diff --git "a/data_multi/ta/2020-29_ta_all_0874.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-29_ta_all_0874.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-29_ta_all_0874.json.gz.jsonl" @@ -0,0 +1,447 @@ +{"url": "http://www.akaramuthala.in/tag/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2020-07-09T20:39:17Z", "digest": "sha1:X3XRTRFL5KZH4FI54I2SKLTCJP6C4LJ7", "length": 26072, "nlines": 321, "source_domain": "www.akaramuthala.in", "title": "- உலகத் தமிழர் பேரவை Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\n– உலகத் தமிழர் பேரவை\nசென்னையில் சீனப் பெண் நிறைமதி பங்கெடுக்கும் நிகழ்ச்சி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 20 February 2019 No Comment\nஉலகத் தமிழர் பேரவை சந்திக்கும் தமிழர் உலகம் இடம் : தேவநேய பாவாணர் அரங்கம் (எல்.எல்.ஏ கட்டடம்), அண்ணா சாலை, சென்னை-600 002. மாசி 08, 2050 வெள்ளிக்கிழமை 22.02.2019 மாலை 04.30 மணி சிறப்புரை : தமிழும் – சீன மக்களும் உங்கள் செல்வி நிறைமதி (கிகி சாங்கு) (கொஞ்சும் தமிழில் பேசும் சீனப் பெண்) நிகழ்ச்சி நடுவர்: திரு. அக்கினி (உலகத் தமிழர் பேரவை – தலைமை ஒருங்கிணைப்பாளர்) செல்வி நிறைமதி (கிகி சாங்கு) காணொளி பார்க்க: https://www.youtube.com/watchv=UH1sHrECtLs&t உலகத் தமிழர் பேரவை,…\nஉலகத் தமிழர் பேரவையின் பொங்கல் விழா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 17 January 2019 No Comment\nஉலகத் தமிழர் பேரவையின் பொங்கல் விழா உலகத் தமிழர் பேரவையின் சென்னை தலைமையக அலுவலக வாயிலில் மார்கழி 28, 2049 / 12-01-2019 அன்று பறை இசை ஒலிக்க பொங்கல் விழா தமிழ் தேசிய மக்கள் முன்னிலையில் அற்புதமாக நடைபெற்றது. தமிழரின் பொங்கல் பொங்கும் போது ‘பொங்கலோ பொங்கல்’ என அனைவரும் முழக்கமிட்டனர். உலகத் தமிழர் பேரவையின் சென்னை அலுவலகம் சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ள அண்ணா சாலையில் நெருக்கடியான போக்குவரத்துக்கு மத்தியில் பொங்கல் விழா அனைவரது கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருந்தது. பறை இசைக்…\nஉலகத் தமிழர் பேரவை சார்பில் மாவீரர்களுக்கு வீர வணக்கம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 November 2016 No Comment\nஉலகத் தமிழர் பேரவை சார்பில் மாவீரர்களுக்கு வீர வணக்கம் உலகத் தமிழர் பேரவை சார்பில் தமிழ் இனத்திற்காகவும், மொழிக்காகவும் இன்னுயிரை ஈகை செய்த மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது http://worldtamilforum.com/forum/forum_news/maaveerar_naal_27112016/ உலகம் முழுக்க உள்ள தமிழர்கள், தங்கள் இனத்திற்காகவும், மொழிக்காகவும் இன்னுயிரை ஈகம் செய்தோரை நினைக்கும் வகையில், ஒவ்வோர் ஆண்டு நவம்பர் 27 ஆம் நாள் மாவீரர் நாளை கடைப்பிடித்து வருகின்றனர். அவ்வகையில் (கார்த்திகை 12, 2047/27.11016 கால��� 11 மணியளவில்,) சென்னையில் அண்ணா சாலையில் உள்ள உலகத் தமிழர் பேரவையின் அலுவலகத்தில் தமிழறிஞர் அரு. கோபாலன் தலைமையில் உறுதி மொழியும், உரையும் நிகழ்த்தப்பட்டன. ஈகை…\nஉலகத் தமிழர் பேரவை நடத்திய வ.உ.சி. யின் 80 ஆம் ஆண்டு நினைவஞ்சலி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 November 2016 No Comment\nஉலகத் தமிழர் பேரவை நடத்திய வ.உ.சி. யின் 80 ஆம் ஆண்டு நினைவஞ்சலி இந்திய நாட்டின் விடுதலைப் போரில் தீவிரமாகப் பங்கேற்று, வெள்ளையனுக்கு எதிராகக் கப்பல் ஓட்டி, வெள்ளையனின் பொருளாதார அடி மடியை அசைத்த தமிழன் செக்கிழுத்த செம்மல் நமது பெரும் பாட்டன் வ.உ.சிதம்பரம்(பிள்ளை). அவரின் நினைவு நாளை உலகத் தமிழர் பேரவை தமிழகத்தின் நான்குமுதன்மை நகரங்களிலும், ஈழத்தின் முல்லைத் தீவிலும் கடந்த கார்த்திகை 03, 2047 / 18-11-2016 வெள்ளி அன்று வெகு சிறப்பாகநடத்தியது. கோவை : கோவை மத்திய சிறைச்சாலை…\n‘தமிழும், தமிழரும் செழிக்க உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்’ – சென்னையில் நடைபெற்ற தமிழ் உலகச் சந்திப்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 09 October 2016 No Comment\n‘தமிழும், தமிழரும் செழிக்க உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்’ – சென்னையில் நடைபெற்ற தமிழ் உலகச் சந்திப்பு (புரட்டாசி 15, 2047 / 01-10-2016 அன்று சென்னை அண்ணாசாலையில் உள்ள உமாபதி அரங்கில் உலகத் தமிழர் பேரவை நடத்திய ‘தமிழ் உலகச் சந்திப்பு’ நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கனடா, சிங்கப்பூர், மலேசியா, ஈழம் முதலான பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழ்த் தேசத்தவர்களும், தமிழகம், ஆந்திரா, மகாராட்டிரா, புதுச்சேரி போன்ற மாநிலங்களைச் சேர்ந்த தமிழ்த் தேசத்துப் பற்றாளர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்; சிறப்பித்தனர். உலகத் தமிழர்…\nசென்னையில் ‘தமிழ் உலகச் சந்திப்பு’க்கு அழைக்கிறது உலகத் தமிழர் பேரவை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 September 2016 No Comment\nசென்னையில் ‘தமிழ் உலகச் சந்திப்பு’க்கு அழைக்கிறது உலகத் தமிழர் பேரவை உமாபதி அரங்கம், அண்ணா சாலை, சென்னை, தமிழகம் புரட்டாசி 15, 2047 / 01-10-2016 சனிக்கிழமை , மாலை 5 மணி உலகு முழுக்க உள்ள தமிழர்களை இனத்தால் ஒருங்கிணைப்பது. தமிழரின் மொழி, வரலாறு, கலை, இலக்கியம், பண்பாடு போன்றவற்றை மேம்படுத்திப் பாதுகாப்பது. அரசியல், மதம், சாதிகளுக்கு அப்பாற்பட்ட செயல்பாடுகள். உலகளவில் நிகழக் கூடிய மனித நேயச் செயல்பாடுகளில் இணைந்து கொள்வது. சிறப்பு அழைப்பாளர்கள்: மேலை நாடுகளிலிருந்து தமிழ்த் தேசத்தவர்கள்:…\nசென்னையில் உலகத் தமிழர்களின் ஒன்றிணைப்பு விழா – உலகத் தமிழர் பேரவை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 31 July 2016 No Comment\nசென்னையில் உலகத் தமிழர்களின் ஒன்றிணைப்பு விழா – உலகத் தமிழர் பேரவை உலகில் உள்ள தமிழர்களை ஒரே குடையின் கொண்டு வரும் எண்ணத்தோடு சென்னையில் உலகத் தமிழர்கள் பங்கு கொள்ளும் விழா ஒன்றினை ஏற்பாடு செய்ய உள்ளது உலகத் தமிழர் பேரவை என்ற அமைப்பு. இந்த அமைப்பின் கலந்துரையாடல் கூட்டம் சென்னை கோடம்பாக்கத்தில் ஆடி 14, 2047 / 29-07-2016) காலை ஒருங்கிணைப்பாளர் திரு அக்கினி அவர்கள் தலைமையில் நடந்தது. முதலாவதாக, உலகத் தமிழர் பேரவையை தோற்றுவித்த நிறுவனரும், தமிழக மேனாள்…\nசெம்மொழி நிறுவனத் தலைவராகச் செயல்பட முதல்வருக்கு வேண்டுகோள்\nஇந்தியர் என்று உரிமைகளைப் பறிப்பதும் தமிழர் என்று உயிர்களைப் பறிப்பதும்தான் இந்தியமா\n முகநூலில் சொல்லாய்வு, சொல், சொற்களம், தமிழ்ச்சொல்லாய்வு முதலான பெயர்களில்...\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nதமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nசீறா தரும் தன்னம்பிக்கை, கருத்தரங்கம்\nகறுப்பு யூலை 1983 – “அவர்கள் எதிர் நாங்கள்” – குழுநிலைக் கலந்துரையாடல்\nகுவிகம் – “எனது ‘சிறு’கதை”\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்\nபுலவர் சந.இளங்குமரன் on மறக்க முடியுமா பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் : எழில்.இளங்கோவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on ம.சோ.விக்டர் இணையத்தளம் தொடக்கம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on சித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் நாள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nசீறா தரும் தன்னம்பிக்கை, கருத்தரங்கம்\nகறுப்பு யூலை 1983 – “அவர்கள் எதிர் நாங்கள்” – குழுநிலைக் கலந்துரையாடல்\nகுவிகம் – “எனது ‘சிறு’கதை”\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nயாழ்ப்பாண நூலக எரிப்பு இனஅழிப்பின் பகுதியே\nசிறப்புக் கட்டுரை: பாராட்டுக்குரிய ஊர்ப்பெயர் ஆணையைத் திரும்பப் பெறுக\nஇரசினி விவரமின்றிப் பாராட்டியதை ஏற்க வெட்கப்பட வேண்டாவா\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்ணதாசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nதமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nசீறா தரும் தன்னம்பிக்கை, கருத்தரங்கம்\nகறுப்பு யூலை 1983 – “அவர்கள் எதிர் நாங்கள்” – குழுநிலைக் கலந்துரையாடல்\nகுவிகம் – “எனது ‘சிறு’கதை”\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஒலிபெயர்ப்பு என்பது மொழிபெயர்ப்புப் போல் ஒரு தனி ம...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - பெருமதிப்பிற்குரிய என்று பொதுவாகக் கடிதங்களின் துவ...\nபுலவர் சந.இளங்குமரன் - பெருமழைப் புலவர் பற்றிய அருமையான தரவுகள். பெருமழைய...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - 98844 81652...\n தாங்கள் தமிழுக்காக வெறுமே எழுதுபவர் மட்டுமில்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arurmuna.com/2018/09/", "date_download": "2020-07-09T20:04:27Z", "digest": "sha1:DEIZ4Q7AJFGPEZHMZURB3OY4MQWNAKBQ", "length": 16973, "nlines": 91, "source_domain": "www.arurmuna.com", "title": "ஆரூர் மூனா : September 2018", "raw_content": "\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nபடத்தோட துவக்கத்தில் வில்லனின் மாப்ளை \"நான் யாரு தெரியுமா\" ன்னு எஸ்கேயிடம் சவால் விட \"நீ யாரா வேணும்னாலும் இரு, எவனா வேணும்னாலும் இரு, ���னா என்கிட்டயிருந்து தள்ளியே இரு\" என்று பஞ்ச் பேசுகிறார். இது தனுஷுக்கான குறியீடு.\nக்ளைமாக்ஸ்ல வில்லன்கிட்ட ஒருவனுக்கு எப்படி நண்பன் தேவையோ அது மாதிரி வில்லனும் தேவை. நீ ஆளக் கூடாதுன்னு நினைச்சோம், ஆனா வாழக் கூடாதுன்னு நினைக்கலையே என்பது மாதிரியான ஒரு பஞ்ச் பேசுகிறார். இது அவரது எதிரிகளுக்கு விடுக்கும் எச்சரிக்கை குறியீடு. இது மாதிரியான குறியீடுகளால் நிறைந்துள்ளது சீமராஜா படம்.\nபடத்தின் கதை என்னன்னா நாட்டுடமையாக்கப்பட்ட ஜமீன் ஒன்றிற்கு இளவரசனாக இருக்கிறார். மக்கள் பழைய மரியாதை வைத்திருந்தாலும் புது பணக்காரனான லாலுக்கு இந்த மரியாதை உறுத்துகிறது.\nராஜாவான தந்தை நெப்போலியன் இறந்து போக ராஜாவாகிறார் எஸ்கே. புதுப் பணக்காரனிடம் இருந்து தம் மக்களின் நிலங்களை காப்பாற்றினாரா நாயகியை கைப்பிடித்தாரா என்பதை புத்தம் புதிய காட்சி அமைப்புகளுடன் சொல்லியிருக்கிறார்கள்.\nசிவகார்த்திகேயன் என்னும் எஸ்கே பெயரை குறியீட்டுடன் தான் போடுகிறார்கள். தன்னைத் தானே பெரிய ஸ்டார் என்று எஸ்கே நம்ப ஆரம்பித்து இருக்கிறார். இது அவருக்கான எச்சரிக்கை. சிவகார்த்திகேயனை குடும்பம், பெண்கள், நண்டு, சிண்டு, குழந்தை குட்டிகள் முதல் ரிட்டையர்டு பெரியவர்கள் வரை எல்லோருக்கும் பிடிக்குதுனா அது பக்கத்து வீட்டு பையன் மாதிரியான தோற்றம் தான்.\nஅண்ணன் ஸ்டார் அந்தஸ்துடன் நாலு படி மேல ஏறி உக்கார்ந்துட்டார்னா மக்கள்கிட்டயிருந்து விலகுகிறார்னு அர்த்தம். இதெல்லாம் உங்களுக்கு வேண்டாம்ங்க எஸ்கே சாரி சிவகார்த்திகேயன். உங்க படத்தின் வியாபாரம் மட்டும் உச்சத்துல போகட்டும். உங்க பாத்திர வடிவமைப்பு அவசியப்படாம உச்சத்துக்கு போனா இழப்பு உங்களுக்கு தான், பாத்துக்கங்க.\nமத்தபடி படம் முழுக்க நம்மளை என்டர்டெயின் பண்ணிக்கிட்டே இருக்கார். நல்ல டான்ஸ், பஞ்ச் வசனங்கள். சண்டை காட்சிகள், ஸ்க்ரீன் ப்ரசன்ஸ் னு எல்லாத்திலேயும் நல்ல முன்னேற்றம்.\nசமந்தா படத்தின் பெரும்பலம், அந்த அழகும், பெர்பார்மன்ஸும், சிலம்பம் சுற்றும் காட்சிகளும், காஸ்ட்யூமும் அசத்துகிறது. உங்களுக்கு கல்யாணம் ஆனா என்ன, ஆகாட்டி என்ன, இப்போதைய உங்கள் பெர்பார்மன்ஸை இதே நிலையில் வைத்திருந்தால் நீங்க இன்னும் இன்னும் மேல போய்க்கிட்டே இருப்பீங்க.\nபடத்தின் பெ��ிய மைனஸ் சூரி தான். சூரி சம்பந்தப்பட்ட காட்சிகளில் சுத்தமா சிரிப்பே வரலை. மற்ற படங்களில் சொதப்பினாலும் பொன்ராம் படங்களில் சூரியின் காமெடி மிக நன்றாகவே இருக்கும். ரசித்து ரசித்து மகிழ்வோம். ஆனால் நேருக்கு மாறாக இந்த படத்தில் பயங்கர கடியா இருக்கு.\nஇமான் இசை கூட ரீபிட் மோட் தான். சிம்ரன் அன்றும் ஒல்லி தான், இன்றும் ஒல்லி தான். ஆனால் அன்று அழகாக இருந்தார், இன்று சப்பிப் போட்ட மாங்கொட்டை மாதிரி வறண்டு இருக்கிறார். பேசாம நீங்க ரிட்டையர்டு ஆகிடுங்க மேடம். எங்களது பழைய படங்களின் கனவுக்கன்னி என்ற பெயராவது மிஞ்சட்டும்.\nபடத்துலயெ உருப்படியான காமெடினா அது நாய்க்கு உடல் முழுக்க கருப்பு பொட்டு வச்சி சிறுத்தைனு ஊருக்குள்ள கிளப்பி விட்டு அதகளம் பண்ணும் காட்சி தான். அது நம்பவே முடியாத அபத்தம்னாலும் என்னால் சிரிக்க முடிந்தது.\nஜனங்க ரசனைய புரிஞ்சிக்கவே முடியாது. படத்தை ஒரளவுக்கு சிரிச்சி ரசிச்சி தான் பார்த்தாங்க. ஆனா இது முழுக்க முழுக்க ப்ளூக் தான். ஆனால் படம் ஓடிடுச்சேன்னு அடுத்த படத்தையும் இதே மாதிரி எடுத்தா உங்க நிலைமை கஷ்டம் ஜி.\nமூணு படத்துலயும் நாயகனின் கேரக்டரைசேஷன் ஒரே மாதிரி தான் தான் இருக்கு. அதாவது அப்பாவுக்கு அடங்காத பொறுப்பில்லாமல் ஊரை வெட்டியா சுற்றிக் கொண்டு இருக்கும் நாயகன் பின்னர் சூழ்நிலைக்காக பொறுப்புணர்ந்து செயல்படுவது, அடுத்த படத்துலயாவது மாத்துங்க இயக்குனரே.\nபடம் தப்பிச்சிக்கிச்சி. அதாவது படம் ஓடிடும். ஆனால் உங்களுக்கு இது எச்சரிச்கை மணி பொன்ராம். ஒரே மாதிரியான காட்சியமைப்பை இரண்டு படங்களில் லாபமாக பார்த்தீர்கள். ஆனால் இப்போது உறுத்துகிறது. சுதாரிக்கா விட்டால் அடுத்த படம் உங்களின் காலை வாரி விட்டுடும்.\nஒரே நாயகனிடம் பணிபுரிவதால் கூட இந்த தேக்கம் வந்திருக்கலாம். ஒரு கேப் தேவை. சிவகார்த்திகேயனை விட்டு வெளியில் வாருங்கள். மற்றவர்களிடம் சில படங்களை பண்ணுங்கள். வ,வா,ச பண்ணும் போது நாயகன் மீது எந்த ஸ்டார் வேல்யூவும் இல்லை. ரஜினி முருகன் பண்ணும் போது சற்று காம்ப்ரமைஸ் பண்ண வேண்டியிருந்திருக்கலாம். ஆனால் இந்த படத்தில் நிறையவே காம்ப்ரமைஸ் செய்துள்ளீர்கள் என்று அனுமானிக்கிறேன்.\nஒரே மாதிரியான காட்சிகள், சுமாரான இன்டர்வெல் பிளாக் சண்டை, சூரியின் எடுபடாத நகைச்���ுவை, அவசியமேயில்லாத ப்ளாஷ்பேக் ராஜா கதை என நிறைய பிரச்சனைகள் இருந்தாலும் படம் ஒரு முறை பார்க்கலாம் ரகம் தான்.\nLabels: சினிமா, சீமராஜா, சீமராஜா விமர்சனம், விமர்சனம்\nசமையல் ரெசிபிகள் வீடியோ பார்க்க\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nமீன் குழம்பும் கைப் பக்குவமும்\nமலையாளத்தில் ஒரு சொலவடை உண்டு. சரியான வார்த்தை மறந்து விட்டது. ஆனால் அதன் அர்த்தம் எல்லா மந்திரிகளும், மக்களும் அரசவையில் கூட்டமாக நிற்கு...\nஸ்கெட்ச் - சினிமா விமர்சனம்\nசினிமா விமர்சனம் டைப்பும் போது கையெல்லாம் வாழ்த்துது, கண்ணெல்லாம் குதூகலிக்குது. எப்படி இருந்த ப்ளாக் இது. எத்தனை விமர்சனங்கள், எத்தனை ட்ர...\nவேதாளம் - சினிமா விமர்சனம்\nஎல்லா விஷயத்திலும் திருவாரூர் மட்டும் விதிவிலக்கு. ரஜினிக்கு எல்லா ஊர்களிலும் தலைமை ரசிகர் மன்றத்தின் அங்கீகாரம் பெற்ற மன்றங்கள் தான் மாவட...\nபாகுபலி 2 - சினிமா விமர்சனம்\nகண்டேன் சீதையை மொமண்ட் - படம் நல்லாயிருக்கு, நல்ல கதை, நெகிழ வைக்கும் திரைக்கதை என்பதை எல்லாம் தாண்டி கண்டிப்பா ஒரு நல்ல தரமான தியேட்டர்ல ...\nஆரஞ்சு மிட்டாய் - சினிமா விமர்சனம்\nபாக்யராஜ் சின்ன வீடு படத்தில் பெண்ணுக்குரிய லட்சணம் அத்தினி, பத்தினி, சித்தினி, தரங்கினி என்று வகைப்படுத்துவார். (எப்பவோ பார்த்த படம், வார...\nஇன்று நேற்று நாளை - சினிமா விமர்சனம்\nஆர்யா 2065ல் ஒரு டைம் டிராவல் மெஷினை கண்டுபிடிக்கிறார். அதனை பரிசோதிக்க 2015க்கு ஒரு நாய்க்குட்டியுடன் அந்த மெஷினை அனுப்புகிறார். வேலையி...\nமாஸ் என்கிற மாசு - சினிமா விமர்சனம்\nஅபூர்வ சகோதரர்கள் அபூர்வ சகோதரர்கள் அப்படின்னு ஒரு படம் 80களின் இறுதியில் வந்துச்சி. அதை தெரியாத தமிழன்களே இருக்க முடியாது. அந்த படத்தின் ...\nஇனிமே இப்படித்தான் - சினிமா விமர்சனம்\nகொஞ்ச நாட்களாக பதிவுகள் எதுவும் எழுத முடியவில்லை. ஒரு பதிவு எழுத குறைந்த பட்சம் ஒரு மணிநேர உழைப்பு தேவைப்படுகிறது. அவ்வளவு நேரமெல்லாம் ...\nவை ராஜா வை - சினிமா விமர்சனம்\nரஜினியும் கமலும் சேர்ந்து ஏதோ ஒரு ஒப்பந்தம் போட்டு இருப்பாங்க போல. காலையில் 07.30க்கு உத்தம வில்லன் முதல்காட்சி என்று விளம்பரம் செய்து மக்...\nடிமான்ட்டி காலனி - சினிமா விமர்சனம்\nபேய்ப்படங்களில் காமெடியை நுழைத்து புது ட்ரெண்டு உருவாக்கி வெற்றிகரமாக பேய்க்காமெடி படங்கள் வந்து க���ண்டிருக்கும் வேளையில் சீரியஸ் பேய்ப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/news/%E0%AE%AE%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%20-%20%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88/newscbm_260776/66/", "date_download": "2020-07-09T20:25:54Z", "digest": "sha1:NCRGCYXZGE7ZV6Q3XRDUBYZJBCOWWBON", "length": 6642, "nlines": 66, "source_domain": "puduvalasai.webnode.com", "title": "மவ்லீதுகள் ஓர் ஆய்வு - தெரு முனைக்கூட்டம் :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > மவ்லீதுகள் ஓர் ஆய்வு - தெரு முனைக்கூட்டம்\nமவ்லீதுகள் ஓர் ஆய்வு - தெரு முனைக்கூட்டம்\nமவ்லீதுகள் ஓர் ஆய்வு - தெரு முனைக்கூட்டம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளை சார்பில் இன்று (21-3-2010) தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. மாலை 4.30 மணிக்கு ஆரம்பித்து 6.30 மணிக்கு நிறைவடைந்தது.\nஅதில் சகோ. அப்துல் ஹலீம் அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படை பற்றியும் ஏகத்துவம் பற்றியும் எடுத்துரைத்தார்.\nஅதைத் தொடர்ந்து சகோ. அர்சத் அலி அவர்கள் மௌலீதுகள் ஓர் ஆய்வு என்ற தலைப்பில் சுபஹான மௌலீது - யா குத்பா மற்றும் முஹையதீன் மௌலீதுகளின் மூலப்பிறதிகளை வைத்து அது எந்த அளவுக்கு இஸ்லாமிய மார்க்கத்திற்கு முரணாக உள்ளது என்பதையும் எடுத்துரைத்தார்.\nகூட்டத்திற்கு ஆண்களும் பெண்களும் களந்து கொண்டு பயனடைந்தனர். கடந்த மாதம் சுபஹான மௌலூது சம்மந்தமான நோட்டீஸ் விநியோகம் செய்தது குறிப்பிடத் தக்கது.\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nதவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை மர்கஸில் - நல்லொழுக்கப் பயிற்சி 1\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்... 28-3-2010 தவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை மர்கஸில் - நல்லொழுக்கப் பயிற்சி 1 இராமநாதபுரம் மாவட்டம் தமிழ் நாடு தவ்ஹீத்...\nமவ்லீதுகள் ஓர் ஆய்வு - தெரு முனைக்கூட்டம்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்.. 21-3-2010 மவ்லீதுகள் ஓர் ஆய்வு - தெரு முனைக்கூட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளை சார்பில் இன்று...\nஇரத்ததானம் 1 யுனிட் வழங்கப்பட்டது\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்.. 27-1-2010 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளை சார்பில் சகோதரர் இக்பால் அவர்களுக்கு 1 யுனிட் இரத்தம் சகோதரர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2009/12/blog-post_28.html?showComment=1262926653510", "date_download": "2020-07-09T21:01:06Z", "digest": "sha1:JKF4G7QQARW5UVZXOSSE6WW2DWFDOVDU", "length": 37995, "nlines": 808, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: வாழ்வில் பிரச்சினைகள் தேவையா?", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nகடவுளிடம் ஒரு விவசாயி கடுமையாகச் சண்டைக்குப் போனான்.\n”உனக்குப் பயிர்களைப் பற்றி என்ன தெரியும் நீ நினைத்தபோது மழையை அனுப்புகிறாய்.தப்பான சமயத்தில் காற்றை வீசுகிறாய். உன்னால் பெரிய தொந்தரவாக இருக்கிறது. பேசாமல், இந்த வேலைகளை விவசாயி ஒருத்தனிடம் ஒப்படைத்துவிடேன் நீ நினைத்தபோது மழையை அனுப்புகிறாய்.தப்பான சமயத்தில் காற்றை வீசுகிறாய். உன்னால் பெரிய தொந்தரவாக இருக்கிறது. பேசாமல், இந்த வேலைகளை விவசாயி ஒருத்தனிடம் ஒப்படைத்துவிடேன்\nகடவுள் உடனே, “ அப்படியா சரி. இனிமேல் வெளிச்சம், மழை, காற்று எல்லாம் உன் கட்டுப்பாட்டிலேயே இருக்கட்டும்.” என்று வரம் அருளிவிட்டுப் போய்விட்டார்.\nவிவசாயிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. அடுத்த விதைப்பிற்கான பருவம் வந்தது.\n”மழையே பெய்” என்றான். பெய்தது. நிறுத்தச் சொன்னபோது, மழை நின்றது. ஈரமான நிலத்தை உழுதான். தேவையான வேகத்தில் காற்றை வீசச் செய்து, விதையை தூவினான்.\nமழை வெயில் காற்று எல்லாமே அவன் சொன்ன பேச்சைக் கேட்டன. பயிர் பச்சைப் பசேல் என வளர்ந்தது. வயல்வெளியைப் பார்க்கவே படுரம்மியமாக இருந்தது.\nஅறுவடைக் காலம் வந்தது. விவசாயி ஒரு கதிரை அறுத்தான். அதனை உதிர்த்து,திறந்து பார்த்தான். அதிர்ந்தான். உள்ளே தானியத்தைக் காணவில்லை, மிகச் சிறிய பதர்தான் இருந்தது. அடுத்தது, அதற்கடுத்தது என்று ஒவ்வொரு தானியக்கதிராக வெட்டி எடுத்து உடைத்துப் பார்த்தால் ஒன்றிலுமே தானியம் இல்லை.\n” என்று கோபத்தோடு கூப்பிட்டான். “மழை, வெயில், காற்று எல்லாவற்றையுமே மிகச் சரியான விகிதங்களில்தானே பயன்படுத்தினேன், ஆனாலும், பயிர்கள் பாழாகிவிட்டதே, ஏன், ஆனாலும், பயிர்கள் பாழாகிவிட்டதே, ஏன்\nகடவுள் புன்னகைத்தார்: “என் கட்டுப்பாட்டில் இருந்தபோது காற்று வேகமாக வீசும். அப்போது பயிர்களெல்லாம், அம்மாவை இறுக்கிக் கொள்ளும் குழந்தைகளைப்போல பூமிக்குள் தங்கள் வேர்களை மிக ஆழமாக அனுப்பிப் பிடித்துக்கொள்ளும்.\nமழை குறைந்தால், தண்ணீரைத் தேடி வேர்களை நாலாபக்கமும் அனுப்பும். போராட்டம் இருந்தால்தான் தாவரங்கள் தங்களைப் பாதுகாத்துக்கொண்டு, வலுவாக வளரும். எல்லாமே வசதியாக அமைத்துக் கொடுத்ததில் உன் பயிர்களுக்கு சோம்பேறித்தனம் வந்துவிட்டது.\nதளதளவென்று வளர்ந்ததே தவிர, ஆரோக்கியமான தானியங்களைக் கொடுக்க அவற்றிற்கு தெரியவில்லை\nவேண்டாமடா, உன் மழையும் காற்றும் நீயே வைத்துக்கொள்” என்று கடவுளிடமே அவற்றைத் திருப்பித் தந்துவிட்டான் விவசாயி.\nபிரச்சினைகள் உங்களைப் போட்டு அழுத்தும்போதுதான், உங்களின் திறமை அதிகரிக்கும். இருட்டு என்று ஒரு பிரச்சினை இருந்ததால்தான் மின்விளக்கு கண்டுபிடிக்கப்பட்டது. பயணம் என்பது பிரச்சினையானபோதுதான் வாகனம் உருவானது.\nபிரச்சினைகளே இல்லாமல் இருந்துவிட்டால் நம் மூளையின் திறனை எவ்வாறு அறிவீர்கள்\nஎதிர்பாராத திருப்பங்கள்தானே நம் வாழ்க்கையைச் சுவையாக அமைத்துத் தரமுடியும்.\nநன்றி: அத்தனைக்கும் ஆசைப்படு, ஜக்கி வாசுதேவ், விகடன் பிரசுரம்\nLabels: கடவுள், நெற்பயிர், விவசாயி\nஅருமையான சிந்தனை - ஜாக்கி வாசுதேவின் அறிவுரை.\nசபாஷ்... அருமையான இடுகை. வாழ்த்துகள்.\nபிரச்சினைகள் உங்களைப் போட்டு அழுத்தும்போதுதான், உங்களின் திறமை வெளிப்படும் அதிகரிக்கும். உண்மை. உண்ர்ந்தது. நல்ல பகிர்வு. நன்றி.\nசத்குருவின் அற்புதமான கருத்துக்களை எழுதியுள்ளீர்கள். மிகவும் நன்று. நன்றி.\n//பிரச்சினைகள் உங்களைப் போட்டு அழுத்தும்போதுதான், உங்களின் திறமை அதிகரிக்கும். இருட்டு என்று ஒரு பிரச்சினை இருந்ததால்தான் மின்விளக்கு கண்டுபிடிக்கப்பட்டது. பயணம் என்பது பிரச்சினையானபோதுதான் வாகனம் உருவானது.//\nபிரச்சனைதான் வாழ்க்கையின் திருப்பங்கள். பிரச்சனைகளை புரிந்துக்கொண்டால் வசந்தம் வீசம். புரியவில்லை என்றால் புயல் தான் வீசும்.\nரொம்ப நல்லா இருக்கு பாஸ்\nஇருட்டு என்று ஒரு பிரச்சினை இருந்ததால்தான் மின்விளக்கு கண்டுபிடிக்கப்பட்டது. பயணம் என்பது பிரச்சினையானபோதுதான் வாகனம் உருவானது....//\nமனிதனுக்கு வாழ்க்கையே பிரச்சனையானபோது தான் கடவுள் கண்டறியப்பட்டது..\nபிரச்சனைகளே மனிதனை மனிதனாக அடையாளம் காட்டத்துணை நிற்பவை. மலையில் ஒளிந்திருக்கும் சிற்பம் சிற்பியின் உதவியால் சிற்பமாவது போல பிரச்சனை என்னும் சிற்பியால் நமக்குள் இருக்கும் சிற்பம் வெளிப்படுகிறது.\nநண்பர்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளும் நன்றிகளும்..\nஇப்படி நிறைய உளறி வைத்திருக்கிறார் :))\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி வால்ல்ல்ல்..\nஎதிர்பாராத திருப்பங்கள் இருந்தால்தான் வாழ்க்கை சுவைக்கும். போராடினால்தான் வெற்றி கிடைக்கும்.. நல்ல பதிவு சிவா.\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nபூப் பறித்தல், பூக் கிள்ளுதல், பூக் கொய்தல்\nபாரதியாரும், எனது நூறாவது இடுகையும்\nவெற்றி மனப்பான்மையும், தோல்வி மனப்பான்மையும்\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nமோடி பிரதமர் ஆவதை ஏன் வரவேற்க வேண்டும்\nமுடி திருத்தும் நண்பரும், நம் உடலின் துர்நாற்றமும்\nபூப் பறித்தல், பூக் கிள்ளுதல், பூக் கொய்தல்\nதிரும்பிப் பார்க்கிறேன் - தமிழ்மணம்\nசித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது\nமுருகக் கடவுள் தலைமைச் சித்தர்\nஅடம் பிடிக்கும் குழந்தைகளை சமாளிப்பது எப்படி\nமத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பிறந்தநாள் - ஜூலை 10.\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nபிடித்தது – பழையது -11 (தனிமையிலே இனிமை …)\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\n6306 - தகவல்களை, மனுதாரரின் WHATSAPP எண்ணிற்கு அனுப்பி வைக்க உத்தரவு, TNSIC, வழக்கு எண். SA9854 / D / 2018, 18.06.2020\nகொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சிப் பேசக் கூடாதா...\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 35\nகொரானா காலக் குறிப்புகள் (ஜூலை 2020)\nசினிமா எனும் பூதம் நூல் உதயநிதி காரில்\nவேலிதாண்டிய வெள்ளாடுகள்..... கொரோனா காலத்தில்...( மினித்தொடர் பாகம் 4 )\nKisan Credit Card - விவசாய கடன்களுக்கு மாற்று வழி\nகுறுங்கதை 108 பாடும் சுவர்கள்\nகற்பனவும் இனி அமையும்– நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல்1\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்\nபதில் அளிப்பதில் சிறிது அச்சம் ���ண்டு\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nஒரு லக்ஷம் ஸ்ரீ காயத்ரி ஜெபம் பூர்த்தி செய்த சாதகரின் அனுபவம்\nபஞ்சு அருணாசலத்தின் மஞ்சள் நிற மோகம் \nஇன்பத்தேன் வந்து பாய்ந்தது காதினிலே\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 570\nஅர்க் என்னும் அமுதம் பகுதி 3\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவ���ல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=50493&ncat=3", "date_download": "2020-07-09T22:23:07Z", "digest": "sha1:2YDTVXLLY7SDCLINDBEYQAOQVJPOT3S6", "length": 23954, "nlines": 280, "source_domain": "www.dinamalar.com", "title": "மயிலும் குரங்கும்! | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்\n5 லட்சத்து 54 ஆயிரத்து 501 பேர் பலி மே 01,2020\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சித்தா, யோகா மருத்துவ முறைகள் ஜூலை 10,2020\nபாலசந்தர் பிறந்த நாள் நடிகர் ரஜினி உருக்கம் ஜூலை 10,2020\n'அரசு மருத்துவமனையில் சிகிச்சை அமைச்சர்கள் முன்வர வேண்டும்' ஜூலை 10,2020\nதாதன்குளம் கிராமத்தை ஒட்டி, அடர்ந்த காடு இருந்தது. அதில் வசித்த மயில், இயற்கை பொருட்களால் அழகிய வீட்டை கட்டியது. அதன் அருகே, தரமான நாவல் மரம் ஒன்றை வளர்த்தது. அந்த மரம் கனிகளை பொழிந்தது.\nஇரக்கமும், அன்பும் நிறைந்த மயில், அந்த பழங்களை புசித்ததுடன், கேட்ட உயிரினங்களுக்கு எல்லாம், மனம் உவந்து வாரி வழங்கியது. பழங்களை வயிறார உண்ட உயிரினங்கள், பணிந்து வணங்கி வாழ்த்தின. பெரும் புகழுடன் விளங்கியது மயில்.\nநகரப்பகுதியில் வசித்த குரங்கு ஒன்று, வழி தவறி அந்த காட்டுக்கு வந்தது. நாவல் மரத்தில் பழங்கள் நிரம்பியிருப்பதைக் கண்டு குதுாகலித்தது. மயிலுக்கு புகழ் பெருகியிருப்பதைக் கண்டதும், அதன் மனதில், வஞ்சக எண்ணம் முளைவிட்டது.\nமயிலை ஒழித்துக்கட்டி, நாவல் மரத்தை அபகரிக்க முடிவெடுத்தது. அதற்காக ஒரு திட்டத்தை தீட்டியது. நேரடியாக சண்டையிடாமல், மயிலுக்கு புகழ்மாலை சூட்டி வலையில் வீழ்த்தும் திட்டம் தான் அது.\nசெயற்கை வண்ணங்களை எடுத்து வந்து மயிலை சந்தித்த குரங்கு, 'உன்னை விட அழகான பறவையை, இந்த காட்டில் நான் பார்த்ததே இல்லை. அதனால் தான், எல்லா உயிரினங்களும் உன்னை வணங்குகின்றன. உன்னை இன்னும் அழகு படுத்தினால் உலக அளவில் புகழ் பெறுவாய். உலக அழகி போட்டியில் பங்கேற்கலாம்...' என, இனிக்க இனிக்க பேசியது.\nபுகழ்ச்சியில் மயங்கியது மயில். குரங்கு சொன்னவற்றை எல்லாம் தலையாட்டி ஒப்புக்கொண்டது. எடுத்து வந்திருந்த வண்ணங்களை, மயில் தோகை மீது பூசியது குரங்கு. அதன் இயற்கை அழகு மங்கியது.\nஇதை அறியாது, கபடமான வார்த்தைகளை நம்பிய மயில், 'எல்லா விவரமும் தெரிந்து இருக்கிறாய்... உன் போல் அறிவுள்ள குரங்கை காண்பது அரிது. நீ என்னுடன் தங்கினால் மகிழ்ச்சி அடைவேன்...' என்றது.\nதீட்டி வந்த திட்டம் சுலபமாக நிறைவேறியதால், குரங்கின் மண்டையில் கர்வம் ஏறியது. மயிலின் வீட்டில் குடியேறியதும், வஞ்சக எண்ணத்தை அரங்கேற்ற துவங்கியது.\nமுதல் உத்தரவாக, 'மயிலை வணங்கும், எல்லா உயிரினங்களும் என்னையும் வணங்கி செல்ல வேண்டும்' என, நிபந்தனை விதித்தது.\nகுரங்கின் சொல்லுக்கு, தலையாட்டும் பொம்மையாக மாறியது மயில்.\nஅடுத்தக்கட்டமாக, 'இனிமேல், நாவல் பழங்களை இலவசமாக சாப்பிட அனுமதிக்க முடியாது; சிறிய தொகை கொடுத்தால் தான் பழங்கள் கிடைக்கும். அதுவும் குறிப்பிட்ட அளவுதான் பறிக்க வேண்டும்' என, உத்தரவிட்டது குரங்கு.\nஉயிரினங்கள் எல்லாம் கவலை அடைந்தன. குரங்கின் அட்டூழியம் அதிகரிப்பது பற்றி, மயிலிடம் புகார் கூறின. எதையும் காதில் வாங்காமல், புகழில் மயங்கித் திரிந்தது மயில். புகார் கூறிய உயிரினங்களையும் கடிந்து கொண்டது. உண்மையை அறியும் திறனை முற்றாக இழந்தது மயில்.\nஇதுதான் தக்க தருணம் என, சேட்டையை தீவிரமாக்கியது குரங்கு. காட்டை வளப்படுத்த உழைத்த உயிரினங்களை எல்லாம் அடித்து நொறுக்கியது.\nதவறான ஆலோசனைகளை கூறி, மயிலுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தியது. அதன் புகழை கெடுத்தது. அழகில் மிளிரலாம் என கூறி, மயிலுக்கு விஷத்தை ஊட்டியது. அதை, அமிர்தம் என்று குடித்த மயில், மயங்கி சாய்ந்தது. உடனே, அதன் இறக்கைகளை வெட்டி வீசியது. அழகிய தோகையை இழந்த மயில் துடிதுடித்து உயிரை விட்டது.\nஇதை அறிந்த காட்டு உரியினங்கள் அழுது புலம்பின. செய்வதறியாது திகைத்தன. அவை திரண்டு, காட்டின் பாதுகாப்பு மந்திரியான, கரடி தலைவனிடம் முறையிட்டன. குரங்கின் கொட்டத்தை அடக்க அதிரடியாக வீயூகம் வகுத்தது கரடி.\nமயிலின் வீட்டையும், நாவல் மரத்தையும் சுற்றி வளைத்தது கரடி கூட்டம். இதைக் கண்டதும், அஞ்சி நடுங்கி தப்பி ஓட முயன்றது குரங்கு.\nகம்பீரமாக சிரித்த கரடி தலைவன், 'குரங்கே... உன் ஆட்டம் எல்லாம் முடிந்தது. நீ தப்பிக்கவே முடியாது; மயிலை கொன்ற குற்றத்துக்கு தக்க தண்டனை கிடைக்கும்; இனியும் உன் பொய் மூட்டை பிரசாரம் எல்லாம் எடுபடாது. தவறை உணர்ந்து சரணட���ந்து விடு...' என, எச்சரித்தது. வேறு வழியின்றி, சரண் அடைந்தது குரங்கு. அதற்கு, தக்க தண்டனை கிடைத்தது.\nமழலைகளே... புகழுரையில் மயங்கிய மயிலின் கதியை பார்த்தீங்களா... முகஸ்துதி செய்வோரிடம் எச்சரிக்கையாக இருங்கள். சுற்றிலும் நடக்கும் உண்மைகளை அறிந்து, நன்மை செய்து வாழுங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் சிறுவர் மலர் செய்திகள்:\nவீ டூ லவ் சிறுவர்மலர்\n» தினமலர் முதல் பக்கம்\n» சிறுவர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய���து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/dharmapuri-district/", "date_download": "2020-07-09T20:13:03Z", "digest": "sha1:W775EXHBDXRH73I6SKUZ46HP6XX3TT52", "length": 27679, "nlines": 493, "source_domain": "www.naamtamilar.org", "title": "தர்மபுரி மாவட்டம் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nமே 18 இன எழுச்சி நாள் குருதிக்கொடை முகாம்\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். பெரம்பூர் தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – கும்மிடிப்பூண்டி தொகுதி\nமே 18 இன எழுச்சி நாள்-அரசு மருத்துவ மனையில் குருதிக்கொடை வழங்குதல்- விளாத்திகுளம் தொகுதி\nமே 18 இன எழுச்சி நாள் -நினைவேந்தல் நிகழ்வு- செங்கம் தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- திருச்சி கிழக்கு தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – செங்கம் தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்.மணப்பாறை தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்.நன்னிலம் தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஈரோடு மேற்கு தொகுதி\nமே 18 இன எழுச்சி நாள் – குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு/அரூர் தொகுதி\nநாள்: ஜூன் 17, 2020 In: கட்சி செய்திகள், அரூர்\nமே18 அன்று நாம் தமிழர் கட்சி தருமபுரி கிழக்கு மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதியில் அரசு குருதி கொடை அளிக்கும் நிகழ்வு நடைபெற்றது இந்த நிகழ்வில் 50 உறவுகள் கலந்து கொண்டு குருதி கொடை அளித்தனர்\tமேலும்\nஈழத்தமிழர் குடியிருப்பில் வாழும் உறவுகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்- அரூர்-பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி\nநாள்: ஜூன் 09, 2020 In: கட்சி செய்திகள், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி மாவட்டம்\nநாம் தமிழர் கட்சி கிழக்கு மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி வாணியறு அணைக்கட்டு பகுதியில் உள்ள ஈழத்தமிழர் குடியிருப்பில் வாழும் 300 குடும்பங்களுக்கு நாம் தமிழர் கட்சி அரூர் தொகுதி...\tமேலும்\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – அரூர் தொகுதி\nநாள்: மே 24, 2020 In: கட்சி செய்திகள், அரூர், தர்மபுரி மாவட்டம்\nநாம் தமிழர் கட்சி தருமபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதி அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள மக்களுக்கு அன்று 28/4/2020 செவ்வாய்கிழமை அரூர் தொகுதி செயளாலர் திலிப் மற்றும் அண்ணாமலை பெருமாள் அவர்க...\tமேலும்\nநீர் மோர் வழங்கும் விழா-கோயில் திருவிழா-அரூர்\nநாள்: மார்ச் 18, 2020 In: கட்சி செய்திகள், அரூர்\nதருமபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பாக தீர்த்தமலை கோயில் திருவிழாவில் 14/ 03/2020 அன்று நீர் மோர் வழங்கும் விழா நடைபெற்றது\tமேலும்\nகொடியேற்றும் நிகழ்வு-தருமபுரி சட்டமன்ற தொகுதி\nநாள்: பிப்ரவரி 20, 2020 In: கட்சி செய்திகள், தர்மபுரி, தர்மபுரி மாவட்டம்\nதருமபுரி சட்டமன்ற தொகுதி சார்பாக தருமபுரி தொடர் வண்டி நிலைய வாயில் அருகிலும் மற்றும் வெண்ணாம்பட்டி குடியிருப்பு பகுதி பேருந்து நிருத்தம் அருகிலும் இரு இடங்களில் 16/02/2020 அன்று கொடி ஏற்றப்ப...\tமேலும்\nஉருப்பினர் சேர்க்கை முகாம்- அரூர் சட்டமன்ற தொகுதி\nநாள்: பிப்ரவரி 17, 2020 In: கட்சி செய்திகள், அரூர்\n16.2.2020 அன்று நாம் தமிழர் கட்சி தருமபுரி கிழக்கு மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதி அரூர் கிழக்கு ஒன்றியம் நரிப்பள்ளியில் உருப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.\tமேலும்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-தருமபுரி சட்டமன்ற தொகுதி\nநாள்: பிப்ரவரி 13, 2020 In: கட்சி செய்திகள், தர்மபுரி\n02/02/2020 ஞாயிற்றுக்கிழமை அன்று தருமபுரி சட்டமன்ற தொகுதி நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜருகு கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.\tமேலும்\nஇலவச மருத்துவ முகாம் நடைபெற்றது-அரூர் தொகுதி\nநாள்: பிப்ரவரி 13, 2020 In: கட்சி செய்��ிகள், அரூர்\nதருமபுரி கிழக்கு மாவட்டம் அரூர் தொகுதி சார்பில் அரூர் மேற்கு ஒன்றியம் சுண்டக்காப்பட்டி கிராமத்தில் நாம் தமிழர் கட்சி அரூர் தொகுதி & ST மருத்துவமனை இனைந்து சிறப்பு இலவச மருத்துவ முகாம் நட...\tமேலும்\nமுத்துக்குமார் நினைவேந்தல் – தருமபுரி\nநாள்: பிப்ரவரி 11, 2020 In: கட்சி செய்திகள், தர்மபுரி, தர்மபுரி மாவட்டம்\n29/01/2020 தருமபுரி நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ் தேசிய பேரியக்கம் இணைந்து தொலைத்தொடர்பு நிலையம் முன்பு முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது\tமேலும்\nமொழிப்போர் ஈகையர் வீரவணக்க நிகழ்வு/தருமபுரி மாவட்டம்\nநாள்: பிப்ரவரி 01, 2020 In: கட்சி செய்திகள், தர்மபுரி, தர்மபுரி மாவட்டம்\n25/01/2020 மாலை 5.00 மணி அளவில் தருமபுரி மாவட்டம் நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ் தேசிய பேரியக்கம் இணைந்து தருமபுரி தொகுதியில் உள்ள தொலைத்தொடர்பு அலுவலகம் முன்பு மொழிப்போர் ஈகையர் வீரவணக்க ந...\tமேலும்\nமே 18 இன எழுச்சி நாள் குருதிக்கொடை முகாம்\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு ப…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nமே 18 இன எழுச்சி நாள்-அரசு மருத்துவ மனையில் குருதி…\nமே 18 இன எழுச்சி நாள் -நினைவேந்தல் நிகழ்வு- செங்கம…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு ப…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n©2020 ஆக்கமும் பராமரிப்பும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilkalvi.com/2013/06/", "date_download": "2020-07-09T19:41:06Z", "digest": "sha1:NEYACOWVL3PS2SZ3ZI6OQM5YKQTD4XGC", "length": 8265, "nlines": 147, "source_domain": "www.thamilkalvi.com", "title": "ஜூன் 2013 | தமிழ்க்கல்வி | தமிழ் அறிவியல் பல்கலைக்கழகம்", "raw_content": "\nஇங்கே: முகப்பு » 2013 » ஜூன்\nPosted by பல்கலைக்கழகம் தமிழ்\nமுரசு நோய்கள் (ஈறு நோய்கள்)\n(பல்லீறு நோய், பல்லீறு வீக்கம், பல் எயிறு நோய், பல்லெயிறு வீக்கம், முரசு வீக்கம், முரசு நோய், பல் ஈறுகளிலிருந்து குருதி கசிவு, பல்சுற்றி நோய்கள் எனப் பல்வேறுபட்ட பெயர்களால் அழைக்கப்படுக��ன்றது) சிரிக்கும் போது பளீச்சென்று அழகூட்டும் அழகுப் பொருளாக, பேசும் மொழியினை சிறப்புடன் உச்சரிக்க உதவும் சாதனமாக மற்றும் முக்கியமானதாக உண்ணும் உணவுப் பொருளினை நன்றாக அரைத்துப் பின்னர் அது சமிபாடு அடைவதற்கு உதவும் இன்றியமையாத உறுப்பாக பற்கள் உதவுகின்றன. முரசு நோய்கள்பற்களிற்குப் பாதுகாப்புத் தரும் […]\nபயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி\nகுறிஞ்சி நிலம் ஐவகை நிலங்களில் ஒன்றாகும். பழந்தமிழர் மலையும் மலை சார்ந்த இடங்களை குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழ் நாட | read more\nபூமியானது சூரியனைச் சுற்றி ஒரு நீள் வட்டப் பாதையில் வலம் வருவதாய் பள்ளியில் படித்திருக்கிறேன். அதே போல நமக்கும் சூரியனுக்கும் இடையே உள் | read more\nவிமானம் வானில் பறப்பது எப்படி\nமனித எலும்புகள் பட்டியல் என்பதில், பல்கலைக்கழகம் தமிழ்\nமனித எலும்புகள் பட்டியல் என்பதில், maruthu\n« பிப் ஆக »\nஅக்குபஞ்சர் (குத்தூசி மருத்துவம்) (1)\nஇணைய உள்ளடக்க மேலாண்மை ஒருங்கியம் (1)\nஇரையகக் குடலிய நோய்கள் (5)\nவிசுவல் பேசிக் .நெட் (2)\nகுறிஞ்சி நிலம் ஐவகை நிலங்களில் ஒன்றாகும். பழந்தமிழர் மலையும் மலை சார்ந்த இடங்களை குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழ் நாட | read more\nஐந்து வகை நிலம் – (ஐவகை நிலம்)\t28,822 visits\nதமிழ் இலக்கணம் – எழுத்து\t11,752 visits\nமுரசு நோய்கள் (ஈறு நோய்கள்)\t4,405 visits\nகுடும்ப விளக்கு\t2,563 visits\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2020-06/pope-appeals-for-peace-and-support-for-war-ravaged-syria.html", "date_download": "2020-07-09T20:19:06Z", "digest": "sha1:S6X4ZKEWCFBLCCW7YQMB7RUMQS2HD2VW", "length": 11234, "nlines": 225, "source_domain": "www.vaticannews.va", "title": "போரினால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவில் அமைதி நிலவ ஆதரவு - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (09/07/2020 16:49)\nசிரியாவில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள சிறார் (ANSA)\nபோரினால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவில் அமைதி நிலவ ஆதரவு\nசிரியாவில் 2011ம் ஆண்டு மார்ச் மாதம் 15ம் தேதியிலிருந்து நடைபெற்றுவரும் போரில், 3,60,000த்திற்கு மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர், பல நகரங்கள் சிதைக்கப்பட்டுள்ளன, மற்றும் பலர், அண்டை நாடுகளுக்குப் புலம்பெயர்ந்துள்ளனர்\nமேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்\nஏறத்தாழ பத்து ஆண்டுகளாக போர் இடம்பெற்றுவரும் சிரியாவில், எப்போதும் இல்லாத அளவுக்கு, இப்போது மக்கள் பசிப் பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றனர் என்று ஐ.நா. நிறுவனம் எச்சரித்துள்ளவேளை, மத்தியக் கிழக்குப் பகுதியில் துன்புறும் மக்களுக்கு ஆதரவாக நிதியுதவிகள் வழங்கப்படுமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.\nஜூன் 28, இஞ்ஞாயிறு நண்பகலில் வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு மூவேளை செப உரை வழங்கிய பின்னர் இவ்வாறு அழைப்பு விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிரியா மற்றும், மத்திய கிழக்குப் பகுதிக்கு ஆதரவு வழங்குவது குறித்து, Brussels நகரில் நடைபெறவிருக்கும் நான்காவது கருத்தரங்கில், நாடுகள் நிதியுதவிக்கு உறுதி வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.\nஜூன் 30, வருகிற செவ்வாயன்று, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும், ஐ.நா. நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த முக்கியமான கருத்தரங்கு, சிரியா நாட்டு மக்களின் பெருந்துன்பநிலைகளையும், அதற்கு அண்டை நாடுகள், குறிப்பாக, லெபனான் நாடு எதிர்கொள்ளும் கடுமையான சமூக, அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளையும் களைய உதவுவதற்கு, இறைவனை மன்றாடுவோம் என்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nஇந்நாடுகளில் எண்ணற்ற சிறார் பசியினால் துன்புறுகின்றனர் என்றுரைத்த திருத்தந்தை, நாடுகளின் தலைவர்கள், மத்தியக் கிழக்குப் பகுதியில் அமைதி நிலவ உழைக்குமாறு வலியுறுத்தினார்.\nசிரியாவில் கோவிட்-19 கொள்ளைநோயின் தாக்கம் குறைவாக இருந்தாலும், அந்நாட்டில், பத்திற்கு ஒன்பது பேர், ஒரு நாளைக்கு 2 டாலருக்கும் குறைவான ஊதியத்திலே வாழ்ந்து வருகின்றனர்.\nமேலும், ஒவ்வோர் ஆண்டும் 83 நாடுகளில் ஏறத்தாழ பத்து கோடி மக்களுக்கு உதவிவரும் ஐ.நா.வின் உணவு உதவி திட்ட அமைப்பின் (WFP) அறிக்கையின்படி, சிரியாவின் மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர், அதாவது 93 இலட்சம் மக்கள், கடும் உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர்.\nசிரியாவில் 2011ம் ஆண்டு மார்ச் மாதம் 15ம் தேதியிலிருந்து நடைபெற்றுவரும் போரில்,\n3,60,000த்திற்கு மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர், பல நகரங்கள் சிதைக்கப்பட்டுள்ளன, மற்றும் பலர், அண்டை நாடுகளுக்குப் புலம்பெயர்ந்துள்ளனர்.\nஒவ்வோர் இல்ல��்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/suryas-veyon-chili-song-is-an-achievement/", "date_download": "2020-07-09T20:55:17Z", "digest": "sha1:NIAK2O3KLV5C5ZAOMT5RY7LEHYPPC4SD", "length": 5468, "nlines": 88, "source_domain": "dinasuvadu.com", "title": "சூர்யாவின் வெய்யோன் சில்லி பாடல் படைத்துள்ள சாதனை!", "raw_content": "\nதலைநகர் டெல்லியில் 24 மணிநேரத்தில் 2000க்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதி.\nமகாராஷ்டிராவில் கொரோனாவால் ஒரே நாளில் 219 பேர் உயிரிழப்பு\nகேரளாவில் கொரோனா எண்ணிக்கை 6,000-ஐ தாண்டியது.\nசூர்யாவின் வெய்யோன் சில்லி பாடல் படைத்துள்ள சாதனை\nசூர்யாவின் வெய்யோன் சில்லி பாடல் படைத்துள்ள சாதனை. இயக்குனர் சுதா கொங்கரா\nசூர்யாவின் வெய்யோன் சில்லி பாடல் படைத்துள்ள சாதனை. இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரைப்போற்று. இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் சூர்யாவின் சூரரைப்போற்று படத்தின் முதல் சிங்கிளாக மாறா தீம் பாடல் வெளியானது. அதனைத் தொடர்ந்து, நேற்று சினிமா வரலாற்றில் புதிய முயற்சியாக நடிகர் சூர்யா நடுவானில் விமானத்தில் பறந்தபடியே வெய்யோன் சில்லி பாடல் வீடியோவை வெளியிட்டார். விமானத்தில் வெளியான இந்த பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன், யூடியூபில் ஒன்றரை மில்லியன் பார்வையாளர்களை கடந்து ட்ரெண்டிங்கில் உள்ளது.\nதாய் பாசம் என்றுமே தனித்துவம் மிக்கது தான் நெஞ்சை உருக்கும் யானையின் தாய்ப்பாசம்\nபாலிவுட் இயக்குநருடன் அடுத்து இணைகிறாரா...\nஎன் வாழ்க்கையில் தாய், தந்தை, அண்ணன், எல்லாமே பாலசந்தர் தான்.\nஅரசியல்வாதியாக \" சிங்கம்\" விஜய் சேதுபதி. துக்ளக் தர்பார் மூவி ஸ்டில்ஸ்.\nதெறி பட நடிகையா இது...\nOTT தளத்திற்காக இணையும் கோலிவுட்டின் முன்னணி இயக்குநர்கள்.\nசுஷாந்தை அடுத்து தற்கொலை செய்து கொண்ட கன்னட நடிகர்.\nகமலின் இந்தியன் - 2 படத்தினை குறித்த மாஸ்ஸான அப்டேட்.\n1 மில்லியன் லைக்குகளை தெறிக்க விட்ட 'கனா' பாடல்.\n\"சிங்கம்\" கதாபாத்திரத்தில் மிரட்ட காத்திருக்கும் மக்கள் செல்வன்- 'த��க்ளக் தர்பார்'\nஇரண்டாவது திருமணத்தை சத்தமின்றி முடித்த பிரபல நடிகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/06/20.html", "date_download": "2020-07-09T21:50:50Z", "digest": "sha1:OZH3H2PGRKGR6SNPV6WYBJC44FSEMU75", "length": 45786, "nlines": 165, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இந்திய - சீன எல்லை மோதல்: இந்திய ராணுவத்தினர் 20 பேர் பலி, அதிகாரபூர்வ அறிவிப்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇந்திய - சீன எல்லை மோதல்: இந்திய ராணுவத்தினர் 20 பேர் பலி, அதிகாரபூர்வ அறிவிப்பு\nலடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில், இந்திய மற்றும் சீன ராணுவத்தினரிடையே திங்கள் இரவு நடந்த மோதலில் உயிரிழந்த இந்திய ராணுவ துருப்புகளின் எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளதாக இந்திய ராணுவம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், \"இந்திய - சீன துருப்புகள் இடையே இதற்கு முன்னர் கைகலப்பு ஏற்பட்ட லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் ஜூன் 15/16 அன்று மீண்டும் மோதல் ஏற்பட்டது. அதில் படுகாயமடைந்த 17 இந்திய ராணுவ துருப்புகள் அங்கு நிலவும் பூஜ்ஜியத்துக்கும் குறைவான வெப்பநிலை நிலவியதால் உயிரிழந்தனர். இதனால் இந்த சம்பவத்தில் உயிரிழந்த இந்திய ராணுவ துருப்புகளின் எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளது. எல்லைப் பாதுகாப்பையும் நாட்டின் இறையாண்மையும் காப்பதில் இந்திய ராணுவம் உறுதியாக இருக்கிறது\" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமுன்னதாக, இந்த மோதலில் மூன்று இந்திய ராணுவ துருப்புகள் உயிரிழந்ததாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்த மோதலில் ஆயுதப் பயன்பாடு எதுவும் நிகழவில்லை என்றும் ராணுவ வீரர்களின் கைகலப்பே இந்த மரணங்களுக்குக் காரணம் என்று பி.டி.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.\nஇந்த மோதலின்போது சீன தரப்பிலும் பாதிப்பு நிகழ்ந்துள்ளது என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளதாக ஏ.எஃப்.பி செய்தி முகமை தெரிவிக்கிறது. சீன ராணுவத்தினரை இந்திய ராணுவத்தினர் தாக்கியதாக சீனா குற்றம் சாட்டுகிறது என்றும் அந்த செய்தி முகமை தெரிவிக்கிறது.\nஇந்திய மற்றும் சீன ராணுவங்களின் மூத்த அதிகாரிகள் இடையே இந்தப் பதற்றத்தை தணிக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள இந்திய வெளியுறத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா, \"இந்திய - சீன ராணுவ துருப்புகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில், இருதரப்பிலும் உயிரிழப்புகள் நேர்ந்துள்ளன. கல்வான் பள்ளத்தாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டை (எல்ஏசி) மதிக்கும் ஒருமித்த கருத்தை சீனத் தரப்பு மீறியது\" என்று கூறியுள்ளார்.\nமுன்னதாக, இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றின் தளபதிகள் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.\nதமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் உயிரிழப்பு\nஇந்திய - சீன எல்லையான லடாக்கில் இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே திங்கள்கிழமை இரவு நேரிட்ட மோதலில் உயிரிழந்த இந்திய ராணுவத்தை சேர்ந்த மூன்று பேரில் தமிழகத்தை சேர்ந்த பழனி என்பவரும் அடக்கம் என்று தெரியவந்துள்ளது.\nஇதுதொடர்பாக பிபிசி தமிழ் செய்தியாளர் சாய்ராம் ஜெயராமனிடம் பேசிய பழனியின் சகோதரரும் இந்திய ராணுவ வீரருமான இதயக்கனி, \"நேற்று இருநாட்டு வீரர்களுக்கிடையே நடந்த மோதலில் எனது அண்ணன் உயிரிழந்துவிட்டதாக லடாக்கில் உள்ள ராணுவ அதிகாரிகள் என்னிடம் அலைபேசி வாயிலாக தெரிவித்தனர். தற்சமயம் ராஜஸ்தானில் பணியாற்றி வரும் நான் இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள எங்களது சொந்த ஊரான கடுக்கலூருக்கு செல்ல டெல்லி விமான நிலையத்தில் காத்துக்கொண்டிருக்கேன்\" என்று கூறினார்.\n40 வயதான பழனி கடந்த 22 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வந்துள்ளார். குறிப்பாக, இந்த சம்பவம் நடந்த லடாக் பகுதியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவர் பணியாற்றி வந்ததாக அவரது சகோதரர் இதயக்கனி கூறுகிறார்.\n\"நான் சுமார் 10 நாட்களுக்கு முன்னர் என்னுடைய அண்ணனிடம் பேசியபோது, தான் லடாக்கின் நகர்புறப்பகுதியிலிருந்து எல்லைப்பகுதிக்கு செல்வதாகவும், அங்கு தொலைத்தொடர்பு வசதி இருக்காது என்பதால் திரும்ப அழைப்பதற்கு நாளாகும் என்றும் கூறினார்.\"\n\"நான் ராணுவத்தில் சேர்வதற்கே என் அண்ணன் தான் காரணம். அவரது மறைவு எங்களது குடும்பத���திற்கு பேரிழப்பாகும். எனது அண்ணனின் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளின் நிலையை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை\" என்று கூறும் இதயக்கனி கடந்த பத்தாண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.\nஇந்த நிலையில், பழனியின் இறப்புக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், பழனியின் குடும்பத்தினருக்கு தமிழக அரசின் சார்பாக 50 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த நிலையில், தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.\nராணுவ வீரர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்வதாகவும், உயிரிழந்த ராணுவ வீரர்களின் ஆன்மாக்களை கடவுள் ஆசீர்வதிக்க வேண்டும் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதிவிட்டுள்ளார்.\nஇந்திய இராணுவ நாய்களே சீன இராணுவம் உங்களை கொன்று புதைக்க முன் காலில் விழுந்து விடுங்கள்.\nஇதுக்கு Surgical Strike இல்லையாமா,\nஅந்த வீர தீரம் எல்லாம் பாகிஸ்தானோட மட்டும்தான் போல.\nதற்போது உள்ள நிலைமை இந்தியா-சீனா பிரச்சினையில் இந்தியாவுக்கு சீனா தக்க பதிலடி கொடுக்க வேண்டும் காரணம் இந்தியா எந்த ஒரு அண்டை நாடு உடனும் ஒழுக்கத்துடன் எல்லைகளை கடைப்பிடிப்பதில்லை சீனாவும் பாகிஸ்தானும் ஒன்றிணைந்து இவர்களுக்கு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும் தற்போதுள்ள இந்து வேஷதாரிகள் இன் ஆட்சியோ நாகரீகம் அற்றவர்களின் கையில் உள்ளது\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி, உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nசம்பத் வங்கி உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nதனது கணக்கை சம்பத் வங்கியிலிருந்து, ரத்துச் செய்கிறார் மங்கள\nசம்பத் வங்கியிலுள்ள தனது, கணக்கை ரத்துச் செய்கிறார் மங்கள.\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nகொழும்பில் பிச்சைக்காரரின் வங்கிக் கணக்கில், 1400 இலட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிப்பு - எப்படி வந்தது தெரியுமா...\nகொழும்பில் புறநகர் பகுதியொன்றில��� யாசகர் ஒருவரின் வங்கி கணக்கில் 1400 இலட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்கிஸ்ஸ சிரேஷ்ட ...\nமதரஸாக்கள், புர்கா, காதிநீதிமன்றங்களை ஒரு வாரத்திற்குள் தடை செய்யவேண்டும்- அத்துரலிய தேரர்\nமுஸ்லீம்களின் மத்ரசாக்கள், காதி நீதிமன்றம் மற்றும் முஸ்லீம் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் ஆடைகள் என்பவற்றை ஒரு வாரத்திற்குள் அரசாங்கம்...\nசம்பத் வங்கி விவகாரம் - ஜம்மியத்துல் உலமாவின் அடிப்படைவாதத்திற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்\nஇலங்கையில் தனியார் வங்கி ஒன்றில் வைப்புச் செய்துள்ள பணத்தை திரும்ப பெறுமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை முஸ்லிம் மக்களுக்கு அறிவித...\nபள்ளிவாசலின் முன் காத்திருந்த ஏழைகளை, மனங் குளிரச்செய்த இராணுவ தம்பதி\nஜூம்ஆ -03-07-2020- முடிந்து புத்தளம் பெரிய பள்ளியில் இருந்து வெளியே சென்ற போது, திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த தம்பதியினர் வாயிலில் ...\nசவுதியில் உயிரிழந்தவரின் உடல், கொழும்பில் தகனம் - உறவினர்கள் கடும் எதிர்ப்பு\nசவுதியில் உயிரிழந்த இலங்கையர் ஒருவரின் உடலம் கொழும்பு - பொரளை மயானத்தில் 08.07.2020 தகனம் செய்யப்பட்ட நிலையில், உறவினர்கள் கடும் எதிர்ப...\nஇஸ்லாமிய பெண் குடித்த பானத்தில் ஊழியர் எழுதிய வார்த்தை - அதிர்ச்சியில் உறைந்த 19 வயது இளம் பெண்\nஅமெரிக்காவில் இஸ்லாமிய பெண் ஒருவருக்கு வழங்கப்பட்ட பானத்தில் ஐ.எஸ் என்று எழுதியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக...\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி, உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nசம்பத் வங்கி உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nதனது கணக்கை சம்பத் வங்கியிலிருந்து, ரத்துச் செய்கிறார் மங்கள\nசம்பத் வங்கியிலுள்ள தனது, கணக்கை ரத்துச் செய்கிறார் மங்கள.\nநான் கொரோனாவை விட ஆபத்தானவன் - ஒரே இரவில் 2000 முதல் 3000 இராணுவத்தினரை கொலைசெய்தவன் - கருணா\nதேசிய பட்டியல் ஆசனம் மூலம் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு தனக்கு விருப்பமில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு தெரிவித்துள்ளதாக விநாயகம...\nஇலங்கை முஸ்லிம்களிடம் பாரிய, வேறுபாடுகள் உள்ளதை அறிந்துகொண்டேம் - அஜித் ரோஹண சாட்சியம்\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல்கள் நடாத்தப்பட்ட நிலையில், 2019 ஏப்ரல் புத்தாண்ட...\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2011/09/blog-post_5982.html", "date_download": "2020-07-09T21:52:01Z", "digest": "sha1:IOUMXNC62OZHRWAYHFP4MZSSR2SNLBQA", "length": 34385, "nlines": 193, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: இறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதமிழ் மக்களின் பெயரால் காலாகாலமாக பினாமி அமைப்புக்களாவும் பினாமிகளாகவும் புலிகளுடன் இணைந்து வயிறு வழர்த்துவந்தோர் நிலைமையும் அவர்களது வருவாயும் முள்ளிவாய்க்கால் முடிவின் பின்னர் அதாள பாதாளத்திற்கு சென்றுள்ள நிலையில் தமது வருவாய்க்கு அடுத்த மூலதனமாக இலங்கைக்கு எதிரான போர்க் குற்ற விசாரணை என்ற மாயையை கையில் எடுத்துள்ளனர்.\nஇந்த வரிசையிலே நான�� ஒரு பாதிரி சொல்கின்றேன் நீங்கள் நம்புங்கள் என புலிகளின் வன்செயலை மக்களிடம் நியாயப்படுத்தி வந்த இமானுவேல் நிற்கின்றார். உலகத் தமிழர் பேரவை எனும் பெயரில் அமைப்பொன்றினை ஆரம்பித்துள்ள இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கனடாவில் மக்களை கூட்டி உலகத் தமிழர் பேரவை தொடர்பாக தெரிவிக்கையில் தனது கட்சி சர்வதேசமயமான சுயாதீனமான ஜனநாயகப்பண்புகளோடு அகிம்சாவழியில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஅதாவது புலம்பெயர் தமிழ் மக்கள் புலிகளை ஏற்றிருந்தாலும் அவ்வமைப்பு சர்வதேசமயப்படுதப்படாமல், சுயாதீனமான ஜனநாயகப்பண்புகளுக்கு இடமளிக்காமல் செயற்பட்ட சர்வாதிகார தனிமனித ஆழுகைக்குட்பட்ட குழு என்பதனை மறைமுகமாக தெரிவித்துள்ளதுடன் பாதிரியின் வெட்டுப்பேச்சு இனிமேல் எடுபடப்போதில்லை என்பதை உணர்ந்து தான் புலிகள் போன்று ஆயுத வன்முறையில் ஈடுபடப்போவதில்லை ஜனநாயக வழியில் போராடப்போகின்றேன் என்று வேறு பல்டி அடித்துள்ளார்.\nஅத்துடன் உலகத் தமிழர் பேரவையின் உடனடியான இலக்குகள்\n1. முகாம்களில் வாடும் எமது உறவுகள் தாயக பூமியில் இயல்பு நிலை வாழ்க்கைக்கு திருப்புவதற்கு பாடுபடுவது.\n2. இனப்படுகொலையின் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதற்கு உழைப்பது.\n3. ஐந்து கண்டத்திலும் வாழும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவது என்பன தன் பேரவையின் முதன்மை இலக்குகளாக வரையறுக்கப்பட்டன\nஎன தெரிவித்துள்ளதுடன் கனடாவில் வங்கி கணக்கொன்றையும் ஆரம்பித்து மேற்படி பணிகளுக்காக மக்ளிடம் மாதந்த நிதியுதவியையும் வேண்டி நிற்கின்றார்.\nமேற்படி 3 கொள்கைளுமே நீண்டகாலம் நிலைக்ககூடிய அமைப்பொன்றுக்கான கொள்கையில்லை. முகாம்களில் வாழும் மக்களில் 95 விழுக்காடு மக்கள் மீள் குடியேற்றப்பட்டுள்ளதுடன் ஏனையோரும் விரைவில் குடியேற்றப்படுவர் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளதுடன், இலங்கையிலுள்ள மீள் குடியேற்ற அமைச்சையே கலைக்க முடிவு செய்துள்ளதாக அறிய முடிகின்றது. இந்நிலையில் இவ்வமைப்பு எந்த மக்களுக்கு உதவி புரியப் போகின்றது.\nஅடுத்து போர்க்குற்ற விசாரணை என்பது முற்றிலுமான மாயை, இலங்கையிலே உக்கிர யுத்தம் இடம்பெறுகின்றது, அங்கே மக்கள் அழிந்து கொண்டிருக்கின்றார்கள் என மேற்குலக நாடுகள் எங்கும் மக்கள் ஓலமிட்டப��தும் திரும்பிப்பார்காக மேற்குலக அரசுகள் இப்போது போர்குற்ற விசாரணை என்பதெல்லாம் வெறும் பேச்சுக்கே ஒழிய நிஜத்தில் எதுவும் நடந்தேறப்போவதில்லை.\nமேலும் ஐந்து கண்டத்திலும் வாழும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவது என்ற கொள்கை முற்றிலும் பதவியாசையையும் புலிகளின் ஏகபிரதிநிதித்துவ வெறியையும் பிரதிபலிக்கின்றது.\nமுற்றிலும் ஐரோப்பாவில் வாழும் மேற்படி அமைப்பை சேர்ந்தோருக்கு இலங்கையிலுள்ள தமிழ் மக்களுடன் எந்த தொடர்பும் கிடையாது. இந்நிலையில் இவர்களால் அங்குள்ள மக்களுக்கு எவ்வாறு உதவி புரிய முடியும். ஆக தொடர்ந்தும் அங்கு முகாம்களில் தங்கியுள்ள மக்களின் பெயரால் பணம் வசூலிப்பதே இவர்கள் நோக்கமாகும்.\nஇடைத்தங்கல் முகாம்களில் சுமார் 290000 மக்கள் தங்கியிருந்தபோது அம்மக்களுக்கு எத்தனையோ உதவிகள் தேவைப்பட்டது. ஆனால் பாதிரி போன்றவர்களால் அவர்களுக்கு எவ்வித உதவியும் கிடைக்கவில்லை. அத்துடன்; தற்போது முகாம்களில் சுமார் 7000 மக்களே எஞ்சியுள்ளனர். அவர்களும் மிக விரைவில் மீளக் குடியமர்த்தப்படுவர் என அரச தரப்பினர் தெரிவிக்கின்றனர்.\nஇலங்கையிலே மக்கள் அகதிகளாக அவஸ்தைப்பட்டபோது அவர்களை மேலும் அவஸ்தைகளுக்குள்ளாக்கும் நோக்கில் இக்குழுக்கள் செயற்பட்டது. மக்களின் பெயரால் புலிகள் வசூலித்த பணத்தில் ஏகப்பட்ட பாகத்தை சுருட்டியுள்ள இவர்களிடம் இப்பணத்தை அங்கு அகதிகளாக அவஸ்தைப்படும் மக்களுக்கு செலவிடுங்கள் என அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டபோது, இலங்கையில் எமக்கு செயற்பட முடியாது, இலங்கை அரசாங்கம் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை தடை செய்துள்ளது என தெரிவித்து மக்களை நடுத்தெருவில் விட்டிருந்தனர். ஆனால் தற்போது இவர்கள் மக்களின் நலனை கவனிக்கவென மீண்டும் பண வசூலிப்பிலிறங்கியுள்ளனர்.\nஅவ்வாறாயின் இலங்கையில் அன்றிருந்த நிலைமை இல்லை என்பதையும், தமக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் இலங்கையில் செயற்பட முடியும் என்பதை மக்களுக்கு இவர்களால் தெரிவிக்க முடியுமா அவ்வாறு இல்லையாயின் எதற்காக பணம் இலங்கை சென்று மக்களின் தேவைகளை கண்டறிய முடியாதவர்களுக்கு தொடர்ந்தும் எதற்கு பணம்\nவன்னியுத்தம் இடம்பெறுகையில் மக்களை புலிகள் பலவந்தமாக தமது பிரதேசங்களுள் நெருக்கியபோது, இதில் நேரடியாக சர்வதேச நாடுகள் தலையிட முனைந்தபோது, பாதிரிபோன்றோர் மக்கள் புலிகளுடன் சுயவிருப்பின்பேரிலேயே செல்கின்றனர் என சர்வதேசத்தை ஏமாற்றினர். இவர்கள் நினைத்திருந்தால் புலிகள் மக்களை விடுவிக்கவேண்டும் என அழுத்தம் கொடுத்திருக்க முடியும். தமது சுயலாபங்களுக்காக செய்யவில்லை.\nஇவர்கள் புலிகள் மக்களை பலவந்தமாக தம்முடன் அழைத்துச் செல்கிறார்கள் மக்களை மனித கேடயங்கiளாக பயன்படுத்துகின்றார்கள் என்ற உண்மையை உலகிற்கு எடுத்துக்கூறியிருந்தால் வன்னி மக்கள் இத்தனை துயரங்களை சுமக்க நேரிட்டிருக்காது.\nமேலும் வன்னியிலே ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளது. இவ்வீடுகள் எவ்வாறு சேதமடைந்தது. இராணுவம் முன்னேறுகயையில் மக்களை பின்நோக்கி தள்ளிய புலிகள் அம்மக்களின் வீடுகளை தமது அரண்களாக பயன்படுத்தி அவ்விடுகள் மற்றும் அவற்றுக்கு அருகே தற்காலிக பங்கர்கள் மற்றும் உரு மறைப்புக்களை செய்து முன்னேறிவந்த படையினருடன் சண்டையிட்டனர் அச்சண்டையின்போதே வீடுகள் யாவும் சேதமடைந்தன.\nஆனால் இன்று அவ்வீடுகளை அரசாங்கம் திருத்திக்கொடுக்க வேண்டுமென்ற கோரிக்கைகள் முன்வைக்கப்படுவதை அவதானிக்க முடிகின்றது. பெரும்பாலும் இலங்கையிலே சண்டை ஒன்று இடம்பெறுவதற்கு வெளிநாடுகளிலிருந்து தூபமிட்டோரே இக்கோரிக்கைகளை முன்வைக்கின்றனர்.\nஅவ்வாறாயின் இவ்வீடுகளை இவ்யுத்தத்திற்கு தூபமிட்ட இமானுவேல் போன்றோர் திருத்திக்கொடுக்க முன்வரவேண்டும் அல்லவா.. வன்னியில் யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோதும் , பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவெனவும் இவர்கள் வசூலித்த பணத்தில் இவ்வீடுகளை திருத்திக்கொடுப்பதற்கு இவர்கள் முன்வருவார்களா\nஇதனை வெளிபடுதியதட்கு முதலில் நன்றி.\nஇதனை சிறிது சிந்தியுங்கள்.இது சாதாரண விடயமல்ல உங்களை ஏமாற்றி இருப்பது மட்டுமல்ல\nபுனிதமான ஒரு போராட்டத்தை தமதுசுயலாபத்துக்காக பயன்படுத்தி இருக்கிறார்கள் .ஈழத்து அப்பாவி மக்களுக்காக ,அவர்களின் உணவுக்காக நீங்கள் வழங்கிய நிதியினை சுரண்டியிருக்கின்றனர் .நீங்கள் விரும்பினால் உண்மையான போராளிகள் இன்னும் இங்கு இருக்கிறார்கள் . அவர்களை ஒன்றினைத்து இவர்களுக்கு மக்களின் சார்பாக தண்டனையும் வழங்க தயாராக உள்ளோம்\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்��வளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபிரபாகரன் ஒரு மோடன், தமிழ் மக்கள் சமஸ்டி கோரவில்லை. ஆவா குழு உறுப்பினர் அருண்.\n இது சில காலத்திற்கு முன்னர் இலங்கையை அல்லோலகல்லோலப் படுத்திய சொல். யாழ் மாவட்டம் எங்கும் வாரம் ஒரு முறையாவது எதேனு...\nஉதயகுமார் மாகாணத்தின் உயர் கதிரையை விட்டு ஓடிய கதை தெரியுமா இப்போ எதற்கு பாராளுமன்ற கதிரை இப்போ எதற்கு பாராளுமன்ற கதிரை\nதமிழ் தேசியக் கூட்டமைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றார் உதயகுமார். உரிமை உரிமை என ஆனானப்பட்ட நாம்பன் எல்லாம் ஓடிக்களைத்த தர...\nகொரோனா பரிசோதனை - யாழ்ப்பாணத்தில் இருவருக்கு தொற்று உறுதி\nயாழ் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தகவல...\nஇலங்கை ஆதரவு தெரிவிக்காவிட்டாலும் போர்க்குற்றச் சாட்டு தொடர்பில் விசாரணை தொடரும்\nபோர்க் குற்றச்சாட்டு தொடர்பிலான ஜெனீவா தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு நல்காது ஒதுங்கியிருந்தாலும்கூட, அதனைத் தொடர்ந்து நகர...\nதமிழ் அரசியல்வாதி ஒவ்வொருவரும் ஏப்பம் விட்டுள்ள வரிவிலக்கு எவ்வளவு தெரியுமா மீட்பது எவ்வாறு\nஐந்து ஆண்டுகளுக்கு ஒரு தடவை மக்கள் புதிய எதிர்பார்ப்புக்களுடன் பல்வேறு வாக்குறுதிகளை நம்பியவர்களாக 225 பேரை பாராளுமன்றுக்கு தெரிவு செய்கின்ற...