிப்போருக்கு பிறகு, ஈழ மண்ணின் உரிமைகள் பறிபோகும்போது கைகட்டி வேடிக்கை பார்த்த துரோகிகளை ஆதரிப்பதைக் கைவிடுங்கள். சிங்கள அரசின் சலுகைகளுக்கு உடன்பட்டு நம் தாய் மண்ணின் விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்து அழித்து முடிக்கத் துணைபோனவர்களை ஒருபோதும் ஆதரிக்காதீர்கள்.\nதாய்மண்ணின் உரிமைகளுக்காக, இனப்படுகொலை காலத்தின்போது காணாமற்போன நம் உறவுகளை மீட்டெடுக்க சிங்கள பேரினவாத அரசை எதிர்த்து குரல் கொடுத்தவர்களுக்காக உங்கள் விரல் நீளட்டும். ஒற்றையாட்சியை ஏற்காமல், வடக்குக் கிழக்கு மாகாணங்களை இணைத்து தமிழர் தாயகமாக அறிவிக்க யார் முயல்கிறார்களோ, தன்னாட்சி உரிமைக்காக யார் அயராது, பின்வாங்காது உறுதியாக நிற்கிறார்களோ, நம் தாய் நிலத்தில் சிங்களப் பேரினவாத அரசால் நடந்த இனப்படுகொலை குறித்துத் தலையீடற்ற பன்னாட்டு விசாரணைக்காக யார் இன்றுவரை குரல் கொடுக்கிறார்களோ, தாயக விடுதலைப் பெறுவதற்கான பொதுவாக்கெடுப்பு யார் கோருகிறார்களோ அவர்களுக்குதான் உங்களுடைய வாக்கு செலுத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள்.\nமீண்டும் மீண்டும் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்த கருணா, பிள்ளையான், டக்ளஸ் தேவானந்தா போன்ற துரோகிகளையும் அவர்களைச் சார்ந்தவர்களையும் வாக்கு செலுத்தி வெல்ல வைப்பதென்பது நாம் துரோகத்திற்குத் துணைபோனதாக ஆகிவிடும். அவர்கள் செய்த துரோகத்தைச் சரியென்று நாமே அங்கீகரிப்பதுபோல் ஆகிவிடும். அதை ஒருபோதும் எம்மின சொந்தங்கள் செய்யமாட்டீர்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்குண்டு.\nமேலும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நம் தலைவரால் தொடங்கப்பட்டது என்றெண்ணி, அவர்கள் ஒருபோதும் தங்கள் இலட்சியப் பாதையில் இருந்து விலகமாட்டார்கள் என நம்பி, அவர்கள் எது செய்தாலும் ஆதரித்துச் செயல்பட்டதன் விளைவுதான் இவ்வளவு பெரிய பின்னடைவு ஈழ நிலத்திற்கு வந்துள்ளது என்பதை நீங்கள் உணர்ந்து பார்க்க வேண்டும். தகப்பனுடைய துப்பாக்கியே என்றாலும் நம்மைச் சுடுமாயின் மரணம் நிகழும். அதனால் நம் தலைவரால் தொடங்கப்பட்டிருந்தாலும், இன்று அது எந்தப் பாதையில் பயணிக்கிறது, எந்தக் கருத்தை முன் வைக்கிறது, அதில் உள்ளவர்கள் இன்று எந்த நோக்கில் செயல்படுகிறார்கள் என்பதைப் பார்த்துதான் நாம் கூட்டமைப்பை பின் தொடர்வதா அல்லது பிரிந்து செல்வதா என்பதை முடிவுசெய்ய வேண்டும். சிங்களவருடன் இணைந்து பணியாற்றிய சுமந்திரனால் இதுவரை ஈழமண்ணில் நடந்த நன்மை என்ன\nநமது வாழ்விடங்கள் ஆக்ரமிக்கப்பட்டிருக்கிறது; நமது நிலப்பரப்பில் சிங்கள குடியேற்றங்கள் திட்டமிட்டு நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது; நம்முடைய வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்பட்டுப் பெளத்த விகார்களாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. காணி உரிமை, காவல்துறை உரிமை உள்ளிட்ட நம்முடைய அடிப்படை உரிமைகள் கூட அறவே மறுக்கப்பட்டுள்ளது. நமது தாய்நிலம் முழுக்க முழுக்க இராணுவமயப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த இழிநிலையிலிருந்து நம்மை மீட்க யாருமில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. எனவே நம்மை நாமேதான் வலிமையாக்கி கொண்டு போராட வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளோம். இவை அனைத்தையும் கவனத்தில் கொண்டு இந்தத் தேர்தலை நாம் எதிர்கொள்ள வேண்டும்.\nஎந்த அடிப்படை உரிமைகளைக் கேட்டு முதன்முதலில் அரசியல் போராட்டத்தைத் தொடங்கினோமோ, அதே உரிமைகளைக் கேட்டும் கிடைக்கப் பெறாத நிலையில்தான் இன்றும் உள்ளோம். தொடங்கிய புள்ளியிலேயே மீண்டும் நிற்கும் அவலநிலையில் நாம் இருக்கிறோம். ஆயுதப் போராட்டம் நிறுத்தப்பட்டுவிட்ட நிலையில் நம்முடைய நீண்டகாலப் பெருங்கனவான தாயக விடுதலை என்கிற மகத்தான இலட்சியக் கனவு மறைந்துவிட்டது, அது முடிந்துவிட்டது என்று உலகம் எண்ணிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், நம்மிடம் மீதம் இருப்பது அரசியல் போராட்டம் என்பதனை எமது மக்கள் மிகச்சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். எனவே இலக்கை நோக்கிய சமரசமற்ற அரசியல் போராட்டத்திற்குச் சரியான தலைமை யாரென்பதை நீங்கள் உணர்ந்து, தெளிந்து தேர்வு செய்ய வேண்டும்.\nஅடுத்தத் தலைமுறைக்கு இந்தப் போராட்டத்தை எடுத்துச் செல்லும்போது நமது இனத்தின் உரிமைக்கு, நமது தாயக விடுதலைக்குச் சமரசமின்றிக் குரல் எழுப்பக் கூடிய தலைமை யாரோ, அவர் முன்னிறுத்துகிற வேட்பாளர்கள் எவரோ அவர்களைக் கண்டறிந்து நீங்கள் உங்களுடைய வாக்கினை செலுத்த வேண்டும். இதில் தனிப்பட்ட முறையில் எமக்கு வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்று எவருமில்லை. எவர் தமிழரின் உரிமைப் போராட்டத்தின் பக்கம், தேசியத்தின் பக்கம் உறுதியாக நிற்கிறாரோ அவர்தான் நமக்குரியவர், நமக்கு வேண்டியவர். நம் பக்கம் நிற்காது எதிரிக்கு, நேரடியாகவோ மறைமுகமாகவோ துணை போகிற எவரும் நமக்கும் வேண்டாதவர். அந்த நிலைப்பாட்டை உணர்ந���து நீங்களே தெரிந்து, தெளிந்து முடிவெடுங்கள்.\nயாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று என் மக்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை. ஏனென்றால் இந்த நிலத்தில் நிற்கிற என்னைப்போன்ற தாயக தமிழர்களை விட, ஈழத்தாயகத்தில் வாழும் உறவுகளான நீங்கள் சுமந்து நிற்கும் காயங்களும், வலிகளும் மிக அதிகம். அந்த வலியிலிருந்து உணர்ந்து, சிந்தித்து நீங்கள் இந்தத் தேர்தலை எதிர்கொள்வீர்கள் என்று நான் முழுமையாக நம்புகிறேன்.\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற நம் இலட்சிய முழக்கம் இன்று “தமிழர்களின் தாகம் தமிழீழத்தாயகம்” என்று அரசியல்தளமாக மாறியிருக்கும் இவ்வேளையில் தகுதியான வேட்பாளர்களைத் தெரிவுசெய்து சரியான முடிவுகளை நீங்கள் எடுப்பீர்கள் என்று அசைக்க முடியாத நம்பிக்கை எனக்குள்ளது \" என்று கூறியுள்ளார்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nமுதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..\nமுதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..\nகொரோனாவால் முழு ஊரடங்கை எதிர்கொள்ளும் இந்தியாவின் அண்டை நாடு.. கலக்கத்தில் மக்கள்.\nஎதிர்ப்புகளையும் தாண்டி, முஸ்லீம் மதத்தவரின் நெகிழ்ச்சி செயல்..\nசிறுமியை சீரழித்த கொடூர மிருகங்கள்.. பதைபதைக்க வைத்த விஷயம்.\nகேவலம் காசுக்காக தந்தையே இப்படி செய்யலாமா\nசுஷாந்தின் மரணத்தில் இருக்கும் அரசியலை அப்பட்டமாக உறுதி செய்யும் சரத் பவார்..\nஇப்படிலாம் ஓப்பனா இருந்தா கணவர் ஓடத்தான் செய்வார்.- நடிகையின் ஓவர் கவர்ச்சி.\nமது குடித்த சூப்பர் சிங்கர் பாடகி\nகர்ப்பமாக இருப்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் அறிவித்த நடிகை, குவியும் வாழ்த்துக்கள்.\nகலர் கலரா போட்டு காமிச்சீங்களே.. இப்படி பண்ணிடீங்களே.. கண்ணீர் கடலில் மியா ரசிகர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/172173/news/172173.html", "date_download": "2020-08-13T18:07:20Z", "digest": "sha1:3X3EBGGVZP2XTDFSRODI3EF7NIT3F3HY", "length": 8574, "nlines": 98, "source_domain": "www.nitharsanam.net", "title": "சிறுநீர் பிரச்சனைக்கு தீர்வு தரும் பழம்..!! : நிதர்சனம்", "raw_content": "\nசிறுநீர் பிரச்சனைக்கு தீர்வு தரும் பழம்..\nஎலுமிச்சை பழம் சிறியது, மலிவானது ஆனால் ஆரோக்கியமானது என்ற பெருமைகள் இதற்கு உண்டு.. இதன் வைட்டமின் ‘சி’ சத்தினை அனைவரும் அறிவர். மேலும் இதில் ரி���ோஃப்ளேவின், வைட்டமின் பி, கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், புரதம் என பல விஷயங்கள் உள்ளது.\n* கோடையில் ஹார்ட் அட்டாக், அதிக ரத்த கொதிப்பு போன்றவை சற்று கூடுதலாகவே காணப்படும். எலுமிச்சையில் உள்ள வைட்டமின் ‘சி’ சத்தும் பொட்டாசியமும் ரத்தக் கொதிப்பினை கட்டுப்படுத்த உதவுகின்றது. இருதய நோயாளிகளுக்கு பொட்டாசியம் சத்து இருதய செயல்பாடுகளுக்கு உதவுகின்றது.\n* மனிதன் சாதாரண நாட்களிலேயே அதிக ‘ஸ்டிரெஸ்ஸோடு இருக்கின்றான். கடும் வெயிலில் இது கூடுகின்றது. எலுமிச்சையில் உள்ள ‘சி’ சத்து ஸ்ட்ரெஸினை குறைக்கின்றது. நரம்புகள் அமைதிபடுகின்றன.\n* எலுமிச்சை சாற்றினை பற்களில் தடவினால் பல் வலி குறையும். ஈறுகளில் ரத்தக் கசிவு நிற்கும். வாய் துர்நாற்றம் போகும். பற்களில் கிருமி நீங்கும். பற்களின் கறைகள் நீங்கும். ஆனால் இதனை வாரமொரு முறை செய்தாலே போதும். இல்லையெனில் பல்லின் எனாமல் தேயும்.\n* எலுமிச்சை இயற்கையிலேயே கொழுப்பு சத்தினை குறைக்க வல்லது.\n அன்றாடம் எலுமிச்சை சாறு எடுத்துக் கொள்வது தொண்டை புண்களை ஆற்றும், குறைக்கும்.\n* சிறுநீர் பாதை கிருமிகளை குறைக்கும்.\n* எலுமிச்சையில் உள்ள பொட்டாசியம் மூளை உணவு.\n* அடிக்கடி காபி அருந்தும் பழக்கம் உடையோர் இந்த கோடையில் எலுமிச்சை சாறு நீருக்கு மாறி விடலாம்.\n* சளியினை கரைத்து விடும்.\n* சரும நோய் தவிர்க்கப்படும்.\n* உடல் நீர் சத்தோடு இருக்கும்.\n* பூஞ்ஞை பாதிப்புகள் இராது.\n* ஆஸ்துமா நோய் கட்டுப்படும்.\n* உடலில் இரும்பு சத்து நன்கு ஏற்றுக் கொள்ளப்படும்.\n* பக்க வாத பாதிப்பு குறையும். இது கோடையில் சற்று அதிகமாக இருக்கும். ஆக எலுமிச்சை நீர் இக்காலத்தில் அருந்துவது சிறந்த பாதுகாப்பாக அமையும்.\n* மூட்டு வலிக் குறையும். ஒரு லிட்டர் நீரில் 1/2 எலுமிச்சை பிழிந்து அதனை நீராக குடிக்கலாம்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nபெண்கள் உச்சகட்டம் அடைவதவற்கு ஆண்கள் எப்படி உதவ வேண்டும்\nமார்பகங்கள் பெரிதாக இருந்தால் அதிக இன்பம் கிடைக்குமா..\n“புங்குடுதீவு பெருக்குமரம்” முழுமையாக புனரமைக்கப்பட்டு, மக்களின் பாவனைக்கு கையளிப்பு.. (படங்கள் & வீடியோ)\nஅமெரிக்க துணை அதிபராகிறார் தமிழக வம்சாவளியைச் சேர்ந்த பெண்\nஇப்படிக்கு காலம்’: கல்லணை – கரிகால் சோழனின் தொழில்நுட்பப் புரட்சி\nதமிழ் பண்பாட்டை மறக்காதவர�� கமலா ஹாரிஸ்\nமறைந்த மனைவிக்கு மெழுகுச் சிலை – உருகிய கணவர்\nஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி சுட்டுக்கொலை \nயார் வெற்றி பெற்றார்கள் என்பது முக்கியமல்ல; என்ன செய்யப் போகிறார்கள் என்பதே முக்கியமானது \nசிங்கப் பெண்ணே சிங்கப் பெண்ணே\nதமிழகத்தின் முதல் திருநங்கை செவிலியர்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.careerindia.com/jobs/cmrl-recruitment-2020-application-invited-for-director-post-006136.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-08-13T17:49:40Z", "digest": "sha1:QZC6YTOOP5NWKBKZOQPPGYDP5CHPWIOU", "length": 13417, "nlines": 132, "source_domain": "tamil.careerindia.com", "title": "ரூ.1.80 லட்சம் ஊதியத்தில் சென்னை மெட்ரோவில் வேலை வாய்ப்பு! | CMRL Recruitment 2020: Application invited for Director Post - Tamil Careerindia", "raw_content": "\n» ரூ.1.80 லட்சம் ஊதியத்தில் சென்னை மெட்ரோவில் வேலை வாய்ப்பு\nரூ.1.80 லட்சம் ஊதியத்தில் சென்னை மெட்ரோவில் வேலை வாய்ப்பு\nசென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள இயக்குநர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எம்பிஏ துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். ரூ.1.80 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nரூ.1.80 லட்சம் ஊதியத்தில் சென்னை மெட்ரோவில் வேலை வாய்ப்பு\nநிர்வாகம் : சென்னை மெட்ரோ ரயில் லிமிட்டிடு\nகல்வித் தகுதி : எம்பிஏ துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.\nவயது வரம்பு : 10.06.2020 தேதியின் படி வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர் 62 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஊதியம் : மாதம் ரூ.1,80,000\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.chennaimetrorail.org என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 09.07.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.chennaimetrorail.org அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.\nபி.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.44 ஆயிரம் ஊதியத்தில் தெற்கு இரயில்வே வேலை\nரூ.95 ஆயிரம் ஊதியத்தில் தெற்கு இரயில்வே-யில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nஎம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nபி.எஸ்சி பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலை\nபி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை\nCRPF 2020: மத்திய பாதுகாப்புப் படையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nCRPF 2020: வேலை, வேலை, வேலை. ரூ.34 ஆயிரம் ஊதியத்தில் CRPF-யில் வேலை\n ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பாதுகாப்புப் படையில் வேலை\nரூ.20 ஆயிரம் ஊதியதில் அஞ்சல் துறையில் பணியாற்ற ஆசையா\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணியாற்றலாம்\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nரூ.95 ஆயிரம் ஊதியத்தில் தெற்கு இரயில்வே-யில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\n5 hrs ago பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.44 ஆயிரம் ஊதியத்தில் தெற்கு இரயில்வே வேலை\n5 hrs ago ரூ.95 ஆயிரம் ஊதியத்தில் தெற்கு இரயில்வே-யில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\n6 hrs ago அண்ணா பல்கலையில் கொரோனா சிகிச்சை மையம் காலி\n7 hrs ago எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nAutomobiles கொரோனா காலத்தில் இந்த கார் மட்டும் எப்படி விற்பனையாகுதுனு தெரியலயே... புதிய சாதனை படைத்த மாருதிஆல்டோ\nFinance டாப் செக்டோரியல் பேங்கிங் ஈக்விட்டி ஃபண்டுகள் விவரம்\nNews மூணாறு நிலச்சரிவு- நேரில் பார்வையிட்ட பினராயி விஜயன் -நீதி கோரி தனி மனுஷியாக போராட்டம் நடத்திய கோமதி\nSports தோனியின் கொரோனா டெஸ்ட் நெகட்டிவ்.. விரைவில் சென்னை வருகிறார்.. ரசிகர்கள் குஷி\nMovies கன்னட லவ் டுடேவில் இவர் தான் ஹீரோ.. பிரபல நடிகர் கிரி துவாரகேஷின் சிறப்பு பேட்டி\nLifestyle சுதந்திர தினம் 2020: இந்திய தேசிய கொடி உருவானதற்கு பின்னிருக்கும் வரலாற்று கதை தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n ரூ.73 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nரூ.1 லட்சம் ஊதியத்தில் அண்ணா பல்கலையில் வேலை\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அண்ணா பல்கலையில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.sportskeeda.com/cricket/twitter-reaction-harbajan-singh-on-csk-victory-against-rcb", "date_download": "2020-08-13T17:48:07Z", "digest": "sha1:HTTP2YAFTKQTBZH6YGX4HDTDPEIRZZDN", "length": 10390, "nlines": 74, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "சென்னை சுழலில் சுருண்ட பெங்களூரு, டிவிட்டரில் ஆர்ப்பரித்த ஹர்பஜன்சிங்!!", "raw_content": "\nசென்னை சுழலில் சுருண்ட பெங்களூரு, டிவிட்டரில் ஆர்ப்பரித்த ஹர்பஜன்சிங்\nவிக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஹர்பஜன் சிங்\nCSK அணியின் வெற்றி ரகசியம் என்ன\nகிரிக்கெட் உலகம் காணத் துடித்துக் கொண்டிருந்த 12வது ஐபிஎல் போட்டிகள் சென்னையில் நேற்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொண்டது.\nடாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி பெங்களூரை பேட்டிங் செய்ய பணித்தார். ஆட்டத்தை தொடங்கிய பெங்களூரு சென்னையின் சுழற்பந்து வீச்சில் ஆட்டம் கண்டது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய கோலி 6 ரன்களில் ஹர்பஜன் பந்துவீச்சில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்தடுத்து வந்த மொயின் அலி, டிவில்லியர்ஸ்ஆகியோரையும் ஹர்பஜன் ஒற்றை இலக்கத்தில் வெளியேற்றினார்.\nஅவருக்கு துணையாக ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகளும், இம்ரான் தஹிர் 3 விக்கெட்டுகளும் வீழ்த்த 17.1 ஓவரில் 70 ரன்களுக்கு பெங்களூரு இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. அந்த அணியில் பார்த்திவ் பட்டேல் அதிகபட்சமாக 28 ரன்கள் சேர்த்தார். மற்றவர்கள் யாரும் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை.\nஅடுத்து களமிறங்கிய சென்னை அணியில் ஷேன் வாட்சன் டக் அவுட் ஆக அந்த அணியும் நிதானமாகவே விளையாடியது. அம்பதிராயுடு 28 ரன்களும், சுரேஷ் ரெய்னா 19 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்க கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா களத்தில் நின்று 17.4 ஓவர்களில் 71 ரன்கள் எடுத்து ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைத்தனர்.\nஇந்நிலையில் 20 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுக்களை வீழ்த்திய ஹர்பஜன்சிங்கிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. ஆட்டம் முடிந்தபின் தனது டிவிட்டரில் தமிழில் பின்வருமாறு பதிந்து சென்னை ரசிகர்களை குஷிப்படுத்தி பெங்களூரை வம்பிழுத்துள்ளார்.\nஹர்பஜன் சிங் னா டர்பன் கட்டிட்டு தமிழ்ல ட்வீட் போட்டு இருபேன்னு நெனச்சியா.பஜ்ஜி டா போய் பழைய @IPL ரெகார்ட் எடுத்து பாரு.���வர்புல் பீபுல் கம்ஸ் பிரம் பவர்புல் பிலேசஸ் சோ இஸ் @ChennaiIPL என்ன @RCBTweets இந்த டிரிப் அடி கொஞ்சம் ஓவரோரோல்லிங் சார்\n\"ஹர்பஜன் சிங் னா டர்பன் கட்டிட்டு தமிழ்ல ட்வீட் போட்டு இருபேன்னு நெனச்சியா.பஜ்ஜி டா போய் பழைய @IPL ரெகார்ட் எடுத்து பாரு.பவர்புல் பீபுல் கம்ஸ் பிரம் பவர்புல் பிலேசஸ் சோ இஸ் @ChennaiIPL என்ன @RCBTweets இந்த டிரிப் அடி கொஞ்சம் ஓவரோரோல்லிங் சார்தந்தானி நானே தானி தந்தானோ #CSKvsRCB\".\nஇது மட்டுமில்லாது ஐபிஎல் போட்டிகளில் 5000 ரன்களை கடந்த ரெய்னாவை பாராட்டியும் ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அது வருமாறு\nநேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்பஜன்சிங்கிற்கு யுவராஜ் சிங், சக்லின் முஷ்டாக் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களும், பிரபலங்களும் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nமேலும் வெற்றிக்கான காரணமாக பார்க்கப்பட்டது டோனியின் சரியான கணிப்பும், கோஹ்லியின் தவறான கணிப்புமே ஆகும். டாஸ் போட்ட பிறகு தோனி, \"பிட்சின் தன்மை மெதுவாக உள்ளது அதனால் எவ்வளவு ரன்கள் குவிக்கவேண்டும் என்பது சிக்கலான ஒன்று\" என்று கூறினார். இதன் காரணமாக சென்னை அணியில் 9 பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றிருந்தனர். அதிலும் தற்போது தடைசெய்யப்பட்ட ராயுடு மற்றும் தோனி கீப்பிங் செய்வதால் அந்த பௌலிங் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.\nஆனால் கோஹ்லி \"கடந்தவருடத்தில் KKR அடித்த 205 ரன்களையும் சென்னை அணி சாஸ் செய்தது அதனால் பேட்டிங்கிற்கு உதவும் என தப்பு கணக்கு\" போட்டார். இதனை கருத்தில் கொண்டு வேகப்பந்துவீச்சை களமிறங்கினார் கோஹ்லி. சென்னை அணியில் விளையாடிய அனுபவம் வாய்ந்த நேகி மற்றும் வாஷிங்டன் சுந்தர் இடம்பெறாதது பெருத்த ஏமாற்றத்தை தந்தது. இது தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.\nஇப்படி கேப்டன்சியில் சொதப்பும் கோஹ்லி தனது அணியை எவ்வாறு கரையேற்றுவார் என பொறுத்திருந்து பார்க்கலாம்.\nஐபிஎல் 2019 சென்னை சூப்பர் கிங்ஸ்\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aiadmk.website/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2020-08-13T16:45:25Z", "digest": "sha1:UI2EGPUHRMIRBCYEOT2DTZ6HDD2ED46R", "length": 2822, "nlines": 40, "source_domain": "www.aiadmk.website", "title": "Warning: Use of undefined constant REQUEST_URI - assumed 'REQUEST_URI' (this will throw an Error in a future version of PHP) in /home/cmsadmkweb/public_html/wp-content/themes/nominee/functions.php on line 73", "raw_content": "தூத்துக்குடி மாவட்ட திமுக அவைத்தலைவர் கழகத்தில் இணைந்தார் – Official Site of AIADMK\nதூத்துக்குடி மாவட்ட திமுக அவைத்தலைவர் கழகத்தில் இணைந்தார்\nParty / தூத்துக்குடி மாவட்ட திமுக அவைத்தலைவர் கழகத்தில் இணைந்தார்\nதூத்துக்குடி மாவட்ட திமுக அவைத்தலைவர் கழகத்தில் இணைந்தார்\nகழக இணை ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு முதல்வருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் திரு.N.K.பெருமாள் Ex.MLA அவர்கள், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் திரு.வரதராஜ பெருமாள் ஆகியோர் நேரில் சந்தித்து கழகத்தில் இணைந்தனர்.\nமாண்புமிகு துணை முதல்வர் முன்னிலையில் அமமுக ஒன்றியச் செயலாளர் கழகத்தில் இணைந்தார்\nஅமமுக கயத்தாறு ஒன்றியச் செயலாளர் கழகத்தில் இணைந்தார்\n“எளிமை முதல்வரின் ஏற்றமிகு அரசு” – குறுந்தகடு வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/cinema/06/177397?ref=view-thiraimix", "date_download": "2020-08-13T17:44:40Z", "digest": "sha1:4DFOPYNPBLO537VILBWUVNA4OURPWAMR", "length": 6915, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "விஜய்யை பார்க்க குவிந்த ரசிகர்கள் கூட்டம்! இங்கேயும் வந்துவிட்டார்களா? தளபதி ரசிகர்கள் கொண்டாட்டம் - Cineulagam", "raw_content": "\nஇந்த 3 ராசிக்காரர்களுக்கு மட்டும் தான் இன்று ராஜயோகம் அதிர்ஷ்டமாம்.. 12 ராசியின் பலன்கள்..\nமீரா மிதுன் இதுக்கு பதில் சொல்லனும், பிரபல நடிகர் அதிரடி\nபிக்பாஸ் மீரா மிதுனை அவனமான படுத்திய விஜய் டி. வி தீனா, என்ன கூறியுள்ளார் தெரியுமா..\nஇந்திய சினிமாவில் எவரும் படைக்காத சாதனையை படைத்த விஜய், இத்தனை லட்சமா\nஇந்த 3 ராசியின் காட்டுலயும் பண மழைதானாம் கூரையை பிச்சுக்கிட்டு அதிர்ஷ்டம் கொட்டும்... இவங்க மட்டும் படாதபாடு படப்போறாங்களாம்\nதளபதி விஜய்யின் டுவிட்டிற்கு இப்படி ஒரு வரவேற்பா, இந்திய சினிமாவில் வேறு எந்த நடிகரும் செய்யாத சாதனை....\nகர்ப்பமாக இருக்கும் பிரபல நடிகை மகிழ்ச்சியுடன் வெளியிட்ட லுக் இதோ..\nஇனி வரும் நாட்களில் குருவின் பார்வையால் கோடீஸ்வரனாக போகும் அந்த ராசியினர் யார்\nவக்ர நிலையில் மேஷத்திற்கு பெயர்ச்சியாகும் செவ்வாய் யாருக்கெல்லாம் நல்ல காலம் பிறக்குது தெரியுமா\nஅட விஜய், மகேஷ்பாபு இல்லைங்க, தல அஜித்தும் மரம் நட்டுள்ளர், இதோ\nவிஜே ரம்யா வித்தியாச���ான புடவையில் எடுத்த போட்டோஷுட் இத்\nஅட விஜய், மகேஷ்பாபு இல்லைங்க, தல அஜித்தும் மரம் நட்டுள்ளர், இதோ\nபுதிய ஹேர் ஸ்டைலுக்கு மாறிய மாளவிகா, இணைத்தின் ட்ரெண்டிங் புகைப்படங்கள் இதோ\nடிக்டாக் புகழ் மிருணாளினி கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nசீரியல் புகழ் ஸ்ருதி ராஜின் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nவிஜய்யை பார்க்க குவிந்த ரசிகர்கள் கூட்டம் இங்கேயும் வந்துவிட்டார்களா\nவிஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகளில் சில காட்சிகள் டெல்லியில் படமாக்கப்பட்டது.\nதற்போது கர்நாடகாவின் சிமோகா பகுதியில் படப்பிடிப்புகள் தொடங்கியுள்ளது. 40 நாட்கள் நடைபெறும் இந்த படப்பிடிப்பில் நடிகர் விஜய் சேதுபதி இணைந்துள்ளார்.\nபடப்பிடிப்பு தளத்தில் விஜய்யை காண ரசிகர்கள் கூட்டம் கூடுவது வழக்கம். அதே போல தற்போது விஜய் தங்கியுள்ள ராயல் ஆர்சிட் ஹோட்டல் முன்பு பெரும் ரசிகர்கள் திரண்டுள்ளனர்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/09/10122238/1260576/Tamilisai-Soundararajan-says-I-will-learn-Telugu-in.vpf", "date_download": "2020-08-13T16:56:32Z", "digest": "sha1:DFDMCWROGWPLENXNLILVA3XYDO7GLQTY", "length": 15049, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "15 நாளில் தெலுங்கு கற்பேன்- தமிழிசை சவுந்தரராஜன் || Tamilisai Soundararajan says I will learn Telugu in 15 days", "raw_content": "\nசென்னை 13-08-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\n15 நாளில் தெலுங்கு கற்பேன்- தமிழிசை சவுந்தரராஜன்\nபதிவு: செப்டம்பர் 10, 2019 12:22 IST\nதெலுங்கு மொழியை இன்னும் 15 நாட்களுக்குள் கற்றுக்கொள்வேன் என்று தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\nதெலுங்கு மொழியை இன்னும் 15 நாட்களுக்குள் கற்றுக்கொள்வேன் என்று தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\nதெலுங்கானா மாநில கவர்னராக நேற்று முன்தினம் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பதவி ஏற்றார்.\nபிறகு அவர் தெலுங்கானா மாநில கவர்னர் மாளிகை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-\nஉங்கள் அனைவரிடமும் நான் நல்ல நட்புடன் இருக்க விரும்புகிறேன். அதற்கு ஏற்ப செயல்படு���ேன். அதே சமயத்தில் நீங்கள் உங்களது கடமைகளை சரிவர செய்ய வேண்டும்.\nநான் தினமும் யோகா செய்து வருகிறேன். நீங்களும் தினமும் யோகா செய்ய வேண்டும். உடல் நலத்தை பேணிகாக்க வேண்டும்.\nநான் இங்கு வந்து கவர்னராக பதவி ஏற்றுக் கொள்வதற்கு முன்பே தெலுங்கானா மாநிலத்தின் சமூக, பொருளாதார பிரச்சனைகள் பற்றி தெரிந்து வைத்துள்ளேன். எனவே அதன் அடிப்படையில் எனது கவர்னர் பதவி பணிகள் இருக்கும்.\nதெலுங்கு மொழியை இன்னும் 15 நாட்களுக்குள் கற்றுக்கொள்வேன். அதன் பிறகு என்னை சந்திப்பவர்களிடம் தெலுங்கில் சரளமாகப் பேசுவேன்.\nஇவ்வாறு டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.\nTamilisai Soundararajan | Telangana governor | தமிழிசை சவுந்தரராஜன் | தெலுங்கானா கவர்னர்\nதமிழகத்தில் இன்று 5,835 பேருக்கு புதிதாக கொரோனா - 119 பேர் பலி\nசாத்தான்குளம் வழக்கு- ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு தள்ளுபடி\nதிமுகவில் இருந்து எம்.எல்.ஏ. கு.க. செல்வம் நீக்கம்\n உரிய நேரத்தில் முடிவு- கே.பி.முனுசாமி\nமுதலமைச்சர் வேட்பாளர் குழப்பம்- அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை\nஉரிய நேரத்தில் வரி செலுத்துவோர் நாட்டின் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்கள்: பிரதமர் மோடி\nகிசான் திட்டத்தில் முறைகேடு- விசாரணை நடத்த அமைச்சர் துரைக்கண்ணு உத்தரவு\nமகாராஷ்டிராவில் இன்று ஒரேநாளில் 11,813 பேருக்கு கொரோனா\nகொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த கர்நாடக முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா\n19 எம்.எல்.ஏ.க்கள் இல்லாமலேயே எங்களால் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியும் - அசோக் கெலாட்\nபிரதமர் பதவியில் அதிக நாட்கள்: வாஜ்பாயை முந்தினார் மோடி\nநேருக்குநேர் சந்தித்து கொண்ட அசோக் கெலாட் - சச்சின் பைலட்: குழப்பம் முடிவுக்கு வந்தது\nகல்வி கட்டணம் செலுத்த முடியாமல் மருத்துவ மாணவர் தவிப்பு- தமிழிசை சவுந்தரராஜன் உதவி\nஆஸ்பத்திரிக்கு சென்று டாக்டர்களை பாராட்டிய தமிழிசை சவுந்தரராஜன்\nஆஸ்பத்திரிக்கு சென்று டாக்டர்களை பாராட்டிய தமிழிசை சவுந்தரராஜன்\nஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nசென்னையில் 143 கி.மீ. வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை மேற்கொள்ளும் தெற்கு ரெயில்வே\nபெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க...\nரத்தசோகையை போக்கும் முருங்கை கீரை ஆம்லெட்\nபயனர்கள���க்கு தினமும் 1ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல்\nரஷியாவின் கொரோனா தடுப்பூசியை வாங்குவது குறித்து மத்திய அரசு ஆலோசனை\nஅரசு பள்ளிகளில் 1, 6, 9 வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 17 முதல் மாணவர் சேர்க்கை- அமைச்சர் செங்கோட்டையன்\nசென்னை விமான நிலையத்தில் தமிழ் தெரிந்த பாதுகாவலர்கள் நியமனம்\nகுடிசை வீட்டில் குப்பைகளுக்குள் கிடந்த ரூ.2 லட்சம்\n167 வருட இந்திய ரெயில்வே வரலாற்றில் இதுவே முதல்முறை - ரெயில்வே நிர்வாகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.tmmk.in/2020/06/22/02/", "date_download": "2020-08-13T17:30:01Z", "digest": "sha1:X2LJUJ3DUGV6XSUGW7UKVVLZ27YJYUK7", "length": 17139, "nlines": 157, "source_domain": "www.tmmk.in", "title": "திருச்சி விமான நிலையத்தில் மக்களுக்கு சேவையாற்றிய தமுமுக மமக Tamilnadu Muslim Munnetra Kazhagam (TMMK) Official Website", "raw_content": "\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் உடலை அடக்கம் செய்த இராணிப்பேட்டை தமுமுக மமகவினர்\nமார்த்தாண்டம் RTO-வை கண்டித்து போராட்டம் நடத்திய தமுமுக மமக\nகாட்டுமன்னார்குடியில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கிய தமுமுக\nபத்தாம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\nதிருவாரூர் மாவட்டம் நன்னினம் ஒன்றியம் சொரக்குடி கொரோனா தொற்றால் உயிரிழந்த மாற்றுமத சகோதரன் உடலை அடக்கம் செய்த தமுமுக மமக தன்னார்வலர்கள்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த கிறிஸ்துவ பாதிரியார் உடலை அடக்கம் செய்த திருவண்ணாமலை மாவட்டம் தமுமுக மமக தன்னார்வலர்கள்\nதிருப்பூரில் ஒரே நாளில் மூன்று கொரோனா தொற்றால் இறந்தவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்த தமுமுகவினர்\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து\nதிருப்பூரில் நள்ளிரவு வரை தொடர்ந்து கொரோனா தொற்றால் உயிரிழந்த உடலை சளைக்காமல் களத்தில் நின்று உடலை அடக்கம் செய்த தமுமுக மமகவினர்\nஏர்வாடியில் கொரோனா தொற்றால் மரணம் அடைந்த முதியவர் உடலை அடக்கம் செய்த நெல்லை மாவட்ட தமுமுக மமகவினர்\nHome/கொரோனா/திருச்சி விமான நிலையத்தில் மக்களுக்கு சேவையாற்றிய தமுமுக மமக\nதிருச்சி விமான நிலையத்தில் மக்களுக்கு சேவையாற்றிய தமுமுக மமக\n21.06.2020 சவுதி அரேபியா தமாம் மற்���ும் சிங்கப்பூர் நாடுகளிலிருந்து திருச்சி வந்தடைந்த பயணிகளை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் – மனிதநேய மக்கள் கட்சியின் திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக வரவேற்று, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு, வாகன வசதி ஏற்பாடு செய்து அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nமனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் இப்ராஹிம், தமுமுக மாவட்ட துணைச் செயலாளர் ரஹீம், தமுமுக மாவட்ட துணைச் செயலாளர்கள் குமாயுன், இம்ரான், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் சபீர் அஹமது, மனிதநேய மக்கள் கட்சி இளைஞர் அணி மாவட்ட செயலாளர் அசாருதீன், தொண்டர் அணி மாவட்ட செயலாளர் அப்துல்லா, ஊடகப்பிரிவு மாவட்ட செயலாளர் ஜாவித் உள்ளிட்டோர் இப்பணியில் ஈடுபட்டனர்.\nPrevious கத்தார் நாட்டிலிருந்து மதுரை வந்தடைந்த 187 நபர்களுக்கு உதவிய தமுமுக\nNext கொரோனா தொற்றால் இறந்தவர்களின் இரண்டு உடல்களை ஒரே நேரத்தில் அடக்கம் செய்த தமுமுக\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் உடலை அடக்கம் செய்த இராணிப்பேட்டை தமுமுக மமகவினர்\nதிருவாரூர் மாவட்டம் நன்னினம் ஒன்றியம் சொரக்குடி கொரோனா தொற்றால் உயிரிழந்த மாற்றுமத சகோதரன் உடலை அடக்கம் செய்த தமுமுக மமக தன்னார்வலர்கள்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த கிறிஸ்துவ பாதிரியார் உடலை அடக்கம் செய்த திருவண்ணாமலை மாவட்டம் தமுமுக மமக தன்னார்வலர்கள்\nதிருப்பூரில் ஒரே நாளில் மூன்று கொரோனா தொற்றால் இறந்தவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்த தமுமுகவினர்\nதிருப்பூர் மாவட்டம் காங்கேயம் சாலை சேர்ந்த நபர் கொரானா தொற்றால் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் அவரது …\nமக்கள் உரிமை இந்த வார இதழில்…\nதமுமுக மமக சேவை குழு\nஇப்போது நமது தமுமுக செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்\nதமுமுக டெலிகிராம் குழுவில் இணைய இங்கே https://t.me/tmmkhqofficial க்ளிக் செய்யவும்\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் உடலை அடக்கம் செய்த இராணிப்பேட்டை தமுமுக மமகவினர்\nமார்த்தாண்டம் RTO-வை கண்டித்து போராட்டம் நடத்திய தமுமுக மமக\nகாட்டுமன்னார்குடியில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கிய தமுமுக\nபத்தாம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் அனைவரும் தேர்ச்சி என அ��ிவிக்க வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\nதிருவாரூர் மாவட்டம் நன்னினம் ஒன்றியம் சொரக்குடி கொரோனா தொற்றால் உயிரிழந்த மாற்றுமத சகோதரன் உடலை அடக்கம் செய்த தமுமுக மமக தன்னார்வலர்கள்\nமனிதம் என்றால் என்னவென்று தமுமுக தோழர்களிடம் கேட்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் ஜி.எம். அக்பர் அலியின் உருக்கம்\nமனிதநேய மக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அஸ்லம் பாஷா நம்மை விட்டு பிரிந்தார்\nவெளிநாடுகளில் இருந்து சென்னை,திருச்சி விமான நிலையங்களிற்கு வரும் புலம்பெயர் தமிழர்களுக்கு உதவ தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்கள் அறிவிப்பு\nசென்னை பல்கலைக்கழகத்தின் அரபு, உருது மற்றும் பார்சி துறையின் மேனாள் தலைவர் பேராசிரியர் பி.நிசார் அஹ்மது மறைந்தார்\nதமிழ்நாட்டில் தடுப்பு முகாமில் 129 வெளிநாட்டு முஸ்லிம்களை வதைக்கும் எடப்பாடி அரசு; தமிழக அரசின் மனிதஉரிமை மீறலுக்கு சவுக்கடி கொடுக்கும் தி வையர் இதழ்\nF j fairose: யா அல்லாஹ் கஷ்டம் நிறைந்த எங்கள் வாழ்வில் நீ என்றாவது ஒருநாள் மனம் நிறைந்த நிம்ம...\nAbdul Kader: இரவல் தந்தவன் கேட்கின்றான்... இல்லையென்றல் அவன் விடுவானா.... அனுப்பிய பிரதிநிதிய...\nசக்கரபாணி: சாதி மதம்: இனம்: எல்லாவற்றையும். தாண்டி மனித நேரமே பெரிதென உங்கள் தொண்டு போற்றுத...\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\nமக்கள் உரிமை வார இதழ்\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் உடலை அடக்கம் செய்த இராணிப்பேட்டை தமுமுக மமகவினர்\nமார்த்தாண்டம் RTO-வை கண்டித்து போராட்டம் நடத்திய தமுமுக மமக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thattungal.com/2020/05/blog-post_54.html", "date_download": "2020-08-13T18:06:24Z", "digest": "sha1:KWGYTUWBWEHWPBJUD4R2ROMVDDS4X4RT", "length": 13725, "nlines": 96, "source_domain": "www.thattungal.com", "title": "பொலிஸ் துணை ஆணையர் ஒருவருக்கு கொரோனா தொற்று! - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபொலிஸ் துணை ஆணையர் ஒருவருக்கு கொரோனா தொற்று\nசென்னையில் பணிபுரிந்து வரும் பொலிஸ் துணை ஆணையர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.\nசென்னையில் பொலிஸார், அரசு அவலர்கள் உள்ளிட்ட பலருக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது. இந்நில��யில், சென்னை அண்ணாநகர் பொலிஸ் துணை ஆணையருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.\nஇவர் கோயம்பேடு சந்தைப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார் என்றும் கோயம்பேடு பகுதியில் அடிக்கடி ஆய்வுக்குச் சென்றநிலையில் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்றும் தகவல் தெரிவிக்கின்றன.\nமுன்னதாக, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த பெண் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஆட்சியர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் அலுவலராக பணியாற்றிவரும் 28 வயதான அந்தப் பெண், தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஅவருடன் பணியாற்றிய சக ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nபுதிய அரசாங்கத்தின் இராஜாங்க மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் விபரம்\nபுதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னி...\nஅமைச்சுக்களின் கீழ் இயங்கும் நிறுவனங்கள் - முழு விபரம்\nஅமைச்சர்களின் விடயதானங்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அண்மையில் வௌியிடப்பட்டுள்ளத...\nதபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் கண்டி தலதா மாளிகையில் வைத்து ஜனாதிப...\nராணி காமிக்ஸ் என்பவை வெறும் கதைப் புத்தகங்கள் அல்ல. அவை எமது வகுப்பைத் தாண்டி, பள்ளியைத் தாண்டி, ஏன்... ஊரைக் கூடத் தாண்டிப் புதிய நட்பு வட...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"}
+{"url": "http://maalaisudar.com/?p=55013", "date_download": "2020-08-13T17:07:50Z", "digest": "sha1:QG2FUGZXRY3CR7IC4L2GJAYRCHWXHLDJ", "length": 2972, "nlines": 33, "source_domain": "maalaisudar.com", "title": "கையும் களவுமாக பிடிப்பட்ட திருடர்கள் | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nகையும் களவுமாக பிடிப்பட்ட திருடர்கள்\nJune 13, 2019 MS TEAMLeave a Comment on கையும் களவுமாக பிடிப்பட்ட திருடர்கள்\nசென்னை, ஜூன் 13: கோட்டை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட மர்மநபர்கள் இருவரை ரோந்து பணியில் இருந்த போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.\nகோட்டை அருகே உள்ள நேப்பியர் பாலத்தில் நேற்றிரவு 2 பேர் நின்றுக்கொண்டிருந்துள்ளனர். அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த ராயபுரத்தை சேர்ந்த கனீஷ் என்பவரை வழிமறித்து கத்திமுனையில் மிரட்டி செல்போனை பறித்தனர்.\nஇதனை கவனித்த ரோந்து பணியில் இருந்த கோட்டை போலீசார் அந்த நபர்களை மடக்கிபிடித்து கைது செய்தனர். அவர்கள், போரூரை சேர்ந்த ஆகாஷ், சைதாப்பேட்டை சேர்ந்த கோபிநாத் என்பது விசாரணையில் தெரியவந்தது.\nமுதல்வர் நாளை டெல்லி பயணம்\nரிசர்வ் டே சாத்தியமில்லை: ஐசிசி திட்டவட்டம்\nஎம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை\nவங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு\nஇயக்குனர் சங்க தலைவராக பாரதிராஜா தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1374780.html", "date_download": "2020-08-13T17:42:22Z", "digest": "sha1:EEEFUFGHOGUVHH5G4SNN76GMXPPW3BT5", "length": 19186, "nlines": 216, "source_domain": "www.athirady.com", "title": "கொரோனா தொற்று காரணமாக களுபோவில வைத்தியசாலையின் ஒரு வாட்டிற்கு பூட்டு!! – Athirady News ;", "raw_content": "\nகொரோனா தொற்று காரணமாக களுபோவில வைத்தியசாலையின் ஒரு வாட்டிற்கு பூட்டு\nகொரோனா தொற்று காரணமாக களுபோவில வைத்தியசாலையின் ஒரு வாட்டிற்கு பூட்டு\nகளுபோவில போதனா வைத்தியசாலையில் கொரானா தொற்றுக்கு இலக்காகிய ஒருவர் நேற்று (31) அடையாளம் காணப்பட்ட நிலையில் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்ட வாட்டு தொகுதியை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\n60 வயதான மொறட்டுவ பகுதியில் வசித்த ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இனம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅதற்கமைய அந்த வைத்தியசாலையின் குறித்த வாட்டில் கடமையாற்றிய பணிக்குழுவினரும் ஏனைய நோயாளர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகளுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற ஒருவர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஅந்த வார்டில் கடமையாற்றிய வைத்தியர் உள்ளிட்ட பணிக்குழுவினர் மஹரகம ஆயிரியர் பயிற்சி நிலையத்தில் எதிர்வரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தல் செயற்பாட்டுக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.\nஅதேபோல் அங்கிருந்த நோயர்கள் ஹோமாகம வைத்தியசாலையில் எதிர்வரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படவுள்ளனர்.\nஇரண்டாவது கோரோனா நோயாளி உயிரிழப்பு – சுகாதார அமைச்சு\nயாழ் வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்று என்ற சந்தேகத்தில் 7 பேர்\nகொரோனா குறித்த இன்னும் ஒரு ஃபேக் நியூஸ்.. அது குறித்து நாஸ்டிரடாமஸ் கணிக்கலை.. நம்பாதீங்க\nயாழ். பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனோ வைரஸ் அறிகுறிகள்\nஊரடங்குச் சட்டத்தை மீறிய 6850 பேர் இதுவரையில் கைது\nஇலங்கைக்கு வருகை தந்தவர்கள் தொடர்பான விபரங்கள் முழுமையாக சேகரிப்பு\nகுறுந்தகவல்கள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்துள்ளார்: இலங்கை சுகாதார அமைச்சு\nராஜ வம்சத்தின் முதல் இழப்பு.. ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா கொரோனாவுக்கு பலி\nதர்மசிறி ஜனானந்தவின் உடல் சர்வதேச சுகாதார விவரக்குறிப்புகளின் கீழ் தகனம்\nகொரோனா வைரஸால் உயிரிழப்பவர்களின் இறுதி கிரிகைகள் செய்யப்படும் முறை\nபுத்தளம் சாஹிரா கல்லூரி கொரோனா கண்காணிப்பு நிலையமாக தெரிவு\nஇந்தியாவிலிருந்து நாடு திரும்பியவர்களுக்கான அவசர அறிவுறுத்தல்\nஅக்குரணை பகுதியில் ஒரு ஊர் முடக்கம்\n5 மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து நீடிக்கும் \nஊரடங்கு நேரத்தில் நடமாடிய குற்றச்சாட்டில் சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் கைது\nகொரோனா நோயால் உயிரிழந்தவரின் சடலம் வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடியாது\nஇலங்கையில் முதலாவது கொரோனா நோயாளி உயிரிழப்பு\nசென்னையில் இருந்து இலங்கை வந்தவர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nஉணவுப் பொருட்களை கொண்டுசெல்வதற்கு அனுமதி வழங்குமாறு பிரதமர் ஆலோசனை\nநானே 2 வாரமா தனியாத்தான் இருக்கேன்.. கமல் கிளீன் ஸ்டேட்மென்ட்.. அந்த அட்ரஸில் மநீம ஆபீஸ்தான் இருக்கு\n9 நாட்களில் விமானப்படை கட்டிய விடுதி கையளிப்பு\nபுத்தளத்தில் கொரியப் பிரஜைகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு\nஇந்தியாவில் 17 பேர் உயிரிழப்பு; 724 பேருக்கு கொரோனா தொற்று\nகொரோனா தொற்றை கண்டுபிடிக்க 5 நிமிடங்கள் போதும்- புதிய கருவி\nவதந்தின்னாலும் ஒரு அளவு வேணாமா.. கொடூர கொரானாவுக்கு மஞ்சளும், வேப்பிலையும் மருந்தா\nபாவனைக்கு உதவாத ரொட்டி மற்றும் பழுதடைந்த நிலையில் உணவுகள் மீட்பு\nவடக்கு மாகாண கிளினிக் நோயாளர்களுக்கான முக்கிய அறிவித்தல்\nதிருகோணேஸ்வர் ஆலயத்தில் கலசமுடைந்துள்ளது; செய்தியில் உண்மையில்லை.\nஏப்ரல் 3 ஆம் திகதிவரை ஊரடங்கு தொடரும் நிலை\nஅடி வேலைக்கு ஆகவே ஆகாது… தெறி விஜய்யாக மாறி அதிரடி காட்டிய தமிழ்நாடு போலீஸ்..\nபோலீஸ்காரரை சரமாரியாக தாக்கிய மக்கள்.. இவங்களுக்கெல்லாம் கொரோனா வரனும்.. கொதித்த பிரபல நடிகை\n100 பேருக்கு ஆபத்து.. 23 பேருக்கு பாதிப்பு.. மரணமடைந்த 70 வயது தாத்தா மூலமாக பரவிய கொரோனா\nஉலகமே பாராட்டுன ரஷ்யாவுக்கும் இந்த நிலையா.. கொரோனா நோயாளிகள் கிடுகிடு உயர்வு.. ஷட் டவுன் ஆரம்பம் \nஊரடங்கு சட்டத்தை கடைப்பிடிக்குமாறு அரசாங்கம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்\nஇங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு \nவவுனியாவில் 8 மணி நேரம் ஊரடங்கு தளர்வு சில வீதிகளில் வாகனங்கள் செல்ல தடைசில வீதிகளில் வாகனங்கள் செல்ல தடை\nஊரடங்குச் சட்டத்தை மீறிய 7358 பேர் இதுவரையில் கைது\nகொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது- நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கணிப்பு..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்\nகொரோனாவில் பொது போக்குவரத்து பாதுகாப்பானதா\nஅரச அதிபர் தலைமையில் இடம்பெற்ற விஷேட கலந்துரையாடல்.\nதேவைகளை நிறைவேற்றுவோம் என்றவர்கள் தூங்க முடியாது – இரா.சாணக்கியன்\nதுணைவேந்தர் தெரிவுப்பட்டியல் ப.மா. ஆணைக்குழுவினால் கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைப்பு\nபுபோனிக் பிளேக் நோய்க்கு மேலும் ஒருவர் பலி\nவவுனியாவில் சலூன் உடைக்கப்பட்டு பணம் திருட்டு\nபிரதமர் வழிபாட்டுத் தலங்களுக்கு விஜயம் \nநீதிமன்றத்தின் ஊடாக தேசிய பட்டியல் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன்…\nகொரோனாவில் பொது போக்குவரத்து பாதுகாப்பானதா\nஅரச அதிபர் தலைமையில் இடம்பெற்ற விஷேட கலந்துரையாடல்.\nதேவைகளை நிறைவேற்றுவோம் என்றவர்கள் தூங்க முடியாது –…\nதுணைவேந்தர் தெரிவுப்பட்டியல் ப.மா. ஆணைக்குழுவினால் கல்வி…\nபுபோனிக் பிளேக் நோய்க்கு மேலும் ஒருவர் பலி\nவவுனியாவில் சலூன் உடைக்கப்பட்டு பணம் திருட்டு\nபிரதமர் வழிபாட்டுத் தலங்களுக்கு விஜயம் \nநீதிமன்றத்தின் ஊடாக தேசிய பட்டிய���் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை\nஅரச நிறுவன பிரதானிகள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்\nதேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள கோரிக்கை\nகொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் நாவிதன்வெளி பிரதேச முன்பள்ளி…\nநாவிதன்வெளி பிரதேசத்தில் 6 வீட்டு நிர்மாணத்திற்கு அடிக்கல்…\n“குறிகட்டுவான் முனியப்பபுலம் மயானம்” மக்களின் பாவனைக்கு…\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன்…\nகொரோனாவில் பொது போக்குவரத்து பாதுகாப்பானதா\nஅரச அதிபர் தலைமையில் இடம்பெற்ற விஷேட கலந்துரையாடல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/70045/Dhoni-new-look-in-lock-sown-gone-viral", "date_download": "2020-08-13T17:44:56Z", "digest": "sha1:422A6D7HR5OPFEMVVR5HJY4WWGXPFRSQ", "length": 9717, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அஜித் போல சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிற்கு மாறிய \"தல\" தோனி ! | Dhoni new look in lock sown gone viral | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஅஜித் போல சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிற்கு மாறிய \"தல\" தோனி \nநடிகர் அஜித் போல சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியும் \"சால்ட் அண்ட் பெப்பர்\" ஹேர் ஸ்டைல் லுக்கிற்கு மாறியுள்ளார். இப்போது அந்தப் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.\nஊரடங்கு காலத்தில் கிரிக்கெட் நட்சத்திரங்கள் பலர் இன்ஸ்டா பக்கத்தில் தங்களுக்கு விருப்பமானவர்களுடன் நேரலையில் அரட்டை அடித்து வருகின்றனர். இது ஒரு புதிய ட்ரெண்ட் ஆக மாறியுள்ளது. தனிமனித இடைவெளியை அதிகம் அறிவுறுத்தப்படுவதால் பலரும் இந்தப் பக்கத்தை விரும்பி ஏற்றுள்ளனர்.\nஆனால், இந்த சமூக ஊடக உலகத்திலிருந்து தல தோனி பல ஆயிரம் மையில்களுக்கு அப்பால் உள்ளார். அவரைப் பற்றி பலரும் பேசுகிறார்கள். அவர் சர்வதேச போட்டிகளில் இருப்பாரா இல்லை ஓய்வு எடுத்துக் கொண்டு விட்டாரா இல்லை ஓய்வு எடுத்துக் கொண்டு விட்டாரா எனப் பல ஊகங்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் அவர் இதற்கெல்லாம் அசைவதாக இல்லை.\nஅண்மையில் கூட சிஎஸ்கே தனது ட்விட்டர் பக்கத்தில் தல தோனி குறித்த ஒரு காணொளியைப் பகிர்ந்து கொண்டுள்ளது. அந்த வீடியாவில் தோனி தனது பண்ணை வீட்டிலுள்ள ஒரு அழகான புல் தரையில் உட்கார்ந்திருந்தார். அருகில் அவரது மகள் ஜிவா நின்று கொண்டிருந்தார். இவர்கள் இருவரும் தங்களது செல்லப் பிராணியுடன் விளையாடினார்கள். இந்த வீடியோ ட்ரெண்டானது.\nஇந்நிலையில் இப்போது தோனியின் புதிய புகைப்படம் ஒன்றை அவரது மனைவி சாக்சி இன்ஸடாகிராமில் பகிர்ந்துள்ளார்.\nஅதில் தோனி சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில் காணப்பட்டுகிறார்ர். அந்தப் புகைப்படம் தனது மகள் ஜிவாவுடன் தோனி விளையாடிக் கொண்டிருக்கும்போது எடுக்கப்பட்டது. ஏற்கெனவே தோனியை சென்னை ரசிகர்கள் \"தல\" என்று அழைப்பார்கள். தமிழ் சினிமாவின் \"தல\"யும் சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைலில் இருப்பார். இப்போது தல தோனியும் அதே ஸ்டைலுக்கு மாறியுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nதமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் மட்டும் 526 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதெலங்கானா டு சத்தீஸ்கர் - வேகாத வெயிலில் 800 கி.மீட்டர் லாரியில் பயணித்த தொழிலாளர்கள்\nநேற்று மரக்கன்று.. நாளை நல்லாட்சி : மதுரை விஜய் ரசிகர்களின் புதிய போஸ்டர்..\nவெளியானது தோனியின் கொரோனா பரிசோதனை முடிவு \n“தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே\nமுதல் கைகுலுக்கல்.. ’சச்சின் பைலட்-அசோக் கெலாட்’ சந்திப்பு: தணிந்த ராஜஸ்தான் அரசியல் சூடு\nதமிழகத்தில் இன்று 5,835 பேருக்கு கொரோனா : 119 பேர் உயிரிழப்பு\nஇந்தியில் எனக்கு தெரிந்த நான்கு வார்த்தைக்கூட கனிமொழிக்கு தெரியாது - டி.கே.எஸ் இளங்கோவன்\n\"இதனை முதலில் செய்தாலே மாணவர்களுக்கு பெரிய உதவிதான்\" - கல்வியாளர்கள் சொல்வதென்ன\n“கனிமொழிக்கு இந்தி தெரியும்..கலைஞருக்கு அவர்தான் மொழிபெயர்ப்பார்”– தமிழருவி மணியன் பேட்டி\nகொரோனா காலத்தில் உயிரியியல் பூங்காக்களின் தற்போதைய நிலை என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் மட்டும் 526 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதெலங்கானா டு சத்தீஸ்கர் - வேகாத வெயிலில் 800 கி.மீட்டர் லாரியில் பயணித்த தொழிலாளர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bharathinagendra.blogspot.com/2015/10/blog-post_22.html", "date_download": "2020-08-13T18:01:03Z", "digest": "sha1:ADGOT3HYBDNTZNRHLPDDOQTID72JOJOA", "length": 12493, "nlines": 274, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: காட்டுக்குள்ளே திருவிழா", "raw_content": "\nசெவ்வாய், 20 அக்டோபர், 2015\nLabels: கவிதை, காடு, நாகேந்திரபாரதி\nகவிஞர்.த.ரூபன் செவ்வாய், அக்டோபர் 20, 2015\nமிக மிக ஆழமாகச் சிந்தித்து\nநிறையத் தீயவைகள் உள் நுழைதலையும்\nநினைக்க வைத்துப் போகும் கவிதை\nகரூர்பூபகீதன் புதன், அக்டோபர் 21, 2015\nஉண்மையை உரைக்கச்சொல்லும் அருமையான கவிதை\nவலிப்போக்கன் புதன், அக்டோபர் 21, 2015\nஎல்லா விலங்குகளும் நாட்டுக்குள்தான் அய்ய ா உலாவுகின்றன....\nசென்னை பித்தன் புதன், அக்டோபர் 21, 2015\nஇது சம்பந்தமாக எமது, \"கருடா சௌக்கியமா\" பதிவில் சொல்லி இருக்கிறேன்.\nபடித்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.\nயாரும் இருக்குமிடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சௌக்யமே. வால்பாறை சொல்கிறது . .உண்மை ஐயா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுத்தக யானை - சிறுகதை வாசிப்பு\nமர்ம மனங்கள் - கவிதை\nமர்ம மனங்கள் - கவிதை -------------------------------------- பார்த்து வளர்ந்தாலும் பழகித் திரிந்தாலும் சேர்ந்து நடந்தாலும் சிரித்து இர...\nஉள்ளே வெளியே ------------------------------ பசி வாய்கள் ஓட்டலின் உள்ளே பசிக் கரங்கள் ஓட்டலின் வெளியே தங்கக் காணிக்கை கடவுளின் காலடியி...\nநேரங் காலம் ---------------------- உனக்கு மட்டும் இல்லை அடிக்கு அடி தோல்வி இரவில் வர எண்ணும் சூரியனுக்கும் தோல்வி கோடையில் மலர எண்ணும...\nதீப வலி ----------------- பட்டாசு வெடிக்கும் போதும் மத்தாப்பு தெறிக்கும் போதும் தீக்குச்சி உரசும் போதும் நெருப்பு பறக்கும் போதும் காகி...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபுரொகிராமர் படும் பாடு - நகைச்சுவைக் கட்டுரை\nடெவலப்பர் படும் பாடு - நகைச்சுவைப் பேச்சு\nரோஜா என்றும் ரோஜாவே - நகைச்சுவைக் கட்டுரை\nஅந்தக் காலத்திலே .. - நகைச்சுவைக் கட்டுரை\n'சென்' பிரான்சிஸ்கோ - நகைச்சுவைக் கட்டுரை\nநியூயார்க் அலட்டல் - நகைச்சுவைக் கட்டுரை\nஜிம்தலக்கடி ஜிம்மா - நகைச்சுவைக் கட்டுரை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalaimakal.do.am/index/0-751", "date_download": "2020-08-13T17:48:18Z", "digest": "sha1:EX522BL3SHUNBHCWXIPIMMMBYJKTVCDV", "length": 7449, "nlines": 65, "source_domain": "kalaimakal.do.am", "title": "கலைமகள் செட்டிகுளம் வவுனியா - யு–ட்யூப் இல் தரவிறக்கம் செய்ய இலகுவான வழி !!!", "raw_content": "கலைமகள் செட்டிகுளம் வவுனியா வியாழன்\nWelcome Guest | RSS Main | யு–ட்யூப் இல் தரவிற��்கம் செய்ய இலகுவான வழி \nஒரு சிரியஸ் கதை : கட...\nயு–ட்யூப் இல் தரவிறக்கம் செய்ய இலகுவான வழி \n[ திங்கட்கிழமை, 01 பெப்ரவரி 2010, 05:22.20 பி.ப GMT ]\nவீடியோ படங்களுக்கு யு–ட்யூப் ஓர் அருமையான தளம். நம் படங்களையும் அங்கு அப் லோட் செய்து உலகிற்குக் காட்டலாம். ஆனால் இவற்றை நாம் டவுண்லோட் செய்ய முடியாதபடி, யு ட்யூபில் இவை இடம் பெறுகின்றன.\nஆனாலும் புரோகிராமர்கள், யு-ட்யூப் தளத்தில் உள்ள வீடியோ படங்களை டவுண்லோட் செய்திட பல புரோகிராம்களை இலவசமாகத் தந்து வருகின்றனர்.\nகூகுள் தேடல் தளம் சென்று \"youtube video download\" என டைப் செய்தால் போதும்; இந்த புரோகிராம்கள் கிடைக்கும் தளங்களின் பட்டியல் கிடைக்கும். இவற்றை இன்ஸ்டால் செய்து, வீடியோ படங்களை நம் கம்ப்யூட்டரில் காப்பி செய்து இயக்கலாம். ஆனால் இவற்றில் பலவற்றில் ஏதேனும் ஒரு சிக்கல் இருக்கும். 60 சதவீதம் படம் மட்டுமே வரும். முழுவதும் வேண்டும் என்றால் பணம் கட்டச் சொல்வார்கள். அல்லது விளம்பரங்கள் படத்தின் குறுக்கே ஓடும்.\nஇவை எதுவும் இன்றி மிக எளியமுறையில், கட்டுப்பாடு எதுவும் இன்றி, யு ட்யூப் படங்களை டவுண்லோட் செய்வதற்கான குறிப்பு ஒன்றினைக் காண நேர்ந்தது. அது மிக எளிதான தாகவும், சிக்கலற்றதாகவும் உள்ளது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், எந்த யு–ட்யூப் தளத்திலிருந்து வீடியோ படம் வேண்டுமோ அங்கு செல்லவும். இயக்கிப் பார்த்து அது தான் உங்களுக்குத் தேவையா என உறுதி செய்து கொள்ளவும். இப்போது அதன் இன்டர்நெட் வெப்சைட் முகவரி விண்டோ செல்லவும். எடுத்துக் காட்டாக அந்த முகவரி கீழ்க்கண்ட படி இருப்பதாக வைத்துக் கொள்வோம்.\nஇதில் youtube என்ற சொல்லில் ‘y’ என்பதற்குப் பதிலாக 3 என டைப் செய்து என்டர் தட்டவும். முகவரி கீழ்க்கண்டபடி மாறும்.\nஅவ்வளவு தான்; நீங்கள் வேறு ஒரு டவுண்லோட் தளத்திற்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள். அங்கு இந்த வீடியோ படத்தை எந்த வகை பைல் வடிவில் வேண்டும் என ஒரு திரை கிடைக்கும். இதில் எம்பி4 அல்லது எப்.எல்.வி. என இரண்டு சாய்ஸ் இருக்கும். எது உங்களுக்குத் தேவையோ, அந்த ஆப்ஷனில் கிளிக் செய்தால் உடனே சில நிமிடத்தில் வீடியோ படம் டவுண்லோட் செய்யப்படும். பின் அந்த வீடியோவினை எப்போது வேண்டுமானாலும் இயக்கிப் பார்க்கலாம். இதில் என்ன வேடிக்கை என்றால், இந்த தள ரசிகர்களுக்கு பேஸ்புக்கில் ஒர�� கிளப் உள்ளது. இங்கு நீங்கள் சேர்ந்து தகவல்களைப் பரிமாறிக் கொள்ளலாம்.\nஞா தி செ பு வி வெ ச\nREGISTER HERE உறுப்பினராக இணைவதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/germany/03/216363?ref=archive-feed", "date_download": "2020-08-13T18:02:07Z", "digest": "sha1:4FWPJKMC45B76QYXOZYYU4SHP4WMK5P7", "length": 7404, "nlines": 135, "source_domain": "lankasrinews.com", "title": "ஜேர்மன் அருங்காட்சியக திருட்டு தொடர்பாக துப்புக் கொடுப்போருக்கு பெருந்தொகை சன்மானம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஜேர்மன் அருங்காட்சியக திருட்டு தொடர்பாக துப்புக் கொடுப்போருக்கு பெருந்தொகை சன்மானம்\nஜேர்மன் அருங்காட்சியக திருட்டு தொடர்பாக துப்புக் கொடுப்போருக்கு பெருந்தொகை ஒன்றை சன்மானமாக அளிக்க இருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nதிங்களன்று ஜேர்மனியின் Dresden அருங்காட்சியகத்திலிருந்து விலை மதிப்பில்லாத நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.\nஅவர்கள் திருடிச் சென்ற பொருட்களில் புகழ் பெற்ற 49 கேரட் Dresden வெள்ளை வைரமும் அடங்கும்.\nஇந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக பொலிசார் நான்கு பேரைத் தேடி வருகின்றனர். CCTV கமெரா காட்சிகளில் கொள்ளையர்களின் உருவம் சிக்கியும் கொள்ளையர்கள் இதுவரை சிக்கியபாடில்லை.\nஎனவே தற்போது பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிசார், கொள்ளை தொடர்பாக பயனுள்ள தகவல் கொடுப்பவர்களுக்கு அரை மில்லியன் யூரோக்கள் சன்மானம் அளிக்கப்படும் என அறிவித்துள்ளனர்.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://newstm.in/sports/cricket/why-not-join-kedar-jadhav-msk-prasad-explanation/c77058-w2931-cid315109-su6258.htm", "date_download": "2020-08-13T17:20:56Z", "digest": "sha1:GROVMBOPHI4FLQGT7P5GJXQZUQWUPYNX", "length": 6017, "nlines": 20, "source_domain": "newstm.in", "title": "கேதர் ஜாதவை அணியில் சேர்காதது ஏன்: எம்.எஸ்.கே பிரசாத் விளக்கம்", "raw_content": "\nகேதர் ஜாதவை அணியில் சேர்காதது ஏன்: எம்.எஸ்.கே பிரசாத் விளக்கம்\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான கடைசி 3 ஒருநாள் போட்டியில் தான் தேர்வு ஆகாததற்கு காரணம் தெரியவில்லை என்று கேட்ட கேதர் ஜாதவ்வுக்கு, அவரது உடல் தகுதி தான் காரணம் என்று தேர்வுக் குழு தலைவர் பதில் அளித்துள்ளார்.\nதன்னை மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான கடைசி 3 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் ஏன் சேர்க்கவில்லை என்று கேள்வி எழுப்பிய கேதர் ஜாதவ்வுக்கு எம்.எஸ்.கே பிரசாத் விளக்கம் அளித்துள்ளார்.\nஇந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் 2 டெஸ்டிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, 2-0 என தொடரை கைப்பற்றி அசத்தியது.\nஇதனையடுத்து தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியா வென்றது. பின்னர் விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டி டிரா ஆனது.\nஇந்நிலையில் நேற்று கடைசி மூன்று ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. இந்த அணியில் முகமது ஷமி நீக்கப்பட்டார். மேலும் புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் அணியில் நிச்சயம் இடம் பெறுவார் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆல்ரவுண்டர் கேதர் ஜாதவ் புறக்கணிக்கப்பட்டார்.\nஇதுகுறித்து ஜாதவ் கூறுகையில், \"ஒருநாள் தொடருக்கு ஏன் என்னை தேர்வு செய்யவில்லை என தெரியவில்லை. தேர்வுக் குழுவின் திட்டம் என்ன என தெரியவில்லை. அவர்களிடமிருந்து எந்த தொடர்பும் இல்லை. இப்போதைக்கு ரஞ்சிக்கோப்பையில் தொடர்ந்து விளையாட முடிவு செய்துள்ளேன். அனைத்து வித உடல் தகுதியிலும் தேர்வாகி தான் தியோதர் போட்டியில் ஆடுகிறேன். காயத்தில் இருந்து தற்போது முழுமையாக மீண்டுவிட்டேன்\" என்றார்.\nஜாதவ்வின் இந்த கேள்வி குறித்து தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் கூறும்போது, \"ஜாதவ்வின் உடல் தகுதி காரணமாகவே இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. அவர் அணிக்கு திரும்பும் போதெல்லாம் காயம் ��ாரணமாக வெளியேறுகிறார். ஆசிய கோப்பை தொடரில் இணைந்த அவர் இதே காரணத்திற்காக வெளியேறினார். அவர் உடல் தகுதியை சோதிக்க போதுமான போட்டிகளில் அவர் விளையாட வேண்டும். தியோதர் கோப்பை தொடரில் அவர் இன்னும் சில போட்டிகளில் விளையாடுவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அவர் இருக்கும் அணி தோல்வி அடைந்ததால் அவரால் விளையாட முடியவில்லை\"என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://newstm.in/tamilnadu/politics/custom-delivery-for-4-volumes-today-intro-notification/c77058-w2931-cid311694-su6271.htm", "date_download": "2020-08-13T17:33:05Z", "digest": "sha1:3HF6I3UTCZUBUQCJIPM6MHY4DWCFXWNE", "length": 3130, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "4 தொகுதிகளுக்கு இன்று விருப்பமனு விநியோகம்: அதிமுக அறிவிப்பு!", "raw_content": "\n4 தொகுதிகளுக்கு இன்று விருப்பமனு விநியோகம்: அதிமுக அறிவிப்பு\nதமிழகத்தில் மேலும் காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வருகிற மே 19ம் தேதி நடைபெறவுள்ளதையடுத்து, இந்த நான்கு தொகுதிகளிலும் அதிமுக சார்பில் இன்று விருப்பமான விநியோகம் செய்யப்படுகிறது.\nதமிழகத்தில் மேலும் காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வருகிற மே 19ம் தேதி நடைபெறவுள்ளதையடுத்து, இந்த நான்கு தொகுதிகளிலும் அதிமுக சார்பில் இன்று விருப்பமான விநியோகம் செய்யப்படுகிறது.\nஅதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரு,ம் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், \"அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வருகிற மே 19 ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.\nஇந்த 4 தொகுதிகளில் போட்டியிட விரும்புபவர்கள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ரூ.25,000 செலுத்தி விருப்பமனுவை பெற்றுக்கொள்ளலாம். இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு விநியோகிக்கப்படும்\" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.careerindia.com/tips/career-opportunities-dance-003521.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2020-08-13T17:10:57Z", "digest": "sha1:Y7DMWGQSO6CH62FTOEALWDZE52URJ73T", "length": 20142, "nlines": 181, "source_domain": "tamil.careerindia.com", "title": "மைக்கேல் ஜாக்சனாகணுமா...? உள்ளூர் முதல் உலக நாடுகள் வரை உங்களுக்கான கல்லூரிகள்! | Career Opportunities in dance - Tamil Careerindia", "raw_content": "\n உள்ளூர் முதல் உலக நா��ுகள் வரை உங்களுக்கான கல்லூரிகள்\n உள்ளூர் முதல் உலக நாடுகள் வரை உங்களுக்கான கல்லூரிகள்\nநமது நாட்டின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் இந்த உலக அரங்கில் முன்னெடுத்துச் செல்வது நடனம் என்றால் அது மிகையாகது. கலாச்சாரத்தைப் பின்பற்றுவது பெருமைக்குரியது மட்டுமல்லாமல், அது என்றைக்கும் நமக்கு சமுதாயத்தில் முன்னுரிமையை பெற்றுக்கொடுக்கும்.\nஅந்த வகையில் தனிப்பெருபான்மையுடன் கலைத்திறன் சார்ந்தோர்களின் தாகத்தை தவிற்பதற்காக நாட்டின் பல்வேறு இடங்களின் நடனம் கற்றுக்கொடுக்கப்படுகிறது.\nகிளாஸிகல் டான்ஸ் பயிற்றுவிக்கப்படும் கல்லூரிகள்\nபயிற்றுவிக்கப்படும் இடம் இணையதள முகவரி\nபனாரஸ் இந்து பல்கலைக்கழகம், உ.பி. www.bhu.ac.in\nபெங்களூரு பல்கலைக்கழகம், கர்நாடகா www.bangaloreuniversity.ac.in\nசங்கீத் நாதக் அகாடமி www.sangeetnatak.gov.in/\nபாரதியார் பால்கலைக்கூடம், புதுச்சேரி pk.puducherry.gov.in\nபாரதி வித்யா பவன், பெங்களூரு www.bhavankarnataka.com\nகந்தர்வா மகாவித்தியாலயம், தில்லி www.gandharvamahavidyalayanewdelhi.org\nஅரசு சாரதா சங்கீத கலாசலா, ஆந்திர பிரதேசம் www.apculturedept.com/\nஅரசு இசை மற்றும் நடனக் கல்லூரி, ஆந்திர பிரதேசம் www.apculturedept.com/\nநாலந்தா நடன ஆராய்ச்சி மையம் www.nalandadanceeducation.com\nபயிற்றுவிக்கப்படும் இடம் இணையதள முகவரி\nஹிருஷிகேஷ் - தற்காலிக நடனம் மையம், புணே www.hrishikeshpawar.com\nகாந்தம் மையம் நடனம் மற்றும் இசை, அகமதாபாத் www.kadamb.org\nநாடக கலை ஆராய்ச்சிக்கு ஆதிஷ்தி ஆய்வகம் adishaktitheatrearts.com\nகேடி டான்ஸ் மன்றம் www.gatidance.com\nமார்டன் டான்ஸ் மற்றும் பிட்னஸ் பயிற்சி பயிற்றுவிக்கப்படும் பள்ளிகள்\nபயிற்றுவிக்கப்படும் இடம் இணையதள முகவரி\nஷியாமக் - ஃப்ரீஸ்டைல், எக்ஸ்பிரிமெண்டல், பாலிவுட் http://www.shiamak.com/\nஆல் இந்தியா டான்ஸ் ஸ்போர்ட் ஃபெடரேஷன் - காம்பீடிட்டிவ் ஜாஸ், சல்சா, சம்பா, ஜீவ் www.indiandancesport.org\nடெரன்ஸ் லூயிஸ் டான்ஸ் அகாடமி - ஃப்ரீஸ்டைல், எக்ஸ்பிரிமெண்டல், பாலிவுட் www.terencelewis.com\nநடனம் என்பது ஒரு எல்லைக்குள் வரையறுக்க முடியாத கலையாகும். நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வகையான நடனம் அந்தந்த கலச்சாரத்திற்கு ஏற்ப ஆடப்பட்டு வருகிறது.\nஇவை அந்தந்த பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கை முறை, சுற்றுச்சூழல், பழக்க வழக்கங்கள், மொழி, பண்பாடு, வழிபாட்டு முறைகளை பிரதிபலிப்பதாக விளங்குகிறது.\nபரதநாட்டியம் போன்ற நடனங்கள் பலவகையான கலை நுணுக்கங்களை தன்னுள்ளே கொண்டவையாக உள்ளன.\nஇந்த வகையான படிப்புகள் கலைத்திறன் கொண்டவர்களை பெரிதும் ஊக்குவிப்பதோடு, பண்பாட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்கின்றன. இவை பற்றி பெரும்பாலான மாணவர்களுக்கு தெரிவதில்லை.\nசிறந்த நடன கலைஞராக உடல் மொழி, மிகவும் அவசியம். தற்போது பல பல்கலைக்கழகங்களில் நாட்டுப்புற நடனங்கள் முதல் மேற்கத்திய நடனம் வரை கற்றுத்தரப்படுகிறது.\nநடனக்கலை மீது ஆர்வம் கொண்ட மாணவர்களுக்காக, கல்லூரிகளையும் தாண்டி பல்வேறு தனியார் அமைப்புகள் கிராமிய நடனம் முதல் மேற்கத்திய நடனம் வரை ரூ.15,000 முதல் 50,000 வரை பல்வேறு வகையான பட்டம், மற்றும் பட்டையப்படிப்புகளை வழங்கி வருகின்றன.\nமுழுவதுமாக பயிற்சி முடித்த பின் ஒரு நடன நிகழ்ச்சிக்கு ஒரு மணி நேர சம்பளமாக ரூ.400 முதல் 50,000 பெற முடியும்.\nபல்வேறு வகையான நடனங்களை கற்றுக்கொள்ளும் போது பல நாடுகளில் பணிபுரிய வாய்ப்பு கிடைக்கும். நடனக் கலைஞராக பணியாற்ற முக்கியமான தேவை பல ஆண்டுகள் அர்ப்பணிப்பு, பொறுமை மிக அவசியம்.\nபரத நாட்டியம் மட்டுமே நடனம் என்றிருந்த நிலை மாறி, 'கிளாசிக்கல், போக், வெஸ்டர்ன்' போன்ற நடனத்தை கற்று, எதிர்காலத்தில் சிறந்த, 'டான்சர்' ஆக வரவேண்டும் என்ற ஆசை பலரிடமும் எழுந்துள்ளது.\nதினமும் நடன பயிற்சி செய்வதால், குண்டான குழந்தைகளின் உடல் எடை குறைக்க முடியும். 50 வயதிலும், 30 வயது போல் இளமையாகவே இருக்க உதவுவதோடு, குழந்தைகள் கவனச் சிதறல் இன்றி, மனதை ஒருநிலைபடுத்த முடியும்.\nபயிற்றுவிக்கப்படும் இடம் இணையதள முகவரி\nஅமெரிக்கன் பாலட் தியேட்டர், அமெரிக்கா www.abt.org\nஜூலியர்ட் ஸ்கூல், யுஎஸ்ஏ www.juilliard.edu\nநேஷனல் பெர்பாமிங் ஆர்ட்ஸ் ஸ்கூல் அயர்லாந் www.npas.ie\nமார்தா கிரஹாம் சென்டர் ஆஃப் காண்டம்பெரரி டான்ஸ், யுஎஸ்ஏ www.marthagraham.org/\nடி மாண்ட்ஃபோர்ட் யுனிவர்சிட்டி, யுகே www.dmu.ac.uk\nநார்த்திங் ஸ்கூல் ஆஃப் காண்டம்பெரரி டான்ஸ்\nஹேக்கத்தான் 2020 இறுதிச் சுற்று- கோவை மாணவர்களை வாழ்த்திய பிரதமர் மோடி\nGATE 2021: தேர்வு தேதிகள், கல்வித் தகுதி, வயது வரம்புகள் மாற்றம்\nசீன எல்லையில் மோடி கூறிய திருக்குறள்\nகொரோனா தடுப்பில் நடிகர் அஜித்தின் ஆலோசனை ஐஐடி மெட்ராஸ் மாணவர்கள் புது முயற்சி\nNIRF Rankings 2020: தரவரிசையில் 9-வது இடம்பிடித்த திருச்சி என்ஐடி\nசிறந்த கல்வி நிறுவன பட்டியலில் முதல் இடம் பிடித்த சென்னை ஐஐடி டாப��� 10 பட்டியலும் வெளியீடு\n இதை மட்டும் டிரை பண்ணி பாருங்க\n நோ டென்சன், இத பாருங்க\nCoronavirus (COVID-19): மே 3ம் தேதி வரையில் ஊரடங்கு நீட்டிப்பு- பிரதமர் மோடி அறிவிப்பு\n12ம் வகுப்பு முடிச்ச மாணவர்களே. அடுத்து என்னங்க படிக்க போறீங்க..\nஉங்க \\\"ரெஸ்யூம்\\\"ல இந்த 20 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி\nCoronavirus (COVID-19): ஜெஇஇ மெயின் தேர்விற்கான முக்கிய விபரங்கள் வெளியீடு\nரூ.95 ஆயிரம் ஊதியத்தில் தெற்கு இரயில்வே-யில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\n4 hrs ago பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.44 ஆயிரம் ஊதியத்தில் தெற்கு இரயில்வே வேலை\n5 hrs ago ரூ.95 ஆயிரம் ஊதியத்தில் தெற்கு இரயில்வே-யில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\n5 hrs ago அண்ணா பல்கலையில் கொரோனா சிகிச்சை மையம் காலி\n7 hrs ago எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nNews மூணாறு நிலச்சரிவு- நேரில் பார்வையிட்ட பினராயி விஜயன் -நீதி கோரி தனி மனுஷியாக போராட்டம் நடத்திய கோமதி\nSports தோனியின் கொரோனா டெஸ்ட் நெகட்டிவ்.. விரைவில் சென்னை வருகிறார்.. ரசிகர்கள் குஷி\nMovies கன்னட லவ் டுடேவில் இவர் தான் ஹீரோ.. பிரபல நடிகர் கிரி துவாரகேஷின் சிறப்பு பேட்டி\nAutomobiles 2020ஆம் ஆண்டிற்கான ஃபோர்ஸ் நிறுவனத்தின் ட்ராக்ஸ் க்ரூஸர் பிஎஸ்6 மாடல்... கர்நாடகாவில் சோதனை ஓட்டம்..\nFinance இந்தியாவின் உணவு & காலணி கம்பெனி பங்குகள் விவரம்\nLifestyle சுதந்திர தினம் 2020: இந்திய தேசிய கொடி உருவானதற்கு பின்னிருக்கும் வரலாற்று கதை தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nபொறியியல் கல்லூரிகளில் கட்டணத்தை உயர்த்த வேண்டும்\nரூ.1.12 லட்சம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\n ரூ.73 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tmmk.in/2014/08/11/2014-08-11-14-17-36/", "date_download": "2020-08-13T16:51:20Z", "digest": "sha1:CXXZJEKYPNLMKE3QGERECBZH2MHXBFRS", "length": 16135, "nlines": 158, "source_domain": "www.tmmk.in", "title": "தமுமுக குவைத் மண்டலத்தின் முதல் கட்ட தர்பியா இன்று அஹமதி கிளை நிவார்கிகளுக்கு நடந்தது. Tamilnadu Muslim Munnetra Kazhagam (TMMK) Official Website", "raw_content": "\nகாட்டுமன்னார்குடியில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கிய தமுமுக\nபத்தாம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\nதிருவாரூர் மாவட்டம் நன்னினம் ஒன்றியம் சொரக்குடி கொரோனா தொற்றால் உயிரிழந்த மாற்றுமத சகோதரன் உடலை அடக்கம் செய்த தமுமுக மமக தன்னார்வலர்கள்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த கிறிஸ்துவ பாதிரியார் உடலை அடக்கம் செய்த திருவண்ணாமலை மாவட்டம் தமுமுக மமக தன்னார்வலர்கள்\nதிருப்பூரில் ஒரே நாளில் மூன்று கொரோனா தொற்றால் இறந்தவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்த தமுமுகவினர்\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து\nதிருப்பூரில் நள்ளிரவு வரை தொடர்ந்து கொரோனா தொற்றால் உயிரிழந்த உடலை சளைக்காமல் களத்தில் நின்று உடலை அடக்கம் செய்த தமுமுக மமகவினர்\nஏர்வாடியில் கொரோனா தொற்றால் மரணம் அடைந்த முதியவர் உடலை அடக்கம் செய்த நெல்லை மாவட்ட தமுமுக மமகவினர்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த மாற்று மத சகோதரரின் உடலை அடக்கம் செய்த நாச்சியார் கோவில் கிளை, தமுமுக மமகவினர்\nஇளையான்குடியில் தமுமுக சார்பாக வழங்கப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை\nHome/மார்க்க வளாகம்/மார்க்க வளாகம்/தமுமுக குவைத் மண்டலத்தின் முதல் கட்ட தர்பியா இன்று அஹமதி கிளை நிவார்கிகளுக்கு நடந்தது.\nதமுமுக குவைத் மண்டலத்தின் முதல் கட்ட தர்பியா இன்று அஹமதி கிளை நிவார்கிகளுக்கு நடந்தது.\nதமுமுக குவைத் மண்டலத்தின் முதல் கட்ட தர்பியா இன்று அஹமதி கிளை நிவார்கிகளுக்கு நடந்தது.\ns.k. சம்சுதீன் ஹஜிரத் அவர்கள் தர்பியா நிகழ்வை நடத்தினார்.\nஇதில் மண்டல நிர்வகிகள் அஹமதி கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nPrevious கூடங்குளம் அணு உலையை இயக்க ஒரு மாதத்திற்கு ரூ 3.25 கோடி டீஸல் # 3ம் 4ம் உலைகளுக்கு அனுமதி அளிக்க கூடாது\nNext 05-08-2014 அன்று ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ. அஸ்லம் பாஷா அவர்களின் கேள்வியும் அமைச்சரின் பதிலும்\nஅருப்புக்கோட்டையில் தமுமுக நடத்திய மார்க்க விளக்க பொதுக்கூட்டம்\nதமுமுக குவைத் மண்டல அப்துல்லாஹ் முபாரக் கிளையின் பைத்துல் மால் துவக்க விழா\nதமுமுக குவைத் மண்டலம் நடத்திய கிளைகளுக்கான வாரந்திர தர்பியா\nதமிழகம் முழுவதும் தமுமுக வின் பித்ரா விநியோகம்\nகிருஷ்ணகிரி காரைக்கால் துளசியாபட��டினம் வேலூர் பேரணாம்பட்டு திருப்பத்தூர் வாணியம்பாடி திருவண்ணாமலை …\nமக்கள் உரிமை இந்த வார இதழில்…\nதமுமுக மமக சேவை குழு\nஇப்போது நமது தமுமுக செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்\nதமுமுக டெலிகிராம் குழுவில் இணைய இங்கே https://t.me/tmmkhqofficial க்ளிக் செய்யவும்\nகாட்டுமன்னார்குடியில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கிய தமுமுக\nபத்தாம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\nதிருவாரூர் மாவட்டம் நன்னினம் ஒன்றியம் சொரக்குடி கொரோனா தொற்றால் உயிரிழந்த மாற்றுமத சகோதரன் உடலை அடக்கம் செய்த தமுமுக மமக தன்னார்வலர்கள்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த கிறிஸ்துவ பாதிரியார் உடலை அடக்கம் செய்த திருவண்ணாமலை மாவட்டம் தமுமுக மமக தன்னார்வலர்கள்\nதிருப்பூரில் ஒரே நாளில் மூன்று கொரோனா தொற்றால் இறந்தவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்த தமுமுகவினர்\nமனிதம் என்றால் என்னவென்று தமுமுக தோழர்களிடம் கேட்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் ஜி.எம். அக்பர் அலியின் உருக்கம்\nமனிதநேய மக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அஸ்லம் பாஷா நம்மை விட்டு பிரிந்தார்\nவெளிநாடுகளில் இருந்து சென்னை,திருச்சி விமான நிலையங்களிற்கு வரும் புலம்பெயர் தமிழர்களுக்கு உதவ தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்கள் அறிவிப்பு\nசென்னை பல்கலைக்கழகத்தின் அரபு, உருது மற்றும் பார்சி துறையின் மேனாள் தலைவர் பேராசிரியர் பி.நிசார் அஹ்மது மறைந்தார்\nதமிழ்நாட்டில் தடுப்பு முகாமில் 129 வெளிநாட்டு முஸ்லிம்களை வதைக்கும் எடப்பாடி அரசு; தமிழக அரசின் மனிதஉரிமை மீறலுக்கு சவுக்கடி கொடுக்கும் தி வையர் இதழ்\nF j fairose: யா அல்லாஹ் கஷ்டம் நிறைந்த எங்கள் வாழ்வில் நீ என்றாவது ஒருநாள் மனம் நிறைந்த நிம்ம...\nAbdul Kader: இரவல் தந்தவன் கேட்கின்றான்... இல்லையென்றல் அவன் விடுவானா.... அனுப்பிய பிரதிநிதிய...\nசக்கரபாணி: சாதி மதம்: இனம்: எல்லாவற்றையும். தாண்டி மனித நேரமே பெரிதென உங்கள் தொண்டு போற்றுத...\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\nமக்கள் உரிமை வார இதழ்\nகாட்டுமன்னார்குடியில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்��ிய தமுமுக\nபத்தாம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/2017-10-16", "date_download": "2020-08-13T18:32:34Z", "digest": "sha1:G5P52KEKWPKBWNNNVC3GLVC3TSZCSK2D", "length": 21558, "nlines": 285, "source_domain": "lankasrinews.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇணையத்தில் அறிமுகமான நபரால் பெண் பாலியல் பலாத்காரம்: பொலிசார் துரித நடவடிக்கை\nபிரித்தானியா வானத்தில் தோன்றிய சிவப்பு நிற சூரியன்\nபிரித்தானியா October 16, 2017\nபிரதமருக்கு எதிராக சர்ச்சை கருத்து: மத்திய பொலிஸ் படை காவலர் கைது\n40 சிக்ஸர்களுடன் 307 ஓட்டங்கள்: சாதனை படைத்த கிரிக்கெட் வீரர்\nலண்டன் நகரில் கத்தியால் தாக்கிய மர்ம நபர்: ஒருவர் உயிரிழப்பு, 2 பேர் காயம்\nபிரித்தானியா October 16, 2017\nசிறைக்காவலர் மீது கொடூர தாக்குதல் நடத்திய கைதி: தப்பிக்கும் முயற்சி முறியடிப்பு\nமத்திய கிழக்கு நாடுகள் October 16, 2017\nவெனிசுலாவில் ஆளுங்கட்சியின் வெற்றியை ஏற்க மறுக்கும் எதிர்க்கட்சி\nமகன், மகள் பெயரில் டுவிட்டர் கணக்கு: சச்சின் விடுத்த வேண்டுகோள்\nஏனைய விளையாட்டுக்கள் October 16, 2017\nமெர்சல் படம் ஓடும்போது தீக்குளிப்போம்: விஜய் மக்கள் இயக்கத்தில் சலசலப்பு\nஒரே ஒரு மாணவிக்காக செயல்படும் அரசு பள்ளி\nஎன் மகனை தீயில் வீசிவிட்டு என்னை கற்பழித்தனர்\nநொடிப்பொழுதில் நடந்த சம்பவம்: பைக் ரேஸில் அப்பாவி இளைஞர் பலி\nபொழுதுபோக்கு October 16, 2017\n84 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த 15 வயது சிறுவன்\nஅவுஸ்திரேலியா October 16, 2017\nஆஸ்திரியாவின் தலைவராகிறார் 31 வயது இளைஞர்\nலட்சம் மதிப்புள்ள கடவுள் மரத்திற்கு இவ்வளவு மருத்துவ பயனா\nஇந்துக்கள் கொண்டாடும் தீபாவளியில் இவ்வளவு காரணங்களா\nபிரித்தானியா, அயர்லாந்தை தாக்கிய ஒபிலியா சூறாவளி\nபிரித்தானியா October 16, 2017\nஅரைகுறை ஆடையுடன் நடிகை வெளியிட்ட புகைப்படம்\nபொழுதுபோக்கு October 16, 2017\nகிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் முத்தமிழ் விழ��\nவிளம்பரப்படுத்தல் துறையில் தசாப்தத்தைக் காணும் Insights\nஇலங்கையில் காணியின் விலை அதிகரிப்பு: ஆய்வு கூறும் அதிர்ச்சி\nபூமியுடன் மோதப்போகும் இராட்சத விண்வெளி நிலையம்: அச்சத்தில் விஞ்ஞானிகள்\nஉங்கள் கண்கள் பிங்க் நிறத்தில் இருக்கிறதா\nசுவிட்சர்லாந்து இளைஞர் இலங்கையில் கைது\nசுவிற்சர்லாந்து October 16, 2017\nவிராட் கோஹ்லியின் சாதனையை தகர்த்தெறிந்த தென் ஆப்பிரிக்க வீரர்\nஜேர்மனியில் திடீரென்று பச்சை நிறமாக மாறிய ஆறு\nசரவணன் மீனாட்சி புகழ் ரக்ஷிதா கூறும் ரகசியம்\nமாமன்னன் இராஜராஜ சோழனின் உடல் எங்கே\nவிடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உடனான சந்திப்பு: மனம் திறந்த இயக்குநர் பாரதிராஜா\nஉலகின் பிரம்மாண்ட விலையுயர்ந்த வீடு விற்பனை: என்ன விலை தெரியுமா\n70 வயதிலும் இளமை.... 65 வயதிலும் கருத்தரிப்பு: விசித்திரமான பெண்கள் வசிக்கும் கிராமம்\nவாழ்க்கை முறை October 16, 2017\nபிரபல இயக்குனரை சந்தித்த பிக்பாஸ் ஆரவ்\nபொழுதுபோக்கு October 16, 2017\nகேஸ் சிலிண்டரை மனைவி தலையில் போட்டு கொன்ற கணவன்: காரணம் என்ன\nசாலையில் சண்டை போட்ட பிரித்தானியா இளவரசி கேட் மிடில்டனின் மாமா: நேர்ந்த பிரச்சனை\nபிரித்தானியா October 16, 2017\nகொலையை தடுத்து ஹீரோவாக மாறிய நாய்\nஇதை செய்யும் வெளிநாட்டவர்கள் நாடுகடத்தப்படுவார்கள்: பிரான்ஸ் அரசு முடிவு\nதோழியை சாகவிட்டு மாயமான இளைஞர்: அமெரிக்காவில் கொடூர சம்பவம்\nசோதனையை வென்ற சாதனை: ஷரபோவா முதல் வெற்றி\nவெளிநாட்டவர்களுக்கு அதிக உரிமைகள் கொடுக்க நினைக்கும் சுவிஸ் மக்கள்: சர்வே முடிவுகள்\nசுவிற்சர்லாந்து October 16, 2017\nகரடி சித்தர் கண்டறிந்த சாகா வரம் தரும் மூலிகை எது\nமிளகுத்தூள் நன்மைகள் தெரிந்து கொள்ளுங்கள்\nபெங்களூருவில் சிலிண்டர் வெடித்ததில் கர்ப்பிணி பெண் உட்பட 6 பேர் பலி\nதனது தாய் தவறானவள் அல்ல என்பதை எனது மகள் புரிந்துகொள்ள வேண்டும்: பாலாஜியின் மனைவி நித்யா\nபொழுதுபோக்கு October 16, 2017\nஇலங்கை அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் யார்\nநாக்கால் பற்களை துழாவக் கூடாது ஏன்\nமகனுக்காக அஜித் செய்த வேலை: கொண்டாடும் ரசிகர்கள்\nபொழுதுபோக்கு October 16, 2017\nமருமகனை அசத்திய உலகின் சூப்பரான மாமனார்\nமகளுக்கு பாலியல் வன்கொடுமை: வேதனையில் தற்கொலை செய்து கொண்ட 5 பிள்ளைகளின் பெற்றோர்\nவெளிநாட்டவர்களை மிகவும் கவர்ந்த இலங்கை மனிதர் நாய்களுடன் வாழ்வதால் ஏற்பட்ட நிலை\nடோனிக்கு தண்ணீர் கொடுத்த மகள்: வைரலாகும் வீடியோ\nஏனைய விளையாட்டுக்கள் October 16, 2017\nதீபாவளி பண்டிகைக்கு சென்னையில் கடும் கட்டுப்பாடுகள்\nசுவிஸில் கணவனை கொலை செய்த மனைவிக்கு 16 ஆண்டுகள் சிறை\nசுவிற்சர்லாந்து October 16, 2017\nமாதுளம் பழத்தை எதற்காக ஆண்கள் சாப்பிட வேண்டும்\nபத்து கட்டளைகள் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துமா\nஏர் இந்தியா விமான துணை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nவேலைவாய்ப்பு October 16, 2017\nஜேர்மானியர்கள் இன்னும் பின்பற்றும் விசித்தர மூடநம்பிக்கைகள் இவை தான்\nஆப்கானிஸ்தான் பற்றி தெரிந்து கொள்ள இதை ஒரு க்ளிக் செய்யுங்கள்\nஎங்கு பார்த்தாலும் பிணங்கள்.. உலகை உலுக்கும் சத்தம்: சம்பவத்தை நேரில் பார்த்தவரின் திகில் நிமிடங்கள்\nசவுதியில் தீ விபத்து: வெளிநாட்டினர் உட்பட 10 பேர் கருகி பலி\nமத்திய கிழக்கு நாடுகள் October 16, 2017\nமண்டைதீவில் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு\nபிரித்தானியாவில் தொழில்வாய்ப்பு பெற இலங்கையர்களுக்கு வாய்ப்பு\nபிரித்தானியா October 16, 2017\nடிரம்பை கடுமையாக விமர்சித்த பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான்: காரணம் இதுதான்\nதொழினுட்பவியலுக்கான விஞ்ஞானம்: அலகு- 22 மீட்டற் பயிற்சி\nவேகவைக்காமல் பச்சையாகவே முட்டையை சாப்பிடலாமா\nகனடா- குயின்ஸ் பல்கலைக்கழக 91வது வருட பழைய மாணவர் ஒன்று கூடல்\nதொழினுட்பவியலுக்கான விஞ்ஞானம்: அலகு- 23 மீட்டற் பயிற்சி\nஇதை சரிசெய்தால் எங்களுக்கு வெற்றி தான்: பிரச்சனையை கூறிய இலங்கை அணித்தலைவர்\nகனடாவில் 63-வயது பெண்ணை காரினால் மோதிவிட்டு ஓடிய பெண்\nஎதிர்காலத்தில் பேஸ்புக்தான் உலகம்: அறிமுகமாகின்றது மற்றுமொரு அதிரடி வசதி\nவட கொரியா முதல் குண்டு போடும் வரை தந்திரம் தொடரும்: அமெரிக்கா\nஉங்கள் பேஸ்புக் ஹேக் செய்யப்படலாம்: எனவே கண்டிப்பாக இதை செய்யுங்க\nமிகப்பெரிய கோப்புக்களை பாதுகாப்பாக அனுப்ப இதோ ஒரு அட்டகாசமான வசதி\nஏனைய தொழிநுட்பம் October 16, 2017\nசோமாலியாவை உலுக்கிய வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 230 என உயர்வு\nஆகஸ்ட் மாதத்தினை விடவும், செப்டம்பர் கனடாவில் வீடுகள் விற்பனை அதிகரிப்பு\nகன்னாரத்தெரு ஸ்ரீ கிருஸ்ணன் ஆலய புரட்டாதி மாத உறியடி தேர்த்திருவிழா\nவட மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு கடிதம்\nகொழும்பில் பெருந்திரளா��� மக்கள் கலந்து கொண்ட ஊர்வலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://solvanam.com/2011/02/17/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE-4/", "date_download": "2020-08-13T16:36:39Z", "digest": "sha1:K7T3ZSF7ADMCD46DSIOXUWNQYVXBPBAD", "length": 64290, "nlines": 126, "source_domain": "solvanam.com", "title": "இருபதாம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – 6 – சொல்வனம் | இதழ் 228", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 228\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஇருபதாம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – 6\nஅரவக்கோன் பிப்ரவரி 17, 2011\nஓவிய உலகில் பெண்கள் பெண்ணியவாதிகளாகவோ அல்லது Gay Libaration என்று பேச்சுவழக்கில் குறிப்பிடப்படும் ஓரின வாழ்க்கை முறையைப் பின்பற்றும் பெரும்பாலான பெண் கலைஞர்கள் தங்களை அது சார்ந்தவராக அடையாளப் படுத்திக் கொள்வது என்பது மேலை நாடுகளில் தெரிந்து எடுக்கப்பட்ட தீர்மானமான முடிவு தானென்றாலும், தொடக்கத்தில் அவர்கள் தங்களுடைய பெண்மை, பாலியல் தொடர்பான வெளிப்பாடுகள் போன்றவற்றைப் பற்றி நேரடியாகச் சொல்லாமல் பெண்ணிய சிந்தனை வெளிப்பாட்டின் மூலமாகவே தங்களது படைப்புகளில் வெளிப் படுத்தி வந்தார்கள். ஆயின், ஆண் கலைஞர்களோ தயக்கமேதுமின்றித் தங்கள் ஓரினச் சேர்க்கை சார்ந்த எண்ணங்களையும், கோட்பாடுகளையும் வெளிப்படையாகத் தங்கள் படைப்புகளில் இடம்பெறச் செய்தனர்.\nமுன்னேறிய நாடுகளில் 1970 களின் தொடக்கத்திலிருந்து தற்கால ஓவிய உலகில் நிகழ்ந்த மாற்றங்களில் வீரியமுள்ள சக்தியாகப் பெண்ணியவாதம் மலர்ந்தது. அமெரிக்க ஓவிய உலகில் இது பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனாலும், இதைப் பற்றிய முறண் விவாதங்களும் நிறைய இருக்கவே செய்தன. 1970 களிலும் பின்வந்த ஆண்டுகளிலும் அறிவு ஜீவிகளான சில ஓரினச் சேர்க்கையாளர்கள் ஒன்றுகூடிக் கலைஞர்கள் தங்களுணர்வுகளை வெளிப்படையாகப் படைப்பதற்கான கருத்துக் களையும், ஆலோசனகளையும் வழங்கினர். இவ்வகைப் படைப்புகள் இதற்கு முன் வந்ததில்லையெனலாம். ஏனெனில், இந்த மாதிரியான வாழ்க்கைமுறை சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ளப்படாததாகவும் இவ்வகை அமைப்பு ஒழுக்கக்கேடானது என்ற மனோ பாவமும் மேலோங்கியிருந்தது. எனவே இவர்கள் ஒரு குற்ற வுணர்வுடன் மகிழ்ச்சியை மறைத்துக்கொண்ட வாழ்க்கையையே வாழ்ந்து வந்தனர்.\nஎழுபதுகளில் இவ்வகைக் கலைஞர்கள் தங்களை அச���சமின்றி வெளிப் படுத்திக் கொண்டனர். “மகிழ்ச்சியே எல்லாம்” என உரத்துக் கூறிய ஆண் கலைஞர்கள் பெண் கலைஞர்களிடமிருந்து மிகவும் மாறுபட்டிருந்தனர். 1980களின் தொடக்கத்திலிருந்து இவர்களின் படைப்புவெளிப்பாடு அதிகரித்தது. ஆனால், அத்துடனேயே மற்றொன்றும் பரவலாகப் பேசப்பட்டது. அதுதான் AIDS என்னும் ஆட்கொல்லி நோய். ஓரினச் சேர்க்கை சார்ந்தவரிடமிருந்தே இந்நோய் பரவுகிறது என்பதாகக் கருதப்பட்டு, இந்தவகை வாழ்க்கை முறையைத் தடைசெய்யும் வகையில் குறுக்கீடும் தொடர்ந்தது. அதன் காரணமாக, இக்கலைஞர்களின் படைப்புக்கரு படைப்புத்தளத்திலிருந்து விலகி வேறு தளத்திற்குச் சென்றுவிட்டது. எனவே, இவ்வகை ஓரினச் சேர்க்கை எனப்படுவது பாலியல் சுதந்திரம் என்ற நிலைப்பாட்டைக் கொண்டதா, அல்லது AIDS போன்ற உயிர்க்கொல்லி நோய் பரப்பும் சாதனமா என்னும் குழப்ப நிலையை உருவாக்கியது.\nபெண்ணியவாத ஓவியர்களுக்கு ஓவியம் படைப்பதில் மரபுரீதியான பழைய முறைகள் என்பது சலிப்பையும் தொய்வையும் ஏற்படுத்துவதாக இருந்தன. கித்தானில் வண்ணம் சேர்ப்பது, முன்னரே கையாண்ட பழைய முறைகளையே கையாள்வது போன்றவை அலுப்பைக் கொடுத்தன. பல பெண்ணிய ஓவியர்கள் வீடியோ என்னும் உத்தியைத் தங்களது படைப்புத்தள சாதனமாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டனர். நிகழ்த்துதலை அடிப்படையாகக் கொண்டு சுற்றுச்சூழலைப் பதிவு செய்தனர். அவர்கள் அழகியலை நிராகரித்தனர். வரலாற்றில் பெண்களை சித்தரித்தது பற்றியும், இன்றைய உலகில் பெண்களின் நிலைபற்றியும் ஆழ்ந்த கவலை கொண்டனர். இவ்வகை அணுகல் அவர்களுக்குத் தங்கள் படைப்பாற்றலை எடுத்துச் செல்லச் திறந்த ஒரு புதுக் கதவாகத் தென்பட்டது.\n1980களில் இவ்வகைப் படைப்பாளிகளின் படைப்புகளில் AIDS பற்றின தாக்கம் பெரிதும் காணப்பட்டது. பாலியல் சுதந்திரம் என்னும் சிந்தனை பின்னுக்குத் தள்ளப்பட்டு இந்நோய் தொடர்பான செய்திகளே கருப்பொருளாயின. அவற்றில் நோய் பற்றின அவர்களது அச்சமும் வெளிப்பட்டது. “AIDS ARTISTS” என்று அறியப்பட்ட ஓவியர்களின் படைப்புகளின் கருப்பொருளாகவே இது அமைந்தது. பொதுவாக, பெண்களை ஆண்கள் ஓவியம்/ சிற்பம் இரண்டிலும் கவர்ச்சிப் பொருளாகவோ, போகப் பொருளாகவோ மட்டும்தான் கண்டு வந்திருக்கின்றனர். ஆனால், எழுபதுகளின் தொடக்கத்தி��் இத்தகைய பெண்ணிய வாதம் என்பது ஓவியம்-சிற்பம் மூலம் வெளிப்பட வெளிப்பட, பெண்களைப் பற்றி வேறொரு தளத்தில் சிந்திக்கும் நிலை ஏற்பட்டது.\nஅப்போது இன்னொரு வகையான சிந்தனையும் கலையுலகில் தோன்றியது. அதுதான் பெண்களின் பார்வையில் உடலுறவு என்பதாகும். அதை அவர்கள் போற்றினார்கள். புராணங்களில் அல்லது வரலாற்றில் முன்னரே கூறப்பட்ட பெண்களைத் தங்கள் படைப்பின் கருப்பொருளாக எடுத்துக்கொண்டு அவர்களுக்குத் தற்கால வடிவம் தந்தனர். பெண்ணிய ஓவியம் என்பது வரலாறு சார்ந்ததாக இல்லாமல் சமுதாயத்தில் ஒரு பெண்ணின் இடம் என்பது பற்றியதாகவே இருந்தது. மிக அண்மைக் காலமாகப் பெண்ணியவாதிகள் தனக்கும் தனதுடலுக்கும் உள்ள உறவை வெளிப்படுத்துவதான ஓவியம்-சிற்பங்களைப் படைக்கிறார்கள். அவற்றைப் பெண் என்பவள் இறைவனால் ஆணுக்காகப் படைக்கப்பட்ட அழகான கவர்ச்சி மிக்க போகப் பொருள் என்பனபோன்ற கற்பனைகளைத் தகர்க்கவேண்டியே படைக்கிறார்கள். இனி பெண் ஆணின் பார்வையில் சித்தரிக்கப்படத் தேவையில்லை என்னும் கருத்தில் உறுதியாக உள்ளனர். ஒரு பெண்ணுக்கு ஏற்படும் உடல், மனம் சார்ந்த வலிகளைச் சொல்கிறார்கள். சமுதாயத்தின்மேல் தங்கள் கோபங்களை வெளிப்படுத்துகிறார்கள். ஆண் என்பவன் அவர்களிடத்தில் காண மறுக்கும் சில விஷயங்களை படைப்பில் கொணர்கிறார்கள்.\nஓவிய உலகில் இன்றைய நாளில் ஓரினச்சேர்க்கை/பெண்ணியவாதம் என்னும் வாழ்க்கை முறையைப் பின்பற்றிய இவ்வகைக் கலைஞர்களில் (பெண்) சிலரையும் அவர்களது படைப்புகளையும் பற்றி இனி பார்க்கலாம்.\n20 ஜூலை 1939ஆம் ஆண்டு சிகாகோ நகரில் பிறந்தவர். சிற்பி/ ஓவியர், எழுத்தாளர், கல்வியாளர் மற்றும் பெண்ணியவாதி என்பதாகப் பலதளங்களில் இயங்கியவர். 1979 இல் இவர் படைத்த “THE DINNER PARTY” என்னும் தலைப்பு கொண்ட சிற்பம் இவருக்குப் பெரும் புகழீட்டியது. “வடிவமைத்து நிறுவுதல்” (Installation) என்னும் உத்தியில் படைக்கப்பட்டது அது.\n48 அடிகள் கொண்ட சமபக்க முக்கோண வடிவமுள்ள ஒரு மேடை. அது திறந்த வெளியிலமைக்கப்பட்டுள்ளது. அதன் மீது வரிசையாக 39 பீங்கான் தட்டுகள் முப்புறமும் உள்ளன. அவற்றில் நேரடியாகவும் பூடகமாகவும் வடிவமைக்கப்பட்ட பெண்குறி, பெண்களின் உடலுறவு தொடர்பான உறுப்புகள் சிற்பங்களாக பரிமாறப் பட்டுள்ளன. பார்வையாளர் அந்த முக்கோணவடிவச் சிற்பத்தைச் சுற்றிவந்து தட்டுகளில் உள்ள சிற்பங்களில் உள்ள கலை நயத்தைக் காணும் விதமாய் உள்ளது. அந்த 39 பீங்கான் தட்டுகள் வரலாற்றிலும், கலைத்துறைகளிலும் சிறப்புறப் பங்களித்தும் இருட்டடிக்கப்பட்ட முப்பத்து ஒன்பது பெண்களுக்கான உணவாகப் படைக்கப்பட்டு உள்ளன. அவர்களின் பெயரும் இணைக்கப் பட்டுள்ளன இவை ஏசுவுக்குப் படையலாக அளிக்கப்பட்ட உணவின் பிரசாதமாக வினியோகிக்கப் பட்டதாக சிற்பி குறிப்பிடுகிறார். உடலுறவைப் பெண்களின் பார்வையில் கொண்டாடும் விதமாகவும் கூட இச்சிற்பம் அமைந்துள்ளதாகவும் கூறுகிறார்.\n[DDET ஓவியங்களைக் காண இங்கே அழுத்தவும்]\nசிற்பி- பிறப்பு 25-12-1911 பாரிஸ் இறப்பு 31-5-2010\nமற்ற பெண்ணியவாத கலைஞர்களிலிருந்து இவர் மாறுபட்டு இருந்தார். தனது படைப்புகளில் பெண்ணியம்பற்றிப் பூடகமாக வெளிப்படுத்தினார். உடல் உறுப்புகளில் முக்கியமாகக் கருதப்படுபவை ஆனால், வெளிப்புறத் தோற்றத்துக்குத் தென்படாத இதயம், நுரையீரல், சிறுநீரகம், கர்ப்பப்பை போன்றவை அவரது படைப்புகளில் கருப் பொருளாக விளங்கின. இவரது படைப்புகள் காண்போரை -குறிப்பாக ஆண்களை- அச்சுறுத்துவதாக விளங்கின. ஏனெனில், இவரது பாலியல் தொடர்பான எண்ணங்கள் ஆண்களின் அணுகு முறையினின்றும் வேறுபட்டு இருந்தன. பாலுறவு என்பது காலங் காலமாக ஆண்களின் பார்வை சார்ந்ததாகவே இருந்து வந்துள்ளது. இனி அவர்களின் இடையூறு இல்லாத பாலியல் எண்ணங்களைப் பெண்கள் வெளிப்படுத்த வேண்டு மென்று அவர் விரும்பினார்.\nபள்ளி நாட்களில் தனது ஆங்கில ஆசிரியையாகவும் தனது செவிலியராகவும் பணி புரிந்த பெண்ணுடன் தந்தைக்கு இருந்த தொடர்பு தெரிந்து தந்தையை வெறுக்கத் தொடங்கினார். 1990களில் சிலந்திப்பூச்சி அவரது படைப்புகளில் முதன்மைப் படுத்தப்பட்டது. “MAMAN” என்னும் தலைப்பிடப்பட்ட சிற்பம் அளவில் பெரியது எ௬கு, பளிங்குக்கல் போன்றவை கொண்டு உருவாக்கப்பட்டது. அதன் உயரம் ஒன்பது மீட்டருக்கும் மேலேயிருக்கும். திறந்த வெளியில் அமையப்பெற்ற அதன் கால்களின் ஊடே நடந்துசென்று மக்கள் சிற்பத்தை கண்டு மகிழ்ந்தனர். அவரையே “சிலந்திப் பெண்” (SPIDER WOMAN) என்றும் குறிப்பிட்டு சிறப்பித்தனர். தனது தாயின் அரவணைப்பது, காப்பது, நூட்பது, நெய்வது போன்ற உயர் பண்புகளின் குறியீடுதான் சிலந்தி என்கிற���ர் சிற்பி. Tapestry எனப்படும் துணியில் படைக்கும் வடிவங்களைப் பழுதுபார்த்துப் புதுப்பிப்பதுதான் அவரது தந்தை செய்து வந்த பணி.\nதமது எழுபது வயதுவரை பரவலாக அறியப்படாத இவர், “உன்னைப்பற்றிக் கூறு; பிறர் சுவையாக உணர்வர். பணமும் புகழும் கண்டு முட்டாளாகாதே. உனக்கும் படைப்புக்கும் இடையே எதையும் நுழைய அனுமதியாதே” என்று இளம் படைப்பாளி களுக்குக் கூறுகிறார். “என் படைப்பைக் கண்டு பிறர் கவலையும் கலக்கமும் பெறுவதையே நான் விரும்புகிறேன்” என்றும் ஒரு பேட்டியில் சொல்கிறார்.\n[DDET ஓவியங்களைக் காண இங்கே அழுத்தவும்]\nPrevious Previous post: எறும்புகளின் ஜீனோம், யானை டாக்டர், செயற்கைக்கால் யானை\nNext Next post: பழநி முத்தையா பிள்ளை\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல�� நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் ���ுருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ���குராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்��லாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nரா.கி.ரங்கராஜன் நினைவுச் சிறுகதை போட்டி – 2020\nசனி கிரகத்தின் அழகிய கோடை வளையங்கள்\n“Cancelled” : அவர்கள் வீட்டடைப்பின் கதை\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nஇராமானுஜனும் பாஸ்கராவும் - எண்களின் நிழல்கள்\nபிரபஞ்சம் - பாகம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1190620", "date_download": "2020-08-13T18:26:13Z", "digest": "sha1:NYW3CXCYFPIZO2354V36DP6PFVZST67X", "length": 2863, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஜன கண மன\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஜன கண மன\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஜன கண மன (மூலத்தை காட்டு)\n16:02, 16 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 7 ஆண்டுகளுக்கு முன்\n15:46, 16 சூலை 2012 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\n16:02, 16 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\n''விந்திய இமாச்சல யமுனா கங்கா''
\n''உச்சல ஜலதி தரங்கா''.
\n''தவ சுபஷுப நாமே ஜாகே'',
\n''தவ சுபஷுப ஆஷிஷ மாகே'',
\n''காஹே தவ ஜெய காதா''.