\n\"கிழக்கில் மீண்டும் மலரும் அபிவிருக்கிக்கான புதுயுகம்\". ரிஎம்விபி யின் தேர்தல் விஞ்ஞாபனம் மக்கள் கைகளில்.\nதேர்தல் விஞ்ஞாபனம் என்பது வேட்பாளர்கள் அல்லது அரசியல் கட்சியொன்று மக்களிடம் வாக்கு கேட்டுச்செல்லும்போது எக்கருமத்தை நிறைவேற்றுவதற்காக அவர்கள...\nசுமந்திரன் - சரவணபவான் குடும்பிப்பிடி, விருப்பு வாக்குப்போர் உச்சக்கட்டத்தை எட்டுகிறது.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பினர் விருப்புவாக்களுக்காக மூன்று பிரிவுகளாக பிளவுபட்டு நிற்கின்றனர் என்பது யாவரும் அறிந்த விடயம். சுமந்திரன் - சிறித...\nதங்கத்துரை அண்ணன் கொல்லப்பட்டு 23 வருடங்கள் கடந்து விட்டன. ஆனாலும் அவர் விட்டுச் சென்ற திருகோணமலை மாவட்டத்துக்கான அரசியல் வெற்றிடம் அப்படிய...\n கலாநிதி வலவாஹெங்குனவெவே தேர���் போர்க்கொடி. யோகேஸ்வரனுக்கு வாக்களிக்கலாமா\nஎதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள எந்தவொரு பௌத்த மதகுருவுக்கும் வாக்களிக்க வேண்டாம் என இலங்கையர்கள் அனைவரையும் தான் கேட்டுக்கொள்வதா...\nஇவ்வளவு காலமும் ஔிந்திருந்த பொலிஸ் பரிசோதகர் சட்டத்தின்முன்\nகோடிக்கணக்கான ரூபாய்கள் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிலிருந்து இரகசியமான முறையில் கடத்தி, போதைப் பொருள் விநியோகிப்பவர்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகிய���ு\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2009/06/blog-post_43.html", "date_download": "2020-07-09T21:15:07Z", "digest": "sha1:YHA3GLMXZ3JPHVVZJLWYG3MSYFNEKXSX", "length": 31555, "nlines": 306, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: உருக்கமான காதலும், உக்கிரமான காமமும் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � இலக்கியம் , உதயசங்கர் , புத்தகம் , வாசிப்பு � உருக்கமான காதலும், உக்கிரமான காமமும்\nஉருக்கமான காதலும், உக்கிரமான காமமும்\nஇது சின்னக் கருப்பனின் கதை. ஊருக்கு வெளியே, வெயிலிலும், மழையிலும் அரிவாளோடு காவல் காத்துக் கிடக்கும் அவனுக்குள் தகித்துக் கிடக்கும் காதலைச் சொல்லும் கவிதை. வேட்கையும், வெறியும், வேகமும் தெறிக்கும் வரிகளால் கட்டப்பட்ட காவியம். எப்படியும் நீங்கள் புரிந்து கொள்ளலாம். மௌனங்களையும், மரபுகளையும் உடைத்து நொறுக்கி, பீறிட்டுக் கிளம்பும் தாகத்தை நீங்கள் அள்ளி அள்ளிப் பருக முடியும்.\nஎதுவுமற்றவனாய் அலைந்து திரியும் சின்னக்கருப்பன் பூவாக மலர்வதையும், வாடுவதையும்- நெருப்பாகச் சுடுவதையும், சாம்பலாக அணைந்து போவதையும்- வாசிக்கிறவன் உணர்ந்து விம்மிப் போக வேண்டியிருக்கும். பிறந்த மேனியாய் மல்லாந்து படுத்த கோலத்தில் பச்சை வாடை வீசும் அவன் காமத்தில் நீந்த முடியாமல் தவித்துப் போக வேண்டியிருக்கும். காளீ என்று ‘ஆத்தா’ மீது பித்தம் தலைக்கேறி நிற்கிறான் அவன்.\nசின்னக்கருப்பன் ஒரு அறியாத குழந்தை. பருவத்தின் முதல் இலை அவிழ்ந்த சொருபன். மரணத்தை எதிர்கொள்ளும் ஞானி. எல்லாமாகவும் இருக்கிறான். முன்னுரை எழுதிய எழுத்தாளர்.பவா செல்லத்துரை சொல்வது போல நீங்களாக இருக்கலாம், நானாக இருக்கலாம் சின்னக்கருப்பன். மனப்பிறழ்வு கொண்டலைய வைக்கும் காதல் நோயால் வாடும் யாராகவும் இருக்கலாம்.\nமுற்றிலும் வேறொரு தளத்தில், வேறொரு பார்வையில், புனிதங்களை கட்டுடைக்கும் சொற்களை எடுத்து வந்திருக்கிறார் எழுத்தாளர் உதயசங்கர் இங்கே. அவரது ‘தீராது’ கவிதைத் தொகுப்பிலிருந்து சில கவிதைகள் இதோ....\nநாட்டார் வழக்காறுகளோடு பின்னிப் பிணைந்த காதல் கதை இது.\nஆண்டாளின் காதல் ‘திருப்பாவை’யாக, சின்னக்கருப்பனின் காதல் ‘தீராது’ இருக்க.....\nகவிதை நூல் : தீராது\nவெளியீடு : வம்சி புக்ஸ்\nTags: இலக்கியம் , உதயசங்கர் , புத்தகம் , வாசிப்பு\nவித்தியாசமான எழுத்தில் கவிதை புனைந்திருப்பதுதான் இதற்கு சிறப்பென எண்ணுகிறேன்.\nஅறிமுகம் ஒரு நல்ல புத்தகம்.\nநல்ல கவிதைகள், அறிமுகத்திற்கு மிக்க நன்றி.\nஎல்லா கவிதைகளும் கிராமிய வாசனை வீசும் சின்னகருப்பன் கவிதைகள்... வித்தியாசமாய்...\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\n2ஜீ அலைக்கற்றை ஊழலின் அடுத்த அத்தியாயம் ஆரம்பித்திருக்கிறது. ஊழல் நடந்திருக்கிறது என்பதும் அதற்கான பேரங்களும், ஏற்பாடுகளும் ஒரு பாடு ...\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nநிச்சயம் அதிர்ச்சி அடைவீர்கள். இன்னும் இரண்டு நாட்களில் ஒரு வங்கியில், அதுவும் பொதுத்துறை வங்கியில், Officers Recruitment-ற்கான...\nபதிவர் சந்திப்பு அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்\nகடைசியாக அவர் 2009 மேமாதம் 15ம் தேதி ‘சாதி ஒழிப்பும், சிங்காரவேலரின் சிந்தனைகளும்’ என்றொரு பதிவு எழுதியிருந்தார். பிறகு அவர் எழுதவேயில்லை...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் ��ரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் ப��ிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/215273/news/215273.html", "date_download": "2020-07-09T19:47:30Z", "digest": "sha1:G7INWZXKI73FJXHUXKK7QK2XW5U532PD", "length": 16636, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "வீடு வாங்க ஆசையா? (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nஊருக்கு ஊர் எல்லா வங்கிகளும் இப்போது வீட்டுக்கடன் மேளாவை நடத்தி வருகின்றன. இங்கு உரிய ஆவணங்களுடன் சென்றால் உடனடி வீட்டுக்கடன் கிடைக்கும் என்று அறிவிக்கின்றன. வீட்டுக்கடன் வாங்குவது என்றால் ஒரு நேரத்தில் ஆயிரத்தெட்டு கட்டுப்பாடுகளும், கெடுபிடிகளும் வைத்திருந்த வங்கி கள் இப்போது கூவிக் கூவி அழைக்கின்றன.எத்தனை நாளைக்குத்தான் வாடகை வீட்டிலேயே வசிப்பது, கடன் வாங்கியாவது சொந்த வீட்டுக்குப் போயிடணும் அப்பதான் நிம்மதி’’ என்கிற எண்ணத்தில்தான் நாமும் இருக்கிறோம். சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் மட்டுமல்ல, கிராமப்புறங்களில் இருப்பவர்கள்கூட இந்த ஓட்டு வீட்டை மாத்தி தளம் போட்ட வீடா மாத்திட்டா தேவலை’’ என்றுதான் உள்ளனர்.\nசிறுநகரங்களிலும் புறநகர்ப் பகுதிகள் விரிவாகிக் கொண்டுதானே உள்ளன மக்களின் மனநிலையில் உருவான இந்த மாற்றம்தான் வீட்டுக் கடன் அளிக்கும் நிறுவனங்கள் தேடி வருவதற்கும் காரணம். ஆனால் இதற்கான வாய்ப்பு அனைவருக்கும் சாத்தியமாவதில்லை என்றுதான் அரசு பல வகைகளிலும் வீடு கட்டுபவர்களுக்கு உதவுகிறது. வீடு இல்லாத ஏழைகளுக்கு அரசே இலவச வீடுகளை கட்டித் தருகிறது. ஆனால் நடுத்தர மக்களுக்கு.. மக்களின் மனநிலையில் உருவான இந்த மாற்றம்தான் வீட்டுக் கடன் அளிக்கும் நிறுவனங்கள் தேடி வருவதற்கும் காரணம். ஆனால் இதற்கான வாய்ப்பு அனைவருக்கும் சாத்தியமாவதில்லை என்றுதான் அரசு பல வகைகளிலும் வீடு கட்டுபவர்களுக்கு உதவுகிறது. வீடு இல்லாத ஏழைகளுக்கு அரசே இலவச வீடுகளை கட்டித் தருகிறது. ஆனால் நடுத்தர மக்களுக்கு.. இந்தக் குறையை போக்கும் விதமாகத்தான் மத்திய அரசு நடுத்தர வருவாய் பிரிவினர் மற்றும் உயர் நடுத்தர வருவாய் பிரிவினருக்காக ஆவாஸ் யோஜனா என்கிற அனைவருக்கும் வீடு திட்டத்தினை கொண்டு வந்துள்ளது.\nஇந்தத் திட்டத்தில் வாங்கும் வீட்டுக்கடனில் 4 சதவீத வட்டி சலுகையை மத்திய அரசு அளிக்கிறது. சாதாரணமாக எல்லா வங்கிகளும் 9 சதவீதம் அல்லது 10 சதவீதம் கணக்கிடுகின்றன என்றால் இதில் 4 சதவீத தள்ளுபடி என்பது இவர்களுக்கு சிறந்த வாய்ப்புதானே… இது தொடர்பாக ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வரதராஜன் நம்மிடம் விளக்கினார். அனைவருக்கும் வீடு என்கிற ஆவாஸ் யோஜனா திட்டம், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் வீடு கட்ட கொண்டு வரப்பட்டது. குறிப்பாக 2022-ம் ஆண்டுக்குள் நகர்ப்புற ஏழை மக்கள் அனைவருக்கும் அடிப்படை உரிமையான சொந்த வீடு அளிக்கும் திட்டம் என்று அரசு அறிவித்தது.\nஆவாஸ் யோஜனா திட்டப்படி, பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினர் (Economically Weaker Section – EWS), குறைந்த வருவாய்ப் பிரிவினர் (Lower Income Group – LIG)ஆகியோர் பயனாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் இந்தத் திட்டத்தின் கீழ் நடுத்தர வருமான பிரிவினரும் (Middle income Group) பயனாளிகளாக உள்ளனர். இவர்களுக்கு கடனோடு இணைந்த வட்டி மானியம் (Credit linked subsidy scheme- சிஎல்எஸ்எஸ்) என்கிற வட்ட���ச் சலுகையை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து இது நடைமுறையில் இருக்கிறது. திட்ட காலம் முதலில் ஓர் ஆண்டு என நிர்ணயிக்கப்பட்டது.\nதற்போது 2019-ம் ஆண்டு மார்ச் வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே கட்டி முடிக்கப்பட்டிருக்கும் வீடுகளை வாங்கினாலும், நாம் புதிதாக கட்டினாலும் இந்த சலுகை பெறலாம். குறிப்பாக ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் நடுத்தர வருமான பிரிவினர் வாங்கும் வீட்டுக்கடனில் அதிகபட்சம் ரூ.2.30 லட்சம் ரூபாய் வரை வட்டி மானியம் கிடைக்கிறது வழக்கமாக பொதுமக்கள் வாங்கும் வீட்டுக் கடனுக்கான நடைமுறைகள்தான் இதற்கும் கடைப்பிடிக்கப்படும். இதில் நடுத்தர வருமான பிரிவினரை இரண்டு பிரிவாக பிரித்துள்ளது. முதலாவது பிரிவில், கடன் வாங்குபவர்களின் ஆண்டு வருமானம் ரூ.6 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை இருக்க வேண்டும்.\nஇவர்கள் வாங்கும் வீட்டுக் கடனில், ரூ.9 லட்சம் வரை 4 சதவீத வட்டி மானியம் கிடைக்கும். ரூ.9 லட்சத்துக்கும் மேற்பட்ட தொகை மட்டும் வழக்கமான வட்டி விகிதம் இருக்கும். உதாரணமாக ஒருவர் ரூ.12 லட்சம் வீட்டுக்கடன் வாங்குகிறார் என்றால், இந்தத் திட்டத்தின் கீழ் மானிய கடன் ரூ.9 லட்சத்துக்கு 4 சதவீத வட்டி கிடைக்கும். இதை 20 ஆண்டுகளுக்கு கழித்தால் ரூ.2.35 லட்சம் மானியம் கிடைக்கும். இந்த ரூ.2.35 லட்சத்தை நாம் திருப்பி செலுத்த வேண்டிய அசலில் கழித்துக் கொள்ளலாம். அதாவது பயனாளி ரூ.9.65 லட்சத்துக்கு மட்டும் வட்டி செலுத்தினால் போதும். இதனால் மாதத் தவணையில் ரூ.2,268 குறையும். அதேபோல இரண்டாவது பிரிவின், ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரை வரையறுத்துள்ளது.\nஇவர்களுக்கான கடனில் ரூ.12 லட்சத்துக்கு 3 சதவீத வட்டி மானியம் பெறலாம். இதன் மூலம் இவர்களுக்கும் திருப்பி செலுத்த வேண்டிய அசலில் ரூ.2.35 லட்ச ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். அதாவது, ரூ.12 லட்சத்துக்கு மேல் வாங்கும் தொகைக்கு வழக்கமான வட்டியும், ரூ. 12 லட்சம் வரை 3 சதவீத வட்டி மானியமும், 20 ஆண்டுகளுக்கு கணக்கிடப்பட்டு கழித்துக்கொள்ளப்படும். இதனால் மாதத் தவணை ரூ.2,200 வரை மிச்சமாகும். அதாவது இந்த இரண்டு திட்டங்களிலும் 20 ஆண்டுகளுக்கான வட்டி மானியம் அசல் தொகையில் இருந்து கழித்துக் கொள்ளப்பட்டு, மீதமுள்ள தொகைக்கு மட்டும் வட்டி செலுத்தினால் போதும். இதில் கடன் அளவு நிர்ணயம் செய்யவில்லை என்றாலும், குறிப்பிட்ட கடன் தொகைக்கு மட்டுமே வட்டிச் சலுகை கிடைக்கும். அதற்கு மேல் உள்ள தொகைக்கு வட்டி மானியம் கிடைக்காது.\nஇதேபோல, கடன் தொகைக்கு ஏற்ப வீட்டின் அளவும் உள்ளது. குறிப்பாக முதல் பிரிவில் சலுகை பெற வீட்டின் கட்டுமான பரப்பளவு 90 சதுர மீட்டராக (968.67 சதுர அடி) இருக்க வேண்டும். இரண்டாவது பிரிவினர் சலுகை பெற வீட்டின் கட்டுமான பரப்பளவு 110 சதுர மீட்டராக (1184 சதுர அடி ) இருக்க வேண்டும்’’ என்றார். ஏற்கெனவே தனிநபர்களுக்கான வருமான வரி விலக்கில் வீட்டுக்கடனுக்கு திரும்ப செலுத்தும் வட்டியை கழித்துக் கொள்ளலாம் என்கிற சலுகை இருக்கும் நிலையில், அரசே வழங்கும் வட்டி மானியத்தையும் சரியாக பயன்படுத்திக் கொண்டால் சொந்த வீடு சாத்தியமாகாதா என்ன அதே நேரத்தில் குடும்பத்தில் வருமானம் ஈட்டுபவர் பெயரில்தான் கிடைக்கும் என்பதில்லை. அவரை முன்வைத்து குடும்பத் தலைவிகள் பெயரிலும் வாங்கும் வசதியையும் இந்த திட்டம் அளிக்கிறது. கடன் மேளா எங்கே நடக்கிறது என்று விசாரிக்க கிளம்பி விட்டீர்களா அதே நேரத்தில் குடும்பத்தில் வருமானம் ஈட்டுபவர் பெயரில்தான் கிடைக்கும் என்பதில்லை. அவரை முன்வைத்து குடும்பத் தலைவிகள் பெயரிலும் வாங்கும் வசதியையும் இந்த திட்டம் அளிக்கிறது. கடன் மேளா எங்கே நடக்கிறது என்று விசாரிக்க கிளம்பி விட்டீர்களா\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nசுமந்திரனோடு சுருங்கிவிட்ட தேர்தல் களம் \nஉலக நாடுகளே வியக்கும் வலிமை… வேகமாக முன்னேறும் India\nவெற்றிலை ரசம் வைப்பது எப்படி\nChina-வை ஓட விட்ட Ajit Doval யார் தெரியுமா\nChina- க்கு எதிராக America எடுக்கும் பெரிய நடவடிக்கை\nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\nலைஃப் ஸ்டைலை மாற்றுங்கள்… செக்ஸ் லைஃப் மாறும்\nதேசிய பட்டியல் நியமனங்கள்: கட்சிகளுக்குள் ஏற்பட்ட பிரச்சினைகள் \nகற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/90407/", "date_download": "2020-07-09T21:32:54Z", "digest": "sha1:HLN65L4N7ELHAHGW7DUNBUAJ5MBCPNFW", "length": 16629, "nlines": 138, "source_domain": "www.jeyamohan.in", "title": "மௌனி -கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\n��ுகப்பு பொது மௌனி -கடிதங்கள்\n“பவிஷாசை என்பது என்ன மொழி என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை….” என மௌனியின் இலக்கிய இடம்- 2 ல் கூருகிறீர்கள்.\nபவிஷு என்ற சொல்லை பல தடவை கேட்டிருக்கிறேன். “அற்பனுக்கு பவிஷு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்” என்ற பழமொழியை கேட்டதில்லையா மெட்ராஸ் லெக்சிகான் இந்த அர்த்தத்தை கொடுக்கிறது\nலெக்சிகான்படி இது தெலுங்கிலிருந்து வந்த சொல்.\nமௌனியின் அந்த ஒலிநேர்த்தியில்லாத சொல்லிணைப்பை கிண்டல்செய்வதற்காக எழுதிய வரி அது.\nமௌனி பற்றிய பதிவு வாசித்தேன்.\n மௌனியின் மகன், இங்கு Toledoவில் தான் இருக்கிறார். நல்ல பழக்கம் உண்டு.\nமௌனி பற்றிய என் கணிப்பு. அவருக்கு முன்னோடியாக Virginia Wolfe இருக்கலாம். Wolfeன் நாவல்கள் பெரும்பாலும் ‘Stream of Consciousness’ வகையில் செல்லும். அதே போல் மௌனியின் பல கதைகள் அப்படி ஒரு நனவோட்டத்தைக் கொண்டிருக்கும்.\nஇன்னொரு விஷயம். மௌனி schizophrenia என்ற மனப் பிறழ்வு கொண்டவர்.\n ஆசிரிய அனுபவம் எப்படி இருந்தது\nவாத்தியார் வேலை செய்ய ஆரம்பித்தபின் உலகிலுள்ள அத்தனை வாத்தியார்களும் தெய்வங்கள் என எண்ணம் வந்துவிட்டது\nகவனிக்காதவர்களிடம் பேசிப்பேசி ஒரு பயிற்சி வந்துவிட்டது. ஊருக்கு வந்தபின் கோயில் சிலைகளிடமெல்லாம் பேசத்தொடங்குவேன் என நினைக்கிறேன்\nமௌனியை மிகக்கறாராக மதிப்பிட்ட கட்டுரை. நன்றி\nபொதுவாக மௌனி வகையறா மொழிப்புகை கொண்ட எழுத்தாளர்களைப் பற்றி எழுதும்போது விமர்சகர்கள் தாங்களும் அதேபோல ஆகிவிடுவதைக் கண்டிருக்கிறேன். கச்சாமுச்சாவென்று இவர்கள் எழுதுவதைப்பார்க்க அவரே பரவாயில்லை என்று தோன்றும். அவருக்காவது ஒரு சின்ன கவித்துவம் இருக்கும். விமர்சகர்களுக்கு மொழியே பரிதாபமாக இருக்கும்\nநீங்களும் எழுத்தாளர் என்பதனால் கச்சிதமாகப் பல விஷயங்களைச் சொல்லியிருக்கிறீர்கள்.\nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 48\nஈரோடு சிறுகதை முகாம் '19\nஇருளுக்குள் பாயும் தவளை. சா. துரை கவிதைகள் - கடலூர் சீனு\nநூல் ஒன்று – முதற்கனல் – 48\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 8\nவிஷ்ணுபுரம் விருது- ம நவீன்\nகதைத் திருவிழா-13, ஆமை [சிறுகதை]\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/jeywin-publications/police-investigation-power-tactics--techniques-10004296", "date_download": "2020-07-09T20:42:16Z", "digest": "sha1:FTSFKCVJCUZGDPXJ4PDUVL4BKUQAR66N", "length": 12314, "nlines": 172, "source_domain": "www.panuval.com", "title": "காவல் புலன் விசாரணை (அதிகாரங்கள், அணுகுமுறைகள் மற்றும் நுணுக்கங்கள்) - வீ.சித்தண்ணன் Bsc, M.L., CC & IS - JEYWIN Publications | panuval.com", "raw_content": "\nகாவல் புலன் விசாரணை (அதிகாரங்கள், அணுகுமுறைகள் மற்றும் நுணுக்கங்கள்)\nகாவல் புலன் விசாரணை (அதிகாரங்கள், அணுகுமுறைகள் மற்றும் நுணுக்கங்கள்)\nகாவல் புலன் விசாரணை (அதிகாரங்கள், அணுகுமுறைகள் மற்றும் நுணுக்கங்கள்)\nவீ.சித்தண்ணன் Bsc, M.L., CC & IS (ஆசிரியர்)\nCategories: சட்டம் , சட்டப் புத்தகங்கள்|Law Books\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகாவல் புலன்விசாரணை (அதிகாரங்கள், அணுகுமுறைகள் மற்றும் நுணுக்கங்கள்) - வீ. சித்தண்ணன் : - இரண்டு பாகங்கள்\nஇந்நூலில் 2005, 2008, 2010 & 2013 -ம் ஆண்டுகளின் குற்றவியல் சட்டத் திருத்தங்கள் உள்ளடக்கியது. 14/11/2012 அன்று அமலுக்கு வந்த \"பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012 பற்றிய முக்கிய குறிப்புகளைக் கொண்டது. 2012-ஆம் ஆண்டு வரையிலான இந்திய உயர்நீதி மன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றங்களின் முக்கிய தீர்ப்புகளையும் உள்ளடக்கியது. முற்றிலும் இன்றைய நிலைக்கேற்ப மேம்படுத்தப்பட்ட, காவல் புலன் விசாரணையைப் பற்றி, இன்றுவரை தமிழிழ் வெளிவராத அனைத்துத் தரப்பினருக்கும் அத்தியாவசியமான புதிய படைப்பு இது.\nகாவல் அலுவலர்கள், வழக்குரைஞர்கள், சட்ட அலுவலர்கள் மற்றும் சட்டக் கல்லூரி மாணவர்கள், தினந்தோறும் புரட்டிப் பார்த்து, மேம்படுத்திக்கொள்வதை உறுதி செய்யும் உபயோகமான படைப்பு. காவல் அலுவலர்கள்,\nமாநில மற்றும் அகில இந்திய \"காவல் பணித்திறன் போட்டிகளில்\" கலந்துகொள்ள, பதவி உயர்வுக்கான முந்தைய பயிற்சி தேர்வுகளில் வெற்றிபெற உதவும் ஒரு உன்னத படைப்பு.\nமேலும் நூலில் கடந்த 47 ஆண்டுகளாக நீதிமன்றங்கள் வழங்கிய முக்கிய தீர்ப்புகள் இடம் பெற்றுள்ளது கூடுதல் சிறப்பாகும். அதேபோல் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றவிசாரணையில் எவ்வாறு செயல்படுவது, புகார் தர வருபவர்களை மரியாதையுடனும், அக்கறையுடனும் நடத்த வேண்டும், மாறாக அலைக்கழிக்கக் கூடாது என்பதையும் தெளிவுப்படுத்தி உள்ளார். காவல் துறையில் பணிக்கு சேர்பவர்களும், பணியில் இருப்பவர்கள் மட்டுமல்லாது நீதித்துறை பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்களுக்கு தங்களுடைய திறமையை வெளிப்படுத்துவதற்கு இந்த நூல் ஒரு வழிகாட்டு நூலாக அமையும்.\nBook Title காவல் புலன் விசாரணை (அதிகாரங்கள், அணுகுமுறைகள் மற்றும் நுணுக்கங்கள்) (Kaval Pulan Visaranai )\nஎந்தக் காரணமுமில்லாமல் யாரென்று தெரியாத நபர்களால் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம், யாரென்று தெரியாத அதிகார பீடத்தை நோக்கி நீதிக்காக ..\nகுற்றம் தண்டனை மரண தண்டனை\nகுற்றம�� தண்டனை மரண தண்டனைஅஜ்மல் கசாப், அப்சல் குரு ஆகியோர் தூக்கிலிடப்பட்டதன் பின்னணியில் உள்ள விஷயங்கள், மரண தண்டனை கொடிய குற்றங்களுக்கு எதிரான அச்சு..\nமன ஊனமுற்ற சராசரி மேற்கத்திய இளைஞனொருவனுடைய அகவெளிக் கதவு முதன்முறையாக விரியத் திறக்கப்படுகிறது. முதல் மனிதனென்று கற்பிதம் செய்யப்பட்ட ‘ஆதாம்’ பெயரை,..\nஈழ இன அழிப்பில் பிரிட்டன்\nஇந்த நூல் இலங்கையின் இன அழிப்புப் போருக்கு பிரிட்டன் எப்படியெல்லாம் உதவியது, புலிகள் போருக்கு முன்பே எப்படி மேற்கத்திய அரசுகளால் தனிமைப்படுத்தப்பட்டனர..\nஅறம் - ஜெயமோகன் :இந்தச் சிறுகதைகள் அனைத்துமே அறம் என்ற மையப்புள்ளியைச் சுற்றி சூழல்பவை. என்னுடைய ஆழத்தில் நான் உணர்ந்த ஒரு மனஎழுச்சி என்னை விரட்ட ஓரே ..\nபெரியார் இன்றும் என்றும்(தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்)\nபெரியார் இன்றும் என்றும்(பெரியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்): இந்த புத்தகதின் பொருளடக்கங்கள்மதம்சமுதாயம்கடவுள்சாதிதத்துவம்பெண்பகுத்தறிவ..\nஅம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்\nஅம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்சமூக நீதி, சமதர்மம், சமத்துவம் ஆகியவை தலித் மக்களிடம் இருந்து எப்படி விலக்கப்பட்டுள்ளன என்பதை அம்பேத்கரின் கருத்துக..\n‘அரசியலமைப்புச் சட்டமும் மதச்சார்பின்மையும்’, ‘தகுதி படைத்த மாணவர்களுக்கு மருத்துவக்கல்வியை எட்டாக்கனியாக்கும் நீட்’, ‘ஒப்பந்தத் தொழிலாளர் முறை முற்றி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?cat=594", "date_download": "2020-07-09T21:29:58Z", "digest": "sha1:UBLJKSQCWFFFMNBJRJEPZFMA53NAHGP6", "length": 19761, "nlines": 317, "source_domain": "www.vallamai.com", "title": "சிறப்புச் செய்திகள் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபடக்கவிதைப் போட்டி – 266 July 9, 2020\nபடக்கவிதைப் போட்டி 265இன் முடிவுகள்... July 9, 2020\nகம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 3... July 8, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-31... July 8, 2020\nவனப்பிரதேசம் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)... July 8, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 88 (கொண்டு)... July 8, 2020\nநாலடியார் நயம் – 40 July 8, 2020\nஅக இலக்கிய��் சிறுபாத்திரங்கள்- 4 (உழவன்)... July 6, 2020\nநாலடியார் நயம் – 39 July 6, 2020\nசாமிநாதன் ராம்பிரகாஷ் ஒருமுறை பள்ளி ஆசிரியர்கள் சுற்றுலா சென்றனர். அந்தக் குழுவை வழிநடத்திச் சென்றவர், சுற்றுலா வந்த ஆசிரியர்களை நன்றாகக் கவனித்துக்க\nமறவன்புலவு க சச்சிதானந்தன் சிவசேனை, இலங்கை தீநுண்மிக் (வைரசு) கொள்ளை நோயில் இருந்து மக்களைக் காக்க இறைச்சிக் கடைகள் அனைத்தையும் உடனடியாக மூடுக.\nஎஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில் கணினித் தமிழ்க் கருத்தரங்கம்\nஅண்ணாகண்ணன் சென்னை, எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில், 12.03.2020 அன்று கணினித் தமிழ்க் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதில், தமிழிணையம் - த\nமறவன்புலவு க சச்சிதானந்தன் உண்ணாநோன்பு\nமறவன்புலவு க சச்சிதானந்தன் தலைவர், சிவசேனை, இலங்கை உண்ணா நோன்பிருக்கிறேன் போர்த்துக்கேயரின் அடிவருடிகள், ஊர்காவற்றுறையில் ஒளிந்திருந்த காக்கை வன்னி\n‘புத்தகங்களும் நானும்’ நடமாடும் இலவச வாசகசாலை\nஎம். ரிஷான் ஷெரீப் கடந்த சில வருடங்களாக நாடு முழுவதிலும் 'இலவச நூலகங்கள்' எனும் முயற்சியை மேற்கொண்டு, பொது மக்களிடம், அவர்கள் வாசித்த புத்தகங்களைச் ச\nஏ ஆர் ரஹ்மான் முன்னெடுக்கும் ‘தa பியூச்சர்ஸ்’\nஏ ஆர் ரஹ்மான் முன்னெடுக்கும் ‘தa பியூச்சர்ஸ்’ ஏ ஆர் ரஹ்மான், பரத் பாலா, டோட் மக்கோவர், ஜே ஜெயராமன் இணைந்து முன்னெடுக்கும் ‘தa பியூச்சர்\nஆறுமுக நாவலர் அனைத்துலக வானூர்தி நிலையம்\nமறவன்புலவு க. சச்சிதானந்தன் ஆறுமுக நாவலர் அனைத்துலக வானூர்தி நிலையம் சிவ சேனையின் செய்தியறிக்கை தொடர் வண்டிகள் இல்லை. எந்திரக் கப்பல்களோ, வள்ளங்களோ\nஅமெரிக்காவில் தமிழுக்கு ஒரு விழா\nநாகேஸ்வரி அண்ணாமலை அக்கரைச் சீமையிலே -அதாவது அமெரிக்காவிலே- வாழும் தமிழ் ஆர்வலர்கள், சிகாகோ நகரின் புறநகரான ஷாம்பர்க்கில் தமிழுக்கு ஒரு பெரிய விழா எட\nஅத்துரலிய இரத்தின தேரரின் கோரிக்கைகளில் இரண்டு நிறைவேற்றம்\nமறவன்புலவு க. சச்சிதானந்தன் சிவசேனை இலங்கை தீவில் இனிமையான சிவபூமியில் மண்ணின் மரபுகளை காக்கக் காலவரையற்ற உண்ணா நோன்பு கைக்கொள்ளும் வணக்கத்துக்கு\n-சியாமளா ராஜசேகர் சென்ற வாரம் ( 23:03:2019) பைந்தமிழ்ச் சோலையில் வேறெங்கும் சுவைத்தறியா விருந்து சுடச்சுட பரிமாறப் பட்டது. அவ்விருந்தின் சுவை என்று\nஸ்பேஸ்X ராக்கெட் ஏவிய ��ிண்சிமிழ் முதன்முதல் அகில தேச விண்வெளி நிலையச் சந்திப்பு நிகழ்த்தி பாதுகாப்பாய் புவிக்கு மீண்டது\n-சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng. (Nuclear), கனடா ஸ்பேஸ்-X விண்சிமிழ் பாதுகாப்பாய் கடல் மீது இறங்கியது +++++++++++++++++ 1. h\n1000 நூல்களை ஒருங்குறி வடிவில் வாங்க நன்கொடை வேண்டுதல்\n-த. சீனிவாசன் கணியம் அறக்கட்டளை அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதையும் அனைத்து\nவலங்கை இடங்கை குறிக்கும் கல்வெட்டு\nசேசாத்திரி வலங்கை இடங்கை குறிக்கும் கல்வெட்டு தமிழ்நாட்டின் நடுநாடாம் பெரம்பலூர் வட்டம் அசூர் ஊரில் உள்ள அருள்மிகு சொக்கநாதசுவாமி கோவில் முன்மண்டபம்\nஇசைக்கவி ரமணன் அவர்களுக்கு ‘வாழும் பாரதி’ விருது\n-சுரேஜமீ இசைக்கவி ரமணன் அவர்களுக்கு ‘வாழும் பாரதி’ விருது - திருக்குறள் பாசறை, மஸ்கட் வழங்கியது. ‘இலக்கியமும் திரையிசையும்’ எனும் தலைப்பில் பேசு\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nநாங்குநேரி வாசஸ்ரீ on நாலடியார் நயம் – 40\nஅண்ணாகண்ணன் on நாலடியார் நயம் – 40\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 265\nAnitha.k on படக்கவிதைப் போட்டி – 265\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 265\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (122)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2009/05/25/karunanidhi-lust-for-power/", "date_download": "2020-07-09T20:43:40Z", "digest": "sha1:BKZOYAX7EMTSB6F7SDDH3DO4FFIKLYRH", "length": 112846, "nlines": 357, "source_domain": "www.vinavu.com", "title": "அழியும் ஈழத் தமிழினம்…அதிகாரத்திற்கு அலையும் கருணாநிதி ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபயணிகள் இரயில்களை ஒழித்துக் கட்டும் மோடி அரசு \nபொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா \nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n“பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” எனும் சட்டவிரோத கும்பல் \nஆன் – லைன் கல்வி : தனியார் பள்ளிகளின் பிடியிலிருந்து மாணவர்களை மீட்போம் \nவாழ்வாதாரம் இழந்த மக்களை நிர்க்கதியாக்கி பீகார் தேர்தலுக்கு தயாராகும் பாஜக – நிதிஷ்குமார் கூட்டணி\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகொரோனா தடுப்பில் அறிவியலற்ற அணுகுமுறைகள் | டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்\nசென்னை தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் – உண்மை நிலவரம்\nபதஞ்சலியும் கொரோனா மருந்தும் : தரங்கெட்டுப் போன தமிழ் இந்து நாளிதழ் \nதமிழக ஊர்ப் பெயர் மாற்றம் தொடர்பான அரசாணையும் அதன் பின்வாங்கலும் ஏன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே \nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் ��டிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபொதுத்துறைகளை கார்ப்பரேட்டுக்கு தாரை வார்க்கும் மோடி அரசைக் கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் \nசாத்தான்குளம் படுகொலை : தமிழகமெங்கும் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் \nசாத்தான்குளம் தந்தை, மகன் இரட்டை படுகொலை – நீதிபதியை தண்டிக்க போராடுவோம் \nசாத்தான்குளம் படுகொலை – நாளை திருச்சியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவிமான நிலையம் தனியார்மயம் : இலாபம் வந்தால் அதானிக்கு \nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா காலத்திலும் தொடரும் விலையேற்றம் \n108 முறை சொல்லுங்கோ கொரோனா ஓடிடும் \nயோகா செய்தால் கொரோனா எப்படி ஸ்வாகா ஆகும் \nமுகப்பு உலகம் ஈழம் அழியும் ஈழத் தமிழினம்...அதிகாரத்திற்கு அலையும் கருணாநிதி \nஅழியும் ஈழத் தமிழினம்…அதிகாரத்திற்கு அலையும் கருணாநிதி \nதன் முதுகு வலி, இடுப்பு வலி என்று எந்த வலியையும் பொருட்படுத்தாது நான்கு நாட்களாக டில்லி காங்கிரஸ் அலுவலகத்தை தன் வாரிசு பரிவாரங்களோடு சுற்றிச் சுற்றி வந்த கருணாநிதி டெல்லி செய்தி ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக வந்த நேரம் ஈழத்தின் கருமாதி இலங்கை அரசால் செய்யப்பட்டு வந்தது.\nஉலகத் தமிழினத்தின் தலைவர், திராவிட இயக்கத்தின் கடைசி கொழுந்து என்றெல்லாம் போற்றப்படும் கருணாநிதியின் பதவி சந்தர்ப்பவாத அரசியல் இவளவு அப்பட்டமாக சந்தி சிரிப்பது இப்போதுதான். விலைவாசி, ஈழத்துக்கு துரோகம், என எல்லாவற்றையும் கடந்து வெற்றி பெற்றாயிற்று. காங்கிரஸ்காரனும் கருணாநிதி முதுகில் ஏறி கரை ஏறி விட்டான். அதே கெத்தோடு போய் ஏழு மந்திரிப் பதவிகளையாவது பெற்று விட வேண்டும். பிள்ளைகளையோ பேரனையோ அனுப்பினால் பேரம் படியாது தான் போனால்தான் சரிவரும் என்றுதான் முதுமையின் தொல்லைகளை ஒரு பொருட்டாகக் கரு��ாமல் டில்லியில் தவம் கிடந்து தோல்வியோடு திரும்பியிருக்கிறார்.\nசிவகங்கையில் தில்லு முல்லு செய்து வெற்றி பெற்ற ப. சிதம்பரம் கருணாநிதிக்கு நன்றி சொல்லும் போது எழுத்தின் மூலமே வெற்றியை ஈட்டிக் கொடுத்தவர் என்று புகழ்ந்தார். தேர்தல் முடிவுகள் வெளியான அன்றோ அல்லது மறுநாளோ கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் ”ஈழத் தமிழர்களுக்காக என் எழுத்துப் பணி ஓயாது”” என்று சொல்லியிருந்தார். கருணாநிதியின் இறுதிக்கால இந்த அரசியல் வியாபரத்தில் கடிதமும், பயணமும் இரண்டரக் கலந்திருக்கிறது. ஓட்டுக் கேட்டு வாக்காளர்களைப் போய் சந்திக்க பயணம் போக வேண்டியதில்லை. மருத்துவமனையில் போய் படுத்துக் கொண்டு கழிவிரக்க கடிதங்கள் எழுதினால் போதும். அழகிரியின் தலைமையில் திருமங்கலம் வெற்றியை மாடலாக வைத்து செல்வமும் செல்வாக்கும் (ரௌடிகள் செல்வாக்கு) உள்ள வேட்பாளர்களை நிறுத்தி பணத்தை வீசினால் வாக்காளன் ஓட்டுப் போட்டு விடுவான். அந்த வேலை முடிந்தது.\nகொத்துக் குண்டுகளுக்கு செத்து மடிந்து கொண்டிருக்கும் ஈழத் தமிழனுக்காக ஏதாவது செய்யுங்கள் என்றால், “நான் நேற்று கடிதம் எழுதினேன், அதற்கு முந்தைய நாள் கவிதை எழுதினேன், நேற்று கூட சிதம்பரத்தோடு பேசினேன், நாளை தந்தியடிக்கிறேன், மறு நாள் தந்தியும் கடிதமும் சேர்த்தடிக்கிறேன்” என்று கபடியாடுகிறார்.பெரும் எண்ணிக்கையில் கொல்லப்பட்ட மக்களுக்காக கடிதம் எழுதி கண்ணீர் வடித்த கருணாநிதி, கடைசியாக நடத்திய உண்ணாவிரதம்தான் கொலைக்களத்தில் பலியாகி விழுந்த ஈழத் தமிழர்களுக்கு கடைசியாய் நடந்த இழிவு.\n“கனரக ஆயுதங்கள் பயன்படுத்த மாட்டோம், யுத்த நடவடிக்கைகளை நிறுத்திக்கொண்டோம், இனி மக்களை மீட்கும் நடவடிக்கைதான்”” என்று இலங்கை அரசு அறிவித்ததை போர் நிறுத்தம் என்று முழுப்பொய்யைச் சொல்லி ஆறு மணி நேர உண்ணாவிரதத்தை முடித்து விட்டுச் சென்று விட்டார். போர் நிறுத்தப்பட்டு விட்டதாக சொல்கிறீர்களே அங்கே மக்கள் கொல்லப்படுகிறார்களே என்று கேட்டதற்கு மழைவிட்டும் தூவானம் விட வில்லை என்றார்.\nபோர் முடிவுக்கு வந்தாக அறிவிக்கப்பட்ட கடைசி மூன்று நாட்களில் மட்டும் ஐம்பதாயிரம் மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. கருணாநிதியின் அகராதியில��� தூவனம் என்பதன் பொருள் ஐம்பதாயிரம் மக்கள் படுகொலையாக இருக்குமோ என்னமோ இத்தனை நடந்தும் கடிதம், உண்ணாவிரதம், என்று ஈழ விவாகரத்தில் காரியம் சாதித்ததாக தம்பட்டம் அடித்தவர். ஏன் அதே கடிதத்தால் தனது வாரிசுகளுக்குத் தேவையான கேபினெட் மந்திரிப் பதவிகளைப் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து பெற்றுக் கொள்ள முடியாதா இத்தனை நடந்தும் கடிதம், உண்ணாவிரதம், என்று ஈழ விவாகரத்தில் காரியம் சாதித்ததாக தம்பட்டம் அடித்தவர். ஏன் அதே கடிதத்தால் தனது வாரிசுகளுக்குத் தேவையான கேபினெட் மந்திரிப் பதவிகளைப் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து பெற்றுக் கொள்ள முடியாதா காங்கிரஸ் கட்சியின் பார்முலாவில் இதற்கெல்லாம் எவ்வித முக்கியத்துவமும் கிடையாதா காங்கிரஸ் கட்சியின் பார்முலாவில் இதற்கெல்லாம் எவ்வித முக்கியத்துவமும் கிடையாதா என்றால் கிடையாதுதான். கடிதத்திற்கு மட்டுமல்ல கருணாநிதிக்கே முக்கியத்துவம் கிடையாது.\nமத்தியில் தேர்தல் கமிஷன் தலைவராக நவீன் சாவ்லா கொண்டு வரப்பட்ட போதே காங்கிரஸ் பார்முலா மாறிவிட்டது. சரி அது என்ன காங்கிரஸ் பார்முலா. மிகவும் சிம்பிள்தான். இந்தத் தேர்தல் முடிவுகளின் போது காங்ரஸ் நாடு முழுவதும் மண்ணைக் கவ்வும் என்று பொதுவாக அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. பணம், அதிகாரம். தேர்தல் கமிஷன் துணையோடு மாநிலக் கட்சிகளுக்கு அல்வா கொடுத்து பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அதிக எண்ணிக்கையிலான சீட்டுகள் வந்ததோடு. சில புதிய கூட்டாளிகளையும் சேர்த்துக் கொண்டு மாநிலக் கட்சிகளின் காலைவாரி விடுகிறது. காரியம் முடியும் வரை காலில் விழுந்து கெஞ்சுவது; அடுத்தவன் முதுகில் ஏறி சவாரி வருவது; காரியம் முடிந்ததும் அப்படியே காலைவாரி விடுவது, இதுதான் காங்கிரஸ் கட்சியின் கடந்தகால, நிகழ்கால, எதிர்கால வரலாறு. இன்று கருணாநிதியின் தயவு காங்கிரஸ் கட்சிக்குத் தேவையில்லை. அதனால்தான் டில்லியில் வைத்தே ”அளவுக்கு மீறி ஆசைப்படுகிறது திமுக” ‘என்று வெளிப்படையாகவே கருணாநிதியை மிரட்டினார்கள் காங்கிரஸ்காரர்கள். அத்தோடு ஆங்கில ஊடகங்களை தூண்டி விட்டு திமுகவின் டி.ஆர்.பாலுவையும், ஆ.ராசாவையும் ஊழல்வாதிகள் என்று பிரச்சாரம் செய்தார்கள்.இவர்கள் இருவருமே மகா யோக்கிய உத்தமர்கள் என்று சொல்வதற்கில���லை. மீடியாக்காரர்களுக்கும் காங்கிரஸ் காரர்களுக்கும் இவர்கள் இருவரும் ஊழல்வாதிகள் என்பது இப்போதுதான் தெரிந்ததாக்கும்.\nகாங்கிரசிடம் கேட்ட ஏழு மந்திரிப் பதவிகளும் கிடைக்கவில்லை, தான் அவமானப்படுத்தப்பட்டதாக கருதிய கருணாநிதி சொல்லாமல் கொள்ளாமல் ஜெட் ஏர்வேஸ் மூலம் டிக்கெட் போட்டு சென்னைக்கு வந்து விட்டாராம். நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்களின் ராஜிநாமா கடிதங்களையும் வாங்கி வைத்துக் கொண்டு நாடகம் நடத்தினார், என்றும் உலகத் தமிழர்களின் காதில் திமுக பூச்சுற்றி விட்டது என்று உலக மகாயோக்கியர் ராமதாஸ் சொன்ன போது…….ஈழத்துக்காக உயிர்த்தியாகம் செய்த தியாகி முத்துக்குமார் கருணாநிதியை தன் கடிதத்தில் வருத்தெடுத்த போது வந்த கோபமும் ஆத்திரமும் ஏன் கேட்ட மந்திரிப் பதவிகளை தர மறுக்கும் காங்கிரஸ் மீது இவருக்கு வரவில்லை.வராது… வரவும் கூடாது. கெட்ட நேரம் பார்த்து சூடு சுரணை வந்து தொலைத்தால் மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே நேரத்தில் பீஸைப் பிடுங்கி விடுவான் என்ற பயம. உண்மையில் திமுகவின் மெயின் சுவிட்சே இப்போது காங்கிரஸ் கையில்தான் இருக்கிறது. மேலும் வாரிசுகளுக்கு பதவிகளை எப்படியாவது பெற்றுத் தறவேண்டுமென ஆலாய்ப் பறக்கும் கருணாநிதிக்கு தன்மான உணர்ச்சிகளெல்லாம் இருப்பதற்கு வாய்ப்பில்லை.\nபதவி, அதிகார வெறி, வாரிசு அரசியலால் வீழ்ச்சியடைந்துள்ள தனது கட்சியின் நிலை தெரியாமல் பழைய நினைப்பில் நடந்து கொள்கிற திமுகவின் தலைவர் கருணாநிதியின் இன்றைய நிலை என்ன கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து மத்தியிலோ மாநிலத்திலோ பதவியில் இருப்பதன் மூலம் தொடர்ந்து வலுவான நிலையில் கட்சி இருப்பது போல காட்டிக் கொண்டு மீண்டும் மத்தியில் வாரிசுகளுக்கும் அடிப்பொடிகளுக்கும் மந்திரிப் பதவி வாங்கி விடத் துடிக்கிற கருணாநிதி இந்த இடைப்பட்ட காலத்தில் மாநிலக் கட்சிகளின் செல்வாக்குடைந்து காங்கிரஸ் வலுப்பெற்றதை கவனிக்கத் துவங்குகிறார். தமிழகத்தில் திமுகவின் வெற்றியை மட்டுமே வைத்து நினைத்ததை சாதித்து விட நினைக்கும் கருணாநிதி மாநிலத்தில் மைனாரிட்டி அரசாக காங்கிரஸ் கட்சியை நம்பி இருப்பதையும் மறந்து விடுகிறார்.\nமுன்னெப்போதையும் விட கருணாநிதியைப் புரிந்து கொள்ளும் அப்பட்டமான அரசியல் சூழல் இப்போது தமிழகத்தில் நிலவுகிறது. தேர்தல் நேரத்தில் நான் ” என் சொல்படி கேட்டு நடக்கும் மத்திய அரசு வந்தால் இலங்கைக்கு இராணுவத்தை அனுப்பி தனி ஈழம் அமைப்பேன்”” என்று கதறிய ஜெயலலிதா தன் பேச்சை தமிழக மக்கள் நம்பவில்லை என்று தெரிந்ததும், ”இலங்கையில் அரசியல் சட்டம் திருத்தப்பட்டு தமிழ் மக்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும்” என அடக்கி வாசிக்கிறார். கருணாநிதியின் கட்சி பலவீனமானாலும் அவரது செல்வத்திற்கும் செல்வாக்கிற்கும் பழுதோ பாதகமோ இல்லாமல் இன்னும் பதவி அரசியலில் ஒட்டிக் கொண்டிருக்க முடிகிறதென்றால் அதற்கு காரணம் ஜெயலலிதாதான். ஆமாம் ஜெயலலிதாவின் பலம் கருணாநிதிதான். கருணாநிதியின் பலம் ஜெயலலிதாதான். சூழ நிலவும் கேவலங்களை மறைத்து தன் துதி பாட கருணாநிதி வழக்கமாக கையாள்வது தன்னைச் சூழ நிறுத்தி வைத்திருக்கும் அல்லக்கைகளைத்தான்.\nஇந்த அல்லக்கைகளில் முக்கியமானவர் மாமா..னமிகு வீரமணி. கருணாநிதியின் மந்திரி பதவிக்கான பேரங்களை ஏதோ மாபெரும் சமூகநீதியாகச் சித்தரிக்கும் வீரமணி அதை பார்ப்பன பத்திரிகைகள் அவதூறு செய்வதாக சீறுகிறார்.ஈழத்தின் மக்கள் புலிகள் என்ற பெயரில் கொல்லப்படுவதாக இதே பார்ப்பன ஊடகங்களும், காங்கிரசு அரசும் பிரச்சாரம் செய்யும் போது வராத கோபம், இலங்கை அரசுக்கு ஆயுதம் கொடுப்பதை நியாயப்படுத்தும் காங்கிரசுக்கு வாக்களியுங்கள் என்று பேசும்போது இல்லாத சுயமரியாதை உணர்வு இப்போது மட்டும் சீறிப்பாயும் மர்மமென்ன\nகனிவான இதயம் கொண்டவர், மென்மையான பண்பு கொண்டவர், நுட்பமான கவிதை எழுதுபவர், தாயகத்தில் பெண்கள் உண்ணாவிரதம் இருந்தபோது கண்ணீருடன் நிறுத்தச் சொன்னவர் என்று இலக்கியவாதிகளால் அறியப்படும் கனிமொழி இந்த பதவி வேட்டைக்காக தந்தையின் நிழல் போல வந்ததும், எல்லா இடங்களிலும் ஏதோ மகாபாரதப் போர் நடத்தும் உணர்ச்சியுடன் டெல்லியை சுற்றி வந்ததும் சரியாகச் சொன்னால் ஆபாசம். ஈழத்திற்காக கடைசிக் கட்டத்தில் புலிகளை சரணடையச் செய்ய நண்பர் ஜெகத்கஸ்பாருடன் முயற்சி செய்தாராம் கனிமொழி. இத்தகைய அதிகார பலம் கொண்டவர் அடுத்தநாளே ஈழத்தில் ஐம்பதாயிரம் மக்கள் கொல்லப்பட்டவுடன் எதுவும் நடக்காதது போல கேபினட் பதவிக்காக டெல்லியின் அதிகார பீடங்களை சுற்றி வந்த்திலிருந்து இவரது இதயம் ஈழத்திற்காக எப்படியெல்லாம் துடித்திருக்கும் என்பதை உணர்த்துகிறது. கனிமொழியியை தன் இலக்கிய வாரிசு என்றார் கருணாநிதி. பதவி வெறியிலும் அந்த வாரிசுரிமையை தனது அண்ணன்களோடு சேர்த்து வெளிப்படுத்துகிறார் கனிமொழி.\nராஜாத்தி அம்மாள், தயாளு அம்மாள், செல்வி போன்றோரெல்லாம கருணாநிதியின் வாரிசுகளுக்கு கேபினட் மந்திரி பதவி வாங்கித் தராமல் சென்னை திரும்பக் கூடாத என தமிழினத் தலைவரை மிரட்டியிருப்பார்கள் போலும். ஆனால் ஈழத்து மக்களுக்காக இப்படியொரு மிரட்டலை செய்வதற்கு தமிழகத்தின் மக்களுக்கு அதிகாரமில்லாமல் போனதே\n( எமது நண்பர் இராவணன் எழுதிய கட்டுரையை இங்கு வெளியிடுகிறோம். இவர் அவ்வப்போது வினவில் எழுதுவார் )\nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\nஈழப் ‘போர் நிறுத்தம்’: காங்கிரசு – தி.மு.க கம்பெனியின் கபட நாடகம்\nகருத்துப்படம்: ஈழத்துக்கு திரு.மு.க தலைமையில் இறுதி ஊர்வலம்\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதுரோகத்தையே மூடிமறைக்கும் புதிய துரோகம்\nபுலித் தலைமையைக் கொன்றவர்களும், அதை மூடிமறைப்பவர்களும்\nநீங்க 1000 சொல்லுங்க இன்னும் கொஞ்ச நாளுல கலைஞர் மறுபடியும் தமிழின தலைவர் ஆயிடுவார்\nயோவ் நான் பிரதமர் ஆக இன்னும் கொஞ்ச நாள்தான் இருக்கு, உங்களுக்கு பொருக்காதே, ஆம்மாவான்ட அமௌன்ட் வாங்கிடீங்களா\nஏன்யா போட்டு மானத்த வாங்கிறிங்க… நா ஏதோ பொழப்பு பொழச்சிட்டு இருக்கேன்.. கிளி கிளின்னு கிளிச்சு தொங்க போடற உமக்கு என்ன பட்டம் கொடுக்கலாம்னு யோசன பண்ணி சொல்றேன்\nரங்க்ஸ் வேனுமின்னா ‘கோட்சில்லா’ பட்டம் குடுங்க பொருத்தமா இருக்கும் 🙂\n மீண்டும் அரை டிக்கெட்டை பார்க்கையில் சந்தோசம் பொங்குகிறது.\nமக்கள் நலனை கொண்டு எதிர் காலத்திலாவது தலைவர்கள் ‘கருத்தடை’ யை கவனத்தில் கொள்ளவேண்டும்.\nஈழத்தமிழன் கழுத்தில் ஈரத்துணி சுற்றினார் கலைஞர்\nஇழுத்து அமுக்கியது இந்திய தேசிய காங்கிரசு\nஅறுத்து முடித்தது ராஜபக்சே அரசு ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்வதில் போட்டி போடுகிறார்கள் தமிழக அரசியல்வாதிகள். அவர்கள் என்னவோ தன் பாதையில் தெளிவாக இருக்கிறார்கள். நாம் தாம் பல சமயங்களில் மறந்துவிடுகிறோம்.\nஇன்று புலிகளைப் பற்றியும் அவர்களின் போராட்ட மற்றும் அரசியல் அணுகுமுறைகள் பற்றியும் நிறையவே எழுதுகிறார்கள், சர்வததேச ஊடகங்கள் முதல் தனியார் Blog வரை.அதனால் நான் ஓர் ஈழத்தமிழ் என்கின்ற வகையில் என் கருத்தை பதியலாம் என்று நினைக்கிறேன்.\nஎன்வரையில், புலிகளை யார் எப்படி விமர்சித்தாலும் அவர்கள் இலட்சியம் ஈழத்தமிழரகளின் விடுதலை. அது எப்பொழுதுமே தூய்மையானது. புலிகள் இயக்கம் ராணுவ மற்றும் அரசியல் கட்டமைப்பை கொண்ட ஒரு விடுதலை இயக்கம். உலகம் அவர்களை பயங்கரவாத இயக்கம் என்கிறதா எனக்காக, என் இனத்தின் விடுதலைக்காக போராடும் இயக்கம் என் கண்களுக்கு விடுதலை இயக்கமாகத்தான் தெரிகிறது. ஈழவிடுதலைக்கான அவர்களின் போராட்ட முறைகளும் அரசியல் அணுகுமுறைகளும் விமர்சனத்திற்குள்ளாகலாம். தப்பில்லை.\nஆனால், அவர்கள் இலட்சியம் விமர்சனத்திற்குள்ளாவது வேதனை.\nஇங்குள்ள சில இணைப்புகளின் தளங்களுக்கு சென்று விடுதலைப்புலிகள் பற்றிய விமர்சனங்களை படித்த போது எனக்கென்னவோ அவர்கள் தங்கள் வச‌திக்கேற்றவாறு ஏதோ ஆற்றாமையை தீர்த்துக்கொள்ள எழுதுவது போல் படுகிறது. விடுதலைப்புலிகளின் தலைமையை திட்டி தீர்ப்பது போலுள்ளது. நிறையவே எழுதுங்கள். அது அவரவர் கருத்து சுதந்திரம். ஆயுதப்போராட்டமும் வன்முறையும் புலிகள் விரும்பி ஏற்றுக்கொண்டதல்ல. அது அவர்கள் மீது திணிக்கப்பட்டது என்பதுதான் என் கருத்து.\n1958 ம் ஆண்டு, சிங்கள மொழிக்கு அரசமொழி என்ற அங்கீகாரமும் எங்களுக்கு அவசர கால சட்டமும் பரிசாக கிடைத்தது. அவசரக்கால சட்டத்தோடு எப்பொழுதுமே இலவச இணைப்பாக கிடைப்பது இராணுவ அடக்குமுறை. அதுதான் ஈழத்தமிழனுக்கும் கிடைத்தது. அது இன்றைய தேதி வரை அமுலிலுள்ளது, தமிழனுக்கு மட்டும். ராணுவ அடக்குமுறைக்கு எதிராக இனவிடுதலைப்போரை முன்னெடுப்பதானால் ஆயுதம் ஏந்தாமல் சாத்தியமாகுமா என் சிற்றறிவுக்கு அதற்கான பதில் தெரியவில்லை. ஆனால், புலிகள் ஏந்திய ஆயுதங்கள் கடந்த காலங்களில் எத்தனையோ முறை எங்களை காத்திருக்கிறது, அவசரகால சட்டதின் ராணுவ அடக்குமுறையிலிருந்து. நான் ஈழத்தில் யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்தவள். எனக்கு காவல் துறை, நீதித்துறை என்பதெல்லாம் தமிழ் சினிமாவில் பார்த்தது தான். ஈழத்தில் நான் வாழ்ந்த பூமியில் நான் இதையெல்லாம் பார்த்ததில்லை. எனக்கு தெரிந்ததெல்லாம் புலிகளின் காவல் துறையும் நீதித்துறையும் தான். மற்றப்படி, எஙகள் வாழ்வு ஷெல்/விமானக்குண்டு மழை, பதுங்குகுழி, பிண்டங்களாய் துண்டங்களாய் மனித உடல்கள், மரணம் இவற்றோடுதான்.\nஇவற்றையெல்லாம் தாண்டி ராணுவ அடக்குமுறைக்கு எதிராக காந்தி வழியில் போராடி இருக்கலாமா எங்கள் அனுபவத்தில் இல்லை என்றுதான் தோன்றுகிறது. ஆனால், யாராவது பார்வையாளர்கள் அல்லது விமர்சகர்கள் பதில் தெரிந்தால் சொல்லுங்கள்.\nஇதோ, மீண்டும் என் இனம் ஈழத்தில் 1948 இல் இருந்த நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. அவசரகால சட்டமும் ராணுவமும் இல்லை என்றால் காந்தியவழிமுறையை நாடலாமா அது எங்களுக்குரிய உரிமைகளை மீட்டுத்தருமா அது எங்களுக்குரிய உரிமைகளை மீட்டுத்தருமா இனிமேல் ஈழத்தமிழன் “ஆயுதம்” என்ற் வார்த்தையை உச்சரித்தாலே அவன் பயங்கரவாதி என்ற சாயம் பூசும் நிலை உருவாகிவிட்டது. பிறகு நாங்கள் மறுபடியும் காந்தி தேசத்தின் காவலர்களால் பயங்கரவாத ஒழிப்பு போர்வையில் சாகடிக்கப்படுவோம் என்ற பயம் தான் பூதமாய் பயமுறுத்துகிறது.\nஅறுபது வருட உரிமைப்போர் முதல் முப்பது வருடங்களும் நிறையப்பேரால் முன்னெடுக்கபட்டு, பின்னர் புலிகளால் அடுத்த முப்பது வருடங்களுக்கு வழிநடத்தப்பட்டு, இன்று சிங்கள பேரினவாதிகளால் பயங்கரவாதம் ஆக்கப்பட்டுள்ளது. இனி இதை ஒவ்வொரு ஈழத்தமிழனும் தன் கடமையாய் எண்ணி தனியாகவோ அல்லது அணியாகவோ ஒற்றுமையாய் முயன்றால் அன்றி ஈழத்தமிழனுக்கு விடிவும் இல்லை. விடுதலையும் இல்லை. எம் வேற்றுமைகளை களைந்து ஒற்றுமையாய் எங்கள் இனத்தின் விடிவுக்காய் உழைப்போம்.\nபிரச்சனைக்கு ஒரே தீர்வு , எங்களை பின்பற்றுங்கள்.\nமுன்பு நாங்கள் வெள்ளையனுக்கு அடிமை. இப்போ ஒரு கொள்ளையனுக்கு(கருணாநிதி) அடிமை , நாளை கொள்ளையன் குடும்பத்திற்கு அடிமை. எங்களை போல் நீங்களும் சிங்களனுக்கு அடிமையாய் வாழ கற்று கொள்ளுங்கள். தெரியவில்லையா , அகதியாய் ஒரு ஆறு மாதம் தமிழகத்திற்கு வந்து விட்டு போங்கள்.\nஉங்கள் ஆதங்கம் புரிகிறது. செரண்டிப்தீவும் (இலங்கை) ராஜபக்க்ஷே & Co. களாலும் அவர்களின் நண்பர்களாலும் (சரத் பொன்சேகா மற்றும் பலர்) துண்டாடப்பட்டு சீனா, இந்தியா போன்ற நாடுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டுக்கொண்டிடுக்கிறது. இதிலிருந்து ராணுவத்தின் கவனத்தை திசை திரு���்ப தமிழ் அப்பாவிப்பெண்கள் பலியாகிறார்கள். சிங்கள பொதுசனத்தை “பிரபாகரன்” என்ற மாயையான ஒரு பொம்மையை காட்டி, அவர்களின் கவனம் திசை திருப்பப்படுகிறது.\nஇதையெல்லாம் மீறி யாராவது சிங்கள கல்விமான்கள் இவர்களை விமர்சித்தால் அவர்களை “சிங்கள புலி” என்று முத்திரை குத்துகிறார்கள் ராஜபக்க்ஷேக்கள். என்றாவது ஒருநாள் இதையெல்லாம் சிங்கள சமூகம் உணரும்போது இலங்கை இன்னொரு பர்மா ஆகியிருக்குமோ என்னவோ\nதமிழர் இன நலன் என்ற போர்வையில் தமிழகத் தலைவர்களை இழிவு படுத்தும் இடுகைகளால், ஈழத்திற்கு என்ன பயன்.\nஏன் தமிழக அரசியல் கலந்து ஈழப் போருக்கு இழப்பு உண்டாக்குகின்றீர். நீங்கள் ஈழப் போரின் நண்பரா அல்லது பகைவரா நண்பரெனில் ஏன் தமிழக அரசியலைக் கலந்து ஈழப் போருக்கும் அரசியல் சாயம் பூசுகின்றீர் நண்பரெனில் ஏன் தமிழக அரசியலைக் கலந்து ஈழப் போருக்கும் அரசியல் சாயம் பூசுகின்றீர்\nகவி நீங்கள் ஏதோ சொல்ல வருகிறீர்கள் ஆனால் என்ன என்று புரியவில்லை முடிந்தால் நீங்கள் முரண்படும் பகுதிகளை எழுதுங்களேன்\nம்ம். நல்ல வேடிக்கை தான் நண்பர் அர டிக்கெட்டு.\nதமிழகத் தலைவர்களை ஈழப் போர் இடுகையில் அவமதிப்பதின் அவசியம் என்ன\nஇதை விட தெளிவாக எப்படிக் கேட்பது\nஎன்னங்க கவி, தமிழகத்தலைவர்களுக்கும் ஈழப் பிரச்சனைக்கும் சம்பந்தம் இல்லைன்னு சொல்லுறீங்களா\nகவி, நீங்கள் முந்தைய பதிவுகளை படித்துவிட்டு வருவது நல்லது. தமிழக தலைவர்கள் ஈழத்தமிழ் மக்களுக்கு உதவி செய்கிறேன் பேர்வழி என துரோகம் தான் செய்து இருக்கிறார்கள். அதென்ன ஈழப்போருக்கும் அரசியல் சாயம் பூசுகின்றீர் இதென்ன இப்படியொரு குழப்பமான சொற்பிரயோகம் இதென்ன இப்படியொரு குழப்பமான சொற்பிரயோகம் உண்மையில் குழப்பமாக தான் இருக்கிறது நீங்கள் எழுதியதை படிக்கும் பொழுது.\nபதவிக்காக அலையும் கேவலத்தைத் தொலைக்காடசியில் பார்க்குந்தோறும்… ‘ச்சே இப்படிக்கூட இருப்பார்களா…’என்று எரிச்சல் பொங்குகிறது. ஈழத்தமிழன் செத்தால் என்ன… ஈழமே கடலில் மூழ்கிப்போனால்தான் என்ன’என்று எரிச்சல் பொங்குகிறது. ஈழத்தமிழன் செத்தால் என்ன… ஈழமே கடலில் மூழ்கிப்போனால்தான் என்ன\nகாம்பிரமைஸ் என்றால் காபினட்டாம்………….. ஆயுதம் துாக்கினால் அனாதைப் பிணமாம்..\n//மக்கள் நலனை கொண்டு எதிர் காலத்திலாவது த���ைவர்கள் ‘கருத்தடை’ யை கவனத்தில் கொள்ளவேண்டும்.\n1919-இல் அறிமுகப்படுத்தப்பட்ட ரௌலட் சட்டத்தையும், பிரிட்டிஷ் எதிர்த்து 1920-21இல் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார் காந்தி. சத்யாக்ரக முறையில் நாடு முழுதும் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. அச்சமயத்தில் 1922 ஃபெப்ருவரி 4-ஆம் தேதி அன்று உத்தரப் பிரதேசத்தில் சௌரி சௌரா என்ற ஊரில் ஒரு மதுபானக் கடையின் எதிரில் 2000 பேர் கொண்ட போராட்டக்காரர்கள் திரள்கிறார்கள். கடையை மூடச் சொல்லி கோஷமிடுகிறார்கள். போலீஸ் வருகிறது. மக்களைக் கலைந்து போகச் சொல்லி வானை நோக்கிச் சுடுகிறது போலீஸ். ஆனால் மக்கள் கலைந்து செல்வதற்குப் பதிலாக போலீஸை நோக்கிக் கற்களை வீசி எறிகிறார்கள். இனியும் பொறுத்தால் ஆபத்து என்பதை உணரும் இன்ஸ்பெக்டர் மக்களை நோக்கி சுடச் சொல்லி உத்தரவிடுகிறார். துப்பாக்கிச் சூட்டில் மூன்று போராட்டக்காரர்கள் சாகிறார்கள். பலர் காயமடைகிறார்கள். உடனே போராட்டக்காரர்கள் மேலும் கொந்தளிப்பாகி போலீஸை நோக்கிக் கற்களை வீசுகிறார்கள்.\nஆயிரக் கணக்கான மக்கள் கூட்டம் தங்களை நோக்கி முன்னேறுவதைக் கண்ட போலீஸ்காரர்கள் போலீஸ் ஸ்டேஷனுக்குள் சென்று ஒளிந்து கொள்ள, போராட்டக்காரர்கள் போலீஸ் ஸ்டேஷனுக்குத் தீ வைக்கிறார்கள்.\nதுப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்ட இன்ஸ்பெக்டர் உட்பட 22 போலீஸ்காரர்கள் உயிரோடு எரிக்கப்படுகிறார்கள்.\nஅடுத்த நாளே காந்தி ஒத்துழையாமை இயக்கதைக் கை விடுகிறார். 22 போலீஸ்காரர்கள் இறந்ததற்குத் தானே பொறுப்பு என்று பிரகடனப் படுத்துகிறார். போராட்டக்காரர்களை சரியான முறையில் போராட்டத்துக்குத் தயார் செய்யாமல் மிக அவசரகதியில் ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்து விட்டதாகக் கூறி உண்ணாவிரதத்தைத் தொடங்குகிறார். இப்போதைய தலைவர்களைப் போல் காலை ஏழு மணியிலிருந்து முற்பகல் பதினோரு மணி வரை நான்கு மணி நேரம் உண்ணாவிரதம் இருக்கும் தலைவர்களைக் கொண்ட கால கட்டம் இது. ஆனால் காந்தி ஐந்து தினங்கள் உண்ணாவிரதம் இருந்தார்.\nஅந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பிரிட்டிஷார் 172 போராட்டக்காரர்களைக் கைது செய்தது. அடுத்த ஆண்டே இலஹாபாத் நீதி மன்றம் 19 பேருக்கு தூக்குத் தண்டனை அளித்தது. 113 பேருக்கு ஆயுள் தண்டனையிலிருந்து 2 ஆண்டு தண்டனை வரை விதிக்கப்பட்டது.\nஇப்போது பல தமிழ்ந���ட்டுத் தலைவர்கள் பகத் சிங் மற்றும் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோரின் வழிதான் சரியானது என்று பேசி மக்களை வன்முறையின் பக்கம் திருப்பி விட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் 1922 ஃபெப்ருவரி 4ஆம் தேதி அன்று நடந்த சம்பவத்தால் உணர்ச்சி வசப்பட்டு காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை இன்னும் தொடர்ந்திருந்தால் அவருடைய போராட்டம் அஹிம்சை வழியிலிருந்து பிறழ்ந்து ஆயுதப் போராட்டமாக மாறியிருக்கும். பிரிட்டிஷ்காரர்களும் ராணுவத்தை முழு அளவில் இறக்கி மக்களைக் கொன்று குவித்திருப்பார்கள். இந்தியாவில் ரத்த ஆறு ஓடியிருக்கும். போராடுபவர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்கள் அல்ல; பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தியிருக்கும் உலக நாடுகள்.\nஆயிரக் கணக்கில் மக்களைப் பலி கொடுத்து அவர்களின் பிரேதக் குவியலின் மீது ஒரு தேசத்தின் சுயராஜ்யத்தை நிறுவுவதா என்று கேட்டார். காந்தி செய்தது கோழைத்தனம் அல்ல. அதுதான் வீரம். துப்பாக்கியை எடுத்துச் சுடுவதல்ல வீரம். துப்பாக்கியை எடுக்க வேண்டிய உணர்ச்சிகரமான சூழலில் சாத்வீகத்தைக் கடைப்பிடிக்கும் மன உறுதி கொண்டிருப்பதே வீரம். எதிரியிடம் தவறு கண்டு பிடிப்பதல்ல வீரம். தன்னை சுய பரிசோதனை செய்து கொள்வதே வீரம். எதிரியைத் தண்டிப்பதல்ல வீரம். அதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் தன் தவறை உணர்ந்து தன்னைத் தண்டித்துக் கொள்ளும் மன உறுதி கொண்டவனே வீரன்.\nகாந்தி அஹிம்சையைத்தான் போதித்தார். ஆனால் அவர் கோழை அல்ல; மிகக் கடுமையான நெஞ்சுரம் மிக்கவர். துப்பாக்கி நெற்றிப் பொட்டில் வைக்கப்பட்ட போதும் கண்களை இமைக்காத துணிவு கொண்டவர் காந்தி. அவர் மக்களை நேசித்தார். ஒரு சுதந்திரமான தேசத்துக்காக பல்லாயிரக் கணக்கான மக்களை அவர் பலி கொடுக்க விரும்பவில்லை. அதே காரணத்தினால்தான் பாகிஸ்தான் என்ற பகுதி இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட வேண்டும் என்ற நிலை வந்தபோது அதற்கு ஒப்புக் கொண்டார். இன்றைய தினம் காந்தி உயிரோடு இருந்திருந்தால் காஷ்மீரும் பிரிந்து செல்வதை அனுமதித்திருப்பார். ” தினம் தினம் ராணுவத்தினராலும், போராளிகளாலும் இந்தப் பகுதியில் மக்கள் செத்து மடிந்து கொண்டிருக்கும் நிலையில் எதற்காக காஷ்மீர் என்ற இந்த நிலத்தை நாம் வைத்துக் கொண்டிருக்க வேண்டும் ” என்பதே அவருடைய கேள்வியாக இருக்��ும்.\nஒட்டு மொத்த மக்களையும் பலி கொடுத்து விட்டு எதற்காகத் தனிநாடு நாட்டுக்காக மக்களா, மக்களுக்காக நாடா நாட்டுக்காக மக்களா, மக்களுக்காக நாடா இதுதான் காந்தி அடிக்கடி கேட்ட கேள்வி.\nஇப்போது சுபாஷ் சந்திர போஸை கொண்டாடும் தமிழகத் தலைவர்களிடம் நான் கேட்க விரும்பும் கேள்வி இதுதான் : அவர் சாதித்தது என்ன ஒரு அந்நிய தேசத்தில் இந்திய தேசிய ராணுவத்தை அமைத்தார். ஹிட்லரோடும் முஸோலினியோடும் கூட்டு சேர்ந்தார். பல லட்சம் பேரைக் கொன்று குவித்த ஒரு ஃபாஸிஸ்டோடு கூட்டு சேர்ந்து அடையப் போகும் சுதந்திரத்தின் மூலம் எம்மாதிரியான மக்களை உருவாக்க முடியும் ஒரு அந்நிய தேசத்தில் இந்திய தேசிய ராணுவத்தை அமைத்தார். ஹிட்லரோடும் முஸோலினியோடும் கூட்டு சேர்ந்தார். பல லட்சம் பேரைக் கொன்று குவித்த ஒரு ஃபாஸிஸ்டோடு கூட்டு சேர்ந்து அடையப் போகும் சுதந்திரத்தின் மூலம் எம்மாதிரியான மக்களை உருவாக்க முடியும் அப்படி உருவாக்கப்பட்ட தேசம் எப்படி இருக்கும் அப்படி உருவாக்கப்பட்ட தேசம் எப்படி இருக்கும் வன்முறையின் அஸ்திவாரத்தில் அமைக்கப்பட்ட இஸ்ரேல் இன்றும் பாலஸ்தீனியர்களின் ரத்தக்கறை படிந்த தேசமாகத்தானே கருதப் படுகிறது\nஆயுதப் போராட்டத்தின் மூலம் எந்த நாடு சுதந்திரம் அடைந்திருக்கிறது ரஷ்யப் புரட்சியிலிருந்தே ஆரம்பிக்கலாம். அப்போதைய ரஷ்யா ஜாரின் குடும்பத்தினரிடமும், சில அதிகாரிகளிடமும், தேவ சபையிடமும்தான் இருந்தது. அந்த தேசத்தின் நிலம் முழுவதும் இந்த மூன்று பிரிவினரின் ஆதிக்கத்தில் இருந்தது. மக்கள் அடிமைகளாய் வேலை செய்து பட்டினியால் செத்துக் கொண்டிருந்தார்கள். எல்லாவற்றையும் கோர்க்கியின் தாய் நாவலில் படித்திருக்கிறோம். இப்படி, இழப்பதற்குத் தங்கள் உயிரைத் தவிர வேறு எதுவுமே இல்லாதவர்கள்தான் ஆயுதப் போராட்டத்தைக் கையில் எடுக்க முடியும். வாழ்வதற்கான நம்பிக்கையையே முற்றாக இழந்து போகும் நிலையில்தான் அது சாத்தியம். ஆனால், இப்போதய உலகம் அப்படியா இருக்கிறது\nஆயுதப் புரட்சியின் மூலம் கூபா சுதந்திரம் அடைந்திருக்கலாம். ஆனால் அதில் ஒரு பிரச்சினை இருக்கிறது. கூபப் பிரஜைகளை சுதந்திரமாக விட்டால் 90 சதவிகிதம் பேர் நாட்டை விட்டுச் சென்று விடுவார்கள்.\nதகவல் தொழில்நுட்பம் நம்ப முடியாத அளவுக்கு வளர்ந்து வ��ட்ட இன்றைய கால கட்டத்தில் கெரில்லா யுத்த முறைக்கு சாத்தியமே இல்லை. மேலும், மக்களுக்கு ஆயுதத்தை எடுப்பதில் விருப்பம் இல்லை. நேதாஜி, பகத் சிங் என்று சொல்லிக் கொண்டு ஒன்றிரண்டு பேர் இருக்கலாம். ஆனால் அவர்கள் ஒட்டு மொத்த மனித சமூகத்தின் பிரதிநிதிகள் அல்ல.\nசதாம் உசேன் அமெரிக்காவை எதிர்த்தார். கடாஃபியும் எதிர்த்தார். ஆனால் சதாம் அமெரிக்காவை விளிம்புக்குத் தள்ளினார். அதையேதான் தாலிபான்களும் செய்தனர். இப்போது ஈராக், ஆஃப்கன் என்ற இரண்டு தேசங்களுமே காணாமல் போய் விட்டன. இதுவா சுதந்திரம்\nசதாம் ஒரு நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தவர். அந்த தேசத்தின் வலிமையான ராணுவமே அவர் கையில் இருந்தது. மக்கள் அவர் பக்கம். விதவிதமான ஆயுதங்கள். இவ்வளவு இருந்தும் அமெரிக்காவை எதிர்க்க முடியவில்லை. ஒரு மண்குழிக்குள் பதுங்கி வாழ்ந்து, அமெரிக்க சிப்பாய்களிடம் சிக்கி, மரண தண்டனை விதிக்கப்பட்டு செத்தார். சதாம் உசேனுக்கே அந்த நிலை என்றால் ஒரு மிகச் சிறிய கெரில்லா இயக்கம் எப்படி ஸ்ரீலங்கா, இந்தியா, சீனா முதலிய பல நாடுகளின் ராணுவத்தைச் சமாளிக்க முடியும் இப்படிப்பட்ட சூழலில் ஆயுதத்தைக் கையில் எடுப்பது தற்கொலைக்குச் சமம் அல்லவா\nகடந்த முப்பது ஆண்டுகளாக அப்படிப்பட்ட தற்கொலைகளும் கொலைகளும்தான் நடந்து கொண்டிருந்தன. மூத்த தலைவர் அமிர்தலிங்கத்திலிருந்து ஆரம்பித்து அத்தனை சக போராட்டக் குழுவினரும் புலிகளால் அழிக்கப்பட்டனர். சிறுவர்களெல்லாம் ஆயுதப் போராட்டத்தில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டனர். இயக்கத்தை விமர்சிப்பவர்கள் அழித்தொழிக்கப்பட்டனர். இலங்கை ராணுவத்தில் இருந்தது போலவே சித்ரவதைக் கொட்டடிகள் அமைக்கப்பட்டு இயக்கத்தை எதிர்த்தவர்களும், எதிர்த்ததாக சந்தேக நிழல் படிந்தவர்களும் சித்ரவதை செய்யப்பட்டனர். ஒருசில முஸ்லீம்கள் அரசுக்கு உளவு சொல்லி விட்டார்கள் என்ற காரணத்தால் ஒரு லட்சம் முஸ்லீம்கள் யாழ்ப்பாணத்திலிருந்து ஒரே நாளில் அவர்களுடைய வாழ்விடங்களை விட்டு வேறோர் இடத்துக்குத் துரத்தியடிக்கப் பட்டனர். இப்படி ஒரு பட்டியலிட்டால் அது பக்கம் பக்கமாக நீளும். இதன் காரணமாக, உலகம் முழுவதும் புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டது.\nஆனால் ஸ்ரீலங்காவின் நிலப்பரப்பில் நான்கில் ஒர�� பங்கைத் தங்கள் ஆதிக்கத்தில் வைத்திருந்த புலிகள் இப்போது முழுமையாக அழிக்கப்பட்டதற்குக் காரணங்கள் என்ன\nபுலித் தலைவர் அங்குள்ள யதார்த்தத்தையும், மாறிவிட்ட அரசியல் சூழலையும் புரிந்து கொள்ளவில்லை. ஆறு மாதத்திற்கு முன்பு கூட புலிகளைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்தது இலங்கை அரசு. புலிகள் அதை சட்டை செய்யவில்லை.\nஅதன் விளைவாக இன்று புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த அத்தனை பேரும் கொல்லப்பட்டு விட்டார்கள். (பிரபாகரன் மட்டும் தப்பி விட்டதாகவே எனக்குத் தோன்றுகிறது. போர்க்களத்தில் நின்று போரிட்டுக் கொண்டிருக்கும் ஒரு கெரில்லா போராளி இவ்வளவு சீராக முகச் சவரம் செய்து கொண்டிருப்பாரா என்ன மேலும், இலங்கை ராணுவத்தின் செய்தியில் ஏகப்பட்ட குளறுபடிகள் உள்ளன. பிரபாகரன் கொல்லப்பட்டதாக வந்த அறிவிப்புக்குப் பிறகு அவருடைய உடலைக் காட்ட ராணுவம் ஒரு முழுநாளை எடுத்துக் கொண்டது. இதுபோல் இன்னும் பல சந்தேகங்கள் உள்ளன. முக்கியமாக, அவரது கழுத்து அருகில் ஒரு வெட்டுத் தழும்பு இருக்கும். ராணுவத்தின் படத்தில் அது இல்லை. இலங்கையில் டி.என்.ஏ. ஆய்வு நிலையம் எதுவும் இல்லை; மேலும், டி.என்.ஏ. சோதனை முடிவு தெரிய குறைந்த பட்சம் மூன்று தினங்கள் ஆகும். ஆனால் இலங்கை அரசு ஒரே நாளில் டி.என்.ஏ. சோதனை செய்து ‘இந்த உடல் பிரபாகரனுடையதுதான் ’ என்று தெரிவித்திருக்கிறது. இதிலிருந்து, ராணுவம் காட்டும் உடல் ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது என்றே முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது).\nஇலங்கை அரசு புலிகளை ஆறு மாதத்திற்கு முன்பு கூடப் பேச்சு வார்த்தைக்கு அழைத்தும் புலிகள் அதை நிராகரித்ததால் ஏற்பட்டிருக்கும் பேரழிவுகள் கொஞ்ச நஞ்சமல்ல. புலிகளின் ஆதரவு இணைய தளமான ’ புதின ’ த்தில் மே 19 அன்று அதன் செய்தியாளர் செய்மதி தொலைபேசியில் கூறிய செய்தி கீழே வருவது:\n” புலிகளிடமிருந்து எதிர்த் தாக்குதல் இல்லாத நிலையிலும் இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தியதால் கடந்த நான்கு நாட்களில் மட்டும் 4000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். திரும்பிய பக்கமெல்லாம் பிணக்குவியல்களே உள்ளன. இறந்தவர்களின் உடல்கள் அகற்றப்படாததால் அந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. படு மோசமான காயங்களுக்கு உள்ளாகி, சிகிச்சையளிக்க எந்த வழியுமற்ற நிலையில் கதறும் பொதும��்கள், அங்கே இருக்கும் போராளிகளிடம் தங்களைச் சுட்டுக் கொன்று விடுமாறு மன்றாடுகின்றனர்.\nஅதேபோல், காயமடைந்து சிகிச்சைக்கு வழியில்லாமல் இருக்கும் போராளிகள் தங்களுக்கு சயனைடு கொடுக்குமாறு கதறுகின்றனர்.\nபதுங்கு குழிகளுக்குள் இருக்கும் போதே கொல்லப்பட்ட மக்களின் சடலங்களுக்கு மேலேயே, உயிரோடு இருப்பவர்கள் பாதுகாப்புக்காகப் பதுங்க வேண்டிய அவலம் நிலவுகிறது. ”\nஇந்த அவலத்திற்குக் காரணம் ராஜபக்சே மட்டும்தான் என்று கூறினால் அது நியாயமாக இருக்காது. புலிகள் தேர்ந்தெடுத்த வழிமுறையும் இதற்குக் காரணம். குறைந்த பட்சம் ஆறு மாதத்திற்கு முன்னால் பேச்சு வார்த்தையை நிராகரிக்காமல் இருந்திருந்தால் இன்று ஈழம் ஒரு சுயாட்சி கொண்ட மாகாணமாகவாவது உருவாகியிருக்கும்.\nராஜபக்சே ஒரு இனவாதி என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அவர் ஒரு நவீன ஹிட்லர். ஆனால் இப்போதைய நிலையில் தமிழர்களுக்கு மறு வாழ்வும், சம உரிமையும் அளிக்க இந்தியா போன்ற நாடுகள் அவரை நிர்ப்பந்திக்க வேண்டும். ஏனென்றால், இந்தியாவின் ராணுவ உதவி இல்லாவிடில் அவர்கள் புலிகளை அழித்திருக்க முடியாது.\nஸ்ரீலங்காவின் வட பகுதியான யாழ்ப்பாணம் போரின் காரணமாக பல ஆண்டுகளாகவே மின்சாரம், பெட்ரோல், மருத்துவ வசதி, பாடசாலைகள் என்று எந்த வசதியும் இல்லாமல் மனிதர்கள் வாழவே லாயக்கற்ற பகுதியாக இருந்து வந்திருக்கிறது. இப்போது நடந்த தீவிரமான போரினால் அந்தப் பகுதி முற்றிலுமாக அழிந்து ஆஃப்கனிஸ்தானைப் போல் காட்சியளிக்கிறது. இங்கே தமிழர்கள் மீண்டும் 30 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தது போல் அமைதியாக வாழ ராஜபக்சே வழி வகுத்துக் கொடுக்க வேண்டும். இதற்கும் அவரை உலக நாடுகள் நிர்ப்பந்திக்க வேண்டும்.\nபோராளிகளும் இனிமேல் ஆயுதங்களைப் போட்டு விட்டு, சாத்வீகமான முறையில் சம உரிமைக்காகப் பாடுபட வேண்டும். நிச்சயமாக அது கோழைத்தனம் அல்ல. வரலாற்றில் சற்று பின்னே செல்வோம். இடம் லாகூர். அக்டோபர் 30, 1928. சைமன் கமிஷனை எதிர்த்து லாலா லஜபதி ராய் ஊர்வலம் சென்று கொண்டிருக்கிறார். அவர் உடன் செல்வது பண்டிட் மதன் மோகன் மாளவியா. போலீஸின் லத்தி லஜபதி ராயின் மார்பில் பாய்கிறது. அன்றைய தினம் மாலை நடந்த பொதுக்கூட்டத்தில் லாலா லஜபதி ராய் பேசினார்: “என் உடம்பில் படும் ஒவ்வொரு லத்தி அடியும் பிர���ட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் சவப்பெட்டியின் மீது அடிக்கப்படும் ஆணி. ” அன்றைய தினம் வாங்கிய அடியினால்தான் பின்னர் நவம்பர் 17, 1928 அன்று லாலா லஜபதி ராய் இறந்தார்.\nஇந்த நெஞ்சுரமும் துணிவும்தான் அகிம்சை வழியிலான சத்தியாக்ரகப் போராட்டத்தின் ஆணிவேர்.\n அப்ப உங்க அதி புனித தூய உத்தம உன்னத மாசற்ற உளவு அமைப்புக்கு பங்கே இல்லையா ராவின் கைங்கரியங்கள்ன்னு தனிப் புத்தகம் போடலாம். அந்த இயக்கங்கள எல்லாம் ஒரு காலத்துல கூட்டா ஒண்ணாத் தானே இயங்கிட்டு இருந்தாங்க. அவங்களுக்குள்ள பூசல் மூட்டி, வெட்டிக்க வெச்சு, பிரிச்சு வச்சது யாருங்கோ ராவின் கைங்கரியங்கள்ன்னு தனிப் புத்தகம் போடலாம். அந்த இயக்கங்கள எல்லாம் ஒரு காலத்துல கூட்டா ஒண்ணாத் தானே இயங்கிட்டு இருந்தாங்க. அவங்களுக்குள்ள பூசல் மூட்டி, வெட்டிக்க வெச்சு, பிரிச்சு வச்சது யாருங்கோ புலிகள் நடவடிக்கை எடுத்திருக்கலன்னா இல்லன்னா வேற ஒரு இயக்கம் புலிகளப் போட்டுத் தள்ளியிருப்பாங்க. இன்னேரம் புலிகள போட்டுத் தள்ளிட்டாங்கன்னு இன்னொரு இயக்கத்த திட்டிட்டு இருப்போம். இதுக்கெல்லாம் காரணகர்த்தாவான ராவை, அதை ஆட்டிவைக்கும் பார்ப்பன வர்க்கத்தை உட்டுடுவோம் புலிகள் நடவடிக்கை எடுத்திருக்கலன்னா இல்லன்னா வேற ஒரு இயக்கம் புலிகளப் போட்டுத் தள்ளியிருப்பாங்க. இன்னேரம் புலிகள போட்டுத் தள்ளிட்டாங்கன்னு இன்னொரு இயக்கத்த திட்டிட்டு இருப்போம். இதுக்கெல்லாம் காரணகர்த்தாவான ராவை, அதை ஆட்டிவைக்கும் பார்ப்பன வர்க்கத்தை உட்டுடுவோம் எல்லாமே பிரபாரகன் குத்தம் தானுங்க. எங்க வீட்டுக்கு எதிர மழைத்தண்ணி தேங்கி சாக்கடை ஆயிடிச்சி அதுவும் அவர் குத்தம் தானுங்கோ\nஐயா, இது 2009. காந்தி இப்போ இருந்தா துப்பாக்கிதான் தூக்கியிருப்பார். ஆனால் நீங்க சொல்றதும் சரிதான். ஒரு மனுசனுக்கு சோறும் துணியும் கெடைச்சாப் போதாதுங்களா மானம்,தன்மானம் இதெல்லாம் எதுக்கு சிங்களவன் மட்டும் துப்பாக்கி வச்சிருப்பான். துப்பாக்கி வச்சிருக்கறவன் சும்மாவா இருப்பான் தமிழ் பெண்களைக் கண்டால் கற்பழிக்கவும் தோனும். அவன் கிட்ட போயி “வேண்டாம் ராஜா தமிழ் பெண்களைக் கண்டால் கற்பழிக்கவும் தோனும். அவன் கிட்ட போயி “வேண்டாம் ராஜா இது தப்பும்மா…வீட்டுக்குப் போ… அங்க உன் பொண்டாட்டி காத்திருப்பாள்” னு சொல்ல���ும்னு சொல்றீங்களா சார் இது தப்பும்மா…வீட்டுக்குப் போ… அங்க உன் பொண்டாட்டி காத்திருப்பாள்” னு சொல்லணும்னு சொல்றீங்களா சார் எல்லாவிதமான சுதந்திரமும் உரிமைகளும் பறிக்கப்பட்டு, மானமும் போய், ஏழ்மையுடன் கூடிய‌ ஓர் அடிமை வாழ்வு இனிக்குமா சார் எல்லாவிதமான சுதந்திரமும் உரிமைகளும் பறிக்கப்பட்டு, மானமும் போய், ஏழ்மையுடன் கூடிய‌ ஓர் அடிமை வாழ்வு இனிக்குமா சார் அப்படிப்பட்ட ஓர் வாழ்க்கை‍ ‍…………… க்கு சமம். அதனாலதான் அத்தனை போராளிகளும் சயனைடு குப்பியுடன் சமராடி சாவை எதிர்கொள்கிறார்கள்…மற்றபடி உங்கள் அகிம்சா வழியை நான் குறைகூற வரவில்லை. ஈழத்தமிழரின் வலியை நாம் பட்டாலன்றி உணரமுடியாது. அது போலவேதான் அவர்களது ஆயுதப் போராட்டமும்.\n/ஈழத்தமிழரின் வலியை நாம் பட்டாலன்றி உணரமுடியாது. அது போலவேதான் அவர்களது ஆயுதப் போராட்டமும்.//\nசாரு நிவேதிதா எழுதுவதையெல்லாம் சீரியஸாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அவரது தளத்தை படிப்பவர்களில் கணிசமானோர் ஈழத்தமிழர்கள் என்பதால் எதாவது எழுத வேண்டுமென்ற கடமைக்கு எழுதியிருக்கிறார். மற்றபடி அவருக்கு காந்தியும் தெரியாது, ஆயுதப் போராட்டமும் தெரியாது. இன்றைக்கு ஈழத்தை பிணச்சுடுகாடாக்கியிருக்கும் சிங்கள இனவெறி ஆயுதத்தின் வலிமை கொண்டுதான் வெறியாட்டம் ஆடியிருக்கிறது. புலிகளின் அரசியல் பிரிவு தலைவரை வெள்ளைக்கொடி பிடித்து சரண்டையுமாறு சொல்லிவிட்டு பின்னர் சுட்டுக் கொன்றிருக்கிறது. இத்தகைய இனவெறிக்கு காந்தியெம்ல்லாம் வெறும் பிஸ்கோத்து. அடுத்து காந்தியைப் பற்றி இருக்கும் மூடநம்பிக்கைகள் பல. அதிலொன்று இந்த அஹிம்சை. காந்தியின் போராட்டம் இந்திய மக்களின் போர்க்குணத்தை கருவறுக்குமென்பதால் வெள்ளையர்கள் திட்டமிட்டு காந்தியத்தை அனுமதித்தார்கள். இந்த அரிச்சுவடி கூட தெரியாமல் சாரு காந்தியைப் பற்றி புளகாங்கிதமடைகிறார். புலிகளை தோற்றதும் இதுவரை அரசியல் என்றால் வேப்பங்காயாக கருதிக்கொண்ட கண்ட கண்ட ஜந்துகளெல்லாம் இப்போது ஈழத்தமிழர்களுக்கு அரசியல் வகுப்பு எடுக்கும் கொடுமை சிங்கள இனவெறியை விட அபாயகரமானது.\nதோழர் வினவு சொல்வது சரிதான்,\nஒரு சந்தேகம் என்ன சொல்லவரார் சாரு எல்லாத்துக்கும் காந்திதான் தீர்வுங்குறாரா\nஎப்படியோ சாரு வந்துட்டார் அவரோட பெஸ்ட் பிரண்டு வருவாரா.பேர்தான் தொண்டயில சிக்கிகிட்டு வரமாட்டேங்குதே,\nஅதான் அவங்க நட்பு பெருமய பத்தி கூட வினவுல கட்டுரையா எழுதியிருந்தாங்களே.\nஇனிமே திருவாளர் சாரூஊஊஊஊஉ அவர்கள் சட்டய கழட்டி வேட்ட்டிய மட்டும் கட்டிகிட்டு ஈழத்துல போயி காந்தியாகப்போறார்\n//புலிகளை தோற்றதும் இதுவரை அரசியல் என்றால் வேப்பங்காயாக கருதிக்கொண்ட கண்ட கண்ட ஜந்துகளெல்லாம் இப்போது ஈழத்தமிழர்களுக்கு அரசியல் வகுப்பு எடுக்கும் கொடுமை சிங்கள இனவெறியை விட அபாயகரமானது.//\nமிக மிக சரியாக சொன்னீர்கள். சில நாட்களாக ‘அலசுகிறேன் பேர்வழி’ ஆளாளுக்கு அள்ளி விடுராயிங்க. தாங்க முடியல …\nஈழத்தமிழர்களுக்கு நடக்கும் கொடுமைகளை பார்ர்த்து என்னைப் போன்ற சாதாரண தமிழனுக்கு மனம் வலிக்கிறது. இருந்தாலும் என்ன செய்ய முடியும் மிஞ்சி மிஞ்சி போனால் இணையத்தில் என் உள்ளக் குமுறல்களை பதிவு செய்யலாம். இதனால் என்ன பலன் ஏற்பட போகிறது என்று எனக்கு தெரியவில்லை, முத்துக்குமார் போன்ற உண்மைத்தமிழன் தீக்குளித்ததையே கேவலமாக பேசும் பதடி தமிழன் இல்லை இல்லை பதடிகள் இருக்கும் தமிழ்நாட்டில் என்று தமிழ் உணர்வு பெரும்பாலான மக்களுக்கு ஏற்பட்டு அதன் முலம் தமிழகத்திற்கும் ஈழாத்தமிழ்ற்கும் விடிவு காலம் ஏற்படுமோ.\nஅன்புள்ள சாரு… உன்னை சாறுபிழிந்த நிலையில்தான் உலகம் கண்டதா.. பகத்சிங் என்பது ஆயுதம் மாத்திரமே என நினைக்கும் உனது அறிவு என்னை மலைக்க வைக்கின்றது.. வன்முறையா அல்லது அகிம்சாயா என்பது முக்கியமானதா அல்லது அந்தப் பாதையை தேர்வு செய்யவைத்த சித்தாந்த்த்தின் போதமை அல்லது போதாமை முக்கியமா… இலட்சியம் வழிமுறையை தீர்மானிக்கும்.. வழிமுறையோ இலட்சியத்தை நியாயப்படுத்தும்.. இந்த எளிய உண்மை உங்களைப் போன்ற அறிவாளிகளுக்கு புரிய மறுக்கிறது..\nகாந்தி க்கு மாத்திரமல்ல அவரை ஆதரித்த பிர்லாவுக்கும் தேவைப் பட்டது அமைதி அதன் மொழியில் சொல்வதென்றால் தொழில் அமைதி.. அதற்கு ஆயுதம் உதவியிருக்கும் என்றால் காந்தி ஆயுத்த்தைத்தான் எடுத்திருப்பார்… ஆனால் கோபத்தில் கொந்தளித்த இந்தியாவை வீரம் என்பது அடங்கிப்போவது என்ற பௌத்த வீரத்தை காப்பி அடித்த்துதான் காந்தியின் அகிம்சை…\nஇன்றைக்கு காசுமீரை தனியே பிரிய அனுமதித்து இருப்பார் காந்தி எனச் சோன்னீர்கள்.. என்ன செய்ய சிர��க்கத்தான் முடிகிறது… உலகத்தில் தன்னுடைய சொந்த மக்களைப் பார்த்தால் தீட்டு தொட்டால் தீட்டு என ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஒதுக்கி வைத்த ஒரு மத்த்தின் சார்பாக அதனைப் பிரிந்து தனியாக இட ஒதுக்கீடு பெறக் கூடாது என்பதற்காக தலித் களை மீண்டும் நுகத்தடியில் பூட்டிய காந்தியின் பூனா ஒப்பந்தம் என்ற துரோகத்தை எப்படி மறக்க முடிகிறது உங்களால்… கேவலம் தனக்கு சேவை செய்ய இனி தலித் கள் கிடைக்க மாட்டார்கள் என்பதற்காக அவர்களை இந்துமத்த்தின் கேவலத்திலிருந்து விடுவிக்க மறுத்த காந்தி காசுமீரை விடுவாரா என்ன•..\nப‌கத் பற்றிய உங்களது புரிதல் மிகவும் தாழ்ந்த தரத்தில் உள்ளது… அல்லது காந்தயின் பார்வையில் உள்ளது.. குண்டு போட்டு பாராளுமன்றம் இனி வேலைக்கு ஆகாது என பகத் சொல்லி 80 ஆண்டுகள் ஆகப் போகிறது அதனை நாம் புரிந்திருந்தால் அல்லது அறிவாளிகளான நீங்கள் மக்களுக்கு புரிய வைத்திருந்தால் வாக்குப்பதிவு எப்படி அதிகரித்திருக்கும்…\nவாழ நம்பிக்கை இருந்தால் ஆயுதம் தேவையில்லை என்பதும் ஒரு சந்தர்ப்பவாதம்தானே.. அப்படி ஒரு சூழலை கொள்ளையடித்தவனே ஒரு ரூபாய் மிச்சம் வைத்து விட்டுப் போனால் அவனை தண்டிக்க கூடாது என்பது போலத்தானே இதுவும். அப்ப‌டிப்ப‌ட்ட‌ ச‌ம‌ர‌ச‌ வேலைக‌ளை செய்வ‌த‌ற்கு உங்க‌ளைப் போன்ற‌ அறிவாளி என்ஜிஓ க்க‌ள் உல‌க‌ம் முழுவ‌தும்தானே உள்ளீர்க‌ள்.. இது போக‌ சுய‌ உத‌விக்குழுக்க‌ள் என்ன•. உண‌வுக்கு வேலைத்திட்ட‌ம் என்ன•.. த‌ன்னை சுற்றி நிக‌ழ்வ‌தை அறியாத‌ வ‌ண்ண‌ம் அவ‌னுக்கு தெரிந்து கொள்ள‌ வாய்ப்ப‌ளிக்காத‌ மேட்டிமைத்த‌ன‌ம்தானே நிவ‌ல‌வுகிற‌து.\nகியூபா ஏன் தாராளமயம் என்ற அம்மணத்தில் சேரவில்லை என உங்களது வருத்தம், காந்தி தலித் மக்களை இந்துக்கள் என மோசடி செய்யத் தடையாக அம்பேத்கார் இருந்த்த‍ற்காக நொந்த்து போல•..\nஐடி துறையெல்லாம் வளர்வதற்கும் கொரில்லா போர் முறைக்கும் என்ன தொடர்பு என புரியவில்லை… பழைய கொரில்லாக்கள் தங்களது பாணிகளை தொடர் பரிசோதனை மற்றும் கண்டறிதல் மூலமாகத்தான் பெற்றனர்… அந்த அறிவு உள்ளவர்கள் விஞ்ஞானம் வளர்வதை கணக்கில் கொள்ளாமல் இரண்டாயிரம் ஆண்டுகளாக என்ன சொல்லுகிறோம் இறைவனிடம் எனத் தெரியாமலே சொல்லும் மணியாட்டும் கூட்டமல்ல•.\nசின்ன நாடு வெல்ல முடியாது என்பது அறிவியல் பூர்வமான ���ர்க்கமல்ல•.. சதாம் ஏன் தோற்றார் என்பதை விடவும் நல்ல அம்சங்கள் இலங்கைப் போராளிகளிடம் உண்டு… ஆனால் அரசியல் சித்தாந்தப் பார்வை தெளிவாக இல்லாத்தால் சுத்த ராணுவ வாத்த்தை நம்பிய ஹீரோயிசமுமே அவர்கள் தோற்றதற்கான காரணம்.. மக்கள் பங்கேற்பாளர்களாக இல்லாமல் பார்வையாளர்களாகவே இருந்த்தும் முக்கிய காரணம்.. மாறாக ஆயுதம் தூக்கியதால் அழிந்தார்கள் என்பது ரவுடிகளுக்கு வேண்டுமானால் பொருந்தலாம்… விடுதலை இயக்கங்களுக்கு அல்ல•..\nமற்றபடி பிற குழுக்களை கொன்றது இவற்றை வெறும் ஜனநாயக மறுப்பு என்று பார்க்கும் முன்னர் அவர்கள் செய்த துரோகத்தால் விளைந்த இன்னல்களை கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும். முசுலீம் ம‌க்க‌ள் விச‌ய‌த்தில் புலிக‌ள் த‌வ‌று இழைத்த‌து ஏனெனில் சித்தாந்த‌ அர‌சிய‌ல் என‌ தெளிவாக‌ ஒரு பார்வை அவ‌ர்க‌ளிட‌ம் இல்லாத‌துதான்…\nஈழ‌ம் சுயாட்சி உடைய‌ மாகாண‌மாகி இருந்தால் க‌ண‌வ‌னாகிய‌ ம‌க்க‌ள் ஆத‌ர‌வுட‌ன் தாயாகிய‌ ஈழ‌த்தை பிள்ளைக‌ளாகிய‌ போராளிக‌ள் பெண்டாள‌ கூட்டிக் கொடுத்து போல‌த்தான்… ஆனால் இப்போது அத‌னை எதிர்த்து த‌ந்தையும் பிள்ளையும் அழிந்திருக்கிறார்க‌ள்.. தாய் வ‌ல்லுற‌வுக்குள்ளாக்க‌ப் ப‌ட்டிருக்கிறாள்… இத‌ற்காக‌ பெண்டாண்ட‌வ‌ர்க‌ளும் அத‌ற்கு ஆயுத‌ம் கொடுத்த‌வ‌ர்க‌ளும்தான் வெட்க‌ப்ப‌ட‌ வேண்டும்… மாறாக‌ அவ‌ள‌து பிள்ளை த‌றுத‌லையாக‌வே இருந்தாலும் அந்த‌ நுண் அர‌சிய‌லை பேசுவ‌து அச‌ட்டுத்த‌ன‌ம்தான்…\nலாலா ல‌ஜ‌ப‌திராய் சொன்ன‌ சொல்லை காப்ப‌ற்ற‌த்தான் ப‌க‌த் சாண்ட‌ர்சைக் கொன்றான்…\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/general/rescue-of-bodies-of-victims-of-the-accident/c77058-w2931-cid316620-su6229.htm", "date_download": "2020-07-09T21:20:41Z", "digest": "sha1:5GN7CJIHJ73U5YUNA6T4AZ5NP4ZJ3MZA", "length": 3592, "nlines": 19, "source_domain": "newstm.in", "title": "விபத்தில் சிக்கியவர்களின் உடல்கள் முழுவதும் மீட்பு!", "raw_content": "\nவிபத்தில் சிக்கியவர்களின் உடல்கள் முழுவதும் மீட்பு\nவிபத்துக்குள்ளான விமானப்படை விமானத்தில் பயணம் செய்த 6 பேரின் உடல்கள் மற்றும் 7 பேருடைய உருக்குலைந்த உடல் பாகங்கள் விபத்து நடந்த இடத்தில் இருந்து மீட்கப்பட்டன.\nவிபத்துக்குள்ளான ஏ.என்.32 ரக விமானப்படை விமானத்தில் பயணம் செய்த 6 பேரின் உடல்கள் மற்றும் 7 பேருடைய உருக்குலைந்த உடல் பாகங்கள் விபத்து நடந்த இடத்தில் இருந்து மீட்கப்பட்டன.\nகடந்த 3ம் தேதி இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.32 என்ற விமானம் அசாம் மாநிலத்தில் இருந்து அருணாச்சல பிரதேசத்தில் உள்ள மெச்சுக்கா பகுதிக்கு விமான சிப்பந்திகள் உள்பட 13 பேருடன் பறந்து சென்றது.\nபுறப்பட்ட சில நிமிடங்களில் அந்த விமானம் மாயமானது. அந்த விமானம் விபத்தில் சிக்கியிருக்கலாம் என்று கருதப்பட்ட நிலையில் அதை தேடும் பணிகள் நடைபெற்றது. இந்நிலையில் அந்த விமானம் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள மலைப்பகுதியில் விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டது.\nஅந்த விமானத்தில் பயணம் செய்த 13 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வந்தன.\nஇந்நிலையில் விபத்தில் உயிரிழந்த 6 பேர்களின் உடல்கள் மற்றும் 7 பேருடைய உருக்குலைந்த உடல் பாகங்கள் விபத்து நடந்த இடத்தில் இருந்து முழுவதுமாக மீட்கப்பட்டன என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/bart-simpson-ta", "date_download": "2020-07-09T20:31:34Z", "digest": "sha1:UAVTOUEKHA7O45XMFXIO45DGBQGWAJAE", "length": 5265, "nlines": 92, "source_domain": "www.gamelola.com", "title": "(Bart Simpson) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\n-> கடைசியாக உள்ள தமிழ் வைத்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும். [இந்தச் செய்தியை மீண்டும் காண்பிக்காதே]\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\n: சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு. புதிய விளையாட்டுப் விநியோகிக்க. குளிர்ந்த விளையாட்டுப் வரம்பற்ற வேடிக்கை.\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nஎன்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு, நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=111093", "date_download": "2020-07-09T21:12:52Z", "digest": "sha1:BCTVRTCODGP5WLDNREAJV5KTASNWPJ35", "length": 1708, "nlines": 18, "source_domain": "www.tamilflashnews.com", "title": "ஐசிசி தலைவராகக் கங்குலி; முன்மொழியும் ஸ்மித் '", "raw_content": "\nஐசிசி தலைவராகக் கங்குலி; முன்மொழியும் ஸ்மித் '\nகோவிட் 19 பிரச்னைக்குப் பிறகு ஐசிசிக்கு வலிமையான தலைமை தேவை. கிரிக்கெட் வீரரான கங்குலி போன்ற ஒருவர் ஐசிசியின் தலைமைப் பொறுப்புக்கு வருவது சிறப்பானது. கிரிக்கெட்டுக்கு அது நன்மை பயக்கும். கிரிக்கெட்டில் மதிப்புமிக்க அவரால், அதைச் சிறப்பாகப் புரிந்துகொண்டு இயங்க இயலும்’ என தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரிய இயக்குநர் கிரேம் ஸ்மித் தெரிவித்துள்ளார்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/dry/", "date_download": "2020-07-09T21:28:42Z", "digest": "sha1:Q3HX6OIQSCAZVMYHJN7UT2PSX4F5LTLT", "length": 69455, "nlines": 333, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Dry « Tamil News", "raw_content": "\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nநெட்டில் சுட்டதடா…: மழையைத் திருடிய மனிதர்கள்\nநடிகர் கமல்ஹாசன் நல்ல கவிஞரும்கூட என்பது அவருடைய ரசிகர் வட்டத்திற்குள் மட்டும் தெரிந்த விஷயம். அவருடைய கவிதைகளில் நான் ரசித்த ஒன்று இது:\nமழைக்குமெனில், உன் தாயிடம் சொல்;\nதிருவள்ளுவர் காலத்தில் மழையை ஆணையிடுவதற்குப் பத்தினிப் பெண்களே போதுமானதாக இருந்தார்கள். கிரேக்கர்கள் மழை வேண்டுமென்றால் ஜீயஸ் கடவுளுக்கு லஞ்சம் கொடுத்துப் பார்த்தார்கள். பிறகு அமிர்தவர்ஷிணி ராகம், கழுதைக்குக் கல்யாணம் என்று பல உத்திகள் கண்டுபிடிக்கப்பட்டும் ஒன்றும் பலனில்லை. ஆனால் தற்போதைய விஞ்ஞானத்தின்படி, சில வேதிப் பொருட்களை மேகத்தில் செலுத்திச் செயற்கையாக மழை பெய்விக்க முடியும். செயற்கை மழை என்றால் செயற்கையாக மேகத்தை உற்பத்தி செய்வது அல்ல. (அவ்வளவு தண்ணீரைக் காய்ச்சவல்ல அடுப்பு கிடையாது) இருக்கும் மேகத்தை, நம்ம ஊருக்கு நேர் மேலே வரும்போது கப்பென்று பிடித்துக் கொண்டு கையிலிருப்பதைக் கொடுத்துவிட்டுப் போ என்று சொல்ல முடியும். cloud seeding மேக விதைப்பு முறைகளை ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக முயற்சி செய்து வருகிறார்கள். விமானத்தில் பறந்து போய் மேகத்தின் அருகில் வெள்ளி அயோடைடு குச்சிகளைக் கொளுத்தி தீபாராதனை காட்டுவார்கள்; நீராவி குவிந்து மழைத் துளியாக மாறிக் கீழே வரும். சென்ற ஆண்டு சீனாவில் பயங்கரமாகப் புழுதிப் புயல் அடித்து நகரங்கள் மூச்சுத் திணறிக் கொண்டிருந்தன. கீழே இருந்தே ராக்கெட் மூலம் சிகரெட் சைஸ் வெள்ளி அயோடைடு குச்சிகளை விண்ணில் செலுத்தி மழையைக் கொண்டு வந்து பெய்ஜிங் நகரத்தையே சுத்தமாக அலம்பிவிட்டார்கள்.\nசீனாவின் வட பகுதிகளில் பஞ்சம் போக்கவும், காட்டுத் தீயை அணைக்கவும் தேவைப்பட்ட போதெல்லாம் மழை பெய்விக்க ஓர் அரசாங்க டிபார்ட்மெண்ட்டே இயங்குகிறது. சில சமயம் வெறும் உப்பு, சில சமயம் உலர்ந்த பனி இப்படி எதையாவது மேகத்தில் தூவி மழைபெய்ய வைக்கிறார்கள். (உலர் பனி என்பது கார்பன் டை ஆக்ûஸடை அமுக்கி சுருக்கப்பட்ட பனிப் பொடி. அதை மேகத்தின் மேல் தூவினால் மேகத்துக்கு உச்சி குளிர்ந்துவிடும்.\nஆனால் இதெல்லாம் உண்மையிலேயே வேலை செய்கிறதா என்பதில் இரண்டு கருத்துக்கள் இருக்கின்றன. சிலர் செயற்கையை நம்ப மறுத்து, “”இயற்கையாக மழை பெய்யும் போதெல்லாம் அதிகாரிகள், தங்கள் முயற்சியால்தான் பெய்தது என்று வருண பகவானின் பி.ஏ. ���ாதிரி அறிக்கை விட்டுவிடுகிறார்கள். வடக்கு சீனாவில் விவசாயத்துக்குக் கன்னா பின்னாவென்று தண்ணீரை உபயோகிப்பதால் ஆறுகள் வறண்டு கோபி பாலைவனம் வேகமாகப் பரவி கொண்டிருக்கிறது. அதை மறைக்கத்தான் செயற்கை மழை என்று பிலிம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள்.\nஇயற்கையுடன் விளையாட ஆரம்பித்தால் அது என்ன மாதிரியெல்லாம் திருப்பம் எடுக்கும் என்பதுதான் யாருக்குமே தெரியாத புதிர். 1952 -ம் ஆண்டு நம்ம ஆகஸ்ட் 15-ம் தேதி பிரிட்டனில் உள்ள எக்ஸ்மூர் நதியில் கடும் மழை காரணமாக வெள்ளம். குறுகிய பள்ளத்தாக்கின் வழியே ஒன்பது கோடி டன் தண்ணீர் சீறிப் பாய்ந்து ஓடியது. பாறாங்கற்களையெல்லாம் அடித்துப் புரட்டிக் கொண்டு வந்த வெள்ளத்தின் வழியில் மாட்டிக் கொண்டது, டெவான் என்ற சிற்றூர். நிமிட நேரத்தில் வீடுகள் கடைகள் பாலங்கள் எல்லாம் இடிந்து விழ, முப்பத்தைந்து பேர் பலியானார்கள். “”கடவுளின் வினோத விளையாட்டுகளில் இதுவும் ஒன்று. ஆமென்” என்று அவசர அவசரமாகக் கேûஸ மூடி விட்டது அரசாங்கம்.\nஇதற்கு ஐம்பது ஆண்டுகள் கழித்து பி.பி.சி. ரேடியோவிடம் சில ரகசிய ஆவணங்கள் கிடைத்தன. அப்போது முற்றிலும் வேறு கதை விரிந்தது. வருடா வருடம் பெய்வதைப் போல 250 மடங்கு மழை திடீரென்று அன்று பெய்ததற்குக் காரணம், ராயல் விமானப்படை செய்த ஒரு சிறு திருவிளையாடல். ஆபரேஷன் க்யுமுலஸ் என்று பெயர் வைக்கப்பட்ட அந்த செயற்கை மழைப் பரிசோதனையில் பங்கு கொண்ட ஒரு விமானி சொன்னார்: “”மேகக் கூட்டத்துக்கு மேலே குறுக்கும் நெடுக்குமாகப் பறந்து உலர்ந்த பனியைத் தூவினோம். கொஞ்ச நேரம் கழித்து மேகத்துக்குக் கீழே வந்து பார்த்தால் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டிக் கொண்டிருக்கிறது எங்கள் தலைமையகத்திற்குத் திரும்பி உற்சாகமாக வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருந்தோம். அப்போதுதான் ரேடியோவில் வெள்ளம், உயிர்ச் சேதம் பற்றிய நியூஸ் சொன்னார்கள். உடனே அத்தனை பேரும் கப்சிப் என்று கற்சிலை மாதிரி ஆகிவிட்டோம்….”\nபருவ நிலையைச் சீண்டி விளையாடுவதில் அமெரிக்க ராணுவத்துக்கு என்றுமே ஆர்வம் உண்டு. “”உலகத்தின் தட்பவெப்ப நிலை என்பது காட்டுக்குதிரை மாதிரி கட்டுக்கடங்காததோடு, எல்லாருக்கும் பொதுச்சொத்தாக வேறு இருக்கிறது. அதை முழுவதும் நம் கண்ட்ரோலில் கொண்டு வந்துவிட���டுத்தான் மறுவேலை” என்று கோடிக்கணக்கில் செலவழித்தார்கள். அலாஸ்கா மாநிலத்தில் ஹார்ப் ( HAARP ) என்று மாபெரும் ரேடியோ ஆன்டெனா வயல் ஒன்று அமைத்தார்கள். சக்தி வாய்ந்த ரேடியோ அலைகளை அனுப்பி வானத்தில் இருக்கும் அயனோஸ்பியர் என்ற மின்சாரப் போர்வையை மெல்லச் சூடாக்கி, என்ன ஆகிறது என்று பார்க்கும் ஆராய்ச்சி இது. மைக்ரோவேவ் அடுப்பில் நெருப்பில்லாமல் உருளைக்கிழங்கு வேக வைப்பது போலத்தான்; ஆனால் அவர்கள் சமைத்தது, வானத்தை அந்தச் சூட்டில் அயனோஸ்பியர் போர்வையை ஒரு மாபெரும் பபிள் கம் மாதிரி உப்பிக் கொண்டு டன் கணக்கில் காற்றை உள்ளிழுக்கும். இந்த ஆயுதத்தை வைத்துக்கொண்டு எதிரி நாட்டின் ஏவுகணைகளையும் விமானங்களையும் அப்படியே உறிஞ்சித் துப்பிவிடலாம்; விண்ணையே மின்சார விரிப்பினால் மூடி, எதிரியின் சாட்டிலைட் செய்தித் தொடர்புகளைத் துண்டிக்கலாம் என்றெல்லாம் பேசிக்கொண்டார்கள். பிறகு ஹார்ப்புக்கு என்ன ஆயிற்று என்பதை அறிய, இன்னும் ஐம்பது வருடம் காத்திருப்போமாக.\nஇருபதாம் நூற்றாண்டின் நடுவில் அமெரிக்காவின் கிழக்குக் கரையை அடுத்தடுத்துப் பல புயல்கள் தாக்கிப் பலத்த சேதம். “”விஞ்ஞானிகள் எல்லாம் தண்டச் சம்பளம் வாங்கிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறீர்களே, இந்தப் புயல் பயலை அடக்க ஏதாவது செய்யக்கூடாதா” என்று எரிச்சல்பட்டார் ஜனாதிபதி ஐசன்ஹோவர். அப்படித்தான் ஆரம்பித்தது அமெரிக்காவின் புயல் பரிசோதனைகள். விஞ்ஞானி லாங்ம்யூர் என்பவர் தைரியமாகப் புயலின் கண்ணில் புகுந்து புறப்பட்டு உலர் ஐûஸத் தூவினார். புயலில் உள்ள தண்ணீரையெல்லாம் வடிய வைத்துவிட்டால் அதன் வீரியம் குறைந்துவிடும் என்று நினைத்தார். ஆனால் கடலில் மையம் கொண்டிருந்த புயல், ஒரு டைவ் அடித்துத் திசைமாறி ஜியார்ஜியாவைப் போய்த் தாக்கியது” என்று எரிச்சல்பட்டார் ஜனாதிபதி ஐசன்ஹோவர். அப்படித்தான் ஆரம்பித்தது அமெரிக்காவின் புயல் பரிசோதனைகள். விஞ்ஞானி லாங்ம்யூர் என்பவர் தைரியமாகப் புயலின் கண்ணில் புகுந்து புறப்பட்டு உலர் ஐûஸத் தூவினார். புயலில் உள்ள தண்ணீரையெல்லாம் வடிய வைத்துவிட்டால் அதன் வீரியம் குறைந்துவிடும் என்று நினைத்தார். ஆனால் கடலில் மையம் கொண்டிருந்த புயல், ஒரு டைவ் அடித்துத் திசைமாறி ஜியார்ஜியாவைப் போய்த் தாக்கியது பக்கத்து வீட்டுக் கண்ணாடியைப் பந்தடித்து உடைத்த சிறுவன்போல, வீட்டுக்கு ஓடிப் போய்ப் போர்த்திப்படுத்துவிட்டார் லாங்ம்ப்யூர்.\nப்ராஜெக்ட் புயல் வெஞ்சினம் ( storm fury ) என்று அறுபதுகளில் ஆரம்பித்து, ஓர் இருபது வருடம் புயல்களுடன் மல்லாடினார்கள் அமெரிக்கர்கள். ஆனால் இவர்கள் செய்யும் ஆராய்ச்சிகளுக்கு ஏதாவது பலன் இருக்கிறதா, அல்லது தானாகவேதான் புயல் பலவீனமடைந்துவிட்டதா என்பதைக் கடைசி வரை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. சில தடவை புயலடைத்தது; சில சமயம் பிசுபிசுத்தது. கடைசியில் இதெல்லாம் கதைக்குதவாது என்று ஆர்வம் இழந்துவிட்டார்கள். ஆனால் சீனா, ரஷ்யா, இஸ்ரேல் போன்ற நாடுகள் மட்டும் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். சீனாவில் விவசாயிகள் ஆடிப் பட்டம் தேடி விதைத்துவிட்டு, தண்ணீருக்கு விமான எதிர்ப்பு பீரங்கிகளை நாடுகிறார்கள். அவற்றில் கெமிக்கல் குண்டுகளை நிரப்பி, மேகங்களை அடித்துக் கீழே வீழ்த்த முடியுமா என்று முயற்சிக்கிறார்கள். இதில், “”எங்க ஊருக்கு வர இருந்த மழையை உங்க ஊரிலேயே தடுத்துத் திருடி விட்டீர்களே” என்று ஒரு பேட்டைக்கும் மற்றொரு பேட்டைக்கும் சண்டை நடக்கிறது. ஒரு மாநிலத்திற்கும் மற்றொரு மாநிலத்திற்கும் சண்டை நடக்கிறது. (வேறு எங்கேயோ கேட்ட மாதிரி இல்லை\nமழையைக் கொண்டு வருவது ஒரு புறமிருக்க, கிரிக்கெட் மாட்ச்சுக்கு ஐநூறு ரூபாய் தந்து டிக்கெட் வாங்கியிருக்கும் நாட்களில் மழையை வராமல் தடுக்கவும் வழிகள் யோசித்திருக்கிறார்கள். ரஷ்யாவில் விளையாட்டுப் போட்டிகள், வி.ஐ.பி பொதுக்கூட்டங்களின் போது மழையை முளையிலேயே கிள்ளுவதற்கு ஏற்பாடுகள் இருக்கின்றன. 2008-ல் சீனாவில் ஒலிம்பிக்ஸ் நடக்கப்போகிறது. மழை பெய்து ஆட்டத்தைக் கலைத்து விடக்கூடாதே என்பதற்காக இப்போதே ஓர் அரசாங்க இலாகா அமைத்து ஆள் படைகளுக்கெல்லாம் சம்பளம் கொடுத்து உட்கார்த்தி வைத்திருக்கிறார்கள். ஆனாலும், என்னதான் மனிதன் முயன்றாலும், “”நமக்கு மேலே இயற்கைன்னு ஒண்ணு இருக்கில்லே” என்றுதான் சொல்கிறார்கள் அந்த அதிகாரிகள்.\nஆர்.கே. லட்சுமணனின் புகழ் பெற்ற கார்ட்டூன் ஒன்று; பார்த்தவர்கள் யாரும் மறந்திருக்க முடியாது. மழை நிறைந்த காலை நேரத்தில் பஸ் ஸ்டாப்பில் ஏழெட்டு பேர் குடை, ரெயின் கோட்டுடன் நிற்கிறார்கள். ஒரே ஒருவர் மட���டும் குடையில்லாமல் சொட்டச் சொட்ட நனைந்து கொண்டு நிற்கிறார்.\n“”அட, ஆமாம் நான் வானிலை இலாகாவிலேதான் வேலை செய்யறேன். எப்படிக் கண்டுபிடிச்சீங்க\nகி. சிவசுப்பிரமணியன், அறிவியல் ஆய்வாளர்\nசூரியனால் வெளிப்படுத்தப்படும் வெப்பம் சுமார் 6,000 டிகிரி சென்டிகிரேட். இதில் ஒரு சிறு பகுதியே பூமிக்கு கிடைக்கிறது.\nஇந்த வெப்பநிலையே கடல்நீரை ஓரளவு ஆவியாக்கி மேகங்கள் மூலம் நமக்கு மழையாகக் கிடைக்க உதவுகிறது. இந்த வெப்பநிலையில் மாற்றம் ஏற்படும்பொழுது பருவகால மாற்றம் ஏற்படுகிறது. எனினும் எந்த ஆண்டிலும் மழையே இல்லாமல் அறவே பொய்த்துப் போவது இல்லை. இதுவே இயற்கை.\nதமிழகம் தவிர இந்தியா முழுமையும் தென்மேற்குப் பருவகாலத்தில் ஏறத்தாழ 80 சதவிகித மழை கிடைக்கிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் வடகிழக்குப் பருவகாலத்தில் அதிக அளவு மழை கிடைக்கிறது. இது இயற்கையின் நியதி.\nதமிழகத்தின் சராசரி மழையளவு ஏறத்தாழ 960 மி.மீ. இதில் 80 சதவிகிதத்திற்கும் அதிகமான மழை இரு முக்கிய பருவ காலங்களான தென்மேற்கு (332 மி.மீ) மற்றும் வடகிழக்கு (465 மி.மீ) பருவகாற்றினால் கிடைக்கிறது.\nவடகிழக்குப் பருவமழை (அக்டோபர் – டிசம்பர்) இந்த ஆண்டு தமிழகத்தில் அக்டோபர் இறுதி வாரத்தில் தொடங்கியது. ஆண்டின் மொத்த மழையில் பாதியளவு இம்மூன்று மாத காலத்திலேயே பெய்துவிடுகிறது. மேலும் தொடர்ந்து பெய்து வரும் இப்பருவ மழையின்போதுதான் நிலத்தடி நீர்மட்டம் கணிசமான அளவு அதிகரிக்கிறது.\nஎனவே, இக்குறுகிய காலத்தில் எந்த அளவு முடியுமோ அந்த அளவுக்குக் கிடைக்கின்ற ஒவ்வொரு மழைத்துளியையும் மிகச்சிறந்த முறையில் நிலத்திலும் (குளம், குட்டை, ஏரி போன்றவை) மற்றும் நிலத்திற்கு கீழும் (கசிவுநீர்க் குட்டைகள், மழைநீர் அறுவடை, கிணறுகள் போன்றவை) சேமிக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை.\n“மகேசனை நம்பலாம் ஆனால் மழையை நம்ப முடியாது’. இது கிராமப்புற மக்களின் கூற்று. நகர்ப்புறங்களில் மழை குறைந்தாலும் பாதிப்புகள் அதிகம் இல்லை. ஆனால் விவசாயத்தையே நம்பியுள்ள கிராமங்களுக்கு மழையே உயிர் மூச்சு. இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை சென்னைக்கு மிக அதிக அளவு மழையை அளித்துள்ளது. ஆனால், வடகிழக்குப் பருவமழை அந்த அளவுக்கு சிறப்பாகப் பெய்யவில்லை.\nஎனினும், அடைமழைபோல் அவ்வப்போது தூறலுடன் பெய்த தொடர் சிறுமழை நிலத்தடிநீர் மேம்பாட்டிற்கு மிகவும் உகந்ததாகும்.\nபெய்கின்ற சிறுதூறல் மழையில் பெரும்பகுதியை பூமி நிதானமாக உள்வாங்கி மண்ணுக்கு அடியில் எங்கெல்லாம் துவாரங்கள் உள்ளதோ அங்கெல்லாம் நீரைப்புகுத்தி நிலத்தடி நீர்மட்டம் மேம்பட அடிப்படையாக அமைய வழிவகுத்தது இந்த சிறுதூறல் மழையே. இக்கருத்தின் வெளிப்பாடே “சிறுதுளி பெருவெள்ளம்’ என்பதாகும்.\nஉதாரணமாக, சென்னையில் அக்டோபர் மாதத்தின் சராசரி மழையளவு 270 மி.மீ. இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் 15 நாள்களில் 257 மி.மீ. மழை பெய்தது. ஆனால் ஒரே நாளில் மட்டும் (அக்டோபர் 28) 140 மி.மீ மழை பெய்துள்ளது. எனவே மீதமுள்ள இந்த ஒருமாதத்தில் பெய்கின்ற மழைநீரைச் சிறப்பாகச் சேமிக்க வேண்டியது அனைவரின் கடமையாகும்.\nதமிழகத்தின் பெருவாரியான மாவட்டங்களில் அமைந்துள்ள மழைநீர் சேமிப்பு அமைப்புகளான ஏரிகள் மூலம் ஓரளவுக்கு மேல் பெய்கின்ற பெருமழைநீரைத் தேக்கினால் அது மழையற்ற கோடைகாலத்திற்கு பெரிதும் உதவும்.\nஎக்காரணத்தைக் கொண்டும் ஏரிகளை எவரும் ஆக்கிரமிக்க அனுமதிக்கக் கூடாது. அவை எதிர்காலத்தின் நீர் ஆதாரங்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.\nநகரங்களில் வீடுகளுக்கு மழைநீர் சேகரிப்பு எவ்வளவு கட்டாயமோ அவ்வளவு கட்டாயம் கிராமங்களில் மழைநீர் சேகரிப்பதும் ஆகும். எனவே கிராமப்புறங்களில் உள்ள ஏரிகளையும், குளங்களையும் மராமத்து செய்து அவற்றின் முழு கொள்ளளவுக்கு தயார் செய்வது அரசு மற்றும் அனைத்து மக்களின் இன்றியமையாத கடமையாகும். ஆனால் இவைகளின் முக்கியத்துவம் உணரப்பட்டாலும், செயல்பாடுகள் மிகவும் குறைவே. இதுவே ஒட்டுமொத்த நீர்ப்பற்றாக்குறைக்கு அடிப்படைக் காரணமாகும்.\nஆண்டுதோறும் கிடைக்கின்ற மழை நம் தேவைக்கும் அதிகமாகவே கிடைக்கிறது. ஆனால் அதை உரியமுறையில் சேமித்துவைக்க நாம் தவறிவிடுகிறோம் என்பதே உண்மையாகும்.\n“காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்’ என்ற பழமொழிக்கு ஏற்ப கிடைக்கின்ற மழைநீரை உரிய முறையில் சேகரிக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.\nபருவகாலங்களில், மிகக் குறுகிய நாள்களில் அளவுக்கு அதிகமாக பெருமழை பெய்து, பேரளவு வெள்ளம் வீணாகக் கடலில் கலக்கிறது. இப்படி அதிகமாகப் பெய்யும் மழைநீரை முடிந்தவரையில் சேமித்து, அதை வறட்சி மற்றும் பற்றாக்குறைக் காலங்களில் பயன்படுத்திக���கொள்ளும் முறையே நீர் மேலாண்மையின் அடிப்படையாகும்.\nஇக்கருத்து விவசாயத்திற்கு மட்டுமின்றி குடிநீர் சேமிப்பிற்கும் பொருந்துவதாகும். இம்மழைநீரைப் பயன்படுத்திக்கொள்ள மழைநீர் தேங்கும் இடங்களில் சிறிய குளம், குட்டைகளை அமைக்க அரசும், மக்களும் முயற்சிக்க வேண்டும். இவற்றையே கசிவுநீர்க் குட்டைகள் என்கிறோம்.\nஇக்குட்டைகளுக்கு மழைநீர் வரத்தொடங்கியதும் நிலத்தால் அது உறிஞ்சப்படுகிறது. எங்கெல்லாம் நீர் பூமியில் வேகமாக உறிஞ்சப்படுகிறதோ அங்கெல்லாம் நிலத்தடி நீர் வளம் அதிகமாக உள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடு அதன் உவர்நீர்த் தன்மையும் மாறி நன்னீர் பெறத் துணைபுரிகிறது. இக்கருத்துகளின் அடிப்படையில் மழைநீர் சேமிப்பின் அவசியத்தை மக்களும், அரசும் முழுமையாக உணர்ந்து ஆக்கபூர்வ வழியில் செயல்பட வேண்டும்.\nஆண்டுதோறும் நமது தேவைக்கு அதிகமாகவே மழைநீர் கிடைக்கிறது. ஆனால் அதை நாம் சரிவர பயன்படுத்திக் கொள்வது இல்லை. உதாரணமாக, ஒரு கிரவுண்டு (2400 சதுர அடி) நிலத்தில் 1 மி.மீ. மழை பெய்தால் அது 223 லிட்டர் நீருக்குச் சமம்.\nசென்னையில் ஆண்டுதோறும் சராசரியாக 1300 மி.மீ. மழை பெய்கிறது. இந்த ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரை 677 மி.மீ. மழையும் அக்டோபர் முதல் நவம்பர் வரை 354 மி.மீ. மழையும் பெய்தது. டிசம்பர் மாதம் 150 மி.மீ. மழை பெய்தது.\nஎனவே எதிர்காலத்தில் ஒவ்வொரு தனிமனிதரும் தத்தம் வீடுகள் மற்றும் நிலங்களில் இயன்ற அளவு மழைநீரைச் சேமித்து பூமிக்குள் செலுத்த வேண்டியது முக்கிய கடமையாகும். மேலும் பொது இடங்களில் கிடைக்கும் பேரளவு மழைநீரைச் சேமிக்க அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஆண்டுதோறும் தவறாமல் இத்தகைய செயல்பாடுகளில் அனைவரும் தீவிரமாக ஈடுபட்டால் நமது நாட்டில் தண்ணீர்ப் பஞ்சத்துக்கே இடமிருக்காது.\nநகர வனம் நன்மை தரும் வனப்பு\nஇயற்கையின் எதிர்விளைவால் பூமியின் பயன்பாட்டு அளவு சுருங்கிக்கொண்டு வருகிறது.\nஇதனால் எரிமலைகள் உமிழ்தல், கடல் நீர் உட்புகுந்து பூமி பரப்பு குறைதல், ஏரிகள் அளவு குறைதல், நில நீர் மட்டம் தாழ்ந்து பாலைவனமாக மாறுதல், வளி மண்டலத்தில் பழுப்பு மேகம் மூலம் அமில நீர் பொழிவு, பருவ நிலையில் கோளாறு, உயிரின மண்டலம் பரிதவிப்பு, உயிரினங்கள் அழிவு என பல்வேறு பாதக விளைவுகள்.\nமனிதன் நாகரிக கால���்தில் என்று அடி எடுத்து வைத்தது முதல் இயற்கைக்கும் உயிரினச் சுற்றுச்சூழல் மூலாதாரங்களுக்கும் சீர்கேடுகளை உருவாக்கத் தொடங்கினான். இதன் பலன் புவி வெப்பமுறல், காலச்சூழ்நிலையின் மாற்றம், வெள்ளம், பூகம்பம், வறட்சி போன்றவையுடன் மண்ணில் உள்ள மலைகள், ஆறுகள், காடுகள், நீர்நிலைகள், அவற்றின் தனித்தன்மையை இழந்து ஆறுகள் நீர் அற்றனவாகவும், பனிமலைகள் வறண்டும் காடுகள் அழிந்தும் காணப்படுகின்றன.\nகாடுகள் சுரண்டப்பட்டதன் விளைவு மண்ணின் மகத்துவ குணம் மாறி வருகிறது.\nஉலக நாடுகளில் நகரங்களினால் உருவாக்கப்பட்ட இயந்திரத் தொழிற்சாலைகளில் இயற்கைச் சூழல் கட்டமைப்பு சிதைந்து கொண்டு வருகிறது. இந்த நிகழ்வுகளுக்கு மூலகாரணமாகச் சமன் செய்யக்கூடிய வனப்பரப்பை உயர்த்த வேண்டும் என்றும் வாகனப் போக்குவரத்தைக் குறைக்க வேண்டும் என்றும் அறிவியலாளர்கள் கூறிவருகின்றனர்.\nதற்போது நகரங்களின் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு வாழும் மக்களின் வாழ்நிலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, வெப்பம் அதிகரிப்பு, மன உளைச்சல், வெப்ப நோய்கள் இதனால் பொருளாதார பாதிப்பும் ஏற்படுகிறது. உலகத்தில் சராசரி வெப்ப நிலை 1950 ஆம் ஆண்டு 13.83 செல்சியஸ் அளவு இருந்தது. இன்று 14.36 செல்சியஸ் அளவுக்கு மேற்பட்டு வருகின்றது.\nநகர வனம் என்பது நகரப் பகுதிகளில் சாலை ஓரங்களில் மரங்கள் வளர்ப்பது மட்டுமல்லாமல் “மாதிரிக் காடுகளை’ குறைந்த பரப்பளவில் ஏற்படுத்துவதும் ஆகும்.\nநகரை ஒட்டிய பகுதிகளில் சுமார் 100 ஹெக்டேர் நிலப்பரப்பளவில் வனங்களை உருவாக்குவது ஆகும். இந்த வனங்களைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து இப்பகுதிகளில் கசிவு நீர் குட்டைகளையும் உருவாக்க வேண்டும்.\nஇம்மாதிரி வனப்பகுதிக்கான நிலத்தைக் கையகப்படுத்த வேண்டும். தற்போது அரசு கட்டடம், சாலைகள், பேருந்து நிலையம், அரசு தொழிற்சாலைகள் அமைக்க எவ்வாறு நிலங்களை கையகப்படுத்துகிறோமோ அதைப்போன்றே நகரவனம் உருவாக்க நிலங்களைக் கையகப்படுத்த வேண்டும்.\n“நகர வனத்தில்’ நீண்ட நாள்கள் மற்றும் அடர்த்தியாக வளரக்கூடிய மரங்களை நட வேண்டும். சுமார் 400 ஏக்கர் நிலப்பரப்பில் வனம் ஏற்படும்போது நகரின் வெப்பம் குறையும். நகரின் காற்றுமாசு சமன் செய்யப்படும்.\nநிலைத்து நீடிக்கும் சுற்றுச்சூழ���ை உருவாக்க இதுபோன்ற வனம் பல வழிகளில் உதவி செய்யும். உயிரின மாற்றம் ஏற்பட்டு மனித சுகாதாரம் மேம்பாடு அடையும். நகரின் காற்று சீர்பட்டு தரமான காற்றை சுவாசிக்க முடியும். நகரின் பொருளாதாரம் மேம்பாடு அடையும்.\nநீர்வளம் பெருகும். மண் அரிப்பு தடுக்கப்பட்டு மண்ணின் உயிரின சூழல் பாதுகாக்கப்படும். மரங்களின் பயன்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படும்.\nசெழிப்பான பூமி என்பது இயற்கை சீர்கேடு விளைவிக்கும் காரணிகளை வேரறுத்து வனப்புமிக்க மரங்களை நடுவதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும்.\nநாம் இன்றைய தினம் இயந்திரத் தொழில் நுட்பத்தில் முன்னேறிச் சென்றாலும் இயற்கை பாதுகாப்புத் தொழில் நுட்பத்தில் பின்னடைந்து வருகிறோம்.\nஎனவே இயற்கை மூலாதாரங்களைப் பெருக்கும் வகையில் இயற்கை மறுசீரமைப்பு பணிகளில் பயணிக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு.\n(இன்று உலக காடுகள் தினம்).\nகுடிநீர் வள நெருக்கடி அதிகரிக்கிறது, ஐ.நா மன்றம் எச்சரிக்கை\nஉலக குடிநீர் தினமான இன்று ஐ.நா மன்றம் வெளியிட்ட ஒரு எச்சரிக்கையில், முக்கியமான இந்த குடிநீர்வளம் வழங்கப்படுவது எல்லாக் கண்டங்களிலும் கடும் அழுத்தத்தில் வருவதாக கூறியுள்ளது.\nஉலகின் மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கினர், அதாவது, 100 கோடிக்கும் மேற்பட்டோருக்கு, சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை என்று மிகச்சமீபத்திய ஐ.நா மன்ற புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.\nசீதோஷ்ண மாற்றம் வறட்சியை அதிகரித்து, மழை பெய்யும் பருவங்களை மாற்றி, மலைகளின் பனிமுகடுகளிலிருந்து பனி உருகி தண்ணீர் கிடைப்பதைக் குறைக்கும் நிலையில் , இந்த நிலைமை அடுத்த 20 ஆண்டுகளில் மேலும் மோசமடையக்கூடும் என்று ஐ.நா மன்றம் கூறுகிறது.\n2025ம் ஆண்டு வாக்கில் பூமியில் உள்ள மக்களில் மூன்றில் இரு பங்கினர் குடிநீர் பற்றாக்குறையில் வாழக்கூடும் என்று அது கூறுகிறது.\nஇந்த ஆண்டின் நீர் தினத்தன்று தண்ணீரை சேமிப்பதன் அவசியம் மற்றும் கிடைக்கும் தண்ணீரை அனைவரும் நியாயமாக பகிர்ந்து கொள்வதன் தேவை ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படவேண்டும் என்று தான் விரும்புவதாக ஐ.நா மன்றம் கூறுகிறது.\nதுருவப் பகுதி வானிலையும் அதன் தாக்கமும்\nஆண்டுதோறும் மார்ச் 23-ஆம் நாளை உலக வானிலை ஆய்வுக் கழகமும் அதன் 187 உறுப்பு நாடுகளும் “உலக வானிலை ஆய்வு நா��ாக’ கொண்டாடுகின்றன.\n1950-ல் உலக வானிலை ஆய்வுக் கழகம் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் 1951 முதல் ஐக்கிய நாட்டு சபையின் சிறப்பு முனையமாக அங்கீகரிக்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் இந்நாள் ஒரு மையக்கருத்தின் அடிப்படையில் கொண்டாடப்படும். இவ்வாண்டின் மையக்கருத்து “துருவப் பகுதி வானிலையும் அதன் உலகளாவிய தாக்கமும்’ என்பதாகும்.\n2007 – 08 உலக துருவப் பகுதி ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு துருவப் பகுதி ஆண்டு அனுசரிக்கப்படுவது மூன்றாவது முறையாகும். துருவப் பகுதிகளின் வானிலை ஏனைய உலகப் பகுதிகளின் வானிலையோடு நுணுக்கமான தொடர்புடையது.\n1882 – 83ஐ முதல் துருவப்பகுதி ஆண்டாகவும், 1932 – 33ஐ இரண்டாம் துருவப்பகுதி ஆண்டாகவும் அனுசரிக்கப்பட்டது. மேலும் 1957 – 58இல் “உலக மண்ணியற்பியல் ஆண்டு’ கொண்டாடப்பட்டது.\nதுருவப் பகுதிகளில் மக்கள்தொகை அடர்த்தி குறைவாகையால் வானிலை ஆய்வு நிலையங்களும் குறைவு. எனவே இப்பகுதிகளின் வானிலையைப் பற்றி அறிய “துருவசுற்று செயற்கைக்கோள்களையே’ பெரிதும் நம்பியிருந்தனர். துருவப்பகுதிகளில் ஆறு மாதங்கள் தொடர்ந்து பகலாகவும், அடுத்த ஆறு மாதங்கள் தொடர்ந்து இரவாகவும் இருக்கும்.\nதற்போது செயற்கைக்கோள்களில் சிறந்த தொழில்நுட்பம் வாய்ந்த கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இக்கருவிகளின் மூலம் தரையிலிருந்து 16 கி.மீ. உயரம் வரையிலான துருவப் பகுதிகளின் வெப்பநிலை, ஈரப்பதம், காற்றின் திசைவேகம், உறைபனிப் பாறைகளின் அளவு, அமைப்பு ஆகியவற்றைப் பற்றிய தகவல்களைப் பெற வழியேற்பட்டுள்ளது.\nமேலும் அங்கே அமைக்கப்பட்டுள்ள ஆளில்லா தானியங்கி வானிலை ஆய்வு நிலையங்கள் மேலும் பல தகவல்களைத் தருகின்றன.\nதுருவப் பகுதி வானிலை ஆய்வுகளுடன் இந்திய வானிலை ஆய்வுத் துறையின் தொடர்பு 1981-ல் தொடங்கியது. இந்தியாவின் முதல் “அண்டார்டிகா அறிவியல் பயணம்’ அந்த ஆண்டு தொடங்கியது. அண்டார்டிகாவில் “தக்ஷிண்கங்கோத்ரி’ என்று பெயரிடப்பட்ட இடத்தில் ஒரு தாற்காலிக வானிலைக் கண்காணிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.\nதரைநிலை வானிலைத் தகவல்கள், பனிப்படலத்தின் இயற்பியற் தன்மைகள், பெறப்படும் சூரிய வெப்பம், பனிப்படலங்கள் பிரதிபலிக்கும் சூரிய ஒளி ஆகியவை அந்நிலையத்தில் அளந்தறியப்பட்டது.\n1984-ம் ஆண்டு முதல் “ஆண்டு முழுவதும் துறை அதிகாரிகளால் பராமரிக்க��்படும் நிலையமாக’ இது செயல்படத் தொடங்கியது. இரண்டாவது வானிலை கண்காணிப்பு நிலையம் அண்டார்டிகாவின் கிர்மேகர் மலைப்பகுதியில் “மைத்ரி’ என்ற இடத்தில் 1988 – 89-ல் அமைக்கப்பட்டது.\nஒன்பதாவது அண்டார்டிகா அறிவியல் பயணத்தின்போது தொடங்கப்பட்ட இந்நிலையம் ஒரு நிரந்தர வானிலை நிலையமாகும். 1990 முதல் “மைத்ரி’யில் மட்டும் நமது வானிலைக் கண்காணிப்பு நிலையம் செயல்படுகிறது “தக்ஷிண்கங்கோத்ரி’ நிலையம் மூடப்பட்டுவிட்டது.\nஉலக வானிலையோடு தொடர்புடைய பல தகவல்கள் “மைத்ரி’ வானிலைக் கண்காணிப்பு நிலையத்தில் சேகரிக்கப்படுகின்றன. “மைத்ரி’ நிலையத்தின் முக்கியமான பணிகள் வருமாறு:\nதரைநிலை வானிலைத் தகவல்களைச் சேகரித்தல், சேகரிக்கப்பட்ட தகவல்களை உடனுக்குடன் உலக வானிலை மையங்களுக்கு அனுப்புதல். தரைநிலை ஓசோன் மற்றும் வளிமண்டல ஓசோன் பற்றிய கணிப்புகளைச் சேகரித்தல். இதற்கென வளிமண்டலத்தில் பலூன் அனுப்பித் தகவல் சேகரிக்கும் முறை பயன்படுத்தப்படுகிறது.\nகதிரவனின் பல்வேறு கதிர்வீச்சுகளால் வளிமண்டலத்தில் ஏற்படும் “வெப்பக் கலப்பு’ எவ்வளவு என்பதை “சன் – போட்டோமீட்டர்’ கொண்டு அளக்கப்படுகிறது.\nதுருவசுற்று செயற்கைக்கோள் மூலமாக மேகங்கள் பற்றிய தகவல்களும் வளிமண்டல வெப்பம், காற்று பற்றிய தகவல்களும் சேகரித்தல், பனிப்புயல்கள் பற்றிய தகவல்களைச் சேகரித்தல். 1981-ல் தொடங்கி 2000 முடிய இருபது “அண்டார்டிகா அறிவியல் பயணங்கள்’ மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nதுருவப் பகுதி வானிலையை அறிய வேண்டியதன் அவசியம் என்ன என்ற கேள்வி எழுவது இயற்கை.\nதுருவப் பகுதிகள் இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலியப் பொருள்கள் கணிசமான அளவில் கிடைக்கும் இடங்களாகும். இது சம்பந்தமான பணிகளுக்கு வானிலை முன்னறிவிப்புகள் தேவைப்படுகின்றன. அங்கு வாழும் “எஸ்கிமோக்கள்’ போன்ற பழங்குடியின மக்களையும் “பனிக்கரடி’, “பென்குயின்’ ஆகிய துருவப் பகுதி விலங்குகளையும் பாதுகாக்க வானிலை ஆய்வுகள் பயன்படுகின்றன.\nமேலும் பல நாடுகளைச் சேர்ந்த அறிவியல் அறிஞர்களின் குழுக்கள் துருவப் பகுதிகளில் பல்துறை ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் பாதுகாப்பான பயணம், வாழ்க்கை ஆகியவற்றுக்கும் துருவப் பகுதி வானிலை பற்றிய தகவல்கள் தேவைப்படுகின்றன.\nமேலும் துருவப் பகுதிகளின் வானிலை உலக��ன் ஏனைய பகுதிகளில் ஏற்படுத்தும் தாக்கம் ஆராயப்பட வேண்டிய ஒன்று. பூமத்தியரேகைப் பகுதி, துருவப் பகுதிகளைக்காட்டிலும் ஐந்து மடங்கு அதிக சூரிய வெப்பசக்தியைப் பெறுகிறது.\nஇதன் தொடர்வினையாக பெருங்கடல்களும் வளிமண்டலமும் இவ்வெப்பச் சக்தியை துருவப் பகுதிகளுக்கு எடுத்துச் செல்கின்றன. இதனால் துருவப் பகுதியின் பனிப்பாறைகள் உருக ஆரம்பிக்கலாம். பனிப்பாறைகள் உருகும்போது, கடல் நீரோட்டங்களின் தன்மை மாறிவிடும் அபாயம் உள்ளது. கடல் நீரோட்டங்களின் தன்மை மாறும்போது உலக வானிலையில் பெருமாற்றங்கள் தோன்றலாம். சுருங்கிவரும் பனிப்படலத்தின் காரணமாக கடல்நீரின் மட்டம் உயரக்கூடும்; உப்புத்தன்மை குறையக்கூடும்; கடல்வாழ் உயிரினங்கள் அழியக்கூடும்; உறைபனி, துருவப்பகுதி வானிலை மாற்றத்தால் உருகத்தொடங்கும்போது பசுங்குடில் வாயுக்களில் ஒன்றான “மீத்தேன்’ வெளியிடப்படும். இது ஓசோன் படலத்தில் மாறுதல்களையும் அதன் தொடர்ச்சியாக உலகளாவிய வானிலை மாற்றங்களையும் ஏற்படுத்தும்.\nவரையறுக்கப்படாத எல்லைகளை உடைய அறிவியல் துறைக்கு “வானிலையியல்’ ஒரு மிகச்சிறந்த உதாரணமாகும். “துருவப்பகுதி வானிலை’ இவ்வாண்டில் இயற்பியல், உயிரியல், வானிலையியல் மற்றும் சமூகவியல் அறிஞர்களால் மிக நுணுக்கமாக ஆராயப்படும் என்பதே இதனை நன்கு புலப்படுத்தும்.\nஉலகம் வளர்ச்சி பெற, துருவப்பகுதி வானிலையைக் கண்காணித்தலும், சரிவரப் புரிந்துகொள்வதும் மிக மிக அவசியமாகும். அதற்கு இது ஒரு நல்ல தொடக்கமாக அமையும்.\n(கட்டுரையாளர்: உதவி வானிலை விஞ்ஞானி, மண்டல வானிலை ஆராய்ச்சி மையம், சென்னை).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/duplicate/", "date_download": "2020-07-09T21:24:41Z", "digest": "sha1:6EMHCV6EIB2GTPJFATUAE3DN4TTINASU", "length": 24663, "nlines": 271, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Duplicate « Tamil News", "raw_content": "\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்ட���ை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nமருந்துகளில்கூட போலியா என்று, விவரம் தெரிந்தவர்கள் கேட்க மாட்டார்கள்; ஆனால் எந்த அளவுக்குப் போலி என்று யாருக்கும் தெரியாது.\nஉலக சுகாதார ஸ்தாபனம் என்ற ஐக்கிய நாடுகள் அமைப்பு (டபிள்யு.எச்.ஓ.) இந்தியாவில் புழங்கும் மருந்துகளில் 35% போலி என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறது. இது உண்மைதானா என்று ஆராய மத்திய அரசு தீவிர முடிவெடுத்திருப்பதாக மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாஸ் அறிவித்திருப்பது வயிற்றில் பாலை வார்க்கிறது.\nஇத்தகைய குற்றச்சாட்டுகளை ஆராயாமல் விடக்கூடாது என்று தீர்மானித்துள்ள அன்புமணி, அதற்காக 5 கோடி ரூபாயைத் தனியே ஒதுக்கியிருக்கிறார். இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் தயாரிக்கப்படும், விற்கப்படும் மருந்துகளின் 3 லட்சம் மாதிரிகளை எடுத்து மத்திய, மாநில ஆய்வுக்கூடங்களில் சோதித்துப் பார்க்க உத்தரவிட்டிருக்கிறார்.\nமருந்துகளின் தரம், விலை ஆகியவற்றை நிர்ணயிக்கவும் கண்காணிக்கவும், “மத்திய மருந்து ஆணையம்’ என்ற அமைப்பை ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற மசோதா தயாராகிவிட்டது. இது இப்போது நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனையில் இருக்கிறது. இதை நாடாளுமன்றம் ஏற்று சட்டமாகிவிட்டால், எல்லா மருந்து, மாத்திரைகளும் மத்திய, மாநில அரசுகளின் ஆய்வகங்களில் தொடர்ந்து சோதிக்கப்படும்.\nகலப்படமோ, தரக்குறைவோ கண்டுபிடிக்கப்பட்டால் மருந்து உற்பத்தியாளர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் முதல் 10 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படும். புகாரின்பேரில் போலீஸ்காரரே வழக்குப் பதிவு செய்து மருந்து உற்பத்தியாளர் மீது நடவடிக்கை எடுக்கலாம். இந்த வழக்குகளை விரைந்து விசாரிக்க தனி நீதிமன்றங்களை நிறுவவும் அரசு உத்தேசித்துள்ளது.\nஇதற்காக மத்திய, மாநில அரசுகளின் ஆய்வகங்களை நவீனப்படுத்தி விரிவுபடுத்தவும், ஆய்வக ஊழியர்களுக்கு நவீன பயிற்சிகளை அளித்து, அதிக எண்ணிக்கையில் பணியில் அமர்த்தவும், மருந்து-மாத்திரைகளைக் கடைகளில் சோதிக்க அதிக எண்ணிக்கைய��ல் மருந்து ஆய்வாளர்களை நியமிக்கவும் மத்திய சுகாதார அமைச்சகம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\nஆர்.ஏ. மஷேல்கர் தலைமையிலான நிபுணர் குழு ஏற்கெனவே இந்த விஷயத்தை ஆராய்ந்தது. இந்தியாவில் உற்பத்தியாகும் மருந்து-மாத்திரைகளில் 10% தரக்குறைவானவை, 1% கலப்படமானவை என்று அந்தக்குழு அறிக்கை அளித்திருக்கிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் ரூ.3,500 கோடிக்கு மருந்து மாத்திரைகள் தயாரிக்கப்படுகின்றன.\nடாக்டர்கள், நுகர்வோர், அதிகாரிகள், மருந்து விற்பனையாளர்கள் என்று அனைத்துத் தரப்பினரும் இணைந்து அக்கறையுடன் செயல்பட்டால், வெறும் லாப நோக்கத்துக்காக மருந்து தயாரிப்பில் ஈடுபடும் போலி நிறுவனங்களை விரட்டி விடலாம்.\nவிலைக்கட்டுப்பாட்டு நடவடிக்கையின் கீழ் இப்போது 74 மருந்துகள் உள்ளன. இந்த வகையில் மேலும் 354 மருந்துகளைக் கொண்டுவர உரம், ரசாயனங்கள் துறை அமைச்சகம் உத்தேசித்துள்ளது. ஆனால் இதை மத்திய திட்டக்குழுவின் ஓர் பிரிவு எதிர்க்கிறது. இப்படிச் செய்தால் தொழில்முனைவோர் இத்துறையில் முதலீடு செய்ய முன்வர மாட்டார்கள் என்று எச்சரிக்கிறது. எந்த வியாபாரியும் சமுதாய நோக்கிலோ, சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவோ மருந்துகளைத் தயாரிப்பதில்லை என்பது உண்மைதான் என்றாலும், வெறும் லாப நோக்கு மட்டுமே உள்ளவர்களை இந்தத் துறையில் அனுமதிக்க வேண்டுமா என்ற கேள்வியும் எழுகிறது.\nஎந்தக் காலத்திலும் ஏழைகளால் வைத்தியச் செலவைத் தாங்க முடியாது என்பதைக் குறிக்க, “”ஏழைக் குடும்பம்-ராஜ வைத்தியம்” என்ற பழமொழியே உண்டு. எனவே தரம், விலை ஆகியவை தொடர்பாக அரசு எடுக்கும் நடவடிக்கைள் வரவேற்கத்தக்கவை. அதற்கு மக்களுடைய ஆதரவு என்றும் உண்டு.\nசெல்போனில் பரவும் சொர்ணமால்யா ஆபாச படம்: போலீஸ் விசாரணை\nநடிகைகளின் ஆபாச காட்சிகள் அவ்வப்போது இன்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்துகின்றன. திரிஷாவின் குளியல் காட்சி யென நிர்வாணப்படம் சமீபத்தில் வலம் வந்தது. செல்போன் கேமிராவில் இப்படத்தை எடுத்து இன்டர் நெட்டில் மர்ம நபர் வெளியிட்டு இருந்தான்.\nநிர்வாணமாக இருப்பவர் தன்னை மாதிரியுள்ள வேறு பெண் என்று திரிஷா மறுத்தார். போலீசிலும் புகார் செய்தார்.\nஅதே போல் நடிகை சொர்ணமால்யாவின் ஆபாச படம் தற்போது செல்போன்களில் பரவி கலக்கி வருகிறது. 30 விநாடிகள் இந்த வீடியோ காட்சி ஓடுகிறது.\nசொர்ணமால்யா தோற் றத்தில் இருப்பவர் படுக்கை அறை காட்சியில் மேலாடையின்றி அரை நிர்வாணமாக அமர்ந்து இருக்கிறார். திடீரென்று எதிரே ஒருவர் செல்போனில் படம் எடுப்பதை பார்த்து வேண்டாம் என்று தலையசைக்கிறார்.\nஆனாலும் கேமராவில் தொடர்ந்து பதிவாகிறது. தலையணையால் மார்பை மறைக்கிறார். பிறகு குனிந்து மேலாடையை எடுத்து அணிகிறார்.\nஅதற்குள் அரை நிர்வாணத்தை முழுமையாக படம் பிடித்து விடுகிறது கேமரா.\nஇந்த ஆபாச காட்சிகள் இ.மெயில் மூலம் உலகம் முழுவதும் பரவி வருகின்றன. தமிழ்நாட்டில் செல் போன்களில் இந்த காட்சி பரவுகிறது.\nசென்னை, மதுரை, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் செல்போன்களில் இந்த காட்சிகள் மின்னல் வேகத்தில் பரப்பப்படுகிறது.\nஆபாச படத்தில் இருப்பது தன்னைப் போன்ற வேறு பெண் என்று சொர்ணமால்யா மறுத்துள்ளார். அவர் கூறியதாவது:-\nஎன்னை கேவலப்படுத்த இது போன்ற வக்கிர செயலில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.\nநான் அந்த வீடியோ காட்சியை இதுவரை பார்க்கவில்லை. இது மாதிரி கேவலமான காட்சியில் நான் இருக்க மாட்டேன். எனக்கு தெரியாமல் யாரும் வீடியோ எடுக்கவும் முடியாது. என் உருவம் கொண்ட யாரோ ஒருவரை வைத்துத்தான் இந்த படத்தை எடுத்திருக்க வேண்டும்.\nஇது பற்றி போலீசில் புகார் செய்ய முடிவு செய்துள்ளேன். இது போன்ற ஆபாச படங்கள் என்னை பாதிக்காது என்னைப் பற்றி சுற்றி இருப்பவர்களுக்கு நன்றாக தெரியும்.\nஇந்த ஆபாச படங்கள் போலீஸ் கவனத்துக்கும் சென்றுள்ளது.\nஇதை பார்த்த கூடுதல் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் `சைபர் கிரைம் போலீஸ் மூலம் விவாதிக்கப்படும் என்றார். செல்போன் மூலமோ அல்லது இ.மெயில் மூலமோ ஆபாச படங்கள் மற்றும் ஆபாச எஸ்.எம்.எஸ்.கள் அனுப்புவது சட்டப்படி குற்றம் என்றும் அது போன்ற காரியங்களில் ஈடுபடுவோர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.\nஆபாச படத்தில் இருப்பது சொர்ணமால்யாதான் என்று உறுதியானால் அவர் மீது வழக்கு தொடரப்படும் என்று போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/sets/", "date_download": "2020-07-09T20:05:06Z", "digest": "sha1:NDQV4W42YV27CKBDQGQE3PWN4HIYWJ2V", "length": 27641, "nlines": 289, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Sets « Tamil News", "raw_content": "\nகொரொனா வைரஸ் – 10 பதிவ���கள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nதேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: அமிதாப்பச்சனுக்கு சிறந்த நடிகர் விருது- சிறந்த இசையமைப்பாளராக லால்குடி ஜெயராமன் தேர்வு\n2005-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று மாலை அறிவிக்கப்பட்டன. தேசிய விருதுகள் வழங்குவது குறித்து டெல்லி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதால் இந்த ஆண்டு விருதுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.\nதேசிய திரைப்பட விருது அறிவிப்பில், 2005-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது அமிதாப்பச்சனுக்கு கிடைத்தது. `பிளாக்’ படத்தில் மன வளர்ச்சி குன்றிய ஒரு குழந்தையை வளர்த்து ஆளாக்குவதில் அவர் தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதனைப் பாராட்டி அமிதாப்பச்சனை சிறந்த நடிகராக தேர்வுக்குழுவினர் தேர்ந்தெடுத்தனர்.\nஇதே போல் சிறந்த நடிகைக்கான விருதிற்கு சரிகா தேர்வானார். `பர்சானியா’ என்னும் ஆங்கிலப் படத்தில் அவரது சிறப்பான நடிப்பை பாராட்டி சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்படுகிறது.\nதேசிய அளவில் சிறந்த படமாக புத்ததேவ் தாஸ் குப்தாவின் வங்காளி மொழிப் படமான `கால்புருஷ்’ தேர்வானது. இந்த படத்திற்கு தங்கத் தாமரை விருதும், 50 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்படும்.\nமற்ற முக்கியமான விருதுகள் வருமாறு:\nசிறந்த இயக்குனர்– ராகுல் தோடாக்கியா (பர்சானியா)\nஅறிமுக இயக்குனர்களுக்கான இந்திரா காந்தி விருது பெற்ற படம்- பரிநீதா.\nசிறந்த பொழுதுபோக்கு படம்- ரங் கே பசந்தி (இந்தி)\nசிறந்த குழந்தைகள் படம்- புளூ அம்பரல்லா.\nநடுவர் குழுவின் சிறந்த நடிகர் விருது- அனுபம் கெர் (மைனே காந்தி கோ நாகின் மாரா).\nதேசிய ஒருமைப்பாட்டிற்கான சிறந்த படம் (நர்கீஸ் தத் விருது)- தைவனமாதில் (மலையாளம்).\nசமூக பிரச்சினைக்கான சிறந்த படம்- இக்பால் (இந்தி)\nசிறந்த குழந்தை நட்சத்திரம்- சாய்குமார்( பொம்மலதா-தெலுங்கு)\nசிறந்த பின்னணி பாடகர்– நரேஷ் அய்யர் (ரங் கே பசந்தி)\nசிறந்த பின்னணி பாடகி– ஸ்ரேயா கோஷால்(பகெலி)\nசிறந்த இசையமைப்பாளர்– வயலின் வித்வான் லால்குடி ஜெயராமன் (சிருங்காரம்-தமிழ்)\nசிறந்த பாடலாசிரியர்– பர்குரு ராமச்சந்திரா (தாயி- கன்னடம்)\nசிறந்த எடிட்டர்– பி.எஸ்.பாரதி(ரங் கே பசந்தி).\nசிறந்த நடன அமைப்பாளர்- சரோஜ் (சிருங்காரம்- தமிழ்)\nசிறந்த வசன கர்த்தாக்கள்- பிரகாஷ் ஷா, ஸ்ரீதர் ராகவன், மனோஜ் தியாகி.(அப்காரன்)\nசிறந்த ஆர்ட் டைரக்டர்- சி.பி.மோர் (தாஜ் மகால் ஆன் எட்னர்ல் லவ் ஸ்டோரி).\nசிறந்த ஆடை வடிவமைப்பாளர்கள்- அன்னா சிங் (தாஜ் மகால் ஆன் எட்னர்ல் லவ் ஸ்டோரி), சப்யாச்சி முகர்ஜி (பிளாக்).\nதமிழில் சிறந்த படமாக டி.வி. சந்திரன் இயக்கிய ஆடும் கூத்து தேர்வாகியுள்ளது.\nசேரன் படங்களுக்கு தேசிய விருது08 ஆகஸ்ட் 2007கோவா திரைப்பட விழாவில் தனக்கு அங்கீரகாரம் கொடுக்கவில்லை என்று அரங்கத்தை விட்டு வெளியேறினார் சேரன். இப்போது அவருடைய படங்களுக்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது.\nடி.வி.சந்திரன் இயக்கத்தில் சேரன் நடித்த `ஆடும்கூத்து‘ சிறந்த படத்திற்கான தேசிய விருதை பெற்றிருக்கிறது. அதேபோல் அவர் இயக்கி நடித்த `தவமாய் தவமிருந்து‘ படத்திற்கு சிறந்த குடும்ப படத்திற்கான தேசிய விருது கிடைத்திருக்கிறது.\nஇந்தப் படத்தில் தன்னை விட முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த ராஜ்கிரணுக்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் சேரன்.\nஆனால் அது கிடைக்காவிட்டாலும் சிறந்த குடும்ப படத்திற்கான விருது `தவமாய் தவமிருந்து’ படத்திற்கு கிடைத்ததில் சந்தோசமாய் இருக்கிறார் சேரன்.\nஷியாம் பெனெகலுக்கு தாதா சாகேப் பால்கே விருது08 ஆகஸ்ட் 2007\nதிரைப்படத் துறையில் மிக உயரியதாகக் கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது, பழம்பெரும் இயக்குனர் ஷியாம் பெனெகலுக்கு வழங்கப்படுகிறது.\nதிரைப்படத்துறைக்கு ஆற்றிய சிறப்பான சேவையை பாராட்டி 2005ம் ஆண்டுக்கான விருதுக்கு, 72 வயதாகும் ஷியாம் பெனகல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஇந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் ஷியாம் பெனகலுக்கு இந்த விருதையும், ரூ 2 லட்சம் பரிசுத் தொகையும் வழங்குவார்.\nஇவர் இயக்கிய முதல் படமான ‘அன்கூர்‘, மிகச்சிறந்த இயக்குனராக அவரை அடையாளம் காட்டியது. பூமிகா, மந்தான் உள்ளிட்ட பல்வேறு படங்களை இவர் இயக்கியுள்ளார்.\nஇயக்குனர் ஷியாம் பெனெகல் கடந்த 1934ம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் பிறந்தார். இதற்கு முன் பதமஸ்ரீ, பத்மபூஷன் ஆகிய உயரிய விருதுகளையும் ஷியாம் பெனெகல் பெற்றுள்ளார்.\nரயில் நிலையங்களில் சினிமா படப்பிடிப்புக்கு தடை\nபுது தில்லி, ஜூன் 11: இனி ரயிலின் மீது ஏறி, வில்லன்களுடன் பாய்ந்து, பாய்ந்து சண்டை போடுவது, காதலியை சமாதானப்படுத்த ரயில் படிக்கட்டில் தொங்கியபடியே அடுத்த ரயில்நிலையம் வரும் வரை வசனம் பேசுவது, பல வண்ண உடைகளில் ஆர்ப்பாட்டமாக நடனக்குழுவினருடன் டான்ஸ் ஆடுவது போன்ற காட்சிகளை இனி காணமுடியாது.\nரயில்வே துறையினர் வெளியிட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடித்தால் மட்டுமே இனி இதுபோன்ற காட்சிகளை படம்பிடிக்க அனுமதி கிடைக்கும்.\nபயணிகளுக்கு எவ்வித இடையூறுகளும் இல்லை என உறுதிப்படுத்தவேண்டும், பகல்நேரங்களில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள ரயில் நிலையங்களில் படப்பிடிப்பு வைக்கக்கூடாது உள்ளிட்ட பல வழிமுறைகளை ரயில்வேதுறை வலியுறுத்தி உள்ளது.\nபடப்பிடிப்புக்கு நாள் ஒன்றுக்கு ரூ.1 லட்சம், 50 ஆயிரம், 25 ஆயிரம் என மூன்று பிரிவுகளில் வசூலிக்கப்படும். அதேபோல, உரிமக் கட்டணமாக ரூ. 30 ஆயிரமும் வசூலிக்கப்படும். மறுசீரமைக்கப்பட்டுள்ள இந்த உரிமக் கட்டணம் ஜூன் 1 முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது எனவும் ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது.\nபடப்பிடிப்பின்போது எவ்வித சேதமும் நிகழக்கூடாது. இதற்கு முன்கட்டணமாக உரிமக்கட்டணம் செலுத்தவேண்டும். அதோடு, ரயில்வே நிர்வாகத்துடன் ஓர் உத்தரவாத ஒப்பந்தம் செய்து கொள்ளவேண்டும்.\nதூர்தர்ஷன், புனே மற்றும் கோல்கத்தா திரைப்படக் கல்லூரிகள் தவிர அரசு அங்கீகாரம் பெற்ற திரைப்பட பயிற்சி நிறுவனங்களுக்கு உரிமக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.\nஇந்த வழிமுறைகள் அனைத்தும் ரயில் உற்பத்தி யூனிட்டுகள் மட்டுமில்லாது அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nதிரைப்படத்தின் திரைக்கதையில் ரயில்வே துறையினருக்கு சொந்தமான பொருள்களுக்கு சேதாரம் ஏற்படும்வகையில் அமைக்கப்பட்டுள்ளதா என ஆ��்வு செய்யப்படும். அதுமட்டுமில்லாமல், ரயில்வே துறையின் முன் அனுமதி இல்லாமல் ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களின் பெயர்களை மாற்றுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது.\nரயில்வே துறையினரிடம் ஏற்கெனவே தாக்கல் செய்துள்ள திரைக்கதையில் ஏதேனும் மாற்றம் செய்து படம் பிடிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் சிறப்பு அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார்.\nசினிமாக் குழுவினர் தவிர மற்றவர்கள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க அனைத்து ரயில்நிலையங்களில் உள்ள முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரியிடம் அனுமதி பெற்றுக்கொள்ளலாம்.\nவெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ரயில்வேத் துறையிடம் இதற்கான அனுமதியைப் பெற்றுக் கொள்ளலாம். வியாபார மற்றும் வணிக ரீதியாக புகைப்படம் எடுத்துக் கொள்ள எவ்வித உரிமக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. இச்சலுகை பத்திரிகைகளுக்கும் பொருந்தும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/local-news/nellai-news?filter_by=review_high", "date_download": "2020-07-09T20:40:27Z", "digest": "sha1:QNUJ36O36JWIXGEOGRMXXLJBLUAFXIBT", "length": 44661, "nlines": 502, "source_domain": "dhinasari.com", "title": "நெல்லை - Tamil Dhinasari", "raw_content": "\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஆந்திரப் பிரதேசத்தில் புதிதாக… மூன்று துறைமுகங்கள்; ஏழு ஷிப்பிங் யார்டுகள்\nஆன்லைன் மூலம் சமஸ்கிருத வகுப்புகள்: சம்ஸ்க்ருத பாரதி தகவல்\nநாகை மாவட்டத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை தடை செய்ய வேண்டும்\nதமிழகத்தில் இன்று 4,150 பேருக்கு கொரோனா சென்னையில் மட்டும் 1,713 பேருக்கு தொற்று உறுதி\nமீண்டும்… நாளை முதல் தளர்வுகள் கொரோனாவை வெல்ல… கோயம்பேடு மந்திரம்\nநிருபர் சந்தோஷ் வேலாயுதம் அகால மரணம்: கோவை பத்திரிகையாளர் மன்றம் இரங்கல்\nநாளை முதல் சென்னையில் ‘இபாஸ்’க்கு என்ன செய்வது\nசாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருடன் தொடர்பில்லை : கடம்பூர் ராஜூ\nமதுரை நகர புதிய காவல் ஆணையர் பதவி ஏற்பு\nதெருவில் சுற்றினால் அபராதம் – மதுரை மாவட்ட நிர்வாகம் கடும் எச்சரிக்கை\nபிரண்ட்ஸ் ஆப் போலீஸ்- அமைப்புக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும்: இந்து தமிழர் கட்சி\nதமிழகம் முழுதும் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பினரை பயன்படுத்த 2 மாதங்களுக்கு தடை\nபிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸை கலைக்க வேண்டு��்: பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா கோரிக்கை\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.\nபாப் கட் செங்கமலத்தை நீங்கள் பார்க்கலாம் என்று குறித்துள்ளார். இந்த டிவீட் பலராலும் ரசிக்கப் பட்டு வருகிறது.\nஆந்திரப் பிரதேசத்தில் புதிதாக… மூன்று துறைமுகங்கள்; ஏழு ஷிப்பிங் யார்டுகள்\nராமாயபட்டிணம் துறைமுகத்தை உருவாக்குவதற்கு ஜப்பான், நெதர்லாந்து நாடுகளைச் சேர்ந்த பல கம்பெனிகள் உற்சாகத்தோடு உள்ளன\nஆன்லைன் மூலம் சமஸ்கிருத வகுப்புகள்: சம்ஸ்க்ருத பாரதி தகவல்\nஇந்த வகுப்புகள், ஊரடங்கு உத்தரவு முடிந்ததும் தொடர்ந்து நடைபெறும்.... என்று, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nநாகை மாவட்டத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை தடை செய்ய வேண்டும்\nநாகை மாவட்டத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை தடை செய்ய வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.\nதமிழகத்தில் இன்று 4,150 பேருக்கு கொரோனா சென்னையில் மட்டும் 1,713 பேருக்கு தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,186 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்\nமீண்டும்… நாளை முதல் தளர்வுகள் கொரோனாவை வெல்ல… கோயம்பேடு மந்திரம்\nஒத்துழைப்போம் அரசுடன். முறியடிப்போம் கொரோனவை.\nநாளை முதல் சென்னையில் ‘இபாஸ்’க்கு என்ன செய்வது\nதமிழகத்திற்கு வெளியே இருந்து பதிவான விண்ணப்பங்களில் பெரும்பாலானவை போலி ஆவணங்கள் வாழியாக விண்ணப்பிக்கப்பட்டுள்ளன\nபிரண்ட்ஸ் ஆப் போலீஸ்- அமைப்புக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும்: இந்து தமிழர் கட்சி\n\"பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழு\" தமிழகம் முழுக்க செயல்படுவதற்கு \"நிரந்தரமாக தடை \"செய்து தமிழக காவல்துறை நிர்வாகம் தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.\nதமிழகம் முழுதும் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பினரை பயன்படுத்த 2 மாதங்களுக்கு தடை\nதமிழகம் முழுவதும் அடுத்த 2 மாதங்களுக்கு ஃப்ரெண்ட்ஸ் ஆப் போலீசை காவல் நிலைய பணிக்கோ, ரோந்து பணிக்கோ பயன்படுத்த தடை விதிக்கப் பட்டிருக்கிறது.\nபாப் கட் செங்கமலத்தை நீங்கள் பார்க்கலாம் என்று குறித்துள்ளார். இந்த டிவீட் பலராலும் ரசிக்கப் பட்டு வருகிறது.\nஆந்திரப் பிரதேசத்தில் புதிதாக… மூன்று துறைமுகங்கள்; ஏழு ஷிப்பிங் யார்டுகள்\nராமாய���ட்டிணம் துறைமுகத்தை உருவாக்குவதற்கு ஜப்பான், நெதர்லாந்து நாடுகளைச் சேர்ந்த பல கம்பெனிகள் உற்சாகத்தோடு உள்ளன\nஎஸ்.பி.ஐ.,யின் புதிய ஏடிம் விதிகள் அமல்\nஇந்தியாவின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ, 01 ஜூலை 2020 முதல் சில புதிய ஏடிஎம் விதிகளை அமல்படுத்தி இருக்கிறது. அந்த விதிகள்..\nபோபோஸ் சந்திரனை படம் எடுத்து அனுப்பிய மங்கள்யான்\nசெவ்வாய் கோளுக்கு அருகில் மிக அருகில், மிகப் பெரியதாக இருக்கும் போபோஸ் சந்திரனின் படத்தை எடுத்து அனுப்பியுள்ளது.\nகொரோனா: மக்கள் கூடும் விழா, சுற்றுலா போன்றவற்றை அனுமதிக்காமல் இருந்தாலே விலகி விடும்: குழந்தைசாமி\n60 சதவீதம் பேர் ஆரோக்கியமானவர்களாக உள்ளனர். அவர்களை வெளியில் விடவேண்டும்.\nகொரோனா: பார்ட்டியில் முதலில் தொற்று ஏற்படுபவருக்கு பரிசு\nபார்ட்டியில் கலந்துகொண்டு முதலில் நோய்த்தொற்று ஏற்படும் நபர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும்\nகொரோனா: உரிமையாளரை தொடர்ந்து வளர்ப்பு நாய்க்கும் தொற்று\nஜார்ஜியா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் நாயை பராமரித்து வந்த தம்பதிக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதால் வீட்டில் வளர்க்கப்பட்ட 6 வயது செல்லப் பிராணியை...\nஐநா காரில் பாலுறவு: இரு ஊழியர்களுக்கு சம்பளமில்லா கட்டாய விடுப்பு\nஅந்த வாகனத்தில் இருந்த ஊழியர்கள் இருவரும் யு.என்.டி.எஸ்.ஓ. எனப்படும் ஐ.நா படைகள் கண்காணிப்பு அமைப்பின் ஊழியர்கள் என்பது தெரியவந்துள்ளது.\nகொரோனா: தொற்று உறுதி என்றதும் வணிக வளாகத்தில் கதறி அழுத பெண்\nவணிக வளாகம் ஒன்றில் நின்றுகொண்டிருக்கும் பெண்ணுக்கு வந்த தொலைபேசி அழைப்பில் உங்களுக்கு கொரோனா பாசிட்டிவ் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n கொரோனா அபாயம்.. எச்சரிக்கிறது உலக சுகாதார அமைப்பு\nகைப்பிடிப்பவர்களுக்கு கொரோனா அபாயம் எந்த அளவுக்கு அதிகம் என்பதை குறிப்பிட்டுச் சொல்ல முடியாது என்றும் விளக்கம் அளித்துள்ளது.\nஆன்லைன் மூலம் சமஸ்கிருத வகுப்புகள்: சம்ஸ்க்ருத பாரதி தகவல்\nஇந்த வகுப்புகள், ஊரடங்கு உத்தரவு முடிந்ததும் தொடர்ந்து நடைபெறும்.... என்று, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nநாகை மாவட்டத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை தடை செய்ய வேண்டும்\nநாகை மாவட்டத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை தடை செய்ய வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு ���ேண்டுகோள் விடுத்துள்ளது.\nதமிழகத்தில் இன்று 4,150 பேருக்கு கொரோனா சென்னையில் மட்டும் 1,713 பேருக்கு தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,186 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்\nமீண்டும்… நாளை முதல் தளர்வுகள் கொரோனாவை வெல்ல… கோயம்பேடு மந்திரம்\nஒத்துழைப்போம் அரசுடன். முறியடிப்போம் கொரோனவை.\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமை\nவியாச பூர்ணிமா: குருவை போற்றி உய்வோம்\nகுரு தனது சீடர்களை அறிவைப் ஊக்குவிக்கும் திறன் மற்றும் விடாமுயற்சி, அர்ப்பணிப்பு, உறுதியான தன்மை, இரக்கம் போன்ற திறன்களை வளர்த்துக் கொள்ள உதவுகிறார்\nநடப்பது எல்லாம் நன்மைக்கே என்று நகர்ந்தால் நன்மையே விளையும்\nஅவன் கண் இமையின் மேல் விழுந்தது சிறிதாக இருந்த காரணத்தால் அவனுக்கு லேசான வலியை அது உண்டாக்கியது\nவிஜயவாடா கனகதுர்கா சாகம்பரி உத்ஸவம் தொடக்கம்\nவிஜயவாடா இந்திரகீலாதரி மலைமீது கனகதுர்கா சாகம்பரி உத்ஸவம் தொடக்கம்\nஸ்ரீரங்கம் கோவிலில்… பெரிய பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகம்\nஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இன்று பெரிய பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகம் ஜூலை (3-7-2020)\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்\nபஞ்சாங்கம் ஜூலை 06- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nஇன்றைய பஞ்சாங்கம் - ஜூலை 06 ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் பஞ்சாங்கம்...\nபஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nஇன்றைய பஞ்சாங்கம்: ஜூலை 05 ஶ்ரீராமஜெயம்🕉. ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம...\nபஞ்சாங்கம் ஜூலை 04- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nஇன்றைய பஞ்சாங்கம் - ஜூலை-04 *பஞ்சாங்கம் ~ஆனி ~20(04.07.2020) *சனிக்கிழமைவருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்*~...