\n''ஜன கண மங்கள தாயக ஜெயஹே''
\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:Uw-create3", "date_download": "2020-08-13T18:20:39Z", "digest": "sha1:3E4XWADYACKI6IT7ZXSD4JMBMWLTUQG6", "length": 6693, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:Uw-create3 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதயவு செய்து தேவைற்ற தொகுப்பினை நிறுத்துங்கள். இதனைத் தொடர்ந்து தேவையற்ற கட்டுரைகளை உருவாக்கினால், நீங்கள் தடை செய்யப்படலாம்.\nஇந்த வார்ப்புருவானது எப்போதும் பதிலிடப்படவேண்டும். அதாவது, {{subst:Uw-create3}}. தவறுதலான உள்ளீடுகள் பதிலிடப்படும்.\nதரப்படுத்திய பயனர் எச்சரிக்கை வார்ப்புருக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 நவம்பர் 2018, 18:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-08-13T17:11:55Z", "digest": "sha1:3ZHV7TR72LH34KODYZSFTJCUHHYTD3PF", "length": 9870, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | நூல் அறிமுகம்", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 13 2020\nSearch - நூல் அறிமுகம்\nரயில்வே ஊழியர்கள் ஆன்லைன் மூலம் பாஸ் எடுக்க வ��தி அறிமுகம்\nகரோனா நோயாளிகள் உயிர்காக்க வழங்கப்படும் ரெம்டெசிவிர் மருந்து: ரூ.2800 விலையில் ஜைடஸ் கெடிலா...\n42 ஆண்டுகள் நிறைவு: பாரதிராஜாவின் வாழ்த்தால் நெகிழ்ந்த ராதிகா\n - நடிகை வைஜெயந்திமாலா பிறந்த நாள் கட்டுரை\nசுதேசி என்றால் அனைத்து வெளிநாட்டுப் பொருட்களையும் ஒதுக்க வேண்டிய அவசியமில்லை: ஆர்எஸ்எஸ் தலைவர்...\nஅம்பிகையைத் துதிக்காத பாவத்தையும் நீக்கும் அந்தாதி\n‘இ-சஞ்சீவினி’ திட்டம் மூலம் ஆன்லைனில் இலவசமாக மருத்துவரிடம் ஆலோசனை: மருந்துகள் வாங்க பரிந்துரை...\nரஷ்யாவின் கரோனா தடுப்பூசி இந்தியர்கள் உடலில் வேலை செய்தால் நாம் அதிர்ஷ்டசாலிதான் ;...\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nமதுரையில் பட்டியலிட்டு ரவுடிகளைக் கண்காணிக்கும் போலீஸ்: குற்றச் செயல்களைத் தடுக்க காப்ஸ்-ஐ செயலி அறிமுகம்\nடெபிட், கிரெடிட் கார்டுகளில் மதுபானங்களை வாங்கலாம்: கூடுதல் விலைக்கு மதுபானம் விற்கப்படுவதைத் தடுக்க...\nதங்கம், வெள்ளி விலை உயர்வால் நெசவாளர் வாழ்க்கை கேள்விக்குறி\nநீரிழிவுப் பாதமும் பாத வழிபாடும்\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\nசுதேசி என்றால் அனைத்து வெளிநாட்டுப் பொருட்களையும் ஒதுக்க...\n'ஆபரேஷன் லோட்டஸுக்கு' அறுவை சிகிச்சை செய்த அசோக்...\nராகுல் செய்ய வேண்டியது என்ன\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு இடது பார்வை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/510/", "date_download": "2020-08-13T16:55:01Z", "digest": "sha1:W5D3EWZHM327IDP7U7MCLXYNKEKEUI7Y", "length": 30435, "nlines": 139, "source_domain": "www.jeyamohan.in", "title": "தமிழினி ஒரு கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வாசகர் கடிதம் தமிழினி ஒரு கடிதம்\n அஜிதனின் தேர்வு வெற்றிக்கு என் வாழ்த்துக்கள். இந்த இனிய வெற்றித் துவக்கம் மேலும் பல வெற்றிகளுக்கு அடிக்கோலிட்டிருக்கிறது என்று நம்புகிறேன். ஆரம்ப வெற்றிகள் எப்பொழுதுமே மிக முக்கியமானவை. மேற்கொண்டு என்ன பாடம் படிக்கப் போகிறான்\nகடந்த இரண்டு மாதங்களாக வேலை நெருக்கடிகளுக்கிடையில் வலைப்பதிவுகள் பக்கம் திரும்பமுடியாமற் போய்விட்டது. தமிழினி ஐந்தாம் இதழ் குறித்து நீங்கள் எழுதியிருப்பதை இந்த வார இறுதியில்தான் வாசித்தேன். நட்பு மற்றும் புரிதல் காரணமாக என் வலைப்பதிவுகளிலிருந்து அவராகவே தமிழினி இதழுக்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று வசந்தகுமாருக்குச் சொல்லியிருக்கிறேன். கூடுமானவரை எதைப் பிரசூரிக்கப் போகிறேன் என்று சொன்னால் திருத்தித் தரவும் ஏதுவாக இருக்கும் என்று சொல்லியிருக்கிறேன். தமிழினி இதழ்கள் இன்னும் வாசிக்கக் கிடைக்கவில்லை. நீங்கள் விமர்சித்திருக்கும் கட்டுரையைப் பதிவில் எழுதியபொழுதே ஒழுக்கும் சொற்பிரயோகமும் திருப்தி தரவில்லை என்று குறிப்பிட்டிருந்தேன். மேலும் உரையாடலுக்கு என்று எழுதப்பட்ட அந்தக் கருப்பொருள் கட்டுரை வடிவிற்கு மாற்றப்படவில்லை. இருப்பினும் உங்கள் விமர்சனம் குறித்த சில வார்த்தைகள்;\n>வெங்கட் ரமணனின் வலைப்பதிவுகள் செயல்படும் விதம் மூலம் பல புதிய செய்திகளை அறிந்துகொள்ள முடிகிறது. வலைப்பதிவுகள் மூலம் அவற்றை அறிய முடியாது.\nஇதில் என்ன சொல்ல வருகிறிர்கள் என்று தெரியவில்லை. வலைப்பதிவில்தான் அதை முதலில் எழுதினேன்.\n>லத்தீன் அமெரிக்க இலக்கியம் பற்றி நுண்மாண்நுழைபுலம் கண்டு கட்டுரை எழுதுபவர்கள் ஏன் கணிப்பொறி நுட்பங்களை கற்க முடியாது, கொழுப்புதானே என்கிறார். வெங்கடரமணனைப்போன்ற ஆசிரியர்கள்தான் பள்ளிகளில் ‘தமிழ்ல எம்பது கணக்கில ·பெயிலா, திமிர்தானே’ என்று என்னை நோக்கி பிரம்பைச் சொடுக்கினார்கள்.\nநான் சொல்லவருவதை நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று நினைக்கிறேன். நான் ஒன்றும் கணிநுட்ப உலகில் உச்சங்களைத் தொட்டேயாகவேண்டும் என்று யாரையும் வற்புறுத்தவில்லை. சரிக்குச் சரி என்று ஒப்பிட்டால் அதற்கு இணையாக வலைச்சேவை வழங்கி நடத்துவது, (administering web server), கணினி மேலாண்மை (system administration) என்று பலவற்றைச் சொல்லலாம். வலைப்பதிவு நடத்துவது என்பது கிட்டத்தட்ட அரிச்சுவடி சமாச்சாரம். அதிநுட்பங்களைக் கற்றேயாக வேண்டும் என்று என் கட்டுரையில் எழுதவில்லை; இதற்குத் தேவையான புரிதல் மிகவும் எளிதானது. இங்கே தேவைப்படும் புரிதல் கிட்டத்தட்ட தயிர்க்கணக்கு விஷயம்தான்.\nசமீபத்தில் தேர்வு குறித்த கட்டுரையில் பெருவெற்றியைத் தொடர்ந்து, ஆசிரியர், பள்ளிக்கூடம் போன்ற வார்த்தைகளைக் கிட்டத்தட்ட கெட்ட வார்த்தைகள் அளவுக்கு உயர்த்திவிட்டிருக்கிறீர்கள். (அந்தக் கட்டுரையை நானும் இரசித்துப் படித்தேன்). உங்கள் கட்டுரைக்கு வந்த மறுவினைகள் கிட்டத்தட்ட உணர்ச்சியின் விளிம்பில் நின்று இன்றைய அமைப்பையே தமது தோல்விகளுக்கு ஒற்றைக் காரணமாகச் சொல்லியிருப்பது புன்னகையை வரவழைக்கிறது. இப்பொழுது என்னை “ஆசிரியர்” என்று சொன்னாலே போதும் படிப்பவர்கள் தேவையானதை நிரப்பிக் கொள்வார்கள். :)\nமற்றபடி நவீன அறிவியல், நவீன மருத்துவம் போன்றவற்றைப் பற்றி நீங்கள் வலைப்பதிவு தொடங்கி நாள் குறித்து எழுதி வருவனவற்றைப் பின்னர் ஒரு முறை நேரில் காணும் வாய்ப்பு கிடைக்கும் பொழுது விரிவாக விவாதிக்க ஆசை.\nஎன்னுடைய எதிர்வினை ஓரளவு நையாண்டித்தன்மையுடன் எழுதப்ப்பட்டது. இருந்தாலும் சில விளக்கங்கள்.\n1.நீங்கள் உங்கள் கட்டுரையில் இணைய எழுத்தின் வசதிகள் சிறப்புகள் பற்றியெல்லாம் நிறையவே சொல்கிறீர்கள். நீங்கள் எழுதியதை வைத்துத்தான் அடாடா அபப்டியெல்லாமா உள்ளது என்று தோன்றுகிறது. நானே பல வருடங்களாக இதே எழுத்துக்களை படித்தும் இப்படி எதுவும் தோன்றியது இல்லை. அச்சு எழுத்துக்களில் உள்ள குறைகள் மேலும் பலமடங்கு வலிமைப்பட்ட ஒரு அபத்த உலகம் என்றுதான் இணைய வெளி தோன்றியது.இணைய எழுத்தை நீங்கள் அனாவசியமாக ‘கிளாமரைஸ்’ செய்கிறீர்கள் என்று பட்டது\n2.கணிப்பொறி உச்சங்களை தொடுவதைப் பற்றி நானும் பேசவில்லை. ஆனால் அடிபப்டைகளே சிலருக்கு கஷ்டமாக இருக்கும். அது ரசனை , மனநிலை போன்றவை சார்ந்தது. நான் கணிப்பொறியில் தட்டச்சு செய்ய கற்றுக் கொன்டிருக்கிறேன். வேதசகாயகுமார் கணிப்பொறி வாங்கி 12 வருடங்களாகிறது. நாஞ்சில்நாடன் 6 வருடங்கள். இப்போதுதான் தாஙளாகவே மின்னஞ்சல் பார்க்கிறார்கள். ஒரு துறையில் படைப்பூக்கம் உடையவர்கள் அந்த காரணத்தினாலேயே இன்னொரு துறையில் அடிப்படையறிதல்கள் கூட இல்லாமல் இருக்கலாம் என்றுதான் நான் எழுதினேன்.\n3. என் தேர்வு கட்டுரைக்கு எதிர்வினை ஆற்றியவர்களில் அனேகமாக அனைவருமே ‘வெற்றி’ பெற்றவரகளே. எவருமே ‘தோல்விக்கு’ காரணமாக அமைப்பை சுட்டவில்லை. வெற்றிக்குப் பின்னும் எஞ்சும் வடுக்களைப் பற்றி மட்டுமே எழுதினார்கள்\nஇவ்வளவு விரைவாக ஒரு பதிலா\nபதிவின் மொத்தத் தொனியும் நையாண்டியாகத் தோன்றாததால்தான் நான் அப்படி எழுதினேன். நீங்கள் என்னைப் பற்றி நையாண்டி எழுதினீர்கள் ��ன்றால் அதை இரசிக்கும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்.\nநான் கிளாமரைஸ் செய்ததாக நினைக்கவில்லை. அப்படிப் பலருக்கும் தோன்றக் காரணம் இதன் சாத்தியங்களைப் பற்றி அதிகம் தெரியாமையே. (தமிழில் இன்னும் இந்தச் சாத்தியங்கள் தொடப்படவில்லை என்பது நான் உன்னதப்படுத்துவதாகத் தோற்றமளிக்க முக்கிய காரணம்). எந்த ஒரு ஜனநாயக அமைப்பிலும் இருக்கும் அபத்தங்கள் கட்டாயம் இணையத்திலும் உண்டு; தவிர்க்க முடியாததும் கூட. அப்படியொரு மனநிலையில் இதை அநுகும் யாருக்கும் இதில் தங்களுக்கு வேண்டியதைக் கண்டெடுக்க முடியும். இதன் ஜனநாயகச் சுதந்திரத்தைச் சிலாகிக்க முடியும்; இதன் வளர்போக்கை அடையாளம் காணமுடியும்.\nஎந்தவித உயர்நுட்பமும் சமூகத்தால் மிக எளிதாக உள்வாங்கப்படும் என்பது என் நம்பிக்கை. இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக நான் சொல்வது, செயற்கைமுறை கருத்தரிப்பு. ஆரம்பத்தில் ஐயோ கடவுளுக்கு எதிரானது, அபச்சாரம் என்றெல்லாம் கூச்சலிட்டார்கள். கிட்டத்தட்ட முப்பது வருடங்களாக, ஜனத்தொகை மிகுந்த இந்தியாவில் ஆசாரக் குடும்பத்தில்கூட ‘புள்ள இல்லாதவளுக்குப் புள்ள கொடுத்த மகராசி’ என்று கைதொழுது நிற்கிறார்கள். படைத்தலின் ஆதாரத்தில் வரும் மாற்றத்தையே சமூகங்களால் உள்வாங்க முடியும் என்றால் எந்த நுட்பமும் எளிதில் சீரணிக்கப்படும் என்பதுதான் உண்மை. (அப்படி உள்வாங்கப்படவில்லை என்றால் அது தனிப்பட்ட ஒரு கண்டுபிடிப்பின் குறைபாடுதான்). சமூகத்தில் எந்த ஒரு பயன்பாடும் பதிலிடப்பட முடியாததல்ல. அச்சிட்ட புத்தகங்கள் உட்பட. இப்பொழுது இருக்கும் திரைகள் ஏற்றனவாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் நாளையே தரமான நெகிழ்திரைகள் (Flexible displays) கண்டுபிடிக்கப்பட்டால் அச்சிடும் தொழில் கொஞ்சம் ஆட்டம் காணும் என்றுதான் தோன்றுகிறது. இதில் கிளாமரைஸ் செய்ய எதுவுமே இல்லை. சொல்லப்போனால் பதிலிடமுடியாததென வாதிடுபவர்கள்தான் கிளாமரைஸ் செய்கிறார்கள் எனத் தோன்றுகிறது.\nதேர்வு குறித்து : கொஞ்சம் மாற்றிச் சொல்லலாம்; வெற்றி பெற்றவர்கள் எல்லோரும் தங்கள் வெற்றி ஆசிரியர்களால் அல்ல என்று மார்தட்டிக் கொள்கிறார்கள். அதே அமைப்பில் வந்தவன் (நான் எம்.எஸ்.ஸி வரை படித்தது அரசாங்கக் கல்லூரி) என்ற முறையிலும், மேலைநாடுகளின் கல்வியமைப்புடன் இன்றையத் தொடர்பு உள்ளவன் (என��� பையன்கள் தொடக்கப்பள்ளியில் படிக்கிறார்கள். நான் பல்கலைக்கழகத்தில் வேலை செய்கிறேன்), என் தந்தை ஓய்வுபெற்ற அரசாங்கத் துவக்கப்பள்ளி ஆசிரியர் என்ற தொடர்புகளின் அடிப்படையில் பயிற்றுவித்தல், பள்ளி நிர்வாகம் போன்றவற்றை தனிப்பட்ட கல்வி அமைப்பின் குறைபாடுகளாக என்னால் ஒருபொழுதும் காணமுடியாது, இது நம் சமூகத்தின் மொத்த நிலையின் பிரதிபலிப்புதான். இருப்பினும் இந்த விமர்சனம் மிகவும் தேவையானதுதான். கூடவே மாற்றங்களுக்கான தேவையையும் அதன் சாத்தியங்களையும் விவாதிப்பதும் முக்கியம். உங்கள் கட்டுரை அதுபோன்ற வாதங்களை முன்னெடுத்துச் செல்லாதது வருத்தமான விஷயம்.\nமீண்டும், உங்கள் பதிலுக்கு நன்றிகள்.\nமுந்தைய கட்டுரைஇரண்டு அறிவியல் செய்திகள்.\nஅடுத்த கட்டுரைகம்பனும் காமமும் :ஒருகடிதம்\nகேளிக்கை எழுத்தாளர் vs சீரிய எழுத்தாளர்\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 18\nநீர்ச்சுழலின் பாதை- அர்வின் குமார்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு தி���ைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalaignarseithigal.com/author/1249308", "date_download": "2020-08-13T17:27:06Z", "digest": "sha1:645PKBU47H4DYPSZJTZCCCBWAVU3IBEQ", "length": 3117, "nlines": 56, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "கதிர் நிலா", "raw_content": "\nசடலமாய் எரிக்கப்பட்டவர் மீண்டு வந்தார்; மூன்றே நாளில் மீளாமல் போனார் - மராட்டியத்தில் கொரோனா துயரம்\nஉச்சகட்டத்தில் கொரோனா: இன்னும் PCR டெஸ்ட்டையே நம்பியிருப்பதா எப்போது டெல்லியிடம் தமிழகம் பாடம் கற்கும்\n+1, +2 பாடப்பிரிவுகள் குறைப்பு... கல்வியாளர்கள் சொல்லும் அதிர்ச்சிப் பின்னணி\nகொரோனா சோதனையை சோதனையாக மேற்கொள்ளாதீர்.. மக்களின் வேதனையை தீர்ப்பதுதான் அரசின் கடமை\nமதுக்கடைத் திறப்புக்கு மக்கள் கடும் எதிர்ப்பு : அதிருப்தியை சமாளிக்க தேநீர்க் கடைகளைத் திறக்க அனுமதி\nகொரோனா மையத்தின் அடிப்படை நோக்கத்தையே நசுக்குவதா - மருத்துவர்கள், சுகாதாரச் செயல்பாட்டாளர்கள் வருத்தம்\n“அய்யாத்துரைகள், வசந்தாக்களுக்கு அளித்த வாக்குறுதி என்ன ஆச்சு”-பட்டம்சூட்டினால் போதுமா பழனிசாமி அவர்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-08-13T16:40:01Z", "digest": "sha1:RRFDVRBRHOFQRW6JKUTWRKVDZ2566QSE", "length": 14745, "nlines": 106, "source_domain": "tamilthamarai.com", "title": "மேனகா காந்தி |", "raw_content": "\nபரந்துபட்ட ஹிந்து மதம், பழங்கள் நிறைந்த ஒரு பயன்மரம்\nபுதிய இந்தியாவை அமைப்பதற்கான மிகச்சிறந்த அடித்தளம்\nவீடுகள் தோறும் வேல் பூஜை செய்து கந்த சஷ்டி கவசம் ஒலிக்கட்டும்…\nநாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி பெரும்வெற்றி பெற்றது. பிரதமராக இரண்டாவது முறையாக நரேந்திர மோடி பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் 57 அமைச்சர்களும் பதவியேற்றனர். கடந்த மோடி அரசில் மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக ......[Read More…]\nMay,31,19, —\t—\tமேனகா காந்தி\nபாலியல் துன்புறுத்தல்களை ஓய்வுபெற்ற நீதிபதிகள்குழு விசாரிக்கும்\nநாடுமுழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், “ நானும் பாதிக்கப்பட்டேன் ” என பொருள்படும் #MeToo என்ற விழிப்புணர்வு பிரசாரம் இணையதளத்தில் பரவி வருகிறது. இதில் தனுஸ்ரீ தத்தா, நானா படேகர் ......[Read More…]\nOctober,12,18, —\t—\t#MeToo, தனுஸ்ரீ தத்தா, நானா படேகர், பாலியல் உறவு, பாலியல் பலாத்காரம், பாலியல்பலாத்காரம், மேனகா காந்தி\nபலாத்கார குற்றங்களை தடுக்க போலீசாருக்கு பயிற்சி\nஇந்தியாவின் சில மாநிலங்களில் பலாத்கார சம்பவங்களால், பெண்கள் மற்றும் சிறுமிகள் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனையடுத்து பலாத்கார சம்பவ ங்களை தடுப்பது தொடர்பாக மத்திய அமைச்சர் மேனகா, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச முதல்வர்களுக்கு ......[Read More…]\nமேனகா காந்தி ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டு செல்லவில்லை\nஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய மந்திரியும், பாரதிய ஜனதா தலைவருமான மேனகா காந்தி வழக்கு தொடர்ந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியது. இது தொடர்பான மீம்ஸ்-க்கள் சமூக வலை தளங்களில் வெளியாகியது, எதிர் விமர்சனங்களும் ......[Read More…]\nJanuary,24,17, —\t—\tஜல்லிக்கட்டு, மேனகா காந்தி\nகுழந்தைகள் நலக்குழுக்களின் செயல்பாடுகளுக்கு மேனகா காந்தி அதிருப்தி\nமாநில அளவிலான குழந்தைகள் நலக்குழுக்களின் செயல்பாடுகளுக்கு மத்திய பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அவர் சனிக்கிழமை கடிதம் எழுதியுள்ளார். மாநிலங்கள் தோறும் தேங்கிநிற்கும் குழந்தைகள் ......[Read More…]\nSeptember,6,16, —\t—\tகுழந்தைகள் நலத்துறை, மேனகா காந்தி\nதிருமணத்திற்கு பிந்தைய பலாத்காரம் தடுக்க முடியாது\nதிருமணத்திற்கு பிறகு மனைவியை பலாத்காரம்செய்வதை தடுக்க முடியாது,என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். பெண்கள் மீதான திருமணத்திற்கு பிறகான குடும்ப வன்முறை மற்றும் திருமணத்திற்கான பிறகான பலாத் காரத்தை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்று ராஜ்ய ......[Read More…]\nMarch,12,16, —\t—\tமேனகா காந்தி, ராஜ்ய சபா\nவீரமிக்க காளையுடன் வீரமிக்க இளைஞர்கள் மோதும் விளையாட்டு ஜல்லிக்கட்டு\nமுறைகேடுகளை தவிர்க்கும்வகையில் பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக்கணக்கில் வெள்ள நிவாரண நிதியைச் செலுத்தவேண்டும் என���றார் மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் துறைமுகத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். ஞாயிற்றுக்கிழமை திருச்சி வந்த அவர் அளித்த பேட்டி: வீரமிக்க காளையுடன் ......[Read More…]\nNovember,30,15, —\t—\tஜல்லிக்கட்டு, மேனகா காந்தி\nபிரதமருக்கு அறிய வகை மரக்கன்றை பரிசளித்த மேனகா காந்தி\nபிரதமர் நரேந்திரமோடி கடந்த 17-ந் தேதி தனது 65-வது பிறந்த நாளை கொண்டாடினார்.அவருக்கு பல்வேறு அரசியல்கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.மேலும் உலகநாடுகளில் இருந்தும் பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்னம் இருந்தன. ...[Read More…]\nமாட்டிறைச்சி வர்த்தக வருமானம் தீவிரவாத செயல்களுக்குப் பயன் படுத்தப்படுகிறது\nஇந்தியாவில் மாட்டிறைச்சி வர்த்தகத்தில் ஈட்டப்படும் வருமானம், தீவிரவாத மற்றும் பயங்கரவாத செயல்களுக்குப் பயன் படுத்தப்படுவதாக மத்திய அமைச்சர் மேனகா காந்தி குற்றம் சுமத்தியுள்ளார். உலகளவில் மாட்டிறை ...[Read More…]\nபெண்களுக்கு அதிகாரம் தரும் வகையில் பிரத்யேக வங்கி\nபெண்களுக்கு அதிகாரம் தரும் வகையில், அவர்களுக்கான பிரத்யேகவங்கி, நாடுமுழுவதும் துவங்கப்படும். இந்தவங்கி, கடந்தாண்டு துவங்கப்பட்ட, 'பாரதிய மகிளா வங்கி'யுடன் இணைந்து செயல்படும்,'' என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் மேனகா ......[Read More…]\nபரந்துபட்ட ஹிந்து மதம், பழங்கள் நிறைந்� ...\nஇந்திய தேசத்தின் பக்தி இலக்கியங்களில் புகழுக்குரிய சக்திமிக்க இறை வடிவம் முருகன். ஸ்கந்தன் என்று வடமொழியிலும், கந்தன் என்று தமிழிலும், வணங்கப் படும் முருகனுக்கு நிறைய இலக்கியங்கள் உண்டு. கந்த புராணம் என்பது, முருகன் வரலாற்றுக் காவியம்.தமிழர்களின் பெருமைக்குரிய கடவுள் முருகன். தமிழ் ...\nபாலியல் துன்புறுத்தல்களை ஓய்வுபெற்ற ந ...\nபலாத்கார குற்றங்களை தடுக்க போலீசாருக் ...\nமேனகா காந்தி ஜல்லிக்கட்டுக்கு தடைவிதி ...\nகுழந்தைகள் நலக்குழுக்களின் செயல்பாடு� ...\nதிருமணத்திற்கு பிந்தைய பலாத்காரம் தடு ...\nவீரமிக்க காளையுடன் வீரமிக்க இளைஞர்கள் ...\nபிரதமருக்கு அறிய வகை மரக்கன்றை பரிசளி� ...\nமாட்டிறைச்சி வர்த்தக வருமானம் தீவிரவா ...\nபெண்களுக்கு அதிகாரம் தரும் வகையில் பி� ...\nதேசிய மகளிர் , குழந்தைகள் ஆணையத்துக்கு ...\nகல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் ...\nகீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் ...\nகாய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.padalay.com/2019/10/blog-post_29.html", "date_download": "2020-08-13T17:51:02Z", "digest": "sha1:A5OV6HJLH37TYTTGEYX2G6YZTFCDDUYA", "length": 6131, "nlines": 160, "source_domain": "www.padalay.com", "title": "படலை: கிசோகர் வாங்கித்தந்த ஐபோன் - குறுநாவல்", "raw_content": "\nகிசோகர் வாங்கித்தந்த ஐபோன் - குறுநாவல்\nதண்ணி கொதிக்கும் வரை நிறைய வேலை செய்யலாம் என்று பல பாத்திரங்களை கழுவி ஊத்தியிருக்கிறியள் போல.\nயார் இந்த கிஷோகர் என்று கடுப்பாகினாலும் ஒரு குறுநாவலுக்கான மூலக்கருவாகும் அளவுக்கு ட்ரெண்ட்ல இருக்கிறாப்ல.\nமறைமுகமாக இல்லாமல் நேரடியாகவே நீங்கள் களத்தில் இறங்கி பலரை இழுத்துள்ளதால் நாம் எங்கு கால் வைத்தாலும் கிளைமோர் வெடிக்கும் என்ற பயத்தால் அதிகம் எழுத முடியவில்லை.\nஅப்புறம்... பேசாம தேத்தண்ணியை போட்டுகொண்டு கொ பு கா வை எழுதி முடியுங்கோ.\nஇதை எல்லாம் வாசிப்பதற்கா பிறந்திளைத்தேன் எம்பெருமான்.\nகிசோகர் வாங்கித்தந்த ஐபோன் - குறுநாவல்\nகிசோகர் வாங்கித்தந்த ஐபோன் : அத்தியாயம் 4\nகிசோகர் வாங்கித்தந்த ஐபோன் : அத்தியாயம் 3\nகிசோகர் வாங்கித்தந்த ஐபோன் : அத்தியாயம் 2\nகிசோகர் வாங்கித்தந்த ஐபோன் : அத்தியாயம் 1\nகந்தசாமியும் கலக்சியும் (கிண்டில்)- கீதா ஜீவனின் ப...\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://www.vasagasalai.com/kavithaikal-kamaladevi-3/", "date_download": "2020-08-13T17:37:15Z", "digest": "sha1:EX6SP2OB5ARZCR24NWIRP2XPNFE5MBG3", "length": 12602, "nlines": 185, "source_domain": "www.vasagasalai.com", "title": "கவிதைகள்-கமலதேவி - வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு", "raw_content": "\nவானவில் தீவு : 8 [சிறார் தொடர்] – சௌமியா ரெட்\nகடவுளும், சாத்தானும் (VII) – ராஜ்சிவா\nவசந்தி – ‘பரிவை’ சே.குமார்\nநெல்லை மாநகரம் டூ நியூயார்க் : 2 – புத்தக சாலை வேண்டும் நாட்டில் யாண்டும் – சுமாசினி முத்துசாமி\nஇமையத்தின் ‘எழுத்துக்காரன்’ சிறுகதை வாசிப்பனுபவம் – இலட்சுமண பிரகாசம்\nகே.வி ஷைலஜாவின் “முத்தியம்மா” – அ.திருவாசகம்.\nஅந்தோன் செகாவின் `ஆறாவது வார்டு’ நூல் வாசிப்பனுபவம் – முரளி ஜம்புலிங்கம்\nஆப்பிள் புராணம் – பண்ணாரி சங்கர்\nகாரா பூந்தி [சிறார் கதை] – விழியன்\n0 383 ஒரு நிமிடத்திற்கும் குறைவு\nஅந்தியின் முதல் விண்மீன் என\nஅது ஒரே வண்ணத்தில் பொழிந்து\nமலர்ந்து காய்த்து கனிந்து உதிர்ந்தது.\nஅத்தனை மொட்டுகளும் மீண்டது கண்டு.\nமீண்டும் ஒரு நீண்ட ஆண்டின் தொடக்கம்.\nகவிதைகள்- கமலதேவி தமிழ் கவிதைகள்\nவாசகசாலை பதிவேற்றங்களை உடனுக்குடன் அறிந்துக் கொள்ள கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nஉங்கள் மின்னஞ்சலைப் உள்ளீடு செய்க\nஸர்மிளா ஸெய்யித்தின் \"பணிக்கர் பேத்தி\" நாவல் குறித்த வாசிப்பு அனுபவம் - ம.நர்மி\nBB3 Tamil Review BB Season 3 BB Tamil Big Boss Season 3 Big Boss Season 3 Tamil Big Boss Tamil Review Short Story இரா.கவியரசு கட்டுரை கவிதைகள் சிறார் இலக்கியம் சிறுகதை தமிழ் கவிதைகள் தமிழ் சிறுகதை பிக் பாஸ் கட்டுரை பிக் பாஸ் சீசன் 3 பிக் பாஸ் தமிழ் வாசகசாலை\nபடைப்புகள் குறித்த தங்களது மேலான கருத்துக்களை வாசகர்கள் நமது முகநூல் குழுவில் தெரிவிக்கலாம். படைப்புகளை vasagasalaiweb@gmail.com என்கிற முகவரிக்கு அனுப்பவும். படைப்புகளை யூனிகோடு(UNICODE) எழுத்துருவில் அனுப்பவும்.\nவாசிப்பில் ஆர்வமுள்ள சென்னை வாழ் நண்பர்கள் ஒன்றிணைந்து 'வாசகசாலை' என்ற பெயரில் இலக்கிய அமைப்பு ஒன்றை, முழுக்க முழுக்க தமிழ் இலக்கியத்திற்கு மட்டுமேயான ஓர் அமைப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்குகிறோம்.. தமிழிலக்கியம் , கலை சார்ந்த ஆக்கங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டுச் சேர்க்கும் இலட்சியத்துடன் நாவல் , சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகிய படைப்புகள் சார்ந்த நிகழ்வுகளை முன்னெடுப்பதன் மூலம் குழந்தைகள் ,மாணவர்கள் , இளைய தலைமுறையினர் உள்ளிட்ட பொதுமக்களிடம் வாசிப்பு எனும் இன்றியமையாத பழக்கத்தை நிலை���்பெற செய்வதன் மூலம் இயலுமென நம்புகிறோம். மேலும், இவர்களை நிகழ்வுகள் பங்கேற்க ஆர்வம் ஏற்படுத்தி கலந்துரையாட வைப்பதன் மூலமும் இலக்கியம், கலை குறித்தான சிந்தனையும் அறிவுத் தேடலும் சிறந்த நல்லதொரு சமூகத்தை உருவாக்க முடியுமென்றும் தீர்க்கமாக நம்புகிறோம். மேலும் வாசிக்க...\n© 2019 அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது. வாசகசாலை. வலைத்தளம் வடிவமைத்தவர்கள் Arka Techknowledges Pvt Ltd\nசூப்பர் டீலக்ஸ் – “ராசுக்குட்டிக்களை மகிழ்விக்கும் அபூர்வ ஷில்பா”\nஎழுத்தாளர் ஜெயமோகனுக்கான எதிர்வினை- வாசகசாலை\nகாளிக்கூத்து – கார்த்திக் புகழேந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/usa/03/210008?ref=archive-feed", "date_download": "2020-08-13T18:31:08Z", "digest": "sha1:QAHVU6WASQYXKKNFMLDX23EDWTY72PNH", "length": 9168, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "பேய் வீட்டை வாங்கிய தம்பதி: நள்ளிரவில் கேட்கும் அமானுஷ்ய சத்தங்கள்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபேய் வீட்டை வாங்கிய தம்பதி: நள்ளிரவில் கேட்கும் அமானுஷ்ய சத்தங்கள்\nஅமெரிக்காவில் வீடு ஒன்றை வாங்கியுள்ள ஒரு தம்பதி, தினமும் தங்கள் வீட்டுக்குள் அமானுஷ்ய சம்பவங்கள் நடப்பதாக தெரிவிக்கிறார்கள்.\nCory Heinzenம் அவரது மனைவி Jenniferம் பேய்ப்படங்களில் வருவது போன்று காட்சியளிக்கும் வீடு ஒன்றை Rhode Island என்ற இடத்தில் வாங்கினார்கள்.\n283 ஆண்டுகளுக்குமுன் கட்டப்பட்டது அந்த வீடு.\nஇரவு இரண்டு மணிக்கு அந்த வீட்டுக்குள் துப்பாக்கி சுடுவது, பீரங்கி வெடிப்பது, யாரோ அலறுவது போன்ற சத்தம் கேட்பதாகவும், சென்று பார்த்தால் எதையும் காணமுடிவதில்லை என்றும் கூறுகிறார் Heinzen.\nஅந்த வீட்டுக்கு தனது மனைவியும் மகனும் குடிபெயர்வதற்கு முன், தான் மட்டும் அந்த வீட்டில் தங்கியதாகவும், தன்னால் தனியாக அங்கு தங்குவது கடினம் என்பதை உணர்ந்ததாகவும் தெரிவிக்கிறார் Heinzen.\nஅத்துடன் கருப்பாக மேகம் போன்ற உருவங்கள் அங்குமிங்கும் நடமாடுவதாகவும், யாரோ படியில் ஏறி வரும் சத்தம், அமானுஷ்ய குரல்கள், கதவை யாரோ தட்டுவது, மட்டுமின்றி, விளக்கே இல்லாத அறையில் ஒளி மின்னிடுவது என என்னென்னவோ விடயங்கள் அந்த வீட்டில் நடக்கின்றனவாம்.\nசில விடயங்களை தன்னால் விவரிக்க முடியவில்லை என்று கூறும் Heinzen, உதாரணத்திற்கு, சுவரில் தொங்க விடப்பட்டிருக்கும் படங்கள் கீழே தானாகவே விழுவதாகவும், ஆனால் அது கீழே விழும்போது சரிந்து விழாமல்சரியாக செங்குத்தாக நிற்பதாகவும் தெரிவிக்கிறார்.\nஇது எங்கள் வீட்டில் தினமும் நடக்கிறது என்கிறார் Heinzen.\nஇதற்கிடையில், Bathsheba Sherman என்னும் ஒரு ஆவி, அந்த வீட்டில் யாரும் வாழக்கூடாது என அதை சபித்துவிட்டதாகவும், அதனால்தான் இப்படியெல்லாம் நடப்பதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lifebogger.com/ta/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-08-13T17:55:07Z", "digest": "sha1:TBSAUHXRCLY4VUJPMLGHI2LDS6YQCRVX", "length": 67209, "nlines": 321, "source_domain": "lifebogger.com", "title": "டேனியல் ருகானி குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்", "raw_content": "\nசெக் குடியரசு கால்பந்து வீரர்கள்\nஐவரி கோஸ்ட் கால்பந்து வீரர்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஏன் குழந்தை பருவ கதைகள்\nஏன் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு இ அஞ்சலிடப்படும்.\nஅனைத்துஆங்கில கால்பந்து வீரர்கள்வெல்ஷ் கால்பந்து வீரர்கள்\nEberechi Eze குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nடீன் ஹென்டர்சன் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஎடி என்கெட்டியா குழந்தை பரு�� கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nடாம் டேவிஸ் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஅனைத்துபெல்ஜிய கால்பந்து வீரர்கள்குரோஷிய கால்பந்து வீரர்கள்செக் குடியரசு கால்பந்து வீரர்கள்டேனிஷ் கால்பந்து வீரர்கள்டச்சு கால்பந்து வீரர்கள்பிரஞ்சு கால்பந்து வீரர்கள்ஜெர்மன் கால்பந்து வீரர்கள்இத்தாலிய கால்பந்து வீரர்கள்போர்த்துகீசிய கால்பந்து வீரர்கள்ஸ்பானிஷ் கால்பந்து வீரர்கள்சுவிஸ் கால்பந்து வீரர்கள்\nமைக்கேல் ஒபாஃபெமி குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nசெக் குடியரசு கால்பந்து வீரர்கள்\nடோமாஸ் சூசெக் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nமிலன் ஸ்க்ரினியர் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nரோமன் புர்கி குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஅனைத்துகானியன் கால்பந்து வீரர்கள்ஐவரி கோஸ்ட் கால்பந்து வீரர்கள்நைஜீரிய கால்பந்து வீரர்கள்செனகல் கால்பந்து வீரர்கள்\nசாமுவேல் சுக்வீஸ் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஹபீப் டயல்லோ குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஜோர்டான் அய்யூ குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஇஸ்மாயிலா சார் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஅனைத்துஅர்ஜென்டினா கால்பந்து வீரர்கள்பிரேசில் கால்பந்து வீரர்கள்கொலம்பிய கால்பந்து வீரர்கள்உருகுவே கால்பந்து வீரர்கள்\nஏஞ்சல் கொரியா குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nதுவான் சபாடா குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஜியோவானி லோ செல்சோ குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nபப்பு கோம்ஸ் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஜொனாதன் டேவிட் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nவட அமெரிக்க சாக்கர் கதைகள்\nஜியோவானி ரெய்னா குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஅல்போன்சா டேவிஸ் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மை��ள்\nவட அமெரிக்க சாக்கர் கதைகள்\nகிரிஸ்துவர் Pulisic குழந்தை பருவத்தில் கதை பிளஸ் அன்ட் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nலீ காங்-இன் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஃபைக் போல்கியா குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nடகுமி மினாமினோ குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nகாக்லர் சோயுங்கு குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nடேக்ஃபுசா குபோ குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nகிறிஸ் வூட் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nமைல் ஜெடினக் சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nஆரோன் மூய் சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nடிம் காஹில் சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nமார்க் விதுகா சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nமுகப்பு யூரோபியன் ஃபுட்பால் கதைகள் இத்தாலிய கால்பந்து வீரர்கள் டேனியல் ருகானி குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nடேனியல் ருகானி குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nடேனியல் ருகானி குழந்தை பருவக் கதை, சுயசரிதை, குடும்ப வாழ்க்கை, பெற்றோர், ஆரம்பகால வாழ்க்கை, வாழ்க்கை முறை, காதலி, தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பிற குறிப்பிடத்தக்க உண்மைகள் பற்றிய முழு தகவல்களையும் எங்கள் கட்டுரை உங்களுக்கு வழங்குகிறது.\nடேனியல் ருகானியின் ஆரம்பகால வாழ்க்கை மற்றும் எழுச்சி. பட வரவு: Instagram மற்றும் DailyMail.\nஆம், தவறான காரணங்களுக்காக அவர் ஒரு முறை செய்திகளில் இறங்கினார் என்பது அனைவருக்கும் தெரியும்- கோவிட் -19 என்றும் அழைக்கப்படும் கொடிய கொரோனா வைரஸ் நோயைக் கொண்ட முதல் சீரி ஏ வீரர்.\nஇருப்பினும், டேனியல் ருகானியின் வாழ்க்கை வரலாற்றின் முழுமையான கதையை ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும், குறிப்பாக அவரது குழந்தை பருவத்தின் கதை மிகவும் சுவாரஸ்யமானது. இப்போது, மேலும் கவலைப்படாமல், முதலில் முழு உள்ளடக்கத்திற்கு முன் எங்கள் உள்ளடக்க அட்டவணையுடன் ஆரம்பிக்கலாம்.\nடேனியல் ருகானியின் குழந்தை பருவ கதை:\nடேனியல் ருகானியின் ஆரம்பகால குழந்தை பருவ புகைப்படங்களில் ���ன்று. பட கடன்: Instagram.\nதொடங்கி, அவருக்கு புனைப்பெயர் “தாஜே டானி“. டேனியல் ருகானி 29 ஜூலை 1994 ஆம் தேதி மத்திய இத்தாலியின் லூக்கா நகரில் அவரது தாயார் லியா ருகானி மற்றும் தந்தை உபால்டோ ருகானி ஆகியோருக்கு பிறந்தார். தனது அழகான பெற்றோருக்குப் பிறந்த இரண்டு குழந்தைகளின் இரண்டாவது குழந்தையாக கால்பந்து வீரர் உலகிற்கு வந்தார்.\nஒரு இத்தாலிய நாட்டவர் என்று சந்தேகத்திற்கு இடமின்றி, இளம் டேனியல் வளர்ந்தார் போண்டே எ மோரியானோ லூக்கா நகரில் அவரது பெற்றோர் மற்றும் மூத்த சகோதரரின் அன்புடன் சிமியோன் என அடையாளம் காணப்பட்டது. டேனியல் ருகானியின் பெற்றோரில் ஒருவரின் புகைப்படம் கீழே உள்ளது- இது அவரது சூப்பர் அப்பா தான், அவருக்கும் அவரது மூத்த சகோதரருக்கும் அரவணைப்பதைக் காணலாம்.\nடேனியல் ருகானி தனது பெற்றோர் மற்றும் மூத்த சகோதரர் சிமியோனின் அன்பான நிறுவனத்தில் வளர்ந்தார். பட கடன்: Instagram.\nபோன்டே எ மோரியானோவில் வளர்ந்த இளம் ருகானி ஒரு கவலையற்ற மற்றும் வேடிக்கையான அன்பான குழந்தையாக இருந்தார், அவர் கால்பந்து மற்றும் டென்னிஸ் விளையாடுவது முதல் ஐஸ்கிரீம் மற்றும் நீச்சல் போன்ற பல ஆரம்பகால ஆர்வங்களைக் கொண்டிருந்தார். விளையாட்டை நேசிக்கும் ஒரு அப்பா இருப்பதால், டேனியல் இந்த விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவது மிகவும் எளிதானது.\nடேனியல் ருகானியின் குடும்ப பின்னணி:\nருகானியின் விளையாட்டு ஆர்வங்களில் ஒன்று, குறிப்பாக டென்னிஸ் விளையாடுவது தொடர்பான ஒரு விளையாட்டு, அந்த இளைஞன் தனது குழந்தை பருவ நண்பர்களில் சிலருடன் பகுதிநேர அடிப்படையில் ஈடுபட்டான்.\nமறுபுறம், ருகானிக்கு கால்பந்து மீதான அன்பு நட்புரீதியான ஈடுபாடுகளுக்கு அப்பாற்பட்டது, அது உண்மையில் ஒரு குடும்ப விளையாட்டு. உனக்கு தெரியுமா… டேனியல் ருகானியின் பெற்றோர் இருவரும் (கீழே உள்ள படம்) ஜுவென்டஸின் கடுமையான ரசிகர்கள், இது ருகானி மரபுரிமையாகச் செய்த ஒரு விசுவாசமாகும்.\nடேனியல் ருகானியின் பெற்றோரை சந்திக்கவும். பட கடன்: Instagram.\nடேனியல் ருகானியின் கல்வி மற்றும் தொழில் உருவாக்கம்:\nஎல்லா விளையாட்டுகளிலும், கால்பந்து மீதான அன்புதான் மேலோங்கியது. எனவே, மிக இளம் வயதினரான ருகானி தனது உள்ளூர் சிறுவயது கால்பந்து பள்ளி / கிளப்பில் தனது தொழில் வாழ்க்கையின் அடி��்தளத்தை அமைப்பதில் ஆச்சரியமில்லை - அட்லெடிகோ லூக்கா. 6 வயதில் (2000 ஆம் ஆண்டு), மகிழ்ச்சியான இளைஞர் பெரிய சவால்களை எதிர்கொள்ள தனது முதல் அகாடமி கிளப்புக்கு விடைபெற்றார்.\nஅட்லெடிகோ லூகா கால்பந்து கால்பந்தாட்டத்திற்கான போட்டி விளையாட்டுகள் தொடங்கிய இடமாகும். பட கடன்: Instagram.\nநகரும், ருகனி எம்போலி கால்பந்து கிளப்பின் இளைஞர் அமைப்புகளில் ஒரு உற்சாகமான தொழில் வாழ்க்கையை உருவாக்கத் தொடங்கினார். அங்கு, அவர் தனது இளைஞர் வாழ்க்கையின் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக (2000-2011) தனது திறமை தொகுப்புகளை வளர்த்துக் கொண்டார், அவை இப்போது அவரது விளையாட்டு பாணியின் ஒரு பகுதியாகும்.\n18 ஆம் ஆண்டில் ருகானிக்கு 2012 வயது இருக்கும் போது, இரு தரப்பினருடனும் கடன் ஒப்பந்தத்தில் எம்போலி அவரை ஜுவென்டஸுக்கு வழங்கினார், தற்காப்பு அதிசயம் எவ்வாறு சிறந்த தோற்றங்களை வெளிப்படுத்தியது என்பதைப் பற்றி தாவல்களை வைத்திருந்தது ஓல்ட் லேடிஸ் ப்ரிமாவெரா (20 வயதுக்குட்பட்ட) இளைஞர் அணி.\nஇளம் பையன் ஒரு அகாடமி கால்பந்து வீரராக சிறப்பாக செயல்பட்டான். மேலும், டேனியல் ருகானியின் குடும்ப உறுப்பினர்களின் மகிழ்ச்சிக்கு எந்த அளவும் தெரியாது, அவர் தனது இளம் பருவத்தில் தனது முதல் பருவத்தில் (2012 - 2013) கோப்பா இத்தாலியா ப்ரிமாவெராவை வெல்ல தனது ஜுவென்டஸின் இளைஞர் தரப்பில் உதவினார்.\nஇந்த பழைய புகைப்படம் நாளுக்கு நாள் மறைந்து கொண்டே இருக்கிறது, ஆனால் கோப்பா இத்தாலியா ப்ரிமாவெரா பட்டத்தை வென்ற நினைவுகள் பாதுகாவலரின் மனதில் எப்போதும் புதியதாகவே இருக்கும். பட கடன்: Instagram.\nபோட்டிகளில் ருகானியின் செயல்திறன், அதிக செயல்திறன் மிக்க பாதுகாவலருக்காக எம்போலியுடன் இணை உரிமையாளர் ஒப்பந்தத்தில் நுழைவதில் ஜூவ் அனைத்து முரண்பாடுகளையும் மீறியது.\nரோட் டு ஃபேம் சுயசரிதை கதை:\nஇணை உரிமையாளர் ஒப்பந்தத்திற்கான நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டபோது, ஜுவென்டஸ் அவர்களின் 2013–14 சீரி பி பிரச்சாரத்திற்கு முன்னதாக ருகானியை மீண்டும் எம்போலிக்கு அனுப்பினார், இது ஜுவென்டஸால் முழுமையாக வாங்கக்கூடிய ஒரு வாய்ப்பாக தன்னை நிரூபிக்க வாய்ப்பளித்தது.\nஎம்போலிக்கு திருப்பி அனுப்பப்படுவதற்கான வாய்ப்பை அவர் கண்டார், மேலும் அதை அதிகரிக்க முனைப்புடன் முயன்றார். பட கடன்: Instagram.\nஅதிர்ஷ்டவசமாக, எம்போலியின் பாதுகாப்பு முறைக்கு அவர் அளித்த பங்களிப்புகள், சீரி பி-யில் கிளப் இரண்டாவது இடத்தைப் பிடித்ததுடன், முதலில் வந்த பலேர்மோவுடன் சேரி ஏ-க்கு தானியங்கி விளம்பரத்தையும் அடைந்தது.\nபுகழ் வாழ்க்கை வரலாறு கதை:\nருகானி, 2015 கோடையில் எம்போலியுடன் மூத்த கால்பந்து அனுபவத்தைப் பெற்ற ஒரு பருவத்தை கழித்த பின்னர் அதிகாரப்பூர்வமாக ஜுவென்டஸ் 2015 க்கு திரும்பினார். இது சீரி ஏ பட்டத்தை வெல்ல அணிக்கு உதவுவதன் மூலம் அவரது முதல் மூத்த தொழில் பருவத்தைக் குறித்தது. ருகானி குறிப்பாக கிளப்பின் முக்கிய பாதுகாவலராக மாறினார் லியோனார்டோ போனூசி 2017 இல் மிலனுக்கு புறப்பட்டது.\nடேனியல் ருகானியின் வாழ்க்கை வரலாற்றை எழுதும் காலத்திற்கு விரைவாக முன்னோக்கி, பாதுகாவலர் உலகளாவிய கவனத்தைப் பெற்றதாகக் கூறப்படுகிறது இல்லை அவரது தற்காப்பு திறன்களுக்காக, ஆனால் கோவிட் -19 என்றும் அழைக்கப்படும் கொரோனா வைரஸை ஒப்பந்தம் செய்த சீரி ஏ-யில் முதல் வீரர்.\nஇதன் விளைவாக, பாதுகாவலர் ரசிகர்கள் மற்றும் பத்திரிகைகளின் எண்ணங்கள் மற்றும் பிரார்த்தனைகளில் இருந்து வருகிறார், அவர் எப்போது வைரஸிலிருந்து விடுபட்டு மீண்டும் களத்திற்கு வருவார் என்ற முக்கிய செய்திகளை பொறுமையாக காத்திருக்கிறார்.\nஜுவென்டஸின் ஒரு தொற்றுநோய் மற்றும் உறுதிப்படுத்தல் ட்வீட் பாதுகாவலர் நீதிமன்றத்தை உலக கவனத்தை ஈர்த்தது. பட கடன்: டெய்லிமெயில்.\nமீதமுள்ள, அவர்கள் சொல்வது போல, வரலாறு.\nடேனியல் ருகானியின் காதலி, மனைவி மற்றும் குழந்தைகள்:\nபுகழ்பெற்ற காரணத்திற்காக அவர் குறிப்பாக தவறான காரணத்திற்காக உலகளாவிய கவனத்தை ஈர்த்து வருவதால், உண்மையில் கால்பந்து வீரரைப் பற்றி நிறைய தேடல்கள் நடந்துள்ளன. அவற்றில் ஒன்று டேனியல் ருகானியின் காதலி யாராக இருக்கலாம் என்ற விசாரணைகள் அடங்கும்.\nஎங்கள் சொந்த ஆராய்ச்சியைச் செய்தபின், பாதுகாவலருக்கு ஒரு காதலி இருக்கிறார், அவர் தற்போது நிதி மற்றும் எந்த நேரத்திலும் அவரது மனைவியாக இருக்க மாட்டார்.\nடேனியல் ருகானியும் அவரது காதலியும் ஒன்றாகவே தோற்றமளிக்கிறார்கள். இல்லையா\nருகானி தனது காதலியான காதலியான மைக்கேலா பெர்சிகோவுடன் ஒரு பொறாமைமிக்க காதல் ஈடுபாடு. காதல் பறவைகள் - திருமணத்திற்கு வெளியே மகன் (கள��) அல்லது மகள் (கள்) இல்லாதவர்கள் - ஒரு விளையாட்டு பத்திரிகையாளராக மைக்கேலா உள்ளடக்கிய ஒரு டென்னிஸ் போட்டியில் 2016 க்கு முன்பு சந்தித்தார்.\nஒரு விளையாட்டு பத்திரிகையாளர் என்பதைத் தவிர, மைக்கேலா ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளர், வசீகரிக்கும் அழகைக் கொண்டவர், இது ருகானியின் புதிய தோழிகளுக்கான தேடலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அவரது இதய துடிப்பு போலவே, அவர் கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்தார், ஆனால் விரைவில் இருவரும் குணமடைவதற்கு முரண்பாடுகள் பெரிதும் சாதகமாக உள்ளன.\nஎழுதும் நேரத்தில், பிரேக்கிங் நியூஸ் உள்ளது கிவ்மெஸ்போர்ட்ஸ் டேனியல் ருகானியின் காதலியும் மனைவியும் (மைக்கேலா பெர்சிகோ) தற்போது வைரஸால் பாதிக்கப்பட்ட பின்னரும் கர்ப்பமாக உள்ளனர். மிகுந்த நிச்சயமற்ற இந்த நேரத்தில் கூட, அவர், மைக்கேலா பெர்சிகோ மற்றும் குழந்தை இருவரும் ஆரோக்கியமாகவும், வைரஸிலிருந்து விடுபடுவார்கள் என்று நம்புகிறோம்.\nடேனியல் ருகானியின் குடும்ப வாழ்க்கை:\nஅற்புதமான பாதுகாவலர்கள் ஆதரவான குடும்பங்களுக்கான கால்பந்தில் அவர்கள் மேற்கொண்ட பயணத்தின் வெற்றிக்கு கடமைப்பட்டிருக்கிறார்கள், ருகானியின் குடும்பமும் விதிவிலக்கல்ல. இந்த பிரிவில், டேனியல் ருகானியின் குடும்ப உறுப்பினர்கள் அவரது பெற்றோருடன் தொடங்கும் உண்மைகளை நாங்கள் உங்களுக்குக் கொண்டு வருகிறோம்.\nடேனியல் ருகானியின் தந்தையைப் பற்றி:\nருகானியின் அப்பா, உபால்டோ ஜுவென்டஸின் தீவிர ரசிகர் மற்றும் ஒரு முறை இத்தாலி அமெச்சூர் வீரர்களின் இரண்டு முறை சாம்பியனாக இருந்த ஒரு சைக்கிள் ஓட்டுநர் ஆவார். அவர் - எழுதும் நேரத்தில் - மீன்பிடிப் பொருட்களின் பிரதிநிதி மற்றும் அவரது மகனுக்கு நெருக்கமான அப்பா, அவர் ஒரு ஜுவென்டஸ் ரசிகர் என்பதில் எப்போதும் பெருமைப்படுகிறார்.\nடேனியல் ருகானியின் தந்தை உபல்டோவுடன் இந்த பழைய குழந்தை பருவ புகைப்படத்தைப் பார்த்தீர்களா\nடேனியல் ருகானியின் தாயைப் பற்றி:\nருகானியின் அம்மா லியா ஒரு பள்ளி ஆசிரியர், அவரது தார்மீக பயிற்றுவிப்பாளராக இரட்டிப்பாகிறார். பாதுகாவலருக்கு தனது விளையாட்டுகளில் கவனம் செலுத்துவதற்கும், கால்பந்து மேதைகளுக்கு அறியப்பட்ட மோசமான ஸ்டீரியோடைப்களை மீறுவதற்கும் அவள் ஒருபோதும் அறிவுறுத்துவதில்லை. இதற்கு மேல் என்ன அவர் ஜுவென்டஸின் ரசிகர் மற்றும் ஒரு ஆர்வமுள்ளவர்.\nடேனியல் ருகானி தனது தாய் லியாவுடன் ஒரு நல்ல நேரம். பட கடன்: Instagram.\nடேனியல் ருகானியின் உடன்பிறப்புகள் பற்றி:\nடேனியல் ருகானிக்கு சிமியோன் என்று அழைக்கப்படும் ஒரு மூத்த சகோதரர் இருக்கிறார். ஒரு கால்பந்து வீரர் இல்லையென்றாலும், மூத்த சகோதரருக்கு கால்பந்தில் ஆர்வம் உண்டு, ருகானி பட்டத்தை வென்றதை பல சந்தர்ப்பங்களில் கொண்டாடியுள்ளார்.\nபாதுகாவலரின் ஏராளமான தலைப்பு வெற்றிகளில் ஒன்றைக் கொண்டாடும் டேனியல் ருகானியின் சகோதரரை சந்திக்கவும். பட கடன்: Instagram.\nடேனியல் ருகானியின் உறவினர்கள் பற்றி:\nடேனியல் ருகானியின் உடனடி குடும்பத்திலிருந்து விலகி, அவரது வம்சாவளி மற்றும் குடும்ப வேர்களைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை. குறிப்பாக இது அவரது தாய் மற்றும் தந்தைவழி தாத்தா பாட்டிகளுடன் தொடர்புடையது. இதேபோல், பாதுகாவலரின் மாமாக்கள், அத்தைகள் மற்றும் உறவினர்கள் பற்றிய பதிவுகள் எதுவும் இல்லை. அபிவிருத்தி பாதுகாவலரின் மருமகள் மற்றும் மருமகன்களுக்கான பலகையை கடந்து செல்கிறது.\nடேனியல் ருகானியின் தனிப்பட்ட வாழ்க்கை:\nருகானி விரும்பத்தக்க குணாதிசயங்களை உள்ளடக்குகிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா அவர் கண்ணியமானவர், நேர்த்தியானவர், அடக்கமானவர், விடாமுயற்சியுள்ளவர், லட்சியமானவர் மற்றும் அவரது தனிப்பட்ட மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தத் திறந்தவர்.\nருகானி தனது ஆர்வங்கள் மற்றும் பொழுதுபோக்குகளாக ஈடுபடும் செயல்களில் சைக்கிள் ஓட்டுதல், மீன்பிடித்தல், டென்னிஸ் விளையாடுவது, இசை கேட்பது, கேமிங், பயணம், நீச்சல் மற்றும் அவரது குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் நல்ல நேரத்தை செலவிடுவது ஆகியவை அடங்கும்.\nஅவர் இவ்வளவு பெரிய எடையுள்ள மீன்களைப் பிடித்தாரா என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். ஆயினும்கூட, மிகச் சிறியவற்றைப் பிடிக்கும் திறனைப் பற்றி எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. பட கடன்: Instagram.\nடேனியல் ருகானியின் வாழ்க்கை முறை உண்மைகள்:\nஇந்த பிரிவில், பாதுகாவலர் தனது பணத்தை எவ்வாறு சம்பாதிக்கிறார் என்பதை நாங்கள் உங்களுக்குச் சொல்வோம். உண்மை என்னவென்றால், டேனியல் ருகானியின் வாழ்க்கை வரலாற்றை எழுதும் ந���ரத்தில், அவர் நிகர மதிப்பு million 39 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளது.\nபாதுகாவலரின் செல்வத்தின் நீரோடைகள் உயர்மட்ட கால்பந்து விளையாடுவதற்கு அவர் பெறும் சம்பளம் மற்றும் ஊதியங்களிலிருந்து உருவாகின்றன, அதே நேரத்தில் ஒப்புதல் அவரது வருமானத்திற்கு பெரும் பங்களிப்பை அளிக்கிறது. இந்த பணம் மூலம், கார்கள் மற்றும் வீடுகள் போன்ற சொத்துக்களுக்கு பெரிய அளவில் செலவழிப்பதில் எந்த பிரச்சனையும் இல்லாத கால்பந்து மேதைகளின் ஆடம்பரமான வாழ்க்கை முறையை ருகானி வாங்க முடியும்.\nஅவரது மிகப்பெரிய நிகர மதிப்பு மற்றும் சந்தை மதிப்பு இருந்தபோதிலும், பாதுகாவலர் ஒரு கவர்ச்சியான வாழ்க்கை முறையைத் தேர்வுசெய்கிறார், ஏனெனில் அவர் கவர்ச்சியான கார்களில் ஓட்டுவதைக் காணவில்லை. கூடுதலாக, அவர் தனது காதலியுடன் வசிக்கும் வீட்டின் மதிப்பு இன்னும் அறியப்படவில்லை.\nஉண்மையான கார்களை விட டேனியல் ருகானியும் அவரது வருங்கால மனைவியும் பைக்குகளில் சவாரி செய்வதைக் கண்டறிவது எளிது. பட கடன்: Instagram.\nஎங்கள் டேனியல் ருகானி குழந்தை பருவக் கதையையும் வாழ்க்கை வரலாற்றையும் மூடிமறைக்க, பாதுகாவலரைப் பற்றி அதிகம் அறியப்படாத அல்லது சொல்லப்படாத உண்மைகள் இங்கே உள்ளன.\nஉண்மையில் #1: டேனியல் ருகானியின் சம்பள முறிவு:\nமார்ச் 30, 2019 அன்று, ருகானி ஜுவென்டஸுடனான தனது ஒப்பந்தத்தை நீட்டித்து, அவரை ஜூன் 2023 வரை கிளப்பில் வைத்திருந்தார். இந்த புதிய ஒப்பந்தம் அவரது நிகர மதிப்பை அதிகரித்தது, இது ஒரு சாதனையாகும். € 500 மில்லியன் வருடத்திற்கு. டேனியல் ருகானியின் சம்பளத்தை சிறிய எண்ணிக்கையில் உடைப்பது, எங்களுக்கு பின்வருபவை.\nயூரோவில் அவரது வருவாய் (€)\nபவுண்ட் ஸ்டெர்லிங்ஸில் அவரது வருவாய் (£)\nடாலர்களில் அவரது வருவாய் ($)\nஅவர் வருடத்திற்கு சம்பாதிப்பது € 3,172,000 £ 2,863,459 $ 3,407,235\nஅவர் ஒரு மாதத்திற்கு சம்பாதிப்பது € 264,333 £ 238,621 $ 283,936\nஅவர் வாரத்திற்கு சம்பாதிப்பது € 61,000 £ 59,655 , 70,984 XNUMX\nஅவர் ஒரு நாளைக்கு சம்பாதிப்பது € 8,714 £ 8,522 $ 10,140\nஒரு மணி நேரத்திற்கு அவர் சம்பாதிப்பது € 363 £ 355 $ 422.52\nஒரு நிமிடத்திற்கு அவர் சம்பாதிப்பது € 6.05 £ 5.91 $ 7.04\nஅவர் ஒரு விநாடிக்கு சம்பாதிப்பது € 0.10 £ 0.09 $ 0.11\nஇது எவ்வளவு டேனியல் ருகானி இந்தப் பக்கத்தைப் பார்க்கத் தொடங்கியதிலிருந்து சம்பாதித்துள்ளது.\nமேலே நீங்கள் காண்பது (0) படித்���ால், நீங்கள் ஒரு AMP பக்கத்தைப் பார்க்கிறீர்கள் என்று அர்த்தம். இப்பொழுது சொடுக்கவும் இங்கே அவரது சம்பள உயர்வு நொடிகளில் பார்க்க.\n… இத்தாலியில் சராசரி தொழிலாளி குறைந்தபட்சம் வேலை செய்ய வேண்டும் 5.9 சம்பாதிக்க ஆண்டுகள் € 264,333 இது ஒரு மாதத்தில் டேனியல் ருகானி சம்பாதிக்கும் தொகை.\nஉண்மை # 2: டேனியல் ருகானி ஃபிஃபா மதிப்பீடு:\nபாதுகாவலர் ஒரு சிறந்த ஒட்டுமொத்த ஃபிஃபா மதிப்பீட்டை 82 ஆகக் கொண்டுள்ளார். ருகானியின் பலம் மற்றும் திறனின் மொத்த மதிப்பீடான இந்த மதிப்பீட்டாளர், 85 புள்ளிகளின் சாத்தியமான மதிப்பீட்டை இன்னும் அடையவில்லை என்றாலும், பாதுகாவலர் எவ்வளவு தூரம் வந்துள்ளார் என்பதை வெளிப்படுத்துகிறது.\nபச்சை குத்தல்கள்: ருகானி எழுதும் நேரத்தில் பச்சை குத்திக்கொள்ளாதவர், மேலும் அவரது வாழ்நாள் முழுவதும் உடல் கலைகள் இல்லாமல் இருக்கலாம். ஒரு பாதுகாவலனாக, அவர் ஒரு பெரிய உடல் கட்டமைப்பிற்கு முன்னுரிமை அளிக்கிறார் - இது அவரது உயரத்திற்கு 6 அடி 3 அங்குலங்களுடன் பொருந்துகிறது - உடல் அழகுக்கு மேல்.\nகுழந்தை பருவத்திலிருந்தே செல்லப்பிராணிகளுக்கு டேனியல் ருகானி காதல்:\nருகானி தனது ஆரம்பகால வாழ்க்கையிலிருந்து இன்றுவரை செல்லப்பிராணிகளில் குறிப்பாக நாய்களில் எப்போதும் பெரியவராக இருந்தார். அவர் எப்போதும் தனது நெருங்கிய நண்பர்களாகக் கருதும் செல்லப்பிராணிகளுடன் ஒரு நல்ல நேரம் இருப்பதைக் கீழே காணலாம்.\nஅவர் உண்மையில் அதே நாயுடன் வளர்ந்தாரா\nகத்தோலிக்க மதத்தின் கிறிஸ்தவ மத நம்பிக்கையைப் பின்பற்றுவதற்காக டேனியல் ருகானியின் பெற்றோர் அவரை வளர்த்திருக்கலாம். உனக்கு தெரியுமா… பெயர் \"டேனியல்\" ஒரு எபிரேய கிறிஸ்தவ பெயர், இதன் பொருள் “ஆண்டவனே எந்தன் நீதிபதி“. அதை அறிந்ததும், டேனியல் ருகானி குடும்ப உறுப்பினர்கள் கிறிஸ்தவர்களாக இருப்பதற்கு முரண்பாடுகள் பெரிதும் சாதகமாக உள்ளன.\nடேனியல் ருகானி ட்ரிவியா உண்மைகள்:\nருகானியின் பிறந்த ஆண்டு 1994 ஆம் ஆண்டு என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா பிளேஸ்டேஷன் தனது முதல் கன்சோலை அறிமுகப்படுத்திய ஆண்டு இது. கூடுதலாக, 1994 இல் ஃபாரஸ்ட் கம்ப் போன்ற தலைசிறந்த கிளாசிக் திரைப்படங்கள் வெளியிடப்பட்டன. மேலும், ஷாவ்ஷாங்க் ரிடெம்ப்சன் மற்றும் டிஸ்னியின் லயன் கிங் அனிமேஷன்கள் அந்த ஆண்டு திரையரங்குகளில் வெற்றி பெற்றன.\nடேனியல் ருகானியின் பிறந்த ஆண்டு (1994) சுவாரஸ்யமான முக்கிய நிகழ்வுகளைப் பாருங்கள். பட வரவு: என்.எம்.இ.\nகடைசியாக, டேனியல் ருகானியின் வாழ்க்கை வரலாறு உண்மைகளில், அவருடைய விக்கி அறிவுத் தளத்தை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம். அவரைப் பற்றிய தகவல்களை சுருக்கமாகவும் எளிதாகவும் கண்டுபிடிக்க கீழேயுள்ள அட்டவணை உங்களுக்கு உதவும்.\nடேனியல் ருகானி வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nமுழு பெயர்: டேனியல் ருகானி.\nதேதி மற்றும் வயது: 29 ஜூலை 1994 (மார்ச் 25 வரை வயது 2020).\nபிறந்த இடம்: லூக்கா, இத்தாலி.\nபெற்றோர்: உபால்டோ ருகானி (தந்தை) மற்றும் லியா ருகானி (தாய்).\nஉடன்பிறப்புகள்: சிமியோன் ருகானி (மூத்த சகோதரர்).\nகாதலி: மைக்கேலா பெர்சிகோ (வருங்கால மனைவியும் மனைவியும்).\nஉயரம்: 1.90 மீ (6 அடி 3 அங்குலம்).\nதொழில்: கால்பந்து வீரர் (சென்டர் பேக்).\nஉண்மையில் சரிபார்க்கவும்: எங்கள் வாசிப்புக்கு நன்றி டேனியல் ருகானி குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள். மணிக்கு LifeBogger, துல்லியம் மற்றும் நேர்மைக்காக நாங்கள் பாடுபடுகிறோம். சரியாகத் தெரியாத ஒன்றை நீங்கள் கண்டால், கீழே கருத்துத் தெரிவிப்பதன் மூலம் அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் யோசனைகளை நாங்கள் எப்போதும் மதிக்கிறோம், மதிக்கிறோம்.\nஅலெஸாண்ட்ரோ பாஸ்டோனி குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஃபெடரிகோ சிசா குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nலோரென்சோ பெல்லெக்ரினி குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஃபெடரிகோ பெர்னார்டெச்சி குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nடொமினிகோ பெரார்டி குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nகியான்லிகி டோனார்ருமா குழந்தைத்தனம் கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nMoise Kean சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nNicolo Zaniolo சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஆன்ட்ரியா பெலோட்டி குழந்தைத்தனம் கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nஜியோர்ஜியோ சியெல்லினி சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nலோரென்சோ ���ன்சின்ஜ் சைலண்ட் ஹூட் ஸ்டோரி பிளஸ் அன்ட் டால்ட் பையோகிராஃபி உண்மைகள்\nசிரோ இம்மொபல் சைல்ட்ஹூட் ஸ்டோரி பிளஸ் அன்ட்டுட் பயோகிராபி உண்மைகள்\nமறுபடியும் விடு பதிலை நிருத்து\nஇங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்\nநீங்கள் தவறான மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டுள்ளீர்கள்\nஇங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்\nஅடுத்த முறை நான் கருத்து தெரிவிக்க இந்த உலாவியில் எனது பெயர், மின்னஞ்சல் மற்றும் வலைத்தளத்தை சேமிக்கவும்.\nமைக்கேல் ஒபாஃபெமி குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nமாற்றியமைக்கப்பட்ட தேதி: ஜூலை 19, 2020\nடோமாஸ் சூசெக் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nமாற்றியமைக்கப்பட்ட தேதி: ஜூலை 18, 2020\nமிலன் ஸ்க்ரினியர் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nமாற்றியமைக்கப்பட்ட தேதி: ஜூலை 8, 2020\nரோமன் புர்கி குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nமாற்றியமைக்கப்பட்ட தேதி: ஜூலை 8, 2020\nகோன்கலோ கியூட்ஸ் சைல்ட்ஹூட் ஸ்டோரி பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nமாற்றியமைக்கப்பட்ட தேதி: ஜூன் 27, 2020\nமைக்கேல் ஒபாஃபெமி குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nசெக் குடியரசு கால்பந்து வீரர்கள்\nடோமாஸ் சூசெக் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nமிலன் ஸ்க்ரினியர் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nரோமன் புர்கி குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nகோன்கலோ கியூட்ஸ் சைல்ட்ஹூட் ஸ்டோரி பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஒவ்வொரு கால்பந்து வீரரும் சிறுவயது கதை உண்டு. கால்பந்தாட்ட நட்சத்திரங்கள் இன்றுவரை குழந்தை பருவத்தில் இருந்து மிகுந்த அதிர்ச்சியூட்டும், ஆச்சரியமான மற்றும் கவர்ச்சிகரமான கதைகள் பிடிக்கப்பட்டு LifeBogger கைப்பற்றுகிறது. உலகெங்கிலும் உள்ள கால்பந்தாட்டக்காரர்களின் சிறுவயது கதைகளுக்கான பிளஸ் அன்டோல்ட் வாழ்க்கை வரலாறு பற்றிய உலகின் சிறந்த டிஜிட்டல் ஆதாரமாக நாம் திகழ்கின்றோம்.\nஎங்களை தொடர்பு கொள்ளவும்: lifebogger@gmail.com\n© பதிப்புரிமை © 2016-2020\nடொமினிகோ பெரார்டி குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண��மைகள்\nமாற்றியமைக்கப்பட்ட தேதி: ஏப்ரல் 15, 2020\nகியான்லிகி பஃப்பான் குழந்தைப் பருவத்திட்டம் பிளஸ் அன்ட் டால்ட் பையோகிராஃபி உண்மைகள்\nமாற்றியமைக்கப்பட்ட தேதி: ஏப்ரல் 15, 2020\nஜியோர்ஜியோ சியெல்லினி சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nமாற்றியமைக்கப்பட்ட தேதி: ஜூன் 29, 2020\nNicolo Zaniolo சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nமாற்றியமைக்கப்பட்ட தேதி: ஏப்ரல் 15, 2020\nஃபெடரிகோ சிசா குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nமாற்றியமைக்கப்பட்ட தேதி: ஏப்ரல் 15, 2020\nமரியோ Balotelli குழந்தை பருவத்தில் கதை பிளஸ் அன்ட் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nமாற்றியமைக்கப்பட்ட தேதி: ஏப்ரல் 15, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://newstm.in/international-news/srilanka/sri-lanka-powerful-bomb-near-airport/c77058-w2931-cid299058-su6223.htm", "date_download": "2020-08-13T17:23:55Z", "digest": "sha1:AE3DCEQFVSFFYVJPWDEBWMVS7BY6LAOS", "length": 3167, "nlines": 16, "source_domain": "newstm.in", "title": "இலங்கை: விமான நிலையம் அருகே சக்தி வாய்ந்த வெடிகுண்டு !", "raw_content": "\nஇலங்கை: விமான நிலையம் அருகே சக்தி வாய்ந்த வெடிகுண்டு \nகொழும்பு சர்வதேச விமான நிலையம் செல்லும் வழியல் சக்தி வாய்ந்த “பைப்” வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. ட்டு குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ள நிலையில் இந்த ஒன்பதாவது வெடிகுண்டு, வெடிப்பதற்கு முன்பு கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nகொழும்பு சர்வதேச விமான நிலையம் செல்லும் வழியல் சக்தி வாய்ந்த “பைப்” வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nகொழும்புவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 215 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொழும்பு விமான நிலையம் செல்லும் வழியல் சக்தி வாய்ந்த “பைப்” வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தவகல் வெளியாகியுள்ளது.\nஇந்த வெடிகுண்டு பெரிய பிளாஸ்டிக் குழாயில் பொருத்தப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சர்வதேச நுழைவாயிலுக்கு செல்லும் வழியில் வைக்கப்பட்டிருந்தது. இது ஒன்பதாவது வெடிகுண்டு. எட்டு குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ள நிலையில் இந்த ஒன்பதாவது வெடிகுண்டு, வெடிப்பதற்கு முன்பு கண்டெடுக்கப்பட்டு செயலிழக்கச் செய்ததால், பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://senthilvayal.com/2020/04/10/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-08-13T16:54:47Z", "digest": "sha1:ISRZ4QSXNHKRYX5QLDGZANDMKIOMKDHZ", "length": 31763, "nlines": 173, "source_domain": "senthilvayal.com", "title": "மாஸ்க்குகளுக்குகூட தட்டுப்பாடு… விஜயபாஸ்கரிடம் எகிறிய எடப்பாடி? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nமாஸ்க்குகளுக்குகூட தட்டுப்பாடு… விஜயபாஸ்கரிடம் எகிறிய எடப்பாடி\nஇந்த முறை ஹேங் அவுட்ஸ் காலில் நம்மை அழைத்தார் கழுகார்… “நான் ஃபில்டர் காபி குடிக்கிறேன். உமக்குப் பிடித்ததை நீரே வீட்டில் போட்டுக்கொள்ளும்” என்று நம்மிடம் ‘சியர்ஸ்’ காண்பித்தவரிடம் “ஏப்ரல் 14-க்குப் பிறகும் இதே நிலைமைதானா… நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்கிறார்களே” என்று நம்மிடம் ‘சியர்ஸ்’ காண்பித்தவரிடம் “ஏப்ரல் 14-க்குப் பிறகும் இதே நிலைமைதானா… நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்கிறார்களே\nகாபியை ருசித்துக்கொண்டே நமக்கு பதில் சொல்ல ஆரம்பித்தார் கழுகார்…\n“இந்த விஷயத்தில் மத்திய அரசு இன்னும் உறுதியான எந்த முடிவையும் எடுக்கவில்லை. முக்கிய அதிகாரிகளுடனும் மூத்த அமைச்சர்களுடனும் பிரதமர் ஆலோசனை நடத்திக்கொண்டே இருக்கிறார். 8-ம் தேதி ஸ்கைப் வழியாக எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் நடக்கிறதல்லவா, அதிலும் இதுபற்றி விவாதிக்க உள்ளனர். ஊரடங்கை முழுமையாகத் தளர்த்தாமல் பகுதிப் பகுதியாகத் தளர்த்தலாம் என்று ஆலோசனை சொல்லப்பட்டிருக்கிறதாம்”\n“ ‘மகாராஷ்டிரா, தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகளவு பாதிப்பு இருக்கிறது. எங்கெல்லாம் பாதிப்பு அதிகளவில் இருக்கிறதோ… அங்கெல்லாம் ஊரடங்கைத் தளர்த்த வேண்டாம். பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் வேண்டுமானால் சில கட்டுப்பாடுகளோடு ஊரடங்கைத் தளர்த்தலாம். கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலங்களில் அந்தந்த மாநில அரசுகளின் முடிவுக்கே விட்டுவிடலாம். அதே நேரத்தில், மாநிலங்களுக்கு இடையிலான தொடர்புகளைத் துண்டித்தே வைத்திருக்கலாம்’ என ஆலோசனை சொல்லப்பட்டிருக்கிறதாம்.”\n“ஓஹோ… பிரதமர் என்ன முடிவு எடுத்திருக்கிறாராம்\n“அவர் இன்னும் முடிவெடுக்கவில்லை. இந்த வார இறுதியில் இதுகுறித்து தொலைக்காட்சியில் உரையாற்ற இருக்கிறாராம்.”\n“தமிழகத்தில் ஏதேனும் பிரத்யேக முடிவுகள் எடுக்கப் பட்டுள்ளனவா\n“திங்கள்கிழமை அன்று, தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. சில நாள்களாக தேனியில் முகாமிட்டிருந்த துணை முதல்வர் பன்னீர் செல்வமும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார். தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எப்படி இருக்கின்றன, தமிழகத்தில் தடையை நீடிப்பதா… வேண்டாமா என்பது பற்றியும் அப்போது பேசியிருக்கின்றனர்.”\n“ ‘பொதுமக்களுக்கான அத்தியாவசியத் தேவைகள் முறையாகச் செல்கின்றனவா’ என்று தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி-யிடம் கேட்ட முதல்வர், `ஆயிரம் ரூபாய் நிவாரணத்தை சரியாகத் தரச் சொல்லுங்கள். சில பகுதிகளில் பொருள்கள் தட்டுப்பாடு எனத் தகவல் வருவதை சரி செய்யுங்கள்’ என்றும் சொல்லியிருக்கிறார். அதற்குப் பிறகு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகளில் செய்யப்பட்டுவரும் முன்னேற்பாடுகள் குறித்தும் கேட்டிருக்கிறார். ஏப்ரல் 14-ம் தேதிக்குப் பிறகு மத்திய அரசு ஊரடங்கைத் தளர்த்தினால், நாம் என்ன மாதிரியான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் ஆலோசனை நடத்தியிருக்கிறார்.”\n“10-ம் தேதி வரை தமிழகத்தில் கொரோனா தொற்று எப்படி இருக்கிறது எனப் பார்த்துவிட்டு, அதற்குப் பிறகு தமிழகத்தில் என்ன மாதிரியான முடிவை எடுக்கலாம் என முடிவுசெய்துள்ளார்கள். ‘அதற்கு முன்பாக மத்திய அரசிடமும் ஆலோசனை செய்துகொள்ளலாம்’ என்று முதல்வர் சொல்லியிருக்கிறார். தமிழகத்திலும் முழு அளவில் ஊரடங்கை விலக்கிக்கொள்ளும் திட்டம் இப்போது வரை இல்லை என்கிறார்கள். குறிப்பாக, மாவட்ட எல்லைகளை மட்டும் சீல் வைத்துவிட்டு பொதுமக்களை நடமாட அனுமதிக்கலாம் என நினைக்கிறார்கள். ‘பலருக்கு 14 நாள்களுக்குப் பிறகுதான் பாதிப்பு இருப்பதே அறிய முடிகிறது. ஆகையால், பாதிப்பு உள்ள பகுதிகளை இந்த மாத இறுதி வரை சீல் செய்துவைத்திருப்பதே நல்லது’ என்று சுகாதாரத் துறை சொல்லியிருக்கிறது.”\n“தமிழகத்தில் போதிய அளவு வென்டிலேட்டர் இல்லை என்ற குற்றச்சாட்டு கிளம்பியுள்ளதே\n“வேலூர் மாவட்ட ஆட்சியர், தமிழக அரசுக்குக் கொடுத்த ஓர் அறிக்கைதான் இந்தச் சர்ச்��ைக்குக் காரணம் என்கிறார்கள். `போதிய அளவு வென்டிலேட்டர் வசதி இல்லை. நோயாளிகளின் எண்ணிக்கை அதிமானால் சமாளிப்பது கடினம்’ என, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஓர் அறிக்கையை அவர் கொடுத்திருக்கிறார். அதேபோல், ‘தமிழகத்தில் பல மாவட்டங்களில் தேவையான அளவுக்கு மாஸ்க்குகள்கூட இல்லையாம். இதனால் கடுப்பான முதல்வர், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் எகிறிவிட்டார்’ என்ற தகவலும் கோட்டை வட்டாரத்தில் பரபரக்கிறது.”\n“கொரோனா விவகாரத்தில் தனது செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன என்று, சத்தமில்லாமல் ஆய்வு நடத்திவிட்டாராமே முதல்வர்\n“உண்மைதான். ‘கொரோனா விவகாரத்தில் தமிழக அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக, 1,000 ரூபாய் வழங்கியது மக்களிடம் இருந்த கொந்தளிப்பை அடக்கிவிட்டது’ என்று சொல்லியிருக்கின்றனர். ‘இதுபோன்ற நேரத்தில் சட்டம் – ஒழுங்கு கட்டுப்பாட்டில் இருப்பதே அரசுக்கு வெற்றிதான்’ என்று அந்த டீம் அறிக்கை கொடுத்துள்ளதாம். இது முதல்வருக்கு உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது என்கிறார்கள்.”\n“எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் பிரதமர் உரையாடி இருக்கிறாரே\n எதிர்க்கட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களை பிரதமரே தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். அந்த வகையில்தான் தி.மு.க தலைவருக்கும் பேசியிருக்கிறார். பரஸ்பர நலம் விசாரிப்புகள் நடந்துள்ளன. அரசியல் ஒன்றும் பேசிக்கொள்ள வில்லையாம். ஏப்ரல் 8-ம் தேதியன்று நடக்கவுள்ள கூட்டத்தில் தான் கலந்துகொள்ள இயலாது என்றும், தனக்குப் பதிலாக டி.ஆர்.பாலு பங்கேற்பார் என்றும் சொல்லியிருக்கிறார் ஸ்டாலின்.”\n“ம்… தமிழகத்தின் நிதி நிலவரம் எப்படி இருக்கிறது\n“தமிழக அரசின் நிதிநிலை ஏற்கெனவே மோசமாக இருந்துவந்தது. இப்போது கொரோனாவால் நிதிநிலை மிகவும் மோசமாக இருக்கிறதாம். அறிவித்த திட்டங்களைச் செயல் படுத்துவதில்கூட சிக்கல் ஏற்பட்டிருக்கிறதாம். மத்திய அரசு மனதுவைத்தால் மட்டுமே சமாளிக்க முடியும் என்று அதிகாரிகள் சொல்லி இருக்கின் றனர். ‘மாற்று ஏற்பாடு ஏதாவது செய்யுங்கள். மத்திய அரசிடமிருந்து பெரிதாக எதையும் இப்போது எதிர்பார்க்க முடியாது’ என்கிற யதார்த்தத்தைச் சொல்லியிருக்கிறார் முதல்வர்” என்ற கழுகார், சட்டென அழைப்பைத் துண்டித்தார்.\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஸ்ரீகிருஷ்ணன் : தெரிந்த கண்ணன் தெரியாத தகவல்கள்\nதமிழகத்தை பூர்வீகமாக கொண்ட, கமலா ஹாரிஸ்அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராகிறார்\nரஜினி – பா.ம.க – பா.ஜ.க… புறப்படுகிறது புதிய கூட்டணி\nஇனிய கிருஷ்ண ஜெயந்தி நாள் நல்வாழ்த்துக்கள்\nஅதிசயங்கள் நிகழ்த்தும் சஷ்டி விரதம் – சஷ்டித்திருநாளில் சண்முகன் அருள் பெறுவதெப்படி\nஇந்து மதத்தில் 108 ஏன் மிகவும் முக்கியமானது\nசட்டமன்ற தேர்தல் கூட்டணி.. எடப்பாடி போட்ட அதிரடி குண்டு.. அதிமுக வியூகம் என்ன\nசாதாரணமாக எல்லா இடங்களிலும் காணப்படும் ஊமத்தை காயின் மருத்துவ பயன்கள் \nகுழந்தைக்கு உரம் விழுதல் என்றால் என்ன எப்படி கண்டறிவது, என்ன செய்வது\nமொபைல் சார்ஜ் வேகமாக குறைகிறதா ஆண்ட்ராய்ட், ஐபோன் யூசர்களுக்கு ‘நச்’ டிப்ஸ்\nதிமுகவுக்கு நேரடி எதிரி அதிமுகவா ரஜினியா\nசட்டமன்ற தேர்தல்… தலா 60 தொகுதிகள் கேட்கும் பாஜக… பாமக… சமாளிக்க வியூகம் வகுக்கும் அதிமுக\nசாப்பிட்ட தட்டில் இதை செய்தால் தரித்திரம் பிடிக்கும்\nசசிகலா வருகை.. தனித்துவிடப்படும் ஓபிஎஸ். சசிகலாவிடம் சரண்டராக காத்திருக்கும் எடப்பாடி..\nஊரடங்கு காலத்தில் வாழ்வை மேலும் எளிமையாக்கும் பிரிண்டர்கள்.\nமுதலிரவில் முழுமையான மகிழ்ச்சி கிடைக்க..\nதிமுகவில் உதயநிதி தர்பார்.. கடுகடுக்கும் சீனியர்கள்.. சலசலக்கும் மேலிடம்..\nபதவிப் பஞ்சாயத்தில் திணறும் அ.தி.மு.க…\nஆடிப்பெருக்கு அன்று என்ன செய்ய வேண்டும்\nஜனன காலத்திலிருந்தே சில குழந்தைகளுக்கு ஜாதக பலாபலன்களை பார்க்கிறார்களே.. குறிப்பாக எந்த வயதிலிருந்து ஜாதகர்களுக்கு கிரஹங்கள் தன் பலாபலன்களைத் தருகிறது\nகொரோனாவுக்குப் பிறகு செய்ய வேண்டியது என்ன\n – அப்செட்டில் தி.மு.க சீனியர்கள்\nஆடியில் அம்மன் வழிபாடு’ – வேப்பிலை, கூழ், துள்ளுமாவு படைப்பதேன்\nஓ.பி.எஸ் மாஸ்டர் பிளான்; தினகரன் மகள் திருமணப் பின்னணி; தொகுதி மாறும் எடப்பாடி\nபெண்களுக்கு முதுகு வலி வர முக்கிய காரணம் சமையலறையில் செய்யும் தவறுகள்.\nபெண்களிடம் இருக்கும் ஆபத்தான 5 பழக்கங்கள்\nபத்திரப் பதிவுக்கு காத்திருக்க வேண்டாம்; ஆன்��ைன் மூலம் நீங்கள் ஆவணங்களை உருவாக்கலாம்’- தமிழக அரசு நவீன வசதி\nகாக்கையின் கூடுகளில் குயில்கள் முட்டையிடுவது ஏன்\nமன அழுத்தம் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும்\nதினமும் வெந்நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா\nவந்துவிட்டது..வாட்ஸ்ஆப்பில் ‘டார்க் மோடு’ வசதி\nதூங்கும் போது யாருடைய உமிழ்நீர் வெளியே வந்தாலும், அவர்கள் இந்த செய்தியைப் படிக்க வேண்டும்\nநியமனம் செய்யப்பட்ட 48 மணி நேரத்திற்குள் முதல் சம்பவம் \nதோஷங்கள் நீக்கும் கருட பஞ்சமி, நாக பஞ்சமி நன்னாள் சிறப்பு \nகொசுக்கள் ஏன் ரத்தம் குடிக்கிறது… விஞ்ஞானிகளை அதிரவைத்த ஆராய்ச்சி முடிவுகள்..\nதமிழகத்தில் அமுதா ஐஏஎஸ்- விஜ்யகுமார் ஐபிஎஸ் கட்டுப்பாட்டில் ஆளுநர் ஆட்சி.. மத்திய அரசு போடும் பகீர் ப்ளான்..\nயாருக்கெல்லாம் மீண்டும் கொரோனா தாக்கும் ஆய்வு முடிவுகள் என்ன சொல்கிறது\nஅதிமுக வரப்போகும் 2021 சட்டசபைத் தேர்தலில் கூட்டணி அமைக்குமா தேர்தல் வியூகம் எப்படி இருக்கும்.\nஅமாவாசை நாளில்… மாமனார், மாமியாரின் ஆசீர்வாதம் கிடைக்க பெண்கள் செய்ய வேண்டிய எளிய வழிகள்\nஉங்களுக்கு தானமாக வந்த, இந்த பொருட்களை எல்லாம் அடுத்தவர்களுக்கு தானம் செய்யவே கூடாது\nவைட்டமின் சி-க்கு திடீர் டிமாண்ட்\n« மார்ச் மே »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.khanacademy.org/math/early-math/cc-early-math-measure-data-topic/cc-early-math-time/v/telling-time-exercise-example-2", "date_download": "2020-08-13T17:22:54Z", "digest": "sha1:AYO53EOPP6DH7HYHNRPRYCXCER4OCKQZ", "length": 11365, "nlines": 69, "source_domain": "ta.khanacademy.org", "title": "நேரத்தினை கூறுதல் (முகப்பில்லா கடிகாரம்) (காணொலி) | கான் அகாடமி", "raw_content": "\nநீங்கள் இணைய வடிகட்டியை உபயோகித்தால், தயவுசெய்து *.kastatic.org மற்றும் *.kasandbox.org முதலிய தளங்கள் தடைப்படாமல் உள்ளதா என்று உறுதி செய்யவும்.\nஉள்நுழையவும் கான் அகாடமியின் அனைத்து வசதிகளையும் பயன்படுத்த, தயவுகூர்ந்து உங்கள் உலாவியில் ஜாவாஸ்கிரிப்டை செயற்படுத்தவும்.\nபாடங்கள், திறன்கள், மற்றும் காணொலிகளைத் தேடுங்கள்\nகணிதம் அடிப்படைக் கணிதம் அளவீடு மற்றும் தரவு நேரம்\nநேரத்தினை கூறுதல் (முகப்புக் கடிகாரம்)\nபயிற்சி: ஒரு மணி நேரம் அல்லது அரைமணிக்கு நேரத்தினைக் கூறுதல்\nபயிற்சி: முகப்புக் கடிகாரத்தில் நேரத்தினைக் கூறுதல்\nநேரத்தினை கூறுதல் (முகப்பில்லா கடிகாரம்)\nதற்போது தேர்ந்���ெடுக்கப்பட்ட உருப்படி இது.\nபயிற்சி: முகப்பு இல்லாமல் நேரத்தினைக் கூறுதல்\nதற்போதைய நேரம்:0:00மொத்த கால அளவு:2:16\nகணிதம்·அடிப்படைக் கணிதம்·அளவீடு மற்றும் தரவு·நேரம்\nநேரத்தினை கூறுதல் (முகப்பில்லா கடிகாரம்)\nநேரத்தினை கூறுதல் (முகப்புக் கடிகாரம்)\nபயிற்சி: ஒரு மணி நேரம் அல்லது அரைமணிக்கு நேரத்தினைக் கூறுதல்\nபயிற்சி: முகப்புக் கடிகாரத்தில் நேரத்தினைக் கூறுதல்\nநேரத்தினை கூறுதல் (முகப்பில்லா கடிகாரம்)\nதற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட உருப்படி இது.\nபயிற்சி: முகப்பு இல்லாமல் நேரத்தினைக் கூறுதல்\nஇப்போ இந்த காணொளில மணி என்ன ஆச்சி அப்படின்னு கேக்குறாங்க இப்போ இதுக்கனா விடைய நாம்ப இந்த படத்த பார்த்து சொல்லாம் இந்த கடிகாரத்தோட சின்ன கைய பார்க்கனும் இது தான் மணி முள் இது எங்க கைய காட்டுது கடிக்காரத்தோட ஒவ்வொரு கோடும் 1 மணி நேரத்த குறிக்குது இது 12 மணி ,இது 1மணி ,இது 2 மணி , இது 3 மணி இது 4 மணி அப்படினா 4 மணி ஆகுது அப்டின்னு அர்த்தம் ஆனா இன்னும் 5 மணி ஆகல நாம்ப 4 நேரத்துல தான் இருக்குறோம் ஏனா மணி முள் 4 மணிக்கு தான் கைய காட்டுது இப்போ நாம்ப நிமிடங்கள பத்தி யோசிக்கணும் கடிகாரத்தோட பெரிய முள் நிமிட முள் கடிக்காரத்தோட ஒவ்வொரு கோடும் 5 நிமிடங்கள குறிக்குது இப்போ இங்கு இருந்து நாம்ப தொடங்குவோம் 0 நிமிடங்கள் , 5 நிமிடங்கள் 10 நிமிடங்கள் இந்த நிமிட முள் 10 நிமிடங்களுக்கு கைய காட்டுது மணி முள் 4 மணிக்கு கையக்காட்டுது அப்படினா மணி 4 பத்து இப்போ இன்னொரு கேள்விக்கு போகலாம் இப்போ இங்க மணி என்ன ஆகுது இப்போ முதலில் வழக்கம் போல மணி முள்ள பார்ப்போம் மணி முள் தான் , சின்ன முள் அது எங்க இருக்குது 12 , 1 , 2 , 3 , 4 , 5 , 6 , 7 , 8 , 9 மணி முள்ளானது 9 மணிக்கும் 10 மணிக்கும் நடுவுல இருக்கு மணி முள்ளானது 9 மணிய தாண்டிடுச்சி இன்னுமும் 9 மணியிளே தான் இருக்கு 10 மணிக்கு இன்னும் அது வரல 9 வது மணி நேரம் 9 கோட்டோட தொடங்கி 10 கோட்டுக்கு முன்னாடி முடியும் 10 கோட்டுக்கு மணி முள் வந்துடிச்சினா 10 நேரம் தொடங்கிடுசினு அர்த்தம் இப்போ நிமிட முள்ள பார்த்து நீங்களே கண்டுப்பிடிங்க பார்க்கலாம் சரி ..... நாம்ப சேர்ந்தே செய்வோம் கடிக்காரத்தோட மேல்கோடு இது 0 நிமிடங்களா குறிக்குது 0 , 5 , 10 , 15 , 20 , 25 30 அவ்வளவு தான் 30 நிமடங்கள் வரைக்கும் அரைமணி நேரங்கள் அதனால மணி 9 . 30 30 நிமிடங்கள குறிக்க கூடிய கோடு கடிக்காரத்தோட பாதியில இருக்கு அதனாளையும் 30 நிமிடம் அப்படினா அரை மணிநேரம் அப்படின்னு நம்பளால கண்டுபிடிக்க முடியும் இப்போ நாம்ப இன்னொரு கேள்வியையும் செய்வோம் இப்போ இங்க மணி என்ன ஆச்சி இதையும் நாம எண்ணலாம் நாம்ப பின்னோக்கி கூட என்னலாம் ஒன்னும் தப்பு கிடையாது இப்போ இது 12 அப்புறம் இது 11 , அப்போ இது 10 இப்போ நாம்ப 10 நேரத்துல இருக்கோம் மணி முள் 10 மணிய தாண்டிடுச்சி ஆனா 11 போகல அதனால 10 நேரத்துலயே தான் நாம்ப இருக்கோம் சரி .....இப்போ நாம்ப எத்தன நிமிடங்கள் அப்படின்னு எண்ணனும் இங்க 0 , 5 10 , 15 , 20 20 நிமிடங்கள மணி முள் கைகாட்டுது அப்படினா மணி 10 .20\nமுகப்புக் கடிகாரத்தில் நேரத்தினைக் கூறுதல்\nமுகப்பு இல்லாமல் நேரத்தினைக் கூறுதல்\nமுகப்பு இல்லாமல் நேரத்தினைக் கூறுதல்\nஇலவச உலகத்தரம் வாய்ந்த கல்வியை யாவருக்கும் எங்கேயும் வழங்குவதே எங்கள் நோக்கம்.\nகான் அகாடமி என்பது ஒரு 501(c)(3) இலாப நோக்கமற்ற நிறுவனம். கொடையளிக்க அல்லது தன்னார்வலராக இன்றே இணையுங்கள்\nநாடு அமெரிக்க ஐக்கிய நாடு. இந்தியா மெக்சிகோ பிரேசில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.thesubeditor.com/news/world/17026-i-will-kill-myself-if-extradited-to-india-nirav-modi-said-in-london-court.html", "date_download": "2020-08-13T16:26:23Z", "digest": "sha1:BRKCH7WJGNJTNWN57JB7AST7TEZSDMUB", "length": 14821, "nlines": 88, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "இந்தியாவுக்கு அனுப்பினால் தற்கொலை செய்வேன்.. லண்டனில் நிரவ்மோடி மிரட்டல் | I will kill myself if extradited to India, Nirav Modi said in london court - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nஇந்தியாவுக்கு அனுப்பினால் தற்கொலை செய்வேன்.. லண்டனில் நிரவ்மோடி மிரட்டல்\nபஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் லண்டனில் கைதான நிரவ் மோடி, தன்னை இந்தியாவுக்கு அனுப்பினால் தற்கொலை செய்வேன் என்று அங்குள்ள நீதிமன்றத்தில் மிரட்டல் விடுத்தார்.\nபஞ்சாப் நேஷனல் வங்கியில்(பி.என்.பி) ரூ.9 ஆயிரம் கோடி மோசடி செய்த வழக்கில் பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியை சி.பி.ஐ. அதிகாரிகள் தேடிவந்த நிலையில், அவர் லண்டனுக்கு தப்பியோடினார். இந்தியா வலியுறுத்தலின்படி, லண்டனில் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.\nஇந்நிலையில், வின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிரவ் மோடி நேற்று(நவ.6) ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரிடம் மாஜிஸ்திரேட் எம்மா அர்பூத்நாட் விசாரணை செய்தார். நிரவ் மோடி வாக்குமூலம் அளிக்கையில், என்னை இந்தியாவுக்கு அனுப்பக் கூடாது. அங்கு நியாயமான விசாரணை நடைபெறாது. எனக்கு அங்கு நீதி கிடைக்காது. எனவே, இந்தியாவுக்கு என்னை நாடு கடத்தினால், நான் உயிரை மாய்த்து கொள்வேன் என்றார். லண்டன் சிறையில் தன் மீது 3 முறை தாக்குதல் நடந்ததாகவும் கூறினார்.\nநிரவ் மோடி சார்பில் வழக்கறிஞர் ஹுகோ ஹெய்த் வாதாடுகையில், நிரவ் மோடி மிகப் பெரிய பணக்காரர், வைர தொழிலதிபர் என்று அவரிடம் பணம் பறிப்பதற்காக சிலர் அவரை தாக்குகின்றனர். சிறையில் அவரை கீழே தள்ளி விட்டு, முகத்தில் குத்தி தாக்கியுள்ளனர். மூன்று முறை தாக்குதல் நடந்திருக்கிறது. எனவே, அவரை வீட்டுச்சிறையில் 24 மணிநேரமும்் கண்காணிப்பில் வைக்க வேண்டும். அவரை 40 லட்சம் பவுண்டு ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று கூறினார்.\nஆனால், நிரவ் மோடியை வெளியே விட்டால் சாட்சியங்களை அழித்து விடுவார் என்பதால், அவருக்கு ஜாமீன் தர முடியாது என்று மாஜிஸ்திரேட் எம்மா அர்பூத்நாட் மறுத்தார். மேலும் வழக்கு விசாரணையை டிசம்பர் 4ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.\nஅயோத்தி பேச்சுகளுக்கு பிரதமர் மோடி தடை.. அமைச்சர்களுக்கு எச்சரிக்கை\nஜெயலலிதா நினைவு இல்ல வழக்கு.. ஆக.12ம் தேதி விசாரணை\nஜெயலலிதாவின் வீட்டை அரசு கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அவரது வாரிசுகள் தீபா, தீபக் தொடர்ந்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளன.\nசென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் போயஸ் தோட்டம் அமைந்திருக்கும் 24,000 சதுர அடி நிலத்தை கையகப்படுத்தி அதற்கான இழப்பீடாக 68 கோடி ரூபாய் நிர்ணயித்து நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது.\nஇதை எதிர்த்து தீபா தொடர்ந்த வழக்கு, தீபக் தொடர்ந்த வழக்குகள் வரும் 12ம் தேதி நீதிபதிகள் வினீத் கோத்தாரி, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரிக்கப்பட உள்ளது.\nமுன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. இதை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தான் வேறொரு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற போது கோவிட்19 சோதனை செய்ததாகவும், அதில் தொற்று உறுதியானத��கவும் கூறியிருக்கிறார். மேலும், தன்னுடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டு கொண்டிருக்கிறார்.\nகுஜராத்தி்ல் முகக்கவசம் அணியாவிட்டால் ஆயிரம் ரூபாய் அபராதம்..\nகுஜராத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது, முகக்கவசம் அணியாவிட்டால், ஆயிரம் ரூபா்ய் அபராதம் விதிக்கப்பட உள்ளது. நாளை முதல் இது அமலுக்கு வரும் என்று முதலமைச்சர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.\nராஜஸ்தானி்ல் நாளை மாலை பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்..\nராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு உள்ளது. கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் உள்பட 19 எம்.எல்.ஏக்கள் திரும்பியதால் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வரும் 14ம் தேதி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதையடுத்து, ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சி பாஜக ஆகியவை தங்கள் எம்.எல்.ஏ.க்களை ஓட்டல்களில் அடைத்து வைத்திருக்கின்றன.\nஇந்நிலையில், நாளை(ஆக.11) மாலை 4 மணிக்கு பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. பாஜக எம்.எல்.ஏ.க்களில் சிலர் காங்கிரசுக்கு ஆதரவாக மாறலாம் என்ற பேச்சு எழுந்த நிலையில், இந்த கூட்டம் நடைபெறுகிறது.\nடெல்லி, மும்பை, சென்னையில் கட்டுப்படாத கொரோனா பரவல்\nஇந்தியாவில் இது வரை 6 லட்சத்து 97 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. குறிப்பாக, டெல்லி, மும்பை, சென்னை ஆகிய பெருநகரங்களில்தான் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது.\nடெலலியில் நேற்று 2244 பேருக்கு தொற்று அறியப்பட்ட நிலையில், அங்கு மொத்தம் 99,444 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. சென்னையில் நேற்று 1713 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்தம் 68,254 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. மும்பையில் நேற்று 1311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்தம் 84,125 பேருக்கு பாதித்திருக்கிறது.\n3 மாதங்களில் பெய்ய வேண்டிய மழை 20 நிமிடத்தில்.. சிதைந்த ஸ்பெயின் கிராமம்.. திக் திக் காட்சிகள்\nகொரோனாவுக்கு எதிரான விடியல்.. வாக்சின் மருந்தை பதிவு செய்த ரஷ்யா\nவெள்ளை மாளிகை அருகே திடீர் துப்பாக்கிச் சூடு.. பாதியில் முடிந்த டிரம்ப் பேட்டி..\n.. மணப்பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்க பேரவை நிர்வாகிகள் தேர்வு..\n360 யானைகள் உயிரை பறித்த நச்சு `நீர்.. போட்ஸ்வானா யானைகள் இறப்பின் பின்னணி\nஇந்தியாவை விட அமெரிக்காவில் 6 மடங்கு பரிசோதனை..\nநுரையீரலில் தொற்றுநோய்.. பிரேசிலை பதறவைக்கும் அதிபரின் `உடல்நிலை\nஅம்மா, அப்பாவைக் கொன்றவர்களைக் கொன்று விட்டேன்.. தலிபான் தீவிரவாதிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த சிறுமி\nஅமெரிக்க அதிபர் தேர்தல்.. டொனால்டு டிரம்ப், ஜோ பிடன் செப்.29ல் நேரடி விவாதம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2551209&Print=1", "date_download": "2020-08-13T17:42:27Z", "digest": "sha1:WKA3JHUE5PTIE7WX6GVIN3SR4S552X6R", "length": 6552, "nlines": 89, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "காஷ்மீரில் என்கவுன்டர்: மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை| 3 terrorists killed in Pulwama encounter | Dinamalar\nகாஷ்மீரில் என்கவுன்டர்: மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nஸ்ரீநகர்: காஷ்மீரில் பாதுகாப்புபடையினர் நடத்திய என்கவுன்டரில் ஜெய்ஷி இ முகம்மது அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் உறவினர் உள்பட 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.\nகாஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கன்காங் என்ற பகுதியில் பயங்கரவாதகிள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து அப்பகுதியில் பாதுகாப்புபடையினர் தேடுதல் வேட்டை நடத்தி பயங்கரவாதிகள் மறைவிடத்தை சுற்றி வளைத்தனர்.\nஅப்போது இரு தரப்பிலும் நடந்த துப்பாக்கி சண்டையில், மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவன் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ஜெய்ஷி இ முகம்மது அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் உறவினர் என ராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசுட்டுக்கொல்லப்பட்ட மூன்று பயங்கரவாதிகள் தான் கடந்த சில நாட்களுக்கு முன் புல்வாமாவில் காரில் வெடிகுண்டை நிரப்பி வெடிக்க செய்ய முயன்றதும் அந்த முயற்சியை பாதுகாப்புபடையினர் முறியடித்தாகவும் கூறப்படுகிறது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஇந்தியா பெயரை மாற்றக் கோரிய மனுவை விசாரிக்க மறுப்பு(11)\nபொதுக்குழு கூடும் வரை துரைமுருகனே பொருளாளர்: ஸ்டாலின்(28)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2568166&Print=1", "date_download": "2020-08-13T18:20:48Z", "digest": "sha1:M7JBY7MNOFAQUR5AJNU7OZAQ5KYDI6Z4", "length": 7384, "nlines": 87, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nஈரானில் தவித்த 687 பேர் மீட்பு: கப்பல் மூலம் தூத்துக்குடி வந்தனர்\nதிருநெல்வேலி: ஈரானில் இருந்து சமுத்திர சேது ஆபரேசன் மூலம் ஐ.என்.எஸ் ஜலஸ்வா கடற்படை கப்பலில் 687 பேர் இன்று காலை தூத்துக்குடி வ.உ.சி., துறைமுகம் வந்தனர்.\nகொரோனா பரவல் காரணமாக உலக நாடுகள் அமல்படுத்தியுள்ளன. இதனால், இந்தியர்கள் பலர் வெளிநாடுகளில் தவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழகத்தின் பல மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஈரானில் தங்கி ஒப்பந்த அடிப்படையில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டனர். ஊரடங்கு காரணமாக அவர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்தனர். அவர்களை சொந்த ஊருக்கு அழைத்து வர வேண்டும் என தமிழக அரசு மற்றும் பல கட்சி தலைவர்கள் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர். இதேபோல், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும் ஈரானில் சிக்கி தவித்து வந்தனர்.\nஇந்நிலையில், வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக சமுத்திர சேது என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்னர், மாலத்தீவில் இருந்து தமிழகத்தை சேர்ந்தவர்கள் அழைத்து வரப்பட்டனர். அதைபோல், சமுத்திர சேது திட்டத்தின் கீழ் ஈரானில் தவித்தவர்களை அழைத்து வர ஐ.என்.எஸ்., ஜலஸ்வா கடற்படை கப்பல் அங்கு விரைந்தது. அங்கிருந்து 687 பேரை அழைத்து கொண்டு, ஐஎன்எஸ் ஜலஸ்வா கப்பல், இன்று காலை தூத்துக்குடி துறைமுகம் வந்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags INS Jalashwa stranded Indians Iran தூத்துக்குடி துறைமுகம் ஈரான் இந்தியர்கள் மத்திய அரசு\nடுவிட்டரில் 'டிக் டாக், ஹெலோ'வுக்கு வேடிக்கை அஞ்சலி\nஜோ பிடன் பிரசார கமிட்டியில் இந்திய பெண்ணுக்கு பதவி(14)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | ���லக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/photogallery.asp?id=34&nid=52231&cat=Album", "date_download": "2020-08-13T18:33:40Z", "digest": "sha1:2DDVLXY5TSUIITTUC73XK57POREZWLQG", "length": 8459, "nlines": 212, "source_domain": "www.dinamalar.com", "title": "Tamilnadu Photos | Tamilnadu Picture Slideshow | Dinamalar Photo Gallery | Dinamalar Photogallery Pictures, Photos, News Photos, Picture Slideshows & More | Dinamalar Photo Gallery", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் போட்டோ உலகம்\nஇது வாட்ஸ் அப் கலக்கல்\nஇரண்டாம் உலகப்போரின் முடிவு, ஐரோப்பிய நாடுகளில் வெற்றி விழாவாக, ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு, ஐரோப்பிய நாடான பெலாரசின் தலைநகர் மின்ஸ்கில் நடந்த ராணுவ அணிவகுப்பில் பங்கேற்ற வீராங்கனைகள்.\nபத்ம விருதுகள் வழங்கும் விழா ...\nபடம் தரும் பாடம் 10\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=16145&ncat=4&Print=1", "date_download": "2020-08-13T18:04:56Z", "digest": "sha1:NVOAZX24RLI27P6OX2OKWWEY3WXNHDOI", "length": 14770, "nlines": 131, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "மவுஸ் வடிவமைத்த எங்கல்பர்ட் மரணம்\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nமவுஸ் வடிவமைத்த எங்கல்பர்ட் மரணம்\nஒரு கோடியே 37 லட்சத்து 29 ஆயிரத்து 910 பேர் மீண்டனர் மே 01,2020\nகனிமொழி குற்றச்சாட்டு: அதிகாரி மறுப்பு ஆகஸ்ட் 13,2020\nஎனக்கு ஹிந்தி தெரியாது: கனிமொழி ஆகஸ்ட் 13,2020\n'விநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலினுக்கு அழைப்பு' ஆகஸ்ட் 13,2020\nஅரசை நம்பாதீர்கள்: ஸ்டாலின் அறிவுரை\nஇன்றைய கம்ப்யூட்டர்களின் தொடக்க காலத்தில், மவுஸ் உட்பட பல்வேறு சாதனங்களை வடிவமைக்கக் காரண கர்த்தாவாக இருந்த எங்கல்பர்ட் (Doug Engelbart), சென்ற ஜூலை 2ல், தன் 88 ஆவது வயதில் மரணமடைந்தார். 1950 முதல் 1960 வரை, \"கம்ப்யூட்டர் உலகின் தீர்க்கதரிசி\" எனப் பாராட்டும் புகழும் பெற்றவர் எங்கல்பர்ட். மனிதனின் நுண்ணறிவை வளப்படுத்துவதில், கம்ப்யூட்டர் முக்கிய பங்கினை எடுத்துக் கொள்ளும் எனவும், உலகப் பிரச்னைகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு, அவற்றிற்குத் தீர்வு காண கம்ப்யூட்டர் பயன்படும் எனவும் பல ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்தவர் அவர்.\nஇன்றைய கம்ப்யூட்டர் உலகில் அதிகம் பேசப்படும் ஹைப்பர் டெக்ஸ்ட், ஸ்கிரீன் பகிர்மாணம், பல விண்டோ செயல்பாடு, வீடியோ டெலி கான்பரன்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் துணை சாதனமாக மவுஸ் -- ஆகியவற்றைக் கொண்டு வர முழு முதற் காரணமாக இருந்தது எங்கல்பர்ட் மேற்கொண்ட ஆய்வுகளே.\nஅவர் கண்டுபிடித்து வடிவமைத்த மவுஸ், கம்ப்யூட்டரின் பயன்பாட்டினையே மாற்றி அமைத்தது. 1960 ஆம் ஆண்டு மவுஸ் குறித்து ஆய்வு மேற்கொள்ளத் தொடங்கிய எங்கல்பர்ட், 1963ல் அதனை வடிவமைத்தார். 1968ல், சான் பிரான்சிஸ்கோவில், முதல் முதலாக, பொதுமக்களுக்கு மவுஸினை இயக்கிக் காட்டினார். அப்போதே, வீடியோ டெலி கான்பரன்சிங் என்பதை நடத்திக் காட்டினார். அதுவே, இன்டர்நெட்டின் அடிப்படையாக அமைந்தது.\n1970ல் மவுஸ் சாதனத்திற்கான வடிவமைப்பு உரிமையைப் பெற்றார். தொடக்கத்தில், மரத்தாலான ஷெல் ஒன்றில், இரு உலோக உருளைகளை அமைத்து மவுஸ் உருவாக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக, இன்றைய வடிவமைப்பினைப் பெற்றது.\nஇதன் பயனைப் பலமுறை அவர் விளக்கிக் காட்டினாலும், 1984ல் ஆப்பிள் நிறுவனம் தான் முதன் முதலில் வர்த்தக ரீதியாக மவுஸை மக்களிடம் கொண்டு சேர்த்தது. 1987 ஆம் ஆண்டில் மவுஸ் வடிவமைப்பு உரிமை காலம் காலாவதியானதால், பொது பயன்பாட்டு சாதனமாக மவுஸ் மாறியது. மவுஸுக்கான எந்த ராயல்டி உரிமைப் பணமும் எங்கல்பர்ட் பெற்றதே இல்லை. 1980 ஆம் ஆண்டு மத்தியிலேயே, நூறு கோடி மவுஸ் புழக்கத்தில் இருந்தது என்றால், அவர் எவ்வளவு தொகையை விட்டுக் கொடுத்துள்ளார் என்று கணக்கிட்டுக் கொள்ளலாம். ஆப்பிள் நிறுவனத்திற்கு இதன் வடிவமைப்பினை வழங்கிய ஸ்டான்போர்ட் ஆய்வு மையம், இதற்கென 1983ல், 40 ஆயிரம் டாலர் பணம் பெற்றது இங்கு குறிப்பிடத்தக்கது.\nகலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் இவருக்கென ஓர் ஆய்வுக் கூடம் அமைக்கப்பட்டு, பல ஆய்வுகளை அதில் இவர் மேற்கொண்டார். இன்றைய இன்டர்நெட் வடிவமைப்பின் முன்னோடியான ஆர்பா நெட் (ARPANET) அமைப்பினை வடிவமைப்பதில் பெரும் பங்கு கொண்டார். அப்போதே, மின் அஞ்சல், வேர்ட் ப்ராசசிங் ஆகிய பிரிவுகளில், முன்னோட்டமான கருத்துகளையும் செயல்முறைகளையும் வழங்கினார். கம்ப்யூட்டர் ஒன்று பெரிய அறை ஒன்றில் வைக்கப்பட்டு, தகவல்கள் மிகப் பெரிய துளையிட்ட அட்டைகள் வழியாகத் தரப்பட்டுச் செயல்பட்ட காலத்தில், அவர் வழங்கிய ஆய்வு இலக்குகள் எல்லாம், மிக மிக முன்னேறிய ஒரு காலத்தில் தான் வர முடியும் என உடன் இருந்தவர்கள் அப்போது கூறினார்கள். இன்று அவை நடைமுறையில் இருப்பதைக் காண்கையில் அவரை \"கம்ப்யூட்டிங் தீர்க்கதரிசி\" என அழைத்தது சரிதான் என்று கொள்ள வேண்டும்.\nகம்ப்யூட்டர் மற்றும் மனித நுண்ணறிவு வளம் குறித்து 25 நூல்களை இவர் எழுதினார். 20 புதிய கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமையினைப் பெற்றிருந்தார்.\n1997ல், எம்.ஐ.டி. பல்கலை, இவருக்கு விருதாக 5 லட்சம் டாலர் வழங்கியது. பெர்சனல் கம்ப்யூட்டிங் பிரிவில் சில அடிப்படைகளை வடிவமத்ததற்காக, தொழில் நுட்பத்திற்கான தேசிய விருது (National Medal of Technology) 2000 ஆண்டில் வழங்கப்பட்டது.\nமனிதன் மற்றும் கம்ப்யூட்டர் இடையே ஓர் அருமையான உறவினை ஏற்படுத்தக் காரணமாக இருந்ததற்காகவும், மவுஸினை சிறந்த உள்ளீடு சாதனமாக அமைத்ததற்காகவும், கம்ப்யூட்டர் ஹிஸ்டரி மியூசியம், இவருக்கு 2005 ஆம் ஆண்டில், பெல்லோஷிப் விருதினை வழங்கி கவுரவித்தது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஇந்தியக் கிராமங்களில் இன்டர்நெட் பலூன்\nஆகாஷ் டேப்ளட் பிசியில் அழைப்பு வசதி\nவிண்டோஸ் ஸ்டோரில் ஒரு லட்சம் அப்ளிகேஷன் புரோகிராம்கள்\nபேஸ்புக்கில் 83 சதவீத இந்திய மாணவர்கள்\nஇந்த வார டவுண்லோட் கூடுதலாக ஆப்ஜெக்ட் காப்பி செய்திட\nடப் எங்கல்பர்ட் (ஜனவரி 30, 1925-ஜூலை 2, 2013)\n25 கோடி வாடிக்கையாளருடன் வாட்ஸ் அப்\nஎஸ்.டி. கார்ட் பயன்பாட்டில் சிக்கல்கள்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalvinews.com/2019/11/blog-post_559.html", "date_download": "2020-08-13T16:49:42Z", "digest": "sha1:OG3H52YUDI2RVAPOSM4HVZIIEXHFE3ME", "length": 11951, "nlines": 162, "source_domain": "www.kalvinews.com", "title": "தமிழக அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு பின்லாந்து குழு சிறப்புப் பயிற்சி", "raw_content": "\nமுகப்புTEACHERS TRAININGதமிழக அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு பின்லாந்து குழு சிறப்புப் பயிற்சி\nதமிழக அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு பின்லாந்து குழ�� சிறப்புப் பயிற்சி\nபுதன், நவம்பர் 27, 2019\nஅரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, பின்லாந்து நாட்டின் நிபுணர்கள் வாயிலாக, சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழக பள்ளி கல்வி துறையில், பல்வேறு மாற்றங்கள் செய்யப்படுகின்றன. ஏற்கனவே புதிய பாட திட்டம், தேர்வு முறையில் மாற்றம் போன்றவை அமலுக்கு வந்துள்ளன. புதிய பாட திட்டத்தின் படி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கும் திட்டமும், அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த வரிசையில், அரசு பள்ளி ஆசிரியர்கள்,மாணவர்களின் திறன்களை மையப்படுத்தி, கற்பித்தல் பணிகளில் ஈடுபடும் வகையில், அவர்களுக்கு சிறப்புபயிற்சி அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக, பின்லாந்து நாட்டில் இருந்து, நான்கு பேர் குழுவினர், சென்னைக்கு வரவழைக்கப் பட்டுள்ளனர்.பின்லாந்து குழுவினரின் சிறப்பு பயிற்சி வகுப்பு, பள்ளி கல்வி இயக்குனரகம் உள்ள, டி.பி.ஐ., வளாகத்தில் நேற்று துவங்கியது. இதில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு, 'பவர் பாய்ன்ட் பிரசன்டேஷன்' வழியாக, பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி வகுப்புகளை படிப்படியாக, மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.\nதமிழக பள்ளி கல்வி துறையில், நிர்வாக மாற்றத்தின் ஒரு பகுதியாக, புதிதாக கமிஷனர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது.அந்த பதவியில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிஜி தாமஸ் வைத்யன் நியமிக்கப் பட்டுள்ளார்.கடந்த வாரம் பள்ளி கல்வி கமிஷனர் பொறுப்பேற்ற நிலையில், அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இதன்படி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுடன், இன்று ஆலோசனை நடத்த உள்ளார். இந்த கூட்டம், அண்ணா நுாற்றாண்டு நுாலக அரங்கில் காலை, 10:00 மணிக்குநடக்கிறது.\nஇதில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், முதன்மை செயலர் பிரதீப் யாதவ் மற்றும் பள்ளி கல்வி கமிஷனர் சிஜி தாமஸ் ஆகியோர் பங்கேற்கின்றனர்.மேலும், பள்ளி கல்வி துறையின் இயக்குனர்கள், இணை இயக்குநர்களும் பங்கேற்க உள்ளனர். கூட்டத்தில், பள்ளி கல்வியின் தர மேம்பாடு, புதிய பாட திட்ட பயிற்சி, பொது தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்துவது, மத்திய - மாநில அரசு திட்டங்களை செயல்படுத்துவது உள்ளிட்டவை குறித்து, ஆலோசிக்கப்பட உள்ளது.\n🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nதிங்கள், மே 25, 2020\nதிங்கள், ஆகஸ்ட் 31, 2020\nபுதன், செப்டம்பர் 30, 2020\nதிங்கள், ஆகஸ்ட் 10, 2020\nஉங்கள் மாவட்டத்தில் உள்ள - அரசு வேலை வாய்ப்புகளை அறிந்து கொள்வது எப்படி \nபுதன், ஜூலை 15, 2020\nதிங்கள், ஜனவரி 06, 2020\nKalvi Tv Live | Kalvi Tholaikatchi ஒளிபரப்பு செய்யப்படும் தனியார் தொலைக்காட்சிகள் பட்டியல்\nசெவ்வாய், ஆகஸ்ட் 04, 2020\nwww.e-learn.tnschools.gov.in | 1-12th Std தமிழகஅரசின் புதிய இணையதளம் மூலமாக வீட்டிலிருந்தே படிப்பது எப்படி \nதிங்கள், ஜூலை 13, 2020\nசனி, ஆகஸ்ட் 08, 2020\nசனி, ஆகஸ்ட் 08, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.languagecouncils.sg/tamil/ta/about/about-the-logo", "date_download": "2020-08-13T17:49:48Z", "digest": "sha1:ZEJG7ZO5DWSYYLRMBIU5MLQ7NYCZYLT2", "length": 5047, "nlines": 59, "source_domain": "www.languagecouncils.sg", "title": "சின்னத்தைப் பற்றி", "raw_content": "\nஸஆ ஷஈ ஜஊ ஹஐ ஸ்ரீஏ க்ஷள ற ன [ட ]ண {ச }ஞ |\\\nதமிழ் மொழி விழா 2016\nதமிழ் மொழி விழா பற்றி\nதமிழ் மொழி விழா 2018\nதமிழ் மொழி விழா 2019\nதமிழ் மொழி விழா 2020\nவாழும் மொழி வாழும் மரபு\nமொழிபெயர்ப்புத் திறனாளர் மேம்பாட்டுத் திட்டம் 2019\nமுகப்பு > வளர்தமிழ் இயக்கம் > சின்னத்தைப் பற்றி\nவளர்தமிழ் இயக்கத்தின் சின்னம், தமிழின் தொன்மையையும் தொடர் வளர்ச்சியின் வெளிப்பாடாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்மொழியின் முதலெழுத்தாகவுள்ள அகரம், வளர்தமிழின் இயக்கத்தின் அடையாளமாக அமைக்கப்பட்டுள்ளது. மொழிக்கு அகரம் இன்றியமையாதது போல, சிங்கப்பூரில் தமிழ்மொழி வளர்ச்சிக்கு, வளர்தமிழ் இயக்கத்தின் பங்கும் இன்றியமையாதது என்பதும் மற்றுமொரு விளக்கமாகும்.\nதமிழ்மொழியின் தொன்மையையும் சிங்கப்பூரில் தமிழை வளர்த்த முன்னோடிகளை நினைவுகூர்ந்து, நன்றி செலுத்தும் ���ண்ணமாகவும் அகரத்தின் ஒரு பகுதி, தூரிகையால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அகர எழுத்தின் மற்றுமொரு பாதி, சதுரக்கட்டங்களைக் கொண்டு, புத்தாக்க வடிவமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சதுரக்கட்டங்கள் தமிழ்மொழியில் நவீனத்துவத்தையும் தொழில்நுட்ப வளர்ச்சியையும் எடுத்துக்காட்டும் நோக்கில் படைக்கப்பட்டுள்ளன.\nமரபை அரவணைத்து, புத்தாக்கத்தையும் புதிய சிந்தனைகளையும் தமிழ்மொழி வளர்ச்சியில் ஒருங்கிணைத்து, சிங்கப்பூரில் தமிழ்மொழி, வாழும் மொழியாக தொடர்ந்து வளர்ச்சியடைய இச்சின்னம் நினைவூட்டலாக அமையப்பெற்றுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bharathinagendra.blogspot.com/2015/10/blog-post_25.html?showComment=1445850435395", "date_download": "2020-08-13T16:32:32Z", "digest": "sha1:KKZKZD4JTDIKVMHIPOQZENB4SKEHFVLY", "length": 11103, "nlines": 256, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: பட்டணத்துச் சந்தை", "raw_content": "\nஞாயிறு, 25 அக்டோபர், 2015\nLabels: கவிதை, சந்தை, நாகேந்திரபாரதி\nகவிஞர்.த.ரூபன் ஞாயிறு, அக்டோபர் 25, 2015\nஉண்மைதான் இரசிக்கவைக்கும் வரிகள் வாழ்த்துக்கள்\nUnknown ஞாயிறு, அக்டோபர் 25, 2015\nசம்சாரி வியர்வை காயுமுன் கூலி கிடைப்பது எந்நாளோ \nகரந்தை ஜெயக்குமார் ஞாயிறு, அக்டோபர் 25, 2015\nசென்னை பித்தன் திங்கள், அக்டோபர் 26, 2015\nசுப்ரா செவ்வாய், அக்டோபர் 27, 2015\nசம்சாரி வியர்வை... வலி உணர்த்தும் வலிமையான வரிகள் .\nஅட அட அட ... நிதர்சனம் உங்கள் கவிதையில் நிழலாடுகிறது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுத்தக யானை - சிறுகதை வாசிப்பு\nமர்ம மனங்கள் - கவிதை\nமர்ம மனங்கள் - கவிதை -------------------------------------- பார்த்து வளர்ந்தாலும் பழகித் திரிந்தாலும் சேர்ந்து நடந்தாலும் சிரித்து இர...\nஉள்ளே வெளியே ------------------------------ பசி வாய்கள் ஓட்டலின் உள்ளே பசிக் கரங்கள் ஓட்டலின் வெளியே தங்கக் காணிக்கை கடவுளின் காலடியி...\nநேரங் காலம் ---------------------- உனக்கு மட்டும் இல்லை அடிக்கு அடி தோல்வி இரவில் வர எண்ணும் சூரியனுக்கும் தோல்வி கோடையில் மலர எண்ணும...\nதீப வலி ----------------- பட்டாசு வெடிக்கும் போதும் மத்தாப்பு தெறிக்கும் போதும் தீக்குச்சி உரசும் போதும் நெருப்பு பறக்கும் போதும் காகி...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபுரொகிராமர் படும் பாடு - நகைச்சுவைக் கட்டுரை\nடெவலப்பர் படும் பாடு - நகைச்சுவைப் பேச்சு\nரோஜா என்றும் ரோஜாவே - நகைச்சுவைக் கட்டுரை\nஅந்தக் காலத்திலே .. - நகைச்சுவைக் கட்டுரை\n'சென்' பிரான்சிஸ்கோ - நகைச்சுவைக் கட்டுரை\nநியூயார்க் அலட்டல் - நகைச்சுவைக் கட்டுரை\nஜிம்தலக்கடி ஜிம்மா - நகைச்சுவைக் கட்டுரை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/india/03/216386?ref=archive-feed", "date_download": "2020-08-13T18:33:40Z", "digest": "sha1:5K6XFUPAISUBWIBUV7GX5EXQUUNNR7HT", "length": 8805, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "பிரியங்கா மீது தான் தவறு! அவர் ஏன் இப்படி செய்யணும்? பிரபலத்தின் பேச்சால் அதிர்ச்சியடைந்த மக்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரியங்கா மீது தான் தவறு அவர் ஏன் இப்படி செய்யணும் அவர் ஏன் இப்படி செய்யணும் பிரபலத்தின் பேச்சால் அதிர்ச்சியடைந்த மக்கள்\nபிரியங்கா ரெட்டி கொலை சம்பவம் நாட்டை உலுக்கியுள்ள நிலையில் தவறு அவர் மீது தான் என்பது போல மாநில அமைச்சர் பேசியது பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nஹைதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி நேற்று காலை எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.\nஅவர் கற்பழித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nஇந்த சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபிரியங்காவுக்கு நடந்த கொடூரம் இந்தியாவையே உலுக்கியுள்ள நிலையில் டுவிட்டரில் பிரியங்கா ரெட்டி மரணத்துக்கு நீதி வேண்டும் என டிரண்ட் செய்யப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் இது குறித்து மாநில உள்துறை அமைச்சர் முகமது மஹ்முது அலி கூறுகையில், குற்றங்களை தடுக்க பொலிஸ் தயார் நிலையில் உள்ளது, ஆனால் பிரியங்கா 100 என்ற காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்யாமல் அவர் சகோதரிக்கு போன் செய்தது அவர் தவறு, அப்படி அவர் 100-க்கு போன் செய்திருந்தால் காப்பாற்றப்பட்டிருப்பார்.\nஅவசர உதவி எண் 100 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நிச்சயம் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாருக்கு நீதி கிடைக்கும் என கூறினார்.\nஇதனிடையில் பிரியங்காவை குறை கூறும் வகையில் அம���ச்சர் பேசிய பேச்சு பலரையும் கோபமடைய செய்துள்ளது.\nஇது தொடர்பாக சமூகவலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://solvanam.com/2019/08/28/%E0%AE%95%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-08-13T16:44:16Z", "digest": "sha1:RXU7D7BOLBYXU3LIVKIBPISJYEHRTNQG", "length": 85376, "nlines": 142, "source_domain": "solvanam.com", "title": "கயாம்: இசையமைப்பாளர்களில் ஒரு கவிஞர் – சொல்வனம் | இதழ் 228", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 228\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஅஞ்சலிஇசை அமைப்பாளர்இந்தித் திரைப்பட இசைஎஸ்.சுரேஷ்கய்யாம்\nகயாம்: இசையமைப்பாளர்களில் ஒரு கவிஞர்\nஇவ்வாரம், 19.8.2019 அன்று, பழுத்த 92 வயதில் கயாம் சாப் மறைந்த செய்தி வந்தது. அவரோடு ஒரு சகாப்தம் முடிவுக்கு வருகிறது. அவர் காலத்து இசையமைப்பாளர்கள் யாரும் இப்போது இல்லை. அந்த அற்புதமான இசையமைப்பாளரை இந்த எளிய அஞ்சலியும் சேரட்டும்.\nஎழுபதுகளின் மத்தியில் ‘கபி கபி’ வந்தபோதுதான் நான் கயாம் பாடல் கேட்டேன். எழுபதுகளின் ஆரம்பத்தை ஒப்பிடும்போது ஹிந்தி சினிமாவில் ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்திருந்தன. எழுபதுகளின் துவக்கம் ராஜேஷ் கன்னாவின் காலம், அவரது படங்கள் பெரும்பாலும் சிறிய அல்லது நடுத்தர முதலீட்டில் எடுக்கப்பட்ட காதல் கதைகள். அவரது படங்கள் வெற்றி பெற இசை முக்கியமாக இருந்தது. அந்தப் பாடல்கள் இன்றும் எல்லா ஹிந்தி பண்பலை வானொலி நிலையங்களில் ஒலிக்கின்றன. ராஜேஷ் கன்னா காதல் நாயகன், தேசம் முழுவதும் அவரையும் அவர் படங்களின் இசையையும் நேசித்தது.\n1973ஆம் ஆண்டு ‘ஜன்ஜீர்’ வந்தது. மெல்ல மெல்ல திரையுலகம் அதன் நாயகன் அமிதாப் பச்சன் பக்கம் சாய்ந்தது. அதற்கு முன்னும் அவர் சில படங்களில் நடித்திருந்தார், அவை பெரிய வெற்றி பெறவி���்லை, அவரும் நாயக வேடத்துக்குத் தகுந்தவர் என்று பேர் எடுக்கவில்லை. அத்தனையும் ‘ஜன்ஜீர்’ வந்ததும் மாறிப் போனது. என்ன மாறியது என்று கேட்டால் திரைப்படங்களின் கதைக்களம்தான். இப்போது திரும்பிப் பார்க்கும்போது, காதல் யுகத்திலிருந்து ஆத்திர யுகத்துக்கு நாம் மாறியது போலிருக்கிறது. சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்தியாவின் ஏமாற்றமும் விரக்தியும் இப்போது வேட்கைக்கும் ஆத்திரத்துக்கும் மெல்ல மெல்ல இடம் கொடுக்க ஆரம்பித்தது. சமூக விமரிசனப் படங்கள் இனி மென்மையான குரலில் பேசாது. புரட்சிக் குரல் ஒலிக்க ஆரம்பித்தது, அந்த சகாப்தத்தின் சங்கநாதம் அமிதாப்பின் ‘தீவார்’ என்று சொல்லலாம். சலீம் ஜாவேத் உருவாக்கிய கோபக்கார இளைஞன், சமூகத்தால் வஞ்சிக்கப்பட்டவன். தேசத்தின் காவல் துறைக்கோ நீதி அமைப்புக்கோ அஞ்சாமல் அதை அவன் நேருக்கு நேர் பழி தீர்த்துக் கொள்வான். ராஜேஷ் கன்னா படங்கள் சோபையிழந்தன, அமிதாப் சூப்பர் ஸ்டார் அவதாரம் எடுக்கத் துவங்கினார்.\nஇதன் தாக்கம் அக்கால திரைப்பாடல்களிலும் கணிசமான அளவில் இருந்தது. ராஜேஷ் கன்னாவின் பாடல்கள் காந்தர்வ கானம் என்று சொல்லத்தக்க மெலடீகள். அவை காதலர்கள் இதயங்களைத் துளைத்து தமக்கென நிரந்தர இடம் பிடித்துக் கொண்டன. அமிதாப்பின் படங்களில் இடத்துக்குத் தகுந்த பாடல்கள் இருந்தால் போதும். பெரிய மெலடீக்கு வேலையில்லை. ஆர்.டி. பர்மன் போன்ற இசையமைப்பாளர்களும்கூட கோபக்கார இளைஞனாக வேடம் தரித்த அமிதாப் படங்களில் பிரமாதமான பாடல்கள் கொடுக்கத் தடுமாறினர். மெல்ல மெல்ல இசை பின்னிலைக்குச் சென்றது. ஒரு படத்தை சூப்பர் ஹிட்டாக்க அமிதாப்பின் ஆகிருதியும் வன்முறை மிகுத்த கதைப்போக்கும் மட்டுமே போதுமானதாக இருந்தது. இதனால் இசையின் தரம் குறையத் துவங்கியது. அறுபதுகளின் பிற்பகுதி முதல் எழுபதுகளின் துவக்க ஆண்டுகளில் இருந்த இசையோடு ஒப்பிடும் தகுதி எழுபதுகளின் பிற்கால ஹிந்தி திரைப்படங்களுக்கு கொஞ்சமும் கிடையாது. ரவீந்திர ஜெயின், சலீல் சௌதுரி, கயாம், ஜெயதேவ் போன்ற பிரபலமில்லாத இசையமைப்பாளர்களே மெலடியைக் காப்பாற்றிக் கொண்டிருந்தார்கள். ராஜ்ஸ்ரீ ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்த சிறு முதலீட்டுப் படங்கள், பாசு பட்டாச்சார்யா, ஹ்ரிஷ்கேஷ் முகர்ஜி போன்றவர்கள் இயக்கிய படங்களில் மெலடிக��கு இடமிருந்தது. ஆனால் பெருமுதலீட்டுப் படங்களின் இசைத் தரம் குறிப்பிட்டுச் சொல்லிக் கொள்வதாயில்லை.\nஇந்தப் பின்னணியில்தான் ‘கபி கபி’ வருகிறது. ‘ஜன்ஜீர்’, ‘ஷோலே’, ‘தீவார்’, படங்களில் நடித்து அமிதாப் தன்னை ஒரு சாகச வீரனாக நிலை நிறுத்திக் கொள்வதில் வெற்றி பெற்றிருந்தார். அமிதாப்பின் இமேஜை வளர்த்தவர்களில் முக்கியமான ஒருவரான யாஷ் சோப்ரா, அவர்தான் ‘தீவார்’ படத்தை இயக்கியவர், இப்போது அமிதாப்பை வைத்து ஒரு காதல் கதை எடுத்தார். இசையமைப்பை கயாமிடம் ஒப்படைத்தார். துணிச்சலான முயற்சிதான். யாஷ் சோப்ராவுக்கு நல்ல இசை மற்றும் கவி ரசனை இருந்தது. கயாம் இசையமைக்க தேர்ந்தெடுக்கப்பட்டது ஆச்சரியமாக இருந்தது என்றாலும் யாஷ் சோப்ரா இயக்குனர் என்பதால் அதுவும் பொருத்தமாகவே அமைந்தது.\nகயாம் பெயரை அமிதாப் படத்தில் பார்ப்பது ஏன் ஆச்சரியமாக இருந்தது என்று கேட்டால், அதற்கு முன் அவர் இசையமைத்திருந்த படங்களைப் பார்க்க வேண்டும். அவருக்கு சிறு முதலீட்டுப் படங்களின் இசையமைப்பாளர் என்ற பெயர்தான் இருந்தது. 1950ஆம் ஆண்டு இசையமைக்கத் துவங்கியது முதல் இருபத்து ஐந்து ஆண்டுகளில் அவர் இருபதுக்கும் குறைவான படங்களில்தான் வேலை செய்திருந்தார். அவற்றில் பல ஊர் பேர் தெரியாத சிறு முதலீட்டு படங்கள். இசை ரசிகனுக்கான கலைஞன் என்றுதான் அவரை நினைத்தார்கள், பொதுமக்கள் ரசிக்கக்கூடிய இசையமைப்பாளர் என்றல்ல. அந்த நாட்களில் பிரபலமாக இருந்த ஆர்.டி. பர்மன் அல்லது எஸ்.டி. பர்மன் அல்லது லக்ஷ்மிகாந்த் பியாரேலால் போல் அவர் புகழ் பெற்றவரல்ல. கயாமும் வந்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக் கொண்டவரல்ல. 1967ஆம் ஆண்டுக்குப் பின் ஏழு ஆண்டுகள் அவர் இசையமைத்து ஒரு படம்கூட வெளிவரவில்லை. 1974ல்தான் மீண்டும் இசையமைக்கத் துவங்கியிருந்தார். எனவே யாஷ் சோப்ரா அவரைத் தேர்ந்தெடுத்தது ஆச்சரியமான விஷயம்தான், ஆனால் யாஷ் சோப்ராவின் நம்பிக்கை பொய்க்கவில்லை. யாஷ் சோப்ரா படங்கள் எல்லாமே இசைக்கு பேர் போனவை, ஆனால் அவற்றின் உச்சம் ‘கபி கபி’ தான்.\n‘கபி கபி’க்குப்பின் கயாம் இசையமைத்த மற்றொரு பெருமுதலீட்டு படம் ‘த்ரிஷூல்’ . இதுவும் யாஷ் சோப்ரா படம்தான். அதற்குப்பின் கயாம் சிறு மற்றும் நடுத்தர முதலீட்டுப் படங்களில்தான் இசையமைத்து சாகர் சர்ஹாதி, முஜாஃபர�� அலி போன்ற இணை சினிமா இயக்குனர்களின் ‘பஜார்’, ‘உம்ரோ ஜான்’ படங்கள் கவனம் பெற உதவினார். ராஜேஷ் கன்னா படங்களிலும் அவர் இசையமைத்தார். ஆனால் முன்னிருந்தது போலில்லாமல் ராஜேஷ் கன்னாவின் புகழ் மங்கியிருந்தது. அவர் மட்டுமல்ல, ஆர்.டி. பர்மன் புகழும்கூட குன்றத் துவங்கியிருந்தது. பப்பி லஹிரியின் டிஸ்கோ கூக்குரல் ஹிந்தி திரையிசையைக் கைப்பற்றத் துவங்கியது. ஆனால் கயாம் மெலடியைக் கைவிடவில்லை. 1980களின் ஹிந்தி திரை இசையின் மிகச் சொற்ப ஒளிர் புள்ளிகளில் அவர் ஒருவர்.\nஇனி கயாமின் பாடல்கள் சில.‘கபி கபி’ படம் வந்தபோதுதான் நான் முதன்முதலில் கயாம் என்ற பெயரைக் கேட்டேன். அப்போது நான் பள்ளி மாணவன். ஒவ்வொரு படத்தின் போஸ்டரைப் பார்க்கும்போதும் அதன் இசையமைப்பாளர் யார் என்று பார்க்கும் வழக்கம் எனக்கு அந்தக் காலத்திலேயே இருந்தது. அவர்களும் போஸ்டரில் இசையமைப்பாளரின் பெயர் தனியாகத் தெரியும் வகையில் பெரிய எழுத்துகளில் அச்சிடுவார்கள். அந்த நாட்களின் பிரபல இசையமைப்பாளர்கள் ஆர்.டி. பர்மன், கல்யாண்ஜி ஆனந்த்ஜி, ஷங்கர் ஜெய்கிஷன், லக்ஷ்மிகாந்த் பியாரேலால். இப்போது என் கண்ணில் பட்ட பெயர் புதியதாக இருந்தது. கயாம்.\n‘கபி கபி’ பாடல்கள் பெரிய வெற்றி பெற்றன. அதிலும் குறிப்பாக, தலைப்புப் பாடல். அதற்கு அடுத்தபடி, ‘main pal do pal ka shayar hoon’ என்ற பாடல். இந்தப் படத்தின் பாடல்கள் எல்லாரையும் கவர்ந்தன. ‘main pal do pal ka shayar hoon’ பாடலில் இசையும் பாடல் வரிகளும் எவ்வளவு அழகாக இழைந்து வருகின்றன, பாருங்கள். பாடலாசிரியர் sahir.\nஅப்போது அமிதாப் ஆத்திரக்கார இளைஞனாக உச்சத்தை நோக்கி வெகு வேகமாக உயர்ந்து கொண்டிருந்தார். இதற்கு முன் ‘Chupke Chupke’, ‘Mili’, போன்ற படங்கள் செய்திருந்தார். ஆனால் இப்போது அவரது அடிதடி சாகச நாயகன் இமேஜ் மக்களின் கற்பனையை வசியப்படுத்தியிருந்தது. வழக்கமான பழிவாங்கும் கதையைக் கொடுக்காமல் கனிந்த சமூக நாடகம் ஒன்றில் அவரை ஹீரோவாக நடிக்க வைத்து யாஷ் சோப்ரா ஒரு பெரிய ரிஸ்க் எடுத்தார். அந்த சோதனை முயற்சியில் அவர் வெற்றியும் பெற்றார். யாஷ் சோப்ராவின் இயக்கம், திரைப்படம் படமாக்கப்பட்ட இடங்கள், இவற்றோடு கயாமின் இசையும் சேர்ந்து, படம் பார்த்தவர்கள் இதயத்தைக் கவர்ந்தது. ‘கபி கபி’ பாக்ஸ் ஆபீஸில் சூப்பர் ஹிட்டானது.\nஅடுத்து நான் கயாமின் பெயரை போஸ்டர���ல் பார்த்தது, ‘த்ரிஷூல்’ வெளிவந்தபோது. அமிதாப் படங்களில் கயாம் இசையமைப்பதே அப்போது ஒரு ஆச்சரியமாக இருந்தது. வழக்கமாக லக்ஷ்மிகாந்த் பியாரேலால், கல்யாண்ஜி ஆனந்த்ஜி, ஆர்.டி. பர்மன் என்று மிகப் பெரிய கலைஞர்கள்தான் அமிதாப் படங்களுக்கு இசையமைப்பது வழக்கம். கயாம் அமிதாப் படங்களின் இசைப் பாணிக்கு மாறுபட்டு இசையமைத்தார்- அவ்வளவு அருமையான மெலடி பாடல்கள் கிடைக்க காரணமாக இருந்த யாஷ் சோப்ராவை மறந்தால் நாம் நன்றி கொன்றவர்களாவோம். ஆனால் என்னைக் கேட்டால், ‘த்ரிஷூல்’ பாடல்களில்கூட கயாம் தன்னை முழுமையாய் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை என்று சொல்வேன். பாடல்கள் பெரிய அளவில் ஹிட்டாகின, ஆனால் வலுவான கயாம் முத்திரை மற்ற பாடல்களில் இருந்த அளவு இந்தப் படத்தில் இல்லை.\nஅடுத்து வந்தது ‘நூரி’. அதன் தலைப்புப் பாட்டே என்னவொரு ஹிட் இதில் கயாம் சாப்பின் முத்திரை கண்ணுக்கு மெய்யென தெரிந்தது. பூனம் தில்லானின் முதல் படம் இது என்று நினைக்கிறேன். பாட்டும் படமும் பெரிய வெற்றி பெற்றன. பாடலாசிரியர் ஜான் நிஸ்ஸார் அக்தர்.\nபுதிய முகங்கள் கொண்ட கள்ளம் கபடமற்ற இளம் பிராயத்து காதல் கதைகள் அவற்றுக்குரிய பருவத்தில் வந்து மாபெரும் வெற்றி பெற்று திரைப்பட ரசிகர்களைப் பைத்தியமாக்குவதை மீண்டும் மீண்டும் பார்க்கிறோம். அவற்றின் பொதுத்தன்மைகள் சில: நாயக நாயகியர் புதுமுகங்கள், வலுவான திரைக்கதை, இனிய இசை. இந்த பார்முலா இன்றும்கூட வெற்றி பெறுகிறது. இதில் பூனம் தில்லானும் பரூக் ஷேய்க்கும் புதுமுகங்கள். துயர முடிவுக்கு வரும் காதல் கதை. யாஷ் சோப்ரா இயக்கம், கயாம் இசை. திரைப்படத்தின் வெற்றியில் இசையின் பங்கு குறைத்து மதிப்பிடக்கூடியதல்ல. அந்த நாட்களில் ‘நூரி’ படம் அதிகம் பேசப்பட்டது, அப்போது அதன் இசையை யாரும் பேசாமலிருக்க மாட்டார்கள்.\nஹாஸ்டலில் தங்கி பட்டக்கல்வி படித்த காலத்தில் கயாம் பற்றி மேலும் தெரிந்து கொள்ள முடிந்தது. இந்தக் காலத்தில்தான் நான் கயாமின் திகைக்க வைக்கும் பாடல்கள் சிலவற்றைக் கேட்டேன், அவற்றின் ஒலிநாடாக்கள் சேகரிக்க தேடி அலைந்தேன். அப்படிப்பட்ட பாடல்களில் என் மீது மிகுந்த தாக்கம் ஏற்படுத்திய பாடல், ‘ஃபுட்பாத்’ படத்தில் வரும், ‘sham-e-gham-ki-kasam’, என்ற பாடல். மஜ்ரூஹ், சர்தார் ஜஃப்ரி இருவரையும் பாடலாசிரியர���கள் என்று குறிப்பிடுகிறது விக்கி.\nமுதலில் இந்தப் பாடலை ‘பெஸ்ட் ஆஃப் தாலத் மெஹ்மூத்’ என்ற ஒலிநாடாவில் கேட்டேன். பாடல் வரிகள், ட்யூன், இரண்டுமே என்னை உடனே வசீகரித்துக் கொண்டன. கயாமின் இசைக்கு புகழ் சேர்த்த ஆரம்ப கால திரைப்படங்களில் இது ஒன்று. இதற்குப் பின், திரைவானின் உதிக்கும் புதிய மெலடி நட்சத்திரம் என்று அவர் கவனிக்கப்பட்டார். அருமையான பாடல் வரிகள், தாலத் மெஹ்முத்தின் மென்மையான குரல், கவிதைக்கு சுதி சேர்க்கும் கயாமின் முத்திரைப் பாணி, எல்லாம் சேர்ந்து நமக்கு என்றும் இறவாத மெலடி பாடல் ஒன்றைத் தந்திருக்கிறது.\nஇதே காலகட்டத்தில் வந்த மற்றொரு மெலடி பாடலில் வேதனை வெளிப்படுகிறது – ‘Phir Subah Hogi’ படத்தில் வரும் ‘chino-arab-hamara’. பாடலாசிரியர் சாஹிர்.\nசாஹிருக்கே உரிய வரிகள். உலகின் தலைசிறந்த நாவல்களில் ஒன்றாக மதிக்கப்படும் ஃப்யோடோர் தாஸ்தாவெஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’ நாவலின் திரையாக்கம் இது. சாஹிரால் மட்டுமே வார்த்தைகளில் வடிக்கப்படக்கூடிய சீற்றத்தை இந்தப் பாடலில் கேட்கலாம். சீற்றத்துடன் கூடி ஒலிக்கும் எள்ளல் தொனி தெளிவாக வெளிப்படும் வகையில் கயாம் இந்தப் பாடலுக்கு ட்யூன் போட்டிருக்கிறார். ராஜ் கபூரும் கயாமும் சேர்ந்து வேலை செய்த படங்கள் அதிகம் இல்லை. இந்தப் படத்தில் அது நேர்ந்தது.\nஎனக்கு கிடைத்த மற்றொரு இரத்தினம் ‘ஷங்கர் ஹுசேன்’ படத்தில் வரும் முஹமது ரஃபி பாடல், , ‘kahin ek maasom nazuk si ladki’. பாடல் வரிகள் கமல் அம்ரோஹி.\nமெலடி பாடல்களுக்கு கயாம் என்று பெயர் வாங்கித் தந்த இன்னொரு ரஃபி பியூட்டி ‘Shola Aur Shabnam’ படத்தில் வரும் ‘Shola Aur Shabnam’ என்ற பாடல். எழுதியவர், கைஃபி ஆஜ்மி.\n‘ஷகுன்’ படத்தில் வரும் ‘tum apna gham apni pareshani mujhe de do’ பாடலைப் பாடிய ஜக்ஜித் கௌர். சாஹிர் எழுதிய பாடல்.\n1954ஆம் ஆண்டு கயாமும் ஜக்ஜித் கௌரும் இல்லற வாழ்வில் இணைந்தனர். அவர் பஞ்சாபி சீக்கியர், கயாம் ஒரு முஸ்லிம். இந்திய திரையுலகின் முதல் சமய கலப்பு திருமணங்களில் ஒன்று இது என்று கூறப்படுகிறது. மிகவும் மகிழ்ச்சியான, நிறைவான தாம்பத்திய வாழ்வு இவர்களுக்கு அமைந்தது. கயாமின் 90ஆவது வயதில் அவர் அளித்த ஒரு நேர்முகம் பார்க்க வேண்டியது. இந்தத் தம்பதியர் இணக்கமாக நடந்து கொள்ளும் விதம், பரஸ்பரம் மரியாதை காட்டிக் கொள்வது, இருவருக்குமிடையே இருந்த ஆழமான புரிதல், இந்��� நேர்முகத்தில் அழகாக வெளிப்படுகின்றன. நீண்ட நேர்முகம்தான், ஆனால் அற்புத தம்பதியர் இவர்களைக் காணச் செலவழிக்கும் நேரம் வீணல்ல.\n‘நூரி’ படத்துக்குப்பின் அத்தனை பாடல்களும் பேசப்பட்ட படம், ‘பஜார்’. இந்தப் படமும் திரையுலகில் அலைகளை உருவாக்கியது. ‘phir chidi raat baat phoolon ki’ பாடல் இந்தப் படத்தில் வருவதுதான். லதாவும் தாலத் அஜீஸும் பாடியது. மக்தூம் மொஹியுத்தின் வரிகள்.\n‘பஜார்’ படத்தை இயக்கியவர் சாஹர் சர்ஹாதி. இணை சினிமா இயக்கத்தின் முக்கிய கலைஞர்கள் பலர் இதில் நடித்திருந்தார்கள்- நசீருத்தின் ஷா, ஸ்மிதா பாட்டில், ஃபரூக் ஷேக், சுப்ரியா பதக். ஹைதராபாத்தில் நடக்கும் இந்தக் கதை, வளைகுடாவில் வாழும் இந்தியர்களுக்கு தங்கள் விருப்பத்தை மீறி திருமணம் செய்து வைக்கப்படும் பெண்கள் நிலையைச் சித்தரிக்கும் சோகக்கதை. அமோகமான விமரிசன ஆதரவு பெற்ற படம், இதன் இசையும் வெற்றி பெற்றது. than ‘phir chidi raat’ மட்டுமல்ல, லதாவின் ‘dikayi diye to bekhud kiya’ மற்றும் பூபிந்தரின் ‘karoge yaad to har ik baat yaad ayegi’ அந்நாளில் எங்கும் ஒலித்துக் கொண்டிருந்தன.\nகயாம் பாடல்களில் உள்ள மென்தொடுகை ஒரு ரஃபி அல்லது தலத் மஹ்மூதுக்குப் பொருந்தும், ஆனால் அவருடன் கிஷோரை இணைத்துப் பார்க்க யாரால் முடியும் ஆனால் கயாமுடன் சேர்ந்து கிஷோரும் சில இனிய பாடல்கள் தந்திருக்கிறார். ‘Dil-e-Nadan’ படத்தில் இந்தப் பாடல் வருகிறது- ‘chandni raat mein ik bar tujhe dekha hai’\nதமிழில் வந்த ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ படத்தைதான் இந்தியில் ‘Dil-E-Nadan’ என்று எடுத்தார்கள். தமிழ்ப்படத்தை இயக்கிய ஸ்ரீதரே இந்தியிலும் இயக்கினார். ராஜேஷ் கன்னாவும் சத்ருகன் சின்ஹாவும் கமல், ரஜினி ஏற்ற வேடங்களில் நடித்திருந்தார்கள். ஆனால் துரதிருஷ்டவசமாக இந்தி ஏமாற்றி விட்டது. தமிழிலும் தெலுங்கிலும் மகத்தான வெற்றி பெற்ற கதை, இந்தியில் சோபிக்கவில்லை.\nகயாம் இசையமைத்த படங்களில் மாபெரும் வெற்றி பெற்ற படத்தை கடைசியில் சொல்லலாம் என்று வைத்திருந்தேன். கயாம் பெயர் சொல்லும் சிறந்த படங்கள் பல, மெலடி பாடல்கள் அதைவிட அதிகம். ஆனால் கயாம் ஸாப் பெயர் சொன்னதும் நினைவுக்கு வரும் படம், ‘is Umrao Jaan’. அது இந்தி திரையுலகில் ஒரு திருப்புமுனை படம், அதில் பங்களிப்பு செய்திருந்த அத்தனை பேருக்கும் அது புகழ் ஈட்டித் தந்தது. முஜாஃபர் அலி, ரேகா, ஆஷா, கயாம், இந்த நால்வரும் தேசீய விருது பெற்றனர். அசாத்திய இசைக்காக இந்தப் படத்தை கயாம் பெயர் சொல்லி என்றென்றும் இருக்கும். ஒவ்வொரு பாடலும் விலைமதிப்பில்லாத வைரமணி. ஒன்றல்ல, இரண்டு பாடல்கள் தருகிறேன், பாருங்கள். திரைப்பாடல்கள் எழுதுவதில் விருப்பமில்லாமல் இருந்த ஷார்யார் இவற்றின் பாடலாசிரியர். அவரும் முஜாஃபர் அலியும் பள்ளிப் பருவம் முதல் நண்பர்கள். எனவே இந்தப் படத்துக்கு அவர் அபாரமான கவிதைகள் அளித்தார்.\nஇந்தப் பாடல்களை கவனமாக கேட்டால் நீங்கள் ஒரு விஷயத்தை கவனிப்பீர்கள், என்ன ஒரு கவித்துவம் கயாம் பல கவிஞர்களுடன் வேலை செய்திருக்கிறார், அவர்களுடைய கவிதைகளுக்கு கச்சிதமான மெட்டு போட்டிருக்கிறார். அந்த காலத்தில் இருந்த இசையமைப்பாளர்கள் பலர் முதலில் பாடல் வரிகளை எழுதி வாங்கிக் கொள்வார்கள், அப்புறம்தான் அதற்கு மெட்டு போடுவார்கள். மெட்டுக்கு பாட்டு என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். கே.வி. மகாதேவன் அந்த வகையில் பேர் போனவர். ஒரு பாட்டு அவர் மெட்டு போட்டு எழுதி வாங்கியதில்லை என்று சொல்வார்கள். கண்ணதாசன் பாடல்கள் பலவற்றுக்கு எம்எஸ்வி மெட்டு போட்டிருக்கிறார். அனில் பிஸ்வாஸ்கூட முதலில் பாடல் வரிகளை எழுதி வாங்கிக் கொள்வார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.\nஅவர்களுக்கும் கயாமுக்கும் ஒரு விஷயத்தில் வேறுபாடு உண்டு. பெரும்பாலான இசையமைப்பாளர்கள் நல்ல மெட்டு போட விரும்பினார்கள். நல்ல பாடல் எழுதி வாங்கி ட்யூன் போட வேண்டும் என்பதுதான் அவர்கள் எண்ணம். இங்கு ‘ட்யூன்’ என்ற சொல்லை கவனிக்க வேண்டும். அவர்கள் கவிதையைக்கூட பாடலாய் தந்தார்கள். ஆனால் கயாம் நமக்கு கவிதையை அப்படியே கொடுத்தார், மெலடி எனும் நயமிகு கவிதை. கவிதைக்கு அவரது மெட்டுக்கள் ஆழம் சேர்த்தன, ஆனால் அப்போதும் நமக்கு கிடைத்தவை பாடல்கள் என்று சொல்வதைவிட கவிதைகள் என்று சொல்லலாம். இசைக் கவிதை, ஆம், ஆனால் அப்போதும் கவிதைதான். அவர் இசையமைத்த பாடல்களிலிருந்து இசையை நீக்கினால் கவிதையின் தாக்கம் குறையும், ஆனால் ஒரு போதும் இசையுடன் கேட்கும்போது இசைத்தன்மை கவியுணர்வை மீறி ஒலிக்காது. இசையமைப்பாளரின் மொழி மற்றும் கவிச்செவி திறந்திருந்தால் மட்டுமே இது சாத்தியம். கயாம் ஸாப் இரண்டும் அமையப்பெற்றிருந்தார் என்பதை அவரது பாடல்கள் பலவற்றில் மீண்டும் மீண்டும் பார்க்க���றோம். அவர் மொழியை ரசித்த காரணத்ததால் அவர் பாடல்களில் அற்புதமான வரிகள் அமைந்தன, அவரது கவியுணர்வால் இசை கவித்துவத்துக்கு உட்பட்டு பாடல்கள் அபாரமான கவிதைகளாய் ஒலித்தன. அதனால்தான் நான் இசையமைப்பாளர்களில் கயாம் ஒரு கவிஞன் என்று சொல்கிறேன். அவர் நமக்கு மெட்டுக்கள் தரவில்லை, கவிதைகளை மேம்படுத்தித் தந்தார். பிற இசையமைப்பாளர்களின் பாடல்கள் சிலவற்றில் அப்படிப்பட்ட கூருணர்வை நாம் பார்க்க முடிகிறது, ஆனால் மிக அபூர்வமாக- கே.வி. மகாதேவனின், ‘மலர்கள் நனைந்தன பனியாலே’, சாஜத் ஹுசேனின், ‘yeh kaisi ajab daastan’, என்று.\nகடைசியில் இதையும் பார்த்து விடுங்கள்- இங்கு ராஜ்குமார் அனில் பிஸ்வாசை கேலி செய்கிறார், நௌஷத் இன்றைய இசை குறித்து தன் கருத்துகளைச் சொல்கிறார். அதன்பின் கயாம் மைக்கை வாங்கி தனக்கு முன் வந்தவர்களுக்கு நன்றி கூறுகிறார். யார் யார் எந்த பாடல்கள் எழுதினார்கள் என்று சொல்லி, “இவர்கள் பெயர்களைச் சொல்லாமல் இருப்பது அநீதி இழைப்பதாக இருக்கும்,” என்று முடிக்கிறார். எப்படிப்பட்ட மனிதர் இன்றும்கூட இணையதளங்களில் பாடலாசிரியர் பெயர் குறிப்பிடப்படுவதில்லை. உடலில்லாமல் இசையும் குரலும் பேய் போல் வந்தது போலிருக்கிறது. கயாம் ஸாப் நிச்சயம் இந்த நிலையை ரசிக்க மாட்டார்.\nஒரு மாபெரும் இசையமைப்பாளரை, கனவானை, அழகுணர்வு கொண்ட மனிதரை இழந்து விட்டோம். அவரது ஆன்மா சாந்தியடைவதாக.\nNext Next post: பயணப்படியும் பரலோகப் பயணமும் பின்னே பஸ் ஆல்டரினும்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 ��தழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரம��� டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nரா.கி.ரங்கராஜன் நினைவுச் சிறுகதை போட்டி – 2020\nசனி கிரகத்தின் அழகிய கோடை வளையங்கள்\n“Cancelled” : அவர்கள் வீட்டடைப்பின் கதை\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nஇராமானுஜனும் பாஸ்கராவும் - எண்களின் நிழல்கள்\nபிரபஞ்சம் - பாகம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.careerindia.com/jobs/csir-2018-recruitment-notification-has-been-released-nationa-004019.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-08-13T16:39:43Z", "digest": "sha1:GN4VPZWRVXUHVSSA5KU6GTHBLQVT7TYB", "length": 13105, "nlines": 130, "source_domain": "tamil.careerindia.com", "title": "சிஎஸ்ஐஆர் சார்பில் தேசியத் தகுதித் தேர்வு அறிவிப்பு! | CSIR 2018 Recruitment Notification has been released for National Eligibility Test Vacancies - Tamil Careerindia", "raw_content": "\n» சிஎஸ்ஐஆர் சார்பில் தேசியத் தகுதித் தேர்வு அறிவிப்பு\nசிஎஸ்ஐஆர் சார்பில் தேசியத் தகுதித் தேர்வு அறிவிப்பு\nகவுன்சில் பார் சயிண்டிபிக் அண்ட் இண்டஸ்ட்ரியல் ரிசர்ச் நிறுவனமான சிஎஸ்ஐஆர் சார்பில் எச்.ஆர் டெவலப்மென்ட் குரூப் அமைப்பின் மூலமாக தேசிய தகுதித் தேர்வுகளை (நெட்) வருடந்தோறும் நடத்தி வருகிறது. இத்தேர்வின் மூலமாக இளம்நிலை ஆராய்ச்சியாளர் மற்றும் விரிவுரையாளர் போன்ற காலிப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அதன்படி, 2018-ஆம் ஆண்டிற்கான நெட் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.\nசிஎஸ்ஐஆர் சார்பில் தேசியத் தகுதித் தேர்வு அறிவிப்பு\nபணியிட பிரிவுகள் : கெமிக்கல் சயின்ஸ், வானிலை, இயற்பியல் அறிவியல், ஓஷன் அண்ட் பிளானடரி அறிவியல், எர்த், லைப் சயின்ஸ், கணித அறிவியல்\nஇளம்நிலை ஆராய்ச்சியாளர் : தொடர்புடைய பிரிவில் பட்ட படிப்பு\nவிரிவுரையாளர் : தொடர்புடைய பிரிவில் முதுநிலை பட்டப் படிப்பும், சில பிரிவுகளுக்கு பட்டப் படிப்பே போதுமானது.\nஇளம்நிலை ஆராய்ச்சியாளர்: 27 வயதுக்குள் இருக்க வேண்டும்\nவிரிவுரையாளர் : ���ச்ச பட்ச வயது வரம்பு இல்லை.\nவிண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு நாள் : 2018 டிசம்பர் 16\nதேர்வு மையம் : சென்னை\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களுக்கு http://www.csirhrdg.res.in/ எனும் லிங்க்கையும், விண்ணப்பிக்கும் முறை குறித்த விபரங்களுக்கு http://csirhrdg.res.in/notification_main_dec2018.pdf எனும் லிங்க்கையும் கிளிக் செய்யவும்.\nபி.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.44 ஆயிரம் ஊதியத்தில் தெற்கு இரயில்வே வேலை\nரூ.95 ஆயிரம் ஊதியத்தில் தெற்கு இரயில்வே-யில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nஎம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nபி.எஸ்சி பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலை\nபி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை\nCRPF 2020: மத்திய பாதுகாப்புப் படையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nCRPF 2020: வேலை, வேலை, வேலை. ரூ.34 ஆயிரம் ஊதியத்தில் CRPF-யில் வேலை\n ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பாதுகாப்புப் படையில் வேலை\nரூ.20 ஆயிரம் ஊதியதில் அஞ்சல் துறையில் பணியாற்ற ஆசையா\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணியாற்றலாம்\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nரூ.95 ஆயிரம் ஊதியத்தில் தெற்கு இரயில்வே-யில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\n4 hrs ago பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.44 ஆயிரம் ஊதியத்தில் தெற்கு இரயில்வே வேலை\n4 hrs ago ரூ.95 ஆயிரம் ஊதியத்தில் தெற்கு இரயில்வே-யில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\n4 hrs ago அண்ணா பல்கலையில் கொரோனா சிகிச்சை மையம் காலி\n6 hrs ago எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nNews ரஷ்யாவின் மிகப் பெரிய அலுமினிய சுத்திகரிப்பு ஆலையின் அனல்மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து\nMovies கன்னட லவ் டுடேவில் இவர் தான் ஹீரோ.. பிரபல நடிகர் கிரி துவாரகேஷின் சிறப்பு பேட்டி\nSports பழைய வீரரை கூட்டி வந்த பாக்.. உலகின் பெஸ்ட் வீரரை இழந்த இங்கிலாந்து.. 2வது டெஸ்ட் மாற்றம்\nAutomobiles 2020ஆம் ஆண்டிற்கான ஃபோர்ஸ் நிறுவனத்தின் ட்ராக்ஸ் க்ரூஸர் பிஎஸ்6 மாடல்... கர்நாடகாவில் சோதனை ஓட்டம்..\nFinance இந்தியாவின் உணவு & காலணி கம்பெனி பங்குகள் விவரம்\nLifestyle சுதந்திர தினம் 2020: இந்திய தேசிய கொடி உருவானதற்கு பின்னிருக்கும் வரலாற்று கதை தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவ��ு எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.47 ஊதியத்தில் வேலை வாய்ப்பு\nரூ.28 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசுத் துறையில் பணியாற்றலாம் வாங்க\n8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு அண்ணா பல்கலையில் வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2013-01-04-02-55-27/thozlizar-ootrumai-kural-dec-12/22596-2013-01-09-14-15-13", "date_download": "2020-08-13T17:12:24Z", "digest": "sha1:4ZCTJBNWTCUC4JEDZ4NOBCOSEADGEYVJ", "length": 37360, "nlines": 249, "source_domain": "keetru.com", "title": "விடுதலைப் போர் தொடர்கிறது.....", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nதொழிலாளர் ஒற்றுமை குரல் - டிசம்பர் 2012\nநேசிக்க முடியாதவர்களால் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியுமா\nதொழிலாளர் துயரமும் சைமன் பஹிஷ்கார வேஷமும்\nவரலாற்றுச்சுவடுகள் - 01: வெண்மணி\nதொழிலாளர் விடுதலையே தமிழர் விடுதலை\nமூக்குக் கண்ணாடி வியாபாரியின் முகாரி\nஇந்திய மண்ணியல் மதிப்பாய்வு நிறுவனப் பயன்பாட்டுக் கிளையின் ஆலோசனைக் குழுவுக்கு ஓர் உறுப்பினரைத் தேர்ந்தெடுத்தல்\nமூணாறு மண்ணில் உயிரோடு புதையுண்ட தமிழ்ப் பாட்டாளிகளின் துயரம் தணிக்க…\nபுதிய கல்விக் கொள்கை - திலகர் என்னும் மனு தர்மவாதியின் பார்வை\nநாங்கள் மிகச் சாதாரண மனிதர்கள்\nஉழவுத் தொழிலில் நாம் தவற விட்ட வள்ளுவ நெறிகளும் சிகப்புப் பார்வையும்\nதொழிலாளர் ஒற்றுமை குரல் - டிசம்பர் 2012\nபிரிவு: தொழிலாளர் ஒற்றுமை குரல் - டிசம்பர் 2012\nவெளியிடப்பட்டது: 09 ஜனவரி 2013\nவி.எச்.எஸ் மருத்துவமனை தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர். எஸ்.மணிதாசனுடன் நேர்முகம்\nதொழிலாளர் ஒற்றுமை குரலின் நிருபர், வி.எச்.எஸ் மருத்துவமனை தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளராக பல்லாண்டுகளாக பணியாற்றிவரும் தோழர். எஸ்.மணிதாசனிடம் இன்றைய நிலைமைகள் குறித்து நேர்முகம் கண்டார். அதன் சாராம்சம் பின் வருமாறு.\nதொழிலாளர் ஒற்றுமை குரல் (தொ.ஒ.கு) - அண்மையில் சென்னையிலும், தமிழகத்தின் பிற நகரங்களிலும் மருத்துமனையில் பணியாற்றும் செவிலியர்களும், துணை மருத்துவப் பணியாளர்களும், பிற தொழிலாளர்களும் பல்வேறு போராட்டங்களை நடத்தியிருக்கிறீர்கள். இதன் பின்னணி என்ன\nதோழர். மணிதாசன் - உலகெங்கிலும் உள்ள நோயாளிகளுக்கு மருத்துவம் அளிக்கும் மருத்துவ சுற்றுலாவிற்கான முக்கிய இடமாக சென்னை இருந்து வருகிறது. உலகத் தரமான மருத்துவ சேவைகளை நம்முடைய செவிலியர்களும், பிற மருத்துவப் பணியாளர்களும் நோயாளிகளுக்கு அளித்து வருகின்றனர். இவர்களுடைய உழைப்பைக் கடுமையாகச் சுரண்டுவதன் மூலம், மருத்துவமனைகளை நடத்தும் முதலாளிகளும், டிரஸ்டுகளும் மிகப் பெரிய அளவில் இலாபத்தைச் சம்பாதித்து வருகின்றனர். ஆனால் இந்த இலாபத்தை உருவாக்கிய செவிலியர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள் மற்றும் மருத்துவ மனைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் ஊதியம் பல்லாண்டுகளாக எவ்வித மாற்றமுமின்றி இருந்து வந்திருக்கிறது. தொடர்ந்து உயர்ந்துவரும் விலைவாசி காரணமாகவும், பணவீக்கத்தின் காரணமாகவும் இவர்களுடைய உண்மை ஊதியம் கடுமையாக வீழ்ச்சியடைந்து வருகிறது. இதன் காரணமாக வாழ்க்கையே நடத்த முடியாத நிலைமைக்கு இவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.\nஇத்தகைய சூழ்நிலையில் அண்மையில் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனை, எம்.எம்.எம். மருத்துவ மனை, ஃபோர்டிசு மலர் மருத்துவமனை, வி.எச்.எஸ் மருத்துவமனை, விஜயா மருத்துவமனை, உட்பட பல்வேறு மருத்துமனைகளிலும், கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனையிலும், தமிழகத்தின் பிற நகரங்களிலும் பணிபுரியும் செவிலியர்கள், துணைமருத்துவப் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஒன்றுபட்டும் தனித்தனியாகவும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டோம். முதலில் எங்களுடைய போராட்டத்தை நசுக்குவதற்கு முதலாளிகளும், தமிழக அரசும் முடிந்த அளவும் முயற்சி செய்தனர். தொழிலாளிகளுடைய ஒற்றுமை காரணமாக இந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. பின்னர் நிர்வாகம் இறங்கி வந்து எங்களுடைய ஒரு சில கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டனர். இந்தப் போராட்டத்தின் காரணமாக ஓரளவிற்கு ஊதிய உயர்வைப் பெற முடிந்தது.\nதொ.ஒ.கு - இன்று இந்தத் துறையில் பணி புரிபவர்களுடைய பிரச்சனைகள் என்னென்ன\nதோழர். மணிதாசன் - நிர்வாகத்தின் பேராசை காரணமாக பணியாளர்களைச் சுரண்டுவதும், வேலை பளுவும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெரும்பாலான மருத்துவமனைகளில் 10-12 மணி நேரம் நாங்கள் வேலை செய்ய வேண்டியுள்ளது. இந்த கடுமையான வேலைக்கு ஒவர்டயம் ஊதியமும் அளிக்கப்படுவதில்லை. நாளுக்கு நாள் உயர்ந்துவரும் விலைவாசிக்கு ஏற்ப எங்களுடைய ஊதியம் உயராததால், வாழ்க்கைத் தரம் படிப்படியாக குறைந்து வருகிறது. பெரும்பாலான பணிகளை ஒப்பந்த முறையில் நிர்வாகம் மேற்கொண்டு வருவதால், நிரந்தரப் பணியாளர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. ஒப்பந்தப் பணியாளர்களுடைய பணி நிலைமைகள் மிக மோசமாக இருக்கின்றன. இப்படிப்பட்ட நிலைமைகளை எதிர்த்துப் போராடும் பணியாளர்களுடைய அடிப்படை தொழிற் சங்க உரிமைகளைக்கூட முதலாளிகளும், அரசாங்கமும் மறுத்து வருகிறார்கள். மருத்துவப் பணியாளர்கள் தங்களுக்கு விருப்பமான தொழிற் சங்கம் அமைக்கும் உரிமையும், கோரிக்கைகளுக்காகப் போராடும் உரிமையும் சட்ட விரோதமாக மறுக்கப்படுகிறது.\nஅரசாங்கத்தின் தொழிலாளர் துறை அதிகாரிகள், நிர்வாகத்தின் கையாட்களாக செயல்படுகிறார்கள். நிர்வாகம் தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்தும், பல்வேறு தாக்குதல்களை நடத்தியும் வருகையில் அரசாங்கமும், தொழிலாளர் நலத்துறையும், அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு, நீதி மன்றங்களுக்கு செல்லுமாறு தொழிலாளர்களை அறிவுறுத்தி வருகின்றனர். நீதி மன்றங்களில் தொழிலாளர்களுக்கு நீதி கிடைப்பதில்லை என்பதையும் சில சிறிய வெற்றிகளைப் பெறுவதற்குக் கூட 10-20 ஆண்டுகள் போராட வேண்டியிருப்பதையும் நன்றாகத் தெரிந்து கொண்டே அரசாங்கமும் அதிகாரிகளும் போராடும் தொழிலாளர்களையும், தொழிற் சங்கத் தலைவர்களையும் அலைக்கழிக்கிறார்கள். மொத்தத்தில் அரசாங்கமும், அரசின் தொழிலாளர் நலத் துறையும், முதலாளிகளுடைய தேவைகளை நிறைவேற்றுவதற்காக செயல்படுகிறார்கள். தொழிலாளிகளைத் தாக்குகிறார்கள். இந்த நிலைமைக்கு தொழிலாளி வர்க்கம் முடிவு கட்ட வேண்டும்.\nஇன்றைய தாராளமயக் கொள்கைகளும், அந்நிய நேரடி முதலீடும் மற்ற எல்லாத் தொழிலாளர்களையும் மக்களையும் பாதிப்பது போலவே, மருத்துவனை பணியாளர்களையும் கடுமையாக பாதிக்கிறது.\nதொ.ஒ.கு - அந்நிய முதலீட்டை நீங்கள் ஏன் எதிர்க்கிறீர்கள்\nதோழர். மணிதாசன் - அந்நிய முதலீடு இந்திய மக்களை மேலும் சுரண்டவும், நாட்டை அடிமைப்படுத்தவும் வழிவகுக்கிறது. நமது நாட்டிலுள்ள கோடிக்கணக்கான வணிகர்களும், விவசாயிகளும் தங்களுடைய வாழ்வுரிமை இழக்க நேரும். இதனால் வணிகமானது சிறுபான்மையான ஏகபோக வர்த்தக நிறுவனங்களின் கைகளில் சேர்ந்த���விடும். விலைவாசி மேலும் கடுமையாக உயரும், மக்களின் வாழ்க்கைத் தரம் கடுமையாக பாதிக்கப்படும்.\nமெட்ஆல் (Medall) போன்ற பெரிய முதலாளித்துவ நிறுவனங்கள் சிறிய மருத்துவமனைகளையும், ஆய்வுக் கூடங்களையும் சீரழித்து வருகிறது. இதன் காரணமாக நடுத்தர மற்றும் சிறிய மருத்துவ ஆய்வுக் கூடங்களில் வேலை செய்யும் எண்ணெற்ற லேப் டெக்னிசியன்கள் வேலை இழக்கும் நிலை உருவாகி வருகிறது. அது போலவே ஜிகிட்சா நிறுவனமும் (Ziqutza Healthcare Ltd) மருத்துவம் சார்ந்த பல்வேறு சேவைகளில் நுழைந்து வருகிறது. இதன் காரணமாக தனிப்பட்ட முறையில் ஆம்புலன்சு சேவைகளை வழங்கி வந்தவர்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு வருகின்றனர். இந்திய மற்றும் பன்னாட்டு மூலதனத்தின் நுழைவின் காரணமாக மருத்துவத் துறையின் பல்வேறு பணியாளர்களும், மருத்துவ சேவைகளைப் பெறுகின்ற மக்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.\nஇந்திய மக்களைப் பற்றி சிறிதும் கவலைப் படாத காங்கிரசு, பாஜக மற்றும் இவர்களுடைய ஆதரவுக் கட்சிகள் இந்திய பெரு முதலாளிகளுக்காகவும், அந்நிய முதலாளிகளுக்காகவும் அந்நிய நேரடி மூலதனத்தைக் கொண்டு வருகிறார்கள். அன்று இந்திய சுதந்திரத்திற்காக ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய போது, சில எட்டையப்பர்கள் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக செயல்பட்டனர். இன்று இந்தக் கட்சிகள் இன்றைய எட்டைப்பர்களாக அந்நிய மூலதனத்திற்காகவும், இந்திய ஏகபோக முதலாளிகளுக்காகவும், மக்களுக்கு எதிராகச் செயல்படுகின்றனர். தனியார்மயம், தாராளமயம் மூலம் உலகமயமாக்குதல், அந்நிய நேரடி முதலீடு, தொழிலாளிகள் மற்றும் மக்களுடைய உரிமைகள் மீறல் ஆகிய சூழல், இன்று நாம் மீண்டும் ஒரு சுதந்திரப் போர் நடத்த வேண்டிய தேவையைச் சுட்டிக் காட்டுகின்றன.\nஇன்று அன்றாடம் நடக்கும் பல்வேறு போராட்டங்களை அடக்கி ஒடுக்கி வரும் ஆளும் வர்க்கங்களுடய செயல்களும், வெளிப்படையாகவே மக்களுக்கு எதிரான கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதும் எதைக் காட்டுகின்றன இன்று நாட்டை ஆண்டு வருபவர்கள், பரந்துபட்ட மக்களின் நலன்களுக்காக ஆளவில்லை, மாறாக முதலாளி வர்க்கத்தின் ஏவல்களை நிறைவேற்றும் நிர்வாகிகளாக இருக்கின்றனர்.\nதொ.ஒ.கு - மக்களை எதிர் கொண்டுள்ள முக்கியப் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் இன்றைய ஊடகங்கள் எவ்வித பங்கா���்றுகிறார்கள்\nதோழர். மணிதாசன் - ஊடகங்கள் இன்று மிகுந்த வளர்ச்சியடைந்துள்ளது. ஆனால் பல ஊடகங்கள் சினிமா, கேளிக்கை, பொழுதுபோக்கு மற்றும் பணம் ஈட்டும் கருவியாக தான் செயல்படுகின்றன. கடந்த காலங்களில் இவை அன்றைய மக்கள் பிரச்சனைகளை பிரதிபலித்து அவர்களுக்கு ஆதரவாகவும், காலக் கண்ணாடியாகவும் செயல்பட்டிருக்கிறார்கள். இன்று ஊடகங்கள் பெரு முதலாளிகளின் கைகளில் இருக்கின்றன. எனவே அவை நம்முடைய எல்லாப் போராட்டங்களையும் நசுக்குவதற்காக செயல்படுகின்றன. நம்முடைய போராட்டங்களைப் பற்றி இந்த ஊடகங்கள் குறிப்பிடுவது கூட அரிதாகிவிட்டது. எனவே நாம் தொழிலாளிகளுக்காக நம்முடைய சொந்த செய்தியிதழ்களையும் ஊடகங்களையும் உருவாக்க வேண்டும். அவை நம் மக்கள் அடிமை சங்கிலியை உடைத்தெறிய பக்க பலமாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட இதழ்களை நாம் மக்களிடையே பிரபலப்படுத்த வேண்டும்.\nதொ.ஒ.கு - அந்நிய நேரடி மூலதனத்தை எதித்தப் போராட்டத்தில் தொழிலாளிகள் எவ்வித பங்காற்ற முடியும்\nதோழர். மணிதாசன் - அந்நிய மூலதனத்தை எதிர்த்த போராட்டத்தில் நமது நாட்டுத் தொழிலாளிகள் முன்னணியில் இருக்க வேண்டும். இந்திய விடுதலைப் போராட்டத்தில் நமது நாட்டுத் தொழிலாளர்கள் முக்கிய பங்காற்றினர். சென்னை, கோவை, தூத்துக்குடி மற்றும் பிற நகரங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடினர். மும்பையைச் சேர்ந்த மில் தொழிலாளர்களும், கப்பற் படை வீரர்களும் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் நின்றனர். ஆங்கிலேயர்களை விரட்டியதில் தொழிலாளர்கள் முக்கிய பங்கு வகித்தனர்.\nஇன்று தொழிலாளர்கள் தீவிரமாக அரசியலில் பங்கேற்க வேண்டும். இன்றுள்ள அரசியல் கட்சிகள் தொழிலாளர்களுடைய உரிமைகளைப் பாதுகாப்பார்கள் என்று எண்ணுவது பகற்கனவாகும். அரசியல் கட்சிகள் ஏகபோக முதலாளிகளுக்கு சேவைகள் செய்வதையே முதற் கடமையாக எண்ணுகிறார்கள். முதலாளிகளுடைய தேவைகளை நிறைவேற்றுவதற்காகவே - மூலதனத்தைக் கவருவதற்காகவே அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்திருப்பதாக, காங்கிரசு கட்சி ஒப்புக் கொள்கிறது. அந்நிய நேரடி முதலீட்டை எதிர்ப்பதாகக் கூறும் கட்சிகளும் கூட பாராளுமன்ற போட்டிக்காகச் சொல்கிறார்களே தவிர உண்மையில் அவர்கள் அதை எதிர்க்கவில்லை. ஏகபோக ம��தலாளிகளுக்காக ஆட்சி நடத்துகின்றவர்களும், அவர்களுக்காக விவசாயிகளிடமிருந்து நிலத்தை பிடுங்குபவர்களும் தொழிலாளிகள் - விவசாயிகளுடைய நலன்களைப் பாதுகாப்பார்கள் என்பதை நாம் நம்ப முடியாது.\nதொ.ஒ.கு - தொழிற் சங்கங்கள் எப்படி செயல்பட வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்\nதோழர். மணிதாசன் - தொழிற் சங்கங்கள் தொழிலாளர்களை ஒன்றுபடுத்த வேண்டும். தொழிலாளர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும், சுரண்டலை ஒழிப்பதற்காகவும் பாடுபட வேண்டும். தொழிலாளர்களுக்கு அரசியல் விழிப்புணர்வை தொழிற் சங்கங்கள் கொடுக்க வேண்டும். அதே நேரத்தில் தொழிற் சங்கங்கள் அரசியல் கட்சிகளுடைய வாலாக இருப்பதையும், வாக்கு வங்கிகளாக தொழிலாளர்களை நடத்துவதையும் நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும். பல தொழிற் சங்கங்களும், கட்சிகளும், தொழிலாளிகளை தங்களுடைய அடிமைகளாக நடத்தியும், அரசியல் விழிப்புணர்வை மழுங்கடித்தும் வேலை செய்து வருகிறார்கள். முதலாளி வர்க்கத்திற்கு எதிராகவும், தொழிலாளிகள் - விவசாயிகளை ஆட்சியதிகாரத்திற்குக் கொண்டு வருவதற்காகவும் பாடுபடும் கட்சிகளுடைய தலைமையில் தொழிலாளர்களை அரசியல் ரீதியாக ஒருங்கிணைக்க தொழிற் சங்கங்கள் பாடுபட வேண்டும். தொழிலாளி வர்க்கம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவது குறித்து தொழிலாளர்களிடையே பரந்துபட்ட விவாதங்களை நாம் நடத்த வேண்டும்.\nதொ.ஒ.கு - நாம் மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும்\nதோழர். மணிதாசன் - தொழில் தகராறுகள் சட்டம், குறைந்தபட்ச கூலி சட்டம் போன்ற சட்டங்களைக்கூட செயல்படுத்த எண்ணமில்லாததாகவும் சிறுபான்மையான ஏகபோக முதலாளிகளுக்கு ஆதரவாகவும் எல்லா செயல்களிலும் ஆளும் வர்க்கங்களும் நிர்வாகமும் உள்ளன.\nஇப்படிப்பட்ட நிலமைகளில் தொழிலாளர்களின் நேரடி நடவடிக்கையான போராட்டம் மட்டுமே தீர்வை நோக்கிச் செல்லும் என தொழிலாளர்கள் வீதிகளில் போராட்ட களத்தில் இறங்கியுள்ளனர். நம்மை பிளவுபடுத்தும் அடிமை சங்கிலி என்ற இன்றுள்ள இந்த அரசியல் அமைப்பை மாற்றி புதியதொரு அரசியல் அமைப்பை, தொழிலாளர்கள் விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்களின் உரிமைகளை மீறப்படமுடியாததாக பாதுகாக்கும் ஒரு அரசியல் அமைப்பை நாம் நிறுவ வேண்டும். நாமே இந்தியா நாமே அதன் மன்னர்கள் என்ற முழக்கத்தோடு தொழிலாளிகள் வி���சாயிகள் மற்றும் உழைக்கும் மக்கள் அனைவரையும் ஒன்று சேர்ப்போம், போராடுவோம். விடுதலைப் போர் தொடர்கிறது. வெற்றி நமக்கு நிச்சயம்.\nதொ.ஒ.கு - விழிப்புணர்வை ஊட்டும் வகையில் உங்களுடைய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mayyam.com/archives/showthread.php?20-YUVAN-SHANKAR-RAJA-ALBUMS-2008&s=7d5f1799e6f5a659b6f1051bb60d72a7&p=6628", "date_download": "2020-08-13T17:59:13Z", "digest": "sha1:GSWH5RN75BRYV77VTKBUFW654EIONOXU", "length": 12110, "nlines": 269, "source_domain": "mayyam.com", "title": "YUVAN SHANKAR RAJA ALBUMS - 2008", "raw_content": "\nஹைதராபாத்தில் நடக்கும் கிரிக்கெட் மேட்ச்சை நேரடியாகப் பார்க்க வேனில் போகும் நாலு இளைஞர்கள் வழி தவறி, ஒரு கடத்தல் கும்பலிடம் சிக்கிக்கொண்டால் என்ன ஆகும் வில்லன்கள் கடத்தி வைத்துள்ள மாணவியை மீட்கும் பொறுப்பும் கூடவே இளைஞர்களின் தலையில் விழுந்தால் வில்லன்கள் கடத்தி வைத்துள்ள மாணவியை மீட்கும் பொறுப்பும் கூடவே இளைஞர்களின் தலையில் விழுந்தால்\nஇதை யதார்த்தமும் காமெடியும் கலந்து சொல்ல முயல்கிறது `சென்னை-28' டீம்.\nஇந்தக் கதையிலும் யார் ஹீரோ என்று சொல்ல முடியாது. எல்லோருமே ஹீரோக்கள். ஆரம்பக் காட்சிகளில் பிரேம்ஜியின் ``எவ்வளவோ பண்ணிட்டோம், இதைப் பண்ணமாட்டோமா'' என்று லேசாக ஆரம்பிக்கும் காமெடி போகப் போக ஃபோரும் சிக்ஸுமாகத் தூள் கிளப்புகிறது. ஆபத்தான நேரத்தில் மனைவியின் ஃபோட்டோவைப் பார்த்து சென்டிமென்ட் டயலாக் விடும் எஸ்.பி.பி. சரணிடம் ``யாருங்க அந்த ஃபிகர்'' என்று லேசாக ஆரம்பிக்கும் காமெடி போகப் போக ஃபோரும் சிக்ஸுமாகத் தூள் கிளப்புகிறது. ஆபத்தான நேரத்தில் மனைவியின் ஃபோட்டோவைப் பார்த்து சென்டிமென்ட் டயலாக் விடும் எஸ்.பி.பி. சரணிடம் ``யாருங்க அந்த ஃபிகர்'' என பிரேம்ஜி கேட்கும்போது தியேட்டரே அதிர்கிறது. பிரேம்ஜி கலக்கல்ஜி. அதட்டல் பேர் வழியாக பார்த்து பழக்கப்பட்ட பிரகாஷ்ராஜுக்கு கடத்தல் கும்பலிடம் மகளைப் பறிகொடுக்கிற பிஸினெஸ்மேன் கேரக்டர். அப்பாவித்தனமான ��ேஷமும் பிரகாஷ்ராஜுக்கு அளவெடுத்து தைத்த சட்டை.\nதெலுங்கிலிருந்து தமிழுக்கு வந்திருக்கும் வைபவ் செய்திருப்பது அமைதியான ஆக்ஷன். இவரது காதல் தோல்வி ப்ளாஷ்பேக் வெறும் இடைச்செருகல். வைபவ்வும் சரணும் அடிக்கடி தெலுங்கில் `மாட்லாடு'வதும், கருத்து வேறுபாட்டின்போது அதுவே தமிழ் நண்பர்களின் சந்தேகத்திற்குள்ளாவதும் நட்பின் இயல்பான ஒரு கட்டம்.\nவேகா, நிகிதா, காஜல் அகர்வால் ஆகிய மூன்று பேரில் முன்னவருக்கு மட்டுமே நடிப்பதற்கு வாய்ப்பு. பணத்துக்காகக் கடத்தப்படுகிற சரோஜாவாக வருகிற வேகாவிடம் மழலைத்தனம் கலந்த அழகு. நிகிதாவும் காஜலும் தலா ஒரு பாட்டுக்குப் பயன்படுகிறார்கள்.\nகடத்தல் கும்பலைப் பிடிக்கும் சீரியஸ் போலீஸாக வருகிறார் ஜெயராம். சீரியஸாக அவர் பேச முயலும் போதெல்லாம் நமக்கு சிரிப்பு வருகிறது. அவரே வில்லனாக மாறுவது நம்ப இயலவில்லை.\nபாழடைந்த பங்களாவுக்குள் பேய் உருவங்கள் போல் நாலைந்து பேர் திரிகிறார்கள். எதற்கு என்பதை டைரக்டர்தான் விளக்கவேண்டும்.\nமனைவியைச் சமாளிக்கும் எஸ்.பி.பி. சரண், செலவுக்கு புலம்பும் சிவா என இளைஞர் பட்டாளம் நடிப்பில் தூள் கிளப்பியிருப்பது படத்துக்கு பலம்.\nகூடவே யுவன்ஷங்கர் ராஜாவின் பின்னணி இசையும் பாடல்களும் பட்டையை கிளப்பியிருக்கிறது. ஷக்தி சரவணனின் காமிராவும் பிரவீன் - ஸ்ரீகாந்தின் எடிட்டிங் கும் படத்துக்கு இன்னொரு பிளஸ்.\nஆனால் இவற்றுக் கெல்லாம் அடிப்படையாக இருப்பது வெங்கட்பிரபுவின் திரைக்கதை அமைப்பும் இயக்கமும். இளமையும், உற்சாகமுமாய் இயக்கியிருக்கிறார்.\nசரோஜா - ஜாலி மஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
+{"url": "https://ta.khanacademy.org/math/early-math/cc-early-math-add-sub-100/cc-early-math-add-two-dig-intro/e/regroup-two-digit-plus-one-digit", "date_download": "2020-08-13T17:36:21Z", "digest": "sha1:3LRBOTU66QWSHLLSESD4YQIN5EWDPEYD", "length": 7383, "nlines": 68, "source_domain": "ta.khanacademy.org", "title": "1-இலக்க எண்ணினை கூட்டும் போது மறுகுழுவமைத்தல் (பயிற்சி) | கான் அகாடமி", "raw_content": "\nநீங்கள் இணைய வடிகட்டியை உபயோகித்தால், தயவுசெய்து *.kastatic.org மற்றும் *.kasandbox.org முதலிய தளங்கள் தடைப்படாமல் உள்ளதா என்று உறுதி செய்யவும்.\nஉள்நுழையவும் கான் அகாடமியின் அனைத்து வசதிகளையும் பயன்படுத்த, தயவுகூர்ந்து உங்கள் உலாவியில் ஜாவாஸ்கிரிப்டை செயற்படுத்தவும்.\nபாடங்கள், திறன்கள், மற்றும் காணொலிகளைத் தேடுங்கள்\nகணிதம் அடிப்படைக் கணிதம் 100க்குள் கூட்டல் மற்றும் கழித்தல் 2 இலக்க எண்களுக்குள் கூட்டல் அறிமுகம்\n2 இலக்க எண்களுக்குள் கூட்டல் அறிமுகம்\nமறுகுழுவமைத்தல் அல்லாமல் இரண்டு இலக்க எண்களை கூட்டுதல் 1\nமறுகுழுவமைத்தல் அல்லாமல் இரண்டு இலக்க எண்களை கூட்டுதல் 2\nபயிற்சி: 2-இலக்க எண்களை கூட்டுதல் (மறுகுழுவமைத்தல் இன்றி)\n2 இலக்க கூட்டல் கணக்குகளை தனிக்கூறுகளாக பிரித்தல்\nபயிற்சி: 2 இலக்க கூட்டல் கணக்குகளை தனிக்கூறுகளாக பிரித்தல்\n1-இலக்க எண்ணினை கூட்டுவதற்கு மறுகுழுவமைத்தல்\nபத்துகளின் குழுக்களாக அமைப்பதன் மூலம் கூட்டுதல்\nபயிற்சி: 1-இலக்க எண்ணினை கூட்டும் போது மறுகுழுவமைத்தல்\nதற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட உருப்படி இது.\n2 இலக்க எண்களுக்குள் கழித்தல் அறிமுகம்\nகணிதம்·அடிப்படைக் கணிதம்·100க்குள் கூட்டல் மற்றும் கழித்தல்·2 இலக்க எண்களுக்குள் கூட்டல் அறிமுகம்\n1-இலக்க எண்ணினை கூட்டும் போது மறுகுழுவமைத்தல்\n2 இலக்க எண்களுக்குள் கூட்டல் அறிமுகம்\nமறுகுழுவமைத்தல் அல்லாமல் இரண்டு இலக்க எண்களை கூட்டுதல் 1\nமறுகுழுவமைத்தல் அல்லாமல் இரண்டு இலக்க எண்களை கூட்டுதல் 2\nபயிற்சி: 2-இலக்க எண்களை கூட்டுதல் (மறுகுழுவமைத்தல் இன்றி)\n2 இலக்க கூட்டல் கணக்குகளை தனிக்கூறுகளாக பிரித்தல்\nபயிற்சி: 2 இலக்க கூட்டல் கணக்குகளை தனிக்கூறுகளாக பிரித்தல்\n1-இலக்க எண்ணினை கூட்டுவதற்கு மறுகுழுவமைத்தல்\nபத்துகளின் குழுக்களாக அமைப்பதன் மூலம் கூட்டுதல்\nபயிற்சி: 1-இலக்க எண்ணினை கூட்டும் போது மறுகுழுவமைத்தல்\nதற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட உருப்படி இது.\n2 இலக்க எண்களுக்குள் கழித்தல் அறிமுகம்\nபத்துகளின் குழுக்களாக அமைப்பதன் மூலம் கூட்டுதல்\nஇலவச உலகத்தரம் வாய்ந்த கல்வியை யாவருக்கும் எங்கேயும் வழங்குவதே எங்கள் நோக்கம்.\nகான் அகாடமி என்பது ஒரு 501(c)(3) இலாப நோக்கமற்ற நிறுவனம். கொடையளிக்க அல்லது தன்னார்வலராக இன்றே இணையுங்கள்\nநாடு அமெரிக்க ஐக்கிய நாடு. இந்தியா மெக்சிகோ பிரேசில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-08-13T18:14:36Z", "digest": "sha1:4LXNHCLMXMSNVNEFIGAW6REFYHU72XNV", "length": 7852, "nlines": 78, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வேப்பஞ்சேரி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇது தமிழ��த்தின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது\nவேப்பஞ்சேரி ஊராட்சி (Veppancheri Gram Panchayat), தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, திருத்துறைபூண்டி சட்டமன்றத் தொகுதிக்கும் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1652 ஆகும். இவர்களில் பெண்கள் 836 பேரும் ஆண்கள் 816 பேரும் உள்ளனர்.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் த. ஆனந்த், இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 4\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 4\nஊரணிகள் அல்லது குளங்கள் 9\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 55\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 5\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"முத்துப்பேட்டை வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 திசம்பர் 2019, 11:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sankathi24.com/news/tamailaukakau-inata-vacaai-eyataitalaamao-kavainara-mautataulainakama", "date_download": "2020-08-13T16:39:32Z", "digest": "sha1:ZITI4QKSP6B56KFYAWEL2E2PWEBOBK66", "length": 22926, "nlines": 81, "source_domain": "sankathi24.com", "title": "தமிழுக்கு இந்த வசை எய்திடலாமோ?-கவிஞர் முத்துலிங்கம் | Sankathi24", "raw_content": "\nதமிழுக்கு இந்த வசை எய்திடலாமோ\nவெள்ளி ஓகஸ்ட் 23, 2019\nதொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு\nஎன்று பிறந்தவள் என்றுண ராத\nஇயல்பின ளாம் எங்கள் தாய்\nஎன்று மகாகவி பாரதியார் கூறுவார்.\nவீறுடைய செம்மொழி தமிழ் மொழி - உலகம் வேரூன்றிய நாள் முதல் மொழி என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தமிழைப் போற்றிப் பாடுவார்.\nதமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் 12-ஆம் வகுப்புக்குரிய ஆங்கிலப் பாடப் புத்தகத்தில் தமிழ் கி.மு. 300-இல் தோன்றியது என்றும் சம்ஸ்கிருதம் கி.மு. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும் பிழைபடக் குறிக்கப்பட்டிருக்கிறது.இது மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய கருத்தாகும்.\nஇறை நம்பிக்கை உடையவர்கள் இறைவன் உடுக்கையிலிருந்து ஒரு பக்கம் தமிழும், மறுபக்கம் சம்ஸ்கிருதமும் தோன்றியது என்றும் இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட மொழிகள்தாம் இவை இரண்டும் என்றும் கூறுகிறார்கள்.\nஆனால், ஆங்கிலப் பாடப் புத்தகத்தை தொகுத்த தமிழக கல்வித் துறையினர் தவறான ஒரு கருத்துப்பதிவை எப்படி அனுமதித்தனர் என்பதுதான் வியப்பாக இருக்கிறது.\nஆரியம் போல் உலகவழக்கழிந்தொழிந்து சிதையா உன்சீரிளமைத் திறம்வியந்து செயல் மறந்து\nவாழ்த்துதுமே என்று மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை பாடுவார். வடமொழியை வழக்கொழிந்த மொழி என்று கூறுவார்கள். அதைத் தூக்கி நிறுத்துவதற்காகப் பாடப் புத்தகத்திலிருந்து ஆரம்பிக்கலாம் எனச் சிலர் கருதியிருக்கலாம் என்று நினைக்கத் தோன்றுகிறது.\nஇந்தத் தவறு எப்படி ஏற்பட்டது என்று விசாரித்து அதற்குக் காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஆங்கிலப் புத்தகத்தில் தவறுகள் திருத்தப்படும் என்றும் கல்வி அமைச்சர் சொல்லியிருக்கிறார்.\nஅதை வரவேற்போம், பாராட்டுவோம். அவர் வார்த்தைதான் நமக்கு ஆறுதல் அளிக்கிறது.\nபாடப் புத்தகத்தில் அக்கட்டுரை சேர்க்கப்படுவதற்கு முன் கல்வித் துறை அதிகாரிகள் பார்த்துச் சரி செய்திருக்க வேண்டாமா அதுகூடத் தெரியாதவர்களா கல்வித் துறையில் இருக்கிறார்கள்\nஅரசியல் ரீதியாகத் தவறான கர��த்துகளையும், பிழையான பரப்புரைகளையும் செய்வது என்பது வேறு. தனிப்பட்ட முறையில், எல்லோருக்கும் அவரவர் கருத்துகளைப் பதிவு செய்யும் உரிமையும், வாதங்களை முன்வைக்கும் உரிமையும் உண்டு.\nஆனால், மாணவர்களுக்கான பாடநூலில் தங்களின் சொந்தக் கருத்துகளையும், பிழையான பரப்புகளையும் சேர்ப்பது என்பது கடும் கண்டனத்துக்குரிய செயல். பிஞ்சு நெஞ்சில் நஞ்சைப் பாய்ச்சும் முயற்சி.\nஅடுத்த தலைமுறையைத் தவறாக வழிநடத்தும் சதி.\nஉலகின் முதல் மொழி தமிழ்தான் என்று உலக மொழியியல் அறிஞர்கள் அனைவரும் உறுதிபட உரைக்கின்றனர்.\nஉலகில் இன்றைக்கு ஆறாயிரம் மொழிகளுக்கு மேல் பேசப்படுகின்றன. இவற்றில் இரண்டாயிரத்து ஐந்நூறு மொழிகளுக்குத்தான் எழுத்து வடிவங்கள் இருக்கின்றன. இந்த இரண்டாயிரத்து ஐந்நூறு மொழி\nகளுக்குள்ளும் இலக்கியம் மட்டுமே உடைய மொழிகள் முந்நூறு. இலக்கிய, இலக்கணம் உடைய மொழிகள் நூற்றைம்பது. இந்த நூற்றைம்பது மொழிகளுக்குள்ளும் இலக்கியச் சிறப்பு, இலக்கணச் சிறப்புடைய மொழிகள் ஐம்பது இந்த ஐம்பது மொழிகளுக்குள்ளும் உயர் தனிச் செம்மொழிகள் என்று சொல்லக்கூடிய மொழிகள், தமிழ், சீனம், லத்தீன், கிரேக்கம், எபிரேயம், சம்ஸ்கிருதம் என்று ஆறு மொழிகள்.\nஇந்த ஆறு மொழிகளுக்குள்ளும் இன்னும் பேச்சு வழக்கிலும், எழுத்து வழக்கிலும் உயிர்ப்போடு இருப்பவை சீனம், தமிழ் என்ற இருமொழிகள் மட்டும்தான். அதிலும் பழங்காலச் சீனர்கள் அதாவது கன்பூசியஸ் காலத்துச் சீனர்கள் வந்தால் இன்றைய சீனர்கள் பேசுவது அவர்களுக்குப் புரியாது.\nஅவர்கள் பேசுவது இவர்களுக்குப் புரியாது. எல்லாம் அங்கே மாறிவிட்டது.\nஆனால், தொல்காப்பியர் இன்றைக்கு வந்தாலும், அவர் பேசுகின்ற தமிழை நாம் புரிந்துகொள்வோம். நாம் பேசுகின்ற தமிழை அவர் புரிந்துகொள்வார். காரணம், கடந்த மூவாயிரம் ஆண்டுகாலமாகத் தமிழில் எழுத்து வடிவங்கள்தாம் மாறி மாறி வந்தனவே தவிர உச்சரிப்பு வடிவம், ஒலி வடிவம் மாறவே இல்லை.\nஅந்த வங்கக் கடலில் மரக்கலம் நின்றது. அதில் ஏறி அவன் ஈழத் தீவுக்குச் சென்றான் என்றுதான் தொல்காப்பியர் காலத்திலும் சொன்னார்கள். இன்றைக்கும் அப்படித்தான் சொல்கிறோம். மரக்கலம் என்பதற்குப் பதிலாக கப்பல் என்று சொல்கிறோம்.அவ்வளவுதான் மாறுதல்.\nதொல்காப்பியர் காலத்திலிருந்த எழுத்து வடிவம் வேறு. சங்க காலத்திலிருந்து களப்பிரர் காலம் வரை இருந்த எழுத்து வடிவம் வேறு. இடைக்காலத்தில் கி.பி. 7-ஆம் நூற்றாண்டிலிருந்து 12-ஆம் நூற்றாண்டு வரை இருந்த எழுத்து வடிவம் வேறு. 12-இலிருந்து 15-ஆம் நூற்றாண்டு வரை இருந்த எழுத்து வடிவம் வேறு.\nஅதன் பிறகு இன்றைக்கு இருக்கின்ற எழுத்து வடிவம் வேறு.\nதமிழ் சித்திர எழுத்துக்களாக இருந்தபோதுதான் சீனம் போன்ற மொழிகள் தோன்றின என்றும் தமிழ் கோலெழுத்தாக இருந்தபோதுதான் சம்ஸ்கிருதம் போன்ற மொழிகளுக்கு எழுத்துக்கள் உருவாக்கப்பட்டன என்றும், தமிழ் வட்டெழுத்தாக இருந்தபோதுதான் தெலுங்கு, கன்னடம், அதற்கு பின் மலையாளம் போன்ற மொழிகள் தோன்றின என்றும், அதிலும் மலையாளம் தோன்றி 550 ஆண்டுகள்தான் ஆகின்றன என்றும் மொழியியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.\nகோலெழுத்தாகத் தமிழ் இருந்தபோதுதான் அதைப் பார்த்து சம்ஸ்கிருதத்திற்கு எழுத்துக்கள் உருவாக்கப்பட்டன என்று அறிஞர்கள் கூறுகின்றபோது, தமிழுக்கு முன் கி.மு இரண்டாயிரத்திலே சம்ஸ்கிருதம் தோன்றியது என்று எழுதுவது முழுமையான பொய்யல்லவா\nஆக, இன்று ஆறாயிரம் மொழிகளுக்கு மேல் பேசப்பட்டாலும் இந்த மொழிகளுக்கெல்லாம் மூல மொழி முதல் மொழி ஏதேனும் ஒரு மொழியாகத்தான் இருந்திருக்க முடியும். ஒரு மெழுகுவர்த்தியிலிருந்து பல திரிகள் அல்லது பல விளக்குகள் ஏற்றப்படுவதைப் போல ஒரு மொழியிலிருந்து பல மொழிகள் தோன்றியிருக்க முடியும்.\nஅந்த முதல் மொழியைப் பேசிய மனித இனம் பல்வேறு பகுதிகளுக்கு, பல்வேறு காலங்களில், பல்வேறு குழுக்களாகச் சென்றபோது ஆங்காங்கே இருந்த பேசத் தெரியாத மக்களிடம் கலந்து பழகிப் பேசத் தொடங்கியபோது தட்ப வெப்ப நிலைக்கேற்ப பேச்சுத் தொனி மாறுபட்டு, வேறுபட்டு இன்றைக்கு இத்தனை ஆயிரம் மொழிகளாகக் கிளைத்திருக்கின்றன.\nஇந்த மொழிகளுக்கெல்லாம் மூல மொழி முதல் மொழி எதுவாக இருக்கும் என்று பல்லாண்டுகள் ஆராய்ச்சி செய்தேன். என் ஆராய்ச்சியின் முடிவில் நான் கண்டுகொண்ட உண்மை என்னவென்றால், அநேகமாக அந்த மூல மொழி முதல் மொழி தமிழ் மொழி ஒன்றாகத்தான் இருக்க முடியும் என்ற முடிவுக்கு வருகிறேன் என்று கூறினார் அமெரிக்க நாட்டு மொழியியல் அறிஞர் அலெக்ஸ் கொலியர்.\nஇந்தக் கருத்தை மாணாக்கர் அரங்கில் முதன்முதல் பதிவு செய்தவர் அன்றைய தமிழ் வளர்���்சித் துறைச் செயலாளராக இருந்த முனைவர் ராசாராம் இந்திய மொழிகளில் வெளிநாட்டில் ஆட்சி மொழித் தகுதி பெற்ற மொழியாக இருப்பது தமிழ் ஒன்றுதான்.\nஇலங்கையில் சட்டப்படி தமிழ் ஆட்சி மொழி. அதை இரண்டாம் இடத்திற்கு தள்ளிய காரணத்தால்தான் வேண்டத்தகாத விளைவுகள் ஏற்பட்டு தமிழ் இனத்தின் முக்கால்வாசி இனம் இன்று அழிந்துவிட்டது.\nஅதுபோல் சிங்கப்பூரில் ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் என்று நான்கு மொழிகள் தேசிய மொழிகளாகத் திகழ்கின்றன. சிங்கப்பூரில் ஹிந்தி பேசுகின்றவர்களும் ஆயிரக்கணக்கில் இருக்கின்றனர்.\nஅவர்களெல்லாரும், வாஜ்பாய் இந்தியப் பிரதமராக வந்தபோது, தமிழை சிங்கப்பூரில் தேசிய மொழி ஆக்கியிருப்பதைப் போலே நமது ஹிந்தி மொழியையும் ஆக்க வேண்டும், அதற்கு சிங்கப்பூர் பிரதமர் லீகுவான்யுவிடம் பேசுங்கள் என்றார்கள்.\nவாஜ்பாயும் லீ குவான்யுவிடம் இது குறித்துப் பேசினார். அதற்கு லீ குவான்யு என்ன சொன்னார் தெரியுமா\nஇந்தியாவில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைமையான மொழி தமிழ் ஒன்றுதான் என்று சொல்கிறார்கள். அதற்கு இருக்கக் கூடிய இலக்கிய வளம், இலக்கண வளம் உலகில் வேறு எந்த மொழிக்கும் இல்லையயன்று கூறுகிறார்கள். செம்மொழிக்குரிய பதினொரு தகுதிகளும் எங்கள் சீன மொழிக்குக்கூட கிடையாது. தமிழ் ஒன்றுக்குத்தான் அந்தத் தகுதி இருக்கிறது என்றும் கூறுகிறார்கள். அப்படிப்பட்ட அறிஞர்கள் எழுதிய ஆங்கிலக் கட்டுரைகளில் ஒன்றிரண்டை நான் படித்தும் இருக்கிறேன். ஆக, அத்தகைய சிறப்புக்குரிய தமிழ் மொழிக்குக் கொடுக்கும் ஆட்சி மொழி அந்தஸ்தை வேறு எந்த இந்திய மொழிக்கும் எங்கள் சிங்கப்பூர் நாட்டில் கொடுக்க மாட்டோம் என்று தெரிவித்தார்.\nஎங்கோ இருக்கக்கூடிய ஒரு நாட்டின் பிரதமருக்குத் தமிழின் அருமை புரிகிறது. பாடப் புத்தகம் தயாரிக்கும் நமது தமிழக ஆங்கிலப் பண்டிதர்களுக்கு அணு அளவுகூட வரலாற்று அறிவு ஏன் இல்லை என்பதுதான் நமக்குப் புரியாத புதிராக இருக்கிறது.\n- நன்றி - தினமணி-\nராஜபக்ச குடும்ப ஆட்சியாளர்கள் வெற்றியும் இந்தியாவின் திருகோணமலைக் கனவும்\nவியாழன் ஓகஸ்ட் 13, 2020\nநடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்ச குடும்ப ஆட்சியாளர்கள் பெரும் வெ\nஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமிகள் - பிலாவடிமூலைப் பெருமான்\nபுதன் ஓகஸ���ட் 12, 2020\nவணக்கம் பிள்ளையள். இண்டைக்கு நான் வலு குசியாக இருக்கிறேன்.\nஉயிரூட்டம் பெறும் தமிழர்களின் உரிமைக் குரல் - கலாநிதி சேரமான்\nபுதன் ஓகஸ்ட் 12, 2020\nகடந்த பதினொரு ஆண்டுகளுக்கு மேலாக உறங்கு நிலையில் இருந்த தமிழ்த் தேசியத்தின் ஆ\nபுதன் ஓகஸ்ட் 12, 2020\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் விடுத்துள்ள அறிவித்தல்\nபுதன் ஓகஸ்ட் 12, 2020\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2020\nசெவ்வாய் ஓகஸ்ட் 11, 2020\nபிரான்சில் 5 வது நாளில் இரு இடங்களில் மாவீரர் நினைவு உதைபந்தாட்டம்\nஞாயிறு ஓகஸ்ட் 09, 2020\nஈழப் பெண் பிரான்ஸ் நாட்டில் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nவியாழன் ஓகஸ்ட் 06, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinaboomi.com/2018/03/02/86569.html", "date_download": "2020-08-13T18:06:42Z", "digest": "sha1:CMZKODMWJ2SLEYTN572TGPLFOG4YHWYN", "length": 19511, "nlines": 207, "source_domain": "www.thinaboomi.com", "title": "சேலம் மாவட்டத்திற்கு அம்மா இருச்சக்கர வாகனம் வழங்க முதல்வர் எடப்பாடி.கே.பழனிசாமி வருகை விழா முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஆய்வு", "raw_content": "\nவியாழக்கிழமை, 13 ஆகஸ்ட் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nசேலம் மாவட்டத்திற்கு அம்மா இருச்சக்கர வாகனம் வழங்க முதல்வர் எடப்பாடி.கே.பழனிசாமி வருகை விழா முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஆய்வு\nவெள்ளிக்கிழமை, 2 மார்ச் 2018 சேலம்\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சேலம் மாவட்டத்தில் அம்மா இருசக்கர வாகனத்தை 12.03.2018 அன்று சேலம், சோனா பொறியியல் கல்லூரியில் வழங்கவுள்ளதையொட்டி, விழா முன்னேற்பாடு பணிகளை நேற்று 02.03.2018 கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, தலைமையில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் ஜி.வெங்கடாசலம், மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.இளங்கோவன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டார்கள்.\nமறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் பிரதமர் சென்னையில் அம்மா இருச்சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்கள். அதனை தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் வரும் 12ம் தேதி சேலம் சோனா பொறியியல் கல்லூரியில் நடைபெறும் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி.கே.பழனிசாமி சுமார் 500க்கும் மேற்பட்ட, பணிக்கு செல்லும் பெண்களுக்கு அம்மா இருச்சக்கர வாகனத்தினை வழங்க உள்ளார்.\nமேலும், இவ்விழால் சேலம் மாவட்டத்தில் அரசு துறைகளின் மூலம் பல்வேறு புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், 2000க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கவுள்ளார்கள். கலெக்டர் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொள்ள உள்ளார்கள். இவ்விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் தலைமையில் நேற்று (02.03.2018) ஆய்வு மேற்கொள்ளப்பபட்டது.\nஇந்த ஆய்வில் சேலம் மாநகராட்சி ஆணையாளர் ரெ.சதீஸ், மாநகர காவல்துறை துணை ஆணையாளர் சுப்புலட்சுமி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சிவசாமி, வருவாய் கோட்டாட்சியர் குமரேஸ்வரன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 13.08.2020\nஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் தமிழகத்தில் விநாயகர் சிலை, ஊர்வலங்களுக்கு அரசு தடை\nநாளை 74-வது சுதந்திர தின விழா: கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி தேசிய கொடியேற்றுகிறார்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nகொரோனா சிகிச்சைக்கு உதவும் குறைந்த விலை ரெம்டெசிவிர் மருந்தை அறிமுகப்படுத்திய இந்திய நிறுவனம்\nஉரிய நேரத்தில் வரி செலுத்துவோர் நாட்டின் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்கள்: பிரதமர் மோடி பேச்சு\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 13.08.2020\nகொரோனா தொற்று: பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மருத்துவமனையில��� அனுமதி\nஇயக்குநர் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம் உதயம்\nகொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார் அமிதாப்பச்சன்: மகன் அபிஷேக் பச்சன் தகவல்\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nகொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தும் அம்மா கோவிட் வீட்டு பராமரிப்பு திட்டம்: முதல்வர் எடப்பாடி இன்று துவக்கி வைக்கிறார்\nமேலும் 5,835 பேருக்கு கொரோனா தமிழக சுகாதாரத்துறை தகவல்\nகொரோனா தடுப்பு பணிகள் குறித்து திருப்பத்தூர் மாவட்டத்தில் 24-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு\nரஷ்யாவின் தடுப்பூசி சோதனை விவரங்களை ஆய்வு செய்ய ஆர்வம் உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு\nஏற்கெனவே வேலை பார்த்தவர்கள் எச்1 பி விசா மூலம் மீண்டும் வந்து பணியாற்றலாம்: டிரம்ப்\nராஜபக்சே குடும்பத்தில் 4 பேர் மந்திரி ஆனார்கள்\nகத்தார் உலகக்கோப்பை தகுதி சுற்று போட்டிகள் ஒத்திவைப்பு\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய ஆக்கி வீரர் மன்தீப் சிங் ஆஸ்பத்திரியில் அனுமதி: பயிற்சி முகாம் தொடங்குவதில் சிக்கல்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி பீல்டிங் பயிற்சியாளருக்கு கொரோனா\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nஉரிய நேரத்தில் வரி செலுத்துவோர் நாட்டின் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்கள்: பிரதமர் மோடி பேச்சு\nநேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, உரிய நேரத்தில் வரி செலுத்துவோர் ...\nஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே 3-வது முறையாக வெற்றி பெறுவது ஒன்றே நமது இலக்கு: துணை முதல்வர் ஓ.பி.எஸ்.\nதொடர்ந்து 3- வது முறையாக வெற்றி பெறுவது ஒன்றே அ.தி.மு.க.வின் இலக்கு என்று துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் ...\nரஷ்யாவின் தடுப்பூசி சோதனை விவரங்களை ஆய்வு செய்ய ஆர்வம் உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு\nரஷ்யாவால் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதலாவது தடுப்பூசியின் சோதனை விவரங்களை ஆய்வு செய்ய ஆர்வமாக காத்திருக்கிறோம் ...\nதமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து உரிய நேரத்தில் முடிவு: துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி பேட்டி\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து உரிய நேரத்தில் ஆலோசித்து ...\nமேலும் 5,835 பேருக்கு கொரோனா தமிழக சுகாதாரத்துறை தகவல்\nதமிழகத்தில் புதிதாக 5,835 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.தமிழக ...\nவெள்ளிக்கிழமை, 14 ஆகஸ்ட் 2020\n1கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தும் அம்மா கோவிட் வீட்டு பராமரிப்பு த...\n2ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே 3-வது முறையாக வெற்றி பெறுவது ஒன்றே...\n3மேலும் 5,835 பேருக்கு கொரோனா தமிழக சுகாதாரத்துறை தகவல்\n4தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bharathinagendra.blogspot.com/2015/03/blog-post_87.html", "date_download": "2020-08-13T17:31:38Z", "digest": "sha1:KX67RW4PJKNN2L6JJRK6PKRVLRJ2LR4K", "length": 11586, "nlines": 277, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: வெறுத்துப் போன திருடன்", "raw_content": "\nசெவ்வாய், 10 மார்ச், 2015\nகவிஞர்.த.ரூபன் செவ்வாய், மார்ச் 10, 2015\nவரிகளை இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி\nதிண்டுக்கல் தனபாலன் புதன், மார்ச் 11, 2015\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுத்தக யானை - சிறுகதை வாசிப்பு\nமர்ம மனங்கள் - கவிதை\nமர்ம மனங்கள் - கவிதை -------------------------------------- பார்த்து வளர்ந்தாலும் பழகித் திரிந்தாலும் சேர்ந்து நடந்தாலும் சிரித்து இர...\nஉள்ளே வெளியே ------------------------------ பசி வாய்கள் ஓட்டலின் உள்ளே பசிக் கரங்கள் ஓட்டலின் வெளியே தங்கக் காணிக்கை கடவுளின் காலடியி...\nநேரங் காலம் ---------------------- உனக்கு மட்டும் இல்லை அடிக்கு அடி தோல்வி இரவில் வர எண்ணும் சூரியனுக்கும் தோல்வி கோடையில் மலர எண்ணும...\nதீப வலி ----------------- பட்டாசு வெடிக்கும் போதும் மத்தாப்பு தெறிக்கும் போதும் தீக்குச்சி உரசும் போதும் நெருப்பு பறக்கும் போதும் காகி...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஓடிப் போன சிட்டுக் குருவி\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://housing.justlanded.com/ta/Malta/For-Rent", "date_download": "2020-08-13T18:22:52Z", "digest": "sha1:M7JFFUD2J4PFEOCAS7HXVOWKSHWAMXPF", "length": 14633, "nlines": 166, "source_domain": "housing.justlanded.com", "title": "kudiyiruppu: வாடகைக்கு இன மால்டா", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nமாதிரி: Serviced apartmentsஅலுவலகம்/வணிகம்குடியிருப்புகள் வண்டி நித்துமிடங்கள் விடுமுறை வாடகை வீடுகள்\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் மால்டா\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் மால்டா\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் மால்டா\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் மால்டா\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் மால்டா\nவாடகைக்கு > வீடுகள் அதில் மால்டா\nவாடகைக்கு > வீடுகள் அதில் மால்டா\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் மால்டா\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் மால்டா\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் மால்டா\n Go to வாடகைக்கு அதில் மால்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/2016-10-14/international", "date_download": "2020-08-13T17:33:09Z", "digest": "sha1:4K2V5IFEVMKVJMUSP5VLKEC72TAORTIT", "length": 18642, "nlines": 260, "source_domain": "lankasrinews.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கை கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் எவ்வளவு\nகணவரின் உயிரணுவை பாதுகாக்க விதவையான மனைவிக்கு உரிமை இல்லை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nகருணாநிதியை முதலமைச்சராக்கினால் மட்டுமே பேசாமல் இருப்பார்..\nஇப்படிபட்டவரா ஜெயலலிதா: நெகிழ்ந்துபோன தெருவோர கடைக்காரர்\nகாதலனை ஏமாற்றிய பிரபல நடிகை: வாழ்த்து கூறிய ஒலிம்பிக் மங்கை\nஅவளை உடனே தூக்கிலிட்டு கொல்ல வேண்டும் இளம் பெண்ணுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்\nபுற்று நோயை குணமாக்குவதாக கூறி பெண் மீது பலாத்கார முயற்சி: மந்திரவாதிக்கு சிறை\nகண்குளிர செய்யும் சிவனின் அபிஷேக நாட்கள்\nமது போத்தல்கள் பதுக்கல்: முன்னாள் முதலமைச்சரின் பேரன் கைது\nஜெயலலிதாவை பார்க்க இன்று சென்னை கிளம்பும் பிரதமர் மோடி\nமுச்சதம் அடித்து அசத்திய அசார்: மேற்கிந்திய தீவுகள் அணியை திணறவிட்ட பாகிஸ்தான்\nமோசடியில் ஈடுபட்ட மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளை: சி.பி.ஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nபெண்களே அந்த இடத்தில் கருமையா\nஒரே ஓவரில் 6 பவுண்டரி டில்ஷானின் இந்த அதிரடி நினைவிருக்கா\nசதாம் என்ற வரலாற்று நாயகன்\nமாணவனை கொடூரமாக தாக்கிய சகமாணவர்கள்: வைரலாகும் காட்சிகள்\nதகனம் செய்யபட்ட நபர் 10 நாட்களுக்கு பிறகு உயிருடன் வந்த அதிசயம்\nஅதிமுக வேட்பாளராக களமிறங்கும் சசிகலா தமிழக அரசியலில் புதிய திருப்பம்\nபொது அறிவு வினா விடைகள்- பாகம் 2\nபிரான்சில் சூறாவளி: ஒரு நகரமே நிலை குலைந்த துயரம்\nஇந்த நாட்டிற்கு சென்றால் 24 மணி நேரமும் இலவசமாக மது அருந்தலாம்\nமாமியார் டயானா உடையில் அசத்திய இளவரசி கேட் மிடில்டன்\nபிரித்தானியா October 14, 2016\nவாழைத் தண்டின் அற்புதமான நன்மைகள்\nகாதலித்து ஏமாற்றிய சப்-இன்ஸ்பெக்டர்: பெண் பொலிஸ் தற்கொலை: திடுக்கிடும் வாக்குமூலம்\nஅந்த மாதிரியான படத்தை பதிவிட்ட ஓரினச் சேர்க்கை ஜோடி: வைரலானதால் நேர்ந்த துயரம்\nGenetic Engineering படிப்பை பற்றி அறிவோமா\nஜெயலலிதாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்க ஆளு���ரிடம் மனு\nஅனைவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியது\nகர்ப்பிணியின் வயிற்றை கிழித்து குழந்தையை திருட முயன்ற பெண்: அதிர வைக்கும் சம்பவம்\nசெவ்வாய் தோஷம் நீங்க இதனை பின்பற்றுங்கள்\nகொள்ளையடித்த பணத்தில் காதலிக்கு ஆடி கார்: இளைஞருக்கு வலைவீச்சு\nதொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியருக்கு கடும் கண்டனம்: ஏன் தெரியுமா\nபிரித்தானியா October 14, 2016\nசீனாவில் உள்ள கோவிலில் தமிழ் கல்வெட்டு\nஓய்வு நேரத்தில் அஸ்வின் செய்யும் காரியம்: வைரல் வீடியோ\nஈழத்தமிழர் தொடர்பில் தலைலாமாவின் குழப்பமான கருத்திற்கு மேடையில் சிவருசி. சசிக்குமார் பதிலடி\nசுவிற்சர்லாந்து October 14, 2016\n13 வயதான சிறுமியை கற்பழித்தாரா டொனால்ட் டிரம்ப்\nராவணன் பற்றிய சில உண்மைகள்\n பொலிசாரை திணர வைத்த நபர் அதிரடி கைது\nசுவிற்சர்லாந்து October 14, 2016\n கருணாநிதி துணைவியார் சசிகலா திடீர் சந்திப்பு\nஒலிம்பிக் மங்கை சிந்துவோட விளம்பர ஒப்பந்தம் எவ்வளவு தெரியுமா\nஏனைய விளையாட்டுக்கள் October 14, 2016\nஉடற்பயிற்சிக்கு பின் இதெல்லாம் சாப்பிடாதீங்க\nமேற்கத்திய நாகரீகத்தை பின்பற்றியதால் ஆத்திரம்: பெற்ற மகளை கற்பழித்த இஸ்லாமிய தந்தை\nவீழ்ச்சியை சந்திக்க தயார்: சாம்சங் அதிரடி\nகண்திறந்து மெல்ல பேசிய ஜெயலலிதா அமெரிக்காவில் பிரார்த்தனை செய்த தமிழ் சிறுமி\nஇராட்சத டைனோசரின் எச்சங்கள் கண்டுபிடிப்பு\n5 பவுண்ட் தாளை ரூ.1.50 கோடிக்கு வாங்க கடும் போட்டி: அப்படி என்ன ஸ்பெஷல்\nபிரித்தானியா October 14, 2016\n கூகுளில் காத்திருக்கு சூப்பரான வேலை\nவேலைவாய்ப்பு October 14, 2016\nகண்ணிமைக்கும் நேரத்தில் தாயின் கண்முன்னே நேர்ந்த துயர சம்பவம்\nநான் மட்டும் பேசினால்... அவ்வளவுதான்...’ கொந்தளிக்கும் சசிகலா புஷ்பா\nடொனால்ட் டிரம்ப்பின் மன்மத லீலைகளை அம்பலப்படுத்திய பெண்கள்\n81,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அதிசயம்\nஅன்று ஈழத்து அகதி- இன்று அவுஸ்திரேலிய இராணுவ மேஜர்\nஅவுஸ்திரேலியா October 14, 2016\nஅஸ்வின் சாதனையை முறியடிக்கும் பாகிஸ்தான் வீரர்\nஅசத்தலான வசதியுடன் அறிமுகமாகும் Google Photos\nஉருக்குலைந்த சடலத்தை பார்த்து கதறி அழுத மாணவிகள்- பெற்றோர்கள்\nமற்றவர்களின் பேஸ்புக் கணக்கை Hack செய்வது எவ்வாறு\nமுதல்வர் அலுவலக கோப்புகளில் கையொப்பமிடும் ஓபிஎஸ்\nவிநாயகர் பற்றி அறிந்திராத சில சிறப்பு தகவல்கள்\n எய்ம்ஸ் மருத்துவர்கள் வ��ுகை: அப்பல்லோவில் பரபரப்பு\nஅஸ்வின் குறித்து சேவாக் போட்ட ஒரு டுவிட்: சேவாக் மனைவி என்ன சொன்னார் தெரியுமா\nமேஷம் முதல் மீனம் வரை\nஜெயலலிதா நலம் பெற வேண்டி தொண்டர் முள்படுக்கை\nபிரித்தானியாவை அதிர வைத்த இலங்கை தமிழர்கள்.. பூமிக்கு வரவிருக்கும் பேராபத்து\nஇந்திய அணிக்கு ஒரு வரலாற்று சாதனை வெயிட்டிங்\nபயணிகளை கதி கலங்க வைத்த ரஷ்ய நபர்: விமான நிலையத்தில் ஏற்பட்ட பரபரப்பு\nசுவிற்சர்லாந்து October 14, 2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/india/03/201685?ref=archive-feed", "date_download": "2020-08-13T18:32:00Z", "digest": "sha1:YI2IW6FKKIC3L42EVAWXCGOMZEGY4YUC", "length": 8028, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "உறவுக்காரர் வீட்டுக்கு சென்ற இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்த நபர்... அடுத்து செய்த அதிர்ச்சி செயல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉறவுக்காரர் வீட்டுக்கு சென்ற இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்த நபர்... அடுத்து செய்த அதிர்ச்சி செயல்\nதமிழகத்தில் வீட்டில் வந்து தங்கிய உறவுக்கார பெண் குளிப்பதை வீடியோ எடுத்த நபர் அதை தனது நண்பருக்கும் அனுப்பிய செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்தவர் வரதராஜ். இவர் மனைவி துர்கா (26). கரகாட்ட கலைஞராவார்.\nஇந்நிலையில் சேலத்தில் நடக்கும் கரகாட்ட நிகழ்ச்சியில் பங்குபெற துர்கா சென்ற நிலையில் தனது சொந்தக்காரர் ராஜ்குமார் வீட்டில் தங்கினார்.\nசம்பவத்தன்று துர்கா குளிக்க சென்றபோது அவருக்கு தெரியாமல் ராஜ்குமாரின் மகன் சிவா வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.\nஇதையடுத்து சிவா அந்த வீடியோவை தனது நண்பர் குமாருக்கு அனுப்ப, குமார் அதை துர்காவின் கணவர் வரதராஜுக்கு அனுப்பினார்.\nஇதனால் குமாருக்கும் வரதராஜுக்கும் தகராறு வெடித்துள்ளது. அப்போது தான் சிவா வீடியோ எடுத்து செல்போன் மூலம் அவருக்கு அனுப்பி வைத்த விவரம் வெளியே வந்தது.\nஇதையடுத்து அதிர்ச்சியடைந்த வரதராஜ் சம்பவம் தொடர்பாக பொலிஸ் புகார் செய்தார். அதன் பேரில் பொலிசார் சிவா மற்றும் குமாரை கைது செய்த��ள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.khanacademy.org/math/basic-geo/basic-geo-angle/angles-in-circles/e/angles-in-circles", "date_download": "2020-08-13T17:42:28Z", "digest": "sha1:LZMTVDHZXP7HHNNGQDBJYX6QJQW4YKHB", "length": 4807, "nlines": 56, "source_domain": "ta.khanacademy.org", "title": "வட்டங்களில் உள்ள கோணங்கள் (பயிற்சி) | கான் அகாடமி", "raw_content": "\nநீங்கள் இணைய வடிகட்டியை உபயோகித்தால், தயவுசெய்து *.kastatic.org மற்றும் *.kasandbox.org முதலிய தளங்கள் தடைப்படாமல் உள்ளதா என்று உறுதி செய்யவும்.\nஉள்நுழையவும் கான் அகாடமியின் அனைத்து வசதிகளையும் பயன்படுத்த, தயவுகூர்ந்து உங்கள் உலாவியில் ஜாவாஸ்கிரிப்டை செயற்படுத்தவும்.\nபாடங்கள், திறன்கள், மற்றும் காணொலிகளைத் தேடுங்கள்\nகணிதம் அடிப்படை வடிவியல் கோணங்கள் வட்டங்களில் உள்ள கோணங்கள்\nகோண அளவீடு & வட்ட வில்கள்\nபயிற்சி: வட்டங்களில் உள்ள கோணங்கள்\nதற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட உருப்படி இது.\nகணிதம்·அடிப்படை வடிவியல்·கோணங்கள்·வட்டங்களில் உள்ள கோணங்கள்\nகோண அளவீடு & வட்ட வில்கள்\nபயிற்சி: வட்டங்களில் உள்ள கோணங்கள்\nதற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட உருப்படி இது.\nகோண அளவீடு & வட்ட வில்கள்\nஇலவச உலகத்தரம் வாய்ந்த கல்வியை யாவருக்கும் எங்கேயும் வழங்குவதே எங்கள் நோக்கம்.\nகான் அகாடமி என்பது ஒரு 501(c)(3) இலாப நோக்கமற்ற நிறுவனம். கொடையளிக்க அல்லது தன்னார்வலராக இன்றே இணையுங்கள்\nநாடு அமெரிக்க ஐக்கிய நாடு. இந்தியா மெக்சிகோ பிரேசில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.khanacademy.org/math/basic-geo/basic-geo-angle/measure-angles/v/constructing-angles", "date_download": "2020-08-13T16:23:56Z", "digest": "sha1:LEXUQN2FE4SLRYGAO4XTJDN2YCZ5ONW3", "length": 5849, "nlines": 69, "source_domain": "ta.khanacademy.org", "title": "கோணங்களை வரைதல் (காணொலி) | கோணங்கள் | கான் அகாடமி", "raw_content": "\nநீங்கள் இணைய வடிகட்டியை உபயோகித்தால், தயவுசெய்து *.kastatic.org மற்றும் *.kasandbox.org முதலிய தளங்கள் தடைப்படாமல் உள்ளதா என்று உறுதி செய்ய���ும்.\nஉள்நுழையவும் கான் அகாடமியின் அனைத்து வசதிகளையும் பயன்படுத்த, தயவுகூர்ந்து உங்கள் உலாவியில் ஜாவாஸ்கிரிப்டை செயற்படுத்தவும்.\nபாடங்கள், திறன்கள், மற்றும் காணொலிகளைத் தேடுங்கள்\nகணிதம் அடிப்படை வடிவியல் கோணங்கள் கோணங்களை அளவிடுதல் மற்றும் வரைதல்\nகோணங்களை அளவிடுதல் மற்றும் வரைதல்\nஒரு கோணமானியை பயன்படுத்தி கோணங்களை அளவிடல்\nஒரு கோணமானியை பயன்படுத்தி கோணங்களை அளவிடல் 2\nதற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட உருப்படி இது.\nதற்போதைய நேரம்:0:00மொத்த கால அளவு:2:41\nகணிதம்·அடிப்படை வடிவியல்·கோணங்கள்·கோணங்களை அளவிடுதல் மற்றும் வரைதல்\nகோணங்களை அளவிடுதல் மற்றும் வரைதல்\nஒரு கோணமானியை பயன்படுத்தி கோணங்களை அளவிடல்\nஒரு கோணமானியை பயன்படுத்தி கோணங்களை அளவிடல் 2\nதற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட உருப்படி இது.\nஇலவச உலகத்தரம் வாய்ந்த கல்வியை யாவருக்கும் எங்கேயும் வழங்குவதே எங்கள் நோக்கம்.\nகான் அகாடமி என்பது ஒரு 501(c)(3) இலாப நோக்கமற்ற நிறுவனம். கொடையளிக்க அல்லது தன்னார்வலராக இன்றே இணையுங்கள்\nநாடு அமெரிக்க ஐக்கிய நாடு. இந்தியா மெக்சிகோ பிரேசில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/08/20163106/How-to-Celebrate-Krishna-Jayanthi.vpf", "date_download": "2020-08-13T17:15:28Z", "digest": "sha1:XMNLHBPS54AKXB45NSPL3JBFQPCHIFOC", "length": 10176, "nlines": 111, "source_domain": "www.dailythanthi.com", "title": "How to Celebrate Krishna Jayanthi || கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடும் விதம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகிருஷ்ண ஜெயந்தி கொண்டாடும் விதம்\nகிருஷ்ணன் நடுநிசியில் பிறந்ததாகக் கருதப்படுவதால் பூஜைகள் மாலை வேளைகளில் நடத்தப்படுகின்றன.\nகிருஷ்ண ஜெயந்தியையொட்டி கண்ணன் குழந்தையாக தங்கள் வீட்டிற்கு வருவது போன்று கால்தடங்களை வீட்டின் வாசலில் இருந்து பூஜையறை வரை இடுவார்கள். கிருஷ்ணருக்குப் பிடித்த உணவுப் பொருட்களை செய்தும், கிருஷ்ணரின் சிலைகளை அலங்கரித்தும் கொண்டாடி மகிழ்கின்றனர். இந்நாளில் விரதம் இருப்பவர்கள் நள்ளிரவில் கிருஷ்ணனின் பிறந்த நாளைக் கொண்டாடும் வரை, விரதம் இருக்க வேண்டும்.\nநள்ளிரவில் பிரசாதத்தை உட்கொண்டு உபவாச விரதத்தை முடிக்கலாம். அல்லது மறுநாள் காலையில் தஹிகலாவை உட்கொண்டும் உபவாசத்தை முடிக்கலாம்.\nதஹிகலா என்பது பல்வேறு வகையான திண்பண்டங��களுடன் தயிர், பால், வெண்ணெய் போன்றவற்றை கலந்து தயாரிப்பதாகும். வரஜபூமியில் கோபியர்களோடு மாடு மேய்க்கும் போது கிருஷ்ண பகவான் எல்லோருடைய கட்டு சாதத்தோடு சேர்த்து உண்பான். இந்த பாரம்பரியத்தை நினைவு கூர்ந்து பின்பற்றும் விதமாக தஹிகலா தயாரிப்பதும், தயிர் பானையை உடைப்பதும் வழக்கத்தில் உள்ளன. கிருஷ்ணனுக்கு வெண்ணெய் மிகவும் பிடித்தமானது என்று கருதுவதால் அதை கிருஷ்ணனுக்கு நிவேதனம் செய்கின்றனர்.\nகிருஷ்ணர் வெண்ணெய் மீது பிரியம் கொண்டதற்கு வேறொரு காரணமும் இருக்கிறது. கொடுங்கோல் மன்னனான கம்சன் மக்களுக்கு அதிக வரி விதித்தான். அந்த வரியைக் கட்டுவதற்காக மக்கள் வெண்ணெய் விற்கும் கட்டாயத்திற்குள்ளானார்கள். தவறான முறையில் வரி விதித்து மக்களைத் துன்புறுத்தும் கம்சனிடமிருந்து மக்களைக் காப்பாற்றவே கண்ணன் வெண்ணெய் தின்பதும் அதை வாரி இறைப்பதுமான செயல்களைச் செய்தான். பசுக்களையும், கன்றுகளையும் மேய்க்கும் வரஜ பூமியில் கிருஷ்ணன் தனது உணவுடன் சகாக்கள் கொண்டு வந்திருக்கும் உணவு வகைகளையும் தயிருடன் ஒன்றாகக் கலந்து எல்லோரும் சேர்ந்து சாப்பிடுவார்கள். இந்நிகழ்வை அடிப்படையாக கொண்டு பிற்காலத்தில் கோகுலாஷ்டமிக்கு அடுத்த நாள் தயிர் நிறைந்த பானையைத் தொங்கவிட்டு உடைப்பது வழக்கமாகி விட்டது. இதைத்தான் உறியடித் திருவிழாவாகக் கொண்டாடுகிறோம்.\n1. கொரோனாவில் இருந்து தப்பிக்க சுய பாதுகாப்பு அவசியம்: தமிழக மக்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\n2. பாகிஸ்தான், சவுதி அரேபியா உறவில் விரிசல்: காஷ்மீர் விவகாரம் காரணமா\n3. அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லவே சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு செல்லப்பட்டது - ஐகோர்ட்டில் தி.மு.க. தரப்பில் வாதம்\n4. சுதந்திர தின விழாவையொட்டி நாடு முழுவதும் கண்காணிப்பு தீவிரம்: சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு\n5. கிருமி நாசினி தெளிப்பு சுரங்கங்களுக்கு தடை விதிக்கக்கோரி வழக்கு: மத்திய அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/12/15/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-08-13T16:43:22Z", "digest": "sha1:DD34LHL4IWZE4RSUTZ2MNYJRGKYPF24Y", "length": 5799, "nlines": 82, "source_domain": "www.newsfirst.lk", "title": "பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார் மஹிந்த ராஜபக்ஸ - Newsfirst", "raw_content": "\nபிரதமர் பதவியை இராஜினாமா செய்தார் மஹிந்த ராஜபக்ஸ\nபிரதமர் பதவியை இராஜினாமா செய்தார் மஹிந்த ராஜபக்ஸ\nபிரதமர் பதவியை இராஜினாமா செய்வதற்கான கடிதத்தில் மஹிந்த ராஜபக்ஸ கையொப்பமிட்டார்.\nஇன்று காலை விஜேராம இல்லத்தில் நடைபெற்ற மத வழிபாடுகளின் பின்னர், இராஜினாமா கடிதத்தில் கையொப்பமிட்டார்.\nபுதிய அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் விபரம்\nசெவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்\nஇந்தியா எமது உறவு நாடு: மஹிந்த ராஜபக்ஸ தெரிவிப்பு\nபிரதமரின் புதிய செயலாளர் கடமைகளை ஆரம்பித்தார்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கடமைகளை பொறுப்பேற்றார்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்று கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்\nபுதிய அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் விபரம்\nஇந்தியா எமது உறவு நாடு\nபிரதமரின் புதிய செயலாளர் கடமைகளை ஆரம்பித்தார்\nபுதிய பிரதமர் கடமைகளை பொறுப்பேற்றார்\nபுதிய பிரதமர் இன்று கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்\nஅமைச்சுகளுக்கான புதிய செயலாளர்கள் நியமனம்\nஅங்கொட லொக்கா தொடர்பில் DNA பரிசோதனை\nஎங்கள் மக்கள் சக்தி கட்சியில் தொடரும் உட்பூசல்\nபுதிய அமைச்சர்கள் பலர் இன்று கடமைகளை ஆரம்பித்தனர்\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு 39,000மில்லியன் நட்டம்\nஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கொரோனா அபாயம்\nஇங்கிலாந்து - பாகிஸ்தான் 2ஆவது டெஸ்ட் இன்று\nசுற்றுலா பயணிகளுக்கான செயலி அறிமுகம்\nசவாலை ஏற்று மரக்கன்று நாட்டிய இளைய தளபதி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sps-squeegee.com/ta/news/sps-fgb-fiber-glass-board-squeegee", "date_download": "2020-08-13T18:04:26Z", "digest": "sha1:LWQUKGAEQNVMIRQK2T63FGPXDORSSG5Y", "length": 13545, "nlines": 152, "source_domain": "www.sps-squeegee.com", "title": "எஸ்.பி.எஸ்-FGB இழை கண்ணாடி வாரியம் Squeegee - சீனா சங்கிழதோ Plet அச்சிடுதல்", "raw_content": "\nஎஸ்.பி.எஸ்-FGB இழை கண்ணாடி வாரியம் Squeegee\n2015 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த பொருளாதார சரிவு, ஆனால் ஸ்கிரீன் பிரிண்டிங் தொழில் இன்னும் இந்த ஆண்டில் நல்ல முடிவுகள், பெற்றது என்றாலும், மேலும் தயாரிப்பு சீர்படுத்தலுக்கான, வள ஒருங்கிணைப்பு மற்றும் பிற மாற்றம் மூலம் மிகவும் ஸ்கிரீன் பிரிண்டிங் நிறுவனங்கள், விரைவில், தொழில் கட்டளையிடும் உயரத்துக்கு கைப்பற்றுவதற்கான மேலும் ஊக்குவிக்க இது நம்பிக்கையுடன் ஸ்கிரீன் பிரிண்டிங் தொழில் வளர்ச்சி. தற்போது, ஸ்கிரீன் பிரிண்டிங் இன்னும் மேம்பட்ட இருந்து இருவரும் ஆட்டோமேஷன் தொழில்நுட்பம், தர காப்புறுதி தொழில்நுட்பத்தில், மற்றும் உபகரணங்கள் மற்றும் பொருட்கள் உற்பத்தி நிலை மேம்பட்டுள்ளது.\nஸ்கிரீன் பிரிண்டிங் தொழில் வளர்ச்சியில், மை, அச்சிடும் திரைகளில் ஒளிபரப்புவதற்கான, மற்றும் அச்சிடும் இயந்திரங்கள் கவலைக்குரிய உள்ளன. இருப்பினும், சில மக்கள் ஸ்கிரீன் பிரிண்டிங் மற்றும் squeegee கொண்டு ஆர்வமாக. எனினும், squeegee கொண்டு கிடந்த மற்றும் அச்சிடும் ஸ்திரத்தன்மை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. பங்கு. சங்கிழதோ பிரீத் பிரிண்டிங் டெக்னாலஜி கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின் ( \"பிளாட்\" சுருக்கமாகக் கூறப்படுகிறது) ஸ்கிரீன் பிரிண்டிங் நுகர்பொருட்கள் ஒரு தொழில்முறை சப்ளையர் உள்ளது. அதன் உழைத்தவரும் ஆராய்ச்சி மற்றும் கடின உழைப்பு கீழ், எஸ்.பி.எஸ் துல்லிய ஸ்கிரீன் பிரிண்டிங் மற்றும் Squeegee படிப்படியாக சந்தை மற்றும் தொழில் அங்கீகாரத்தை வென்றுள்ளார். மிகவும் பிரபலமானது. 2016 இல், பிராட் முக்கிய பொருட்கள் எஸ்.பி.எஸ்-FGB கண்ணாடியிழை ஒட்டுதல் மற்றும் எஸ்.பி.எஸ்-FGB-கார்பன் ஃபைபர் ஆண்டிஸ்டேடிக் ஒட்டுதல் உள்ளன.\nஎஸ்.பி.எஸ்-FGB கண்ணாடியிழை ஒட்டுதல் பயன்படுத்தி கண்ணாடி இழை பலகை ஒட்டுதல் பசை ஆதரவு வழங்கிவருகின்றது. உரசி பசை நீண்ட காலமாக மை தோய்த்து கூட, அச்சிடும் எளிதாக சிதைக்கப்பட்ட இல்லை. எனவே, எஸ்.பி.எஸ்-FGB கண்ணாடி இழை பலகை உரசி பசை ஒரு நிலையான அச்சிடும் அழுத்தம் வழங்க முடியும். , சீரான அச்சிடும் கோணம், உயர் சிராய்ப்பு எதிர்ப்பு மற்றும் கரைப்பான் எதிர்ப்பு, போன்ற நன்ற���க கோடுகள், டாட் அச்சிடும், மற்றும் திரைப்பட தடிமன் கட்டுப்பாடு போன்ற துல்லிய ஸ்கிரீன் பிரிண்டிங் தொழில் ஏற்றது: தொடுதிரை கருப்பு மற்றும் வெள்ளை கவர் ஸ்கிரீன் பிரிண்டிங், தொடுதிரை டிபி வெள்ளி படம் தடிமன் கட்டுப்பாடு (8% வெள்ளி ஒட்டு சேமிப்பு), வீட்டு உபயோகப்பொருட்கள் அலங்காரம் தொழில் ஊடுருவக்கூடிய கலர் & புள்ளி அச்சிடுதல், வீட்டு உபயோகப்பொருட்கள் அலங்காரம் தொழில் பேர்ல் தூள் அச்சிடுதல் (ஸ்கிரீன் பிரிண்டிங் எளிதாக மை), ஆட்டோமொபைல் டாஷ்போர்டு தொழில் ஸ்க்ரப் மை மற்றும் வெளிப்படையான கலர் அச்சிடுதல், லைட் கையேடு, பிளேட் தொழில் புள்ளி அச்சிடுதல் ரேடியோ அலைவரிசை லேபிள் Superfine வெள்ளி வரி அச்சிடும் ஃஃபோட்டோவோல்டிக் கட்டம் வரி அச்சிடுதலின் மற்றும் பல.\nஎஸ்.பி.எஸ்-FGB-கார்பன் ஃபைபர் நிலையான எதிர்ப்பு squeegee கொண்டு மட்டுமே இது அச்சிடும் செயல்பாட்டின் காலத்தில் உருவாக்கிய நிலையான மின்சாரம் வெளியிட முடியும், FGB கண்ணாடியிழை முழு செயல்திறன் squeegee உள்ளது. எஸ்.பி.எஸ்-FGB சக்தியளித்திருக்கிறது நிலையான எதிர்ப்பு கார்பன் ஃபைபர் உரசி பசை செய்யப்பட்ட ஏனெனில் கடத்தும் கார்பன் ஃபைபர் பலகை மற்றும் நிலையான விரோதக் ரப்பர் உரசி வெற்றிகரமாக ஸ்கிரேபிங்க் தடை மதிப்பின் 10 MΩ க்கு, அச்சிடும் சமயத்தில் வெளியிடப்படும் முடியும் குறைக்க முடியும் பசை உரசி AS செயல்முறை. நிலையான மின்சாரம், ஸ்கிரீன் பிரிண்டிங் செயல்பாட்டில் மின்னியல் குவியும் மற்றும் வரைதல் மற்றும் மை பறக்கும், மேலும் பெரிதும் பொருளின் தரத்தை அதிகரிக்க இது நிகழ்வு தவிர்க்க.\nதரம், தயாரிப்பு வெப்பமாதல் கொடுக்கிறது நிறுவனத்தின் பாத்திரம் பிரதிபலிக்கிறது; அத்துடன் நிறுவனத்தின் வளர்ச்சி கூட பிரயோசனமாக இருக்கும். தயாரிப்பு தரத்திற்கு, Prete கண்டிப்பாக மூலப்பொருட்கள் கட்டுப்படுத்துகிறது, அறிவியல் தயாரிப்பு செயல்முறைகள் ஏற்கிறது மற்றும் தீவிரமான சோதனைக்கு நடைமுறைகள் முடிக்கிறது. சந்தைப் பங்கின் கண்ணோட்டத்தில், ப்ரிட் உத்தி நல்ல முடிவுகளை பெற்றுள்ளது. ஆனால் ப்ரிட் ன் கனரக ஆயுதங்கள் இந்த மட்டுமே அல்ல. சேவை சார்ந்த அனுபவம் சகாப்தத்தில், Pretto நிறுவன வளர்ச்சியில் முதல் சேவை வைக்கிறது, மற்றும் ஒரு முழுமையான சந்தைப்படுத்தல் நெட்வ���ார்க் மற்றும் முன் விற்றிருக்கிறது மற்றும் விற்பனைக்குப் பிறகான சேவை அமைப்பு. ஆன்லைன் முன் விற்பனை தொழில்நுட்ப ஆலோசனை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சேனல்கள் மற்றும் சீரமைக்கும் திட்டங்களை இரண்டிலிருந்தும் நடத்தப்படும் மற்றும் சாத்தியமான அதிக பட்ச அளவில் வாடிக்கையாளர் தேவைகளை பூர்த்தி செய்ய அதனால் விற்பனைக்கு பிறகான தரப்படுத்தல் சேவைகள், விற்பனை போது பெறலாம். பிராட் குறிக்கோள்: பட்டு திரையில் அறிமுகமாகும் புதிய தயாரிப்புகள், புதிய செயல்முறைகள் அச்சிட்டோ, பட்டு திரை தொழில் மேம்பாட்டிற்காக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2013/04/03/private-colleges-bus-accident/", "date_download": "2020-08-13T17:09:43Z", "digest": "sha1:LGEQIRQ7BZVCR75SAWTM5HCT6YDCPJQE", "length": 29723, "nlines": 213, "source_domain": "www.vinavu.com", "title": "தனியார் கல்லூரி லாபவெறிக்கு 8 மாணவிகள் பலி! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nதோழர் இலினா சென் மரணம் \nநகர்ப்புறங்களை விட 3.5 மடங்கு அதிகமாக சேரிகளைத் தாக்கும் கொரோனா \nகர்நாடகா : பாடத்திட்டத்தில் இருந்து திப்பு சுல்தான் வரலாற்றை நீக்கிய பாஜக \nஇந்திய மக்கள் தொகையில் பாதியளவு வறுமைக்கு தள்ளப்படுவார்கள் : உலக வங்கி அறிக்கை \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n101 இராணுவத் தளவாடங்கள் இறக்குமதி ரத்து : ஆத்மநிர்பாரா \nஎல்கார் பரிஷத் முதல் டெல்லி கலவரம் வரை : அறிவுத்துறையினரைக் குறிவைக்கும் மோடி அரசு…\nNEP 2020 : கார்ப்பரேட் – காவிகளின் நலனில் விளைந்த வீரிய ஒட்டு ரகம்…\nமுருகன் – பாஜக – தமிழ் இந்து | ஒரு நாடகக் காதல் கதை…\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகோவிட்19 அனுபவமும் ஆராய்ச்சியும் | மருத்துவர் ஃபரூக் அப்துல்���ா\nபறி போகும் பாரியின் பறம்பு மலை : வி.இ.குகநாதன்\nமாரிதாஸும், லார்டு லபக்கு தாஸ்களும்.. \nசந்தியா ரவிசங்கர் – ஒரு Professional Journalist-ன் வாக்குமூலம் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதமிழர் வரலாற்றை எந்தக் கண்ணோட்டத்தில் பார்ப்பது \nபுராதன ஆரியரும் திராவிடரும், இந்தியப் பண்பாடும் \nகொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே \n பொது சுகாதாரக் கட்டமைப்பை பலப்படுத்து \nபாசிச இருளை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் | தோழர் வாஞ்சிநாதன் உரை | காணொலி\nபுதிய கல்வி கொள்கையின் உள்ளார்ந்த அரசியல் | பேராசிரியர் வீ. அரசு\nநெருக்கடி கொடுக்கும் நுண்கடன் நிறுவனங்களை எதிர்கொள்வது எப்படி \nபேசுங்கள் பேசுங்கள் வாய்திறந்து…. ம.க.இ.க.வின் புதிய பாடல் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமூணாறு நிலச்சரிவு : டாட்டாவைக் காப்பாற்ற முயற்சிக்காதே \nபுதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தாதே \nமூணாறு நிலச்சரிவு : தமிழக தோட்டத் தொழிலாளர்களின் உயிரைக் குடித்த டாட்டாவின் இலாப வெறி…\nதருமபுரி : புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து பு.மா.இ.மு. ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nசீர்திருத்தவாதத் தலைவர்களை அம்பலப்படுத்துவது எப்படி \nஆடம் ஸ்மித்தின் வாதம் | பொருளாதாரம் கற்போம் – 59\nபிரச்சாரமும் கிளர்ச்சியும் போராட்டங்களுக்குத் தலைமையேற்பதும் \nபொதுவுடைமைக் கட்சி உறுப்பினரின் கடமைகள் | லெனின்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nபாபர் மசூதி இடிப்பு : வரலாறு சொல்லும் புகைப்படங்கள் \nபிரசரு நோய்க்கு மருந்து சாப்பிட்டு பல மாசமாச்சு இந்த உசுரு எப்ப போவுதுன்னு…\nமுகப்பு மறுகாலனியாக்கம் தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம் தனியார் கல்லூரி லாபவெறிக்கு 8 மாணவிகள் பலி\nமறுகாலனியாக்��ம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்களச்செய்திகள்போராடும் உலகம்போலி ஜனநாயகம்போலீசுவாழ்க்கைமாணவர் - இளைஞர்\nதனியார் கல்லூரி லாபவெறிக்கு 8 மாணவிகள் பலி\n8 அப்பாவி மாணவிகள் பலியானதற்கும், 40 பேர் படுகாயம் அடைந்ததற்கும் முக்கிய காரணம் ஜெயம், வெங்கடேஷ்வரா கல்வி முதலாளிகளின் லாபவெறியே\n1.3.2013 அன்று மாலை 6 மணி அளவில் இண்டூர் அருகே ஜெயம் பொறியியல் கல்லூரியின் பேருந்தும், வெங்கடேஷ்வரா கலை அறிவியல் கல்லூரியின் பேருந்தும் நேருக்குநேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே 4 மாணவிகள் இறந்தனர்.\nஇக்கொடுமையை எதிர்த்து கொதித்தெழுந்த தோழர்கள் பலியான மாணவியின் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பானுஸ்ரீயின் குடும்பத்தார்களுக்கு ஆறுதல் கூறி, கல்லூரிகளின் இக்கொடுமைகளுக்கு எதிராக உறுதியாக போராட வேண்டும் என்று முடிவு செய்தனர். பாதிக்கப்பட்ட மாணவ மாணவியரை சந்தித்து பேசிய தோழர்கள் இந்த விபத்து தனியார் கல்லூரிகளின் லாபவெறியால் விளைந்தது என்று விளக்கி பேசி இதற்கு எதிராக போராட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.\n3-ம் தேதி விவசாயிகள் விடுதலை முன்னணி பென்னாகரம் டெம்போ ஸ்டாண்டில் பாதிக்கப்பட்ட மாணவிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு கேட்டு கல்லூரி நிர்வாகிகளை கைது செய்து சிறையில் அடைக்கக் கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி பென்னாகரம் காவல் நிலையத்தில் விண்ணப்பித்தனர். போலீஸ், “நாளைக்குச் சொல்கிறோம்” என்று கூறிவிட்டு ஆர்ப்பாட்டம் நடக்கும் நாளான 5ம் தேதி காலை 11 மணி வரை அனுமதி கொடுக்கவில்லை.\nதோழர்களையும் மாணவ-மாணவியரையும் பெண் தோழர்களையும் அணி திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்த தயாராகிக் கொண்டிருக்கும் போது போலீசார் போன் செய்து ‘உங்களுக்கு இன்றைக்கு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை, 8-ம் தேதி வெள்ளிக்கிழமை நடத்திக் கொள்ளுங்கள்’ என்று கூறினர். தோழர்கள், “பிரசுரம் அச்சிட்டு தேதி போட்டு பிரச்சாரம் செய்துள்ளோம். போஸ்டர் அச்சிட்டு மாவட்டம் முழுவதும் ஒட்டியுள்ளோம். பேனர் அச்சிட்டு கொண்டு வந்து விட்டோம். அதனால் ஆர்ப்பாட்டத்தை நிறுத்த முடியாது, ஆர்ப்பாட்டம் திட்டமிட்டபடி நடைபெறும்” என்று தொலைபேசியிலேயே கூறினார்.\nஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிந்த காவல்துறை காவல் துறை தோழர்களை அழைத்து ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி தருவதாக கூறியது.\nகண்டன ஆர்ப்பாட்டம் 12 மணிக்கு தொடங்கியது. ஜெயம் பொறியியல் கல்லூரி, வெங்கடேஷ்வரா கலைக் கல்லூரி ஆகியவற்றின் முதலாளிகளின் லாபவெறிக்கு எதிரான முழக்கங்கள் விண்ணில் காற்றலைகளாக பொதுமக்களின் காதுகளுக்கு பறந்தன.\nஇக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்ற தோழர் பிரகாஷ், “பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சரியாக மருத்துவம் கொடுக்காமல் அவர்களை மருத்துவமனையிலிருந்து வெளியேற்றத் துடிக்கும் கல்நெஞ்சத்தை” அம்பலப்படுத்தி பேசினார்.