\nபஞ்சாங்கம் ஜூலை 03 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூலை 03 - வெள்ளி தினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்\nவிளாசி தள்ளிய வனிதா.. மன்னிப்புக் கேட்ட சீனியர் நடிகை\nஉங்களுடைய சேனலில் சினிமா நட்சத்திரங்கள் பற்றி கிசுகிசு பேசாதீர்கள். ஒரிஜினல் கண்டெண்ட் மட்டுமே கொடுங்கள்\nநான் நல்லவன் இல்லை: உண்மையை ஒத்துக் கொண்ட விஜய் சேதுபதி\n. கொஞ்சம் கூட நல்லவன் கிடையாது என கூறியுள்ளார்.\nவிஷால் ஏமாந்த ரூ.45 லட்சம்\nவிஷாலின் ஒவ்வொரு படம் வரும்போதும் அந்த படத்தின் பட்ஜெட்டில் கொஞ்சம் கொஞ்சமாக சுருட்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nடிக்டாக் தடை: அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்\nடிக்டாக் உள்ளிட்ட 59 சீனா செயலிகளுக்குத் தடை - மத்திய அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்\nசாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருடன் தொடர்பில்லை : கடம்பூர் ராஜூ\nசாத்­தான்குளம் சம்­பவத்தில் கைதான இன்ஸ்பெக்­டர் ஸ்ரீதருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.\nதமிழக அரசின் சின்னமான பனையை வெட்டிக் கடத்தும் சமூகவிரோதிகள்\nதென்காசி மாவட்டம் கடையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பனை மரங்கள் அதிக அளவில் வெட்டிக் கடத்தப் படுகின்றன\nசாத்தான்குளம் விவகாரத்தில், இந்து மதத்தினரை இழிவுபடுத்தி பேஸ்புக்கில் பிரசாரம்: விஹெச்பி புகார்\nஇந்து மதத்தினர் குறித்தும் ஆபாசமாக திட்டியும் துர்பிரசாரம் செய்துள்ள நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளரிடம்\nஜூலையில் நான்கு ஞாயிற்று கிழமையும் கடைகள் திறக்க அனுமதி இல்லை\n4 ஞாயிற்றுக்கிழமைகளில் எந்த ஒரு கடையோ, வியாபார நிறுவனமோ திறக்கவோ, இயங்கவோ அனுமதியில்லை.\nசாத்தான்குளம்: ஆய்வாளர் உள்பட போலீஸார் 5 பேர் அதிரடி கைது\nதலைமைக் காவலர் முருகன், காவலர் முத்துராஜ் என 5 பேர் அதிரடியாகக் கைது செய்யப் பட்டனர். இந்தச் செய்தி அறிந்து மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.\nவேய்ந்தான் குளத்தில் பறவைகள் வரவு அதிகரிப்பு\nநெல்லை மாவட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. கடந்த பருவமழையின் போது மழை கை கொடுத்ததால், இந்த குளங்களில் தண்ணீர் நிரம்பியது....\nசாத்தான்குளம் விவகாரம்… சிபிஐ., விசாரணைக்கு மாற்றப்படும்: முதல்வர்\nஉயர்நீதிமன்ற கிளையின் அனுமதி பெற்று சிபிஐ விசாரணைக்கு இந்த வழக்கு மாற்றப்படும் என தெரிவித்துள்ளார்\nபோலீஸார் தாக்கி ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்ததாக புகார் மக்கள் போராட்டம்\nஇந்நிலையில் இந்த விவகாரத்தில், வழக்குப் பதிவு செய்யப் பட்டிருப்பதாக, வீரகேரளம்புதூர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.\nசாலையில் கிடந்த 16 கிராம் செயின்… போலீஸில் ஒப்படைத்தவருக்கு பாராட்டு\nஅடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படும் போது தன் பொருள் 4 மடங்கு போய்விடும் என்றார். உண்மைதானே நண்பர்களே\n“சாத்தான்குளம் இருவர் மரணத்தில் மத ரீதியான செயல்பாடு”: வணிகர் சங்கம், அரசின் செயல்பாடுக்கு இந்து முன்னணி கண்டனம்\nஅந்த இரண்டு மனித உயிர்களின் மரணத்தை வைத்து இங்கு பலர் அரசியல் செய்வது மிகுந்த வேடிக்கையாகவும் வேதனையாகவும் உள்ளது.\nபோலீஸ் அடி… தந்தை, மகன் மரணம்; போலீஸார் இருவரை இடம் மாற்றிய எஸ்.பி; பணியிடை நீக்கம் செய்த ஆட்சியர்\nமகன் கண் முன்பே தந்தையை கடுமையாகத் தாக்கியுள்ளனர். இருவரும் ஆசனவாய்க்கு மேலாக லத்தியால் கடுமையாக தாக்கப்பட்டனர்\nகொரோனா: நெல்லையில் 14 கடைகளுக்கு சீல்\nதிருநெல்வேலி மாநகராட்சியில் சமூக இடைவெளியை பின்பற்றாத 14 நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் கண்ணன் தெரிவித்துள்ளார்.\n‘கோயிலை இடிப்போம்… எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்யவந்தா கைது செய்வோம்’: தென்காசி காவல்துறை\nசெங்கோட்டை நகர இந்து முன்னணி தலைவர் முருகன் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.\nகோயில் இடிப்பு தொடர்பில் தென்காசி ஆட்சியர் அலுவலகம் முன் திட்டமிட்டபடி போராட்டம்\nபொறுப்பாளர்கள் எவரும் குழம்ப வேண்டாம்.நாளை திட்டமிட்டபடி நிச்சயம் போராட்டம் நடைபெறும்… என்று கூறினார்.\nதமிழகத்தில் மேலும் 2,396 பேருக்கு கொரோனா உறுதி\nதமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் 2,396 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது தமிழகத்தில் இன்று 4ஆவது ஆளாக தொற்று பாதிப்பு 2 ஆயிரத்தைத் தாண்டியது....\nஆர்ப்பாட்டம் என்னவோ சீனாவ கண்டிச்சு… அதுக்கும் கூட அரெஸ்ட் செஞ்சாங்க தென்காசி போலீஸ்\nஆர்ப்பாட்டம் என்னவோ சீனாவ கண்டிச்சு… அதுக்கும் கூட அரெஸ்ட் செஞ்சாங்க தென்காசி போலீஸ் காரணம், ஆர்ப்பாட்டம் செய்தவங்க பாஜக., ஆச்சே\nதென் மாவட்டங்களில் அடைக்கப்பட்ட கிராம எல்லைகள் கொரோனா பரவல் அச்சத்தால் முன்னெச்சரிக்கை\nகிராமங்களில் கரோனா பரவுவதை தடுப்பதற்காக பிரதான சாலைகளில் தடுப்புகளை அமைத்து கிராமங்களை தனிமைப் படுத்தி வருகின்றனர் தென்மாவட்ட மக்கள்\nபூசாரியை அழவைத்து… பாதிரியிடம் மண்டியிட்டு… இதுதான் ‘வீரமிக்க’ நெல்லை காவல் துறை\nஅப்பாவி இந்துக்கள் தங்களைக் காப்பாற்றுவதற்கு காவல் துறை லாயக்கற்ற துறை என்று இப்போது பேசிக் கொண்டிருக்கிறார்கள்.\nஎல்லையில் உ��ிர் நீத்த வீரர்களுக்கு இந்து முன்னணியினர் அஞ்சலி\nஎல்லையில் வீரமரணம் அடைந்த தமிழக இராணுவ வீரருக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, தமிழகத்தில் பல இடங்களில் இந்து முன்னணி சார்பில் நடத்தப் பட்டது.\nகொரோனா: நெல்லையில் அதிகரிக்கும் தொற்று\nபுறநகர் பகுதிகளில் 9 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.\nபஞ்சாங்கம் ஜூலை 06- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nஇன்றைய பஞ்சாங்கம் - ஜூலை 06 ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் பஞ்சாங்கம்...\nமதி கொண்ட பெண்ணையும் சதி செய்து சாய்த்த சண்டாளர்களைச் சடுதியில் வீழ்த்திட சதி வேண்டும்…\nபாப் கட் செங்கமலத்தை நீங்கள் பார்க்கலாம் என்று குறித்துள்ளார். இந்த டிவீட் பலராலும் ரசிக்கப் பட்டு வருகிறது.\nஆந்திரப் பிரதேசத்தில் புதிதாக… மூன்று துறைமுகங்கள்; ஏழு ஷிப்பிங் யார்டுகள்\nராமாயபட்டிணம் துறைமுகத்தை உருவாக்குவதற்கு ஜப்பான், நெதர்லாந்து நாடுகளைச் சேர்ந்த பல கம்பெனிகள் உற்சாகத்தோடு உள்ளன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/376889.html", "date_download": "2020-07-09T21:54:42Z", "digest": "sha1:4RNN2QLQLN5NDMRG6BTG6X2LLTAAKGES", "length": 9226, "nlines": 160, "source_domain": "eluthu.com", "title": "உணர்வாய் நெஞ்சே - வாழ்க்கை கவிதை", "raw_content": "\nஇல்லறத்தை நல்லறமாய்ப் பேணி வாழ்ந்தால்\n***இல்வாழ்வில் என்றென்றும் அமைதி தங்கும் \nகல்லெறிந்தால் கலங்கிவிடும் குட்டை நீராய்க்\n***கவலைகளை நினைத்திருந்தால் குழம்பும் நெஞ்சம் \nபல்வேறு சங்கடங்கள் தொடர்ந்த போதும்\n***பக்குவமாய்க் கலந்துபேசப் பறந்து போகும் \nவெல்லுவழி புரிந்துகொள்ள மூத்தோர் கூற்றை\n***விருப்போடு செவிகொடுத்துக் கேட்டல் நன்றே \nஇருகைகள் தட்டினாற்தான் கேட்கும் சத்தம்\n***இதையுணர்ந்து கொண்டாலே நீங்கும் பித்தம் \nஒருவருக்கொ ருவர்விட்டுக் கொடுத்து வாழ்ந்தால்\n***ஒருபோதும் நிம்மதிக்கு மில்லை பஞ்சம் \nசெருக்கோடு தானென்று மார்தட் டாமல்\n***சிறுபிணக்கை முளையினிலே கிள்ளல் வேண்டும் \nவருந்துயரைத் துணிந்துயெதிர் நீச்சல் போட்டால்\n***வாழ்க்கையெனும் படகுகரை சேரும் நன்றே \nபிறைநிலவை குறையென்று நீல வானம்\n***பிரித்துவைத்தா தான்மகிழ்ச்சி இரவில் கொள்ளும் \nகுறைகளையே எ��்போதும் குத்திக் காட்ட\n***குமைந்திருக்கும்‌ மென்மனமும் கனலைக் கக்கும் \nநிறைகண்டால் பாராட்டும் உயர்ந்த வுள்ளம்\n***நீடித்த மகிழ்விற்கு வித்தே யாகும் \nஉறவுகளை மதித்திருந்தால் மேன்மை பெற்றே\n***உயர்ந்திடலாம் வாழ்வினிலே நாளும் நன்றே \nஅன்பென்னும் ஆயுதத்தால் விலகும் துன்பம்\n***அதைப்பொழியத் துளிர்விட்டுப் பெருகு மின்பம் \nகன்னலென இன்சொற்கள் பேசி வந்தால்\n***காயங்கள் மாறிமனப் புண்ணு மாறும் \nமுன்னுக்குப் பின்முரணாய் நடக்கும் பண்பால்\n***முடிவின்றித் தொல்லைகளும் தொடர்ந்தே சுற்றும் \nஎன்றென்றும் இருக்குமிட மறிந்தி ருந்தால்\n***இன்பனிலை கூடுமென் றுணர்வாய் நெஞ்சே \nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : சியாமளா ராஜசேகர் (3-May-19, 12:21 pm)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilveedhi.com/shalini-ajith-birthday-celebration/", "date_download": "2020-07-09T21:35:06Z", "digest": "sha1:NJEOQPP6EOT4TKG3IHXFOA4LHU5TTMWJ", "length": 7473, "nlines": 97, "source_domain": "tamilveedhi.com", "title": "அஜித்துடன் பிறந்தநாள் கொண்டாடிய ஷாலினி... வெளிவந்த வீடியோ! - Tamilveedhi", "raw_content": "\nசென்னை நம் அன்னை’ … பிரபலங்களின் குரலை இணைத்த நடிகர் கதிர்\n’ஜல்கோ தாடி பாலாஜி’… மக்களுக்காக களம் இறங்கும் தாடி பாலாஜி\nஇணையத்தை கலக்கும் சூப்பர் ஸ்டார் பாடல்….\nபுதிய படம் மூலம் தடம் பதிக்க வரும் இயக்குனர், தயாரிப்பாளர் புவனா\nவரலட்சுமி பட தயாரிப்பாளர் மோசடி ; போலீஸில் புகார்..\nஆர்.கே.நகர் திரைப்படம் என்னை உத்வேகப்படுத்தியது – நடிகர் இனிகோ பிரபாகர்\nதமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 4,150 பேர் பாதிப்பு\nகொரோனா விஷயத்தில் சிறுபிள்ளைத்தனமாக நடக்கக் கூடாது…- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்\nஇதுவரை இல்ல���த புதிய உச்சம்.. கொரோனாவில் ரஷ்யாவை நெருங்கும் இந்தியா\n60 மில்லியன்.. அசரடித்த தளபதியின் ’வாத்தி கம்மிங்….’\nHome/Spotlight/அஜித்துடன் பிறந்தநாள் கொண்டாடிய ஷாலினி… வெளிவந்த வீடியோ\nஅஜித்துடன் பிறந்தநாள் கொண்டாடிய ஷாலினி… வெளிவந்த வீடியோ\nதமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நாயகியாக வலம் வந்தவர் நடிகை ஷாலினி. தல அஜித்தை திருமணம் செய்து கொண்ட பிறகு படத்திற்கு முழுக்கு போட்டு விட்டார்.\nஇந்நிலையில், நேற்று ஷாலினி தனது 40வது பிறந்தநாளை கொண்டாடினார். இதற்காக, அஜித் ரசிகர்கள் #Happy BirthdayShalini Ajith என்ற ஹேஷ் டேக்கை மிகப்பெரும் அளவில் ட்ரெண்ட் செய்தனர்.\nபலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்நிலையில், சென்னையில் மிகப்பெரும் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தனது பிறந்தநாளை கணவர், குழந்தைகள் மற்றும் நட்புகளுடன் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் ஷாலினி அஜித்.\nஇதற்காக அமைக்கப்பட்ட அரங்கின் முகப்பு வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.\nதெறிக்க விட்ட அஜித் லுக்.. வைரலாகும் புகைப்படம்\nதமிழ் நடிகைகளை தமிழ் சினிமா ஒதுக்குகிறது... நடிகை ரியா கதறல்\nதினேஷ் – தீப்தி திவேஸ் நடிக்கும் “நானும் சிங்கிள் தான்“\nஅஜித்தின் பிறந்தநாளை கொண்டாடும் ராணுவ வீரர்கள்.. வைரலாகும் புகைப்படம்\nநண்பர்கள் இல்லாமல் நான் இல்லை… கனா விழாவில் உணர்ச்சி பொங்கிய இயக்குனர்\nமது ஒழிப்பு போராளி நடிக்கும் ‘குடிமகன்’\nசென்னை நம் அன்னை’ … பிரபலங்களின் குரலை இணைத்த நடிகர் கதிர்\n’ஜல்கோ தாடி பாலாஜி’… மக்களுக்காக களம் இறங்கும் தாடி பாலாஜி\nயாரு சாமி இது இம்புட்டு அழகா…. முழு கேலரி\n‘அதுக்காக மார்பகத்தை வெட்டியா எறிய முடியும்’… ஆவேசமடைந்த முன்னனி நடிகை\nவிஷாலின் ஆணுறுப்பு அளவை நான் கூறுகிறேன் – மீண்டும் ஸ்ரீ ரெட்டியின் ஆட்டம்\nஅச்சு அசலாக சில்க் ஸ்மிதா போல் இருக்கும் பெண்; வைரலாகும் வீடியோ\nகியருக்கு பதிலாக, ஆணின் ”அந்த” இடத்தை பிடித்த டாப்சி.. வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ariviyalpuram.com/category/business/", "date_download": "2020-07-09T20:17:41Z", "digest": "sha1:4HSC3GF4SDVJ4CLGY2ARPJTANLCEE2N4", "length": 23216, "nlines": 228, "source_domain": "www.ariviyalpuram.com", "title": "தொழில் | அறிவியல்புரம்", "raw_content": "\nJuly 9, 2020 - இந்திய அரசு அதிரடி அமேசான், ஃப்ளிப்கார்ட் �July 8, 2020 - மைசூர் பாக் கொரோனா கொல்லி விற்பனை – என்ன ஸ்�July 8, 2020 - அதிபருக்கு கொரோனா தொற்று அமேசான், ஃப்ளிப்கார்ட் �July 8, 2020 - மைசூர் பாக் கொரோனா கொல்லி விற்பனை – என்ன ஸ்�July 8, 2020 - அதிபருக்கு கொரோனா தொற்று July 8, 2020 - பிறந்தநாள் வாழ்த்துக்கள் டாடிJuly 8, 2020 - பிறந்தநாள் வாழ்த்துக்கள் டாடிJuly 7, 2020 - சுகாதாரப் பணியாளர்களுக்காக நானோ பில்டரை உர�July 7, 2020 - கர்ப்ப கூட்டின் மேல் தேன் கூடு – போட்டோ ஷூட�July 6, 2020 - Which fish are safe for Kids with less Fish Bone | குழந்தைகளுக்கு ஏற்ற முள் July 5, 2020 - ஜி.பி முத்து கதறல் – பிரதமருக்கு கோரிக்கை July 7, 2020 - சுகாதாரப் பணியாளர்களுக்காக நானோ பில்டரை உர�July 7, 2020 - கர்ப்ப கூட்டின் மேல் தேன் கூடு – போட்டோ ஷூட�July 6, 2020 - Which fish are safe for Kids with less Fish Bone | குழந்தைகளுக்கு ஏற்ற முள் July 5, 2020 - ஜி.பி முத்து கதறல் – பிரதமருக்கு கோரிக்கை July 5, 2020 - குழந்தைகளுக்கு ஏற்ற முள் இல்லாத மீன் இனங்கள�July 5, 2020 - ஜெயராஜின் வீட்டில் மிகவும் சோகமாக பெனிக்ஸா�\n அமேசான், ஃப்ளிப்கார்ட் உள்ளிட்ட ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் தங்களுடைய ஒவ்வொரு பொருளுக்குமான சொந்த நாட்டை வெளியிடவேண்டும்\nமைசூர் பாக் கொரோனா கொல்லி விற்பனை – என்ன ஸ்வீட் கடைக்கு கோவையில் சீலா\nசுகாதாரப் பணியாளர்களுக்காக நானோ பில்டரை உருவாக்கிய ஐஐடி சென்னை ஆராய்ச்சியாளர்கள்\nகர்ப்ப கூட்டின் மேல் தேன் கூடு – போட்டோ ஷூட் ஜாலங்கள்\nWhich fish are safe for Kids with less Fish Bone | குழந்தைகளுக்கு ஏற்ற முள் இல்லாத மீன் இனங்கள்\nஜி.பி முத்து கதறல் – பிரதமருக்கு கோரிக்கை \nகுழந்தைகளுக்கு ஏற்ற முள் இல்லாத மீன் இனங்கள்\nஜெயராஜின் வீட்டில் மிகவும் சோகமாக பெனிக்ஸால் வளர்க்கப்பட்ட நாய்\nதனது 2-வயது மகள் ஒலிம்பியாவுடன் பயிற்சி மேற்கொண்ட செரீனா வில்லியம்ஸ் \nபாக்கிஸ்தான், சீனா வெளியுறவுதுறை அமைச்சர்கள் பேச்சு | இந்திய காஷ்மீர், எல்லை விவகாரங்களை பேசியதாக தகவல்\nThe reason behind Modi’s Ladakh visit | பிரதமர் மோடியின் லடாக் விசிட்டின் காரணங்கள் | இந்தியாவின் ராஜதந்திரம்\nகணக்கு தப்பா போடாதீங்க. எடுத்துக்கட்டி பேசக்கூடாது சீனா என்றைக்கும் இல்லாமல் இப்படி கதறுவது ஏன்\nசீக்ரெட் தகவலால் மாட்டிய… தலைமறைவான காவலர் ‘முத்துராஜை’… பிளான் போட்டு தூக்கிய சிபிசிஐடி போலீசார்\n அமேசான், ஃப்ளிப்கார்ட் உள்ளிட்ட ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் தங்களுடைய ஒவ்வொரு பொருளுக்குமான சொந்த நாட்டை வெளியிடவேண்டும்\n அமேசான், ஃப்ளிப்கார்ட் உள்ளிட்ட ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் தங்களுடைய ஒவ்வ���ரு பொருளுக்குமான சொந்த நாட்டை வெளியிடவேண்டும்\nஅமேசான்,ஃப்ளிப்கார்ட் உள்ளிட்ட ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் தங்களுடைய ஒவ்வொரு பொருட்களுக்குமான சொந்த நாட்டை தங்கள் இணையதளங்களில் வெளியிட வேண்டும் என இந்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே தற்போது ஏற்பட்டுள்ள எல்லைப் பிரச்சனைகளைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் லடாக் எல்லையில் சென்ற மாத இடையில் ஏற்பட்ட சீனாவின் தாக்குதலில் 20 இந்திய ராணுவத்தினர் வீரமரணம் அடைந்தனர்; சீன தரப்பிலும் சுமார் 45 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது என்று நம்பப்படுகிறது. இந்த பிரச்சனையைத் தொடர்ந்து,இந்தியாவில் யாரும் […]\nமைசூர் பாக் கொரோனா கொல்லி விற்பனை – என்ன ஸ்வீட் கடைக்கு கோவையில் சீலா\nமைசூர் பாக் கொரோனா கொல்லி விற்பனை – என்ன ஸ்வீட் கடைக்கு கோவையில் சீலா\nஒரே நாளில் கொரோனா நோயை குணமாக்கும் என்று கூறி, மூலிகை மைசூர்பாக் விற்பனை செய்த கடைக்கு, கோவை உணவு பாதுகாப்புத் துறையினர் சீல் வைத்தனர். கொரோனா நோயால் தொழில்கள் விழுந்து விட்டதே என்று வருத்தப்படுவோர் பலபேர் இருந்தாலும், அதை பயன்படுத்தி காசு சம்பாதிக்க நினைப்போரும் ஊர்களில் இருக்கத்தான் செய்கின்றனர். கோவை, தொட்டிபாளையம் பகுதியில் செயல்படும் ஸ்வீட் கடை உரிமையாளர் ஸ்ரீராம், என்பவர், கொரோனா நோயை ஒரே நாளில் விரட்டும் மூலிகை மைசூர்பாக் என்று கூறி, மைசூர்பாக் தயார் […]\nKarai valai fishing | கரை வலை மீன்பிடித்தல் | கார பூச்சி – கார பொடி மீன் | Silver Belly Fish\nKarai valai fishing | கரை வலை மீன்பிடித்தல் | கார பூச்சி – கார பொடி மீன் | Silver Belly Fish\nசென்னயை உலுக்கிய தொடர்கொலை – ஆட்டோ சங்கர்\nசென்னயை உலுக்கிய தொடர்கொலை – ஆட்டோ சங்கர்\nகரிகாலன் கட்டிய கல்லணையில் மறைந்திருக்கும் மர்மம் | The mystery behind Kallanai Dam by Karikalan\nகரிகாலன் கட்டிய கல்லணையில் மறைந்திருக்கும் மர்மம் | The mystery behind Kallanai Dam by Karikalan\n அமேசான், ஃப்ளிப்கார்ட் உள்ளிட்ட ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் தங்களுடைய ஒவ்வொரு பொருளுக்குமான சொந்த நாட்டை வெளியிடவேண்டும்\nமைசூர் பாக் கொரோனா கொல்லி விற்பனை – என்ன ஸ்வீட் கடைக்கு கோவையில் சீலா\nசுகாதாரப் பணியாளர்களுக்காக நானோ பில்டரை உருவாக்கிய ஐஐடி சென்னை ஆராய்ச்சியாளர்கள்\n அமேசான், ஃப்ளிப்கார்ட் உள்ளிட்ட ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் தங்களுடைய ஒவ்வொரு பொருளுக்குமான சொந்த நாட்டை வெளியிடவேண்டும் July 9, 2020\nமைசூர் பாக் கொரோனா கொல்லி விற்பனை – என்ன ஸ்வீட் கடைக்கு கோவையில் சீலா\nசுகாதாரப் பணியாளர்களுக்காக நானோ பில்டரை உருவாக்கிய ஐஐடி சென்னை ஆராய்ச்சியாளர்கள் July 7, 2020\nகர்ப்ப கூட்டின் மேல் தேன் கூடு – போட்டோ ஷூட் ஜாலங்கள் July 7, 2020\n அமேசான், ஃப்ளிப்கார்ட் உள்ளிட்ட ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் தங்களுடைய ஒவ்வொரு பொருளுக்குமான சொந்த நாட்டை வெளியிடவேண்டும்\nமைசூர் பாக் கொரோனா கொல்லி விற்பனை – என்ன ஸ்வீட் கடைக்கு கோவையில் சீலா\nசுகாதாரப் பணியாளர்களுக்காக நானோ பில்டரை உருவாக்கிய ஐஐடி சென்னை ஆராய்ச்சியாளர்கள்\nகர்ப்ப கூட்டின் மேல் தேன் கூடு – போட்டோ ஷூட் ஜாலங்கள்\nWhich fish are safe for Kids with less Fish Bone | குழந்தைகளுக்கு ஏற்ற முள் இல்லாத மீன் இனங்கள்\nஜி.பி முத்து கதறல் – பிரதமருக்கு கோரிக்கை \nகுழந்தைகளுக்கு ஏற்ற முள் இல்லாத மீன் இனங்கள்\nஜெயராஜின் வீட்டில் மிகவும் சோகமாக பெனிக்ஸால் வளர்க்கப்பட்ட நாய்\nசெய்திகள் | அரசியல் | அறிவியல் | தொழில்நுட்பம் | மருத்துவம் | விளையாட்டு | வரலாறு | சினிமா | பொழுதுபோக்கு | துளி செய்திகள்\nபோன்றவற்றை எளிய முறையில் மக்களிடம் கொண்டு செல்வதே அறிவியல்புரத்தின் ஆவல்.\n அமேசான், ஃப்ளிப்கார்ட் உள்ளிட்ட ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் தங்களுடைய ஒவ்வொரு பொருளுக்குமான சொந்த நாட்டை வெளியிடவேண்டும் July 9, 2020\nமைசூர் பாக் கொரோனா கொல்லி விற்பனை – என்ன ஸ்வீட் கடைக்கு கோவையில் சீலா\nசுகாதாரப் பணியாளர்களுக்காக நானோ பில்டரை உருவாக்கிய ஐஐடி சென்னை ஆராய்ச்சியாளர்கள் July 7, 2020\nகர்ப்ப கூட்டின் மேல் தேன் கூடு – போட்டோ ஷூட் ஜாலங்கள் July 7, 2020\nஜி.பி முத்து கதறல் – பிரதமருக்கு கோரிக்கை \nகுழந்தைகளுக்கு ஏற்ற முள் இல்லாத மீன் இனங்கள் July 5, 2020\nஜெயராஜின் வீட்டில் மிகவும் சோகமாக பெனிக்ஸால் வளர்க்கப்பட்ட நாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/547846-flower-farmers-affected-in-krishnagiri.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-07-09T21:34:40Z", "digest": "sha1:P6OVEMT4OYIXOKN6IWSTT74J6JHPPWVG", "length": 20406, "nlines": 297, "source_domain": "www.hindutamil.in", "title": "கிருஷ்ணகிரியில் செடிகளிலேயே விடப்படும் 8 டன் மல்லிகைப் பூக்கள்; நாள்தோறும் ரூ.30 லட்சம் இழப்பினைச் சந்திக்கும் விவசாயிகள் | flower farmers affected in Krishnagiri - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூலை 10 2020\nகிருஷ்ணகிரியில் செடிக���ிலேயே விடப்படும் 8 டன் மல்லிகைப் பூக்கள்; நாள்தோறும் ரூ.30 லட்சம் இழப்பினைச் சந்திக்கும் விவசாயிகள்\nகாவேரிப்பட்டணம் பகுதியில் மல்லிகைப் பூக்கள் பறிக்கப்படாமல் செடிகளிலேயே விவசாயிகள் விட்டுள்ளனர்.\nகிருஷ்ணகிரியில் 8 டன் மல்லிகைப் பூக்கள் வீணானதால், நாள்தோறும் ரூ.30 லட்சம் இழப்பினை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர்.\nகிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், அவதானப்பட்டி, நாட்டாண்மைக்கொட்டாய், மலையாண்ட அள்ளி, வேலம்பட்டி, போச்சம்பள்ளி, மத்தூர் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் ஆயிரக்கான ஏக்கர் பரப்பளவில் மல்லிகைப் பூக்கள் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.\nஇங்கு சாகுபடி செய்யப்படும் மல்லிகை, சரக்கு வாகனங்களில் பெங்களூரு சந்தைக்கு விற்பனைக்குக் கொண்டு செல்லப்படுகின்றது. அங்கு ஏலம் முறையில் பூக்கள் விற்பனை செய்யப்பட்டு, அங்கிருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.\nஇந்நிலையில், கரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மல்லிகைப் பூக்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்களது வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர்.\nஇதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, \"பெங்களூரு சந்தைக்கு தினமும் 10 டன் பூக்களும், விழாக்காலங்களில் அதிகபட்சம் 20 டன் பூக்களும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. கடந்த 10 நாட்களாக ஊரடங்கு உத்தரவால் வெளிமாநிலங்கள் மூலம் வெளிநாடுகளுக்கான ஏற்றுமதியும், உள்ளுர் வர்த்தகமும் முற்றிலும் முடங்கியுள்ளது.\nஇதனால் நாள்தோறும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும் மல்லிகைப் பூக்கள், செடிகளில் பறிக்கப்படாமல் அப்படியே விடப்பட்டுள்ளது. இதனால் பூக்கள் மலர்ந்து செடிகளும் வீணாகி வருகின்றன. பூக்கள் பறிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயக் கூலித் தொழிலாளர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.\nஇதனால் ஒவ்வொரு நாளும், சுமார் ரூ.30 லட்சத்திற்கு மேல் இழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே, மலர் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்\" என்றனர்.\nஇதுகுறித்து தோட்டக்கலைத்துறை அலுவலர்களிடம் கேட்ட போது, \"கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரங்களில் 787 ஏக்கர் பரப்பளவில�� மல்லிகைப் பூக்கள் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. தற்போது ஊரடங்கு உத்தரவால், 8 டன் மல்லிகைப் பூக்கள் பறிக்கப்படாமல் செடிகளிலேயே உள்ளது. 2 டன் பூக்கள் திருப்பத்தூர் பகுதியில் வாசனை திரவிய தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது\" என்றனர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nவிருதுநகரில் 144 தடை உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை\nமலர்களைப் பறித்துக் கீழே கொட்டும் அவலம்; உதிரும் விவசாயிகளின் வாழ்வு\nஅரிசி விலை அதிகரிப்பு; புதுச்சேரியில் ரேஷன் கடைகள் செயல்படாததால் மத்திய அரசின் திட்டத்தை அமலாக்குவதில் சிக்கல்\nமக்களின் வாங்கும் சக்தி குறைவதால் ஜவுளித்தொழில் பாதிக்கும்: தமிழ்நாடு ஸ்பின்னிங் மில்ஸ் அசோசியேஷன் முதன்மை ஆலோசகர் தகவல்\nகரோனா வைரஸ்கொரோனா வைரஸ்மல்லிகை பூக்கள்விவசாயிகள்ஊரடங்குCorona virusJasmine flowersFarmersLockdown 21CORONA TN\nவிருதுநகரில் 144 தடை உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை\nமலர்களைப் பறித்துக் கீழே கொட்டும் அவலம்; உதிரும் விவசாயிகளின் வாழ்வு\nஅரிசி விலை அதிகரிப்பு; புதுச்சேரியில் ரேஷன் கடைகள் செயல்படாததால் மத்திய அரசின் திட்டத்தை...\nஊரடங்கால் ஏற்பட்ட குடும்ப வறுமையைப் போக்க சிறுவனைப்...\nபழங்கால ஆதன் நாளடைவில் நாதன் ஆனது எப்படி\nநீதிமன்றம் ஜாமீன் வழங்கியும் சட்டவிரோதமாக சிறை; 129...\nஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு கலைப்பு அரசாணை...\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\n‘ஃபேர்' வேண்டாம்... ‘லவ்லி' போதும்\nசவால்களைக் கடந்த வரலாறு நம்மிடம் உள்ளது; இந்தியப்...\nவிளம்பர நடவடிக்கையே: தயாரிப்பாளர்கள் ஆலோசனையைச் சாடிய எஸ்.வி.சேகர்\nவந்தே பாரத் விமானத்தில் வர முடியாமல் உக்ரைன் நாட்டில் தஞ்சாவூர் மருத்துவ மாணவி...\nகரோனா தடுப்புப் பணிகள்: திமுகவினர் அறையில் இருந்துகொண்டு அறிக்கைகள் மூலமாக மக்களைத் திசை...\nகரோனா பரவல்: பொழுதுபோக்குக்காகத் தெரிந்த வெளிநபர்களை வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டாம்; கிரண்பேடி அறிவுறுத்தல்\nவந்தே பாரத் விமானத்தில் வர முடியாமல் உக்ரைன் நாட்டில் தஞ்சாவூர் மருத்துவ மாணவி...\nகரோனா தடுப்புப் பணிகள்: திமுகவினர் அறையில் இருந்துகொண்டு அறிக்கைகள் மூலமாக மக்களைத் திசை...\nகரோனா பரவல்: பொழுதுபோக்குக்காகத் தெரிந்த வெளிநபர்களை வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டாம்; கிரண்பேடி அறிவுறுத்தல்\nகாடுவெட்டியில் புதிய வாய்க்கால் பாலம் கட்டப்படுமா தூண் ஆற்றுக்குள் இறங்கிவிட்டதால் மக்கள் அவதி\nவறுமையின் நிறம் வெள்ளை: ஆவின் பால் பூத் அமைக்க 6 ஆண்டுகளாகப் போராடும்...\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா நோய்த்தடுப்பு குறித்து விளக்கம் கோரி ஆட்சியரிடம் திமுக எம்எல்ஏக்கள்...\nகிருஷ்ணகிரி மாவட்ட நீண்ட கால கோரிக்கை நிறைவேறுகிறது; ரூ.80 கோடி மதிப்பில் கிருஷ்ணகிரி...\nமலைவாழ் குழந்தைகளை முட்டி போட வைத்து ஜெபக்கூட்டம் நடத்திய விவகாரம்: அரசுப் பள்ளி...\nஇந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,902 ஆக அதிகரிப்பு; 68 உயிரிழப்புகள்: ஒரே நாளில்...\nபிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மர் கரோனா வைரஸ் நிவாரணத்துக்கு பெரிய அளவில் நன்கொடை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/10/17/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE-2/", "date_download": "2020-07-09T20:50:59Z", "digest": "sha1:D5HSO2TWJIW6WFD263ZML7KFOB3STTS5", "length": 6779, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "மழையுடனான வானிலை தொடரும் என எதிர்வுகூறல் - Newsfirst", "raw_content": "\nமழையுடனான வானிலை தொடரும் என எதிர்வுகூறல்\nமழையுடனான வானிலை தொடரும் என எதிர்வுகூறல்\nColombo (News 1st) நிலவும் சீரற்ற வானிலை எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் வாரம் வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.\nஇதேவேளை, எதிர்வரும் நாட்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், மாத்தளை – கந்தேநுவர எல்கடுவ பிரதான வீதியின் உனுகலை பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்தமையால் அவ் வீதியூடனான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.\nநேற்று (16) பெய்த பலத்��� மழை காரணமாக மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.\nஇன்று (17) காலை வேளையிலேயே மண்மேடு அகற்றப்படவுள்ளதால், குறித்த வீதியூடனான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன் வாகன சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துவதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.\nநாட்டின் சில பகுதிகளில் மழை\nநாட்டின் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை\nபல பகுதிகளில் 200 மி.மீ வரையில் மழைவீழ்ச்சி பதிவு\nஇன்று முதல் கடும் மழையுடனான வானிலை\nநாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை\nநாட்டின் சில பகுதிகளில் மழை\nஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை\nபல பகுதிகளில் 200 மி.மீ வரையில் மழைவீழ்ச்சி பதிவு\nஇன்று முதல் கடும் மழையுடனான வானிலை\nநாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை\nகந்தக்காடு நிலையத்திலிருந்த 57 பேருக்கு கொரோனா\nமுத்தையா பிரபாகரனின் வாகனத்திற்கு கல்வீச்சு\nMCC: அமைச்சர்கள் பரிந்துரை வழங்க 2 வார கால அவகாசம்\nரிஷாட் பதியுதீனிடம் 9 மணித்தியாலங்கள் விசாரணை\nதொடரும் மணற்கடத்தல்; காடுகளும் அழிவடையும் அபாயம்\nலண்டனில் வீடுகளின் மீது வீழ்ந்த கிரேன்: ஒருவர் பலி\nவட்டி வீதத்தை மேலும் குறைக்க நடவடிக்கை\nசாதனை படைத்த சுஷாந்த் சிங்கின் தில் பேச்சாரா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.quranmalar.com/2014/04/blog-post_19.html", "date_download": "2020-07-09T20:48:17Z", "digest": "sha1:GULCBGPFVIKLJMBWX6NJ3C4QBGY2UKPV", "length": 24181, "nlines": 226, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: எல்லா வெள்ளிக்கிழமையும் நல்ல வெள்ளியே!", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nசனி, 19 ஏப்ரல், 2014\nஎல்லா வெள்ளிக்கிழமையும் நல்ல வெள்ளியே\nஏதேனும் குறிப்பிட்ட வெள்ளிக்கிழமை மட்டுமல்ல, ஒவ்வொரு ���ெள்ளியும் நல்ல வெள்ளியே நாட்களிலே சிறந்த நாள் இறைவனின் பார்வையில் வெள்ளிக்கிழமையே என்று தனது இறுதித் தூதர் வாயிலாக மனிதகுலத்துக்கு இறைவன் அறிவிக்கிறான்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nசூரியன் உதிக்கும் நாட்களில் வெள்ளிக்கிழமையே மிகவும் சிறந்த நாளாகும். அன்று தான் முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள்; அன்றுதான் சொர்க்கத்திற்குள் அனுப்பப் பட்டார்கள்; அன்றுதான் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அன்றுதான் யுக முடிவு நிகழும்.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி 1548 )\nஆம், மனிதகுலம் சிறப்பாக கொண்டாடவேண்டிய நாள் இதுவே.. ஏனெனில் இன்றுதான் மனிதகுலம் பிறந்த நாள் மனித சரித்திரத்தின் முதல் நாள் மனித சரித்திரத்தின் முதல் நாள் நம்மை அளவில்லாத அன்போடும் கருணையோடும் அரவணைத்துக் கொண்டிருக்கும் எண்ணற்ற அருட்கொடைகளைப் பொழிந்துகொண்டு இருக்கும் இறைவனோடு தொடர்பு ஏற்பட்ட நாள் இதுவே. எவ்வளவு கொடுத்துவைத்தவர்கள் நாம்\nஅவனது கருணைக்கும் அன்புக்கும் அரவணைப்புக்கும் அருட்கொடைகளுக்கும் நன்றி கூறும் வண்ணம் இந்த நாளை எப்படிக் கொண்டாடுவது என்பதையும் நமக்கு தன் திருத்தூதர் மூலம் கற்றுத் தருகிறான்:\n= நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n“வெள்ளிக்கிழமை குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்.”\nஅறிவிப்பு: அபூசயீத் அல்குத்ரீ (ரலி) (புகாரி 1535)\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n“எவரொருவர் வெள்ளிக்கிழமை தினத்தில் குளித்து சுத்தம் செய்துகொண்டு, தலையில் எண்ணை தெய்த்து,வாசனை திரவியங்களை தடவிக்கொண்டு பின்னர் பிறரை கடந்து செல்லாமல் பள்ளியினுள் நுழைந்து தனக்கு கடமையான தொழுகையை தொழுகின்றாரோ அவரது இரண்டு வெள்ளிக்கிழமைகளுக்கும் இடைப்பட்ட பாவங்கள் மன்னிக்கப்படும்” (ஆதாரம்:புகாரி)\nபல சம்பவங்கள் அந்நாளிலே நடந்ததாக இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள் அறிவிக்கிறார்கள். பின்வரும் நபிமொழியில் இருந்து அதை அறியலாம்:\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களிடத்தில் சிறந்த நாள் வெள்ளிக்கிழமை நாளாகும். அத்தினத்தில் தான் நபி ஆதம் (ஆலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள். அதிலேதான் அவர் மரணித்தார், அதிலேதான் மறுமை நாள் நிகழும், மனிதன் விசாரணைக்காக மீண்டும் எழுப்பப்படுவான். இத்தினத்தில் அத���கமதிகம் என் மீது ஸலவாத்து (நபிகளாருக்காக இறைவனிடம் கோரும் பிரார்த்தனை) சொல்லுங்கள், நிச்சயமாக நீங்கள் சொல்லக்கூடிய ஸலவாத்து என்னிடத்தில் எடுத்துக் காட்டப்படும், நபிமார்கள் உடலை பூமி உண்பதை (அழிப்பதை) விட்டும் இறைவன் தடுத்துள்ளான்” (ஆதாரம்: அஹ்மத்)\nகிருஸ்துவ அன்பர்கள் இறைத்தூதர் இயேசு (அலை) அவர்கள் சிலுவையில் அறையப்பட்ட நாள் என்று அவர்கள் நம்பும் நாளை புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி அல்லது குட் பிரைடே என்றும் கூறி அனுஷ்டிக்கிறார்கள். இஸ்லாமிய நம்பிக்கைப்படி அவர்கள் சிலுவையில் அறையப்படவில்லை. அவ்வாறு அறையப்படுவதில் இருந்தும் இறைவனால் காப்பற்றப்பட்டு அவனளவில் உயர்த்திக் கொள்ளப்பட்டார் என்று திருக்குர்ஆனில் இறைவன் கூறுகிறான்.\n4:157.இன்னும், ''நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்'' என்று அவர்கள் கூறுவதாலும் (யூதர்கள் சபிக்கப்பட்டனர்). அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்;. மேலும் இ(வ்விஷயத்)தில் அபிப்ராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது. நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை.\n4:158.ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் - இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.\n(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)\nஅவ்வாறு அந்த சம்பவம் நடந்த நாள் வெள்ளிக்கிழமையே என்றாலும் அது துக்கத்துக்கு உரியதல்ல, மாறாக அவர் யூதர்களின் சதியில் இருந்து அற்புதமான முறையில் காப்பாற்றப்பட்டார் என்பதால் அதுவும் மகிழ்ச்சிக்குரிய நாளே என்பது இஸ்லாமிய நம்பிக்கை\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் பிற்பகல் 3:11\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகொசு... நமது பார்வையில் மிகமிக ஒரு அற்பமான ஜீவி விலையற்ற ஒன்று. அன்றாடம் நம்மைக் கடிக்கிறது. ஒரே அடியில் அடித்துச் சட்னியாக்கி விடுக...\nஅது ஒரு நள்ளிரவு நேரம்... ஊரே அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கிறது... நீங்களும் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருக்கிறீர்கள்... திடீரேன ...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nமனித இனம் பூமிக்கு வந்த வரலாறு\nநம்பத்தகுந்த வரலாறு எங்கு கிடைக்கும் மனிதஇனம் இந்த பூமிக்கு வந்ததன் பின்னால் கண்டிப்பாக ஒரு வரலாறு இருக்க வேண்டும். பகுத்தறிவு பூர்வமா...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜூலை 2020 இதழ்.\nஇந்த இதழ் உங்கள் இல்லம்தேடி வர உங்கள் முகவரியை 9886001357 என்ற எண்ணுக்கு SMS செய்யுங்கள். நான்கு மாத சந்தா இலவசம். மாற்றுமத அன்பர்களுக்...\n# ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு சென்று திரும்பிய தாயை கொரோனா காரணம் காட்டி ஏற்க மறுத்த மகன்கள்... # சொத்தை எழுதித் தராததால் சொந்த வீ...\nஅறிவியலின் வாசல்களை அகலத் திறந்த ஆன்மீகம்\nஆன்மீகமும் அறிவியலும் இன்று இருவேறு துறைகளாக பரிணமித்து நிற்கின்றன. இவ்விரண்டுக்கும் இடையேயான தொடர்புகளைப் பற்றி நாம் அறிந்துகொள்வது ஆ...\nவானிடிந்து வீழ்ந்தாலும் வாடாதே என் உறவே\nஏற்றதாழ்வுகள் வாழ்க்கையின் நியதி என்பதை அறியாதோர் இல்லை. ஆயினும் ஏற்றங்கள் வரும்போது ஏற்றுக்கொள்ளும் மனம், தாழ்வுகள் வரும்போது தகர்ந்து...\nபுகழை விரும்பாத இயேசுவும் முஹம்மது நபிகளாரும்\nஇறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களது காலத்தில் அவரது ஆண்குழந்தை இப்ராஹீம் மரணம் அடைந்த அதே நாளில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. இதையொட்டி மக்க...\nமுஹம்மத் நபி அவர்கள் குரைஷிப் பரம்ரையில் அப்துல்லாஹ் ஆமினா தம்பதியினருக்கு கி.பி. 571 ல் மக்கா நகரில் பிறந்தார்கள். இவர்கள் தாயின் வயிற்ற...\nபகுத்தறிவால் பயனடைந்த பெரியாரின் தாசன்\nதிருக்குர்ஆன் மலர்கள்: அரசியல்வாதிகளுக்கு இறையச்சம...\nஎல்லா வெள்ளிக்கிழமையும் நல்ல வெள்ளியே\nமறுமைக்காக வறுமையை ஏற்ற வல்லரசர்கள்\nஒரு வரலாற்று நாயகன் இஸ்லாத்தை ஏற்றபோது......\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஏப்ரல் 2014இதழ்\nபாரதம் காப்போம் - மின் நூல்\nநோய் வரும்போது இறை உதவி தேடுவது எவ்வாறு\nதிருக்குர்ஆன் மலர்கள்: ஆட்சியாளர்களை எழைகளாக்கிய இ...\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் ���ீது கருணை காட்டுவான். ” மேலும...\nவலைப்பதிவு காப்பகம் ஜூலை (1) ஜூன் (6) மே (1) ஏப்ரல் (2) மார்ச் (9) பிப்ரவரி (3) ஜனவரி (4) டிசம்பர் (5) நவம்பர் (2) அக்டோபர் (5) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (5) ஜூலை (6) ஜூன் (2) மே (3) ஏப்ரல் (5) மார்ச் (4) பிப்ரவரி (4) ஜனவரி (5) டிசம்பர் (3) நவம்பர் (4) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (6) ஜூலை (7) ஜூன் (1) மே (3) ஏப்ரல் (2) மார்ச் (3) பிப்ரவரி (7) ஜனவரி (1) டிசம்பர் (8) நவம்பர் (3) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (8) ஜூலை (4) ஜூன் (9) மே (5) ஏப்ரல் (4) மார்ச் (8) பிப்ரவரி (9) ஜனவரி (7) டிசம்பர் (9) நவம்பர் (8) அக்டோபர் (4) செப்டம்பர் (9) ஆகஸ்ட் (2) ஜூலை (2) ஜூன் (11) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (6) பிப்ரவரி (2) ஜனவரி (4) டிசம்பர் (2) நவம்பர் (4) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (5) ஜூலை (9) ஜூன் (4) மே (9) ஏப்ரல் (9) மார்ச் (4) பிப்ரவரி (5) ஜனவரி (8) டிசம்பர் (13) நவம்பர் (3) அக்டோபர் (7) செப்டம்பர் (8) ஆகஸ்ட் (5) ஜூலை (4) ஜூன் (5) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (17) பிப்ரவரி (9) ஜனவரி (6) டிசம்பர் (2) நவம்பர் (1) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (7) ஜூலை (6) ஜூன் (2) மே (2) ஏப்ரல் (7) பிப்ரவரி (10) ஜனவரி (10) டிசம்பர் (18) நவம்பர் (53) அக்டோபர் (22) செப்டம்பர் (27)\nபணம் வந்த கதை (1)\nமனித இன வரலாறு (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_blog_calendar&year=2014&month=02&day=08&modid=174", "date_download": "2020-07-09T20:10:42Z", "digest": "sha1:QMZ77YHRSBXLWCGJXMOSTZHITLKKFOPH", "length": 5014, "nlines": 82, "source_domain": "www.tamilcircle.net", "title": "Tamil Circle", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nஉடல் மண்ணுக்கு, உயிர் தமிழ்ப்பட கோமாளிக்கு\nஉதயன் பத்திரிகை ஒரு கோடம்பாக்கத்து கோமாளியின் மூன்றாந்தர தமிழ்ப்படக் குப்பைக்கு விமர்சனம் எழுதியதற்காக பொங்கியெழுந்த கலாரசிக கண்மணிகள் உதயன் பத்திரிகை அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்தனர். தங்கத்தலைவனின் தமிழ்ப்படத்தை அவமதித்தவர்களை எதிர்த்து குரல் எழுப்பிய போராளிகளின் பெயர்கள் தமிழர்களின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. மனோகரா தியேட்டரிலோ, ராஜா தியேட்டர் சுவரிலேயோ கல்வெட்டாக செதுக்கி வைக்கப்பட வேண்டிய செயற்கரிய செயல் இது. தமிழர்களிற்கு எதிரான போரில் ஆயிரம் தலைகளை வீசித்தள்ளியதால் தளபதி பட்டம் பெற்றவரை, ஒற்றைக்கையால் ஒரு நூறு பேரை அடித்து நொருக்கும் மாவீரனை, புவியீர்ப்பு விசை என்ற ஒன்றே இல்லாமல் பறந்த���, பறந்து காற்றில் சண்டை போடுபவரின் படத்தை ஒரு பத்திரிகை எப்பிடி விமர்சிக்க முடியும் என்ற விசிலடி வித்துவான்களின் கோபம் போற்றுதலிற்குறியது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vivekananthahomeoclinic.com/2018/11/phobia-counseling-chennai.html", "date_download": "2020-07-09T19:44:43Z", "digest": "sha1:URI2SDDEWG4RN3E6TXMF7CZTEB5SZGL5", "length": 15565, "nlines": 217, "source_domain": "www.vivekananthahomeoclinic.com", "title": "Vivekanantha Homeo Clinic & Psychological Counseling Centre, Chennai: பயம் படபடப்பு பதட்டம் நோய் கவுன்சிலிங் சென்னை - போபியா Phobia Counseling Chennai", "raw_content": "\nபயம் படபடப்பு பதட்டம் நோய் கவுன்சிலிங் சென்னை - போபியா Phobia Counseling Chennai\nஎப்போதும் பயமாகவே இருக்கிறதா தீர்வு இதோ - போபியா கவுன்சிலிங்\nஒவ்வொரு மனிதனுக்கும் அவரவர்களின் பிரச்சனைகளை எதிர்கொள்ளக்கூடிய தன்னம்பிக்கையும் வலிமையும் உண்டு. அந்த தன்னம்பிக்கையையும், வலியமையையும் மேலும் அதிகப்படுத்துவதே உளவியல் ஆலோசனையின் அடிப்படை.\nஉளவியல் ஆலோசகர் அறிவுரைகளை வழங்குவதில்லை. Psychologist never give advice,\nஉளவியல் ஆலோசனை என்பது உளவியல் ஆலோசகருக்கும் ஆலோசனை தேவைப்படும் நபருக்குமிடையே நடக்கும் ஒரு மனமார்ந்த, நட்புடன் கூடிய கலந்துரையாடல் போன்றது.\nஉங்களின் வாழ்க்கையை மேலும் சிறப்பாக்க தன்னம்பிக்கையுடன் வாழ, உங்கள் பிரச்சனைகளே நீங்களே தீர்த்துக்கொள்ள, வழங்கப்படும் உளவியல் பூர்வமான உதவியையே உளவியல் ஆலோசனை / ஆற்றுப்படுத்துதல் ஆகும்..\nசுருக்கமாக சொன்னால் உளவியல் ஆலோசகர் உங்களுக்கு மீன் பிடித்து தரமாட்டார், மீன் பிடிக்க கற்றுக்கொடுப்பார்\nஉளவியல் ஆலோசனை ஏன் வேண்டும்\nஉங்களின் பிரச்சனைகள் தொடர்ந்து தீர்க்கப்படாமல் இருந்தால், உங்களுக்கு தெரியாமலேயே பிரச்சனைகள் பெரிதாகலாம், சிக்கலாகலாம். உங்களையும், உங்கள் நேசத்திற்குரியவர்களையும் அது பெரிய வகையில் பாதிக்க வாய்ப்பு உண்டு. உறவுகள் பிரியலாம், வேலையிலிருந்து நீக்கலாம், தொழில் நஷ்டமடையலாம். உங்களுக்கு நீங்களே பிரச்சனையாகலாம்.\nஉளவியல் ஆலோசனை தேவையா - Its counseling is must\nஒவ்வொரு மனிதனும், வாழ்க்கையின் சவால்களை யாருடைய துணையும் இன்றி தாங்களே தைரியமாக எதிர்கொள்ளும் திறன் உடையவர்கள் என எண்ணினாலும், ஒருசில நேரங்களில் மற்றவரிடம் ஆலோசனை பெற��வது தவிர்க்கமுடியாதது. உங்களால் முடியாத போது, அதை ஒப்புக்கொண்டு மற்றவரிடம் உதவி கேட்பது என்பது உங்களின் கூடுதல் பலமாகும்.\nகீழே உள்ளவற்றில் எது ஒன்று உங்களுக்கு இருந்தாலும் உங்களுக்கு உளவியல் ஆலோசகரின் ஆலோசனை அவசியம் தேவை.\nOver stress may affect daily life, அளவுக்கு அதிகமான மன உளைச்சலால் தினசரி வாழ்க்கை பாதித்தல்\nmind is occupied with full of negative thoughts, எதிர்மறையான, ஏற்றுக்கொள்ள முடியாத, முறையற்ற எண்ணங்கள் மனதை ஆக்கிரமித்தல்.\nNot able to cope up day to day life because of over stress, மன அழுத்தத்துடன் தினசரி வாழ்க்கையை சமாளிக்க முடியாமை\nnot able to maintain relationship with office friends, spouse, and family members, அலுவலகம், மணவாழ்க்கை, நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களிடம் உள்ள உறவுகளில் பிரச்சனைகள், விரிசல்கள் ஏற்படுதல்.\nConfusions in study, work and familyபடிப்பு, வேலையில், பிரச்சனைகள் மற்றும் குழப்பம் வருதல்,\nContinues depression, தொடர்ந்து மனம் சோர்வடைதல்,\nContinues Loss of sleep தொடர்ந்து நாட்பட்ட தூக்கமின்மை,\nBody tiredness, over sleep may affect the working ability, உடல் சோர்வு, அதிக தூக்கத்தால் வேலைத்திறன் பாதிக்கப்படுதல்.\nNot interested in life,வாழ்க்கையை வாழ விருப்பமின்மை,\nDifficult to convey your thoughts with others - நீங்கள் நினைப்பதை மற்றவர்களுக்கு எடுத்து சொல்வதில் பிரச்சனை ஏற்படுதல்\nConfusions in Law, Rules, desires, intelligent விதி, சட்டம், விருப்பம், திறன்கள், நீதி நெறிகளில் குழப்பம் ஏற்படுதல்\nSuicidal tendency, hurting himself தற்கொலை, சுயமாக காயப்படுத்திக்கொள்ளும் எண்ணங்கள் ஏற்படுதல்\nPossible to reduce mental stress - மனஅழுத்தங்களை நன்கு குறைக்க முடியும்\nEasily able to solve the problems அனைத்து பிரச்சினைகளையும் சுமூகமாக தீர்க்க முடியும்\nBoldness to face all type of problems எந்தொரு பிரச்சினையையும் தைரியமாக எதிர்கொள்ள முடியும்.\nஎன்னுடைய முயற்சிகள் பிரச்சனையை தீர்க்க உதவவில்லை; ஆகவே உளவியல் ஆலோசனை உதவி பெற்று என் பிரச்சனைகளை தீர்க்க நான் இங்கு மனம் விரும்பி வந்துள்ளேன். இங்கு கிடைக்கும் ஆலோசனை நிச்சயமாக கடைபிடிக்க முயற்சி செய்வேன். அந்த முயற்சியில் ஏதேனும் தடைகள் ஏற்பட்டால், தயங்காமல் மீண்டும் மீண்டும் உளவியல் ஆலோசனை பெறுவேன்” என்று எண்ணி, விடா முயற்சியுடன் வருபவர்கள் நல்ல பலன்களையும் முன்னேற்றத்தையும் பெற முடியும்.\nரகசியங்கள் பாதுகாப்பு - Keeping Secrets\nநீங்கள் சொல்லும் அனைத்து விஷயங்களும் இரகசியமாக வைத்துக்கொள்ளப்படும். தனி நபர் விவரங்கள் யாருக்கும் தெரியப்படுத்தப்பட மாட்டாது.\nமேலும் விபரங்களுக்க��ம் உளவியல் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க.\nவிவேகானந்தா உளவியல் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்\nமுன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8356:%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&catid=37:%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=58", "date_download": "2020-07-09T20:05:05Z", "digest": "sha1:QIY6WLDQNU4AUXNQGKXNLI65DBOHW5P5", "length": 32355, "nlines": 148, "source_domain": "nidur.info", "title": "மனிதனை பொருளாதாரப் பிராணியாக்கும் வறுமைப் பயம்", "raw_content": "\nHome இஸ்லாம் கட்டுரைகள் மனிதனை பொருளாதாரப் பிராணியாக்கும் வறுமைப் பயம்\nமனிதனை பொருளாதாரப் பிராணியாக்கும் வறுமைப் பயம்\nமனிதனை பொருளாதாரப் பிராணியாக்கும் வறுமைப் பயம்\n[ வறுமைப் பயம் ஒரு முஸ்லிமைப் பொருத்த வரையில் பயங்கரமான ஒன்றாகும். மறுமையை மறக்கடிக்கும் அபாய நிலை இதனால் ஏற்படுகிறது. உலக ஆசை ஏற்பட்டு மனிதன் பொருளாதாரத்தின் பின்னால் ஓடும் இழி நிலைக்கு இந்நோய் அவனை ஆளாக்குகிறது.]\nஉலகிலுள்ள பெரும்பாலான மனிதர்கள் இன்று பொருளாதாரப் பிராணியாக மாறியுள்ளார்கள். இதனால் அவர்களுக்கு நேரம் ஒரு பிரச்சினையாக மாறியுள்ளது. தன்னுடைய சொந்தத் தேவைகளைக் கவனிப்பதற்கோ, மனைவி மக்களுடைய வசதிகளைப் பற்றி சிந்திப்பதற்கோ நேரம் இல்லாத துர்ப்பாக்கிய நிலைக்கு இத்தகைய மனிதர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.\nபொருளாதாரத்தின் பின்னால் தன்னையே மறந்து ஓடும் இத்தகையவர்களிடம் சமூக விபரங்களுக்கு நேரத்தை எதிர்பார்ப்பது குதிரைக் கொம்பாகும்.\nமனிதர்களை இத்தகைய நிலைக்கு இட்டுச் சென்ற அடிப்படையான காரணம் வறுமை பற்றிய பயம் என்று சொன்னால் அது மிகையாகாது. மனிதர்களில் சிலர் வறுமை என்பது ஒரு சாபக் கேடு என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். வானத்திலிருந்தோ அல்லது வேறு ஒரு சக்தியிடமிருந்தோ திணிக்கப்படும் ஒர் விடயமாக இந்த வறுமையைக் கருதுபவர்களும் உள்ளனர்.\nஉண்மையில், வறுமை என்பது ஒன்று. அது பற்றிய பயம் என்பது வேறு ஒன்று. வறுமை யதார்த்தமானது. அது மனிதனுக்கு பொறுமையைப் பரிசோதிப்பதற்காக இறைவனால் கொடுக்கப்படும் ஒரு பரீட்சையாகும். ஒரு முஸ்லிமைப் பொருத்த வரைய���ல் உலகத்தின் வெற்றி என்பது மறுமையில் அல்லாஹ்வின் திருப்தியையும் அதனூடாக சுவனத்தையும் பெற்றுக் கொள்வதாகும்.\nஇந்த வறுமையுடன் வாழ்க்கையை வாழ்ந்து அதன் மூலம் இறை திருப்தியைப் பெற்று சுவனத்தை அடைந்தவர்களுடைய வரலாறுகளை ஹதீஸ்களில் நாம் காண்கின்றோம். வறுமை ஒரு சாபக்கேடு என்றிருந்தால், அல்லாஹ்வின் இறுதித் தூதருக்கும் அவர்களுடைய உன்னத சமூகத்துக்கும் இந்நிலைமை வராமல் அல்லாஹ் நிச்சயம் பாதுகாத்திருப்பான்.\n'வறுமைப் பயம்’ எனும் நோய் முஸ்லிம்களிடத்திலும் இன்று ஆழமாக இடம்பிடித்துள்ளது.\nவறுமை என்பதற்கு எதிர்ப்பதம் செல்வமாகும்.\nஒருவனிடத்திலுள்ள செல்வ நிலை அவனுடைய சொத்துக்களின் அளவை வைத்து எடை போட முடியாது.\nசெல்வ நிலை உள்ளத்தை வைத்தே தீர்மானிக்கப்படுகின்றது.\nஇதனை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு ஸகாபாக்களுக்கு விளக்கமளித்துள்ளார்கள்.\n“நிச்சயமாக செல்வ நிலை என்பது போதுமென்ற மனம் எப்போது ஒருவருக்கு ஏற்படுகின்றதோ அதனை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது’.\nஇன்று அனேகமானோரிடம் அளவில்லாத செல்வங்கள் காணப்படுகின்றன. இருப்பினும் அவர்கள் வறியவர்களாகவே உள்ளனர். காரணம் தன்னிடம் இருக்கின்ற செல்வத்தில் அவர்களுக்கு திருப்தி இல்லை. கஞ்சத்தனமும் பொருளின் மீதுள்ள ஆசையும் தன்னை தொடர்ந்தும் வறியவர்களாகவே பார்க்க வைக்கிறது.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மனிதர்களுடைய பேராசை குறித்து பின்வருமாறு வியாக்கியானம் கூறினார்கள். “ஆதமுடைய மகனுக்கு ஒரு உஹது மலையளவு தங்கக் குவியல் இருந்தாலும் அதைப் போன்று இன்னுமொன்று இருப்பதற்கு அவன் ஆசை வைப்பான்” (நபிமொழி)\nவறுமைப் பயம் ஒரு முஸ்லிமைப் பொருத்த வரையில் பயங்கரமான ஒன்றாகும். மறுமையை மறக்கடிக்கும் அபாய நிலை இதனால் ஏற்படுகிறது. உலக ஆசை ஏற்பட்டு மனிதன் பொருளாதாரத்தின் பின்னால் ஓடும் இழி நிலைக்கு இந்நோய் அவனை ஆளாக்குகிறது.\nபடைத்த இறைவனின் பிரதிநிதியாக இவ்வுலகில் ஆற்ற வேண்டிய பணிகளைப் புரிய முடியாத துர்ப்பாக்கிய சாலியாக மனிதன் மாறுகின்றான். உண்மையில் தன்னிடம் வறுமை நிலை இல்லாமல் வறுமை குறித்து ஏற்படுத்திக் கொண்ட வீண் பயத்தினால் மறுமை வாழ்க்கையின் தோல்வியை தனதாக்கிக் கொள்கின்றான்.\nஇதற்கு முற்றிலும் மறுதலையான உண்மையை ஸகாபாக்கள் வாழ்க்கை எடுத்துக் காட்டுகிறது. வறுமை நிலை குறித்து ஒருவரினால் எந்தளவு கற்பனை செய்து பார்க்க முடியுமோ அதனை விட பல மடங்கு யதார்த்தமான வறிய நிலையை வாழ்க்கையில் சந்தித்தவர்கள் தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், ஸகாபாக்களும்.\nஇஸ்லாத்தின் அடிப்படையில் வறுமை என்ற சோதனையை மிகச் சரியாக விளங்கி, வாழ்ந்து ஈடேற்றம் பெற்றுள்ளார்கள் நபியவர்களது சமூகத்தவர்கள். மறுமை வாழ்வு தொடர்பான சரியான கண்ணோட்டத்துடன் இவ்வுலகைப் பார்க்க முடியுமான அவர்களது கண்களுக்கு வாழ்க்கையின் வறுமை நிலை ஒரு பொருட்டாக தென்படவில்லை.\nவீட்டில் பல நாட்கள் அடுப்பு எரியாதிருந்த நபியவர்கள் சந்தோஷமாகவும் திருப்தியாகவும் வாழ்ந்திருக்கிறார்கள். வறுமை என்ற பயம் அவர்களை வாட்டவில்லை. பொருளாதாரத்தில் அவர்களை அளவு கடந்து மூழ்கச் செய்யவும் இல்லை. இதில் விசேடம் என்னவென்றால், இவ்வளவு வறிய நிலையிலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வீசும் புயல் காற்றை விடவும் வேகமாக தர்மம் செய்திருக்கிறார்கள் என்பது. தன்னிடமிருப்பது போதும் என்ற மனோ நிலை தான் தர்ம சிந்தனையை அவர்களிடம் ஏற்படுத்தியது என்று கூறுவது பிழையாகாது.\nஸஹாபாக்களது வாழ்வும் இதற்கு விதிவிலக்கல்ல. பெரும்பாலான ஸகாபாக்கள் வறியவர்களாகவே வாழ்ந்துள்ளனர். ஆனால், வறுமை எனும் பயம் அவர்களைப் பிடிக்கவும் இல்லை. பொருளாதாரத்தின் பின்னால் அவர்களை துரத்தவுமில்லை.\nஅலி ரளியல்லாஹு அன்ஹு அவர்களது வாழ்வில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை அல்குர்ஆன் சிலாகித்துக் கூறுகின்றது. பல நாட்கள் வீட்டில் அடுப்பெரியாத நிலையில் வாழ்க்கையைக் கழித்ததன் பின்னால், கோதுமை மா கொஞ்சம் கிடைக்கப் பெற்றது. அதனை அலி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது மனைவி பாதிமா ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடன் கலந்துரையாடி மூன்றாக பங்கு வைக்கிறார்கள். இவ்வாறு அவர்கள் செய்தது மூன்று நாளைக்கு அதனை சாப்பிடலாம் என்ற எதிர்பார்ப்பிலாகும்.\nஇதனையடுத்து, முதலாவது பங்கை சமைத்து உண்ண தயாராகும் போது ஒரு ஏழை உணவு தருமாறு வாசலில் வந்து வேண்டினார். அதனை அந்த ஏழைக்கு கொடுத்து விடுகிறார்கள். பின்னர் அடுத்த பங்கை சமைத்து அதனை உண்ணத் தயாராகும் போது வாசலில் ஒரு அநாதை வந்து உணவு தருமாறு கேட்டார். அதனையும் அந்த அந��தைக்கு கொடுத்து விடுகிறார். மிச்ச முள்ளது இன்னும் ஒரேயொரு பங்கு மட்டும்தான் அதனையும் சமைக்கிறார்கள் உண்பதற்காக அப்போது ஒரு கைதி உண்ணத் தருமாறு கேட்கிறார். உடனே அந்த உணவையும் கைதிக்கு கொடுத்து விடுகிறார்கள். பல நாட்கள் பசித்திருந்து விட்டு கிடைத்த உணவுக்குத்தான் இப்படி நடந்தது.\nஅல்லாஹ்வின் திருப்தி உள்ளத்தில் நிறைந்திருந்தது. அனைத்து செயற்பாடுகளிலும் அல்லாஹ்வின் அன்பையும் திருப்தியையும் ஆசை வைத்தார்கள். கடுமையான வறுமையிலும் அவர்களுக்கு பயமிருக்கவில்லை. பசி வந்தால் பத்தும் பறக்கும் என்ற பழமொழி இவர்களது வாழ்வில் பொருந்தாமல் போனது.\nஇன்று எம்முடைய வாழ்வு இதற்கு முற்றிலும் மாறாகவுள்ளது என்ற உண்மையை கசப்பானாலும் ஏற்றே ஆகவேண்டும். நூறு நாட்களுக்கு உணவு போதுமாக இருக்கின்ற நிலையிலும் நூற்றி ஒருவரது நாளைய உணவு எப்படி என்ற வறுமைப் பயம் ஆட்டிப் படைக்கும். இந்நிலையில் எப்படி தர்ம சிந்தை பிறக்கும். நூற்றி ஒராவது நாளைய உணவுக்காக மூச்சடைக்க ஓடும் நிலையே எம்மில் பெரும்பாலோரின் வாழ்வாகவுள்ளது.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் விருந்தாளியை அழைத்துச் சென்ற ஸகாபி, தனது குழந்தைகளுக்கு மட்டும் இருந்த சாப்பாட்டை குழந்தைகளைத் தூங்க வைத்து விட்டு, தாமும் பசியிலிருந்து விருந்தாளியை வயிறாற உண்ணச் செய்த சம்பவத்தை வரலாற்றில் படிக்கிறோம். அல்லாஹ்வின் திருப்தி மனதில் நிறைந்திருந்த இவர்களது வாழ்க்கை வறுமையிலும் செல்வந்த நிலையாகத் தான் காணப்பட்டது. இவர்கள் வறுமையைக் கண்டு பயப்படவில்லை. அடுத்த நாள் காலையில் தனது பிள்ளைகளது உணவுத் தேவை குறித்து அலட்டிக் கொள்ள வில்லை. அல்லாஹ்வின் மீதுள்ள ஆழமான நம்பிக்கை இவர்களை இவ்வாறு செயற்பட வைத்தது.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வறுமையைக் கண்டு பயப்படவில்லை. அதனை இல்லாமல் செய்ய பொருளாதாரப் பிராணியாக மாறவில்லை. ஆனால், வறுமையை விட்டும் பாதுகாப்புத் தேடியிருக்கிறார்கள். வறுமைக்கான தீர்வு வெறுமனே பொருளாதாரப் பிராணியாக தன்னை மாற்றிக் கொள்வதல்ல. மாறாக அல்லாஹ்விடம் அதனைப் பொறுப்புச் சாட்டி படைத்தவனிடம் உதவியை எதிர்பார்த்து திருப்திப் பட்டார்கள்.\n நான் உன்னிடம் இறை நிராகரிப்பை விட்டும் வறுமையை விட்டும் பாதுகாப்புத் தேடுகின��றேன். மேலும் சிறுபிள்ளைத் தனமான முதுமையை விட்டும் பாதுகாப்புத் தேடுகின்றேன். அத்துடன், கப்ருடைய வேதனையை விட்டும் உலகத்தின் பிரச்சினைகளை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்பைத் தேடுகின்றேன்’. (ஆதாரம்: முஸ்லிம்)\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலை மாலை ஓதும் பிரார்த்தனைகளிலும் தொழுகைக்குப் பின்னாலும் இந்த துஆவை ஓதியுள்ளார்கள். இதில் பல பயங்கரமான விடயங்கள் குறித்து பாதுகாப்பை தேடியிருப்பதனை காணலாம். அந்த பயங்கர அபாயங்களில் வறுமையும் ஒன்று என்பதனை விளங்கிக் கொள்ள முடியுமாகவுள்ளது.\nஅதிகமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த துஆவை ஓதியிருக்கிறார்கள். இருப்பினும் அவர்கள் பொருளாதார ரீதியில் பெரும் செல்வச் செழிப்புடன் வாழ்ந்ததாக வரலாற்றில் இல்லை. அப்படியானால் நபியவர்கள் பாதுகாப்புத் தேடிய வறுமை எதுவாக இருக்க முடியும் நாம் பயப்படுகின்ற பொருளாதார வறுமை மட்டுமாக நிச்சயம் இருக்காது. உள்ளத்தில் போதுமென்ற மன நிலையைத் தான் இங்கு நபியவர்கள் வேண்டியிருக்க வேண்டும். இந்த நிலை இல்லாதபோது அது வறுமை நிலைதான் என்பதனை ஏனைய பல நபி மொழிகளில் விளக்கியுள்ளதை காண முடிகிறது.\nஒரு முஸ்லிம் மரணத் தருவாயில் இருக்கும் போது தன்னிடமிருக்கும் அனைத்து செல்வங்களையும் கொடுத்து விட்டு வருவதற்கு அவகாசம் கேட்பதனை நபிமொழிகள் சுட்டிக் காட்டுகின்றன. இருப்பினும் அந்த அவகாசம் அவனக்கு வழங்கப்படுவதில்லை. உலகில் போதாது என்று வறுமைப் பயத்துடன் தேடிய சொத்துக்களை ஒரே நிமிடத்தில் செலவழித்துவிட்டு வருவதாக ஒருவன் அவகாசம் கேட்பதாக இருந்தால், இது எவ்வளவு பயங்கரமான நிலையாக இருக்கும். வறுமைக்குப் பயந்து இவ்வுலகில் ஒரு பொருளாதாரப் பிராணியாக நாங்கள் சேர்த்த சொத்து பயனற்றது. எம்மை இவ்வுலகில் இயக்கிய வறுமைப் பயம் எவ்வளவு ஆபத்தானது, அர்த்தமற்றது என்பது இதில் புலப்படுகின்றது அல்லவா.\nஎனவே, இஸ்லாம் ஒரு நடு நிலையான வழிகாட்டலை சகல விடயங்களிலும் முன் வைக்கின்றது. அதனை மிகச் சரியாக விளங்கிக்கொள்ள வேண்டும். எமது நலன்களுக்காக இஸ்லாத்தை வளைத்துப் போடக்கூடாது. இஸ்லாத்துக்கு நாம் சரியாக கட்டுப்பட வேண்டும். வறுமையை இல்லாமல் செய்வதற்கு இஸ்லாம் பல்வேறு திட்டங்களை முன்னிறுத்தியுள்ளது. ஸக்காத்தை ஸதகாவை ��திகம் தூண்டுகின்றது. இந்த திட்டங்களை நபியவர்களின் வழிகாட்டலில் முன்னெடுக்கும் போதே எம்மால் வெற்றியடைய முடியும். மாற்றம் காணலாம்.\nபோதுமொன்ற மனதை தன்னிடம் கொண்டு வரும் வரையில் வறுமையை ஒழிக்க முடியாது. இதற்கு சிறந்த வழி முறையை இஸ்லாம் கற்றுத் தருகின்றது. அல்லாஹ்வின் அருளை நினைப்பதற்கு உன்னைவிட குறைந்த அருளைப் பெற்றவனை உன் கண்முன் கொண்டு வந்திடு. உன்னை விட அதிகமாக அருள் கொடுக்கப்பட்டவனை நீ பார்த்து விடாதே அப்போது உன்னால் திருப்திப்பட முடியாது அப்போது உன்னால் திருப்திப்பட முடியாது என்ற வழிகாட்டல் எவ்வளவு யதார்த்தமானது.\nஎடுக்கும் கரத்தை விட கொடுக்கும் கரம் சிறந்தது என்ற இஸ்லாத்தின் போதனையும் வறுமை ஒழிப்புக்கு வழி காட்டுகிறது. இதற்கும் வறுமைப் பயம் ஒருவனிடம் இல்லாமல் இருக்க வேண்டும்.\nவறுமைப்பயம் என்பது ஒரு ஷைத்தானியத்தன உணர்வாகும். அது உங்களது நிம்மதியைப் போக்கி விடுகிறது. உலகாயத வாதியாக உங்களை அது மாற்றி விடுகின்றது. மறுமையையும் மௌத்துடைய (மரண) சிந்தனையையும் வெறுப்புக்குரியதாக்கி விடுகின்றது. கஞ்சத்தனம் குடிகொண்டவர்களாக மனிதர்களை இயக்கிவிடுகின்றது. தொழுகை முதல் ஏனைய இபாதத்துக்கள் அனைத்தும் ஒரு மனிதனிடம் ஏற்படுத்த விரும்பும் ஈகை, தியாகம் போன்ற தயாள குணங்களை சுட்டெரிக்கும் விறகாக இந்த வறுமைப் பயம் காணப்படுகின்றது.\nவறுமையைப் போக்குவதற்கும் அது வராமல் பாதுகாத்துக் கொள்வதற்கும் சில அத்தியாயங்களை ஓதுமாறு நபியவர்கள் வழிகாட்டியுள்ளார்கள். இதன் கருத்து அதனை ஓதுவதனால் வானத்திலிருந்தும், நிலத்துக்கடியிலிருந்தும் பணம் கொட்டும் என்பதல்ல. மாறாக அந்த ஸுரத்திலுள்ள மறுமைக் காட்சிகள் உள்ளத்தில் தாக்கம் செலுத்தி இவ்வுலக ஆசைகளின் யதார்த்தத்தை ஒவ்வொருவரும் விளங்கிக் கொள்ள வழி வகுக்கின்றது என்பதாகும்.\nஇதனடியாக உள்ளத்திலுள்ள வறுமை பற்றிய பயத்தை இல்லாமல் செய்து கொள்ளலாம். வறுமைப் பயம் இல்லாமல் மாறும் போது அவன் நிச்சயம் ஒரு செல்வந்தனாக மாறுகிறான் என்பதாகும். இதுமடடுமல்ல, அல்லாஹ் நாடினால் அதனை ஓதுபவருக்கு வானத்தைப் பிளந்து கொண்டும் கொடுக்க சக்தி படைத்தவன் என்பதுவும் மறுக்க முடியாத ஒரு நம்பிக்கையாகும்.\nயா அல்லாஹ் வறுமையை விட்டும் எம்மைப் பாதுகாத்தருள்வாயாக வ��ுமைப் பயத்தை எற்படுத்தும் ஷைத்தானை விட்டும் எம்மைப் பாதுகாத்தருள்வாயாக.\nநவமணி இணையதளத்தில் வெளிவந்த கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/06/blog-post_545.html", "date_download": "2020-07-09T20:46:58Z", "digest": "sha1:PDHINWCUQCIFVBKIFRFKVWLRIC676I2H", "length": 38684, "nlines": 143, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பொறியில் சிக்கி சின்னாபின்னமாகிய சஜித் அணி - கருணா ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபொறியில் சிக்கி சின்னாபின்னமாகிய சஜித் அணி - கருணா\nஅரசாங்கத்திற்கு வைத்த பொறியில் சஜித் பிரேமதாச சிக்குண்டு சின்னாபின்னமாகி உள்ளார். எனது தேர்தல் பிரசார உரையை பூதாகரமாக பெருப்பித்து அரசியலில் எதிர்வரும் தேர்தலில் அரசாங்கத்தை வீழ்த்த முனைந்த அவரது கனவுகள் சிதறிப் போய் உள்ளன என்று கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.\n30 நிமிடங்களுக்கு மேலாக உரையாற்றிய எனது தேர்தல் பேச்சை 30 செக்கன்களில் வேண்டுமென்றே எடிட் செய்து ஒளிபரப்பு செய்த சில ஊடகங்கள் மூலமாக அதனை அரசாங்கத்திற்கு எதிரான கருவியாக பயன்படுத்த சஜித் பிரேமதாச தரப்பினர் முயன்றனர்.இருந்தாலும் அதில் அவர்கள் தோல்வியை கண்டுள்ளனர் என்றும் கருணா அம்மான் தெரிவித்தார். வடக்கு கிழக்கில் அல்லது தென்னிலங்கையில் என்னை குற்றம் சுமத்த எவருக்கும் அருகதை கிடையாது. ஏனெனில் நான் புலிகளுடன் இருந்து நேரடியாக இலங்கை இராணுவத்திற்கு எதிராக போரிட்டவன். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால் இப்போது அரசியல் செய்யும் பலரும் புலிகளுக்கு மறைமுகமாக தமது ஆதரவை யுத்தகாலத்தில் தெரிவித்தவர்கள்.\nஎனவே முதலில் அவர்களைத்தான் கைது செய்ய வேண்டும். அதிலும் சஜித் பிரேமதாசவின் தந்தையார் தலைமை வகித்த ஐக்கிய தேசியக் கட்சியே புலிகளுக்கு தேவையான அளவு ஆயுதங்களை வழங்கி அவர்களை வளர்த்து விட்டது. அதேபோன்று அரசியல் நடத்தும் மனோ கணேசன், செல்வம் அடைக்கலநாதன் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புலிகளுக்கு ஆதரவாக பொங்குதமிழ் நிகழ்ச்சிகளிலும, ஏனைய பல நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளளர்.அதற்கான வீடியோ ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.\nஎனவே என்னை கைது செய்ய முன்னர் அவர்களையும் கைது செய்ய வேண்டும். ஆகவே இது ஒ��ு அரசியல் நாடகம். தேர்தல் மேடைகளில் பேசியதற்காக ஒருவரை கைது செய்ய வேண்டும் என்றால் இன்று தேர்தல் மேடைகளில் பேசுகின்ற பெரும்பாலானவர்களை கைது செய்ய வேண்டும்.\nஎனவே இது ஓரிரு அரசியல்வாதிகளின் தேவைகளுக்காக சோடிக்கப்பட்ட ஒரு வடிவமே அன்றி வேறு எதுவும் இல்லை. ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்ட நாங்கள் நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற விருப்பம் கொண்டு செயற்பட்டு வருகின்றோம்.யுத்தத்தில் இரு தரப்பிலும் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. இருதரப்பிலும் பலரும் இறந்துள்ளனர். யுத்தம் மூலமாக இறந்த அனைவரும் செய்த தியாகங்களை நாங்கள் மதிக்க வேண்டும்.\nஎனவே இனிமேலும் இது போன்ற சில்லறைத்தனமான செயற்பாடுகளில் ஈடுபடாது நாட்டில் சமாதானத்தை கொண்டுவர அனைவரும் முயற்சி செய்யவேண்டும் என்றும் கருணா அம்மான் தெரிவித்தார்.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி, உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nசம்பத் வங்கி உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nதனது கணக்கை சம்பத் வங்கியிலிருந்து, ரத்துச் செய்கிறார் மங்கள\nசம்பத் வங்கியிலுள்ள தனது, கணக்கை ரத்துச் செய்கிறார் மங்கள.\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nகொழும்பில் பிச்சைக்காரரின் வங்கிக் கணக்கில், 1400 இலட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிப்பு - எப்படி வந்தது தெரியுமா...\nகொழும்பில் புறநகர் பகுதியொன்றில் யாசகர் ஒருவரின் வங்கி கணக்கில் 1400 இலட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்கிஸ்ஸ சிரேஷ்ட ...\nமதரஸாக்கள், புர்கா, காதிநீதிமன்றங்களை ஒரு வாரத்திற்குள் தடை செய்யவேண்டும்- அத்துரலிய தேரர்\nமுஸ்லீம்களின் மத்ரசாக்கள், காதி நீதிமன்றம் மற்றும் முஸ்லீம் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் ஆடைகள் என்பவற்றை ஒரு வாரத்திற்குள் அரசாங்கம்...\nசம்பத் வங்கி விவகாரம் - ஜம்மியத்துல் உலமாவின் அடிப்படைவாதத்திற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்\nஇலங்கையில் தனியார் வங்கி ஒன்றில் வைப்புச் செய்துள்ள பணத்தை திரும்ப பெறுமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை முஸ்லிம் மக்களுக்கு அறிவித...\nஇஸ்லாமிய பெண் குடித்த பானத்தில் ஊழியர் எழுதிய வார்த்தை - அதிர்ச்சியில் உறைந்த 19 வயது இளம் பெண்\nஅமெரிக்காவில் இஸ்லாமிய பெண் ஒருவருக்கு வழங்கப்பட்ட பானத்தில் ஐ.எஸ் என்று எழுதியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக...\nபள்ளிவாசலின் முன் காத்திருந்த ஏழைகளை, மனங் குளிரச்செய்த இராணுவ தம்பதி\nஜூம்ஆ -03-07-2020- முடிந்து புத்தளம் பெரிய பள்ளியில் இருந்து வெளியே சென்ற போது, திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த தம்பதியினர் வாயிலில் ...\nலண்டன் முழுவதும் நினைவுகூறப்பட்ட Dr. Farshana Hussain\nDr. Farshana Hussain.. லண்டன் மாநகர் வீதிகளில் பிரம்மாண்ட டிஜிட்டல் திரைகளில் இவரது Covid Pandemic கால சேவைகள் பாராட்டப்படுகிறது.....\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி, உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nசம்பத் வங்கி உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nதனது கணக்கை சம்பத் வங்கியிலிருந்து, ரத்துச் செய்கிறார் மங்கள\nசம்பத் வங்கியிலுள்ள தனது, கணக்கை ரத்துச் செய்கிறார் மங்கள.