\nஅடுத்து கண்டன உரையாற்றிய தோழர் வனிதா, “இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அணிதிரண்டு வந்த மாணவர்களை கல்லூரி நிர்வாகம் கைக்கூலி பேராசிரியர்களைக் கொண்டு 3 இடங்களில் தடுத்து நிறுத்தி வீட்டிற்கு அனுப்பியுள்ளது. அயோக்கியத்தனமில்லையா இப்படிப்பட்ட பேராசிரியர்களின் தங்கையோ மகளோ இறந்திருந்தால் இப்படி செய்வார்களா” என்று வினவியது வேலை கொடுக்கிறான் என்பதற்காக பச்சை படுகொலைக்கு துணைபோகும் கைக்கூலி பேராசிரியர்களின் கொலைபாதகத்தை, இரக்கமற்றத் தன்மையை அம்பலப்படுத்தியது.\nஅடுத்து பேசிய கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் விடுதலை முன்னணியின் தோழர் ஆம்பள்ளி முனிராஜ், “எந்த தனியார் முதலாளியும், மாணவர்களுக்கு நல்ல கல்வியை வழங்க வேண்டும் என்ற சேவை நோக்கத்தோடு செயல்படுவதில்லை. பணம் பறிக்க வேண்டும், அதிக கட்டணம் வாங்கி மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் கொள்ளை அடிக்க வேண்டும்” என்ற நோக்கத்திலேயே தனியார் பள்ளி-கல்லூரிகளை தொடங்குகின்றனர், நடத்துகின்றனர். மக்களும் பெற்றோர்களும் தனியார் கல்லூரிகளில் பிள்ளைகளை சேர்க்காமல் புறக்கணிக்க வேண்டும்” என்று அறைகூவல் விடுத்தார்.\nவிவசாயிகள் விடுதலை முன்னணியின் பென்னாகர் வட்டாரச் செயலாளர் தோழர் கோபிநாத் உரையாற்றும் போது, “குறைவான பேருந்துகளை வைத்துக் கொண்டு இரண்டு மடங்கு மாணவ-மாணவியரை ஏற்றி அதிகமான வேகத்தில் வண்டியை ஓட்ட நிர்பந்தித்ததே கல்லூரி நிர்வாகம்தான். அதனால்தான் இந்த படுகொலை நடந்துள்ளது. இதுவரைக்கும் 12க்கும் மேற்பட்ட மாணவிகள் இறந்துள்ளதாக மாணவர்கள் கூறுகிறார்கள். ஆனால் மாவட்ட நிர்வாகம், போலீஸ், கல்லூரி நிர்வாகம், எல்லாம் கூட்டு சேர்ந்து கொண்டு உண்மை விபரத்தை வெளியில் சொல்லாமல் தடுத்து வருகிறனர். அரசும், போலீசும் பலியான-படுகாயமடைந்த மாணவர்கள் பக்கம் நிற்காமல் கல்லூரி முதலாளியின் பக்கம் நின்று கொண்டு சாதகமாக செயல்பட்டு வருவது வேதனையான விஷயமாகும். பலியான மாணவிகளின் குடும்பத்திற்கு தலா ரூ 10 லட்சம் இழப்பீடு பெறும் வரையும், தனியார் பள்ளி-கல்லூரிகளின் படுகொலை கட்டணக் கொள்ளைக்கு எதிராகவும் விவசாயிகள் விடுதலை முன்னணியின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும்” என்று உறுதியளித்தார்.\nஉயிரிழந்த மாணவிகளில் ஒருவரான பானுஸ்ரீயின் தந்தை குமாரவேல் பேசும் போது, “கல்லூரி நிர்வாகம் பணம் என்று கேட்கும் போதெல்லாம் தவறாமல் கொடுத்ததையும், மகளுக்கு தேவைப்பட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்தையும் கூறும் போது துக்கத்தில் தொண்டை அடைத்தது. மகள் இறந்து விட்டாள் என்று கேள்விப்பட்ட போது என்னால் நம்பவே முடியவில்லை. இறந்த உடலைக் கூட பார்க்க தான் அலைக்கழிக்கப்பட்டதையும், இதுவரை கல்லூரி நிர்வாகம் சார்பில் யாரும் ஆறுதல் சொல்லக் கூட வரவில்லை” என்பதையும் உருக்கமாக விளக்கினார்.\nஇறுதியில் முதலாளிகளின் லாபவெறியின் கோரப்பசிக்கு உயிரிழந்த மாணவிகளுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.\n[படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]\nதகவல் : பு.ஜ. செய்தியாளர், பென்னாகரம்\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nகம்யூனிச நாட்டில் மக்கள் பிர்ச்சனை எப்படி தீர்க்கப்படும் என்பதற்க்கு இது சின்ன விடைதான் .8 மாணவர்களின் உயிர் குடித்த கல்லூரிகள் பள்ளிகளின் வக்கிரத்துக்கு எதிராக நடந்த போராட்டம்.இந்த மரண லாபவேட்டைக்கு துனைபோன காவல்துறையை அடிபனிய வைத்து அனுமதி வாங்கியது .இப்படி அதிகார வர்க்கத்தை ஆளும் வர்க்கத்தை அடிபனிய வைப்பதும்,மக்கள் சர்வதிகாரத்தை நிருவபோவதும் புரட்சிகர கம்யூனிஷ்டுகள் தான் என்பது இந்தநிகழ்ச்சி எடுத்துரைக்கிறது.தொடரட்டும் உங்கள் போராட்டம்,பரவட்டும் கம்யூனிசக் கொள்கை.வாழ்த்துக்கள்….\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://maalaisudar.com/?p=71219", "date_download": "2020-08-13T17:49:41Z", "digest": "sha1:4ZUZPWY22FRZRRLNSDVYMQPCFGDONGGD", "length": 5340, "nlines": 34, "source_domain": "maalaisudar.com", "title": "இலங்கை அதிபர் தேர்தலில் கடும் போட்டி | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nஇலங்கை அதிபர் தேர்தலில் கடும் போட்டி\nNovember 12, 2019 kirubaLeave a Comment on இலங்கை அதிபர் தேர்தலில் கடும் போட்டி\nகொழும்பு, நவ.12: வரும் 18-ம் தேதி நடைபெற உள்ள இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தப்பய ராஜபக்சேவுக்கும், சஜித் பிரேமதாசாவுக்கும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே இருப்பதால் தீவிர பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.\nஇந்த தேர்தலில் தற்போதைய அதிபர் மைத்திரிபாலா சிவசேனா போட்டியிடவில்லை. மொத்தம் 35 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும், ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனா வேட்பாளர் கோத்தப்பய ராஜபக்சேவுக்கும் (வயது 70) ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான புதிய ஜனாயக கூட்டணி வேட்பாளர் சுஜித் பிரேமதாசாவுக்கும் (வயது 52) கடும் போட்டி ஏற்பட்டது.\nகோத்தப்பய ராஜபக்சே முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேயின் சகோதரர் ஆவார். முன்னாள் ராணுவ அமைச்சரான இவர் விடுதலை புலிகளுக்கு எதிரான உள்நாட்டு யுத்தத்தை வழிநடத்தியவர். சுஜித் ராஜபக்சே, முன்னாள் அதிபர் ரனசிங்கை பிரேமதாசாவின் மகன் ஆவார். வீட்டு வசதி துறை அமைச்சராக பணியாற்றி இருக்கிறார். இவர் தாம் வெற்றி பெற்றால் புதிய அரசியல் சட்டத்தை கொண்டு வருவேன் என்றும், நீதிமன்றங்களுக்கு முழு சுதந்திரம் அளிப்பேன் என்றும் வாக்குறுதி அளித்துள்ளார்.\n2009-ல் விடுதலை புலிகளுடனான இறுதியுத்தம் முடிவடைந்த பிறகு இலங்கையில் சீனா பல்வேறு துறைகளில் முதலீடு செய்ய தொடங்கியிருக்கிறது. 2018-ம் ஆண்டில் இப்போதைய அதிபர் சிறிசேனாவிற்கும், பிரதமர் ரனில் விக்ரம சிங்கேவிற்கும் கடும் மோதல் ஏற்பட்டது. ஏப்ரல் 21-ம் தேதி ஈஸ்டர் பண்டிகையின் போது தேவாலயங்களில் குண்டுவெடித்ததில் 253 பேர் உயிரிழந்தனர். இலங்கையின் பொருளாதாரம் மோசமடைந்து வருகிறது. இந்த நிலையில், புதிய அதிபர் தேர்தல் முடிவு ஆவலுடன் எதிபார்க்கப்படுகிறது.\nகிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரெயில் விஸ்தரிப்பு\nநீரிழிவை வென்ற பிரபலங்கள் விளக்கம்\nபிரபல கூடைப்பந்தாட்ட வீரர் மகளுடன் பலி\nஹாங்காங்: நாடு கடத்தும் சட்ட மசோதா வாபஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://maalaisudar.com/?p=72443", "date_download": "2020-08-13T17:30:49Z", "digest": "sha1:5U5PH2NQ4H2FQJKJKP7NHRPXTW2KABJA", "length": 5888, "nlines": 33, "source_domain": "maalaisudar.com", "title": "'டாஸ்ட்கர்' இயற்கை சந்தை கண்காட்சி எழும்பூர் கோ-ஆப்டெக்சில் நடக்கிறது | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\n‘டாஸ்ட்கர்’ இயற்கை சந்தை கண்காட்சி எழும்பூர் கோ-ஆப்டெக்சில் நடக்கிறது\nNovember 25, 2019 kirubaLeave a Comment on ‘டாஸ்ட்கர்’ இயற்கை சந்தை கண்காட்சி எழும்பூர் கோ-ஆப்டெக்சில் நடக்கிறது\nசென்னை, நவ.25: ‘டாஸ்ட்கர்’ இயற்கை சந்தை கண்காட்சி, சென்னை எழும்பூர் கோ-ஆப்டெக்ஸ் கண்காட்சி மைதானத்தில் டிசம்பர் 1 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியா முழுவதும் 20 மாநிலங்களில் இருந்து 90-க்கும் மேற்பட்ட கைவினைக் குழுக்கள், சிறிய வணிகர் சங்கங்கள் பங்குபெற்றுள்ளன. டாஸ்ட்கர் எப்போதும் சந்தையில் புதிய கைவினை குழுக்களுக்கு வாய்ப்பளிக்கிறது. எனவே இம்முறை ஏராளமான புதிய கைவினை குழுக்கள் மற்றும் டிசைனர்கள் தங்கள் பிரத்தியேக படைப்புகளைச் சென்னை நேச்சர் பஸாரில் காட்சிக்கும் விற்பனைக்கும் வைத்துள்ளனர்.\nகந்தா எம்ப்ராய்டரி,ஃபைபர் மற்றும் மரத்தால் ஆன கைவினைப்பொருட்கள், கைத்தறி பருத்தி ஆடைகள், லெதர் மற்றும்சணல் வேலைப்பாடுகள், சில்க் மற்றும் துசார் கைத்தறி நெசவுத் துணிகள், மர சாமான்கள்,வெள்ளி நகைகள், மாணிக்கக் கல் பதித்த நகைகள், வேலைப்பாட்டுடன் மண்பாண்டங்கள், மறுசுழற்சிசெய்யப்பட்ட துணி வகைகள், தோல் பாதணிகள், நீல மட்பாண்டங்கள், பேடிக் பிரிண்டிங், டெர்ராக்கோட்டா, லெதர் மற்றும் சணல்வேலைப்பாடுகள், சில்க் மற்றும் துசார் கைத்தறி நெசவுத் துணிகள் என ரகரகமான கண் கவர் பொருள்கள் இங்கே ‘டாஸ்ட்கர்’ இயற்கை சந்தை-இல் வைக்கப்பட்டுள்ளது.\nஅதுமட்டுமின்றி இந்தப் பஜாரில், பல்வேறு விதமான அணிகலன்கள், வெள்ளி நகைகள் மற்றும் அலங்காரப் பொருட்கள், உலோக கைவினைப் பொருட்கள், அலங்கார பொருட்கள், மண்பாண்டம் மற்றும் பீங்கான் சாமான்கள், கைகளால் பின்னப்பட்ட கூடைகள், ஃபைபர் கைவினை பொருட்கள், லெதர் பொருட்கள், பாரம்பரிய ஓவியங்கள், என நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் பல்வேறு ஆச்சர்யமூட்டும் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் நான்கு திசைகளில் இருந்தும் ஆச்சர்யமூட்டும் கைவினை பொருள்களை இங்கெ வாங்க முடியும்.\n‘மாமி சமையல்’ சிறப்பு உணவு திருவிழா நவ.22 முதல் டிச.1 வரை நடக்கிறது\nபீனிக்ஸ் மாலில் புட் கடலை கஃபே\nமெட்ரோவுக்கு நாடு முழுவதும் ஒரே கார்டு\n‘கைலாசா’ பற்றி நித்யானாந்தா விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2020-08-13T18:08:33Z", "digest": "sha1:2HPIIRZZ3L3NXSKAMUSN46B6MEI4CGNR", "length": 7897, "nlines": 87, "source_domain": "tamilthamarai.com", "title": "ஜனாதிபதி கரங்களை வலுப்படுத்த பாடுபடுவேன் |", "raw_content": "\nபரந்துபட்ட ஹிந்து மதம், பழங்கள் நிறைந்த ஒரு பயன்மரம்\nபுதிய இந்தியாவை அமைப்பதற்கான மிகச்சிறந்த அடித்தளம்\nவீடுகள் தோறும் வேல் பூஜை செய்து கந்த சஷ்டி கவசம் ஒலிக்கட்டும்…\nஜனாதிபதி கரங்களை வலுப்படுத்த பாடுபடுவேன்\nதுணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற வெங்கையா நாயுடு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, எனக்கு ஆதரவு அளித்த கட்சிகளுக்கு நன்றி. ஜனாதிபதி கரங்களை வலுப்படுத்த பாடுபடுவேன். ராஜ்ய சபா நடத்தை நெறிமுறைகளை நிச்சயம் பின்பற்றுவேன் என்றார்.\nமேலும் வெங்கையா கூறுகையில் விவசாய குடும்பத்தில் பிறந்து துணை ஜனாதிப தியானது எனக்கு மரியாதை.விவசாய குடும்பத்தை சேர்ந்த நான் துணைஜனாதிபதியானது ஜனநாயகத்தின் வலிமையை பறைசாற்றுகிறது.கூட்டணியில் இல்லாத அதிமுக. தெலுங்கானா, ராஷ்டீரியசமிதி கட்சிகளுக்கு நன்றி .தனக்கு ஆதரவாக வாக்களித்த பார்லிமென்ட் உறுப்பினர்களுக்கு நன்றி.மேலும் அதிமுகவை சேர்ந்த பன்னீர்செல்வம் பழனிசாமி ஆகியோருக்கும் நன்றி என கூறினார்.\nசென்னை வந்தார் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு :\nஅருண் ஜெட்லிக்கு இரங்கல் கூட்டம்\nமத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப் பட்டது 9 பேர்…\nஜனாதிபதி லடாக், லே பயணம்\nஆட்சி அமைக்க மோடிக்கு ஜனாதிபதி அழைப்பு\nசபைக்கு வராத மத்திய அமைச்சருக்கு கண்டிப்பு\nபீகார் ராஜ்ய சபா இடைத் தேர்தலில் பாஜக � ...\nஇடஒதுக்கீடு மசோதா, ராஜ்யசபாவில் நிறைவ� ...\nஓய்வு பெறும் எம்.பி.,க்களின் செயல் பாடு� ...\nராஜ்ய சபாவின் 65 ஆண்டு கால வரலாற்றில் மு� ...\nஇந்தியாவின் உண்மையான முதல் ஜனாதிபத���க் ...\nபரந்துபட்ட ஹிந்து மதம், பழங்கள் நிறைந்� ...\nஇந்திய தேசத்தின் பக்தி இலக்கியங்களில் புகழுக்குரிய சக்திமிக்க இறை வடிவம் முருகன். ஸ்கந்தன் என்று வடமொழியிலும், கந்தன் என்று தமிழிலும், வணங்கப் படும் முருகனுக்கு நிறைய இலக்கியங்கள் ...\nபரந்துபட்ட ஹிந்து மதம், பழங்கள் நிறைந்� ...\nபுதிய இந்தியாவை அமைப்பதற்கான மிகச்சிற ...\nவீடுகள் தோறும் வேல் பூஜை செய்து கந்த சஷ ...\nவீடுகள் தோறும் கந்தசஷ்டி ஒலிக்கசெய்து ...\nஇந்திய வரலாற்றில் ஒரு தங்க அத்தியாயம்\nநவீன இந்தியாவின் புதிய துவக்கம்\nதிருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்\n30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 ...\nபசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.\nதலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்\nமுடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_1984.11-12", "date_download": "2020-08-13T16:39:22Z", "digest": "sha1:T7CGVQOGIJ4TT2S2RJDQ6BD3YD5QBG2N", "length": 4815, "nlines": 65, "source_domain": "www.noolaham.org", "title": "இலக்கு 1984.11-12 - நூலகம்", "raw_content": "\nசுழற்சி இரு மாத இதழ்\nஇலக்கு 1984.11-12 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nஇது இலக்கு நான்காவது இதழ்\nபுதிய பாதையில் பயணம் தொடர்வோம்\nசமூக விரோதிகள் ஒழிப்பும் மக்கள் இயக்கத்தின் பங்கும்\nதரகு முதலாளியத்தின் புதிய இலக்கு விவசாயிகள்\nஇரகசியம் வராத புரட்சிக் கிராமம்\nஇந்திரா கொலையும் எமது மக்களும்\nகண்ணி வெடித்தாக்குதல் சில பிரச்சனைகள்\nதீர்வுகளை நிராகரிக்கும் ஜே.வி.பியின் மசாலவடை அரசியல்\nபுரட்சிகர அரசியல் முதன்மை பெற சமுத்திரன்\n“ திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி இருந்தால் தமிழ்ப் பெண்கள்மீது சிங்களக் கரம் படுமா” உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கேள்வி\nகல்யாணசுந்தரமும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வெளியீடும்\nதமிழீழ தேசிய விடுதலை முன்னணியின் வரலாறு\nஎல்லைப் புறத்துக் கிராமம் சேரனின் “யமன்” என்ற கவிதைத் தொகுதியிலிருந்து\nநூல்கள் [10,271] இதழ்கள் [12,018] பத்திரிகைகள் [48,255] பிரசுரங்கள் [814] நினைவு மலர்���ள் [1,357] சிறப்பு மலர்கள் [4,821] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,021]\n1984 இல் வெளியான இதழ்கள்\nஇப்பக்கம் கடைசியாக 21 மார்ச் 2020, 21:55 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/othercountries/03/216357?ref=archive-feed", "date_download": "2020-08-13T18:23:35Z", "digest": "sha1:4MBF2ZGHWYIVF24RYNZ2PJDZCG5LNE5T", "length": 9146, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து தாய்நாட்டுக்கு அதிகம் பணம் அனுப்புவது எந்த நாட்டினர் தெரியுமா? முழு விபரம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து தாய்நாட்டுக்கு அதிகம் பணம் அனுப்புவது எந்த நாட்டினர் தெரியுமா\nவெளிநாட்டில் தங்கி வேலை செய்பவர்களில் ஆசிய நாடுகளை சேர்ந்தவர்களே அதிகளவிலான பணத்தை தாய்நாட்டிற்கு அனுப்பி வைப்பதாக தெரியவந்துள்ளது.\nஇது தொடர்பான அறிக்கையை International Organization for Migration வெளியிட்டுள்ளது.\nஅதன்படி உலகளவில் 2019ல் 270 மில்லியன் மக்கள் தங்கள் தாய்நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு புலம்பெயர்ந்து அங்கு வாழ்கின்றனர் என தெரியவந்துள்ளது.\nஇதில் அமெரிக்காவுக்கு தான் அதிகளவு மக்கள் செல்வதும், அதற்கு அடுத்தப்படியாக ஜேர்மனி மற்றும் சவுதிக்கு புலம்பெயர்வதும் தெரியவந்துள்ளது.\nவெளிநாட்டுக்கு புலம்பெயர்ந்தவர்கள் பலர் தாய்நாட்டுக்கு பணம் அனுப்புகின்றனர். இந்த பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதல் இடத்தை தக்கவைத்துள்ளது.\nபல்வேறு நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் கடந்தாண்டு 78.6 பில்லியன் டொலர்களை தாய்நாட்டுக்கு அனுப்பியுள்ளனர்.\nஇந்த பட்டியலில் சீனா (67.4 பில்லியன் டொலர்கள்) இரண்டாவது இடத்திலும், மெக்சிகோ (35.7 பில்லியன் டொலர்கள்) மூன்றாவது இடத்திலும் உள்ளது.\nஆசிய பசிபிக் பிராந்தியத்தில் வசிக்கும் 400 கோடி மக்களில் ஒருவர் வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்புகிற நபராகவோ வெளிநாடுகளில் இருந்து வரும் நிதியால் உதவி பெறுபவராகவோ உள்ளனர்.\nஇந்த பட்டியலில் பிலிப்பைன்ஸ் (34 பில்லியன் டொலர்கள்) நான்காம் இடத்தில் உள்ளது.\nஇதில் இன்னொரு முக்கிய விடயம் என்னவென்றால் உலகளவில் பல்வேறு நாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்களில் 40 சதவீதம் பேர் ஆசியாவில் பிறந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.khanacademy.org/math/early-math/cc-early-math-add-sub-basics/cc-early-math-making-5-9/e/making-five", "date_download": "2020-08-13T18:01:39Z", "digest": "sha1:FZYQUG7FAEXBSIA3JVLJ3K234JLLKCQR", "length": 5142, "nlines": 61, "source_domain": "ta.khanacademy.org", "title": "5 உருவாக்கு (பயிற்சி) | கான் அகாடமி", "raw_content": "\nநீங்கள் இணைய வடிகட்டியை உபயோகித்தால், தயவுசெய்து *.kastatic.org மற்றும் *.kasandbox.org முதலிய தளங்கள் தடைப்படாமல் உள்ளதா என்று உறுதி செய்யவும்.\nஉள்நுழையவும் கான் அகாடமியின் அனைத்து வசதிகளையும் பயன்படுத்த, தயவுகூர்ந்து உங்கள் உலாவியில் ஜாவாஸ்கிரிப்டை செயற்படுத்தவும்.\nபாடங்கள், திறன்கள், மற்றும் காணொலிகளைத் தேடுங்கள்\nகணிதம் அடிப்படைக் கணிதம் கூட்டல் மற்றும் கழித்தல் அறிமுகம் சிறிய எண்களை உருவாக்கு\nதற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட உருப்படி இது.\nபயிற்சி: சிறிய எண்களை பலவகையில் உருவாக்குதல்\nகணிதம்·அடிப்படைக் கணிதம்·கூட்டல் மற்றும் கழித்தல் அறிமுகம்·சிறிய எண்களை உருவாக்கு\nதற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட உருப்படி இது.\nபயிற்சி: சிறிய எண்களை பலவகையில் உருவாக்குதல்\nசிறிய எண்களை பலவகையில் உருவாக்குதல்\nசிறிய எண்களை பலவகையில் உருவாக்குதல்\nஇலவச உலகத்தரம் வாய்ந்த கல்வியை யாவருக்கும் எங்கேயும் வழங்குவதே எங்கள் நோக்கம்.\nகான் அகாடமி என்பது ஒரு 501(c)(3) இலாப நோக்கமற்ற நிறுவனம். கொடையளிக்க அல்லது தன்னார்வலராக இன்றே இணையுங்கள்\nநாடு அமெரிக்க ஐக்கிய நாடு. இந்தியா மெக்சிகோ பிரேசில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2294258", "date_download": "2020-08-13T18:05:00Z", "digest": "sha1:2PND2NZLIIXC55QTVKTZ3YQLK2TZFJIN", "length": 7217, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"உலக மனித உரிமைகள் சாற்றுரை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"உலக மனித உரிமைகள் சாற்றுரை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஉலக மனித உரிமைகள் சாற்றுரை (தொகு)\n06:59, 26 மே 2017 இல் நிலவும் திருத்தம்\n129 பைட்டுகள் நீக்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n06:52, 26 மே 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nUmashankar81 (பேச்சு | பங்களிப்புகள்)\n(→சர்வதேச மனித உரிமைகள் தினம்)\n06:59, 26 மே 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nUmashankar81 (பேச்சு | பங்களிப்புகள்)\nஉலகலாவிய் பிரகடனத்தின் அடிப்படை கட்டமைப்பு அதன் இரண்டாவது வரைவில் அறிமுகப்படுத்தப்பட்டது, இது ரெனே காஸின் தயாரிக்கப்பட்டது. காஸின் முதல் வரைவு வரை வேலை செய்தார், அது [[ஜான் பீட்டர்ஸ் ஹம்ப்ரி]] தயாரிக்கப்பட்டது. இந்தக் கோட்பாடு நெப்போலியன் குறியீடால் ஈர்க்கப்பட்டு இருர்தது, அதில் ஒரு முன்னுரையையும் அறிமுக பொது கொள்கைகளையும் உள்ளடக்கியது.[{{harvnb|Glendon|2002|pp=62–64}}.]\nகாஸின் கிரேக்க கோவிலின் [portico] க்கு பிரகடனம், படிகள், நான்கு பத்திகள், மற்றும் [[படக்காட்சி]] ஆகியவற்றுடன் பிரகடனத்தை ஒப்பிட்டது.1 மற்றும் 2 ஆகியவற்றின் கட்டுரைகள், கண்ணியம், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றின் அடிப்படைக் கொள்கைகளாகும்.பிரகடனத்தின் ஏழு பத்திகள் - பிரகடனத்திற்கான காரணங்கள் வெளிப்படுத்துதல்-படிகளை பிரதிநிதித்துவம் செய்கின்றன.\nபிரகடனத்தின் முக்கிய அங்கம் நான்கு பத்திகளை உருவாக்குகிறது. முதல் நிரல் (கட்டுரைகள் 3-11) தனிநபர் [[வாழ்க்கை உரிமை]] மற்றும் [[அடிமைத்தனம்]] தடை ஆகியவற்றின் உரிமைகள் ஆகும். 6 முதல் 11 வரையான கட்டுரைகள் மனித உரிமைகளின் அடிப்படை சட்டப்பூர்வத்தைக் குறிக்கின்றன.இரண்டாவது நிரல் (கட்டுரைகள் 12-17) தனிநபரின் பொது மற்றும் அரசியல் சமுதாயத்தின் உரிமைகளை உள்ளடக்கியது (இயங்கும் சுதந்திரம் போன்றவை). மூன்றாம் நெடுவரிசை (கட்டுரைகள் 18-21) ஆன்மீக, பொது மற்றும் அரசியல் சுதந்திரங்களைப் பொறுத்தவரை, [[சுதந்திரம்]], [[சிந்தனை சுதந்திரம்]], [[மனசாட்சி]], மற்றும் மதம். நான்காவது நிரல் (கட்டுரைகள் 22-27) [[பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைக��்| சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார உரிமைகள்]] அமைக்கிறது.காஸ்ஸின் மாதிரியில், பிரகடனத்தின் கடைசி மூன்று கட்டுரைகள் ஒன்றாக அமைந்திருக்கும் கட்டமைப்புடன் பிணைப்பை அளிக்கின்றன. இந்த கட்டுரைகள் சமுதாயத்தில் தனி நபரின் கடமை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கங்களுக்கு எதிரான உரிமைகளை பயன்படுத்துவதை தடை செய்வதாகும்.[{{harvnb|Glendon|2002}}, Chapter 10.]\n== சர்வதேச மனித உரிமைகள் தினம் ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-13T18:00:31Z", "digest": "sha1:PV3Y3KZTATMBJVTHDYY54U67ULJ6KVJQ", "length": 5750, "nlines": 98, "source_domain": "ta.wiktionary.org", "title": "இயற்றுதல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n(செயப்படுபொருள் குன்றா வினை (அ) பெயரடை)\n(எ. கா.) இசையா தெனினு மியற்றியோ ராற்றால் (நாலடி. 194).\n(எ. கா.) நெஞ்சே யியற்றுவா யெம் மொடு (திவ். இயற். பெரியதிருவந். 1).\n(எ. கா.) ஒண்பொருள் காழ்ப்ப வியற்றியார்க்கு (குறள். 760).\n(எ. கா.) கெடுக வுலகியற்றியான் (குறள். 1062).\n(எ. கா.) சாத்தனார் இயற்றிய மணிமேகலை\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 16 ஏப்ரல் 2015, 14:25 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcinetalk.com/tag/actress-gayathri/", "date_download": "2020-08-13T18:10:17Z", "digest": "sha1:E36I2VPKJKITFEJ6SQV26QQWZU5LL4AK", "length": 6070, "nlines": 77, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – actress gayathri", "raw_content": "\nTag: actor sriram karthick, actress gayathri, director bose venkat, kanni maadam movie, producer haasir, rooby films, slider, இயக்குநர் போஸ் வெங்கட், கன்னி மாடம் திரைப்படம், தயாரிப்பாளர் ஹஷீர், நடிகர் ஸ்ரீராம், நடிகை காயத்ரி, ரூபி பிலிம்ஸ் நிறுவனம்\n“கன்னி மாடம்’ திரைப்படம் நிச்சயமாக வெற்றி பெறும்…” – திரையுலகப் பிரபலங்கள் பாராட்டு..\nநடிகர் போஸ் வெங்கட் தொலைக்காட்சி தொடர்களில்...\nஉண்மைக் கதையில் உருவாகும் நடிகர் போஸ் வெங்கட்டின் ‘கன்னி மாடம்’ திரைப்படம��\nநடிகர் போஸ் வெங்கட் தன் திரை வாழ்வில் அடுத்த கட்ட...\nசூப்பர் டீலக்ஸ் – சினிமா விமர்சனம்\nTYLER DURDEN And KINO FIST ஆகிய நிறுவனங்களின் சார்பில் இயக்குநர்...\nஇயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவின் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் டிரெயிலர்\nஇயக்குநராக அறிமுகமாகிறார் நடிகர் போஸ் வெங்கட்..\nநடிகர் போஸ் வெங்கட் சின்னத்திரை தொடர்கள் மற்றும்...\nவிஜய் சேதுபதி-சீனு ராமசாமி இணையும் 4-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது..\nஇசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் YSR ஃபிலிம்ஸ்...\nசித்திரம் பேசுதடி-2 – சினிமா விமர்சனம்\nDreambridge Proudctions Pvt Ltd நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்...\n“நமீதாவை பக்கத்துல வைச்சுக்கிட்டு சாமிக்கு விரதம் இருக்க முடியுமா..” – இயக்குநர் கே.பாக்யராஜின் கலகல பேச்சு..\nஏலகிரி ஸ்ரீமஹா சக்தி அம்மா ஆசிர்வாதத்துடன் ‘அம்மை...\nயுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் விஜய் சேதுபதி-சீனு ராமசாமி இணையும் புதிய படம்\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான கலைஞர்கள் தற்போது...\n1980-களில் நடந்த உண்மை சம்பவம் – ‘சிதம்பரம் ரயில்வே கேட்’ திரைப்படம்..\nகிரவுன் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பாக...\n“பாரதிராஜாவை சங்கத்தில் இருந்து நீக்க வேண்டும்…” – தயாரிப்பாளர்கள் போர்க்கொடி..\nதொலைக்காட்சி தொகுப்பாளர் தணிகை நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம்\n‘நினைவோ ஒரு பறவை’ படத்தின் புதிய பாடல் வெளியானது..\n“பாரதிராஜாவே தலைவராக வரட்டும்…” – தயாரிப்பாளர் சங்கத்தினர் அழைப்பு..\n‘இந்தியன்-2’ படப்பிடிப்பு விபத்தில் இறந்தவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட்டது\n‘துருவங்கள் பதினாறு’, ‘ராட்சசன்’ வரிசையில் வரும் ‘தட்பம் தவிர்’ திரைப்படம்..\nதமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான விதிமுறைகள்..\n‘தீர்ப்புகள் விற்கப்படும்’ படத்தின் போஸ்டருக்குக் கிடைத்த மிகப் பெரிய வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/01/06230758/On-the-day-the-son-died-Husband-The-wife--Attempted.vpf", "date_download": "2020-08-13T17:36:43Z", "digest": "sha1:ZA4DXREMJPOL5DJWETSXZGNMBYZWKCGV", "length": 13648, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "On the day the son died Husband The wife Attempted suicide || வளர்ப்பு மகன் இறந்த தினத்தில் கணவன்-மனைவி தற்கொலை முயற்சி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவளர்ப்பு ���கன் இறந்த தினத்தில் கணவன்-மனைவி தற்கொலை முயற்சி + \"||\" + On the day the son died Husband The wife Attempted suicide\nவளர்ப்பு மகன் இறந்த தினத்தில் கணவன்-மனைவி தற்கொலை முயற்சி\nவளர்ப்பு மகன் இறந்த தினத்தில் கணவன்-மனைவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.\nசென்னை புளியந்தோப்பு நாச்சாரம்மன் லேன் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமிபதி (வயது 60). இவருடைய மனைவி தனலட்சுமி (55). இவர்கள், தங்களுக்கு சொந்தமான வீடுகளை வாடகைக்கு விட்டு அதில் கிடைக்கும் பணத்தில் வாழ்ந்து வருகின்றனர்.\nஇவர்களுக்கு குழந்தை இல்லாததால் கடந்த 16 வருடத்திற்கு முன்பு ஒரு குழந்தையை தத்தெடுத்து, சந்தானகிருஷ்ணன் என பெயரிட்டு சொந்த மகன் போல் வளர்த்து வந்தனர்.\nகடந்த வருடம் ஜனவரி மாதம் 5-ந் தேதி சந்தான கிருஷ்ணன் சாலை விபத்தில் பலியாகி விட்டார். தங்கள் வளர்ப்பு மகன் இறந்த நாள்முதல் கணவன்-மனைவி இருவரும் கடும் மன உளைச்சலில் இருந்து வந்தனர்.\nஅவர் இறந்து நேற்று முன்தினத்துடன் ஒரு வருடம் ஆனது. இதனால் வளர்ப்பு மகன் சந்தான கிருஷ்ணனுக்கு நேற்று முன்தினம் உறவினர்கள் முன்னிலையில் திதி கொடுத்தனர். பின்னர் உறவினர்கள் அனைவரும் சென்று விட்டனர்.\nவீட்டில் தனியாக இருந்த லட்சுமிபதி, தனலட்சுமி இருவரும் வீட்டில் தூங்க சென்று விட்டனர். நேற்று காலை வெகு நேரமாகியும் இருவரும் வெளியே வரவில்லை. பால் பாக்கெட்டை கூட எடுக்காமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தனர்.\nஅப்போது கணவன்-மனைவி இருவரும் படுக்கை அறையில் மயங்கிய நிலையில் கிடந்தனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் இருவரையும் மீட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nஇதுபற்றி புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், வளர்ப்பு மகன் இறந்த சோகத்தில் வீட்டில் இருந்த நீரிழிவு மாத்திரைகளை சாப்பிட்டு இருவரும் தற்கொலைக்கு முயன்று இருப்பது தெரிந்தது. லட்சுமிபதி, தனலட்சுமி இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\n1. போதையில் கொடுமை: கணவரை கொன்று நன்கு கழுவி உப்பு போட்டு பிரிட்ஜில் வைத்த மனைவி\nபோதையில் கொடுமை செய்ததால் கணவரை கொன்று நன்கு கழுவி உப்பு போட்டு பிரிட்ஜில் வைத்துள்ளார் மனைவி\n2. ஈரோடு தலைமை தபால் அலுவலகத்தில் கணவன்-மன��வி உள்பட 4 பேருக்கு கொரோனா\nஈரோடு தலைமை தபால் அலுவலகத்தில் கணவன்-மனைவி உள்பட புதிதாக 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அலுவலகம் மூடப்பட்டதால் மாவட்டம் முழுவதும் தபால் சேவை முடங்கியது.\n3. தொழிலாளி கொலையில் கணவன்-மனைவி உள்பட 3 பேர் கைது; கள்ளக்காதல் விவகாரத்தில் கொன்றது அம்பலம்\nதிருவொற்றியூரில் ஆட்டோவில் கழுத்தை அறுத்து தொழிலாளி கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் தொடர்பாக கணவன்-மனைவி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டது தெரிந்தது.\n4. திருப்பரங்குன்றம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதி, கார் மோதி பலி: வங்கி பெண் ஊழியர் கைது\nதிருப்பரங்குன்றம் அருகே 4 வழிச்சாலையை கடக்க முயன்ற போது மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் கணவன், மனைவி பலியானார்கள்.\n1. கொரோனாவில் இருந்து தப்பிக்க சுய பாதுகாப்பு அவசியம்: தமிழக மக்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\n2. பாகிஸ்தான், சவுதி அரேபியா உறவில் விரிசல்: காஷ்மீர் விவகாரம் காரணமா\n3. அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லவே சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு செல்லப்பட்டது - ஐகோர்ட்டில் தி.மு.க. தரப்பில் வாதம்\n4. சுதந்திர தின விழாவையொட்டி நாடு முழுவதும் கண்காணிப்பு தீவிரம்: சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு\n5. கிருமி நாசினி தெளிப்பு சுரங்கங்களுக்கு தடை விதிக்கக்கோரி வழக்கு: மத்திய அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n1. முகநூல் அவதூறு கருத்தால் பெங்களூருவில் பயங்கர வன்முறை போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி\n2. ஆதரவற்ற மூதாட்டிகளின் குடிசை வீட்டில் குப்பைகளுக்குள் கிடந்த ரூ.2 லட்சம்\n3. ஸ்டூடியோ உரிமையாளரை கொன்று புதைத்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை - தேனி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு\n4. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நவ்னீத் ராணா எம்.பி. ஆஸ்பத்திரியில் அனுமதி குடும்பத்தில் 12 பேருக்கு தொற்று\n5. கொப்பலில், விபத்தில் சிக்கி இறந்த மனைவிக்கு மெழுகு சிலை அமைத்த தொழில் அதிபர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/india/563151-rahul-asks-why-no-mention-of-galwan-valley-in-mea-statement-on-talks.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-13T17:31:22Z", "digest": "sha1:AXHC7T5ZKNU6GMYFWNEXZZNVOD5WMKZ7", "length": 22153, "nlines": 300, "source_domain": "www.hindutamil.in", "title": "நிராயுதபாணியான 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்த சீன அரசை ஏன் அனுமதித்தீர்கள்? மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி | Rahul asks why no mention of Galwan Valley in MEA statement on talks - hindutamil.in", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 13 2020\nநிராயுதபாணியான 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்த சீன அரசை ஏன் அனுமதித்தீர்கள் மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி\nகாங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி : கோப்புப்படம்\nகிழக்கு லடாக் எல்லையில் இந்திய ராணுவத்தினர் 20 பேர் கொல்லப்பட்டதை சீனா நியாயயப்படுத்த ஏன் அனுமதித்தீர்கள், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கல்வான் பள்ளத்தாக்கு எனும் வார்த்தை ஏன் இடம் பெறவில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.\nகிழக்கு லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த மாதம் 15-ம் தேதி இந்திய, சீன ராணுவத்தினருக்கு இடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணமடைந்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து எல்லையில் இரு நாடுகளும் படைகளைக் குவித்து வந்ததால் பதற்றமான சூழல் நீடித்து வந்தது.\nஇந்தப் பதற்றத்தைக் குறைக்கும் வகையில் இரு நாட்டு ராணுவத்தின் கமாண்டர்கள் அளவில் 3 கட்டப் பேச்சுவார்த்தை நடந்தது. அதில், ஏற்கெனவே இருக்கும் நிலையை அப்படியே வைத்திருப்பது, எல்லையில் இரு நாடுகளும் படைகளை வாபஸ் பெறுவது என முடிவு செய்யப்பட்டது.\nஎல்லைப் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த சீனா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் வீ, இந்தியா தரப்பில் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நியமிக்கப்பட்டுப் பேச்சுவார்த்தை நடத்தினர். இரு நாட்டுப் பிரதிநிதிகளும் தொலைபேசி வாயிலாக நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில் இரு நாட்டுப் படைகளும் எல்லையிலிருந்து விலகுவது என்பது முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று எல்லையிலிருந்து சீனப் படைகள் கூடாரங்களைப் பிரித்துக்கொண்டு சென்றன.\nஇது தொடர்பாக சீனா வெளியிட்ட அறிக்கையில், கல்வான் பள்ளத்தாக்கு எனும் வார்த்தை குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்தியா தரப்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கல்வான் பள்ளதாக்கு எனும் வார்த்தை குறிப்பிடவில்லை.\nஇரு நாட்டு அரசுகள் வெளியிட்ட அறிக்கையையும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு கருத்து தெரிவித்துள்ளார்.\nஅதில் அவர் குறிப்பிடுகையில், “நாட்டின் நலனே மற்ற எல்லாவற்றையும்விட முக்கியமானது. இந்திய அரசின் கடமை அந்த நலனைப் பாதுகாப்பதாகும். அப்படியென்றால், ஏன் எற்கெனவே இருந்த நிலை தொடரவேண்டும் என்று வலியுறுத்தவில்லை, நமது எல்லையில் நிராயுதபாணியாகச் சென்ற 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை சீனா நியாயப்படுத்த ஏன் அனுமதித்தீர்கள், நமது எல்லையில் நிராயுதபாணியாகச் சென்ற 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை சீனா நியாயப்படுத்த ஏன் அனுமதித்தீர்கள் மத்திய வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில் கல்வான் பள்ளத்தாக்கு எனும் வார்த்தை ஏன் குறிப்பிடவில்லை மத்திய வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில் கல்வான் பள்ளத்தாக்கு எனும் வார்த்தை ஏன் குறிப்பிடவில்லை” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.\nசீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “ இந்தியா-சீனாவின் மேற்கு எல்லைப்பகுதியான கல்வான்பள்ளத்தாக்கில் சமீபத்தில் நடந்தவையில் சரியானதும், தவறானதும் தெளிவாக இருக்கிறது.\nசீனா தன்னுடைய எல்லைப்பகுதியில் ஒருமைப்பாட்டைத் தொடர்ந்து பாதுகாக்கும். அங்கு அமைதியும் நிலைத்தன்மையும் நிலவ சீனா தொடர்ந்து முயற்சிக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டது.\nஆனால், மத்திய வெளியுறவத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கல்வான் பள்ளத்தாக்கு குறித்த எந்தப் பெயரும் குறிப்பிடப்படவில்லை.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\n30 கிலோ தங்கம் கடத்தல் விவகாரம்: கேரள முதல்வரின் முதன்மைச் செயலாளர் நீக்கம்; பினராயி விஜயனுக்கு சிக்கல்; சிபிஐ விசாரணை கோரும் காங்கிரஸ்\n21 நாட்களில் கரோனாவை வெல்ல��ாம் என்று கூறினார்; 100 நாட்களைக் கடந்தும் தொடர்வது ஏன்-பிரதமர் மோடியைச் சாடிய சிவசேனா\n206 ஊழியர்கள், குடும்பத்தினருக்குத் தனி விமானம்: அமெரிக்காவில் சிக்கியவர்களைத் தாயகம் அழைத்து வந்தது இன்போசிஸ் நிறுவனம்\nஎல்லை விரிவாக்கம் குறித்த பிரதமர் மோடியின் பேச்சு சீனாவுக்கான எச்சரிக்கை: பன்னாட்டு விவகாரத்துறை வல்லுநர் கருத்து\nMEA statementWhy no mention of Galwan Valley.Congress leader Rahul Gandhi.Galwan ValleyIndia and China started de-escalationஇந்தியா சீனா மோதல்எல்லையில் இந்தியா சீனா ராணுவம் மோதல்கல்வான் பள்ளத்தாக்குமத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்ராகுல் காந்திகல்வான் பள்ளத்தாக்கை ஏன் குறிப்பிடவில்லை\n30 கிலோ தங்கம் கடத்தல் விவகாரம்: கேரள முதல்வரின் முதன்மைச் செயலாளர் நீக்கம்;...\n21 நாட்களில் கரோனாவை வெல்லலாம் என்று கூறினார்; 100 நாட்களைக் கடந்தும் தொடர்வது...\n206 ஊழியர்கள், குடும்பத்தினருக்குத் தனி விமானம்: அமெரிக்காவில் சிக்கியவர்களைத் தாயகம் அழைத்து வந்தது...\nநீரிழிவுப் பாதமும் பாத வழிபாடும்\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\nசுதேசி என்றால் அனைத்து வெளிநாட்டுப் பொருட்களையும் ஒதுக்க...\nராகுல் செய்ய வேண்டியது என்ன\n'ஆபரேஷன் லோட்டஸுக்கு' அறுவை சிகிச்சை செய்த அசோக்...\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு இடது பார்வை\nசுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிவிக்கையை திரும்பப் பெற வேண்டும்: மத்திய அரசுக்கு...\nகாங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ராஜீவ் தியாகி மாரடைப்பால் காலமானார்: சோனியா, ராகுல், பிரியங்கா...\nராகுல் செய்ய வேண்டியது என்ன\n‘‘நண்பர்கள் திரும்பி வந்துள்ளனர்; இணைந்து பணியாற்றுவோம்’’ - அசோக் கெலாட் உறுதி\nஒரே நாளில் 8.3 லட்சம் கரோனா பரிசோதனை; மொத்தம் 2.68 கோடி மாதிரிகள்...\nராமர் கோயிலுக்கான நன்கொடை அளிக்க வங்கிக் கணக்கை வெளியிட்டது அயோத்தி அறக்கட்டளை\nகரோனா தொற்று; ஒரே நாள் உச்சமாக 56,383 பேர் குணமடைந்துள்ளனர்\nராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்; சச்சின் பைலட்டை வரவேற்ற அசோக் கெலாட்\nகரோனா நோயாளிகள் உயிர்காக்க வழங்கப்படும் ரெம்டெசிவிர் மருந்து: ரூ.2800 விலையில் ஜைடஸ் கெடிலா...\nஅரசு விதிகளை மீறி மேற்கு வங்கத்தில் திறக்கப்பட்ட பள்ளிக்கு நோட்டீஸ்\nராஜஸ்தான் சட்டப்பேரவை நாளை கூடுகிறது: அசோக் கெலாட் அ��சு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்...\nசுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிவிக்கையை திரும்பப் பெற வேண்டும்: மத்திய அரசுக்கு...\nகரோனா தொற்று; ராயபுரம் அரசு காப்பக குழந்தைகள் அனைவரும் குணமடைந்தனர்: உச்ச நீதிமன்றத்தில்...\nஅயோத்திதாசர்- இரட்டைமலை சீனிவாசன் முரண்பட்டது ஏன்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/supplements/53426-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-13T17:52:13Z", "digest": "sha1:3UMJSWKCZOMUDZL3NWBHNXED5N4CWVHS", "length": 30511, "nlines": 303, "source_domain": "www.hindutamil.in", "title": "சென்னை மாநகரம்: ஒரு ஜல சமாதி | சென்னை மாநகரம்: ஒரு ஜல சமாதி - hindutamil.in", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 13 2020\nசென்னை மாநகரம்: ஒரு ஜல சமாதி\nஇன்று நாம் வாழும் இடமெல்லாம், ஏதோ ஒரு காலத்தில் அடர்ந்த காடாகத்தான் இருந்திருக்கும். பல ஊர்களுக்கு இது பொருந்தும். ஆனால், சென்னையில் இன்றைக்கு எழுந்து நிற்கும் பல பகுதிகளுக்கு அடியில், ஏதோ ஒரு நீர்நிலை இருந்த சுவடு தெரியாமல் நித்திரையில் ஆழ்ந்து கிடக்கும். சென்னையின் வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும் எவரும், இதை உணர்ந்துகொள்ளலாம்.\nஇந்தப் பின்னணியில்தான் சென்னையில் எஞ்சியுள்ள முக்கிய நீராதாரங்களில் ஒன்றான போரூர் ஏரியைப் பாதுகாக்க சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் பொதுமக்களும் போராட ஆரம்பித்திருப்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.\nசென்னையும் தண்ணீர் பஞ்சமும் ஒட்டி பிறந்த இரட்டைக் குழந்தைகளைப் போன்றவை. 19-ம் நூற்றாண்டின் மத்தியக் காலம்வரை கிணறுகளில் இருந்தும், ஏரிகள்-நீர்நிலைகளில் இருந்தும் சென்னை நகருக்குத் தேவையான தண்ணீர் எடுக்கப்பட்டுவந்தது. ஆனால், 1940-களில் சென்னையின் தண்ணீர் தேவை பூர்த்தியாகாமல், சிக்கலானதாகவே இருந்தது. நாடு விடுதலை பெற்ற பிறகு பூண்டி, செங்குன்றம், சோழவரம் நீர்த்தேக்கங்களில் இருந்து கிடைத்த தண்ணீர், தேவையை நிறைவு செய்துவந்தது. அதுவும் போதாத நிலையில் வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் கொண்டுவரும் திட்டத்தை அன்றைய முதல்வர் அண்ணா 1967-ல் அறிவித்தார்.\nஇத்தனை அம்சங்களும் கைகொடுத்தும்கூட, 1974-75-ல் சென்னையின் தண்ணீர் தேவை தீர்த்துவைக்க முடியாததாக இருந்தது. அப்போதுதான் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கும் ஆழ்குழாய் கிணறுகளும் தண்ணீர் லாரிகளும் கால் பதித்தன. 1990-களில் சாதாரண மக்களின் கைக்கு எட்டாத தொலைவுக்குத் தண்ணீர் செல்ல ஆரம்பித்தபோது, தனியார் நிறுவனங்கள் புறநகர் பகுதியிலிருந்து தண்ணீரை உறிஞ்சி, லாரிகளில் கொண்டுவந்து விற்க ஆரம்பித்தன. 2003-04-ம் ஆண்டில் நீர்த்தேக்கங்கள் வறண்டபோது, சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு மீண்டும் மோசமாகத் தலைதூக்கியது.\nஇப்படியாக, பக்கத்தில் இருந்த நீர்நிலையில் கிடைத்துக்கொண்டிருந்த தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து குழாய் விநியோகத்துக்கு மாறி, கடைசியில் லாரிகளில் விநியோகிக்கப்படும் விஷயமாகத் தலைகீழாக மாறிவிட்டது. இன்றைக்குத் தண்ணீருக்குக் கட்டணமாகக் கொடுக்கப்படும் விலையும் அதிகம், தண்ணீருக்கு இயற்கை சூழல் கொடுக்கும் விலையோ கணக்கிட முடியாத அளவு அதிகம்.\nசென்னையின் தண்ணீர் பஞ்ச வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால் முதலில் 80 ஆண்டு இடைவெளி, பிறகு 35 ஆண்டு இடைவெளி, பிறகு 15 ஆண்டு இடைவெளி என தண்ணீர்ப் பஞ்சம் வரும் காலம் சுருங்கிக்கொண்டே வந்திருக்கிறது. இதன்படியும் பருவநிலை மாற்றங்களையும் ஆராய்ந்தால், சென்னையின் தண்ணீர் பஞ்சம் இயற்கையானதல்ல என்பதை உணர்ந்துகொள்ளலாம்.\nஆறு போன்ற நிரந்தர நீர்வளம் இல்லாத சென்னை-பழைய செங்கல்பட்டு மாவட்டத்தில் வாழ்ந்த நம் மூதாதையர்கள், நீர்த்தேவையின் அவசியத்தை உணர்ந்து அதற்கேற்பச் செயல்பட்டுள்ளனர். இயற்கையாக அமைந்த மற்றும் தேவை காரணமாக வெட்டப்பட்ட ஏரிகள், பாசன ஏரிகள் காலம்காலமாகப் பராமரிக்கப்பட்டு வந்ததற்கு வரலாற்று சான்றுகள் உள்ளன. நூறு ஆண்டு காலத்துக்கு முன்வரை இந்தத் தொடர்ச்சியைப் பார்க்க முடிகிறது.\nஅதற்குப் பிறகு நீர்நிலைகள் சார்ந்த அக்கறை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய ஆரம்பித்திருக்கிறது. நாடு விடுதலை பெற்ற பிறகு 'நகர வளர்ச்சி' முதன்மை பெற்றபோது, முதலில் காவு வாங்கப்பட்டவை நீர்நிலைகளே. இங்கே இடம்பெற்றுள்ள படங்களே அதற்குச் சாட்சி. சென்னை மாநகராட்சி அமைந்துள்ள ரிப்பன் கட்டிடம் 1913-ல் கட்டப்பட்டது. பறவை பார்வையில் எடுக்கப்பட்ட படத்தில், அதற்குப் பின்னால் அமைந்திருந்த மக்கள் பூங்கா - மாநகராட்சி விலங்கு காட்சிசாலை பகுதியில் 11 குளங்கள் இருந்துள்ளன. அவற்றில் பெரிதாக நீண்டிருக்கும் குளத்தைப் பார்க்கும்போது, ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. இ��்று அது இல்லை.\nகாணாமல் போன குதிரைலாட ஏரி\nஇன்றைக்குச் சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஏரிக்கரை சாலை, கால்வாய்க்கரை சாலை, முகப்பேர் ஏரி வீட்டுவசதித் திட்டம், மாம்பலம் ஏரி வீட்டுவசதித் திட்டம் என்பது போன்ற சாலைகளையும் திட்டங்களையும் பார்க்கலாம். இந்தப் பகுதிகள் அனைத்துமே ஒரு காலத்தில் ஏரியாக, கால்வாயாக இருந்தவைதான். இன்றைக்குப் பெயர்கள் மட்டும் எஞ்சியிருக்கின்றன, ஏரிகள் காணாமல் போய்விட்டன.\nஇப்படிக் காணாமல் போன ஏரிகளில் முதன்மையானது, 'லாங் டேங்க்' என்று ஆங்கிலத்தில் அழைக்கப்பட்ட சென்னையின் பிரம்மாண்ட ஏரி. சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டைவரை குதிரைலாட வடிவில் நீண்டிருந்தது இந்த ஏரி. அமைந்திருந்த பகுதிக்கு ஏற்ப நுங்கம்பாக்கம் ஏரி, மாம்பலம் ஏரி, மயிலாப்பூர் ஏரி என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டுவந்தது. 1909 அரசிதழில் வெளியான வரைபடத்தில் இந்த ஏரி உள்ளது.\nநுங்கம்பாக்கம் ஏரி இருந்த பகுதியில்தான் சூளைமேடு, லயோலா கல்லூரி, வள்ளுவர் கோட்டம் உள்ளிட்டவை இன்றைக்கு அமைந்துள்ளன. அதேபோல மாம்பலம் ஏரி இருந்த பகுதியில்தான் மேற்கு மாம்பலம், பாண்டி பஜார், பனகல் பூங்கா, கோடம்பாக்கத்தின் ஒரு பகுதி போன்றவை உள்ளன. தேனாம்பேட்டை ஆலையம்மன் கோயில்தான் இந்தக் குதிரைலாட ஏரியின் அன்றைய எல்லை என்று கூறப்படுகிறது. இன்றைக்கு அந்த நீண்ட ஏரியின் எந்தச் சுவடும் இல்லை. இப்படியாக சுவடுகூடத் தெரியாமல் ஏரிகள் அழிக்கப்பட்டால், பிற்பாடு தண்ணீர் மட்டும் எப்படிக் கிடைக்கும்\nமேற்கண்ட நீர்நிலைகளின் அழிவு நம் காலத்துக்கு முந்தையது என்றால், தென் சென்னையில் உள்ள பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் அழிவு நம் கண் முன்னே நடந்துகொண்டிருக்கிறது. 1960-களில் பள்ளிக்கரணை சதுப்புநிலம் ராஜிவ் காந்தி சாலை தொடங்கும் மத்தியக் கைலாஷ்வரை 5000 ஹெக்டேருக்கு நீண்டிருந்ததாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அடுத்த 40 ஆண்டுகளில் பள்ளிக்கரணை சதுப்புநிலம் பல வகைகளில் சூறையாடப்பட்டது. இன்றைக்கு எஞ்சியிருப்பது, அதில் பத்தில் ஒரு பங்குதான்.\nஇந்த சதுப்புநிலத்தின் மேல் கிட்டத்தட்ட 80 ஹெக்டேர் பரப்புக்கு மாநகராட்சி குப்பைகளைக் கொட்டியிருக்கிறது. 2012 செயற்கைக்கோள் படத்தில் பச்சையாகத் தெரிவது சதுப்புநிலத்தின் நீர்ப்ப��ுதி. நடுவில் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள பழுப்பு நிறப் பகுதிதான் குப்பை கொட்டப்பட்டுள்ள இடம். அது மட்டுமில்லாமல் வேளச்சேரி பறக்கும் ரயில் நிலையம், மத்திய அரசு நிறுவனங்கள், பாலங்கள் எனப் பல்வேறு கட்டிடங்கள் சதுப்புநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ளன. ரியல் எஸ்டேட்டும் பள்ளிக்கரணையை பதம் பார்க்காமல் இல்லை.\nநாடு விடுதலை பெறுவதற்கு முன் சென்னை சுற்றுவட்டாரப் பகுதியில் 124 முக்கிய ஏரிகள் இருந்ததாகப் புவியியலாளர்கள் சுசீலா ராகவன், இந்திரா நாராயணன் ஆகிய இருவரும் குறிப்பிடுகிறார்கள். இது கொஞ்சம் கொஞ்சமாகச் சுரண்டப்பட்டு இந்த நூற்றாண்டில் 40-க்கும் குறைவான ஏரிகளே எஞ்சியிருப்பதாகத் தெரிகிறது. அந்த ஏரிகள், நீர்நிலைகள் ஆரோக்கியமாக இல்லை என்பது மட்டும் நிச்சயம். பெருமளவு ஆக்கிரமிப்புகள், கழிவுநீர் கலப்பது, குப்பை கொட்டப்படுவது எனச் சீரழிந்து கிடக்கின்றன. அது மட்டுமல்லாமல் நீர்நிலைகளுக்குத் தண்ணீரைக் கொண்டுவந்து சேர்க்கும் பாதைகளும் மூடப்பட்டுவிட்டன. இந்த நீர்நிலைகளில் உள்ள தண்ணீரை அப்படியே பயன் படுத்த முடியாது என்பது உண்மைதான்.\nஅதேநேரம் எஞ்சியுள்ள நீர்நிலை களைப் பாதுகாப்பதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் ஆரோக்கியமான அளவில் இருக்கும். சென்னையின் கடற்கரைப் பகுதிகளான திருவல்லிக்கேணி, திருவான்மியூர் மட்டுமில்லாமல் உட்புறப் பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் பெருமளவு சரிந்துவிட்டதைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, இந்த முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.\nஇவற்றிலிருந்து சென்னை முழு வதும் விரவிக்கிடந்த நீர்நிலைகள் தொடர்பாக அரசின் அலட்சிய மனோபாவமும், மக்களின் அக்கறை யின்மையும்தான் தொடர்ச்சியான குடிநீர் தட்டுப்பாட்டுக்கு அடிப்படை என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது.\nசிதைந்த நிலையில் இருந்தாலும் போரூர் போன்று எஞ்சியுள்ள நீர்நிலைகளும் அழிக்கப்பட்டால் ஆழ்குழாய் கிணறு, தண்ணீர் லாரிகள் மூலம் காலம் தள்ளிக்கொண்டிருக்கும் நம்முடைய நிலை, எதிர்காலத்தில் பாலைவனத்தில் முடிவடைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப���போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nநீரிழிவுப் பாதமும் பாத வழிபாடும்\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\nசுதேசி என்றால் அனைத்து வெளிநாட்டுப் பொருட்களையும் ஒதுக்க...\nராகுல் செய்ய வேண்டியது என்ன\n'ஆபரேஷன் லோட்டஸுக்கு' அறுவை சிகிச்சை செய்த அசோக்...\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு இடது பார்வை\nஈரானில் கரோனா பலி19,000 -ஐ கடந்தது\nஒரே நாளில் 8.3 லட்சம் கரோனா பரிசோதனை; மொத்தம் 2.68 கோடி மாதிரிகள்...\nபிரேசிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சியில் கரோனா தொற்று: சீனா\nகாமராசர் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வியில் தமிழகத்திலும் விடைத்தாள் முறைகேடு: தேர்வாணையர் மீது நடவடிக்கை...\nஅம்பிகையைத் துதிக்காத பாவத்தையும் நீக்கும் அந்தாதி\nசித்திரப் பேச்சு: அணிகலன்கள் பூண்ட குதிரை\nஜென் துளிகள்: கடப்பதற்கு மட்டும்தான், பிடித்து வைத்துக்கொள்ள வேண்டாம்\nஇயேசுவின் உருவகக் கதைகள் 08: தேடி வரும் ஆயன்\nநோட்டுப்புத்தகத்துடன் அலைந்த பிஞ்சுப் பாதங்கள்: மறைந்த ஈரான் இயக்குநரின் மாஸ்டர் பீஸ்\nபொதுமுடக்கத்தால் கரோனாவைக் கட்டுப்படுத்த முடியாது- ஜெயப்பிரகாஷ் முளியில் பேட்டி\nநாடு மறந்த புலம்பெயர் தொழிலாளர்கள்: நினைவுபடுத்தும் சாவு நடைப் பாட்டு\nநவீன வடிவமெடுக்கும் கரோனா வெறுப்புணர்வு: தவிக்கும் அரசு மருந்து நிறுவன மேலாளர்\nதமிழில் அரசியல் கட்டுரைகள் குறைவு: மாலி நேர்காணல்\nராகுல் எழுச்சி: ரசூல் கலாய்ப்பை பெருமிதமாக கருதிய குஷ்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.manithan.com/usa/04/249880?ref=view-thiraimix", "date_download": "2020-08-13T17:25:54Z", "digest": "sha1:EIMFRQQ6KKN3OYMSKUWOVTKYXLBYQH6K", "length": 13702, "nlines": 138, "source_domain": "www.manithan.com", "title": "வீட்டில் தனியாக இருந்த 8 வயது சிறுமிக்கு கேட்ட மர்ம குரல்.. அதிர்ந்துபோன தாயார்.. வெளியான அதிர்ச்சி காணொளி..! - Manithan", "raw_content": "\nகொரோனா பரவும் காலத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகளை இப்படி சுத்தம் செய்�� மறக்காதீங்க...\nஅமெரிக்காவின் துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளி பெண் கமலா அறிவித்த 24 மணி நேரத்தில் குவிந்த நிதி: எவ்வளவு தெரியுமா\nகனடாவில் பிரபலமான அருவியில் மூழ்கி பலியான ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர்... வெளியான புகைப்படம்\nமனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்ட கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nதமிழர்களே விரையுங்கள் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nகைலாசா நித்யானந்தாவின் மாஸான அறிவிப்பு எதிர்பார்ப்பில் பிரபல நடிகர் - இவருக்குள் இப்படி ஒரு ரியாக்ஷனா\nஐஸ் கிரீமில் விஷம் கலந்து இளைஞரின் கொடுஞ்செயல்... சகோதரி மரணம்: உயிருக்கு போராடும் பெற்றோர்\nஹாட் மூவிஸ் நடிகை மியா கலிபாவின் திகைக்க வைத்த செயல் காரணம் இந்த ஒரு போட்டோ தான்\nமட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பில் ஹிஸ்புல்லாஹ் விடுத்த அதிரடி அறிவிப்பு\nமுதன் முறையாக தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் சந்தானம்... குவியும் ரசிகர்களின் லைக்குகள்\nஇந்த அறிகுறிகள் தெரிந்தால் உங்கள் வீட்டில் தெய்வம் இல்லை என்று அர்த்தம்\nஉச்சக்கட்ட மகிழ்ச்சியில் ராதிகா... வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்\nவக்ர நிலையில் மேஷத்திற்கு பெயர்ச்சியாகும் செவ்வாய் யாருக்கெல்லாம் நல்ல காலம் பிறக்குது தெரியுமா\nவீட்டைத் திறந்தால் லட்சக்கணக்கில் பணம்... ஆனால் தெருவில் வசிக்கும் பெண்கள்\nபரு அல்வாய் தெற்கு, Ilford\nவீட்டில் தனியாக இருந்த 8 வயது சிறுமிக்கு கேட்ட மர்ம குரல்.. அதிர்ந்துபோன தாயார்.. வெளியான அதிர்ச்சி காணொளி..\nவீட்டில் பொருத்தப்பட்ட கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் மர்ம நபர் பேசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.\nஅமெரிக்காவை சேர்ந்த ஆஷ்லி லிமே என்பவர் இரவு பணிக்கு செல்வதால் தன்னுடைய 8 வயதுடைய மகளை பார்த்துகொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.\nஇதற்காக அவர் மகளின் அறையில் பிரத்யேக கேமராவை பொருத்தினார். இந்த கேமரா மூலம் மகளின் செயல்பாடுகளை கண்காணிப்பது மட்டுமல்லாமல், அந்த கேமராவுடன் பொருத்தப்பட்ட ஸ்பீக்கர் மூலம் தகவல்களையும் பரிமாறலாம்.\nஇந்த நிலையில் யாரோ ஒரு மர்ம நபர் கேமரா வழியாக பேசுயுள்ளார். இதனை மகள் அம்மாவிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக பதிவான காட்சிகளை சோதனை செய்துள்ளார்.\nஅதில், மர்ம நபர் ஒருவர் நான் சாண்டா லாஸ். நான் உன்னுடைய நண்பன் என சொல்ல சிறுமி யார் நீ என திரும்பி கேட்கிறாள். அதற்கு நான் சாண்டா லாஸ். நீ என் தோழியாக இருக்க விருப்பமில்லையா என மீண்டும் அந்த மர்ம குரல் பேசுயுள்ளது.\nஇதனால் அதிர்ச்சியடைந்த ஆஷ்லி அறையில் பொருத்திய கேமராவை நீக்கியுள்ளார். அதன் பின் பேசிய அவர், 4 நாட்கள் கூடாத ஆகாத நிலையில் அதன் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. அவர்கள் அந்த அறையில் நடப்பதை நிச்சயம் கேமரா வழியாக கண்காணித்து இருப்பார்கள். மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென்பதற்காகவே இந்த தகவலை தெரிவித்தேன் என தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக விளக்கமளித்த கேமரா நிறுவனம் வாடிக்கையாளரின் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம். இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஉச்சக்கட்ட மகிழ்ச்சியில் ராதிகா... வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்\nவீட்டைத் திறந்தால் லட்சக்கணக்கில் பணம்... ஆனால் தெருவில் வசிக்கும் பெண்கள்\nவக்ர நிலையில் மேஷத்திற்கு பெயர்ச்சியாகும் செவ்வாய் யாருக்கெல்லாம் நல்ல காலம் பிறக்குது தெரியுமா\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய கடைசி நபரும் தண்டிக்கப்படுவார்: நீதியமைச்சர்\nமட்டக்களப்பு மாநாகர சபையின் 36வது அமர்வு முன்னெடுப்பு\nமன்னாரில் பலத்த காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் மீட்பு\nஅனர்த்தங்களின் போது சிறுவர்களை பாதுகாப்பது தொடர்பாக செயற்றிட்டம் முன்னெடுப்பு\nஆயுர்வேத பெண் வைத்தியருக்கு தொந்தரவு கொடுத்தவர் கைது\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/community/01/232387?ref=archive-feed", "date_download": "2020-08-13T16:57:50Z", "digest": "sha1:T4EJKOB4NIH5PGPJFXQXZSXQ5QEE7JVT", "length": 10815, "nlines": 157, "source_domain": "www.tamilwin.com", "title": "தாயக நினைவுகளுடன் பிரித்தானியாவில் திறந்த வௌியில் மாவீரர் நாள் நிகழ்வுகள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதாயக நினைவுகளுடன் பிரித்தானியாவில் திறந்த வௌியில் மாவீரர் நாள் நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் வரலாற்று மையத்தில் முன்னாள் போராளிகள் மற்றும் தமிழுணர்வாளர்கள் பலர் ஒன்றிணைந்து இன்று மாவீரர் நாளை நினைவுகூர்ந்தனர்.\nபிரித்தானியாவில் வரலாற்று மையத்தில் நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில் பெருமளவிலான தமிழ் மக்கள் கலந்து கொண்டு ஈகைச் சுடரேற்றி, மலர் தூவி உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.\nதமிழ் இளையோர் அமைப்பு செயற்பாட்டாளர்களினால் கொடி வணக்கம் நிகழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து ஈகைச்சுடரிக்கான ஆயத்த மணி ஒலி எழுப்பப்பட்டு தாயக மண்ணுக்காக தம் உயிரை ஈந்த நம் மாவீரச்செல்வங்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது.\nபிரித்தானிய வரலாற்று மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த அஞ்சலி நிகழ்வில் பொதுச்சுடர் புலம் - தமிழீழ தேசியக் கொடி என்பன ஏற்றப்பட்டன.\nஅதனை தொடர்ந்து மாவீரர்களின் நினைவுகளோடு அவர்களுடைய திருவுருப்படங்களுக்கு செங்காந்தள் மலர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது.\nஇவ் அஞ்சலி நிகழ்வில் பெருமளவிலான மாவீரர்களின் உறவினர்கள், முன்னாள் போராளிகள் மற்றும் தமிழுணர்வாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.\nமண்டபங்கள் எதுவும் இல்லாமல் பொது வெளியில் இன்று மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டமையானது தாயக உணர்வையும் தாயக மாவீரர் நினைவுகளையும் ஏற்படுத்தியிருப்பதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.\nஎதிரணி அரசியலில் இருந்து கொண்டு அராஜகத்திற்கெதிராக குரல்\nதுப்பாக்கிகளை லோட் செய்து அச்சுறுத்தும் பாணியில் செயற்பட்ட இராணுவத்தினர் - சிவாஜிலிங்கம் குற்றச்சாட்டு\nவிடுதலைப் புலிகளின் தலைவரிடம் இருந்த சிந்தனைகளும், தூர நோக்கும்\nஇந்தியாவின் உண்மையான நண்பர்கள் தமிழர்களே : ஜனநாயகப் போராளிகள் கட்சி\nவட மாகாண ஆளுநராக முத்தையா முரளிதரன் ஜனாதிபதியின் உத்த��வு - முக்கிய செய்திகள்\nடொரன்டோவில் புலம்பெயர் உறவுகளால் அனுஸ்டிக்கப்பட்டுள்ள மாவீரர் தினம்\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thamilnaatham.media/2019/11/29/", "date_download": "2020-08-13T16:24:16Z", "digest": "sha1:YJKU5BZ64TDG6EAWMXXPGS65EY3WWBCF", "length": 6599, "nlines": 127, "source_domain": "www.thamilnaatham.media", "title": "29 | November | 2019 | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nடெல்லியில் கோட்டாபயவிற்கு அமோக வரவேற்பு – 400 மில்லியன் டொலர் கடன் வழங்கவும் இந்திய...\nதமிழ் நாட்டில் 2 மாவட்டங்கள் அதிகரிப்பு – மூன்றாக பிரிந்தது வேலூர் மாவட்டம்\nவவுனியா மாணவி றோகிதா கண்டுபிடித்த இரத்தத்தினை தானியங்கி முறையில் நோயாளர்களிடம் பெறும் ரோபோ இயந்திரம்\nசி.ஐ.டி. விசாரணைகளின் பின்னர் ஊடகவியலாளர் துஷாரா விதானகே விடுவிப்பு\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nமரண அறிவித்தல்கள் April 11, 2020\nமரண அறிவித்தல்கள் March 4, 2020\nமரண அறிவித்தல்கள் November 25, 2019\nமரண அறிவித்தல்கள் August 5, 2019\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nகாயங்களுடன் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்\nதாயக செய்திகள் August 13, 2020\nஇராணுவத்திடம் கையளிக்கப்பட்டது நாட்டின் சிவில் நிர்வாகம்\nதாயக செய்திகள் August 12, 2020\nகூட்டமைப்புடன் பேச வேண்டிய தேவையில்லை – நிபந்தனை இன்றிய பேச்சுக்கே அனுமதி: பசில்\nமுக்கிய செய்திகள் August 12, 2020\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்க���ன ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\nமேசைப்பந்து போட்டியில் வெற்றியீட்டியது மட்டுவில் வளர்மதி விளையாட்டு கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1119625.html", "date_download": "2020-08-13T17:15:21Z", "digest": "sha1:VQGI6WNGRXAAVMGY4QK5DJTTZQE3XJNB", "length": 13306, "nlines": 243, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியா மாவட்டத்திற்கான முழுமையான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள்..!! – Athirady News ;", "raw_content": "\nவவுனியா மாவட்டத்திற்கான முழுமையான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள்..\nவவுனியா மாவட்டத்திற்கான முழுமையான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள்..\n2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான வவுனியா மாவட்டத்திற்கான முழுமையான உத்தியோகபூர்வ முடிவுகளை மேலே உள்ள படத்தில் காணலாம்.\nஅதன்படி வவுனியா மாவட்டத்தில் உள்ளடங்கும் சபைகள், பிரதேச சபைகள் மற்றும் வட்டாரங்கள் தொடர்பான முழு விபரங்களும் கீழ்வருமாறு 1 நகர சபைகள்\nவவுனியா வடக்கு பிரதேச சபை\nகணகராயங்குளம் வடக்கு – மண்ணக்குளம்\nகுலவிசுட்டன் – மர இளுப்பை\nபுளியங்குளம் வடக்கு மற்றும் தெற்கு\nபரந்தரன் – ஆனந்தர் புளியங்குளம்\nகுருக்கல் புதுக்குளம் – கந்தசாமி நகர்\nமுகத்தன் குளம் – செட்டிக்குளம்\nமுதலியார் குளம் – கிறிஸ்தவ குளம்\nவவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை\nவவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை\nபாலஸ்தீனத்தின் உயரிய விருதான கிராண்ட் காலர் விருது பெற்றார் பிரதமர் மோடி..\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்\nகொரோனாவில் பொது போக்குவரத்து பாதுகாப்பானதா\nஅரச அதிபர் தலைமையில் இடம்பெற்ற விஷேட கலந்துரையாடல்.\nதேவைகளை நிறைவேற்றுவோம் என்றவர்கள் தூங்க முடியாது – இரா.சாணக்கியன்\nதுணைவேந்தர் தெரிவுப்பட்டியல் ப.மா. ஆணைக்குழுவினால் கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைப்பு\nபுபோனிக் பிளேக் நோய்க்கு மேலும் ஒருவர் பலி\nவவுனியாவில் சலூன் உடைக்கப்பட்டு பணம் திருட்டு\nபிரதமர் வழிபாட்டுத் தலங்களுக்கு விஜயம் \nநீதிமன்றத்தின் ஊடாக தேசிய பட்டியல் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல��டன் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன்…\nகொரோனாவில் பொது போக்குவரத்து பாதுகாப்பானதா\nஅரச அதிபர் தலைமையில் இடம்பெற்ற விஷேட கலந்துரையாடல்.\nதேவைகளை நிறைவேற்றுவோம் என்றவர்கள் தூங்க முடியாது –…\nதுணைவேந்தர் தெரிவுப்பட்டியல் ப.மா. ஆணைக்குழுவினால் கல்வி…\nபுபோனிக் பிளேக் நோய்க்கு மேலும் ஒருவர் பலி\nவவுனியாவில் சலூன் உடைக்கப்பட்டு பணம் திருட்டு\nபிரதமர் வழிபாட்டுத் தலங்களுக்கு விஜயம் \nநீதிமன்றத்தின் ஊடாக தேசிய பட்டியல் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை\nஅரச நிறுவன பிரதானிகள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்\nதேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள கோரிக்கை\nகொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் நாவிதன்வெளி பிரதேச முன்பள்ளி…\nநாவிதன்வெளி பிரதேசத்தில் 6 வீட்டு நிர்மாணத்திற்கு அடிக்கல்…\n“குறிகட்டுவான் முனியப்பபுலம் மயானம்” மக்களின் பாவனைக்கு…\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன்…\nகொரோனாவில் பொது போக்குவரத்து பாதுகாப்பானதா\nஅரச அதிபர் தலைமையில் இடம்பெற்ற விஷேட கலந்துரையாடல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ethanthi.com/2016/06/blog-post_155.html", "date_download": "2020-08-13T16:24:58Z", "digest": "sha1:HU2H5NQUQLBVZ4STB6BCBQAMFC6CF7FE", "length": 11748, "nlines": 91, "source_domain": "www.ethanthi.com", "title": "அர்விந்த் சுப்ரமணியனா யார் இவரு ? - EThanthi", "raw_content": "\nஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016\n/ / அர்விந்த் சுப்ரமணியனா யார் இவரு \nஅர்விந்த் சுப்ரமணியனா யார் இவரு \nகொரோனா லைவ் மேப் :\n.தமிழ்நாடு இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் அறிவியல் ம.குறிப்பு நோய்கள் மருத்துவம் உடல் கல்வி யோகா படிக்க வளைகுடா\nசர்ச்சைக்குப் பெயர் போன பாஜக எம்பி சுப்ரமணியன் சுவாமி டிவிட்டரில் இவரைப் பற்றி எழுதாத வரை இவர் பெயர் இந்த அளவுக்குப் பிரபலமாகியிருக் குமா என்றால் அது சந்தேகம்தான்.\nஇந்தியாவின் தலைமைப் பொருளாதார ஆலோசகராகப் பதவி வகிக்கும் அர்விந்த் சுப்ர மணியனை பதவியிலிருந்து நீக் குங்கள் என புதன்கிழமை\nகாலை சுவாமியின் டிவிட்டரில் தகவல் வெளியானதிலிருந்து இவரைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் பலருக்கு தொற்றிக் கொண்டதில் வியப்பில்லை.\nரிசர்வ் வங்கி கவர்னர் ரகு ராம் ராஜனை பதவி நீக்கம் செய் யுங்கள் என்று இரண்டு கடிதத்த�� நரேந்திர மோடிக்கு எழுதி பெரும் சர்ச்சையை கிளப்பிய சுவாமி, இப்போது அர்விந்த் சுப்ரமணியன் மீது தனது கணையைத் தொடுத் திருக்கிறார்.\nமிகச் சிறந்த பொருளாதார நிபுணர்களில் ஒருவர் அரவிந்த் சுப்ரமணியன். இவரது ஆரம்ப காலம் சென்னையில்தான். படித் தது டிஏவி-யில். பிறகு பெரும் பாலும் டெல்லி மற்றும் அமெரிக் காவில் வாழ்ந்தவர்.\nடெல்லியில் உள்ள ஸ்டீபன் கல்லூரியில் பட்டம் பெற்ற இவர் அகமதாபாதில் உள்ள ஐஐஎம் நிர்வாகவியல் கல்லூரியில் எம்பிஏ பட்டம் பெற்றுள்ளார். இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் எம்-பில் மற்றும் டி-பில் பட்டம் பெற்றவர்.\nசர்வதேச செலாவணி நிதியத் தில் (ஐஎம்எப்) ஆராய்ச்சிப் பிரிவில் துணை இயக்குநராக பணி யாற்றியுள்ளார். தற்போதைய ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜனும் இவரும் ஐஎம்எப்-பில் ஒன்றாக பணிபுரிந்தவர்களாவர்.\n``காட்’’ அமைப்பின் உருகுவே சுற்று பேச்சு வார்த்தையின் போது பணியாற்றியவர். 1999 மற்றும் 2000-வது ஆண்டுகளில் ஹார் வர்டு பல்கலைக்கழகம், மற்றும் கென்னடி பல்கலைக் கழகங்களில் பணியாற்றியுள்ளார்.\nவளர்ச்சி, வர்த்தகம், மேம்பாடு, எண்ணெய் வளம் மற்றும் உலக வர்த்தக அமைப்பு (டபிள்யூடிஓ) குறித்த ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள் ளார்.\nஅமெரிக்க பொருளாதார இதழ்களில் கட்டுரை எழுதியுள் ளார். செய்தித் தாள்களில் கட்டுரை எழுதும் பழக்கம் உடையவர். 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.\nஅதற்கு முன்பு ரகுராம் ராஜன் இப்பதவியில் இருந் தார். அவர் ஆர்பிஐ கவர்னராக நியமிக்கப்பட்டு ஏறக்குறைய ஓராண்டாக தலைமை பொருளாதார ஆலோசகர் பதவி நிரப்பப்படாமல் இருந்தது.\nகடந்த இரண்டு ஆண்டுகளாக டெல்லி வாசம். இவரது மூத்த சகோதரர் வி.எஸ். கிருஷ்ணன், இந்திய வருவாய்த்துறை அதிகாரி (ஐஆர்எஸ்). சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு வகுக்கும் குழுவில் முக்கிய பங்காற்றியவர் வி.எஸ். கிருஷ்ணன் .\nமத்தியில் பாஜக பதவி ஏற்ற போது தலைமை பொருளாதார ஆலோசகர் பதவிக்கு பல பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. அதில் அர்விந்த் சுப்ரமணியன் பெயர் ஏற்கப்பட்டது.\nஇருப்பினும் பாஜக தலைவர்களில் சிலருக்கு இவரை அப்பதவியில் நியமிப் பதில் அவ்வளவாக உடன்பாடு கிடையாது. கடைசியில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு அர் விந்��் சுப்ரமணியன் நியமனத்தை உறுதி செய்தார்.\nஇதைத் தொடர்ந்து 16-வது தலைமைப் பொருளாதார ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டார். பொது வாக தலைமைப் பொருளாதார ஆலோசகர் பதவிக் காலம் 5 ஆண்டுகள் அல்லது அதிகபட்ச வயது 60 ஆகும்.\nராஜன் பதவி நீட்டிப்பு வேண்டாம் எனக் கூறிவிட்டார். அவரது சகாவான அர்விந்த் சுப்ரமணியம் ஆர்பிஐ கவர்னராக நியமிக்கப்படலாம் என பரவலாக கருத்து எழுந்துள்ளது. இந்நிலையில் சுவாமி வீசிய கணையிலிருந்து தப்புவாரா அர்விந்த் சுப்ரமணியன்.\nஅர்விந்த் சுப்ரமணியனா யார் இவரு \nபடித்து விட்டு மற்றவர்களுக்கும் சேர் பண்ணுங்க.... அவர்களும் பயன் பெறட்டும்....\nஉங்கள் கருத்துக்களை கமென்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்...\nபேஸ்புக்கில் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்...\nவிலங்குகள் உறவு கொள்ளும் போது வெட்டி கொலை \nஒட்டகம் உணவை எப்படி சேமித்து வாழும் | Camel lives with save food \nபீட்டா'வுக்காக 'ஆடை துறந்த' ஜெஸ்ஸிகா ஜேன்\nவால்நட் விலை மற்றும் அதன் வளமும் | Walnut prices and its source \nஅப்துல் கலாமிற்கு அஞ்சலி செலுத்திய இலங்கை அதிபர்\nபிஸ்தா பருப்பு தரும் நன்மைகள் | Pista Dal Benefits \nகாஷ்மீர் பிரச்னையை தவிர்த்து இந்தியாவுடன் பேச்சு வார்த்தை கூடாது.. ஹபீஸ் சயீத் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/othercountries/03/111273?ref=archive-feed", "date_download": "2020-08-13T17:55:23Z", "digest": "sha1:FFS65OFAAWRPFJ4UXY74IL7RNMYCMT3M", "length": 8318, "nlines": 142, "source_domain": "lankasrinews.com", "title": "பிரபல நடிகையின் உண்மை முகம்! வீடியோவால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரபல நடிகையின் உண்மை முகம்\nரஷியாவை சேர்ந்தவர் Evelina Bledans (47), இவர் திரைப்படங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நகைச்சுவை வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர்.\nஇவரது வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.\nஅந்த வீடியோவில், சூட்டிங்கில் இருந்த Evelina Bledans மேக்கப் அறையில் அமர்ந்திருக்கிறார்.\nமதிய உணவு வேளை என்பதால் தன்னுடைய உதவியாளரிடம் உதட்டை பிரித்து எடுக்குமாறு கூறுகிறார்.\nஅப்போது அந்த உதவியாளர் Evelina உதட்டை தனியாக பிரித்து எடுக்கிறார். அப்போது தான் தெரிந்தது அது சிலிக்கான் ரப்பரால் ஆன செயற்கை உதடு என்று\nஇந்த எல்லா சம்பவத்தையும் அந்த அறையில் இருந்த ஒருவர் தன் செல்போனில் வீடியோவாக எடுத்து இணையத்தில் விட்டுள்ளார்.\nஅந்த வீடியோவை பார்த்த பலர் உதட்டை பிரிக்கும் அந்த தருணம் அருவருப்பாக இருந்ததாக கருத்து தெரிவித்துள்ளனர்.\nஇன்னும் சிலர் நடிப்பிற்காக எப்படி இப்படியான கடுமையான விடயத்தை மேற்கொள்கிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளனர்\nஇது பற்றி Evelina கூறுகையில், ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தான் செயற்கை உதட்டை ஒட்டி கொண்டதாக கூறியுள்ளார்.\nஅந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/uk/03/208313?ref=archive-feed", "date_download": "2020-08-13T18:27:09Z", "digest": "sha1:AFIN5FZDMKYPZ5FENJ3F6M3WHPPK7ODS", "length": 9826, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "பிரித்தானியாவின் புதிய பிரதமரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? அவரின் சொத்து மதிப்பு குறித்தும் வெளியான தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானியாவின் புதிய பிரதமரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா அவரின் சொத்து மதிப்பு குறித்தும் வெளியான தகவல்\nபிரித்தானியாவின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள போரிஸ் ஜான்சனின் சொத்து மதிப்பு மற்றும் அவர் குறித்து பலருக்கும் தெரியாத தகவல்கள் வெளியாகியுள்ளது.\nபோரிஸ் ஜான்சன் பிரித்தானியாவின் புதிய பிரதமராக இன்று பதவியேற்கவுள்ளார்.\nஅவர் குறித்து பலரும் அறியாத தகவல்கள்,\nபோரிஸ் ஜான்சனின் முழு பெயர் அலெக்சாண்டர் போரிஸ் டி பிபில் ஜான்சன். அவரின் இரண்டாவது மனைவி மரினா வீலர் தாயின் பூர்வீகம் இந்தியா\nபிரித்தானிய பெற்றோருக்கு நியூயோர்க் நகரில் பிறந்த போரிஸ் ஜான்சன், கல்வி பயின்றது எல்லாம் பிரித்தானியாவில் தான்.\nஎம்.பியாக முதன் முதலாக 2001ஆம் ஆண்டில் பதவியேற்ற போரிஸ், லண்டன் மேயராக 2008ஆம் ஆண்டிலிருந்து 2016 ஆண்டு வரை பணியாற்றியுள்ளார். போரிஸின் மொத்த சொத்து மதிப்பு £1.6 மில்லியன் என Celebrity Net Worth இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதற்போது Uxbridge and South Ruislip தொகுதி எம்.பியாக இருக்கும் போரிஸின் ஆண்டு சம்பளம் £79,468 ஆகும். பிரதமர் ஆனவுடன் அவரின் சம்பளம் £150,402 ஆக உயரும் என FullFact பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபோரிஸ் சர்ச்சை நாயகனாகவே வலம் வருகிறார் என கூறினால் அது மிகையாகாது ஓரினச்சேர்க்கை உரிமைகள் குறித்து அவர் அளித்த பேட்டி, 2011 இல் லண்டன் கலவரத்தின் போது அவர் நகரத்திலில் இல்லாமல் வேறு இடத்தில் இருந்தது போன்ற விடயங்கள் பலத்த சர்ச்சையை கிளப்பியது.\nஅக்டோபர் 31 க்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்துவதாக போரிஸ் உறுதியளித்துள்ளார். இது தொடர்பாக மறுப்பு தெரிவிக்கப்பட்டாலும் ஐரோப்பியன் யூனியனில் இருந்து பிரித்தானியா எப்படியும் வெளியேறும் என அவர் உறுதியளித்துள்ளார்.\n2016 பிரெக்சிட் வாக்கெடுப்பின் முகமாக பார்க்கப்படும் போரிஸ், அது தொடர்பான பிரச்சாரத்தின் மூலமாகவே பிரபலமடைந்தார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.careerindia.com/news/covid-19-makemytrip-lays-off-350-employees-006052.html", "date_download": "2020-08-13T17:14:56Z", "digest": "sha1:EKMRWKHZMOEWOXFDP5KKRVH3UJZTWE7G", "length": 11529, "nlines": 123, "source_domain": "tamil.careerindia.com", "title": "350 ஊழியர்களை பணி நீக்கம் செய்த MakeMyTrip! | Covid-19: MakeMyTrip lays off 350 employees - Tamil Careerindia", "raw_content": "\n» 350 ஊழியர்களை பணி நீக்கம் செய்த MakeMyTrip\n350 ஊழியர்களை பணி நீக்கம் செய்த MakeMyTrip\nஆன்லைன் போக்குவரத்து சேவையில் மிகப் பெரிய நிறுவனமான மேக் மை ட்ரிப், கொரோனா ஊரடங்கின் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார குறைவைக் கட்டுப்படுத்த 350 பணியாளர்களை பணி நிக்கம் செய்துள்ளது.\n350 ஊழியர்களை பணி நீக்கம் செய்த MakeMyTrip\nகொரோனா ஊரடங்கின் காரணமாக நாடு முழுவதும் பெரும் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது. பல பன்னாட்டு நிறுவனங்களும், ஐடி உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை சமாளிக்கும் வகையில் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன.\nஅந்த வரிசையில், தற்போது மேக் மை ட்ரிப் நிறுவனமும் தங்களுடைய ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. அதன்படி, மேக் மை ட்ரிப் நிறுவனத்தில் பணியாற்றும் 350 ஊர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.\nUPSC 2020: எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு யுபிஎஸ்சி-யில் வேலை வாய்ப்பு\nCRPF 2020: மத்திய பாதுகாப்புப் படையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nCRPF 2020: வேலை, வேலை, வேலை. ரூ.34 ஆயிரம் ஊதியத்தில் CRPF-யில் வேலை\n ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பாதுகாப்புப் படையில் வேலை\nரூ.20 ஆயிரம் ஊதியதில் அஞ்சல் துறையில் பணியாற்ற ஆசையா\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணியாற்றலாம்\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nரூ.31 ஆயிரம் ஊதியத்தில் பாரதியார் பல்கலையில் பணியாற்ற ஆசையா\nரூ.95 ஆயிரம் ஊதியத்தில் தெற்கு இரயில்வே-யில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\n4 hrs ago பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.44 ஆயிரம் ஊதியத்தில் தெற்கு இரயில்வே வேலை\n5 hrs ago ரூ.95 ஆயிரம் ஊதியத்தில் தெற்கு இரயில்வே-யில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\n5 hrs ago அண்ணா பல்கலையில் கொரோனா சிகிச்சை மையம் காலி\n7 hrs ago எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nNews மூணாறு நிலச்சரிவு- நேரில் பார்வையிட்ட பினராயி விஜயன் -நீதி கோரி தனி மனுஷியாக போராட்டம் நடத்திய கோமதி\nSports தோனியின் கொரோனா டெஸ்ட் நெகட்டிவ்.. விரைவில் சென்னை வருகிறார்.. ரசிகர்கள் குஷி\nMovies க��்னட லவ் டுடேவில் இவர் தான் ஹீரோ.. பிரபல நடிகர் கிரி துவாரகேஷின் சிறப்பு பேட்டி\nAutomobiles 2020ஆம் ஆண்டிற்கான ஃபோர்ஸ் நிறுவனத்தின் ட்ராக்ஸ் க்ரூஸர் பிஎஸ்6 மாடல்... கர்நாடகாவில் சோதனை ஓட்டம்..\nFinance இந்தியாவின் உணவு & காலணி கம்பெனி பங்குகள் விவரம்\nLifestyle சுதந்திர தினம் 2020: இந்திய தேசிய கொடி உருவானதற்கு பின்னிருக்கும் வரலாற்று கதை தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.1.12 லட்சம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\nரூ.28 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசுத் துறையில் பணியாற்றலாம் வாங்க\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அண்ணா பல்கலையில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tamildoctor.com/women/pregnancy-tips/page/3/?filter_by=random_posts", "date_download": "2020-08-13T16:19:59Z", "digest": "sha1:LCFDOYRLEB2GGFRV5FLPMQUHPLAZCSK7", "length": 5273, "nlines": 99, "source_domain": "www.tamildoctor.com", "title": "கருத்தரிப்பு - Page 3 of 3 - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome பெண்கள் கருத்தரிப்பு Page 3\nஒரு பெண் கர்ப்பம் ஆனதை உறுதி செய்வது எப்படி\n1. கர்ப்பத்திற்கான அறிகுறிகள் திருமணம் ஆன எல்லாத் தம்பதியரும் ஆவலோடு எதிர்பார்ப்பது ஒரு குழந்தையைத்தான். . ஒரு பெண் கர்ப்பம் ஆனதை உறுதி செய்வது எப்படி எந்த மாதிரியான அறிகுறிகள் அந்தநேரத்தில் தோன்றும் எந்த மாதிரியான அறிகுறிகள் அந்தநேரத்தில் தோன்றும்\nமாதவிடாய் காலத்தில் இதை உட்கொண்டு, பின் கணவனுடன் இணையும் பெண், கருத்தரிப்பது நிச்சயம்\nமணமாகியும் இன்னும் குழந்தை பேறு கிட்டவில்லையே என்று ஏங்கும் கணவன் மனைவிகளை நாம் அன்றாடம் பார்த்து வருகிறோம். அவர் களுக்கு ஓர் இனிப்பான செய்தி அதிமதுரம், உலர் திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து...\nகருத்தரிப்பின் போது உங்கள் உடம்பில் ஏற்படும் மாற்றங்கள்.\nகருத்தரிப்பின் போது உங்கள் உடம்பில் ஏற்படும் மாற்றங்கள். கருத்தரிப்பின் போது உங்கள் உடம்பில் ஏற்படும் மாற்றங்கள் பெண்பாலுறுப்புகளில் மட்டுமன்றி மற்றைய உறுப்புகளிலும் ஏற்படுகின்றன. அவ்வாறு ஏற்படும் மாற்றங்கள் யாவும் பிரசவமான ஆறு கிழமைகளுக்குள் பழையபடி...\nகாதலில் விழுந்�� அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2015/11/24/pala-supports-naxal-movement/", "date_download": "2020-08-13T17:15:00Z", "digest": "sha1:YIDJUODVCQHNSDI2HUNG26HDVRBY5JOH", "length": 38470, "nlines": 219, "source_domain": "www.vinavu.com", "title": "ம.க.இ.கவிற்கும் நக்சல் இயக்கத்திற்கும் என்ன தொடர்பு ? | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nதோழர் இலினா சென் மரணம் \nநகர்ப்புறங்களை விட 3.5 மடங்கு அதிகமாக சேரிகளைத் தாக்கும் கொரோனா \nகர்நாடகா : பாடத்திட்டத்தில் இருந்து திப்பு சுல்தான் வரலாற்றை நீக்கிய பாஜக \nஇந்திய மக்கள் தொகையில் பாதியளவு வறுமைக்கு தள்ளப்படுவார்கள் : உலக வங்கி அறிக்கை \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n101 இராணுவத் தளவாடங்கள் இறக்குமதி ரத்து : ஆத்மநிர்பாரா \nஎல்கார் பரிஷத் முதல் டெல்லி கலவரம் வரை : அறிவுத்துறையினரைக் குறிவைக்கும் மோடி அரசு…\nNEP 2020 : கார்ப்பரேட் – காவிகளின் நலனில் விளைந்த வீரிய ஒட்டு ரகம்…\nமுருகன் – பாஜக – தமிழ் இந்து | ஒரு நாடகக் காதல் கதை…\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகோவிட்19 அனுபவமும் ஆராய்ச்சியும் | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nபறி போகும் பாரியின் பறம்பு மலை : வி.இ.குகநாதன்\nமாரிதாஸும், லார்டு லபக்கு தாஸ்களும்.. \nசந்தியா ரவிசங்கர் – ஒரு Professional Journalist-ன் வாக்குமூலம் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதமிழர் வரலாற்றை எந்தக் கண்ணோட்டத்தில் பார்ப்பது \nபுராதன ஆரியரும் திராவிடரும், இந்தியப் பண்பாடும் \nகொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே \n பொது சுகாதாரக் கட்டமைப்பை பலப்படுத்து \nபாசிச இருளை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் | தோழர் வாஞ்சிநாதன் உரை | காணொலி\nபுதிய கல்வி கொள்கையின் உள்ளார்ந்த அரசியல் | பேராசிரியர் வீ. அரசு\nநெருக்கடி கொடுக்கும் நுண்கடன் நிறுவனங்களை எதிர்கொள்வது எப்படி \nபேசுங்கள் பேசுங்கள் வாய்திறந்து…. ம.க.இ.க.வின் புதிய பாடல் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமூணாறு நிலச்சரிவு : டாட்டாவைக் காப்பாற்ற முயற்சிக்காதே \nபுதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தாதே \nமூணாறு நிலச்சரிவு : தமிழக தோட்டத் தொழிலாளர்களின் உயிரைக் குடித்த டாட்டாவின் இலாப வெறி…\nதருமபுரி : புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து பு.மா.இ.மு. ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nசீர்திருத்தவாதத் தலைவர்களை அம்பலப்படுத்துவது எப்படி \nஆடம் ஸ்மித்தின் வாதம் | பொருளாதாரம் கற்போம் – 59\nபிரச்சாரமும் கிளர்ச்சியும் போராட்டங்களுக்குத் தலைமையேற்பதும் \nபொதுவுடைமைக் கட்சி உறுப்பினரின் கடமைகள் | லெனின்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nபாபர் மசூதி இடிப்பு : வரலாறு சொல்லும் புகைப்படங்கள் \nபிரசரு நோய்க்கு மருந்து சாப்பிட்டு பல மாசமாச்சு இந்த உசுரு எப்ப போவுதுன்னு…\nமுகப்பு கட்சிகள் அ.தி.மு.க ம.க.இ.கவிற்கும் நக்சல் இயக்கத்திற்கும் என்ன தொடர்பு \nகட்சிகள்அ.தி.மு.கபுதிய ஜனநாயகம்கம்யூனிசக் கல்விபார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்பா.ஜ.க\nம.க.இ.கவிற்கும் நக்சல் இயக்கத்திற்கும் என்ன தொடர்பு \nபத்திரிகையாளர் அருள் எழிலன், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பொதுச் செயலர் தோழர் மருதையனோடு நடத்தும் நேர்காணல் – இரண்டாம் பாகம்\nகேள்வி: தடை செய்யப்பட்ட நக்சலைட் அமைப்பைச் சார்ந்தவர்கள்தான், இந்த மக்கள் கலை இலக்கியக் கழகத்தினர். கோவன் எல்லாம் அதே குரூப்பைச் சேர்ந்தவர்தான் அப்படிங்கிறதுதான், உங்கள் மீதான பிரதான குற்றச்சாட்டு. இதை நீங்க எப்படி பார்க்க��ீங்க\nபதில்: இந்தப் ‘பிரதான’ குற்றச்சாட்டு எனப்படுவது தொலைக்காட்சி ஊடகங்களில் அ.தி.மு.க.வினர், பா.ஜ.க.வினர் சொல்வது.\nகேள்வி: இல்லை. பாட்டு பாடியிருக்கீங்களே… மடியாது மறையாது,,, நக்சல்பரின்னு…\nபதில்: ஆமாம். பாடியிருக்கிறோம். அதை நாங்களே ஒலிப்பேழையா வெளியிட்டிருக்கிறோம். அதை மறுக்கப்போவதில்லை. ஆனால், எதற்காக கோவன் கைது செய்யப்பட்டிருக்கிறார் மறையாது, மடியாது நக்சல்பரின்னு அவர் பாட்டு எழுதினார். அதற்காகத்தான் கைது என்று சொன்னால் அதைப் பேசுவோம்.\n மூடு டாஸ்மாக்கை, என்ற பாடலுக்காக. அல்லது ஊத்திக்கொடுத்த உத்தமிக்கு போயசில உல்லாசம் என்று எழுதியிருப்பதற்காகத்தான் கைது. இதற்குப் போட்டிருக்கிற செக்சன் என்ன ராஜத்துரோகம். இந்த அரசை கவிழ்க்க, தூக்கியெறிய சதி. இரண்டு பிரிவினரிடையே மோதலை உருவாக்க முயற்சி செய்தார். மூன்றாவதாக, வன்முறையைத் தூண்டினார். இதுதான் அதில் இருக்கின்ற குற்றச்சாட்டு. அந்தக் குற்றச்சாட்டுக்கு கேள்வி கேட்டால், பதில் சொல்லலாம்.\nஇந்த மூன்று குற்றங்களும் வராது. என்று ஆம்னெஸ்டி இன்டர்நேஷனலில் இருந்து நீதிபதி கட்ஜூ வரையில், இந்து பத்திரிக்கை வரையில் அத்தனை பேரும் எழுதிவிட்டார்கள். இப்போ ஒரு நபரைக் கைது செய்து வைத்துக் கொண்டு, அவர் மீது புதிய குற்றங்களைக் கண்டுபிடிக்கிறார்கள். அதில் ஒன்றுதான் நீங்கள் தடைசெய்யப்பட்ட இயக்கம் என்று கூறுவது. அப்படி குற்றம் சாட்டுங்கள். பதில் சொல்கிறோம். நக்சல்பாரி இயக்கம் தடை செய்யப்பட்ட இயக்கம் என்பதே ஒரு அவதூறு.\nகேள்வி: இந்தியாவில ரெட் காரிடார் அப்படின்னு சொல்லக்கூடிய, மாவோயிஸ்டு, நக்சலைட் எல்லாத்தையும் ஒண்ணாத்தானே பார்க்குது அரசு\nபதில்: தடைசெய்யப்பட்ட இயக்கம் நக்சலைட் இயக்கம் என்பதைக் குற்றமாக ஊடகங்களில் பேசுபவர்கள் ரெண்டே பேர்தான். ஒண்ணு பா.ஜ.க., இன்னொண்ணு அ.தி.மு.க. இவங்க ரெண்டு பேர மதித்து இந்த கேள்விக்கு நான் பதில் சொல்ல முடியாது.\nஆனால், இந்தப் பாடலை ஆதரிக்கின்ற லட்சக்கணக்கான கோடிக்கணக்கான இளைஞர்கள், மக்கள் இருக்கிறார்கள். அவர்களிடையே ஒரு அச்சத்தை உருவாக்குவதற்கு, பீதியை உருவாக்குவதற்கு திட்டமிட்டு பொய்ப்பிரச்சாரம் செய்யப்படுகிறது. அந்தப் பொய்யில் முதல் அம்சம் நக்சலைட் இயக்கம் என்பது தடை செய்யப்பட்ட இயக்கம் என்று க���றுவது. இது கலப்படமில்லாத பொய். இதப் புரிஞ்சிக்கணும். நக்சல்பாரி இயக்க வரலாறு என்ன என்று கொஞ்சம் தெரிஞ்சிக்கணும்.\nகேள்வி: இன்னிக்கு இருக்கக்கூடிய மாவோயிஸ்டுகள் தடைசெய்யப்பட்ட இயக்கமா இருக்காங்க. அவங்கதானே.. நக்சலைட், மாவோயிஸ்டு எல்லாம் ஒண்ணுதானே\nபதில்: எல்லாம் ஒண்ணுதானே, அப்படிங்கிற வாதத்துக்கு பதில் சொல்லணும்னாலே, இதன் வரலாறு பத்தி சுருக்கமா தெரிஞ்சிக்கணும். அதாவது, 67 ல நக்சல்பாரி எழுச்சி. அந்த நக்சல்பாரி எழுச்சிங்கிறது, நக்சல்பாரி என்ற மேற்கு வங்கத்துல இருக்கிற கிராமத்துல நடந்த ஒரு விவசாயிகளின் எழுச்சி. அந்த எழுச்சியைத் தொடர்ந்து, சி.பி.எம் கட்சியில ஒரு பிளவு ஏற்பட்டு, அந்தக் கட்சியில இருந்து, கம்யூனிஸ்டு இயக்கத்தில இருந்து, கணிசமானவர்கள் வெளியேறி, சி.பி.ஐ.(எம்-எல்) என்ற புதிய கட்சியை உருவாக்குகிறார்கள். அதனுடைய கேந்திரமான ஒரு விசயம் என்னவென்றால், தேர்தலில் நின்று ஓட்டு வாங்குவது, தொகுதிப் பங்கீடு, கூட்டணி வைக்கிறது, இப்படியே நாம் வீணாப்போயிட்டோம். மக்களைத் திரட்டி புரட்சி செய்வதுதான் கம்யூனிஸ்டுகளோட வேலை. அந்த வேலையைப் பார்ப்போம் என்பதுதான். இது நக்சல்பாரி எழுச்சியிலிருந்து இந்தக் கட்சியினர் எடுத்துக்கொண்ட படிப்பினை.\nஅதற்குப் பின்னர் பல ஆண்டுகள் உருண்டோடி விட்டன. உருண்டோடிய இந்த காலத்தில நக்சல்பாரி இயக்கம் என்பது பல பத்து குழுக்களாக இந்தியா முழுவதும் இயங்கி வருகிறது. அனைத்தும் நக்சல்பாரி குழுக்கள் என்றே அறியப்படுகிறது. இதில் தேர்தலில் நிற்பவர்கள் இருக்கிறாங்க. உதாரணமா, இப்போ பீகார் தேர்தல் நடந்தது. அதுல சி.பி.ஐ.எம்.எல். லிபரேசன் மூன்று தொகுதியில ஜெயிச்சிருக்காங்க. அவங்க நக்சல்பாரி மரபுன்னு சொல்லிக்கிறவங்க. ஆந்திராவில சி.பி.ஐ.எம்.எல். நியூ டெமாக்ரசினு இருக்கிறாங்க. அவங்களுக்கு எம்.எல்.ஏ. எல்லாம் இருக்கிறாங்க. தொழிற்சங்கம் இருக்கு. விவசாய சங்கம் இருக்கு. அவங்க நக்சல்பாரி மூவ்மென்ட்னு சொல்லிக்கிறாங்க. கேரளாவில ரெட்ஃபிளாக்னு ஒரு குழு இருக்கு., அவங்க சொல்லிக்கிறாங்க. தமிழ்நாட்டுல சி.பி.ஐ.எம்.எல். எஸ்.ஓ.சி.னு இருக்குது. அவங்க தேர்தலில் நிற்பதில்லை. நாங்க நக்சல்பாரி மரபுன்னு சொல்லிக்கிறாங்க. நீங்க சொன்ன மாவோயிஸ்டு அமைப்பு இருக்குது. அவங்களும் நக்சல்பாரி மரபுன்ன�� சொல்லிக்கிறாங்க. அவங்க ஆயுதப்போராட்டம் மட்டும்தான் நமது பாதை. கொரில்லாக் குழுக்களைக் கட்ட வேண்டும் என்கிறார்கள். இப்படி பல ஸ்டிரீம், பல நீரோடைகள் இதுல இருக்குது. இதை எல்லாம் பொதுவாக்கி நக்சல்பாரி அமைப்பு தடை செய்யப்பட்டது. என்று சொல்வது உண்மைக்கு மாறானது.\nகேள்வி: நீங்க தேர்தல் பாதை திருடர்பாதை அப்படின்னு சொல்றீங்க… அப்படி சொல்லும்போது, தேர்தல் பாதை இல்லைன்னா உங்க பாதை எது\nபதில்: தேர்தல் பாதை இல்லைன்னா எது உங்க பாதை. அந்தப் பாதையை எப்படி செய்யப்போறீங்க என்பது தனி ஒரு விவாதம். ஆனா, நீங்கள் தடை செய்யப்பட்ட இயக்கம் அப்படின்னு சொன்னால், அதற்கு பதில் சொல்லனும்.\nஇப்போ நீங்கள் கேட்ட மாவோயிஸ்டு இயக்கமே, என்றென்றைக்கும் தடை செய்யப்பட்ட இயக்கமா இருந்ததில்லை. 1990 இல் ஆந்திராவில சென்னாரெட்டி (காங்கிரசு) ஏற்கெனவே தெலுங்குதேசக் கட்சி அரசால் விதிக்கப்பட்டிருந்த தடையை அகற்றுகிறார். ஆனால் ஆயுதப்போராட்டம்தான் தங்களது கொள்கை என்பதிலிருந்து அவர்கள் பின்வாங்கவில்லை. அன்று மாவோயிஸ்டுகளுக்கு சி.பி.ஐ.எம்.எல். பீப்பிள்ஸ் வார் என்று பெயர். அதற்குப் பிறகு மறுபடியும் சந்திரபாபு நாயுடு ஆட்சி. மீண்டும் தடை விதிக்கப்படுகிறது. அப்பறும் ஒய்.எஸ்.ஆர், அதாவது காங்கிரசு கட்சியின் ராஜசேகர ரெட்டி, தடையை அகற்றுகிறார். இதுக்கு முன்னால என்.டி.ராமாராவ் தடையை அகற்றியிருக்கிறார்.\nஎதற்காக இவர்களெல்லாம் தடையை அகற்றியிருக்கிறார்கள் ஏனென்றால், மாவோயிஸ்டுகள் அல்லது முன்னாள் மக்கள் யுத்தக்குழுவினர் மீது விதிக்கப்பட்ட தடையை, தொடுக்கப்படுகிற தாக்குதலை மக்கள் விரும்பவில்லை. இந்தத்தடையை நீக்கினால்தான் நமக்கு ஓட்டு கிடைக்கும் என்ற ஒரு காரணத்துக்காகத்தான் அவர்கள் தடையை நீக்குகிறார்கள்.\nஎதற்காகத் தடையை நீக்கினார்கள், எதற்காக தடையை கொண்டு வருகிறார்கள் இவர்கள் தடை விதிக்கிறார்கள், நீக்குகிறார்கள் என்பதிலிருந்து ஒரு இயக்கத்தினுடைய கொள்கையை சரி அல்லது தவறு என்று முடிவு செய்ய முடியாது. புலிகள் இயக்கமே இல்லை. ஆனால் புலிகள் இயக்கத்துக்கு இன்னும் தடை விதித்துக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு கோமாளித்தனம் இல்லையா இவர்கள் தடை விதிக்கிறார்கள், நீக்குகிறார்கள் என்பதிலிருந்து ஒரு இயக்கத்தினுடைய கொள்கையை சரி அல்ல���ு தவறு என்று முடிவு செய்ய முடியாது. புலிகள் இயக்கமே இல்லை. ஆனால் புலிகள் இயக்கத்துக்கு இன்னும் தடை விதித்துக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு கோமாளித்தனம் இல்லையா இந்தத் தடைக்கெல்லாம் பயந்து பதில் சொல்ல முடியாது. இந்தத் தடை என்பது, பி.ஜே.பி.யும், அ.தி.மு.க.வும் உருவாக்குகின்ற ஒரு பூச்சாண்டி. அதற்கு மேல இதில் விசயமில்லை.\nஇந்த தடையைப் பற்றி பேசும்போது நாம் ஒரு விசயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். தடையை பற்றி பேசுகிறவர்களுக்கு அந்த யோக்கியதை இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். பி.ஜே.பி. பேசுகிறது. ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்ட அமைப்பு – காந்தி கொலையின் போது, பாபர் மசூதி இடிப்பின் போது பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து விசுவ இந்து பரிஷத் தடை செய்யப்பட்டது. பஜ்ரங்தள் தடை செய்யப்பட்டது. இதையெல்லாம் ஆதரித்து இவர்கள் குரல் கொடுத்தார்களா இல்லையா பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து விசுவ இந்து பரிஷத் தடை செய்யப்பட்டது. பஜ்ரங்தள் தடை செய்யப்பட்டது. இதையெல்லாம் ஆதரித்து இவர்கள் குரல் கொடுத்தார்களா இல்லையா இவர்களெல்லாம் பயங்கரவாத அமைப்பா இல்லையா இவர்களெல்லாம் பயங்கரவாத அமைப்பா இல்லையா அவர்கள் பயங்கரவாத குற்றங்கள் செய்கிறார்களா இல்லையா அவர்கள் பயங்கரவாத குற்றங்கள் செய்கிறார்களா இல்லையா இவர்களுக்கு தடையைப் பற்றி பேசுவதற்கு என்ன அருகை இருக்கிறது இவர்களுக்கு தடையைப் பற்றி பேசுவதற்கு என்ன அருகை இருக்கிறது இதை யோசிக்க வேண்டும். தடை தடை என்ற பூச்சாண்டியைக் கண்டு பயந்து விடக்கூடாது.\nகேள்வி: அப்போ நீங்க மாவோயிஸ்டுகளை ஆதரிக்கிறீங்களா\nபதில்: மாவோயிஸ்டுகளை ஆதரிக்கிறீங்கள, இல்லையா என்ற கேள்வியே இந்த வழக்கிற்கு சற்றும் தொடர்பற்ற கேள்வி. இந்த கேள்விக்கு பதில் சொல்லத் தயங்கி, விலகியதாக கருதக்கூடாது, என்பதனால் இதற்குப் பதில் சொல்றேன்.\nமாவோயிஸ்டுகள் ஆயுதப்போராட்டப் பாதையை முன்னிறுத்தி, காடுகளுக்குள் முடங்கியிருக்கிறார்கள். அப்படி புரட்சி செய்து விட முடியும்னு அவங்க நினைக்கிறாங்க. நாங்கள் அதை நிராகரிக்கிறோம். நாட்டில் விவசாயிகளும் தொழிலாளர்களும் மாணவர்களும் ஏராளமான உழைக்கும் மக்களும் அன்றாடம் எண்ணற்ற போராட்டங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். மோடியினுடைய நிலப்பறிச் சட்டத்திற்கு எதிரான போ���ாட்டம் நடக்குது. தொழிலாளர்கள் பொதுத்துறையைத் தனியார்மயமாக்குவதற்கு எதிராகப போராடுகிறார்கள். பழங்குடியின மக்கள், காடுகளிலிருந்து வெளியேற்றப் படுவதெற்கெதிராகப் போராடுகிறார்கள். இப்படிப்பட்ட எண்ணற்ற போராட்டங்களின் ஊடாக, ஒரு புரட்சியைக் கொண்டுவர வேண்டும் என்பது எங்களுடைய பாதை. இது ஒரு எளிய விளக்கம்.\nமற்றபடி, நக்சல்பாரி இயக்கத்துக்கும் உங்களுக்கும் தொடர்பிருக்கிறதா என்று அவர்கள் கேட்பது ஒரு கோமாளித்தனமானக் கேள்வி. நக்சல்பாரி இயக்கத்தின் முப்பதாவது ஆண்டுவிழாவை மக்கள் கலை இலக்கியக் கழகமும் எங்களது தோழமை அமைப்புகளும் மேடைபோட்டு ஊர் ஊராக நடத்தியிருக்கிறோம். இதே சென்னை மாநகரத்தில், நேபாளத்தில் மாவோயிஸ்டுகளின் போராட்டம் வெற்றிபெற்றபோது, அதற்கு ஆதரவா பொதுக்கூட்டம் நடத்தியிருக்கிறோம். சென்ற யு.பி.ஏ. கவர்மென்ட் ஆட்சியின்போது, ஆபரேசன் கிரீன்ஹண்ட் என்று மாவோயிஸ்டுகளுக்கு எதிராக வன்முறைக் கட்டவிழ்த்து விடப்பட்ட போது, அதற்கு எதிராக சென்னையில் பொதுக்கூட்டம் நடத்தியிருக்கிறோம். ஆகையினால், நாங்கள் நக்சல்பாரி இயக்கத்தை ஆதரிக்கிறோமா என்பதை கோவனை போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரித்துக் கண்டுபிடிக்க வேண்டியதில்லை. இதோ இப்ப நான் சொல்கிறேனே. அதுபற்றிய நிலை உலகறிந்தது. அது எங்கள் பாடல்களிலும் இருக்கிறது.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\n நண்பர்கள் அஞ்சன், சரவ் என யாரையும் காணோம் \nஅனைவருக்கும் இந்தப் பகுதி பேட்டியில் உடன்பாடு போல் தெரிகிறது ..\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2012/10/blog-post_1546.html", "date_download": "2020-08-13T18:07:19Z", "digest": "sha1:NCHWKR6GOFD3J5GWJ5YE7Q3W2YZBJZLD", "length": 23121, "nlines": 542, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: உ யி ல்", "raw_content": "\nஎன் உயிலை எழுதி வைக்க வேண்டிய நாள்\nவந்து விட்டது. சொத்து ஒன்றும் இல்லாவிட்டாலும்\nஉயில் எழுத வேண்டும் – அது புருஷ லக்ஷணம்.\nஎன��� பெட்டிகளில் நிரம்பியுள்ள கிழிசல்\nகாகிதங்களை எல்லாம் உலகத்துச் சர்வகலா\nசாலைகளுக்குத் தந்து விடுகிறேன் – அதைவிடச்\nசிறப்பாக அவர்களால் கிழிக்க முடியாது. நான்\nஅகர முதலியில் உள்ளதையும் இல்லாததையும்\nஎனக்குப் பின் வருகிற கவிகளுக்கு அளித்து\nவிடுகிறேன். நான் சம்பாதித்த சொல்ப\nபெருமைக் கொள்ள எண்ணி நம்பிக்கையுடன்\nஉயிர் நீத்த என் தகப்பனாருக்குத் தந்து\nஏக்கங்கள் ஏமாற்றங்கள் என் ஆயுளில்\nஎன்னைப் பின் தொடர்ந்து வந்துள்ளன.\nஅவற்றை உலகுக்குக் தந்து விடுகிறேன்.\nஎன் நல்ல பெயரை ஊரிலுள்ள கேடிகள்\nபகிர்ந்து கொள்ளட்டும். காணாத என் கண்களை\nஎன் எதிர்காலத்தை என் மனைவி ராஜிக்கு\nஆங்கிலக் கவி தன் வாரிசாக ‘நிமிர்ந்து\nசுற்று வட்டத்தில், இந்தியாவில் நிமிர்ந்து\nநடப்பவர்களையே காண முடியவில்லை. எல்லோரும்\nகூனிக்குறுகி குனிந்து தரையில் பூமிக்கடியில்\nஅவர்கள் தேடுமிடம் அவர்களுக்குக் கிடைக்கட்டும்\nபட்டு விட்ட கடன்களை யெல்லாம் யார்யாரிடம்\nசொல்லி வாங்கினேனோ அதையே திரும்பவும்\nசொல்லி அவர்களிடமே கடனாக திருப்பி\nவிடுகிறேன். தங்களுக்கு தாங்களே வரவு\nவைத்துக் கொள்ள அவர்களுக்குச் சக்தி\nபிறக்கட்டும். சேமித்து வைத்து உபயோகப்\nபடாத என் அறிவை யெல்லாம் அதை\nதந்து விடுகிறேன். அறிவுக் கலைக்களஞ்சியங்களை\nநிரப்பட்டும் – வெளியில் வந்து செயல் படாதிருப்பது\nநல்லது. எனக்குக் கல்லறையே வேண்டாம்.\nஅப்படிக் கல்லறை தவிர்க்க முடியாததானால்\nஅதில் ஒரு பெயரும் பொறிக்கப்பட வேண்டாம்.\nஎனக்கு அறிமுகமான பல தெய்வங்களை யெல்லாம்\nஇருளடர்ந்த பல கோவில்களில் யார் கண்ணிலும்\nபடாத சிற்பங்களாக நிறுத்தி வைத்து விடுகிறேன்.\nநான் இன்னும் எழுதாத நூல்களை என் பிரசுர\nகர்த்தர்கள் தாராளமாகப் பிரசுரித்து லாபம்\nநான் தந்த வாக்குறுதிகளை யெல்லாம்\nகாற்றுக்கும், நான் செய்த நற்பணித்\nதீர்மானங்களை யெல்லாம் இனி எதிர்\nபார்க்க முடியாத எதிர் காலத்துக்கும்\nவாரி அளித்து விடுகிறேன். எனக்கும்\nசந்திரன், காற்று, வெளி, நீர்\nஎள்ளுப் பேரன் என்று அரசாண்டு\nஎனது எழுதப்பட்ட கவிதைகள் மக்கள்\nவிமர்சகர் போற்றி அலசி ஆனந்தித்துப்\nபேராசிரியர்கள் ஆக ஒரு ஊன்றுகோலாக\nஎன் வீணாகிப் போன நொடிகள் நாழிகைகள்\nஆண்டுகள் எல்லாம் தேசப் பொதுச்\nஉதவட்டும். நான் கட்டாத மாளிகைகளி���்\nமற்ற என் ஜங்கம சொத்துக்களை\nதட்டு முட்டு சாமான்களை, கந்தல்\nதந்து விடுகிறேன். என் அபிமான\nஎனது என்ற சொல் சாகும் சமயத்தில்\nஎன்னிடம் இருக்கக் கூடாது. காதற்ற\nஊசியும் உடன் வராது காண் என்று\nசொன்னவர் வாக்கு என் விஷயத்தில்\nபலிக்கட்டும். என் பெயரையும் நான்\nதுறந்து விடுகிறேன் – என் பெயரை\nநீ பார்க்கிற அதே உலகத்தைத்தான்\nதேவனென்று நம்பி அவனை மனிதனாக்கி\nமண் உண்டு, விண் பொய்,\nதாழ்வு உண்டு உயர்வு இல்லவே இல்லை என்பது\nநாலடி பாய எட்டடி பதுங்கி\nஇருபதடி பின்வாங்க நூறடி முன்னேறி\nமுன்னும் பின்னும் இறுக்கி முரண்பட்டு\nநேர்படுத்தி முடிச்சில் சிக்கித் தவிப்பவன்\nசாக்கடை நீரில் என் பிம்பத்தைக் கண்டு\nவருகிற வீரன் என் நிழலை மட்டும்\nநான் ஓங்கிக் கிளைத்து வளருவேன்-\nநன்றி: புதுக்கவிதைகள்/ க.நா.சு/ ஞானச்சேரி/\nஎன்னை பாதித்த புத்தகங்கள்’ என்ற க.நா.சு எழுதிய கட்...\nஅறிவியல் துறைகளின் அருந்தமிழ்ப் பெயர்கள்\nவறுமைதான் என் வைராக்கியத்தை உறுதிப்படுத்தியது\nநையாண்டி மேளமும் நாட்டுப்புற ஆட்டக் கலைகளும்\nவணிக நிலையங்கங்களுக் கான தமிழ்ப் பெயர்கள்:\nதமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் ...\nநவீன கவிதையை க.நா.சுவிலிருந்தும் தொடங்கலாம்-ஷங்கர்...\nபழந்தமிழரின் உணவு உட்கொள்ளும் 12 வகைகள்\nசிங்கங்கள் புலிகள் மிகவும் அருகிவருகின்றன\n2500 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவுடன் வாணிபம் செ...\nஇந்து மத கடவுள்களை ஆயிரம் கைகள் கொண்டவர்களாக வரைகி...\nடூத் பேஸ்ட் பலன்கள் பற்றி முழுமையா ஆராய்ச்சி செய்த...\nபட்டுக்கோட்டையார் பற்றி அவரின் துணைவியார் :\nஎல்லா மருந்துகளுக்கும் மேற்பட்ட மருந்து, மருந்தீஸ்...\nஉப்பு நீரில் குளித்தால் பறந்து போகும் மூட்டு வலி\nசித்தர்கள் சொன்ன மருத்துவக் குறிப்புக்கள்..\nகாலம் செய்யும் உதவியைக் கடவுள் செய்ய மட்டான். கவிய...\nஅம்பாள் வீற்றிருந்து அருள் சுரக்கும் நயினாதீவு.\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில���...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://obituary.kasangadu.com/2010/", "date_download": "2020-08-13T17:08:11Z", "digest": "sha1:CETGDEWMH3T6322N2VWO5XUL2HY4FMY2", "length": 49832, "nlines": 564, "source_domain": "obituary.kasangadu.com", "title": "காசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்: 2010", "raw_content": "\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nஇப்பகுதியில் செய்திகளை வெளியிட: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nநடுத்தெரு மேலவீடு அம்மையார். இராசாமணி சிதம்பரம் காலமானார்\nஇறந்தவர் பெயர்: அம்மையார். இராசாமணி சிதம்பரம்\nஇறந்த இடம்: நடுத்தெரு, காசாங்காடு\nஇறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:\nகாசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.\nஇடுகையிட்டது காசாங்காடு செய்திகள் நேரம் 12/18/2010 09:31:00 பிற்பகல்\nமேலத்தெரு அவையாம்வீடு திரு. பழனிவேல் திடீர் மரணம்\nஇறந்தவர் பெயர்: திரு. பழனிவேல்\nஇறந்த இடம்: மேலத்தெரு, காசாங்காடு\nஇறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:\nகாசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.\nஇடுகையிட்டது காசாங்காடு செய்திகள் நேரம் 11/19/2010 09:52:00 பிற்பகல்\nநடுத்தெரு மேலவீடு ஐயா. இராமச்சந்திரன் இயற்கை எய்தினார்\nஇறந்தவர் பெயர்: ஐயா. இராமச்சந்திரன்\nஇறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:\nகாசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.\nஇடுகையிட்டது காசாங்காடு செய்திகள் நேரம் 11/12/2010 10:24:00 முற்பகல்\nகீழத்தெரு தஞ்சாவூராம் வீடு ஐயா. ராசு இயற்கை எய்தினார்\nஇறந்தவர் பெயர்: ஐயா. ராசு\nஇறந்த நாள்: நவம்பர் 09, 2010\nஇறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:\nகாசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.\nஇடுகையிட்டது காசாங்காடு செய்திகள் நேரம் 11/11/2010 07:52:00 முற்பகல்\nகீழத்தெரு காத்தாம்வீடு அம்மையார். வள்ளியம்மை இயற்கை எய்தினார்\nஇறந்தவர் பெயர்: அம்மையார். வள்ளியம்மை\nஇறந்த தேதி: நவம்பர் 09, 2010\nஇறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:\nகாசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.\nஇடுகையிட்டது காசாங்காடு செய்திகள் நேரம் 11/11/2010 07:47:00 முற்பகல்\nநடுத்தெரு பூச்சிவீடு அம்மையார். அமிர்தம் இயற்கை எய்தினார்\nஇறந்தவர் பெயர்: அம்மையார். அமிர்தம் நடேசன்\nஇறந்த இடம்: நடுத்தெரு, காசாங்காடு\nஇறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:\nகாசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.\nஇடுகையிட்டது காசாங்காடு செய்திகள் நேரம் 11/04/2010 08:26:00 முற்பகல்\nலேபிள்கள்: அமிர்தம், நடுத்தெரு, பூச்சிவீடு\nபிலாவடிகொல்லை பூச்சிவீடு அம்மையார். செல்லக்கண்ணு இயற்கை எய்தினார்\nஇறந்தவர் பெயர்: அம்மையார். செல்லக்கண்ணு\nஇறந்த தேதி: 10 அக்டோபர் 2010\nஇறந்த இடம்: பிலாவடிகொல்லை, காசாங்காடு\nஇறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:\nகாசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.\nஇடுகையிட்டது காசாங்காடு செய்திகள் நேரம் 10/11/2010 10:40:00 முற்பகல்\nபிலாவடிகொல்லை அம்மிவீடு ஐயா. இராமலிங்கம் இயற்கை எய்தினார்\nஇறந்தவர் பெயர்: ஐயா. இராமலிங்கம்\nஇறந்த இடம்: பிலாவடிகொல்லை, காசாங்காடு\nஇறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:\nகாசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.\nஇடுகையிட்டது காசாங்காடு செய்திகள் நேரம் 9/19/2010 11:15:00 முற்பகல்\nலேபிள்கள்: அம்மி வீடு, பிலாவடிகொல்லை, ramalingam\nவடக்குதெரு வைத்தியாம் வீடு அம்மையார். சீதை இயற்கை எய்தினார்\nஇறந்தவர் பெயர்: அம்மையார். சீதை\nவீட்டின் பெயர்: வைத்தியாம் வீடு\nஇறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: வடக்குதெரு, காசாங்காடு\nஇறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:\nகாசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.\nஇடுகையிட்டது காசாங்காடு செய்திகள் நேரம் 9/18/2010 09:17:00 பிற்பகல்\nலேபிள்கள்: சீதை, வடக்குதெரு, வைத்தியாம் வீடு\nதெற்குதெரு கருப்பாயி வீடு ஐயா. வீராசாமி இயற்கை எய்தினார்\nஇறந்தவர் பெயர்: ஐயா. வீராசாமி\nவீட்டின் பெயர்: கருப்பாயி வீடு\nஇறந்த இடம் பற்றிய விவரம்: தெற்குதெரு, காசாங்காடு\nஇறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:\nதிருமதி. பிரகலநாயகம் - (சென்னை) மூத்தக்குருச்சி\nதிருமதி. தில்லைநாயாகி - காசாங்காடு\nகாலம் சென்ற. ராணி முருகையன் - மன்னங்காடு\nகாசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.\nஇடுகையிட்டது காசாங்காடு செய்திகள் நேரம் 7/28/2010 06:52:00 பிற்பகல்\nலேபிள்கள்: கருப்பாயி வீடு, வீராசாமி\nதெற்குதெரு செல்லமாரிவீடு ஐயா.சோமசுந்தரம் இயற்கை எய்தினார்\nஇறந்த தேதி: விக்ருதி வைகாசி 22 (05 மே 2010)\nஇறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: தெற்குதெரு, காசாங்காடு\nஇறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:\nகாசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.\nஇடுகையிட்டது காசாங்காடு செய்திகள் நேரம் 6/06/2010 11:31:00 முற்பகல்\nநடுத்தெரு ஆட்டுக்காரன்வீடு அம்மையார். அமிர்தம் இயற்கை எய்தினார்\nஇறந்தவர் பெயர்: அம்மையார். அமிர்தம்\nஇறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: நடுத்தெரு, காசாங்காடு\nஇறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:\nகாசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.\nஇடுகையிட்டது காசாங்காடு செய்திகள் நேரம் 6/01/2010 06:55:00 பிற்பகல்\nமேலத்தெரு சுந்தாம்வீடு ஐயா. ராமு முருகையன் இயற்கை எய்தினார்\nஇறந்தவர் பெயர்: ஐயா. இராமு என்கிற இராமசாமி\nஇறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: மேலத்தெரு, காசாங்காடு\nஇறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:\nகாசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.\nஇடுகையிட்டது காசாங்காடு செய்திகள் நேரம் 5/24/2010 10:39:00 முற்பகல்\nநடுத்தெரு மேலவீடு அம்மையார். கோவிந்தம்மாள் இயற்கை எய்தினார்\nஇறந்தவர் பெயர்: அம்மையார். கோவிந்தம்மாள்\nஇறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: நடுத்தெரு, காசாங்காடு\nஇறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:\nகாசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.\nஇடுகையிட்டது காசாங்காடு செய்திகள் நேரம் 5/24/2010 10:29:00 முற்பகல்\nதெற்குதெரு செல்லமாரிவீடு திரு.வீரப்பன் திடீர் மரணம்\nஇறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: தெற்குதெரு, காசாங்காடு\nஇறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:\nகாசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.\nஇடுகையிட்டது காசாங்காடு செய்திகள் நேரம் 5/09/2010 10:24:00 முற்பகல்\nகீழத்தெரு செம்பொன்வீடு திரு. ந. இராமமூர்த்தி மரணம்\nஇறந்தவர் பெயர்: திரு. ந. இராமமூர்த்தி (சின்னக்கண்ணு)\nஇறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: கீழத்தெரு, காசாங்காடு\nஇறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:\nமேலும் தகவல் இருந்தால்: சில காலம் நோய்வாய்ப்பட்டிருந்தார்\nகாசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.\nஇடுகையிட்டது காசாங்காடு செய்திகள் நேரம் 5/05/2010 06:25:00 பிற்பகல்\nதெற்குதெரு செல்லாம்வீடு அம்மையார். ராசாமணி இயற்கை எய்தினார்\nஇறந்தவர் பெயர்: அம்மையார். ராசாமணி\nஇறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: தெற்குதெரு, காசாங்காடு\nஇறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:\n(நெருங்கிய உறவினர்கள் விபரங்கள் தெரிந்தால் பகிர்ந்து கொள்ளவும்)\nகாசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.\nஇடுகையிட்டது காசாங்காடு செய்திகள் நேரம் 5/02/2010 11:12:00 முற்பகல்\nவடக்குதெரு வெள்ளேரியன் வீடு அம்மையார். அம்மாகண்ணு இயற்கை எய்தினார்\nஇறந்தவர் பெயர்: அம்மையார். அம்மாகண்ணு\nவீட்டின் பெயர்: வெள்ளேரியன் வீடு\nஇறந்த தேதி: விக்ருதி சித்திரை 4 , திருவள்ளுவர் ஆண்டு 2041\nஇறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: வடக்குதெரு, காசாங்காடு\nஇறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:\nஐயா. அப்பாவு - கணவர்\nதிருவாளர். முனியப்பன் - மகன்\nகாசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.\nஇடுகையிட்டது காசாங்காடு செய்திகள் நேரம் 4/18/2010 09:24:00 முற்பகல்\nகீழத்தெ���ு தஞ்சாவூராம்வீடு தம்பிஅய்யன் இயற்கை எய்தினார்\nஇறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: கீழத்தெரு, காசாங்காடு\nஇறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:\nகாசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.\nஇடுகையிட்டது காசாங்காடு செய்திகள் நேரம் 4/04/2010 08:38:00 பிற்பகல்\nநடுத்தெரு செட்டியார் வீடு வேதராசு இயற்கை எய்தினார்\nவீட்டின் பெயர்: செட்டியார் வீடு, நடுத்தெரு\nஇறந்த தேதி: 02 ஏப்ரல் 2009\nஇறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: காசாங்காடு, இந்தியா\nஇறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:\nகாசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.\nஇடுகையிட்டது காசாங்காடு செய்திகள் நேரம் 4/03/2010 10:35:00 முற்பகல்\nபிலாவடிகொல்லை கொல்லர் வீட்டு அருணாசலம் ஆசாரி மகன் ஆறுமுகம் மரணம்\nவீட்டின் பெயர்: கொல்லர் வீடு\nஇறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: காசாங்காடு, இந்தியா\nஇறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:\nகாசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.\nஇடுகையிட்டது காசாங்காடு செய்திகள் நேரம் 3/27/2010 09:16:00 பிற்பகல்\nகீழத்தெரு சின்னவேளான்வீடு நாகம்மாள் இயற்கை எய்தினார்\nவீட்டின் பெயர்: சின்னவேளான்வீடு, கீழத்தெரு\nவயது (தோராயமாக) : 85\nஇறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: காசாங்காடு, இந்தியா\nஇறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:\nகாசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.\nஇடுகையிட்டது காசாங்காடு செய்திகள் நேரம் 2/26/2010 08:11:00 முற்பகல்\nகீழத்தெரு செம்பொன் வீடு பன்னீர்செல்வம் திடீர் மரணம்\nவீட்டின் பெயர்: செம்பொன் வீடு, கீழத்தெரு\nஇறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: மெக்பர்சன் ரோடு, சிங்கப்பூர்\nஇறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:\nகாசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.\nஇன்று அதிகாலை எங்கள் சகோதரர் திரு.வீ. பன்னீர்செல்வம் அவர்கள்\nதிடீரென சிங்கப்பூரில் அகால மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய\nஎல்லாம் வல்ல இறைவனை பிரார்திக்கிறோம். அவரை இழந்து தவிக்கும் அவருடைய\nகுடும்பத்தார்க்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை கண்ணீர் மல்க\nஅவர் சமுதாயப்பணிகளில் மிகுந்த அக்கறை கொண்டவர் என்பதும் ஊரில்\nஅனைவரிடமும் பாசத்துடன் பழகக்கூடியவர் என்பதும் அனைவரும் அறிந்த\nஒன்றாகும். அவரை பின்பற்றி அவர் விட்டுச்சென்ற பணிகளைத் தொடர்வோமாக.\nஇடுகையிட்டது காசாங்காடு செய்திகள் நேரம் 2/09/2010 08:01:00 முற்பகல்\nதெற்குதெரு அரியமுத்துவீடு அமிர்தலிங்கம் இயற்கை மரணம்\nதெற்குதெரு அரியமுத்துவீடு அமிர்தலிங்கம் இயற்கை மரணம்\nஇறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: காசாங்காடு, இந்தியா\nஇறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:\nகாசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.\nஇடுகையிட்டது காசாங்காடு செய்திகள் நேரம் 2/01/2010 08:01:00 பிற்பகல்\nமேலத்தெரு வெள்ளமுத்தியாம் வீடு மாரிமுத்து இயற்க்கை மரணம்\nவீட்டின் பெயர்: வெள்ளமுத்தியாம் வீடு\nஇறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: காசாங்காடு, இந்தியா\nஇறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:\nகாசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.\nஇடுகையிட்டது காசாங்காடு செய்திகள் நேரம் 1/22/2010 07:14:00 முற்பகல்\nவடக்குதெரு தங்கம்வீடு சண்முகம் இயற்கை மரணம்\nஇறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: காசாங்காடு, இந்தியா\nஇறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:\nகாசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.\nஇடுகையிட்டது காசாங்காடு செய்திகள் நேரம் 1/13/2010 09:58:00 முற்பகல்\nதெற்கு தெரு முருகவேளாம் வீடு கோவிந்தம்மாள் மரணம்\nவீட்டின் பெயர்: முருகவேளாம் வீடு\nஇறந்த இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: காசாங்காடு, இந்தியா\nஇறந்தவர்களின் நெருங்கிய சொந்தகாரர்கள் பெயரும் அவர்களின் உறவு முறையும்:\nகாசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.\nஇடுகையிட்டது காசாங்காடு செய்திகள் நேரம் 1/11/2010 07:47:00 பிற்பகல்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nநடுத்தெரு மேலவீடு அம்மையார். இராசாமணி சிதம்பரம் கா...\nமேலத்தெரு அவையாம்வீடு திரு. பழனிவேல் திடீர் மரணம்\nநடுத்தெரு மேலவீடு ஐயா. இராமச்சந்திரன் இயற்கை எய்தி...\nகீழத்தெரு தஞ்சாவூராம் வீடு ஐயா. ராசு இயற்கை எய்தினார்\nகீழத்தெரு காத்தாம்வீடு அம்மையார். வள்ளியம்மை இயற்க...\nநடுத்தெரு பூச்சிவீடு அம்மையார். அமிர்தம் இயற்கை எய...\nபிலாவடிகொல்லை பூச்சிவீடு அம்மையார். செல்லக்கண்ணு ...\nபிலாவடிகொல்லை அம்மிவீடு ஐயா. இராமலிங்கம் இயற்கை எய...\nவடக்குதெரு வைத்தியாம் வீடு அம்மையார். சீதை இயற்கை ...\nதெற்குதெரு கருப்பாயி வீடு ஐயா. வீராசாமி இயற்கை எய...\nதெற்குதெரு செல்லமாரிவீடு ஐயா.சோமசுந்தரம் இயற்கை எய...\nநடுத்தெரு ஆட்டுக்காரன்வீடு அம்மையார். அமிர்தம் இயற...\nமேலத்தெரு சுந்தாம்வீடு ஐயா. ராமு முருகையன் இயற்கை ...\nநடுத்தெரு மேலவீடு அம்மையார். கோவிந்தம்மாள் இயற்கை ...\nதெற்குதெரு செல்லமாரிவீடு திரு.வீரப்பன் திடீர் மரணம்\nகீழத்தெரு செம்பொன்வீடு திரு. ந. இராமமூர்த்தி மரணம்\nதெற்குதெரு செல்லாம்வீடு அம்மையார். ராசாமணி இயற்க...\nவடக்குதெரு வெள்ளேரியன் வீடு அம்மையார். அம்மாகண்ணு ...\nகீழத்தெரு தஞ்சாவூராம்வீடு தம்பிஅய்யன் இயற்கை எய்தி...\nநடுத்தெரு செட்டியார் வீடு வேதராசு இயற்கை எய்தினார்\nபிலாவடிகொல்லை கொல்லர் வீட்டு அருணாசலம் ஆசாரி மகன் ...\nகீழத்தெரு சின்னவேளான்வீடு நாகம்மாள் இயற்கை எய்தினார்\nகீழத்தெரு செம்பொன் வீடு பன்னீர்செல்வம் திடீர் மரணம்\nதெற்குதெரு அரியமுத்துவீடு அமிர்தலிங்கம் இயற்கை மரணம்\nமேலத்தெரு வெள்ளமுத்தியாம் வீடு மாரிமுத்து இயற்க்கை...\nவடக்குதெரு தங்கம்வீடு சண்முகம் இயற்கை மரணம்\nதெற்கு தெரு முருகவேளாம் வீடு கோவிந்தம்மாள் மரணம்\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/dalai-lamas-nephew-hit-by-car-tamil/", "date_download": "2020-08-13T18:08:01Z", "digest": "sha1:GL5VISORFLYSPT2JUYH75RVLMLWHS2IX", "length": 7546, "nlines": 88, "source_domain": "tamilthamarai.com", "title": "தலாய்லாமாவின் மருமகன் ஜிக்மி நோர்பு சாலை விபத்தில் பலி |", "raw_content": "\nபரந்துபட்ட ஹிந்து மதம், பழங்கள் நிறைந்த ஒரு பயன்மரம்\nபுதிய இந்தியாவை அமைப்பதற்கான மிகச்சிறந்த அடித்தளம்\nவீடுகள் தோறும் வேல் பூஜை செய்து கந்த சஷ்டி கவசம் ஒலிக்கட்டும்…\nதலாய்லாமாவின் மருமகன் ஜிக்மி நோர்பு சாலை விபத்தில் பலி\nதிபெத்திய தலைவர் தலாய்லாமாவின் மருமகன் ஜிக்மி நோர்பு. அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாரத விதமாக கார் மோதி பலியானார்.\nதலாய்லாமாவின் மருமகன் நோர்பு, தனது குடும்பத்தினருடன் இண்டியான\nமகாணத்தில் வசித்து வந்தார். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஉ.,பி பா.ஜ.க எம்.எல்.ஏ லோகேந்திரசிங் சாலை விபத்தில்…\nபஞ்சாப் முதல்வர் மருமகன் மீது வழக்கு\nபிரதமர் மோடியை கொல்ல திட்டமிட்ட இடதுசாரி எழுத்தாளர் கைது\nப்ரியங்காவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய ஆளுநர் தமிழிசை\n1999 முதல் இதுவரை நடைபெற்றுள்ள முக்கிய தாக்குதல்கள் விவரம்\nஅமெரிக்காவில், கார் மோதி பலி., சென்று, ஜிக்மி நோர்பு, தலாய்லாமா, தலைவர், திபெத்திய, தேசிய நெடுஞ்சாலை, புளோரிடா, மருமகன், மாகாணத்தில்\nஆறு ஆண்டுகளாகக் கிடப்பிலிருந்த பறக்கு ...\nதேசிய நெடுஞ்சாலை 96 ஆயிரம் கி.மீ., இருந்த� ...\n1,120 கி.மீ. தூர தேசிய நெடுஞ்சா லைகளை மேம்ப� ...\n‘மருமகன்’ முதல் குவாத்ரோச்சி வரை அன ...\nஅசாம்மில் அப்பாவி பெண்ணை கற்பழித்த கா� ...\nபரந்துபட்ட ஹிந்து மதம், பழங்கள் நிறைந்� ...\nஇந்திய தேசத்தின் பக்தி இலக்கியங்களில் புகழுக்குரிய சக்திமிக்க இறை வடிவம் முருகன். ஸ்கந்தன் என்று வடமொழியிலும், கந்தன் என்று தமிழிலும், வணங்கப் படும் முருகனுக்கு நிறைய இலக்கியங்கள் ...\nபரந்துபட்ட ஹிந்து மதம், பழங்கள் நிறைந்� ...\nபுதிய இந்தியாவை அமைப்பதற்கான மிகச்சிற ...\nவீடுகள் தோறும் வேல் பூஜை செய்து கந்த சஷ ...\nவீடுகள் தோறும் கந்தசஷ்டி ஒலிக்கசெய்து ...\nஇந்திய வரலாற்றில் ஒரு தங்க அத்தியாயம்\nநவீன இந்தியாவின் புதிய துவக்கம்\nகல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் ...\nகொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, ...\nகரு கூடாமல் போவதற்கு யார் காரணம்\nகரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vtabatti.com/web/viewblog.php?id=51", "date_download": "2020-08-13T17:29:08Z", "digest": "sha1:DMX4LGOBXDW5VGSRMLC5AVU4RY2GLF22", "length": 4932, "nlines": 49, "source_domain": "vtabatti.com", "title": "+94 65 22 41 069", "raw_content": "\nநேற்று அல்லது இன்று பேஸ்புக் பாவித்திருந்தால் நீங்கள் ஒரு முக்கியமான மாற்றத்தை அவதானித்திருக்கக்கூடும். சிலவேளை “நான் லைக் செய்த பேஜ்கள் எல்லாம் எங்கே” என்று தேடி இருக்கவும் கூடும். இதற்கு காரணம் பேஸ்புக் புதிதாக தனது டைம்லைனின் செய்துள்ள மாற்றம்தான். இதுவரை காலமும் News Feed இல் எமது நண்பர்களின் போஸ்ட் அப்டேட், அதேபோன்று நாம் லைக் செய்த பேஜ்களின் அப்டேட்கள் காணப்படும். இனிமேல் News Feed நமது நண்பர்களின் ஆக்டிவிட்டிகளை தாங்கி நிற்க பேஜ் ஆக்டிவிட்டி எல்லாம் Explore Feed க்கு நகர்த்தப்பட்டுள்ளது.\nExplore Feed நமது கடந்த கால பேஜ்லைக்குகளை மையப்படுத்தி புதிய பல (நாம் லைக் செய்யாதவற்றைக்கூட) விடயங்களை தாங்கி வரப்போகிறது. இதன் செயற்பாடுகள் அல்கோரிதம்களால் தீர்மானிக்கப்படும். கடந்த காலங்களில் ஒருசில மொபைல் பயனர்களினூடாக பரீட்சிக்கப்பட்ட இவ்வசதி தற்போது மொபைல் மற்றும் நமது டெஸ்டொப்களுக்கும் உத்தியோகபூர்வமாக வந்துள்ளது.\nபாவனையாளர்களின் விருப்பத்தின் பேரிலேயே இவ்வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பேஸ்புக் கூறினாலும் பேஸ்புக்கின் வருவாயை அதிகப்படுத்தும் செயற்பாடாகவே இதனை நாம் காணலாம். ஸ்பொன்சேர்ட் பக்கங்களை News Feed யில் அனுமதிக்கும் பேஸ்புக்கின் செயற்பாடு இதற்கு நல்ல உதாரணமாகும்.\nசரி இப்போதுள்ள சிக்கல்தான் என்ன\nநீங்கள் உங்கள் நண்பர்களின் ஆக்ட்டிவிட்டிகளை பார்க்க News Feed ஐயும் பேஜ் அப்டேட்டுகளை பார்க்க Explore Feed க்கும் இரு தடவை அலையவேண்டி இருக்கும். அதாவது நீங்கள் பேஸ்புக்கில் செலவிடும் நேரத்தை அதிகரிக்கவே இந்த ஏற்பாடு.\nExplore Feed ஐ பார்ப்பதற்கு உங்கள் மொபைல் பேஸ்புக்கில் காணப்படும் ரொக்கெட் ஐகனையும் டெஸ்க்டாப்பில் பேஸ்புக்கின் இடப்பக்கத்தில் News Feed க்கு கீழே காணப்படும் ரொக்கெட் ஐகனையும் அழுத்த வேண்டும்.\n – கனவைப்பற்றிய ஒரு விஞ்ஞானத் தேடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vivasaayi.com/2020/07/shivaji.html", "date_download": "2020-08-13T16:58:44Z", "digest": "sha1:QN7VTA37SJ7MJAAKBNKLPCVOA44ILNO2", "length": 68296, "nlines": 210, "source_domain": "www.vivasaayi.com", "title": "சர்ச்சைக்குரிய சிங்கள பேட்டியாளரை திணறடித்த சிவாஜிலிங்கம்! (நேர்காணல் - தமிழில் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nசர்ச்சைக்குரிய சிங்கள பேட்டியாளரை திணறடித்த சிவாஜிலிங்கம்\nதென்னிலங்கையில் சமூகவலைத்தளம் மூலம் இனவாத சிந்தனையுடன் அணுகி பரபரப்பான நேர்காணல்களை மேற்கொண்டு பிரபலமடைந்துள்ள Chamuditha என்ற பேட்டியாளர் அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனிடம் மேற்கொண்ட நேர்காணல் வடக்கில் மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தும் அளவிற்கு தாக்கம் செலுத்தியிருந்தது.\nஇந்நிலையில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்திடமும் அவர் நேர்காணல் கண்டு வெளியிட்டுள்ளார்.\nசிங்கள மொழியில் இடம்பெற்ற அந்த நேர்காணலின் மொழியாக்கம் தமிழில்,\nகேள்வி: இப்பொழுது விக்கினேஸ்வரன் அவர்களின் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றீர்கள்\nஎமது ஐந்து கட்சிகள் விக்கினேஸ்வரன் அவர்களின் கட்சியுடன், விக்கினேஸ்வரனின் தலைமையின் கீழ் புதிய கூட்டணியில் இணைந்துள்ளன.\nகேள்வி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பிக்கும் போதே இனவாதமாக தான் இருந்துள்ளது தானே\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனவாதக் கட்சி அல்ல. தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவே அது ஆரம்பிக்கப்பட்டது.\nகேள்வி: ஏன் அதிலிருந்து விலகினீர்கள்\nஇல்லை. இல்லை. அப்படியில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும் அதிகமாக தவறான செயல்களை செய்துள்ளது. குறிப்பாக 2009 மே 18ம் திகதி பின்பு. 2010ம் ஆண்டு தேர்தலில் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு அளிக்;க தயாராகியது.\nஆமாம். அது தவறு என்று தான் நான் கூறுகின்றேன். சிங்கள மக்கள் சிங்கள தலைவர்களைத் தெரிவு செய்ததன் பின்னர் அந்த தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்துவோம். யுத்தத்தின் பின்பு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சிங்கள மக்களின் வீரனாக இருக்கும் போது அவர் வெற்றிப் பெறுவார் என்று நன்கு தெரிந்திருந்தும் நாம் மற்ற பக்கம் ஆதரவு அளித்து ஆத்திரப்படுத்துவதில் அர்த்தமில்லை என்று தான் நான் கூறுகின்றேன்.\nகேள்வி: எங்கே போர்க் குற்றம் நடைபெற்றுள்ளது\nபோர்க் குற்றம் நடைபெற்றுள்ளது. வன்னியில் நடைபெற்ற போரில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட சாதாரண பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இன அழிப்பும் நடைபெற்றுள்ளது.\nகேள்வி: அது எப்படி போர்க்குற்றமாகும் விடுதலைப்புலிகள் எத்தனைப்பேரை கொன்றொழித்திருக்கின்றார்கள் நிராயுதபாணிகள், பொதுமக்கள், மதகுருமார் என்று\nஇல்லை. படையினர் இறப்பதும், விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் இறப்பதும் போராகும். சாதாரண சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் யாராக இருந்தாலும் கொல்லப்படுவதை நாங்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம். அது தவறான செயலாகும். தவறெனில் தவறு தான். அது அரசாங்கம் செய்தாலும் தவறுதான். தமிழர்கள் பக்கம் செய்தாலும் தவறுதான். இதனால் இறுதிப் போரில் ஐ.நா செயலாளர் நாயகம் நியமித்த கமிட்டியின் அறிக்கையின்படி 40 ஆயிரம் அப்பாவி பொது மக்கள் இறந்துள்ளனர் என்றுள்ளது.\nகேள்வி: அப்படியெனில் ஏன் விடுதலைப்புலிகள் செய்த படுகொலைகளை ஏன் பற்றி பேசுகிறீர்கள் இல்லை\nஇல்லை. இல்லை. இரு தரப்புகளினாலும் போர்க்குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன என்று அறிக்கையில் உள்ளது. இந்த 40 ஆயிரம் பேரை படைகள் கொன்றனர் என்று தான் அறிக்கையில் உள்ளது. மற்றுமொரு கமிட்டி நியமிக்கப்பட்டிருந்தது. அதில் 70 ஆயிரம் பேர் கொல்லப்பட்டு அல்லது காணாமற்போயுள்ளனர். யானை செய்ததையும், எலி செய்ததையும் ஒப்பிட்டுக் கூற முடியாது. விடுதலைப்புலிகள் நூற்றுக்கு நூறு வீதம் போர்க்குற்றம் செய்யவில்லை என்று நான் கூற வரவில்லை. தவறு இழைக்கப்பட்டுள்ளது என்று அறிக்கையில் உள்ளது. அரசாங்க��் செய்துள்ளதா இல்லையா என்பதனை விசாரித்து கண்டறிய வேண்டும்.\nகேள்வி: நீங்களும் ஒரு காலத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்புப்பட்டிருந்தீர்கள்\nவிடுதலைப்புலிகள் இயக்கம் ஆரம்பிக்கப்பட முன்பு 1973ல் 16 வயதில் டெலோவுடன் இணைந்து கொண்டேன். அவ்வேளை தங்கத்துரை, குட்டிமணி, பிரபாகரன் அனைவரும் டெலோவில் இருந்தனர். அவர்கள் மூவர் முன்னிலையில் குமரப்பா, மாத்தையா, நான் ஆகிய மூவரும் இணைந்துகொண்டோம். அதன் பின்பு பிரபாகரன் 1974ல் விலகி சென்று தமிழ் புதிய புலிகள் என்ற பெயரில் வுNவு என்ற பெயரில் இயக்கம் ஒன்றை ஆரம்பித்தார்.\nகேள்வி: பிரபாகரன் 80 களில் நாட்டின் பிரதான பயங்கரவாத தலைவரான பின்பு அவரை நீங்கள் சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லையா\nஅவரை பயங்கரவாத தலைவர் என்று கூறுவது தவறு. அவர் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடிய தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய தலைவராக தான் அவரைப் பார்க்கின்றேன். மாறாக பயங்கரவாத தலைவர் என்று பார்க்கவில்லை.\nகேள்வி: சரி இதைச் சொல்லுங்கள். சிவாஜிலிங்கம் மட்டுமே பிரபாகன் வீரன் என்று ஏற்றுக்கொள்கின்றார். ஆனால் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை அல்லவா\nபொதுசன அபி;ப்பிராய வாக்கெடுப்பு ஒன்றினை நடத்திப் பாருங்கள். தமிழ் மக்கள் அவரை வீரன் என்று சொல்கின்றனரா இல்லையா என்று.\nகேள்வி: அப்படியானால் சுமந்திரன் ஏன் பிரபாகரனின் ஆயுதப் போராட்;டத்தினை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று கூறுகின்றார்\nசுமந்திரன் தமிழ் மக்களின் துரோகி. அவர் அவ்வாறு தான் சொல்வார். சிங்கள பௌத்த நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்து செல்கிபவர். தவறான வழியில் தமிழ் மக்களை அடக்குமுறைப்படுத்திய சிங்கள பௌத்த நிகழ்ச்சி நிரலுக்கு உதவி செய்தவர் தான் சுமந்திரன். அவருக்கு எஸ்டிஎவ் பாதுகாப்பு அதிகரிகள் 16 பேர் பாதுகாப்பு வழங்குகின்றனர். மோட்டர் சைக்கிள் தொடரணி பாதுகாப்பு உள்ளது. ஏன் அது அவரும் முன்னாள் பா. உ நானும் முன்னாள் பா. உ. ஏனக்கு எந்தவிதமான பாதுகாப்பும் இல்லை. பாதுகாப்பு கொடுத்தால் ஓரிருவர் கொடுக்கலாம்.\nகேள்வி: உங்களது தலைவர்களைக் கொன்றவரை வீரன் என்று கூறுகின்றீர்கள்\nஅது சகோதர இயக்கங்களுக்கு இடையிலான பிரச்சினை. ஆனால் நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் சிறிசபாரட்ணத்தின் நினைவு நாளை அனுட்டித்து வருகின்றோம்.\nகேள்வி: ந��னைவு நாள் அனுட்டிப்பது பற்றி நான் கேட்கவில்லை. தலைவரைக் கொன்றவர் எப்படி வீரனானார் என்று தான் கேட்கின்றேன்\nஅந்த ஒரு விடயத்தினை மட்டும் பார்த்து தீர்மானிக்க முடியாது.\nகேள்வி: அப்படியானால் மாத்தையாவுக்கு என்ன நடந்தது\nமாத்தையா பிரபாகரனைக் கொல்ல முயற்சித்தார் அதனால் உள்ளே மோதல்கள் ஏற்பட்டன. அது அவர்களின் பிரச்சினை.\nகேள்வி: தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினை உருவாக்கியது யார்\nவிடுதலைப்புலிகள் தான் உதவி செய்தனர்.\nகேள்வி: அப்படியானால் ஏன் சுமந்திரன் விடுலைப்புலிகள் தமிழத் ;தேசியக் கூட்டமைப்பினை உருவாக்கவில்லை என்று கூறுகின்றார்\nசம்பந்தனும் அப்படித் தான் கூறுகின்றார். சுமந்திரனும் அப்படிக் கூறுகின்றார். அது பச்சைப் பொய். அப்படியெனில் நான் கேட்கின்றேன் ஏன் சம்பந்தன் அங்கே நடந்த கூட்டங்களுக்கு சென்றார் பிரபாகரனை சந்திக்க 2002ல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் 15 பேர் சென்றனர்.\nகேள்வி: நான் தமிழ்ச்செல்வனை கிளிநொச்சியில் சந்திக்க சென்ற வேளை சம்பந்தனை நேருக்கு நேர் சந்தித்திருக்கிறேன். அது உண்மை. நான் அது பற்றி கேட்கவில்லை. எனக்கு நீங்கள் நேரடியாக பதிலை கூறுங்கள். த.தே. கூ விடுதலைப்புலிகளின் அரசியல் இயக்கம் தானே\nஇல்லை. இல்லை இது இயக்கம் அல்ல. தமிழ் மக்களிள் விடுதலைக்காக போராடுதல்.\nகேள்வி: அது விடுதலை இயக்கம் அல்லவா விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியற் பிரிவு தானே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nவிடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் அரசியற் விடுதலைக்காக போராடியதனால் நாங்கள் அவர்களுக்கு உதவி செய்தோம்.\nகேள்வி: அதனை எப்படி அரசியல் விடுதலைப் போராட்டம் என்பீர்;கள். குண்டைக் கட்டிக் கொண்டு வந்து பொதுமக்களைக் கொல்வதும், அரந்தலாவவில் பிக்குகளைக் கொல்வதும்\nஅப்படியாயின் நான் கேட்கின்றேன். ஏன் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுதலைப்புலிகள் தலைவருடன் உடன்படிக்கை கைச்சாத்திட்டார். ஜே.வி.பியுடன் அவ்வாறான உடன்படிக்கைகள் செய்யப்பட்டனவா\nகைச்சாத்திடுவதானால் அவர் தலைவர் என்று ஏற்றுக்கொண்டு, அதாவது தமிழர்களின் தலைவர் என்று ஏற்றுக்:கொண்டு தானே கைச்சாத்திட்டார்.\nகேள்வி: நீங்களும் தான் IGSE தொடர்பான பிரபாகரனின் செய்தியை ரணிலுக்கு எடுத்துச் சென்றீர்கள் என்று கதைகள் வெளியாகியிருந்தன\nஆம். அது பற்றி நான் கூறுகின்றேன். 2003 ஒக்டோபர் 31ம் திகதி தமிழ்ச்செல்வன் எரிக் சொல்ஹேயிமுக்கு அந்த தகவலை வழங்கினாhர். அது பற்றி அரசாங்கத்துடன் பேச முயற்சித்த போது தான் அப்பொழுது தான் ஜே.விபி நீதிமன்றம் சென்று அது நிறுத்தப்பட்டது. 2005ம் ஆண்டு புலிகள் எங்களை கிளிநொச்சிக்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்தனர். தமிழ்ச்செல்வன் தான் அழைத்திருந்தார். அதற்கேற்ப சம்பந்தனின் தலைமையில் 20 பேர் சென்றோம். தமிழ்க் கூட்டமைப்பில் 22 பேர் இருந்தனர். ஆனால் 2 பேர் வரவில்லை. ஏன் என்று தெரியவிவ்லை 20 பேர் சென்று கலந்துரையாடினோம். அப்பொழுது தமிழ்ச்செல்வன் கூறினார், ஐ.தேகவின் நவீன் திசாநாயக்க, மிலிந்த மொறகொட கூறியிருந்தனர், கருணாவை அவர்கள் தான் பிரித்தனர் என்றும், புலிகளை நாசமாக்கினோம் என்றும். அதனால் இந்த தேர்தலை நாம் பகிஷ்கரிக்க வேண்டும். தமிழ் மக்கள் தேர்தலைப் பகிஷ்கரிக்க வேண்டும் என்று மத்திய குழு தீர்;மானித்துள்ளதாகக் கூறினார். பெரும்பாலானவர்கள் அமைதியாக இருந்த போது நான் கேட்டேன், அப்படியனானால் ஏன் எங்களை அழைத்தீர்கள் என்று. நீங்கள் தீர்;மானம் எடுத்தால் நீங்கள் அதனை அறிவித்திருக்கலாம் தானே என்றேன்.\nகேள்வி: பொய் சொல்லாதீர்;கள். நீங்கள் பிரபாகரனுக்கு பயந்தவர். அப்படி நீங்கள் சொல்லி இருக்க மாட்டீர்கள்\nஅப்படி அல்ல. உங்களுக்கு வேண்டும் எனில் இப்பொழுது சம்பந்தனிடம் கேட்டுப் பாருங்கள். எங்களுடன் பேசிவிட்டு அவர்களின் மத்திய குழுவில் கலந்துரையாடி முடிவைக் கூறுவதாகக் கூறினர். அப்பொழுது இறுதியாக நான் கேட்டேன் ரணில் உங்களுடன் தானே உடன்படிக்கை கைச்சாத்திட்டார் அல்லவா ஏன் அவருக்கு சந்தர்ப்பம் வழங்கக் கூடாது என்று. சிவாஜிலிங்கம் கேட்ட கேள்வி நல்லது என்று கூறிய அவர், நாங்கள் இடைக்கால நிர்வாக சபை தொடர்பான யோசனையை முன்வைத்துள்ளோம். அவர் ஜனாதிபதியான பின்பு அது பற்றி எம்முடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று கூற வேண்டும் என்றனர். அங்கு அவர்கள் தர சொல்லி கேட்கவில்லை. பேச்சுவார்த்;தைக்கு தயார் என்றே குறிப்பிட்டனர்.\nகேள்வி: சரி சுருக்கமாகக் கூறுங்கள், அந்த செய்தியை எடுத்துக் கொண்டு ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்க நீங்கள் சென்றீர்களா தானே\nநோர்வே ஊடாக இரகசிய ஆவணமாக வழங்கப்பட வேண்டும் என்று. அந்த வேலையை யார் பொறுப்பெடுக்க போகின்றீர்கள் என்று கேட்டதற்கு பெருமளவானோர் அமைதியாக இருக்க நான் அந்த வேலையை பொறுப்பெடுத்தேன். அந்த செய்தியை வழங்கினேன்.\n ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட செயலாளரிடம் பாராளுமன்றத்தில் மூன்றாம் மாடியில் வைத்து கையளித்தேன். கட்சியில் உள்ள மற்றைய சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு நான் கூறினேன், வன்னியிலிருந்து நான் விசேட செய்தியுடன் வந்திருக்கின்றேன். ரணில் விக்கிரமசிங்கவுக்கு அதனை சற்று நினைவூட்டி 4, 5 நாட்களுக்குள் அதற்கு பதில் அளிக்குமாறு. ஒரு வாரம் கடந்த பின்னும் எந்த பதிலும் வரவில்லை. அவர்களின் அனுப்பிய தகவலுக்கு பதில் எதுவும் வரவில்லை என்று நான் தமிழ்ச்செல்வனுக்கு கூறினேன். இது தான் நடந்தது. ஜனாதிபதித் தேர்தலில் புலிகள் பணம் வாங்கினார்கள் என்று கூறப்படும் கதைகள் தவறானவை..\nகேள்வி: பிரபாகரனின் குடும்பத்தில் வேறு யாரும் தற்போது உயிருடன் இல்லை தானே\nஅவர்கள் அனைவரும் இறந்துவிட்டனர் என்பதனை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். இந்த நால்வரில் இரு புதல்வர்களும் இறந்துவிட்டனர் என்பதனை அதிகளவில் ஏற்றுக் கொள்ளக் கூடிய நிலைமை உள்ளது. புதல்வியும் மனையியும் இறந்துவிட்டனரா உயிருடன் உள்ளனரா என்பதனை நிரூபிக்க தக்க சான்றுகள் இதுவரை இல்லை.\nகேள்வி: பிரபாகரன் இறந்துவிட்டார் தானே\nபிரபாகரன் இறந்துவிட்டார் என்பதனை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். என்ன காரணம் என்று தெரியுமா உடலைக் காட்டினார்கள். நான் இன்றும் சவாலிடுகின்றேன். அன்றும் சாவால் விடுக்கின்றேன். ஆனால் இதுவரை மரபணு பரிசோதனை நடத்தப்படவில்லை. ஏன் இதுவரை பரிசோதனை நடத்தப்படவில்லை\nகேள்வி: இது பைத்தியக்காரத்தனமான கதையல்லவா கருணா, தயா மாஸ்டர் வந்து அதனை பிரபாகரனின் உடல் என்று உறுதிப்படுத்தினரே\nகருணா அவ்வளவு பொய்க் கூறுகின்றார் எனின் அது வேறு கதை. நான் மே மாதம் 21ம் திகதி சென்னையிலிருந்தும் சவால் விடுத்தேன். நான் கேட்கின்றேன், இன்றும் பிரபாகரனின் தாய் தந்தையரின் சாம்பல் இருக்கின்றது. சகோதரிகளின் மரபணு பரிசோதனை செய்ய முடியும். பிரபாகரனின் உடலைக் கைப்பற்றிய பின்பு ஏன் அதனை உறுதிப்படுத்த அவர்கள் இதனை செய்யவில்லை மற்றையது தயா மாஸ்டர், கருணா அம்மான் அழைத்துக் கொண்டு செல்ல முடியுமாயின் நீதிவானை அழைத்துச் சென்று ஹெலியில் அவரின் உடலை கிளிநொச்சி வைத்தியசாலைக்கோ அல்லது இதர வைத்தியசாலைக்கோ எடுத்துச் சென்று உரிய நடவடிக்கைகளை எடுத்து ஏன் இன்று வரை மரணசான்றிதழ் கொடுக்கவில்லை. அவர் சாதாரண பிரஜை அல்ல. இந்தியாவின் ரஜீவ் காந்தி மரணத்திற்கு தேடப்பட்ட நபர். நான் தொடர்ச்சியாகக் கூறி வருகின்றேன். சவால் விட்டு வருகின்றேன். மரபணு பரிசோதனை செய்யுங்கள். சாம்பலை என்னால் தர முடியும். இந்தியாவில் நெடுமாறன், வைக்கோ, சீமான் ஆகியோரிடம் சாம்பல் உள்ளது. நான் இல்லாத காலத்திலும் அந்த சாம்பலைப் பெற்று மரபணு பரிசோதனை செய்ய முடியும்.\nகேள்வி: தெற்கில் சிலர் சிவாஜிலிங்கம் ஒரு புலி என்று சொல்வது சரி தான் போலிருக்கின்றதே\nஇல்லை. இல்லை. அப்படியில்லை. விடுதலைப்புலிகளுடன் எமக்கு மோதல் இருந்தது. பிரச்சினைகள் இருந்தன. கோபம் இருந்தது. அதனால் ஒரு நாள் கூட நான் அவர்களுக்கு ஆதரவாக இருந்ததில்லை. ஆனால் 1980ல் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து எல்லோரும் விலகி பிரபாகரன் தனிமையான பின்னர் அவரை நாம் தான் டெலோ அமைப்புக்கு சேர்த்தேன். குட்டிமணி, தங்கத்துரையுடன் பிரபாகரன் இணைந்து மக்கள் வங்கியில் 81 லட்சத்தினைக் கொள்ளையடித்தார். எங்களது தலைவர்களைக் கைது செய்த பின்பு நான் அவரை படகில் இந்தியாவுக்கு அனுப்பி வைத்தேன். 1990ல் ஆ.சு நாராயணசாமி எழுதிய புத்தகத்தில் அவ்விடயம் உள்ளது.\nகேள்வி: பிரபாகரன் இறந்த பின்பு ஆயுதப் போராட்டம் முழுமையாக மரணித்து விட்டது என்று முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாத நிலைமை காணப்படுகின்றது அல்லவா\nபுலிகள் அமைப்பு 2009 மே மாதம் 16ம் திகதி தமது ஆயுதப் போராட்டத்தை நிறுத்திவிட்டதாக அதாவது மௌனித்துவிட்டதாக பிரகடனப்படுத்தியிருந்தது.\nஅதன் பின்பு தான் அவர்களுக்கு படையிடம் சரணடையுமாறு ஆலோசனை வழங்கப்பட்டது. அதன்படி வெள்ளைக் கொடியுடன் வந்து சரணைடைந்தவர்கள் கொல்லப்பட்டனர். அதன் பின்பு 6 ஆயிரம் புலி உறுப்பினர்கள் அரசாங்கத்திடம் சரணடைந்தனர்.\nகேள்வி: இவை அனைத்தும் பொய்க்கதைகள் அல்லவா ஜெனீவா சென்று பொய் கதைகளை தானே கூறி வருகின்றீர்கள்\nஇல்லை. இவை பொய் அல்ல. ஜெனிவாவுக்கு சென்று நாம் நிரூபித்துள்ளோம். அப்படியானால் அரசாங்கம் ஏன் விசாரணை செய்ய வேண்டாம் என்று கூறுகின்றது ஜெனீவாவில் 30ஃ1ல் உள்நாட்டில் சர்வதேச நீதிபதிகளை அழைத்து வந்து விசாரணை நடத்துவதாகக் கூறப்பட்டுள்ளது. ஏன் விசாரணை நடத்த முடியாது\nகேள்வி: ஏன் வெளிநாட்டு நீதிபதிகள் எம்மிடம் தான் சிறந்த சட்டத்துறை உள்ளதே\nஅவ்வாறு எனில் ஏன் அங்கே சரி என்று சொன்னீர்கள் இணை அனுசரணை பற்றி பேசினீர்கள்\nகேள்வி: இணை அனுசரனைப் பற்றி பேசியது நல்லாட்சி அரசாங்கம் அல்லவா இந்த ஜனாதிபதி என்ன சொல்கின்றார் இந்த ஜனாதிபதி என்ன சொல்கின்றார் இவை எல்லாவற்றிலிருந்தும் விலகுவதாகவும், உள்நாட்டில் விசாரண நடத்தப்படும் என்றும் கூறுகின்றார். சாதாரண பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோரை படையினர் கொன்றுள்ளனர். இன அழிப்பும் நடைப்பெற்றுள்ளது.\nகேள்வி: புலிகள் தானே உங்களது தலைவர் சபாரட்ணத்தினைக் கொன்றனர். விஜயகலா மகேஸ்வரனின் கணவர் மகேஸ்வரனைக் கொன்றனர்\nமகேஸ்வரனைக் கொன்றது ஈ.பி.டி.பி என்று கண்டறியப்பட்டு அவருக்கு தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.\nகேள்வி: அப்பொழுது கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தந்தை குமார் பொன்னம்பலத்தை கொன்றது யார் அவரை சந்திரிகாவின் விசேட படையணி தான் கொன்றது.\nகேள்வி: அப்படியாயின் ரவிராஜைக் கொன்றது யார்\nரவிராஜ் கொல்லப்பட்டதும் அவ்வாறு தான்.\nகேள்வி: இல்லை இல்லை சரியாக சொல்லுங்கள். அவரைக் கொன்றது யார்\nகடற்படை முகாமில் இருந்து வந்து தான் ரவிராஜ் சுடப்பட்டார் என்பது அனைவருக்கும் தெரியும்.\nகேள்வி: அப்பொழுது லக்ஷ்மன் கதிர்காமரைக் கொன்றது யார்\nகேள்வி: நீலன் திருச்செல்வத்தினைக் கொன்றது யார்\nபுலிகள் அமைப்பு என்று கூறப்படுகின்றது.\nகேள்வி: மாத்தையாவைக் கொன்றது யார்\nஉட்பூசல் காரணமாக வழங்கப்பட்ட தண்டனை அது.\nகேள்வி: அப்படியானால் புலிகள் ஒன்றுமே செய்யவில்லை அப்படி செய்யவே இல்லை என்று சொல்ல முடியாது. மாத்தையா இல்லை என்றும், அவர் கொல்லப்பட்டு விட்டார் என்றும் அவரது மனைவிக்கு அறிவிக்கப்பட்டது. மாத்தையாவின் மனைவி, பிள்ளைகள் என்னை சந்தித்திருந்தனர். அவரது புதல்வர் லண்டன் சென்று அரசியல் தஞ்சம் கேட்டிருந்தார். புலிகள் பலமாக இருந்த காலத்திலும் நான் அவர்களைப் பார்த்து அஞ்சவில்லை. 89 ஜுலை 13ம் திகதி யோகேஸ்வரனையும் அமிர்தலிங்கத்தை கொழும்பில் புலிகள் சுட்டுக் கொன்றனர். அதற்கு பின் 2004ம் ஆண்டு தேர்தலில் 22 எம்.பிக்கள் தெரிவான பின்னர் அல்பிரட் பிளேஸ் ஆனந்தசங்கர���யின் அலுவலகத்திற்கு சென்று மாலை இட்டோம். பகிரங்கமாக. இது பத்திரிகைகளிலும் பிரசுரமானது. புலிகளுக்கு கோபம் வரும் என்பதனை அறியாமலா நான் செய்தேன். தெரிந்து கொண்டு தான் செய்தேன். நீங்கள் செய்வது சொல்வது எல்லாவற்றையும் ஏற்க முடியாது என்பதனை புலிகள் பலமாக இருக்கும் போதே நான் நிரூபித்திருந்தேன்.\nகேள்வி: எனது கேள்விகளுக்கு நேரடி பதில் வேண்டும். புலிகள் இன்னும் இயங்குகின்றனரா நீறு பூத்த நெருப்பாக உள்ளனரா நீறு பூத்த நெருப்பாக உள்ளனரா யாழ்ப்பாணத்தில் இன்னும் புலிகள் உள்ளனரா\nபுலிகள் இப்பொழுது முழுமையாக இல்லை.\nகேள்வி: அப்படியாயின் இயக்கச்சியில் நடந்த வெடிப்பு சம்பவம் பற்றி என்ன கூறப்போகின்றீர்கள்\nகுற்றம் இழைக்கப்பட்டிருந்தால் அரசாங்கம் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும்.\nகேள்வி: கரும்புலிகள் தினத்தில் வெடிப்பு சம்பவம் ஏதேனையும் நிகழ்த்துவதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்ததா\nஅரசாங்கம் சொல்வது அனைத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை.\nகேள்வி: அன்று தானே நீங்கள் கைது செய்யப்பட்டீர்கள் அரசியலமைப்பில் நீங்கள் சத்தியப்பிரமாணம் செய்துள்ளீர்கள் தனி நாட்டுக்கு இணங்க மாட்டோம் என்று\nஇது தனி நாட்டுக் கதை அல்ல. இது பற்றி முன்னாள் ஜனாதிபதியும் குறிப்பிட்டிருக்கின்றார், குண்டு போட்டது தவறு தவறுதலாக நடந்தது என்று அவர் கூறியிருந்தார். அது போன்று சிலரும் இறந்தவர்களை நினைவுகூர உரிமை உண்டு என்று சொல்லியிருந்தனர். படையினரிடம் வரத் தயாராக காத்திருந்த மக்கள் மீது 13 குண்டுகளை வீசினர். இரண்டு கிராமசேவை அதிகாரிகள் இறந்து போயினர். சிறுவர்கள், வயோதிபர்கள் 147 பேர் உடல் சிதறிப் பலியாகினர். சிங்கள மக்கள் முஸ்லிம் மக்கள் தமது இறந்தவர்களை நினைத்து நினைவு கூரல் நடத்தும் போது நாங்கள் செய்வது தவறா\nகேள்வி: முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தேவையில்லை தானே பிரபாகரன் இறக்கவில்லை என்று நீங்கள் ஏற்றுக்கொள்ளாத போது ஏன் நினைவேந்தல் நடத்த வேண்டும்\nநினைவுகூரல் என்பது பிரபாகரன் இருந்தாலும் ஒன்று இறந்தாலும் ஒன்று. இறந்த மக்களுக்காக நினைவுகூரல் நடத்த எமக்கு உரிமை உண்டு.\nகேள்வி: வடக்கில் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்திற்கான வாய்ப்பில்லை தானே\nவாய்ப்பில்லை. மக்கள் வெறுத்துப் போயுள்ளனர். ஆனால் அரசாங்கம் இவ்வாறு தொடர்ச்சியாக தவறான செயல்களை செய்யுமாயின் 3, 4 ஆண்டுகளில் ஆயுதப்போராட்டம் எழுச்சிப் பெற வாய்ப்பு உண்டு.\nகேள்வி: யார் எழுச்சிப் பெறுவார்கள்\nஇல்லை. இல்லை. தமிழ் இளைஞர்கள் எழுச்சிப் பெற இடம் உண்டு. உதாரணம் ஒன்று கூறுகின்றேன். 1971ல் ஜே.வி.பி கிளர்ச்சி ஏற்பட்டது. 10 ஆயிரம் இளைஞர்கள் இறந்தும் காணாமற்போயினர். ஏன் 88, 89 ஆண்டுகளில் மீண்டும் அவர்கள் எழுச்சிப் பெற்றார்கள் அதனால் தற்போது இராணுவ நிர்வாகம் ஏற்பட்டு, தொழிலாளர் உரிமைகள் மறுக்கப்பட்டு ஜனநாயகம் இல்லாமல் செய்யப்பட்டால் தெற்கிலும் அவ்வாறான ஆயுதப் பேராட்டம் ஒன்று ஏற்படும் அபாயம் உள்ளது. அவ்வாறு தான் வடக்கு கிழக்கு பகுதிகளிலும் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக அடக்குமுறைக்குள்ளாகும் போது அவர்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்தப்படும் போது மீண்டும் அவ்வாறு நடக்காது என்று கூற முடியாது.\nகேள்வி: தீர்வாக என்ன கேட்கின்றீர்கள்\nகேள்வி: சுயாட்சி என்பது தனி நாடு தானே\nஒரு நாட்டிற்குள் சுயாட்சி உள்ளது. ஐக்கிய இலங்கைக்குள் வாழவே நாங்கள் எங்கள் விருப்பத்தினை பிரகடனப்படுத்தியுள்ளோம்.\nகேள்வி: நாட்டின் பெரும்பான்மை மக்கள் ஒற்றையாட்சி இலங்கையை தான் விரும்புகின்றார்கள்\n லட்சக்கணக்கான மக்கள் உயிரை இழந்துள்ள நிலையில் ஒற்றையாட்சி என்பது பொய்யான வார்த்தை.\nகேள்வி: தமிழ்க் கூட்டமைப்பு அவ்வாறான கூறுவதில்லையே\nஅவர்கள் அரசாங்கத்தின் பின் சென்று துரோக வேலையை செய்கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு என்ன தீர்ப்பினை வழங்கப்போகின்றார்கள் என்பதனை இந்த தேர்தலில் பாருங்களேன்.\nகேள்வி: அப்படி உங்களுக்கு சுயாட்சி வழங்கப்போனால் கிழக்கில் ஹக்கீம், ரிசாட்டும் கேட்பார்கள்\nஆணும் பெண்ணும் விவாகம் செய்யும் நாளிலேயே அவர்களுக்கு விவாகரத்து செய்யும் உரிமையும் கிடைக்கின்றது. அதற்காக அனைவரும் அப்படி செய்வதில்லையே. அதுபோல் தான் இதுவும். சுயாட்சி என்று வைத்துக்கொண்டு ஐக்கிய இலங்கைக்குள் வாழ்வது. ஒரு ஜனாதிபதி. ஒரு இராணுவம்.\nகேள்வி: சுயாட்சி பற்றி கேட்கின்றீர்களே வடக்கில் உள்ள சாதிப் பிரச்சினைக்கு உங்களால் தீர்;வு காண முடிந்ததா\nதெற்கில் உள்ளது போன்று அந்தளவுக்கு சாதிப் பிரச்சினை வடக்கில் இல்லை.\nகேள்வி: வடக்கில் வெள்ளாளர் சா��ியை தவிர மற்றைய சாதியினரை மதிக்கவே மாட்டார்கள் அல்லவா\nஅப்பொழுது வெள்ளாளர் ஆட்கள் எப்படி கரவாய் பகுதியில் உள்ள பிரபாகரனை தலைவர் என்று எப்படி ஏற்றுக்கொண்டனர்\nகேள்வி: அது பிரபாகரன் மீதான அச்சத்தினால் தானே\nபயத்தினால் அல்ல நம்பிக்கையினால் ஏற்றுக்கொண்டனர். நான் ஒரு முறை சொல்லியிருந்தேன். செல்வநாயகம் அவர்கள் கிறிஸ்தவர். இந்து மக்கள் அதிகமானவர்கள் அவரை தலைவர் என்று தெரிவு செய்து கொண்டனர். பிரபாகரன் வெள்ளாளர் சாதியை சேர்ந்தவர் அல்லர். ஆனால் அவரை தலைவர் என்று ஏற்றுக்கொண்டனர். சம்பந்தன் அவர்களை தலைவராக சில காலம் ஏற்றுக்கொண்டனர். அவர் நயினைதீவு பகுதியை சேர்ந்தவர். அதனால் சாதி பேதம், மத பேதம் எதுவும் வடக்கில் தமிழ் மக்கள் மத்தியில் இல்லை.\nகேள்வி: நீங்கள் ஒரு தமிழர். நீங்கள் தமிழராக இருப்பதனால் இந்நாட்டில் எதிர்கொள்ளும் பிரச்சினை ஒன்று பற்றி சொல்லுங்களேன் பார்;ப்போம்\nதமிழராக இருப்பதனால் தான் 58ல் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்தனர். 78ம் ஆண்டு நான் அரச சேவையில் இருந்த போது சிங்கள அடிப்படைவாதிகள் (அனைத்து சிங்கள மக்களும் கெட்டவர்கள் என்று நான் கூற வரவில்லை) ஆயிரக்கணக்கான மக்களை கொன்றனர். 1983லும் நடந்தது, அவ்வாறு எமக்கு நடந்த பிரச்சினைகள் பல உள்ளன.\nகேள்வி: தமிழர் தாயகம் எங்கு இருக்கின்றது மீண்டும் திம்பு உடன்படிக்கைக்கு தானே செல்கின்றீர்கள் மீண்டும் திம்பு உடன்படிக்கைக்கு தானே செல்கின்றீர்கள் அதாவது சுயாட்சி அமைத்துக் கொண்டு தமிழர் தாயகத்தினை பிரகடனப்படுத்திக் கொண்டு வெள்ளவத்தையில் உள்ள தமிழ் மக்களையும் அழைத்துக்கொண்டு அங்கு செல்லப் போகின்றீர்களா\nவட்டுக்கோட்டை பிரகடனத்தில் வடக்கு கிழக்கில் வாழும் சிங்கள மக்களுக்கு அவர்கள் விரும்பினால் அங்கேயே வாழ முடியும் என்ற ஒரு பிரகடனம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சமமான உரிமை அவர்களுக்கு வழங்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. சரி தமிழீழம் கிடைத்துவிட்டது என்று வைத்துக்கொள்வோம். அப்பொழுது தென்னிலங்கையில் உள்ள தமிழர்கள் 10 சதவீதமானாவர்கள் வடக்குக்கு செல்ல விரும்புவார்கள். மற்றைய 90 வீதமானவர்கள் கொழும்பில் இருக்க விரும்புகின்றார்கள் என்றால் அது அவர்களின் தீர்மானம். அதற்காக எவரும் அழுத்தம் கொடுக்க மாட்டார்கள்.\nகேள்வி: முள்ளிவாய்க��காலில் 14 ஆயிரம் மக்களை பாதுகாத்த உலகின் பாரியதொரு மனிதாபிமான நடவடிக்கையை பற்றி பாராட்ட உங்களுக்கு மனமில்லை தானே மூதாட்டிகளை படையினர் தமது கரங்களில் ஏந்திக்கொண்டல்லவா வந்தனர்\nயுத்தத்தை நிறுத்தவே நாம் முயற்சித்தோம். ஏனெனில் அதனால் ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைப் பாதுகாத்திருக்க முடியும். கனடா அமெரிக்கா கொடுத்த மாற்று வழியை சம்பந்தன் பயன்படுத்த தவறிவிட்டார். அவர் அதனை சரியாக செய்யவில்லை. அமெரிக்கா கனடா நாடுகளுடன் இணைந்து நாம் எடுத்த முயற்சிகளின் பலனாக புலிகள் யுத்தத்தை நிறுத்த சம்மதம் தெரிவித்தனர். இந்த செய்தியை நடேசன் இந்தியாவிலிருந்து சம்பந்தனுக்கு வழங்கினார். இந்தியா ஏதாவது சொல்லுமா இல்லையா என்ற அச்சத்தில் சம்பந்தன் சிந்தித்துக் கொண்டே இருந்து உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை.\nகேள்வி: தமிழ்க்கூட்டமைப்பின் உண்மையான தலைவர் யார் சம்பந்தனா\nசம்பந்தன் பெயரளவில் உள்ளார். சுமந்திரன் தான் நகர்வுகளை செய்கின்றார்.\nகேள்வி: இறுதியாக ஒரு கேள்வி, நாட்டிற்கு துரோகம் செய்யும் ஒரு துரோகி தானே நீங்கள்\nஇல்லை. நான் இலங்கைப் பிரஜை. இன்றுவரை நான் ஒரு நாட்டிற்குள் தீர்வு காண முடியும் என்று நம்பிக்கைக் கொண்டிருக்கின்றேன்.\nகேள்வி: மறைத்துவைத்த ஆயுதங்கள் ஏதும் உள்ளனவா\nமக்கள் வெறுத்துப் போயுள்ளனர். அதனால் கனவில் கூட அஞ்சத் தேவையில்லை. இந்த நல்ல சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி நல்ல தீர்வை வழங்க வேண்டும். சரியாக ஆட்சி நடந்தால் நாட்டில் பிரிவினைப் பற்றி மக்கள் பேச மாட்டார்கள். சிங்கள பௌத்த மக்கள் 98 வீதமானவர்கள் நல்லவர்கள். தீயவர்களே நாட்டை அழிவுப்பாதையை நோக்கி வழிநடத்திக் கொண்டிருக்கின்றனர். இதனைத் தடுக்காவிடின் நாடு இரண்டு, மூன்று அல்ல நான்காகவும் பிளவுப்படக் கூடும். அதற்கான முழுப்பொறுப்பினை அவர்களே ஏற்க வேண்டும். இதுவே என் கருத்து. நாங்கள் உள்நாட்டில் பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிக்கி;றோம். அல்லது சர்வதேசத்தின் உதவியுடன் தீர்வு காண முயற்சிக்கின்றோம்.\nநன்றி - Truth with Chamuditha அருவி இணையத்துக்காக தமிழில் அகநிலா\nகறுப்பு யூலை தமிழின அழிப்பின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல்\nகறுப்பு யூலை தமிழின அழிப்பின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று London னில் Sri Lankan High Commission க்கு முன்னால் புலம்பெயர் மக்களால் உணர்வ��ப...\nசர்ச்சைக்குரிய சிங்கள பேட்டியாளரை திணறடித்த சிவாஜிலிங்கம்\nதென்னிலங்கையில் சமூகவலைத்தளம் மூலம் இனவாத சிந்தனையுடன் அணுகி பரபரப்பான நேர்காணல்களை மேற்கொண்டு பிரபலமடைந்துள்ள Chamuditha என்ற பேட்டியாளர்...\nநல்லூர் கந்தசுவாமி கோவில் தேர் மற்றும் தீர்த்தம் திருவிழாக்காட்சிகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் தேர் மற்றும் தீர்த்தம் நல்லூர் கந்தனின் வருடாந்த பெருவிழா உற்சவம் ஒவ்வொரு வருடமும் \"ஆடி அமாவாசை\" தினத...\nபிரித்தானியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கப்படுமா \nபிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தடையை அகற்ற, முதல் கட்ட நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைக் கமிஷன் ஒன்று பிர...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரித்தானியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கப்படுமா \nபிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தடையை அகற்ற, முதல் கட்ட நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைக் கமிஷன் ஒன்று பிர...\nநல்லூர் கந்தசுவாமி கோவில் தேர் மற்றும் தீர்த்தம் திருவிழாக்காட்சிகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் தேர் மற்றும் தீர்த்தம் நல்லூர் கந்தனின் வருடாந்த பெருவிழா உற்சவம் ஒவ்வொரு வருடமும் \"ஆடி அமாவாசை\" தினத...\n கஜேந்திரகுமாரா அல்லது விக்கினேஸ்வரன் ஐயாவா\n கஜேந்திரகுமாரா அல்லது விக்கினேஸ்வரன் ஐயாவா கலாநிதி குருபரன் குமாரவடிவேல் - முதலில் விக்கினேஸ்வரன் ஐயாவை ப...\nகறுப்பு யூலை தமிழின அழிப்பின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல்\nகறுப்பு யூலை தமிழின அழிப்பின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று London னில் Sri Lankan High Commission க்கு முன்னால் புலம்பெயர் மக்களால் உணர்வுப...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகறுப்பு யூலை தமிழின அழிப்பின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல்\n��ர்ச்சைக்குரிய சிங்கள பேட்டியாளரை திணறடித்த சிவாஜிலிங்கம்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் தேர் மற்றும் தீர்த்தம் திருவிழாக்காட்சிகள்\nபிரித்தானியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கப்படுமா \nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/uk/03/215943?ref=archive-feed", "date_download": "2020-08-13T17:57:37Z", "digest": "sha1:ORC7RPLHFBDLVGAFEJLIWX4HEWWFO2HJ", "length": 8507, "nlines": 136, "source_domain": "lankasrinews.com", "title": "பிரித்தானிய தேர்தல் 2019: வெளிநாட்டவரை குறிவைக்கும் கன்சர்வேட்டிவ் கட்சி! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானிய தேர்தல் 2019: வெளிநாட்டவரை குறிவைக்கும் கன்சர்வேட்டிவ் கட்சி\nஇன்னமும் தேர்தல் நடைபெறக்கூட இல்லை, அதற்குள் கன்சர்வேட்டிவ் கட்சியினர் பிரித்தானியரல்லாதோரைக் குறிவைக்கத் தொடங்கிவிட்டனர்.\nஅமெரிக்காவில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என அமெரிக்கர்கள் கூறத்தொடங்கிவிட்டதுபோல், இங்கிலாந்தில் பிரித்தானியர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதற்காக, சொத்து வாங்கும் வெளிநாட்டவர்களுக்கு 3% அதிக stamp duty விதிக்கும் திட்டத்தை கன்சர்வேட்டிவ் கட்சி முன்வைத்துள்ளது.\nலேபர் கட்சியினரும் இதேபோல் வீடு வாங்கும் வெளிநாட்டவர்கள் மீது சுங்கம் வசூலிக்கும் திட்டத்தை முன்வைத்து உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nதற்போதைய நிலையில், வெளிநாட்டவரும் பிரித்தானியர்களைபோலவே எளிதாக பிரித்தானியாவில் வீடு வாங்கலாம் என்பதை பயன்படுத்தி வெளிநாட்டவர்கள் சொத்துக்களில் முதலீடு செய்வதாக ஒரு எண்ணம் ஏற்கனவே பிரித்தானியர்களிடையே காணப்படுகிறது.\nகன்சர்வேட்டிவ் கட்சியினர் ஆய்வு ஒன்றை மேற்கோள் காட்டி, 2014க்கும் 2016க்கு இடையில் லண்டனிலுள்ள 13% வீடுகள் வெளிநாட்டவர்களால் வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார்கள்.\nஎனவே வழக்கமான stamp duty கட்டணங்கள் போக, வெளிநாட்டவரிடம் கூடுதலாக 3% உபரி கட்டணங்கள் வசூலிக்கும் திட்டத்தை கன்சர்வேட்டிவ் கட்சி முன்வைத்துள்ளது.\nமேலும் பிர���த்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/k/2019/02/13/38", "date_download": "2020-08-13T17:45:31Z", "digest": "sha1:P4TUKEIGD2URF4OXY7ABHNKVSYARSQCO", "length": 3889, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:பாஜக தனித்துப் போட்டியிடத் தயார்: தமிழிசை", "raw_content": "\nமாலை 7, வியாழன், 13 ஆக 2020\nபாஜக தனித்துப் போட்டியிடத் தயார்: தமிழிசை\nதமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டால், பாஜகவும் தனித்துப் போட்டியிடத் தயார் என்று அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\nமக்களவைத் தேர்தலை முன்னிட்டு அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே இந்த மாதத்தில் மட்டும் இரண்டு முறை பிரதமர் தமிழகம் வந்து சென்றுள்ளார். மேலும் அமித் ஷா, நிதின் கட்கரி, ரவி ஷங்கர் பிரசாத் உள்ளிட்ட பாஜக முக்கிய தலைவர்கள் தமிழகம் வரவுள்ளனர்.\nஇந்த நிலையில் மதுரை தல்லாகுளத்தில் இன்று (பிப்ரவரி 13) செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, “தமிழகத்தில் அதிக இடங்களில் வெற்றிபெறும் கூட்டணியாக பாஜக கூட்டணி இருக்கும். திமுக-காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத கட்சிகளோடு இணைந்து பணியாற்ற முயற்சி செய்து வருகிறோம்.பிரதமரின் தமிழக வருகை மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. எனவே கறுப்புக் கொடி காட்டுகிறவர்கள் பற்றியும் எதிர்வினையாற்றுபவர்கள் பற்றியும் நாங்கள் கவலைப்படவில்லை” என்று தெரிவித்தார்.\nஅவரிடம் தனித்துப் போட்டியிடுவது தொடர்பான கேள்விக்கு, “அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிட்டால் பாஜகவும் தமிழகத்தில் தனித்து போட்டியிட தயார். இன்றைய சூழ்நிலையில் கூட்டணி அமைவது தேவையானது, காலத்தின் கட்டாயம். வாக்குகள் சிதறாமல் பெற கூட்டணி தேவை. எனவே கூட்டணி அமைவது தவிர்க்க முடியாதது” என்று பதிலளித்தார���.\nபுதன், 13 பிப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2020-08-13T16:54:41Z", "digest": "sha1:PRXUHBZQGZ3LZQNZCX7GYHAG6C762REG", "length": 8651, "nlines": 79, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தன்னடுக்கு அணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇயற்கணிதத்தில் தன்னடுக்கு அணி (idempotent matrix) என்பது தனக்குத்தானே பெருக்கப்படும்போது அதே அணியே விடையாகக் கிடைக்கும் அணியாகும்.[1][2] MM = M என இருந்தால், இருந்தால் மட்டுமே, M ஒரு தன்னடுக்கு அணியாக இருக்கும். MM வரையறுக்கப்பட்டிருக்க வேண்டுமானால் M ஒரு சதுர அணியாக இருக்க வேண்டும்.\n2 2 × 2 மெய்யெண்கள் அணி\n2 × 2 மெய்யெண்கள் அணிதொகு\nஎன்பது ஒரு தன்னடுக்கு அணி எனில்:\nஎன எழுதக் கிடைக்கும் முடிவு b = 0 {\\displaystyle b=0}\nஎன எழுதக் கிடைக்கும் முடிவு c = 0 {\\displaystyle c=0}\nஎனவே ஒரு 2 × 2 அணியானது மூலைவிட்ட அணியாக அல்லது அதன் சுவட்டின் மதிப்பு 1 ஆக இருக்கவேண்டியது அவ்வணி ஒருதன்னடுக்கு அணியாக இருப்பதற்குத் தேவையான கட்டுப்பாடாகும். எனவே ஒரு 2 × 2 மூலைவிட்ட அணியானது தன்னடுக்கு அணியாக இருந்தால் a {\\displaystyle a}\nஇரண்டின் மதிப்புகளும் 1 அல்லது 0 ஆக இருக்கும்.\nஅணியானது தன்னடுக்கு அணியாக இருக்கவேண்டுமானால் a 2 + b 2 = a {\\displaystyle a^{2}+b^{2}=a}\nஎன இருக்கவேண்டும். இதிலிருந்து a ஆனது பின்வரும் இருபடிச் சமன்பாட்டை நிறைவு செய்யும்.\nஇச்சமன்பாடு ஒரு வட்டத்தைக் குறிக்கும். இவ்வட்டத்தின் மையம் (1/2, 0); ஆரம் 1/2.\nஎனினும் b = c என்பது தன்னடுக்கு அணிக்கான தேவையான கட்டுப்பாடு அல்ல; a 2 + b c = a {\\displaystyle a^{2}+bc=a}\nஅணியும் தன்னடுக்கு அணியாக இருக்கும்.\nமுற்றொருமை அணி தவிர வேறெந்தவொரு தன்னடுக்கு அணியும் வழுவுள்ள அணியாகும்.\nமுற்றொருமை அணியிலிருந்து ஒரு தன்னடுக்கு அணியைக் கழித்துப் பெறப்படும் அணியும் தன்னடுக்கு அணியாக இருக்கும்.\nஅனைத்து இயல் எண்கள் n களுக்கும் A n = A {\\displaystyle A^{n}=A}\nஎன இருந்தால், இருந்தால் மட்டுமே, A {\\displaystyle A}\nதன்னடுக்கு அணியின் ஐகென் மதிப்புகள் 0 அல்லது 1 ஆக இருக்கும்.[3] தன்னடுக்கு அணியின் சுவட்டின் (முதன்மை மூலைவிட்ட உறுப்புகளின் கூடுதல்) அந்த அணியின் தரத்திற்குச் சமமாக இருக்கும். மேலும் இதனால் சுவடின் மதிப்பு முழு எண்ணாக இருக்கும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 19:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/en/87/", "date_download": "2020-08-13T18:09:43Z", "digest": "sha1:RU3EOSIKYN6QROQZD4ZIAJNB4AHVVJA3", "length": 23885, "nlines": 895, "source_domain": "www.50languages.com", "title": "வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1@viṉaiccolliṉ pāṅkiyal cārnta iṟanta kālam1 - தமிழ் / ஆங்கிலம் UK", "raw_content": "\nNN நார்வேஜியன் - Nynorsk\nNN நார்வேஜியன் - Nynorsk\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - ���ணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » ஆங்கிலம் UK வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\nவினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\nவினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\nவினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nநாங்கள் செடிகளுக்கு தண்ணீர் இறைக்க வேண்டி வந்தது. We h-- t- w---- t-- f------. We had to water the flowers.\nநாங்கள் செடிகளுக்கு தண்ணீர் இறைக்க வேண்டி வந்தது.\nநாங்கள் வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டி வந்தது.\nநாங்கள் பாத்திரங்களை சுத்தம் செய்ய வேண்டி வந்தது. We h-- t- w--- t-- d-----. We had to wash the dishes.\nநாங்கள் பாத்திரங்களை சுத்தம் செய்ய வேண்டி வந்தது.\nநீங்கள் கட்டணச்சீட்டு கட்ட வேண்டி வந்ததா Di- y-- h--- t- p-- t-- b---\nநீங்கள் கட்டணச்சீட்டு கட்ட வேண்டி வந்ததா\nநீங்கள் நுழைவுக்கட்டணம் கட்ட வேண்டி வந்ததா Di- y-- h--- t- p-- a- e------- f--\nநீங்கள் நுழைவுக்கட்டணம் கட்ட வேண்டி வந்ததா\nநீங்கள் தண்டனைத்தொகை கட்ட வேண்டி வந்ததா Di- y-- h--- t- p-- a f---\nநீங்கள் தண்டனைத்தொகை கட்ட வேண்டி வந்ததா\nயார் போக வேண்டி வந்தது Wh- h-- t- s-- g------\nயார் போக வேண்டி வந்தது\nயார் முன்னதாக வீட்டுக்கு போக வேண்டி இருந்தது Wh- h-- t- g- h--- e----\nயார் முன்னதாக வீட்டுக்கு போக வேண்டி இருந்தது\nயார் ரயிலில் போக வேண்டி இருந்தது Wh- h-- t- t--- t-- t----\nயார் ரயிலில் போக வேண்டி இருந்தது\nஎங்களுக்கு நெடுநேரம் தங்க விருப்பமில்லை.\nஎங்களுக்கு ஏதும் குடிக்க விருப்பமில்லை.\nநாங்கள் உங்களை தொந்திரவு செய்ய விரும்பவில்லை.\nநான் ஒரு ஃபோன் கால் செய்ய விரும்பினேன்.\nஎனக்கு ஒரு வாடகைக்கார் கூப்பிட வேண்டி இருந்தது.\nநான் வீட்டுக்கு வாகனம் ஓட்டிக்கொண்டு செல்ல விரும்பினேன். Ac------ I w----- t- d---- h---. Actually I wanted to drive home.\nநான் வீட்டுக்கு வாகனம் ஓட்டிக்கொண்டு செல்ல விரும்பினேன்.\nநான் நினைத்தேன் உங்கள் மனைவியைக் கூப்பிட விரும்பினீர்கள் என்று.\nநான் நினைத்தேன், செய்தி மேஜையைக் கூப்பிட விரும்பினீர்கள் என்று.\nஎனக்குத் தோன்றியது,நீங்கள் ஒரு பிட்ஸா வரவழைக்க விரும்பினீர்கள் என்று. I t------ y-- w----- t- o---- a p----. I thought you wanted to order a pizza.\nஎனக்குத் தோன்றியது,நீங்கள் ஒரு பிட்ஸா வரவழைக்க விரும்பினீர்கள் என்று.\n« 86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2 »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + ஆங்கிலம் UK (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.aiadmk.website/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-13T17:28:48Z", "digest": "sha1:ITFML3MLK4BBHIHFBMFFBVPMI72KMUZA", "length": 3284, "nlines": 41, "source_domain": "www.aiadmk.website", "title": "Warning: Use of undefined constant REQUEST_URI - assumed 'REQUEST_URI' (this will throw an Error in a future version of PHP) in /home/cmsadmkweb/public_html/wp-content/themes/nominee/functions.php on line 73", "raw_content": "கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிக்கும் நிலையம் – மாண்புமிகு முதல்வர் அவர்கள் அடிக்கல் – Official Site of AIADMK\nகடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிக்கும் நிலையம் – மாண்புமிகு முதல்வர் அவர்கள் அடிக்கல்\nGovt / கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிக்கும் நிலையம் – மாண்புமிகு முதல்வர் அவர்கள் அடிக்கல்\nகடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிக்கும் நிலையம் – மாண்புமிகு முதல்வர் அவர்கள் அடிக்கல்\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் ரூ.1259.38 கோடி மதிப்பில் நாளொன்றுக்கு 15கோடி லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிக்கும் நிலையம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.\nஇத்திட்டத்தின் மூலம் சுமார் 9 லட்சம் மக்கள் பயன்பெறுவர்.\nமாண்புமிகு துணை முதல்வர் முன்னிலையில் அமமுக ஒன்றியச் செயலாளர் கழகத்தில் இணைந்தார்\nஅமமுக கயத்தாறு ஒன்றியச் செயலாளர் கழகத்தில் இணைந்தார்\n“எளிமை முதல்வரின் ஏற்றமிகு அரசு” – குறுந்தகடு வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/tirupur-man-jumps-from-flyover-and-lands-on-bus-rooftop.html", "date_download": "2020-08-13T17:46:34Z", "digest": "sha1:MN67ICUDTOJQ3HCDJ2XONTRJWMZ3BFQO", "length": 7148, "nlines": 50, "source_domain": "www.behindwoods.com", "title": "Tirupur man jumps from flyover and lands on bus rooftop | Tamil Nadu News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n5-வது மாடியில் இருந்து குதித்து..பிசினஸ்மேன் தற்கொலை...வீடியோ எடுத்த மக்கள்\nதனி அறை, 'பாலியல்' தொல்லை...'காப்பாற்றுங்கள்'..கதறிய பேராசிரியை\n'நான் ஒன்னும் தற்கொலைக்கு முயற்சிக்கல'.. இதுக்கெல்லாம் காரணமே இதான்'.. நீதிபதி மருமகள் தாக்கப்பட்ட வீடியோ.. 'புதிய' திருப்பம்\n'கிட்ட வந்தா பெட்ரோல் ஊத்தி கொளுத்திப்பேன்.. நாட்டு வெடிகுண்டுடன் இளைஞர் செய்த காரியம்.. பதறவைக்கும் வீடியோ\n'இந்த கோலத்துல உன்ன பாக்கவா சென்னைக்கு அனுப்புனேன்'...'கதறிய தாய்'...ஹெச்.ஆர் இறந்தது எப்படி\n'பொறியியல் வேலைக்கு போகாம'.. 'விவசாயம் செய்ற கணவர்'.. மனைவி எடுத்த விபரீத முடிவு\nதொழிலதிபர் ரீட்டா 'தற்கொலைக்கு' இதுதான் காரணம்.. கணவர் அதிர்ச்சித் தகவல்\n'அதுல எப்படி தற்கொலை பண்ண முடியும்'...'அங்க எப்படி காயம்'...'ரீட்டா மரணத்தில் அதிரவைக்கும் சந்தேகங்கள்\n'சின்ன சண்ட இப்படி போய் முடியும்னு நினைக்கல'...'சென்னை பெண் தொழிலதிபரின் தற்கொலை'...அதிர்ச்சி பின்னணி\n'சென்னையின் பிரபல கார் விற்பனை நிறுவன அதிபர் 'தற்கொலை'....காரணம் என்ன\n'கூவத்தில்' நைட்டியுடன் மிதந்த இளம் பெண்ணின் சடலம்'...கொலையா\n‘நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம்’.. ‘இளைஞர் எடுத்த விபரீத முடிவு’.. பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ..\n'காரணம் ப.சிதம்பரம்தான்'.. 'மோடிஜி எனக்கு ஒரு உதவி'.. ராணுவ விமான அதிகாரியின் உருக்கமான தற்கொலை கடிதம்\n'இந்த 2 பெண் ஊழியர்கள்தான் பொறுப்பு'.. 'என் மகள பாத்துக்கங்க'.. பஸ் பணிமனை ஊழியரின் தற்கொலைக் கடிதம்\n'அவளுக்கு புடிச்ச படிப்பு'...'ஆசையா காலேஜ்க்கு போன புள்ள'... ஹாஸ்டலில் அலறி துடித்த தோழிகள்\n'இதுலயாவது ஒண்ணு சேருவோம்'... 'விஷம் குடித்த காதலன்'...'கடைசியில் 'ட்விஸ்ட்' கொடுத்த காதலி'\n'இதுக்குத்தான் அக்காவ அழச்சுட்டு போனீங்களா மாமா'.. கதறும் சகோதரர்.. போலீஸ் கணவரால் சோகம்\n'சம்பாதிச்ச காசெல்லாம் குடிக்��ே போச்சு'...'வேலையும் போச்சு'...சென்னை ஐ.டி ஊழியர் எடுத்த முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.chinabbier.com/ta/dp-150w-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2020-08-13T16:37:42Z", "digest": "sha1:BZ7FTATK5JGGRSSJAHKP2LX3FARQHWH4", "length": 43872, "nlines": 403, "source_domain": "www.chinabbier.com", "title": "China 150w லெட் ஹை பே விளக்குகள் China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டா���் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\n150w லெட் ஹை பே விளக்குகள் - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த 150w லெட் ஹை பே விளக்குகள் தயாரிப்புகள்)\n150W தலைமையிலான யுஎஃப்ஒ உயர் பை பார்க்கிங் நிறுத்துமிடம் பயன்பாடுகளுக்கு வழிவகுத்தது\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n150W தலைமையிலான யுஎஃப்ஒ உயர் பை பார்க்கிங் நிறுத்துமிடம் பயன்பாடுகளுக்கு வழிவகுத்தது 1. ufo உயர் விரிகுடா ஒளி கனடா பரவலாக பட்டறை, கிடங்கு, உள்ளரங்க அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு விலைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகின்றன வெளிப்புற பயன்பாடு 2.IP65 நீர்ப்புகா, தண்ணீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. 277v...\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே 1. 20W தலைமையிலான போஸ்ட் டாப் விளக்குகள் ஆற்றல் சேமிப்பு, சுற்றுச்சூழல் நட்பு, புற ஊதா அல்லது ஐஆர் கதிர்வீச்சு இல்லை. 2.ஆண்டி-அதிர்ச்சி, ஈரப்பதத்திற்கு எதிரான, கண்ணை கூசும், ஸ்ட்ரோப் லைட் இல்லை, கண்களைப் பாதுகாக்கும். 3. தலைமையிலான பிந்தைய மேல் சாதனங்கள் 20W அதிக தீவிரம்...\n20W சோலார் லெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n20W சோலார் லெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே விவரக்குறிப்பு: 1) ஒளி மூல: SMD3030 2) ஒளிரும் பாய்வு: 150Lm / w 3) மதிப்பிடப்பட்ட வாட்டேஜ்: 20W 4) அடிப்படை: 2 பின்ஸ் கம்பி 5) பீம் கோணம்: 120 ° 6) சான்றிதழ்.: C, ROHS 7) ஐபி மதிப்பீடு: ஐபி 65 8) உத்தரவாதம்: 3 ஆண்டுகள் வசதிகள்: 1. 20W தலைமையிலான சோலார் போஸ்ட் டாப் யுஎஸ்ஏ...\n30w சோலார் பேனல் தெர�� விளக்கு தலைமையிலான சாலை விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் லெட் ரோட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த லெட் சூரிய தெரு ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100% பிரகாசமான) இயக்கம்...\n30W ஆல் இன் ஒன் சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஸ்ட்ரீட் லைட் சோலார் செல் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சோலார் லெட் ஸ்ட்ரீட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம், விடியற்காலையில் அணைத்து கட்டணம் வசூலிக்க ஆரம்பிக்கலாம். பிரகாசமான முறையில்...\nகுடியிருப்பு சோலார் பேனல் லெட் ஸ்ட்ரீட் லைட்ஸ் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w லெட் ஸ்ட்ரீட் லைட் சோலார் சிஸ்டம் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த வீட்டு சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100%...\nஒருங்கிணைந்த வணிக சோலார் பேனல் தெரு விளக்கு 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஸ்ட்ரீட் லேம்ப் சோலார் பேனல் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த ஒருங்கிணைந்த சூரிய தெரு லைட் விலை ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100%...\nதானியங்கி சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்குகள் 30W 5000K\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் ஈபே உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த தானியங்கி சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம், விடியற்காலையில் அணைத்து கட்டணம் வசூலிக்��� ஆரம்பிக்கலாம். பிரகாசமான...\nசூரிய ஆற்றல் கொண்ட கார்டன் தெரு சாலை விளக்குகள் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சூரிய ஆற்றல் கொண்ட சாலை விளக்குகள் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சூரிய கார்டன் தெரு லைட் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100%...\nசூரிய ஆற்றல் கொண்ட வெளிப்புற தெரு விளக்கு விளக்குகள் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்கு உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த வெளிப்புற சூரிய தெரு விளக்குகள் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100%...\nசோலார் பேனல் 30W உடன் வெளிப்புற லெட் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nசோலார் பேனலுடன் எங்கள் 30w லெட் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சிறந்த திறந்தவெளி சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான...\nஅனைத்தும் ஒரு சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் 30W இல்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஸ்ட்ரீட் லைட் சோலார் பேனல் விலை உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இது அனைத்தும் ஒரு சூரிய ஒளி 30w இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம், விடியற்காலையில் அணைத்து கட்டணம் வசூலிக்க ஆரம்பிக்கலாம்....\n30W ஆல் இன் ஒன் லெட் சோலார் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் லோவ்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த அனைத்து ஒரு தெரு லைட் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூல���க்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100% பிரகாசமான)...\n30W சூரிய சக்தி கொண்ட தெரு விளக்குகள் விற்பனைக்கு\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஈபே சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் விற்பனை இந்த சூரிய ஆற்றல்மிக்க தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில்...\n30W ஹைப்பர் டஃப் சோலார் ஸ்ட்ரீட்ஸ் சாலை விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஹைப்பர் டஃப் சோலார் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சூரிய சாலை தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100%...\n30W சிறந்த சூரிய வீதி விளக்குகள் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் ஹோம் டிப்போ உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த சூரிய தெருவிளக்குகளை அமேசான் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும்....\n30W சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் பார்க்கிங் லாட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம், விடியற்காலையில் அணைத்து கட்டணம் வசூலிக்க ஆரம்பிக்கலாம். பிரகாசமான...\nLED 800w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 800w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 800w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\nLED 600w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 600w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 600w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\nLED 500w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 500w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 500w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது....\n300w எல்இடி கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 300w எல்இடி கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 300w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\n800W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 800W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி 800 வா ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த பெரிய 800W...\n600W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 600W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி 600 வா ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த பெரிய...\n500W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 500W எல்இடி ஹை மாஸ��ட் ஸ்டேடியம் லைட் 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி 500 வா ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த பெரிய...\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\n100 வாட் லெட் கார்ன் பல்ப் Dimmable 13000LM\n150 வாட் வெளிப்புற லேடட் லாட் லைட்ஸ் விளக்குகள்\nஎரிவாயு நிலையத்திற்காக 60w எல்.ஈ.\nஎல்.ஈ. கேஸ் ஸ்டேஷன் கேபிளி விளக்கு 100 வாட்\nETL DLC LED எரிவாயு நிலையம் விளக்குகள் 130 வாட் 5000 கே\n30W லெட் போஸ்ட் டாப் பகுதி லைட் ஃபிக்ஷர் 130lm / w\nDLC 75W லெட் போஸ்ட் டாப் லைட் பொருத்துதல்கள்\n50W வெண்கல வெளிப்புற இடுப்பு போஸ்ட் டாப் லைட் Fixture\nயுஎஃப்ஒ உயர் பேட் லைட் 150W 5000K 19500lm LED\n25W சோலார் திருத்தப்பட்ட இடுகைகள் சிறந்த விளக்குகள் 18V\nஒரு சூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள் 20W அனைத்து\n100W வர்த்தக லேட் பார்க்கிங் லாட் கம்பம் விளக்குகள்\n120W லெட் கார்ன் கோப் Retrofit பல்புகள் E27\nE26 80 வாட் லெட் கார்ன் பல்ப் 10400LM 5000K\n200W Dimmable UFO லெட் பே லைட் பல்புகள் லெட்\n100W வெளிப்புற லெட் ஷூப் பாக்ஸ் ஸ்ட்ரீட் பார்க்கிங் கேரேஜ் லைட்டிங்\n150w லெட் ஹை பே விளக்குகள் 150W லெட் ஹை பே விளக்குகள் 100W லெட் ஹை பே விளக்குகள் லெட் ஹை பே விளக்குகள் லெட் ஹை பே விளக்குகள் 200W 60W லெட் பே விளக்குகள் 100W யுஃபோ ஹை பே விளக்குகள் 60 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n150w லெட் ஹை பே விளக்குகள் 150W லெட் ஹை பே விளக்குகள் 100W லெட் ஹை பே விளக்குகள் லெட் ஹை பே விளக்குகள் லெட் ஹை பே விளக்குகள் 200W 60W லெட் பே விளக்குகள் 100W யுஃபோ ஹை பே விளக்குகள் 60 வாட் லெட் ஹை பே விளக்குகள்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/09/13082306/1261126/Hyderabad-Balapur-Ganesh-laddu-auctioned-for-Rs-17.vpf", "date_download": "2020-08-13T17:20:21Z", "digest": "sha1:ZO3P25Z7AXEK6C2HCLWWN6DPAC2VN4OD", "length": 16037, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரூ.17 லட்சத்திற்கு ஏலம் போன விநாயகர் லட்டு || Hyderabad Balapur Ganesh laddu auctioned for Rs 17 6 lakh", "raw_content": "\nசென்னை 13-08-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nரூ.17 லட்சத்திற்கு ஏலம் போன விநாயகர் லட்டு\nபதிவு: செப்டம்பர் 13, 2019 08:23 IST\nஐதராபாத்தில் உள்ள பாலாப்பூரில் உள்ள பெரிய விநாயகர் சிலைக்கு படையலிடப்பட்ட லட்டை ஏலத்தில் ரூ.17.61 லட்சத்திற்கு அதே கிராமத்தை சேர்ந்த விவசாயி வாங்கினார்.\nவிநாயகர் லட்டை ஏலத்தில் எடுத்த விவசாயி\nஐதராபாத்தில் உள்ள பாலாப்பூரில் உள்ள பெரிய விநாயகர் சிலைக்கு படையலிடப்பட்ட லட்டை ஏலத்தில் ரூ.17.61 லட்சத்திற்கு அதே கிராமத்தை சேர்ந்த விவசாயி வாங்கினார்.\nதெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள பாலாப்பூரில் ஆண்டுதோறும் விநாயகர் சதூர்த்தியன்று விநாயகருக்கு லட்டு படைக்கப்படும். இந்த லட்டு மிகவும் பிரபலமானது. பாலாப்பூரில் உள்ள பெரிய விநாயகர் சிலைக்கு படையலிடப்பட்டு பின்னர் இந்த லட்டு ஏலம் விடப்படும். இந்த ஆண்டும் ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் அதிகபட்சமாக ரூ.17.61 லட்சத்திற்கு அதே பாலாப்பூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி கோலன் ராம் ரெட்டி என்பவர் வாங்கினார். இதனை தெலுங்கானா மாநில கல்வி மந்திரி சபிதா இந்திரா ரெட்டி வழங்கினார். இதன் எடை 21 கிலோ ஆகும். இதனை கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தாபேஸ்வரம் பகுதியை சேர்ந்த இனிப்புக்கடைகாரர் தயார் செய்தார்.\nமுதன் முதலில் 1994-ம் ஆண்டு லட்டை ஏலத்தில் விடும் முறை தொடங்கியது. அப்போது ஆந்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ரூ.450-க்கு வாங்கினார். கடந்த ஆண்டு ரூ.16.60 லட்சத்திற்கு லட்டு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.\nபாலாப்பூர் கணேஷ் லட்டை ஏலத்தில் வாங்குபவர்களின் “எதிர்காலம் பிரகாசமாகவும், அவர்களின் செல்வம் பெருகி தொழில்கள் பன்மடங்கு வளர்ச்சி அடையும்” என்ற அதீத நம்பிக்கை மக்கள் மத்தியில் நிலவுகிறது.\nVinayagar Chathurthi | Ganesh laddu | விநாயகர் சதுர்த்தி | விநாயகர் லட்டு\nதமிழகத்தில் இன்று 5,835 பேருக்கு புதிதாக கொரோனா - 119 பேர் பலி\nசாத்தான்குளம் வழக்கு- ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு தள்ளுபடி\nதிமுகவில் இருந்து எம்.எல்.ஏ. கு.க. செல்வம் நீக்கம்\n உரிய நேரத்தில் முடிவு- கே.பி.முனுசாமி\nமுதலமைச்சர் வேட்பாளர் குழப்பம்- அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை\nஉரிய நேரத்தில் வரி செலுத்துவோர் நாட்டின் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்கள்: பிரதமர் மோடி\nகிசான் திட்டத்தில் முறைகேடு- விசாரணை நடத்த அமைச்சர் துரைக்கண்ணு உத்தரவு\nசட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவது ஒன்றே அ.தி.மு.கவின் இலக்கு- ஓ.பன்னீர்செல்வம்\nவிநாயகர் சதுர்த்தி: பொது இடங்களில் சிலை வைக்க, ஊர்வலம் செல்ல தடை- தமிழக அரசு\nபள்ளி, கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்கள் சுதந்திர தின நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம்- தமிழக அரசு\nபிரதமர் பதவியில் அதிக நாட்கள்: வாஜ்பாயை முந்தினார் மோடி\n உரிய நேரத்தில் முடிவு- கே.பி.முனுசாமி\nவிநாயகர் சதுர்த்தி: பொது இடங்களில் சிலை வைக்க, ஊர்வலம் செல்ல தடை- தமிழக அரசு\nவிநாயகர் சதுர்த்தி: சிலைகளை கடலில் கரைக்க தடை இல்லை- மும்பை மாநகராட்சி\nவிநாயகர் சதுர்த்தியையொட்டி 1½ லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள்\nஊர்வலம் இல்லாமல் விநாயகர் சதுர்த்தி விழா- இந்து முன்னணி அறிவிப்பு\nவிநாயகர் சதுர்த்தி விழாவை ஆடம்பரமாக, மகிழ்ச்சியாக கொண்டாட வாய்ப்பு இல்லை: உத்தவ் தாக்கரே\nஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nசென்னையில் 143 கி.மீ. வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை மேற்கொள்ளும் தெற்கு ரெயில்வே\nபெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க...\nரத்தசோகையை போக்கும் முருங்கை கீரை ஆம்லெட்\nபயனர்களுக்கு தினமும் 1ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல்\nரஷியாவின் கொரோனா தடுப்பூசியை வாங்குவது குறித்து மத்திய அரசு ஆலோசனை\nஅரசு பள்ளிகளில் 1, 6, 9 வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 17 முதல் மாணவர் சேர்க்கை- அமைச்சர் செங்கோட்டையன்\nசென்னை விமான நிலையத்தில் தமிழ் தெரிந்த பாதுகாவலர்கள் நியமனம்\nகுடிசை வீட்டில் குப்பைகளுக்குள் கிடந்த ரூ.2 லட்சம்\n167 வருட இந்திய ரெயில்வே வரலாற்றில் இதுவே முதல்முறை - ரெயில்வே நிர்வாகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.thamilnaatham.media/2020/02/13/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-08-13T16:40:35Z", "digest": "sha1:AGMWRLWEH3PUTMMD7VBTNJXAA4PW5V4Z", "length": 7963, "nlines": 142, "source_domain": "www.thamilnaatham.media", "title": "ஊடகவியலாளர் சண் தவசீலன் காவல்துறையினரால் கைது! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் ஊடகவியலாளர் சண் தவசீலன் காவல்துறையினரால் கைது\nஊடகவியலாளர் சண் தவசீலன் காவல்துறையினரால் கைது\nமுல்லைத்தீவை சேர்ந்த ஊடகவியலாளர் சண் தவசீலன�� நேற்றிரவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்களின் போராட்டங்கள், கேப்பாபிலவு காணி விவகாரம் உட்பட முல்லைத்தீவு மாவட்ட செய்திகளை வெளிக்கொண்டுவந்தவர் சண் தவசீலன்.\nஇவரது கைது எதற்காக நடைபெற்றது என்பது தொடர்பில் இதுவரை சரியான விபரங்கள் எதுவும் வெளிவரவில்லை.\nPrevious articleசர்வதேச குற்றவியல் விசேட தீர்ப்பாயம் ஒன்றினூடாக மட்டுமே எமக்கான தீர்வு கிட்டும்:\nNext article“தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி” தமிழர் ஒற்றுமையை குலைத்து வருவதாக விக்கினேஸ்வரன் குற்றச்சாட்டு:\nஉட்பூசலை தடுக்க கூடுகிறது இலங்கை தமிழ் அரசுக் கட்சி\nகாயங்களுடன் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்\nஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு இரா.சம்பந்தனுக்கு அழைப்பு\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nமரண அறிவித்தல்கள் April 11, 2020\nமரண அறிவித்தல்கள் March 4, 2020\nமரண அறிவித்தல்கள் November 25, 2019\nமரண அறிவித்தல்கள் August 5, 2019\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nகாயங்களுடன் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்\nதாயக செய்திகள் August 13, 2020\nஇராணுவத்திடம் கையளிக்கப்பட்டது நாட்டின் சிவில் நிர்வாகம்\nதாயக செய்திகள் August 12, 2020\nகூட்டமைப்புடன் பேச வேண்டிய தேவையில்லை – நிபந்தனை இன்றிய பேச்சுக்கே அனுமதி: பசில்\nமுக்கிய செய்திகள் August 12, 2020\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\nமேசைப்பந்து போட்டியில் வெற்றியீட்டியது மட்டுவில் வளர்மதி விளையாட்டு கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/technology/gadgets", "date_download": "2020-08-13T18:18:43Z", "digest": "sha1:B7BJE6X3HLH7XMFAYKKE6N36GIAZW2QA", "length": 7631, "nlines": 191, "source_domain": "www.vikatan.com", "title": "gadgets", "raw_content": "\nபல்லாங்குழி, பரமபதம், ஜல்லிக்கட்டு... ஆன்லைனில் விளையாட அசத்தல் விளையாட்டுகள்\n`பேட்டரி செம, ஆனா பர்ஃபாமென்ஸ்...' எப்படி இருக்கிறது ஒன்ப்ளஸ் நார்டு\nPrime Day Sale: தொடங்கியது அமேசான், ஃப்ளிப்கார்ட், ஷாவ்மியின் தள்ளுபடி விற்பனை\nMi TV Stick: அமேசான் ஃபயர் டிவி ஸ்டிக்குக்கு போட்டியாகக் களமிறங்கும் ஷாவ்மி\nமீண்டும் பட்ஜெட் ரூட்... கூகுளுக்கு கைகொடுக்குமா பிக்ஸல் 4a\nவெயிலுக்கு இதமான பாக்கெட் ஏசி... சோனியின் புதிய கேட்ஜெட்\nஒன் பிளஸ்... என்ன பிளஸ்\nவிவோ V19: குறையும் விலை - சீன எதிர்ப்பு மனநிலை காரணமா\nகேமிங் மான்ஸ்டர், ஒன்ப்ளஸுக்கு போட்டி, சீன நிறுவனங்களுக்கு மாற்று... ROG போன் III என்ன ஸ்பெஷல்\n6 கேமரா, 90 Hz டிஸ்ப்ளே... எப்படி இருக்கிறது ஒன்ப்ளஸின் `மிட்ரேஞ்ச்' நார்டு\n`சாம்சங்குக்கு 950 மில்லியன் டாலர் அபராதம் கட்டிய ஆப்பிள்' - பின்னணி என்ன\nமீண்டும் மிட்ரேஞ்ச் ஏரியாவில் ஒன்ப்ளஸ்... ஒன்ப்ளஸ் நார்டில் என்ன எதிர்பார்க்கலாம்\nவிவோ: `அசத்தலான கேமரா ஆப்ஷன்கள்’ - இந்தியாவில் வெளியாகிறது X50 சீரிஸ்\nபட்ஜெட் விலை, அசத்தல் பேட்டரி... எப்படி இருக்கிறது ரியல்மீ வாட்ச்\n`டிஸ்ப்ளே செம, ஆனா கேமரா..' எப்படி இருக்கிறது ஒன்ப்ளஸ் 8 ப்ரோ' எப்படி இருக்கிறது ஒன்ப்ளஸ் 8 ப்ரோ\nMoto G 5G ப்ளஸ்: `குறைவான விலை; சிறப்பான வேகம்’ - மோட்டோரோலாவின் 5G மேஜிக்\n -விற்பனைக் களத்தில் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puthu.thinnai.com/?p=39899", "date_download": "2020-08-13T16:36:50Z", "digest": "sha1:5EV33PYHZEAVHXL5Q6RAPOFLDFILZYAN", "length": 15856, "nlines": 61, "source_domain": "puthu.thinnai.com", "title": "நெஞ்சு பொறுக்குதில்லையே….. | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nகடந்த சில வாரங்களாக தினமும் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் செய்தியை தமிழ் ஆங்கில நாளிதழ்களில் படிக்க நேர்கிறது. மிகவும் அவலமாக உணர்கிறது மனம்.\nஇன்று சென்னை மதுரவாயில் பகுதியில் ஒரு வீட்டின் மூன்றாவது மாடியில் வசிக்கும் குடும்பத் தைச் சேர்ந்த 10 வயதுச் சிறுமி இரவு பனிரெண்டு மணிக்கும் மேல் சிறுநீர் கழிக்க வீட்டுக்கு வெளிப் புறத்தில் இருந்த கழிப்பறைக்குச் சென்றபோது அந்தக் குடியிருப்பில் வசிக்கும் 29 வயதுக் கட்டிடத் தொழிலாளி ஒருவர் மேற்கொண்ட பாலியல் பலாத்கார முயற்சியின் இறுதியில் மூன்றாம் மாடியிலிருந்து வீசியெறியப் பட்டு இறந்துபோயிருப்பதாக ஒரு செய்தி.\nதமிழ் நாளிதழில் பாலியல் பலாத்காரம் செய்ய முற்படுகையில் சிறுமி கூவியதால் அவள் வாயில் துணியை வைத்து அடைத்து அவள் மயங்கிப்போக, அந்த ஆள் வீசியெறிந்துவிட்டதாக செய்தி. ஆங்கில நாளிதழில் பாலியல் பலாத்காரம் செய்து பின் மயங்கிய நிலையிலிருந்த அந்தச் சிறுமியை அந்த ஆள் வீசியெறிந்துவிட்டதாய் விவரம் தரப்பட்டிருக் கிறது.\nபடித்தவுடன், உலகிலிருக்கும் கொரோனா கிருமிகள் எல்லாவற்றையும் அந்தக் கொடூரன் மீது ஏவ முடிந்தால் எத்தனை நன்றாயிருக்கும் என்றுதான் தோன்றியது.\nஇப்படிப்பட்ட செய்திகள் வந்தால் உடனே சில அறிவுசாலிகளும், படைப்பாளிகளும், பெண்ணிய வாதிகளும் ’பாவம், அந்த ஆள் அப்படி நடந்துகொண் டதற்கு அவருடைய ஏழ்மை காரணம், சாதிப்பாகு பாடுகள் காரணம், சமூகப் புறக்கணிப்பு காரணம் என்று (அ)நியாயாதிபதிகளாக தர்க்கிக்கவும், தீர்ப்பு சொல்லவும் ஆரம்பித்துவிடுகிறார்கள்.\nஇப்படிப் பேசுவது சுய ஒழுக்கத்தோடும், சக உயிர்கள் மீது மரியாதையோடும், கரிசனத்தோடும் வாழும் அத்தனை தரப்பு மனிதர்களையும் அவமானப்படுத் துவதாகிறது என்பதை அவர்களால் ஏன் உணரமுடிய வில்லை\nஅப்படித்தான், அயனாவரம் பகுதியில் மாற்றுத்திற னாளியான பள்ளிச்சிறுமி மாதக்கணக்காக அந்தக் குடியிருப்பில் பணியாற்றும் சில தொழிலாளர் களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட போது இங்கே ஒரு பெண் படைப்பாளி ‘அவள் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவள்’ என்றும் ‘குற்றவாளிகள் பாவம் குடிசைப்பகுதியைச் சேர்ந்தவர்கள்’ என்றும் கருத்துப் பதிவிட்டார்.\nஒரு நிஜ ஊரின் பெயரைக் குறிப்பிட்டு அங்கே 70 வருடங்களுக்கு முன்பு குழந்தைப்பேறில்லாத பெண்கள் ஊர்த்திருவிழாவின்போது தனக்குகந்த ஆணோடு உறவுகொள்ளும் வழக்கம் இருந்தது என்று, சில லட்சங்கள் நிதியுதவி பெற்று கதையெழு தியவரை ஒரு வார்த்தை கூட கண்டிக்காமல், அந்த ஊரின் பெண்களுக்கு இந்தப் படைப்பு மூலம் நேரக் கூடிய, நேர்ந்திருக்கும் பாதிப்புகளை அறவே பொருட்படுத் தாமல், அவர் பெண் விடுதலையை எழுதினாரென்றும் படைப்புச் சுதந்திரம் பறிபோகலாகாது என்றும் வக்காலத்து வாங்கிய படைப்பாளப் பெண்கள் கணிசமானோர்.\nஆண்டாள் விஷயத்திலும், மீ டூ விஷயத்திலும் அவற்றை ஆதிக்கசாதி சமாச்சாரமாகப் பகுத்து மௌனம் சாதித்த, அல்லது, பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் பாராமுகம் காட்டிய அறிவுசாலிப் பெண்கள் அதிகம்.\nநிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டபோது முதலில் அவர் பெயர் வெளியிடப்படாத நிலையில் அவரை ஆதிக்கசாதி பெண் என்று தவறாகப��� பகுத்து, அதனால்தான் இந்தப் பிரச்னைக்கு இத்தனை ஆதரவுக்குரல் என்றவிதமாகப் பேசிய பெண்ணிய வாதிகள் உண்டு.\nஇப்பொழுது நிர்பயா வழக்கின் குற்றவாளிகளுக்கு ஏழெட்டு வருடங்களுக்குப் பிறகு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டதும், rarest of rare வழக்கில்தான் மரணதண்டனை விதிக்கப்படுகிறது என்பதை வசதியாக மறந்தவர்களாய் அந்த இளைஞர்களுக்காகப் பரிந்துபேசிக்கொண்டிருக்கிறார்கள்.\nகொலைக்குக் கொலை என்பதாய் அரசாங்கமே குற்றவாளியைக் கொலைசெய்வது முறையல்ல என்று சொல்பவர்களில் கணிசமானோர் ஆதிக்க அரசை வீழ்த்தவெனப் போராடும் அமைப்புகள் கூட்டமாகக் கொலைகள் நிகழ்த்துவது குறித்து அதேபார்வையை முன்வைப்பதில்லை என்பது கவனிக்கத்தக்கது.\nகொலைக்குக் கொலை தீர்வல்ல என்பது உண்மையே. ஆனால், அதைச் சொல்லும் வேகத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுடைய வலி வேதனைகளை நாம் புறமொதுக்கி விடலாகாது.\nநிறைய எழுதலாம். பாலியல் பலாத்காரத்திற் காளாகி, அல்லது பாலியல் பலாத்கார முயற்சிக்கு ஆளாகி (அந்த கணங்களில் அந்தச் சிறுமியின் மெல்லிய மனமும் உடலும் எத்தனை வலித்தி ருக்கும்….) மூன்றாம் மாடியிலிருந்து வீசியெறியப் பட்டு இறந்துபோன அந்தச் சிறுமி இறுதித்தருணங் களில் மயக்கத்திலிருந்து மீளாமலேயே, மரணத்தை விட மிக மிக மோசமான அந்த வலியுணராமலேயே இருந்திருக்கட்டும் என்பது மட்டுமே ஒரு கையறு நிலைப் பிரார்த்தனையாக மனதிற்குள் மிஞ்சுகிறது.\nSeries Navigation கொள்ளைநோயும் கொள்ளைக்காதலும் வெள்ளையும் சொள்ளையாயுமாய் மெய்யும் பொய்யும்…….சொல்வனம் 219ஆம் இதழ் வெளியீடு அறிக்கை\nதட்டும் கை தட்டத் தட்ட….\nகரோனா குறித்து சென்னை, பூவிருந்தவல்லி பார்வையர்றோர் பள்ளி மாணவர்கள் இயற்றி இசைத்திருக்கும் விழிப்புணர்வுப் பாடல் _ தகவல் : லதா ராமகிருஷ்ணன்\nகொள்ளைநோயும் கொள்ளைக்காதலும் வெள்ளையும் சொள்ளையாயுமாய் மெய்யும் பொய்யும்…….\nசொல்வனம் 219ஆம் இதழ் வெளியீடு அறிக்கை\n“வல்லூறுகளுக்கு மட்டுமா வானம்” என்ற நூலாக வெளியிட்டுள்ளது.\nகுட்டி ரேவதி – ‘பூனையைப் போல அலையும் வெளிச்சம்’ தொகுப்பை முன்வைத்து …\n“சிகப்பு சுடி வேணும்ப்பா” குறும்படம் குறித்து….\nPrevious Topic: கொள்ளைநோயும் கொள்ளைக்காதலும் வெள்ளையும் சொள்ளையாயுமாய் மெய்யும் பொய்யும்…….\nNext Topic: சொல்வனம் 219ஆம் இதழ் வெளியீடு அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2020-08-13T17:36:30Z", "digest": "sha1:ETUYOTLLPLQROEHR5RQAHGTTZSXJQRIB", "length": 8318, "nlines": 88, "source_domain": "tamilthamarai.com", "title": "தேசபக்தர்கள் கமலிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் |", "raw_content": "\nபரந்துபட்ட ஹிந்து மதம், பழங்கள் நிறைந்த ஒரு பயன்மரம்\nபுதிய இந்தியாவை அமைப்பதற்கான மிகச்சிறந்த அடித்தளம்\nவீடுகள் தோறும் வேல் பூஜை செய்து கந்த சஷ்டி கவசம் ஒலிக்கட்டும்…\nதேசபக்தர்கள் கமலிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்\nஇந்து வலது சாரியினர் கூட்டத்தில் தீவிரவாதம் பரவியிருக்கிறது என்று கடந்த சில தினங்களுக்கு முன் நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்திருந்த நிலையில், பா.ஜ.கவின் தேசிய செயலாளர் எச். ராஜா ட்விட்டரில் கமலை சீற்றத்துடன் விமர்சித் துள்ளார்.\nவிஸ்வரூபம் பட பிரச்சனையின் போது முஸ்லிம் அமைப்புகள், 20 ஆண்டுகளுக்கு எங்கள் மீதான கமலின்பயம் போகாது என்றது சரிதான் போல என்றும், இந்துக்கள் மீது தாக்குதல்தொடுப்பது வெட்கக் கேடானது என்றும் கமல்ஹாசனை சாடியிருந்தார்.\nமேலும், கமல் எப்போதுமே இந்துவிரோதி என்ற நிலைமாறி தீவிரவாதிகள் ஆதரவாளர் என்ற நிலைக்கு உயர்ந்து விட்டார் என்று கிண்டலடித்துள்ள எச் ராஜா, தேசபக்தர்கள் கமலிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.\nப.சிதம்பரத்திற்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள, ஹெச்.ராஜா\nகமல்ஹாசன் தமிழகம் முழுவதும் சென்று ஆய்வுமேற்கொண்டால்…\nநடிகர் கமல்ஹாசனுக்கு சினிமாவைத் தவிர்த்து, அரசியல்…\nநடிகர் கமல் கட்சி பெயர், மற்றும் கொடியை அறிமுகம் செய்தர்\nஇந்துதீவிரவாதம் என்கிற கமல்ஹாசன் கருத்து கண்டிக்கத்தக்கது\nநடிகர் கமல், டெங்குவுக்கு ஆதரவாளரா – இல.கணேசன்\nதிருமாவளவன் பொதுத்தளத்தில் இருந்து வெ ...\nஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு இ� ...\nஎச்.ராஜாவை வெற்றிபெற வைக்க வில்லை என்ற� ...\nஹைட்ரோ கார்பன் திட்டம் எதிர்ப்பது சரி� ...\nஅமித்ஷா கூறியதைதான் அப்படியே மொழி பெய� ...\nபரந்துபட்ட ஹிந்து மதம், பழங்கள் நிறைந்� ...\nஇந்திய தேசத்தின் பக்தி இலக்கியங்களில் புகழுக்குரிய சக்திமிக்க இறை வடிவம் முருகன். ஸ்கந்தன் என்று வடமொழியிலும், கந்தன் என்று தமிழிலும், வணங்கப் பட���ம் முருகனுக்கு நிறைய இலக்கியங்கள் ...\nபரந்துபட்ட ஹிந்து மதம், பழங்கள் நிறைந்� ...\nபுதிய இந்தியாவை அமைப்பதற்கான மிகச்சிற ...\nவீடுகள் தோறும் வேல் பூஜை செய்து கந்த சஷ ...\nவீடுகள் தோறும் கந்தசஷ்டி ஒலிக்கசெய்து ...\nஇந்திய வரலாற்றில் ஒரு தங்க அத்தியாயம்\nநவீன இந்தியாவின் புதிய துவக்கம்\nதலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்\nமுடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் ...\nஇயற்கையான வாழ்வு சில நியதிகள்\nபசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க ...\nவயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்\nஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vtabatti.com/web/viewblog.php?id=52", "date_download": "2020-08-13T17:32:21Z", "digest": "sha1:NCHXQPIJDWFIK7FWQCT667ZLD4TKWZ2A", "length": 10345, "nlines": 51, "source_domain": "vtabatti.com", "title": "+94 65 22 41 069", "raw_content": "\n – கனவைப்பற்றிய ஒரு விஞ்ஞானத் தேடல்\nசில ஆண்டுகளுக்கு முன் ஹோலிவூடில் Inception என்றொரு திரைப்படம் வெளியாகி சக்கை போடு போட்டது.அடுத்தவரின் கனவினுள் நுழைந்து ஒரு விஷயத்தை புகுத்துதல் அல்லது திருடுதல் தான் படத்தின் வன்லைன்.பாவம்வழமை போன்றே ஹோலிவூட் படங்களை டப் செய்து ,தமிழ் நாமம் சூட்டும் விற்பன்னர்கள் இதற்கும் ஒரு பெயரிட்டார்கள்.அது “கனவு வேட்டை “.சரி விஷயத்திற்கு வருவோம். உண்மையிலேயே இப்படத்தில் வருவது போல் ஒருவரின் கனவினுள் செல்ல முடிந்தால் …நாம் விரும்பும் விஷயத்தை திணிக்க முடிந்தால்(கனவு வேட்டைதான்) ….அட…அதெல்லாம் வேண்டாம் என்ன கனவு காண்கிறார் என்பதை அறிய முடிந்தாலே தேவலைதான்….அறிவியல் மிக ஆரம்பக்கட்டங்களில் இருக்கும் விடயங்களில் இதுவும் ஒன்று.\nகனவு ..நாமே ஹீரோவாக சஞ்சரிக்கும் மாய உலகம்.கனவுகள் எங்கிருந்து வருகின்றன என்பதை அறிவியலால் இன்னும் ஊர்ஜிதப்படுத்த முடியவில்லை. நாம் அடிக்கடி நினைப்பதோ ,எப்போதோ நினைத்ததோ ,நினைத்தே பார்த்திராததோ கூட கனவில் வரலாம்.கனவுக்குள் கனவு வரலாம்(Lucid Dream).அசையவே விடாத “தூக்க பக்கவாதம்”(அமுக்குவான் பேய்)எனப்படும் Sleep Paralysis ஆகவும் வரலாம்.\nகனவையறிவதன் முதற்படி, கனவு கண்டவரிடம் சென்று கேட்பதுதான்.சொன்னால் தானேஆனால் அவரே முன்வந்து சொன்னால் கூட பத்து சதவீதமான கனவுகளைத்தான் சரியாக சொல்ல முடியும்.ஏனெனில் விழித்த சிறிது நேரத்தினுள்ளேயே மீதி மறந்து விடுகின்றது என்கிறது அறிவியல்.\nகணத்தாக்கங்களின் போது மூளையில் உருவாகும் சமிஞ்சை அலைகள் மிகவும் வீரியம் குறைந்த மின்காந்த அலைகளாகும்.இவற்றை வைத்தே ஒரு செயற்பாட்டிற்கு பங்களிக்கும் மூளையின் பாகத்தை கண்டறிந்தார்கள் விஞ்ஞானிகள். கிட்டத்தட்ட இதையொத்த ஒரு ஆராய்ச்சியை கனவு காண்பவர்களுக்கு நிகழ்த்தியிருக்கிறார்கள் அமெரிக்காவை சேர்ந்த Frencesca Siclari(University of Wisconsin) தலைமையிலான குழுவினர்.\nஇதற்காக இவர்கள் 46 பேரைத்தெரிவு செய்து படுத்தியெடுத்திருக்கிறார்கள்().இவர்கள் தூங்கும் போது மூளையின் எப்பாகம் இயங்குகிறது என்று அவதானித்து ஒரு விஷயத்தை சொல்கிறார்கள்.அதாவது கனவின் போது பார்வைக்குரிய மூளையின் பின்பகுதியும் ,புலன்களுக்கு பொறுப்பான பகுதியும் அதிக உயிர்ப்புடனும்,தசைத்தொழிற்பாட்டிற்கு உரிய பகுதி ஓரளவாகவும் தொழிற்படுவதாக கண்டுபிடித்துள்ளனர்.ஆகவே,ஒருவர் கனவு காணும் போது அவரின் மூளை பார்ப்பதை,கேட்பதை,நுகர்வதை(ஆம்).இவர்கள் தூங்கும் போது மூளையின் எப்பாகம் இயங்குகிறது என்று அவதானித்து ஒரு விஷயத்தை சொல்கிறார்கள்.அதாவது கனவின் போது பார்வைக்குரிய மூளையின் பின்பகுதியும் ,புலன்களுக்கு பொறுப்பான பகுதியும் அதிக உயிர்ப்புடனும்,தசைத்தொழிற்பாட்டிற்கு உரிய பகுதி ஓரளவாகவும் தொழிற்படுவதாக கண்டுபிடித்துள்ளனர்.ஆகவே,ஒருவர் கனவு காணும் போது அவரின் மூளை பார்ப்பதை,கேட்பதை,நுகர்வதை(ஆம்) நனவாகவே உணர்வதோடு,அதற்கேற்ப வினையாற்றுகிறது(பக்கத்தில் படுத்திருப்பவருக்கு பலமான அடி விழுவதும் ,ரகசியங்களை உளறிவிடுவதும் இதனால்தான்).\nஇத்தோடு அவர்களை விடாத ஆய்வுக்குழு,என்ன மாதிரியான கனவு கண்டார்கள் என்பதையும் எழுதச் சொல்லியிருக்கிறார்கள்.இதை பலதடவை மேற்கொண்டு ஆயிரக்கணக்கான கனவுகளையும் அவற்றின் அலை வடிவங்களையும் பெற்றிருக்கிறார்கள்.இதன் மூலம் கனவையறியும் பயணம் முடுக்கிவிடப்பட்டிருக்கிறது.இதே கையோடு ஒருவர் கனவு காண்கிறாரா இல்லையா என்பதையும் 87% சரியாக கூறி அசத்தியுள்ளனர்.\nஇது ஒரு புறமிருக்க செயற���கை கனவுகளை உருவாக்கும் பணிகளும் துளிர்விடுகின்றன.(அமேரிக்கா, கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் தடை செய்துள்ள Dimethyl Triptamine ஐ பயன்படுத்தி கனவு வரவழைப்பது வேறு கதை).கனவுகளை உருவாக்கி ,அவற்றை கட்டுப்படுத்துவது சாத்தியமானால் ஒருவரின் சிந்தனையில் ஒரு விஷயத்தை பலமாக போட்டு விட முடியும்.கனவுக்கு அப்படியொரு சக்தியுள்ளதா என்றால் கனவில் நமக்கு விழும் அடிகள்,வெட்டுகளால் உண்டாகும் வலி ,விழித்த பிறகும் சிறிது நேரம் இருப்பது போல்தான்.\n.பல புதுமையான ஐடியாக்களை பெறலாம்(சுடலாம்).ஏனெனில் சார்பியல் தத்துவம், தையல் ஊசி,DNA யின் கட்டமைப்பு போன்றவற்றிற்கான ஐடியா கனவிலே கிடைத்ததாக சொல்கிறார்கள்.கோமாவிலிருக்கும் நோயாளிகளுடன் உரையாடலாம் என்கிறார்கள். அத்தோடு சில தீர்க்கதரிசனங்களும் கனவாக வரும் என்கிறார்கள்.