\nநான் கொரோனாவை விட ஆபத்தானவன் - ஒரே இரவில் 2000 முதல் 3000 இராணுவத்தினரை கொலைசெய்தவன் - கருணா\nதேசிய பட்டியல் ஆசனம் மூலம் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு தனக்கு விருப்பமில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு தெரிவித்துள்ளதாக விநாயகம...\nஇலங்கை முஸ்லிம்களிடம் பாரிய, வேறுபாடுகள் உள்ளதை அறிந்துகொண்டேம் - அஜித் ரோஹண சாட்சியம்\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல்கள் நடாத்தப்பட்ட நிலையில், 2019 ஏப்ரல் புத்தாண்ட...\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/213829/news/213829.html", "date_download": "2020-07-09T21:47:41Z", "digest": "sha1:XDZLUJHM23IVWW4LSHNEY5T5LSKZDT4F", "length": 6482, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஒரே நாளில் 36 பேர் பலி – அதிரும் மகாராஷ்டிரா!! (உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nஒரே நாளில் 36 பேர் பலி – அதிரும் மகாராஷ்டிரா\nஇந்தியா முழுவதும் 37 ஆயிரத்து 776 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 26 ஆயிரத்து 535 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nவைரஸ் பரவியவர்களில் ஆயிரத்து 18 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நாடு முழுவதும் இதுவரை ஆயிரத்து 223 பேர் உயிரிழந்துள்ளனர்.\nநாட்டையே உலுக்கி வரும் கொரோனா மகாராஷ்டிராவில் தீவிரமடைந்து வருகிறது. வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கையிலும், பலி எண்ணிக்கையிலும் மகாராஷ்டிரா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.\nஇந்நிலையில், மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் வைரஸ் தாக்குதலுக்கு 36 பேர் உயிரிழந்துள்ளனர்.\nதற்போதைய நிலவரப்படி, அம்மாநிலத்தில் 12 ஆயிரத்து 296 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இன்று ஒரே நாளில் 790 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளனர்.\nவைரஸ் பரவியவர்களில் சிகிச்சைக்கு பின் குணமடைந்து இன்று ஒரே நாளில் 121 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வைரசில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரமாக அதிகரித்துள்ளது.\nஆனால், அம்மாநிலத்தில் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 521 ஆக அதிகரித்துள்ளது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஇந்தியாவையே அதிர வைத்த ரவுடி… Vikas dubey சிக்கியது எப்படி\nசுமந்திரனோடு சுருங்கிவிட்ட தேர்தல் களம் \nஉலக நாடுகளே வியக்கும் வலிமை… வேகமாக முன்னேறும் India\nவெற்றிலை ரசம் வைப்பது எப்படி\nChina-வை ஓட விட்ட Ajit Doval யார் தெரியுமா\nChina- க்கு எதிராக America எடுக்கும் பெரிய நடவடிக்கை\nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\nலைஃப�� ஸ்டைலை மாற்றுங்கள்… செக்ஸ் லைஃப் மாறும்\nதேசிய பட்டியல் நியமனங்கள்: கட்சிகளுக்குள் ஏற்பட்ட பிரச்சினைகள் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/honeyoutoftherock/author/webmaster/", "date_download": "2020-07-09T21:14:08Z", "digest": "sha1:3GWS2DVZW2DI3BIIVDDIDIJCY3DLQH5K", "length": 10538, "nlines": 58, "source_domain": "www.tamilbible.org", "title": "webmaster – HONEY OUT OF THE ROCK அன்றாடக அமுதம்", "raw_content": "\nஓகஸ்ட் 5 தேவனே நியாயாதிபதி. ஒருவனைத் தாழ்த்தி, ஒருவனை உயர்த்துகிறார் (சங்.75:7). ஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதாக் காரியத்தைச் சிந்திப்பானேன் என்று கேட்ட சங்கீதக்காரன் பதிலையும் கண்டுகொண்டு, கர்த்தருக்கு விரோதமாகவும், அவர் அபிஷேகம் பண்ணினவருக்கு விரோதமாகவும், பூமியில் ராஜா க்கள் எழும்பி நின்று, அதிகாரிகள் ஏகமாய் ஆலோசனைபண்ணினர் (சங்.2:1-2) என்று கூறியுள்ளான். உன்னதமானவருடைய ஆளுகையைக் குறித்து அவர்கள் அறியவில்லை. இதையே சங்கீதம் 103:19 கர்த்தர் வானங்களில் தமது சிங்காசனத்தை ஸ்தாபிக்கிறார். அவருடைய ராஜரீகம் சர்வத்தையும் ஆளுகிறது எனக்…\nஓகஸ்ட் 4 ஜாதிகள் கொந்தளித்து,…. கர்த்தருக்கு விரோதமாகவும், அவர் அபிஷேகம்பண்ணினவருக்கு விரோதமாகவும்… எழும்பி(னர்) (சங்.2:1-2). ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பிறக்கும் முன்பே பகைக்கப்பட்டார். சிருஷ்டி கர்த்தர் ஏதேன் தோட்டத்தில் சர்ப்பத்திற்கும், ஸ்தீரியின் வித்திற்கும் பகையை உண்டாக்கி வைத்தாரல்லவா (ஆதி.3:15). அவர் இவ்வுலகில் இருந்த காலத்திலும் அதிகமாக வெறுத்துத் தள்ளப்பட்டார். ஏரோது இராஜா தன் கொடிய சேவகரை அனுப்பி, பெத்லகேமின் சுற்றுப்புறத்திலுள்ள ஆண் குழந்தைகள் அனைவரையும் கொல்லும்படி கட்டளையிட்டு நிறைவேற்றினான். ஆனால் இம்மானுவேல் என்றென்றும் நம்மோடிருக்கும்படி தப்பினாரல்லவா (ஆதி.3:15). அவர் இவ்வுலகில் இருந்த காலத்திலும் அதிகமாக வெறுத்துத் தள்ளப்பட்டார். ஏரோது இராஜா தன் கொடிய சேவகரை அனுப்பி, பெத்லகேமின் சுற்றுப்புறத்திலுள்ள ஆண் குழந்தைகள் அனைவரையும் கொல்லும்படி கட்டளையிட்டு நிறைவேற்றினான். ஆனால் இம்மானுவேல் என்றென்றும் நம்மோடிருக்கும்படி தப்பினாரல்லவா\nஓகஸ்ட் 3 சப்பாணிகளும் கொள்ளையாடுவார்கள் (ஏசா.33:23). உடலில் குறைபாடுள்ள ஒரு சிலர்தான், சதா அதையே நினைத்து கவலைப்பட்டு, வேதனையில் ஆழ்ந்துவிடுகின்றனர். இதனால் மனச்சோர்வும், பயமும் வளர்ந்து அவர்களுடைய வாழ்வைக் கசப்பு நிறைந்ததாக மாற்றிவிடுகிறது. வாழ்வில் விரக்தியும், சோர்வும் கண்ட இவர்களுக்கு உன்னதமான தேவன் ஊக்கமாகக் கூறுகிறார். தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள். மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள். இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார். அவர்…\nஓகஸ்ட் 2 ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள். பரலோகராஜ்யம் அவர்களுடையது (மத்.5:3). ஆவியில் எளிமையுள்ள மக்கள் அனைவராலும் விரும்பப்படுவர். பொறாமையுள்ளவர்களைக் கண்டு மக்கள் பயப்படுவார்கள். வெறுப்பார்கள். இயேசு கூறுகிறார்: நீ (விருந்துக்கு) அழைக்கப்பட்டிருக்கும்போது, போய்த் தாழ்ந்த இடத்தில் உட்காரு. அப்பொழுது உன்னை அழைத்தவன் வந்து: சிநேகிதனே, உயர்ந்த இடத்தில் வாரும் என்று சொல்லும்போது, உன்னுடனேகூடப் பந்தியிருக்கிறவர்களுக்கு முன்பாக உனக்கு; கனமுண்டாகும் (லூக்.14:10). தங்களை உயர்வாக நினைத்து, பெருமையாக நடந்து கொண்டவர்கள் தங்கள் மதிப்பை இழந்து மற்றவர்கள் முன்பு தாழ்த்தப்படும்போது,…\nஓகஸ்ட் 1 அந்தப்படியே ஸ்திரீகளும்…. எல்லாவற்றிலேயும் உண்மையுள்ளவர்களுமாயிருக்கவேண்டும் (1.தீமோ.3:11). இந்த வசனத்தையுடைய அதிகாரத்தைச் சபைகளில் தேர்தல் நடத்தும் வருடாந்தரக் கூட்டங்களின்போதும், அடிக்கடி கிறிஸ்தவக் குடும்பங்களிலும் வாசிக்கவேண்டும். சபையில் ஒரு பொறுப்பான, நம்பிக்கைக்குரிய இடத்தை மூப்ப னாகவோ, கண்காணியாகவோ பெறுவதும் குடும்பத்தில் கணவனுக்கு மனைவியாக இருப்பது ஒப்பிட்டுக் கூறத்தக்கப் பொறுப்பான பதவிகளாகும். அவனது தகுதிகளையெல்லாம் மனதில் தீர்மானித்ததினால் அவன் அவளைத் தனக்கு மனைவியாகத் தெரிந்துகொண்டான். ஒரு கணவன் தன் கடமையில் வெற்றி பெறுவதற்கும், தோல்வியடைவதற்கும் காரணமாக இருப்பவள் அவனது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://billlentis.com/tag/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA?lang=ta", "date_download": "2020-07-09T19:53:47Z", "digest": "sha1:RUX5TBDPL3DSFHM56H4HYLHAZ6643YLS", "length": 6926, "nlines": 140, "source_domain": "billlentis.com", "title": "பனிக்கட்டிக்காக சிறந்த ப்ளென்டர் - Bill Lentis Media", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, ஜூலை 5, 2020\nஎஸ்சிஓ மோசமா�� பின்இணைப்புகள் என்றால் என்ன\nஎப்படி ஒரு கலப்பான் உள்ள Eggnog செய்ய\nஒரு பிளெண்டர் கொண்டு லெமனேட் ஸ்லூஷி எப்படி\nஒரு பிளெண்டர் இல்லாமல் இஞ்சி பேஸ்ட் எப்படி\nஒரு பிளெண்டர் கொண்டு இஞ்சி சாறு எப்படி\nமார்க்கெட்டிங் டிஜிட்டல்-புரூக்போலைன், மா, சிறந்த\nஎப்படி ஒரு கலப்பான் உள்ள Eggnog செய்ய\nஒரு பிளெண்டர் கொண்டு லெமனேட் ஸ்லூஷி எப்படி\nஒரு பிளெண்டர் இல்லாமல் இஞ்சி பேஸ்ட் எப்படி\nஒரு பிளெண்டர் கொண்டு இஞ்சி சாறு எப்படி\nகலப்பான் இல்லாமல் ஐஸ்கிரீம் மில்க்ஷேக் எப்படி\nரியல் எஸ்டேட் தலைமை பெறவும் மற்றும் இந்த குறிப்புகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு அவர்களை திருப்பி\nஎஸ்சிஓ மோசமான பின்இணைப்புகள் என்றால் என்ன\nஎப்படி ஒரு கலப்பான் உள்ள Eggnog செய்ய\nஒரு பிளெண்டர் கொண்டு லெமனேட் ஸ்லூஷி எப்படி\nஒரு பிளெண்டர் இல்லாமல் இஞ்சி பேஸ்ட் எப்படி\nஒரு பிளெண்டர் கொண்டு இஞ்சி சாறு எப்படி\nHome Tags பனிக்கட்டிக்காக சிறந்த ப்ளென்டர்\nTag: பனிக்கட்டிக்காக சிறந்த ப்ளென்டர்\nசிலர் பனிக்கட்டிகள் இல்லாமல் தங்கள் பானங்களைப் போலவே, மற்றவர்கள் தங்கள் பானங்களை நசுக்கிய பனிக்கட்டிகளைக் கொண்டு நிரம்பத் விரும்புகின்றனர். நொறுக்கப்பட்ட பனிக்கட்டிகள், மக்கள் மயக்கமடையத் தெரியாமல், வெயில் சுட்டெரிக்கும்...\nஒரு ப்ளேவெரில் தக்காளி ஜூஸ் செய்வது எப்படி\nஒரு ப்ளென்டர் கொண்டு சோயாபீன் பால் செய்வது எப்படி\nVitamix கலப்பான் ஜாடி சுத்தம் எப்படி\nஎப்படி நீண்ட நீங்கள் புல்லட்ப்ரூப் காபி கலப்பு\nஒரு பிளெண்டர் கொண்டு சீஸ்கேக் செய்ய முடியுமா\nஒரு பிளெண்டர் கொண்டு ஆரஞ்சு சாறு எப்படி\nஎஸ்சிஓ மோசமான பின்இணைப்புகள் என்றால் என்ன\nஃபங்கனல்ஸ் கிளிக் செய்வது என்ன\nஃபங்கனல்ஸ் கிளிக் செய்வது என்ன\n97 நீங்கள் இந்த 2019 இணைய மார்க்கெட்டிங் மூலோபாயம் புறக்கணிப்போம்-மூடிய கதவை மாஸ்டர் மனம்\nரியல் எஸ்டேட் தலைமை பெறவும் மற்றும் இந்த குறிப்புகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு அவர்களை திருப்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2013/12/02/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%85/", "date_download": "2020-07-09T20:32:40Z", "digest": "sha1:L7DBG6XYRWGB522CA7LX73RVBUV72HWL", "length": 32559, "nlines": 227, "source_domain": "noelnadesan.com", "title": "மெல்பனில் நடைபெறவுள்ள அனுபவப்பகிர்வு | Noelnadesan's Blog", "raw_content": "\nமெல்பனில் நடந்த தமிழ்ச்சிறுகதை அனுபவப்பகிர்வு. →\nஅவுஸ்திரேலியாவில் தமிழ்ச் சிறுகதை இலக்கியம்\nஅவுஸ்திரேலியாவில் பல வருடங்களாக தமிழ் எழுத்தாளர் விழாவையும் கலை -இலக்கிய சந்திப்புகளையும் நடத்திவரும் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அடுத்தவாரம் (07-12-2013) மெல்பனில் தமிழ்ச்சிறுகதை இலக்கியம் தொடர்பாக அனுபவப்பகிர்வு நிகழ்ச்சியை நடத்தவுள்ளது.\nஇதுதொடர்பாக இந்த ஆக்கத்தை எழுதுவதற்கு விரும்பினேன்.\nஏற்கனவே அவுஸ்திரேலியாவில் தமிழ் இதழ்கள் – மொழிபெயர்ப்பு முயற்சிகள் – இலக்கிய இயக்கம் – கலை, இலக்கியத்துறை சார்ந்த நம்மவர்கள் தொடர்பாக சில கட்டுரைகளை எழுதியிருக்கின்றேன். உயிர்ப்பு – Being Alive (ஆங்கில மொழிபெயர்ப்பு) முதலான சிறுகதைத்தொகுப்புகளையும் பதிப்பித்திருக்கின்றேன்.\nஅந்த வரிசையில் அவுஸ்திரேலியாவில் தமிழ்ச்சிறுகதை இலக்கியம் பற்றிய இந்த ஆக்கத்தை எழுதுவதற்கு முனைந்தேன்.\nசிறுகதை இலக்கிய வடிவம் எமக்கு மேனாட்டினரிடமிருந்து கிடைக்கப்பெற்றதாக விமர்சகர்கள் இன்றுவரையில் பதிவுசெய்துகொண்டிருக்கிறார்கள். தமிழ்ச்சூழலில் எமது முன்னோர்கள் சிறந்த கதைசொல்லிகளாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை ஏனோ மறந்துவிடுகின்றோம்.\nதொலைக்காட்சியின் வருகைக்குப்பின்னர் கதைகேட்கும் ஆர்வம் குழந்தைகளுக்கும் இல்லை. கதைசொல்ல பாட்டா, பாட்டிமாருக்கும் அக்கறை இல்லை. இலங்கையில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் இவர்கள் அனைவருமே தற்பொழுது தொலைக்காட்சி நாடகங்களை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவுஸ்திரேலியா தமிழ்ச்சூழலும் அதற்கு விதிவிலக்கல்ல. பகல்பொழுதில் வேலைக்குச்செல்வதனால் தொலைக்காட்சித்தொடர்களை பிரத்தியேகமாக பதிவுசெய்ய வழிசெய்துவிட்டு – மாலை வீடு திரும்பியதும் அவற்றைப்பார்த்து திருப்தியடையும் நடைமுறை வந்துவிட்டது பல வீடுகளில். இந்த இலட்சணத்தில் எத்தனைபேர் சிறுகதைகளைப்படிக்கிறார்கள் அல்லது படிப்பதற்கு நேரம் ஒதுக்குகிறார்கள்.\nசிறுகதை எழுத்தாளர்கள் தமது படைப்பு தொடர்பாக எவரேனும், வாசகர் கடிதமாவது – கருத்தாவது எழுதமாட்டார்களா என்று காத்துக்கிடக்கின்றனர். சிறுகதைத்தொகுதியை வெளியிட்டால் அதனைப்பற்றி குறைந்தபட்சம் இதழ்களில் சிறிய அறிமுகக்குறிப்பாவது பதிவாகுமா\nஈழத்தைச்சேர்ந்த பல படைப்பாளிகள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தபின்னர் அவர்களின் படைப்புகள் ஈழத்து வாசகர்களுக்கு புதிய களங்களை அறிமுகப்படுத்துகின்றன.\nஇலங்கையில் நீடித்த போர் எவ்வாறு போர்க்கால இலக்கியங்களை தமிழுக்கு வரவாக்கியதோ அதேபோன்று புலம்பெயர்ந்தவர்களின் படைப்புகள் புகலிட இலக்கியமாக அறிமுகமாகிவிட்டன.\n என்பது வாசகரின் ருசிபேதத்தில் தங்கியிருக்கிறது. ஒருவருக்கு பிடித்தமானது மற்றுமொருவருக்கு பிடித்தமில்லாமல் அல்லது எழுதப்பட்ட முறையினை புரிந்துகொள்ள முடியாமல் போகலாம்.\nகளத்திலறங்கி யதார்த்தமான சிறுகதைகளை படைப்பவர்களும் குறிப்பிட்ட களம் பற்றிய கேள்விஞானத்தில் சிறுகதைகளை தயாரிப்பவர்களும் ஈழத்து தமிழ்ச்சிறுகதைத் துறையில் மட்டுமல்ல புகலிடத்திலும் இருக்கிறார்கள்.\nகரு, பாத்திர வார்ப்பு, படைப்புமொழி நடை, வாசகரின் சிந்தனையில் ஊடுருவும் ஆற்றல் என்பவற்றால் ஒரு சிறுகதை தரமாக அமையலாம். இலங்கையில் வருடாந்தம் சுமார் ஐநூறு தமிழ்ச்சிறுகதைகள் வெளியாகின்றன. தேசிய இதழ்களின் ஞாயிறு பதிப்புகள் மற்றும் இலக்கியச்சிற்றிதழ்களில் பிரசுரமாகும் சிறுகதைகள் இந்த எண்ணிக்கையில் உள்ளடக்கம். அவை அனைத்தையும் வாசிக்கும் சந்தர்ப்பம் வெளிநாட்டில் வாழும் என்போன்ற வாசகருக்கு இல்லை. இணையத்தில் ஓரளவு வாசிக்க முடிந்தாலும் அனைத்தையும் இணையத்தில் பதிவிறக்கம் செய்ய முடியாது. இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு மனதில் பதிந்திருக்கும் சிறுகதைளை வாசிக்கும் அபூர்வமான தருணங்கள் மனநிறைவைத்தந்துள்ளன.\nஇந்தப்பின்னணிகளுடன் அவுஸ்திரேலியாவில் சிறுகதை இலக்கியம் படைத்தவர்களையும் தொடர்ந்து இந்தத்துறையில் தமது உழைப்பை செலவிட்டுக்கொண்டிருப்பவர்களையும் ஏதேனும் தனிப்பட்ட காரணங்களின் நிமித்தம் சிறுகதைகளை எழுதாமல் ஓய்வெடுத்துக்கொண்டிருப்பவர்களையும் அவதானிக்கமுடிகிறது.\nஇலங்கை, தமிழ்நாடு, சிங்கப்பூர் மலேசியா அவுஸ்திரேலியா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் ஏற்கனவே எழுதிக்கொண்டிருந்த பலர் சிறுகதை எழுதுவதை நிறுத்திக்கொண்டிருப்பதையும் சுட்டிக்காட்டலாம்.\nமெல்பனிலிருந்து சுதாகரன், முருகபூபதி, ஆவூரான் சந்திரன், கிருஷ்ணமூர்த்தி, நடேசன், பாடும்மீன் சு. ஸ்ரீகந்தராசா, அருண். விஜயராணி, உஷா சிவநாத��் (ரதி) ரேணுகா தனஸ்கந்தா, மாவை நித்தியானந்தன், புவனா இராஜரட்ணம், சாந்தா ஜெயராஜ், நல்லைக்குமரன் குமாரசாமி, நிவேதனா அச்சுதன், யாழ். பாஸ்கர், சிசு.நாகேந்திரன், ரவி, கல்லோடைக்கரன், ஜெயகுமாரன், மெல்பன் மணி ஆகியோரும்\nசிட்னியிலிருந்து எஸ்.பொ, காவலூர் இராஜதுரை, மாத்தளைசோமு, ஆசி. கந்தராசா, ரஞ்சகுமார், கோகிலா மகேந்திரன், சந்திரகாசன், களுவாஞ்சிக்குடி யோகன், தேவகி கருணாகரன், சாயி சஸி, உஷா ஜவஹார், நவீனன் இராஜதுரை , காணா. பிரபா ஆகியோரும் சிறுகதை இலக்கியத்தில் ஈடுபாடுள்ளவர்கள்.\nஇவர்களில் எத்தனைபேர் தொடர்ந்தும் எழுதுகிறார்கள் எத்தனைபேர் மற்றவர்களின் தொடர்பயணத்தில் இணையாமல் தங்கிவிட்டார்கள் என்ற பட்டியலை இங்கு தரவில்லை. சிலவேளை தற்பொழுது எழுதாமலிருப்பவர்கள் மீண்டும் உயிர்ப்புற்று சிறுகதை இலக்கியத்திற்கு புத்துயிர்ப்பு வழங்கி தாமும் புத்துயிர்ப்பு பெறலாம்.\nசிறுகதை இலக்கியப்போட்டிகள் இலங்கை மற்றும் தமிழகத்திலும் ஏனைய நாடுகளிலும் நடப்பதனால் குறித்த போட்டிகளுக்கு எழுதி பரிசுபெற்றவர்களும் இவர்களிடையே எழுதிக்கொண்டுதானிருக்கிறார்கள்.\nமெல்பனில் நடைபெறவுள்ள சிறுகதை இலக்கிய அனுபவப்பகிர்வு நிகழ்ச்சியை ஒழுங்குசெய்துள்ள அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கமும் கடந்த 2010 ஆம் ஆண்டு பத்தாவது எழுத்தாளர் விழாவை முன்னிட்டு சர்வதேச சிறுகதை (கவிதை) போட்டிகளை நடத்தியிருக்கிறது.\nபோட்டிகளில் பரிசுபெற்ற தகுதியை மாத்திரம் வைத்துக்கொண்டு கதைகளின் தரத்தை தீர்மானித்துவிடமுடியாது. ஏற்கனவே இந்தப்பத்தியில் குறிப்பிட்டவாறு ரஸனையில் ருசிபேதமிருக்கிறது.\nதரநிர்ணயத்தை வரிசைப்படுத்தும்பொழுது ஆளுக்காள் மறுபட்ட நிலைப்பாட்டை எடுத்துவிடுவார்கள். அதனால் போட்டிகளை – இலக்கியத்துறையின் வளர்ச்சிக்கும் – எழுத முன்வருபவர்களை ஊக்கப்படுத்துவதற்கும் மாத்திரமே கவனத்தில் கொள்ளலாம்.\nஏனென்றால் எந்தவொரு போட்டிகளுக்கும் தமது படைப்புகளை அனுப்பாமலேயே தொடர்ச்சியாக உழைத்து உன்னதமான படைப்பிலக்கியவாதிகளாக வளர்ந்தவர்களையும் நன்கறிந்திருக்கும் அதேவேளையில் – போட்டிகளுக்கு அனுப்பி பரிசுகள் பெற்று அதன் ஊடாக நல்லதொரு அங்கீகாரத்தையும் பெற்றுக்கொண்டு தங்களை வளர்த்துக்கொண்டவர்களையும் போட்டிகளில் மாத்திரம் கலந்துகொண்டு காலப்போக்கில் சோர்ந்து போனவர்களையும் இலக்கிய உலகில் பார்த்திருக்கின்றோம்.\nசிறுகதை இலக்கியம் தொடர்பான அனுபவப்பகிர்வை எவ்வாறு வடிவமைப்பது\nஎழுதுவதற்கு பயிற்சியின் அவசியம் இருப்பதுபோன்று வாசிப்பதற்கும் அனுபவப்பயிற்சி இன்றியமையாதது. அதனை வாசிப்பு அனுபவம் எனவும் கொள்ளலாம்.\nஒரு காலத்தில் மு. வரதராசனின் எழுத்துக்களை விரும்பிப்படித்தவர்களுக்கு பிறிதொரு காலத்தில் புதுமைப்பித்தன், ஜி. நாகராஜன், ஜெயகாந்தன் விருப்பத்துக்குரியவர்களாகலாம். அதன்பின்னர் சுந்தரராமசாமி, ஜெயமோகன், பிரபஞ்சன், ராமகிருஷ்ணன்… .என்று சிலரது வாசிப்புத்தேர்வு மாற்றம் பெறலாம்.\nதற்காலத்தில் வெளிநாடுகளில் ஷோபா சக்தி, கருணாகர மூர்த்தி, நடேசன், முத்துலிங்கம், ஆசி. கந்தராஜா, சுதாகரன், ஸ்ரீரஞ்சனி முதலான குறிப்பிட்ட சிலரின் கதைகளின் களம் கதைசொல்லும் முறைகள் வாசகரின் கவனத்தை ஈர்த்துள்ளதை அறிய முடிகிறது.\nஅவுஸ்திரேலியாவில் சிறுகதைத்துறையில் ஈடுபடும் அல்லது முன்னர் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்ட இச்சிறுகதையாசிரியர்களின் சிறுகதைகளை சந்தர்ப்பம் கிடைக்கும்பொழுது படிப்பதன் மூலம் தம்மையும் வளர்த்துக்கொள்ளமுடியும்.\nசிட்னியிலிருந்து எழுதிக்கொண்டிருக்கும் மாத்தளைசோமு இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் வாழ்ந்த காலப்பகுதிகளிலும் சிறுகதைகள் எழுதிய மூத்த எழுத்தாளர். அவரது சில கதைகளில் செம்மொழி இலக்கிய மரபின் தாக்கம் இருப்பதாக முனைவர் மு. பழனியப்பன் எழுதியிருந்த பதிவொன்றை அண்மையில் திண்ணை இணையத்தளத்தில் படித்தேன்.\nமாத்தளைசோமு தமிழின அடையாளம் குறித்து தமது சிறுகதைகளின் ஊடாக செய்திகளை சொல்லிவருபவர்.\nநடேசன், சுதாகரன், ஆசி. கந்தராஜாவின் கதைகளில் சர்வதேசப்பார்வையிருப்பதை அவதானிக்கலாம்.\nகோகிலா மகேந்திரன், ஆவூரான் சந்திரன், பாடும்மீன் ஸ்ரீகந்தராசா, முதலானோரின் கதைகள் தாயகத்திற்கும் புகலிடத்திற்கும் இடையேயான வாழ்வனுபவங்களை சித்திரிப்பனவாக இருப்பதைக்காணலாம். எழுதப்பட்ட சிறுகதைகளை அனுபவம் மிக்க ஒருவரினால் உயிர் சிதையாமல் செம்மைப்படுத்துவதன் மூலமும் படைப்பின் தரத்தை உயர்த்த முடியும். அந்தவகையில் படைப்புகளை செம்மைப்படுத்துவதில் எஸ்.பொ. சிறந்த முன்னோடி.\nஅனுபவப்பகிர்வின் ஊடாக ஒவ்வொருவரது படைப்புலகம் பற்றியும் தனித்தனியாக ஆய்வுசெய்யமுடியும்.\nஅவுஸ்திரேலியாவில் பல்கலைக்கழக பிரவேசப்பரீட்சையில் தமிழையும் ஒரு பாடமாக தோற்றக்கூடிய வாய்ப்பிருக்கிறது. அதனால் தமிழையும் உயர்கல்வியில் ஒரு பாடமாக தெரிவுசெய்துள்ள மாணவர்களும் – அவர்களுக்கு பயிற்சியளிக்கும் ஆசிரியர்களும் தமிழ்ச்சிறுகதை இலக்கியம் தொடர்பாகவும் விசேட கவனம் செலுத்தும் காலத்தில் இங்குள்ள படைப்பாளிகளின் சிறுகதைத்தேர்வு முக்கியமானது.\nசிட்னியில் வதியும் திரு. திருநந்தகுமார் – தம்மிடம் தமிழ் கற்கும் மாணவர்களுக்கு இதுவிடயத்தில் நல்ல சிறுகதைகளை அறிமுகப்படுத்தி அவர்களின் கருத்துக்களை ஒப்படைகளாக மாற்றுவதற்கு ஊக்கப்படுத்திவருவதாகவும் அறியமுடிகிறது.\nபுகலிடத்தில் வாழ்ந்தால் புகலிடத்தை உள்வாங்கி புதிய களத்தை தமது படைப்புகளில் சித்திரிப்பதற்கு முயற்சி செய்யவேண்டும் என்று ஒரு சந்தர்ப்பத்தில் பேராசிரியர் கா. சிவத்தம்பி குறிப்பிட்டார்.\nஒரு படைப்பாளியிடம் இதனைத்தான் எழுதவேண்டும் என்று எவரும் வலியுறுத்த முடியாது என்ற விமர்சனமும் இருக்கிறது.\nஅவுஸ்திரேலியா SBS தமிழ் வானொலி நிகழ்ச்சியில் அதன் ஊடகவியலாளர் திரு. ரெய்செல் அவ்வப்பொழுது ஒலிபரப்புச்செய்யும் கதையும் கதையாளரும் என்ற நிகழ்ச்சி பற்றியும் இந்தப்பத்தியில் குறிப்பிடலாம். அவுஸ்திரேலியாவை களமாகவைத்து எழுதப்பட்ட சிறுகதையை ஒலிபரப்பும் அதேவேளையில் குறிப்பிட்ட சிறுதையை எழுதியதன் நோக்கம் பற்றிய படைப்பாளியின் கருத்தையும் ஒலிபரப்பும் வித்தியாசமான பயனுள்ள நிகழ்ச்சி. அதனால் படைப்பாளியும் கதையைகேட்கும் நேயரும் (வாசகரும்) பயனடைவதுடன் தம்மை வளர்த்துக்கொள்ளவும் முடிகிறது.\nஆங்கில இலக்கியச்சூழலில் சிறுகதைகளை பலரது முன்னிலையில் வாசித்துவிட்டு அதன் பின்னர் விமர்சிக்கும் நடைமுறை இருந்துவருகிறது. அதனைப்பின்பற்றி தமிழ் இலக்கியத்துறை சார்ந்தவர்களும் சிறுகதை, நாவல், கவிதை, பத்தி எழுத்துக்கள், வானொலி தொலைக்காட்சி ஊடகம், இணையத்தளங்கள் தொடர்பாகவும் அவ்வப்போது அனுபவப்பகிர்வுகளை நடத்தலாம்.\nமெல்பனில் எதிர்வரும் 07-12-2013 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு பின்வரும் முகவரியில் தமிழ்ச்சிறுகதை இலக்கியம் தொடர்பான அனுபவப்பகிர்வு நடைபெறவிருக்கிறது. இலக்கியச்சுவைஞர்களையும் சிறுகதை எழுத்தாளர்களையும் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கியகலைச்rங்கம் இந்நிகழ்வுக்கு அழைக்கின்றது.\nமெல்பனில் நடந்த தமிழ்ச்சிறுகதை அனுபவப்பகிர்வு. →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஓய்வு இல்லத்தில் ஒரு மாலைப்பொழுது\nஅஞ்சலிக்குறிப்பு: Dr இராஜநாயகம் இராஜேந்திரா.\nஎன் நினைவில் எஸ்.பொ இல் vijay\nஅசோகனின் வைத்தியசாலை -நாவல் இல் noelnadesan\nஅசோகனின் வைத்தியசாலை -நாவல் இல் M. Velmurugan\nகாமமும் மருத்துவமும் இல் தனந்தலா. துரை\nவண்ணாத்திக்குளம்;அந்நியமாகுதல் இல் Mahindan Mailvaganam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-07-09T22:19:12Z", "digest": "sha1:FHU6GWK5SXD27KCNWIZVXV2SORUS5WSP", "length": 8461, "nlines": 92, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"குவின்டன் டி கொக்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"குவின்டன் டி கொக்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← குவின்டன் டி கொக்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகுவின்டன் டி கொக் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதிசம்பர் 17 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிவியன் ரிச்சர்ட்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலக்குக் கவனிப்பாளர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமும்பை இந்தியன்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2016 ஐசிசி உலக இருபது20 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப் பயணம், 2015 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2016 இந்தியன் பிரீமியர் லீக் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2016 மேற்கிந்தியத் தீவுகள் முக்கோணத் தொடர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2017 ஐசிசி வாகையாளர் கோப்பை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியத் துடுப்பாட்ட அணியின் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம், 2018 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசௌராட்டிர சங்க துடுப்பாட்ட அரங்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2019 இந்தியன் பிரீமியர் லீக் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கைத் துடுப்பாட்ட அணியின் தென்னாப்பிரிக்கச் சுற்றுப்பயணம் 2019 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2019 துடுப்பாட்ட உலகக்கிண்ண அணிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2019 இந்தியன் பிரிமீயர் லீக் இறுதிப்போட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Lina Merlin ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2019 இந்தியன் பிரிமீயர் லீக் புள்ளிவிவரங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப்பயணம், 2019-20 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகசுன் ரஜிதா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇங்கிலாந்து துடுப்பாட்ட அணியின் தென்னாப்பிரிக்கச் சுற்றுப்பயணம், 2019–20 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஐ.சி.சி. தரவரிசையின் முன்னணி 10 ஒநாப மட்டையாளர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilveedhi.com/darbar-movie-stills/", "date_download": "2020-07-09T21:39:19Z", "digest": "sha1:NJGQPENHPXBTLNWO2PJD3OT2NOW5YAGX", "length": 5617, "nlines": 90, "source_domain": "tamilveedhi.com", "title": "தர்பார் படத்தின் புதிய ஸ்டில்ஸ் - Tamilveedhi", "raw_content": "\nசென்னை நம் அன்னை’ … பிரபலங்களின் குரலை இணைத்த நடிகர் கதிர்\n’ஜல்கோ தாடி பாலாஜி’… மக்களுக்காக களம் இறங்கும் தாடி பாலாஜி\nஇணையத்தை கலக்கும் சூப்பர் ஸ்டார் பாடல்….\nபுதிய படம் மூலம் தடம் பதிக்க வரும் இயக்குனர், தயாரிப்பாளர் புவனா\nவரலட்சுமி பட தயாரிப்பாளர் மோசடி ; போலீஸில் புகார்..\nஆர்.கே.நகர் திரைப்படம் என்னை உத்வேகப்படுத்தியது – நடிகர் இனிகோ பிரபாகர்\nதமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 4,150 பேர் பாதிப்பு\nகொரோனா விஷயத்தில் சிறுபிள்ளைத்தனமாக நடக்கக் கூடாது…- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்\nஇதுவரை இல்லாத புதிய உச்சம்.. கொரோனாவில் ரஷ்யாவை நெருங்கும் இந்தியா\n60 மில்லியன்.. அசரடித்த தளபதியின் ’வாத்தி ���ம்மிங்….’\nHome/Spotlight/தர்பார் படத்தின் புதிய ஸ்டில்ஸ்\nதர்பார் படத்தின் புதிய ஸ்டில்ஸ்\n’விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்திற்கு புதிய சிக்கல்.... குழப்பத்தில் படக்குழு\nவிஜய், அஜித் படங்களை கலாய்த்து வெளியான ‘நான் சிரித்தால்’ பட ட்ரெய்லர்\nபொங்கல் கொண்டாடிய மும்பை பெண் சிருஷ்டி டாங்கே\n2020 வரைக்கும் எனக்கு சம்பளம் வேண்டாம்; அருள்தாஸ் அதிரடி\nகொரோனா விழிப்புணர்வு விளம்பரங்களை தொடர்ந்து இயக்கி வரும் இ வி கணேஷ் பாபு\nஈழ பின்னணியில் உருவாகி ‘யு’ சான்றிதழை பெற்ற முதல் தமிழ்ப்படம்\nசென்னை நம் அன்னை’ … பிரபலங்களின் குரலை இணைத்த நடிகர் கதிர்\n’ஜல்கோ தாடி பாலாஜி’… மக்களுக்காக களம் இறங்கும் தாடி பாலாஜி\nயாரு சாமி இது இம்புட்டு அழகா…. முழு கேலரி\n‘அதுக்காக மார்பகத்தை வெட்டியா எறிய முடியும்’… ஆவேசமடைந்த முன்னனி நடிகை\nவிஷாலின் ஆணுறுப்பு அளவை நான் கூறுகிறேன் – மீண்டும் ஸ்ரீ ரெட்டியின் ஆட்டம்\nஅச்சு அசலாக சில்க் ஸ்மிதா போல் இருக்கும் பெண்; வைரலாகும் வீடியோ\nகியருக்கு பதிலாக, ஆணின் ”அந்த” இடத்தை பிடித்த டாப்சி.. வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/09/22030120/Passengers-request-express-train-operation-to-Chennai.vpf", "date_download": "2020-07-09T21:43:06Z", "digest": "sha1:V4SVJPHBXLAEAZOPZVWYUB6FJC4H6UYJ", "length": 14217, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Passengers request express train operation to Chennai via Pattukkottai-Thiruvarur || பட்டுக்கோட்டை-திருவாரூர் வழியாக சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க நடவடிக்கை பயணிகள் கோரிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபட்டுக்கோட்டை-திருவாரூர் வழியாக சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க நடவடிக்கை பயணிகள் கோரிக்கை + \"||\" + Passengers request express train operation to Chennai via Pattukkottai-Thiruvarur\nபட்டுக்கோட்டை-திருவாரூர் வழியாக சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க நடவடிக்கை பயணிகள் கோரிக்கை\nபட்டுக்கோட்டை-திருவாரூர் வழியாக சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி சிவா எம்.பி.யிடம், பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.\nபதிவு: செப்டம்பர் 22, 2019 03:45 AM\nபட்டுக்கோட்டை வட்ட ரெயில் பயணிகள் சங்க தலைவர் ஜெயராமன், ஒருங்கிணைப்பாளர் கலியபெருமாள், தி.மு.க. தகவல் தொழில் நுட்ப ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், பட்டுக்கோட்டை நகர தி.மு.க. பொறுப்பாளர் செந்தில்குமார் மற்றும் பயணிகள் சங்க நிர்வாகிகளை கொண்ட குழுவினர் திருச்சி கோட்ட ரெயில்வே நிலைக்குழு தலைவர் திருச்சி சிவா எம்.பி.யிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-\nதிருவாரூர்-பட்டுக்கோட்டை -காரைக்குடி இடையே அகல ரெயில்பாதை அமைக்கப்பட்டு 2 ஆண்டுகளாகி விட்டன. இந்த வழித்தடத்தில் ரெயில்வே கேட் கீப்பர்கள் நியமிக்கப்படாததால் ரெயில் போக்குவரத்து முறையாக நடைபெறவில்லை. தேவையான எண்ணிக்கையில் கேட் கீப்பர்களை நியமித்து தொடர்ந்து ரெயில் இயக்கவும், காரைக்குடியில் இருந்து பட்டுக்கோட்டை-திருவாரூர் வழியாக சென்னைக்கு பகல் மற்றும் இரவு நேரத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nவருகிற தீபாவளி பண்டிகை முதல் காரைக்குடியில் இருந்து பட்டுக்கோட்டை-திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை வழியாக சிறப்பு ரெயில்களை இயக்க ரெயில்வே நிர்வாகத்தை வலியுறுத்த வேண்டும்.\nஇவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட திருச்சி சிவா எம்.பி. உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.\n1. கர்நாடகத்தில் ஊரடங்கு பெருமளவில் தளர்வு: ரெயில், பஸ்-ஆட்டோக்கள் இயக்க அனுமதி - முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு\nகர்நாடகத்தில் இன்று(செவ்வாய்க் கிழமை) ரெயில், பஸ்-ஆட்டோக்கள் இயக்க அனுமதி வழங்குவதாக எடியூரப்பா நேற்று அறிவித்தார். இதன் மூலம் கர்நாடகத்தில் பெருமளவு ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டு உள்ளது.\n2. தமிழகத்துக்கு, 31-ந் தேதி வரை ரெயில், விமான சேவை வேண்டாம் - பிரதமர் மோடியிடம் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை\nசென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால், தமிழகத்துக்கு 31-ந்தேதி வரை ரெயில், விமான சேவையை தொடங்க வேண்டாம் என்று, பிரதமர் மோடியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டு உள்ளார்.\n3. சீர்காழி அருகே தண்டவாளத்தில் உடைப்பு செந்தூர் எக்ஸ்பிரஸ் 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது\nசீர்காழி அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக செந்தூர் எக்ஸ்பிரஸ் 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.\n4. சென்னை கடற்கரை-அரக்கோணம் செல்லும் ரெயிலை திருத்தணி வரை நீட்டிக்க வேண்டும்: எஸ்.ஜெகத்ரட்சன் எம்.பி. மனு\nசென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணம் செல்லும் ரெயில�� திருத்தணி வரை நீட்டிக்க வேண்டும் என்று ரெயில்வே வாரிய தலைவரிடம், எஸ்.ஜெகத்ரட்சன் எம்.பி. நேரில் மனு அளித்தார்.\n5. பாலக்கோடு அருகே என்ஜின் பழுதாகி எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நின்றது பயணிகள் கடும் அவதி\nபாலக்கோடு அருகே என்ஜின் பழுதாகி எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நின்றதால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.\n1. நவம்பர் மாதம்வரை இலவச அரிசி, பருப்பு வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல்\n2. சென்னையில் கொரோனா பாதிப்பு 2 மடங்கு அதிகரிக்க சராசரியாக 25 நாட்கள் ஆகிறது - மாநகராட்சி புள்ளி விவரம்\n3. கொரோனா ஊரடங்கு காலத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களில் வருவாய் இழப்பு சென்னை ஐ.ஐ.டி. ஆய்வில் தகவல்\n4. அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு தமிழகத்தில் புதிதாக 3,756 பேருக்கு கொரோனா 23 வயது இளம்பெண் உள்பட 64 பேர் பலி\n5. லடாக் எல்லையில் ராணுவ நடமாட்டம் இல்லாத பகுதியை உருவாக்க அனுமதித்தது ஏன்\n1. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவிக்கு காதல் வலைவீசிய மாநகராட்சி என்ஜினீயர்\n2. பெங்களூருவில் இருந்து வருபவர்களுக்கு அனுமதி கிடையாது: கிராம எல்லைகளை மூடி, அறிவிப்பு பலகை வைத்த மக்கள்\n3. குமரியில் ஒரே நாளில் 83 பேருக்கு கொரோனா: பாதிப்பு எண்ணிக்கை 800-ஐ தாண்டியது\n4. பாவேந்தர் பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன் உடல் அடக்கம்: முதல்-அமைச்சர் நாராயணசாமி அஞ்சலி\n5. கரூருக்கு இ-பாஸ் இல்லாமல் வந்த வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டதால் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t158337-topic", "date_download": "2020-07-09T19:57:19Z", "digest": "sha1:LZY4GX6Y3MF2K4Q3NYTCW2QYBXJT5UDA", "length": 19217, "nlines": 176, "source_domain": "www.eegarai.net", "title": "யாழ்ப்பாணத்துக்கு புதுச்சேரியிலிருந்து ஆரம்பமாகும் கப்பல் போக்குவரத்து!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பாட்டி வைத்தியம் - கஷாயம்\n» இதற்கொரு கவிதை தாருங்களேன்\n» பேச்சு பேச்சா இருக்கணும்\n» நமக்குள்ளே எது நடந்தாலும் வெளியே தெரியக்கூடாது\n» ரான்ஹாசன் ஜூனியர் 1\n» கோவிட்-19 இல் இருந்து குணமான நபர் கூறும் அறிவுரை என்ன\n» முறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...\n» ஒ��ே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்\n» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் by Krishnaamma - சுக்கு மல்லி காபி by Krishnaamma - சுக்கு மல்லி காபி\n» அனுமனுக்கு உதவிய கருடனும் பல்லியும் பெற்ற சாபம்\n» உலகம் அன்பான மனிதர்களால் அழகாகிறது - மாற்றுத்திறனாளிக்காக பேருந்தை விரட்டிச்சென்ற பெண்\n» கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்\n» அரிதிலும் அரிதான புகைப்படங்கள்\n» இதெல்லாம் பிசினஸ் காலா அல்லது ஸ்கேமா\n» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே\n» கிருஷ்ணா முகுந்தா………...அன்றும் இன்றும்\n» 'ஐ லவ் யூ மாமியார்\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:50 pm\n» ‘பாப் கட்டிங்’ செங்கமலம் யானை\n» 'அமெரிக்கா வேண்டாம்... கடவுளின் தேசமே போதும்': நீதிமன்றத்தை நாடிய சுற்றுலா பயணி\n» திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி\n» வாழ்வில் இசை என்பது, பெண்களின் சிரிப்பில் தான் புதைந்து கிடக்கிறது.\n» திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி\n» 8 போலீசாரை சுட்டுக்கொன்ற ரவுடி விகாஸ் துபே கைது\n» ஆன்லைன் வகுப்பு அல்ல, டிவி மூலம் தான் பாடம்; அமைச்சர் திடீர் விளக்கம்\n» புத்தகங்கள் தேவை - வானவல்லி\n» வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.\n» எதிர்கால மழையில் மெரீனா காணாமல் போகும்: ஐஐடி எச்சரிக்கை\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:21 am\n» வாக்கிங் போகாத தலைவர்..\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:08 am\n» பழங்கால ஆதன் நாளடைவில் நாதன் ஆனது எப்படி- கல்வெட்டு ஆய்வாளர்கள் தரும் புதிய செய்தி\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:01 am\n» வேலன்:- அறிந்திடாத தகவல்கள் கூகுள்.\n» தெலுங்கானா முதல்வரை காணவில்லை: ஐகோர்ட்டில் வழக்கு\n» சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே\n» கண் மூடும் வேளையிலும் கலை என்ன கலையே\n» ஓவரா ஜொள் விடறார்…\n» அவளல்லவோ அன்னை – கவிதை\n» அப்பாவின் சைக்கிள் – கவிதை\n» வெற்றியாளர்களின் சிறந்த ஒரு குணம்\n» மணவிழா - கவிதை\n» கோட்டயம் புஷ்பநாத் நாவல்கள் (25 புத்தகங்கள் இலவச பதிவிறக்கம்)\n» 'திருக்கோவில் டிவி' விரைவில் துவக்கம்:\n» இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் (150 புத்தகங்கள் இலவச பதிவிறக்கம்)\n» ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்..\nயாழ்ப்பாணத்துக்கு புதுச��சேரியிலிருந்து ஆரம்பமாகும் கப்பல் போக்குவரத்து\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nயாழ்ப்பாணத்துக்கு புதுச்சேரியிலிருந்து ஆரம்பமாகும் கப்பல் போக்குவரத்து\nஇந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே கப்பல் போக்குவரத்தை\nஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.\nஅதன் முதற்கட்டமாக புதுச்சேரியிலிருந்து, யாழ்ப்பாணத்துக்கு\nகப்பல் போக்குவரத்து விரைவில் ஆரம்பிக்கப்படும் என\nஇந்த தகவலை இந்திய மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை\nஇணை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.\nமதுரைக்கு பயணம் மேற்கொண்டுள்ள அவர், நேற்றைய தினம்\nசெய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தபோது இதனை குறிப்பிட்டுள்ளார்.\nஅதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு\nவருவதாக இந்திய மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை இணை\nஅமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.\nRe: யாழ்ப்பாணத்துக்கு புதுச்சேரியிலிருந்து ஆரம்பமாகும் கப்பல் போக்குவரத்து\nRe: யாழ்ப்பாணத்துக்கு புதுச்சேரியிலிருந்து ஆரம்பமாகும் கப்பல் போக்குவரத்து\nஏற்கனவே தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னார் பியர்\nவரை சென்று கொண்டு இருந்த ஸ்டிமர் போக்குவரத்து\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: யாழ்ப்பாணத்துக்கு புதுச்சேரியிலிருந்து ஆரம்பமாகும் கப்பல் போக்குவரத்து\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரப��க் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/topic/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2020-07-09T20:51:59Z", "digest": "sha1:ZDZS7YMBBTLY2A4WV6CR6QZUBCBEPNIL", "length": 2880, "nlines": 95, "source_domain": "www.filmistreet.com", "title": "தமிழ் English", "raw_content": "\nஜெயலலிதா இறந்தநாளில் ‘குயின்’ டிரைலரை வெளியிடும் கௌதம்மேனன்\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை 3 இயக்குனர்கள் திரைப்படமாக்கி வருகின்றனர். ஆனால் இயக்குனர் கவுதம்…\nஜெயலலிதா வேடத்தில் நடிக்க முடியாது; கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்\nநடிகையர் திலகம் படத்தில் சாவித்ரியாக நடித்த ஒட்டுமொத்த திரையுலகின் பேரா���ரவை பெற்றவர் நடிகை…\nடிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ரிலீஸாகும் அடிமைப்பெண்\nஇந்தாண்டு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தமிழக அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கு சிறப்பு…\nஜெயலலிதாவுக்கு இளையராஜாவின் இசை அஞ்சலி\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இளையராஜா தன் இசை மூலம் இசையஞ்சலி செலுத்தியுள்ளார். அவரே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/101/", "date_download": "2020-07-09T22:05:15Z", "digest": "sha1:KWO5UWUHFGX2JWZXXXMDCL7H5BHWINDW", "length": 23128, "nlines": 130, "source_domain": "www.jeyamohan.in", "title": "கேள்வி பதில் – 44 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு கேள்வி பதில் கேள்வி பதில் – 44\nகேள்வி பதில் – 44\nவிமர்சகன், அவனே ஒரு படைப்பாளியாகவும் இருக்கும்பட்சத்தில் ஏதாவது ஒரு இடத்திலாவது அவனுக்கு சார்புநிலை வந்துவிடாதா படித்த படைப்புகளோடு ஒப்பு நோக்கவேண்டிய வாசகப்பார்வை போய் எழுத்தாளன் எட்டிப்பார்த்து, தான் படைத்த படைப்புகளோடு, தன் படைப்புத் திறமையோடு ஒப்புநோக்கினால், அந்தப் படைப்புக்கான மதிப்பீட்டுக் கணக்கு தவறாதா\nதிறனாய்வாளன் யாராக இருந்தாலும் சார்புநிலை இருக்கும். சொல்லப்போனால் தன் சார்புநிலையையே அவன் வெளிப்படுத்துகிறான். அதுவே அவனது தனிப்பட்ட பார்வைக்கோணமாகும். முற்றிலும் புறவயமான ஓராய்வு அல்லது மதிப்பீடு இயல்வதேயில்லை.\nஅப்படியானால் திறனாய்வாளன் முன்வைக்கும் மதிப்பீடுகளுக்கு என்ன பொருள் அவன் ஒரு ஆக்கத்தைப் பற்றிய ஒரு தரப்பை மட்டுமே முன்வைக்கிறான். அது அந்த ஆக்கம் அச்சூழலில் உருவாக்கும் பற்பல விவாதத்தரப்புகளில் ஒன்று. இவ்வாறு பலவகையான வாசிப்புகள் முன்வைக்கப்படும்போது ஒரு விவாதக்களம் உருவாகிறது. அதன்மூலமே அப்படைப்பின் மீதான சமூக வாசிப்பு அல்லது கூட்டுவாசிப்பு உருவாகிறது.\nஒரு படைப்பு வெளிவந்த காலத்தில் அது புரிந்துகொள்ள சிக்கலானதாக இருப்பதும் காலப்போக்கில் எளிதாக ஆகிவிடுவதும் நாம் காண்பதே. உதாரணமாக ஜெ.ஜெ சில குறிப்புகளைச் சொல்லலாம். ஏன் அப்படி நிகழ்கிறது அப்படைப்பு பற்பல கோணங்களில் பலரால் வாசிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு அதன் மூலம் உருவாகும் மையச்சரடாகச் சமூகவாசிப்பு உருவாகியுள்ளது. இன்றைய வாசகன் அதன் நீட்சியாக நின்று வாசிக்கிறான். அத்தனைபேரின் வாசிப்பையும் தான் அடைந்துவிட்டு மேலே வாசிக்கிறான். அவனது வாசிப்பு பெரிதாகிவிட்டிருக்கிறது. இவ்வாறு வாசிப்பை பெரிதாக ஆக்குவது, சமூகவாசிப்பை உருவாக்கும் ஒருதரப்பாக நின்று அதற்கு முயல்வதே திறனாய்வாளனின் பணி.\nதிறனாய்வாளன் படித்த படைப்புகளுடன் மட்டுமே ஒப்பிட்டுப்பார்க்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. அவனது சொந்தவாழ்க்கை, அவன் கற்ற நூல்கள் அவனது அளவுகோல்களை உருவாக்கலாம். அவன் படைப்பாளியாக இருந்தால் அவனது படைப்பனுபவம் உதவலாம். எப்படி இருந்தாலும் அது அவனது அகவய நோக்கே ஒழிய புறவயநோக்கு அல்ல. அவன் நல்ல திறனாய்வாளனாக இருந்தால் அந்த அகவயநோக்கை புறவயமான தர்க்கமுறையால் விளக்கிக் காட்டுவான் அவ்வளவுதான்.\nஉலக இலக்கியமரபில் பெரும் திறனாய்வாளர் பலர் பெரும் படைப்பாளிகளும்கூட. குறிப்பாக இன்றைய திறனாய்வின் அடிப்படைகளை உருவாக்கிய மாபெரும் ஆங்கிலேயத் திறனாய்வாளர்கள் சாமுவேல் ஜான்சன், கூல்ரிட்ஜ், மாத்யூ ஆர்னால்ட் முதல் டி.எச்.எலியட், எஸ்ரா பௌண்ட் வரையிலானவர்கள் படைப்பாளிகள்தான். கண்டிப்பாக அவர்களுடைய திறனாய்வுநோக்கில் அவர்களின் படைப்புநோக்கு, செல்வாக்கு செலுத்தியுள்ளது. ஆனால் அவர்களால் படைப்பில் எது முக்கியம் என உணரவும், படைப்பின் நுட்பங்களுக்குள் செல்லவும், தங்கள் தரப்பை ஆற்றலுடன் சொல்லவும் முடிந்தது. அது வலிமையான தரப்பாக அமைந்தது.\nதிறனாய்வைமட்டும் செய்தவர்களிலும் பெரும் பங்காற்றிய பலர் உள்ளனர். ஆனால் என் நோக்கில் அவர்களில் எப்படியோ ஒரு பண்டிதத்தனம் காலப்போக்கில் உருவாகிவிடுகிறது. தாங்கள் பேசும் படைப்பைவிடவும் தங்கள் கல்வியும் தர்க்கத்திறனும் மேல் என எண்ண ஆரம்பித்துவிடுகிறார்கள். இளம்வயதில் படைப்புமுன் தங்களைத்திறந்து வைத்ததைப்போல பிற்பாடு முடியாமலாகிறது. படைப்பாக்கத்தின் பல நுட்பங்கள் தர்க்கத்துக்கு அப்பாற்பட்டவை. ஆனால் இவர்கள் தங்களுடைய தர்க்கம் மீதான நம்பிக்கை காரணமாக அவற்றை எளிமைப்படுத்தி தங்கள் தர்க்கத்துக்குள் அடக்கிக் காட்டிவிடுகிறார்கள். அவை காலப்போக்கில் அர்த்தமிழந்து போகின்றன.\nஇலக்கியத்தில் பெருவியப்பை அளித்த படைப்பாளிகளல்லாத திறனாய்வாளர்கள் அமெரிக்க புதுத்திறனாய்வாளார்கள் என்றழைக்கப்���ட்ட குழுவினர்தான். குறிப்பாக கிளீந்த் ப்ரூக்ஸ். இலக்கியத்தையே அவர்கள் இறுதியாக வகுத்துவிட்டார்கள் என்று சொல்லப்பட்டது. இன்று அவர்களுடைய அதிநுட்பமான தர்க்கங்களை அமைப்புவாதமும், பின் அமைப்புவாதமும் சாதாரணமானவையாக ஆக்கிவிட்டன. அமைப்புவாதமும் பின்அமைப்புவாதமும் வைத்த தர்க்கங்கள் அடுத்தகட்ட தர்க்கங்களால் உடைபட்டுவிட்டன. அது முடிவேயற்ற போக்கு.\nஆனால் மாத்யூ ஆர்னால்ட் அல்லது எலியட்டின் திறனாய்வுகள் அப்படி பின்னகர்வதில்லை என்பது என் அனுபவம். அவை முன்வைக்கும் தர்க்கபூர்வ நோக்குகள் அடுத்தக் கட்டத் தர்க்கங்களால் உடைபடக்கூடும். அவை வெளிப்படுத்தும் உள்ளுணர்வுசார்ந்த கண்டடைதல்கள் அபூர்வமான மொழியாள்கையின் துணையுடன் இலக்கியப் படைப்புகள் போலவே காலத்தை வென்று நிற்கும்.\nமுந்தைய கட்டுரைகேள்வி பதில் – 43\nஅடுத்த கட்டுரைகேள்வி பதில் – 45, 46\nவைக்கம் முகமது பஷீரின் பாத்தும்மாவுடைய ஆடும், இளம் பருவத்துத்தோழியும்\nபூக்கும் கருவேலம் - பூமணியின் படைப்புலகம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கி���ாதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/dosa-recipes/sago-dosa/", "date_download": "2020-07-09T21:10:12Z", "digest": "sha1:4FDUZDX36W6VK2NA7JA5MO2LGCHGFI2N", "length": 6241, "nlines": 87, "source_domain": "www.lekhafoods.com", "title": "ஜவ்வரிசி தோசை", "raw_content": "\nCooking Time: 1 தோசைக்கு 5 நிமிடங்கள்\nஅரிசி மாவு 2 கப்\nஇதயம் நல்லெண்ணெய் 100 மில்லி லிட்டர்\nஅரிசியை ஊற வைத்து மாவாக்கிக் கொள்ளவும்.\nஅரிசி மாவுடன் ஜவ்வரிசி, தயிர், உப்பு சேர்த்து 10 மணி நேரம் ஊற விடவும்.\nசிகப்பு மிளகாய், கறிவேப்பிலையை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.\nமாவுடன் பெருங்காயத்தூள், மிளகாய், கறிவேப்பிலை இவற்றை போட்டுக் கலக்கிக் கொள்ளவும்.\nதோசைக்கல்லை காய வைத்து, மாவை சிறிதளவு கரண்டியில் எடுத்து சற்று பருமனான தோசையாக ஊற்றி, சுற்றிலும் இதயம் நல்லெண்ணெய் ஊற்றவும்.\nஇரண்டு பக்கமும் வெந்து சிவந்ததும் எடுத்து பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/the-central-government-that-uses-c-b-i-for-political-gain-the-former-chief-minister-of-kashmir-condemns/", "date_download": "2020-07-09T21:03:10Z", "digest": "sha1:EEHJ3RRAAOFU57OHBPNGOWJDFV4UX5OX", "length": 7187, "nlines": 93, "source_domain": "dinasuvadu.com", "title": "அரசியல் இலாபத்துக்காக C.B.I_யை பயன்படுத்தும் மத்திய அரசு....காஷ்மீரின் முன்னாள் முதல்வர் கண்டனம்...!!", "raw_content": "\nதலைநகர் டெல்லியில் 24 மணிநேரத்தில் 2000க்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதி.\nமகாராஷ்டிராவில் கொரோனாவால் ஒரே நாளில் 219 பேர் உயிரிழப்பு\nகேரளாவில் கொரோனா எண்ணிக்கை 6,000-ஐ தாண்டியது.\nஅரசியல் இலாபத்துக்காக C.B.I_யை பயன்படுத்தும் மத்திய அரசு....காஷ்மீரின் முன்னாள் முதல்வர் கண்டனம்...\nC.B.I அமைப்புகளை தன்னுடைய அரசியல் இலாபத்துக்காக மத்திய அரசு பயன்படுத்தி வருவதாக\nC.B.I அமைப்புகளை தன்னுடைய அரசியல் இலாபத்துக்காக மத்திய அரசு பயன்படுத்தி வருவதாக காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா விமர்சனம் செய்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சாரதா சீட் பண்ட் நிதி மோசடி வழக���கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு C.B.I விசாரணை_க்கு 3 முறையும் சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் C.B.I விசாரனைக்கு சென்ற போது அங்கே கொல்கத்தா காவல்துறை C.B.I அதிகாரிகளை தடுத்து நிறுத்தியது தேசியளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று இரவு கொல்கத்தா காவல் ஆணையர் வீட்டில் ஆலோசனை நடத்திய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று இரவு முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.மேலும் அவர் மத்திய அரசு C.B.I_யை தவறாக பயன்படுத்துகின்றது . முறையாக அனுமதி பெறாமல் விசாரணை நடத்துவது ஏற்புடையது இல்லை என்றும் அவர் குறிப்பிட்டு தொடர்ந்து இரண்டாவது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.இதில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் இது குறித்து தனது ட்வீட்_டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவிக்கையில் மத்திய அரசு தனது அரசியல் இலாபத்துக்காக C.B.I உள்ளிட்ட அமைப்புகளை பயன்படுத்துகின்றது என்று விமரசன்ம் செய்துள்ளார். https://twitter.com/OmarAbdullah/status/1092095518317125634\nதாய் பாசம் என்றுமே தனித்துவம் மிக்கது தான் நெஞ்சை உருக்கும் யானையின் தாய்ப்பாசம்\nமகாராஷ்டிராவில் கொரோனாவால் ஒரே நாளில் 219 பேர் உயிரிழப்பு\nகேரளாவில் கொரோனா எண்ணிக்கை 6,000-ஐ தாண்டியது.\n#BREAKING: ICSE 10, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு.\nமிசோரத்தில் இந்த வாரத்தில் இரண்டாம் முறையாக ஏற்பட்ட நிலநடுக்கம்\nமேகாலயாவில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா\nகொரோனா தடுப்பூசியின் மனித மருத்துவ பரிசோதனையில் பங்கேற்கும் முதல் நபர்.\n#FACTCHECK: சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் தேர்வு முடிவுகள் குறித்து வெளியான அறிவிப்பு \nகல்வியில் அரசியல் செய்ய வேண்டாம், சிபிஎஸ்இ பாடத்திட்டம் குறைப்பு - மத்திய அமைச்சர் விளக்கம்.\nஎந்த சோதனையாக இருந்தாலும் இந்தியா மீண்டும் வரும் என்பது வரலாறு - மோடி.\n#live: கொரோனாவிற்கு எதிரான வலுவான போர்- மோடி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/social-media-viral-spread-kuthatam-video/", "date_download": "2020-07-09T20:44:27Z", "digest": "sha1:CHIWIDVQOQEVZKFQNHACGXD2P3I6HY2J", "length": 5617, "nlines": 89, "source_domain": "villangaseithi.com", "title": "சமூக ஊடகங்களில் வைரலாக பரவும் குத்தாட்ட வீடியோ ! - வில்லங்க செய்தி", "raw_content": "\nசமூக ஊடகங்களில் வை��லாக பரவும் குத்தாட்ட வீடியோ \nசமூக ஊடகங்களில் வைரலாக பரவும் குத்தாட்ட வீடியோ \nபதிவு செய்தவர் : வில்லங்க செய்தி December 2, 2019 9:27 AM IST\nPosted in வீடியோ செய்திTagged kuthatam, media, social, spread, video, viral, ஊடகங்கள், குத்தாட்டம், சமூக, பரவும், வீடியோ, வைரல்\nவிவாத நிகழ்ச்சி நடத்தும் டிவி நிறுவனங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தணும் போல இருக்குதாம்\nஆளுநர் மீது வழக்கு தொடரப் போவதாக முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/03/27/hyundai-exports-4000-getz-prime-to-germany-from-chennai-plant/", "date_download": "2020-07-09T21:50:50Z", "digest": "sha1:DQVVL3EAQDP2ZUDMXHUHAFSKKLZ66SC4", "length": 20960, "nlines": 285, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Hyundai exports 4000 Getz Prime to Germany from Chennai plant « Tamil News", "raw_content": "\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« பிப் ஏப் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nசென்னை துறைமுகத்தில் ரூ.100 கோடியில் இரண்டு பலஅடுக்கு கார் நிறுத்தும் இடம் ஓராண்டில் அமைக்கத் திட்டம்: துறைமுகத் தலைவர் தகவல்\nசென்னை, மார்ச் 27: ஏற்றுமதிக்கு முன்பாக கார்களை நிறுத்தி வைப்பதற்கு வசதியாக, சென்னை துறைமுகத்தில் ரூ. 100 கோடியில் இரண்டு பலஅடுக்கு கார் நிறுத்தும் இடங்கள் அமைக்கப்பட உள்ளன. ஒவ்வொன்றுக்கும் தலா ரூ. 50 கோடி செலவிடப்பட உள்ளது.\nமேலும், வணிக வளாகமும், உணவகமும் துறைமுகத்தில் திறக்கப்படும் என்று துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் கே. சுரேஷ் தெரிவித்தார்.\nஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் “நியூ கெட்ஸ்’ வகைக் கார், சென்னை துறைமுகத்தில் இருந்து ஜெர்மனிக்கு திங்கள்கிழமை ஏற்றுமதி செய்யப்பட்டன. மொத்தம், 4,000 கார்கள் கப்பல் மூலம் செல்ல உள்ளன.\nஇதற்கான நிகழ்ச்சி சென்னை துறைமுகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் கே. சுரேஷ் கூறியது:\nசென்னை துறைமுகத்தில் இருந்து, பன்னாட்டு கம்பெனிகளின் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட கார்கள் கடந்த ஆண்டு ஏற்றுமதி செய்யப்பட்டன.\nஏற்றுமதி செய்வது தொடர்பாக, ஹூண்டாய் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. 12 ஆண்டுகளுக்குப் பிறகும், அந்த ஒப்பந்தம் தொடர்கிறது.\nஏற்றுமதிக்கு முன்பாக, கார்களை நிறுத்த துறைமுகத்தில் இடம் உள்ளது. அந்த இடத்தில் 6,000 கார்கள் வரை நிறுத்தலாம். ஆனால், அந்த இடம் போதாது எனக் கூறுகின்றனர். இதனால், துறைமுகத்தில் பல அடுக்கு கார் நிறுத்தும் இடங்கள் இரண்டை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம்.\nஇதற்கு ரூ. 100 கோடி மதிப்பிடப்பட்டு உள்ளது. உரிய நிறுவனங்களை அழைத்துப் பேசி, ஓராண்டுக்குள் கட்டி முடிக்கத் திட்டமிட்டுள்ளோம். மேலும், உயர்தர உணவகமும், வணிக வளாகமும் அமைக்கப்படும் என்றார் கே.சுரேஷ்\nநிகழ்ச்சியில், தொழில்துறைச் செயலாளர் சக்திகாந்த தாஸ், ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் எச்.எஸ்.ஹீம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nதிமுக ஆட்சியில் ரூ.10,750 கோடி அன்னிய முதலீடு: ஸ்���ாலின்\nஸ்ரீ பெரும்புதூரை அடுத்த ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.75 கோடி முதலீட்டில் ஜப்பான் நாட்டின் கொமாட்சு கனரக வாகன உற்பத்தி ஆலையை புதன்கிழமை துவக்கி வைத்தார்\nஉள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின். உடன் (இடமிருந்து) தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தாமோ.அன்பரசன், கொமாட்சு தலைவர் எம்.சகானே, ஜப்பான் துணைத் தூதர் ஓய், கோடாகி, தொழில் துறைச் செயலர் சக்திகாந்ததாஸ், டி.யசோதா எம்.எல்.ஏ.\nகாஞ்சிபுரம், மார்ச் 29: திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் தமிழகத்தில் ரூ.10,750 கோடி நேரடி அன்னிய முதலீடு வந்துள்ளது என உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.\nஸ்ரீபெரும்புதூரை அடுத்த ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவில், ரூ.75 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஜப்பான் நாட்டின் கொமாட்சு கனரக வாகனங்கள் தயாரிப்பு ஆலையை புதன்கிழமை திறந்து வைத்து அவர் பேசியது:\nதமிழகம் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற இடமாக உள்ளதால், 10 மாதங்களில் 10 பெரிய நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன.\nரூ.10,750 கோடி நேரடி அன்னிய முதலீடு பெறப்பட்டதுடன், 39 ஆயிரம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும், 65 ஆயிரம் பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பும் கிடைத்துள்ளது. முதல்வர் கருணாநிதியின் சீரிய முயற்சியால் தமிழகம் தொழில் துறையில் மேன்மேலும் வளர்ந்து வருகிறது.\nஒரகடம் தொழிற்பூங்காவில் தேசிய மோட்டார் வாகன ஆராய்ச்சி மையம், நிசான் மோட்டார் ஆலை உள்பட பல்வேறு பெரிய நிறுவனங்கள் தங்கள் ஆலைகளை இங்கு அமைக்கவுள்ளன. மோட்டார் வாகன உற்பத்தி தொழிலுக்கு ஏற்ற இடமாக ஒரகடம் மாறி உள்ளது.\nமுதலீட்டாளர்களின் அனைத்து தேவைகளையும் தமிழக அரசு நிறைவேற்றும் என்றார் ஸ்டாலின்.\nகொமாட்சு இந்தியா ஆலை மேலாண் இயக்குநர் எஸ்.யுயுனோ வரவேற்றார். தலைவர் எம்.சகானே ஆலை குறித்து திட்ட விளக்கவுரை ஆற்றினார். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தாமோ.அன்பரசன், தொழில்துறைச் செயலர் சக்திகாந்ததாஸ், ஜப்பான் துணைத் தூதர் ஒய்.கோடாகி, எல் அன்ட் டி நிறுவனத் தலைவர் ஏ.எம்.நாயக், ஆ.கிருஷ்ணசாமி எம்.பி, டி.யசோதா எம்.எல்.ஏ. ஆகியோர் பேசினர்.\nஆட்சியர் பிரதீப் யாதவ், எம்.எல்.ஏ.க்கள் கே.சுந்தர், எஸ்.ஆர்.ராஜா, மாவட்ட ஊராட்சித் தலைவர் டி.துரைசாமி, ஒன்றியக் குழுத் தலைவர் ஆ.மனோகரன், எஸ்.பி. அமல்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/poverty/", "date_download": "2020-07-09T21:56:48Z", "digest": "sha1:AA5TXGCGTPT4F2ZCYZ2W77XHWAUV542O", "length": 204492, "nlines": 610, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Poverty « Tamil News", "raw_content": "\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nநமது நாடு 9 சதவீத பொருளாதார வளர்ச்சியை நோக்கி பீடுநடை போடுகிறது; அன்னியச் செலாவணி இருப்பு திருப்திகரமாக இருந்து வருகிறது.\nஆனால் அடிப்படை வசதியோ, அடுத்தவேளைக்கு உணவோ இன்றி அவதிப்படும் கோடிக்கணக்கான ஆதிவாசி மக்கள் நமது நாட்டில் இருக்கிறார்கள் என்பதை எண்ணிப்பார்த்தோமா என்று கேள்வி எழுப்பினால், இல்லை என்றுதான் பதில் அளிக்கவேண்டியுள்ளது.\nநமது நாட்டில் பொருளாதார வளர்ச்சியிலும் கல்வி முன்னேற்றத்திலும் பின்தங்கியுள்ள மாநிலங்களில் ஒரிசாவும் ஒன்று. தலைநகர் புவனேசுவரத்தில் அரசு போக்குவரத்து அறவே இல்லாத அவலம். சாலைகள்தோறும் ஆட்டோக்கள்தான். அரசு பஸ் போக்குவரத்துக் கழகம் திவாலாகிவிட்டதாக கொசுறு செய்தி.\nஇப்படிப்பட்ட ஒரிசா மாநிலத்தில் மக்களின் வாழ்க்கைத்தரம் எவ்வாறு இருக்கும் என்பதை எண்ணிப்பார்த்தால் கண்ணீரும் கவலையும்தான் மிஞ்சும்.\nஒரிசாவில் வனப்பகுதிகளும் மலைகளும் அதிகம். இதனால் மாநிலத்தின் மக்கள் தொகையில் 32 சதவீதம் பேர் மலைவாழ் மக்கள். ஆண்டாண்டுக் காலமாக எவ்வித முன்னேற்றமும் இன்றி அவர்கள் வறுமையில் வாடுகின்றனர். கனிம வளங்கள் ஏராளமாக இருந்தும் பொருளாதார வளர்ச்சித் திட்டங்களின் பயன்கள் அவர்களைச் சென்றடைவதில்லை. ���ோதாக்குறைக்கு மலைவாழ் மக்களிடையே பிளவு வேறு.\nஒரிசா மாநிலத்தின் தெற்குப் பகுதியில் கந்தமால் பகுதி அமைந்துள்ளது. இதன் மக்கள் தொகை 6 லட்சம். இதில் சுமார் 75 சதவீதம் பேர் “குயி’ மொழி பேசுகின்ற “கோந்த்’ என்ற பழங்குடி (எஸ்.டி.) இனத்தவர்களாவர். அடுத்து “பானா’ என்கின்ற தாழ்த்தப்பட்ட (எஸ்.சி.) மக்கள். “குயி’ மொழி பேசும் இவர்கள் 20 சதவீதம் பேர் ஆவர்.\nகோந்த் சமூகத்தினர் மிகவும் வறிய நிலையில் இருந்து வருகின்றனர். எந்த அரசு பதவிக்கு வந்தாலும் இவர்களைக் கண்டுகொள்வதே இல்லை. கல்வியறிவும் இல்லாத காரணத்தால் அறியாமையில் மூழ்கிக் கிடக்கின்றனர்.\nகோந்த் சமூகத்தினரின் அறியாமை, ஏழ்மை, படிப்பறிவின்மை போன்ற பலவீனங்களைப் பயன்படுத்திக் கொண்டு அவர்கள் மீது பானா சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்தி வருவதுதான் வேதனை அளிக்கும் விஷயமாகும்.\nபானா சமூகத்தினர் பலர் கிறிஸ்தவர்களாக மதம் மாற்றப்பட்டுவிட்டனர். மிஷினரிகளின் உதவியால் கல்வி, வேலைவாய்ப்புகளைப் பெற்று பொருளாதார ரீதியில் வலுவாகிவிட்டனர். மதம் மாறிய பிறகும் எஸ்.சி.க்கான சலுகைகளைப் பெறுவதற்காக போலி சாதிச் சான்றுகளைப் பெறுகின்றனர். இதன்மூலம் அரசின் சலுகைகளையும் அரசு வேலைகளையும் பெற்றுவிடுகின்றனர்.\nகோந்த் பழங்குடியினர் எண்ணிக்கையில் அதிக அளவு இருந்தும் கூட பொருளாதார ரீதியில் வலுவாக இல்லாத காரணத்தால் பானா சமூகத்தினரை விட பன்மடங்கு பின்தங்கிய நிலையிலேயே இருந்து வருகின்றனர். பானா சமூகத்தினரின் சுரண்டலால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் கோந்த் சமூகத்தினர்தான் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.\nமாவட்ட மக்கள்தொகையில் பெரும்பான்மையினராக இருந்தும்கூட கோந்த் சமூகத்தினர் எவரும் இதுவரை சட்டமன்ற உறுப்பினராகவோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினராகவோ தேர்ந்தெடுக்கப்படவில்லை. இதனால் அரசியல் செல்வாக்கு அறவே இல்லாதவர்களாகிவிட்டனர்.\nஅதேசமயம் பானா சமூகத்தினர் அரசியல் செல்வாக்குடன் திகழ்கின்றனர். தங்களுக்குத் தேவையான சலுகைகளை அரசிடமிருந்து பெற்றுவருகின்றனர்.\nகோந்த் சமூகத்தினரை அடக்கி ஆள்வதே குறிக்கோள் என்ற ரீதியில் புல்பானி சட்டமன்ற உறுப்பினரும் ஒரிசா அமைச்சரவையில் உருக்கு மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக இருந்தவருமான பத்மனாப பேஹ்ரா செயல்பட்டு வந்தார���.\nகடந்த ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி கோந்த் பழங்குடி இனத்தவர்கள் மீது பானா சமூகத்தைச் சேர்ந்தவர்களும் நக்சலைட்டுகளும் பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தினர். இதில் கோந்த் இனத்தைச் சேர்ந்த காகேஸ்வர் மாலிக் என்பவர் கொலை செய்யப்பட்டார். பிரம்மணிகால் என்ற கிராமத்தையே வன்முறைக் கும்பல் தீக்கிரையாக்கியது.\nநிலைமை கட்டுக்கடங்காமல் போவதைக் கண்ட ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதிரடி நடவடிக்கையாக அமைச்சர் பதவியிலிருந்து பத்மனாப பேஹ்ராவை நீக்கினார்.\nஎனினும் கோந்த் இனத்தவருக்கும் பானா இனத்தவருக்கும் இடையிலான மோதல் நீருபூத்த நெருப்பாகவே இருந்து வருகிறது. அது எப்போது மீண்டும் வெடிக்கும் எனத் தெரியவில்லை.\nவெவ்வேறு இனத்தைச் சேர்ந்த மானும் சிங்கமும் சேர்ந்து ஒரு துறையில் தண்ணீர் குடிக்கவில்லை என்றால் பரவாயில்லை என கூறிவிடலாம். ஆனால் ஒரே இனத்தைச் சேர்ந்த மானும் மானுமே சேர்ந்திருக்கவில்லை என்பதைக் கேட்கும்போது வேதனைதான் மிஞ்சுகிறது.\nநகர மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் காட்டும் ஆர்வத்தில் சிறு துளியையாவது ஆதிவாசிகளின் முன்னேற்றத்திலும் அரசியல் தலைவர்கள் காட்ட வேண்டும். அரசு அதிகாரிகளும் ஆதிவாசிகளின் நலனில் அக்கறை காட்டி அவர்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை சரிவர நிறைவேற்ற உதவ வேண்டும். அப்போதுதான் நமது நாட்டின் பூர்வகுடிகளான ஆதிவாசிகளின் வாழ்வில் ஒளிபிறக்கும்.\nசே-குவராவின் நாற்பதாவது நினைவு தினம்\nகியூபாவின் புரட்சிகர கதாநாயகர்களில் ஒருவரும், சமீபத்திய தசாப்தங்களில் தோன்றிய அதிகபட்ச ஆளுமை நிறைந்த குறியீடுமான எர்னெஸ்டோ சே-குவரா அவர்கள் சிறைபிடிக்கப்பட்டு, மரணத்தை தழுவிய நாற்பதாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகளை கியூபா இன்று கடைபிடித்தது.\nசே என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட, எர்னெஸ்டோ குவேரா அவர்கள், பிடெல் கேஸ்ட்ரோ அவர்கள் தலைமையிலான போராளிகளில் ஒருவராக செயல்பட்டார்.\nஇந்த போராளிக் குழுவினர், கியூபாவின் தலைவராக இருந்த புல்ஜென்ஷியோ பட்டிஸ்டோ அவர்களை 1959 ஆம் ஆண்டு பதவியிலிருந்து நீக்கினார்கள்.\nஅர்ஜெண்டினாவில் பிறந்த சே-குவரா அவர்கள், போலிவியாவில் நிகழ்ந்த கிளர்ச்சிக்கு உதவுவதற்காக அங்கு சென்றபோது, பொலிவிய ராணுவத்தினர் அவரை தொடர்ந்து சென்று, 1967 ஆம் ஆண்டு கொலை செய்தனர்.\nஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகளின் கடைசியிலிருந்து, சே-குவராவின் கொள்கைகளும், தோற்றமும், அமைதியற்ற இளம் தலைமுறையினர் பலருக்கு தூண்டுகோலாக, ஆகர்ஷ சக்தியாக இருந்து வருகிறது.\nசே-குவராவின் தாடி மண்டிய முகத்தின் படத்தை தாங்கிய டி ஷர்டுகள் இன்றளவும் உலகம் முழுவதும் பிரபலமாக இருந்து வருகின்றன.\nபொலிவிய ராணுவத்தை ஆட்டிப்படைத்த சே குவாராவின் 40}வது ஆண்டு நினைவு தினம்\nபொலி விய ராணு வத்தை ஆட் டிப்படைத்த கொரில்லாத் தலைவர் சே குவாராவின் 40வது ஆண்டு நி û ன வு தினத்தை அனுஷ்டிப்பதற்கு அந் நாட்டில் ஆதரவும், எதிர்ப்பும் காணப்படுகிறது.\nஆர்ஜென்டீனாவில் பிறந்து தொழில்ரீதியில் மருத்துவராக இருந்து பின்னர் கொரில்லாத் தலைவராக மாறிய சே குவாரா கடந்த 1967-ம் ஆண்டு அக் டோபர் 8-ம் தேதி பொலிவிய ராணுவத்தால் சுட்டுக் கொல் லப்பட்டார்.\nசமூக சிந்தனையாளரான சே குவாரா, அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் உயர போராடி வந்தார். இந்நிலையில் பொலிவிய ராணுவத்தால் சுற்றி வளைக்கப் பட்ட அவர், 39வது வயதில் கொல்லப்பட்டார். அவர் இறந்து 40 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலை யிலும் அந்நாட்டு மக்களில் சிலர் அவரை புனிதத் தலைவராகவே கருதிவருகின்றனர்.\nஆனால் ராணுவத்தினர் அவர் மீது கொண்டிருந்த ஆத்திரமும் வெறுப்பும் இன்னும் தணிந்தபா டில்லை. அவரைப் பிடிப்பதற் காக போராடிய ராணுவ வீரர்க ளில் சிலர் இன்னும் உயிருடன் உள்ளனர்.