ஆப்ரஹாம் லிங்கன் தான் கொல்லப்படப் போவதை கனவில் கண்டிருக்கிறார்.9/11,டைட்டானிக் விபத்து போன்ற சம்பவங்களுக்கு முன் ஏதோ அசம்பாவிதம் நடைபெறுவது போல பல மக்கள் கனவில் கண்டர்களாம்(நடக்குமா இல்லையா என்பது அடுத்த பிரச்சினை).ஆய்வுகள் தொடர்கின்றன.பொறுத்திருந்து பார்ப்போம்….\n – கனவைப்பற்றிய ஒரு விஞ்ஞானத் தேடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nillanthan.net/?tag=may-day-2017", "date_download": "2020-08-13T17:44:29Z", "digest": "sha1:IUMMWDARJJQ4IPWNZE6IOPMU3UJDEBAR", "length": 6108, "nlines": 114, "source_domain": "www.nillanthan.net", "title": "May Day-2017 | நிலாந்தன்", "raw_content": "\nமே தினத்திற்குப் பின்னரான அரசியல்: சம்பந்தர் சொன்ன சாத்திரம் பலிக்குமா\nகாலிமுகத்திடலில் மே தினத்தன்று சிங்கள, பௌத்த கடும்போக்குவாதிகள் தமது புஜபல பராக்கிரமத்தை நிரூபித்த அதே நாளில் அம்பாறையில் கூட்டமைப்பின் தலைவர் தனது மே தின உரையில் ஒரு சாத்திரக்காரரைப் போல உரையாற்றியிருக்கிறார். இன்னும் இரண்டு வாரங்களில் ஒரு நல்ல செய்தி வரும் என்று அவர் கூறியிருக்கிறார். தமிழ் மக்களுக்குரிய அரசியற்; தீர்வுத்திட்டம் தொடர்பில் இன்னும் இரண்டு…\nIn category: அரசியல் கட்டுரைகள்\nதமிழர்கள் – மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது\nவியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்January 19, 2015\nதமிழ்த் தேசியமும் படித்த தமிழ் நடுத்தர வர்க்கமும்June 17, 2013\nமென் தமிழ்த் தேசியவாதம்July 21, 2013\nதமிழினியும் 2009 மே 18ற்குப் பின்னரான தமிழ்த்தேசியச் சூழலும்November 11, 2015\nகூட்டமைப்பு செய்யத் தவறிய ஒரு போராட்டம்October 12, 2014\nதமிழ் மக்கள் தெளிவாக உள்ளார்களா அல்லது குழம்பிப் போயுள்ளார்களா\nவீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்\nஜெனீவா -2018 என்ன காத்திருக்கிறது\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளாத ஒரு தீவில் முஸ்லிம்கள்\nமுஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nரணில் ஒரு வலிய சீவன்\nதிரிசங்கு சபைகள் : குப்பைகளை அகற்றுமா\nபுதுக்குடியிருப்புக் கூட்டம் : யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது\nஇடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமாதமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறது\nVettivelu Thanam on ஜெனீவாவுக்குப் போதல்;\nKabilan on மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியல்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nvilla on மதில் மேற் பூனை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vasagasalai.com/about-us/", "date_download": "2020-08-13T17:10:00Z", "digest": "sha1:ZG6TGTWBNXTNNRBWJWTRSXEBNMMEFQSZ", "length": 16699, "nlines": 94, "source_domain": "www.vasagasalai.com", "title": "எங்களைப் பற்றி - வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு", "raw_content": "\nவானவில் தீவு : 8 [சிறார் தொடர்] – சௌமியா ரெட்\nகடவுளும், சாத்தானும் (VII) – ராஜ்சிவா\nவசந்தி – ‘பரிவை’ சே.குமார்\nநெல்லை மாநகரம் டூ நியூயார்க் : 2 – புத்தக சாலை வேண்டும் நாட்டில் யாண்டும் – சுமாசினி முத்துசாமி\nஇமையத்தின் ‘எழுத்துக்காரன்’ சிறுகதை வாசிப்பனுபவம் – இலட்சுமண பிரகாசம்\nகே.வி ஷைலஜாவின் “முத்தியம்மா” – அ.திருவாசகம்.\nஅந்தோன் செகாவின் `ஆறாவது வார்டு’ நூல் வாசிப்பனுபவம் – முரளி ஜம்புலிங்கம்\nஆப்பிள் புராணம் – பண்ணாரி சங்கர்\nகாரா பூந்தி [சிறார் கதை] – விழியன்\nநாங்கள் வாசிப்பில் ஆர்வமுள்ள சென்னை வாழ் நண்பர்கள் ஒன்றிணைந்து ‘வாசகசாலை’ என்ற பெயரில் இலக்கிய அமைப்பு ஒன்றை, முழுக்க முழுக்க தமிழ் இலக்கியத்திற்கு மட்டுமேயான ஓர் அமைப்பாக கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக நடத்தி வருகிறோம்.\nஎங்கள் அமைப்பு சார்பாக மாதாந்திர இலக்கிய நிகழ்வுகள், முழுநாள் இலக்கிய அரங்குகள், திரைப்பட கலந்தாய்வு அரங்குகள் மற்றும் பல்��ேறு வகையான கூட்டங்களை டிசம்பர் – 2014-ல் இருந்து சென்னையில் தொடர்ச்சியாக நடத்தி வருகிறோம்.\nஅதன் தொடர்ச்சியாக, கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் சென்னையில் கன்னிமாரா பொது நூலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம் மற்றும் அசோக்நகர் வட்டார நூலகம் ஆகியவற்றில் வாராந்திர மற்றும் மாதாந்திர கூட்டங்களை வெற்றிகரமாக நடத்தி வருகிறோம். கடந்த பிப்ரவரி மாதம் துவங்கி மதுரை,கோயம்புத்தூர், திருச்சி, வேலூர்,திருப்பூர், விழுப்புரம், ஈரோடு, சேலம், தர்மபுரி,தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், திருநெல்வேலி, திருவண்ணாமலை, திண்டுக்கல், இராஜபாளையம், இராமநாதபுரம், கும்பகோணம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, காரைக்குடி, விருதுநகர், கரூர் & பெங்களூரு (கர்நாடகா) ஆகிய இடங்களில் தொடர் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.\nபிரபலமான எழுத்தாளர்களின் படைப்புக்கள் மட்டுமில்லாது.. வெளியுலகிற்கு அறிமுகற்ற அனைத்து எழுத்தாளர்களின் படைப்புகளையும் அச்சு மற்றும் இணைய இதழ்களிலிருந்து தேர்ந்தெடுத்து அவை குறித்தான கலந்துரையாடல் நிகழ்வுகளை முன்னெடுப்பதன் மூலம் பரவலான வாசகர்களின் பார்வைக்கு கொண்டுச் சேர்ப்பதை கடமையாக கொண்டு செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம்.\nஇலக்கிய நிகழ்வுகளை போல திரைத்துறை சார்ந்த படைப்புக்கள் குறித்தும் கலந்துரையாட ‘திரைக்களம் ‘ எனும் பெயரில் தமிழ் திரைப்படங்கள் மட்டுமில்லாது.. திறமைக்கு மதிப்புக்கொடுத்து மாற்று மொழி திரைப்படங்களையும்..அதன் கலையம்சம்.. படைப்பாற்றல் குறித்தும் கலந்துரையாடல் நிகழ்வுகளை சென்னையிலும் .அதனைத் தொடர்ந்து மதுரையிலும் நடத்தி வருகிறோம்,\nஇலக்கிய ஆளுமைகளின் படைப்பாற்றல் குறித்து முழுநாள் நிகழ்வுகளை மட்டுமல்லாமல் சித்தாந்தங்களால்.. புரட்சிகளால்.. போராட்டங்களால் தங்கள் வாழ்வை சமூக மறுமலர்ச்சிக்கு அர்பணித்த அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், கார்ல் மார்க்ஸ் ஆகிய மாபெரும் தலைவர்களை குறித்தும் அவர்களின் பிறந்தநாட்களை முன்னிட்டு முழுநாள் நிகழ்வுகளாக 2017 ம் ஆண்டு முதல் தொடர்ந்து நடத்தி வருகிறோம்.\nஇளம் தலைமுறையினர் உள்ளிட்ட பொதுமக்களிடம் வாசிப்புப் பழக்கத்தை நிலைபெறச் செய்வது எங்களின் அடிப்படைக் கொள்கைகளில் ஒனறு. அந்த வகையில் திருப்பூர், தஞ்சாவூர் ஆகிய ஊர்களிலுள்ள கல்லூரிகளிலும் , சென்னை பெரம்பூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் “தமிழ்ச் சிறுகதைக் கொண்டாட்டம் “ எனும் தலைப்பில் சிறுகதைகள் குறித்த கலந்துரையாடல் நிகழ்வும். குழந்தைகளுக்கு கதை சொல்வதன் மூலம் அவர்களிடம் வாசிப்பு பழக்கத்தை பிஞ்சு வயதிலயே நிலைப்பெறச்செய்ய இயலும் எனும் அடிப்படையில் சென்னை ஆழ்வார்பேட்டை வட்டார நூலகத்தில் வாராந்திர நிகழ்வாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளில் “ குழந்தைகளுக்கான கொண்டாட்டம் “ எனும் தலைப்பில் கடந்த அக்டோபர் மாதம் முதல் தொடர்ந்து வெற்றிகரமாக நடந்து வருகிறது.\nஒவ்வொரு ஆண்டும் வாசகர்களால் தேர்ந்தெடுக்கப்படும் படைப்புகளுக்கும் , எழுத்தாளர்களுக்கும் வாசகசாலை முப்பெரும் விழாவில் விருது வழங்கி சிறப்பிக்கிறோம். அதோடு வாசகசாலை பதிப்பகமாக செயல்படுகிறது. பிரபலமான எழுத்தாளர்களின் படைப்புகளோடு புதிய படைப்பாளிகளின் நூல்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறோம்,\nஒவ்வொரு காலக் கட்டத்திலும் எங்கள் இலக்கை மேலும் செழுமைப்படுத்திக் கொண்டு வாராந்திர, மாதாந்திர நிகழ்வுகளாக பல்வேறு வடிவங்களில் நிகழ்வுகளை முன்னெடுத்துக்கொண்டே இருக்கிறோம்.\nஇந்த பயணத்தில் இதுவரை எங்களுடன் பயணித்ததற்கு மிக்க நன்றி. நாங்கள் மேலும் வளர வாழ்த்துங்கள், ஆதரவளியுங்கள், அரிய படைப்பாளிகளை, படைப்புகளை எங்களுக்கு நீங்களும் அறிமுகப்படுத்துங்கள். வாருங்கள் கூடித் தமிழிலக்கியத் தேரிழுப்போம்.\nBB3 Tamil Review BB Season 3 BB Tamil Big Boss Season 3 Big Boss Season 3 Tamil Big Boss Tamil Review Short Story இரா.கவியரசு கட்டுரை கவிதைகள் சிறார் இலக்கியம் சிறுகதை தமிழ் கவிதைகள் தமிழ் சிறுகதை பிக் பாஸ் கட்டுரை பிக் பாஸ் சீசன் 3 பிக் பாஸ் தமிழ் வாசகசாலை\nபடைப்புகள் குறித்த தங்களது மேலான கருத்துக்களை வாசகர்கள் நமது முகநூல் குழுவில் தெரிவிக்கலாம். படைப்புகளை vasagasalaiweb@gmail.com என்கிற முகவரிக்கு அனுப்பவும். படைப்புகளை யூனிகோடு(UNICODE) எழுத்துருவில் அனுப்பவும்.\nவாசிப்பில் ஆர்வமுள்ள சென்னை வாழ் நண்பர்கள் ஒன்றிணைந்து 'வாசகசாலை' என்ற பெயரில் இலக்கிய அமைப்பு ஒன்றை, முழுக்க முழுக்க தமிழ் இலக்கியத்திற்கு மட்டுமேயான ஓர் அமைப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்குகிறோம்.. தமிழிலக்கியம் , கலை சார்ந்த ஆக்கங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டுச் சேர்க்கும் இலட்சியத்துடன் நாவல் , சிறுகதை���ள், கட்டுரைகள், கவிதைகள் ஆகிய படைப்புகள் சார்ந்த நிகழ்வுகளை முன்னெடுப்பதன் மூலம் குழந்தைகள் ,மாணவர்கள் , இளைய தலைமுறையினர் உள்ளிட்ட பொதுமக்களிடம் வாசிப்பு எனும் இன்றியமையாத பழக்கத்தை நிலைப்பெற செய்வதன் மூலம் இயலுமென நம்புகிறோம். மேலும், இவர்களை நிகழ்வுகள் பங்கேற்க ஆர்வம் ஏற்படுத்தி கலந்துரையாட வைப்பதன் மூலமும் இலக்கியம், கலை குறித்தான சிந்தனையும் அறிவுத் தேடலும் சிறந்த நல்லதொரு சமூகத்தை உருவாக்க முடியுமென்றும் தீர்க்கமாக நம்புகிறோம். மேலும் வாசிக்க...\n© 2019 அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது. வாசகசாலை. வலைத்தளம் வடிவமைத்தவர்கள் Arka Techknowledges Pvt Ltd\nசூப்பர் டீலக்ஸ் – “ராசுக்குட்டிக்களை மகிழ்விக்கும் அபூர்வ ஷில்பா”\nஎழுத்தாளர் ஜெயமோகனுக்கான எதிர்வினை- வாசகசாலை\nகாளிக்கூத்து – கார்த்திக் புகழேந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-13T18:14:59Z", "digest": "sha1:7ALZRSIJ33SHK5FIK3RJU6D2J2LDUMQ4", "length": 5846, "nlines": 69, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கன்சிராம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகன்சிராம் (Kanshi Ram) (15 மார்ச் 1934 – 9 அக்டோபர் 2006) இந்திய அரசியல்வாதியாகவும், சமூகச் சீர்திருத்தவாதியுமாக இருந்தவர். தலித் மக்களின் மேம்பாட்டிற்காக, அரசியல் ரீதியாகத் தலித்துகளை ஓன்று திரட்டப் பாடுபட்டவர். கன்சிராம் பாதுகாப்புத் தளவாட உற்பத்தித் துறையில் அறிவியல் உதவியாளராகப் பணிபுரிந்தவர். 1984 ஆம் ஆண்டு, அம்பேத்கர் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு ஆதிதிராவிடர் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கட்சியான பகுசன் சமாச் கட்சியினைத் துவங்கினார். இவருடைய வழிவந்த மாயாவதி நான்கு முறை உத்தரப்பிரதேச முதல்வர் பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கன்சிராம், தன்னுடைய 72 ஆவது வயதில் காலமானார்.\nபகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர்\nகன்சிராம் அம்பேத்கரின் ஐம்பதாவது நினைவு நாளான அக்டோபர் 14 ஆம் நாளன்று சமயத்தைத் தழுவ இருந்தார் ஆனால் அதற்கு சில நாட்களுக்கு முன்பே அக்டோபர் 9 அன்று இறந்தார்.[2] ஆனால் அவரின் இறுதிச் சடங்குகள் பௌத்த சமயத்தின் படி நடந்தன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 18:43 மணிக்குத் திர���த்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1206576", "date_download": "2020-08-13T17:07:24Z", "digest": "sha1:WMTITP6JOOALGFBRS4K37GR4UQZHUNDP", "length": 2929, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"டெலவெயர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"டெலவெயர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n19:52, 7 செப்டம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்\n1 பைட்டு சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n01:49, 1 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: gn:Delaware)\n19:52, 7 செப்டம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/610844", "date_download": "2020-08-13T18:37:33Z", "digest": "sha1:T5EIMFMC2AOAFNAG6FBZKRQYVX2UK5C2", "length": 2937, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வெண்தலைக் கழுகு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வெண்தலைக் கழுகு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:54, 11 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்\n35 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n21:16, 2 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: sr:Белоглави орао)\n13:54, 11 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTXiKiBoT (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-13T16:19:51Z", "digest": "sha1:V6TU4LONP6XKNMROI4BQLS6YX2S6OAWF", "length": 10493, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "புழுக்கொடியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nCookbook: ஒடியல் Media: ஒடியல்\nபுழுக்கொடியல் என்பது, பனங்கிழங்கில் இருந்து செய்யப்படும் ஒரு உணவுப் பண்டம். பனங்கிழங்கு குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கக் கூடியது. அதனைப் பச்சையாக நீண்டகாலம் வைத்திருக்க முடியாது. இதனை வெயிலில் காயவைப்பதன் மூலம் இதனைப் பதப்படுத்தி நீண்டகாலம் பயன்படுத்த முடியும். பனங்கிழங்கை பச்சையாகவோ அல்லது அவித்தோ வெயிலில் உலர்த்துவர். பச்சையாக உலர்த்திப் பெறப்படும் பொருள் ஒடியல். அவித்தபின் உலர்த்திப் பெறப்படுவதே புழுக்கொடியல் ஆகும்.\nபனங்கிழங்குகளை மூழ் மற்றும் பின் பகுதிகளை வெட்டிவிட்டு அடிப்பக்கம் கீழேயும், நுனிப்பக்கம் மேலேயும் இருக்கும் படியாக பானைக்குள் குத்தென குத்தென வைத்து நீர் விட்டு அவிப்பர். பின்னர் நெடுக்கு வாட்டில் இரண்டாகக் கிழிப்பர். நடுவில் காணப்படும் முளை நீக்கப்படும். இவ்வாறு கிழித்துப் பெறப்படும் துண்டுகளைப் பாய்களில் பரவியோ அல்லது நூல்களில் கோர்த்து கொடிகளில் தொங்க விட்டோ வெயிலில் காய விடுவர். நன்றாகக் காய்ந்தபின் இவற்றை ஓலைப் பெட்டிகளில் அல்லது சாடிகளில் இட்டுப் பாதுகாப்பர். இந்தப் புழுக்கொடியல் நன்றாக காய்ந்த நிலையில் கடித்து உண்பதற்கு சற்று கடினமானதாக இருக்கும். அதனால் சிலர் கிழங்கை அவித்து, நெடுக்காகப் பிரித்த பின்னரோ அல்லது பிரிக்காமலோ சிறு சிறு வட்டத் துண்டங்களாக, உண்பதற்கு இலகுவான முறையில் வெட்டி எடுத்து, பின்னர் வெயிலில் காயவைப்பர்.\nசில பனைகளுக்கு உரிமையாளர்களாக இருப்பவர்கள் தங்கள் வீட்டுத்தேவைகளுக்கு மட்டும் புழுக்கொடியலைத் தயாரித்து வைத்துக்கொள்வர். பெருமளவில் கிழங்குகளைப் பெறக்கூடியவர்கள் புழுக்கொடியல்களைத் தயாரித்து சந்தைகளில் விற்பர்.\nபுழுக்கொடியலை மேலும் சமைக்காமலே உண்ண முடியும். இவற்றைச் சிறு துண்டுகளாக வெட்டியும், அவ்வாறு வெட்டப்பட்ட துண்டுகளை சர்க்கரைப் பாணியில் (சீனிப் பாணி) தோய்த்தும் உண்ண முடியும்.ஆனால் புழுக்கொடியல் சற்றுக் கடினமாக இருக்கும் கடித்துச் சாப்பிடுவதற்கு நல்ல உறுதியான பற்கள் வேண்டும். இதனால் புழுக்கொடியலை இடித்து மாவாக்கி அத்துடன் தேங்காய்ப்பூ, சர்க்கரை போன்றவற்றையும் கலந்து குழைத்து உண்பதுண்டு. இதை வயதானவர்களும், சிறு குழந்தைகளும் இலகுவாக உண்ணலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 செப்டம்பர் 2015, 10:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2020-08-13T17:24:48Z", "digest": "sha1:ANK7MXXTDITKKKDWFBQPG2A3CQKATP45", "length": 4942, "nlines": 83, "source_domain": "ta.wiktionary.org", "title": "நீர்த்தாரை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகோயிலின் கருவறை நீர் வெளியேற்றத்திற்கான நீர்த்தாரை\nமூத்திரப்பையிலிருந்து சிறுநீரைக் கொணரும் குழாய்\nகோயிலின் கருவறையிலிருந்து நீர் வெளியேறும் வழி\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 1 சனவரி 2019, 07:02 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.sportskeeda.com/cricket/highest-runs-partnership-by-players-in-test-matches", "date_download": "2020-08-13T16:25:16Z", "digest": "sha1:RUCXRVPQ3HG63BP7IROWQJKC5NPNXWLH", "length": 8475, "nlines": 64, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "சர்வதேச டெஸ்ட் போட்டிகளில், ஒரே இன்னிங்சில் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த பேட்ஸ்மென்கள்!!", "raw_content": "\nசர்வதேச டெஸ்ட் போட்டிகளில், ஒரே இன்னிங்சில் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த பேட்ஸ்மென்கள்\nஇலங்கை அணியின் வீரர்கள் அசத்தல்\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளைப் பொறுத்தவரை, ஒவ்வொரு அணியிலும் முன்னணி நட்சத்திர பேட்ஸ்மேன்கள் இருப்பார்கள். அவர்கள் எப்போதும் சிறப்பாக விளையாடுவார்கள் என்று சொல்லிவிட முடியாது. ஒரு சில நேரங்களில் சொதப்புவார்கள். அதுபோன்ற சமயங்களில் மிடில் ஆர்டரில் விளையாடும் பேட்ஸ்மென்கள் சிறப்பாக விளையாடி, நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை சரிவில் இருந்து மீட்க வேண்டும். இவ்வாறு டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த வீரர்களைப் பற்றி இங்கு விரிவாக காண்போம்.\n#1) குமார் சங்கக்காரா மற்றும் மஹேலா ஜெயவர்த்தனே (624 ரன்கள்)\nஇந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர்கள் இலங்கை அணியில் முக்கிய பேட்ஸ்மேன்களாக திகழ்ந்த, குமார் சங்கக்காரா மற்றும் மஹேலா ஜெயவர்த்தனே. 2006 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணியும், இலங்கை அணியும், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடினர். இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. இலங்கை அணியின் முத்தையா முரளிதரனின் சுழலில், தென் ஆப்பிரிக்க அணி 169 ரன்களில் சுருண்டது. முத்தையா முரளிதரன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்பு முதல் இன்னிங்சை தொடங்கியது இலங்கை அணி.\nஇலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான தரங்கா மற்றும் ஜெயசூர்யா ஆகிய இருவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். அதன் பின்பு சங்கக்காரா மற்றும் ஜெயவர்த்தனே ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடினர். இருவரும் ஜோடி சேர்ந்து 624 ரன்கள் குவித்தனர். மிக சிறப்பாக விளையாடிய ஜெயவர்த்தனே 374 ரன்களையும், சங்கக்காரா 287 ரன்களையும் விளாசினார். இறுதியில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 756 ரன்கள் குவித்தது. இந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 153 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.\n#2) சனத் ஜெயசூரியா மற்றும் ரோஷன் மகானமா ( 576 ரன்கள் )\nஇந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர்கள் இலங்கை அணியை சேர்ந்த ஜெயசூர்யா மற்றும் மகானமா. 1997 ஆம் ஆண்டு இந்திய அணி, இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. சிறப்பாக விளையாடிய சச்சின் டெண்டுல்கர் மற்றும் அசாருதீன், சதம் விளாசினர். இறுதியில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 537 ரன்கள் குவித்தது. பின்பு முதல் இன்னிங்சை தொடங்கியது இலங்கை அணி. ஜெயசூர்யா மற்றும் மகானமா ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து மிக சிறப்பாக விளையாடினர்.\nஇவர்கள் இருவரும் ஜோடி சேர்ந்து 577 ரன்கள் விளாசினார்கள். அதிரடியாக விளை���ாடிய ஜெயசூர்யா 340 ரன்களையும், மகானமா 225 ரன்களையும் விளாசினார். இறுதியில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 952 ரன்கள் குவித்தது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 2 நாட்கள் பேட்டிங் செய்தது. பின்பு இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 3 நாட்கள் பேட்டிங் செய்தது. எனவே இந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/cinema_gallery/08/112717?_reff=fb", "date_download": "2020-08-13T17:20:13Z", "digest": "sha1:CFIOGX6L65GLMRVPCTBUEG3USF26ASQJ", "length": 5516, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "நடிகை எமி ஜாக்சனின் லேட்டஸ்ட் கியுட் போட்டோஷூட் புகைப்படங்கள் - Cineulagam", "raw_content": "\nதென்னிந்திய சினிமாவில் அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்கள் இதோ... லிஸ்டில் வராத தல...\nநடிகர் விஜய், சூர்யாவை தொடர்ந்து விவேக்கிடம் திமிரை காட்டிய மீராமிதுன் மீண்டும் வெடித்த புதிய சர்ச்சை... கொந்தளித்த ரசிகர்கள்\nவீட்டைத் திறந்தால் லட்சக்கணக்கில் பணம்... ஆனால் தெருவில் வசிக்கும் பெண்கள்\nபிக்பாஸ் மீரா மிதுனை அவனமான படுத்திய விஜய் டி. வி தீனா, என்ன கூறியுள்ளார் தெரியுமா..\nமீரா மிதுன் இதுக்கு பதில் சொல்லனும், பிரபல நடிகர் அதிரடி\nஉச்சக்கட்ட மகிழ்ச்சியில் ராதிகா... வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்\nவக்ர நிலையில் மேஷத்திற்கு பெயர்ச்சியாகும் செவ்வாய் யாருக்கெல்லாம் நல்ல காலம் பிறக்குது தெரியுமா\nஅட விஜய், மகேஷ்பாபு இல்லைங்க, தல அஜித்தும் மரம் நட்டுள்ளர், இதோ\nகர்ப்பமாக இருக்கும் பிரபல நடிகை மகிழ்ச்சியுடன் வெளியிட்ட லுக் இதோ..\nஇந்த 3 ராசியின் காட்டுலயும் பண மழைதானாம் கூரையை பிச்சுக்கிட்டு அதிர்ஷ்டம் கொட்டும்... இவங்க மட்டும் படாதபாடு படப்போறாங்களாம்\nவிஜே ரம்யா வித்தியாசமான புடவையில் எடுத்த போட்டோஷுட் இத்\nஅட விஜய், மகேஷ்பாபு இல்லைங்க, தல அஜித்தும் மரம் நட்டுள்ளர், இதோ\nபுதிய ஹேர் ஸ்டைலுக்கு மாறிய மாளவிகா, இணைத்தின் ட்ரெண்டிங் புகைப்படங்கள் இதோ\nடிக்டாக் புகழ் மிருணாளினி கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nசீரியல் புகழ் ஸ்ருதி ராஜின் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nநடிகை எமி ஜாக்சனின் லேட்டஸ்ட் கியுட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nநடிகை எமி ஜாக்சனின் லேட்டஸ்ட் கியுட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nவிஜே ரம்யா வித்��ியாசமான புடவையில் எடுத்த போட்டோஷுட் இத்\nஅட விஜய், மகேஷ்பாபு இல்லைங்க, தல அஜித்தும் மரம் நட்டுள்ளர், இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2574223", "date_download": "2020-08-13T18:15:06Z", "digest": "sha1:5LPLVDKZ4P4OCCLTC52I7ZIKUVDBXXSK", "length": 16788, "nlines": 265, "source_domain": "www.dinamalar.com", "title": "| லாட்டரி விற்றால் குண்டாஸ்டி.எஸ்.பி., கடும் எச்சரிக்கை Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் விழுப்புரம் மாவட்டம் சம்பவம் செய்தி\nலாட்டரி விற்றால் குண்டாஸ்டி.எஸ்.பி., கடும் எச்சரிக்கை\nஒரு கோடியே 37 லட்சத்து 29 ஆயிரத்து 910 பேர் மீண்டனர் மே 01,2020\nகனிமொழி குற்றச்சாட்டு: அதிகாரி மறுப்பு ஆகஸ்ட் 13,2020\nஎனக்கு ஹிந்தி தெரியாது: கனிமொழி ஆகஸ்ட் 13,2020\n'விநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலினுக்கு அழைப்பு' ஆகஸ்ட் 13,2020\nஅரசை நம்பாதீர்கள்: ஸ்டாலின் அறிவுரை\nவிழுப்புரம் : விழுப்புரம் கோட்ட சரித்திர பதிவேட்டில் உள்ள லாட்டரி விற்பனையாளர்கள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.\nவிழுப்புரம் மேற்கு போலீஸ் நிலையத்தில் நடந்த கூட்டத்திற்கு டி.எஸ்.பி., நல்லசிவம் தலைமை தாங்கினார். அப்போது, சரித்திர பதிவேட்டில் உள்ள லாட்டரி விற்பனையாளர்களை அழைத்து, டி.எஸ்.பி., பேசினார். பின், லாட்டரி விற்பனையில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என கடுமையாக எச்சரித்தார்.இன்ஸ்பெக்டர்கள் ராதாகிருஷ்ணன், ரேவதி ஆகியோர் உடனிருந்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் விழுப்புரம் மாவட்ட செய்திகள் :\n1. இரவு 7 மணி வரை கடைகளை திறக்க அரசுக்கு அ.ம.மு.க., கோரிக்கை\n2. இன்றைய மின் நிறுத்தம் (13ம் தேதி)\n3. காவல் நிலையத்தில் சானிடைசர் மிஷின்\n4. நாற்றங்கால் நடவின் முக்கியத்துவம்ராஜ்ஸ்ரீ சுகர்ஸ் ஆலோசனை\n5. இன்றைய மின் தடை\n1. அனுமதியின்றி இயங்கும் கல்குவாரிகள் நடவடிக்கை எடுக்க சப் கலெக்டரிடம் மனு\n2. மகள் மாயம்: தாய் புகார்\n3. நாய்களை கட்டுப்படுத்திட ஏ.பி.சி., திட்டம் செயல்படுத்தப்படுமா\n4. போதைப்பொருள் விற்ற வாலிபர் கைது\n5. புளியமரம் சாய்ந்துஇரு வாலிபர்கள் படுகாயம்\n» விழுப்புரம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகை���ில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/india/2020/jul/08/opposition-parties-urge-kerala-to-step-down-3434530.html", "date_download": "2020-08-13T17:00:13Z", "digest": "sha1:F3CIDQROVXS6WDH2WWZJW6LSDBQ7VXQ3", "length": 13039, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தங்கம் கடத்தல் சா்ச்சை: கேரள முதல்வா் பதவி விலக எதிா்க்கட்சிகள் வலியுறுத்தல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n12 ஆகஸ்ட் 2020 புதன்கிழமை 10:30:52 AM\nதங்கம் கடத்தல் சா்ச்சை: கேரள முதல்வா் பதவி விலக எதிா்க்கட்சிகள் வலியுறுத்தல்\nதங்கம் கடத்தலில் கேரள முதல்வா் அலுவலகத்துக்கு தொடா்பு இருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டைத் தொடா்ந்து, முதல்வா் பினராயி விஜயன் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என எதிா்க்கட்சிகள் புதன்கிழமை வலியுறுத்தின.\nஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரளத்திலுள்ளஅதன் தூதரகத்துக்கு அனுப்பப்பட்ட பாா்சலில் ரூ.15 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தப்பட்டதை சுங்கத்துறை அதிகாரிகள் அண்மையில் கண்டுபிடித்தனா். இந்த விவகாரத்தில் கேரள அரசின் தகவல்தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் நிறுவனத்தின் அதிகாரி ஸ்வப்னா சுரேஷுக்கு தொடா்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது.\nஇவா், கேரள தகவல்தொழில்நுட்பத் துறை செயலாளா் சிவசங்கரால் நியமிக்கப்பட்டவா். சிவசங்கா் கேரள முதல்வா் பினராயி விஜயனின் செயலாளராக கூடுதல் பொறுப்பையும் வகித்து வந்தாா்.\nஇவா்கள் இருவரும், அரசு பதவிக்குரிய அதிகாரிகளைத் பயன்படுத்தியும், வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு உள்ள சிறப்புரிமையை தவறாகக் கையாண்டும் தங்கம் கடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து முதல்வரின் செயலாளா் பொறுப்பிலிருந்து சிவசங்கா் நீக்கப்பட்டாா்.\nஇந்த குற்றச் சம்பவத்தில் மாநில முதல்வரின் அலுலகத்துக்கு தொடா்பு இருப்பதாக எதிா்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. எனினும், முதல்வா் பினராயி விஜயன் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளாா்.\nஇந்நிலையில், இதுதொடா்பாக சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் சென்னிதாலா புதன்கிழமை அளித்த பேட்டி:\nதங்கம் கடத்தல் விவகாரத்தில் முதல்வா் அலுவலகத்துக்குத் தொடா்பு இருப்பதாக புகாா் எழுந்துள்ளதால், முதல்வா் தனது ப��வியை ராஜிநாமா செய்துவிட்டு விசாரணையை எதிா்கொள்ளவேண்டும். இதை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் ஆா்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.\nகடத்தல் சம்பவத்தில் தொடா்புடைய பெண் அதிகாரி முதல்வருக்கு நன்கு அறிமுகமானவா். அதன் காரணமாகத்தான், முதல்வரின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் தகவல்தொழில்நுட்பத் துறையில் அவா் பணியமா்த்தப்பட்டுள்ளாா். அண்மையில் மாநில அரசுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விண்வெளி தொழில்நுட்ப மாநாட்டையும் அந்த சா்ச்சைக்குரிய பெண்தான் ஒருங்கிணைத்தாா். அவ்வாறு மாநிலத்தில் ஒரு மிகப் பெரிய நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த அந்தப் பெண்ணை தனக்குத் தெரியாது என்று முதல்வா் எப்படி கூறமுடியும் என்று சென்னிதாலா கேள்வி எழுப்பினாா்.\nகாங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியில் அங்கம் வகிக்கும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் சிபிஐ இந்த விவகாரத்தில் விசாரணை வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சியினா் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனா்.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\nபெங்களூரு கலவரம் - புகைப்படங்கள்\nகிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா - புகைப்படங்கள்\nசாக்ஷி அகர்வாலின் அசத்தல் ஆல்பம்\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nடிராப் சிட்டி படத்தின் டீஸர்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா\nஅமலாக்கத் துறை அலுவலகத்தில் சுஷாந்த் சகோதரி ஆஜர்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/121024/", "date_download": "2020-08-13T17:39:14Z", "digest": "sha1:Q7ID6WMTOZYPOQDEPVCR64RGJIX7LSGW", "length": 29659, "nlines": 122, "source_domain": "www.jeyamohan.in", "title": "பாரதியும் வரலாற்றுக்குரலும் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு பொது பாரதியும் வரலாற்றுக்குரலும்\nஇலட்சியவாதம் அன்றும் இன்றும் -ஒரு க���ிதம்\nபாரதியார் ‘உங்க டிலக் இப்ப எங்கே இருக்கான்’ என்று கேட்டவரை சினந்துகொண்டதைப்பற்றி எழுதியிருந்தீர்கள். முகநூலில் ஒருவர் வ.ராவின் நூலில் இருந்து மூலப்பகுதியை எடுத்துப்போட்டிருக்கிறார்\nபுதுச்சேரி கடற்கரையில்,ஆனந்தமாக காற்று வாங்கி கொண்டிருந்தோம்…..பாரதியார் அருமையாக பயாடிக் கொண்டிருந்தார்.அந்தச் சமயம் வ.வே.சு. அய்யரின் நண்பரான திருச்சி வக்கீல்,ஒருவர் (ரொம்ப பிரபலஸ்தர்) எங்களுடன் இருந்தார்.\nபாட்டு முடிந்ததும் அந்த வக்கீல்,பேச ஆரம்பித்தார்,’என் சார் ஒங்க டிலக் இப்ப எங்கே இருக்கான் ஒங்க டிலக் இப்ப எங்கே இருக்கான் என்று வ.வே.சு. ஐயரைக் கேட்டார்.டிலக் என்று சொன்னது,லோகமான்ய திலகரை.அய்யரின் முகம் சிவந்து போயிற்று.அவர் தமது,ஆத்திரத்தை அடக்கி கொண்டார்.ஆனால்,பாரதியார் ஒரே வெடியாக வெடித்துவிட்டார்.கடகடவென்று அவர் கொட்டத் தொடங்கினார்.\n‘ஏண்டா நீ தமிழன் இல்லையா நீ வெள்ளைக்காரனா என்னடா டிலக் வேண்டியிருக்கு/திலகர் என்று சொல்ல நாக்கு கூசுகிறதா என்னடா டிலக் வேண்டியிருக்கு/திலகர் என்று சொல்ல நாக்கு கூசுகிறதா.அவன் இவன் என்று மரியாதையில்லாமல் பெருக்கிறாரு.முழு மூடா.அவன் இவன் என்று மரியாதையில்லாமல் பெருக்கிறாரு.முழு மூடா என்று நிரம்பக் கேவலமாக பேசிவிட்டார்.\nவக்கீலின் முகம் அப்படியே வெளுத்துப் போய் விட்டது.வக்கீல் வேண்டுமென்றே மரியாதைக் குறைவாக பேசவில்லை என்று பின்னால் தெரிந்தது.தமிழ்நாட்டுப் பிராமணர்களுக்குள் ஒரு கெட்டபழக்கம், பிரசன்னமாக இல்லாத ஒருவரை,அவன் இவன் என்று ஏக வசனத்தில் பேசுவது.இந்தப் பழக்கத்துக்கு பலியானவர் வக்கீல்.அவ்வளவுதான்.\nவக்கீல் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.அப்போது பாரதியாரைப் பார்க்க வேண்டுமே..முகத்தில் ஈ ஆடவில்லை. நிரம்பவும் சிரமப்பட்டுப் போனார்.’நீங்கள் செய்தது அறியாப் பிழை என்று தெரிந்து கொண்டதால், எனக்கு ஒரு புறம்,வருத்தம்: ஒரு புறம் சந்தோசம்.நீங்கள் வேண்டுமென்றே உதாசீனமாக சொல்லிவிட்டீர்களோ என்று எண்ணி நான் சற்று கடுமையாக பேசிவிட்டேன்.தயை செய்து மன்னித்து விடுங்கள் என்று மிகவும் அங்கலாய்த்துக்கொண்டு சொன்னார்\nநீங்கள் நினைவுப்பிழையாக உண்மையை திரிக்கிறீர்கள், வரலாற்றைத் திரித்துவிடுகிறீர்கள், இளம்வாசகர்களை தவறாக வழிநடத்துகிறீர்கள் என எழுதியிருந்தார். உங்கள் கவனத்திற்கு இதைக் கொண்டுவருகிறேன்\nநமது வரலாற்று வாசிப்பு பல படிகள் கொண்டது. ஒரு வரலாற்றுநிகழ்வை, ஒரு அரசியல்தீர்மானத்தை நேராக அவ்வண்ணமே நாம் மேற்கோளிடவேண்டும். ஏனென்றால் அது ஒரு தகவல். ஆனால் இது ஒரு சிறிய அன்றாட நிகழ்வு. இது நினைவில் நிற்பதும் பேசப்படுவதும் ஒரே காரணத்திற்காகவே. இது ஒரு குறியீட்டுநிகழ்வு. இக்குரலை ஒரு பிரதிநிதித்துவக்குரலாக எடுத்துக்கொள்வது என்பது ஆய்வாளனின் நோக்கு சார்ந்தது.\nவரலாற்றில் இருந்து இச்சிறு நிகழ்வினூடாக நாம் ஒரு குரலை கண்டெடுக்கிறோம். அது அன்று ஒலித்ததா இல்லையா என்பது மட்டுமே முக்கியமானது. அக்குரலே ஒலிக்கவில்லை, அல்லது அக்குரல் நேர் மாறாகப் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது, அல்லது ஒரு பெரிய பின்னணியிலிருந்து பிரித்து எடுக்கப்பட்டு வேறுபொருள் அளிக்கப்பட்டது என்றால் அது பிழை அல்லது திரிப்பு. அந்தப் பொருள்கோடலுக்கு பின்புலமாக மெய்யான ஒரு சூழலை சுட்டிக்காட்டமுடியாது என்றால் அது ஏற்றுக்கொள்ளமுடியாத ஆய்வு.\n‘உங்க’ ‘டிலக்’ இப்ப எங்க ’இருக்கான்’ என்று கேட்கும் குரல் குறைந்த அளவுக்கான தேசபக்தி கொண்டதோ, திலகர் மேல் அடிப்படையான மரியாதை கொண்டதோ அல்ல என்பதைப் புரிந்துகொள்ள பெரிய அறிவேதும் தேவை இல்லை. அந்த ஆசாமியின் பேச்சுமுறையே அதுதான் என்றால் தன் தந்தையை அவன் இவன் என்றா சொல்வான்\nஇந்திய அரசியலின் கொந்தளிப்பான காலகட்டம் அது. அச்சூழலில்கூட இயல்பாக அப்படி ஒரு குரல் எழுவது ஒர் அடையாளம், ஒரு குறியீடு. அது ஓர் அரசியல்தரப்பால் வெறுப்புடன் கேட்கப்பட்ட குரலாக இருந்தால் அதன் பொருள் வேறு. ஒரு சாதாரணமனிதர் இயல்பாக அதைக் கேட்கிறார். ஆகவே மேலும் துல்லியமான ஒரு பிரதிநிதிக்குரல்.அது ஒரு பெரும்பான்மையின் தரப்பு. அக்குரலில் ஒலிக்கும் விலக்கம், அலட்சியம் அதுதான் இங்கே கவனிக்கப்படவேண்டியது. நான் அதைத்தான் சுட்டுகிறேன்.அந்த பெரும்பான்மையின் மனநிலை என்றுமுள்ளது என்கிறேன்\nஅந்த ஊகத்தை நிகழ்த்த அடிப்படையாக அமைவது பாரதியின் வாழ்க்கை. அவர் தன் வாழ்நாளெல்லாம் அடைந்த புறக்கணிப்பு ஏளனம் ஆகியவை பதிவுசெய்யப்பட்டுள்ளன. பாரதியே அன்றைய பெரும்பான்மையின் இந்த மனநிலையை சுட்டி சீற்றத்துடன் ஆற்றாமையுடன் பதிவுசெய்திருக்கிறார். அந��த பின்புலத்துடன் சென்று இக்குரல் பொருந்துவதனாலேயே இவ்வாறு பொருள்கொள்ள முடிகிறது.\nஅந்தக் கேள்வியைக் கேட்டவர் பாரதியின் மிகையான சினத்திற்குப்பின் மன்னிப்பு கேட்டுக்கொண்டார் என்றும், பாரதி அவரை மன்னித்துவிட்டார் என்றும், தன் மிகைச்சினத்தை உணர்ந்து பாரதி பின்னர் நாணினார் என்றும் சொல்வதனால் அக்குரல் எழுந்தது மறுக்கப்படுகிறதா என்ன அந்த நபர் பொதுவாக அப்படிப்பட்டவர் அல்ல என்பது வ.ராவால் கூடுதலாகச் சொல்லப்படுகின்றது என்பதைக்கொண்டு அக்குரல் எழவில்லை, அல்லது அதன் அர்த்தம் அவ்வாறல்ல என்றாகிவிடுகிறதா என்ன\nவ.ரா அச்சூழலில் அக்குரலை அப்படி எடுத்துக்கொள்கிறார். அன்று அது அவருக்கு பாரதியின் பெருமையைச் சுட்டிக்காட்டும் ஒரு நிகழ்வு மட்டுமே. அவருடைய பார்வை அது. நூறாண்டுக்குப்பின் இன்று அது வரலாற்றில் இருந்து பல்வேறு அர்த்தங்களை இழுத்துச்சேர்த்துக்கொண்ட ஒரு குறியீட்டுக்குரல் என எனக்குப் படுகிறது.\nஅந்த வரலாற்றுத்தரப்பின் குரலை அன்றைய மனநிலையைப் புரிந்துகொள்வதற்கான முகாந்தரமாகக் கருதி ஆராய்கிறோம். வரலாற்றை தரவுகளின் அடிப்படையில் புறவயமாகத் தொகுப்பது ஒர் அணுகுமுறை. அது வரலாற்றாய்வாளனின் பார்வை.குறியீடுகள், பிரதிநிதித்துவ நிகழ்வுகளில் இருந்து உள்ளுறை அர்த்தங்களை நோக்கிச் செல்வது அகவய அணுகுமுறை. இன்றைய பின்நவீனத்துவ ஆய்வுகளில் இரண்டாவது அணுகுமுறையே மேலோங்கி ஒலிக்கிறது. இதையே நுண்வரலாறுகளின் முக்கியத்துவம் என்கிறார்கள்.\nகுறிப்பாக வாழ்க்கை வரலாறுகள், நிகழ்வுப்பதிவுகளில் இருந்து வரலாற்றுப் புரிதல்களை அடைவதற்கான வழி இதுவே. மொத்த அர்த்தத்தையும் தன்னியல்பாக தன்மேல் ஏற்றிக்கொண்ட சில நிகழ்வுகள், சில குரல்கள் எப்போதும் காணக்கிடைக்கின்றன.வரலாற்றை அகவயமாக நோக்கும் நுண்வரலாற்று ஆய்வின் பாணி. அவ்வாறு நோக்குவதற்கான நூற்றுக்கணக்கான உதாரணங்களை கொஞ்சம் வாசிப்பவரே இன்றைய எழுத்துக்களிலிருந்து கண்டறிய முடியும்.\nஓர் உதாரணம் சொல்கிறேன், காந்தி ’ஹரிஜன்’ மக்களுக்காக ஓர் உண்ணாவிரதம் இருக்கிறார். அந்த உண்ணாவிரதத்தை ஒரு தலித் சிறுவன் பழச்சாறு கொடுத்து முடித்துவைக்கும்படி ஏற்பாடு செய்யப்படுகிறது. ஆனால் உரிய தருணத்தில் அச்சிறுவன் அங்கே வராமல் எங்கோ சென்று ஒளிந்துகொள்கிறான். இது ஒரு சிறுநிகழ்வு. ஆனால் இந்நிகழ்விலிருந்து அன்றைய தலித் மக்களின் உளநிலை, மேலிருந்து கருணையை எதிர்கொள்கையில் மானுடனின் தன்மானம் கொள்ளும் திரிபு என பல தளங்களில் டி.ஆர்.நாகராஜ் விரித்துச்செல்வதை அவருடைய தீப்பற்றிய பாதங்கள் நூலில் காணலாம். இன்றுவரை காந்தியுடன் தலித்துகளுக்கான உறவைப் பற்றி இச்சிறுநிகழ்வைக்கொண்டே நாகராஜ் ஆராய்கிறார். அவரை நான் எடுத்த பேட்டியிலும் இதைச் சொல்கிறார். இத்தகைய அணுகுமுறைகளை உணர சமகாலச் சிந்தனைமுறைகளில் குறைந்தபட்ச வாசிப்பு, அதற்கான புரிதல் தேவை. மொண்ணையான முகநூல் தர்க்கங்கள் அல்ல\nவரலாற்றை அகவயமாக வாசிக்கவேண்டியது இப்படித்தானே ஒழிய ‘வ.ராவே அந்தாள் பாவம்னு சொல்லிட்டார் தெரியுமா’ என நூலை மேற்கோளாக்கி வாதிடுவதன் வழியாக அல்ல. அல்லது ‘அந்த தகவலிலே ஒரு சின்ன பிழை இருக்கு, எப்டி இருக்கார்னு கேக்கலே, எங்க இருக்கார்னுதான் கேக்கறார்’ ‘பாரதிகிட்டே சொல்லலே, வராகிட்டே சொல்றார்’ என்றெல்லாம் வெட்டிவாதம் பேசுவதென்பது அந்தக்குரலுடன் தன்னை இணைத்துக்கொள்ளும் இன்றைய சாதிப்புத்திதான். தன் சாதிக்கெதிரான கூற்று அது என்னும் பதற்றமே இத்தகைய வாதங்களை உருவாக்குகிறது.\nஅந்தக் குறுகிய தளத்திலிருந்து எழும் பொருளில்லாத வாதங்களுடன் இணைநின்று பேச நான் ஒருபோதும் முயல்வதில்லை. குறைந்த அளவுக்கேனும் புரிந்துகொள்ள முயலாத குரல்களுடன் விவாதிப்பதைப்போல வெட்டிவேலை பிறிதில்லை\nமுந்தைய கட்டுரை“வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-9\nஅடுத்த கட்டுரைஅரூ அறிபுனை விமர்சனம்-4 ,எல்லைகளும் வாய்ப்புகளும்\nநமது மருத்துவம் பற்றி மேலும்..\nஎழுத்தும் உடலும் - கடிதம்\nவெகுஜனக் கலை என்பதைப் பற்றி…\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 48\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் ���ுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.qb365.in/materials/stateboard/9th-standard-social-science-intellectual-awakening-and-socio-political-changes-book-back-questions-3836.html", "date_download": "2020-08-13T18:00:56Z", "digest": "sha1:T3PJTUZP4DVZIRW4G6GSPZWU77JIGAAQ", "length": 22209, "nlines": 447, "source_domain": "www.qb365.in", "title": "9th Standard சமூக அறிவியல் - அறிவு மலர்ச்சியும், சமூக-அரசியல் மாற்றங்களும் Book Back Questions ( 9th Standard Social Science - Intellectual Awakening And Socio-political Changes Book Back Questions ) | 9th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "\n9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 9th Standard Social Science All Chapter Five Marks Important Questions 2020 )\n9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 9th Standard Social Science All Chapter Three Marks Important Questions 2020 )\n9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (9th Standard Social Science All Chapter Two Marks Important Questions 2020 )\nஅறிவு மலர்ச்சியும், சமூக-அரசியல் மாற்றங்களும்\nஅறிவு மலர்ச்சியும், சமூக-அரசியல் மாற்றங்களும் Book Back Questions\nஒரு தத்துவப் பிரிவை நிறுவிய __________ எளிமைக்கும் தன்னல மறுப்பிற்கும் உதாரணமாக விளங்கினார்.\nவடக்கில் காபூல் பள்ளத்தாக்கிலிருந்து தெற்கில் கோதாவரி வரை பரவியிருந்த வட இந்தியாவின் ___________ எனப்பட்ட பதினாறு மாநிலங்களின் அரசுகளின் எழுச்சி ஏற்பட்டது\nமும்மணிகள் (திரி ரத்னா) என்ற மூன்று கொள்கைகளை போதித்தவர் __________.\nவெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த, பிரார்த்தனைகளும் மரபுவழிக் கதைகளும் அடங்கிய புனித இலக்கியத் தொகுப்பு __________ ஆகும்\n____________ தீர்த்தங்கரர்களின் நீண்ட மரபில் வந்தவர் என்றும் 24வது மற்றும் கடைசி தீர்த்தங்கரர் என்றும் சமணர்கள் நம்புகிறார்கள்.\nமௌரியப் பேரரசைப் பற்றியும் குறிப்பாக அசோகரின் தர்மம் சார்ந்த ஆட்சியைப் பற்றியும் அறிந்து கொள்ள ______________ பாறைக் குறிப்புகள் பெரிதும் உதவுகின்றன.\nஅ) இதைத் தோற்றுவித்தவர் யார்\nஆ) அவர் ‘ஒளியின் கடவுள்’ என யாரைப் பிரகடனம் செய்தா ர்\nஇ) ஜொராஸ்ட்ரியர் எதனைப் போதித்தார்\nஈ) வழிபாட்டின் உயர்ந்த வடிவம் எது\nஅ) புத்தரின் இயற்பெயர் என்ன\nஆ) புத்தர் பிறந்த ஊர் என்ன\nஇ) அவருக்கு எங்கே ஞானோதயம் ஏற்பட்டது\nஈ) புத்தர் முதல் போதனையை எங்கு நிகழ்த்தினார்\nசரியான கூற்றைத் தேர்வு செய்க.\n(அ) வெண்கலக் கருவிகளின் வரவால் கங்கை ஆற்றங்கரையில் இருந்த அடர்த்தியான காடுகளை அகற்றுவது எளிதானது.\n(ஆ) அசிவிகம் மேற்கு இந்தியாவில் சிறு அளவில் பரவியிருந்தது.\n(இ) குறிப்பிட்ட இனக்குழுக்கள் ஆதிக்கம் செலுத்திய நிலத்தொகுதிகள் மெளரியர்களுக்கு முற்பட்ட அரசர்கள் எனப்பட்டன.\n(ஈ) இலக்கியங்களில் குறிப்பிடப்படும் அரசுகளில் காசி, கோசலம், மகதம் ஆகியவை வலிமை படைத்தவையாக இருந்தன.\nசரியான கூற்றைத் தேர்வு செய்க.\n(அ) மகத்தின் முதல் முக்கியமான அரசன் அஜாதசத்ரு\n(ஆ) நிர்வாகத்துக்கான ஒரு விரிவான கட்டமைப்பை உருவாக்குவதில் பிம்பிசாரர் வெற்றிகரமாகச் செயல்பட்டார்.\n(இ) வட இந்தியாவில் ஆட்சி செய்த சத்ரியர் அல்லாத அரச வம்சங்களில் முதலாமவர்கள் மெளரியர்களாகும்.\n(ஈ) ஒரு பேரரசுக்கான கட்டமைப்பை உருவாக்க நந்தர் மேற்கொண்ட முயற்சியை அசோகர் தடுத்து நிறுத்தினர்.\nஇரும்பை உருக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு உற்பத்தி மற்றும் போர் முறையை மாற்றியமைத்தது – இதை நிறுவுக.\nபுத்த சமயத்தைப் பரப்ப அசோகர் மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன\nகன்பூசியஸின் ஐந்து முக்கியமான கோட்பாடுகளை விளக்கிக்கூறு\n9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 9th Standard Social Science All Chapter Five ... Click To View\n9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 9th Standard Social Science All Chapter Three ... Click To View\n9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (9th Standard Social Science All Chapter Two ... Click To View\n9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட ஒரு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 9th Standard Social Science All Chapter One ... Click To View\n9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்து பாட Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் II 2019 -2020 (9th Standard ... Click To View\n9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்து பாட முக்கிய வினா விடைகள் II - 2020 ( 9th Standard Social Science Tamil ... Click To View\n9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்து பாட Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் 2019 -2020 ( 9th Standard Social ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://tnreginet.org.in/2019/01/12/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-08-13T17:36:34Z", "digest": "sha1:75ZH6G4A26JE6AGYOFOREXKNYHCS6VY3", "length": 4922, "nlines": 35, "source_domain": "tnreginet.org.in", "title": "தமிழக பதிவுத்துறை – பதிவு செய்யப்பட்ட ஆவணத்தை உடனே பெறுவது எப்படி? | TNREGINET Blog", "raw_content": "\nTNREGINET – தமிழ் நாடு அரசு பதிவுத்துறை – EC TNREGINET\nதமிழக பதிவுத்துறை – பதிவு செய்யப்பட்ட ஆவணத்தை உடனே பெறுவது எப்படி\nதமிழக பதிவுத்துறை – பதிவு செய்யப்பட்ட ஆவணத்தை உடனே பெறுவது எப்படி\ntamilnadu sub registrar office new rules TNREGINET tnreginet 2019 TNREGINET LATEST NEWS tnreginet latest news 2019 ஆன்லைன் பத்திர பதிவு தமிழக பதிவுத்துறை தமிழ்நாடு பத்திர பதிவு துறை பதிவுத்துறை ஐஜி குமரகுருபரன் பத்திர பதிவு ஆன்லைன் பத்திர பதிவு செய்திகள் பத்திர பதிவு புதிய சட்டம் 2018 பத்திரப் பதிவுத் துறை\nTNREGINET – பிப். 1 2019 முதல் சார்பதிவாளர்கள் அலுவலகங்களில் பணம் பெற தடை\nஒரிஜினல் ஸ்டாம்ப் பேப்பர் கண்டறியும் வழிமுறைகள்\nபிறப்பு | இறப்பு சான்று பெற மொபைலில் Apply செய்வது எப்படி\nதொலைந்த பத்திரம் திரும்ப பெற onlineல் apply செய்வது எப்படி Online apply land property document copy\nசொத்து பத்திரம் நகல் Online download செய்ய வேண்டுமா\nTNREGINET 2020|பத்திரப்பதிவு டோக்கனில் புது முறைகேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://kvnthirumoolar.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-878/", "date_download": "2020-08-13T16:44:13Z", "digest": "sha1:P454XH3BOLTXOTQVDMPOROMHRARCAKK4", "length": 12032, "nlines": 166, "source_domain": "kvnthirumoolar.com", "title": "பாடல் #878 – திருமூலர் அருளிய திருமந்திரம்", "raw_content": "\nபாடல் #878: மூன்றாம் தந்திரம் – 21. சந்திர யோகம் (சந்திரனை உடலில் விளங்கச் செய்யும் யோகம்)\nவேறு���ச் செங்கதிர் மெய்க்கலை யாறொடுஞ்\nசூறுற நான்குந் தொடர்ந்துற வேநிற்கும்\nஈறிலி நங்கலை யீரைந்தொ டேமதி\nஆறுஉட் கலையுள் அகலுவா வாமே.\nகுண்டலினியிலிருந்து வேர் பிடித்து மேலெழும்பும் செம்மையான கதிர்களைக் கொண்ட உண்மை ஞானத்தைக் கொடுக்கும் ஆறு சூரிய கலைகளோடு வெப்பத்தை கொடுக்கும் நான்கு அக்கினி கலைகள் கலந்து தொடர்ந்து வரும். அதனோடு ஈடு இணையில்லாத இறைவனை அடைய உதவும் பத்து நன்மை தரும் கலைகளோடு குளிர்ச்சியைக் கொடுக்கும் ஆறு சந்திர கலைகளும் கலந்து மொத்தம் 16 கலைகளும் ஒன்றாகச் சேர்ந்து சந்திர மண்டலத்தை அடையும் போது யோகியர்கள் அனைத்து உணர்வுகளையும் விட்டு விலகி இறைவனைப் பற்றி மட்டுமே எண்ணிக்கொண்டு இருக்கும் பேரானந்த நிலையை அடைவார்கள்.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபாயிரம் – 0. கடவுள் வணக்கம் (1)\nபாயிரம் – 1. கடவுள் வாழ்த்து (50)\nபாயிரம் – 2. வேதச் சிறப்பு (6)\nபாயிரம் – 3. ஆகமச் சிறப்பு (10)\nபாயிரம் – 4. குரு பாரம்பரியம் (6)\nபாயிரம் – 5. திருமூலர் வரலாறு (22)\nபாயிரம் – 6. அவையடக்கம் (4)\nபாயிரம் – 7. திருமந்திரத் தொகை சிறப்பு (2)\nபாயிரம் – 8. குருமட வரலாறு (2)\nபாயிரம் – 9. மும்மூர்த்திகளின் முறைமை (10)\nமுதலாம் தந்திரம் – 1. உபதேசம் (30)\nமுதலாம் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை (25)\nமுதலாம் தந்திரம் – 3. செல்வம் நிலையாமை (9)\nமுதலாம் தந்திரம் – 4. இளமை நிலையாமை (10)\nமுதலாம் தந்திரம் – 5. உயிர் நிலையாமை (10)\nமுதலாம் தந்திரம் – 6. கொல்லாமை (2)\nமுதலாம் தந்திரம் – 7. புலால் மறுத்தல் (2)\nமுதலாம் தந்திரம் – 8. பிறர்மனை நயவாமை (3)\nமுதலாம் தந்திரம் – 9. மகளிர் இழிவு (5)\nமுதலாம் தந்திரம் – 10. நல்குரவு (5)\nமுதலாம் தந்திரம் – 11. அக்கினி காரியம் (10)\nமுதலாம் தந்திரம் – 12. அந்தணர் ஒழுக்கம் (14)\nமுதலாம் தந்திரம் – 13. அரசாட்சி முறை (10)\nமுதலாம் தந்திரம் – 14. வானச் சிறப்பு (2)\nமுதலாம் தந்திரம் – 15. தானச் சிறப்பு (1)\nமுதலாம் தந்திரம் – 16. அறஞ்செய்வான் திறம் (9)\nமுதலாம் தந்திரம் – 17. அறஞ்செய்யான் திறம் (10)\nமுதலாம் தந்திரம் – 18. அன்புடைமை (10)\nமுதலாம் தந்திரம் – 19. அன்பு செய்வாரை அறிவன் சிவன் (10)\nமுதலாம் தந்திரம் – 20. கல்வி (10)\nமுதலாம் தந்திரம் – 21. கேள்வி கேட்டமைதல் (10)\nமுதலாம் தந்திரம் – 22. கல்லாமை (10)\nமுதலாம் தந்திரம் – 23. நடுவு நிலைமை (4)\nமு��லாம் தந்திரம் – 24. கள்ளுண்ணாமை (13)\nஇரண்டாம் தந்திரம் – 1. அகத்தியம் (2)\nஇரண்டாம் தந்திரம் – 2. பதிவலியில் வீரட்டம் எட்டு (12)\nஇரண்டாம் தந்திரம் – 3. இலிங்க புராணம் (3)\nஇரண்டாம் தந்திரம் – 4. தக்கன் வேள்வி (8)\nஇரண்டாம் தந்திரம் – 5. பிரளயம் (5)\nஇரண்டாம் தந்திரம் – 6. சக்கரப் பேறு (4)\nஇரண்டாம் தந்திரம் – 7. எலும்பும் கபாலமும் (1)\nஇரண்டாம் தந்திரம் – 8. அடிமுடி தேடல் (9)\nஇரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (30)\nஇரண்டாம் தந்திரம் – 10. திதி (10)\nஇரண்டாம் தந்திரம் – 11. சங்காரம் (10)\nஇரண்டாம் தந்திரம் – 12. திரோபவம் (10)\nஇரண்டாம் தந்திரம் – 13. அநுக்கிரகம் (10)\nஇரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (41)\nஇரண்டாம் தந்திரம் – 15. மூவகைச் சீவ வர்க்கம் (9)\nஇரண்டாம் தந்திரம் – 16. பாத்திரம் (3)\nமூன்றாம் தந்திரம் – 21. சந்திர யோகம் (2)\nநான்காம் தந்திரம் – 1. அசபை (12)\nதிருமந்திரம் மின் புத்தகங்கள் (3)\nதிருமந்திரம் ஒலி இசை (1)\nஅசுவினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் (82)\nமூல நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் (83)\nதிருமூலர் குரு பூஜை படங்கள் (9)\nதிருமூலர் குரு பூஜை வீடியோக்கள் (4)\nஇந்த இணையத்தளத்தில் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு புதிய பதிவுகளைப் பற்றிய அறிவிப்புகளை பெற்றுக்கொள்ளவும்.\n© 2020 திருமூலர் அருளிய திருமந்திரம்\t- Theme: Patus by FameThemes.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.qb365.in/materials/stateboard/9th-social-science-human-rights-book-back-questions-275.html", "date_download": "2020-08-13T17:51:55Z", "digest": "sha1:DDIWIUEQTXZUSWGMMKDIIM5OUPKJWYHS", "length": 18816, "nlines": 448, "source_domain": "www.qb365.in", "title": "9th சமூக அறிவியல் - மனித உரிமைகள் Book Back Questions ( 9th Social Science - Human Rights Book Back Questions ) | 9th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "\n9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 9th Standard Social Science All Chapter Five Marks Important Questions 2020 )\n9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 9th Standard Social Science All Chapter Three Marks Important Questions 2020 )\n9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (9th Standard Social Science All Chapter Two Marks Important Questions 2020 )\nஇன ஒதுக்கல் (Aparthed) என்னும் கொள்கையைப் பின் பற்றிய நாடு _________\nகீழ்க்கண்டவற்றுள் எந்த உரிமை அதிகாரத்துவத்தின் மீது மக்களின் செல்வாக்கை அதிகரிக்க செய்கிறது\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி தகவலைப் பெறுவதற்கான கால வரம்பு _________\nஐ.நா. சபையின்படி _________ வயது நிறைவு பெறாதோர் குழந்தை ஆவார்.\n_________ கான நோபல் பரிசு கைலாஷ் சத்தியார்த்தி மற்றும் மலாலாவிற்கு கொடுக்கப்பட்டது.\nகுழந்தைகளுக்கான உரிமைகளாக ஐ.நா.சபை அறிவித்துள்ளவை யாவை\nதொழிலாளர் நலனுக்காக பி.ஆர்.அம்பேத்காரின் பங்களிப்பு யாவை\nசட்டத்தின் முன் அனைவரும் சமம். ஆனால் பெண்களுக்கான தனிச்சட்டம் நடைமுறைப் படுத்துகிறது. நியாயப்படுத்துக.\nஉலகளாவிய மனித உரிமை பேரறிக்கைப் பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு ________\n1948 டிசம்பர் - 10\nஉலகளாவிய மனித உரிமை பிரகடனம் ________ பிரிவுகளைக் கொண்டுள்ளது.\nஏப்ரல் 1, 2010ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த சட்டம் ________\nபெண்களுக்கான மூதாதையர் சொத்துரிமை சட்டத்தை 1989 இல் நடைமுறைபடுத்திய இந்திய மாநிலம் ________\nஅடிப்படைக் கடமைகள் என்றால் என்ன அவற்றை எவ்வாறு உன் பள்ளி வளாகத்தில் செயல்படுத்துவாய்\nதேசிய மனித உரிமைகள் ஆணையம் நம் உரிமைகளை எவ்வாறு பாதுகாக்கிறது\nதொழிலாளர் சட்டத்தின் மூலம் தொழிலாளர் பெறும் நன்மைகள் யாவை\n9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 9th Standard Social Science All Chapter Five ... Click To View\n9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 9th Standard Social Science All Chapter Three ... Click To View\n9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (9th Standard Social Science All Chapter Two ... Click To View\n9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட ஒரு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 9th Standard Social Science All Chapter One ... Click To View\n9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்து பாட Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் II 2019 -2020 (9th Standard ... Click To View\n9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்து பாட முக்கிய வினா விடைகள் II - 2020 ( 9th Standard Social Science Tamil ... Click To View\n9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்து பாட Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் 2019 -2020 ( 9th Standard Social ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/topics/bridge", "date_download": "2020-08-13T18:07:56Z", "digest": "sha1:MIH5WITXX5HN32A6WFZ7KGXYTPT7XQFL", "length": 6516, "nlines": 160, "source_domain": "www.vikatan.com", "title": "bridge", "raw_content": "\nகொரோனா பணிகளுக்கு பணமில்லை... கோவையில் ரூ.1,600 கோடி பாலத்துக்கு டெண்டர்\nஎம்.ஜி.ஆர் முதல் தனுஷ் வரை -தேசியச் சின்னமாகுமா 81 ஆண்டு ராஜேந்திரா பாலம்\n`70 ஆண்டு கோரிக்கை; பணம் கொடுத்த ஊராட்சித் தலைவி' -ஒரேவாரத்தில் பாலம் அமைத��த தெங்குமரஹாடா மக்கள்\n' - இடுப்பளவு நீரில் சடலத்தைச் சுமந்துசெல்லும் நாங்குநேரி கிராம மக்கள்\n’ -மின் விளக்குகளால் ஒளிர்ந்த தாமிரபரணி பாலம்\n`760 அடி நீளம், 11 வளைவுகள், 177 வயது' - தமிழரின் முயற்சியால் நிமிர்ந்த தாமிரபரணி பாலம்\n`10 அடிதான் அகலம்; தடுப்புச் சுவரும் இல்லை’ - திக்...திக் பயணத்தால் கலங்கும் கீழையூர் மக்கள்\n`சுரங்கப்பாதையில் நீரூற்று; 12 கி.மீ தூரம் சுற்றிச் செல்கிறோம்'- வேதனையில் தூத்துக்குடி மக்கள்\n`நிலத்துக்கு அதிக விலை கேட்கிறாங்க; சிலர் தர மறுக்கிறாங்க'- அரசின் ரூ.23 கோடி திட்டத்தின் கதி என்ன\nதாமிரபரணி ஆற்றில் புதிய பாலம் - 90 சதவிகிதம் பணிகள் நிறைவு\nதிரிபுராவில் கட்டப்பட்ட முதல் பாலம் - அதிலும் ஊழல் செய்த முன்னாள் அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://amma.oorodi.com/kolam/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2020-08-13T18:05:16Z", "digest": "sha1:CIF4WXJ2STF2OC6PH7QIDNHUQ5KK5WA7", "length": 2928, "nlines": 48, "source_domain": "amma.oorodi.com", "title": "தேர்க்கோலம் - அம்மா !", "raw_content": "\nஅம்மா » கோலம் » தேர்க்கோலம்\n11-07-15 10:25 0 கருத்து உங்கள் கருத்து\nஉங்களது 0 கருத்துக்கள் பின்னூட்டமிட\nபின்னூட்டம் (தயவுசெய்து பதிவுக்கு பொருத்தமான ஒரு பின்னூட்டத்தை இடுங்கள்.)\nஅடையப்பட்ட கறி மிளகாய்க் கறி 04-03 10:36\nஅழகிய சிகை அலங்காரம் 02-26 14:54\nதலைமுடி கொட்டாது இருக்கவும், கருமுடி பெறவும் பொன்னாங்கண்ணி கீரைத் தைலம் 02-11 08:24\nசெம்படை முடி கறுக்க தைலம் 02-10 12:12\nகத்தரிக்காய் சாப்ஸ் 08-16 13:20\nபலாச்சுழை அப்பளம் 08-01 13:18\nஉருளைக்கிழங்கு அப்பளம் 07-31 13:09\nபண்டிகைக் கோலங்கள் 07-09 15:03\nதலைமுடி கொட்டாது இருக்கவும், கருமுடி பெறவும் பொன்னாங்கண்ணி கீரைத் தைலம் 02-11 08:24\nபலாச்சுழை அப்பளம் 08-01 13:18\nபன்னீர்ப்பூ கோலம் 07-09 14:38\nகறுப்பு முடிக்கு கஷாய எண்ணை 07-06 16:47\nநீலகிரி குருமா 07-09 12:27\nஉருளைக்கிழங்கு அப்பளம் 07-31 13:09\n பற்றி | உங்கள் கேள்விகள் | உங்கள் கருத்துக்கள் | பங்களிக்க\nகாப்புரிமை © 2011 - 2012 அம்மா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://bharathinagendra.blogspot.com/2012/01/", "date_download": "2020-08-13T18:05:52Z", "digest": "sha1:EXRBQDCD4UTPZSUEKE4OKYIWPLJAT5H4", "length": 17547, "nlines": 387, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: ஜனவரி 2012", "raw_content": "\nஞாயிறு, 29 ஜனவரி, 2012\nஞாயிறு, 22 ஜனவரி, 2012\nவியாழன், 19 ஜனவரி, 2012\nஆளு முழுகக் கடன் வாங்கியவன்\nஉயர்ந்த படிப்பை முடித்து விட்டவன்\nஉள்ளூர்க் கடையில் வேலைக் காரனாய்\nஒன்றாம் வகுப்பைத் தாண்ட முடியாதவன்\nபுதன், 18 ஜனவரி, 2012\nஞாயிறு, 15 ஜனவரி, 2012\nவியாழன், 12 ஜனவரி, 2012\nசெவ்வாய், 10 ஜனவரி, 2012\nதிங்கள், 9 ஜனவரி, 2012\nவெள்ளி, 6 ஜனவரி, 2012\nவியாழன், 5 ஜனவரி, 2012\nசெவ்வாய், 3 ஜனவரி, 2012\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபுத்தக யானை - சிறுகதை வாசிப்பு\nமர்ம மனங்கள் - கவிதை\nமர்ம மனங்கள் - கவிதை -------------------------------------- பார்த்து வளர்ந்தாலும் பழகித் திரிந்தாலும் சேர்ந்து நடந்தாலும் சிரித்து இர...\nஉள்ளே வெளியே ------------------------------ பசி வாய்கள் ஓட்டலின் உள்ளே பசிக் கரங்கள் ஓட்டலின் வெளியே தங்கக் காணிக்கை கடவுளின் காலடியி...\nநேரங் காலம் ---------------------- உனக்கு மட்டும் இல்லை அடிக்கு அடி தோல்வி இரவில் வர எண்ணும் சூரியனுக்கும் தோல்வி கோடையில் மலர எண்ணும...\nதீப வலி ----------------- பட்டாசு வெடிக்கும் போதும் மத்தாப்பு தெறிக்கும் போதும் தீக்குச்சி உரசும் போதும் நெருப்பு பறக்கும் போதும் காகி...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=1667", "date_download": "2020-08-13T16:30:41Z", "digest": "sha1:NWJSRJ2F222KROWKV63LW4WXXD4ADWJO", "length": 5342, "nlines": 42, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - குறுக்கெழுத்துப்புதிர் - டிசம்பர் 2004: குறுக்கெழுத்துப் புதிர்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | கவிதைப்பந்தல் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | புதிரா புரியுமா | சமயம் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே\nடிசம்பர் 2004: குறுக்கெழுத்துப் புதிர்\n- வாஞ்சிநாதன் | டிசம்பர் 2004 |\n5. இதையரித்துக் கெட்டுப் போ\n6. தலையில்லாக் கயவன் தப்ப உருமாறிய பெரும்பேறு (6)\n7. & 8.இனிய குணத்தவர் வதனம் இப்போது அழுது கொண்டிருக்கிறதோ\n9. தொடர்ந்து உள்ளிருப்பது தவிடா, துரும்பா\n11. இளம்பெண் இறுதியான ��ாகத்திற்கு இரு சுரங்கள் சேர்த்தாள் (3)\n13. நெறி தவறாமல் வித்தியாசமாக வாழுவது (4)\n16. பெருஞ்சத்தம் செய்வதே இதன் வேலை (2,4)\n17. ஆனந்தச் சுதந்திரப் பாட்டு முழுமையற்று கனக்கும் (2)\n1. பட்டத்திற்கான முன்னேற்பாடுகள் நடக்குமிடம் (4)\n2. விபத்திற்குள்ளானோருக்குத் தரப்படுவதைக் கொண்டு தொழிலைத் தொடங்கலாமா\n3. குலையின் பகுதி தலையை வருடும் (3)\n4. பிறர் உதவியின்றி, நான் இன்றி, நாயகன் மாசு கலைந்தது (4)\n10. ஆரம்பித்த நிதி நிறுவனத்தைச் சூழ்ந்த துயரம் பாதி அகன்றது (5)\n12. மசாலாப் பொருள் கை கோத்து தலையில் வைப்பது (4)\n14. வீணைக்காரி திசையொழிய பதிக்கும் வியாபாரம் (4)\n15. ருபக்தி குறைந்து மேற்செல்லும் குடி (3)\nநவம்பர் 2004 (தீபாவளி) குறுக்கெழுத்துப் புதிர் விடைகள்\nகுறுக்காக: 1.சந்தித்து, 7.தண்டி யாத்திரை, 8.துருவி, 9.கருத, 11.சந்தப்பாட்டு, 13.பூட்டை உடைத்து, 14.கிளவி, 16.கற்று, 17.முன்பின் அறியா, 19.துறவியல்\nநெடுக்காக: 11.சத்தமாக, 2.திருடி, 3.துவைத்த சட்டை, 4.அவரை, 5.கைத்துப்பாக்கி, 6.வாய் விட்டு, 10.தட்டை முறுக்கு, 12.தத்துப் பித்து, 13.பூதாகரம், 15.விரியாமல், 17.முழம், 18.அருவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/73016/news/73016.html", "date_download": "2020-08-13T17:50:36Z", "digest": "sha1:GPKU42E7D2CVLQUHYSBKEXFBCCYRLDG7", "length": 6361, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "பஸ்சில் ஏறிய பெண்ணிடம் 6 பவுன் நகை பறிப்பு!! : நிதர்சனம்", "raw_content": "\nபஸ்சில் ஏறிய பெண்ணிடம் 6 பவுன் நகை பறிப்பு\nதூத்துக்குடி சுப்பையா லெட்சுமிபுரத்தை சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மனைவி சீனியம்மாள்.\nஇவர் சம்பவத்தன்று தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்திற்கு வந்தார். பின்னர் அவர் அங்கு நின்று கொண்டிருந்த ஒரு அரசு பஸ்சில் ஏற முயன்றார்.\nஅப்போது கூட்ட நெரிசல் காணப்பட்டது. எனினும் சீனியம்மாள் முண்டியத்துக் கொண்டு பஸ்சில்ஏறி விட்டார். பின்னர் சிறிது நேரம் கழித்து அவர் தனது கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க நகை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். நகையின் மதிப்பு ரூ.1½ லட்சமாகும்.\nஇதுகுறித்து மத்தியபாகம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ்சில் ஏற முயன்ற பெண்ணிடம் நகையை பறித்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.\nசமீபகாலமாக தூத்துக்குடி பஸ் நிலையத்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பயணிகளிடம் நகை பறிக்கும் ���ம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் எனவே போலீசார் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு கொள்ளை கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.\nபெண்கள் உச்சகட்டம் அடைவதவற்கு ஆண்கள் எப்படி உதவ வேண்டும்\nமார்பகங்கள் பெரிதாக இருந்தால் அதிக இன்பம் கிடைக்குமா..\n“புங்குடுதீவு பெருக்குமரம்” முழுமையாக புனரமைக்கப்பட்டு, மக்களின் பாவனைக்கு கையளிப்பு.. (படங்கள் & வீடியோ)\nஅமெரிக்க துணை அதிபராகிறார் தமிழக வம்சாவளியைச் சேர்ந்த பெண்\nஇப்படிக்கு காலம்’: கல்லணை – கரிகால் சோழனின் தொழில்நுட்பப் புரட்சி\nதமிழ் பண்பாட்டை மறக்காதவர் கமலா ஹாரிஸ்\nமறைந்த மனைவிக்கு மெழுகுச் சிலை – உருகிய கணவர்\nஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி சுட்டுக்கொலை \nயார் வெற்றி பெற்றார்கள் என்பது முக்கியமல்ல; என்ன செய்யப் போகிறார்கள் என்பதே முக்கியமானது \nசிங்கப் பெண்ணே சிங்கப் பெண்ணே\nதமிழகத்தின் முதல் திருநங்கை செவிலியர்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/73338/news/73338.html", "date_download": "2020-08-13T17:27:52Z", "digest": "sha1:KHVDWK6NL7VZ4NAXQ2CHGG3OWVY2S2VV", "length": 7921, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "டாஸ்மாக் விற்பனையாளர் உள்பட 5 பேரை கடித்து குதறிய போதை வாலிபர்!! : நிதர்சனம்", "raw_content": "\nடாஸ்மாக் விற்பனையாளர் உள்பட 5 பேரை கடித்து குதறிய போதை வாலிபர்\nமதுரை மாவட்ட கோர்ட்டு அருகே மாட்டுத்தாவணிக்கு செல்லும் வழியில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இன்று காலை கடை திறப்பதற்கு முன்பே போதை பிரியர்கள் சரக்கு வாங்க காx`x`x`x`த்திருந்தனர். காலை 10 மணி அளவில் கடை திறந்தபோது காத்துக் கொண்டிருந்த அவர்கள் சரக்கு வாங்கும் ஆர்வத்துடன் சென்று டாஸ்மாக் கடை விற்பனையாளர் செல்லத் துரையை நச்சரித்தனர். அவரும் பொறுமையுடன் சரக்குகளை கொடுத்தார்.\nஇதில் ஒரு வாலிபர் சரக்கு வாங்கி அதே இடத்திலேயே ‘ராவாக’ அடித்தார். சிறிது நேரத்தில் அவருக்கு போதை தலைக்கேறியது. ஆனாலும் அந்த வாலிபர் மீண்டும் சரக்கு வாங்குவதற்காக டாஸ்மாக் விற்பனையாளர் செல்லத்துரையை அணுகினார். அப்போது அவர் சிறிது நேரம் காத்திருங்கள் என்று கூறினார்.\nஆனால் தனக்கு உடனடியாக சரக்கு வேண்டும் என்று செல்லத்துரையை அந்த வாலிபர் தொந்தரவு செய்தார். சரக்கு கொடுக்க சிறிது தாமதம் ஆனதால் பொறுமை இழந��த அவர் போதையில் திடீரென்று செல்லத்துரையின் கை, கன்னத்தில் கடித்தார். மேலும் ஆத்திரம் அடைந்த அவர் அருகில் நின்றிருந்த 4 பேரையும் கடித்தார். இதில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது.\nபோதையில் ரகளை செய்த அந்த வாலிபரை அங்கிருந்தவர்கள் பிடித்து தர்மஅடி கொடுத்தனர். மேலும் அங்கே இருந்த கம்பத்தில் கட்டி போட்டனர்.\nஇதுகுறித்து தகவல் அறிந்த அண்ணாநகர் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து அந்த வாலிபரை மீட்டனர். வாலிபரிடம் விசாரணை நடத்தியதில் ரகளை செய்த வாலிபர் மானகிரியை சேர்ந்தவர் என தெரியவந்தது.\nஇதற்கிடையில் சம்பவம் குறித்து அறிந்து கொண்ட வாலிபரின் மனைவியும் சம்பவ இடம் வந்து தனது கணவரை விடுவிக்குமாறு கண்ணீர் மல்க கூறினார். இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை எச்சரித்து அனுப்பினர்.\nபெண்கள் உச்சகட்டம் அடைவதவற்கு ஆண்கள் எப்படி உதவ வேண்டும்\nமார்பகங்கள் பெரிதாக இருந்தால் அதிக இன்பம் கிடைக்குமா..\n“புங்குடுதீவு பெருக்குமரம்” முழுமையாக புனரமைக்கப்பட்டு, மக்களின் பாவனைக்கு கையளிப்பு.. (படங்கள் & வீடியோ)\nஅமெரிக்க துணை அதிபராகிறார் தமிழக வம்சாவளியைச் சேர்ந்த பெண்\nஇப்படிக்கு காலம்’: கல்லணை – கரிகால் சோழனின் தொழில்நுட்பப் புரட்சி\nதமிழ் பண்பாட்டை மறக்காதவர் கமலா ஹாரிஸ்\nமறைந்த மனைவிக்கு மெழுகுச் சிலை – உருகிய கணவர்\nஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி சுட்டுக்கொலை \nயார் வெற்றி பெற்றார்கள் என்பது முக்கியமல்ல; என்ன செய்யப் போகிறார்கள் என்பதே முக்கியமானது \nசிங்கப் பெண்ணே சிங்கப் பெண்ணே\nதமிழகத்தின் முதல் திருநங்கை செவிலியர்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/73465/news/73465.html", "date_download": "2020-08-13T16:55:41Z", "digest": "sha1:KBQIMBKVBR674T7AT273CWHQKX5K4QKQ", "length": 6196, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "காரைக்குடியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் மாயம்!! : நிதர்சனம்", "raw_content": "\nகாரைக்குடியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் மாயம்\nகாரைக்குடி கழனிவாசல் பகுதியை சேர்ந்தவர் முத்து. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் மனிஷா (வயது19). இவர் பிளஸ்–2 படித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். வெளிநாட்டில் இருந்து முத்து விடுமுறையில் சொந்த ஊர் வந்து இருந்தார்.\nஅவர் தனது மகளுக்கு திருமணம் செய்ய முடிவு செய்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மனிஷாவுக்கும் ஒரு வாலிபருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.\nநேற்று முத்து அவரது மனைவி ஆகியோர் குன்றக்குடி கோவிலுக்கு சென்றுவிட்டனர். வீட்டில் மனிஷா மட்டும் இருந்தார். மாலையில் முத்துவும், அவரது மனைவியும் வீடு திரும்பினர். அப்போது மனிஷாவை காணவில்லை.\nஇதனால் கவலை அடைந்த அவர்கள் மகளை பல இடங்களில் தேடினர். எங்கும் அவரை காணவில்லை. இதனை தொடர்ந்து காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் முத்து புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் வழக்குப் பதிவு செய்து மாயமான இளம்பெண் மனிஷாவை தேடி வருகிறார்.\nபெண்கள் உச்சகட்டம் அடைவதவற்கு ஆண்கள் எப்படி உதவ வேண்டும்\nமார்பகங்கள் பெரிதாக இருந்தால் அதிக இன்பம் கிடைக்குமா..\n“புங்குடுதீவு பெருக்குமரம்” முழுமையாக புனரமைக்கப்பட்டு, மக்களின் பாவனைக்கு கையளிப்பு.. (படங்கள் & வீடியோ)\nஅமெரிக்க துணை அதிபராகிறார் தமிழக வம்சாவளியைச் சேர்ந்த பெண்\nஇப்படிக்கு காலம்’: கல்லணை – கரிகால் சோழனின் தொழில்நுட்பப் புரட்சி\nதமிழ் பண்பாட்டை மறக்காதவர் கமலா ஹாரிஸ்\nமறைந்த மனைவிக்கு மெழுகுச் சிலை – உருகிய கணவர்\nஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி சுட்டுக்கொலை \nயார் வெற்றி பெற்றார்கள் என்பது முக்கியமல்ல; என்ன செய்யப் போகிறார்கள் என்பதே முக்கியமானது \nசிங்கப் பெண்ணே சிங்கப் பெண்ணே\nதமிழகத்தின் முதல் திருநங்கை செவிலியர்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/73787/news/73787.html", "date_download": "2020-08-13T17:57:27Z", "digest": "sha1:JB4MSVDWQ4IMBVXLPLMVWMXPMJP7EELJ", "length": 6915, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "திருச்சி என்ஜினீயரின் காதல் மனைவி கடத்தல்: 4 பேர் மீது வழக்கு!! : நிதர்சனம்", "raw_content": "\nதிருச்சி என்ஜினீயரின் காதல் மனைவி கடத்தல்: 4 பேர் மீது வழக்கு\nதிருச்சி உறையூர் மேல பாண்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அன்பு செல்வன் (வயது22).என்ஜினீயரிங் படித்துள்ள இவர் ஒரு தனியார் நிறுவனத்தில வேலை பார்த்து வருகிறார்.இந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 20–ந் தேதி கடலூர் மாவட்டம் நெய்வேலி இந்திரா நகரை சேர்ந்த நாராயணசாமி என்பவரது மகள்(20) சஞ்சீவ் பிரீத்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சஞ்சீவ் பிரீத்தி தற்போது சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் இன்பர்ம��சன் டெக்னாலஜி படித்து வருகிறார்.\nஇந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்ற சஞ்சீவ்பிரீத்தி திடீரென மாயமானார். இதையடுத்து அன்பு செல்வன் பல இடங்களில் அவரை தேடிப்பார்த்தார். அப்போது சஞ்சீவ் பிரீத்தியை அவரது தந்தை நாராயணசாமி மற்றும் அவரது உறவினர்கள் வென்னிலா,கவிதா, ஜோசப் ஆகியோர் கடத்தி சென்றது தெரிய வந்தது.\nஇதையடுத்து உறையூர் போலீசில் அன்பு செல்வன் ஒரு புகார் கொடுத்தார். அதில்,தனது காதல் மனைவியை அவரது தந்தை நாராயணசாமி மற்றும் அவரது உறவினர்கள் வென்னிலா,கவிதா, ஜோசப் ஆகியோர் கடத்தி சென்றுள்ளதாவும் அவர்களிடம் தனது மனைவியை மீட்டு தர வேண்டும் என்றும் கூறி உள்ளார்.\nஇது குறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சஞ்சீவ் பிரீத்தியை தேடி வருகிறார்கள்.\nபெண்கள் உச்சகட்டம் அடைவதவற்கு ஆண்கள் எப்படி உதவ வேண்டும்\nமார்பகங்கள் பெரிதாக இருந்தால் அதிக இன்பம் கிடைக்குமா..\n“புங்குடுதீவு பெருக்குமரம்” முழுமையாக புனரமைக்கப்பட்டு, மக்களின் பாவனைக்கு கையளிப்பு.. (படங்கள் & வீடியோ)\nஅமெரிக்க துணை அதிபராகிறார் தமிழக வம்சாவளியைச் சேர்ந்த பெண்\nஇப்படிக்கு காலம்’: கல்லணை – கரிகால் சோழனின் தொழில்நுட்பப் புரட்சி\nதமிழ் பண்பாட்டை மறக்காதவர் கமலா ஹாரிஸ்\nமறைந்த மனைவிக்கு மெழுகுச் சிலை – உருகிய கணவர்\nஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி சுட்டுக்கொலை \nயார் வெற்றி பெற்றார்கள் என்பது முக்கியமல்ல; என்ன செய்யப் போகிறார்கள் என்பதே முக்கியமானது \nசிங்கப் பெண்ணே சிங்கப் பெண்ணே\nதமிழகத்தின் முதல் திருநங்கை செவிலியர்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/74102/news/74102.html", "date_download": "2020-08-13T16:41:46Z", "digest": "sha1:HLO6GKSFFD3EXPH2JXTLEY4ABVJJVZMW", "length": 7467, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "நாகர்கோவிலில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: பட்டதாரி பெண் தற்கொலை!! : நிதர்சனம்", "raw_content": "\nநாகர்கோவிலில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: பட்டதாரி பெண் தற்கொலை\nநாகர்கோவில் வெட்டூர்ணி மடம் கேசவதிருப்பாபுரம் சானல்கரை பகுதியை சேர்ந்த அய்யாத்துரை என்பவரது மகள் சுஜி (வயது 21). பட்டப்படிப்பு படித்துள்ள இவர் பி.எட். படிப்பதற்காக ஒரு தனியார் கல்லூரியில் சேர்ந்திருந்தார்.\nநேற்று இரவு சுஜி வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஒரு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சுஜி இறந்து விட்டதாக கூறினர்.\nஇதுகுறித்து தகவல் அறிந்ததும் வடசேரி போலீசார் சம்பவஇடத்திற்கு விரைந்து சென்றனர். பிணத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.\nசுஜியின் தாயார் செல்வராணியிடம் போலீசார் விசாரித்த போது சுஜியும் அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரும் கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்தது தெரிய வந்தது. சென்னையில் வேலை பார்க்கும் அந்த வாலிபர் இவர்களுக்கு தூரத்து உறவு முறை என்றும், இவர்களது காதலுக்கு சுஜியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததும் தெரிய வந்தது.\nஇதனால் மனமுடைந்து போன சுஜி நேற்று வீட்டில் செடிக்கு வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்துள்ளார். குடும்பத்தினர் அவரை மீட்ட போது ‘இந்த உலகத்தில் வாழ விருப்பமில்லாததால் சாகிறேன்’ என கூறினாராம்.\nஇதுகுறித்து செல்வராணி கொடுத்த புகாரின்பேரில் வடசேரி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.\nபெண்கள் உச்சகட்டம் அடைவதவற்கு ஆண்கள் எப்படி உதவ வேண்டும்\nமார்பகங்கள் பெரிதாக இருந்தால் அதிக இன்பம் கிடைக்குமா..\n“புங்குடுதீவு பெருக்குமரம்” முழுமையாக புனரமைக்கப்பட்டு, மக்களின் பாவனைக்கு கையளிப்பு.. (படங்கள் & வீடியோ)\nஅமெரிக்க துணை அதிபராகிறார் தமிழக வம்சாவளியைச் சேர்ந்த பெண்\nஇப்படிக்கு காலம்’: கல்லணை – கரிகால் சோழனின் தொழில்நுட்பப் புரட்சி\nதமிழ் பண்பாட்டை மறக்காதவர் கமலா ஹாரிஸ்\nமறைந்த மனைவிக்கு மெழுகுச் சிலை – உருகிய கணவர்\nஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி சுட்டுக்கொலை \nயார் வெற்றி பெற்றார்கள் என்பது முக்கியமல்ல; என்ன செய்யப் போகிறார்கள் என்பதே முக்கியமானது \nசிங்கப் பெண்ணே சிங்கப் பெண்ணே\nதமிழகத்தின் முதல் திருநங்கை செவிலியர்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/k/2016/10/15/1476469832", "date_download": "2020-08-13T17:22:41Z", "digest": "sha1:XGIICCY3TFZMLIERQ6APN7NE4KOEFFCA", "length": 1984, "nlines": 15, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:வேலைவாய்ப்பு: இந்திய விமானப்படையில் பணியிடங்கள்!", "raw_content": "\nமாலை 7, வியாழன், 13 ஆக 2020\nவேலைவாய்ப்பு: இந்திய விமானப்படையில் பணியிடங்கள்\nஇந்திய விமானப் படையில் எல்டிசி, ஸ்டோர் கீப்பர், குக், கார்ப்பென்டர், எம்டிஎஸ் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nகல்வித் தகுதி: பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nதேர்வு முறை: எழுத்து தேர்வு, உடல்நிலை தேர்வு, செயல்முறை பயிற்சி.\nமேலும் விவரங்களுக்கு IAF RECRUITMENT என்ற இணையதள முகவரியை பார்த்து தெரிந்துக் கொள்ளவும்.\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-13T17:52:16Z", "digest": "sha1:WLYHYK2NRO5PJ2ACLD7RELZVERO3RHJL", "length": 17177, "nlines": 94, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இந்திய தேசிய சின்னங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n'இந்தியக் குடியரசிற்கு பல தேசிய சின்னங்கள் உள்ளது.\n7 தேசிய நீர் விலங்கு\nஇந்தியாவின் தேசிய சின்னம், சாரநாத்தில் உள்ள அசோகத் தூணிலிருந்து இருந்து எடுக்கப்பட்டது. இதில் நான்முகச் சிங்கமும், வலது பக்கம் காளையும், இடது பக்கம் குதிரையும் இருக்கும், மேலும் காளை நாட்டின் கடின உழைப்பு மற்றும் உறுதியையும், குதிரை ஆற்றல் மற்றும் வேகத்தையும் குறிப்பிடத்தக்கது. இதன் பீடத்தின் கீழே வாய்மையே வெல்லும் என்னும் பொருள் கொண்ட ”சத்ய மேவ ஜயதே” என்ற வார்த்தைகள் கொண்ட தேவநாகரி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இது இந்திய தேசிய சின்னமாக 1950 ம் ஆண்டு சனவரி 26 ல் இந்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.[1] |-\nதேசிய சின்னம் அமைச்சர்கள் பயன்படுத்தும் எழுதுதாள்களில் நீல வண்ணத்திலும், அதிகாரிகள் பயன்படுத்தும் எழுதுதாள்களில் சிவப்பு வண்ணத்திலும் அச்சிடப்பட வேண்டும். மக்களவை உறுப்பினர்கள் பச்சை வண்ணத்திலும், மாநிலங்களவை உறுப்பினர்கள் சிவப்பு வண்ணத்திலும் தேசிய சின்னத்தை பயன்படுத்த வேண்டும். தேசிய சின்னங்களுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும். இந்திய தேசிய சின்னங்களை அவமதிப்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்.\nமுதன்மைக் கட்டுரை: இந்திய தேசியக் கொடி\nகடும் காவி, கடும் பச்சை, மத்தியில் தூய வெண்மை ஆகிய மூன்று நிறங்களும் அடங்கிய மூவனணக் கொடியே இந்தியாவின் தேசியக் கொடி. வெண்பட்டையின் நடுவே கடல் நீல வண்ணம் கொண்ட 24 அரும்புக் கால்களை உடைய அசோக சக்கரம் ஒன்று உள்ளது.காவி நிறம் தைரியம் மற்றும் தியாகத்தையும்,வெண்மை நிறம் உண்மை மற்றும் அமைதியையும், பச்சை நிறம் நம்பிக்கை மற்றும் வீரத்தையும் குறிப்பதாக கற்பிக்கப்பட்டது. மூவர்ண கொடியை அரசியல் நிர்ணய சபை 1947 ஜூலை 22 ல் ஒருமித்த கருத்துடன் அங்கீகரித்தது.[2] ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பிங்களி வெங்கைய்யா என்பவர் தேசிய கொடியை வடிவமைத்தார்.\nஇந்திய அரசியமைப்பு குழு 1950 ஜனவரி 24 ல் ”ஜன கண மன ” பாடலை நாட்டின் தேசிய கீதமாக அங்கிகரித்தது.[3] 1911 டிசம்பர் 27ல் கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் முதன் முதலாகப் பாடப்பட்டது. 1912ல் தாகூரின் ”தத்துவ போதினி” பத்திரிக்கையில் பாரத விதாதா என்னும் தலைப்பின் கீழ் வெளியிடப்பட்டது. இந்த பாடலை ஏறக்குறைய 52 விநாடிகளில் பாடிமுடிக்க வேண்டும்.\nதேசிய கீதத்தை விட வந்தே மாதரம் எனத் தொடங்கும் தேசியப்பாடல் பழமையானது. 1882 ல் பங்கிம் சந்திரனின் ”ஆனந்த மட்” நூல் வெளியானது. எனவே இதற்கு முன்பே இது எழுதப்பட்டிருக்க வேண்டும்.1896 ல் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் இது முதன்முதலாகப் பாடப்பட்டது. இதற்கு இசையமைத்தவர் இரவீந்திர நாத் தாகூர்.[4] |- தேசியப் பாடலின் ஸ்ரீஅரவிந்தரின் ஆங்கில மொழிப்பெயர்ப்பின் தமிழ் பொருள்.\n“ அம்மா நான் வணங்குகிறேன். இனிய நீர்ப் பெருக்கினை, இன் கனி வளத்தினை, தனி நறுமலயத் தண்காற் சிறப்பினை, பைந்நிறப் படினம் பரவிய வடிவினை வணங்குகிறேன். வெண்ணிலாக் கதிர் மகிழ்விரித்திடும் இரவின் மலர் மணிப் பூந்திகழ் மரன் பல செறிந்தனை, குறுநகையின் செலார் குலவிய மாண்பினை , நல்குவை இன்பம், வரம் பல நல்குவை அம்மா வணங்குகிறேன். ”\nசக வருட நாட்காட்டி 1957 ஆண்டு மார்ச் 22 முதல் தேசிய நாட்காட்டியாக அங்கீகரிக்கப்பட்டது. சக ஆண்டு 365 நாள்களை கொண்டது. சாதாரண ஆண்டில் சைத்ரா முதல் தேதி மார்ச் 22 ஆகும். லீப் வருடத்தில் முதல் தேதி மார்ச் 21 ஆகும். தேசிய நாள்காட்டி சக ஆண்டு 1879 ல் சைத்ரா முதல் நாளில் தொடங்கியது.[5]\nஊன் உண்ணும் விலங்குகளில் கவர்ச்சியும், கம்பீரமும் மிகுந்த புலி இந்தியாவின் தேசிய விலங்கு ஆகும். 1972 ல் புலி இந்தியாவின் ���ேசிய விலங்காக தேர்ந்தெடுக்கப்பட்டது. தேசிய விலங்கை கொல்வது சட்டப்படி குற்றம் ஆகும். எனவே அவற்றை பாதுகாக்க வேண்டும். 2001 ல் புலிகளின் எண்ணிக்கை 3642 ஆக இருந்தது.ஆனால் இப்போது 1411 ஆக குறைந்துள்ளது. 1973ல் தொடங்கப்பட்ட புலிகள் பாதுகாப்புத் திட்டம் ஒரு முழுமையான சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டமாகும்.[6]\nஇந்திய தேசிய நீர் விலங்கு நன்னீரில் வாழும் டால்பின் ஆகும்.[7] இந்தியாவின் கங்கை மற்றும் பிரம்மபுத்திரா நதியில் வாழும் கங்கை டால்பின் புனிதத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகின்றது. 2010-ல் தேசிய சின்னமாக அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இவை சுத்தாமான நீரில் மட்டுமே வாழக்கூடியவை ஆகும்.\nமுதன்மைக் கட்டுரை: இந்திய தேசியப் பறவை\nஇந்தியாவில் உள்ள இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பறவைகளில் மிக கவர்ச்சியான மயிலே இந்தியாவின் தேசிய பறவை ஆகும். 1963 ல் மயில் இந்தியாவின் தேசியப் பறவையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. மயிலைப் பற்றிய குறிப்புகள் ஆதிநூலான ரிக் வேதத்தில் உள்ளன. இது 2500 மீட்டர் உயரமான பகுதிகளிலும் காணப்படும்.[8]\nஅரசியல் சட்டத்தின் பிரிவு 343 (1) ன் படி இந்தி மொழியே நாட்டின் அதிகார பூர்வ அலுவல் மொழி. இத்துடன் ஆங்கிலத்தையும் அதிகாரபூர்வமாக பயன்படுத்தவும் அரசியலமைப்புச் சட்டம் அனுமதித்துள்ளது. அரசியல் சட்டத்தின் எட்டாம் அட்டவணைப் படி தற்போது இந்தி, தமிழ், மலையாளம், வங்காளி, அசாமி, தெலுங்கு,மராத்தி, ஒரியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், சிந்தி, குஜராத்தி, காஷ்மீரி, உருது, கன்னடம், கொங்கணி, மணிப்புரி, நேப்பாளி, தோஹ்ரி, போடோ, சந்தாலி, மைதிலி என்னும் 22 மொழிகள் இடம்பெற்றுள்ளன.\nஇந்தியாவின் இலையுதிர்காடுகளில் காணப்படும் ஆலமரம் தேசிய மரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.[9]\n2008 ஆம் ஆண்டு இந்தியாவின் தேசிய நதியாக கங்கை அறிவிக்கப்பட்டது. கங்கை இந்தியாவின் நீளமான நதி ஆகும். இமாலயத்தின் கங்கோத்ரி பனிப்படிவுகளில் இது உற்பத்தி ஆகும்போது இது பாகீரதி என்று அழைக்கப்படுகிறது.[10]\nமனோரமா இயர் புக் - 2009\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சூன் 2020, 17:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுக��ுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.careerindia.com/news/karnataka-government-cancels-online-classes-for-students-til-class-7-006089.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-08-13T17:13:02Z", "digest": "sha1:OVMM73KHZBFTP3CIPWHV776BO3XK66BL", "length": 16953, "nlines": 134, "source_domain": "tamil.careerindia.com", "title": "7ம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்பு இல்லை! அதிரடியில் கர்நாடக அரசு! | Karnataka government cancels online classes for students till Class 7 - Tamil Careerindia", "raw_content": "\n» 7ம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்பு இல்லை\n7ம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்பு இல்லை\nஒன்றாம் வகுப்பு முதல் 7ம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியில் வகுப்புகளை நடத்தக் கூடாது என கர்நாடக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\n7ம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்பு இல்லை\nநாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. இதனிடையே, மாணவர்களுக்கு தொடர்ந்து கல்வி வழங்கும் வகையில் பல பள்ளிகள் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.\nகுறிப்பாக, கர்நாடக மாநிலத்திற்கு உட்பட்ட பெங்களூரின் பெரும்பாலான பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் லேப்டாப் அல்லது செல்போன்களை பயன்படுத்தி குழந்தைகள் பாடம் கற்று வருகின்றனர்.\nஇருப்பினும், கர்நாடகாவின் கிராமப்புற பகுதிகளில் படிக்கும் குழந்தைகள் இணையதளம், போன் உள்ளிட்ட வசதிகள் இன்றி எவ்வாறு ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பது என செய்வதறியாது உள்ளனர். மேலும், இதுபோன்று, மின்சாதன பொருட்கள் முன்பாக சிறுவர்கள் நேரத்தைக் கழிப்பதால் அவர்களுக்கு உடல் மற்றும் மன அழுத்தம் அதிகம் ஏற்படும் என்ற குற்றச்சாட்டுக்களும் எழுந்துள்ளன.\nஇதனிடையே, பெங்களூரில் செயல்பட்டு வரும் மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் (NIMHANS) இது குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதில், அவர்கள் 6 வயது வரையிலான குழந்தைகள் தொடர்ச்சியாக ஒரு மணி நேரத்துக்கு மேல் செல்போன் அல்லது மின்சாதன உபகரணங்களை முன்பாக அமர்ந்து இருப்பது உடல் நலத்தை பாதிக்கும் என குறிப்பிட்டுள்ளனர்.\nஅதனைத் தொடர்ந்து, ஐந்தாம் வகுப்பு வரையிலான சிறுவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை ரத்து செய்ய வேண்டும் என பெற்றோர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்ததைத் தொடர்��்து, எல்கேஜி, யுகேஜி மற்றும் துவக்கப்பள்ளி வரையிலான பள்ளி குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த கூடாது துவக்கக் கல்வி துறை அமைச்சர் சுரேஷ்குமார் அறிவித்தார்.\n7ம் வகுப்பு வரை நோ ஆன்லைன் கிளாஸ்\nஇதனிடையே, கர்நாடக சட்டத் துறை அமைச்சர் மாதுசாமி இன்று செய்தியாளர்களைச்ச சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், கிராமப்புற மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு, ஒன்று முதல் 7ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுக்க கூடாது என முடிவெடுத்துள்ளோம். வரும் வெள்ளிக்கிழமை, அமைச்சரவையில் இந்த முடிவு இறுதி செய்யப்படும் என்று தெரிவிததுள்ளார்.\nதமிழகத்திலும், சில தனியார் பள்ளிகள் அதிக கட்டணத்துடன் கட்டாய ஆன்லைன் கிளாஸ் எடுத்து வரும் நிலையில் இங்கும் குழந்தைகளுக்கான வகுப்புகளை ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.\nஅண்ணா பல்கலையில் கொரோனா சிகிச்சை மையம் காலி\n டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் இல்லை..\nரூ.31 ஆயிரம் ஊதியத்தில் பாரதியார் பல்கலையில் பணியாற்ற ஆசையா\n5,248 பேருக்கு 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிடாதது ஏன்\n10-ம் வகுப்பில் ஆல் பாஸ் இந்த முறை மாணவர்களே அதிக தேர்ச்சி\nUnlock 3.0: பள்ளிகள் திறக்கும் தேதியை அறிவிக்கும் மத்திய அரசு\n அமைச்சர் புதிய அறிவிப்பு உள்ளே\nகல்லூரி படிப்புகளை 2 ஆண்டுகளாகக் குறைத்த புதியக் கல்வி கொள்கை\nரூ.100 கோடிக்கு மேல் தேர்வுக் கட்டணம் அண்ணா பல்கலையின் மீது முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார்\nதமிழகத்தில் நவம்பர் முதல் பள்ளிகள் திறப்பா பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தகவல்\nபொறியியல் கல்லூரிகளில் கட்டணத்தை உயர்த்த வேண்டும்\nரூ.47 ஊதியத்தில் வேலை வாய்ப்பு\nரூ.95 ஆயிரம் ஊதியத்தில் தெற்கு இரயில்வே-யில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\n3 hrs ago பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.44 ஆயிரம் ஊதியத்தில் தெற்கு இரயில்வே வேலை\n3 hrs ago ரூ.95 ஆயிரம் ஊதியத்தில் தெற்கு இரயில்வே-யில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\n4 hrs ago அண்ணா பல்கலையில் கொரோனா சிகிச்சை மையம் காலி\n6 hrs ago எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nNews அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் விவகாரம்... ஓபிஎஸ்-ன் திடீர் ட்வீட் சொல்லும் சேதிதான் என்ன\nMovies கன்னட லவ் டுடேவில் இவர் தான் ஹீரோ.. பிரபல நடிகர் கிரி துவாரகேஷின் சிறப்பு பேட்டி\nSports பழைய வீரரை கூட்டி வந்த பாக்.. உலகின் பெஸ்ட் வீரரை இழந்த இங்கிலாந்து.. 2வது டெஸ்ட் மாற்றம்\nAutomobiles 2020ஆம் ஆண்டிற்கான ஃபோர்ஸ் நிறுவனத்தின் ட்ராக்ஸ் க்ரூஸர் பிஎஸ்6 மாடல்... கர்நாடகாவில் சோதனை ஓட்டம்..\nFinance இந்தியாவின் உணவு & காலணி கம்பெனி பங்குகள் விவரம்\nLifestyle சுதந்திர தினம் 2020: இந்திய தேசிய கொடி உருவானதற்கு பின்னிருக்கும் வரலாற்று கதை தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nபி.எஸ்சி பட்டதாரிகளுக்கு திருச்சியிலேயே மத்திய அரசு வேலை\nரூ.1.12 லட்சம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அண்ணா பல்கலையில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcinetalk.com/tag/actress-oviya/", "date_download": "2020-08-13T17:11:37Z", "digest": "sha1:6NWHCLR2PCNTLLLK6ZHDU5KDLNQY4UAY", "length": 4905, "nlines": 75, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – actress oviya", "raw_content": "\nகளவாணி-2 – சினிமா விமர்சனம்\nஜாலியான பொழுதுபோக்கு படங்கள் எப்போதுமே அனைத்து...\nஓவியாவின் ஆர்மியினருக்காக வரவிருக்கும் ‘களவாணி-2’ திரைப்படம்\nஒரு திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் கழித்தும் அது...\n‘கணேசா மீண்டும் சந்திப்போம்’ படத்தின் டிரெயிலர்\nகோடை விடுமுறையில் வருகிறது ‘களவாணி-2’ திரைப்படம்\nஜாலியான பொழுதுபோக்கு படங்கள் எப்போதுமே அனைத்து...\n‘காஞ்சனா-3’ போஸ்டர் வீடியோ ஒரே நாளில் 2 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.\nநடன இயக்குநரும், நடிகருமான ராகவா லாரன்ஸின்...\n‘கணேசா மீண்டும் சந்திப்போம்’ படத்தின் டீஸர்..\n‘ராஜ பீமா’ படத்தில் ஆரவ்வுடன் ஜோடி சேர்ந்த ஓவியா..\n‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் அவர்களின் செய்கைகளால்,...\n“பாரதிராஜாவை சங்கத்தில் இருந்து நீக்க வேண்டும்…” – தயாரிப்பாளர்கள் போர்க்கொடி..\nதொலைக்காட்சி தொகுப்பாளர் தணிகை நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம்\n‘நினைவோ ஒரு பறவை’ படத்தின் புதிய பாடல் வெளியானது..\n“பாரதிராஜாவே தலைவராக வரட்டும்…” – தயாரிப்பாளர் சங்கத்தினர் அழைப்பு..\n‘இந்தியன்-2’ படப்பிடிப்பு விபத்தில் இறந்தவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட்டது\n‘துருவங்கள் பதினாறு’, ‘ராட்சசன்’ வரிசையில் வரும் ‘தட்பம் தவிர்’ திரைப்படம்..\nதமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான விதிமுறைகள்..\n‘தீர்ப்புகள் விற்கப்படும்’ படத்தின் போஸ்டருக்குக் கிடைத்த மிகப் பெரிய வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.myupchar.com/ta/medicine/talendol-plus-p37114114", "date_download": "2020-08-13T17:40:00Z", "digest": "sha1:BXEVLEHL6L5GA2VZ3MOVPLG2E5GO3DXN", "length": 21064, "nlines": 318, "source_domain": "www.myupchar.com", "title": "Talendol Plus in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Talendol Plus payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Talendol Plus பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nஆராய்ச்சியின் அடிப்படையில் Talendol Plus பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Talendol Plus பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணி பெண்கள் மீது Talendol Plus தீமையான தாக்கங்களை ஏற்படுத்தலாம். நீங்கள் அவ்வாறு அனுபவத்திருந்தால், Talendol Plus எடுத்துக் கொள்வதை நிறுத்திக் கொண்டு உங்கள் மருத்துவரின் அறிவுரையை பெறவும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Talendol Plus பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் Talendol Plus-ஐ உட்கொண்ட பிறகு தீவிர விளைவுகளை சந்திக்க நேரிடும். அதனால் முதலில் மருத்துவரின் அறிவுரையை பெறாமல் மருந்தை எடுத்துக் கொள்ளாதீர்கள். இல்லையென்றால் அது உங்களுக்கு ஆபத்தை உண்டாக்கும்.\nகிட்னிக்களின் மீது Talendol Plus-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீது குறைவான பக்க விளைவுகளை Talendol Plus ஏற்படுத்தும்.\nஈரலின் மீது Talendol Plus-ன் தாக்கம் என்ன\nTalendol Plus மிக அரிதாக கல்லீரல்-க்கு தீமையை ஏற்படுத்தும்.\nஇதயத்தின் மீது Talendol Plus-ன் தாக்கம் என்ன\nTalendol Plus பயன்படுத்துவது இதயம் மீது எந்தவொரு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தாது.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவி��� பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Talendol Plus-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Talendol Plus-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Talendol Plus எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Talendol Plus உட்கொள்ளுதல் உங்களை அதற்கு அடிமையாக்கும் சான்று எதுவுமில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஇல்லை, Talendol Plus உட்கொண்ட பிறகு மூளையை முனைப்புடன் வைத்திருக்கும் எந்தவூரு செயலிலும் நீங்கள் ஈடுபடக்கூடாது.\nஆம், ஆனால் மருத்துவரின் அறிவுரையின் பெயரில் மட்டும் Talendol Plus-ஐ உட்கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஆம், பல நேரங்களில் Talendol Plus எடுத்துக் கொள்வது மனநல கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க உதவும்.\nஉணவு மற்றும் Talendol Plus உடனான தொடர்பு\nஉணவுடன் Talendol Plus எடுத்துக் கொள்வது உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதிக்காது.\nமதுபானம் மற்றும் Talendol Plus உடனான தொடர்பு\nமதுபானம் அருந்துவதையும் Talendol Plus உட்கொள்வதையும் ஒன்றாக செய்யும் போது, உங்கள் உடல் நலத்தின் மீது மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Talendol Plus எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Talendol Plus -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Talendol Plus -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nTalendol Plus -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Talendol Plus -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2016/02/concave-earth-hypothesis.html", "date_download": "2020-08-13T17:36:53Z", "digest": "sha1:IGRJY33C3YWTZEV5IT72ZUJWHAJXIK3U", "length": 42755, "nlines": 442, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: பிரபஞ்சம் என்பது The Concave Earth Hypothesis", "raw_content": "\nஅறிவியலில் உள்ள ஒரு பெரிய oddity என்ன என்றால், மனிதன், தொலைதூர காலக்ஸிகள் பற்றி தெரிந்து வைத்துள்ளான்.ஆனால் அவன் காலின் கீழே இருக்கும் பூமியைப் பற்றி அவ்வளவாகத் தெரியாது. The closer a thing is, the little we know about நமக்கு இன்றும் பூமியின் உள்ளே என்ன இருக்கிறது என்று துல்லியமாகத் தெரியாது. யூகங்களின் பேரில் பூமியை ஒரு மெகா வெங்காயம் போல உருவகித்து நான்கு அடுக்குகளாகப் பிரித்துள்ளார்கள். நாமெல்லாம் இருக்கும் கடினமான ஒரு பாறை அடுக்கு, அடுத்து பாறைகள் உருகி திடமும் அல்லாத திரவமும் அல்லாத ஒரு குழம்பு போன்ற அடுக்கு, அடுத்து முற்றிலும் திரவ அடுக்கு, கடைசியில் , மையத்தில் கடினமான மற்றொரு அடுக்கு.\nஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னேயே மனிதன் நூற்றுக்கணக்கான விண்மீன்களை தெரிந்து வைத்திருந்தாலும் அப்போது பூமியைப் பற்றிய அவன் அறிவு கிட்டத்தட்ட பூஜ்ஜியமாக இருந்தது. தோண்டினால் தண்ணீர் வரும், கிணறு வெட்டலாம் அவ்வப்போது நிலநடுக்கும் வருகிறது என்று மட்டும் தெரிந்திருந்தது.பூமிக்குக் கீழே பாதாள லோகம் + பாதாள பைரவி etc etc இருக்கும் என்று இந்தியாவில் நம்பி வந்தார்கள். சில நாகரீகங்கள் பூமிக்கு அடியில் மனிதனை விட பலமடங்கு சக்தி வாய்ந்த உயிரினங்கள் வாழ்ந்து வந்ததாக நம்பின. இன்று கூட இப்படி Fiction திரைப்படங்கள் வருகின்றன\nஎட்மன்ட் ஹேலி என்பவர் நம் பூமி ஒரு குறிப்பிட்ட எல்லைக்குக் கீழ் வெறும் வெற்று உருண்டை என்கிறார்.(Hollow earth ) ஒரு பிளாஸ்டிக் பந்து போல இந்தக் கொள்கை இப்போது நிராகரிக்கப்பட்டு விட்டாலும் இன்னும் சில பேர் இதை நம்புகிறார்கள். extreme ஆன இன்னொரு தியரி, பற்றி இங்கே கொஞ்சம் பேசலாம்.\nபிரபஞ்சம் என்பது பூமிக்கு வெளியே இல்லை. உள்ளே இருக்கிறது என்று சொல்கிறது இது . பூமியைத் தவிர வேறொன்றும் இல்லை. பூமி தான் பிரபஞ்சம் என்ற பழைய Geo -centrism கோட்பாடு பழைய ஒயின் புதிய கோப்பையில்\nநீண்ட நெடுங்காலமாக மக்கள் பூமிதான் பிரபஞ்சத்தின் மையம் என்று நம்பி வந்தார்கள்.\n சூரியன், சந்திரன் எல்லாம் பூமியை சுற்றுகிறது. கீழே தரை ஆடாமல் அசையாமல் உறுதியாக நிற்கிறது.மேலும் பூமி தான் பிரபஞ்சத்தின் மையம் என்பது நம் ஈகோ-வையும் பூர்த்தி செய்கிறது.சில அதிகப் பிரசிங்கிகள் மட்டும் அவ்வ���்போது 'இல்லை, பூமி தான் சூரியனை சுற்றுகிறது (distrust the obvious) என்று சவுண்டு கொடுத்துக் கொண்டிருந்தாலும் கீழ்க்கண்ட மூன்று காரணங்களால் பூமி தான் மையம் என்று முடிவு கட்டி விட்டனர் .\n* பூமி பயணித்துக் கொண்டிருந்தால் நாம் அதன் திசைக்கு எதிரான , ஒரு காற்றோடத்தை உணர வேண்டும். டூ-வீலரில் போகும் போது காற்று நம்மீது வந்து மோதுமே அப்படி. மேலும் பூமி நகரும் போது அந்த அழுத்தத்தை நம் கால்கள் உணர வேண்டும். இப்படியெல்லாம் நடப்பதாகத் தெரியவில்லை.\n* பூமி பிரபஞ்சத்தின் மையம். எனவே எல்லாமே மையத்தை நோக்கி ஈர்க்கப்பட வேண்டும். அருகில் உள்ள பொருட்கள் (உதா: மரத்தில் இருந்து விழும் ஆப்பிள்) பூமியின் மையத்தை நோக்கி ஈர்க்கப்பட, தொலைவில் உள்ளவை பூமியை சுற்றி வருகின்றன. ஒருவேளை ,பூமி நிலையாக இல்லை, அது சூரியனை (மையம்) சுற்றுகிறது என்றால் சூரியன் தான் மையம் என்றாகிறது. அப்படி என்றால் ஆப்பிள் ஏன் கீழே விழுகிறது அது சூரியனை நோக்கி மேலே அல்லவா போக வேண்டும்\n* பூமி சூரியனை சுற்றும் போது நட்சத்திரங்களின் இருப்பிடம் மாற வேண்டும். (stellar aberration)ஆனால் அப்படி மாறுவதாகத் தெரியவில்லை. எல்லாமே எல்லாப் பருவங்களிலும் அப்படியே நிலை மாறாமல் இருக்கின்றன.\nஇந்த வாதங்கள் மிகவும் வலுவானதாக இருந்ததால் இதை எதிர்த்து யாராலும் சூரிய மையக் கொள்கையை நிலைநாட்ட இயலவில்லை. இன்று நமக்கு இந்த மூன்றும் தவறு என்று தெரியும்.\n-பூமி, நகரும் போது எல்லாமே ஒட்டு மொத்தமாக நகருகிறது. வளிமண்டலம் உட்பட. எனவே நம்மால் காற்றை உணர முடியவில்லை.\n- எல்லாப் பொருட்களும் பிரபஞ்சத்தின் மையத்தை நோக்கி ஈர்க்கப்படுவதில்லை. பக்கத்தில் உள்ள கனமான பொருளின் மையத்தை நோக்கி ஈர்க்கப்படும். எனவே ஆப்பிள் மேலே போவதில்லை.\n-நட்சத்திரங்களின் இடமாற்றம் அவை நம்மிடம் இருந்து எத்தனை தொலைவில் இருக்கின்றன என்பதைப் பொருத்தது. பூமி- சூரியன் தொலைவுடன் ஒப்பிடும்போது நட்சத்திரங்கள் மிக மிக அதிக தூரத்தில் இருப்பதால் பூமி எங்கிருந்தாலும் அவைகளின் நிலைகள் அவ்வளவாக மாறுவதில்லை. இதை விளக்க ஒரு எளிமையான சோதனை செய்து பார்க்கலாம்.உங்கள் இடது கை கட்டை விரலை இரண்டு கண்களுக்கு இடையே உள்ள இடத்தில் கண்களுக்கு மிக அருகில் பிடிக்கவும். இப்போது இடது கண்ணை மூடிக் கொண்டு வலது கண்ணால் விரலைப் பார்க்கவு��். பிறகு வலது கண்ணை மூடிக் கொண்டு இடது கண்ணால் விரலைப் பார்க்கவும். இரண்டு நிலைகளில் விரல் இடம் மாறி இருப்பது அப்பட்டமாகத் தெரியும். தூரத்தில் உள்ள ஏதேனும் ஒரு பொருளை (ஜன்னல்) நீங்கள் reference ஆக எடுத்துக் கொள்ளலாம். இப்போது அதே விரலை கண்களில் இருந்து அதிக தொலைவில் கையை எத்தனை நீட்ட முடியுமோ அத்தனை தொலைவில் பிடிக்கவும். இப்போது மீண்டும் பழைய படி செய்யவும். விரல் கண்களில் இருந்து தூரம் இருப்பதால் இரண்டு நிலைகளில் பெரும்பாலும் மாற்றம் இருப்பதில்லைஅதே போல, விண்மீன் நமக்கு அருகில் இருந்தால் அதன் நிலை பூமி நகரும் போது வானில் அடிக்கடி மாறும்.தூரத்தில் இருந்தால் நம் வெற்றுக் கண்களால் உணர முடியாத படி ரொம்பக் குறைவாகவே இடம் மாறும்.\nசரி. The Concave Earth Hypothesisஎன்ற இந்தக் கோட்பாடு, நாம் பூமியின் வெளி அடுக்கில் வாழ்வதில்லை. காலியான பூமியின் உள் அடுக்கில் இருக்கிறோம் என்கிறது . சூரியன், சந்திரன், நட்சத்திரம் , பிரபஞ்சம் எல்லாம் உள்ளேபடத்தைப் பார்க்கவும்.concave என்றால் வெளியே குவிக்கப்பட்ட என்று அர்த்தம்.\nஆச்சரியமாக ,வெளியே இருக்கும் பிரபஞ்சத்துக்கு பொருந்தும் இயற்பியல் விதிகள் பிரபஞ்சம் உள்ளே இருந்தாலும் பொருந்துகின்றன. 'வெளியே இருப்பது எதுவோ அதுவே உள்ளேயும் இருக்கிறது' என்று உபநிஷத் கூறுவது போல. பிரபஞ்சவியலில் உள்ளே வெளியே என்பவை அர்த்தமற்றவை என்பதால் இப்படி இருக்கவும் சாத்தியம் இருக்கிறது. இந்த மாடல், பிரபஞ்சமே ஒரு Optical illusion என்கிறது. நிலா, விண்மீன், நெபுல்லா எல்லாமே பூமிக்கு உள்ளே () இருக்கும் சூரியனின் ஒளி வளைந்து வளைந்து வருவதால் ஏற்படும் 'காட்சிப் பிழைகள்' that's it ) இருக்கும் சூரியனின் ஒளி வளைந்து வளைந்து வருவதால் ஏற்படும் 'காட்சிப் பிழைகள்' that's it ஒரு விண்மீன் நமக்கு, நம் கண்களுக்குத் தெரிகிறது என்பதால் மட்டுமே அது 'இருக்கிறது' என்று எப்படி சொல்ல முடியும்ஒரு விண்மீன் நமக்கு, நம் கண்களுக்குத் தெரிகிறது என்பதால் மட்டுமே அது 'இருக்கிறது' என்று எப்படி சொல்ல முடியும் ஆதி மனிதன் வானம் முழுவதும் வெளிச்சம் என்றும் அதை ஒரு கறுப்புப் போர்வை மறைக்கிறது என்றும் நம்பினான்.அந்தப் போர்வையில் உள்ள விதவித ஓட்டைகள் தான் சூரியன் சந்திரன் , நட்சத்திரங்கள் என்றும் நினைத்தான். இதுவும் ஏற்றுக் கொள்ளத் தக்க மாடல்தான். அ��ிவியலில் எந்த மாடலையும் நாம் சரி என்றோ தவறு என்றோ சொல்லிவிட முடியாது. இந்த மாடல் நம் ஆய்வுகளுடன் ஒத்துப் போகிறது என்ற அளவில் மட்டுமே சொல்ல முடியும். ஹாக்கிங் சொல்வது போல அணுவுக்குள் அணுக்கரு இருக்கிறது; அதை எலக்ட்ரான் சுற்றுகிறது என்று சொல்வது தவறு. அணு ஒன்று அதனுள் அணுக்கரு இருந்தால் அதை எதிர்த் துகள் ஒன்று சுற்றி வந்தால் எப்படி நடந்து கொள்ளுமோ அப்படி நடந்து கொள்கிறது என்று மட்டுமே சொல்ல முடியும்.\nகீழே உள்ள படத்தைப் பார்க்கவும்.\nஇந்தப் படத்தில் இருக்கும் கீழ் நோக்கிய முக்கோணம் உண்மையில் இல்லவே இல்லை \nஎனவே, நாம் பார்ப்பது ஒன்றினால் மட்டுமே ஒரு பொருளின் இருப்பை உறுதி செய்ய முடியாது. அதே போல நாம் பார்க்க முடியாததால் ஒரு பொருள் இல்லை என்றும் சொல்லிவிட இயலாது.சில பேர், நகர்வு (motion ) என்பதையே மாயை என்கிறார்கள். கீழே உள்ள படத்தைப் பார்க்கவும்.\nஅதுவும் ஐன்ஸ்டீனின் சிறப்பு சார்பியல் கொள்கைக்குப் பிறகு நிலையான பொருளுக்கும் சீராக நகரும் பொருளுக்கும் எந்த வேற்றுமையும் இல்லை. Motion ஆச்சரியமாக 'நகர்தல்' என்பதற்கு வரையறைகள் இல்லை...motion mountain என்று ஒரு e -book வருகிறது. முடிந்தால் படித்துப் பாருங்கள். நிலையாக இருக்கும் போதும் அதிவேக இயக்கத்தில் இருக்கும் போதும் ஒரு பொருளின் அடிப்படைக் கட்டமைப்பு மாறுவதில்லை. இயற்கையின் விதிகளும் மாறுவதில்லை.வேகமாக நகரும் பொருளுக்கும் உள்ளே அணுக்கள் இயங்கும். ப்ரோட்டான் எலக்ட்ரானை இழுக்கும். ஈர்ப்பு வேலை செய்யும். சிலருக்கு பஸ்ஸில் போனால் வாந்தி வருகிறதே என்றால் அதற்கு வேறு சின்னச் சின்ன லௌகீக காரணங்கள் மட்டுமே. மற்றபடி நீங்கள் 70-A பஸ்ஸில் தாம்பரம் போய்க்கொண்டு இருக்கிறீர்கள் என்று உங்கள் உடம்பில் உள்ள அணுக்களுக்குத் தெரியாது. இயக்கத்தின் special case ஆன Acceleration என்பது கொஞ்சம் விஷயங்களை சிக்கலாக்குகிறது. பஸ்ஸில் (ஒழுங்கான வேகத்தில்) போனால் அது நமக்குத் தெரியாது சரி. பஸ் சடன் பிரேக் போட்டால் ஏன் முன்னே போய் விழுகிறோம் இதை வைத்து நாம் இயக்கத்தில் இருக்கிறோம் அல்லது இருந்தோம் என்று சொல்லி விட முடியும் அல்லவா\nநியூட்டன் காலத்தில் இருந்தே ஒரு விஷயம் புதிராக இருந்து வந்துள்ளது. அது என்ன என்றால் Symmetrical differential equations in an accelerated and inertial frames of motion.. சும்மா பயமுறுத்த சொன்னேன்.அப்படி எதுவும் கிடையாது. அது என்ன என்றால் பக்கெட். ஆம் நாம் பாத் ரூமில் உபயோகிக்கும் பக்கெட்.நம்மாட்கள் பக்கெட்டில் விழுந்த ஓட்டையை எப்படி அடைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்க, நியூட்டன், பக்கெட்டை வைத்து பிரபஞ்சத்தின் ஒரு ஆதாரமான புதிரை யோசித்துக் கொண்டிருந்தார் Newton's bucket என்று அழைக்கப்படும் இந்த ஆய்வு எளிமையானது. நீர் நிறைந்த ஒரு பக்கெட்டை கயிற்றில் கட்டி தொங்க விட்டு முறுக்கி விட வேண்டியது. முறுக்கப்பட்ட கயிறு விடுபடும் போது பக்கெட்டில் உள்ள தண்ணீர் நடுவில் குழிந்து ஒரு கிண்ணம் போன்ற ஒரு concave வடிவத்தை எட்டுகிறது.தண்ணீர் ஏன் இந்த வடிவத்தை ஏற்க வேண்டும் என்பது நியூட்டனின் கேள்வி...பக்கெட் சுழல்வதால் அப்படி நடக்கிறது என்று சுலபமாக சொல்லி விட முடியாது.ஆனால் நியூட்டன், தண்ணீர் 'எதைப் பொறுத்து' சுழல்கிறது என்று கேட்கிறார்..தண்ணீர் , பாக்கெட்டைப் பொறுத்து சுழல முடியாது. ஏனென்றால் பக்கெட்டின் சுவரும் அதே வேகத்தில் சுழல்கிறது...\nநியூட்டன், நீரின் வடிவம் அது absolute space எனப்படும் மாறாத வெளியைப் பொறுத்து சுழல்வதால் ஏற்படுகிறது என்று எண்ணினார். ஒரு பொருள் நிலையாக இருக்கும் போது அது absolute space ஐப் பொறுத்து நிலையாக இருக்கிறது; நகரும் போது absolute space -ஐப் பொறுத்து நகர்கிறது. முடுக்கத்தின் போது (acceleration )absolute space ஐப் பொறுத்து முடுக்கப்படுகிறது என்று உறுதியாக நம்பினார்.\nஆனால், absolute space என்பது என்ன என்பதை நியூட்டன் சரியாக வரையறுக்க வில்லை.\nLeibniz என்னும் ஜெர்மன் இயற்பியல் அறிஞர், வெளி, absolute space என்ற ஒன்று கிடையாது என்று வாதிடுகிறார். வெளி என்பது பொருட்களை குறிப்பிட உதவும் ஒரு concept அவ்வளவே என்கிறார். பிரபஞ்சத்தில் பொருட்களே இல்லை என்றால் வெளி என்பதற்கு எந்த அர்த்தமும் இருக்க முடியாது என்றும் சொல்கிறார்.மேலும் அவர், வெளி என்பது absolute ஆக எல்லாவற்றுக்கும் ஒரு பின்புல reference ஆக இருக்கும் பட்சத்தில், கடவுள் அந்த அனந்த வெளியில் பிரபஞ்சத்தை எங்கே உருவாக்குவது என்று எப்படித் தீர்மானிக்க முடியும் என்று கேட்கிறார்.\nநியூட்டன், absolute space என்ற ஒரு reference ஐ எடுத்துக் கொண்டது ஒரு தேவையில்லாத broad step என்கிறார்கள். பக்கெட்டில் உள்ள தண்ணீர் ஆய்வு நடந்து கொண்டிருக்கும் அறையின் சுவர்களைப் பொறுத்து சுழல்கிறது என்று அந்த சுவர்களை ஒரு reference ஆக வைத்துக் கொண்டிருக்கலா��். அல்லது பூமியை அல்லது தொலைவில் உள்ள ஒரு நிலையான நட்சத்திரத்தை.... absolute space என்பதற்கு எந்த அவசியமும் இல்லை\nஇதே ஆய்வை பூமியில் இருந்து விலகி, எந்த பொருட்களும் இல்லாத வெட்ட வெளியில் செய்வதாகக் கொள்வோம். அப்போது சுழலும் பக்கெட்டில் உள்ள நீர் எந்த வடிவத்தை ஏற்கும் அப்போது கூட நாம் தொலைதூரத்தில் உள்ள நட்சத்திரங்களை reference ஆக வைத்துக் கொண்டு நிலையான நட்சத்திரத்தை பொறுத்து தண்ணீர் சுழல்கிறது என்று சொல்லலாம். ஆனால் அதுவும் இல்லாத எதுவுமே இல்லாத வெட்ட வெளியில் தண்ணீர்சுழலாமல் அப்படியே இருக்கும் என்கிறார் மாக் என்னும் விஞ்ஞானி.\nErnest Mach , நாம் இயக்கத்தை, சுழற்சியை, acceleration ஐ உணர்வது பிரபஞ்சத்தில் இருக்கும் இன்ன பிற பொருட்களின் இருப்பினால் தான் என்கிறார். அதாவது பிரபஞ்சத்திலேயே நம்முடைய பேருந்து மாத்திரம் இருப்பதாகக் கொள்வோம். அப்போது அது நகர்ந்தாலோ அல்லது நகரும் போது சடன் பிரேக் போட்டாலோ அதை நாம் உணர மாட்டோம். அந்த பஸ்ஸினுள் பிடித்துக் கொள்ள கம்பிகள் எதுவும் தேவையில்லை என்கிறார் மாக்.\nஆகவே, இயக்கம் என்பதே கிட்டத்தட்ட மாயை என்று சொல்லலாம் போலிருக்கிறது.\nபுத்தர் எத்தனை பேர் சொன்னாலும் கேட்காமல் அங்குலிமாலன் இருக்கும் காட்டுக்குள் நடந்து வருகிறார்.அவன் ஒரு பாறை மேல் உட்கார்ந்திருக்கிறான்.\nகொலைகார அங்குலி மாலன், \"நில், நகராதே, அசையாதே, அங்கேயே நில் \" என்று கத்துகிறான்.\nபுத்தரோ , \"நான் நகரவே இல்லையப்பா.. நான் நகர்வதை என்றோ நிறுத்தி விட்டேன். நீ தான் நகர்ந்து கொண்டு இருக்கிறாய்' என்கிறார்.\nமனிதனால் உள்ளே நுழைந்து என்ன இருக்கிறது என்று நேரடியாகப் பார்க்க முடியாது.காரணம்: கொதிக்கும் வெப்பம் மற்றும் அழுத்தம் (சில பேர் பூமியின் உள்ளக வெப்பத்துக்கு அங்கே நடந்து கொண்டிருக்கும் cold fusion காரணமாக இருக்கலாம் என்கிறார்கள். உள்ளே ஒரு சூரியன் (சில பேர் பூமியின் உள்ளக வெப்பத்துக்கு அங்கே நடந்து கொண்டிருக்கும் cold fusion காரணமாக இருக்கலாம் என்கிறார்கள். உள்ளே ஒரு சூரியன் )சயின்ஸ் பிக்சன் கதைகளில் மட்டுமே இது சாத்தியம் பார்க்க :Journey to the Center of the Earth -Jules Verne. படிக்க மிகவும் சுவாரஸ்யமான புத்தகம்\nபின்னர் எப்படி பூமிக்குள் என்ன இருக்கிறது என்று கண்டுபிடிக்கிறார்கள் என்றால் டைனமைட் போன்ற சமாச்சாரங்கள் மூலம் கட்டுப்படுத்தப��பட்ட இயந்திர அதிர்வுகளை பூமிக்குள் அனுப்பி அவைகள் எப்படி திரும்பி வருகின்றன என்பதை வைத்து பூமிக்குள் இந்த இந்த அடுக்குகள் இருக்கலாம் என்று கண்டுபிடிக்கிறார்கள்.(சோனார் போல)மேலும் பூகம்பங்கள் இயற்கையாகவே ஒரு seismic waves போல செயல்படுகின்றன. நில நடுக்கத்துப் பிறகு வீடு போச்சே சித்தப்பா உள்ள போயிட்டாரே என்ற லௌகீக கவலைகளை விட்டு விட்டு சின்சியராக சில ஜியாலஜிஸ்ட்கள் சீஸ்மோகிராப் எடுத்துக் கொண்டு கிளம்பி விடுவார்கள்.\nதமிழ் மக்கள் பேரவை அரசியல் தீர்வு சம்பந்தமான திட்ட...\nகுழந்தைகள் கைகளில் ஸ்மார்ட் போன்களை கொடுப்பது\nபிளாக் நம்பர்: 27 திர்லோக்புரி – சாரு நிவேதிதா\nஉலகிலே ஆயிரம் ஜன்னல் வீடு உள்ள இடம் காரைக்குடி மட்...\nமிருதன் - சினிமா விமர்சனம் Miruthan review\nMGR IN BATTICALOA அரிய புகைப்படம் .\nமிக அருமையாக படம் பிடித்த புகைப்பட கலைஞரை நாம் பார...\nநீர் நிலைகளில் இத்தனை வகையா \nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kuralthiran.com/KuralAthikaaraVilakkam/049Kaalamaridhal.aspx", "date_download": "2020-08-13T17:44:06Z", "digest": "sha1:FKDT3Z2S5LPIUISYVFA4XL2AHNWJ4LIJ", "length": 12905, "nlines": 60, "source_domain": "kuralthiran.com", "title": "காலமறிதல் அதிகார விளக்கம்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nசெயலுக்கு முன் காலத்தை அறிந்து கொள்ளுதல்\nகுறள் திறன்-0481 குறள் திறன்-0482 குறள் திறன்-0483 குறள் திறன்-0484 குறள் திறன்-0485\nகுறள் திறன்-0486 குறள் திறன்-0487 குறள் திறன்-0488 குறள் திறன்-0489 குறள் திறன்-0490\nஎவ்வளவு வலிமை, ஆற்றல், வசதி படைத்தவரானாலும் காலமறிந்து ஒரு காரியம் செய்யாவிட்டால் பயன்படாது. இது போர்த்தொழிலுக்கு மட்டுமன்றிப் பொதுவாகவும் கருதப்பட வேண்டியதாகும். ஆடிப்பட்டம் தேடிவிதை காற்றுள்ள போதே தூற்றிக்கொள்' வெயிலுள்ளபோதே உலர்த்திக்கொள் எல்லாம் காலமறிதல் அல்லவா\n.காலம் கருதாமல் மேற்கொள்ளப்படும் எந்த் முயற்சிக்கும் வெற்றி வாய்ப்பு மிகக் குறைவு. காலம் அறிதல் என்பது செயலுக்கேற்ற காலத்தை உணர்த��ைக் குறிப்பது. இது ஓடிக்கொண்டிருக்கும் காலத்தில் வாய்ப்பான நேரம் காண்பதைப் பற்றியது. பருவகாலங்களின் அதாவது கொடியவெயில், பெருமழை, கடுங்குளிர், வேகமானகாற்று போன்றவற்றின் இடையீடுகள் , செயல்படுவதற்கான சுற்றுச் சூழல்கள் இவற்றைக் கணித்தல் காலமறிதலில் அடங்கும்..மாறிக்கொண்டேவரும் காலச் சூழ்நிலைகளுக்கேற்ப செயல் மேற்கொள்ள வேண்டும் என்பதைச் சொல்லும் அதிகாரம்.\nசெய்வதற்குரிய காலம் அறிந்து செய்து முடித்தற்கான கருவிகளுடன் செய்பவர்க்கு செய்தற்கரிய செயல்களில்லை என இவ்வதிகாரம் கூறுகிறது.\nசுஈலப்பொழுதினால் பெறும் வெற்றி,, கஈலமறிதலால் வரும் பயன், கஈலம் வாய்க்காவிட்டால் பொஈறுத்திருத்தல், பொறுத்திருப்பதால் வரும் சிறப்பு, பொறுத்திருக்கும் பருவத்தில் தன் நோக்கம், உணர்ச்சிகள் ஆகியவற்றை வெளிக்காட்டாமை,, கா'லம் கூடியபொழுது வினரந்து செயல்படுதல், அச்செயல்முறை விளக்கம் இவற்றை சொல்வது காலமறிதல் அதிகாரம்..\nகாலத்துடன் இடமும் இணக்கமாக் அமைந்துவிட்டால் உலகமே கைகூடும் என்கிறது ஒரு பாடல். காலத்திற்காகச் சிலவேளைகளில் காத்திருக்க வேண்டி இருக்கும். அச்சமயங்களில் பதற்றமின்றிச் செயல்படவேண்டும். த்ம்முடைய குறிக்கொள்களை வெளிக்காட்டிக் கொள்ளாம்ல் ஒடுங்கி இருக்க வேண்டும். சீண்டும் மாற்றாரின் நடவடிக்கைகளுக்கு உடனுக்குடன் எதிவினை காட்டாம்ல் அசைவற்றுத் தோற்றமளிக்க வேண்டும். அவ்விதம் ஒடுங்கி இருத்தல் இகழ்வாகக் கருதப்படமாட்டாது. இவ்விதம் பொறுமை காப்பது பெரும் பயனளிக்கும். தம் காலம் வரும்போது எல்லாம் தலைகீழாகிவிடும். பணியச் செய்தவர் பணிவர். காலம் இயைந்தபொழுது அரிய செயல்களைச் செய்து முடித்துவிடவேண்டும். பதுங்கி இருந்தவர், காலம் கூடியபொழுது பாய்ந்து விரைந்து திருத்தமாகச் செயலாற்றி வெற்றி காண்பர்.. இவை இந்த அதிகாரத்தில் அடங்கியுள்ள செய்திகளாகும்.\nகாலமறிதல் அதிகாரப் பாடல்களின் சாரம்:\n481 ஆம்குறள் வலிய ஆந்தையை காகம் பகலில் வெல்லமுடியும்; ஆட்சியாளர்க்கு மாறுபாடு கொண்டோரை வெல்வதற்கான காலம் உணர்தல் இன்றியமையாதது எனச் சொல்கிறது.\n482 ஆம்குறள் பருவத்தோடு இயைந்து இருந்தால் மேற்கொண்ட முயற்சி தொடர் வெற்றி கண்டு செல்வம் நீங்காமல் தங்கும் என்கிறது.\n483 ஆம்குறள் தகுந்த உத்தியுடன் பொருந்திய காலத்தில் செய்தால் முடியாத செயல் என்று ஒன்றும் இல்லை எனச் சொல்வது.\n484 ஆம்குறள் எக்காலத்தில் எவ்விடத்தில் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு ஒரு குறிக்கோளைத் தொடங்கினால் அது எதுவானாலும் தவறாமல் நிறைவேறும் எனக் கூறுகிறது.\n485 ஆம்குறள் காலம் வரும்வரை காத்திருந்து பதற்றமின்றி தெளிந்த மனத்துடன் செயல்பட்டால் உலகை வெல்லலாம் எனச் சொல்கிறது..\n486 ஆம்குறள் பதுங்கி இருப்பது பருவம் பார்த்துப் பாய்வதற்காகவே என்கிறது.\n487 ஆம்குறள் சீண்டிப் பார்ப்போர் மீது அங்கேயே சினம் கொள்ளமால் அவர்களை வெல்லும் காலம் கருதிக் காத்திருப்பர் கூர்த்த அறிவுத்திறன் கொண்டவர் என்கிறது.\n488 ஆம்குறள் இன்று பணியச் செய்து நிமிர்ந்து செல்லும் பகைவன் காலம் மாறும்போது தலை குப்புறக் கவிழ்வான் என்பதைச் சொல்வது.\n489 ஆம்குறள் கிடைக்காத காலம் வாய்த்தபொழுது செய்யவேண்டிய அரிய செயல்களைச் செய்து முடித்துக் கொள்ள அறிவுறுத்துவது.\n490 ஆவதுகுறள் காலம் கூடியபொழுது எப்படி விரைந்து தவறில்லாமல் செயலாற்ற வேண்டும் எனச் சொல்வது.\nஆந்தை, காக்கை, சண்டைக் கிடா, கொக்கு என நாம் நாளும் காணும் உயிரினங்களையும் அவற்றின் செயல்பாடுக்ளையும் கொண்டு கலமறிதலுக்கான உவமைப் பொருள்கள் எளிதாக மனதில் நிற்கும்படி இவ்வதிகாரத்தில் விளக்கப்பட்டன.\nகாலத்தோடு இடமும் வாய்க்கப் பெற்று ,கலங்காமல் செயல்பட்டால் ஞாலத்தையே விரும்பினாலும் அது கைகூடும் என்கிறது இங்குள்ள பாடல்கள்.\nமிகுந்த சினம் மூட்டும் வகையில் மாற்றார் நடந்துகொண்டாலும் சீற்றம் கொள்ளாமல் அமைதியாக எதிர்கொண்டு காலம் கனிவதற்காகக் காத்திருக்க வேண்டும்; வெற்றி கிட்டும்வரை பணிவைக் காட்டுக; காலம் வாய்த்தவுடன் சீறிப்பாய்ந்து செயல்பட்டு முயற்சியை முடித்துக் கொள்க என்பது போன்ற வெற்றி பெற்றுத் தரும் உத்திகள் சொல்லப்பட்டுள்ளன இத்தொகுதியில்.\nசெறுநரைக் காணின் சுமக்க இறுவரை காணின் கிழக்காம் தலை என்ற ஆற்றல் மிகுந்த கவிதை இவ்வதிகாரகத்தில் உள்ளது.\nகுறள் திறன்-0481 குறள் திறன்-0482 குறள் திறன்-0483 குறள் திறன்-0474 குறள் திறன்-0485\nகுறள் திறன்-0486 குறள் திறன்-0477 குறள் திறன்-0488 குறள் திறன்-0489 குறள் திறன்-0490\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/newsitems/1177149.html", "date_download": "2020-08-13T17:07:10Z", "digest": "sha1:4LM4PMM742CREQFSGNQYFRRSEU3ET7VO", "length": 14611, "nlines": 186, "source_domain": "www.athirady.com", "title": "பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (06.07.2018) – Athirady News ;", "raw_content": "\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..\nவாக்காளர் பெயர் பதிவு விண்ணப்ப படிவங்களை ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னர் சமர்ப்பிக்கவும்\n2018 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பெயர் பதிவு விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னர் கிராம உத்தியோகத்தரிடம் கையளிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.\nஜூலை 15 ஆம் திகதி முதல் ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள கிராம சேவகர்களிடம் பூர்த்தி செய்யப்பட்ட வாக்காளர் பெயர் பதிவு விண்ணப்ப படிவங்களை கையளிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன் அடிப்படையில் கிராம சேவகர்கள், பொதுமக்களால் கையளிக்கப்படும் பூர்த்தி செய்யப்பட்ட வாக்காளர் பெயர் பதிவு விண்ணப்ப படிவங்களை தேர்தல்கள் செயலகத்தில் கையளிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nபஸ் உரிமையாளரிடம் இலஞ்சம் பெற்ற முகாமையாளருக்கு 40 ஆண்டு சிறை\nவீதிப் போக்குவரத்து உரிமம் வழங்குவதற்காக தனியார் பஸ் உரிமையாளர் ஒருவரிடம் இலஞ்சம் பெற்றுக் கொண்டமை உள்ளிட்ட 08 குற்றங்களில் குற்றவாளியாக இனம்காணப்பட்ட மேல் மாகாண சாலை பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் முன்னாள் முகாமையாளருக்கு 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nகுறித்த தண்டனை 05 ஆண்டுகளில் முடிவுறும் வகையில் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க இன்று உத்தரவிட்டதாக அத தெண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.\nஇதுதவிர பிரதிவாதிக்கு 40,000 ரூபா அபராதம் மற்றும் அவர் இலஞ்சமாக பெற்றுக் கொண்ட 10,000 ரூபா தண்டனையாகவும் பெற்றுக் கொள்ள நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅத்துடன் பஸ் உரிமையாளருக்கு 05 இலட்சம் ரூபா நட்ட ஈடும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.\n2015ம் ஆண்டு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஜனபிரித் தாய்வான் ஜனாதிபதியுடன் சந்திப்பு\nசர்வதேச சாரணர் குழு உறுப்பினரும், இலங்கை சாரணர் சங்கத்தின் பிரதி ஆணையாளருமான, சிரேஷ்ட சட்டத்தரணி ஜனபிரித் பெர்னான்டோ, கடந்த 1 ஆம் திகதி தாய்வான் ஜனா���ிபதி டிசாயிங் வென்னை சந்தித்து ( Tsai Ing-wen) கலந்துரையாடியிருந்தார். இந்த சந்திப்பின்போது, தாய்வான் மற்றும் சர்வதேச சாரணியம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.\nஇதன்போது, ஜனபிரித் பெர்னான்டோ தாய்வான் ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னம் ஒன்றையும் வழங்கி வைத்தார்.\nவவுனியாவில் பாடசாலை மாணவர்களினால் வீதி விபத்துக்களை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு பேரணி..\nவிஜயகலாவின் அதிரடி முடிவால் வாயடைத்து போயுள்ள மகிந்த அணி..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்\nகொரோனாவில் பொது போக்குவரத்து பாதுகாப்பானதா\nஅரச அதிபர் தலைமையில் இடம்பெற்ற விஷேட கலந்துரையாடல்.\nதேவைகளை நிறைவேற்றுவோம் என்றவர்கள் தூங்க முடியாது – இரா.சாணக்கியன்\nதுணைவேந்தர் தெரிவுப்பட்டியல் ப.மா. ஆணைக்குழுவினால் கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைப்பு\nபுபோனிக் பிளேக் நோய்க்கு மேலும் ஒருவர் பலி\nவவுனியாவில் சலூன் உடைக்கப்பட்டு பணம் திருட்டு\nபிரதமர் வழிபாட்டுத் தலங்களுக்கு விஜயம் \nநீதிமன்றத்தின் ஊடாக தேசிய பட்டியல் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன்…\nகொரோனாவில் பொது போக்குவரத்து பாதுகாப்பானதா\nஅரச அதிபர் தலைமையில் இடம்பெற்ற விஷேட கலந்துரையாடல்.\nதேவைகளை நிறைவேற்றுவோம் என்றவர்கள் தூங்க முடியாது –…\nதுணைவேந்தர் தெரிவுப்பட்டியல் ப.மா. ஆணைக்குழுவினால் கல்வி…\nபுபோனிக் பிளேக் நோய்க்கு மேலும் ஒருவர் பலி\nவவுனியாவில் சலூன் உடைக்கப்பட்டு பணம் திருட்டு\nபிரதமர் வழிபாட்டுத் தலங்களுக்கு விஜயம் \nநீதிமன்றத்தின் ஊடாக தேசிய பட்டியல் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை\nஅரச நிறுவன பிரதானிகள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்\nதேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள கோரிக்கை\nகொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் நாவிதன்வெளி பிரதேச முன்பள்ளி…\nநாவிதன்வெளி பிரதேசத்தில் 6 வீட்டு நிர்மாணத்திற்கு அடிக்கல்…\n“குறிகட்டுவான் முனியப்பபுலம் மயானம்” மக்களின் பாவனைக்கு…\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன்…\nகொரோனாவில் பொது போக்குவரத்து பாதுகாப்பானதா\nஅரச அதிபர் தலைமையில் இடம்பெற்ற விஷேட கலந்துரையாடல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kvnthirumoolar.com/song-885/", "date_download": "2020-08-13T17:01:52Z", "digest": "sha1:63PJN6GE63YX4EXRWRBJ5AOXF4FIWNMO", "length": 11824, "nlines": 166, "source_domain": "kvnthirumoolar.com", "title": "பாடல் #885 – திருமூலர் அருளிய திருமந்திரம்", "raw_content": "\nபாடல் #885: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)\nஓரெழுத் தாலே உலகெங்குந் தானாகி\nஈரெழுத் தாலே இசைந்தங் கிருவராய்\nமூவெழுத் தாலே முளைக்கின்ற சோதியை\nமாவெழுத் தாலே மயக்கம துற்றதே.\nபிரணவமாகிய ஓம் என்னும் ஓரெழுத்து மந்திரத்தால் அண்ட சராசரங்கள் அனைத்தும் தாமாகி விரிந்து பரவி இருக்கும் இறை சக்தியே அகாரம் உகாரம் ஆகிய இரண்டு எழுத்துக்களால் சிவம் சக்தி எனும் இருவராக இருந்து பிறகு அகாரம், உகாரம், மகாரம் ஆகிய மூன்று எழுத்துக்களால் ஒன்றாகி மாபெரும் ஜோதியாக உருவெடுப்பதை மாயை எனும் பேரெழுத்தில் மறைக்கப்பட்டிருக்கும் உலத்தவர்கள் அறிந்துகொள்ளாமல் இறை சக்தியை பலதில் தேடி மயங்குகின்றார்கள்.\nநான்காம் தந்திரம் - 1. அசபை\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபாயிரம் – 0. கடவுள் வணக்கம் (1)\nபாயிரம் – 1. கடவுள் வாழ்த்து (50)\nபாயிரம் – 2. வேதச் சிறப்பு (6)\nபாயிரம் – 3. ஆகமச் சிறப்பு (10)\nபாயிரம் – 4. குரு பாரம்பரியம் (6)\nபாயிரம் – 5. திருமூலர் வரலாறு (22)\nபாயிரம் – 6. அவையடக்கம் (4)\nபாயிரம் – 7. திருமந்திரத் தொகை சிறப்பு (2)\nபாயிரம் – 8. குருமட வரலாறு (2)\nபாயிரம் – 9. மும்மூர்த்திகளின் முறைமை (10)\nமுதலாம் தந்திரம் – 1. உபதேசம் (30)\nமுதலாம் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை (25)\nமுதலாம் தந்திரம் – 3. செல்வம் நிலையாமை (9)\nமுதலாம் தந்திரம் – 4. இளமை நிலையாமை (10)\nமுதலாம் தந்திரம் – 5. உயிர் நிலையாமை (10)\nமுதலாம் தந்திரம் – 6. கொல்லாமை (2)\nமுதலாம் தந்திரம் – 7. புலால் மறுத்தல் (2)\nமுதலாம் தந்திரம் – 8. பிறர்மனை நயவாமை (3)\nமுதலாம் தந்திரம் – 9. மகளிர் இழிவு (5)\nமுதலாம் தந்திரம் – 10. நல்குரவு (5)\nமுதலாம் தந்திரம் – 11. அக்கினி காரியம் (10)\nமுதலாம் தந்திரம் – 12. அந்தணர் ஒழுக்கம் (14)\nமுதலாம் தந்திரம் – 13. அரசாட்சி முறை (10)\nமுதலாம் தந்திரம் – 14. வானச் சிறப்பு (2)\nமுதலாம் தந்திரம் – 15. தானச் சிறப்பு (1)\nமுதலாம் தந்திரம் – 16. அறஞ்செய்வான் திறம் (9)\nமுதலாம் தந்திரம் – 17. அறஞ்செய்யான் திறம் (10)\nமுதலாம் தந்திரம் – 18. அன்புடைமை (10)\nமுதலாம் தந்திரம் – 19. அன்பு செய்வாரை அறிவன் சிவன் (10)\nமுதலாம் தந்திரம் – 20. கல்வி (10)\nமுதலாம் தந்திரம் – 21. கேள்வி கேட்டமைதல் (10)\nமுதலாம் தந்திரம் – 22. கல்லாமை (10)\nமுதலாம் தந்திரம் – 23. நடுவு நிலைமை (4)\nமுதலாம் தந்திரம் – 24. கள்ளுண்ணாமை (13)\nஇரண்டாம் தந்திரம் – 1. அகத்தியம் (2)\nஇரண்டாம் தந்திரம் – 2. பதிவலியில் வீரட்டம் எட்டு (12)\nஇரண்டாம் தந்திரம் – 3. இலிங்க புராணம் (3)\nஇரண்டாம் தந்திரம் – 4. தக்கன் வேள்வி (8)\nஇரண்டாம் தந்திரம் – 5. பிரளயம் (5)\nஇரண்டாம் தந்திரம் – 6. சக்கரப் பேறு (4)\nஇரண்டாம் தந்திரம் – 7. எலும்பும் கபாலமும் (1)\nஇரண்டாம் தந்திரம் – 8. அடிமுடி தேடல் (9)\nஇரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (30)\nஇரண்டாம் தந்திரம் – 10. திதி (10)\nஇரண்டாம் தந்திரம் – 11. சங்காரம் (10)\nஇரண்டாம் தந்திரம் – 12. திரோபவம் (10)\nஇரண்டாம் தந்திரம் – 13. அநுக்கிரகம் (10)\nஇரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (41)\nஇரண்டாம் தந்திரம் – 15. மூவகைச் சீவ வர்க்கம் (9)\nஇரண்டாம் தந்திரம் – 16. பாத்திரம் (3)\nமூன்றாம் தந்திரம் – 21. சந்திர யோகம் (2)\nநான்காம் தந்திரம் – 1. அசபை (12)\nதிருமந்திரம் மின் புத்தகங்கள் (3)\nதிருமந்திரம் ஒலி இசை (1)\nஅசுவினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் (82)\nமூல நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் (83)\nதிருமூலர் குரு பூஜை படங்கள் (9)\nதிருமூலர் குரு பூஜை வீடியோக்கள் (4)\nஇந்த இணையத்தளத்தில் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு புதிய பதிவுகளைப் பற்றிய அறிவிப்புகளை பெற்றுக்கொள்ளவும்.\n© 2020 திருமூலர் அருளிய திருமந்திரம்\t- Theme: Patus by FameThemes.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2020-08-13T16:28:56Z", "digest": "sha1:W4GYKHTIB2JUTMBDFTYHSDEN6THTZLKH", "length": 4770, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "உருவத்திருமேனி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவடிவுடையவராகக் கருதப்படுங் கடவுள் (சீகாழி. கோ. பக். 8)\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nசீகாழி. கோ. உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 19 ஆகத்து 2014, 06:15 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனை��்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-08-13T18:05:39Z", "digest": "sha1:VN43EJJKIPIZT5LJLSMM7XOZLMX7RGZ3", "length": 4786, "nlines": 82, "source_domain": "ta.wiktionary.org", "title": "கடலோடி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகடலோடி = கடல் + ஓடி\nடார்வினின் கடற்பயணம் அவர் நினைத்தது போல எளிதாகயில்லை. கடற்பயணத்தின் நடுவே மனத்தடுமாற்றம் கொண்ட கப்பலின் கேப்டன் தற்கொலை செய்து கொண்டார். அதன்பிறகு புதிய கேப்டனாக நியமிக்கபட்டவர் Robert FitzRoy. இவர் ஒரு தேர்ந்த கடலோடி (டார்வினின் மகள், எஸ்.ராமகிருஷ்ணன்)\nமாலுமி, கடற்பயணி, கடற்பயணம், மீனவன்\nஆதாரங்கள் ---கடலோடி--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 29 செப்டம்பர் 2015, 08:03 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/cartoon/562625-cartoon.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-08-13T17:49:22Z", "digest": "sha1:YMYGXIFZLY43V72KXX3DXSXI24MSAV5O", "length": 10708, "nlines": 279, "source_domain": "www.hindutamil.in", "title": "ஆட்சி எதிர்ப்பு சக்தி! | Cartoon - hindutamil.in", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 13 2020\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nநீரிழிவுப் பாதமும் பாத வழிபாடும்\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\nசுதேசி என்றால் அனைத்து வெளிநாட்டுப் பொருட்களையும் ஒதுக்க...\nராகுல் செய்ய வேண்டியது என்ன\n'ஆபரேஷன் லோட்டஸுக்கு' அறுவை சிகிச்சை செய்த அசோக்...\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nபுதிய கல்விக் கொள்கை: ஒர�� இடது பார்வை\nபலம் இருந்தாதானே பலன் கிடைக்கும்\nநீங்க சாக்லேட் கூட கொடுக்கலையா\nபலம் இருந்தாதானே பலன் கிடைக்கும்\nநீங்க சாக்லேட் கூட கொடுக்கலையா\nஈரானில் கரோனா பலி19,000 -ஐ கடந்தது\nஒரே நாளில் 8.3 லட்சம் கரோனா பரிசோதனை; மொத்தம் 2.68 கோடி மாதிரிகள்...\nபிரேசிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சியில் கரோனா தொற்று: சீனா\n'சடக் 2' ட்ரெய்லர்: அதிருப்தியாளர்களுக்கு பூஜா பட் பதிலடி\nஇன்று உலகம் சந்தித்து வரும் சவால்களுக்கு தீர்வு கவுதம புத்தரின் கொள்கைளில் உள்ளது:...\nஇந்தியாவில் ஒரே நாளில் 22,771 பேருக்கு கரோனா பாசிட்டிவ்: பலி எண்ணிக்கை 18,655...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/29899/", "date_download": "2020-08-13T18:01:58Z", "digest": "sha1:IA2U3C3KAEUE3MMSPQS7JYBDVORRV3Y4", "length": 13063, "nlines": 100, "source_domain": "www.jeyamohan.in", "title": "சென்னையில் தோட்டக்கலை | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு அறிவிப்பு சென்னையில் தோட்டக்கலை\nஅன்புள்ள ஜெயமோகன், அடுத்த ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்டு 26) அன்று சென்னையில் “நகர்ப்புற தோட்டக்கலை” பற்றிய ஒரு முழு நாள் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்திருக்கிறோம். அழைப்பை சென்னையில் வசிக்கும் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளவும். நகர்ப்புறங்களில் காலி இடங்களில் ‘சமூகத் தோட்டங்கள்” அமைத்து கீரை மற்றும் மூலிகைகளைப் பரவலாக்க வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். இப்போது ஆங்கிலத்தில் நடத்தினாலும், கூடிய சீக்கிரம் தமிழில் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இங்கிலாந்தில் Incredible Edibleஎன்கிற நிறுவனம் செய்துகாண்பித்திருப்பதைப் பாருங்கள். எங்கு, யார், எப்போது வேண்டுமானாலும் காய்கனிகளை இலவசமாக எடுத்துக்கொள்ளலாம். இதுவே எங்களின் கனவும் கூட\nஅருகர்களின் பாதை 24 - ஜெய்சால்மர், சாம் மணல் திட்டு\nமையநிலப் பயணம் - 1\nபுத்தரின் வரலாற்றில் சில கேள்விகள்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை ��ாணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/namakkal-district/page/8/", "date_download": "2020-08-13T17:15:12Z", "digest": "sha1:H73CDVKVBBVYTUGWR6A72PJVZXY7GG3I", "length": 27532, "nlines": 502, "source_domain": "www.naamtamilar.org", "title": "நாமக்கல் மாவட்டம் | நாம் தமிழர் கட்சி - Part 8", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதலைமை அறிவிப்பு: திருப்பூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்\nஈரோடு கிழக்கு தொகுதி- கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு.\nசுற்றுச்சூழல் பாசறை சார்பாக 30 ஆயிரம் மரங்கள் உருவாக்கும் பண்ணை திட்டம்- திருவள்ளூர் தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- புதுச்சேரி மாநிலம் திருபுவனை தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் — தாராபுரம் தொகுதி\nEIA2020 வரைவை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம் – கன்னியாகுமரி- நாகர்கோவில்\n“சுற்றுச்சூழல் தாக்க மதிப்பாய்வு (EIA) 2020-க்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் – கொளத்தூர் தொகுதி”\nகலந்தாய்வு மற்றும் உறுப்பினர் அட்டை வழங்குதல்- சோழிங்கநல்லூர் தொகுதி\nசுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020′-ஐ திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டம்- ஓட்டப்பிடாரம் தொகுதி\nகட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்-குமாரபாளையம்\nநாள்: ஜனவரி 03, 2019 In: கட்சி செய்திகள், குமாரபாளையம்\nகுமாரபாளையம் தொகுதி குமாரபாளையம் நகரம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக பொது கூட்டம் நடத்தப்பட்டது.இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் கல்யாண சுந்தரம்,சீதா லட்சுமி, சமுத்திரம் யுவராஜ் , குட்டிப...\tமேலும்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்.குமாரபாளையம் தொகுதி\nநாள்: டிசம்பர் 18, 2018 In: கட்சி செய்திகள், குமாரபாளையம்\nகுமாரபாளையம் தொகுதி கொக்க ராயன் பேட்டை நால்ரோடு பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.\tமேலும்\nகஜா புயல் நிவாரண பொருட்கள் வழங்குதல். குமாரபாளையம் தொகுதி\nநாள்: டிசம்பர் 18, 2018 In: கட்சி செய்திகள், குமாரபாளையம்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை பகுதியில் நாம் தமிழர் கட்சி குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி சார்பாக நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு வழங்கப்பட்டது.\tமேலும்\nதலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாள் விழா- குமாரபாளையம் தொகுதி\nநாள்: நவம்பர் 30, 2018 In: கட்சி செய்திகள், குமாரபாளையம்\nதேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 25/11/2018 அன்று குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம் நடத்தப்பட்டது. இதில் இளைஞர்கள்,தன்னார்வளர்கள் கலந்துகொ...\tமேலும்\nநாள்: நவம்பர் 30, 2018 In: கட்சி செய்திகள், குமாரபாளையம்\nகுமாரபாளையம் தொகுதி கொக்கராயன் பேட்டை ஊராட்சி பகுதியில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது.சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞர் பாசறை சமுத்திர யுவராஜ்,பெர்சிய,மற்றும் நல்லான் அவர்கள் கலந்து கொண்டு சிறப...\tமேலும்\nநிலவேம்பு சாறு வழங்குதல்-குமாரபாளையம் தொகுதி\nநாள்: நவம்பர் 14, 2018 In: கட்சி செய்திகள், குமாரபாளையம்\nகுமாரபாளையம் தொகுதி 28/10/2018 அன்று தொடங்கப்பட்ட நிலவேம்பு சாறு கொடுக்கும் முகாம் தொடர்ந்து நான்காவது நாளாக கொடுக்கப்பட்டது.\tமேலும்\nகொடியேற்றம் மற்றும் பனை விதைப்பு நிகழ்வு-ராசிபுரம் தொகுதி\nநாள்: நவம்பர் 02, 2018 In: இரா���ிபுரம், கட்சி செய்திகள்\nநாமக்கல் மாவட்டம் இராசிபுரம் சட்டமன்ற தொகுதி சார்பாக (19.10.2018 ) வியாழன் அன்று அத்தனூர் பேரூராட்சி , கவுண்டம்பாளையம் ஊராட்சி , இராசிபுரம் நகராட்சி, பட்டணம் ஊராட்சி நாம் தமிழர் கட்சி கொ...\tமேலும்\nவீரப்பனார் நினைவு கொடி கம்பம்- கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்-திருச்செங்கோடு தொகுதி\nநாள்: நவம்பர் 01, 2018 In: கட்சி செய்திகள், திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம்\n19.10.18 அன்று திருச்செங்கோடு தொகுதி மல்லசமுத்திரம் பேரூராட்சியில் வீரப்பனார் நினைவு கொடி கம்பம் ஏற்றி, நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது இதில் மன்சூர் அலிகான...\tமேலும்\nகொடி ஏற்றும் நிகழ்வு-குமாரபாளையம் தொகுதி\nநாள்: அக்டோபர் 24, 2018 In: கட்சி செய்திகள், குமாரபாளையம்\nகுமாரபாளையம் தொகுதி பள்ளிபாளையம் நகரம் புதன் சந்தை என்ற பகுதியில் கொடிக்கம்பம் நடப்பட்டு புலிக்கொடி ஏற்றப்பட்டது.இந்த நிகழ்வில் நாம் தமிழர் உறவுகள் தொகுதி நகரம்,மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள்...\tமேலும்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-குமாரபாளையம் தொகுதி\nநாள்: அக்டோபர் 24, 2018 In: கட்சி செய்திகள், குமாரபாளையம்\nகுமாரபாளையம் சட்ட மன்ற தொகுதி கராட்டாங்காடு பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மிக சிறப்பாக நடந்தது\tமேலும்\nதலைமை அறிவிப்பு: திருப்பூர் வடக்கு மாவட்டப் பொறுப்…\nஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்ற இடைநிலை மற்…\nஇயற்கைக்கெதிரான இந்நிலை தொடர்ந்தால் எதிர்வரும் கால…\nபொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு \b…\nகபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – தொண்டி\nகபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு – ஏம்பலம்\nகபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கும் நிகழ்வ…\nகபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு – அறந்தாங்க…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n©2020 ஆக்கமும் பராமரிப்பும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://bharathinagendra.blogspot.com/2020/04/", "date_download": "2020-08-13T17:23:35Z", "digest": "sha1:L6WGN52AMUXJLDIOOLCFUODCJL2B7F6B", "length": 10946, "nlines": 232, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: ஏப்ரல் 2020", "raw_content": "\nசெவ்வாய், 28 ஏப்ரல், 2020\nஇயற்கையின் இயற்கை - ஊக்கப் பேச்சு\nஇயற்கையின் இயற்கை - ஊக்கப் பேச்சு\nLabels: இயற்கை, ஊக்கம், நாகேந்திரபாரதி, பேச்சு, வேதாத்திரியம்\nஞாயிறு, 26 ஏப்ரல், 2020\nஅறிமுகப் படலம் - மகிழ்வுப் பேச்சு\nஅறிமுகப் படலம் - மகிழ்வுப் பேச்சு\nஅறிமுகப் படலம் - யூடியூபில்\nLabels: அறிமுகம், தமிழூற்று, நாகேந்திரபாரதி, பேச்சு, மகிழ்வு\nபுதன், 15 ஏப்ரல், 2020\nதமிழூற்று வாழ்த்து - ஊக்கப் பேச்சு\nதமிழூற்று வாழ்த்து - ஊக்கப் பேச்சு\nதமிழூற்று வாழ்த்து - யூடியூபில்\nLabels: கவிதை, சொல்வேந்தர்மன்றம், தமிழ், தமிழூற்று, நாகேந்திரபாரதி, வாழ்த்து\nதிங்கள், 6 ஏப்ரல், 2020\nபகுப்பும் தொகுப்பும் - ஊக்கப் பேச்சு\nபகுப்பும் தொகுப்பும் - ஊக்கப் பேச்சு\nபகுப்பும் தொகுப்பும் - யூடியூபில்\nLabels: ஊக்கம், தமிழ், தொகுப்பு, நாகேந்திரபாரதி, பகுப்பு, பேச்சு\nவியாழன், 2 ஏப்ரல், 2020\nLabels: அமைதி, உலகம், ஐம்பூதம், கவிதை, நாகேந்திரபாரதி\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபுத்தக யானை - சிறுகதை வாசிப்பு\nமர்ம மனங்கள் - கவிதை\nமர்ம மனங்கள் - கவிதை -------------------------------------- பார்த்து வளர்ந்தாலும் பழகித் திரிந்தாலும் சேர்ந்து நடந்தாலும் சிரித்து இர...\nஉள்ளே வெளியே ------------------------------ பசி வாய்கள் ஓட்டலின் உள்ளே பசிக் கரங்கள் ஓட்டலின் வெளியே தங்கக் காணிக்கை கடவுளின் காலடியி...\nநேரங் காலம் ---------------------- உனக்கு மட்டும் இல்லை அடிக்கு அடி தோல்வி இரவில் வர எண்ணும் சூரியனுக்கும் தோல்வி கோடையில் மலர எண்ணும...\nதீப வலி ----------------- பட்டாசு வெடிக்கும் போதும் மத்தாப்பு தெறிக்கும் போதும் தீக்குச்சி உரசும் போதும் நெருப்பு பறக்கும் போதும் காகி...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇயற்கையின் இயற்கை - ஊக்கப் பேச்சு\nஅறிமுகப் படலம் - மகிழ்வுப் பேச்சு\nதமிழூற்று வாழ்த்து - ஊக்கப் பேச்சு\nபகுப்பும் தொகுப்பும் - ஊக்கப் பேச்சு\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://riyadhtntj.net/category/services/", "date_download": "2020-08-13T16:43:31Z", "digest": "sha1:UZVJJXPMYVMK7G3A2QLD3NYRHBVBAA5M", "length": 20087, "nlines": 324, "source_domain": "riyadhtntj.net", "title": "சேவைகள் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் | ரியாத் மண்டலம்", "raw_content": "\nஅநாதை இல்லம் – சிறுவர்களுக்கு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் | ரியாத் மண்டலம் ரியாத் மண்டலத்தின் அதிகாரபூர்வ இணைய தளம்\nஇஸ்லாம் ஓர் இன���ய மார்க்கம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் நடத்திய 100வது இரத்ததான முகாம்…\nNovember 15, 2019\tஇரத்ததான முகாம், ரியாத் மண்டல செய்திகள் 0\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் சார்பாக சவூதி அரேபியா, ரியாத் மாநகரில் உள்ள சவுதி அரேபியா சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் கிங் சவுத் மெடிக்கல் சிட்டியில் (சுமைஸி) மருத்துவமனையில் 100-வது மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் (193) மேற்பட்ட சகோதரர்கள் பதிவு செய்து கொண்டு சுமார் (175) நபர்கள் இரத்ததானம் செய்தனர். மருத்துவமனையின் இரத்தப் பற்றாக்குறை மற்றும் அவசர தேவை என்ற கோரிக்கையின் அடிப்படையில் இந்த …\nசவூதி அரேபியாவின் தேசிய தினத்தை முன்னிட்டு ரியாத்தில் TNTJ நடத்திய 95வது இரத்ததான முகாம்…\nSeptember 20, 2019\tஇரத்ததான முகாம், மனிதநேய பணிகள் 0\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – ரியாத் மண்டலம் சார்பாக ரியாத்தில் உள்ள சவுதி அரேபியா சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் கிங்ஃபஹத் மெடிக்கல் சிட்டியில் (KFMC) மருத்துவமனையில் சவுதி அரேபியாவின் 89-வது தேசிய தினத்தை முன்னிட்டு இன்று 20/09/2019 வெள்ளிக்கிழமை 95-வது மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 119க்கும் மேற்பட்ட குருதி கொடையாளர்கள் பதிவு செய்து கொண்டு சுமார் 104 நபர்கள் இரத்தக்கொடை அளித்தனர். இதில் தமிழ் பேசும் சகோதரர்கள் மட்டுமல்லாமல் நமது அண்டை மாநில மற்றும் அண்டை நாட்டு சகோதரர்களும் …\nTNTJ ரியாத் மண்டலம் நடத்திய 91வது இரத்ததான முகாம்\nJune 14, 2019\tஅவசர இரத்த தானம், இரத்ததான முகாம் 0\nசவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – ரியாத் மண்டலம் சார்பாக சவுதி அரேபியா சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி (KFMC) மருத்துவமனையில் இரத்ததான முகாம் இன்று வெள்ளிக்கிழமை 14 ஜூன் , 2019 அன்று நடைபெற்றது. மருத்துவமனையின் இரத்த தட்டுப்பாட்டின் காரணமாக அவரமாக ஒருநாள் இடைவெளியில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த அவசர இரத்ததான முகாமில் 80க்கும் மேற்பட்ட குருதி கொடையாளர்கள் பதிவு செய்து …\nTNTJ ரியாத் மண்டலம் நடத்திய 88வது மெகா இரத்ததான முகாம்\nApril 22, 2019\tஇரத்ததான முகாம், மனிதநேய பணிகள், ரியாத் மண்டல செய்திகள் 0\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – ரியாத் மண்டலம் சார்பாக சவுதி அரேபியா ரி���ாத்தில் உள்ள சவுதி அரேபியா சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் கிங் சவுத் மெடிக்கல் சிட்டி (KSMC) மருத்துவமனையில் மாபெரும் இரத்ததான முகாம் கடந்த வெள்ளிக்கிழமை 19 ஏப்ரல், 2019 அன்று நடைபெற்றது. இந்த முகாமில் 101க்கும் மேற்பட்ட குருதி கொடையாளர்கள் பதிவு செய்து சுமார் 90 நபர்கள் இரத்தக் கொடை அளித்தனர். இதில் தமிழ் பேசும் சகோதரர்கள் மட்டுமல்லாமல் …\nApril 22, 2019\tஇரத்ததான முகாம், மனிதநேய பணிகள் 0\nDecember 24, 2018\tஇரத்ததான முகாம், மனிதநேய பணிகள், ரியாத் மண்டல செய்திகள் 0\nTNTJ ரியாத் மண்டலத்தின் இரத்ததான சேவையை பாராட்டி கிங் சவுத் (சுமைஸி) மருத்துவமனையின் சார்பாக பாராட்டு சான்றிதழ் மற்றும் விருது வழங்கப்பட்டது.\nDecember 24, 2018\tஇரத்ததான முகாம், மனிதநேய பணிகள், ரியாத் மண்டல செய்திகள் 0\nசவுதி அரேபியா சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் கிங் சவுத் மெடிக்கல் சிட்டி (சுமைஸி) மற்றும் கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி ஆகிய மருத்துவமனைகளில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் சார்பாக பல்வேறு இரத்ததான முகாம்கள் மற்றும் அவசர இரத்ததானம் செய்து பல யூனிட்கள் குருதி கொடையளிக்கப்பட்டு வருகின்றது. . அதன் தொடர்ச்சியாக, நடப்பாண்டில்-2018 மட்டும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் சார்பாக, ரியாத் மாநகரின் பல்வேறு பகுதிகளில் …\nTNTJ ரியாத் மண்டலம் நடத்திய 87வது மெகா இரத்ததான முகாம்\nDecember 21, 2018\tஇரத்ததான முகாம், மனிதநேய பணிகள், ரியாத் மண்டல செய்திகள் 0\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – ரியாத் மண்டலம் சார்பாக ரியாத்தில் உள்ள சவுதி அரேபியா சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் கிங் சவுத் மெடிக்கல் சிட்டி (KSMC) மருத்துவமனையில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. . இந்த முகாமில் 100க்கும் மேற்பட்ட குருதி கொடையாளர்கள் பதிவு செய்து சுமார் 74 நபர்கள் குருதிக் கொடை அளித்தனர். இதில் தமிழ் பேசும் சகோதரர்கள் மட்டுமல்லாமல் நமது அண்டை மாநில சகோதரர்களும் கணிசமாக கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்\nDecember 21, 2018\tஇரத்ததான முகாம், மனிதநேய பணிகள், ரியாத் மண்டல செய்திகள் 0\nரியாத் மாநகரில் TNTJ நடத்தும் 87வது மெகா இரத்ததான முகாம்\nDecember 16, 2018\tஇரத்ததான முகாம், ரியாத் மண்டல செய்திகள் 0\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (ரியாத் மண்டலம்) சார்பாக, சுமைஸி மருத்துவமையில் மெகா இரத்ததான முகாம் நடைபெற உள்ளது. தாங்களும் தங்கள் நண்பர்களுடன் வந்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். நாள்: 21-12-2018 | வெள்ளிக்கிழமை. நேரம்: காலை 8:00 முதல் மாலை 4 மணி வரை இடம்: கிங் சவுத் மருத்துவமனை. (சுமைஸி – KSMC) “ஒரு மனிதனை வாழவைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்” திருக்குர்ஆன் 5:32 …\nதிருக்குர்ஆன் தமிழாக்கம் – MP3\n94. அஷ்ஷரஹ் (அல் இன்ஷிராஹ்)\nDesigned by TNTJ ரியாத் மண்டலம்\n© Copyright 2020, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் | ரியாத் மண்டலம் All Rights Reserved", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.omnibusonline.in/2012/11/blog-post_26.html", "date_download": "2020-08-13T17:16:36Z", "digest": "sha1:KHADOZJPQMTK47YGLDQNV6TZVJRY6JCQ", "length": 25071, "nlines": 224, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: ஒரு துளி துயரம் – சு.வேணுகோபால்", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.���ணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nஒரு துளி துயரம் – சு.வேணுகோபால்\n“பெரும்பாலான இலக்கியங்கள் வாசகனுக்கு மனச் சிதைவையே தருகின்றன”\nநிம்மதி என்கிற விஷயம் ஒவ்வொருவருக்கும் மாறுபடுகிறது. அதுபோலத்தான் மகிழ்ச்சியும் துக்கமும் இன்னபிற உணர்வுகளும். ஆனால் எல்லா உணர்வுகளும் நிம்மதியோடு தொடர்புடையவையாகத்தான் இருக்கிறது. மகிழ்ச்சி என்ற உணர்வே மனதின் நிம்மதியின் வெளிப்பாடுதான். போலவே, நிம்மதியற்றுக் கிடக்கும் இதயம் துக்கத்தில் அல்லாடுகிறது. ஒவ்வொருவரும் இதுதான் தங்களுக்கு மகிழ்ச்சி என அவர்களாகவே முடிவு செய்து வைத்திருக்கின்றனர். பெரும்பாலும் நிரந்தரமான ஒன்றை அடைவது இவர்களுக்கு மகிழ்ச்சி தரவல்லதாகிறது. ஒரு பொருளின், ஒருவரின் நிரந்தரப் பிரிவு சோகத்தைக் கொடுக்கிறது. இவை தாண்டியும் சந்தோஷப்படவும் துக்கப்படவும் பல காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன ஒவ்வொருவருக்கும்.\nநாகரிக மாற்றத்தினால் வேகம் என்பது குரல்வளையை நெரித்துக் கொண்டிருக்கும் நகர வாழ்க்கையை வாழ்பவர்களுக்கு எல்லா உணர்வுகளும் ஏறக்குறைய ஒன்றுதான், க��ரணம் நேரமின்மை. ஆனால் கிராமத்தில் வாழும் மக்கள் அப்படி அல்ல. மாடு கன்றை ஈன்றால் மகிழ்ச்சி. கிராமமே கொண்டாடும். ஆனால், வீட்டில் வளர்க்கும் நாய் இறந்து போனால் ஒருவரும் சாப்பிடாமல் அழுது கொண்டிருப்பார்கள். இப்படியாக கிராம மக்களின் உணர்வுகளைப் பார்த்தவர், உணர்வுகளினிடையே வாழ்ந்தவர், அந்த உணர்வுகளை உள்வாங்கிக் கொண்டவர் அதை சரியாக பிரயோகித்திருப்பதே இந்தப் புத்தகம். பெரும்பாலும் விளிம்பு நிலை மக்களின் சோகம் பற்றி பேசுகிறது இப்புத்தகம்.\nவெகு இயல்பான கதைகள். பெரும்பாலும் அப்படி ஒரு நிலையை நாம் கடந்து வந்திருக்கக் கூடும் அல்லது பார்த்திருக்கக் கூடும். இருந்தாலும் இவர் கதை சொல்லும்போது அந்த சோகம் நம்மையும் ஆட்கொள்கிறது. உயிர்ச்சுனை என்ற கதை அப்படியான ஒன்றுதான். கிராமத்தில் விவசாயம் செய்யும் மக்களுக்கு நீர் ஆதாரம் மிக அவசியமானது. வறட்சியான காலத்தில் மிதமிஞ்சிய உறிஞ்சுதலின் காரணம் கிணறுகள் வற்றி விட போர் போட்டுக் கொள்ளலாம் என முடிவெடுக்கிறார் ஒரு பெரியவர். அவருக்கு இரு மகள்கள். மூத்தவள், பள்ளி ஆசிரியை. அவளுக்கு திருமணமாகி நிதின் என்றொரு மகன். இளையவளுக்கு திருமண செய்ய வேண்டித்தான் போர் போட முடிவெடுக்கிறார் பெரியவர். மூத்தவளிடம் காசு வாங்கி போர் போடுகிறார். காசும் வீணாகி, தண்ணீரும் வராமல் வீட்டிற்கு பெருங்கஷ்டம் ஏற்படுகிறது. அந்த சோகம் நம்மையும் தாக்குகிறது.\nஇந்தக் கதையில் முக்கியமான அம்சமே பேரன் நிதினை முக்கியமான பாத்திரமாக சித்தரிப்பது தான். குழந்தைகள் கஷ்டப்படுவது யாருக்கும் பிடிக்காத ஒரு விஷயம். கதையின் இறுதியில் காரணம் தெரியாமல் நிதின் அழும்போது வாசிப்பவனின் மனநிலை நிதினோடு ஒன்றி விடுகிறது. இயலாமை வந்து மனம் முழுவதும் அப்பிக் கொள்கிறது. பாத்திரங்கள், கரு, சொல்லப்பட்ட விதம் இவையனைத்துமே வாசகனை வீழ்த்தி விடுகிறது.\nவலி, பிரிவு, இயலாமை, ஆற்றாமை, தனிமை, மரணம் என சோகத்தின் காரணிகள் அதிகமிங்கே. இக்காரணிகள் ஒவ்வொன்றையும் ஒரு சிறுகதையாக்கி இருக்கிறார். கிராமத்தின் பின்னணியில் கதையைச் சுற்றி வரும் புனைவு கதைகளின் தாக்கத்தை ஆழமாக்குகிறது. கதாபாத்திரங்களின் ஆக்கம் உண்மைத் தன்மையை அதிகர்க்கிறது. இறுதியில் ஒருதுளி துயரம் எனுமொரு கதை மனித உறவுகளைக் கொண்டாடி வாழ்வின��� மீதான நம்பிக்கையை அதிகப்படுத்துகிறது. திருமண ஆசையற்று இருக்கும் ஒரு கால் ஊனமான பெண். அவளை நேசித்து ஒருவன் மணக்கிறான். திருமணத்தில் வரும் மொய் பணத்தை நண்பன் ஒருவன் அபகரிக்கிறான். அவனுக்கு கொடுக்க வேண்டிய பணம் தான் என்றாலும், திருமணத்திற்காக பலரிடம் கைமாற்றலாக வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்க இயலாத படியால் அவன் தற்கொலை செய்து கொள்கிறான். கணவனை இழந்தவள் அவன் நண்பனிடத்தே சென்று வாதிடுகிறாள். அவனோ இன்னும் பாக்கி இருபதாயிரம் எனக் கூறி பேச்சை முடிக்கிறான். கணவனை இழந்தவள், அவன் இறப்புக்கு காரணமான நண்பனுக்கு மீதியைத் தந்திருக்கத் தேவை இல்லைதான். இருந்தாலும் சில மாதங்களுக்குப் பிறகு கணவனுக்கு அவப்பெயர் கூடாதென மீதியைத் தந்து வெளியேறுவதாய் கதை முடிகிறது.\nபுத்தகம் நெடுக சோகம்தான் என்றாலும், அதை ஒவ்வொருவரும் எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதையும் அம்மாதிரியான மக்களின் வாழ்வியலையும் உணர்த்துகிறது.\nசிறுகதைத் தொகுப்பு | சு.வேணுகோபால் | ரூ. 60 | தமிழினி பதிப்பகம்\nஇணையத்தில் வாங்க : கிழக்கு\nPosted by மல்லிகார்ஜுனன் at 10:29\nLabels: சிறுகதைத் தொகுப்பு, சு. வேணுகோபால், தமிழினி, வேதாளம்\nதிண்டுக்கல் தனபாலன் 26 November 2012 at 16:20\nசுருக்கமான விமர்சனம் மூலம் புத்தகத்தின் மதிப்பு புரிகிறது... சோகம் என்றாலும் அனுபவம் மூலம் இருந்திருக்கலாம்...\nசித்திரவீதிக்காரன் 30 November 2012 at 21:13\nஉயிர்ச்சுனை கதை நான் வாசித்திருக்கிறேன். சு.வேணுகோபாலின் வெண்ணிலை' சிறுகதைத்தொகுப்பு படித்திருக்கிறேன். ஒவ்வொரு கதையையும் இவர் சொல்லும் விதமே நம்மை கதைக்குள் இழுத்து செல்கிறது. பகிர்விற்கு நன்றி.\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு சிறுகதை கவிதை குறுநாவல் சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு குறுநாவல்கள் கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nபட்டினத்தார் - ஒரு பார்வை by பழ.கருப்பையா\nஎல்லா நாளும் கார்த்திகை - பவா செல்லதுரை\nவேலைக்காரி - அறிஞர் அண்ணா\nஒரு துளி துயரம் – சு.வேணுகோபால்\nபிரசாதம் - சுந்தர ராமசாமி\nவிட்டோபா - போளூர் செக்கடி மேட்டுச் சித்தர் - மலர்ம...\n108 வைணவ திவ்ய தேச வரல���று - வைணவச் சுடராழி ஆ. எதிர...\nஇரா.நடராசன் எழுதிய 'ஆயிஷா' - காணாமல் போகும் குழந்த...\nஆழ்வார்கள். ஓர் எளிய அறிமுகம் - சுஜாதா\nஅவர்கள் சின்னஞ்சிறு மனிதர்கள் - லதா ரஜினி\nஆசை என்னும் வேதம் - பாலகுமாரன்\nஜொனாதன் லிவிங்ஸ்டோன் எனும் கடற்புள்ளு\nகுமாயுன் புலிகள்- ஜிம் கார்பெட்\nவேடந்தாங்கல் - ”இலக்கியவீதி” இனியவன்\nபறவை உலகம் – சாலீம் அலி, லயீக் ஃபதஹ் அலி\nஇராமன் எத்தனை இராமனடி – அ.கா.பெருமாள்\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vasagasalai.com/sangele-15/", "date_download": "2020-08-13T17:42:26Z", "digest": "sha1:PX54TRGF2ZXKIOECS5MBBZDY6QLWXEQ5", "length": 19827, "nlines": 143, "source_domain": "www.vasagasalai.com", "title": "“சங்கிலி” மரபுக்குத் திரும்பும் பாதை- 15 - வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு", "raw_content": "\nவானவில் தீவு : 8 [சிறார் தொடர்] – சௌமியா ரெட்\nகடவுளும், சாத்தானும் (VII) – ராஜ்சிவா\nவசந்தி – ‘பரிவை’ சே.குமார்\nநெல்லை மாநகரம் டூ நியூயார்க் : 2 – புத்தக சாலை வேண்டும் நாட்டில் யாண்டும் – சுமாசினி முத்துசாமி\nஇமையத்தின் ‘எழுத்துக்காரன்’ சிறுகதை வாசிப்பனுபவம் – இலட்சுமண பிரகாசம்\nகே.வி ஷைலஜாவின் “முத்தியம்மா” – அ.திருவாசகம்.\nஅந்தோன் செகாவின் `ஆறாவது வார்டு’ நூல் வாசிப்பனுபவம் – முரளி ஜம்புலிங்கம்\nஆப்பிள் புராணம் – பண்ணாரி சங்கர்\nகாரா பூந்தி [சிறார் கதை] – விழியன்\nமுகப்பு /தொடர்கள்/“சங்கிலி” மரபுக்குத் திரும்பும் பாதை- 15\n“சங்கிலி” மரபுக்குத் திரும்பும் பாதை- 15\n0 571 1 நிமிடம் படிக்க\nநன்கு வளர்ச்சியடைந்த தாவரங்களை விட இளந்தளிர்களே பூச்சிகளுக்கு சுவை மிகுந்த உணவு.\nவிலங்குகளில் சைவம், அசைவம் இருப்பதைப்போல பூச்சியினங்களிலும் சைவம், அசைவம் உண்டு. ஆம் தாவரங்களை உண்ணும் பூச்சியினங்களை ‘தீமை செய்யும் பூச்சிகள்’ என்றும், பூச்சியினங்களை மட்டும் வேட்டையாடி உணவாக எடுத்துக்கொள்ளும் பூச்சிகளை ‘நன்மை செய்யும் பூச்சிகள்’ என்றும் இயற்கைவழி வேளாண்குடிமக்கள் பிரித்து வைத்திருக்கிறார்கள்.\n1. தீமை செய்யும் பூச்சிகள்:\nதீமை செய்யும் பூச்சிகளுக்கு இருவிதைத்தாவரங்கள் என்றால் மனிதர்கள் ‘பிரியானி’ சாப்பிடுவதைப்போல அவ்வளவு குஷியாகிவிடும்.\nஅதனால் தான் அகத்தி, கொத்தவரை, செடிஅவரை போன்ற விதைகள் முளைத்து வெளியேறும்போதே அவற்றை வளரவிடாமல் உடனுக்குடன் உணவாக்கிக்கொள்ளும்.\nதீமைசெய்யும் பூச்சிகளிலிருந்து நம் பயிர்களைப்பாதுகாக்க நாம் ஏற்கெனவே பகுதி பகுதியாக பிரித்து வைத்திருக்கும் பாத்திகளின் வரப்புகளில் அகத்தி, ஆமணக்கு, தட்டைப்பயறு உள்ளிட்ட இருவிதைத்தாவரங்களை அதிகளவில் உற்பத்தி செய்து ஒரு பாதுகாப்பு அரண்போல அமைக்க வேண்டும். அவற்றிக்குப்பிடித்தமான உணவுவகைகளை அதிகமாக உற்பத்தி செய்து கொடுக்கும்போது நாம் பயிர்செய்யும் கீரைகள், காய்கறிகள், கிழங்கு வகைகள், சிறுதானியங்கள் மற்றும் நெற்பயிர்கள் பாதுகாக்கப்படும்.\n2. நன்மை செய்யும் பூச்சிகள்:\nநமது தோட்டத்தில் தீமைசெய்யும் பூச்சிகளின் வருகையை உறுதி செய்து கொண்டபின் அவற்றை உணவாகக்கொள்ளும் நன்மை செய்யும் பூச்சியினங்களும் வந்து சேரும்.\nஅவற்றை வரவேற்பதற்கான வழிகாட்டியே மஞ்சள் பூ தாவரங்கள் தான். செவ்வந்தி, சூரியகாந்தி, ஆவாரை, துத்தி போன்ற செடியினங்களை வரப்பினூடே வளர்த்தெடுப்பதின் மூலம் நன்மை செய்யும் பூச்சியினங்களின் வருகையை அதிகரிக்கலாம்.\nநன்மை செய்யும் பூச்சிகளும், தீமை செய்யும் பூச்சிகளும் சரிசமமாக நமது தோட்டத்தில் உலாவரும்போது நமக்கு எந்தவிதச்சிக்கலும் இல்லை. ஆனால் இதுபோன்ற பூச்சியியல் மேலாண்மை நிகழ சிலகாலம் காத்திருக்க வேண்டும். நாம் விதைக்க விதைக்க உடனுக்குடன் வேட்டையாடி அழிக்கத்துடிக்கும் தீமைசெய்யும் பூச்சியினங்களைக்கண்டு தற்சோர்வடையாமல் கருமமே கண்ணாக இருந்து பூச்சியியல் மேலாண்மைத்தாவரங்களை வளர்த்தெடுக்க வேண்டும்.\nஅப்படியொரு கட்டமைப்பு நிகழும் வரை பூச்சிகளின் தொல்லையிலிருந்து பயிர்களை பாதுகாக்க தற்சார்பிலேயே வழி இருக்கிறது. அவை இஞ்சி, பூண்டு கரைசல்; ஐந்திலைக்கரைசல்; பத்திலைக்கசாயம் என்று வெவ்வேறு வடிவங்களில் இருக்கிறது.\nஇஞ்சி 200கிராம், பூண்டு 200கிராம், பச்சை மிளகாய் 200கிராம் எடுத்துக்கொண்டு ஆட்டுரலில் இடித்து இரண்டு லிட்டர் கோமியத்துடன் கலந்த கலவையிலிருந்து 100மி எடுத்து,10லிட்டர் தண்ணீரில் கலந்து பயிரில் தெளிக்க பூச்சி தொல்லை கட்டுப்படும். இந்தக்கலவையின் வீரியம் கூடக்கூட பூச்சிகள் செத்து மடியும்.\nஒடித்தால��� பால் சுரக்கிற பப்பாளி, கசக்கினால் கெட்டவாடை வருகிற நித்ய கல்யானி, நுகர்ந்தால் வாசம் வருகிற துளசி, சுவைத்தால் கசப்பு தருகிற வேப்பிலை, கலவையாக்கினால் அதிக பிசுபிசுப்பைக்கொண்டிருக்கிற கற்றாலை போன்றவற்றை மூழ்கும் அளவிற்கு தண்ணீரிலோ, அல்லது கோமியத்திலோ பத்து நாட்கள் ஊறவைத்து, அதிலிருந்து 300மி எடுத்து பத்து லிட்டர் தண்ணீரில் கலந்து பயிர்களுக்கு தெளித்தால் அதன் சுவாசத்தில் பூச்சிகள் குழப்பமடைந்து வெளியேறும்.\nஐந்திலைக்கரைசலைப்போல, பத்துவகையான குணங்களையுடைய தாவர இலைகளைகளைத்தேர்ந்தெடுத்து செய்தால் பத்திலைக்கசாயம் தயார்.\nஆனால் பூச்சிகளை கொல்வது, பூச்சிகளை விரட்டுவது, பூச்சிகளை மடைமாற்றுவதைவிட சிறந்த செயல் அவைகளை அவற்றின் இயல்பு வாழ்க்கை பாதிக்காமலும், அதே நேரத்தில் நமது பயிர்களையும் பாதுகாக்கிற பூச்சியியல் மேலாண்மை தான் எப்போதுமே சிறந்தது. அதைக்காலம்தான் உங்களுக்கு கற்பிக்கும்.\nஇடுபொருட்கள், பூச்சிவிரட்டி இரண்டுமே உங்களுடைய இயற்கைவழி வேளாண் பயணத்தின் பாதைக்கு பாதுகாப்பாக, உறுதுணையாக கொண்டு செல்லப்பயன்படும் ஒரு ஆயுதம் தானே தவிர, அதுவே உங்கள் பயணத்தை தீர்மானிக்கும் சக்தியல்ல என்பதை மனதில் கொள்ள வேண்டும். காரணம் கையில் ஆயுதம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் பயணத்தை பாதியில் நிறுத்த முடியாதுதானே\n“சங்கிலி” மரபுக்குத் திரும்பும் பாதை பறவை பாலா\nவாசகசாலை பதிவேற்றங்களை உடனுக்குடன் அறிந்துக் கொள்ள கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nஉங்கள் மின்னஞ்சலைப் உள்ளீடு செய்க\n’பெயரிடப்படாத உணர்வுகளுடன்...’ - சுரேஷ் மான்யாவின் ‘கல்நாகம்’ வாசிப்பு அனுபவம்\nவானவில் தீவு : 8 [சிறார் தொடர்] – சௌமியா ரெட்\nகடவுளும், சாத்தானும் (VII) – ராஜ்சிவா\nநெல்லை மாநகரம் டூ நியூயார்க் : 2 – புத்தக சாலை வேண்டும் நாட்டில் யாண்டும் – சுமாசினி முத்துசாமி\nகடலும் மனிதனும் 12: அரிசிச்சோறும் இலிஷ் மோர்க்குழம்பும்- நாராயணி சுப்ரமணியன்\nகடலும் மனிதனும் 12: அரிசிச்சோறும் இலிஷ் மோர்க்குழம்பும்- நாராயணி சுப்ரமணியன்\nBB3 Tamil Review BB Season 3 BB Tamil Big Boss Season 3 Big Boss Season 3 Tamil Big Boss Tamil Review Short Story இரா.கவியரசு கட்டுரை கவிதைகள் சிறார் இலக்கியம் சிறுகதை தமிழ் கவிதைகள் தமிழ் சிறுகதை பிக் பாஸ் கட்டுரை பிக் பாஸ் சீசன் 3 பிக் பாஸ் தமிழ் வாசகசாலை\nபடைப்புகள் குறித்த தங்களது மேலான கருத்துக்களை வாசகர்கள் நமது முகநூல் குழுவில் தெரிவிக்கலாம். படைப்புகளை vasagasalaiweb@gmail.com என்கிற முகவரிக்கு அனுப்பவும். படைப்புகளை யூனிகோடு(UNICODE) எழுத்துருவில் அனுப்பவும்.\nவாசிப்பில் ஆர்வமுள்ள சென்னை வாழ் நண்பர்கள் ஒன்றிணைந்து 'வாசகசாலை' என்ற பெயரில் இலக்கிய அமைப்பு ஒன்றை, முழுக்க முழுக்க தமிழ் இலக்கியத்திற்கு மட்டுமேயான ஓர் அமைப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்குகிறோம்.. தமிழிலக்கியம் , கலை சார்ந்த ஆக்கங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டுச் சேர்க்கும் இலட்சியத்துடன் நாவல் , சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகிய படைப்புகள் சார்ந்த நிகழ்வுகளை முன்னெடுப்பதன் மூலம் குழந்தைகள் ,மாணவர்கள் , இளைய தலைமுறையினர் உள்ளிட்ட பொதுமக்களிடம் வாசிப்பு எனும் இன்றியமையாத பழக்கத்தை நிலைப்பெற செய்வதன் மூலம் இயலுமென நம்புகிறோம். மேலும், இவர்களை நிகழ்வுகள் பங்கேற்க ஆர்வம் ஏற்படுத்தி கலந்துரையாட வைப்பதன் மூலமும் இலக்கியம், கலை குறித்தான சிந்தனையும் அறிவுத் தேடலும் சிறந்த நல்லதொரு சமூகத்தை உருவாக்க முடியுமென்றும் தீர்க்கமாக நம்புகிறோம். மேலும் வாசிக்க...\n© 2019 அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது. வாசகசாலை. வலைத்தளம் வடிவமைத்தவர்கள் Arka Techknowledges Pvt Ltd\nசூப்பர் டீலக்ஸ் – “ராசுக்குட்டிக்களை மகிழ்விக்கும் அபூர்வ ஷில்பா”\nஎழுத்தாளர் ஜெயமோகனுக்கான எதிர்வினை- வாசகசாலை\nகாளிக்கூத்து – கார்த்திக் புகழேந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vasagasalai.com/silaambu/", "date_download": "2020-08-13T17:16:31Z", "digest": "sha1:5CIHCIU7YLT3JPVQXW5SYCPASOMBYLUV", "length": 38329, "nlines": 183, "source_domain": "www.vasagasalai.com", "title": "சிலாம்பு - வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு", "raw_content": "\nவானவில் தீவு : 8 [சிறார் தொடர்] – சௌமியா ரெட்\nகடவுளும், சாத்தானும் (VII) – ராஜ்சிவா\nவசந்தி – ‘பரிவை’ சே.குமார்\nநெல்லை மாநகரம் டூ நியூயார்க் : 2 – புத்தக சாலை வேண்டும் நாட்டில் யாண்டும் – சுமாசினி முத்துசாமி\nஇமையத்தின் ‘எழுத்துக்காரன்’ சிறுகதை வாசிப்பனுபவம் – இலட்சுமண பிரகாசம்\nகே.வி ஷைலஜாவின் “முத்தியம்மா” – அ.திருவாசகம்.\nஅந்தோன் செகாவின் `ஆறாவது வார்டு’ நூல் வாசிப்பனுபவம் – முரளி ஜம்புலிங்கம்\nஆப்பிள் புராணம் – பண்ணாரி சங்கர்\nகாரா பூந்தி [சிறார் கதை] – விழியன்\n0 255 4 நிமிடம் படிக்க\nமுற்பகலிலேயே மெல்லிய இருள் கவிந்திருந்தது. வேலைக்கான தேர்வில் தேறி வீட்டில் இந்த முறையாவது ‘பரவாயில்லை’ என்ற பெயர் வாங்கமுடியாமல் போனது குறித்து நந்தினிக்கு சலிப்பு .எந்த விஷயத்திலும் அவளுக்கு வீட்டில் இப்படித்தானாகும்.உண்மையில் அவள் தேர்வில் பாதிக் கேள்விகளை வாசிக்கக்கூட இல்லை.பின் எதற்காக வருத்தம் என்பது அவளுக்கே புரியாமலிருந்தது.\nமனதை மாற்ற தொடர்ந்து வேலை செய்து கொண்டிருந்தாள். கவனமற்று சமையலறையில் இருக்கக்கூடாது என்று உள்மனம் விரட்டிக்கொண்டிருக்க அவள் அதை கவனிக்காமல் எதையோ மனதில் அசை போட்டுக்கொண்டிருந்தாள். உறக்கமில்லாத கண்கள் தன்னிருப்பை கனத்து உணர்த்திக் கொண்டிருந்தன.\nஇடதுகை பெருவிரல் நகத்திற்கு சற்று மேல் கத்தி பிறையென பதிந்து குருதி வழிந்தது. கையிலிருந்த தேங்காயையும் கத்தியையும் கீழே போட்டாள். கழுவுத்தொட்டியின் தண்ணீர்க்குழாயை திறந்து விட்டு கழுவியதில் மேலும் குருதி வழியத்தொடங்கியது. நந்தினிக்கு கண்களை இருட்டிக்கொண்டு வந்தது.உடனே மாமா வீட்டில் இருக்கார் என்ற எண்ணம் எழுந்தது. தண்ணீர் குடித்துவிட்டு துப்பட்டாவை எடுத்து தோளில்போட்டபடி தெருவில் இறங்கி நடந்தாள்.\nவிரல் வலிக்கத் தொடங்கியது. நிமிர்ந்து ஒளியைப்பார்க்க முடியாமல் குனிந்து நடந்தாள். கண்கண்ணாடி அதிக கோடுகள் விழுந்து தேய்ந்திருந்ததால் ஔியை சிதறடித்துக்காட்டின. மேலும் சமையலறையின் பிசுக்கு எத்தனை துடைத்தல்களுக்குப் பிறகும் துளியேனும் எஞ்சியிருந்த கண்ணாடி, கண்களுக்கு உபத்திரவமாக இருந்தது. கண்களை ஒருமுறை மூடித்திறந்து கசக்கிக்கொண்டாள்.\nஅம்மா வாசலில், “முணுக்குன்னா அங்க போய் நிக்கனும்.உடம்பு சரியில்லாதவரை தொந்தரவு பண்ணிக்கிட்டு,”என்று அதட்டியது முடக்குவரை காதில் கேட்டது.\nஇரண்டு நாட்களுக்கு முன்பே ஜலீன்கான் டாக்டர் அவளைப் பார்க்க வேண்டும் என்று பக்கத்து வீட்டுப்பையனிடம் சொல்லி அனுப்பியிருந்தார். அம்மாவிடம் சொல்லியிருக்கலாம். சொல்லித்தான் என்ன எல்லாத்தையும் பேசிக்கொண்டேயிருந்துதான் என்ன செய்யப்போகிறோம் எல்லாத்தையும் பேசிக்கொண்டேயிருந்துதான் என்ன செய்யப்போகிறோம் என்று நடந்தாள்.பத்துஆண்டுகளாக தார்காணாத பாதை பழையகாலத்து ஜல்லிக்கற்கள் பாவப்பட்ட பாதை போல மாறியிருந்தது.\nஅந்த இருதளக்கட்டிடத்தின் மேற்கு மூலையில் கதவின் அருகில் நின்று தலையைத்தூக்கிப் பார்த்தாள். ஹோமியா மருந்துவமனையின் அழைப்புமணியும் பெயர்ப்பலகையும் இருந்த தடயம் செவ்வகமாகத் தெரிந்தது. நுழைந்தவுடன் நோயாளிகளுக்கான சிறிய தடுப்பறையைத் திறந்தாள். உள்ளே உயரமாகக்கிடந்த பச்சை மெத்தையும், இடது புறக்கட்டிலும் பாதியிருளுக்குள் கிடந்தன. மேலே கட்டிப்பிணைக்கப்பட்டிருந்த மேசை விளக்கு பாம்பு போல வளைந்து புழுதியுடன் தொங்கிக்கொண்டிருந்தது. வெளியே இருந்த நடைப்பாதையைக் கடந்து வரவேற்பறையில் நுழைந்தாள். ஜலீன்கான் கட்டிலில் படுத்திருந்தார். அரவம் கேட்டதும் மெதுவாகக் கண்களைத் திறந்தார். கருவளையங்கள் நிறம் அடர்ந்து சுருங்கியக் கண்கள். கண்ணாடியை எடுத்து மாட்டிக்கொண்டார்.\n“வா பொண்ணு…” என்று பெரிய மரக்கட்டிலில் படுத்துக்கொண்டே புன்னகைத்தார். கோடையில் ஆற்றில் எங்கேயோ ஆழப்பள்ளங்களில் நிறைந்திருக்கும் கையளவு நீரை பார்ப்பதைப்போல இருந்தது. தன்முகம் சுருங்குவதை உணர்ந்த அவள், முகத்தை மலர்த்திக் கொண்டாள். கண்களுக்கு மறைக்கத் தெரியவில்லை.\nநந்தினியின் முகத்தை மறுபடி பார்த்து, “உடம்புக்கு என்ன\n“இங்க வா. சின்னகாயத்துக்கு இப்பிடி பயந்து வந்திருக்க..”\n“ நீ காலையில சாப்பிடாம இருக்கவே கூடாதுன்னு எத்தனை வருஷமா சொல்றேன். அந்த பாக்ஸையும் நீடிலையும் எடுத்துக்கிட்டு எம்பக்கமா வா,” என்று நிமிர்ந்தமர்ந்தார். அவர் அருகில் அமர்ந்ததும் அவளுக்கு மனதினுள் கருக்கென்றிருந்தது.\n“சாப்டாச்சு மாமா,” என்று குனிந்து ஓரக்கண்ணால் படுக்கையைப் பார்த்தாள். அங்கு இருக்க வேண்டிய கால் இல்லை என்பது அங்கு அமர்வதற்கு தயக்கத்தை தந்தது. அவர் தளர்ந்த கைகளால் அவள் விரலைத் தொட்டுப்பார்த்தார். அவளுக்கு அவர் கைகளைப் பிடித்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது.\n“ஆழமா இருக்கே. ஒரு இன்ஜெக்சன் போட்டுக்கலாம்,”என்று காயத்தைத் துடைக்கத் தொடங்கினார். கண்களின் மெல்லிய நீர்மை அதை உயிருள்ளாதாக்குகிறது என்று அவர் கண்களையே பார்த்துக்கொண்டிருந்த அவளுக்குத் தோன்றியது.\nஅவள் வயதிற்கு வந்த புதிதில் வைத்தியத்திற்கு வந்த அன்று, ஊசி போடுவதற்கு மாமா அவர் மனைவியை அழைத்தார். அந்தம்மாள் தான் பெண்களுக்கு ஊசி போடுபவர்.\n“ நான் ம���மாட்ட போட்டுக்கறேன்,” என்றதும் அவள் கன்னத்தைத் தட்டி புன்னகைத்த மாமாவின் அழகிய படர்ந்த சிவந்த முகம், இன்று கருத்து சுருங்கி நெல்லறுத்த வயல்காடு போல இருந்தது.\nவிரலில் டிங்க்ச்சர் வைக்கும் போது , “உன்ன ஒருமாசக் குழந்தையா கையில வாங்கினேன்,” என்று முகத்தைப் பார்த்தார். அவள் புன்னகைத்தாள்.\n“ரொம்ப லோ வெய்ட்.. பூ மாதிரி,” வானவில் தோன்றுவது மாதிரி எப்போதாவது சட்டென்று இப்படி பேசுவார். மற்றபடி இறுக்கமான மருத்துவர் என்பதைப் பிடித்து வைத்திருப்பவர். அவரின் தோளைத்தொட்டு கால்சரியானதும் மறுபடி வைத்தியம் பாக்கலாம் மாமா என்று சொல்ல நினைத்தாள். சிறிது நேரம் அதே யோசனையிலிருந்தப்பின் அப்படியெல்லாம் திட்டமிட்டு ஒருவரை தொட்டுப் பேச முடியாது என்பது புரிந்தது.\nஎப்பொழுதும் இல்லாத அளவிற்கு ஒழுங்கில்லாத கட்டு ஒன்றை விரலில் போட்டு முடித்திருந்தார்.அதிகமான டிங்க்ச்சர் கசிந்து கட்டு முழுதும் பரவி ஊறியது.அவளை இன்னும் பக்கத்தில் வர சொல்லி அமர்த்தினார். அவள் இடது கையின் தசையைப் பிடித்து தடுமாறும் கைககளால் ஊசியைக் குத்தி விட்டு மெதுவாக அவள் தோளைத்தட்டி, “இன்ஜெக்சன் பண்ணும் போது ஃப்லக்ஸிபிலா இருக்க ட்ரை பண்ணுன்னு பிறந்த காலத்திலருந்து சொல்றேன்..மாத்திக்க முடியல,”என்று அவள் முகத்தைப் பார்த்தார்.அவள் அவரை கவனித்ததாகத் தெரியவில்லை.\nஅங்கு நுழைந்ததிலிருந்து அவள் உள்ளுக்குள் ஒரு நிம்மதியின்மை. வழக்கம் போல எதுவாயிருந்தாலும் ஏத்துக்கனும் என்ற விசாரணை மனதிற்குள் நடமாடியது . அவளை அந்த இடத்தை தூய்மை செய்ய சொன்னார். மருந்து மட்டும் வலியை குறைத்து விடுகிறதா என்ற எப்போதைக்குமான வியப்பு அவள் மனதில் எழுந்தது.\nஅந்தஅம்மாள், “உங்கமாமாவோட பேசிட்டு இருடி மருமவளே.. தொழுகபண்ணிட்டு வெளிய போயிட்டு வந்துடறேன்,”என்று திரையை விலக்கி வலதுபக்கமிருந்த நீண்ட அறைக்குள் நுழைந்தாள். அவ்வப்போது பணம் புழங்கப்புழங்க சிறுகச்சிறுக கட்டிய பெரிய வீட்டின் பழைய மூலையிலிருக்கும் பகுதி அது.\nமாமா சாய்ந்து படுத்தார். அவள் சைக்கிள் பழகிக் கொண்டிருந்த நாட்களில் ஒருநாள் கேரியரைப் பிடித்துக்கொண்டே வந்த சபரி மாமா கேரியரை விட்டுவிட்டு பின்னால் நடந்து வந்தார். வழியெங்கும் ‘பழகியாச்சு..பழகியாச்சு’ என்றும் ‘அவ்வளவுதான் ஓட்���ு ஓட்டு’ என்ற குரல்களைக் கேட்டு பின்னால் ஆள் இல்லை எனப் புரிந்து நந்தினி இறங்க காலெடுத்தாள். “பொண்ணு…இறங்காத மிதிமிதி..”என்ற மாமாவின் குரல்கேட்டதும் வேகமாக மிதித்து இறங்கத் தெரியாமல் ஊரைச் சுற்றி வந்தாள்.\nட்யூபர்குளாசிஸ் பாதிப்பால் இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து மருத்துவம் பார்த்துக்கொள்ள நேரிட்ட நாட்களில் ஊசி போட வேண்டிய மருந்தை எடுத்துக்கொண்டு இந்த இடத்தில்தான் நிற்பாள்.\n“நேத்து எந்த ஸைடு போட்டாம்”என்று கேட்டுக்கொண்டே ஊசி மருந்தை செலுத்தி தேய்த்து விட்டு கவுனை சரிசெய்து டியூசனுக்கு அனுப்புவார்.\nபாதி உறங்கியும் உறங்காததுமான அந்த இரவுகளில், நீர்வற்றிய ஆற்று மணலில் வயல்காட்டில் ஓடிக்கொண்டிருப்பாள். துரத்தி வரும் பாம்பிடம் அகப்பட்டுக்கொள்ளும் நேரத்தில் ‘பொண்ணு ஊசிப்போட்டாச்சு எழுந்திரு’ என்ற குரல் கேட்கும். கண்களின் கீழ் இமையை இழுத்துப் பார்க்கும் மாமாவின் தொடுதலோ, ’வாயைத்திற’ என்று முகவாயைத் தொடும் அவரின் கரமோ அவளை எழுப்பிவிடும். கட்டிலில் எழுந்தமர்ந்தால் இருள் செறிய வீடு ஆழ்ந்த அமைதியிலிருக்கும். காலையில் மாமாகிட்ட போகலாம் என்ற நம்பிக்கையில் உறங்கிய இரவுகள் நினைவில் வந்துபோயின.\nமாமா கண்விழித்து நேரத்தைப் பார்த்தார். குளிர்சாதனப்பெட்டியிலிருந்த இன்சுலினை எடுத்துவர சொல்லும் போதே அம்மாள் உணவுத்தட்டுடன் நுழைந்தாள்.\n“பொண்ணு இந்த ஊசிய எனக்குப் போடறியா..” மிரண்ட கண்களைப் பார்த்து, “ ஈசியா போடலாம்,” என்றார்.\nபூனையின் மென்ரோமம் போன்ற அவரின் வயோதிக தசையைத் தொட அவளின் கைகள் கூசின. அவர் சிரித்தார். அவர் சொல்ல சொல்ல இன்சுலினை அவர் உடலில் செலுத்திவிட்டு வெளியில் வந்து நின்றாள்.\nஅவளுக்கு ஏனோ மனம் நிலைகொள்ளாமல் இருந்தது. முன்னாலிருந்த வேம்பில் அமர்ந்திருந்த சிட்டு ‘விருட்’ என்று பறக்கவும் திடுக்கிட்டாள். அவளுக்கு பக்கத்தில் தண்ணீர் ஊற்றாமல் நித்யமல்லி செடி பூக்களுடன் சோம்பியிருந்து. கைகளால் அதைத்தடவினாள்.\nஅவள் திரும்பி உள்ளே பார்த்தாள். “தனியா போய் நிக்கற பழக்கத்தை மாத்து. இங்க வந்து உக்காரு பொண்ணு,” என்றார்.\nஇவள் சற்று உரத்தக்குரலில், “முன்னாடி செடிகளுக்கு தண்ணி ஊத்த மறந்துட்டீங்களாம்மா\nமாமா ,“என்ன பண்ணிட்டு இருக்க நானும் ஆறுமாசமா அலைச்சல்ல இருக்கவு���் சரியா கவனிக்கமுடியல. ஸ்கூல் பிடிக்கலயா நானும் ஆறுமாசமா அலைச்சல்ல இருக்கவும் சரியா கவனிக்கமுடியல. ஸ்கூல் பிடிக்கலயா\n“எல்லாரும் ஏதோ ஒரு வேலைக்கு போகத்தானே செய்யறாங்க. நானும் தம்மப்பட்டி பிடிக்காமதான் இங்க வந்தேன். அப்ப உன் வயசிருக்கும். ஆனா உன்னமாதிரி இவ்வளவு பெரும்போக்கு எண்ணமில்ல. பொம்பளப்பிள்ளை இப்பிடி இருந்து..என்னத்த..” என்று பெருமூச்சுவிட்டார்.\n“எனக்கு எந்த வேலயும் பிடிக்கல,” என்று முகத்தை சுருக்கினாள்.\n“பின்ன எதுக்கு கவர்மெண்ட் வேலைக்கு எக்ஸாம் எழுதின,” அவள் மெதுவாக, “ நீங்க.. அவங்க.. பெத்தவங்க.. மத்தவங்க..” என்றாள்.\n“சலிச்சுக்கறதுக்கு பதிலா கோவப்படலாம். என்னதான் பண்ணப்போற.கொஞ்சமாச்சும் எதிலயாச்சும் ஈகர் இருக்கனும்…”\n“உடம்பு சரியில்லாம சின்னதிலேயே தனியாவே இருந்ததுதான் உன்னோட சிக்கல். உன்னய மாத்தறத்துக்கு எவ்வளவு முயற்சி பண்ணியும் முடியல,” என்றார்.\n“கடைசியா நிக்கறவன் எத்தனக்கூட்டத்திலயும் தனிதான் மாமா,”\n“சரி..பட்டுத்தெளிஞ்சுக்க. வேல முக்கியமில்லங்கற… எக்ஸாமில் கட்ஆப் வரலன்னா விடவேண்டியது தானே.உடம்பிலயும் மனசிலயும் ஏன் சிக்கல இழுத்து வச்சிருக்க,”\n“நான் நம்பாத எத்தனையோ நாள்ல்ல நீ சரியாகி எழுந்திருக்க. ஒருதடவ உனக்கு அம்மை மறுஉரு கண்டப்ப யாருமே நம்பல தெரியுமா\nஅவள் புன்னகைத்தாள்.அறியா நேரத்தில் மெல்லிய வெளிச்சம் பின்புற முற்றத்திலிருந்து உள்ளே படர்ந்தது.\n“அல்லா..பெரியகாரியங்கள உத்தேசிப்பவர்ன்னு வாப்பா சொல்வார்,”\nஅவள் அந்தவெளிச்சத்தில் பறக்கும் புழுதியை பார்த்தபடியிருந்தாள்.\nஅவளின் தோளைப் பிடித்து உலுக்கிய அவர், “அல்லா கூடஇருப்பார்,” என்றார். மீண்டும் அவர், “ எத்தன பேர் இருந்தாலும் ஒவ்வொருத்தருமே தனியாளுங்க தான். அந்த நிஜம் உடம்புக்கு முடியாதப்பதான் தெரியும். சின்னவயசிலயே தெரிஞ்சவங்க அருளப்பட்டவங்க,” என்றார்.\n“மனுசங்க மட்டுந்தானா இப்பிடி..மிருகங்களுக்கும் இருக்குமா\n“முதல்ல நல்லா சாப்பிடு. நல்லா தூங்கு. பின்னாடி யோசிக்கலாம்,”\n“நீ இன்னும் கொஞ்சம் ஃப்லெக்சிபிலா இருக்கலாம்,”\nஅதுவரை அமைதியாக இருந்த அம்மாள், “யாரையும் ஒருவார்த்த கடிஞ்சு பேசாத பிள்ளைய என்ன சொல்றீங்க\n“அதத்தான் சொல்றேன் பொண்ணு. யாருக்காச்சும் வழி விடு,”\nஅவர் மகன் வந்ததும் வீதியில் இறங்கி நடந்தாள். வேம்பின் சறுகுகள் காற்றில் நகர்ந்து கொண்டிருந்தன.\nகல்லூரி நாட்களில் சிறிய இரும்புத்துகள் அவளின் மோதிரவிரல் நகத்தின் நடுவில் குத்தி சிக்கிக்கொண்டது. அந்த ஊரில் மருத்துவம் பார்த்து வீட்டிற்கு வந்த மறுநாள் இரவு கை இசுவு எடுத்துக் கொண்டது. நடுஇரவில் அய்யாவுடன் இதே வீட்டைத்தட்டி எழுப்பினாள்.\nஎடுக்காமல் விடப்பட்டிருந்த சிறுதுகளை நோண்டி எடுக்கும் வரை பல்லைக்கடித்து அமர்ந்திருந்த அவளிடம், “ரொம்ப வலிக்குதுன்னா சொல்லிறனும்,”என்று வாசல்வரை கைப்பிடித்து வந்தார்.\nவீட்டிற்குள் படியேறும் பொழுது பெருவிரலின் கட்டைப் பார்த்தாள்.“இங்க பாரு பொண்ணு…இன்னிக்கு சொல்றதுத மனசில வச்சுக்க.உனக்கு உடம்பில ஒரு சின்ன ஜர்க்.அது மனசிலயும் விழுந்திருச்சு. தாண்டனுங்கற எண்ணம் மட்டும் போதும்,”என்ற மாமாவின் குரல் தெளிவாகக்கேட்டது.\nஅவள் மனதில் இன்னும் எத்தனை நாளைக்கு மாமா இருப்பார் என்று இரவு முழுவதும் அலையடித்துக் கொண்டிருந்தது. உடம்பையும் மனசையும் புரிஞ்சுக்கிட்ட ஒருத்தரை சீக்கிரமே இழக்கப்போகும் அதிர்வு மனதில் இருந்து கொண்டேயிருந்தது.\nவிடியலில் வீதியில் இறங்கியதும் மாமாவின் இறப்பு செய்தி காதில் விழுந்தது. ஹார்ட்அட்டாக்காக இருக்குமா என்று நினைத்துமுடிக்கும் முன்பே ,“ஏ..நந்தினி தம்மபட்டியாரு அவராவே ராத்திரி ஏதோ ஊசியப்போட்டுக்கிட்டு செத்து போயிட்டாராம்…”என்று சொல்லிவிட்டு ஜெயா அக்காவுடன் பேச ஆரம்பித்தாள்.\nநந்தினிக்கு கொஞ்சம் தூங்கி எழுந்தால் போதும் என்று தோன்றியது.சூரியனின் கதிர்கள் ஐன்னல்வழியே பரவிய படுக்கையில் அவள் உறங்குவதற்காகப் படுத்தாள்.\nவாசகசாலை பதிவேற்றங்களை உடனுக்குடன் அறிந்துக் கொள்ள கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nஉங்கள் மின்னஞ்சலைப் உள்ளீடு செய்க\nபாடும் பறவையின் மௌனம் - வாசிப்பு அனுபவம்\nவசந்தி – ‘பரிவை’ சே.குமார்\nBB3 Tamil Review BB Season 3 BB Tamil Big Boss Season 3 Big Boss Season 3 Tamil Big Boss Tamil Review Short Story இரா.கவியரசு கட்டுரை கவிதைகள் சிறார் இலக்கியம் சிறுகதை தமிழ் கவிதைகள் தமிழ் சிறுகதை பிக் பாஸ் கட்டுரை பிக் பாஸ் சீசன் 3 பிக் பாஸ் தமிழ் வாசகசாலை\nபடைப்புகள் குறித்த தங்களது மேலான கருத்துக்களை வாசகர்கள் நமது முகநூல் குழுவில் தெரிவிக்கலாம். படைப்புகளை vasagasalaiweb@gmail.com என்கிற முகவரிக்கு அனு���்பவும். படைப்புகளை யூனிகோடு(UNICODE) எழுத்துருவில் அனுப்பவும்.\nவாசிப்பில் ஆர்வமுள்ள சென்னை வாழ் நண்பர்கள் ஒன்றிணைந்து 'வாசகசாலை' என்ற பெயரில் இலக்கிய அமைப்பு ஒன்றை, முழுக்க முழுக்க தமிழ் இலக்கியத்திற்கு மட்டுமேயான ஓர் அமைப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்குகிறோம்.. தமிழிலக்கியம் , கலை சார்ந்த ஆக்கங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டுச் சேர்க்கும் இலட்சியத்துடன் நாவல் , சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகிய படைப்புகள் சார்ந்த நிகழ்வுகளை முன்னெடுப்பதன் மூலம் குழந்தைகள் ,மாணவர்கள் , இளைய தலைமுறையினர் உள்ளிட்ட பொதுமக்களிடம் வாசிப்பு எனும் இன்றியமையாத பழக்கத்தை நிலைப்பெற செய்வதன் மூலம் இயலுமென நம்புகிறோம். மேலும், இவர்களை நிகழ்வுகள் பங்கேற்க ஆர்வம் ஏற்படுத்தி கலந்துரையாட வைப்பதன் மூலமும் இலக்கியம், கலை குறித்தான சிந்தனையும் அறிவுத் தேடலும் சிறந்த நல்லதொரு சமூகத்தை உருவாக்க முடியுமென்றும் தீர்க்கமாக நம்புகிறோம். மேலும் வாசிக்க...\n© 2019 அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது. வாசகசாலை. வலைத்தளம் வடிவமைத்தவர்கள் Arka Techknowledges Pvt Ltd\nசூப்பர் டீலக்ஸ் – “ராசுக்குட்டிக்களை மகிழ்விக்கும் அபூர்வ ஷில்பா”\nஎழுத்தாளர் ஜெயமோகனுக்கான எதிர்வினை- வாசகசாலை\nகாளிக்கூத்து – கார்த்திக் புகழேந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bharathinagendra.blogspot.com/2018/02/blog-post_25.html", "date_download": "2020-08-13T18:14:40Z", "digest": "sha1:UAH553TMQ5MS5VK6VHYD2D6FE4K7P36E", "length": 9586, "nlines": 228, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: கீத்துக் கொட்டகை", "raw_content": "\nஞாயிறு, 25 பிப்ரவரி, 2018\nமண்ணு ரோட்டில் நடந்து போய்\nதார் ரோட்டில் பஸ் பிடித்து\nகீத்துக் கொட்டகை கியூவில் நின்று\nசிவப்புச் சீட்டை வாங்கிக் கொண்டு\nஅழுக்குத் திரையில் வெளிச்சம் பாயும்\nமனத் திரையில் படம் ஓடும்\nLabels: கவிதை, சினிமா, நாகேந்திரபாரதி\nபிஞ்சு ஞானவல்லி அதிரா:) திங்கள், பிப்ரவரி 26, 2018\nகரந்தை ஜெயக்குமார் திங்கள், பிப்ரவரி 26, 2018\nஸ்ரீராம். திங்கள், பிப்ரவரி 26, 2018\nடூரிங் டாக்கிஸ் கிராமத்து கலாசாரம். கவிதையின் தனித்துவம்\nரமேஷ்/ Ramesh செவ்வாய், மார்ச் 06, 2018\n\"மனத் திரையில் படம் ஓடும்\".. நன்றாக இருக்கிறது\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுத்தக யானை - சிறுகதை வாசிப்பு\nமர்ம மனங்கள் - கவ���தை\nமர்ம மனங்கள் - கவிதை -------------------------------------- பார்த்து வளர்ந்தாலும் பழகித் திரிந்தாலும் சேர்ந்து நடந்தாலும் சிரித்து இர...\nஉள்ளே வெளியே ------------------------------ பசி வாய்கள் ஓட்டலின் உள்ளே பசிக் கரங்கள் ஓட்டலின் வெளியே தங்கக் காணிக்கை கடவுளின் காலடியி...\nநேரங் காலம் ---------------------- உனக்கு மட்டும் இல்லை அடிக்கு அடி தோல்வி இரவில் வர எண்ணும் சூரியனுக்கும் தோல்வி கோடையில் மலர எண்ணும...\nதீப வலி ----------------- பட்டாசு வெடிக்கும் போதும் மத்தாப்பு தெறிக்கும் போதும் தீக்குச்சி உரசும் போதும் நெருப்பு பறக்கும் போதும் காகி...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/india/03/216362?ref=archive-feed", "date_download": "2020-08-13T17:08:50Z", "digest": "sha1:AWN5OMF64W7FFYWL2V524VXHP2M7KIDP", "length": 8602, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "குட்டி யானையின் சடலத்தை வைத்து பாசப்போராட்டம் நடத்தும் தாய் யானை! கண்கலங்க வைக்கும் புகைப்படம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகுட்டி யானையின் சடலத்தை வைத்து பாசப்போராட்டம் நடத்தும் தாய் யானை\nதமிழகத்தில் இறந்த குட்டியிடம் யாரையும் நெருங்க விடாமல் தாய் யானை இரண்டு நாட்களாக பாசப்போராட்டம் நடத்தி வருகிறது.\nநீலகிரி மாவட்டத்தின் பந்தலூரில் உள்ள சேரம்பாடி நாயக்கன்சோலை சுப்ரமணியர் கோயில் அருகில் உள்ள வனப்பகுதியில் நேற்று முன்தினம் சுமார் ஒரு வயது மதிக்கத்தக்க குட்டி யானை ஒன்று இறந்துள்ளது.\nஇதையறிந்த வனத்துறையினர் இறந்த குட்டி யானையை கயிற்றில் கட்டி இழுத்து சாலையோரத்தில் வைத்துள்ளனர்.\nஇதனை கண்டு ஆத்திரமடைந்த தாய் யானை வனத்துறையினரை ஆக்ரோஷமாக விரட்டி தாக்க முயன்றது. இதனால் வனத்துறை மற்றும் பொதுமக்கள் ஓட்டம் பிடித்து தப்பியுள்ளனர்.\nமேலும் தாய் யானை அப்பகுதியில் இருந்த வனத்துறை வாகனங்கள், பைக்குகள் மற்றும் கோயிலை உடைத்து சேதப்படுத்தியது.\nஇதையறிந்த பொலிசார், சம்பவ இடத்திற்கு சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து நாயக்கன்சோலை பகுதியில் இரண்டாவது நாளாக நேற்றும் இறந்த குட்டி யானை அருகே வனத்துறையினரை நெருங்க விடாமல் தாய் யானை பாசப்போராட்டம் நடத்தி சாலையில் நின்றபடி உள்ளது.\nஇதனால் அந்த பகுதி மக்கள் மாற்று சாலையை பயன்படுத்தி வெளியில் செல்கின்றனர்.\nஇறந்த குட்டியானையை நெருங்கவிடாமல் தாய் யானை நடத்தும் பாசப்போராட்டம் எப்போது முடிவுக்கு வரும் என தெரியாத நிலை உள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/482643", "date_download": "2020-08-13T18:24:01Z", "digest": "sha1:TRKM5NSZK7BZUV4D7R65QAWG3AOVMJNY", "length": 23932, "nlines": 99, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அட்சய திருதியை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அட்சய திருதியை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n05:59, 10 பெப்ரவரி 2010 இல் நிலவும் திருத்தம்\n19,290 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n05:39, 2 ஏப்ரல் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTheni.M.Subramani (பேச்சு | பங்களிப்புகள்)\n05:59, 10 பெப்ரவரி 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nBabramt (பேச்சு | பங்களிப்புகள்)\n'''அக்ஷய திரிதியை''' '''அக்ஷய தீஜ்''' எனவும் அறியப்படுவது ஒரு [[ஹிந்து]] புனித நாள், அது ஹிந்து மாதமான [[வைஷாஹா]]வில் மூன்றாம் ''திதி'' (பௌர்ணமி நாள்) ''ஷுக்ல பக்ஷ'' த்தில் வருகின்றதாகும். இந்த நாள் ஹிந்து [[மும்மூர்த்தி]]களில் காக்கும் கடவுளான இறைவன் [[விஷ்ணு]]வால் ஆளப்படுவதாகும். இது வழமையாக ஹிந்து முனிவரான [[பரசுராமரின்]] பிறந்த நாளாகவும் கொண்டாடப்படுகிறது, அவர் இறைவன் விஷ்ணுவின் ஆறாவது [[அவதாரமாவார்]]. [[ஹிந்து இதிகாசங்களி]]ன்படி, இந்த நாளில் [[த்ரேதா யுகம்]] தொடங்கியது மேலும் [[கங்கை நதி]], இந்தியாவின் மிகப் புனிதமான, புண்ணிய நதி, சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வநதது.\n[[சித்திரை]] மாதத்தில் [[அமாவாசை]] க்குப் பிறகு வருகிற மூன்றாவது திருதியான வளர்பிறை திருதியைத்தான் அட்சயதிருதி திதி என்கிறார்கள். இந்த நாளில் ஒரு கிராம் தங்கம் வாங்கினால், அது அட்சய பாத்திரத்திலிருந்து வளர்வது போல் வளர்ந்து கொண்டேயிருக்கும் என்று இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.\n\"அக்ஷயா\" எனும் சொல் [[சமஸ்கிருதத்தில்]] ''எப்போதும் குறையாதது'' எனும் பொருளில் வழங்கப்படுகிறது மேலும் இந்த நாள் நல்ல அதிர்ஷ்டத்தையும் வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது. இந்த நாளில் குறிப்பாக மங்களகரமானதாக நீண்டக்கால சொத்துக்களான தங்கம், வெள்ளி, அவற்றின் நகைகள் உள்ளிட்டவை; வைரம் மற்றும் இதர விலைமதிப்பற்ற கற்கள் மற்றும் வீடு-மனைகள் போன்றவற்றை வாங்கக் கருதப்படுவதாகும். மரபியல் வழிவந்தவர் அக்ஷய திரிதியை நாளில் தொடங்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் தொடர்ச்சியாக வளர்ந்து சுபிட்சத்தைக் கொடுக்கும் எனக் கூறுகின்றனர். ஆகையால், புதிய முயற்சிகளை, ஒரு வணிகத்தினைத் துவங்குவது, அக்ஷய திரிதியை நாளில் கட்டடம் கட்ட பூமி பூஜை போடுவது போன்றவை பொதுவாகக் காணக்கூடியதாக உள்ளன.\n== வானவியல் முக்கியத்துவம் ==\n[[ஹிந்து]] [[தேர்ந்தெடுக்கப்பட்ட வானவியல்படி ]](முஹுர்த்தம்) மூன்று பௌர்ணமி நாட்கள் (''திதிகள்'' ) மிக மங்களகரமானவையாகக் கொள்ளப்படுகின்றன. இவைகள் ''சதே-தீன் முஹுர்த்தாஸ்'' எனவும் அழைக்கப்படுகின்றன. இத்தகைய திதிகளாவன : முதல் திதி ''சைத்ரா'' வின் பௌர்ணமி (புது வருட துவக்கம்),'' அஷ்வினா'' வின் பத்தாம் திதி பௌர்ணமி (''விஜய தசமி'' ), 3 வது திதி ''வைஷாஹா'' வின் பௌர்ணமி (''அக்ஷய திரிதிய-பர்ஷு ஜெயந்தி'' ) மற்றும் முதல் திதி ''கார்த்திகா'' ஆகியவை \"சதே-தீன் (31/2) முஹுர்த்தம்\" என்று அழைக்கப்படுகின்றன. முதல் மூன்று திதிகள் முழுமையான திதிகளாக கணக்கிடப்படுகின்றன மற்றும் கடைசி ஒன்று பாதி திதியாக ''சதே - தீன் முஹுர்த்தத்தை'' அமைக்கிறது. சூரியன் மற்றும் சந்திரன் வானவியல்படி இந்த நாளில் அவற்றின் மிகச் சிறந்த இணையான பிரகாசத்தில் இருக்கும்.\nஅக்ஷய திரிதியை நவன்ன பர்வம் எனவும் அழைக்கப்படுகிறது. அக்ஷய திரிதியை ரோஹிணி நட்சத்திரத்துடன் நாளில் வருவது மிக மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.\n== மத முக்கியத்துவம் ==\nஹிந்து இதிகாசப்படி, அக்ஷய திரிதியை [[வேத வியாசர் ]][[மகாபாரத]] இத��காசத்தை அறிவுக்கும் தடைத் தகர்புக்குமான யானைத் தலைக் கடவுளர் [[கணேஷ்]]ஷிடம் எழுதச் சொல்லி கட்டளையிட்டார்.\nஅது வழமையாக பகவான் [[விஷ்ணு]]வின் ஆறாவது அவதாரமான [[பரசுராமரி]]ன் பிறந்த நாளாகவும் அனுசரிக்கப்படுகிறது. [[புராண]] வேதப்புத்தகங்கள் அவர் எவ்வாறு கடலிலிருந்து நிலத்தை மறுமீட்புச் செய்தார் என்பது பற்றி பேசுகிறது.\n[[கோவா]] மற்றும் [[கொங்கண்]] பகுதி, இன்றும் கூட, பரசுராம ஷேத்ரம் என குறிப்பிடப்படுகிறது. அக்ஷய திரிதியை, வைசாக மாதத்தின் மூன்றாம் நாள் பௌர்ணமி வருடத்தின் மிகப் புனிதமான நாட்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றன.\nபொதுவாக இந்த நாள் கடவுள் வாசுதேவரை நெல் அரிசியுடன் வணங்கியும் உண்ணா நோன்பிருந்தும் அனுசரிப்பர். [[கங்கை]] நதியில் ஒரு முழுக்குப் போடுவது மிக மங்களகரமானது எனக் கருதப்படுகிறது.\n[[வேதப்புத்தகங்கள்]] இந்த நாளில் அறிவு பெறுதல் அல்லது கொடையளித்தல் நல்ல பலனளிக்கும் எனக் கூறுகின்றன. இது புதிய வணிகத்தினையோ அல்லது முயற்சியையோ துவங்க வெகு அதிர்ஷ்டமுள்ள நாளாகக் கருதப்படுகிறது. பல மனிதர்கள் இந்த நாளில் தங்கம் அல்லது சொத்து வாங்குகின்றனர்.\nஇந்த நாளில் உண்ணாநோன்பு அனுசரிக்கப்படுகின்றன மற்றும் பூஜைகள் நடத்தப்படுகின்றன. கொடையில், விசிறி, அரிசி, உப்பு, [[நெய்]]. சர்க்கரை, காய்கறிகள், [[புளி]], பழம், துணிகள் ஆகியவை அளிக்கப்படுகின்றன. விஷ்ணு இந்த நாளில் வணங்கப்படுகிறார். [[துளசி ]]தீர்த்தம் அருகாமைகளிலோ சிலையின் மீதோ [[ஆரத்தி]] எடுக்கும்போது தெளிக்கப்படுகின்றன.\n[[பெங்காலில்]], அக்ஷய திரிதியை நாளில், \"ஹல்கதா\" - ஒரு சடங்கு புதிய கணக்குப் புத்தகம் ஒன்றை எழுதத் துவங்குவது - [[கணேஷ்]] மற்றும் [[லக்ஷ்மி]]யை வணங்குவதுடன் செய்யப்படுகிறது. பெங்காலிகள் இந்த நாளில் பல சமயச் சடங்கு மற்றும் ச்மயச் சடங்குகள் சார்ந்த புரிகின்றனர்.\nஇந்த நாள் [[ஜாட்]] விவசாய சமூகத்திற்கும் மிக மங்களகரமான நாளாகும். விடியற்காலையில் ஜாட் குடும்பத்தின் ஆண் உறுப்பினர் நிலத்திற்கு [[மண்வெட்டி]]யுடன் செல்கிறார். அனைத்து விலங்குகளும் பறவைகளும் நிலத்திற்குச் செல்லும் வழியில் சந்திக்கப்படுபவை சகுனங்களாகவும் நிமித்தங்களாகவும் மழை மற்றும் பயிர்களுக்கு அறிகுறிகளாகின்றன. அக்ஷய திரிதியை திருமணங்களுக்கு ஏற்ற காலமாக பெரும் எண்ணிகையில���ன சடங்குகளாக நடத்தப்படுகின்றன. அது ''அன்பூஜா [[முஹூரத்]]தாக '' கருதப்படுகிறது.\nகடவுளர் [[குபேரர்]], செல்வங்களின் கடவுளர் செல்வந்தர் கடவுளாக நம்பப்படுகிறார். இந்த நாளில் குபேரர் கூட பெண் கடவுளரான லக்ஷ்மியை, விஷ்ணுவின் மனைவியை செல்வத்தின் கடவுளரானவரை வணங்குவதாக லக்ஷ்மி தந்தரம் கூறுகிறது. இந்த நாளில், நாள் முழுமைக்கான ''குபேர ல்கஷி பூஜை '' நடத்தப்படுகிறது, அதில் லஷ்மி உருவப்படத்துடன் ''சுதர்ஷன குபேர [[யந்தரம்]]'' , குபேரரை அடையாளப்படுத்துவது வணங்கப்படுகிறது.\nஅக்ஷய திரிதியை [[சமண]] நாட்காட்டிப்படி ஒரு புனித நாளாகும். வருடம் முழுவதுமான ஒரு நாள் விட்டு ஒரு நாள் உண்ணா நோன்பு இருப்பவர் அவர்களின் ''[[தப்சயா]]'' வை இந்த நாளில் முடித்துக் கொள்கின்றனர்.\n== அக்ஷய திரிதியையின் போது பரிந்துரைக்கப்படும் மற்றும் தடைச் செய்யப்பட்ட வேலைகள் ==\n''யுகாதி'' திதியாக இருந்தால், அது ''மதிக்கத்தக்க செயல்'' களை பாராயணம் (''ஜபம்'' ), தவம் (''தபா'' ), கொடைகள் (''தானா'' ) சடங்கு முழுக்கு (''ஸ்நானா'' ), தியாகங்கள் (''ஹவன்'' ), நெருப்பில் திருப்படையல்கள் (''ஹூமா'' ) போன்றவை மிக நன்மையளிப்பதாகும். ஆனால் துவங்குவது/நடத்துவது நடவடிக்கைகள் புனித நூல் அணிதல் (''உபநயனம்'' ), திருமணம், விரத முடிப்பு, வீடு கட்டுதல் & புகுதல், கடும் உழைப்பு மற்றும் நடுதல் போன்றவை சில சமூகங்களில் தடுக்கப்பட்டுள்ளத்து, அதேப் போல பெரும்பாலோர் உறவுகளை துவக்க/மறு துவக்கம் செய்ய, நுகருதல் மற்றும் கடமைகளைக் கொள்ளுதல் இந்த மங்களகரமான தினத்தில் செய்ய முன் வருகின்றனர். சிலருக்கு, இது ஆன்மீக நடவடிக்கைகளுக்கு நன்மையளிப்பது மேலும் உலகாயத நட்வடிக்கைகளுக்கு அல்ல.\nஇருப்பினும், இந்த திதியில் உலகாயத நடவடிக்கைகள் துவங்கப்படுவது கூட ஒப்புக்கொள்ளப்படுகிறது ஆனால் விருப்பப்படுகிறவர்கள் சொல்லப்பட்ட காலகட்டம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹிந்துக் கோட்பாடுகளுக்கு இணங்க கேடு சூழ்கிற நேரம் அனுசரிக்கப்படும் போது உடன் நிகழ்கிற கறைபடிந்ததாக இருக்கக் கூடாது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும், மேலும் கோள்களின் இடப்பெயர்வு மற்றும் அது போன்றவை வினையாற்றுபவர்க்கு சாதகமாக இருக்க வேண்டும். விருப்பப்படுகிறவர் இந்த திதியை குருட்டுத்தனமாக அனைத்து விதமான வாழ்வு-செயற்பாடுகளை துவக்கவும் நடத்தவும் பய���்படுத்துவதிலிருந்து எச்சரிக்கப்படுகின்றனர். திதிகளின் மங்களகரம் குறிப்பிட்ட நடவடிக்கைக்கானது உடனொத்த [[பஞ்சாங்க]] ''ஷுத்தி'' , ''முஹுர்த்த யோகங்கள்'' மற்றும் இதர ஹிந்து [[தேர்ந்தெடுக்கப்பட்ட வானவியல்]] கூறுகளின் இருத்தலையும் சார்ந்துள்ளது.\nபுதிய நடவடிக்கை துவங்குவது அல்லது விலை மதிப்பற்றவைகளை இந்த நாளில் வாங்குவது அதிர்ஷ்டத்தையும் வெற்றியையும் கொண்டு வருவதாக கருதப்படுகிறது. இந்த நாளில் பரிசுப் பொருட்கள் அளிப்பதன் மூலம் மதத் தகுதிப் பெறுவது செலவு செய்து தீரக்கூடியதாக கருதப்படுகிறது. பலர் இந்த நாளில் புதிய தங்க நகைகளை வாங்குகின்றனர். இந்த நிகழ்வுக்காக பெரும்பாலான தங்க நகைக்கடைகள் புதிய நகை மாதிரிகளை \"லக்ஷ்மி-பொறிக்கப்பட்ட\" தங்க நாணயங்கள், வைர நகைகள் மற்றும் தங்க டாலர்களை பல கடவுளர்கள் மற்றும் பெண் கடவுளர்களின் படங்களுடன் இருப்பில் வைக்கின்றனர்.\n* முஹுர்த்தத்திற்கு [[தேர்ந்தெடுக்கப்பட்ட வானவியல்]] (சதே-தீன் முஹுரத்)\n*[http://soullens.blogspot.com/2008/05/akshay-trittiya.html அக்ஷய திரிதியா, அக்ஷய திருதியை, அகா தீஜ்- மரபுகள், சமயச் சடங்குகள் மற்றும் வழமைகள் ]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/672426", "date_download": "2020-08-13T18:26:19Z", "digest": "sha1:PID4F34AZHJPJG7X7F7TAXMUEVJ64LDO", "length": 3361, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nசெயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் (தொகு)\n18:51, 21 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்\n3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n04:58, 17 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\n18:51, 21 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nFoxBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/960219", "date_download": "2020-08-13T17:21:20Z", "digest": "sha1:SIKG4NXFSUMH3JWUSFSXBTMKIOZKJ3HC", "length": 2884, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஊட்டச்சத்து\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஊட்டச்சத்து\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n20:15, 23 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n11 பைட்டுகள் நீக்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n21:00, 18 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\n(→டேட்டாபேஸ் மற்றும் சர்ச் என்ஜின்)\n20:15, 23 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nWikitanvirBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிமாற்றல்: tr:Beslenme)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A8%E0%AE%B3", "date_download": "2020-08-13T18:40:24Z", "digest": "sha1:P63CRBN6KQSBB5CENPM3FAV53XGF3P5W", "length": 4478, "nlines": 79, "source_domain": "ta.wiktionary.org", "title": "நள - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஅறுபதாண்டுக் கணக்கில் ஐம்பதாம் ஆண்டு\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:34 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.amrita.in/tamil/124", "date_download": "2020-08-13T16:55:55Z", "digest": "sha1:AKEFIUJAE4EBGTKOOMQQ62QYJFGO7323", "length": 8652, "nlines": 65, "source_domain": "www.amrita.in", "title": "அமிர்த வர்ஷம்- 60- அம்மாவின் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் தொகுப்பு - பாகம் 1 - Amma Tamil", "raw_content": "\nஅமிர்த வர்ஷம்- 60- அம்மாவின் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் தொகுப்பு – பாகம் 1\nசெப்டம்பர் 22 – 25 சண்டிகா மஹா யாகம்\nஅம்மாவின் 60ஆவது திருஅவதார தின வைபவத்தின் ஒரு அங்கமாக, ஸ்ரீ சண்டிகா மகா யாகம் அமிர்தபுரி ஆசிரமத்தில் மிகச் சிறப்பாக 4 நாள் நிகழ்ச்சியாக நடைபெற்றது.\nகொல்லூர் மூகாம்பிகை, மைசூர் சாமுண்டேஸ்வரி கோவில் அர்ச்சகர்களாகவும் வேத விற்பன்னர்களாகவும் உள்ள அனுபவமிக்க ரித்விக்குகளால் இந்த மஹா யாகம் பாரம்பரியச் சிறப்புடன் நடத்தப்பெற்றது.\nசெப்டெம்பர் 22 ஆம் தேதி காலை மஹா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது இந்த யக்ஞம். சுமார் பத்தரை மணியளவில் அம்மா, பஞ்ச வாத்தியம் முழங்க, யானை முன்வர, யக்ஞ சாலைக்கு வருகை தந்து குத்து விளக்கேற்றி, மலர்தூவி யாக நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைத்தார்.\nயாகத்தின் கிரமப்படி, சண்டி சப்தசதி பாராயணம், லலிதா சஹஸ்ரநாமம் உட்பட மற்ற பாராயணங்களும் பூஜைகளும் தொடர்ந்து நடைபெற்றன.\nயாகத்தின் இரண்டாம், மூன்றாம் நாட்களில் சண்டிகா சப்தசதி பாராயணம், நவாவர்ண ஹோமம் மற்றும் பல பாராயணங்களும் விசேஷ பூஜைகளும் யாக நியமப்படி தொடர்ந்து நடைபெற்றன. மூன்றாம் நாள் இரவில் அக்னி ஜனன மஹா பூஜை செய்து யாகத்தீ தொடங்கப் பெற்றது.\n4 ஆவது, நிறைவு நாளான 25 செப்டம்பர் அன்று மந்திர பூர்வமாக யாக அக்னியோடு சத சண்டிகா மஹா யக்ஞம் தொடர்ந்தது. காலை சுமார் 10.15 மணியளவில் நாதஸ்வர வாத்தியத்தோடு அம்மா யாக சாலைக்கு வந்து சேர்ந்தார். அவரது முன்னிலையில் பூர்ணாஹுதி நிகழ்த்தப் பெற்றது.\nஇந்த சண்டிகா மகா யாகத்தைப் பற்றி தலைமை பூஜாரி விளக்கும்போது, “மனித குலத்துக்கு மட்டுமின்றி, விலங்குகள் தாவரங்களுக்கும் நன்மை தரக்கூடிய விதத்தில் வேண்டப்பெறும் எல்லா பிரார்த்தனைகளும், இந்த யாகத்தின் மூலம் நிறைவேறும்; தேவியை முற்றிலும் சரணடைந்து பிரார்த்திப்பதின் மூலம் கிடைக்கும் பயன் அது; வறட்சியில் தவிக்கும் பிரதேசங்களில் மழை பொழியவும், வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளில் மழையின் சீற்றத்தைக் தணிக்கவும் இந்த யாகம் வழி கோலும்” என்றார்.\nஅமிர்தபுரி ஆசிரம வாசிகள் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த மஹா யாகத்தைக் கண்டும், வேத, மந்திர பாராயணங்களைச் செவி மடுத்தும், இந்த யாகத்தின் மூலம் சுற்றுப் புறத்தில் உண்டான தெய்வீக அதிர்வுகளை அனுபவித்தும் பெரு மகிழ்வு எய்தினர்.\nசத சண்டிகா மஹா யக்ஞம், விசேஷ பூஜை\nPrevious Postமேலைநாட்டவரும் பாரதப் பண்பாடும் – 2\nNext Postஅமிர்த வர்ஷம்- 60- அம்மாவின் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் — பாகம் 2\nநம்மை நாமே கவனத்துடன் புதிய சுய-பரிசோதனை செய்யத் தயார் ஆவோம்.\nநாமெல்லாம் இயற்கையின் சேவகர்களேயன்றி எஜமானர்களல்ல\nஅம்மா மாதா அமிர்தானந்தமயி தேவி கொரானா நோய் நிவாரணத்திற்கென ரூ. 13 கோடி நன்கொடை வழங்குகிறார்\nகொரோனா வைரஸை ஒழிக்கும் எதிர் வைரஸ் துணிச���சல் மட்டுமே\nஎல்லையற்ற நித்தியமான சுத்தமான பேருணர்வே சிவபகவான்\nமனதின் சிந்தனைகளால் சக்தி நஷ்டப்படுமா\nகுருவிடம் ஒரு விஷயத்தைத் திறந்த மனதுடன் கேட்க வேண்டும்\nஉலகப் பொருள்களைப் பெறுவதற்காகக் கடவுளிடம் காட்டும் பக்தி உண்மையான பக்தியல்ல\nஆன்மீகம் என்பது என்ன என்று தெரிந்துகொள்ளாமல் சாதனை செய்வதால் அகங்காரமும், கோபமும்தான் மிஞ்சும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/59", "date_download": "2020-08-13T18:13:59Z", "digest": "sha1:2OVEHQQA44SRGH7RJIZ2BRYBURYKDBAQ", "length": 10040, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | ஆலந்தூர் தொகுதி", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 13 2020\nSearch - ஆலந்தூர் தொகுதி\n- மக்களவை எம்.பி.க்களின் செயல்பாடுகள்: தமிழகத்தில் வசந்தகுமார் முதலிடம்\nஇந்தியாவிலேயே முதல்முறை: மாற்றுப் பாலினத்தவருக்கென தனி பல்கலைக்கழகம்\nஉள்ளாட்சித்தேர்தல்: ஓரிரு சம்பவங்கள் தவிர அமைதியான முறையில் முதற்கட்ட வாக்குப்பதிவு\n -பிரதமர் மோடியின் தொகுதியில் சிஏஏ போராட்டத்தில் கைதான பெற்றோர்: தாயைக்...