\n“சே குவாராவின் நினைவு தினத்தில் பொலிவிய அதிபர் ஈவோ மொராலேஸ் அவருக்கு அஞ்சலி செலுத்துவது நாட்டின் கெüவரத்துக்கும், ராணுவ வீரர் களுக்கும் இழைக்கப்படும் துரோ கமாகும்’ என்று சே குவாரை பிடித்த கமாண்டர் காரி பிராடோ (68) தெரிவித்தார்.\nநாட்டை பிடிக்க வந்தவரை கெüரவிப்பதைவிட எங்கள் பாதுகாப்பு படை மற்றும் ராணுவ வீரர்களை கெüரவப்ப டுத்தலாம் என்றும் அவர் தெரி வித்தார்.\nலத்தீன் அமெரிக்காவில் சமூக மற்றும் பொருளாதாரத்தில் வேறுபட்டு கிடந்த அடித்தட்டு மக்களுக்கு ஆயுத புரட்சி மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த சே குவாரா திட்ட மிட்டார். அதன்படி பொலிவி யாவில் புரட்சிகர படையை ஏற்ப டுத்தி 11 மாதங்கள் ராணுவத்தை எதிர்த்து போராடி வந்தார்.\nஅதற்காக சே குவாராவின் தலைமையில் செயல்பட்ட போராளிகள், காடுகளில் மறைந்து வாழ்ந்து பயிற்சி பெற்று வந்தனர். ஆனால் அவர் களுக்கு உள்ளூர் மக்கள் போதிய ஆதரவும் உதவியும் அளிக்காததால் அந்த வீரர்களில் சிலர் சண்டையிலும், சிலர் பட் டினியாலும், நோய்வாய்ப்பட் டும் இறந்தனர்.\nதேவை, வேலைவாய்ப்புடன் கூடிய வளர்ச்சி\nஉலகமயமாக்கல், தாராளமயமாக்கல், பொருளாதார சீர்திருத்தம் விளைவாக கடந்த 15 ஆண்டுகளில் இந்தியா மிகப்பெரிய மாற்றங்களைக் கண்டுள்ளது.\nபொதுவாக, தொலைத்தொடர்பு சாதனங்கள், மோட்டார் வாகனங்கள், இரும்பு, சிமென்ட், உருக்கு, மருந்து உற்பத்தி, தொலைக்காட்சி உள்ளிட்ட தொழில் உற்பத்தியில், சேவைத்துறைகளில், குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா அடைந்துள்ள வளர்ச்சி பிரமிக்கத்தக்கது.\nதகவல் தொழில்நுட்பத்தைப் பொருத்தவரை, பெரிய நிறுவனங்கள் பெங்களூர், ஹைதராபாத், நொய்டா (தில்லி) என்று தங்கள் செயல்பாட்டை வரையறுத்துக் கொண்டிருந்த நிலைமை மாறி, தமிழகத்தின் மீதும், குறிப்பாக சென்னையின் மீது, தங்கள் கவனத்தைத் திருப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.\nதகவல் தொழில்நுட்பத்துறையில் நிகழும் வளர்ச்சி மற்ற துறைகளின் வளர்ச்சிக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவுகிறது என்பது வெளிப்படை. பெருநகரங்களில் மட்டுமல்லாமல் இரண்டாம் நிலை நகரங்களிலும் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் நிறுவப்படுவது வரவேற்கத்தக்கது. இது அந்தந்த மாவட்டங்களில் உள்ள படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெருக்க உதவும்.\nதொழில்துறை மற்றும் சேவைத்துறைகள் கண்டுவரும் அபரிமிதமான வளர்ச்சியால் – விவசாய வளர்ச்சி வீதம் சுணக்கமாக இருந்தும்கூட – நடப்பாண்டின் முதல் 3 மாதங்களில் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு 9.3 ஆக உயர்ந்துள்ளது. பருவமழை கருணை புரிந்துள்ளதால் விவசாய வளர்ச்சியும் சற்றே மேம்படலாம். எது, எப்படி இருந்தாலும் இந்திய பொருளாதார வளர்ச்சி வீதம் 8.5 ஆக இருக்கும் என்பது பாரத ரிசர்வ் வங்கி மற்றும் ஐ.நா. சபையின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சி கவுன்சில் ஆகியவற்றின் கணிப்பு ஆகும். அதேசமயம், உலக அளவிலான பொருளாதார வளர்ச்சி 2006-ல் 4 ஆக இருந்தது; ஆனால் 2007-ல் இது 3.4 ஆகக் குறையும் என்று ஐ.நா. அமைப்பு கணித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.\nஇன்னொருபக்கம், கடந���த பல மாதங்களாக பெரும் அச்சுறுத்தலாக இருந்துவந்த பணவீக்க வீதம் 4-க்கும் குறைவாகச் சரிந்துள்ளது ஆறுதல் அளிக்கத்தக்கது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து உள்ளது.\nபங்குச் சந்தையில் சில வாரங்களுக்கு முன் நிகழ்ந்த ஏற்ற இறக்கத்திலிருந்து இந்தியா துரிதமாக மீட்சி அடைந்துள்ளது. இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை வலுவே இதற்கு உதவியது.\nஇத்தகைய வளர்ச்சி இருந்தும், நாட்டில் உள்ள 110 கோடி மக்களில், மூன்றில் ஒரு பங்கு மக்கள் ஏழ்மையிலும், வறுமையிலும் உழலுவது ஏன்\nரூ. 4 ஆயிரம் கோடி ஆஸ்தி உடையவர்களை உலக அளவில், “”டாலர் பில்லியனர்கள்” என்கிறார்கள். கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் ஒரு லட்சம் பேர் “”டாலர் பில்லியனர்”களாக உருவாகி உள்ளனர். இந்த விஷயத்தில் சர்வதேச அளவில், இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. அதாவது, அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ரஷியாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் “”டாலர் பில்லியனர்”கள் அதிகமாக உள்ளனர்.\nஅதேநேரம், இந்தியாவில் மட்டும்தான், எட்டு கோடிப் பேர், நாள் ஒன்றுக்கு தினக்கூலியாக ரூ. 20-க்கும் குறைவான தொகையில் வாழ்க்கையை நடத்துகிறார்கள்.\nஇந்தியா மகத்தான வளர்ச்சி கண்ட கடந்த 10 ஆண்டுகளில், ஒரு லட்சம் ஏழை விவசாயத் தொழிலாளிகள் வறுமையைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டனர். வேலையின்மையும் வறுமையும் கிராமப்புற விவசாயிகளை நிழலாகத் தொடர்கின்றன.\nஆசிய மேம்பாட்டு வங்கி அண்மையில் மேற்கொண்ட முக்கிய ஆய்வு ஒன்று, ஒரு விஷயத்தை உறுதி செய்கிறது. இந்தியா அடைந்துள்ள வளர்ச்சியின் பயன், ஏழை, எளிய மக்களுக்கு எட்டவில்லை என்பதே அது. ஜப்பான், தென்கொரியா தவிர, சீனா, வங்கதேசம், நேபாளம், இலங்கை போன்ற நாடுகளில், 1990 முதல் 2005 வரையிலான ஆண்டுகளில் ஏழை – பணக்காரர்களிடையேயான வருமானத்தில் உள்ள இடைவெளி அதிகரித்துள்ளது.\nவருமான இடைவெளி அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில், இந்தியா முன்னிலை வகிக்கவில்லை என்பது ஆறுதல் தரும் விஷயம்\nதற்போதைய பொருளாதார வளர்ச்சி, ஏற்கெனவே பணவசதி படைத்தவர்கள் மேலும் செல்வந்தர்கள் ஆவதற்கும் படித்த, நகர்ப்புற இளைஞர்கள் வேலைவாய்ப்பைத் தேடிக் கொள்வதற்குமே பெரிதும் உதவுகிறது. ஏழை, எளிய மக்கள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை.\n1970-களிலும் 1980-களிலும் ஒரு தொழில் முனைவர் வங்கியில் ரூ. 10 லட்சம் கடன் வாங்கி ஒரு சிறுதொழில் தொடங்கினால், அதன் மூலம் குறைந்தது 10 பேருக்கு வேலை கிடைக்கும் நிலை இருந்தது. வங்கிகள் 1969-ல் தேசியமயமாக்கப்பட்ட பின்னர், அடுத்த 20 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் சிறு தொழிலுக்கும் விவசாயத்துக்கும் முன்னுரிமை அடிப்படையில் கடனுதவி வழங்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் சிறு தொழில்கள், நாட்டின் மொத்த வேலைவாய்ப்புகளில் 40 சதவிகித வேலைவாய்ப்பை உருவாக்கித் தந்தன. குறைந்த முதலீட்டில், நிறைந்த வேலைவாய்ப்பு கிடைத்தது.\nதற்போது நிலைமை மாறிவிட்டது. நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில், மிகப்பெரிய அளவில் முதல் போட்டு, தொழில் நிறுவனங்கள் துவக்கப்படுகின்றன. ஆனால், ஒரு கோடி முதலீட்டில் ஒரு நபருக்குத்தான் வேலைவாய்ப்பு சாத்தியம்.\nஇதற்குச் சான்றாக, அண்மையில் மத்திய அரசு வர்த்தக அமைச்சகத்தின் செயலர் அளித்த தகவல் அமைந்துள்ளது. இது தவிர 75 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் இயங்கத் தொடங்கியுள்ளன.\nஇவற்றில், ரூ. 43,125 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்பு 35,000 பேருக்கு மட்டுமே.\nஇந்த நிலைமை சீராக, சிறுதொழில்களுக்கு முன்னுரிமை அளித்து குறைந்த வட்டியில் வங்கிக்கடன் வழங்கி புதிய வேலைவாய்ப்புகளைப் பெருக்க வேண்டும். கிராமப்புறங்களில் அதிக அளவில் வங்கிக் கிளைகள் தொடங்கி, விவசாயக் கடன்களை வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும். இதுவே வங்கிகள் மேற்கொள்ள வேண்டிய சமுதாயக் கடமை.\nகிராமப்பகுதிகளில் குடும்பத்தில் ஒருவருக்கு 100 நாள்களுக்கு வேலைவாய்ப்பளிக்க வகை செய்யும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம், நாடு முழுவதும் அமல்படுத்தப்பட வேண்டும்.\nஇவ்வாறு செய்யப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தமது சுதந்திர தின உரையில் அறிவித்தார். அது வெறும் அறிவிப்பாக நின்றுவிடாமல், முனைப்புடன் செயல்படுத்தப்பட வேண்டும். இதில், ஊழல்களுக்கு சற்றும் இடம் தரலாகாது. அப்போதுதான் வறுமை ஒழிப்பை நோக்கி நாடு உறுதியாக முன்னேற முடியும்.\n(கட்டுரையாளர்: முன்னாள் துணைப் பொது மேலாளர் – சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா).\nஜர்னலிஸம் துறையில் நுழையும் இளைஞர்களின் கனவுகள் வண்ணமயமாக இருக்கின்றன. தொலைக் காட்ச���த் தொகுப்பாளர், எ·ப்.எம். நிகழ்ச்சித் தொகுப்பாளர் என்று ஒளி-ஒலியில் மின்ன ஆசை. அங்கிருந்து ஓர் எட்டு எட்டி பெரிய திரைக்கு மாறும் ஆசை. ப்ரின்ட் மீடியா என்றால் அச்சில் பெயர் பளிச்சிட பிரபலங்களைப் பேட்டி கண்டு எழுதும் ஆசை. அந்தச் சந்திப்பு கள் மூலம் சமூக அந்தஸ்தையும் செல் வாக்கையும் வளர்த்துக்கொள்ளும் ஆவல்… என்று பல்வேறு கிளைக் கனவுகளுடன் வரும் இளைஞர்கள், பத்திரிகைத் துறையானது ஜனநாய கத்தின் நான்காவது தூண் என்கிற பிரதான நோக்கத்தைத் தவறவிடுகின்ற னர். நீண்ட நெடுங்காலமாக இந்தத் துறையில் இயங்கிவரும் நிறுவனங்கள் கூட ஜனநாயகப் பொறுப்பைக் கிளை நோக்கமாக்கிவிட்டுக் கேளிக்கை யையே முக்கியமாக ஏற்றுவிட்டன. இதன் விளைவாக மீடியா என்றாலே பரபரப்புப் பத்திரிகை இயல் என்பதாக ஓர் அர்த்தம் (அனர்த்தம்\nஇத்தகைய சூழலில் பி.சாய்நாத், மாக்ஸாய்ஸாய் விருது பெற்றிருக்கிறார். பத்திரிகைத் துறையில் நுழைய விரும்புவோருக்கும் நுழைந்துவிட்ட வர்களுக்கும் ஒரு த்ருவ நட்சத்திரம் இதன் மூலம் அடையாளம் காட்டப் பட்டிருக்கிறது.\nமுதல் பக்கச் செய்தியாக என்றும் இடம்பெறாது என்று தெரிந்தும்…\nபரபரப்பான போஸ்டர் செய்தி யாகி விற்பனையைக் கூட்டாது என்று தெரிந்தும்…\nஅசௌகரியமான சூழலில் செய்தி சேகரிக்க நாள் கணக்கில் உழைக்க வேண்டும் என்று தெரிந்தும்…\nஎழுதும் விஷயத்துக்கு அனைத்துத் தரப்பினரின் பாராட்டுகளும் வந்து குவியாது என்பது தெரிந்தும்…\nதோலுரித்துக் காட்டப்படும் அவலங் களும் பரிதாபங்களும் பெரிய அளவில் விரைந்து மாறிவிடமாட்டா என்பது நன்றாகவே தெரிந்தும்…\nயாரைப் பற்றி எழுதுகிறோமோ, அவர் கள் நம் எழுத்தைப் படிக்கக்கூட போவதில்லை என்று தெரிந்தும்…\nஇந்திய கிராம மக்களின் கஷ்டங் களையும் போராட்டங்களையும் சளைக் காமல் பதிவு செய்து வந்திருக்கிறார் பி.சாய் நாத். ‘இதழியல் தவம்’ என்று அவரது பணியை அழைப்பது நிச்சயமாக மிகை யில்லை.\nஅவரது அர்ப்பணிப்புக்குக் கிடைத் துள்ள அங்கீகாரம்தான் மாக்ஸாய்ஸாய் விருது. விருதுப் பணம் மொத்தமும் கிராம மக்கள் குறித்து ஆய்ந்து எழுதவே பயனாகும் என்று தெரிவித்ததுடன், தாம் பணியாற்றும் தி ஹிந்து நாளிதழுக்கும் அந்த விருது உரியது என்று சொல்லியிருக் கிறார் பி.சாய்நாத்.\nவிருதுக்கு வாழ்த்து; பெரு���்தன்மைக்கு வணக்கம்\nபொருளாதார முன்னேற்றமும் வறுமை ஒழிப்பும்\nஅரசின் தலையீடு, பங்களிப்பு ஆகியவற்றைக் குறைத்து சந்தையின் செயல்பாட்டை விரிவுபடுத்துவது புதிய பொருளாதாரக் கொள்கையின் மையக் கரு.\nஇப் புதிய பொருளாதாரக் கொள்கை செயல்பாட்டின் காரணமாக இந்தியப் பொருளாதாரம் அபரிமித வளர்ச்சி அடைந்து வறுமையும் குறைந்துள்ளதாக அரசும், இக் கொள்கையில் நம்பிக்கையுள்ள அறிஞர்களும் கூறுகின்றனர்.\nஇதற்குச் சான்றாகக் குறிப்பிடப்படுவது வறுமை விழுக்காடு\n1993 – 94ல் 36 சதவீதம் இருந்தது,\n2004 – 05ல் 27 சதவீதமாகக் குறைந்துள்ளது.\nவறுமைக் கோட்டை நிர்ணயிக்கும் முறையும், வறுமை விழுக்காட்டை அளவிடும் முறையும் பல விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளன. “வறுமைப் புள்ளிவிவரங்களை’ அறிந்துகொள்வது பொருளியல் கூறுகளை ஆய்ந்தறிய உதவும்.\nவறுமைக் கோட்டை அளவிடும் முறையை அறிவது அவசியமாகும். வறுமை என்பதற்கு எளிய இலக்கணம் ஒன்றை வரையறை செய்ய முடியாது. இதுபோல் வறுமையை அளவிடும் முறையும் மிகக் கடினமானது.\nதனிநபர் அல்லது குடும்ப வருமானத்தின் அடிப்படையில் வறுமையை அளவிடும் முறை எல்லோரும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்றாகும்.\nவருமானப் பகிர்வு அடிப்படையில் குறைந்த வருமானம் பெறும் 40 சதவீத மக்கள் வறுமையில் இருப்பவர்கள் என்று 1970-களில் உலக வங்கி கூறியது. இதே காலகட்டத்தில் தான்டேக்கர்-ரத் என்ற இரண்டு இந்தியப் பொருளியல் அறிஞர்கள் மக்களின் நுகர்வு-செலவின் அடிப்படையில் “வறுமைக்கோட்டை’ நிர்ணயம் செய்யலாம் என்று ஆய்ந்து கூறினர். இதனை அடிப்படையாகக் கொண்டு பல ஆய்வுகள் இந்தியாவிலும் மற்ற வளரும் நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டன.\n1993ல், மத்தியத் திட்டக் குழு வறுமைக் கோட்டைக் கணக்கிடும் முறையை வரையறை செய்தது. இந்தியாவில் தனி நபர் வருமானத்தை அளவிடுவது மிகக் கடினம். ஏனெனில், பல வழிகளில் வருமானம் பெறுவது, வருமானத்தின் ஒரு பகுதியை பொருளாகப் பெறுவது, உண்மை வருமானத்தைக் கூற மறுப்பது என பல காரணங்களைக் கூறலாம். இதனால், தனி நபர் நுகர்வுச் செலவு அடிப்படையில் “வறுமைக் கோடு’ நிர்ணயம் செய்யப்படுகிறது.\nஒருவர் தன் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள ஒரு மாதத்திற்குச் செய்ய வேண்டிய நுகர்வுச் செலவைக் கண்டறிந்து அதனை “வறுமைக் கோடு’ எனலாம்.\n1973 – 74ல் நகர்ப்புற வறுமைக் கோடு ரூ.56, இதனை நகர்ப்புறத் தொழிலாளர் பணவீக்கக் குறியீடு கொண்டு ஆண்டுக்காண்டு அதிகரித்து\n2004 – 05ல் வறுமைக்கோடு ரூ.538 என்று கணக்கிடப்பட்டுள்ளது.\nவறுமைக்கோட்டை வரையறை செய்வதில் உள்ள சிக்கல்களை பல அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மக்களின் நுகர்வுச்செலவில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. மக்களின் மொத்த நுகர்வுச் செலவில் உணவுச் செலவு குறைந்து மற்ற உணவு அல்லாத (கல்வி, சுகாதாரம்) நுகர்வுச் செலவு உயர்ந்துள்ளது.\nஆனால், 1973ல் இருந்து நுகர்வுச் செலவு கணக்கெடுப்பில் எவ்வித மாற்றமும் இல்லை. உணவுப் பொருள்களின் விலைகளும், மற்ற பொருள்களின் விலைகளும் வெவ்வேறு அளவில் உயர்ந்துள்ளன. ஆனால், ஒட்டுமொத்த பணவீக்கம் மட்டுமே “வறுமைக்கோட்டை’ அளவிடுவதில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.\nவறுமை என்பது சொந்த நுகர்வுச்செலவு அளவை மட்டுமே பொருத்தது அல்ல. பொதுச் சொத்துகளை மக்களின் ஒரு பகுதியினர் பயன்படுத்த முடியாது (உதாரணமாக நீர், விறகு) என்ற நிலை ஏற்படும்போது அவர்கள் வறுமைக்குத் தள்ளப்படுகின்றனர். இதனையும் வறுமைக்கோடு வரையறை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை.\nஇப்போது உள்ள “வறுமைக்கோடு’ செலவு மனிதனுக்கு எல்லா சக்திகளையும் அளிக்கக்கூடிய முழுமையான உணவுச் செலவுக்கு போதுமானதா என்ற ஐயப்பாட்டையும் பலர் முன்வைக்கின்றனர். இக் குறைகளை எல்லாம் நீக்கி புதிய அணுகுமுறையில் வறுமைக்கோட்டை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற சிந்தனை பலரால் முன்வைக்கப்படுகிறது.\nவறுமை விழுக்காடு கணக்கிடும் முறையையும் அறிந்துகொள்வது அவசியமாகும். மத்திய அரசின் புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தில் செயல்படும் ஒரு துறை “தேசிய மாதிரி கணக்கெடுப்பு மையம்’ ஆகும்.\nஇந்த மையம் ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை நாடு முழுவதும் நுகர்வுச் செலவினங்களைத் துல்லியமாக அளவிட வேண்டுமெனில், நீண்ட கேள்விப் பட்டியல் தேவை. இதை புள்ளியல் துறை தயாரிக்கிறது.\n1973 – 74, 1977 – 78, 1983, 1987 – 88, 1993 – 94, 1999 – 2000, 2004 – 05 ஆகிய ஆண்டுகளில் மக்களின் நுகர்வுச் செலவு மாதிரி கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டன.\nகணக்கெடுப்பு நடத்தும்போது, ஒருவர் உணவுக்காக கடந்த 30 நாள்களில் எவ்வளவு செலவு செய்தார்; கல்வி, சுகாதாரம், துணி, படுக்கை, காலணி, மற்ற பொருள்களுக்குக் கடந்த ஓர் ஆண்டில் எவ்வளவு செலவு செய்தார் என்றும் புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இதன் அடிப்படையில் ஒருவரின் ஒரு மாத நுகர்வுச் செலவு கணக்கிடப்படுகிறது.\nமாத நுகர்வுச் செலவை பல தொகுதிகளாகப் பிரித்து (உதாரணம் 0- 225, ரூ. 225 – 255) ஒவ்வொரு தொகுதியில் எவ்வளவு மக்கள் உள்ளனர் என்று பகுக்கப்படுகிறது. இந்த பகுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும், அதிலும் கிராமப்பகுதி, நகரப்பகுதி எனத் தனித்தனியாகக் கொடுக்கப்படுகின்றன. இதனைக் கொண்டு வறுமைக் கோட்டின் கீழ் எவ்வளவு பேர் உள்ளனர் என்று கணக்கிடப்படுகிறது.\nவறுமை விழுக்காடு குறைந்ததற்கான காரணங்களை ஆய்வு செய்ய வேண்டும். வறுமை விழுக்காடு 2004 – 05ல் 27 சதவீதமாகக் குறைந்துள்ளது.\n1993 முதல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதத்துக்கு அதிகமாக இருந்ததால் வறுமை விழுக்காடு குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nஅடுத்த பத்து ஆண்டுகளில் இந்தியா 9 சதவீத வருடாந்திர வளர்ச்சியை அடைந்தால் வறுமை விழுக்காடு 10 சதவீதத்தைவிடக் குறைவாக இருக்கும் என்றும் சிலர் கூறுகின்றனர்.\nமகேந்திரதேவ் என்ற பொருளியல் அறிஞர்\n1983 – 93 ஆகிய பத்தாண்டுகளில் வறுமை 9 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஆனால் அதிகப் பொருளாதார வளர்ச்சி அடைந்த\n1994 – 2004 ஆகிய பத்து ஆண்டுகளில் வறுமை 7.8 சதவீதம் மட்டுமே குறைந்துள்ளது.\nஎனவே பொருளாதார வளர்ச்சி எல்லோருக்கும் குறிப்பாக ஏழைகளுக்குச் சமமாகச் சென்றடையவில்லை என்று சுட்டிக்காட்டுகிறார். மேலும் 1994 – 2004 காலத்தில் உணவுப்பொருள்களின் விலையேற்றம் குறைவாக இருந்ததுதான் வறுமை விழுக்காடு குறைந்ததற்கு முக்கியக் காரணம் என்றும் பலர் கூறுகின்றனர்.\n2004 – 05ல் கிராம வறுமை விழுக்காடு 28 சதவீதமாகவும்,\nநகர வறுமை விழுக்காடு 25 சதவீதமாகவும் உள்ளது.\nமொத்தம் 30 கோடி பேர் வறுமையில் வாடுகின்றனர்.\nஇதில் 22 கோடி நபர்கள் கிராமங்களிலும்\n8 கோடி பேர் நகரங்களிலும் உள்ளனர்.\nதேசிய வறுமை விழுக்காட்டை விட அதிக வறுமை விழுக்காடு உள்ள மாநிலங்கள் –\nஉத்தரகண்ட் ஆகிய மாநிலங்களாகும். இந்தியாவின் ஏழைகளில் கிட்டத்தட்ட 65 சதவீதம் பேர் இம் மாநிலங்களில் உள்ளனர். இவற்றில் மகாராஷ்டிரத்தைத் தவிர மற்ற மாநிலங்கள் அதிகப் பொருளாதார வளர்ச்சியை அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவில் பொருளாதார வளர்ச்சி எல்லா மாநிலங்களிலும் சமமாகச் சென்றடையவில்லை. எனவே வறுமை ஒழிப்பும் எல்லா மாநிலங்களிலும் சம அளவில் ஏற்படவில்லை.\nவறுமையை முழுமையாக வரையறை செய்ய, எவ்விதமான புள்ளிவிவரங்களை எவ்வாறு சேகரிக்க வேண்டும் பொருளாதார வளர்ச்சியை எவ்வாறு பரவலாக்கி வறுமையைக் குறைக்க வேண்டும் ஆகியவை நம்முன் பல ஆண்டுகளாக உள்ள அறைகூவல்கள்.\n(கட்டுரையாளர்: மாநில திட்டக்குழு உறுப்பினர்.)\nமத்திய அரசு 36 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு அனுமதி அளித்திருக்கிறது. இத்துடன் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் 339 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கான முறையான அனுமதி வழங்கப்பட்டு, அவற்றில் 126 மண்டலங்களை அட்டவணைப்படுத்தியும் இருக்கிறது. இவற்றில் தமிழக அரசின் எல்காட் நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்படும் ஆறு மண்டலங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஒருபுறம் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு அனுமதி அளித்துவரும் மத்திய அரசு, இன்னொருபுறம், இந்த மண்டலங்களுக்கான நிலத்தைக் கையகப்படுத்தும் வழிமுறைகளைப் பற்றி எந்தவித அரசாணையோ, வழிகாட்டுதலோ, சட்டமோ இயற்றாமல் இருப்பது ஏன் என்பது புரியவில்லை.\nசொல்லப்போனால், கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் (Rural Development Ministry்) நில ஆர்ஜிதச் சட்டங்களில் சில மாற்றங்களைச் செய்து, அதை மத்திய அமைச்சரவை விவாதித்து இரண்டு மாதங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனால், அமைச்சரவையின் முடிவுகள் அறிவிக்கப்படாமல், மத்திய அரசு மௌனம் சாதிப்பதுதான் சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் பிரச்னைக்குரிய விஷயமாக மாற்றி இருக்கிறது என்று சொல்ல வேண்டும். மேற்கு வங்காளத்தையும், மகாராஷ்டிரத்தையும் தொடர்ந்து விவசாயிகள் இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குவது விரைவிலேயே எல்லா மாநிலங்களுக்கும் பரவ இருக்கும் ஆபத்து என்பது நிதர்சன உண்மை.\nதரிசு நிலங்களில், இதுபோன்ற சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைத்து அந்த இடங்களில் தொழில்வளம் பெருக்கவும், வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவும் பயன்படுத்தலாம். ஆனால், விளை நிலங்களை சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பதற்கு ஆர்ஜிதம் செய்வது என்ன நியாயம்\nஒரு தேசத்தின் இறையாண்மையும், பாதுகாப்பும் அந்த நாட்டின் உணவு உற்பத்தியில் இருக்கும் தன்னிறைவைப் பொருத்துத்தான் அமையும் என்பது சரித்திரம் நமக்குச் சொல்லித் தந்திருக்கும் பாடம். தொழில்மயமாக்குகிறோம் என்கிற பெயரில் விவசாயம் புறக்கணிக்கப்படுவதும், வேண்டுமென்றே அழிக்கப்படுவதும் தெரிந்தே படுகுழியில் விழுவதற்கு ஒப்பான செயல். இதை மத்திய அரசில் இருப்பவர்கள் உணர்வது அவசியம்.\nஎந்த நில ஆர்ஜிதத்திலும் அரசு தலையிடாமல், லாப நோக்கில் நிறுவப்படும் சிறப்புப் பொருளாதார மண்டல அமைப்பாளர்கள், விவசாயிகளிடம் நேரடியாகப் பேசி அவர்கள் கேட்கும் விலையைக் கொடுப்பதுதான் நியாயமாகத் தெரிகிறது. விவசாயிகளிடம் நிலத்தை வாங்கித் தனியாருக்குக் குறைந்த விலையில் தாரை வார்த்துக் கொடுக்க வேண்டிய அவசியம் அரசுக்கு என்ன இருக்கிறது என்பது புரியாத விஷயமாக இருக்கிறது.\nசிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அரசின் கருவூலத்துக்கு எந்தவிதப் பங்களிப்பும் செய்யப்போவதில்லை என்பது மட்டுமல்ல, இங்கிருந்து உற்பத்தியாகி ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களில் மத்திய அரசுக்கு நிதியிழப்பும் ஏற்படும் என்பதை நிதியமைச்சரே சுட்டிக்காட்டி இருக்கிறார். எந்தவித தொழிலாளர் சட்டங்களுக்கும் உட்படாத, அரசின் வரிகள் எதுவும் பாதிக்காத, ஒரு தனி சாம்ராஜ்யமாக இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைவது வருங்காலத்திற்கு நல்லதுதானா என்பதே விவாதத்துக்குரிய விஷயமாகத் தெரிகிறது.\nலாபகரமாக இல்லாத விவசாய நிலங்களும், தரிசு நிலங்களும் தொழில்வளத்தைப் பெருக்க பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதேசமயம், லாபகரமாக விவசாயம் நடக்கும் இடங்களைத் தொழிற்சாலைகள் அமைக்கப் பயன்படுத்துவது தடுக்கப்பட வேண்டும். நில ஆர்ஜிதம் செய்யும்போது, சம்பந்தப்பட்ட விவசாயிக்கோ, உரிமையாளருக்கோ நியாயமான விலை கொடுக்கப்பட வேண்டும் என்பது மட்டுமல்ல, சம்பந்தப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் வேலைவாய்ப்பு முன்னுரிமையும், சொல்லப்போனால் அந்த நிறுவனங்களில் பங்கும் (Shares) தரப்பட வேண்டும்.\nகடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சிறப்புப் பொருளாதார மண்டலச் சட்டம் இயற்றியபோதே இதையெல்லாம் சிந்தித்து செயல்பட்டிருக்க வேண்டும். இத்தனை எதிர்ப்புக்குப் பிறகும் எந்தவித வரைமுறையும் விதிக்காமல், முறையான அறிவிப்பும் இல்லாமல் மத்திய அரசு மௌனம் சாதிப்பது அரசின் நோக்கத்தையே சந்தேகப்பட வைக்கிறது.\nசரியான நேரத்தில் சரியான யோசனை\nசிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் நடைபெறும் கேலிக்கூத்துகளுக்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்புக் கிளம்பி இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவுவதில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், ஆளும்கட்சி அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்தான் அதிக அக்கறை காட்டுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டில் உண்மை இல்லாமல் இல்லை.\nஅதைத்தான், சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் பற்றிய ஆய்வு நடத்தி, சமீபத்தில் அறிக்கையும் சமர்ப்பித்திருக்கும் நாடாளுமன்றக் குழுவும் உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்தக் குழுவின் அறிக்கை, சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைக்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்கிற ஆலோசனையையும் கூறியிருக்கிறது என்பதுதான் குறிப்பிடப்படவேண்டிய விஷயம்.\nஇந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலம் என்கிற யோசனை சீனாவைப் பார்த்து ஏற்பட்ட விஷயம். கம்யூனிச நாடான சீனாவில், நிலங்கள் அனைத்தும் அரசுக்கு சொந்தம் என்பதால் நிலத்தைப் கையகப்படுத்துவம் சிரமமில்லை; இதுபோன்ற சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைப்பது என்பதும் கடினமான விஷயமல்ல. மேலும், அந்நிய கலாசாரத்தின் தாக்கம் பொதுவுடைமை நாடான சீனா முழுவதிலும் பரவிவிடக் கூடாது என்கிற எண்ணத்தின் அடிப்படையில் ஏற்பட்டதுதான் இந்தத் திட்டம். இந்தியாவின் அரசியல் அமைப்புக்கும் நமது கொள்கைகளுக்கும் இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் பொருந்துமா என்பதே சந்தேகம்.\nநாடாளுமன்ற கமிட்டி சொல்லியிருப்பது போல் இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைப்பதன் மூலம், விவசாயத் துறையின் அழிவில் நாம் தொழில் வளத்தைப் பெருக்க முயலுகிறோம் என்பதுதான் உண்மை நிலை. இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக விளைநிலங்கள் குறைந்த விலைக்கு அரசால் பெறப்பட்டு, தனிநபர்களுக்கு வழங்கப்படுகின்றன. அப்படிப் பெறப்பட்ட இடத்தில், தொழிற்சாலைகள் 40% மட்டும்தான் இருக்கும். 20% இடத்தில் உணவகங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் போன்றவை அமையும். மீதி 40% இடமும் அடுக்குமாடிக் கட்டடங்கள் கட்டப்பட்டு அதிக லாபத்துக்குப் பொதுமக்களுக்கு விற்கப்படும். மொத்தத்தில் சிறப்புப் பொர���ளாதார மண்டலங்களின் அடிப்படை நோக்கம் “ரியல் எஸ்டேட்’ என்பதுதான் அதிர்ச்சியான விஷயம்.\nவிவசாய நிலங்களைக் குறைந்த விலைக்கு வாங்கி, அவற்றை ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்யப்போகும் தனியாருக்கு அரசும் அதிகாரிகளும் ஏன் உதவ வேண்டும் என்பதுதான் பரவலான கேள்வி. அதுமட்டுமல்ல, இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலம் லாபம் ஈட்டித் தரும் பகுதிகளில்தான் நிறுவப்படுகின்றவே தவிர, பின்தங்கிய மாவட்டங்களில் நிறுவப்படுவதில்லை என்பதையும் நாடாளுமன்ற கமிட்டி சுட்டிக்காட்டியிருக்கிறது.\nஇந்த அறிக்கையில் குறிப்பிடும்படியான இன்னொரு விஷயம் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு பற்றியது. அந்நியச் செலாவணி ஈட்டித்தரப்போகிறார்கள் என்கிற ஒரே ஒரு காரணத்துக்காக, அரசு தனக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய எல்லா வருமானங்களையும் இழக்க வேண்டுமா என்பதுதான் அது. தனிநபர் நிறுவனங்களின் லாபத்தை அதிகரிக்க, அரசு தனக்கு வரவேண்டிய வரி வசூலை நஷ்டப்படுத்திக்கொள்வது மட்டுமல்ல, ஏழை விவசாயிகளையும் நஷ்டப்படவைக்க வேண்டிய அவசியம் என்ன என்கிறது அந்த அறிக்கை.\nசமச்சீரான பொருளாதார, தொழில் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இதுபோன்ற சிறப்புப்பொருளாதார மண்டலங்கள் அமைப்பதில் அரசு நிதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். விவசாயிகள் நலனை முன்னிறுத்தி மட்டும்தான் அரசின் செயல்பாடுகள் இருத்தல் வேண்டும் என்று கூறியிருக்கும் நாடாளுமன்றக் குழுவின் உறுப்பினர்களை நாம் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. சரியான நேரத்தில் சரியான ஆலோசனை. அரசு இப்போதாவது விழித்துக்கொண்டால் நல்லது\nஊழலை ஒழிக்க உயர்நிலை அமைப்புகள்\nஐக்கிய நாடுகள் சபையின் ஊழல் எதிர்ப்பு ஒப்பந்தமானது கடந்த 2005 டிசம்பர் 5 அன்று நடைமுறைக்கு வந்தது. இதற்கு இந்தியாவும் ஒப்புதல் அளித்தது. எனவே ஊழல் ஒழிப்பு அமைப்புகளை வலுப்படுத்த வேண்டியது இந்தியாவின் முக்கியக் கடமையாகும்.\nஇந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இரண்டாவது நிர்வாகச் சீர்திருத்த குழு இந்தியாவில் “லோக்பால்’, “லோக் ஆயுக்தா’ அமைப்புகளை உருவாக்கப் பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.\nதிட்டமிட்ட, உள்நோக்கத்துடன் ஒருவர் தனது பதவி அல்லது தகுதி ஆதாரங்களை நேரடியாகவோ அல்லது\nமறைமுகமாகவோ சுய லாபத்திற்குத் தவறாகப் பயன்ப��ுத்துவதே ஊழலாகும் என வரையறுக்கப்படுகிறது.\nபதவி அதிகாரத்தைத் தவறுதலாகப் பயன்படுத்துதல்,\nவிதிகள் – சட்டங்கள் – நியதிகள் முதலானவற்றை மீறுதல்,\nநடவடிக்கை எடுக்க வேண்டிய பணிகளில் செயல்படாமல் இருத்தல்,\nசுயநல நோக்கத்துடன் ஆதாரங்களைத் தேடுதல்,\nஒரு செயலைச் செய்வதற்கு அல்லது செய்யாமல் இருப்பதற்கு பணமாகவோ அல்லது பொருளாகவோ பெறுதல்,\nபொது நலனுக்கு ஊறு விளைவித்தல் போன்ற வகைகளில் ஊழல் நடைபெறுகிறது.\nஇத்தருணத்தில் “லோக்பால்’ அமைப்பைக் குறித்த விவரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்வதும் அலசி ஆராய்வதும் அவசியமாகும். “லோக்பால்’ அமைப்பானது முதல்முதலாக 1809 ஆம் ஆண்டு ஸ்வீடனில் ஏற்படுத்தப்பட்டது. இம்முறையானது இன்று எல்லா நாடுகளிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் குறித்து பல நாடுகளில் தீவிரமாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.\nமுன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் தலைமை வகித்த நிர்வாகச் சீர்திருத்த ஆணையம் 1966 ஆம் ஆண்டு தமது அறிக்கையில் தேசிய அளவில் “லோக்பால்’, மாநில அளவில் “லோக்ஆயுக்தா’ என்ற இரு வகையான லஞ்சத்தை களையும் அமைப்புகளை ஏற்படுத்துவதற்கு நாடாளுமன்றம் சட்டம் இயற்ற வேண்டுமெனப் பரிந்துரை செய்தது.\nஇதற்கான மசோதா 1968, 1971, 1977, 1985, 1989, 1996, 1998 மற்றும் 2001 ஆகிய ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் இன்னும் சட்டம் நிறைவேற்றப்படவில்லை. இருப்பினும் மாநில அளவில்\nஅசாம் உள்ளிட்ட 16 மாநிலங்கள் “லோக்ஆயுக்தாக்களை’ ஏற்படுத்தியுள்ளன.\nமத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள ஊழல் ஒழிப்பு கண்காணிப்பு ஆணையர் அலுவலகமும் பல மாநிலங்களில் “லோக்ஆயுக்தா’ அமைப்பு முறையும் சில மாநிலங்களில் மாநில லஞ்ச ஒழிப்புத் துறைகளும் இயங்கி வருகின்றபோதிலும் இவற்றின் அமைப்பு முறைகளிலும் நடைமுறைகளிலும் அதிகாரங்களிலும் ஒருமித்த தன்மை இல்லை.\nஇதனால் தேசிய அளவிலும் மாநிலங்களிடையேயும் ஒத்துழைப்பும் தகவல் தொடர்பும் மிக்கதாக உள்ள வகையில் “லோக்பால்’, “லோக்ஆயுக்தா’ என்ற இரண்டடுக்கு முறையை நாடாளுமன்றச் சட்டம் மூலம் உருவாக்க வேண்டிய காலம் இதுவாகும். இவ்வமைப்பு முறையை உருவாக்கத் தேவைப்பட்டால் அரசியல்சாசன சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளலாமென அரசியல்சாசன மறு ஆய்வு குழு தெரிவித்துள்ளது இங்கு நினைவி���் கொள்ளத்தக்கது.\n“லோக்பால்’ மூலம் பிரதமர், மத்திய அமைச்சர்கள் மற்றும் மத்திய அரசின் உயர் பதவி வகிப்பவர்கள் உள்ளிட்டோர் மீதான லஞ்சக் குற்றச்சாட்டுகளையும் “லோக்ஆயுக்தா’ மூலம் முதல்வர், மாநில அமைச்சர்கள் மற்றும் இதர அரசு அலுவலர்கள் மீதான குற்றச்சாட்டுகளையும் விசாரிக்க வழி செய்வதன் மூலமாக நாடு முழுவதும் லஞ்சத்தை ஒழிப்பதற்கான ஒருமித்த அமைப்பு முறை உருவாகும். இத்தகைய அமைப்பு முறையை உருவாக்க 40 ஆண்டுகளுக்கு முன்பே நிர்வாகச் சீர்திருத்த ஆணையம் பரிந்துரைத்தபோதிலும் மத்திய ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்களின் முழுமையான ஆதரவு இல்லாததால்தான் இம் மசோதா நிறைவேறவில்லையென மாநில “லோக்ஆயுக்தா’ அமைப்புகளின் ஏழாவது மாநாட்டில் மத்தியப் பிரதேச “லோக்ஆயுக்தா’ அமைப்பு தெரிவித்துள்ளது.\n“லோக்பால்’ பதவியில் நியமனம் செய்யப்படுபவர் உச்ச நீதிமன்ற நீதிபதி நிலைக்கும் “லோக்ஆயுக்தா’ பதவியில் நியமனம் செய்யப்படுபவர் உயர் நீதிமன்ற நீதிபதி நிலைக்கும் குறையாத தகுதி படைத்தவர்களாக இருக்க வேண்டும்.\nதேவைக்கேற்ப மத்தியிலும் மாநிலத்திலும் “உப லோக்பால்’, “உபலோக் ஆயுக்தா’ அமைப்புகளை நியமிக்கலாம். இவர்களை குடியரசுத் தலைவர், பிரதமர், தலைமை நீதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரை உள்ளடக்கிய குழு நியமனம் செய்ய வேண்டும். இப்பதவிகளில் காலியிடம் ஏற்படும்போது நீண்ட காலம் யாரும் பணியில் அமர்த்தப்படாமல் இருப்பதைத் தடுக்கும் வகையில் காலக்கெடுவும் மாற்றுத் திட்டமும் சட்டத்தில் ஏற்பாடு செய்ய வேண்டும். இவர்கள் மீது குற்றம் சுமத்தப்படும் சூழ்நிலை ஏற்படுமானால், உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது குற்றம் சாட்டப்பட்டால் கையாளும் விசாரணை முறையைப் பின்பற்றலாம்.\n“லோக்பால்’, “லோக்ஆயுக்தா’ அமைப்புகள் தன்னாட்சி பெற்றவைகளாக விளங்குவதோடு இவற்றின் நியமனங்களில் அரசியல் தலையீடுகளும் செயல்பாடுகளில் நீதிமன்றக் குறுக்கீடுகளும் இல்லாமல் இருக்க வேண்டும். இவ்வமைப்புகளுக்குத் தக்க அதிகாரங்களும் பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும். இப் பதவியிலிருந்து ஓய்வு பெறுபவர்களுக்கு எத்தகைய அரசுப் பணியும் வழங்கப்படக் கூடாது.\nமாநிலங்களில் தற்போது உள்ள “லோக்ஆயுக்தா’ அமைப்புகள் தம்மிடம் சமர்ப்பிக்கப்படும் புகார்களின் மீது ���ிசாரணை நடத்தி தமது பரிந்துரைகளை மாநில அரசுக்குத் தெரிவிக்கின்றனர். ஆனால் இப்பரிந்துரைகள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் மாநில அரசிடமே எஞ்சியுள்ளது. இதைப்போல உத்தேசிக்கப்பட்டுள்ள “லோக்பால்’ அமைப்புகள் செயல்படக் கூடாது. மாறாக “லோக்பால்’, “லோக்ஆயுக்தா’ ஆகியவற்றின் பரிந்துரைகளுக்கு நீதிமன்றத் தீர்ப்புகளைப் போன்ற சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும். இப் பரிந்துரைகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அல்லது உயர் நீதிமன்றத்தில் மட்டுமே மேல் முறையீடு செய்யும் வகையில் புதிய சட்டம் இருக்க வேண்டும். தம்மிடம் தாக்கல் செய்யப்படும் முறையீடுகள் மீது ஓராண்டுக்குள் தீர்வு காண சட்டத்தில் கால நிர்ணயம் செய்யப்பட்டாலும் அதற்கான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவது மத்திய அரசின் கடமையாகும்.\nவேலியே பயிரை மேய்வதுபோல அரசு மற்றும் அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள் சிலர் கடமையைச் செய்யாமல் இருப்பதாலும் பிறர் கடமைகளில் குறுக்கிடுவதாலும் அதிகாரத்தைத் தவறுதலாகப் பயன்படுத்துவதாலும் அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது. நேர்மையான அரசியல்வாதிகளும் அரசு ஊழியர்களும் தவறு செய்பவர்களை இனம் காண உதவ வேண்டும்.\nலஞ்சத்தைக் களைய வேண்டுமாயின் லஞ்சம் கொடுப்பதை நிறுத்தினாலே போதுமானது. நாடு தன்னிறைவு அடையவும் வல்லரசாக மாறவும் நாம் கனவு காணும்போது லஞ்சத்தை ஒழிக்க “லோக்பால்’ போன்ற அமைப்புகளை நம் நாட்டில் இன்னும் உருவாக்காமல் காலதாமதம் செய்வது சரியல்ல. மேலும் லஞ்ச லாவண்யமற்ற அரசைப் பெறும் உரிமை நாட்டின் குடிமக்களுக்கு உண்டு என்றால் மிகையல்ல.\nசரியான பணிகளை முடிப்பதில்கூட அரசு அலுவலகங்களில் ஏற்படும் கால தாமதம் ஊழலுக்கு வழி வகுக்கிறது. ஆட்சி நிர்வாக அமைப்பில் எந்தவொரு நிலையிலும் ஊழல் என்ற பேச்சுக்கே இடம் இருக்கக்கூடாது என்பதே நல்லாட்சித் தத்துவம்.\nமுதலாவது நிர்வாகச் சீர்திருத்த ஆணையத்தின் பரிந்துரையை போலவே இரண்டாவது நிர்வாகச் சீர்திருத்த குழுவின் பரிந்துரையை மத்திய அரசு கிடப்பில் போடாமல் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். பொதுமக்களும் தன்னார்வ அமைப்புகளும் இதற்காக குரல் கொடுக்க வேண்டும்.\n(கட்டுரையாளர்: ஒசூர் நகர வழக்கறிஞர்.)\n“”நிர்வாகத்தில் பொ��ுப்புணர்வு” என்பது இப்போது பரவலாகப் பேசப்படும் விஷயம். அரசு நிர்வாகத்தின் மீது இப்போது பொதுவாகவே எல்லோருக்கும் அதிருப்தி நிலவுகிறது; அத்துடன் ஜனநாயக உரிமைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்பட்டிருப்பதால் இந்த விஷயம் முக்கியத்துவம் பெறுகிறது.\n“மேலை நாட்டவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் பொறுப்புணர்வு; அலுவலகத்திலோ, நிர்வாகத்திலோ உங்களுடைய நிலை எதுவாக இருந்தாலும் உங்களுடைய வேலைக்கு நீங்கள்தான் பொறுப்பு. இந்தியாவிலோ, உயர் பதவியில் நீங்கள் இருந்தால் உங்களுக்கு பொறுப்பு குறைவு\nமத்திய அரசில் முக்கிய பதவியில் இருந்த மூத்த அமைச்சர் ஒருவர் வெளிப்படையாகக் கூறினார், “”வருமான வரி செலுத்த வேண்டும் என்பதையே நான் தொடர்ந்து 10 ஆண்டுகளாக மறந்துவிட்டேன்” என்று. அதற்குப் பிறகும் தண்டனை, நடவடிக்கை ஏதும் இல்லாமல் அவர்பாட்டுக்கு செயல்பட்டு வந்தார்.\nநூற்றுக்கும் மேற்பட்ட அரசுத்துறை நிறுவனங்கள் கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டத்தில் தொடர்ந்து செயல்பட்டு வந்தாலும், ஒரு தலைமை நிர்வாகிமீது கூட இங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதே இல்லை\nஅரசு நிர்வாகத்தில் உள்ளவர்கள் மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் என்பதாலேயே, அரசியல் சட்டத்தில் அதற்கு உரிய ஏற்பாடுகளை நமது முன்னோர் செய்துள்ளனர்.\nநாடாளுமன்றத்துக்குக் கட்டுப்பட்ட அரசாங்கம் என்பதே அதிகபட்ச திறமை, அதிகபட்ச பொறுப்புணர்வு ஆகியவற்றுடன் நிர்வாகத்தை நடத்தவேண்டும் என்பதற்காகத்தான். அரசின் வரவு, செலவுகளை ஆராய்ந்து நாட்டு மக்களுக்கும் தெரிவித்து, அரசையும் தட்டிக்கேட்கத்தான், “”தலைமைக் கணக்கு – தணிக்கையாளர்” என்ற உயர் கண்காணிப்புப் பதவி அரசியல் சட்டத்தால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.\nநாடாளுமன்றம் என்பது பொதுக்கணக்குக்குழு என்ற அமைப்பைக் கொண்டு இதே பணியைச் செய்கிறது. அதற்கு தலைமைக் கணக்கு தணிக்கையாளர் நண்பனாய், நல்லாசிரியனாய், வழிகாட்டியாய் செயல்படுகிறது.\n“நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும் செலவுகள் முறையாகச் செய்யப்படுகின்றனவா, திட்டங்கள் ஒழுங்காக நிறைவேற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்க பொதுக் கணக்குக்குழுவுடன், மதிப்பீட்டுக் குழு, அரசின் உறுதிமொழிகள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்யும் க���ழு போன்றவையும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.\nஅரசுத்துறை நிறுவனங்களின் பொறுப்புணர்வை உறுதி செய்ய, கம்பெனிகள் சட்டத்தில் 1956-ல் திருத்தம் கொண்டுவரப்பட்டது. உள்ளாட்சி மன்றங்களைப் பொருத்தவரை சிறப்பு தணிக்கை அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.\nநிர்வாகமே தனது ஊழியர்களின் பொறுப்புணர்வைச் சோதிக்கவும், மேம்படுத்தவும் அக அமைப்புகளையும் வழி முறைகளையும் கொண்டுள்ளது. புற ஏற்பாடாக, பொதுமக்களுடன் தினமும் குறிப்பிட்ட நேரங்களில் சந்திப்பு, புகார்-ஆலோசனைகளைப் பெறுவதற்கான நேரடி சந்திப்புக் கூட்டங்கள் போன்றவற்றைப் பயன்படுத்துகிறது.\nஅரசு நிர்வாகத்தின் உள்ளேயும் வெளியேயும் இத்தனை ஏற்பாடுகள் இருந்தபோதும், அரசுத்துறையிலும் அரசு நிறுவனங்களிலும் யாருமே பொறுப்பானவர்கள் இல்லை என்ற எண்ணம்தான் மக்களிடம் வலுத்திருக்கிறது.\nஒரு வேலையை எடுத்தால் குறிப்பிட்ட நேரத்துக்குள் அதைச் செய்து முடிக்க வேண்டும் என்ற உணர்வு ராணுவத்தில்தான் அதிகமாக இருக்கிறது; நீதித்துறையில்தான் அது மிகமிகக் குறைவாக இருக்கிறது. இதில் அதிகாரக் கட்டமைப்பு மட்டும் இந்த வேறுபாட்டுக்குக் காரணம் அல்ல, அமைப்பு ரீதியாகவே செய்துள்ள ஏற்பாடும், நிர்வாக நடைமுறைகளும்தான் இதற்கு முக்கியக் காரணம்.\nநிர்வாகத்தைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் உள்ள ஏற்பாடுகள் அனைத்தும் “”பெயரளவுக்குத்தான்” செயல்படுகின்றன என்றே மக்கள் கருதுகின்றனர். தவறுகளையும் தாமதத்தையும் தண்டிக்கவோ, கண்டிக்கவோ, திருத்தவோ நிர்வாகத்தில் எந்தவித ஏற்பாடும் இல்லை என்பதே அவர்களுடைய மனக்குமுறல்.\nநிர்வாகத்தைக் கண்காணிக்கும் அமைப்புகளின் செயல்பாட்டில் பளிச்செனத் தெரியும் அம்சங்கள் இரண்டு.\nபொறுப்பாக்குவதும் தணிக்கை செய்வதும், சம்பவம் நடந்து முடிந்த பிறகு தரும் ஆய்வறிக்கையாகவே இருக்கின்றன. எனவே, தவறு நடந்துவிடுகிறது அல்லது உரிய காலத்தில் நடைபெறாமல் மிகவும் தாமதமாக நடக்கிறது. இதற்குக் காரணமானவர்களை அல்லது தவறு செய்தவர்களை அடையாளம் கண்டு தண்டிப்பதற்குக்கூட நீண்ட காலம் பிடிக்கிறது.\nஒரு செயலுக்கு யார் பொறுப்பு என்பதை அறிய, மறைமுகமாக கேள்விகளைக் கேட்பதும், அதையும் நேரடியாகச் சம்பந்தப்பட்டவர்களைக் கேட்காமல் -அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறவர��களைக் கேட்பதாகவும் இருக்கிறது.\nஇந்தியாவில் பொது நிர்வாகத்தின் மீது நாடாளுமன்றத்துக்கு உள்ள கட்டுப்பாடு குறித்து 1952-1966 வரை மேற்கொண்ட ஆய்விலிருந்து பெறப்பட்ட தகவல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை.\n“”அரசியல்சட்டப்படி, அரசு நிர்வாகத்தின்மீது நாடாளுமன்றத்துக்கு முழு கட்டுப்பாடு இருப்பதாகக் கூறப்படுகிறது. நடைமுறையில் அப்படி ஏதும் இல்லை. அப்படியே அதற்கு அதிகாரம் இருந்தாலும் அதை அமல் செய்யும் உள்ள உறுதி அதனிடம் இல்லை.\nஇதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. நிர்வாகத்தை முழுமையாக ஆராய்ந்து, தவறுகளைக் கண்டுபிடித்து, உரிய திருத்த நடவடிக்கைகளையோ, தண்டனை நடவடிக்கைகளையோ எடுக்க நாடாளுமன்றத்துக்கு அவகாசம் இல்லை. நீண்ட நேரம் அமர்ந்து பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை ஆராயவோ, விவாதிக்கவோ அவை உறுப்பினர்களுக்கு ஆர்வம் இல்லை. அவையின் கூட்ட நேரத்தை அதிகப்படுத்த அரசுக்கும் விருப்பம் இல்லை. அவை நடவடிக்கைகளில் உறுப்பினர்களுக்கு ஆர்வம் குறைவு; இதனாலேயே பல நேரங்களில் அவையில் குறைந்தபட்ச (மொத்த உறுப்பினர்களில் 10 சதவீதம்) “”கோரம்” கூட இல்லை என்று மணி அடிக்கப்படுகிறது. பெரும்பாலான உறுப்பினர்களுக்கு நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பயிற்சியோ, அரசியல் விழிப்புணர்வோ, நிர்வாகத்தை நாடாளுமன்றம் கட்டுப்படுத்த வேண்டும் என்ற ஆர்வமோ கிடையாது.\nநிர்வாகத்தின் நெளிவுசுளிவுகளைத் தெரிந்துகொண்டு அதன் செயல்களை ஆராய்ந்து குறைகளைக் கண்டுபிடிக்கும் ஆற்றல் பலருக்குக் கிடையாது. நிர்வாகத்தின் பிரச்னைகள், அமைப்புமுறை, நிர்வாக நடைமுறை போன்றவை பெரும்பாலான உறுப்பினர்களுக்குத் தெரியாது. பெரும்பாலானவர்களுக்கு சுயேச்சையான சிந்தனை உணர்வும் கிடையாது. இந்த அறிக்கை வந்து 40 ஆண்டுகள் ஆனபிறகும் கூட, நிலைமை பெருமளவுக்கு மாறிவிடவில்லை.\nநாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதல்படி செய்யப்படும் தொகுதி வளர்ச்சி நிதி என்ற செலவினத்தை மட்டும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம். 1993-ல் தலா ரூ.5 லட்சம் என்று மொத்தம் ரூ.37.5 கோடி ஒதுக்கப்பட்டது. 1994-ல் தலா ரூ.1 கோடி என்று உயர்த்தப்பட்டு ரூ.790 கோடியானது. பிறகு அதுவே ரூ.2 கோடியாக உயர்த்தப்பட்டு ரூ.1,500 கோடியானது. இதே திட்டம் சட்டமன்றங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு ரூ.1,500 கோடியானது. இந்த திட்டங்��ளிலும் இறுதிப்பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டதில் 25% தான் போய்ச் சேருகிறது என்று தெரியவருகிறது.\nஇந்த நிலைமாற பின்வரும் பரிந்துரைகளைப் பரிசீலிக்கலாம்:\nநிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். இதற்கு முரணாக உள்ள, அரசு ரகசியங்கள் காப்புச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும். பொதுமக்கள் தகவல் அறியும் சட்டம் வலுப்படுத்தப்பட்டு விரிவுபடுத்தப்பட வேண்டும். ஒரு திட்டம் நிறைவேற்றப்பட்ட உடனேயே அது உருவான விதம், அதற்காக முதலில் மதிப்பிடப்பட்ட தொகை, செலவழிக்கப்பட்ட தொகை, அடைந்த பயன், திட்டம் தோல்வியா, வெற்றியா, சாதகம் அதிகமா பாதகம் அதிகமா என்பதைத் தொகுத்து மக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும்.\nநிர்வாக நடுவர் மன்றம் போன்றவை வலுப்படுத்தப்பட்டு, விரைவாக நீதி வழங்கப்பட வேண்டும். மனித வள மேம்பாட்டை அளக்கும் வழிமுறையைப் பின்பற்றி, ஒவ்வொரு சமூக நலத் திட்டத்தின் வளர்ச்சியையும் அளக்க வேண்டும். அரசு என்ற அமைப்புக்குப் பதிலாக, சமூகம் என்பதை ஊக்குவித்து அவர்களின் நன்மைக்கான திட்டங்களை அவர்களைக் கொண்டே அமல்படுத்தும் நவீன முறையைச் சோதித்துப் பார்க்க வேண்டும்.\nகாலாவதியாகிவிட்ட திட்டங்களையும் நடைமுறைகளையும் முடிவுக்குக் கொண்டுவர தனிச்சட்டம் இயற்ற வேண்டும். ஆம்புட்ஸ்மேன், லோக்பால் என்பது வெறும் புகார்களைப்பெறும் அமைப்பாக நின்றுவிடாமல், நிர்வாகத்தினரைப் பதில்சொல்ல வைக்கும் அமைப்பாகச் செயல்பட வலுப்படுத்தப்பட வேண்டும். பொறுப்பாக்குதல் என்ற பெயரில் அரசு நிர்வாகப்பணியாளர்களின் செயல்பாட்டுச் சுதந்திரம், திறமை, நேர்மை, நியாயமான அணுகுமுறை ஆகியவற்றை நசுக்கும்படியான கட்டுப்பாடுகளைத் திணித்துவிடக்கூடாது.\n(கட்டுரையாளர்: உறுப்பினர் – மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம்.)\nஊழல், திறமையின்மை, நிர்வாகச் சீர்கேட்டை சகித்துக் கொள்ளும் மனப்பான்மை: ப.சிதம்பரம் வேதனை\nதிண்டுக்கல், ஜூலை 10: ஊழல், திறமையின்மை, நிர்வாகச் சீர்கேடுகள் ஆகியவற்றை சகித்துக் கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக் கொண்டதுதான் நம்முடைய மிகப் பெரிய தோல்வி என மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் வேதனை தெரிவித்தார்.\nதிண்டுக்கல் மாவட்டம், காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் 25-வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் திங்கள்கிழமை அவர் ஆற்றி��� உரை:\nகடந்த 3 ஆண்டுகளாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.5 சதவிகிதத்துக்கும் கூடுதலாக இருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவின் பொருளாதாரம் குறித்து உலக நாடுகள் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளன. ஆனால், நமது மக்களிடம் எப்படி இந்த நம்பிக்கையை ஏற்படுத்துவது என்பதுதான் அனைவரிடமும் உள்ள முக்கியக் கேள்வி.\nஉலகமயமாக்குதலின் பயன்கள் கிராமப்புற இந்தியாவையும் சென்று அடைந்திருப்பது தெளிவு. பல்வேறு நிறுவனங்கள் நடத்தியுள்ள கருத்துக் கணிப்புகளில் இந்தியாவின் ஏழ்மை விகிதம் கிராமப்புறங்களில் 37.3 சதவிகிதத்தில் இருந்து 28.3 சதவிகிதமாகக் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.\nஇதேபோன்று வேலைவாய்ப்பும், குறிப்பாக மகளிர் வேலைவாய்ப்பு கிராமப்புறங்களில் அதிகரித்து இருப்பதும் புள்ளிவிவரங்கள் மூலம் தெளிவாகி உள்ளது.\nகிராமப்புறங்களில் வளர்ச்சி இருந்தாலும், அது உணரும்படியாக இல்லாததற்குக் காரணம் மாற்றம் மிக மெதுவாக நடைபெற்று வருவதுதான். வளர்ச்சியை வேகப்படுத்துவதுதான் நம்முன் இருக்கும் சவாலாகும். இதற்கு முக்கியமாக கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகள், நல்ல கல்வி, கூடுதலான வருவாய் ஆகியவை வழங்கப்பட வேண்டும்.\nஇந்திய கிராமங்களில் குறைவான தொழில் முதலீடு, குறைந்த தொழில்நுட்ப வசதி, சந்தையை தொடர்பு கொள்வதில் உள்ள சிரமங்கள் ஆகியவைதான் தடைக்கற்களாக உள்ளன.\nகடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 7 லட்சம் கிராமங்களுக்காக ரூ. 1.2 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.\nகிராமப்புற வளர்ச்சிக்காக ரூ. 88 ஆயிரம் கோடியும்,\nகுடிநீர் வசதிக்காக ரூ. 21 ஆயிரம் கோடியும்,\nதரிசு நில மேம்பாட்டுக்காக ரூ. 5 ஆயிரம் கோடியும்,\nபின்தங்கிய பகுதிகளை முன்னேற்றுவதற்காக ரூ. 6,700 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.\nசராசரியாக இதன் மூலம் 7 லட்சம் கிராமங்களுக்கும் தலா ரூ. 17 லட்சம் கிடைத்திருக்க வேண்டும். இதன் மூலம் பள்ளி, குடிநீர் வசதி, கிராமச் சாலைகள் எளிதாக ஒவ்வொரு கிராமத்திலும் ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால், உண்மையில் அவ்வாறு கிடைக்கவில்லை. இதற்கு காரணம் என்ன\nகிராமப்புற இந்தியாவுக்கு முக்கியத்துவம் வழங்கி பாரத் நிர்மாண் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரூ. 1.74 லட்சம் கோடி செலவில் 2009-ம் ஆண்டுக்குள் இத் திட்டத்தின் இலக்குகளை நிறைவேற்றப் பாடுபடுவோம்.\nஇத் திட்டத்தின் மூலம் கூடுதலாக நீர்ப்பாசன வசதியுடன் ஒரு கோடி ஹெக்டேர் பயிர் நிலத்தை உருவாக்கவும், 1,000 பேருக்கு மேல் வசிக்கும் கிராமங்களுக்கு இணைப்புச் சாலை வழங்கவும், 60 லட்சம் ஏழைகளுக்கு வீடுகள் கட்டித் தரவும் இன்னும் குடிநீர் வசதி பெறாத 74 ஆயிரம் குடியிருப்புகளுக்குக் குடிநீர் வசதி செய்து தரவும், மின் இணைப்பு இல்லாத 2.3 கோடி வீடுகளுக்கு மின்சாரம் வழங்கவும், தொலைபேசி வசதி இல்லாத 66,822 கிராமங்களுக்குத் தொலைபேசி வசதி செய்து தரவும் திட்டமிடப்பட்டுள்ளது.\nசாலைகளைப் போடுகிறோம். ஆனால், அவற்றைப் பராமரிக்க நிதி ஒதுக்குவதில்லை. மின்சாரத்தை வழங்குகிறோம். ஆனால், மின் திருட்டைத் தடுக்கவோ, மின்சாரக் கட்டணத்தை வசூலிக்கவோ தவறுகிறோம். வீடுகளைக் கட்டித் தருகிறோம். ஆனால், அவை குடியிருப்பதற்கு தகுதியில்லாத அளவுக்குக் கட்டப்படுகின்றன.\nநீர்ப் பாசனத் திட்டங்களை உருவாக்குகிறோம். ஆனால், அதில் மக்கள் பங்களிப்பு இல்லை.\nஎல்லாவற்றையும்விட நாம் ஒதுக்கும் நிதியை தவறாக செலவிடுபவர்கள் மற்றும் முறைகேடு செய்பவர்களைக் தண்டிப்பதில்லை. அதோடு ஊழல், நிர்வாகச் சீர்கேடு மற்றும் திறமையின்மை ஆகியவற்றை சகித்துக் கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக் கொண்டோம்.\nமாநில அரசு என்பது மிகப் பெரிய நிர்வாகம் ஆகவும், ஊராட்சி மிகச் சிறிய நிர்வாகமாகவும் இருப்பதால் இடைப்பட்ட ஒரு நிர்வாகம் தேவை. எனவே ஒவ்வொரு 10 லட்சம் மக்கள்தொகைக்கும் ஒரு மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும். இதற்கான 10 உறுப்பினர்களை மக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுக்க வேண்டும். கல்வி, சுகாதாரம், சாலைகள், குடிநீர் போன்ற அனைத்துத் துறைகளையும் மாவட்ட நிர்வாகம் கவனிக்கும். தேவைப்படும் நிதியை அரசு ஒதுக்கும். இதை நடைமுறைப்படுத்த அரசியல் சட்டத் திருத்தம் தேவையில்லை.\nமத்திய, மாநில அரசுகள் தங்கள் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள முன்வந்தால் போதும் என்றார் அமைச்சர் ப. சிதம்பரம்.\nஊழல் விசாரணை பணிகளுக்கும் “அவுட் சோர்சிங்’ மகாராஷ்டிராவில் புரட்சி\nமும்பை: நிறுவனங்கள், வங்கிகள் உட்பட பல நிறுவனங்களும், தங்கள் பணிகளில் சிலவற்றை இன்னொரு நிறுவனத்திடம், ஒப்படைத்து, “அவுட் சோர்சிங்’ முறையில் செய்து கொள்வதை பார்த்திருக்கிறோம்; ஆனால், அரசு ஊழியர் நடத்தை, ஊழல் குறித்து விசாரிக்��ும் பொறுப்பை, “அவுட் சோர்சிங்’ முறையில் செய்து கொள்வது பற்றி கேள்விப்பட்டதுண்டா ஆம், இப்படி ஒரு புரட்சியை செய்துள்ளது மகாராஷ்டிர அரசு.\nஇதனால், ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை கொந்தளித்துள்ளனர். இந்த அமைப்பு, முழு சுதந்திரமாக இயங்கும். ஓய்வு பெற்ற துணை கலெக்டர் தலைமையில் இயங்கும். அவருக்கு உதவ, ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் நியமிக்கப்படுவர். அவர்களுக்கு சம்பளம் தரப்படும். இந்த அமைப்பிடம், எல்லா துறையைச் சேர்ந்த ஊழியர்களின் விவகாரங்களும் ஒப்படைக்கப்படும். அதை விசாரித்து, அரசின் ஊழியர் நலத்துறைக்கு அறிக்கையை அனுப்பிவிடும். அதன் பேரில், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.\nஇந்த அமைப்பு உருவாக்கப்படுவது தொடர்பான அறிவிப்பை, ஊழியர் நலத்துறை வெளியிட்டவுடன், ஊழியர்கள் பலரும் கொதித்தனர். “அரசுக்கு தொடர்பே இல்லாத மாஜி அதிகாரிகள் மூலம் விசாரணை நடத்தினால், நியாயம் கிடைக்காது. மேலும், ஊழல் தான் அதிகரிக்கும்’ என்று அவர்கள் கூறியுள்ளனர். ஆனால், ஊழியர்கள் சொல்வதை ஏற்க அரசு தயாரில்லை. பல துறைகளில் உள்ள விசாரணை பிரிவுகளை அரசு கலைத்துவிட்டது. “ஊழியர்கள் பற்றிய எந்த ஒரு விசாரணையும் புதிய அமைப்பிடம் தான் ஒப்படைக்க வேண்டும்’ என்று துறைகளுக்கு உத்தரவிட்டுள்ளது.\n“”முறையற்ற செயல்களை மேற்கொண்டு குடிமக்களை வருத்தும் அரசன் கொலைகாரர்களைவிட கொடியவன்.” – என்ற குறட்பாவின்படி ஆட்சியாளர்களுடைய நேர்மையின் கீழ்தான் நாடு நலம் பெறும்.\nஆளவந்தவர்களும் நிர்வாகத்தில் இருப்போரும் மக்களுக்குப் புகார் அற்ற தூய்மையான ஆட்சியை வழங்க வேண்டும்.\nஇன்றைக்கு பொது வாழ்க்கையில் ஆரோக்கியமற்ற சூழல் நிலவுகிறது. ஆட்சிக்கு வந்தவர்கள் எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்றும் தங்களால், தங்களுக்காக ஆளப்படுகின்ற ஆட்சி என்ற நோக்கிலும் அரசை நடத்துகின்றனர்.\nஇந்த அவலப்போக்கை மாற்ற லோக்பால் மசோதா 1968, 1971, 1977, 1985, 1989, 1996, 1998, 1999 ஆகிய ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு சட்ட வடிவம் ஆகாமல் நின்றுபோனது. ஆனால் ஒப்புக்கு நாடாளுமன்றத்தில் பலமுறை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஊழலின் ஊற்றுக்கண்ணாக மேல்தட்டில் இருக்கின்றவர்களையும் தட்டிக் கேட்கின்ற மசோதா இன்றைய சூழலில் அவசியம் தேவை. பொது வாழ்வில் தூய்மையை ஏற்��டுத்தவும், ஆரோக்கியமான அரசியல் வளரவும் இம்மசோதா வழிசெய்யும்.\nபங்குபேர ஊழல், சர்க்கரைப்பேர ஊழல், டெலிகாம் ஒப்பந்த ஊழல், ஹவாலா ஊழல் என்று தொடங்கி இந்தியாவில் சர்வநிலையிலும் புரையோடிவிட்டது.\nபிகாரில் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் மீது கூறப்பட்ட ரூ. 950 கோடி தீவன ஊழல் இந்தியாவையே ஆட்டி வைத்தது.\nமுன்னாள் பிரதமர் தேவ கௌடாவின் மருமகளுக்கு சட்டத்திற்குப் புறம்பாக பெட்ரோல் விற்பனை நிலையங்களை சதீஷ் சர்மா ஒதுக்கியுள்ளார் என்ற குற்றச்சாட்டு நீதிமன்றம் மூலம் உண்மை எனத் தெரியவந்தது. இன்று சரத்பவார் மீது கோதுமை இறக்குமதி ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளன.\nஇந்திய வரலாற்றில் ஊழல்கள் தொடர் கதையாக இருக்கின்றன. பஞ்சாப் மாநில அன்றைய முதல்வர் பிரதாப் சிங் கைரான் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு நேரு பிரதமராக இருந்தபோது அதுபற்றி விசாரிக்க எஸ்.ஆர். தாஸ் கமிஷன் அமைக்கப்பட்டது.\n1958-ஆம் ஆண்டு பெரோஸ் காந்தி மக்களவையில் முந்திரா ஊழல் பிரச்னையை கிளப்பினார். ரூ. 1.25 கோடி மதிப்புள்ள பங்குகளை ஆயுள் காப்பீட்டுக் கழகம் முறைகேடாக விற்பனை செய்தது சம்பந்தமாக ஊழல் குற்றச்சாட்டை பெரோஸ் காந்தி பேசினார். இது சம்பந்தமாக ஆவணங்களை மக்களவையில் வைக்கும்படி வேண்டி அன்றைய மக்களவைத் தலைவர் அனந்தசயன அய்யங்காரிடம் கோரினார். ரகசியக் கோப்புகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கக் கூடாது என்று காங்கிரஸ் எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தபோதும், அய்யங்கார் முந்திரா ஊழல் சம்பந்தமான ரகசியக் கோப்புகள் அனைத்தையும் அவையில் வைக்கும்படி தீர்ப்பு வழங்கினார்.\nஇதன் பின்பு, பண்டித நேரு ஆணையின் பேரில் அன்றைய பம்பாய் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த எம்.சி. சுக்லா இதுகுறித்து விசாரணை நடத்தினார். இறுதியில் பங்கு பேர ஊழலில் முந்திரா சம்பந்தப்பட்டுள்ளார் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன் காரணமாக அன்றைய நிதியமைச்சர் டி.டி. கிருஷ்ணமாச்சாரி பதவியில் இருந்து விலகினார். அம்மாதிரி கிருஷ்ணமேனன் மீதும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.\nபிரதாப் சிங் கைரோனுக்குப் பிறகு பக்ஷி குலாம் முகமது மீதும், 1957-ல் கேரளத்தை ஆண்ட கம்யூனிஸ்ட் அரசு, ஆந்திரத்திலிருந்து அரிசி வாங்கப்பட்ட ஊழல் முதல் இன்றைக்கு ஆட்சியில் உள்ளவர்கள் வரை செய்த ஊழல்களை ஒரு நீண்ட பட்டியலாக இடலாம்.\nபுகழ்பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வி. காமத் மூன்றாவது மக்களவையில் சி.பி.ஐ. அறிக்கையின் அடிப்படையில் சீராஜின் ஊழலை அம்பலப்படுத்தினார். ஐந்தாவது மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்றைய வணிகத் துறை அமைச்சர் எல்.என். மிஸ்ரா ஏற்றுமதி உரிமம் வழங்கியதில் ஊழல் செய்துள்ளார் என்ற பிரச்னை எழுப்பப்பட்டது. அன்றைய மக்களவைத் தலைவர் ஜி.எஸ். தில்லான், இது சம்பந்தமான ரகசிய ஆவணங்களைப் பார்வையிட அனுமதி வழங்கினார். இறுதியில், இந்தப் பிரச்னையில் ஊழல் நடந்தது என்று நாடாளுமன்றம் உறுதிபட கூறியது.\nபாரத ஸ்டேட் வங்கியில் நடந்த நகர்வாலா ஊழலை அனைவரும் அறிவார்கள். ரூ. 60 லட்சம் தில்லி நாடாளுமன்றத் தெருவில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியிலிருந்து அன்றைய பிரதமர் இந்திரா காந்திக்கு வேண்டப்பட்டவர் என்ற காரணத்தினால் அந்த வங்கியின் அதிகாரி மல்கோத்ரா மூலம் வழங்கப்பட்டது என்ற பிரச்னை நாடு முழுவதும் எதிரொலித்தது.\nஇந்தச் சூழலில் நகர்வாலா மர்மமாக இறந்துவிட்டார். இந்தக் கிரிமினல் வழக்கு 32 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. யார் குற்றவாளி என்று இதுவரை நீதிமன்றம் தீர்ப்பு தரவில்லை என்பது வேதனையான செய்தி ஆகும். அந்தப் பணம் கொடுத்த வங்கி அதிகாரி மல்கோத்ரா கைது செய்யப்பட்டு பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு, சஞ்சய் காந்தியின் மாருதி கார் தொழிற்சாலையில் பணியில் அமர்த்தப்பட்டார்.\nஐந்தாவது மக்களவையில் மாருதி கார் ஊழல் சம்பந்தமாக பல சட்ட விதிமுறைகளை மீறி சலுகைகள் வழங்கப்பட்டது என நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. இந்தப் பிரச்னை சம்பந்தமான விவரங்களைத் தொழில் அமைச்சகம் மக்களவையில் வைக்கவிடாமல் தடுத்தது என்ற குற்றச்சாட்டு அன்றைய இந்திரா காந்தி மீது சுமத்தப்பட்டது. அவசர நிலை காலத்தில் ஊழல், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதற்கு ஷா கமிஷன் அமைக்கப்பட்டது.\nஏ.ஆர். அந்துலே, “”இந்திராகாந்தி அறக்கட்டளை அமைப்புக்கு’ பணம் வசூல் செய்தார் என்ற குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. இது சம்பந்தமான ஆவணங்கள் மக்களவையில் வைக்கப்பட்டது. இறுதியாக நீதிபதி லின்டன் தீர்ப்பின்படி மகாராஷ்டிர முதல்வர் பதவியிலிருந்து அந்துலே விலகினார்.\nபரபரப்பான போபர்ஸ் ஊழல் நாடாளுமன்றத்தில் பிரதிப���ித்தது. இதனால் ராஜீவ் காந்தி தலைமையில் மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசை மக்கள் அகற்றினார்கள். இந்த பேரத்தில் அவர் ரூ. 64 கோடி கமிஷனாகப் பெற்றார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.\nஇந்த விவகாரம் நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் விசாரணைக்கு அனுப்பப்பட்டது. ஒன்பதாவது மக்களவையில் தேசிய முன்னணி அரசு ஆட்சியில் இருந்தபோது போபர்ஸ் சம்பந்தமான முதல் தகவல் அறிக்கை வழங்கப்பட்டது.\nபோபர்ஸ் ஊழல் விசாரணை முடிவுறாத நிலையில் இன்றைக்கும் நிலுவையில் உள்ளது. குவாத்ரோச்சியை ஆட்சியில் உள்ளவர்கள் தற்போது பாதுகாக்கின்ற நிலை.\nசெயிண்ட் கிட்ஸ் பிரச்னை, வீட்டு வசதி ஊழல், ஜெ.எம்.எம். ஊழல், யூரியா இறக்குமதி ஊழல், ஹெக்டே மீது கர்நாடகத்தில் நில மோசடி குற்றச்சாட்டு என ஊழல்கள் பட்டியலும் நீண்டு கொண்டுள்ளன.\n10-வது மக்களவையில் பங்கு வியாபாரி ஹர்ஷத் மேத்தா நேரிடையாக பல அரசியல் தலைவர்களிடம் பணம் கொடுத்தேன் என்று கூறினார். இறுதியாக, இது சம்பந்தமாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு விடப்பட்டது. இப் பிரச்னை நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.\nசர்க்கரை பேர ஊழல், டெலிகாம் ஊழல் விவகாரம் போன்றவை கடுமையாக நாடாளுமன்றத்தில் பேசப்பட்டன. இது சம்பந்தமாக, அன்றைய அமைச்சர் சுக்ராம் டெண்டர்களை கடைசி நிமிடத்தில் மாற்றி ஊழல் செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அரசுக்கு ரூ. 20,000 கோடி இழப்பு ஏற்பட்டது.\nதேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலிருந்து பெரும் புள்ளிகளும், தொழிலதிபர்களும் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களாக 5729 நபர்கள் அடங்கிய பட்டியல் இருக்கிறது. இன்றும் அந்த ரகசியப் பட்டியல் வெளியிடப்படவில்லை. இதில் அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் இடம்பெற்றுள்ளனர்.\nதவறு செய்யும் ஆட்சியாளர்களை விசாரிக்க “லோக்பால்’ போன்ற அமைப்பு தேவை என வலியுறுத்தப்பட்டது. 1960-ம் ஆண்டு கே. சந்தானம் தலைமையில் அமைக்கப்பட்ட குழு ஊழல்கள் அதிகமாகிப் பரவி வருவதைப்பற்றியும் அதைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் பற்றியும் அரசுக்குப் பரிந்துரை செய்தது.\nஅதனடிப்படையில் பல்வேறு நிர்வாகச் சீர்திருத்தக் குழுக்கள் அனுமந்தையா, வெல்லோடு உன்னிநாதன், மாத்துர் போன்றோர் தலைமையில் அமைக்கப்பட்டன. 1966-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட நிர்வாகச் சீர்திருத்தக் குழுவும் மக்கள் தெரிவிக்கும் ஆட்சியாளர்களின் ஊழல், தவறுகளைப் பற்றிய புகார்களை ஆராய ஓர் அமைப்பு தேவையென வலியுறுத்தியது.\n“லோக்பால்’ போன்ற அமைப்பு செயல்படாமல் இருப்பதற்குக் காரணம் மக்கள் பிரதிநிதிகள் இதயசுத்தியோடு அணுகவில்லை என்பதே ஆகும்.\nமக்கள் மத்தியில் லோக்பால் பற்றி பல்வேறு உறுதிமொழிகள் அளிக்கப்பட்டும் நடைமுறைக்கு வராத அளவில் அணை போடப்பட்டுள்ளதோ என்ற சந்தேகம்தான் வலுத்துள்ளது.\n“”இதோ புலி வருகிறது…” என்பது போன்று லோக்பால் மசோதாவின் கதையும் உள்ளது. லோக்பாலுக்கு எப்போது விடிவுகாலம் வரும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.\nசீனாவில் சொத்து குறித்து புதிய சட்டம் கொண்டு வர அரசு ஆலோசனை\nசீனாவில், அரசிடமிருந்து நிலத்தை தனியார்கள் குத்தகைக்கு பெறவேண்டிய நிலை உள்ளது பற்றிய கோபம் அதிகரித்து வருவதால், ஒரு புதிய தனியார் சொத்து சட்டம் ஒன்றைக் கொண்டு வருவது குறித்து சீன நாடாளுமன்றம் பரிசீலித்து வருகிறது.\nகிராமப்புறங்களில், தங்களது நிலங்களை, புதிய வீடுகள் மற்றும் தொழிற்சாலைக் கட்டிடங்களைக் கட்டுவோருக்குப் பறிகொடுத்த மக்களின் பிரச்சினைகள் காரணமாக, அங்கு பரவலான சமூக அதிருப்தி நிலவுகிறது.\nகம்யூனிஸ்ட் சீனா, ஒரு அதிகரித்து வரும் அளவில், முதலாளித்துவ நாடாக மாறிக்கொண்டு வரும் நிலையில், இந்த புதிய சட்டம், சொத்து பறிமுதல் செய்யப்படுவதற்கு அல்லது அழிக்கப்படுவதற்கு எதிராக பாதுகாப்பளிக்கும். இந்த சட்டத்திற்கு அடுத்த வாரம் ஒப்புதல் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசீனாவில் வறட்சி: உணவு உற்பத்தி பாதிப்பு\nபெய்ஜிங், ஜூன் 13: சீனாவில் 6 கோடியே 59 லட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் நிலப்பகுதி வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆண்டுதோறும் 3 கோடி டன் உணவு உற்பத்தி குறைந்து வருகிறது.\nசீன வேளாண்மைத் துறை துணை அமைச்சர் வீ சோ கூறியது: நாட்டின் மொத்த தண்ணீர் உபயோகத்தில் விவசாயத்திற்கு 64 சதவீதம் செலவிடப்படுகிறது. நீரை சேமிப்பது சமுதாயத்திற்கு அவசியமானது.\nவேளாண்மைத் துறையில் நீர் சேமிப்பு உத்திகளை கையாளுவதும், நீர் சேமிப்பை சிறந்த முறையில் செயல்படுத்துவதும் கடினமான பணி.\nமேலும் சீனாவில் 30 கோடி ஏக்கர் நிலத்தில் விவசாயம் மேற்கொள்ள முடியாத அளவுக்கு 3000 கோடி கனஅளவு மீட்டர் நீர் குறைவாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.\nசீன அரசு தற்போது ரூ. 364 கோடிக்கும் அதிகமான செலவில் 16 லட்சத்து 47 ஆயிரத்து 415 ஏக்கர் நிலத்தில் நீர் சேமிப்பு உத்திகளை செயல்படுத்தியுள்ளது.\nஇதனால் ஆண்டுக்கு 270 கோடி கனஅளவு மீட்டர் மழை நீரும், ஏக்கருக்கு 1260 கனஅளவு மீட்டர் நீரும் சேமிக்கப்படுகிறது.\nவிதர்பா பகுதியில் 7 விவசாயிகள் தற்கொலை\nநாகபுரி, அக். 28: கடன்தொல்லையால் மகாராஷ்டிரத்தின் விதர்பா பகுதியில் வியாழக்கிழமை வரை 7 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக அப்பகுதி விவசாயிகளுக்காக பாடுபடும் விதர்பா ஜன அந்தோலன் என்ற தன்னார்வ அமைப்பு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.\nஇருந்து தலா 2 பேரும் புல்தானா மாவட்டத்தில் இருந்து ஒருவரும் தற்கொலை செய்துகொண்டதாக கூறி, அவர்களின் பெயர்களையும் வெளியிட்டுள்ளது அந்த அமைப்பு.\nஇதன்மூலம் கடந்த ஆண்டு ஜூன் முதல் அப்பகுதியில் 1,035 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக அந்த அமைப்பு மேலும் கூறுகிறது.\nசுய உதவிக் குழுக்களின் தந்தை\nகடைசியில், சகலவிதத்திலும் தகுதி பெற்ற இந்த மனிதருக்கு உலகின் உயரிய விருது அளிக்கப்பட்டிருப்பதை எண்ணி இந்தியர்களாகிய நாமும் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். “சுய உதவிக் குழுக்களின் தந்தை’யாகக் கருதப்படக்கூடிய முகம்மது யூனுஸுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டிருப்பதை இந்தியாவின் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் சுய உதவிக் குழுக்கள் பரவசத்துடன் வரவேற்பதைப் பார்க்கும்போது இப்படிக் கூறுவதே சரியாக இருக்க முடியும்.