\nமுன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 32-வது நினைவு தினம்: முதல்வர், துணை முதல்வர், தலைவர்கள்...\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்ததால் மிரட்டல்: பாஜக எம்.பி. புகார்\nஜார்க்கண்டின் 5-வது முதல்வராகும் ஹேமந்த் சோரன்: குடும்பம், கட்சி, கூட்டணியை ஒன்றிணைத்ததால் கிடைத்த...\nதலைமை தேர்தல் அதிகாரி வரைவு பட்டியலை வெளியிட்டார்; தமிழகத்தில் 6 கோடி வாக்காளர்கள்:...\n24 ஆண்டுகளுக்குப் பின் தோல்வி: ஜார்க்கண்ட் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ரகுபர்...\nபிரதமர் மோடியின் 3 முழுப் பொய்கள்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விமர்சனம்\nசென்னையின் 16 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: மொத்த வாக்காளர்கள்...\nவரும் 27-ம் தேதி சென்னையில் வேலைவாய்ப்பு வெள்ளி: 8-ம் வகுப்பு முதல் டிகிரி...\nநீரிழிவுப் பாதமும் பாத வழிபாடும்\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\nசுதேசி என்றால் அனைத்து வெளிநாட்டுப் பொருட்களையும் ஒதுக்க...\n'ஆபரேஷன் லோட்டஸுக்கு' அறுவை சிகிச்சை செய்த அசோக்...\nராகுல் செய்ய வேண்டியது என்ன\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு இடது பார்��ை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/09/10154125/1260629/woman-harassment-arrested-worker-in-pechiparai.vpf", "date_download": "2020-08-13T17:10:18Z", "digest": "sha1:VJR5LEBVU66AGA5U2BSD6HIM3USX4KKT", "length": 15989, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "பேச்சிப்பாறை அருகே பெண்ணை கற்பழித்த தொழிலாளி கைது || woman harassment arrested worker in pechiparai", "raw_content": "\nசென்னை 13-08-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபேச்சிப்பாறை அருகே பெண்ணை கற்பழித்த தொழிலாளி கைது\nபதிவு: செப்டம்பர் 10, 2019 15:41 IST\nபேச்சிப்பாறை அருகே மயக்க மருந்து கொடுத்து பெண்ணை கற்பழித்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.\nபேச்சிப்பாறை அருகே மயக்க மருந்து கொடுத்து பெண்ணை கற்பழித்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.\nபேச்சிப்பாறை அருகே தச்சமலை பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 50). கட்டிட தொழிலாளி. லட்சுமணன் வீடு அருகே பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவரது கணவர் இறந்து விட்டார். 2 மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி விட்டது.\nஇதனால் அந்த பெண் வீட்டில் தனியாக தங்கி இருந்தார். இந்த பெண்ணிடம், லட்சுமணன் அடிக்கடி பேச்சுகொடுப்பது வழக்கம்.\nலட்சுமணன் அந்த பெண்ணிடம் ஆபாசமாக பேசிவந்தார். இதனை அந்த பெண் கண்டித்தார். என்றாலும் லட்சுமணன் அவருக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு அந்த பெண் வீட்டிற்கு லட்சுமணன் அத்துமீறி சென்றார். அங்கு தனியாக இருந்த பெண்ணுக்கு லட்சுமணன் வலுகட்டாயமாக மயக்க மருந்து கொடுத்தார்.\nமயக்க மருந்து கொடுத்ததும் அந்த பெண் மயங்கினார். சிறிது நேரம் கழித்து அந்த பெண் கண்விழித்து பார்த்த போது அவரது உடை கலைந்து இருந்தது. அலங்கோலமான நிலையில் இருப்பதை உணர்ந்த அந்த பெண், தன்னை லட்சுமணன் பாலியல் பலாத்காரம் செய்திருப்பதை அறிந்தார்.\nஅதிர்ச்சி அடைந்த அவர் இது பற்றி மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில் லட்சுமணன், பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து மார்த்தாண்டம் மகளிர் போலீசார் லட்சுமணணை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர்.\nஇதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண்ணை போலீச��ர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nதமிழகத்தில் இன்று 5,835 பேருக்கு புதிதாக கொரோனா - 119 பேர் பலி\nசாத்தான்குளம் வழக்கு- ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு தள்ளுபடி\nதிமுகவில் இருந்து எம்.எல்.ஏ. கு.க. செல்வம் நீக்கம்\n உரிய நேரத்தில் முடிவு- கே.பி.முனுசாமி\nமுதலமைச்சர் வேட்பாளர் குழப்பம்- அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை\nஉரிய நேரத்தில் வரி செலுத்துவோர் நாட்டின் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்கள்: பிரதமர் மோடி\nகிசான் திட்டத்தில் முறைகேடு- விசாரணை நடத்த அமைச்சர் துரைக்கண்ணு உத்தரவு\nதேன்கனிக்கோட்டை அருகே ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கல்வி அலுவலக அதிகாரி கைது\nகோவை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தப்பிய கைதி சிக்கினார்\nபுதிய கல்விக் கொள்கையை கண்டித்து இந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nதமிழகத்தில் இன்றைய டிஸ்சார்ஜ், உயிரிழப்பு - மாவட்ட வாரியாக முழு விவரம்...\nவேப்பூர் செக்கடி பகுதியில் சாராயம் விற்ற 3 பெண்கள் கைது\nபெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம்- 2 பேர் கைது\nடெல்லி சி.பி.ஐ. நீதிமன்ற வளாகத்தில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் - ஊழியர் கைது\nமனவளர்ச்சி குன்றிய பெண் பாலியல் பலாத்காரம்: தந்தை-மகன் கைது\nசிறுமியை திருமணம் செய்து துன்புறுத்தி பாலியல் பலாத்காரம்- வாலிபர் கைது\nபுதுக்கோட்டை அருகே 8-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை\nஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nசென்னையில் 143 கி.மீ. வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை மேற்கொள்ளும் தெற்கு ரெயில்வே\nபெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க...\nரத்தசோகையை போக்கும் முருங்கை கீரை ஆம்லெட்\nபயனர்களுக்கு தினமும் 1ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல்\nரஷியாவின் கொரோனா தடுப்பூசியை வாங்குவது குறித்து மத்திய அரசு ஆலோசனை\nஅரசு பள்ளிகளில் 1, 6, 9 வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 17 முதல் மாணவர் சேர்க்கை- அமைச்சர் செங்கோட்டையன்\nசென்னை விமான நிலையத்தில் தமிழ் தெரிந்த பாதுகாவலர்கள் நியமனம்\nகுடிசை வீட்டில் குப்பைகளுக்குள் கிடந்த ரூ.2 லட்சம்\n167 வருட இந்திய ரெயில்வே வரலாற்றில் இதுவே முதல்முறை - ரெயில்வே நிர்வாகம்\nதனித்தன்மை பா��ுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.memees.in/?current_active_page=12&search=%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B", "date_download": "2020-08-13T17:04:50Z", "digest": "sha1:JWZF33J6BWK4XO4OUMPLRVTHPG5SDHJI", "length": 7193, "nlines": 169, "source_domain": "www.memees.in", "title": "List of Tamil Film Images | வடிவேலு போலீஸ் இன்ட்ரோ Comedy Images with Dialogue | Images for வடிவேலு போலீஸ் இன்ட்ரோ comedy dialogues | List of வடிவேலு போலீஸ் இன்ட்ரோ Funny Reactions | List of வடிவேலு போலீஸ் இன்ட்ரோ Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nபெயிண்டை மூஞ்சில ஊத்துனது இல்லாம திட்டிட்டு வேற போறாளே\nஇவ என் அய்த்த மக வேணும்\nஅவனுக்கு பொம்பளைங்க சமாச்சாரமே தெரியாது\nஎந்திரிச்சி டீயப் போடுடா என் வென்று\nகிட்ட வந்து முத்தம் கொடு\nடேய் இந்த அம்மா தான்டா இந்த வீட்டுக்கு மெயினு\nவிட்டா கிறுக்கன் ஆக்கிருவாங்க போலிருக்கு\nகாதல் கிறுக்கன் ( Kathal Kirukkan)\nஜாதகத்துக்குப் பதிலா ரேஷன்கார்ட எடுத்து வந்திருக்கியே உனக்கெல்லாம் எப்படிடா கல்யாணம் நடக்கும்\nஆமாம் நான் தான் கோபால்\nடேய் சித்தப்பா படுத்துகிட்டு இருந்தாரு எங்கடா போனாரு\nடேய் படுத்துகிட்டு இருக்கிறது யாருடா\nஐஸ்கிரீம் சாப்பிட்டுகிட்டே சினிமா போலாம்\nஇதே வீடு தான் டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://www.thattungal.com/2019/12/blog-post_953.html", "date_download": "2020-08-13T17:58:17Z", "digest": "sha1:OE4D2QEAYG7M2AYA2O6VXGUQOQMH4XIJ", "length": 14635, "nlines": 98, "source_domain": "www.thattungal.com", "title": "‘கைலாசா’ நாடு பெயர் மாறியது- நாளை முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ள நித்யானந்தா - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n‘கைலாசா’ நாடு பெயர் மாறியது- நாளை முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ள நித்யானந்தா\n‘கைலாசா’ என்ற பெயரில் சாமியார் நித்யானந்தா\nஉருவாக்கியுள்ள நாட்டின் பெயரை ‘ஸ்ரீகைலாசா’ என மாற்றியுள்ளார்.\nதனது பேஸ்புக் பக்கத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை நேரலையில் சத்சங்கம் மூலம் சீடர்களைத் தொடர்பு கொண்ட நித்யானாந்தா இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் கைலாசா என்ற இணையத் தளத்துக்கு வருபவர்களின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு 8 இலட்சம் பேர் என்ற நிலையில் அதன் சேர்வர் தடைப்பட்டதாகவும் இதனால் வேறு சேர்வ��் மாற்றியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், இது வரை கைலாசா நாட்டின் குடியுரிமையைப் பெறுவதற்கு 12 இலட்சம் பேர் விண்ணப்பித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nகார்த்திகை நாளான நாளைய தினம் இது தொடர்பாக தான் முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாகவும் நித்யானந்தா குறிப்பிட்டுள்ளார்.\nகைலாசா நாடு அமைப்பதற்கு இவ்வளவு ஆதரவு கிடைக்கும் என்று தானே எதிர்பார்த்திருக்கவில்லை எனக் கூறியுள்ள நித்தியானந்தா, கைலாசா என்ற நாட்டை அமைப்பதையும் அதில் இந்துக்கள் வாழ்வதையும் சில நாடுகள் வரவேற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, பல நாடுகளில் உள்ள தூதரகங்களின் மூலம் நித்யானந்தா தேடப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் அவர் எங்கிருக்கிறார் என்று இதுவரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nபுதிய அரசாங்கத்தின் இராஜாங்க மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் விபரம்\nபுதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னி...\nஅமைச்சுக்களின் கீழ் இயங்கும் நிறுவனங்கள் - முழு விபரம்\nஅமைச்சர்களின் விடயதானங்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அண்மையில் வௌியிடப்பட்டுள்ளத...\nதபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் கண்டி தலதா மாளிகையில் வைத்து ஜனாதிப...\nராணி காமிக்ஸ் என்பவை வெறும் கதைப் புத்தகங்கள் அல்ல. அவை எமது வகுப்பைத் தாண்டி, பள்ளியைத் தாண்டி, ஏன்... ஊரைக் கூடத் தாண்டிப் புதிய நட்பு வட...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/protest/25588-", "date_download": "2020-08-13T18:17:00Z", "digest": "sha1:UNNI7EW7QMCM7UGBDDTOCTO3LMBLC3PE", "length": 10013, "nlines": 149, "source_domain": "www.vikatan.com", "title": "வேப்பம்பட்டில் ஓடும் ரயிலில் மாணவன் பலி: டிக்கெட் பரிசோதகரை கைது செய்யக் கோரி மாணவர்கள் மறியல்! | rail roko in veppampattu college student", "raw_content": "\nவேப்பம்பட்டில் ஓடும் ரயிலில் மாணவன் பலி: டிக்கெட் பரிசோதகரை கைது செய்யக் கோரி மாணவர்கள் மறியல்\nவேப்பம்பட்டில் ஓடும் ரயிலில் மாணவன் பலி: டிக்கெட் பரிசோதகரை கைது செய்யக் கோரி மாணவர்கள் மறியல்\nவேப்பம்பட்டில் ஓடும் ரயிலில் மாணவன் பலி: டிக்கெட் பரிசோதகரை கைது செய்யக் கோரி மாணவர்கள் மறியல்\nசென்னை: ஓடும் ரயிலில் குதித்து மாணவன் பலியானதற்கு காரணமான டிக்கெட் பரிசோதகரை கைது செய்யக் கோரி, திருவள்ளூர் அருகே உள்ள வேப்பம்பட்டில் மாணவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.\nதிருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டில் ஸ்ரீராம் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர் மார்க்கமாக சென்ற ரயிலில் இன்று காலை 9.30 மணிக்கு மாணவர்கள் வந்துள்ளனர். அப்போது, டிக்கெட் பரிசோதகர் மாணவர்களிடம் டிக்கெட் கேட்டுள்ளார்.\nஅப்போது பட்டாபிராமில் அறை எடுத்து தங்கி படித்து வரும் மாணவன் ராமனுக்கும், டிக்கெட் பரிசோதகர் ராமமூர்த்திக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாகவும், இதில் டிக்கெட் பரிசோதகர் மாணவன் ராமனின் சட்டையை பிடித்து இழுத்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது நிலை தடுமாறிய மாணவன், தண்டவாளத்தில் விழுந்ததில் இரண்டு கால்களும் துண்டானது. உடனடியாக மாணவன் ராமன் அருகில் உள்ள திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், மாணவன் ராமன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nஇதனால், ஆத்திரம் அடைந்த சக மாணவர்கள், டிக்கெட் பரிசோதகரை கைது செய்யக் கோரி ரயில் மறியல் செய்தனர். இதனால், ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மாணவன் ராமனை டிக்கெட் பரிசோதகர் ராமமூர்த்தி தள்ளிவிட்டதாகவும், இதில் மாணவன் உயிரிழந்ததாகவும், மாணவரின் சாவுக்கு காரணமான டிக்கெட் பரிசோதகரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.\nசுமார் ஒரு மணி நேரமாக அரக்கோணம்- திருவள்ளூர்- சென்னை மார்க்கம் மற்றும் சென்னை- திருவள்ளூர்- அரக்கோணம் மார்க்கம் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது.\nஒரு மணி நேரத்திற்கு மேல் மாணவர்கள் மறியலில் ஈடுபட்டதால் காவல்துறையினர் இலேசான தடியடி நடத்த�� மாணவர்களை கலைத்தனர். மாணவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதைத் தொடர்ந்து ரயில் சேவை தொடங்கியது. மாணவர்கள் ரயில்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் பயணிகள் ஜன்னல்களை மூடினர். மேலும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்காமல் இருக்க காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/45758-", "date_download": "2020-08-13T18:14:14Z", "digest": "sha1:PQ4BD37FKN45XEYHTNZRFMAPYGR6LMVZ", "length": 7873, "nlines": 151, "source_domain": "www.vikatan.com", "title": "சென்னை புறநகர் ரயில்களில் மொபைல் மூலம் டிக்கெட் புக் செய்வது எப்படி? | get suberban train ticket throuth mobile", "raw_content": "\nசென்னை புறநகர் ரயில்களில் மொபைல் மூலம் டிக்கெட் புக் செய்வது எப்படி\nசென்னை புறநகர் ரயில்களில் மொபைல் மூலம் டிக்கெட் புக் செய்வது எப்படி\nசென்னை புறநகர் ரயில்களில் மொபைல் மூலம் டிக்கெட் புக் செய்வது எப்படி\nகாகிதமில்லாமல்,மொபைல் மூலம் புறநகர் ரயில் டிக்கெட் பெறும் அப்ளிகேஷனை ஏப்ரல் 22 அன்று மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு டெல்லியில் அறிமுகப்படுத்தினார் -\nசெல்போன்களைப் பயன்படுத்துபவர்கள் ‘GOOGLE பிளேஸ்டோரில்‘ ‘யூடிஎஸ்’ (UTS on mobile) என்னும் செயலியை பதிவிறக்கம் செய்து, அதனுள்ளே சென்று, செல்போன் எண் மூலம் இவ்வசதிக்காக தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம்.\nஅந்த செயலியில் மொபைல்போன் எண்ணை பதிவு செய்ய வேண்டும். பின், பாஸ்வேர்டு எண் கிடைக்கும்.\nஅதைத் தொடர்ந்து, டிக்கெட் புக்கிங் பகுதி தேர்வு செய்து, அதில் புறப்படும் இடம் மற்றும் சென்றடையும் இடம் மற்றும் பயணிகளின் எண்ணிக்கையை பதிவு செய்து, டிக்கெட்டை பெற முடியும்,\nUTS WALLET க்கு பணம் மாறுதல்(money transfer) செய்து balance amount குறைந்த பட்சம் 50 அல்லது 100 ரூ வைத்து கொள்ள வேண்டும்\nரயில் நிலையத்தில் இருக்கும்போது அந்த ரயிலுக்கு நாம் டிக்கெட் புக் செய்ய முடியாது. ரயில்வே வழித்தடத்தில் இருந்து, 15 மீட்டர் தூரத்திற்கு அப்பால், 5 கி.மீ., தொலைவிற்குள், டிக்கெட்டை முன் பதிவு செய்ய முடியும்\nஇந்த அப்ளிகேசனை இதுவரை 70,000-க்கும் மேற்பட்டோர் தரவிறக்கம் செய்துள்ளனர். அம்பத்தூர் ,கும்மிடி பூண்டி ,வேளச்சேரி போன்ற ரயில் நிலையபகுதிகளுக்கும், பீச் முதல் தெற்கே கிண்டி உள்பட பெருங்களத்தூர் வரை இப்போது இந்த மொபைல் டிக்கெட் வசதி உள்ளது. ஊரப்பாக்கம் மு��ல் செங்கல்பட்டு வரை உள்ள பகுதிகளுக்கு இந்த வசதி இப்போதைக்கு இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://maalaisudar.com/?p=55855", "date_download": "2020-08-13T17:46:29Z", "digest": "sha1:7E7VOEYUTTCEQJBSSL4MAFLTVYIGXGQH", "length": 3959, "nlines": 33, "source_domain": "maalaisudar.com", "title": "ஊழல்: 15 சுங்க அதிகாரிகள் டிஸ்மிஸ் | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nஊழல்: 15 சுங்க அதிகாரிகள் டிஸ்மிஸ்\nபுதுடெல்லி, ஜூன் 19: ஊழல் மற்றும் லஞ்ச குற்றச்சாட்டுகளுக்கு ஆளான சுங்கத் துறை, மத்திய கலால்துறை அதிகாரிகள் 15 பேரை மத்திய அரசு பணிநீக்கம் செய்துள்ளது. இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், அடிப்படை விதிகள் 56-ன் கீழ், பொதுநலன் கருதி, இந்திய வருவாய் சேவை அதிகாரிகள் 15 பேரை பணி ஓய்வில் (பணிநீக்கம்) இந்திய குடியரசுத் தலைவர் அனுப்பியுள்ளார்.\nஇந்த அதிகாரிகள் 15 பேருக்கும் 3 மாத காலத்துக்கான ஊதியம், பிற சலுகைத் தொகை அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிநீக்கம் செய்யப்பட்ட 15 பேரில், டெல்லியில் மத்திய நேரடி வரிகள் மற்றும் சுங்கத் துறை அலுவலகத்தில் முதன்மை ஏடிஜியாக பணியாற்றிய அனுப் ஸ்ரீவாஸ்தவாவும் ஒருவர். கொல்கத்தா ஆணையர் சன்சார் சந்த், ஜி ஸ்ரீ ஹர்ஷா, ஆணையர்கள் நிலையிலான அதிகாரிகளான அதுல் தீக்ஷித், வினய் பிரிஜ் சிங் உள்ளிட்டோரும் இதில் அடங்குவர்.\nஇதற்கு முன் வருமான வரிதுறையில் பணியாற்றிய 10க்கும¢ மேற்பட்ட அதிகாரிகள் மீது இதே காரணத்திற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டது,\nபுதுவையில் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்\nடிஜேஎஸ் கல்வி வளாகத்தில் திருவள்ளுவருக்கு சிலை\nரெப்ரிஜிரேட்டரில் வைத்து 91 வயது முதியவர் கடத்தல்\nபான் மசாலா விற்ற 2 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/india/03/188231?ref=archive-feed", "date_download": "2020-08-13T18:30:15Z", "digest": "sha1:XV7IONIXTSH77YAICDCSHFNWADOZ3KVI", "length": 7683, "nlines": 135, "source_domain": "lankasrinews.com", "title": "சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்: உடலை தோளில் சுமந்து சென்ற அவலம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசி��ி\nசுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்: உடலை தோளில் சுமந்து சென்ற அவலம்\nஇந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழரின் உடலை, அவரது உறவினர்கள் 5 கிலோ மீற்றர் சுமந்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிருவண்ணாமலை மாவட்டம் கானமலையைச் சேர்ந்தவர் காமராஜ். இவர் கடந்த 31ஆம் திகதி ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக சுட்டுக்கொல்லப்பட்டார்.\nஅதன் பின்னர் காமராஜின் உறவினர்கள் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், மறுஉடற்கூறாய்வு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.\nஅதனைத் தொடர்ந்து, காமராஜின் உடல் மறுஉடற்கூறாய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், ஆந்திராவில் இருந்து அவரது உடல் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்டது.\nஆனால், சொந்த ஊரான கானமலைக்கு காமராஜின் உடலை கொண்டு செல்ல சாலை வசதியில்லை. இதன் காரணமாக, அவரது உடலை கம்பில் கட்டி 5 கிலோ மீற்றர் தூரம் உறவினர்கள் தூக்கிச் சென்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/India", "date_download": "2020-08-13T16:59:48Z", "digest": "sha1:QKCC64Y23PS3BV434VPXE2QDTH4WO3US", "length": 12224, "nlines": 144, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tamil Newspaper | Top Tamil News | Latest Tamil News - Dailythanthi", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதேசிய செய்திகள் | உலக செய்திகள் | மாநில செய்திகள் | சிறப்புக் கட்டுரைகள்\nமேற்கு வங்காளத்தில் புதிதாக 2,997 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமேற்கு வங்காளத்தில் இன்று புதிதாக 2,997 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது\nபதிவு: ஆகஸ்ட் 13, 10:17 PM\nபீகாரில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவருக்கு ஆயுதமேந்திய காவலர்கள் பாதுகாப்பு\nபீகாரில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவருக்கு ஆயுதமேந்திய காவலர்களின் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.\nபதிவு: ஆகஸ்ட் 13, 10:12 PM\nமராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 9,115 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்\nமராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 9,115 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர்.\nபதிவு: ஆகஸ்ட் 13, 09:26 PM\nகர்நாடகாவில் இன்று மேலும் 6,706 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகர்நாடகாவில் இன்று மேலும் 6,706 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nபதிவு: ஆகஸ்ட் 13, 09:01 PM\nகொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த கர்நாடக முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா\nகர்நாடக முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.\nபதிவு: ஆகஸ்ட் 13, 08:58 PM\n19 எம்.எல்.ஏ.க்கள் இல்லாமலேயே எங்களால் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியும்; அசோக் கெலாட் பேட்டி\n19 எம்.எல்.ஏ.க்கள் இல்லாமலேயே எங்களால் சட்டமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியும் என அசோக் கெலாட் பேட்டியில் கூறியுள்ளார்.\nபதிவு: ஆகஸ்ட் 13, 08:35 PM\nமராட்டியத்தில் கட்டிடம் இடிந்ததில் ஒருவர் பலி; 4 பேர் காயம்\nமராட்டியத்தின் மும்பை நகரில் கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் ஒருவர் பலியாகி உள்ளார்.\nபதிவு: ஆகஸ்ட் 13, 08:13 PM\nதாராவியில் குறைந்து வரும் கொரோனா: இன்று புதிதாக 6 பேருக்கு மட்டும் தொற்று உறுதி\nதாராவியில் இன்று புதிதாக 6 பேருக்கு மட்டும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nபதிவு: ஆகஸ்ட் 13, 07:26 PM\nகேரளாவில் கொரோனா நோயாளிகளின் சி.டி.ஆர். விவரங்களை பெற போலீசாருக்கு அனுமதி; காங்கிரஸ் எதிர்ப்பு\nகேரளாவில் கொரோனா நோயாளிகளின் சி.டி.ஆர். (தொலைபேசி அழைப்பு பதிவு) விவரங்களை பெற போலீசாருக்கு அனுமதி வழங்கியதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.\nபதிவு: ஆகஸ்ட் 13, 06:41 PM\nராஜஸ்தானில் அசோக் கெலாட் உடன் சச்சின் பைலட் சந்திப்பு; காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பங்கேற்பு\nராஜஸ்தானில் முதல் மந்திரி அசோக் கெலாட்டின் வீட்டில் அவரை சந்தித்த சச்சின் பைலட் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார்.\nபதிவு: ஆகஸ்ட் 13, 05:57 PM\n1. விபத்தில் சிக்கி இறந்த மனைவிக்கு மெழுகு சிலை அமைத்த ���ொழில் அதிபர்\n2. இந்தியா-சீனா இடையே தொடரும் பதற்றம்: எத்தகைய நிலையையும் எதிர்கொள்ளத் தயார் - முப்படைகள் தளபதி பிபின் ராவத்\n3. விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு - கேரள அரசு வழங்கியது\n4. எக்ஸ்பிரஸ், புறநகர் ரெயில்கள் காலவரையின்றி ரத்து: ரெயில்வே நிர்வாகம் அதிகாரபூர்வ அறிவிப்பு\n5. பெங்களூரு வன்முறை; உ.பி அரசைப் போல இழப்பீடு பெறப்படும்-கர்நாடக மந்திரி தகவல்\n1. கொரோனாவில் இருந்து தப்பிக்க சுய பாதுகாப்பு அவசியம்: தமிழக மக்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\n2. பாகிஸ்தான், சவுதி அரேபியா உறவில் விரிசல்: காஷ்மீர் விவகாரம் காரணமா\n3. அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லவே சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு செல்லப்பட்டது - ஐகோர்ட்டில் தி.மு.க. தரப்பில் வாதம்\n4. சுதந்திர தின விழாவையொட்டி நாடு முழுவதும் கண்காணிப்பு தீவிரம்: சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு\n5. கிருமி நாசினி தெளிப்பு சுரங்கங்களுக்கு தடை விதிக்கக்கோரி வழக்கு: மத்திய அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/politics/01/206382?_reff=fb", "date_download": "2020-08-13T17:12:45Z", "digest": "sha1:47KV3QAIKP2XGM72OTPSFT6C44PUAF2E", "length": 9264, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "தேசிய அரசு அமைக்கும் தீர்மானம்: விவாதத்தில் கூட்டமைப்பு பங்கேற்கும் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதேசிய அரசு அமைக்கும் தீர்மானம்: விவாதத்தில் கூட்டமைப்பு பங்கேற்கும்\nதேசிய அரசு அமைக்கும் தீர்மானம் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறவுள்ளது. இந்த விவாதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்கும்.\nஇந்த தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றால் கூட்டமைப்பு நடுநிலைமை வகிக்கும் என்று தெ���ியவருகின்றது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்கூட்டம் நேற்று மாலை இடம்பெற்றது. கூட்டமைப்பின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் பங்கேற்கவில்லை.\nதேசிய அரசு அமைக்கும் தீர்மானம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. தீர்மானம் மீதான விவாதத்தில் பங்கேற்பதற்கு கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.\nஇதனை கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் உறுதிப்படுத்தினார். தீர்மானத்தை ஆதரித்து வாக்களிப்பதா இல்லையா என்பது தொடர்பில் இன்று காலையே முடிவு செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.\nஇதேவேளை, நாடாளுமன்ற குழுக்கூட்டத்தில் பங்கேற்ற கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான குழுவுக்கும் இடையில் நேற்று மாலை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது எனவும், தீர்மானம் மீது வாக்கெடுப்பு இன்று நடத்தப்பட்டால் அதன்போது கூட்டமைப்பு நடுநிலைமை வகிக்கும் என்று கூறப்பட்டுள்ளது எனவும் அறியமுடிகின்றது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sankathi24.com/news/nailavaina-taenataurauvatataila-maiinatauma-taraai-iranaka-isarao-natavataikakaai", "date_download": "2020-08-13T16:52:59Z", "digest": "sha1:PCT7Q7CRUHT3B67TVFUBD5UI4C7DIDKE", "length": 9283, "nlines": 51, "source_domain": "sankathi24.com", "title": "நிலவின் தென்துருவத்தில் மீண்டும் தரை இறங்க இஸ்ரோ நடவடிக்கை! | Sankathi24", "raw_content": "\nநிலவின் தென்துருவத்தில் மீண்டும் தரை இறங்க இஸ்ரோ நடவடிக்கை\nஞாயிறு நவம்பர் 03, 2019\nநிலவின் தென் துருவத்தில் மீண்டும் மெல்ல தரை இறங்க நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி ஐ.ஐ.டி. பட்டமளிப்பு விழாவில் பேசிய இஸ்ரோ தலைவர் ���ே.சிவன் கூறினார்.\nடெல்லி ஐ.ஐ.டி.யின் (இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம்) 50-வது பட்டமளிப்பு விழா, நேற்று நடைபெற்றது. இதில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) தலைவர் கே. சிவன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி உரை ஆற்றினார்.\nஅப்போது அவர், “நீங்கள் அனைவரும் சந்திரயான்-2 திட்டத்தை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். தொழில்நுட்பத்தை பொறுத்தமட்டில், விக்ரம் லேண்டரை மெல்ல தரை இறங்க வைக்க முடியாமல் போய் விட்டது. ஆனால் மற்றபடி, நிலவின் மேற்பரப்பில் இருந்து 300 மீட்டர் தொலைவுவரை எல்லா அமைப்புகளும் சரியாகத்தான் இயங்கின” என்று கூறினார்.\nமேலும், “எதிர்காலத்தில் நிலவில் மெல்ல தரை இறங்க ஏற்ற வகையில் எல்லாவற்றையும் சரியாக அமைக்க மிகவும் மதிப்புவாய்ந்த தரவுகள் இருக்கின்றன. இஸ்ரோ எதிர்காலத்தில் தனது முழு அனுபவத்தையும், அறிவையும், தொழில்நுட்ப வலிமையையும் இதில் காட்டும் என்ற உறுதியை அளிக்கிறேன்” என்றும் கூறினார்.\n“நிலவின் தென் துருவத்தில் தரை இறங்க மீண்டும் முயற்சி மேற்கொள்ளப்படுமா” என கே.சிவனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.\nஅதற்கு அவர் பதில் அளிக்கும்போது, “நிச்சயமாக முயற்சிப்போம். சந்திரயான்-2 உடன் கதை முடிந்து விட வில்லை” என குறிப்பிட்டார்.\nகே.சிவன் தொடர்ந்து கூறும்போது எதிர்கால திட்டங்களை பட்டியலிட்டார். அப்போது அவர், “நாங்கள் சூரியனை ஆராய்ச்சி செய்வதற்கு ‘ஆதித்யா எல் 1’ திட்டம் வைத்திருக்கிறோம். விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் திட்டத்தை வைத்துள்ளோம். இனி வரும் மாதங்களில், அதிக எண்ணிக்கையிலான மேம்படுத்தப்பட்ட செயற்கை கோள்களை செலுத்துவதற்கு திட்டமிட்டு வருகிறோம்” என்று கூறினார்.\nமேலும், “சிறிய ரக செயற்கைகோள்களை செலுத்துவதற்கான ராக்கெட்டை முதல்முறையாக டிசம்பர் அல்லது ஜனவரியில் செலுத்த திட்டமிட்டிருக்கிறோம். 200 டன் எடை கொண்ட பகுதியளவு கிரையோ என்ஜின் சோதனையை விரைவில் தொடங்கி விடலாம் என எதிர்பார்க்கிறோம். செல்போன்களுக்கான ‘நேவிகேசன் சிக்னல்’களை (இடத்தை சுட்டிக்காட்டும் சமிக்ஞைகள்) வழங்குவதற்கான பணியை தொடங்க உள்ளோம். இது சமூகத்தின் தேவைகளுக்காக ஏராளமான பயன்பாடுகளை உருவாக்குவதற்கான பாதையைத் திறக்கும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.\nமுன்னதாக டெல்லி ஐ.ஐ.டி.யில் விண்வெளி தொழில்நுட்ப பிரிவை ஏற்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கே. சிவன் கையெழுத்து போட்டார்.\nபள்ளியில் தமிழ், ஆங்கிலம் மட்டுமே படித்தேன்\nபுதன் ஓகஸ்ட் 12, 2020\nஇந்தி படிக்கவில்லை - கனிமொழி\nபெண்களுக்குச் சொத்து உரிமை; உச்சநீதிமன்றத் தீர்ப்பு\nசெவ்வாய் ஓகஸ்ட் 11, 2020\nசெவ்வாய் ஓகஸ்ட் 11, 2020\nபல கடைகள் சேதம்- போக்குவரத்து துண்டிப்பு\nஇழப்பீடு வழங்குவதில் தமிழர்களுக்குப் பாகுபாடு\nசெவ்வாய் ஓகஸ்ட் 11, 2020\nமூணாறு அருகே தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பின் மீது மண் சரிவு ஏற்பட்டு 43 த\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் விடுத்துள்ள அறிவித்தல்\nபுதன் ஓகஸ்ட் 12, 2020\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2020\nசெவ்வாய் ஓகஸ்ட் 11, 2020\nபிரான்சில் 5 வது நாளில் இரு இடங்களில் மாவீரர் நினைவு உதைபந்தாட்டம்\nஞாயிறு ஓகஸ்ட் 09, 2020\nஈழப் பெண் பிரான்ஸ் நாட்டில் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nவியாழன் ஓகஸ்ட் 06, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D_1994.07.23", "date_download": "2020-08-13T16:41:08Z", "digest": "sha1:2PVLPM354YPV4PHQRNZFQD4C2NOSLPN4", "length": 2867, "nlines": 47, "source_domain": "www.noolaham.org", "title": "ஈழநாதம் 1994.07.23 - நூலகம்", "raw_content": "\nஈழநாதம் 1994.07.23 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,271] இதழ்கள் [12,018] பத்திரிகைகள் [48,255] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,357] சிறப்பு மலர்கள் [4,821] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,021]\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\n1994 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 22 மார்ச் 2017, 01:23 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vivasaayi.com/2020/07/tamilnadu.html", "date_download": "2020-08-13T17:27:12Z", "digest": "sha1:PIEBILZ3VRKOUZRP3DZPLEO4V2C4H3S4", "length": 11622, "nlines": 91, "source_domain": "www.vivasaayi.com", "title": "சாத்தான்குளம் பெண் காவலருக்கு ஊதியத்துடன் ஒரு மாதம் விடுப்பு.. ஐஜி முருகன் தகவல் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nசாத்தான்குளம் பெண் காவலருக்கு ஊதியத்துடன் ஒரு மாதம் விடுப்பு.. ஐஜி முருகன் தகவல்\nதூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மகன் இறப்பு விவகாரத்தில் சாட்சி கூறிய பெண் காவலர் ரேவதிக்கு ஊதியத்துடன் கூடிய ஒரு மாத விடுப்பு வழங்கப்பட்டுள்ளதாக தென்மண்டல ஐஜி முருகன் தெரிவித்தார்.\nசாத்தான்குளத்தில் போலீஸாரால் கடுமையாக சித்ரவதை செய்யப்பட்டு தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி, விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர்கள் என மொத்தம் 5 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.\nதந்தை மகன் இறப்பு விவகாரத்தில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடந்தது என்ன என்பது குறித்து மாஜிஸ்திரேட் பாரதிதாசனிடம் பெண் காவலர் ரேவதி நேரடி சாட்சியம் அளித்தார்.\nஇதையடுத்து தனக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என ரேவதி கேட்டுக் கொண்டார். இதையடுத்து அவருக்கு உரிய பாதுகாப்பும் ஊதியமும் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nகறுப்பு யூலை தமிழின அழிப்பின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல்\nகறுப்பு யூலை தமிழின அழிப்பின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று London னில் Sri Lankan High Commission க்கு முன்னால் புலம்பெயர் மக்களால் உணர்வுப...\nசர்ச்சைக்குரிய சிங்கள பேட்டியாளரை திணறடித்த சிவாஜிலிங்கம்\nதென்னிலங்கையில் சமூகவலைத்தளம் மூலம் இனவாத சிந்தனையுடன் அணுகி பரபரப்பான நேர்காணல்களை மேற்கொண்டு பிரபலமடைந்துள்ள Chamuditha என்ற பேட்டியாளர்...\nநல்லூர் கந்தசுவாமி கோவில் தேர் மற்றும் தீர்த்தம் திருவிழாக்காட்சிகள்\nநல��லூர் கந்தசுவாமி கோவில் தேர் மற்றும் தீர்த்தம் நல்லூர் கந்தனின் வருடாந்த பெருவிழா உற்சவம் ஒவ்வொரு வருடமும் \"ஆடி அமாவாசை\" தினத...\nபிரித்தானியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கப்படுமா \nபிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தடையை அகற்ற, முதல் கட்ட நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைக் கமிஷன் ஒன்று பிர...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரித்தானியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கப்படுமா \nபிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தடையை அகற்ற, முதல் கட்ட நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைக் கமிஷன் ஒன்று பிர...\nநல்லூர் கந்தசுவாமி கோவில் தேர் மற்றும் தீர்த்தம் திருவிழாக்காட்சிகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் தேர் மற்றும் தீர்த்தம் நல்லூர் கந்தனின் வருடாந்த பெருவிழா உற்சவம் ஒவ்வொரு வருடமும் \"ஆடி அமாவாசை\" தினத...\n கஜேந்திரகுமாரா அல்லது விக்கினேஸ்வரன் ஐயாவா\n கஜேந்திரகுமாரா அல்லது விக்கினேஸ்வரன் ஐயாவா கலாநிதி குருபரன் குமாரவடிவேல் - முதலில் விக்கினேஸ்வரன் ஐயாவை ப...\nகறுப்பு யூலை தமிழின அழிப்பின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல்\nகறுப்பு யூலை தமிழின அழிப்பின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று London னில் Sri Lankan High Commission க்கு முன்னால் புலம்பெயர் மக்களால் உணர்வுப...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகறுப்பு யூலை தமிழின அழிப்பின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல்\nசர்ச்சைக்குரிய சிங்கள பேட்டியாளரை திணறடித்த சிவாஜிலிங்கம்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் தேர் மற்றும் தீர்த்தம் திருவிழாக்காட்சிகள்\nபிரித்தானியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கப்படுமா \nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://beroeans.net/ta/2020/02/08/have-jehovahs-witnesses-reached-the-tipping-point/", "date_download": "2020-08-13T18:08:32Z", "digest": "sha1:V4ZRSGN53SEO3HKKCDIOP6LMYDEKNS65", "length": 81238, "nlines": 182, "source_domain": "beroeans.net", "title": "யெகோவாவின் சாட்சிகள் நுனிப் புள்ளியை அடைந்துவிட்டார்களா? - பெரோயன் டிக்கெட் - JW.org விமர்சகர்", "raw_content": "\nநாம் பைபிளை எவ்வாறு படிக்கிறோம்\nயெகோவாவின் சாட்சிகள் நுனிப் புள்ளியை அடைந்துவிட்டார்களா\nby மெலேட்டி விவ்லான் | பிப்ரவரி 8, 2020 | ஜே செய்திகள், வீடியோக்கள் | 10 கருத்துகள்\nவாழ்த்துக்கள், மெலேட்டி விவ்லான் இங்கே.\nயெகோவாவின் சாட்சிகளின் அமைப்பு ஒரு முக்கிய இடத்தை எட்டியிருக்கிறதா எனது இருப்பிடத்தில் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வு இதுதான் என்று நான் நினைக்கிறேன். ஒன்ராறியோவின் ஜார்ஜ்டவுனில் உள்ள யெகோவாவின் சாட்சிகளின் கனடா கிளை அலுவலகத்திலிருந்து ஐந்து நிமிட பயணத்தை மட்டுமே நான் வாழ்கிறேன், இது ஜி.டி.ஏ அல்லது கிரேட்டர் டொராண்டோ பகுதிக்கு வெளியே 6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. சில வாரங்களுக்கு முன்பு, ஜி.டி.ஏ-வில் உள்ள அனைத்து பெரியவர்களும் யெகோவாவின் சாட்சிகளின் உள்ளூர் சட்டமன்ற மண்டபத்தில் ஒரு கூட்டத்திற்கு வரவழைக்கப்பட்டனர். ஜி.டி.ஏவில் உள்ள 53 சபைகள் மூடப்படும் என்றும் அவற்றின் உறுப்பினர்கள் மற்ற உள்ளூர் சபைகளுடன் இணைக்கப்படுவார்கள் என்றும் அவர்களிடம் கூறப்பட்டது. இது மிகப்பெரியது. இது மிகவும் பெரியது, முதலில் மனம் இன்னும் சில குறிப்பிடத்தக்க தாக்கங்களை இழக்கக்கூடும். எனவே, அதை உடைக்க முயற்சிப்போம்.\nகடவுளின் ஆசீர்வாதம் அமைப்பின் வளர்ச்சியால் வெளிப்படுகிறது என்று நம்புவதற்கு பயிற்சி பெற்ற யெகோவாவின் சாட்சியின் மனநிலையுடன் நான் வருகிறேன்.\nஏசாயா 60:22 என்பது யெகோவாவின் சாட்சிகளுக்குப் பொருந்திய ஒரு தீர்க்கதரிசனம் என்று என் வாழ்நாள் முழுவதும் எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஆகஸ்ட் 2016 இதழ் காவற்கோபுரம், நாங்கள் படித்தோம்:\n“அந்த தீர்க்கதரிசனத்தின் கடைசி பகுதி எல்லா கிறிஸ்தவர்களையும் தனிப்பட்ட முறையில் பாதிக்க வேண்டும், ஏனென்றால் நம்முடைய பரலோகத் தகப்பன் கூறுகிறார்:“ நானே, யெகோவா, அதை சரியான நேரத்தில் விரைவுபடுத்துவேன். ”ஒரு வாகனத்தில் பயணிப்பவர்களைப் போல வேகத்தை அதிகரிப்பதைப் போல, அதிகரித்த வேகத்தை நாங்கள் உண��்கிறோம் சீடர் உருவாக்கும் வேலை. அந்த முடுக்கம் குறித்து நாம் தனிப்பட்ட முறையில் எவ்வாறு பிரதிபலிக்கிறோம் ”(W16 ஆகஸ்ட் பக். 20 பரி. 1)\n“வேகம் பெறுதல்”, “அதிகரித்த வேகம்”, “முடுக்கம்.” ஒரு நகர்ப்புறத்தில் 53 சபைகளை இழந்தவுடன் அந்த வார்த்தைகள் எவ்வாறு பொருந்துகின்றன என்ன நடந்தது எல்லாவற்றிற்கும் மேலாக, நாம் வேகத்தை இழக்கிறோம், வேகத்தை குறைக்கிறோம், வீழ்ச்சியடைகிறோம்.\nதீர்க்கதரிசனம் தவறாக இருக்க முடியாது, ஆகவே, அந்த வார்த்தைகளை யெகோவாவின் சாட்சிகளுக்கு ஆளும் குழு பயன்படுத்தியது தவறானது.\nகிரேட்டர் டொராண்டோ பகுதியின் மக்கள் தொகை நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 18% ஆகும். ஜி.டி.ஏ-வில் உள்ள 53 சபைகள் கனடா முழுவதும் மூடப்படும் சுமார் 250 சபைகளுக்கு சமம். மற்ற பிராந்தியங்களில் சபை மூடல் பற்றி நான் கேள்விப்பட்டேன், ஆனால் இது எண்களைப் பற்றிய முதல் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் ஆகும். நிச்சயமாக, இவை அமைப்பு பகிரங்கப்படுத்த விரும்பும் புள்ளிவிவரங்கள் அல்ல.\n இது ஒரு முனைப்புள்ளியின் தொடக்கமாக இருக்கலாம் என்று நான் ஏன் பரிந்துரைக்கிறேன், JW.org ஐப் பொறுத்தவரை இது எதைக் குறிக்கிறது\nநான் கனடாவில் கவனம் செலுத்தப் போகிறேன், ஏனெனில் இது அமைப்பு கடந்து செல்லும் பல விஷயங்களுக்கு ஒரு சோதனைச் சந்தை. மருத்துவமனை தொடர்புக் குழு ஏற்பாடு இங்கே தொடங்கியது, பழைய இரண்டு நாள் இராச்சியம் ஹால் கட்டடங்கள், பின்னர் விரைவான கட்டடங்கள் என்று அழைக்கப்பட்டன. தரப்படுத்தப்பட்ட கிங்டம் ஹால் திட்டங்கள் கூட 2016 ஆம் ஆண்டில் மிகவும் சாதகமாகப் பேசப்பட்டன, இப்போது அனைத்தும் மறந்துவிட்டன, ஆனால் 1990 களின் நடுப்பகுதியில் கிளை பிராந்திய வடிவமைப்பு அலுவலக முன்முயற்சி என்று அழைக்கப்பட்டது. (அதற்கான மென்பொருளை எழுத அவர்கள் என்னை அழைத்தார்கள் - ஆனால் அது இன்னொரு நாளுக்கு நீண்ட, சோகமான கதை.) போரின் போது துன்புறுத்தல்கள் வெடித்தபோதும், கனடாவில் மாநிலங்களுக்குச் செல்வதற்கு முன்பு இது தொடங்கியது.\nஎனவே, இந்த சபை மூடுதல்களுடன் இப்போது இங்கே என்ன நடக்கிறது என்பது உலகளவில் என்ன நடக்கிறது என்பது குறித்த சில நுண்ணறிவைத் தரும் என்று நான் நம்புகிறேன்.\nஇதை முன்னோக்குக்கு வைக்க சில பின்னணியை தருகிறேன். 1990 களின் தசாப்தத்தில், டொராண்டோ பகுதிய��ல் உள்ள ராஜ்ய அரங்குகள் சீம்களில் வெடித்துக்கொண்டிருந்தன. ஒவ்வொரு மண்டபத்திலும் நான்கு சபைகள் இருந்தன-சிலவற்றில் ஐந்து கூட இருந்தன. நான் ஒரு குழுவின் ஒரு பகுதியாக இருந்தேன், அவர்களின் மாலைகளை தொழில்துறை பகுதிகளைச் சுற்றி வெற்று நிலங்களை விற்பனைக்குத் தேடினேன். டொராண்டோவில் நிலம் மிகவும் விலை உயர்ந்தது. புதிய ராஜ்ய அரங்குகள் எங்களுக்கு மிகவும் தேவைப்படுவதால், இன்னும் பட்டியலிடப்படாத இடங்களைக் கண்டுபிடிக்க முயற்சித்தோம். தற்போதுள்ள அரங்குகள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் திறனுடன் நிரப்பப்பட்டன. 53 சபைகளை கலைத்து, அவற்றின் உறுப்பினர்களை மற்ற சபைகளுக்கு மாற்றுவதற்கான சிந்தனை அந்த நாட்களில் நினைத்துப் பார்க்க முடியாதது. வெறுமனே அதை செய்ய இடமில்லை. பின்னர் நூற்றாண்டின் திருப்பம் வந்தது, திடீரென்று ராஜ்ய அரங்குகள் கட்ட வேண்டிய அவசியமில்லை. என்ன நடந்தது ஒருவேளை ஒரு சிறந்த கேள்வி என்னவென்றால், என்ன நடக்கவில்லை\nமுடிவு உடனடியாக வரப்போகிறது என்ற கணிப்பின் அடிப்படையில் உங்கள் இறையியலின் பெரும்பகுதியை நீங்கள் உருவாக்கினால், கணிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் முடிவு வராதபோது என்ன நடக்கும் நீதிமொழிகள் 13:12 கூறுகிறது “ஒத்திவைக்கப்பட்ட எதிர்பார்ப்பு இருதயத்தை நோய்வாய்ப்படுத்துகிறது…”\nஎன் வாழ்நாளில், ஒவ்வொரு தசாப்தத்திலும் மத்தேயு 24:34 தலைமுறை பற்றிய அவர்களின் விளக்கத்தை நான் கண்டேன். பின்னர் அவர்கள் \"ஒன்றுடன் ஒன்று தலைமுறை\" என்று அழைக்கப்படும் அபத்தமான சூப்பர் தலைமுறையுடன் வந்தார்கள். பி.டி.பார்னம் கூறியது போல், “நீங்கள் எல்லா மக்களையும் முட்டாளாக்க முடியாது”. அதனுடன் சேர்த்து, முன்னர் மறைந்திருந்த அறிவுக்கு உடனடி அணுகலை வழங்கிய இணையத்தின் வருகை. நீங்கள் இப்போது ஒரு பொது பேச்சு அல்லது காவற்கோபுர ஆய்வில் உட்கார்ந்து உங்கள் தொலைபேசியில் கற்பிக்கப்படும் எதையும் சரிபார்க்கலாம்\nஎனவே, 53 சபைகளை கலைப்பதன் பொருள் இங்கே.\nடொராண்டோ பகுதியில் 1992 முதல் 2004 வரை மூன்று வெவ்வேறு சபைகளில் கலந்துகொண்டேன். முதலாவது ரெக்ஸ்டேல் மவுண்ட் ஆலிவ் சபையை உருவாக்க பிரிக்கப்பட்டது. ஐந்து ஆண்டுகளுக்குள் நாங்கள் வெடிக்கிறோம், ரோன்ட்ரீ மில்ஸ் சபையை உருவாக்க மீண்டும் பிரிக்க வேண்டியிருந்தது. டொரொன்டோவிற்கு வடக்கே ஒரு மணிநேர பயணத்தில் நான் 2004 இல் அல்லிஸ்டன் நகரத்திற்குச் சென்றபோது, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ரோவ்ன்ட்ரி மில்ஸ் நிரப்பப்பட்டது, அலிஸ்டனில் எனது புதிய சபை இருந்தது.\nஅந்த நாட்களில் நான் ஒரு பொதுப் பேச்சாளராக இருந்தேன், அந்த தசாப்தத்தில் ஒவ்வொரு மாதமும் என் சொந்த சபைக்கு வெளியே இரண்டு அல்லது மூன்று பேச்சுக்களைக் கொடுத்தேன். இதன் காரணமாக, நான் அப்பகுதியில் உள்ள ஒவ்வொரு ராஜ்ய மண்டபத்தையும் பார்வையிட வந்தேன், அவர்கள் அனைவருக்கும் தெரிந்தேன். அரிதாக நான் நிரம்பாத கூட்டத்திற்குச் சென்றேன்.\nசரி, கொஞ்சம் கணிதம் செய்வோம். பழமைவாதமாக இருக்கட்டும், அந்த நேரத்தில் டொராண்டோவில் சராசரி சபை வருகை 100 என்று சொல்லலாம். பலருக்கு இதைவிட அதிகமாக இருந்தது எனக்குத் தெரியும், ஆனால் 100 என்பது தொடங்குவதற்கு நியாயமான எண்ணிக்கையாகும்.\n90 களில் சராசரி வருகை ஒரு சபைக்கு 100 ஆக இருந்தால், 53 சபைகள் 5,000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களைக் குறிக்கின்றன. 53 சபைகளை கலைத்து, 5,000 க்கும் மேற்பட்ட புதிய பங்கேற்பாளர்களுக்கு தங்குமிடங்களைக் கண்டுபிடிப்பது எப்படி குறுகிய பதில், அது சாத்தியமில்லை. ஆகவே, கிரேட்டர் டொராண்டோ பகுதி முழுவதும் வருகை வியத்தகு முறையில் குறைந்துவிட்டது என்ற தவிர்க்கமுடியாத முடிவுக்கு நாங்கள் இட்டுச் செல்லப்படுகிறோம். நியூசிலாந்தில் உள்ள ஒரு சகோதரரிடமிருந்து எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது, அவர் மூன்று வருடங்கள் இல்லாத பிறகு தனது பழைய மண்டபத்திற்கு திரும்பிச் சென்றார். முன்னர் வருகை 5,000 ஆக இருந்தது என்பதை நினைவில் கொண்டார், எனவே 120 பேர் மட்டுமே வருகை தருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். (உங்கள் பகுதியில் இதேபோன்ற சூழ்நிலையை நீங்கள் கண்டால், தயவுசெய்து கருத்துப் பகுதியைப் பயன்படுத்தி அதை நம் அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.)\n53 சபைகளை கலைக்க அனுமதிக்கும் வருகை குறைவது 12 முதல் 15 வரை ராஜ்ய அரங்குகள் எங்கும் விற்க இலவசம் என்பதைக் குறிக்கிறது. (டொராண்டோவில் உள்ள அரங்குகள் வழக்கமாக தலா நான்கு சபைகளுடன் திறன் கொண்டவையாகப் பயன்படுத்தப்பட்டன.) இவை அனைத்தும் இலவச உழைப்புடன் கட்டப்பட்ட அரங்குகள் மற்றும் உள்ளூர் நன்கொடைகளால் முழுமையாக செலுத்தப்படுகின்றன. நிச்சயமாக, விற்பனை��ிலிருந்து கிடைக்கும் நிதி உள்ளூர் சபை உறுப்பினர்களுக்கு திரும்பப் போவதில்லை.\nடொராண்டோவில் வருகை வீழ்ச்சியை 5,000 பிரதிநிதித்துவப்படுத்தினால், டொராண்டோ கனடாவின் மக்கள்தொகையில் 1/5 ஐக் குறிக்கிறது என்றால், நாடு முழுவதும் வருகை 25,000 ஆகக் குறைந்துவிட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. ஆனால் ஒரு நிமிடம் காத்திருங்கள், ஆனால் 2019 சேவை ஆண்டு அறிக்கையுடன் ஜீவ் செய்யத் தெரியவில்லை.\nமார்க் ட்வைன் தான் \"பொய்கள், மோசமான பொய்கள் மற்றும் புள்ளிவிவரங்கள் உள்ளன\" என்று பிரபலமாகக் கூறினார் என்று நான் நினைக்கிறேன்.\nபல தசாப்தங்களாக, எங்களுக்கு \"சராசரி வெளியீட்டாளர்கள்\" எண் வழங்கப்பட்டது, இதன் மூலம் முந்தைய ஆண்டுகளுடன் வளர்ச்சியை ஒப்பிட முடியும். 2014 ஆம் ஆண்டில், கனடாவின் சராசரி வெளியீட்டாளர் எண்ணிக்கை 113,617 ஆகும். அடுத்த ஆண்டு, இது 114,123 ஆக இருந்தது, இது 506 இன் மிக சாதாரண வளர்ச்சிக்கு. பின்னர் அவர்கள் சராசரி வெளியீட்டாளர் புள்ளிவிவரங்களை வெளியிடுவதை நிறுத்தினர். ஏன் எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை. அதற்கு பதிலாக, அவர்கள் உச்ச வெளியீட்டாளர் எண்ணைப் பயன்படுத்தினர். இது மிகவும் ஈர்க்கக்கூடிய ஒரு நபரை வழங்கியிருக்கலாம்.\nஇந்த ஆண்டு, அவர்கள் மீண்டும் கனடாவின் சராசரி வெளியீட்டாளர் எண்ணிக்கையை வெளியிட்டுள்ளனர், இது இப்போது 114,591 ஆக உள்ளது. மீண்டும், அவர்கள் எந்த எண்ணுடன் செல்வது போல் தெரிகிறது சிறந்த முடிவுகள்.\nஎனவே, 2014 முதல் 2015 வரையிலான வளர்ச்சி வெறும் 500 க்கு மேல் இருந்தது, ஆனால் அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை கூட அதை எட்டவில்லை. இது 468 இல் நிற்கிறது. அல்லது ஒருவேளை அதை அடைந்து அதை மிஞ்சியிருக்கலாம், ஆனால் பின்னர் ஒரு குறைவு தொடங்கியது; எதிர்மறை வளர்ச்சி. அந்த புள்ளிவிவரங்கள் எங்களுக்கு மறுக்கப்பட்டதால் எங்களுக்குத் தெரியாது, ஆனால் வளர்ச்சி புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தெய்வீக ஒப்புதலைக் கோரும் ஒரு அமைப்புக்கு, எதிர்மறை வளர்ச்சி என்பது அச்சப்பட வேண்டிய ஒன்று. கடவுளின் ஆவியை அவற்றின் தரத்தினால் திரும்பப் பெறுவதை இது குறிக்கிறது. அதாவது, நீங்கள் அதை ஒரு வழியில் வைத்திருக்க முடியாது, மற்றொன்று அல்ல. நீங்கள் சொல்ல முடியாது, “யெகோவா எங்களை ஆசீர்வதிக்கிறார் எங்கள் வளர்ச்சியைப் பாருங்கள். ”பின்னர��� திரும்பி,“ எங்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகிறது. யெகோவா எங்களுக்கு ஆசீர்வதிக்கிறார் எங்கள் வளர்ச்சியைப் பாருங்கள். ”பின்னர் திரும்பி,“ எங்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகிறது. யெகோவா எங்களுக்கு ஆசீர்வதிக்கிறார்\nசுவாரஸ்யமாக, கடந்த 10 ஆண்டுகளில் கனடாவில் உண்மையான எதிர்மறை வளர்ச்சியையோ அல்லது சுருக்கத்தையோ நீங்கள் காணலாம். 2009 ஆம் ஆண்டில், இந்த விகிதம் 1 இல் 298 ஆக இருந்தது, ஆனால் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இது 1 இல் 326 ஆக உள்ளது. இது சுமார் 10% குறைவு.\nஆனால் அதை விட மோசமானது என்று நான் நினைக்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக, புள்ளிவிவரங்களை கையாள முடியும், ஆனால் அது உங்களை முகத்தில் தாக்கும் போது யதார்த்தத்தை மறுப்பது கடினம். எண்களை செயற்கையாக உயர்த்த புள்ளிவிவரங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதை நிரூபிக்கிறேன்.\nநான் அமைப்புக்கு முழுமையாக உறுதியளித்தபோது, மோர்மன்ஸ் அல்லது ஏழாம் நாள் அட்வென்டிஸ்டுகள் போன்ற தேவாலயங்களின் வளர்ச்சி எண்ணிக்கையை தள்ளுபடி செய்தேன், ஏனென்றால் அவர்கள் பங்கேற்பாளர்களை எண்ணினர், நாங்கள் செயலில் சாட்சிகளை மட்டுமே எண்ணினோம், வீட்டுக்கு வீடு துறையில் துணிச்சலுடன் தயாராக இருந்தவர்கள் அமைச்சகம். அது ஒரு துல்லியமான நடவடிக்கை அல்ல என்பதை நான் இப்போது உணர்கிறேன். விளக்குவதற்கு, எனது சொந்த குடும்பத்திலிருந்து ஒரு அனுபவத்தை தருகிறேன்.\nஎன் சகோதரி நீங்கள் ஒரு வைராக்கியமான யெகோவாவின் சாட்சி என்று அழைக்கவில்லை, ஆனால் சாட்சிகளுக்கு உண்மை இருப்பதாக அவர் நம்பினார். சில ஆண்டுகளுக்கு முன்பு, எல்லா கூட்டங்களிலும் தவறாமல் கலந்துகொண்டிருந்தபோது, அவர் கள சேவையில் செல்வதை நிறுத்தினார். அவள் முற்றிலும் ஆதரிக்கப்படாததால், அதைச் செய்வது கடினம். ஆறு மாதங்களுக்குப் பிறகு, அவள் செயலற்றவளாகக் கருதப்பட்டாள். நினைவில் வைத்து கொள்ளுங்கள், அவள் இன்னும் எல்லா கூட்டங்களுக்கும் தவறாமல் செல்கிறாள், ஆனால் அவள் ஆறு மாதங்களாக சரியான நேரத்தில் திரும்பவில்லை. ராஜ்ய அமைச்சின் நகலைப் பெற அவள் தனது கள சேவை குழு மேற்பார்வையாளரை அணுகும் நாள் வருகிறது.\n\"அவள் இனி சபையில் உறுப்பினராக இல்லை\" என்பதால் அவளுக்கு ஒன்றைக் கொடுக்க அவர் மறுக்கிறார். செயலற்ற அனைவரின் பெயர்களையும் ��ளச் சேவை குழு பட்டியல்களில் இருந்து நீக்குமாறு அந்த அமைப்பு பெரியவர்களுக்கு அறிவுறுத்தியது, ஏனெனில் அந்த பட்டியல்கள் சபை உறுப்பினர்களுக்கு மட்டுமே. கள சேவையில் நேரத்தைப் புகாரளிப்பவர்கள் மட்டுமே அமைப்பால் யெகோவாவின் சாட்சிகளாகக் கருதப்படுகிறார்கள்.\nஒரு மூப்பராக இருந்த நாட்களில் இருந்தே இந்த மனநிலையை நான் அறிந்திருந்தேன், ஆனால் 2014 ஆம் ஆண்டில் அதை நேருக்கு நேர் சந்தித்தேன், பெரியவர்களிடம் நான் இனி ஒரு மாத கள சேவை அறிக்கையில் திரும்ப மாட்டேன் என்று சொன்னேன். நான் இன்னும் கூட்டங்களில் கலந்துகொண்டிருந்தேன், இன்னும் வீடு வீடாக ஊழியத்தில் வெளியே செல்கிறேன் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நான் செய்யாத ஒரே விஷயம், என் நேரத்தை பெரியவர்களுக்குத் தெரிவிப்பதுதான். ஒரு மாத அறிக்கையில் திரும்பாத ஆறு மாதங்களுக்குப் பிறகு நான் சபையின் உறுப்பினராக கருதப்படமாட்டேன் என்று என்னிடம் பதிவு செய்யப்பட்டுள்ளேன் என்று கூறப்பட்டது.\nபுனிதமான சேவையின் அமைப்பின் திசைதிருப்பப்பட்ட உணர்வை எதுவும் நிரூபிக்கவில்லை என்று நான் நினைக்கிறேன். இங்கே நான், முழுக்காட்டுதல் பெற்ற சாட்சியாக இருந்தேன், கூட்டங்களில் கலந்துகொண்டேன், வீடு வீடாகப் பிரசங்கித்தேன், ஆனாலும் அந்த மாதாந்திர சீட்டு இல்லாததால் எல்லாவற்றையும் ரத்து செய்தது.\nநேரம் சென்றது, என் சகோதரி கூட்டங்களுக்கு செல்வதை முற்றிலுமாக நிறுத்திவிட்டார். தங்கள் ஆடுகளில் ஒன்று ஏன் \"தொலைந்து போனது\" என்பதைக் கண்டுபிடிக்க பெரியவர்கள் அழைத்தார்களா விசாரிக்க அவர்கள் தொலைபேசியில் கூட அழைத்தார்களா விசாரிக்க அவர்கள் தொலைபேசியில் கூட அழைத்தார்களா எங்களுக்கு ஒரு நேரம் இருந்தது. நான் அந்தக் காலங்களில் வாழ்ந்தேன். ஆனால் இனி இல்லை, தெரிகிறது. இருப்பினும், ஒரு மாதத்திற்கு ஒரு முறை அவர்கள் அழைத்தார்கள் - நீங்கள் அதை யூகித்தீர்கள் - அவளுடைய நேரம். உறுப்பினர் அல்லாதவராகக் கருதப்படுவதை விரும்பவில்லை-அந்த நேரத்தில் அந்த அமைப்புக்கு சில செல்லுபடியாகும் என்று அவர் இன்னும் நம்பினார்-ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணிநேர அறிக்கையை அவர்களுக்குக் கொடுத்தார். எல்லாவற்றிற்கும் மேலாக, சக ஊழியர்களுடனும் நண்பர்களுடனும் அவர் தொடர்ந்து பைபிளைப் பற்றி விவாதித்தார்.\nஎனவே, நீங்கள் ஒரு மாத அறிக்கையில் திரும்பும் வரை நீங்கள் ஒருபோதும் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ளாவிட்டாலும் கூட, நீங்கள் யெகோவாவின் சாட்சிகளின் அமைப்பில் உறுப்பினராக இருக்க முடியும். சிலர் ஒரு மாதத்திற்கு 15 நிமிட நேரத்தைப் பற்றி புகாரளிப்பதன் மூலம் அவ்வாறு செய்கிறார்கள்.\nஇந்த எண்ணிக்கையிலான கையாளுதல் மற்றும் புள்ளிவிவரங்களை மசாஜ் செய்தாலும் கூட, 44 நாடுகள் இந்த சேவை ஆண்டில் சரிவைக் காட்டுகின்றன என்பது சுவாரஸ்யமானது.\nஆளும் குழுவும் அதன் கிளைகளும் ஆன்மீகத்தை படைப்புகளுடன் ஒப்பிடுகின்றன, குறிப்பாக JW.org ஐ பொதுமக்களுக்கு ஊக்குவிக்க செலவழித்த நேரம்.\nபல மூத்த சந்திப்பு எனக்கு நினைவிருக்கிறது, அங்கு ஒரு மூப்பரில் ஒருவர் ஒரு மந்திரி ஊழியரின் பெயரை ஒரு மூப்பராகக் கருதுவார். ஒருங்கிணைப்பாளராக, அவருடைய வேதப்பூர்வ தகுதிகளைப் பார்த்து நேரத்தை வீணாக்கக் கூடாது என்று கற்றுக்கொண்டேன். சர்க்யூட் மேற்பார்வையாளரின் முதல் ஆர்வம் சகோதரர் ஒவ்வொரு மாதமும் ஊழியத்தில் செலவழித்த மணிநேரம் என்று எனக்குத் தெரியும். அவர்கள் சபை சராசரிக்குக் குறைவாக இருந்தால், அவருடைய நியமனம் நிறைவேற வாய்ப்பில்லை. முழு சபையிலும் அவர் மிகவும் ஆன்மீக மனிதராக இருந்தாலும்கூட, அவருடைய நேரம் முடிந்தாலொழிய அது ஒரு கூச்சலைப் பொருட்படுத்தாது. அவரது மணிநேரம் மட்டுமல்ல, அவரது மனைவி மற்றும் குழந்தைகளின் நேரமும் கணக்கிடப்பட்டது. அவர்களின் நேரம் மோசமாக இருந்தால், அவர் அதை சரிபார்க்கும் செயல்முறை மூலம் செய்ய மாட்டார்.\nபெரியவர்களைப் பொருட்படுத்தாமல் பெரியவர்கள் மந்தையை கடுமையாக நடத்துவதைப் பற்றி நாம் பல புகார்களைக் கேட்க இது ஒரு பகுதியாகும். 1 தீமோத்தேயு மற்றும் டைட்டஸில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைகள் குறித்து சில கவனம் செலுத்தப்பட்டாலும், முக்கிய கவனம் நிறுவன சேவைக்கு விசுவாசமாக உள்ளது, இது முதன்மையாக கள சேவை அறிக்கையில் எடுத்துக்காட்டுகிறது. பைபிள் இதைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை, இருப்பினும் இது சர்க்யூட் மேற்பார்வையாளரின் பரிசீலனையில் உள்ளது. ஆவி மற்றும் விசுவாசத்தின் பரிசுகளை விட நிறுவனப் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஆண்கள் நீதியின் ஊழியர்களாக மாறுவேடமிட அனுமதிக்கும் ஒரு உறுதியான வழிய���கும். (2 கோ 11:15)\nசரி, அவர்கள் சொல்வது போல், என்ன நடக்கிறது, சுற்றி வருகிறது. அல்லது பைபிள் சொல்வது போல், “நீங்கள் விதைத்ததை அறுவடை செய்கிறீர்கள்.” கையாளப்பட்ட புள்ளிவிவரங்கள் மற்றும் சேவை நேரத்துடன் அதன் ஆன்மீகத்தை சமன் செய்வதில் அமைப்பின் நம்பகத்தன்மை உண்மையில் அவர்களுக்கு செலவாகத் தொடங்குகிறது. தற்போதைய யதார்த்தத்தால் வெளிப்படுத்தப்படும் ஆன்மீக வெற்றிடத்திற்கு அது அவர்களையும் பொதுவாக சகோதரர்களையும் கண்மூடித்தனமாக ஆக்கியுள்ளது.\nநான் ஆச்சரியப்படுகிறேன், நான் இன்னும் அமைப்பின் முழு உறுப்பினராக இருந்தால், 53 சபைகளின் இழப்பு குறித்த இந்த சமீபத்திய செய்தியை நான் எவ்வாறு எடுத்துக்கொள்வேன். இந்த 53 சபைகளிலும் உள்ள பெரியவர்கள் எப்படி உணருகிறார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். முதியோர் உடலின் ஒருங்கிணைப்பாளர் பதவியை மதிப்பிட்ட 53 சகோதரர்கள் உள்ளனர். இப்போது, அவர்கள் மிகப் பெரிய உடலில் மற்றொரு பெரியவர். சேவைக் குழு பதவிகளுக்கு நியமிக்கப்பட்டவர்கள் இப்போது அந்த வேடங்களில் இருந்து வெளியேறிவிட்டனர்.\nஇவை அனைத்தும் சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. வாழ்க்கைக்காக அமைக்கப்பட்டதாக நினைத்த மாவட்ட மேற்பார்வையாளர்கள் மீண்டும் களத்திற்கு அனுப்பப்பட்டு இப்போது ஒரு சிறிய இருப்பை வெளிப்படுத்துகிறார்கள். வயதான காலத்தில் அவர்கள் கவனிக்கப்படுவார்கள் என்று நினைத்த சர்க்யூட் மேற்பார்வையாளர்கள் இப்போது 70 வயதை எட்டும்போது கைவிடப்படுகிறார்கள், மேலும் தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டும். பல பழைய கால பெத்தலைட்டுகளும் வீடு மற்றும் வாழ்க்கையிலிருந்து வெளியேற்றப்படுவதன் கடுமையான யதார்த்தத்தை அனுபவித்திருக்கிறார்கள், இப்போது வெளியில் வாழ்வதற்கு சிரமப்படுகிறார்கள். உலகளாவிய ஊழியர்களில் சுமார் 25% பேர் 2016 இல் குறைக்கப்பட்டனர், ஆனால் இப்போது வெட்டுக்கள் சபை மட்டத்தை எட்டியுள்ளன.\nவருகை மிகவும் குறைந்துவிட்டால், நன்கொடைகளும் குறைந்துவிட்டன என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம். உங்கள் நன்கொடைகளை ஒரு சாட்சியாக வெட்டுவது உங்களுக்கு நன்மை பயக்கும், உங்களுக்கு எதுவும் செலவாகாது. இது ஒரு வகையான ம silent னமான எதிர்ப்பாக மாறுகிறது.\nயெகோவா பல ஆண்டுகளாக நமக்குச் சொல்லப்பட்டிருப்பதைப் போல வ���லையை விரைவுபடுத்தவில்லை என்பதற்கு இது சான்றாகும். இந்த வெட்டுக்களை ராஜ்ய அரங்குகளை திறம்பட பயன்படுத்துவதாக சிலர் நியாயப்படுத்துகிறார்கள் என்று நான் கேள்விப்பட்டேன். அமைப்பு முடிவுக்கு தயாரிப்புகளை இறுக்குகிறது. இது ஒரு கத்தோலிக்க பாதிரியார் ஒரு ஜோடி குழி தோண்டியவர்களால் விபச்சார விடுதிக்குள் நுழைவதைப் பற்றிய பழைய நகைச்சுவையைப் போன்றது, அங்கு ஒருவர் மற்றொன்றுக்கு திரும்பி, “என், ஆனால் அந்த சிறுமிகளில் ஒருவர் மிகவும் நோய்வாய்ப்பட்டிருக்க வேண்டும்” என்று கூறுகிறார்.\nஅச்சகம் மத சுதந்திரத்திலும் விழிப்புணர்விலும் ஒரு புரட்சியைக் கொண்டுவந்தது. இணையம் மூலம் கிடைக்கும் தகவல் சுதந்திரத்தின் விளைவாக ஒரு புதிய புரட்சி நிகழ்ந்துள்ளது. எந்தவொரு டாம், டிக், அல்லது மெலெட்டி இப்போது ஒரு பதிப்பகமாக மாறி, தகவல்களுடன் உலகை அடைய முடியும், ஆடுகளத்தை சமன் செய்கிறது மற்றும் பெரிய, நன்கு நிதியளிக்கப்பட்ட மத நிறுவனங்களிலிருந்து அதிகாரத்தை பறிக்கிறது. யெகோவாவின் சாட்சிகளைப் பொறுத்தவரையில், 140 ஆண்டுகளாக தோல்வியுற்ற எதிர்பார்ப்புகள் இந்த தொழில்நுட்பப் புரட்சியைக் கொண்டு பலரை எழுப்ப உதவுகின்றன. நான் நினைக்கிறேன், ஒருவேளை-ஒருவேளை-நாம் அந்த முனைப்புள்ளியில் இருக்கிறோம். ஒருவேளை மிக விரைவில் எதிர்காலத்தில், அமைப்பிலிருந்து வெளியேறும் சாட்சிகளின் வெள்ளத்தை நாம் காணப்போகிறோம். இந்த வெளியேற்றம் ஒரு வகையான செறிவூட்டல் புள்ளியை அடையும் போது உடல் ரீதியாக ஆனால் மனரீதியாக வெளியேறிய பலர் விலகிவிடுவார்களோ என்ற பயத்திலிருந்து விடுவிக்கப்படுவார்கள்.\nஇதைப் பற்றி நான் மகிழ்ச்சியடைகிறேனா இல்லை. மாறாக, அது செய்யும் சேதத்தை நான் அஞ்சுகிறேன். ஏற்கனவே, அமைப்பை விட்டு வெளியேறுபவர்களில் பெரும்பாலோர் கடவுளை விட்டு வெளியேறி, அஞ்ஞானவாதிகளாகவோ அல்லது நாத்திகர்களாகவோ கூட மாறுவதை நான் காண்கிறேன். எந்த கிறிஸ்தவரும் அதை விரும்பவில்லை. அதை பற்றி நீங்கள் எப்படி உணருகிறீர்கள்\nஉண்மையுள்ள மற்றும் விவேகமான அடிமை யார் என்று நான் அடிக்கடி கேட்கப்படுகிறேன். நான் விரைவில் ஒரு வீடியோவை செய்யப் போகிறேன், ஆனால் இங்கே சிந்தனைக்கு சில உணவு. அடிமைகளை உள்ளடக்கிய இயேசு கொடுத்த ஒவ்வொரு உவமையையும் உவமையையும் பாருங்கள். அவற்றில் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட தனிநபர் அல்லது சிறிய நபர்களைப் பற்றி அவர் பேசுகிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா அல்லது அவர் தனது சீடர்கள் அனைவருக்கும் வழிகாட்ட ஒரு பொதுவான கொள்கையை அளிக்கிறாரா அல்லது அவர் தனது சீடர்கள் அனைவருக்கும் வழிகாட்ட ஒரு பொதுவான கொள்கையை அளிக்கிறாரா அவருடைய சீடர்கள் அனைவரும் அவருடைய அடிமைகள்.\nபிந்தையது வழக்கு என்று நீங்கள் உணர்ந்தால், உண்மையுள்ள மற்றும் விவேகமான அடிமையின் உவமை ஏன் வேறுபட்டதாக இருக்கும் அவர் நம் ஒவ்வொருவரையும் தனித்தனியாக தீர்ப்பளிக்க வரும்போது, அவர் என்ன கண்டுபிடிப்பார் அவர் நம் ஒவ்வொருவரையும் தனித்தனியாக தீர்ப்பளிக்க வரும்போது, அவர் என்ன கண்டுபிடிப்பார் ஆன்மீக ரீதியாகவோ, உணர்ச்சி ரீதியாகவோ, அல்லது உடல் ரீதியாகவோ துன்பப்பட்ட ஒரு சக அடிமைக்கு உணவளிக்க எங்களுக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால், அவ்வாறு செய்யத் தவறினால், அவர் நமக்குக் கொடுத்தார் - நீங்களும் நானும் - அவர் நமக்குக் கொடுத்தவற்றில் உண்மையுள்ளவர்களாகவும் விவேகமுள்ளவர்களாகவும் இருப்பார். இயேசு நமக்கு உணவளித்துள்ளார். அவர் நமக்கு உணவு தருகிறார். ஆனால், இயேசு ஏராளமானோருக்கு உணவளிக்கப் பயன்படுத்திய ரொட்டிகளையும் மீன்களையும் போலவே, நாம் பெறும் ஆன்மீக உணவையும் விசுவாசத்தால் பெருக்கலாம். அந்த உணவை நாமே சாப்பிடுகிறோம், ஆனால் சில மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள எஞ்சியுள்ளன.\nநம்முடைய சகோதர சகோதரிகள் நாம் கடந்து வந்த அறிவாற்றல் முரண்பாட்டைக் கடந்து செல்வதைப் பார்க்கும்போது - அவர்கள் அமைப்பின் யதார்த்தத்திற்கு விழித்துக் கொள்வதையும், இவ்வளவு காலமாக நிகழ்த்தப்பட்ட மோசடியின் முழு அளவையும் நாம் காணும்போது - நாம் தைரியமாக இருப்போம் அவர்கள் கடவுள்மீதுள்ள நம்பிக்கையை இழக்காதபடி அவர்களுக்கு உதவ போதுமான அளவு தயாராக இருக்கிறார்களா நாம் பலப்படுத்தும் சக்தியாக இருக்க முடியுமா நாம் பலப்படுத்தும் சக்தியாக இருக்க முடியுமா நாம் ஒவ்வொருவரும் சரியான நேரத்தில் அவர்களுக்கு உணவு கொடுக்க தயாராக இருப்போமா\nகடவுளின் தகவல்தொடர்பு சேனலாக ஆளும் குழுவை நீக்கிவிட்டு, ஒரு குழந்தை தனது தந்தையிடம் செய்வது போலவே அவருடன் தொடர்பு கொள்ளத் தொடங்கியதும் ஒரு அற்புதமான ���ுதந்திர உணர்வை நீங்கள் அனுபவிக்கவில்லையா கிறிஸ்துவை எங்கள் ஒரே மத்தியஸ்தராகக் கொண்டு, சாட்சிகளாக நாம் எப்போதுமே விரும்பிய உறவின் வகையை இப்போது அனுபவிக்க முடிகிறது, ஆனால் அது எப்போதும் நம்முடைய பிடியில்லாமல் தோன்றியது.\nஎங்கள் சாட்சி சகோதர சகோதரிகளுக்கும் நாங்கள் இதை விரும்பவில்லையா\nஅமைப்பில் இந்த தீவிர மாற்றங்களின் விளைவாக அல்லது விரைவில் எழுந்திருக்கத் தொடங்கும் அனைவருக்கும் நாம் தொடர்பு கொள்ள வேண்டிய உண்மை இதுதான். அவற்றின் விழிப்புணர்வு நம்முடையதை விட கடினமாக இருக்கும் என்று தெரிகிறது, ஏனென்றால் சூழ்நிலைகளின் வலிமை காரணமாக இது பலரின் மீது விருப்பமின்றி கட்டாயப்படுத்தப்படும், ஒரு யதார்த்தத்தை இனி மறுக்கவோ அல்லது ஆழமற்ற பகுத்தறிவுடன் விளக்கவோ முடியாது.\nஅவர்களுக்காக நாம் அங்கே இருக்க முடியும். இது ஒரு குழு முயற்சி.\nநாங்கள் கடவுளின் குழந்தைகள். கடவுளின் குடும்பத்தில் மனிதகுலத்தை மீண்டும் சமரசம் செய்வதே எங்கள் இறுதிப் பங்கு. இதை ஒரு பயிற்சி அமர்வு என்று கருதுங்கள்.\nமெலேட்டி விவ்லான் எழுதிய கட்டுரைகள்.\n← வேலைக்கும் ஓய்வுக்கும் “நியமிக்கப்பட்ட நேரம் இருக்கிறது”கி.மு. 607 க்கு மேல் ஆளும் குழு தெரிந்தே நம்மை ஏமாற்றுகிறதா\nவிழிப்பு, பகுதி 2: இது என்ன\nசதி கோட்பாடுகள் மற்றும் பெரிய தந்திரக்காரர்\nஇனா இர்பி தனது விலகல் கடிதங்களில் கைகொடுக்கிறார்\nபுதிய பின்தொடர் கருத்துகள் என் கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nபுதிய கருத்துகள் மற்றும் பதில்கள் பற்றிய அறிவிப்புகளை எனக்கு அனுப்ப எனது மின்னஞ்சல் முகவரியை அனுமதிக்க ஒப்புக்கொள்கிறேன் (எந்த நேரத்திலும் குழுவிலகவும்).\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nஹாய், சகோதரர்கள் (சகோதரர்களால், இது சகோதரிகளையும் குறிக்கிறது) இன்று காலை JW பயன்பாட்டின் சமீபத்திய வீடியோக்களில் ஒன்றைக் கண்டேன். இது அநேகமாக நான் org ஐ விட்டு வெளியேறிய மிகப்பெரிய காரணம். சகோதரர் (ராபர்ட்) ஆண்களை நம்ப வேண்டாம் என்று சொல்கிறார், அதே மூச்சில், அவர் வேறுவிதமாக கூறுகிறார். எசேக்கியா, மோசே போன்றவர்களைப் பொறுத்தவரை அவர் கீழ்ப்படிதலை எவ்வாறு “சேனலுடன்” இணைக்க முயற்சிக்கிற���ர் என்பதை நீங்கள் காணலாம்.\nநான் சொல்ல வேண்டும், ஒரு வெளிநாட்டவர் உள்ளே பார்ப்பது எனக்கு இப்போது வேதனையாக இருக்கிறது.\nஹாய் எரிக். சிறந்த கட்டுரை. சி / ஓ மற்றும் புதிய நியமனங்கள் குறித்து மிகவும் உண்மை. கனடாவில் சராசரி சபையில் 80 க்கும் மேற்பட்ட வெளியீட்டாளர்கள் உள்ளனர் என்று நான் கணக்கிட்டேன். ஒரு சபைக்கு 100 என்ற இலக்கு எண்ணிக்கை இருப்பதாக எங்காவது ஒருவர் கணக்கிட்டிருக்கலாம், மேலும் நீங்கள் குறிப்பிடும் பகுதியில் அவர்கள் தொடங்கப் போகிறார்கள். அந்த சபைகளில் சில வெளிநாட்டுத் துறைகளுக்கு சேவை செய்கின்றன, எனவே அவை சிறியவை என்பது புறக்கணிக்கப்பட்டுள்ளது. அநேகமாக அவர்கள் வேறு எங்கும் இதே விஷயத்தை முயற்சிப்பார்கள். நீங்கள் நினைவில் கொள்ளுங்கள், ஒவ்வொரு மண்டபத்திலும் எத்தனை இருக்கைகள் உள்ளன என்பது அவர்களுக்குத் தெரியும். அவர்களுடைய உளவாளிகள் உள்ளனர். இது வெளிப்படையாக பணம் சம்பாதிக்கும் பயிற்சியாகும், ஆனால்... மேலும் வாசிக்க »\nஇல்லவே இல்லை, லியோனார்டோ; இல்லை.\nநான் மிகுந்த ஆர்வத்துடன் இந்த வீடியோவைப் பார்த்திருக்கிறேன். IMHO, JW களின் சமூக ஒழுங்கு சகாக்களின் அழுத்தம் மற்றும் விலக்கப்படுமோ என்ற அச்சம் ஆகியவற்றை நம்பியிருப்பதால், அவர்களின் அகில்லெஸ் ஹீல் அவர்கள், அமைப்பு, தங்கள் கையை மிகைப்படுத்தி, தரவரிசை மற்றும் கோப்பு அமைதியாக அவர்களுக்கு கீழ்ப்படியத் தொடங்கும் போது என்ன நடக்கும். இது ஏற்கனவே நடப்பதை நீக்குவது தொடர்பாகவும், ஆச்சரியப்படக்கூடிய அளவிலும் நடக்கிறது என்பதில் நான் உறுதியாக உள்ளேன். ஆனால் இப்போது ஒரு புதிய சுருக்கம் உள்ளது, சொத்து பறிமுதல் மற்றும் சபைகள் கலைக்கப்பட்டது. அறநெறி மீறல் என்னை குறிப்பாக மிகச்சிறந்ததாக தாக்குகிறது. நானும், எண்ணற்ற பிற உறுப்பினர்களும் முன்வந்தோம்... மேலும் வாசிக்க »\nசெட், மிகவும் நுண்ணறிவான கருத்துக்கு நன்றி.\nராஜ்ய அரங்குகளுக்கு தலைப்பு பெற பயன்படுத்தப்படும் முறை சட்ட ஆய்வுக்கு துணைபுரியும் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நான் புரிந்து கொண்டபடி, கடன்கள் மன்னிக்கப்பட்டவுடன், உள்ளூர் சபைகளில் செயல்களில் கையெழுத்திட சி.ஓ.க்கள் பணிபுரிந்தனர். இதற்கு எதிர்ப்பு இருந்தால், சபை அமைப்பின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்படாது. (இது இரண்டாவது கை அறிவு, ஆனால் விஷயங்களை கையாள்வதற்கான அமைப்பின் சூழலில் நம்பத்தகுந்ததாகத் தெரிகிறது.) உண்மையில் இந்த பண்புகள் வற்புறுத்தலின் கீழ் கையெழுத்திடப்பட்டிருந்தால், அவை அடிப்படையில் மோசடி நடைமுறையில் இருந்தன என்று ஒருவர் வாதிடலாம். ஒரு சபையின் கிளர்ச்சிகளை கற்பனை செய்து பாருங்கள்... மேலும் வாசிக்க »\nஆர்க் ஹார்ட்பால் விளையாடும். “மென்லோ பார்க்” ஐப் பாருங்கள்.\nஉண்மையில். அவர்கள் நம்புவதற்கு கடினமான அளவுக்கு ஹார்ட்பால் விளையாடினர்.\nஇது ரிக்கோ சட்டத்தின் பிரசங்கமாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன், ஆனால் ஒரு மதமாக இருப்பதால், அதிகாரிகள் பின்வாங்கக்கூடும்.\nதுரதிர்ஷ்டவசமாக, அநேகமாக அப்படித்தான். எனது நம்பிக்கை, வீணாக, செயலில் உள்ள சில ஜே.டபிள்யுக்கள் தவறாக அழுவார்கள், அது அதிகாரிகளுக்கு ஆர்வமாக இருக்கும். இருப்பினும், வெளியில் இருந்து வெளிப்படையாகத் தெரிவது உள்ளே சிக்கியவர்களுக்கு அவ்வளவு தெளிவாகத் தெரியவில்லை. நிச்சயமாக, அதுதான் முழு புள்ளி; இந்த மக்கள் விலக்கப்படுவார்கள் என்ற பயத்தால் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர், மேலும் போலி மற்றும் ஓட்டத்துடன் செல்ல அசாதாரண காரணங்கள் உள்ளன.\nஇதை உங்கள் மொழியில் படியுங்கள்:\nவிசுவாச வாழ்க்கையில் பிபி சமூகம்\nலாஸ் பெரியானோஸ் என் எஸ்பானோல்\nஆப்பிள் பாட்கேஸ்ட்ஸ்கூகிள் பாட்கேஸ்ட்ஸ்அண்ட்ராய்டுமின்னஞ்சல் வாயிலாகமேமேலும் குழுசேர் விருப்பங்கள்\nபங்களிக்க இங்கே கிளிக் செய்க\nதலைப்புகள் பகுப்பு தேர்வு 1914 1919 1975 24 வெளிப்படுத்தலின் பெரியவர்கள் 4: 4 607 விசுவாச துரோகம் ஆர்மெக்கெடோன் ஞானஸ்நானம் சாட்சி தாங்குதல் பைபிள் நம்பிக்கை பைபிள் இசைக்கருவிகள் பைபிள் படிப்பு பைபிள் போதனைகள் இரத்த கால்வினசத்தில் குழந்தைகள் வன்கொடுமை CLAM விமர்சனம் பங்களிப்பு மாநாட்டு திட்டம் நடவடிக்கைகள் கோட்பாட்டு மாற்றங்கள் கதவு-க்கு-கதவு அமைச்சு கடவுளையும் பைபிளையும் சந்தேகிப்பது தலையங்க வர்ணனை நித்திய வாழ்க்கை பரிணாமம் மத்தேயு 24 தொடரை ஆராய்கிறது அனுபவங்கள் நம்பிக்கை விசுவாசமான அடிமை ஆவியின் பழங்கள் பொது ஆதியாகமம் - இது உண்மையா ஆளும் பரிசுத்த ஆவி அடிமையை அடையாளம் காணுதல் உண்மையான வழிபாட்டுத் தொடரை அடையாளம் காணுதல் ஜேம்ஸ் பெண்டன் யெகோவாவின�� யெகோவாவின் நாள் யெகோவாவின் சாட்சிகள் இயேசு கிறிஸ்து நீதித்துறை விஷயங்கள் ஜே.டபிள்யூ விழிப்புணர்வு JW சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் ஜே.டபிள்யூ காலவரிசை ஜே.டபிள்யூ கோட்பாடு JW நிகழ்வுகள் 2017 பிராந்திய மாநாடு ஜே.டபிள்யூ வரலாறு ஜே.டபிள்யூ மியூசிங்ஸ் ஜே செய்திகள் ஜே.டபிள்யூ கொள்கைகள் JW.ORG JW.org வீடியோக்கள் இறுதி நாட்கள் லவ் திருமண கிறிஸ்துவின் மரணத்தின் நினைவு அறிவிப்புகள் NWT வர்ணனை கீழ்ப்படிதல் பிற ஆடுகள் அமைதி மற்றும் பாதுகாப்பு முழுமையாக துன்புறுத்தல் உபதேசம் மற்றும் கற்பித்தல் கடவுளின் இருப்புக்கான சான்று யெகோவாவின் சாட்சிகளுடன் நியாயப்படுத்துதல் உயிர்த்தெழுதல் வெளிப்பாடு வெளிப்பாடு வெளிப்படுத்தல் க்ளைமாக்ஸ் புத்தகம் சால்வேஷன் எளிய உண்மை அரசுரிமை சிறப்பு பேச்சு அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் சபை பெரும் உபத்திரவம் லார்ட்ஸ் டே கிறிஸ்துவின் இருப்பு பெண்களின் பங்கு வார்த்தை இந்த தலைமுறை நாள் சிந்தனை வீடியோக்கள் காவற்கோபுர வர்ணனையாளர் காவற்கோபுர ஆய்வு கட்டுரைகள் வாராந்திர கூட்டம் தயாரிப்பு வழிபாடு\nஈக்விட் மூலம் இயக்கப்படும் ஆன்லைன் ஸ்டோர்\nவடிவமைத்தவர் நேர்த்தியான தீம்கள் | மூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ்\nஉங்கள் எண்ணங்களை விரும்புகிறேன், தயவுசெய்து கருத்து தெரிவிக்கவும்.x\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/australia/03/210006?ref=archive-feed", "date_download": "2020-08-13T18:24:22Z", "digest": "sha1:GCR5B7HOPQSUKEVXLBL4S5UNK7IL2CFW", "length": 12583, "nlines": 145, "source_domain": "lankasrinews.com", "title": "அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட இருந்த இந்திய வம்சாவளி குடும்பம்: எதிர்பாராமல் கிடைத்த மகிழ்ச்சியான செய்தி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட இருந்த இந்திய வம்சாவளி குடும்பம்: எதிர்பாராமல் கிடைத்த மகிழ்ச்சியான செய்தி\nஅவுஸ்திரேலியாவிலிருந்து சிங்கப்பூருக்கு தனது குடும்பத்துடன் நாடு கடத்தப்பட இருந்த இந்திய வம்சாவளியினரான ஒரு மாணவி, புலம்பெயர்தல் துறை அமைச்ச��ுக்கு தெரிவிக்கும் ஒரு செய்தியாக பிரபல அவுஸ்திரேலிய பாடல் ஒன்றை பாடி நெகிழ வைத்த சம்பவம் நினைவிருக்கலாம்.\nஇந்தியாவை பூர்வீகமாக கொண்ட ராஜசேகரன் மாணிக்கம் சிங்கப்பூரில் வாழ்ந்து வந்த நிலையில், தனது பிள்ளைகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை கொடுப்பதற்காக 2103ஆம் ஆண்டு குடும்பத்துடன் அவுஸ்திரேலியாவுக்கு சென்றார்.\nஅவரது சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து, அவர் ஒரு அவுஸ்திரேலிய பிரஜை இல்லை என்பதால், அவருக்காக மருத்துவ செலவுகளை செய்ய இயலாது என்று கூறி, அவரது குடும்பத்தை நாடு கடத்த உத்தரவிட்டது அவுஸ்திரேலிய அரசு.\nதனது உடல்நிலை தனது வாழ்வில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று கூறிய ராஜசேகரன், அரசு மருத்துவ உதவிகளையும் மேற்கொள்ளப்போவதில்லை என்று கூட கூறியிருந்தார்.\nஆனால் அவர்கள் இம்மாதம் (ஆகத்து) 21 ஆம் திகதிக்குள் நாட்டை விட்டு வெளியேறியாக வேண்டும் என அரசு கூறிவிட்டது.\nஇந்நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கு கொண்ட ராஜ சேகரனின் மகளான வாணிஸ்ரீ ராஜசேகரன், புலம்பெயர்தல் துறை அமைச்சருக்கு தனது செய்தியாக ’நான் ஒரு அவுஸ்திரேலியர்’ என்னும் பாடலை பாடினார்.\nஅவர் பாடிய விதம் அங்கிருந்தோரை நெகிழச் செய்ததையடுத்து, நீங்கள் மட்டும் இந்த நாட்டுக்கு எதையாவது செய்ய முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்றார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர்.\nவாணிஸ்ரீ 12ஆவது வகுப்பு படித்து வரும் நிலையில், உடனடியாக அவர் நாட்டை விட்டு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளதால், சிறந்த மாணவியாகவும், மாணவர் தலைவராகவும் திகழும் அவர், தனது ஆண்டிறுதித் தேர்வை எழுதாமலேயே நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல் உருவாகியதால் குடும்பத்தினர், நண்பர்கள் என பலரும் கவலையடைந்தனர்.\nஇதற்கிடையில், வாணிஸ்ரீ குடும்பத்தினரை நாடு கடத்தக்கூடாது என கோரி முன் வைக்கப்பட்ட மனு ஒன்றில் இரண்டே வாரங்களுக்குள் 90,000 பேர் கையெழுத்திட்டனர்.\nஇந்நிலையில், தற்போது வாணிஸ்ரீ குடும்பத்தினருக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது.\n அவரது குடும்பத்தினருக்கு நிரந்தர வாழிட உரிமம் வழங்கப்பட்டுள்ளது.\nஅதாவது அவர்கள் இனி அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேற வேண்டியதில்லை\nவெள்ளியன்று இந்த மகிழ்ச்சியான செய்தி வந்ததாக தெரிவிக்கும் வாணிஸ்ரீ, தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவிக்கிறார்.\nநான் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருக்கிறேன், என்னால் இந்த செய்தியை நம்பவே முடியவில்லை என்று கூறும் வாணிஸ்ரீ, எனது தோளிலிருந்து பெரிய பாரம் இறங்கிவிட்டதுபோல் இருக்கிறது என்கிறார்.\nதனது குடும்பத்தார் இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறார்கள் என்று கூறும் வாணிஸ்ரீ, எல்லோர் முகத்திலும் புன்னகையைப் பார்க்க முடிகிறது, தங்களுக்கு உதவ எல்லோரும் முன்வந்தது பெரிய பாக்கியம் என்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.\nமேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/india/03/216335?ref=archive-feed", "date_download": "2020-08-13T18:22:16Z", "digest": "sha1:ULN42TDJNITRAHR5G5JD3PH7V6ZRWMGT", "length": 9762, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "வெளிநாட்டில் இருந்த கணவன்! ஊரில் வசித்து வந்த மனைவிக்கு ஏற்பட்ட அதிர்ச்சி.. வெளியான புகைப்படம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n ஊரில் வசித்து வந்த மனைவிக்கு ஏற்பட்ட அதிர்ச்சி.. வெளியான புகைப்படம்\nதமிழகத்தின் பெரம்பலூர் பகுதியில் ஒரே நாளில் நான்கு இடங்களில் கொள்ளை நடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபெரம்பலூர் அருகே அரணாரை ஏ.வி.ஆர். நகரில் உள்ள வீட்டில் வசித்து வருபவர் பானு (45). இவருடைய கணவர் பாலசுப்ரமணி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.\nஇந்த தம்பதியின் மகள் லெட்சுமி பாலா, தனியார் வேளாண் கல்லூரியில் படித்து வருவதால், அவருடன் பானு ஏ.வி.ஆர். நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.\nஇந்நிலையில் லெட்சுமி பால��� கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்வி சுற்றுலாவிற்கு சென்று விட்டார். இந்நிலையில் பானு வீட்டை பூட்டி விட்டு காரைக்குடிக்கு சென்றார்.\nநேற்று காலை ஏ.வி.ஆர். நகரில் பானு வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.\nஇது குறித்து தகவல் அறிந்து அதிர்ச்சியடைந்த பானு பதறியபடி வீட்டிற்கு வந்து பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 16½ பவுன் நகைகள், ரூ.30 ஆயிரம், வெள்ளி குத்துவிளக்கு, 4 ஜோடி வெள்ளி கொலுசுகள், விலையுயர்ந்த கைக்கடிகாரம், டி.வி. ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.\nகணவர் வெளிநாட்டில் கஷ்டப்பட்டு வேலை செய்து சம்பாதிக்கும் நிலையில் இவ்வளவு நகைகள், பணம் மற்றும் இதர பொருட்கள் காணாமல் போனதை நினைத்து பானு கண்ணீர் விட்டார்.\nஇதையடுத்து அந்த வீட்டிற்கு விரல்ரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர்.\nஇதே போல அந்த பகுதியில் உள்ள மூன்று வீடுகளில் நகைகள், பணம் மற்றும் வெள்ளிப்பொருட்கள் நேற்று கொள்ளையடிக்கப்பட்டன.\nஅதாவது மொத்தமாக 25 பவுன் நகைகளும், ரூ.45 ஆயிரம் மற்றும் வெள்ளிப்பொருட்கள் திருடு போயின.\nசம்பவம் குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில் ஒரே நாளில் பெரம்பலூர் பகுதியில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் ஒரே கும்பலாக இருக்கலாம் என அவர்கள் சந்தேகிக்கின்றனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/k/2016/10/15/1476469836", "date_download": "2020-08-13T17:02:09Z", "digest": "sha1:O5OU2TWTCYVXYMB7SSWOBFMACF6WLIZ2", "length": 3745, "nlines": 10, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:சிமெண்ட் விலை உயர்வு!", "raw_content": "\nமாலை 7, வியாழன், 13 ஆக 2020\nகடந்த சில மாதங்களாக சிமெண்ட் உற்பத்தி மந்தநிலையில் இருந்தபோதிலும், அவற்றின் விலை மூட்டைக்கு ரூ.30 முதல் 40 ரூபாய் வரையில் உயர்த்தப்பட்டுள்ளது. கோடாக் ���ன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டீஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவின் மேற்கு பகுதிகளில் சிமெண்ட் விலை ஒரு மூட்டைக்கு ரூ.3 உயர்த்தப்பட்டு, 50 கிலோ எடையுடைய மூட்டை ஒன்று ரூ.332க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, வடக்கு மற்றும் மத்திய பகுதிகளிலும் கடந்த சில மாதங்களாக சிமெண்ட் விலை ரூ.30 முதல் ரூ.40 வரையில் உயர்த்தப்பட்டு வருகின்றன. கடந்த மாதங்களில் பருவமழை தீவிரமாக இருந்ததால் சிமெண்ட் உற்பத்தி பாதிப்படைந்தது. ஜூலை - செப்டம்பர் காலாண்டில் சிமெண்ட் உற்பத்தி வெறும் 2.3 சதவிகிதம் மட்டுமே உயர்ந்தது. ஆனால் ஏப்ரல் - ஜுன் காலாண்டில் சிமெண்ட் உற்பத்தி 6 சதவிகிதம் உயர்ந்திருந்தது.\nசிமெண்ட் விற்பனையின் முன்னணி சந்தையான மகாராஷ்டிராவில் மூட்டைக்கு ரூ.24 உயர்த்தப்பட்டுள்ளது. ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் செப்டம்பர் மாதத்தில் சிமெண்ட் விலை மூட்டைக்கு ரூ.55 உயர்த்தப்பட்டது. இம்மாதத்தில் அதே விலை நீட்டிக்கப்பட்டு மூட்டை ஒன்று ரூ.369க்கு விற்பனை செய்யப்படுகிறது. இக்காலாண்டு முழுவதும் இந்த விலை உயர்வு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டால் சிமெண்ட் உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளருக்குப் போதிய லாபம் கிடைக்கும் என்று இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88._%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95._%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-13T18:13:57Z", "digest": "sha1:A3SGODGU4GIN4NLIPJKFHL36PPS44TPF", "length": 4614, "nlines": 74, "source_domain": "ta.wiktionary.org", "title": "பகுப்பு:திருவிளை. மாணிக்க. உள்ள பக்கங்கள் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nபகுப்பு:திருவிளை. மாணிக்க. உள்ள பக்கங்கள்\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதிருவிளை. மாணிக்க. என்பதில், இதற்குரிய விளக்கத்தைக் காணலாம்.\n\"திருவிளை. மாணிக்க. உள்ள பக்கங்கள்\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nசென்னைப் பேரகரமுதலியின் சொற்சுருக்கப் பகுப்புகள்-தமிழ்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஆகத்து 2015, 12:45 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/sakhya-sagar-lake-travel-guide-attractions-things-do-how-003131.html", "date_download": "2020-08-13T17:37:17Z", "digest": "sha1:NNZBMR6S4IO4SR6MROQQXQ37OKAKYX5U", "length": 18267, "nlines": 175, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "சாக்யா சாகர் ஏரி பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது | Sakhya sagar lake Travel Guide - Attractions, Things to do and how to reach - Tamil Nativeplanet", "raw_content": "\n»சாக்யா சாகர் ஏரிக்கு பயணம் செய்யலாம் வாங்க\nசாக்யா சாகர் ஏரிக்கு பயணம் செய்யலாம் வாங்க\n387 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n393 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n393 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n394 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nFinance டாப் செக்டோரியல் பேங்கிங் ஈக்விட்டி ஃபண்டுகள் விவரம்\nNews மூணாறு நிலச்சரிவு- நேரில் பார்வையிட்ட பினராயி விஜயன் -நீதி கோரி தனி மனுஷியாக போராட்டம் நடத்திய கோமதி\nSports தோனியின் கொரோனா டெஸ்ட் நெகட்டிவ்.. விரைவில் சென்னை வருகிறார்.. ரசிகர்கள் குஷி\nMovies கன்னட லவ் டுடேவில் இவர் தான் ஹீரோ.. பிரபல நடிகர் கிரி துவாரகேஷின் சிறப்பு பேட்டி\nAutomobiles 2020ஆம் ஆண்டிற்கான ஃபோர்ஸ் நிறுவனத்தின் ட்ராக்ஸ் க்ரூஸர் பிஎஸ்6 மாடல்... கர்நாடகாவில் சோதனை ஓட்டம்..\nEducation பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.44 ஆயிரம் ஊதியத்தில் தெற்கு இரயில்வே வேலை\nLifestyle சுதந்திர தினம் 2020: இந்திய தேசிய கொடி உருவானதற்கு பின்னிருக்கும் வரலாற்று கதை தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nசாக்யா சாகர் ஏரி மற்றும் மாதவ் சாகர் ஏரி எனப்படும் இரண்டு நீர்த்தேக்கங்களும் 1918ம் ஆண்டில் மேனியர் ஆற்றில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இவை மாதவ் தேசியப்பூங்காவிற்கு அருகிலேயே அமைந்துள்ளன. பூங்காவின் உயிரியல் சமநிலையை பேணுவதில் இந்த இரண்டு ஏரிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. பறவைகள் மற்றும் ஊர்வன விலங்குகள் இணக்கமுடன் இந்த வனப்பகுதியில் உயிர் வாழ்வதற்கு இந்த ஏரிகள் அடிப்படை ஆதாரமாக திகழ்கின்றன. 'செயிலிங் கிளப்' எனப்படும் படகுத்துறை ஒன்றும் சா��்யா சாகர் ஏரியில் அமைக்கப்பட்டிருக்கிறது. பயணிகள் படகுச்சவாரியில் ஈடுபடுதற்கான வசதிகள் இந்த படகுத்துறையில் செய்யப்பட்டிருக்கின்றன. காட்டுயிர் ரசிகர்கள் மற்றும் புகைப்பட ஆர்வலர்கள் எதிர்பார்க்கும் எல்லா அம்சங்களும் இந்த ஏரிப்பகுதியில் நிரம்பியுள்ளன. படகில் பயணம் செய்தபடி சூரிய அஸ்தமனத்தை பார்த்து ரசிப்பது பயணிகளால் பெரிதும் விரும்பப்படுகிறது. அதிகாலை நேரங்களில் பயணிகள் இங்கு உடும்பு, மலைப்பாம்பு மற்றும் சதுப்பு நில முதலை போன்றவற்றை பார்க்கவும் வாய்ப்புள்ளது.\nஅக்காலத்தைய முகலாய மன்னர்கள் முதல் பிற்காலத்தைய ஆங்கிலேய ஆட்சியாளர்கள் வரை வேட்டையில் ஈடுபட்ட வனப்பகுதியாக மாதவ் தேசிய பூங்கா வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. தனது படைக்கு தேவையான யானைகளை அக்பர் இந்த காட்டுப்பகுதியில் பிடித்ததாக சொல்லப்படுகிறது. இந்த மாதவ் தேசிய பூங்காவில் 354 ச.கி.மீ பரப்பளவில் மடிப்புகளோடு நீண்டு கிடக்கும் மலைத்தொடர்கள் மற்றும் பசுமையான புல்வெளிப்பிரதேசம் போன்றவை ஒரு ஏரியைச்சுற்றி சூழ்ந்து காட்சியளிக்கின்றன. இயற்கை ரசிகர்களுக்கு இந்த வனப்பகுதி மிகவும் பிடித்தமான ஸ்தலமாக உள்ளது. தாவரச்செழுமை மற்றும் காட்டுயிர் அம்சங்கள் ஆகியவை இந்த பூங்காவில் மனித இடையூறுகள் ஏதுமின்றி நிரம்பியுள்ளன. சிந்தியா ராஜ வம்சத்து மன்னரான சிவாஜி ராவ் சிந்தியா என்பவரால் கட்டப்பட்ட ஜார்ஜ் கேசில் எனும் கோட்டை ஒன்றும் இந்த பூங்கா வளாகத்தில் இடம் பெற்றுள்ளது. சுதந்திர காலத்திற்கு முந்தைய காலனிய கால கட்டிடக்கலையை பிரதிபலிக்கும் வகையில் இந்த கோட்டை வீற்றிருக்கிறது. இதன் மேற்பகுதியிலிருந்து சூரிய அஸ்தமனத்தை பார்த்து ரசிப்பது ஒரு அற்புதமான அனுபவமாக சொல்லப்படுகிறது. சாகச பொழுதுபோக்கில் ஈடுபட விரும்பவர்கள் இங்குள்ள சாக்யா சாஹர் படகுத்துறை மூலமாக படகுச்சவாரி செய்து ஏரியில் வசிக்கும் முதலைகளை மிக அருகில் பார்த்து ரசிக்கலாம்.\nமோகினி பிக்-அப் அணை எனப்படும் இந்த நீர்த்தேக்கம் ஷிவ்புரி சுற்றுலாப்பயணத்தில் விஜயம் செய்ய வேண்டிய மற்றும் ஒரு ரம்மியமான சிற்றுலாத்தலமாகும். ஷிவ்புரி பிரதேசத்தில் உள்ள வரலாற்றுத்தலங்கள், இயற்கை பூங்காக்கள் மற்றும் கோயில்கள் போன்றவற்றின் மத்தியில் இந்த மோகினி பிக்-அப் அணை ஒ���ு சாந்தமான பிக்னிக் ஸ்தலமாக பிரசித்தி பெற்றிருக்கிறது. ஷிவ்புரி நகரிலிருந்து 50 கி.மீ தொலைவில் ஷிவ்புரி - நர்வார் சாலையில் இந்த அழகான சிற்றுலாத்தலம் அமைந்திருக்கிறது. இந்த அணைக்கட்டுமானம் இப்பிரதேசத்தின் நீர்ப்பாசன தேவைகளுக்காக அமைக்கப்பட்டிருக்கிறது. அழகிய புல்வெளிப்பிரதேசம் மற்றும் ஒரு கண்ணாடி மாளிகை அமைப்பு போன்றவை இந்த அணைப்பகுதியில் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவரும் அம்சங்களாகும். இந்த கண்ணாடி மாளிகையிலிருந்து பயணிகள் சுற்றிலும் காணப்படும் இயற்கைக்காட்சிகளை பார்த்து ரசிக்கலாம். மழைக்காலத்தில் நீர்த்தேக்கம் நிரம்பி பிரம்மாண்டமாக காட்சியளிப்பதால் அக்காலத்தில் இந்த அணைப்பகுதிக்கு விஜயம் செய்வது சிறந்தது.\nநீங்கள் குறைத்து மதிப்பிட்டுள்ள இந்தியாவின் 6 அழகிய நெடுஞ்சாலைகள்\nகேர்ள் பிரண்ட்ஸோட கார்ல பிக்னிக் போனா இப்படி போகணும்\nஉலகை அழிக்கும் மகா பிரளயம் சாய்ந்த நிலையில் கோவில் 8டிகிரி குளிரில் வினோத வழிபாடு\nஅம்மாடியோவ் 111 அடி சிலையாம் உலகின் மிக உயரமான சிவலிங்கம் எங்க இருக்கு தெரியுமா\nஇது புட்டு இல்ல இட்லி நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு\nபேக் வாட்டர்ஸ் எனப்படும் உப்பங்கழிகள் எங்கெல்லாம் இருக்கு தெரியுமா\n அடிச்சி சொல்லும் 5 காரணங்கள் இதோ\nடிஸ்கோ பாஜி சாப்பிடுவதற்காகவே சோலாப்பூர் போகலாம்\nவெறும் 500 ரூபாய்க்கு கோவா போய்டலாம் தெரியுமா\n1500 பேர் அமர்ந்து தொழும் அற்புதமான மஸ்ஜித் எங்க இருக்கு தெரியுமா\nஅயினா மஹால் பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது\nதும்கா பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcinetalk.com/tag/actor-prabhudeva/", "date_download": "2020-08-13T17:06:37Z", "digest": "sha1:QYX6I2W55X7LTYSRURAKIL3G66AWXGSV", "length": 5215, "nlines": 75, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – Actor Prabhudeva", "raw_content": "\nTag: Actor Prabhudeva, actress nandhitha swetha, actress thamannah, devi-2 movie, devi-2 movie review, director vijay, இயக்குநர் விஜய், தேவி-2 சினிமா விமர்சனம், தேவி-2 திரைப்படம், நடிகர் பிரபுதேவா, நடிகை டிம்பிள் ஹயாதி, நடிகை தமன்னா, நடிகை நந்திதா ஸ்வேதா\n‘தேவி-2’ – சினிமா விமர்சனம்\nஜி.வி.பிலிம்ஸ் லிமிடெட் சார்பில் டாக்டர் ஐசரி...\n‘சார்லி சாப்ளின்-2’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘சார்லி சாப்ளின்-2’ படத்தின் டிரெயிலர்..\n‘பாகுபலி’ வில்லனுடன் மோதிய பிரபுதேவா..\nவாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் பட நிறுவனம் சார்பாக...\n“சின்ன மச்சான்; செவத்த மச்சான்’ பாடலால் பெருமையடைந்த ‘சார்லி சாப்ளின்-2’ திரைப்படம்\nஅம்மா கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாக...\n‘பார்ட்டி’, ‘சார்லி சாப்ளின்-2’ படங்களின் தொலைக்காட்சி உரிமத்தைக் கைப்பற்றிய சன் டிவி..\nஅம்மா கிரியேசன்ஸ் நிறுவனத்தின் சார்பில்...\nஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் பிரபுதேவா நடிக்கும் ‘தேள்’ திரைப்படம்\nஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் சார்பில்...\n“பிரபுதேவா இந்தியாவின் பொக்கிஷம்” – இயக்குநர் பாரதிராஜா பாராட்டு..\nபாக்ஸ் ஆபிஸ் வசூல் கணக்கு மற்றும் விமர்சகர்களின்...\nலஷ்மி – சினிமா விமர்சனம்\nபிரமோத் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில்...\n‘சார்லி சாப்ளின்-2’ படத்தின் ஸ்டில்ஸ்\n“பாரதிராஜாவை சங்கத்தில் இருந்து நீக்க வேண்டும்…” – தயாரிப்பாளர்கள் போர்க்கொடி..\nதொலைக்காட்சி தொகுப்பாளர் தணிகை நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம்\n‘நினைவோ ஒரு பறவை’ படத்தின் புதிய பாடல் வெளியானது..\n“பாரதிராஜாவே தலைவராக வரட்டும்…” – தயாரிப்பாளர் சங்கத்தினர் அழைப்பு..\n‘இந்தியன்-2’ படப்பிடிப்பு விபத்தில் இறந்தவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட்டது\n‘துருவங்கள் பதினாறு’, ‘ராட்சசன்’ வரிசையில் வரும் ‘தட்பம் தவிர்’ திரைப்படம்..\nதமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான விதிமுறைகள்..\n‘தீர்ப்புகள் விற்கப்படும்’ படத்தின் போஸ்டருக்குக் கிடைத்த மிகப் பெரிய வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/cinema_gallery/08/112708?_reff=fb", "date_download": "2020-08-13T17:51:19Z", "digest": "sha1:XDI4PQEBZDTWMNGIDREGHQLCVMGQRDYF", "length": 5260, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "தனுசு ராசி நேயர்களே ஹீரோயின்ஸ் புகைப்படங்கள் - Cineulagam", "raw_content": "\nஇந்த 3 ராசிக்காரர்களுக்கு மட்டும் தான் இன்று ராஜயோகம் அதிர்ஷ்டமாம்.. 12 ராசியின் பலன்கள்..\nமீரா மிதுன் இதுக்கு பதில் சொல்லனும், பிரபல நடிகர் அதிரடி\nபிக்பாஸ் மீரா மிதுனை அவனமான படுத்திய விஜய் டி. வி தீனா, என்ன கூறியுள்ளார் தெரியுமா..\nஇந்திய சினிமாவில் எவரும் படைக்காத சாதனையை படைத்த விஜய், இத்தனை லட்சமா\nஇந்த 3 ராசியின் காட்டுலயும் பண மழைதானாம் கூரையை பிச்சுக்கிட்டு அதிர்ஷ்டம் கொட்டும்... இவங்க மட்டும் படாதபாடு படப்போறாங்களாம்\nதளபதி விஜய்யின் டுவிட்டிற்கு இப்படி ஒரு வரவேற்பா, இந்திய சினிமாவில் வேறு எந்த நடிகரும் செய்யாத சாதனை....\nகர்ப்பமாக இருக்கும் பிரபல நடிகை மகிழ்ச்சியுடன் வெளியிட்ட லுக் இதோ..\nஇனி வரும் நாட்களில் குருவின் பார்வையால் கோடீஸ்வரனாக போகும் அந்த ராசியினர் யார்\nவக்ர நிலையில் மேஷத்திற்கு பெயர்ச்சியாகும் செவ்வாய் யாருக்கெல்லாம் நல்ல காலம் பிறக்குது தெரியுமா\nஅட விஜய், மகேஷ்பாபு இல்லைங்க, தல அஜித்தும் மரம் நட்டுள்ளர், இதோ\nவிஜே ரம்யா வித்தியாசமான புடவையில் எடுத்த போட்டோஷுட் இத்\nஅட விஜய், மகேஷ்பாபு இல்லைங்க, தல அஜித்தும் மரம் நட்டுள்ளர், இதோ\nபுதிய ஹேர் ஸ்டைலுக்கு மாறிய மாளவிகா, இணைத்தின் ட்ரெண்டிங் புகைப்படங்கள் இதோ\nடிக்டாக் புகழ் மிருணாளினி கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nசீரியல் புகழ் ஸ்ருதி ராஜின் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nதனுசு ராசி நேயர்களே ஹீரோயின்ஸ் புகைப்படங்கள்\nதனுசு ராசி நேயர்களே ஹீரோயின்ஸ் புகைப்படங்கள்\nவிஜே ரம்யா வித்தியாசமான புடவையில் எடுத்த போட்டோஷுட் இத்\nஅட விஜய், மகேஷ்பாபு இல்லைங்க, தல அஜித்தும் மரம் நட்டுள்ளர், இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithipunal.com/cinema/kerala-live-drama-artist-manju-make-profit-drive-auto-r", "date_download": "2020-08-13T17:32:33Z", "digest": "sha1:WNHTFVLMRZ5XXW6ONX5A7XY7Q3GNNQCG", "length": 8054, "nlines": 115, "source_domain": "www.seithipunal.com", "title": "ஊரடங்கால் பறிபோன வருமானம்.. ஆட்டோ ஓட்டும் பிரபல நடிகை.!! - Seithipunal", "raw_content": "\nஊரடங்கால் பறிபோன வருமானம்.. ஆட்டோ ஓட்டும் பிரபல நடிகை.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nஇந்த உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கமானது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸின் தீவிரம் கடுமையான அளவு அதிகரித்துள்ள சூழ்நிலையில், முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப��பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸின் தாக்கம் மற்றும் ஊரடங்கு காரணமாக தினகூலித்தொழிலாளர்களில் இருந்து அனைத்து தரப்பிலும் கடுமையான அவதியை மக்கள் அனுபவித்து வருகின்றனர். இதில் திரைத்துறையை சார்ந்த நபர்களும் விதிவிலக்கல்ல..\nகேரள மாநிலத்தில் உள்ள நாடக நடிகை மஞ்சு, மேடை நாடகம் மூலமாக கடந்த 15 வருடமாக தனது வாழ்க்கையை நகர்த்தி வந்துள்ளார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக தனது சேமிப்பு மற்றும் கேரள மக்களிடம் கடன் பெற்று ஆட்டோவினை வாங்கியுள்ளார்.\nநாடகம் முடிந்ததும் வீட்டிற்கு ஆட்டோவில் திரும்பிய மஞ்சுவுக்கு, கொரோனா ஊரடங்கு வேலையின்மை காரணமாக ஆட்டோ இயக்கி தனது வாழ்க்கையை நகர்த்தி வருகிறார். மேலும், இவரின் பணியை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nமுதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..\nமுதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..\nகொரோனாவால் முழு ஊரடங்கை எதிர்கொள்ளும் இந்தியாவின் அண்டை நாடு.. கலக்கத்தில் மக்கள்.\nஎதிர்ப்புகளையும் தாண்டி, முஸ்லீம் மதத்தவரின் நெகிழ்ச்சி செயல்..\nசிறுமியை சீரழித்த கொடூர மிருகங்கள்.. பதைபதைக்க வைத்த விஷயம்.\nகேவலம் காசுக்காக தந்தையே இப்படி செய்யலாமா\nசுஷாந்தின் மரணத்தில் இருக்கும் அரசியலை அப்பட்டமாக உறுதி செய்யும் சரத் பவார்..\nஇப்படிலாம் ஓப்பனா இருந்தா கணவர் ஓடத்தான் செய்வார்.- நடிகையின் ஓவர் கவர்ச்சி.\nமது குடித்த சூப்பர் சிங்கர் பாடகி\nகர்ப்பமாக இருப்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் அறிவித்த நடிகை, குவியும் வாழ்த்துக்கள்.\nகலர் கலரா போட்டு காமிச்சீங்களே.. இப்படி பண்ணிடீங்களே.. கண்ணீர் கடலில் மியா ரசிகர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thattungal.com/2020/05/669-7.html", "date_download": "2020-08-13T16:46:01Z", "digest": "sha1:HNUA5XJCHW6TOIAALKSEFMUTAZ7W3KZC", "length": 15744, "nlines": 100, "source_domain": "www.thattungal.com", "title": "தமிழகத்தில் ஒரேநாளில் 669 பேருக்கு கொரோனா: மொத்த பாதிப்பு 7 ஆயிரத்தைக் கடந்தது! - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகத்தில் ஒரேநாளில் 669 பேருக்கு கொரோனா: மொத்த பாதிப்பு 7 ஆயிரத்தைக் க���ந்தது\nதமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 669 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு\nபாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 7ஆயிரத்து 204 ஆக உயர்ந்துள்ளது.\nதமிழகத்தில் கடந்த முதலாம் திகதியில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் சராசரியாக 500ஐத் தாண்டியே பதிவாகிவருகிறது.\nஇதற்கு கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் ஊழியர்கள் ஆகியோரின் மூலம் வைரஸ் பரவியதே காரணம் என்று கூறப்படுகிறது.\nநேற்றைய நிலைவரப்படி மாநிலம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 535 ஆகக் காணப்பட்டது.\nஇந்நிலையில் இன்று 669 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து கொரோனா தொற்று எண்ணிக்கை 7 ஆயிரத்தைக் கடந்துள்ளது.\nமேலும், தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இன்று மட்டும் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த மரணங்கள் 47ஆக உயர்ந்துள்ளன.\nஅத்துடன், கொரோனா பெருந்தொற்று பாதிப்பிலிருந்து இன்று 135 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை ஆயிரத்து 959ஆக உயர்ந்துள்ளது.\nமேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 47 பேருக்கு கொரோனா உறுதியானது. அத்துடன் செங்கல்பட்டி 43 பேர், கிருஷ்ணகிரியில் 10 பேர், திருநெல்வேலி-10, பெரம்பலூர்-9, காஞ்சிபுரம்-8 ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்களில் தலா 6 பேருக்கு இன்று கொரோனா உறுதிசெய்யப்பட்டது.\nஅரியலூர், மதுரை மாவட்டங்களில் தலா 4 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதுடன் செங்கல்பட்டைச் சேர்ந்த 74 வயது முதியவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். அத்துடன் சென்னையைச் சேர்ந்த 59 வயதுடைய ஒருவரும் திருவள்ளூரைச் சேர்ந்த 55 வயதுடைய ஒருவரும் இன்று மரணித்துள்ளனர்.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nபுதிய அரசாங்கத்தின் இராஜாங்க மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் விபரம்\nபுதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ��ுன்னி...\nஅமைச்சுக்களின் கீழ் இயங்கும் நிறுவனங்கள் - முழு விபரம்\nஅமைச்சர்களின் விடயதானங்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அண்மையில் வௌியிடப்பட்டுள்ளத...\nதபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் கண்டி தலதா மாளிகையில் வைத்து ஜனாதிப...\nராணி காமிக்ஸ் என்பவை வெறும் கதைப் புத்தகங்கள் அல்ல. அவை எமது வகுப்பைத் தாண்டி, பள்ளியைத் தாண்டி, ஏன்... ஊரைக் கூடத் தாண்டிப் புதிய நட்பு வட...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439739048.46/wet/CC-MAIN-20200813161908-20200813191908-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}