\n1976-ல் பங்களாதேஷில் சுய உதவிக் குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டு, மிகக் குறுகிய காலத்தில் 1986-களுக்குப் பின்பாக இந்தியாவில் படிப்படியாகத் துவங்கி உலகிலேயே அதிக சுய உதவிக் குழுக்களைக் கொண்ட நாடாக இந்தியா வளர்ந்துள்ளதைப் பார்க்கும்போது, அந்தப் பொருளாதார நிபுணரின் தொலைநோக்குப் பார்வை நுட்பமாகவும், சரியானதாகவும் இருந்திருப்பதைப் பார்க்க முடிகிறது.\nசிட்டகாங் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த முகம்மது யூனுஸுக்கு 1974-ல் ஏற்பட்ட வங்கப்பஞ்சம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கிராமப்புறங்களில் வாழும் மக்கள், குறிப்பாக பெண்களின் அவல நிலை, கந்துவட்டிக் கொடுமைகளில் சிக்கித்தவிக்கும் நிலையை நேரில் பார்த்தார். மருந்தின்றி நோயில் அவஸ்தைப்படும் ஒரு வயதான மூதாட்டியைக் காப்பாற்றக்கூட அருகில் உள்ளவர்கள் முயலாத இயலா நிலையைப் பார்க்க நேரிட்டது.\nஅந்தத் தெருவில் வசித்த பெண்களிடம் மிகச் சொற்பமான தொகையை வசூல் செய்து, அந்த மூதாட்டியை உயிர் பிழைக்க வைத்து அந்தப் பெண்கள் சுயமாகத் தொழில் துவங்க சிறிய தொகையைக் கடனாகக் கொடுத்தார் யூனுஸ். தங்களின் சிறிய பங்களிப்பில் ஓர் உயிரைக் காப்பாற்ற முடிந்ததையும், தங்களுக்கு அளிக்கப்பட்ட சிறிய பொருளாதார உதவியைப் பற்றிக் கொண்டு அந்தக் கடனை சிறிது சிறிதாக அடைக்க இயலும் என்ற நம்பிக்கையையும் இந்தச் சிறிய நிகழ்ச்சி அவர்களுக்கு ஏற்படுத்தித் தந்தது. ஆச்சரியப்படத்தக்க வகையில், ரொம்ப நேர்மையாக அவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்திய விதம் யூனுஸுக்கு பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. அவர்களுக்கு கடனுதவி அளிக்க அரசு வங்கிகள் மறுத்த நிலையில், 1976-ல் கிராமிய வங்கியை பெண்களுக்காகவே துவக்கினார். பெண்களின் சுய உதவிக் குழுக்களை நிறுவி, அவர்களது வாராந்திர சேமிப்பை வங்கியில் செலுத்தச் செய்து, அதன் அடிப்படையில் கடன் வழங்க ஏற்பாடு செய்தார். பங்களாதேஷ் முழுவதும் 2000-க்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகள் உருவாக்கப்பட்ட பின்னணியில், யுனெஸ்கோ மூலம் சுய உதவிக் குழுக்கள் பற்றிய மதிப்பீடு உலக அளவில் எடுத்துச் செல்லப்பட்டு, கிராமப்புற பொருளாதார வளர்ச்சிக்கு அஸ்திவாரமாக இவை செயல்படும் என்பதைக் கண்டறிந்து ஆசிய, ஆப்பிரிக்கா, ஐரோப்பா நாடுகளுக்கும் இந்த சிந்தனை பரவியது.\n1986களுக்குப் பின்பு இந்தியாவில் சுய உதவிக் குழுக்கள் உருவாகத் தொடங்கின. ஆரம்பத்தில் எந்த அரசியல் கட்சியும் இதைக் கண்டு கொள்ளவில்லை. ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் இதன் அபரிதமான வளர்ச்சி, பெண்களின் சிந்தனையில் ஏற்பட்ட மாற்றம், ஒரே மாதிரியாக சீருடையில் 20 பேர், 30 பேர் உள்ளூர் பிரச்சினைகளை, நகராட்சிகளில், மாநகராட்சிகளில் மொத்தமாக முறையிட்டபோது, அவசர அவசரமாகப் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தனர். கடைசியாக, சுய உதவிக் குழுக்களை யார் ஆரம்பித்தார்கள் என்ற போட்டி தமிழகத்தில் முக்கிய இரு அரசியல் கட்சிகளுக்கிடையே ஏற்பட்டதில் போய் முடிந்தது. எது எப்படி என்றாலும் தமிழகத்தை ஆட்சி செய்த கட்சிகள், சுய உதவிக��� குழுக்களை ஆதரித்தன. இந்தியாவில் இன்றைக்கு 30 லட்சத்துக்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்கள் என்றால் அவற்றில் உத்தேசமாக 5 கோடி பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இவர்கள் வங்கிகளில் கடனை வாங்கி மிகவும் நேர்மையாகத் திருப்பிச் செலுத்துவதை அறிந்து, பெரும்பாலான வங்கிகள் இவர்களுக்கு கடன் தருவதையே விரும்புகின்றன. “வாராக் கடன்கள்’ பட்டியலில் சுய உதவிக் குழுக்களின் கடன்கள் இல்லையென்றே கூறலாம்.\nமனித சமூகத்தின் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு தீர்வு காண எத்தனையோ தத்துவங்களும், மதங்களும் அவ்வப்போது தோன்றத்தான் செய்கின்றன. ஆனாலும் மனித வாழ்வு நைந்து போய்த்தான் கிடக்கிறது. ஆயினும் ஓரளவு சாத்தியப்பாடுடன் கூடிய ஓர் அமைதியான இயக்கத்தை – பெண்களின் விழிப்புணர்வை, நம்பிக்கையைப் பெறுவதில் மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறார் முகம்மது யூனுஸ் என்றே கூறலாம்.\nசுயதொழில் மூலம் சம்பாத்தியம் செய்யும் இந்தக் குழுக்களின் உறுப்பினர்கள், சமூகத்தில் ஒரு கௌரவமான அந்தஸ்தைப் பெற்றிருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தப் பெண்கள் தினசரி செய்தித்தாள் வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கியிருக்கிறார்கள். “நம்ம ஆளுக்குத்தான் நோபல் பிரைஸ் கொடுத்திருக்காகளாம்…’ என்று மகிழ்ச்சியுடன் சில பெண்கள், பத்திரிகை படித்துச் சொல்லும்போது, ஓரு நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணரைப் பற்றி ஒரு நாட்டின் லட்சக்கணக்கான பெண்கள் நினைவு கூர்வதுகூட இதுவே முதல் முறையாக இருக்கும் என்று தோன்றுகிறது.\nஓர் ஆட்சியாளர் பாமரரைக் கண்டு கண்ணீர் விடுகிற கனிந்த இதயமும், சமூகத்தின் பொருள்வளத்தைக் கூட்டுகிற அறிவுநுட்பம் நிறைந்த கூர்மையான மூளையும் கொண்டிருக்க வேண்டும்.\nகியூபாவின் தலைவர் பிடல் காஸ்ட்ரோ ஒரு புரட்சியாளர். காடுகளில் ஒளிந்திருந்து ஓர் ஆயுதம் தாங்கிய பேரியக்கத்தை வழி நடத்தியவர். இருந்தும் வெறுமனே புரட்சி என்று பொருளாதாரச் சிந்தனையில்லாமல் இருந்துவிடவில்லை. துப்பாக்கி ஏந்திய புரட்சியாளர்கள் கூடாரத்தில் தொழில் முனைவோருடன் பேச்சு நடத்தி கியூபா நாட்டின் தொழில் வளத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பெருக்கிக் கொண்டார். கியூபாவில் ஒரு தன்னிறைவை உருவாக்கியுள்ளார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. எது வளர்ச்சி தருமோ அதை மனத்தில் வைத்து தனது ஆயுதப்புரட்சி என்கிற இறுகுதலை ஒருவகையான இளகுதலுக்குட்படுத்தியதால் உண்டான வளர்ச்சி அது. எளியவர்களது விடுதலைக்கான தாகமும், பொருளாதார வளர்ச்சிக்கான ஈடுபாடும் சமவேகத்தில் கொண்டு இயங்கும் அரசு, ஆரோக்கியமான அரசு.\nஇன்று நாம் பின்பற்றுகிற மக்களாட்சித் தத்துவத்தின் அடிப்படையும் அதுதான். மக்களாட்சி என்கிற ஆட்சிமுறையின் மூலம் கிரேக்கத்திலிருந்து வருகிறது. மூன்றாம் நூற்றாண்டுகளில் கிரேக்க அரசியல் சமூகம் ஒரு பெரும் குழப்பத்தில் சிக்கி நின்றது. பணக்காரர்கள் “ஜிம்னாசியம்’ கட்டிக் கலைகள் வளர்த்தனர். ஆனால் கஞ்சிக்குத் தவித்து கடைநிலையில் ஒரு கணிசமான மக்கள் கூட்டம் வாடிக் கிடந்தது. நாளாவட்டத்தில் தொழிலாளர்கள் எதிர்ப்புக் குரல் கொடுத்தனர். இந்த அரசியல் சிக்கலைத் தீர்த்து வைக்க சொலோன் என்ற தத்துவியலாரை நடுவராக நியமித்தனர். அவர் எந்தச் சார்புமின்றித் தீர்ப்புச் சொல்லி, ஒரு முறையான அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்தார். நிலக்கிழார்களுக்கு சொத்துகளை வைத்துக்கொண்டு நிர்வகிக்க அனுமதி தந்து, ஆனால் அவர்கள் அதிகமான வரி கட்ட வேண்டும் என்ற ஒழுங்கை முன்வைத்தார். அதேநேரத்தில் அரசைத் தேர்ந்தெடுக்கிற பொறுப்பின் பெரும்பகுதியை ஏழைகளுக்குக் கொடுத்தார்.\nசெல்வந்தர்கள் தங்கள் சொத்தை வளர்த்துக் கொள்கிறபோதே ஏழைகளை அவர்களது வறுமை நிலையிலிருந்து உயர்த்த ஏதாவது ஒரு சமூகப்பொறுப்பை அவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதில் சொலோன் குறிப்பாய் இருந்தார். பணக்காரர்களுக்கு இந்தச் சமூகப்பொறுப்பு இருக்கிறபோது ஒரு நாடு சமநிலை பெறும் என்பதை மனப்பூர்வமாக நம்பினார் அவர். வெறுமனே பாமரர்கள் கத்தியெடுத்து போராட்டத்தில் ஈடுபடுவதால் ஒரு நாட்டில் சமத்துவம் வந்துவிடாது. தங்களை நிர்வகித்து வழிநடத்துகிற தலைவர்களைத் தேர்ந்தெடுக்கிற அதிகாரம் அவர்களுக்கு இருக்கிறபோது, அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆக்கபூர்வமான வளர்ச்சிக்கு வழி வகுப்பார்கள் என்று நம்பினார். செல்வந்தர்களின் பணம் பெருகிடும் சூழலும், பாமரர்களின் அரசு அமைக்கிற அரசியல் பலம் வலுப்பெற்று இருக்கிற நிலையும் உள்ள ஒரு நடுநிலையை உருவாக்கிக் கொள்வது மக்களாட்சியின் அடிப்படை என்று அடிக்கோடிட்டுக் காண்பித்தார். பணக்காரர்களுக்கு ஏழை மக்களின் முன்னேற்றம் பற்றிய அக்கறையும், பாமரர்களுக்கு அரசு அதிகாரத்தை யாரிடம் கொடுக்க வேண்டும் என்கிற பொறுப்பும் உள்ள சூழல் ஒரு வளமான அரசியலமைப்பு என்று சொலோன் சிந்தித்தார்.\nஇந்தத் தத்துவம் இன்று செயலாக்கம் பெற வேண்டும். ஓர் அரசு தனது இதயத்தை பாமரர்களுக்காகத் துடிக்க விட வேண்டும். அதேநேரத்தில் அறிவையும், அரசு அதிகாரத்தையும் பயன்படுத்தி தொழில்வளத்தைப் பெருக்கி பொருளாதாரத்தில் பலம் பெற வேண்டும். அந்தப் பொருளாதாரப் பலத்தைக் கொண்டு வறுமை என்கிற பலவீனத்தைக் களைய வேண்டும். மாடி வீடுகளை மட்டும் வளர விட்டுவிட்டு குடிசைகளைக் கண்டுகொள்ளாத அரசியல் நீதியற்ற அரசியல். தொழில்வளப்படுத்துதல் என்பது ஏழைகளின் முன்னேற்றத்திற்கு எந்தவிதத்திலும் தடையாக அமைந்துவிடக் கூடாது. அதேநேரத்தில் “அன்னிய முதலீடே இருக்கக் கூடாது, தொழிலதிபர்களுக்கு எதிராகப் போர் நடத்திக் கொண்டே இருப்பதுதான் மக்கள் மைய அரசு’ என்றால் அது ஒரு முதிர்ச்சியற்ற சிந்தனை. இதனால் நாம் வளர முடியாது. ஏழ்மையை மகிமைப்படுத்தி (ஞ்ப்ர்ழ்ண்ச்ண்ஸ்ரீஹற்ண்ர்ய் ர்ச் ல்ர்ஸ்ங்ழ்ற்ஹ்) ஏழைகளை ஏழைகளாகவே வைத்து, மேடைப்பேச்சிலும் தத்துவப் புலம்பலிலும் நாட்டைச் சிறைப்படுத்த வேண்டி வரும். தொழிலைப் பெருக்குவது, ஏழ்மையை ஒழிப்பது என்ற இரண்டு அடிப்படைச் செயல்பாட்டுத் தளங்களை ஒவ்வோர் அரசும் கொண்டிருக்க வேண்டும்.\nமக்களின் துயர் கண்டு கசிந்துருகி நிறைய இலவசமாகப் பொருளையும் பதவியில் ஒதுக்கீட்டையும் கொடுத்து மக்களிடம் புகழ் பெறுவது என்பது ஒரு குறுகிய சிந்தனை. இன்றைக்கு வேண்டுமானால் அது உதவலாம். ஆனால் தொலைநோக்குப் பார்வையில் சிந்தித்து, தாற்காலிகச் செயல்பாடுகளை விடுத்து நிறைவான நீண்டகாலச் செயல்பாடுகளில் இறங்க வேண்டும். மக்களாட்சியில் ஒரு சாபக்கேடு என்னவென்றால் தேர்தலின்போது குடிமக்களைக் கண்டு கொள்கிற அரசியல், ஆட்சியில் அமர்ந்துவிட்ட பிறகு விலகிப் போய் விடுகிறது. வாக்குகள் என்கிற முட்டை மட்டும் போடும் கோழிகளாகக் குடிமக்களை ஆக்கி விடுகிற அரசியல் எஞ்சி நிற்கிறது. முறையான அரசு என்பது ஏழை எளிய மக்களை இதயத்துக்கு நெருக்கமாக வைத்துக்கொண்டு, தொழிலதிபர்களையும், பணக்காரர்களையும் முடுக்கிவி��்டு ஏழ்மை நிலை அகற்றப் பாடுபட வைக்க வேண்டும்.\nஇது அரசு மட்டும் செய்கிற செயலாக இருந்துவிடக் கூடாது. அரசாங்கத்தைத் தேர்தல் நேரத்தில் பாமரர்கள் உருவாக்குகிறார்கள் என்றால் அந்தத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிற அரசாங்கத்தை முடுக்கிவிடுவது தொழில் நிறுவனங்களும் (இர்ழ்ல்ர்ழ்ஹற்ங்ள்) தொழில் அதிபர்களும் அரசுக்கு எப்படி ஏழைகள் மீது அக்கறையும் கரிசனையும் இருக்க வேண்டுமோ, அதே அளவுக்கு தொழில் நிறுவனங்களுக்கும் அவற்றின் அதிபர்களுக்கும் இருக்க வேண்டும்.\nஒரு தொழில் நிறுவனம் தொடங்க அரசு அனுமதி கொடுக்கிறபோது அந்த நிறுவனம் இயங்குகிற பகுதியில் உள்ள ஏழை மக்களுக்கு அந்த நிறுவனம் என்ன செய்யப் போகிறது என்பதைத் தெரிந்து கொள்ளாமல் அரசு அனுமதியும் அங்கீகாரமும் தரக்கூடாது. அனுமதி வாங்கித் தொடங்கிய பிறகு உறுதியளித்ததுபோல் வறுமை ஒழிப்புச் செயல்பாடுகளில் ஈடுபடவில்லையென்றால் அந்த நிறுவனத்தின் அங்கீகாரத்தைத் திரும்பப் பெற்றிட வேண்டும். கணினி நிறுவனங்கள் அதிகமாக உருவாகிக் கொண்டிருக்கிற இதே நேரத்தில் இந்த நிறுவனங்களின் லாபத்தில் பத்து சதவீதத்தையாவது அருகில் உள்ள வறியவர்களின் குடும்பச்சூழல் முன்னேறுவதற்குப் பயன்படுத்த வேண்டும். அந்தக் குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் படிப்புக்கும் அவர்களது வேலைவாய்ப்புக்கும் உதவ வேண்டும். ஒவ்வொரு நிறுவனமும் ஒரு குடிசைப்பகுதியையோ, ஒரு கிராமத்தையோ தத்து எடுத்துக் கொள்ள வேண்டும். நிகர லாபத்தின் கணிசமான பகுதியை ஏழைகளை, அவர்களது வறுமை நிலையிலிருந்து மேலே உயர்த்தப் பயன்படுத்த வேண்டும். கோடிக்கோடியாக லாபம் ஈட்டும் கணினி மென்பொருள் தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ள சென்னையில் சாக்கடை நாற்றத்தில் குடிசைகள் இருப்பது அசிங்கமாகத் தெரியவில்லையா இதேபோன்று இடஒதுக்கீட்டில் படித்த ஒரு பொறியாளர், ஒரு மருத்துவர் வேலையில் அமர்ந்த பிறகு குறைந்தபட்சம் மூன்று மாணவர்களை அவர் உயர்ந்திருக்கிற நிலைக்குக் கொண்டு வருகிற பொறுப்பு இருக்கிறது.\nபணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் உள்ள இடைவெளி இதனால் குறையும். ஒருவர் வளர்கிறபோதே தன்னோடு பத்துப்பேரையும் சேர்த்துக் கொண்டு வளர்வது மனிதத்தின் அடிப்படைத் தர்மம். ஒரு நாடு வளர்கிறதென்றால் எத்தனை ஏழைக்குடும்பங்கள் வசதி பெற்று இருக்கிறார்கள் என்று பார்ப்பதுதான் முறையான வளர்ச்சியாகும். ஏழைகளுக்கும் பணக்காரருக்கும் இருக்கும் பொருளாதார இடைவெளியை அழித்திடும் அரசே உண்மையான அரசு.\nஅமெரிக்கா கொடுங்கோல் நாடு: காஸ்ட்ரோ\nஹவானா, ஜூலை 10: அமெரிக்காவை ஒரு எதேச்சதிகார, கொடுங்கோல் நாடு என வர்ணித்துள்ளார் கியூபா அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ.\nஅவர் எழுதி ஞாயிற்றுக்கிழமை வெளியான கட்டுரை ஒன்றில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\n1959-ல் இருந்து தனக்கு எதிராக நடந்த கொலை முயற்சிகளை இக் கட்டுரையில் அவர் விளக்கியுள்ளார். 1776-ல் அறிவிக்கப்பட்ட அமெரிக்காவின் சுதந்திரத்துக்கு தலை வணங்குவதாகக் கூறியிருக்கும் அவர், அதுவே அமெரிக்கா உலகின் எதேச்சதிகார நாடாக மாறுவதற்கு காரணமாக அமைந்துவிட்டது எனக் குறை கூறியிருக்கிறார்.\nசிஐஏ ஆவணங்களை மேற்கோள்காட்டியுள்ள அவர், கியூபாவின் அரசு அதிகாரி ஒருவரைக் கொண்டு தனக்கு விஷம் கொடுத்துக் கொல்ல முயன்ற அமெரிக்காவின் செயலை வஞ்சகம், ஒழுக்கக் கேடான செயல் என்று கண்டித்துள்ளார்.\n1959-ல் கியூபாவின் சர்வாதிகாரி பாடிஸ்டாவுக்கு எதிராகப் புரட்சி செய்தபோது, காடுகளிலும், மலைகளிலும் மறைந்திருந்தை அவர் நினைவு கூர்ந்துள்ளார். அதிர்ஷ்டமும், அனைத்து விஷயங்களிலும் கவனமாகச் செயல்படும் குணமுமே தன்னை கொலை முயற்சிகளில் இருந்தும், ராணுவத்திடம் பிடிபடுவதில் இருந்தும் தப்பிக்க உதவின என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇவ்வாறு எண்ணிலடங்கா கொலை முயற்சிகளில் இருந்து தப்பித்ததாக அவர் எழுதியுள்ளார்.\nஎனினும் இந்த விவரங்களை, கடந்த மாதம் வெளியான சிஐஏ ஆவணங்களில் அடிப்படையில் கூறுகிறாரா அல்லது பல ஆண்டுகளுக்கு முன்பே கிடைத்த தகவலின் அடிப்படையில் தெரிவிக்கிறாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/porattam/issue3/145-news/articles/nilatharan", "date_download": "2020-07-09T20:35:13Z", "digest": "sha1:SFUSGKDSGIWKF2BLFBXCF4S3PI4RSF66", "length": 4221, "nlines": 114, "source_domain": "ndpfront.com", "title": "நிலாதரன்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஇலவு காக்கும், கிளிகள்..... (சிறுகதை)\t Hits: 2546\nஇது..... அவன் சொன்ன கதை...... (சிறுகதை)\t Hits: 2623\nகாணாமல் போன அம்மா.... Hits: 2596\nஊமைக் காதல்...... (சிறு கதை)\t Hits: 2553\nநாங்கள் எல்லோரும் மனிதர்கள்...... (சிறு கதை)\t Hits: 2481\nபோர்க்களங்களில் இருந்து திரும்பாதவர்களின் தாய்மார்களுக்காக...\t Hits: 2607\nமனிதப்பண்டங்கள்........... சிறுகதை Hits: 2727\nநானும்... எனக்கும், நீயும்... உனக்கும் (சிறுகதை)\t Hits: 2811\nஓ….என் யாழ்ப்பாணமே…... (சிறுகதை)\t Hits: 2968\nவிஷ முட்கள்….....(சிறுகதை)\t Hits: 2792\nதீர்க்க தரிசனங்கள்…….(சிறுகதை)\t Hits: 3022\nகானல் நீர் (சிறுகதை) Hits: 2885\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM9409", "date_download": "2020-07-09T21:36:09Z", "digest": "sha1:5GRJJAUEKOQCHMMOIXHW7BVM5CJA3HPI", "length": 6492, "nlines": 192, "source_domain": "sivamatrimony.com", "title": "Sakthi Surya S இந்து-Hindu Saiva Vellalar-Including Saiva Pillai and Mudaliar சைவ வேளாளர் Male Groom Rajapalaiyam matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nஉங்கள் வரன் தகவலை பதிவு செய்ய கீழே உள்ள Register Now பட்டனை கிளிக் செய்யவும்\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: சைவ வேளாளர்\nரா சுக் புத சூரி வியா\nMarried Brothers சகோதரர் ஒருவர் திருமணமானவர்\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1561_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-09T22:03:13Z", "digest": "sha1:ZHW6T5DFWSK2MYJULAOI6YCGNSCYHMVF", "length": 5626, "nlines": 76, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பகுப்பு:1561 பிறப்புகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பகுப்பு:1561 பிறப்புகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள���ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:1561 பிறப்புகள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:1564 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1566 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1567 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1568 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1563 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1560 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:பதினாறாம் நூற்றாண்டு பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1569 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_1011", "date_download": "2020-07-09T21:59:04Z", "digest": "sha1:KD56KPECKKIX2NSPJUVIVAOX4IECJA4O", "length": 7151, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "நோக்கியா 1011 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமொபைல் நோக்கியா 1011 (1993)\n195 x 60 x 45 மிமீ (நிலையான பேட்டரி, உட்புற ஆண்டெனா)\nஇல்லை (முதல் ஜிஎஸ்எம் நோக்கியா)\nநோக்கியா 1011 என்பது நோக்கியா நிறுவன கைபேசி வகைகளுள் ஒன்று ஆகும். இந்த ரக தொலைபேசியானது 1992 ஆம் ஆண்டு முதல் நோக்கியா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வருகிறது. நோக்கியா 1011 ஆனது வெகுஜன-உற்பத்தி செய்யப்பட்ட முதல் ஜிஎஸ்எம் வகை தொலைபேசி ஆகும். [1]\nஇந்த தொலைபேசி மூலம் குறுஞ் செய்திகளை பெற மற்றும் அனுப்ப முடியும். நோக்கியா 1011 கைபேசி தயாரிப்பு 1994 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 22:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Nan", "date_download": "2020-07-09T20:24:54Z", "digest": "sha1:CFZWYHRDY2SDCJ5DF2Z3EGEMCWJLYN56", "length": 8419, "nlines": 81, "source_domain": "ta.wiktionary.org", "title": "பயனர்:Nan - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nநந்தகுமார் பிறந்த இடம் ஆம்பூர், தமிழ்நாடு. தற்பொழுது இணை பேராசிரியராக கரோலின்ஸ்கா மையம், சுவீடனில் உள்ளார். முன்பு லுண்ட் பல்கலைக்கழகம், சுவீடனிலும் (முடக்குவாதம் - ஆராய்ச்சி, 1998-2008), உயிரணு மற்றும் மூலக்கூற்று உயிரியல் மையம், அய்தராபாத், இந்தியாவிலும் (புற்று நோய் - எதிர்ப்பியல் ஆய்வு, 1996-1998) ஆராய்ச்சியாளராக இருந்தார்.\nமதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும் (தமிழ்நாடு; முனைவர் , எதிர்ப்பியல் , 1989 — 1995, டைபாய்டு காய்ச்சல் - ஆராய்ச்சி) , லுண்ட் பல்கலைக்கழகத்திலும் (மருத்துவ முனைவர் , எதிர்ப்பியல்-மரபணுவியல் , 2002 — 2006) பட்டம் பெற்றவர். அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக இருந்துவந்தார் (நிரப்புப்புரதங்கள் - ஆராய்ச்சி மாணவர் 1988 — 1989). சென்னைப்பல்கலைக்கழகத்தில் உயிர்வேதியலிலும் (1986 — 1988), வேதியலிலும் (1983 — 1986) அடிப்படை கல்வி கற்றவர்.\nதற்போதைய ஆய்வு சுருக்கம்:எதிர்ப்பியல், அழற்சி மற்றும் மரபியல். விலங்குகளை (எலிகள்) பயன்படுத்தி நோய் மாதிரிகளை உருவாக்கி நோய் (முடக்குவாதம்) எதனால், எப்படி உருவாகிறது அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் என்ன என்பதற்கான ஆராய்ச்சி. நோய்க்கு காரணமான குருதிக் கூறுகளின் இணைவு, நோய் வழிமுறை மற்றும் மரபணுக்களின் இணைவு, பங்களிப்பினை கண்டறிதல்.\nதற்பொழுது பயன்பாட்டில் உள்ளவை: மூட்டு புரதங்கள் - ஒருமுனை மற்றும் பல்முனை எதிர்ப்பான்கள் - எலிகள் - மரபணு பட்டியலிடல் - மரபணு மாற்றம் செய்யப்பட எலிகள் - மூட்டு புரதத்தினால் உண்டாக்கப்பட்ட முடக்குவாதம் - மூட்டு புரத்திற்கு எதிரான ஒருமுனை எதிர்ப்பான்களால் உண்டாக்கப்பட்ட முடக்குவாதம் - உடனடி மற்றும் நாள்பட்ட நோய் - நிரப்புப்புரதங்கள், உயிரணு வாங்கிகள்.\nகரோலின்ஸ்கா மையம், ஸ்டாக்ஹோம், சுவீடன்\nலுண்ட் பல்கலைக்கழகம், லுண்ட், சுவீடன்\nசெல் மற்றும் மூலக்கூறு ஆராய்ச்சி மையம், ஐதராபாத்_(இந்தியா)\nமதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை\nநடேசன் கல்வி நிலையம், சாணாங்குப்பம்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 6 சூன் 2012, 09:49 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2013/02/mind-naturelaw.html", "date_download": "2020-07-09T21:55:21Z", "digest": "sha1:D6LQYEY3BGDHCTSRYMALONJVIZRYQMZI", "length": 35937, "nlines": 710, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: விதி - மதி - விபத்து சொல்லும் பாடம் என்ன?", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nவிதி - மதி - விபத்து சொல்லும் பாடம் என்ன\nவிதி வலியதா, மதி வலியதா என்றால் நிச்சயம் விதிதான் வலிது அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. இங்கே விதி என்ற வார்த்தை தலைவிதியைக் குறிப்பது அல்ல. அதே சமயம் அதையும் உள்ளடக்கியதுதான். அப்ப முயற்சி என்பது என்ன அது எப்படி வெற்றி பெறும் என்ற கேள்வி எழுகிறது\nமழைபெய்வதும் வெள்ளம் வருவதும் விதி.. இதை அணை கட்டி தேக்கி நாம் பயன்படுத்துகிறோமே. அது மதி.. மழை தொடர்ந்து பெய்வது விதி....குடையோ மழைக்கோட்டோ போட்டுக்கிட்டு வேலையப் பார்க்கிறது மதி. விதியை அனுசரித்து செயல் செய்து பலனடைவதுதான் மதி :) எதிராக அல்ல..\nசரி.. ரொம்ப சூதானமா இருந்தும் மழை நின்னதுக்கு அப்புறம் பார்த்துப் பார்த்துப் போயும் கரண்டுஷாக் அடித்தோ, சாக்கடையில் தவறி விழுந்தோ விபத்தோ சாவோ நடப்பது மதியை மீறிய விதிதான்..இப்படியும் சொல்லலாம். விதியை வெல்ல முடியா மதி :)\nஆக மனதில் இருத்தி வைத்துக்கொள்ளுங்கள். மதி என்பது இயற்கைவிதியை அனுசரித்து நம்மால் செய்யப்படும் முயற்சிகள் .. அது வெற்றி பெறுவதும் தோல்வி அடைவதும் பல்வேறு காரணிகளால் நடக்கிறது... இருப்பினும் இந்த முயற்சிகள் விதியின் தீவிரத்தை அதிகப்படுத்தவோ, குறைவு படுத்தவோ செய்யும்.\nநேர் மாறாக எந்தவித பெரிதான முயற்சிகள் இல்லாத போதும் வெற்றி தேடி வருவதும் அதே பல்வேறு காரணிகளால்தான்.. பல்வேறு காராணிகள் என்று வரும்போதே எதைச் சொல்வது எதை விடுவது என்ற சிக்கலும் கூடவே எழுகின்றது.\nஇந்தப் பீடிகை எதற்கு....சில புரிதல்கள் நமக்குள் ஏற்படவேண்டும் என்பதற்காகத்தான்,:)\nமனித மனத்தைப் பொறுத்தவரை, அல்லது ஆன்மீகம் என்ற ஒற்றை வார்த்தைக்குள் இரண்டே இரண்டு வாய்ப்புகள் மட்டுமே சாத்தியம் என்பதில் தெளிவாகிக் கொள்ளுங்கள்.\nஒன்று மனம் என்பது தர்க்கரீதியாக ஏற்றுக்கொள்ளக்கூடியவைகளை மட்டுமே ஒத்துக்கொள்ளும். அனைத்தையும் இணைத்து பார்க்கும்போது நெருடல் இல்லாமல், இருந்தால் மட்டுமே திருப்தி அடையும்.\nநான் சொல்லக்கூடியவற்றை இந்த மாதிரி உங்களுக்குச் சொல்ல வேண்டும் என்பதே முக்கியம். அது உண்மையா, பொய்யா, சாத்தியமா, சாத்தியமில்லாததா என்பதெல்லாம் தேவையில்லை என்பதுவும் ��ண்மை..:)\nமனம் என்கிற கருவி சமுதாயத்தில் நாம் தொடர்பு கொள்ளும்போது, நாம் பிறந்தபோது இருந்த மனம் போல் இருப்பதில்லை. நம் வயதிற்கும் அனுபவத்திற்கும் ஏற்ப நிறைய சேகரங்களுடன், முன்முடிவுகளுடன் வளர்ந்து இயங்க ஆரம்பிக்கிறது. சேகரங்கள், முன்முடிவுகள் ஏதுமின்றி உங்களால் மனதை விரும்பும்போது இயக்கமுடிந்தால் முதல்நிலை மனதிற்கு நேர் எதிரான மனமாக இந்த மனம் இருக்கும். இந்த இரண்டு விதமான மனநிலைதான் இவ்வுலகில் சாத்தியம். ஆனால் இந்த இரண்டாவதாகச் சொல்லப்பட்ட மனநிலை சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவே. இம்மனநிலை கொண்டவரை யோகிகள், ஞானிகள் என்று சந்தேகமின்றி சொல்லலாம். இதற்கு சாதி, மதம், இனம், நாடு தடையில்லை. வழிமுறைகளும் முக்கியமல்ல.. இந்த விளைவைத் தருகிற எந்தச் செயல்முறையும் மிகச் சரியானதே....\nகடந்த சில நாட்களுக்கு முன் தூரத்து உறவினர் ஒருவர் விபத்தொன்றில் மரணமடைந்துவிட்டார். இத்தனைக்கும் அவருக்குச் சொந்தமான வாடகைகாரை ஓட்டுவதுதான் தொழிலே.. அவ்வப்போது தண்ணியடிப்பதும் உண்டு. சுமார் 25 வருட ஓட்டுநர் அனுபவம் இருந்தும் அவர் கார் ஓட்டிக்கொண்டு வந்தபோது எதிரே வேனில் மோதி விபத்து...., மரணம் நிகழ்ந்துவிட்டது:(.\nஅங்கே என்ன நடந்ததோ தெரியவில்லை.. இவரது மரணம் இவரது அலட்சியத்தால், எங்கோ நேர்ந்த சிறு தவறால் விபத்து எனில் மதியின் தோல்வியே... ஆனால் அந்த மதியை அந்த நேரத்தில் துவளச் செய்வது விதியின் வேலைதான் :(\nசரி நாம் இதை நேரில் பார்க்கவில்லை எனினும் அவர் மிகச் சரியாக வாகனத்தை செலுத்தி இருந்தாலும் எதிரே வந்த வேன் டிரைவரின் அலட்சியத்தால், தவறால் விபத்து ஏற்பட்டு இவர் மரணித்து இருந்தால் அது விதி..மதியை மீறிய விதி...இது ஏன்\nஇவையெல்லாம் ஏன் இப்படி நடக்கின்றது. ஏதாவது ஒரு லாஜிக் வேண்டுமே.. தர்க்க ரீதியான காரணம் ஏதும் இருக்கிறதோ இல்லையோ நம் மனதிற்கு தேவையாக இருக்கிறது. நம்மை, நம் வாழ்வை ஒழுங்குபடுத்த இந்த காரணங்கள் உதவுமா\nஇந்த துக்கநிகழ்வில் கலந்து கொண்டு இருக்கையில் கண்முன்னே நடந்த இன்னோர் விபத்து இன்னும் பல கேள்விகளை எழுப்பியது......\nLabels: nigalkalathil siva, அனுபவம், நிகழ்காலத்தில், நிகழ்காலம், மனம், விதி, வினை விளைவு\nஇந்த வாதத்திற்கு எல்லையும் இல்லை, முடிவும் இல்லை.\nசில சமயம் குற்றவாளிகளை அவர்கள் செய்த தவறுக்காக ஜெயிலில் போடுகிறார்கள். அதில் சிலர் அவர்களின் நன்னடத்தையின் காரணமாக தண்டனைக்காலம் முடிவடையும் முன்னரே விடுதலை செய்யப்படுகிறார்கள். ஜெயிலுக்குள்ளே போடப்பட்டதை விதியோடு ஒப்பிட்டால், நன்னடத்தையை மதியோடு ஒப்பிடலாம்.\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nவிதி - மதி - விபத்து சொல்லும் பாடம் என்ன\nவிபாஸ்ஸனா தியான முகாம் - மதுரை\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nமோடி பிரதமர் ஆவதை ஏன் வரவேற்க வேண்டும்\nமுடி திருத்தும் நண்பரும், நம் உடலின் துர்நாற்றமும்\nசித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது\nபூப் பறித்தல், பூக் கிள்ளுதல், பூக் கொய்தல்\nதிரும்பிப் பார்க்கிறேன் - தமிழ்மணம்\nமுருகக் கடவுள் தலைமைச் சித்தர்\nஅடம் பிடிக்கும் குழந்தைகளை சமாளிப்பது எப்படி\nமத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பிறந்தநாள் - ஜூலை 10.\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nபிடித்தது – பழையது -11 (தனிமையிலே இனிமை …)\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\n6306 - தகவல்களை, மனுதாரரின் WHATSAPP எண்ணிற்கு அனுப்பி வைக்க உத்தரவு, TNSIC, வழக்கு எண். SA9854 / D / 2018, 18.06.2020\nகொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சிப் பேசக் கூடாதா...\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 35\nகொரானா காலக் குறிப்புகள் (ஜூலை 2020)\nசினிமா எனும் பூதம் நூல் உதயநிதி காரில்\nவேலிதாண்டிய வெள்ளாடுகள்..... கொரோனா காலத்தில்...( மினித்தொடர் பாகம் 4 )\nKisan Credit Card - விவசாய கடன்களுக்கு மாற்று வழி\nகுறுங்கதை 108 பாடும் சுவர்கள்\nகற்பனவும் இனி அமையும்– நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல்1\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்\nபதில் அளிப்பதில் சிறிது அச்சம் உண்டு\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nஒரு லக்ஷம் ஸ்ரீ காயத்ரி ஜெபம் பூர்த்தி செய்த சாதகரின் அனுபவம்\nபஞ்சு அருணாசலத்தின் மஞ்சள் நிற மோகம் \nஇன்பத்தேன் வந்து பாய்ந்தது காதினிலே\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 570\nஅர்க் என்னும் அமுதம் பகுதி 3\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக��கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2013/10/hcl-technologies_23.html", "date_download": "2020-07-09T21:45:42Z", "digest": "sha1:76EO2NJZ6B5VTJ3UZRKTQZNQLDWT3VU6", "length": 14534, "nlines": 114, "source_domain": "www.muthaleedu.in", "title": "முதலீடு: ஏன் HCL Technologies பங்கைப் பரிந்துரை செய்கிறோம்?", "raw_content": "\nபுதன், 23 அக்டோபர், 2013\nஏன் HCL Technologies பங்கைப் பரிந்துரை செய்கிறோம்\nநமது போர்ட்போலியோ நன்றாக சென்று கொண்டு இருப்பதில் மகிழ்ச்சி. குறைந்தது 8% லாபம் கொடுத்து இருக்கும் என்று நம்புகிறேன். விரைவில் அதனை பகிர்கிறோம்.\nஎமது முந்தைய ஒரு பதிவில் HCL Technologies பங்கினைப் பரிந்துரைத்து இருந்தோம். நேரம் இல்லாததால் விரிவாக எழுத முடியவில்லை. அதற்கான விரிவான பதிவே இது.\nHCL Technologies பங்கினை பரிந்துரைக்கிறோம்\nஎல்லாருக்கும் தெரிந்தது போல் இது ஒரு மென்பொருள் நிறுவனம். தென் தமிழகத்தை சார்ந்த சிவ்நாடார் என்ற தமிழரால் நடத்தப்படுகிறது. இந்தியாவின் ஐந்தாவது பெரிய மென்பொருள் நிறுவனம்.\n2008ல் பிரிட்டிஷ் நிறுவனமான Axon நிறுவனத்தை வாங்கிக் கொண்டது. அதில் இருந்து 10% வருமானம் வருகிறது.\nநிறுவனத்தின் வருமானம் பெரும்பாலான வருமானம் Application services (45%), Infrastructure services(33%) மூலமும் வருகிறது. துறை வாரியாக நிதி மற்றும் உற்பத்தி துறையில் வருகிறது.\nபூகோள அடிப்படையில் அமெரிக்கா(56%), ஐரோப்பா(27%) ,ஆசியா(17%) என்று பரவலாக வருமானம் கிடைக்கிறது.\n- ஏற்கனவே கட்டமைக்கப்பட்ட பெயர் வாங்கிய பிராண்ட். பெரிய அளவிலான 540 நுகர்வோர்களுக்கு(Client) சேவை செய்து வருகிறார்கள். இந்திய மென்பொருள் சேவை நிறுவனங்களில் உற்பத்தி சார்ந்த சேவைகளிலும் ஈடுபடும் நிறுவனம்.\n- இவர்களது வருமானம் இன்போசிஸ், விப்ரோ நிறுவனங்களை விட பூகோள அடிப்படையில் ஓரளவு நன்றாக பரந்துபட்டு உள்ளது. அதனால் அமெரிக்கா பொருளாதார வீழ்ச்சியோ, எழுச்சியோ மிகப் பெரிய அளவில் தாக்கம் ஏற்படுத்தாது.\n- கடந்த மூன்று காலாண்டுகளில் ஏராளமான நுகர்வோர்கள் பெற்றுள்ளனர். அதிலும் கடந்த காலாண்டில் மட்டும் 9 நுகர்வோர்கள் மூலம் பல பில்லியன் டாலர் ப்ராஜெக்ட் பெற்றுள்ளனர். இவை பல ஆண்டுகள் தொடர்ச்சியாக செல்லக் கூடியவை. இனி வரும் நிதியான்டுகளில் இந்த ப்ராஜெக்ட்களின் வருமானம் நன்கு எதிரொலிக்கும்.\n- கடந்த நிதியாண்டில் லாபம் 41% வளர்ச்சியும், இந்த காலாண்டில் 31% வளர்ச்சியும் கொடுத்து உள்ளது. கடந்த ஆறு கலாண்டுகலாக 30% அளவுக்கு லாப வளர்ச்சி கொடுத்துள்ளார்கள்.\n- ஏற்றுமதியை சார்ந்த நிறுவனமாக இருப்பதால் ரூபாய் மதிப்பு சரிவு நல்ல பலனளிக்கும்.\n- ஏற்கனவே உள்ள சில நுகர்வோர்கள் வளர்ச்சி HCL நிறுவன வளர்ச்கியை விட குறைவாக உள்ளது. இருந்தாலும் புதிதாக இணைத்த நுகர்வோர்கள் மூலம் இது சரிகட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nநீண்ட கால முதலீட்டில் இந்த பங்கில் முதலீடு செய்யலாம். தற்போது பங்கு 1080 ரூபாய் அளவில் உள்ளது. TCS நிறுவனமும் இதே அளவில் நல்ல திறனாக செயல்படுவதால் அதனையும் பரிசீலிக்கலாம்.\nஅடுத்த பங்காக பெட்ரோலிய துறையில் AEGIS Logistics என்ற பங்கினைப் பரிந்துரை செய்து இருந்தோம். அதற்கான விரிவான பதிவை விரைவில் எழுதுகிறோம்.\nநமது போர்ட் போலியோவால் பயன் பெற்ற நண்பர்கள் பின்னூட்டங்களில் தெரிவித்தால் எமக்கு உற்சாகமாக இருக்கும்.\n7% லாபத்தில் நமது போர்ட் போலியோ\nபங்கு ஒரு பார்வை: Finolex Cables\nஇந்திய ஊட்டச்சத்து மருந்து சந்தையை பிடிக்கும் Abbott\n10000 ரூபாய்க்குள் ஆன்டிராய்டு மொபைல்கள் - ஒரு ஒப்பீடு\nசெங்கோவி 23 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 9:55\nநல்ல பங்கு இது. நன்றி பாஸ்.\nRAM 24 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 2:16\nUnknown 25 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 11:31\nபெயரில்லா 30 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 10:09\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழில் முதலீடு,பங்குச்சந்தை,ம்யூச்சல் பண்ட் தொடர்பான கட்டுரைகளின் தளம். எமது கட்டுரைகள் படிப்பினை கட்டுரைகளே\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nமுந்தைய கட்டுரைகள் ஜூலை (2) ஜூன் (9) மே (6) ஏப்ரல் (1) பிப்ரவரி (1) அக்டோபர் (6) செப்டம்பர் (9) ஆகஸ்ட் (6) ஜூலை (4) ஜூன் (8) மே (6) டிசம்பர் (2) நவம்பர் (2) அக்டோபர் (8) செப்டம்பர் (9) ஆகஸ்ட் (13) ஜூலை (13) ஜூன் (12) மே (3) மார்ச் (7) பிப்ரவரி (4) ஜனவரி (5) டிசம்பர் (6) நவம்பர் (8) அக்டோபர் (4) செப்டம்பர் (11) ஆகஸ்ட் (9) ஜூலை (5) ஜூன் (7) மே (5) ஏப்ரல் (10) மார்ச் (12) பிப்ரவரி (13) ஜனவரி (5) டிசம்பர் (4) நவம்பர் (2) அக்டோபர் (1) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (1) ஜூலை (6) ஜூன் (5) ஏப்ரல் (3) மார்ச் (6) பிப்ரவரி (9) ஜனவரி (10) டிசம்பர் (6) நவம்பர் (27) அக்டோபர் (34) செப்டம்பர் (41) ஆகஸ்ட் (38) ஜூலை (44) ஜூன் (44) மே (46) ஏப்ரல் (37) மார்ச் (34) பிப்ரவரி (15) ஜனவரி (28) டிசம்பர் (27) நவம்பர் (23) அக்டோபர் (20) செப்டம்பர் (20) ஆகஸ்ட் (18) ஜூலை (23) ஜூன் (24) மே (21) ஏப்ரல் (14) மார்ச் (9) பிப்ரவரி (13) ஜனவரி (4) டிசம்பர் (37) நவம்பர் (17) அக்டோபர் (17) செப்டம்பர் (21) ஆகஸ்ட் (23) ஜூலை (5) ஜூன் (7)\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nஐந்து நிமிடங்களில் 18 லட்சம் இழந்த கதை\nகொரோனாவால் ஒழியும் தமிழ் ஹீரோயிசம்\nமானிய வட்டியில் வீட்டுக் கடன் பெற ஒரு நல்ல வாய்ப்பு\nபங்குச்சந்தைக்கு கொடுக்��ப்படும் செயற்கை ஊட்டம்\nEMI தவிர்ப்பது யாருக்கு லாபம்\nமியூச்சல் பண்ட்களுக்கும் வரும் ஆபத்து\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/--10004097", "date_download": "2020-07-09T20:47:44Z", "digest": "sha1:7GY6ELYWDEIBDICKSSSCPIFBWMM5EDD5", "length": 10496, "nlines": 188, "source_domain": "www.panuval.com", "title": "கிருஷ்ணப் பருந்து - ஆ.மாதவன் - தமிழினி வெளியீடு | panuval.com", "raw_content": "\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nBook Title கிருஷ்ணப் பருந்து (கிருஷ்ணப் பருந்து)\nகாலச்சுவடு கிளாசிக் வரிசையில் வெளிவரும் ‘புனலும் மணலும்’, நாவலாசிரியர் ஆ. மாதவன் மேற்கொண்ட திருத்தங்களுடன் கூடிய பதிப்பு, திருவனந்தபுரம் நகருக்குள் ஓடும் கோட்டையாற்றின் கரையைக் கதைக்களமாகவும் ஆற்று மணல் வியாபாரம் செய்யும் அங்குசாமி மூப்பனை மையமாகவும் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ள இந்த நாவல், ‘அறம் ப..\nதிருவனந்தபுரம் பத்மநாபஸ்வாமி ஆலயத்தின் முகப்பு வாயிலில் நின்று பார்த்தால் நூல்பிடித்தாற்போலத் தோற்றமளிக்கும் சாலைக் கம்போளம் ஒரு மினி திருவனந்தபுரம் மாதிரி. இங்கே பரபரப்பான வியாபார சந்தடிகளின் பின்னே உயிர்ததும்பும் வாழ்க்கை இருக்கிறது. இந்த வாழ்க்கையைக் கண்டு, கேட்டு, உணர்ந்து பழக்கப்பட்டவர் கதாசிரி..\nதூவானம்தூவானம், நாவல் வழியில் புதிய உத்தியென்று வரையறுத்துக்கொண்டு, எழுதிய நாவல். சும்மா வர்ணனைகள், அழகு விஸ்தாரங்கள், திருப்பங்கள், திடீர்முடிவுகள் \u0003என்றெல்லாமான நுணுக்கங்களை விட்டுவிட வேண்டுமெனவும் எண்ணி வேணு, நாயகம், சம்வாதங்களை சமத்காரமான அத்தியாயங்களில் அடுக்கினேன். இருந்தாலும், பூத்தொடுக்க ..\nஆ.மாதவன் கதைகள்ஆ.மாதவன் ஒரு நூதனமான மலரினம். மூவகைப் பசியையும் எழுதியிருக்கிறார். மூவாசையையும் எழுதியிருக்கிறார். எங்கும் பிரச்சாரம் இல்லாமல், கோஷம் இல்லாமல், ஆபாசம் இல்லாமல், பகட்டு இல்லாமல், மேதாவிலாசம் புலப்படுத்தாமல், வாசகனை வெகுட்டாமல்...அவரது மொழி மணிப்பிரவானம் இல்லை, மணிமிடைப்பவளம். திருவிதாங..\nநேசமான எழுத்தாளராகவும், நயமான கவிஞராகவும், தமிழ் இலக்கிய உலகிலும் திரைத் துறையிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் நா.முத்துக்குமார். கூட்டுக..\nநான் மலாலா(பெண் கல்விக்காகப் போராடி தாலிபானால் சுடப்பட்ட சிறுமியின் கதை)\nநான் மலாலா(பெண் கல்விக்காகப் போராடி தாலிபானால் சுடப்பட்ட சிறுமியின் கதை) - மலாலா யூசுஃப்சாய், கிறிஸ்டினா லாம்ப்(தமிழில் - பத்மஜா நாராயணன்) :ஸ்வாட் பள்..\n1659-1694 காலகட்டத்தில் நடக்கும் நாவல் ‘ராபின்ஸன் குரூஸோ’. குழந்தைகளுக்கு ஏற்றாற்போல, ஓர் அறிமுகமாக சுருக்கப்பட்ட வடிவம் இந்நூல். புயலில் சிக்குண்டு க..\nஇந்திய சுதந்திர வரலாற்றில், விடுதலை எழுச்சிக்கான முதல் குரல் தென்னகத்தில்தான் ஒலித்தது. ஒலிக்கச் செய்தவர்கள் பூலித்தேவர், திப்பு சுல்தான், கட்டபொம்மன்..\nPKM என்கிற புகையிரத நிலையம்\nதத்தமது சதிபதிகளுடன் அமெரிக்கா பெங்களூர் என்று இல்லறம் பேணும் இருவர் மீண்டும் காதலர்களாய்த் தாங்கள் வளர்ந்த சிற்றூரில் இரு தினங்கள் சந்தித்துக்கொள்ள ந..\nஇயல்புவாத எழுத்தில் தமிழின் முதன்மையான படைப்பாளி கண்மணி குணசேகரன். விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளைப் பேசும் புதினங்களிலும் முன்னிலை வகிப்..\nஅனல் காற்றுஅனல்காற்றின் தனித்தன்மை என்னவென்றால் வெப்பம் ஏறிஏறிச் சென்று அதன் உச்சத்தில் சட்டென்று மழை வந்துவிடுகிறது என்பதே, வாழ்க்கையில் அனல்காற்று வ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/general/free-student-admissions-in-private-schools-the-last-day-is/c77058-w2931-cid332633-su6269.htm", "date_download": "2020-07-09T19:54:39Z", "digest": "sha1:LGPUM4P7P73XWU4VE7FVDFIPBO6LZOJI", "length": 2684, "nlines": 16, "source_domain": "newstm.in", "title": "தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்", "raw_content": "\nதனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்\nகட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள். இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.\nகட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள். இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர��.\nகட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25% இடங்களில் இலவசமாக ஏழை மாணவர்கள் சேர்க்கப்படுவர். எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் இலவசமாக சேரும் மாணவர்கள் 8-ஆம் வகுப்பு வரை கட்டணம் செலுத்த தேவையில்லை. மாநிலம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் பள்ளிகளில் 1.21 லட்சம் இடங்கள் உள்ளன. இலவச மாணவர் சேர்க்கைக்கு www.rte.tnschools.gov.in என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கால அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/knowledge/essays?limit=7&start=98", "date_download": "2020-07-09T20:59:16Z", "digest": "sha1:BQCID43QIFNJ4S4DDLGCSVGNSLQ7S6YG", "length": 17183, "nlines": 238, "source_domain": "www.4tamilmedia.com", "title": "கட்டுரைகள்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nநட்சத்திரப் பயணங்கள் 43 (நம் கண்ணுக்குத் தெரியும் வானம் 3)\nசற்று நீண்ட இடைவெளிக்குப் பின் தொடரும் இன்றைய நட்சத்திரப் பயணங்கள் தொடரில் எமது வானில் தெரியும் கூறுகளின் இயக்கம் குறித்து இன்னும் சற்றுத் தெளிவாக விளங்கிக் கொள்ள முயற்சிப்போம்.\nRead more: நட்சத்திரப் பயணங்கள் 43 (நம் கண்ணுக்குத் தெரியும் வானம் 3)\nபூமிக்கு மிக அடியில் 100 மைல் ஆழத்தில் குவாடிரில்லியன் டன் கணக்கான வைரங்கள் : புதிய ஆய்வில் தகவல்\nநமது பூமிக்கு அடியில் இதுவரை யாரும் எதிர் பார்க்காத அளவுக்கு அதாவது குவாடிரில்லியன் (1 இற்குப் பின் 15 பூச்சியங்கள்) டன்னுக்கும் அதிகமான கணக்கில் வைரங்கள் உள்ளதாக சர்வதேச விஞ்ஞானிகள் அடங்கிய குழு ஒன்று புதிய ஆய்வொன்றின் மூலம் கண்டறிந்துள்ளனர்.\nRead more: பூமிக்கு மிக அடியில் 100 மைல் ஆழத்தில் குவாடிரில்லியன் டன் கணக்கான வைரங்கள் : புதிய ஆய்வில் தகவல்\nபுளூட்டோவில் உறை நிலையில் மீத்தேன் படிமங்கள் கண்டுபிடிப்பு\nபுளூட்டோ கிரகத்தைத் தற்போது ஆராய்ந்து வரும் நாசாவின் நியூ ஹொரிசன்ஸ் செய்மதி அதன் தரை மேற்பரப்பில் உறை நிலையில் மீத்தேன் படிமங்கள் இருப்பதைப் படம் பிடித்து பூமிக்கு அனுப்பியுள்ளது.\nRead more: புளூட்டோவில் உறை நிலையில் மீத்தேன் படிமங்கள் கண்டுபிடிப்பு\nடாலர் நகரம் - 27\n27. நல்லவை எண்ணல் வேண்டும். டாலர்நகரம் தொடர் என்னது திடீரென 20 அத்தியாயத்திலிருந்து 27ம் அத்தியாயத்திற்குப் பாய்ந்து விட்டது என யோசிக்கின்றீர்களா.. உண்மையில் இது ஒரு பாச்சல்தான். 4தமிழ்மீடியாவில் கடந்த 20 வாரங்களாக, வாரந்தோறும் வெளிவந்த 'டாலர் நகரம்' சிறப்புத் தொடர் கண்டிருக்கும் இந்தப் பாச்சல் ஒரு ஆரோக்கியமான பாச்சல்.\nநட்சத்திரப் பயணங்கள் 42 (நம் கண்ணுக்குத் தெரியும் வானம் 2)\nகடந்த நட்சத்திரப் பயணங்கள் தொடரில் இரவு வானில் எமக்குத் தென்படும் நட்சத்திரங்கள் மற்றும் அவற்றின் தொகுதிகள், பூமியின் வடவரைக் கோளத்திலும் தென்னரைக் கோளத்திலும் விசேடமாகத் தென்படும் நட்சத்திரத் தொகுதிகளின் வரை படம் என்பவை தொடர்பில் பார்த்திருந்தோம்.\nRead more: நட்சத்திரப் பயணங்கள் 42 (நம் கண்ணுக்குத் தெரியும் வானம் 2)\nபக்டீரியா தொற்று பரவுவதைத் தடுக்க நியூசிலாந்தில் 150 000 பசுக்கள் கொல்லப் பட முடிவு\nமைக்ரோபிளாஸ்மா போவிஸ் எனப்படும் பாக்டீரியா தொற்று நோய் பரவுவதைத் தடுக்க நியூசிலாந்தில் 150 000 பசுக்களைக் கொல்ல அரசு முடிவு செய்துள்ளது.\nRead more: பக்டீரியா தொற்று பரவுவதைத் தடுக்க நியூசிலாந்தில் 150 000 பசுக்கள் கொல்லப் பட முடிவு\nநட்சத்திரப் பயணங்கள் 41 (நம் கண்ணுக்குத் தெரியும் வானம்)\nநமது நட்சத்திரப் பயணங்கள் தொடரில் இதுவரை வானவியலின் வளர்ச்சி, பிரபஞ்சவியல், நாம் வாழும் சூரிய குடும்பம் மற்றும் நவீன சார்புக் கொள்கையில் 4 பரிணாமங்களில் அமைந்த காலம், வெளி ஆகியவை அடங்கிய கேத்திர கணிதம் பற்றிய எளிமையான விளக்கம் வரை பார்த்திருந்தோம்.\nRead more: நட்சத்திரப் பயணங்கள் 41 (நம் கண்ணுக்குத் தெரியும் வானம்)\nடாலர் நகரம் - 20\nடாலர் நகரம் - 19\nநட்சத்திரப் பயணங்கள் 40 (பிரபஞ்சத்தின் கூறுகளின் பருமன் ஒப்பீடு)\nசுவிற்சர்லாந்தின் பொது போக்குவரத்தில் முகமூடி அணிய வேண்டியது கட்டாயமாகிறது \nசாத்தான்குளத்தின் நினைவூட்டலில் விரியும் ‘விசாரணை’\nG4 ஸ்வைன் புளூ வைரஸ் புதிதல்ல : மனிதரை இலகுவில் தொற்றாது : மனிதரை இலகுவில் தொற்றாது\nமுன்னாள் கணவருக்கு நன்றி சொன்ன சோனியா அகர்வால்\nசாத்தான்குளம் தந்தை-மகன் வழக்கின் விரிவான உத்தரவு ஒத்திவைப்பு\nஇந்தியாவின் முதல் கோவிட் 19 தடுப்பூசி : மத்திய அரசு ஒப்புதல்\nதனிமை(இனிமை) மாஷப் : மறந்திட முடியாதே..\n29 நாடுகளிலிருந்து நுழையும் பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் சுவிற்சர்லாந்து\nஅப்பாவுக்குப் பிள்ளைத் தப்பாத வழியில்\nதிரைக்கதை திலகம் பாக்யராஜின் ‘முந்தானை முடிச்சு’ திரைப்படம் 1980-களில் வெளியானது. அந்தப் படம் வெளியான பிறகு, சீண்டுவாரில்லாத முருங்கைக்காய் விற்பனை தமிழகம் முழுவதும் ஏற்றம் பெறத் தொடங்கியது.\nசுவிற்சர்லாந்து சர்வதேச ஆவணத் திரைப்படவிழாவில் உயர்விருது பெற்ற இத்தாலிய சினிமா \nசுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.\nசாத்தான்குளத்தின் நினைவூட்டலில் விரியும் ‘விசாரணை’\nசில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.\n‘ஜன்னல் கடை’ பஜ்ஜியின் வாசம் இனி வீசுமா \nசென்னையின் மயிலாப்பூருக்கு பல சிறப்புகள் உண்டு. முதலில் அதுவொரு ஆன்மிகத் தலம்.\nஎமது சூரியன் பால்வெளி அண்டத்தின் மையத்தைத் தவிர வேறு எதையும் சுற்ற வாய்ப்புண்டா\nநிச்சயம் உள்ளது. ஆனால் இதனை இவ்வாறு ஒழுங்கு படுத்தலாம். எமது சூரியன் எமது பால்வெளி அண்டத்தின் மையத்தை அல்ல ஆனால் அதன் மொத்த நிறையின் ஈர்ப்பு மையத்தை (barycenter) சுற்றி வருகின்றது.\nஅஜித் படத்துக்கு விஜய் கொடுத்த விருந்து\nதமிழ் சினிமாவில் கொண்டாட்டமான திரைப்படங்களைக் கொடுக்க வேண்டும் என்பதில் குறியாக இருப்பவர் வெங்கட் பிரபு. அவரது இயக்கத்தில் அஜித் ஆண்டி ஹிரோவாக நடித்து வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் மங்காத்தா.\nசுஷாந்த் கடைசி காதல் துடிப்பு ‘தில் பச்சாரா’ இணையத்தில்..\nஎழுத்தாளர் ஜான் கிரீன் எழுதிய “தி ஃபால்ட் இன் எவர் ஸ்டார்ஸ்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, தில் பச்சாரா திரைப்படம் உருவாகியுள்ளது.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/videos/youtube-corner?limit=7&start=91", "date_download": "2020-07-09T19:52:09Z", "digest": "sha1:ODO5MKQKHOWAAHXGJ5M44PRSC5PF3BNB", "length": 13065, "nlines": 237, "source_domain": "www.4tamilmedia.com", "title": "யூடியூப் கோர்னர்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nRead more: வெளிவந்தது காலா ட்ரெயிலர்\nஅசல் - நகல் அனிருத்தின் கல்யாண வயசு\nஅசல் - நகல் அனிருத்தின் கல்யாண வயசு\nRead more: அசல் - நகல் அனிருத்தின் கல்யாண வயசு\nSterlite துப்பாக்கி சூடு பற்றிய கவனிக்கத்தக்க வீடி���ோ\nஇணைய வாசகர்கள் சிலரின் கருத்துக்களுடன் Sterlite துப்பாக்கி சூடு பற்றிய கவனிக்கத்தக்க வீடியோ --------------\nஜல்லிக்கட்டு போரட்டம் உண்மை இல்லை என்பது என் நீண்ட கால எண்ணம் அதை மிக அழகாக வெளிப்படுத்தியதற்கு நன்றி...\nRead more: Sterlite துப்பாக்கி சூடு பற்றிய கவனிக்கத்தக்க வீடியோ\nஹெல்மெட் ஏன் போடல்ல - போலீஸ் பிராங்க்\nஹெல்மெட் ஏன் போடல்ல - போலீஸ் பிராங்க்\nRead more: ஹெல்மெட் ஏன் போடல்ல - போலீஸ் பிராங்க்\nஆதார் அட்டை காட்சி இரும்புத்திரை\nஆதார் அட்டை காட்சி இரும்புத்திரை\nRead more: ஆதார் அட்டை காட்சி இரும்புத்திரை\nஸ்டெர்லைட் போராட்டப் பாடல் #SaveThoothukudi\nஸ்டெர்லைட் போராட்டப் பாடல் #SaveThoothukudi\nRead more: ஸ்டெர்லைட் போராட்டப் பாடல் #SaveThoothukudi\nRead more: மாயவளே பாடல் வீடியோ\nசெம போத ஆகாதே ட்ரெயிலர் #SemmaBothaAagathey\nதலைக்கவசம் அணியாவிட்டால் இந்நிலை ஏற்படலாம் #CaughtWithoutHelmet\nசுவிற்சர்லாந்தின் பொது போக்குவரத்தில் முகமூடி அணிய வேண்டியது கட்டாயமாகிறது \nசாத்தான்குளத்தின் நினைவூட்டலில் விரியும் ‘விசாரணை’\nG4 ஸ்வைன் புளூ வைரஸ் புதிதல்ல : மனிதரை இலகுவில் தொற்றாது : மனிதரை இலகுவில் தொற்றாது\nசாத்தான்குளம் தந்தை-மகன் வழக்கின் விரிவான உத்தரவு ஒத்திவைப்பு\nமுன்னாள் கணவருக்கு நன்றி சொன்ன சோனியா அகர்வால்\nஇந்தியாவின் முதல் கோவிட் 19 தடுப்பூசி : மத்திய அரசு ஒப்புதல்\n29 நாடுகளிலிருந்து நுழையும் பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் சுவிற்சர்லாந்து\nதனிமை(இனிமை) மாஷப் : மறந்திட முடியாதே..\nஅப்பாவுக்குப் பிள்ளைத் தப்பாத வழியில்\nதிரைக்கதை திலகம் பாக்யராஜின் ‘முந்தானை முடிச்சு’ திரைப்படம் 1980-களில் வெளியானது. அந்தப் படம் வெளியான பிறகு, சீண்டுவாரில்லாத முருங்கைக்காய் விற்பனை தமிழகம் முழுவதும் ஏற்றம் பெறத் தொடங்கியது.\nசுவிற்சர்லாந்து சர்வதேச ஆவணத் திரைப்படவிழாவில் உயர்விருது பெற்ற இத்தாலிய சினிமா \nசுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.\nசாத்தான்குளத்தின் நினைவூட்டலில் விரியும் ‘விசாரணை’\nசில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்ப��த்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.\n‘ஜன்னல் கடை’ பஜ்ஜியின் வாசம் இனி வீசுமா \nசென்னையின் மயிலாப்பூருக்கு பல சிறப்புகள் உண்டு. முதலில் அதுவொரு ஆன்மிகத் தலம்.\nஎமது சூரியன் பால்வெளி அண்டத்தின் மையத்தைத் தவிர வேறு எதையும் சுற்ற வாய்ப்புண்டா\nநிச்சயம் உள்ளது. ஆனால் இதனை இவ்வாறு ஒழுங்கு படுத்தலாம். எமது சூரியன் எமது பால்வெளி அண்டத்தின் மையத்தை அல்ல ஆனால் அதன் மொத்த நிறையின் ஈர்ப்பு மையத்தை (barycenter) சுற்றி வருகின்றது.\nஅஜித் படத்துக்கு விஜய் கொடுத்த விருந்து\nதமிழ் சினிமாவில் கொண்டாட்டமான திரைப்படங்களைக் கொடுக்க வேண்டும் என்பதில் குறியாக இருப்பவர் வெங்கட் பிரபு. அவரது இயக்கத்தில் அஜித் ஆண்டி ஹிரோவாக நடித்து வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் மங்காத்தா.\nசுஷாந்த் கடைசி காதல் துடிப்பு ‘தில் பச்சாரா’ இணையத்தில்..\nஎழுத்தாளர் ஜான் கிரீன் எழுதிய “தி ஃபால்ட் இன் எவர் ஸ்டார்ஸ்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, தில் பச்சாரா திரைப்படம் உருவாகியுள்ளது.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_2015_(2.1)", "date_download": "2020-07-09T20:03:44Z", "digest": "sha1:Q6CUMDO326TPC6RZGJH7NNQN6P5Q6X5Y", "length": 4193, "nlines": 54, "source_domain": "www.noolaham.org", "title": "மொழிதல் 2015 (2.1) - நூலகம்", "raw_content": "\nமொழிதல் 2015 (2.1) (84.2 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nமக்களின் மொழியும் மரபின் மொழியும் மொழியின் நவீனமாதலும் - சி.சிவசேகரம்\nபண்பாட்டு ஆய்வுகளில் கற்பனை, நினைவுகள் மற்றும் பிரதேச உணர்வு - இந்திரா மோகன்\nமட்டக்களப்பில் நகரின் பண்பாட்டுச் சின்னங்கள் - சி.பத்மநாதன்\nசிகிரியா ஓவியம் : மறைக்கப்பட்ட தமிழர் வரலாறும் அதன் அழகியலும் - சு.சிவரெத்தினம்\nதத்துவ அரசியலும் தமிழ் புலவர்களும் - ச.முகுந்தன்\nதமிழ் இலக்கிய வரலாற்றில் பொருட்படுத்தப்படாத பெண் புலவர்கள் - செ.யோகராசா\nஈழத்துக் கண்ணகை அம்மன் இலக்கியங்கள் இலக்கிய மீளுருவாக்கம் பற்றிய ஆய்வு - சி.சந்திரசேகரம்\nநூல்கள் [10,185] இதழ்கள் [11,844] பத்திரிகைகள் [47,630] பிரசுரங்கள் [813] நினைவு மலர்கள் [1,299] சிறப்பு மலர்கள் [4,715] எழுத்தாளர்கள் [4,127] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நி���ுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,963]\n2015 இல் வெளியான இதழ்கள்\nஇப்பக்கம் கடைசியாக 9 டிசம்பர் 2015, 11:55 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/ebooks/vaanathai-thottavan/", "date_download": "2020-07-09T19:53:32Z", "digest": "sha1:MGRWK7VBB2LVY6BY3JSHA5QBZLTRREK6", "length": 5519, "nlines": 81, "source_domain": "freetamilebooks.com", "title": "வானத்தை தொட்டவன் – சிறுகதைகள் – என்.சி.மோகன்தாஸ்", "raw_content": "\nவானத்தை தொட்டவன் – சிறுகதைகள் – என்.சி.மோகன்தாஸ்\nவானத்தை தொட்டவன் – சிறுகதைகள்\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 284\nநூல் வகை: சிறுகதைகள் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: அன்வர், தனசேகர், மனோஜ் குமார் | நூல் ஆசிரியர்கள்: என்.சி.மோகன்தாஸ்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/news/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE/", "date_download": "2020-07-09T21:58:20Z", "digest": "sha1:TDKSO2HIFXRUNOMK44WFBBITP3Y25NAL", "length": 22638, "nlines": 90, "source_domain": "puduvalasai.webnode.com", "title": "நோன்பின் நோக்கத்தை அறிந்து கொள்ளுங்கள்... :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > நோன்பின் நோக்கத்தை அறிந்து கொள்ளுங்கள்...\nநோன்பின் நோக்கத்தை அறிந்து கொள்ளுங்கள்...\nஇந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும���. அல்குர்ஆன் 2:185\n நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அல்குர்ஆன் 2:183\nமேலே குறிப்பிடப்பட்டுள்ள அல்குர்அனின் 2-183,185 ஆகிய வசனங்கள் நோன்பு நோற்பதற்க்கான மாதமாக ரமளான் மாதம் தேர்வு செய்யப் பட்டதையும் நோற்க வேண்டிய நோக்கத்தையும் தெளிவாக விளக்குகிறது.\nஇதில் அல்லாஹ் பயன்படுத்தும் வார்த்தையை கவனிக்க வேண்டும் ” நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக” என்ற வர்த்தையை அல்லாஹ் பயன்படுத்துகிறான்.\nஇஸ்லாத்திற்க்கு முறனான காரியங்களில் ஈடுபட நினைக்கும் போது, அல்லாஹ்வால் அனுமதிக்கப்பட்ட உணவு, தண்ணீர் மற்றும் குடும்ப வாழ்க்கை போன்றவற்றை இந்த ரமளானில் அல்லாஹ் ஒதுங்கியிருக்கும்படி கட்டளையிட்ட காரணத்தால் தனிமையில் யாரும் பார்க்காத நிலையிலும் நாம் அந்த இறைகட்டளையை மீறுவதில்லையே என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். இந்த ஆன்மீகப் பயிற்சி தான் நோன்பு கடமையாக்கப்பட்டதற்கான ஒரே காரணம்.\nஇந்தப் பயிற்ச்சி ரமளான் முடிந்த பின் அடுத்த ரமளான் வரும் வரை நம்முடைய இறையச்சத்தை பாதுகாக்க உதவியாக இருக்கும். அதற்காகத்தான் அல்லாஹ் ”நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக” என்ற வாசகத்தை பயன்படுத்துகிறான். உண்மையில் ஒருவர் அல்லாஹ்வை அஞ்சியவராக இந்த ரமளான் மாதத்தின் நோன்பை கடந்தவராக இருந்தால் அவருக்கு நிச்சயம் அல்லாஹ் இறையச்சத்தை வழங்குவான்.\nஇதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் விளக்கியுள்ளார்கள்.\nயார் பொய்யான பேச்சுக்களையும், பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ, தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவையில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)நூல்: புகாரி 1903, 6057\nரமளான் மாதத்தில் பொய் மற்றும் பெய்யான நடவடிக்கைகளை செய்யாமல் இருந்தால் மட்டும் போதாது. உங்களிடம் இருக்கும் தீய பழக்கவழக்கங்களையும் இந்த ரமளானோடு விட்டொழிக்க வேண்டும் என இந்த ஹதீஸ் நமக்கு அறிவுறுத்துகிறது. காரணம் மற்ற நாட்களைவிட இறையச்சம் மிகைத்திருக்கு இந்த நாட்களிலேயே நாம் விடவில்லை என்றால் மற்ற நாட்களில் நம்மால் விடவே முடியாது.\nபொதுவாக நம் மக்களிடம் புகை, மது, பொய், மாது, சூது, சினி��ா மற்றும் மோசடி போன்ற நடவடிக்கைகள் இருக்கும் அதை அவர்களே ரமளானில் விட்டு விட்டு பெருநாளில் ஆரம்பித்து விடுவதையும் புகை பிடிப்பவர்கள் நோன்பு திறந்தவுடன் தம் அடித்து விட்டுத்தான் மஃக்ரிபையே கடமையாக்கி கொண்டுள்ளனர்.\nஇது போன்ற காரியங்களைத்தான் இந்த ஹதீஸ் விட்டுவிடுமாறு அறிவுறுத்துகிறது. அதை விடாத பட்சத்தில் நாம் நோன்பு நோற்பதில் எந்தப் பலனும் இல்லை. காரணம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையும் இல்லை என்று கூறுகிறார்கள்.\nஅதுமட்டுமல்லாமல் நோன்பால் நமக்கு கிடைத்த இறையச்சம் எட்டு முஸல்லி வருச முஸல்லியாக இருக்காமல் ஐவேலை தொழுகையை வருடம் முழுவதும் பேனக்கூடியவர்களாக நம்மை உருவாக்க வேண்டும். முஸ்லிமாக வாழ்ந்து முஸ்லீமாக மரணிக்க வேண்டும் என்ற சிந்தனையை அதிகப்படுத்த வேண்டும். இஸ்லாம் அனுமதிக்காத எந்த செயலுக்கும் நம் வாழ்வில் இடம் தரக்கூடாது. இது போன்ற எந்த மாற்றமும் இல்லாமல் நம்மை ரமளான் கழிந்து செல்லுமேயானால் அந்த ரமளானால் நமக்கு எந்தப் பலனும் இல்லை என்றே பொருள்.\nரமளானை பயனுள்ள வகையில் கழிக்காதவரை நம்மால் அதற்கான முழுமையான நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியாது.\nபயனுள்ள வழியில் ரமளானை எப்படிக் கழிப்பது\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்\n'யார் நம்பிக்கைக் கொண்டு (நற்கூலியை) எதிர்பார்த்து ரமளான் மாதத்தில் நின்று வணங்குகின்றாரோ, அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும்'. (அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) நூல்: புகாரி 37)\nரமளானை தம் வாழ்நாளில் பெற்று நம்முடைய முந்தைய பாவங்கள் மண்ணிக்கபடாமல் போனால் அது எவ்வளவு பெரிய நஷ்டம் அல்லாஹ் நமக்கும் தரும் வாய்ப்பை நழுவவட்டதாக ஆகிவிடுமா இல்லையா அதனால் மறுமையில் கிடைக்கும் நன்மையை எதிர்பார்த்து நின்று வணங்கவேண்டும்.\n'நோன்பு நரகத்திலிருந்து காக்கும் கேடயமாகும். நோன்பாளியின் வாய் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியை விடச் சிறந்ததாகும்' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்(அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) நூல்: புகாரி)\n'நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு திறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனைச் சந்திக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியாகும்'; என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) நூல் : புகாரி\n'யார் ரமளான் மாதத்தில் நம்பிக்கையுடனும் மறுமைப் பயனை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவர் அதற்கு முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்'; என்ற நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) நூல் : புகாரி\nமேலே கூறப்பட்ட ஹதீஸ்களை படித்தபிறகு நீங்களே அல்லாஹ் எவ்வளவு அந்தஸ்தையும் சலுகைகளையும் நோன்பாளிக்கு வழங்கிறான் என்று கூறுவதைப் பார்க்கலாம். அதை விட மிகப்பெரிய அந்தஸ்து அல்லாஹ்வை காணும் போது ஏற்படும் மகிழ்ச்சி, அதை அல்லாஹ்வே இரண்டு மகிழ்ச்சிகள் என்று சொல்லிக்காட்டுகிறான். ஒரு சினிமாக்காரனை பார்க்க எந்த அளவுக்கு மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் அல்லாஹ்வோ அகில உலகத்தையும் படைத்து பராமரித்து மனிதனுக்கு தேவையானவையெல்லாம் வழங்கி அவன் வாழ அழகான இஸ்லாம் என்ற வழியையும் காட்டிய ரப்புல் ஆலமீனை காண நாம் எந்த அளவுக்கு ஆர்வம் காட்ட வேண்டும்.\nரமாளானில் செய்யும் நல்லறங்களுக்கு நிகராக வேறு எந்த நல்லறத்துக்கும் கிடைக்காத மகத்தான பரிசுகள் இறைவனிடமிருந்து கிடைக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள்.\nஒவ்வொரு நன்மையும் அது போன்ற பத்து மடங்கு முதல் எழுநூறு மடங்குகளுக்கு நிகரானது. நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி வழங்குவேன். நோன்பு நரகிலிருந்து காக்கும் கேடயமாகும் என்று உங்கள் இறைவன் கூறுகின்றான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 1945\nநீங்கள் ஒரு நாளில் செய்யும் நல்லறங்கள் அல்லாஹ்விடத்தில் 10 முதல் 700 நாட்கள் செய்யும் நல்லரங்களுக்கு நிகரானது.\nஉலகில் தள்ளுபடி விலையில் பொருட்களை வாங்குவதற்கு நாம் காட்டும் ஆர்வம் அல்லாஹ்வின் இந்த மகத்தான கருணைக்கு காட்டுவதில்லை.... பெழுது போக்கு அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவுக்கு அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு முக்கியத்துவம் தருவதில்லை...\nடிவி, இன்டர்நெட், மொபைல் போன்கள் மூலமோ அல்லது தூங்கியோ முடிந்தவரை நோன்பிருக்கும் நேரத்தை கழிப்பதிலேயே குறியாக இருக்கும் நம் மக்கள். அல்லாஹ்வின் மகத்தான கூலியை தேடுவதில் முனைப்புக் காட்டுவது இல்லை. காரணம் அவர்கள் அல்லாஹ்வின் இந்த அறிவிப்புகளை நேரில் காணாததால் அதன் சக்தி தெறி���வில்லை. உலகில் எந்தவிதமான வெகுமதிகள் நமக்கு கிடைத்தாலும் அவையாவும் அல்லாஹ்வுடைய பரிசுக்கு எள்ளவும் நிகரானது இல்லை.\nஆகவே கடந்தது கடந்ததாக இருக்கட்டும் இனி மீதமிருக்கும் நாளிளாவது நம்மால் முடிந்த நல்லகாரியங்களில் நம்மை ஈடுபடுத்திக் கெள்ள முயற்சி செய்வோம். அடுத்த ரமளானை நாம் அடைவோம் என்பதில் எந்த உத்திரவாதமும் இல்லை.\nதொழுகையை சரியான முறையில் கடைபிடிப்பது, குர்ஆன் ஓதுதல், பயான் கேட்பது, இஸ்லாத்தை தெறிந்து கொள்வதில் ஆர்வத்துடன் ஈடுபடுவது, குர்ஆனை தமிழில் படிப்பது, அல்லாஹ் தருவான் என்ற எண்ணத்தில் தாராளமாக தான தர்மம் செய்வது பொன்றவை இம்மாதத்தில் செய்யவேண்டிய முக்கியமான வணக்கங்களாகும்.\nஅல்லாஹ் நம் அனைவரையும் வெற்றி பெற்ற மக்களோடு உள்ளவர்களாக ஆக்கி அருள்புறிவானாக.\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஅல்லாஹ்வின்திருப்பெயரால்..... தவ்ஹீத் மர்கசில் 14-10-2012 இன்று மகரிப் தொழுகைக்கு பின் சிறுவர்களுக்கு...\nதவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் மூலம் முதன்முறையாக நபி வழித்திருமணம் நடைபெற்றது\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... M.K. பதுருதின் அவர்களின் மகன் இம்தியாஸ் அவர்களுக்கும், அப்துல் முனாப் அவர்களின்...\nதவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... 30-09-2012 அன்று மகரிப் தொழுகைக்கு பின் சஹோதரர் ஜாகிர் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.24hoursdna.com/2020/04/coronavirus-infects-5-people-in.html", "date_download": "2020-07-09T21:24:13Z", "digest": "sha1:VIDWJIZHMFEXQTZLEARBIHOPXA2KM7XP", "length": 10279, "nlines": 127, "source_domain": "www.24hoursdna.com", "title": "Coronavirus infects 5 people in Ranipettai district Says Collector Divyadarshini - 24Hour's Daily News and analysis", "raw_content": "\nதில்லி மாநாட்டுக்குச் சென்றுவிட்டு ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு திரும்பியவா்கள் 4 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று எண்ணிக்கை 5-ஆக உயா்ந்துள்ளது.\nஇதுதொடா்பாக செய்தியாளா்களிடம் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி வியாழக்கிழமை கூறியது:\nடெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்று விட்டு ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு திரும்பிய, மேல்விஷாரத்தைச் சேர்ந்த, 38 மற்றும் 42வயதுடைய இருவர் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த 55 வயது மிக்க ஒருவர், பனப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 39 வயது மிக்க ஒருவர் உள்ளிட்ட 4 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.\nராணிப்பேட்டை மாவட்டத்தில் ஏற்கெனவே ஒருவரு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 5-ஆக உயந்துள்ளது.\nமாவட்டம் முழுவதும் 560 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருவதாக அவா் தெரிவித்தாா்.\nராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு\nராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா வைரஸ் குறித்து பொதுமக்கள் மாவட்ட நிா்வாகத்துக்கு தகவல் தெரிவிக்க ஏதுவாக ஆட்சியா் அலுவலக வளாகத்தில் 24 மணி ...\nராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ராணிப்பேட்டை ம...\nஅரக்கோணம் அருகே பூச்சிக்கொல்லி மருந்தை மாவு என்று நினைத்து போண்டா செய்து சாப்பிட்ட இளம்பெண் உயிரிழந்தார்\nராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே பூச்சிக்கொல்லி மருந்தை மாவு என்று நினைத்து போண்டா செய்து சாப்பிட்ட இளம்பெண் உயிரிழந்தார். ...\nவாலாஜாபேட்டையில் போலீசிடம் சவுண்டு விட்ட இந்து மக்கள் பிரமுகர் கைது\nராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை தெற்கு தெரு பகுதியை சேர்ந்த இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சதீஷ் (35)  ஊரடங்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/telugu-movies-cinema-news/gopi-gopika-godavari-released/", "date_download": "2020-07-09T20:50:23Z", "digest": "sha1:YQEKBC4BMRAERAR4EGED3YR35VNPWJSR", "length": 6071, "nlines": 190, "source_domain": "www.galatta.com", "title": "Gopi gopika godavari released", "raw_content": "\nபோதைப் பொருட்களால் ஏற்படும் விளைவுகள் பயங்கரமானவை \nதளபதி ஸ்டெப்பை ஆடி அசத்தும் பாண்டியன் ஸ்டோர்ஸ் வெங்கட் \nபள்ளிக்கூட நாட்களில் பக்காவாக இருக்கும் யோகிபாபு \nலாக்டவுனுக்கு பிறகு மீட் செய்த டாம் அண்ட் ஜெரி ஆயுத எழுத்து ஹீரோயின் பதிவு\nநேரடியாக ஆன்லைனில் வெளியாகும் டேனி திரைப்படம் வரம் பெற்ற வரலக்ஷ்மி ரசிகர்கள்\nகவின்-அமிர்தாவின் லிப்ட் படம் உருவான விதம் \nவெறித்தனம் பாடலுக்கு காரிலேயே மூவ்மண்ட் போடும் மாஸ்டர் நடிகை \nஇணையத்தில் வைரலாகும் நடிகை சாக்ஷியின் ஒர்க்கவுட் வீடியோ \nஃபேவரைட் திரைப்படம் பற்றி மனம்திறந்தார் மக்கள் செல்வன் \nயோகிபாபு படத்தின் ட்ரைலர் வெளியீடு \nTRP ரேஸில் ரஜினியை முந்திய விஜய் \nமருத்துவர்களை மனதார வாழ்த்திய நடிகர் தனுஷ் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/541516-goodbye-tennis-sharapova-announces-retirement.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-07-09T21:15:52Z", "digest": "sha1:BUUKFOAVR5SGKPULF4CQIG3AS2K2XDYY", "length": 21220, "nlines": 297, "source_domain": "www.hindutamil.in", "title": "குட்பை! டென்னிஸிலிருந்து விடை பெற்றார் மரிய ஷரபோவா | Goodbye, tennis: Sharapova announces retirement - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூலை 10 2020\n டென்னிஸிலிருந்து விடை பெற்றார் மரிய ஷரபோவா\nமரிய ஷரபோவா : கோப்புப்படம்\n5 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றவரும், உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட வீராங்கனை என்ற பெயரெடுத்த ரஷ்ய வீராங்கனையுமான மரிய ஷரபோவா டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்தார்.\nஅழகு, நளினம், திறமை, விளையாட்டு என அனைத்தும் ஒருங்கே இருந்த ஷரபோவா டென்னிஸ் விளையாட்டு மட்டுமல்லாமல், மாடலிங்கிலும் கோலோச்சினார். ஆனால், ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கி ஓராண்டு தடைக்குப் பின் அவரின் டென்னிஸ் வாழ்க்கை திசை திரும்பியது. தனது 32-வது வயதில் டென்னிஸ் விளையாட்டிலிருந்து விடைபெற்றார்.\nகடந்த 1987-ம் ஆண்டு ஏப்ரல் 19-ம் தேதி ரஷ்யாவில் பிறந்த மரிய ஷரபோவா, கடந்த 1994-ம் ஆண்டில் அமெரிக்காவில் நிரந்தரக் குடியுரிமை பெற்று வசித்து வருகிறார். தனது 17-வது வயதில் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் விளையாடிய மரிய ஷரபோவா முதன்முதலாக விம்பிள்டனில் 2004-ம் ஆண்டு பட்டம் வென்றார்.\nஅதன்பின் 2006-ம் ஆண்டு யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியிலும், 2008-ம் ஆண்டில் ஆஸ்திரேலியன் ஓபனிலும், 2012, 2014-ம் ஆண்டுகளில் ப���ரெஞ்சு ஓபனிலும் ஷரபோவா பட்டம் வென்றார்.\nடபிள்யுடிஏ டென்னிஸ் உலகில் தனது 18-வது வயதிலேயே உலகின் மிகச்சிறந்த வீராங்கனை எனும் பெயரெடுத்து தரவரிசையில் ஷரபோவா முதலிடத்தைப் பெற்றார். இதுவரை 36 டபிள்யுடிஏ பட்டங்களையும், 4 ஐடிஎப் பட்டங்களையும் ஷரபோவா வென்றுள்ளார்.\n2007-ம் ஆண்டு முதன்முதலில் தோள்பட்டை வலியால் ஷரபோவா அவதிப்பட்டார். இருப்பினும் காயத்திலிருந்து மீண்டுவந்து 2008-ம் ஆண்டில் ஆஸ்திரேலியன் ஓபனில் பட்டம் வென்றார். அதன்பின் 2014-ம் ஆண்டு பிரெஞ்சு ஓபனிலும் காயத்தால் ஷரபோவா அவதிப்பட்டார்.\nகடந்த 2016-ம் ஆண்டு ஆஸ்திரேலியன் ஓபனில் விளையாடும்போது, ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கினார். இதில் 15 மாதங்கள் விளையாட ஷரபோவாவுக்கு சர்வதேச ஊக்கமருந்து தடை அமைப்பு தடை விதிக்கப்பட்டது. அந்த தடைக்குப் பின் வந்த ஷரபோவா, டென்னிஸில் எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்கவில்லை.\nஇதையடுத்து, ஷரபோவா இன்று தனது 32-வது வயதில் டென்னிஸிலருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.\nபிரான்ஸிலிருந்து வெளியாகும் ஒரு வார ஏட்டுக்கு ஷரபோவா அளித்துள்ள பேட்டியில், \"நான் டென்னிஸுக்கு குட்பை சொல்கிறேன். 5 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுவிட்டேன். என்னுடைய வெற்றிக்கு முக்கியக் காரணம் என்னவென்றால், நான் ஒருபோதும் பின்னோக்கிப் பார்த்தது இல்லை. முன்னோக்கிப் பார்த்ததும் இல்லை. நான் தொடர்ந்து முயற்சித்துக்கொண்டே இருந்ததால், நிச்சயம் என்னை நம்பமுடியாத இடத்துக்கு நகர்த்த முடியும் என்று நம்பினேன். நான் என்னுடைய வாழ்க்கையை டென்னிஸ் விளையாட்டுக்காக அர்ப்பணித்தேன். டென்னிஸ்தான் எனக்கு வாழ்க்கையைக் கொடுத்தது.\nஆனால், நான் ஓய்வு பெற்றபின், டென்னிஸ் விளையாட்டை ஒவ்வொரு நாளும் இழப்பேன். பயிற்சியை இழப்பேன். அன்றாட வாழ்க்கையில் டென்னிஸை இழப்பேன். சூரிய உதயத்திலிருந்து மறைவு வரை என்னுடைய பயிற்சிக்காக என்னுடைய காலில் ஷூவை அணிய முடியாது. என்னுடைய பயிற்சியாளர்களை, எனது அணியை அனைவரும் இழக்கிறேன்\nநான் இப்போது திரும்பிப் பார்க்கிறேன். நான் டென்னிஸில் மிகப்பெரிய மலையைக் கடந்து வந்திருக்கிறேன். என்னுடைய பாதை முழுவதும் பள்ளத்தாக்குகளும், வேலிகளும் நிறைந்தவை. ஆனால் உச்சியிலிருந்து பார்த்தால் எனது பாதை நம்பமுடியாதவை''.\nஇந்த ஊரடங்கு காலத்தி��் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஐசிசி தரவரிசை: 5 புள்ளியில் முதலிடத்தை இழந்தார் விராட் கோலி; மீண்டும் ஸ்டீவ் ஸ்மித் நம்பர் ஒன்\nபிரிதிவி ஷா ஆட ஆரம்பித்தால் துவம்சம் செய்து விடுவார்: 2வது டெஸ்ட்டிற்கும் ஷாவேதான் - கோலி திட்டவட்டம்\nதுரதிர்ஷ்டவசமானது.. இருதயம் நொறுங்குகிறது: டெல்லி வன்முறை குறித்து சேவாக், யுவராஜ் சிங்\nஇந்திய அணியினர் தளர்ந்து போயுள்ளனர், விரைவில் தீர்வுகளைக் கண்டுபிடிக்க வேண்டும்: முன்னாள் பயிற்சியாளர் ஜான் ரைட் கருத்து\nSharapova announces retirementFive-time Grand Slam winner Maria SharapovaFlorida-based Sharapovaமரிய ஷரபோவா ஓய்வுடென்னிஸ் வீராங்கனை ஷரபோவா ஓய்வுரஷிய வீராங்கனை மரிய ஷரோபோவா5 முறை கிராண்ட்ஸ்லாம் வென்ற வீராங்கனை ஷரபோவா\nஐசிசி தரவரிசை: 5 புள்ளியில் முதலிடத்தை இழந்தார் விராட் கோலி; மீண்டும் ஸ்டீவ்...\nபிரிதிவி ஷா ஆட ஆரம்பித்தால் துவம்சம் செய்து விடுவார்: 2வது டெஸ்ட்டிற்கும் ஷாவேதான்...\nதுரதிர்ஷ்டவசமானது.. இருதயம் நொறுங்குகிறது: டெல்லி வன்முறை குறித்து சேவாக், யுவராஜ் சிங்\nஊரடங்கால் ஏற்பட்ட குடும்ப வறுமையைப் போக்க சிறுவனைப்...\nபழங்கால ஆதன் நாளடைவில் நாதன் ஆனது எப்படி\nநீதிமன்றம் ஜாமீன் வழங்கியும் சட்டவிரோதமாக சிறை; 129...\nஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு கலைப்பு அரசாணை...\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\n‘ஃபேர்' வேண்டாம்... ‘லவ்லி' போதும்\nசவால்களைக் கடந்த வரலாறு நம்மிடம் உள்ளது; இந்தியப்...\nஉமிழ்நீர் பயன்பாட்டுக்குத் தடையிலும் ஸ்விங்: ஜேசன் ஹோல்டரின் அபார பவுலிங்கில் 204 ரன்களுக்கு...\nஆசியக் கோப்பை ஒத்திவைப்பு: 'கங்குலி வார்த்தையை மதிக்கமாட்டோம்' என்று கூறிய பாக். கிரிக்கெட்...\nஜாம்பவான்கள் சச்சின், விராட் கோலி வீழ்த்திய 3 டாப் வீரர்கள்\nதன் கேப்டன்சியில் இப்போதைய இந்திய அணியில் யாரைத் தேர்வு செய்வார்\nஆசியக் கோப்பை ஒத்திவைப்பு: 'கங்குலி வா��்த்தையை மதிக்கமாட்டோம்' என்று கூறிய பாக். கிரிக்கெட்...\nகரோனாவுக்கு தடுப்பு மருந்து இல்லாவிட்டால் 2021-ம் ஆண்டு குளிர்காலத்தில் இந்தியாவில் நாள்தோறும் 2.87...\nசவால்களைக் கடந்த வரலாறு நம்மிடம் உள்ளது; இந்தியப் பொருளாதாரம் மீள்வதற்கான வளர்ச்சி அறிகுறிகள்...\nஉலகப் புகழ்பெற்ற ‘புரூக்ஸ் பிரதர்ஸ்’ 200 ஆண்டுகள் ஆடை நிறுவனம் கரோனாவால் திவால்...\nகவுதம் மேனனிடம் கற்றுக்கொண்டவை: சமந்தா பதில்\nடெல்லி கலவரம் உளவுத்துறையின் தோல்வி: மத்திய அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்: ரஜினி பேட்டி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-07-09T21:12:05Z", "digest": "sha1:BKLXYPCWW772M7LZN57K5XXSGAE4J7GZ", "length": 9457, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | அல்லு அர்ஜுன் படத்தின் போஸ்டர்", "raw_content": "வெள்ளி, ஜூலை 10 2020\nSearch - அல்லு அர்ஜுன் படத்தின் போஸ்டர்\nஅஜித் படத்தின் வெற்றிக்கு விஜய் வைத்த விருந்து\nலீக்கான 'வக்கீல் சாப்' படத்தின் புகைப்படம்: படக்குழுவினர் அதிர்ச்சி\nவில்லனாக அறிமுகம்; 'பாக்ஸர்' படத்தின் நிலை: தயாரிப்பாளர் விளக்கம்\n'நோ டைம் டு டை' படத்தின் அமெரிக்க வெளியீட்டில் மாற்றம்\nஅசோக் செல்வனின் அடுத்த படத்தின் பணிகள் தொடக்கம்\n'மின்மினி' படத்தின் தாமதம் ஏன் -கதைக்களம் என்ன - ஹலிதா ஷமீம் விளக்கம்\n'சுப்பிரமணியபுரம்' படத்தின் கதாபாத்திரங்கள் தேர்வு; 2-ம் பாகம் உருவாகுமா- சாந்தனுவின் கேள்விக்கு சசிகுமார் பதில்\n'பொன்மகள் வந்தாள்' படத்தின் கதைக்களம்\nமீண்டும் நடைமுறைக்கு வந்த தமிழர்களின் கலாச்சாரம்: கும்பகோணத்தில் கரோனாவுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர்\n - அர்ஜுன் தாஸ் பதில்\nபா.விஜய் இயக்கத்தில் ஜீவா - அர்ஜுன்\n'விஸ்வாசம்' படத்தின் சில காட்சிகளைப் படமாக்கிய அஜித்\nஊரடங்கால் ஏற்பட்ட குடும்ப வறுமையைப் போக்க சிறுவனைப்...\nபழங்கால ஆதன் நாளடைவில் நாதன் ஆனது எப்படி\nநீதிமன்றம் ஜாமீன் வழங்கியும் சட்டவிரோதமாக சிறை; 129...\nஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு கலைப்பு அரசாணை...\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\n‘ஃபேர்' வேண்டாம்... ‘லவ்லி' போது��்\nசவால்களைக் கடந்த வரலாறு நம்மிடம் உள்ளது; இந்தியப்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/90546/", "date_download": "2020-07-09T22:10:03Z", "digest": "sha1:JCADAQBKHWHZ4SP2VXXMKJWU7ETLKCJY", "length": 31042, "nlines": 135, "source_domain": "www.jeyamohan.in", "title": "கோத்திரம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஇது உங்களுக்கு நான் எழுதும் முதல் கடிதம். பல மாதங்களாகவே உங்களுடன் உரையாட ஒரு சந்தர்ப்பம் கிடைக்காதா என்று எண்ணிக் கொண்டிருந்தேன். கட்டாயமாக உங்களுக்கு எழுதியே தீர வேண்டும் என்ற சூழ்நிலையில் இப்போது உள்ளேன்.\nவாழ்க்கை மற்றும் உறவு சம்பந்தமாக எழுந்த உள தடுமாற்றமே இதற்கு காரணம். சாதி, குலம் சம்பந்தமாக என் சொந்த வாழ்க்கையில் நடந்த சில பிரச்சனைகளும் அதன் விளைவாக ஏற்பட்ட குழப்பங்களுமே இதன் முதல் படி. நானும் முற்போக்கு சிந்தனையாளன் என்று எண்ணிக்கொண்டு சாதியை முற்றுமாக ஒதுக்கி வைத்து வாழ்ந்து வந்தேன். உங்கள் கட்டுரைகள் மூலம் அது ஒரு தவறான புரிதல் என்று கண்டேன். நம் சமூக வரலாற்றை தெரிந்து கொள்ள சாதியை பற்றின புறவயமான அறிதல்களும் தேவை படுகின்றன என்பதை புரிந்துகொண்டேன்.\nஎன் பிரச்சனைக்கு வருகிறேன். எங்கள் குடும்பம், நான் என் தங்கை அப்பா அம்மா தாத்தா ஆயா என்று ஆறு பேரை உள்ளடக்கியது. கண்டிப்புகள் இல்லாத பாசமான பெற்றோர்கள். பிறந்தால் இப்படி குழந்தைகள் வேண்டும் என்று எங்களை பார்த்து சுற்றம் ஏங்கும் பிள்ளைகள். எங்கள்சாதியில் ஒரே குலத்தில் பிறந்தால் அவர்களை பங்காளிகள் என்றும் அவருடைய குழந்தைகள் சகோதர சகோதிரிகள் என்றும் வழக்கம் உள்ளது.\nநாங்கள் இருவருமே படித்து விட்டு இப்போது சென்னையில் ஒரு தனியார் ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறோம். குழந்தைகள் இருவரும் நல்ல வேலையில் இருக்கிறார்கள் என்று பெருமையோடு சுற்றி வருகின்றனர் என் பெற்றோர்கள். நாங்கள் பிறந்ததில் இருந்து ஒரே ஊர் தான். பங்காளிகள் உறவுகள் எல்லாமே எங்கள் ஊரை சுற்றியே இருக்கின்றனர்.\nநான் என்னோடு கல்லூரியில் படித்த பெண்ணையே காதலித்து மணந்து கொண்டேன். அவளும் எங்கள் சாதிப்பெண்ணே (வேறு குலம்) என்றதனால் ஊராருக்கும் பங்காளிகளுக்கும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட மணம் போல ஒரு நல்ல நாடகம் ஒன்றை அரங்கேற்றி நல்ல படியாக திருமணம் முடிந்துவிட்டது. தங்கைக்கு பின் தான் அண்ணன் திருமணம் செய்து கொள்வது வழக்கம். ஆனால் என் திருமணம் என் தங்கைக்கு முன்னால் நடந்த காரணம் அவளுடைய காதல் கதை.\nஅவளும் கல்லூரி நாட்களில் தன்னோடு படித்த ஒரு பையனை காதலிக்கிறாள். அவனும் எங்கள் சாதிப்பையன் தான். ஆனால் எங்கள் குலமே. அதாவது என் தங்கைக்கு அண்ணன் முறை ஆகிறது சாதிய வழக்கப்படி. இதுவே அவளது திருமணத்துக்கு பெரிய முட்டுக்கட்டையாக இருக்கிறது. அவள் இஷ்டம் இல்லாமல் வேறு ஒரு மணம் செய்து வைப்பதில் எங்கள் பெற்றோருக்கு உடன்பாடு இல்லை. எனவே, அவள் ஆசைப்படும் திருமணத்தில் இருக்கும் சிக்கல்களையும் அதனால் அவள் எதிர்கால வாழ்க்கையில் சந்திக்கப்போகும் அவமானங்களையும் அவளிடம் சொல்லி புரிய வைக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஊர் நடுவிலும் பங்காளிகள் நடுவிலும் சொந்தங்கள் நடுவிலும் இனி மேல் பழைய மாதிரி இருக்க முடியாது என்ற வருத்தம் என் பெற்றோர்கள் நிம்மதியை குலைகின்றது. நாங்கள் வார விடுமுறையை கழித்து விட்டு சென்னைக்கு வந்து விட்டாலும் அவர்கள் உலகம் அங்கேயே தான் சுழன்று கொண்டு இருக்க போகிறது.\nஇவை அனைத்தும் என் தங்கைக்கு புரிந்தாலும் அவள் மனதால் பிரியம் கொண்ட காதலை அவளால் உதறிவிட்டு வர இயலவில்லை. இருபுறமும் அழுகையை மட்டுமே பார்க்க முடிகிறது. கடந்த இரண்டு வருடங்களாக இது தான் எங்கள் குடும்பத்தில் நடந்து வருகிறது. நானும் பலவாறு இதை யோசித்து பார்க்கிறேன். “வேறு சாதியில் வேறு மதங்களில், சித்தப்பா பெரியப்பா மகன்களை மகள்களை கூட திருமணம் செய்து கொள்ளகிறாரகள். நம் சாதியிலேயே கூட அத்தை மகன்களை மகள்களை மனக்கிறார்கள். அதிலும் ரத்த சொந்தம் தானே இருக்கிறது” என்று பலவாறு என் மனைவியோடு விவாதித்திருக்கிறேன். அவளோ “அது சரி தான். அனால் நீ உன் சித்தி பெண்ணையோ பெரியப்பா பெண்ணையோ அல்லது உன் தங்கையையோ திருமணம் செய்து கொள்ளவாயா . எல்லா விஷயங்களையும் தர்க்க பூர்வமாக மட்டும் பார்க்க முடியாது” என்பது அவள் கொதித்து எழுந்து சொல்லும் வாதம்.\nஇந்த விஷயத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள். நான் இதை எப்படி அணுகவேண்டும் என்ற குழப்பம் என்னுள் தீரா��ல், கடலை அடைய முடியாத நதி போல பாய்ந்து கொண்டிருக்கிறது.\nவாழ்க்கை சார்ந்தோ ஆன்மீகம் சார்ந்தோ எந்த ஐயம் வந்தாலும், நான் வந்தடைவது உங்கள் வலைத்தளத்தை தான். இன்றும் உங்களையே நாடி வந்துள்ளேன்.\n(சாதி பெயரை குறிப்பிட்டது இந்த பிரச்னையின் முழுமையை விளக்க தான். இதை பிரசுரிக்கும் போது என் பெயரை மட்டும் குறிப்பிட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். )\nகுலம், கோத்திரம், சாதி ஆகியவற்றின் வரலாற்றுப்பரிணாமத்தை ஓரளவு உணர்ந்துகொண்டால் இந்தச்சிக்கலை எளிதில் கடக்கமுடியும். பெரிதாக வளர்ந்த குடும்பமே குலம் என்று புரிந்துகொள்ளலாம். அவர்களுக்குள் குருதித் தொடர்பு இருக்கும். குடும்பங்கள் குலங்களாகி வளர்ந்தது வரலாற்றின் ஒரு பெரிய திருப்புமுனை\nகுலங்களின் தொகுதியே கோத்திரம். கோத்திரம் இயல்பான ஒரு குருதிக்கூட்டம் அல்ல. [கோத்திரம் என்றாலே கூட்டம் என்றுதான் பொருள்] ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியிலிருந்து ஒன்றாக இடம்பெயரும் குழு ஒரு கூட்டமாக ஆவதுண்டு. ஒரு குறிப்பிட்ட குருவின் மாணவர்கள் கோத்திரமாக ஆவதுண்டு – அந்தணர்களின் கோத்திரப்பிரிவினை இவ்விரு வகைக்குள் அடங்குவதாகவே உள்ளது\nஒரு தொழிலுக்குள் குறிப்பிட்ட துணைத்தொழில் செய்பவர்கள் ஒரு கோத்திரமாகச் செயல்படுவதை ஆசாரிமார் போன்ற கைத்திறனாளர்களிடையே காணலாம். பழங்கால workers guild கள் அவை. இன்னும் பலவகையான கோத்திர அடையாளங்கள் உள்ளன. சில சாதிகளில் அவர்களின் குலதெய்வங்கள் சார்ந்து கோத்திரக்கட்டுமானம் உள்ளது. நில உரிமைகள் சார்ந்துகூட கோத்திர அடையாளம் உள்ளது.\nஇவை பழங்குடிவாழ்க்கைக்காலம் முதல் உள்ளவை. பல்வேறு நடைமுறைத்தேவைக்காக உருவாகி வந்தவை. கோத்திரங்கள் இணைந்து உட்சாதிகளாகின்றன. உட்சாதிகளின் தொகுப்பே சாதிகள்.\nஆனால் நம் நம்பிக்கையை உறுதிசெய்யும்முகமாக இவை பெரியவர்களால் பிரிவினைசெய்து உருவாக்கப்பட்டவை என்று சொல்லப்படுகின்றன. சமூகவளர்ச்சியின் பரிணாமம் என்பது இணைவே ஒழிய பிரிவு அல்ல.\nஇங்கே உட்சாதிகள் இல்லாத சாதியே இல்லை. ஆச்சரியமென்னவென்றால் ஆங்கிலேயர் 1891ல் எடுத்த முதல் சாதிவாரிக் கணக்கெடுப்பில் ஒரே இயல்புகொண்ட வெவ்வேறு சாதிகளை ஒன்றாக ஆக்கினர். அவை இணைந்து ஒரே சாதியாக இன்று உள்ளன. இன்றைய பல சாதிகள் அப்படி அன்று உருவானவை. இப்பட��த்தான் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்கிறது. நூறாண்டு கழித்தால் அந்த அடையாளம் அழியாதது, ஆயிரமாண்டுக்காலம் பழைமையானது என நம்ப ஆரம்பிப்போம்.\nஉட்சாதிகளுக்குள் திருமணம்செய்யும் வழக்கம் சென்ற தலைமுறை வரை இல்லை. இன்று சாதாரணமாக ஆகத் தொடங்கிவிட்டது. கேரளத்தில் சமானமான சாதிகளிடையே திருமணம் சாதாரணமாக ஆகியுள்ளது. நூறாண்டுகளுக்கு முன் துணைச்சாதிகள் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத தனிச்சாதிகளாகவே இயங்கிய. கொள்வினை கொடுப்பினை இல்லை. அதெல்லாம் மாறிவருகின்றன\nகோத்திரங்களுக்குள் திருமணம் செய்யக்கூடாது என்பது பல காரணங்களுக்காக. சிலகோத்திரங்கள் ஒரே குருதி கொண்டவை என்பது ஒரு காரணம். ஆனால் அந்த அடையாளத்துக்கு எப்படியும் முந்நூறு நாநூறாண்டுக்காலம் தொன்மை இருக்கும். அப்படிப்பார்த்தால் எவருக்கு எவர் குருதியுறவு என்று இன்று சொல்லவே முடியாது\nகோத்திரங்கள் ஒன்றுடன் ஒன்று உறவுகொண்டாகவேண்டும்என்பதனாலும், இல்லையேல் சாதியின் கட்டமைப்பு குலைந்துவிடும் என்பதனாலும் ,கோத்திரங்களே சாதிகளாக ஆகிவிடும் என்னும் அச்சத்தாலும் கோத்திரத்திற்குள்ள்ளேயே திருமணம் செய்துகொள்வது தடைசெய்யப்பட்டிருக்கிறது என்பதே உண்மை. மற்றபடி சகோதர உறவு என்பதெல்லாம் பயப்படுத்துவதற்காகச் சொல்லப்பட்ட மிகைக்கூற்று மட்டுமே.\nஇன்று இந்த அடையாளங்களெல்லாமே பொருளிழந்து வருகின்றன. இவற்றுடன் உணர்வுரீதியாக சம்பந்தப்படுத்திக்கொள்வது நம்மை மேலும்மேலும் சிறைகளுக்குள் அடைத்துக்கொள்வது மட்டுமே. நான் சாதியையும் சேர்த்தே சொல்வேன். சிறையில் இருக்கும்போது ஓர் அசட்டுப்பாதுகாப்புணர்வு ஏற்படும். ஆனால் வாழ்க்கையை இழந்துவிடுவோம்\nகடைசியாக, நாலுபேர் என்னசொல்வார்கள் என்ற கவலையால் வாழ்க்கையை முடிவெடுத்துக்கொள்வதுபோல அபத்தம் வேறில்லை. அந்த நாலுபேர் அதிகம்போனால் நாலுநாட்களுக்குமேல் வம்பாகக்கூட எதையும் பொருட்படுத்துவதில்லை இன்று\nஇன்றைய வாழ்க்கை முன்பு போல ஒரே ஊரில் ஒரே சாதிசனத்துக்குள் அடைபட்டது அல்ல. அது உலகமெங்கும் பரவி விரிந்துள்ளது. சாதிசார்ந்த வாழ்க்கை இங்கு எங்கும் இன்றில்லை. உழைப்பும் நுகர்வுமாக இன்று வாழ்க்கை சென்றுகொண்டிருக்கிறது.\nஆயிரமாண்டுப் பிரார்த்தனைகள்- யியூன் லீ\nசென்னை கட்டண உரை குறித்து.... அகரமுதல்வன்\nஅண்ணா ஹசாரே- பிரச்சினை நாம்\n'வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை - 21\nஏழாம் உலகம்: மீண்டும் எதிர்வினைகள்\nஅருகர்களின் பாதை 29 - ஜாலார்பதான்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/09/macbook-pro.html", "date_download": "2020-07-09T19:47:09Z", "digest": "sha1:KSOBDNU6RPWXADFJVLCDBAGWJX5W5NKP", "length": 5610, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "MacBook Pro மடிக்கணிணிகளுக்கு ஸ்ரீலங்கனில் தடை! - sonakar.com", "raw_content": "\nHome NEWS MacBook Pro மடிக்கணிணிகளுக்கு ஸ்ரீலங்கனில் தடை\nMacBook Pro மடிக்கணிணிகளுக்கு ஸ்ரீலங்கனில் தடை\n2015 - 2017 வருடங்களின் MacBook Pro வகை 15\" மடிக்கணிணிகளை ஸ்ரீலங��கன் விமானத்தில் கைப் பையிலோ அல்லது விமானப் பொதியிலோ கொண்டு செல்ல அனுமதிக்கப் போவதில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த வகை மடிக்கணிணி பற்றரிகள் அதிக வெப்பம் காரணமாக தீப்பற்றிக் கொள்ளும் அபாயமிருப்பதாகக் கூறி குறித்த கால எல்லைக்குள் விற்பனை செய்யப்பட்ட கணிணிகளை மீளப் பெற்று அதற்குரிய மாற்றீட்டை வழங்குவதற்கான அறிவிப்பு ஜுலை மாதத்தில் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே பாதுகாப்பு கருதி ஸ்ரீலங்கன் தற்போது இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.\nஇதேவேளை, அப்பள் நிறுவனத்தினூடாக புதிய பற்றரிகளை மாற்றிக் கொண்டதற்கான ஆதாரம் இருப்பின் அனுமதிக்கப் போவதாகவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/onedayatatime/december-17/", "date_download": "2020-07-09T20:12:15Z", "digest": "sha1:XMJEAPPR22OFTK7F5SXI4LQGB42URS2Y", "length": 15174, "nlines": 46, "source_domain": "www.tamilbible.org", "title": "நெருப்பை அவித்தல் – One Day at a Time – இன்றைய இறைத்தூது – Licht für den Weg", "raw_content": "\nவிறகில்லாமல் நெருப்பு அவியும். நீதிமொழிகள் 26:20\nஇரண்டு மனிதர்கள் சண்டையிட்டுக் கொள்கின்றனர். ஒருவர் மிகுந்த சினத்தோடு வெடித்தார். மற்றவரோ கூர்மையான சொற்கொண்டு தாக்கினார். ஒருவர் நெருப்புத்தணலெனக் குற்றம்சாட்டினார். மற்றவரும் அதே வேகத்தோடு சாட்டினாh. இருவரும் சண்டையை நிறுத்த விருப்பமில்லை. தான் அமைதியோடு இருந்தால் தோல்வியை ஒப்புக்கொள்வதாகவும், வலிமைகுன்றியவனாகக் கருதப்படுவதாகவும் ஆகிவிடும் என்றே இருவரும் நினைத்தனர். ஆகவே தீப்பொறி பெருகிற்று. வெறுப்பு அலைகள் முன்னும் பின்னும் மோதின.\nஆனால் இச்சித்திரத்தை திருப்பிப் பாருங்கள். ஒருவர் தன் எதிரியை நோக்கிக் குண்டுமாரி பொழிந்தார். ஆனால் மற்றவரோ ஒன்றும் செய்யவில்லை. ஒருவர் மற்றவரை சினமடைய முயற்சி செய்தார். எரிச்சலூட்டவும், தகாதபடி ஏசவும், அவமானப்படுத்தவும் செய்தார். ஆனால் மற்றவரோ அந்தப் போட்டியில் கலந்துகொள்ள விரும்பப்படவில்லை. அவ்வாறு பகைமையோடு நடந்து கொண்டவர் தான் தனது நேரத்தை வீணாக்குவதை உணர்ந்தார். இறுதியில் அவருடைய சொற்கள் தெளிவின்றிப் போயின, முணுமுணுக்கவும் சபிக்கவும் தொடங்கினவருடைய பேச்சு நின்று போயிற்று. அந்த நெருப்பு அவிந்து போயிற்று. ஏனெனில் அது எரிவதற்குத் தேவையான எண்ணெய் அங்கே ஊற்றப்படவில்லை.\nகூட்டங்களில் தான் கொடுத்த செய்திகளில் காணும் சில வாதங்களை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள், கூட்டம் முடிவடைந்த பிறகு தன்னிடம் வருவதை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் முனைவர் H.A. அயன்சைடு இருப்பார். பெரும்பாலும் அவர்கள் அடிப்படை உபதேசப் பொருட்களைக் குறித்து வாதம் செய்ய வரமாட்டார்கள். மாறாக மிகவும் சாதாரண பொருட்களைக் குறித்தே பேச முன்வருவர். அவர்கள் கூறுவதைப் பொறுமையோடு கேட்கும் முனைவர் வாதத்திற்குரிய பொருள் வரும்போது, ‘நல்லது சகோதரனே, நாம் விண்ணுலகம் சென்றடையும்போது, நம்மில் ஒருவருடைய கருத்து தவறு என்று அறிவோம். பெரும்பாலும் அது நானாகத்தான் இருப்பேன்” என்று உரைப்பார். இவ்வாறு அவர் கூறிய பதில், வாதத்தை விட்டொழித்து வேறொருவரோடு பேசுவதற்கு அந்த நல்ல முனைவருக்கு உதவிசெய்யும்.\nகுறைசொல்லப்படும் வேளையில் அதை எங்ஙனம் எடுத்துக்கொள்கிறோம் நம்மை நாம் காத்துக்கொள்ள முயற்சி செய்கிறோமா, ஒவ்வொரு அடிக்கும் பதிலடி கொடுக்க முற்படுகிறோமா நம்மை நாம் காத்துக்கொள்ள முயற்சி செய்கிறோமா, ஒவ்வொரு அடிக்கும் பதிலடி கொடுக்க முற்படுகிறோமா அந்த மனிதரைக் குறித்து நாம் என்ன குறைகளையெல்லாம் கண்டறிந்திருக்கிறோமோ அவற்றையெல்லாம் சொல்ல முற்படுகிறோமா அந்த மனிதரைக் குறித்து நாம் என்ன குறைகளையெல்லாம் கண்டறிந்திருக்கிறோமோ அவற்றையெல்லாம் சொல்ல முற்படுகிறோமா அல்லது அமைதியோடு, சகோதரரே, என்னைக் குறித்து இன்னும் அதிகமாக நீங்கள் அறியாதிருப்பது குறித்து மகிழ்ச்சியடைகிறேன். அவ்வாறு அறிந்திருப்பீர்கள் எனில், என்னைக் குறைகூற இன்னும் அதிக செய்திகள் எங்களுக்குக் கிடைத்திருக்கும்” என்று சொல்லுவோமா அல்லது அமைதியோடு, சகோதரரே, என்னைக் குறித்து இன்னும் அதிகமாக நீங்கள் அறியாதிருப்பது குறித்து மகிழ்ச்சியடைகிறேன். அவ்வாறு அறிந்திருப்பீர்கள் எனில், என்னைக் குறைகூற இன்னும் அதிக செய்திகள் எங்களுக்குக் கிடைத்திருக்கும்” என்று சொல்லுவோமா இவ்வாறான விடை நெருப்பை அவித்துப்போடும்.\nநாம் சிதறுண்டு போகத்தக்கதான செய்தியைத் தாங்கிய வண்ணம் வரும் மடலை நாம் இவ்வுலக வாழ்க்கையில் ஒரு தடவையாவது பெற்றிருப்போம். எழுதுகோலை அமிலத்தில் தோய்த்து கடுமையான பதில் ஒன்றை எழுதி அனுப்புவதே மனிதனின் சுபாவமாகும். இது நெருப்பைத் தூண்டிவிடக்கூடிய எண்ணெயாகக் காணப்பட்டு, நஞ்சு நிறைந்த மடல்கள் அங்கும் இங்கும் பறந்து செல்லும். “அன்பான சகோதரனே, நீர் யாரோடாவது போர்புரிய விரும்பினால், பிசாசை எதிர்த்துப் போரிடுங்கள்” என்று எளிமையாகப் பதில் எழுதுவது எத்தனை சிறப்புடையது.\nதற்காத்துக் கொள்வதற்கோ, சண்டையிடுவதற்கோ அனல்தெறிக்கும் சொற்களைப் பேசுவதற்கோ நேரத்தைச் செலவிட நம்முடைய வாழ்க்கை நீண்டதொரு வாழ்க்கையன்று. எது நம்முடைய வாழ்வில் மிகவும் இன்றியமையாததோ அதனின்றும் நமது சிந்தையை இது விலகச் செய்யும். நமது ஆவிக்குரிய தொனியைக் குறைத்துப் போடும். நமது சாட்சியைக் குலைத்துவிடும். பிறர் நெருப்பை மூட்டுவதற்கென தீப்பந்தத்தை ஏந்தி வருவார்கள். ஆனால் நாமோ அதைக் கட்டுப்படுத்தவேண்டியவர்கள். அந்த நெருப்பில் நாம் எண்ணெய் ஊற்றாவிடில் அது அணைந்துவிடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/9318", "date_download": "2020-07-09T21:17:36Z", "digest": "sha1:GVQFWRMNI3HMD2LJDQQ34CSCM3WIMTWE", "length": 12252, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "ஜனாதிபதி தலைமையில் ���ேசிய ஒருங்கிணைப்பு, நல்லிணக்க அமைச்சின் கலந்துரையாடல் | Virakesari.lk", "raw_content": "\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் : ரிஷாத்திடம் 4 ஆம் மாடியில் 10 மணி நேரம் தீவிர விசாரணை\nமுகக்கவசம் அணியாதவர்கள் இனிவரும் நாட்களில் மிகவும் இறுக்கமாக கண்காணிக்கப்பட்டுவர் - வைத்தியர் கேதீஸ்வரன்\nதேரர்களால் மேற்கொள்ளப்படுகின்ற பௌத்த ஆதிக்கத்தை ஜனாதிபதி உடன் நிறுத்த வேண்டும் - துரைரெட்ணம் கோரிக்கை\nவாகனங்களில் தேர்தலுடன் தொடர்புடைய ஸ்டிக்கர்கள், பதாதைகளை நீக்க நடவடிக்கை - மஹிந்த தேசப்பிரிய\nஜுவென்டஸ் அணியை 4-2 என வீழ்த்தியது ஏ.சி. மிலன்\n இலங்கையில் இன்று 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : மாரவில பகுதியில் பெண் அடையாளம் \nவெலிக்கடை சிறைசாலை கைதிக்கு கொரோனா\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nமன்னார் தேவாலயத்தில் நுழைந்த சந்தேகநபர் கைது\nஜனாதிபதி தலைமையில் தேசிய ஒருங்கிணைப்பு, நல்லிணக்க அமைச்சின் கலந்துரையாடல்\nஜனாதிபதி தலைமையில் தேசிய ஒருங்கிணைப்பு, நல்லிணக்க அமைச்சின் கலந்துரையாடல்\nதேசிய ஒருங்கிணைப்பு, நல்லிணக்க அமைச்சின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் நேற்று இடம்பெற்றது.\nகுறித்த கலந்துரையாடல் நேற்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.\nஇதன்போது, தேசிய ஒருங்கிணைப்பு, நல்லிணக்க அமைச்சின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு தெரியப்படுத்தப்பட்டது.\nதேசிய ஒருங்கிணைப்பு, நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி, அமைச்சின் செயலாளர் கலாநிதி எம் கணேசமூர்த்தி, இராஜாங்க அமைச்சின் செயலாளர் எம்.எம் சுஹைர் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.\nதேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்கம் எதிர்காலத்திட்டம் பொறுப்புக்கள் கலந்துரையாடல் ஜனாதிபதி\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் : ரிஷாத்திடம் 4 ஆம் மாடியில் 10 மணி நேரம் தீவிர விசாரணை\nமுன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடம் சி.ஐ.டி. எனும் குற்றப் புலனயவுத் திணைக்களம் சுமார் 10 மணி நேர நீண்ட விசாரணைகளை இன்று முன்னடுத்தது.\n2020-07-09 23:31:35 அமைச்சர் ரிஷாத் புலனயவுத் திணைக்களம் உயிர்த்த ஞாயிறு தினம்\nமுகக்கவசம் அணியாதவர்கள் இன���வரும் நாட்களில் மிகவும் இறுக்கமாக கண்காணிக்கப்பட்டுவர் - வைத்தியர் கேதீஸ்வரன்\nவடமாகாணத்தின் பல இடங்களில் பொதுமக்கள முகக் கவசம் அணியாது நடமாடுவது அவதானிக்கப்பட்டு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\n2020-07-09 23:32:50 முகக் கவசம் ஆ.கேதீஸ்வரன் பொதுச் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள்\nதேரர்களால் மேற்கொள்ளப்படுகின்ற பௌத்த ஆதிக்கத்தை ஜனாதிபதி உடன் நிறுத்த வேண்டும் - துரைரெட்ணம் கோரிக்கை\nதிருகோணமலை கோணேஸ்வர ஆலயம் தொடர்பாக பௌத்த மதகுருக்களால் மேற்கொள்ளப்படுகின்ற பௌத்த ஆதிக்கத்தை நிறுத்த ஜனாதிபதி தூரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈ.பி.ஆர்.எல். பத்மநாபா மன்ற தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா. துரைரெட்ணம் தெரிவித்தார்.\n2020-07-09 21:59:43 பாராளுமன்றத் தேர்தல் கோணேஸ்வர ஆலயம் இரா. துரைரெட்ணம்\nவாகனங்களில் தேர்தலுடன் தொடர்புடைய ஸ்டிக்கர்கள், பதாதைகளை நீக்க நடவடிக்கை - மஹிந்த தேசப்பிரிய\nதேர்தல் சட்ட விதிகளுக்கு முரணான விதத்தில் வாகனங்களில் ஸ்டிக்கர்கள் அல்லது பதாதைகள் ஒப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. தேர்தல் சட்டத்தின் படி அவை குற்றச் செயல்கள் என்பதால் உடனடியாக அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.\n2020-07-09 21:33:59 தேர்தல் சட்ட விதி ஸ்டிக்கர்கள் தேர்தல்கள் ஆணைக்குழு\nகொரோனாவைக் கட்டுப்படுத்த ஆயுதத்தை பயன்படுத்திய ஒரே நாடு இலங்கை - சிறீதரன்\nகொரோனாவைக் கட்டுப்படுத்த தமிழர் தேசத்தில் கனரக ஆயுதங்களை பயன்படுத்திய நாடுதான் இலங்கை எனத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.\n2020-07-09 20:58:15 கொரோனா சிவஞானம் சிறீதரன் கனரக ஆயுதம்\nஅரசியலமைப்பு இனங்களை வேறுப்படுத்துகின்றதே தவிர ஒன்று சேர்க்கவில்லை - பிரதமர்\nகொலைக் குற்றச்சாட்டில் ரஷ்ய ஆளுனர் கைது\n இலங்கையில் இன்று 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : மாரவில பகுதியில் பெண் அடையாளம் \nஉறுப்பு நாடுகளின் இறையாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டிய கடப்பாடு ஐ.நா.விற்கு உண்டு - அரசாங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2007/12/blog-post_28.html", "date_download": "2020-07-09T21:08:20Z", "digest": "sha1:L6IT7ISWYTAXMZVV4LXGGEMUIXYA6BHX", "length": 11378, "nlines": 164, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: ரஜினி - பிரகாஷ்ராஜ் : ஒரு ஒப்பிடு!", "raw_content": "\nரஜினி - பிரகாஷ்ராஜ் : ஒரு ஒப்பிடு\nஇவுங்க ரெண்டு பேரையும் இப்ப ஒப்பிடுறதுக்கு என்ன வந்துச்சுன்னு கேக்குறிங்களா ஒண்ணும் இல்ல... எனக்கு நேரம் போகல... அவ்வளவுதான்... உங்களுக்கும் நேரம் போகலைன்னா பாருங்க...\nரெண்டு பேரும் பிறந்தது கர்நாடகா. பொழைக்கறது தமிழ்நாடு... (ஆந்திராவுந்தான்...) ரெண்டு பேரும் முதல்ல நடிச்சது கன்னட படங்கள். அப்புறமா நடிச்சது தமிழ். ரெண்டு பேரையும் தமிழுக்கு கூட்டிட்டு வந்தது கே. பாலச்சந்தர். ரெண்டு பேருமே தமிழுல வில்லனாக, கதாநாயகனாக, குணச்சித்திரமாக, நகைச்சுவையாக நடிச்சி இருக்காங்க. படங்கள தயாரிச்சி இருக்காங்க...\nரஜினி பொதுவா படங்கள் தயாரிக்குறது, அவரோட முன்னாள் தயாரிப்பாளர்களுக்காக, இயக்குனர்களுக்காக, கஷ்டப்படும் நடிகர்களுக்காக. பிரகாஷ் ராஜ் தயாரிக்குறது, திறமையானவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவும், நல்ல படங்களை ரசிகர்களுக்கு கொடுக்கவும். ரெண்டுமே பாராட்டப்படவேன்டியது தான். ஆனாலும் அறிவு ஜீவிகளால் அதிகம் பாராட்டபடுவது பிரகாஷ்ராஜ் தான்.\nரெண்டு பேருமே குருவுக்காக படம் தயாரிச்சி இருக்காங்க (முத்து, பொய்). ஒண்ணு வெற்றி பட சமாச்சாரங்களோடு வந்து ஒரு ரஜினி படமா ஓடிச்சி...இன்னொன்னு குருவே இயக்கி வெளி வரவே ரொம்ப கஷ்டபட்டுச்சி... என்னதான் குரு லாபமடஞ்சாலும் மக்கள் (ரஜினியே) அதிகம் பாராட்டுனது பிரகாஷ்ராஜைதான்.\nரெண்டு பேருமே வெளிப்படையா பேசுரவுங்க... உதாரணத்துக்கு ரஜினி தான் குடிச்சிட்டு ஷூட்டிங் வந்து திட்டு வாங்குனத எல்லாம் சொல்லுவாரு... அதே மாதிரி தான் பிரகாஷ் ராஜும். இது போல் எக்கச்சக்க மேட்டர்கள எல்லாம் ஆனந்த விகடன் தொடர்ல எழுதி இருந்தாரு.\nஆனா ரஜினி பேசும் போது பட்டும் படாம மத்தவங்க மனச நோகடிக்காம பேசுவாரு. பிரகாஷ் ராஜ் மனசுல பட்டதா அப்படியே சொல்லுவாரு. உதாரணத்துக்கு, இந்த பதிவ ரஜினி படிச்சா \" Good... நல்ல இருக்கே... என்ன பண்ணிட்டு இருக்கிங்க... work ரொம்ப முக்கியம்... நல்லா பண்ணுங்க..\" ன்னு சொல்லுவாரு. பிரகாஷ் ராஜ் னா, \"உனக்கு வேற வேல இல்லையா... உருப்படியா எதாச்சும் பண்ணு\" ன்னு சொல்லுவாரு... கரெக்ட்' தான்... வேலைய பார்ப்போம்... :-)\n// உங்களுக்கும் நேரம் போகலைன்னா பாருங்க...\nஎவ்வளவோ பண்றோம்... இத பண்ண மாட்டாமோ\n//ரெண்டு பேருமே குருவுக்காக படம் தயாரிச்சி இருக்காங்க (முத்து, பொய்). //\n'முத்து' தயாரிச்சது கவிதாலயா. ரஜின் பாலசந்தருக்காக நடிச்சு கொடுத்திருக்கார். இது வரைக்கும் தயாரிக்கலை. அந்த தப்பை அவர் செய்யவே இல்லை (அவர் பாணியில). ஆனா அவரோட தயாரிப்பாளர்கள் கஷ்டப்பட்ட போது நிறைய உதவியிருக்கார்னு படிச்சிருக்கேன். :-)\n'பொய்' டி.வி. சீரியலா வர வேண்டியது படமா எடுத்திருக்க வேண்டாம்.\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nபெங்களுர் அருகே ஒரு மலையேற்றம்\nதங்கர்பச்சான் கதையை திருடியது யார் யார்\nரஜினி - பிரகாஷ்ராஜ் : ஒரு ஒப்பிடு\nவாத்தியார் நினைவு நாள் - ஒரு ப்ளாஷ்பேக்\nகற்றது தமிழால் நொந்த கருணாஸ்\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=111754", "date_download": "2020-07-09T19:49:37Z", "digest": "sha1:KH2B7LESIDEAADR2NKROWAM244R3IE6Q", "length": 1732, "nlines": 18, "source_domain": "www.tamilflashnews.com", "title": "3 மாதங்களுக்குப் பின் சர்வதேச கிரிக்கெட்!", "raw_content": "\n3 மாதங்களுக்குப் பின் சர்வதேச கிரிக்கெட்\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ரசிகர் இல்லாத மைதானங்களில் நடத்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டிருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 8-12 தேதிகளில் சௌதாம்படனில் தொடங்குகிறது. இந்தத் தொடரில் பங்குபெறும் வீரர்கள் அனைவரும் பாதுகாப்பான சூழலில் மைதானத்துக்குள்ளேயே இருக்கும் விடுதிகளில் தங்கவைக்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/188639.html", "date_download": "2020-07-09T20:20:51Z", "digest": "sha1:HTK66ISVJVOMCPSUKNBMLWBOTPD4OWNE", "length": 6682, "nlines": 131, "source_domain": "eluthu.com", "title": "ஃபேஸ்புக் மச்சி - நகைச்சுவை", "raw_content": "\n\"இல்லீங்க....அவரு நேத்து நைட்டுதான் இறந்து போனாரு.....\"\n\"ரவியும் நானும் ஒரு வருசமா நல்ல பிரண்ட்ஸ்... ஃபேஸ்புக் மூலமாத்தான் நண்பரானோம்....போன வாரந்தான் நேர்ல சந்திப்போம்னு சொல்லி அட்ரஸ்ஸ குடுத்தாரு...அதுக்குள்ளே இப்படி ஆகிடுச்சே...ச்சே...\"\n\"என்னது ப்ரண்ட்ஸா.....இப்படியொரு அழகான பொண்ணு ப்ரண்டா இருக்குறதா...தாத்தா சொல்லவே இல்லையே....\"\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : உமர் ஷெரிப் (9-Apr-14, 12:36 pm)\nசேர்த்தது : செரிப் (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/tag/boney-kapoor/", "date_download": "2020-07-09T19:44:40Z", "digest": "sha1:JSHFV7K6SNT3ODUUAVAELYTKDS5NYH52", "length": 6431, "nlines": 117, "source_domain": "kalakkalcinema.com", "title": "Boney Kapoor Archives - Kalakkal CinemaBoney Kapoor Archives - Kalakkal Cinema", "raw_content": "\nவலிமை பற்றி அஜித் சொன்ன வார்த்தை, விலகிக் கொண்ட போனி கபூர்.\nஅடுத்த சம்மருக்கு கூட வலிமை திரைப்படம் வெளிவர வாய்ப்பில்லை என கோலிவுட் வட்டாரங்களில் பேசத் தொடங்கியுள்ளனர். Ajith Decision on Valimai : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித்....\nவலிமை படம் குறித்து போனி கபூர் வெளியிட்ட தகவல் – இப்போதைக்கு இதுதான் முடிந்திருக்கு\nவலிமை படம் குறித்து போனி கபூர் வெளியிட்ட தகவல் வைரலாகி வருகிறது. Boney Kapoor Says About Valimai : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில்...\nசிக்ஸ் பேக்ஸ் வைத்து மிரட்டலாக மாறிய வலிமை வில்லன் \nசிக்ஸ் பேக்ஸ் வைத்து மிரட்டலாக மாறிய வலிமை வில்லன் Karthikeya in Valimai Look : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர��ன தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. நேர்கொண்ட பார்வை...\nபோனி கபூர் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை.. ஆர்வத்துடன் காத்திருந்த அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி –...\nவலிமை பட தயாரிப்பாளர் போனி கபூர் வீட்டில் இருந்தவருக்கு கொரானா உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Boney Kapoor's Latest Announcement : பாலிவுட் சினிமாவின் பிரபல தயாரிப்பாளராக இருந்து வருபவர் நடிகை ஸ்ரீதேவியின்...\nவலிமை படக்குழுவினருக்கு அஜித் வைத்த கோரிக்கை.\nஅடேய் என்னடா இப்படி இறங்கிட்டீங்க வலிமை அப்டேட் வரலனா இதுதான் நடக்கும் – போனி...\nவலிமை அப்டேட் வரலனா மாஸ்க் இல்லாமல் ரோட்டில் சுத்துவோம் என போனி கபூரை ரசிகர்கள் மிரட்டியுள்ளனர். Ajith Fans Comment to Boney Kapoor : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர்...\nவலிமை குறித்து ரசிகர்களுக்கு அப்டேட் சொன்ன யுவன்\nவலிமை குறித்து போனி கபூர் போட்ட பதிவு – வைரலாக்கும் ரசிகர்கள்\nபோனி கபூர் வெளியிட்ட அதிரடி அறிக்கை, இல்லனா மட்டும் – நொந்து கொள்ளும் அஜித்...\nதயாரிப்பாளர் போனி கபூர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். Boney Kapoor Statement : பாலிவுட் சினிமாவின் தயாரிப்பாளராக வலம் வருபவர் போனி கபூர். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரானஇவர் தல அஜித்தின் நேர்கொண்டபார்வை படத்தின்...\nபோனி கபூரின் அடுத்த தமிழ் ஹீரோ.., இயக்குனர் பற்றி வெளியான தகவல்..\nபோனி கபூரின் அடுத்த தமிழ் ஹீரோ.., இயக்குனர் பற்றி வெளியான தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM9582", "date_download": "2020-07-09T21:08:52Z", "digest": "sha1:CGXDCKXVP6G5U5YUQ4VUDZ4I66MR2JL7", "length": 6542, "nlines": 193, "source_domain": "sivamatrimony.com", "title": "Vivek Anand இந்து-Hindu Naidu-Gavara கவரா நாயுடு கவரை ஆண் மணமகன் Gavara Naidu Groom Gavarai Male Groom Madurai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nஉங்கள் வரன் தகவலை பதிவு செய்ய கீழே உள்ள Register Now பட்டனை கிளிக் செய்யவும்\nMarital Status : திருமணமாகாதவர்\nல சனி சுக் சூரி செ புத\nMarried Brothers சகோதரர் ஒருவர் திருமணமானவர்\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B7%E0%AF%8D_-_%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-07-09T20:31:35Z", "digest": "sha1:PJUVWB7J74TAWSJ7PFSQ2ES2UEW5ONHI", "length": 5661, "nlines": 78, "source_domain": "ta.wikipedia.org", "title": "கேம்பிரிட்ஜ் இங்கிலீஷ் - பர்ஸ்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "கேம்பிரிட்ஜ் இங்கிலீஷ் - பர்ஸ்ட்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகேம்பிரிட்ஜ் இங்கிலீஷ் - பர்ஸ்ட் என்பது ஆங்கிலத்தில் முதல் முதலாக வழங்கப்பட்ட சான்றிதழ் ஆகும். இது கேம்பிரிட்ஜ் ஆங்கில மொழி மதிப்பீட்டு குழுவால் (Cambridge English Language Assesment) நடத்தப்பட்ட ஆங்கில மொழி தேர்வு ஆகும். இதற்கு முன் இத்தேர்வு கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக ESOL தேர்வு (University of Cambridge ESOL Examinations) என வழங்கப்பட்டது.\nஇது உயர் இடைநிலைக்கான சர்வதேச / உலகலாவிய ஆங்கில மொழி தகுதித் தேர்வு ஆகும். இத்தேர்வுகள் ஐரோப்பிய மொழிகளுக்கான பரிந்துரைகளின் பொதுவான வடிவமைப்புகளின் (Common European framework of Reference for language) இரண்டாம் நிலை தேர்வுகளுக்கு (Level 2) முக்கியத்துவம் அளிக்கின்றன.\nதிருவண்ணாமலை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூன் 2017, 14:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2012/01/blog-post_12.html", "date_download": "2020-07-09T20:18:12Z", "digest": "sha1:F5JKDPTSRE5JMZP43ZPOOFH2NICR7CA3", "length": 12089, "nlines": 208, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: குரு பகவான் பயோடேட்டா", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nஜாதகத்தில்;புத்திரகாரகன்,தனத்துக்கு அதிபதி,பணிவு,அடக்கம் மரியாதை .,ஆன்மீகத்தில் ஈடுபாடு,உடல் அங்கத்தில் தோல் இவற்றுக்கு அதிபதி...குரு ஜாதகத்தில் கெட்டுப்போனா மேற்க்கண்டவையும் கெட்டுப்போகும்.\nசகட யோகம்;குருவுக்கு 6,8,12ல் சந்திரன் அமையப் பெற்றால் சகட யோகம் ஏற்படுகிறது.பொருளாதார ரீதியில் ஏற்றத்தாழ��வுகள் வண்டிச்சக்கரம் போன்று வாழ்வு அமைப்பு போன்ற சோதனைகள் உண்டாகிறது.\nஇல்வாழ்க்கை;குருவுக்கு 5ல் சனி அமையப்பெற்றாலோ 5 ஆம் விட்டில் மேலும் அசுபர்கள் காணப்பட்டாலோ திருப்தியற்ற இல்வாழ்க்கை ஏற்படுகிறது.நண்பன் எதிரியாக மாறுவான்.ஊரே இவர்களை விமர்சனம் செய்யும்.பூர்வபுண்ணியமும் கெட்டுவிடுகிறது.\nஎன்னுடைய ஜாதகத்தில், லக்கினத்தில் கேது உண்டு.\nஒருவருடைய ஜாதகத்தில் லக்கினத்தில் கேது இருந்தால்,அதன் impact என்ன \nவிநாயகரின் ஜாதகத்தில் கூட லக்கினத்தில் கேது தானே\nசர்க்கரை நோய் விரட்டும் அரிய மருந்து\nபுலிப்பாணி ஜோதிடம் 300- நிலம், வீடு,சொத்துக்கள் சே...\nநியூமராலஜி (எண் ஜோதிடம்) முறையில் அதிர்ஷ்டப்பெயர் ...\n2012 ல் கல்யாண யோகம் கைகூடுமா..திருமண பொருத்தம் பா...\nபங்கு சந்தையால் ஒரு கோடி இழந்தவர் ஜாதகம்\nஎம்.ஜி.ஆர் ,ரஜினி ஜாதகத்தில் காள சர்ப்ப யோகம்\nஎம்.எல்.ஏ,அமைச்சர் ஆகும் ஜாதகம் யாருக்கு..\nஉங்கள் ஜாதகம் யோகமானதா கண்டறிவது எப்படி..\nநெரூர் சதாசிவம் பிரம்மேந்திரா;அற்புத அனுபவம்\nபுலிப்பாணி ஜோதிடம் சொல்லும் புத்திர தோசம்,நாகதோசம்...\nவேட்டை சினிமா விமர்சனம் vettai movie review\nஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்த ராசி பலன்கள்\nசனி பயமுறுத்தும் பயோடேட்டா 2 ஆயுள் பலம்\nசனிப்பெயர்ச்சி யால் உங்களுக்கு வருமானம் உயருமா\n2012 எந்த ராசிக்காரர்களுக்கு யோகம்..\nசனி பகவான் பயமுறுத்தும் பயோடேட்டா\n2012 எந்த ராசிக்காரர்களுக்கு நல்லாருக்கும்..\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் m.g.r horoscope\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் - ஒரு விளக்கம் எம்.ஜி.ஆர் ஜாதகம் ஒரு விளக்கம்...இது என் ஜோதிட கணிப்பும் , கருத்தும் மட்டுமே...மறைந்தவர் ஜாதக ...\nதிருமணம் செய்தால் மனைவி இறந்துவிடுவார் என்று கூறுகிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை\nநான் ஒருவரை காதலித்து வீட்டில் கூறி சம்மதம் வாங்கியப் பிறகு அவர் ஜாதகத்தில் எட்டாம் இடம் வலுவிழந்து உள்ளது திருமணம் செய்தால் மனைவி இறந்து...\n2019 முதல் 2020 வரை குரு பெயர்ச்சி பலன்கள் நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விகாரி ...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஅழகு,நல்ல குணமுள்ள கணவன் மனைவி அமையும் ய��கம் யாருக்கு..\nநல்ல மனைவி / கணவன் அமைய அவரது ஜாதகத்தில் இரண்டமிட அதிபதியும் , ஏழாமிட அதிபதியும் கேந்திரம் (1,4,7,10) மற்றும் கோணமேறி (1,5,9...\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது .. # rajini horoscope ரஜினி ஜாதகம் ; பிறந்த தேதி ;12.12.1950 பிறந்த நேரம் ;11.45 இரவு. ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019 துலாம் சுக்கிரனி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2014/01/blog-post_21.html", "date_download": "2020-07-09T21:16:10Z", "digest": "sha1:4MJXRINUYMAV25FFLL37Q62YULT25WSH", "length": 10687, "nlines": 174, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: முன் ஜென்மத்தில் பாவம் செய்தோர் யார்..?ஜாதகத்தில் கண்டறிவது எப்படி..? ஜோதிடம்", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nமுன் ஜென்மத்தில் பாவம் செய்தோர் யார்..ஜாதகத்தில் கண்டறிவது எப்படி..\n30.1.2014 அன்று தை அமாவாசை வருகிறது...மாதம் ஒருநாள் சிறப்பு வாய்ந்த நாளாக தமிழ்மாதத்தில் வரும்...சித்ரா பெள்ர்ணமி,வைகாசி விசாகம்,ஆவணிஅவிட்டம்,புரட்டாசி மகாளயபட்சம்,கார்த்திகை தீபம்,என தமிழ் மாதங்களில் ப்[எள்ர்ணமியை ஒட்டி வரும் நட்சத்திரங்கள் சிறப்பான புண்ணிய நாட்களாக நம் முன்னோர்கள் கொண்டடி வந்திருக்கின்றனர் தான தர்மங்கள் செய்து தம் பாவ கணக்குகளை தீர்த்து புண்ணியங்கள் சேர்த்துள்ளனர்...\nஜாதகத்தில் லக்னத்துக்கு 5ஆம் ராசியில் சனி,ராகு,கேது,செவ்வாய்,சூரியன் போன்ற பாவ கிரகங்கள் இருப்பின் முஞென்மம் பாவங்கலை குறிக்கிறது இதனால் இப்பிறவியில் போராட்டமும்,காரியதடையும்,அடுக்கடுக்கான சோதனைகளும் உண்டாகிறது அவர்கள் இந்த நேரத்தில் தான. தர்மங்கள் செய்யலாம்..கர்மவினை தீரும்.வரும் தை அமவாசையில் கண் பார்வையற்றோர் இல்லத்துக்கு அன்னதானம் வழங்க இருக்கிறேன்..முடிந்தால் நீங்களும் இணைந்துகொள்ளலாம்..\nஉங்கள் பங்களிப்பை அளிக்க விரும்புவோர் தொடர்புகொள்ள;sathishastro77@gmail.com\nLabels: astrology, rasipalan, கர்மவினை, பாவம், முன் ஜென்மம், ராசிபலன், ஜோதிடம்\nதை அமாவாசை அன்னதானம் ,ஆடைதானம்\nரதசப்தமி வழிபாடு; ஏழு ஜென்ம பாவம் விலக பரிகாரம்;\nமீனம் ராசி,விருச்சிக ராசி ஏழரை சனியும் அஷ்டம சனியும்\nகுரு சுக்கிரன் வக்ரம் எந்த ராசியினருக்கு பாதிப்பு....\nஉங்கள் மகன்/ மகள் கல்வியில் நல்ல மதிப்பெண் பெற என்...\nகடன் தீர்���்க,கடன் முற்றிலும் அடைபட, ஒரு ஜோதிட பரிக...\nமுன் ஜென்மத்தில் பாவம் செய்தோர் யார்..\nபாவங்களை போக்கும் தை அமாவாசை அன்னதானம் 2014\nயாருக்கு குழந்தை பாக்யம் இருக்காது..\nகாதலியை மனைவியாக பெறும் யோகம் யாருக்கு..\n2014 ஆண்டு எப்படி இருக்கும்..\n2014 ஆம் ஆண்டு எப்படி இருக்கும்..\nகுருபூஜை அன்னதானம்..ராசிபலன் பரிகாரம் ஜோதிடம்\nதிருப்பதி பெருமாள் கோயில் பிரசாதமும்,தமிழக கோயில்க...\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் m.g.r horoscope\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் - ஒரு விளக்கம் எம்.ஜி.ஆர் ஜாதகம் ஒரு விளக்கம்...இது என் ஜோதிட கணிப்பும் , கருத்தும் மட்டுமே...மறைந்தவர் ஜாதக ...\nதிருமணம் செய்தால் மனைவி இறந்துவிடுவார் என்று கூறுகிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை\nநான் ஒருவரை காதலித்து வீட்டில் கூறி சம்மதம் வாங்கியப் பிறகு அவர் ஜாதகத்தில் எட்டாம் இடம் வலுவிழந்து உள்ளது திருமணம் செய்தால் மனைவி இறந்து...\n2019 முதல் 2020 வரை குரு பெயர்ச்சி பலன்கள் நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விகாரி ...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஅழகு,நல்ல குணமுள்ள கணவன் மனைவி அமையும் யோகம் யாருக்கு..\nநல்ல மனைவி / கணவன் அமைய அவரது ஜாதகத்தில் இரண்டமிட அதிபதியும் , ஏழாமிட அதிபதியும் கேந்திரம் (1,4,7,10) மற்றும் கோணமேறி (1,5,9...\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது .. # rajini horoscope ரஜினி ஜாதகம் ; பிறந்த தேதி ;12.12.1950 பிறந்த நேரம் ;11.45 இரவு. ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019 துலாம் சுக்கிரனி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/astrology/545548-indha-vaara-natchatira-palangal.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-07-09T21:24:10Z", "digest": "sha1:JWIXBUGXVTDYHWZ6GY5TYKWDBDKFZONP", "length": 34872, "nlines": 358, "source_domain": "www.hindutamil.in", "title": "புனர்பூசம், பூசம், ஆயில்யம்; இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! வார நட்சத்திர பலன்கள் - (மார்ச் 23 முதல் 29 வரை) | indha vaara natchatira palangal - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூலை 10 2020\nஜோதிடம் வார நட்சத்திரப் பலன்கள்\nபுனர்பூசம், பூசம், ஆயில்யம்; இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான் வார நட்சத்த���ர பலன்கள் - (மார்ச் 23 முதல் 29 வரை)\nபுனர்பூசம், பூசம், ஆயில்யம்; இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்\nவார நட்சத்திர பலன்கள் - (மார்ச் 23 முதல் 29 வரை)\n- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்\nஎடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும்.\nஉத்தியோகத்தில் அலைச்சல் அதிகரிக்கும். பணிச்சுமை கூடும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி காண்பார்கள். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.\nபெண்கள் தாங்கள் எடுக்கின்ற தொழில் தொடர்பான முயற்சியில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். கணவர் வீட்டார் அனுசரணையாக இருப்பார்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இருந்தாலும் கவனச்சிதறல் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது நல்லது. கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும், ஆனாலும் அதில் ஒரு சில நிர்பந்தங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.\nதேவைகள் பூர்த்தியாகும் நாள். பணவரவு சரளமாக இருக்கும். பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக செயல்பட்டு ஒப்பந்தங்கள் போடுவீர்கள். ஒரு சில விஷயங்களில் முடிவுகளை எடுப்பதற்கு முன் தீவிரமாக ஆலோசனை செய்து முடிவு எடுக்க வேண்டும்.\nஎடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம், வளர்ச்சி உண்டாகும் வியாபாரம் அமோகமாக இருக்கும். லாபம் பெருகும்.\nஅவசர முடிவுகள் எடுக்க வேண்டாம் அலுவலகத்திலும் பணி செய்யும் இடத்திலும் கவனமாக இருக்க வேண்டும், சற்று கூடுதல் கவனத்தோடு எச்சரிக்கை உணர்வுடன் இருந்தால் இந்த நாளை எளிதாக கடக்கலாம்.\nஎதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும் வாய்ப்பு உண்டு. வியாபார பேச்சுவார்த்தைகள் லாபகரமாக இருக்கும்.\nவியாபாரம் தொடர்பான சந்திப்புகள் சாதகமாக இருக்கும். பணவரவு தாமதமாகும். உறவினர்கள் வருகை ஏற்படும். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள். ஒரு சில ஆடம்பரச் செலவுகள் ஏற்படும்.\nபயணங்களால் ஆதாயம் ஏற்படும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தொழில் தொடர்பா��� ஒரு உதவி கிடைக்கும். எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும்.கொடுக்கல் வாங்கல் தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.\nசொத்துக்கள் வாங்குவது விற்பது போன்ற விஷயங்கள் சாதகமாக இருக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். நீண்ட நாளாக வராமலிருந்த பாக்கிகள் வசூலாகும். வியாபார பேச்சு வார்த்தைகள் திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த பண உதவி இன்று கிடைக்கும்.\nவணங்க வேண்டிய தெய்வம் -\nபைரவர் வழிபாடு அதிக நன்மைகளை ஏற்படுத்தித் தரும்.பைரவருக்கு செவ்வரளி மாலை சாற்றி வழிபடுங்கள்.எதிர்ப்புகள் காணாமல் போகும், நன்மைகள் அதிகமாகும்.\nஎடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். பணவரவு தாராளமாக இருக்கும்.\nஉத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி வெற்றியாகும். தொழிலில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் இருக்கும். அரசின் உதவிகள் கிடைக்கும். பெண்கள் தங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதில் மகிழ்ச்சி அடைவார்கள்.\nதிருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும். ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். திரைத்துறை சார்ந்த கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவார்கள்.\nஎதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். தொழில் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். பெண்களுக்கு வேலை தொடர்பான தகவல் கிடைக்கும். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி கிடைக்கும். திருமணம் உள்ளிட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும்.\nஎடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் எளிதாக முடியும். பணியிடத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும். பணவரவு இருமடங்காக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும்.\nமனதில் தேவையற்ற சஞ்சலம் உண்டாகும். குழப்பங்கள் அதிகரிக்கும். செலவுகள் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கும். பயணங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தினரிடம் தேவையில்லாமல் கோபத்தையும், எரிச்சலையும் காட்டாதீர்கள��. அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணக்கமாக இருங்கள். ஆலய வழிபாடு மன அமைதி தரும்.\nநேற்றைய பிரச்சினைகள் இன்று முடிவுக்கு வரும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.சொந்த வீடு வாங்குவது தொடர்பான விஷயங்கள் முன்னேற்றம் தருவதாக இருக்கும். நன்மைகள் அதிகமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.\nவீண் செலவுகள் ஏற்படும்.பராமரிப்பு செலவுகள் கூடுதலாகும். அலுவலகத்தில் சக ஊழியருக்கு உதவி செய்வீர்கள். தேவையற்ற சர்ச்சைகளை தவிர்த்துவிடுங்கள்.\nதொழில் தொடர்பான முக்கிய பிரச்சினை சுமுகமாக முடிவடையும். நில வியாபாரம் தொடர்பாக எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நீண்ட நாளாக வராமலிருந்த பணம் இன்று வசூலாகும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கப் பெறுவார்கள்.\nபுதிய முயற்சிகளில் இறங்க வேண்டாம். அடுத்தவர் விஷயங்களில் தலையிட வேண்டாம். மற்றவர்கள் பிரச்சினைகளை கருத்து கூறாமல் இருப்பது நல்லது. வீண் செலவுகள் ஏற்படக்கூடிய நாளாக இருப்பதால் நண்பர்களுடன் வெளியில் செல்ல வேண்டாம்.\nதட்சிணாமூர்த்தி குரு பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி, கொண்டைக் கடலை நிவேதனம் செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும், நினைத்தது நிறைவேறும்.\nஎடுத்துக்கொண்ட முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அலுவலகத்தில் உங்களுக்கான மதிப்பு மரியாதை உயரும். தொல்லை தந்து கொண்டிருந்த சக ஊழியர்கள் அலுவலகத்தை விட்டு வெளியேறுவார்கள். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி வெற்றியாகும்.\nஇதுவரை வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு இப்போது வேலை கிடைக்கும். தொழிலில் எதிர்பாராத அளவுக்கு லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி உண்டாகும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப்பெறுவீர்கள்.\nபெண்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும். திருமண முயற்சிகள் கைகூடும். தாமதமாகிக் கொண்டிருந்த புத்திரபாக்கியம் இப்பொழுது கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண் கிடைக்கப் பெறுவீர்கள். கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவார்கள். பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும்.\nஎதிர்பார்த்த உதவி கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் ஏற்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக இருக்கும்.\nவேலை இல்லாதவர்களுக்கு இப்பொழுது வேலைக்கான அழைப்பு கிடைக்கும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். தொழில் தொடர்பாக வெளிநாட்டில் இருந்து உதவிகள் கிடைக்கும்.\nஎதிர்பாராத பண வரவு உண்டாகும்.தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும் முக்கியமான பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். சிறிய கடன்களை ஒருசிலவற்றை அடைப்பீர்கள். இல்லத்தில் சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிவடையும்.\nஅதிக நன்மைகள் நடைபெறும் நாள். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் இருமடங்காக ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.சொந்த வீடு வாங்கும் முயற்சி சாதகமாக இருக்கும் தொழில் தொடர்பாக, அல்லது வியாபாரத்திற்காக வங்கிக் கடன் கிடைக்கும்.\nஉங்கள் பணிகளை மட்டும் கவனித்து வாருங்கள். வேலை செய்யும் இடத்தில் மற்றவர்கள் வேலையை செய்ய வேண்டியது வரும். இல்லத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவீர்கள்.ஒரு சில ஆடம்பர செலவுகள் ஏற்படும்.\nமகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் கருதி சேமிப்பு போன்றவற்றை தொடங்கும் எண்ணம் ஏற்படும்.\nவியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். லாபம் தரும் ஒப்பந்தம் ஒன்று ஏற்படும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.\nவணங்க வேண்டிய தெய்வம் -\nஆதிசேஷன் மேல் சயனித்திருக்கும் மகா விஷ்ணுவை வணங்கி வாருங்கள். நன்மைகள் அதிகமாகும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.\nராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\n’ மனதால் தொடுவோம்; மனதுக்கு நெருக்கமாவோம்\nஅஸ்வினி, பரணி, கார்த்திகை; இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான் வார நட்சத்திர பலன்கள் - (மார்ச் 23 முதல் 29 வரை)\nபூச நட்சத்திரக்காரர்களுக்கு பலன் தருபவர்கள் யார் ஆகாதவர்கள் யார் 27 நட்சத்திரங்கள் - ஏ டூ இஸட் தகவல்கள் ; 23 - ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்\n ; 27 நட்சத்திரங்கள் - ஏ டூ இஸட் தகவல்கள் - 22 - ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்\nபுனர்பூசம்பூசம்ஆயில்யம்; இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான் வார நட்சத்திர பலன்கள் - (மார்ச் 23 முதல் 29 வரை)’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்\n’ மனதால் தொடுவோம்; மனதுக்கு நெருக்கமாவோம்\nஅஸ்வினி, பரணி, கார்த்திகை; இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்\nபூச நட்சத்திரக்காரர்களுக்கு பலன் தருபவர்கள் யார் ஆகாதவர்கள் யார்\nஊரடங்கால் ஏற்பட்ட குடும்ப வறுமையைப் போக்க சிறுவனைப்...\nபழங்கால ஆதன் நாளடைவில் நாதன் ஆனது எப்படி\nநீதிமன்றம் ஜாமீன் வழங்கியும் சட்டவிரோதமாக சிறை; 129...\nஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு கலைப்பு அரசாணை...\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\n‘ஃபேர்' வேண்டாம்... ‘லவ்லி' போதும்\nசவால்களைக் கடந்த வரலாறு நம்மிடம் உள்ளது; இந்தியப்...\nபுனர்பூசம், பூசம், ஆயில்யம்; வார நட்சத்திர பலன்கள் - (ஜூலை 6 முதல்...\nபுனர்பூசம், பூசம், ஆயில்யம்; வார நட்சத்திர பலன்கள் - (ஜூன் 29 முதல்...\nகேட்காமலே உதவி செய்யும் நண்பர்கள், வாழ்க்கைத்துணையாக அமைந்தால் நரகம், செய்யும் காரியம் எப்போது...\nபுனர்பூசம், பூசம், ஆயில்யம்; வார நட்சத்திர பலன்கள் - (ஜூன் 22 முதல்...\nமகரம், கும்பம், மீனம்; வார ராசிபலன் - ஜூலை 9 முதல் 15ம்...\nதுலாம், விருச்சிகம், தனுசு ; வார ராசிபலன் - ஜூலை 9 முதல்...\nகடகம், சிம்மம், கன்னி ; வார ராசிபலன் - ஜூலை 9 முதல்...\nமேஷம், ரிஷபம், மிதுனம் ; வார ராசிபலன் - ஜூலை 9 முதல்...\nவிளம்பர நடவடிக்கையே: தயாரிப்பாளர்கள் ஆலோசனையைச் சாடிய எஸ்.வி.சேகர்\nநாடுமுழுவதும் கரோனா பரவல்; தடமறிதல்: மீண்டும் ஆய்வு நடத்த ஐ.சி.எம்.ஆர். திட்டம்\nஆன்லைன் வகுப்புகள்: கல்வி நிறுவனங்களைச் சாடிய எஸ்.ஆர்.பிரபு\nமற்றவர்களுக்குச் செய்யும் முன் யோசியுங்கள்; இது சரியல்ல: வனிதா விஜயகுமார் சாடல்\nசுய ஊரடங்கு: விஜயகாந்த் இல்லத்தில் எளிமையாக நடைபெற்ற நிர்வாகி திருமணம்\nகரோனா லாக்-டவுன்; காற்றின் தரம் உயர்ந்தது: வெறிச்சோடிய சாலை, மூடிய தொழிற்சாலைகளின் விளைவு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/business/548753-cellular-operators-association-of-india-in-a-letter-to-telecom-regulatory-authority-of-india.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-07-09T21:06:15Z", "digest": "sha1:77QH2PW6O6EJIQ7ZOLBZL34OL6VUFMGF", "length": 17780, "nlines": 295, "source_domain": "www.hindutamil.in", "title": "செல்போனையும் அத்தியாவசிய சேவையாக அறிவிக்க வேண்டும்; மானியம் தேவை: மத்திய அரசுக்கு கோரிக்கை | Cellular Operators Association of India in a letter to Telecom Regulatory Authority of India - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூலை 10 2020\nசெல்போனையும் அத்தியாவசிய சேவையாக அறிவிக்க வேண்டும்; மானியம் தேவை: மத்திய அரசுக்கு கோரிக்கை\nசெல்போன் சேவையையும் அத்தியாவசிய தேவையாக அறிவித்து மத்திய அரசு மானியம் அறிவிக்க வேண்டும் என செல்போன் நிறுவனங்கள் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.\nகரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.\nஇதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.\nஇந்தநிலையில் செல்போன் நிறுவனங்கள் சார்பில் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடித்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:\nகரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரமடைந்துள்ள நிலையில் செல்போனும் அத்தியாவசிய சேவையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nசெல்போன் வாடிக்கையாளர்கள் குறிப்பாக பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரீசார்ஜ் செய்யாமலேயே சேவை தொடர அனுமதி வழங்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுபோல குறிப்பிட்ட தொகையை பேசுவதற்கு ஒதுக்கவும் அறிவுறுத்தியுள்ளது. எனவே செல்போனையும் அத்தியாவசிய சேவையாக அறிவிக்க வேண்டும். மற்ற அத்தியாவசிய சேவைக்கு மானியம் வழங்குவது போலவே எங்களுக்கும் மானியம் அளிக்க வேண்டும்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபெட்ரோல், டீசல் பயன்பாடு ஏப்ரலில் 66% வீழ்ச்சி; விமான எரிபொருள் 90% வீழ்ச்சி: ஊரடங்கு எதிரொலி\nஊரடங்கில் விதிவிலக்கு அளிக்கப்பட்ட விவசாயப் பணிகள் எவையெவை - மத்திய அரசு பட்டியல்\nகரோனா தடுப்பு: அவசர தேவைக்கு ரூ. 15,000 கோடி நிதி ஒதுக்கியது மத்திய அரசு\nகரோனாவை கட்டுப்படுத்திய தென் கொரியா: அதிபர் மூன் ஜே இன்- பிரதமர் மோடி ஆலோசனை\nCellular Operators Association of India in a letter to Telecom Regulatory Authority of Indiaசெல்போனையும் அத்தியாவசிய சேவையாக அறிவிக்க வேண்டும்மத்திய அரசுக்கு கோரிக்கை\nபெட்ரோல், டீசல் பயன்பாடு ஏப்ரலில் 66% வீழ்ச்சி; விமான எரிபொருள் 90% வீழ்ச்சி:...\nஊரடங்கில் விதிவிலக்கு அளிக்கப்பட்ட விவசாயப் பணிகள் எவையெவை - மத்திய அரசு பட்டியல்\nகரோனா தடுப்பு: அவசர தேவைக்கு ரூ. 15,000 கோடி நிதி ஒதுக்கியது மத்திய...\nஊரடங்கால் ஏற்பட்ட குடும்ப வறுமையைப் போக்க சிறுவனைப்...\nபழங்கால ஆதன் நாளடைவில் நாதன் ஆனது எப்படி\nநீதிமன்றம் ஜாமீன் வழங்கியும் சட்டவிரோதமாக சிறை; 129...\nஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு கலைப்பு அரசாணை...\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\n‘ஃபேர்' வேண்டாம்... ‘லவ்லி' போதும்\nசவால்களைக் கடந்த வரலாறு நம்மிடம் உள்ளது; இந்தியப்...\nசெய்தித்தாள் இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு ஐஎன்எஸ் கோரிக்கை\nஸ்மார்ட்போன் வாங்க ரூ.1,000 மானியம்: முதலமைச்சர்கள் குழு மத்திய அரசுக்கு கோரிக்கை\nபிராந்திய மொழிப் படங்களுக்கு வரிவிலக்கு தேவை: தயாரிப்பாளர் சங்கம் மத்திய அரசுக்கு கோரிக்கை\nஇன்று மாற்றுத் திறன���ளிகள் தினம்: மாவட்டந்தோறும் தொழிற்பயிற்சி மையம் வேண்டும் - மத்திய,...\nம.பி.யில் மெகா சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டம்: பிரதமர் மோடி நாளை தொடங்கி...\nதங்கம் விலை உயர்வு; இன்றைய விலை நிலவரம் என்ன\nஊரடங்கு தளர்வால் ஊழியர்கள் நியமனம் 33% அதிகரிப்பு\nசீனாவில் இருந்து உபகரணங்கள் வாங்கும் ரூ.900 கோடி திட்டம் வாபஸ்: ஹீரோ சைக்கிள்...\nவிளம்பர நடவடிக்கையே: தயாரிப்பாளர்கள் ஆலோசனையைச் சாடிய எஸ்.வி.சேகர்\nநாடுமுழுவதும் கரோனா பரவல்; தடமறிதல்: மீண்டும் ஆய்வு நடத்த ஐ.சி.எம்.ஆர். திட்டம்\nஆன்லைன் வகுப்புகள்: கல்வி நிறுவனங்களைச் சாடிய எஸ்.ஆர்.பிரபு\nமற்றவர்களுக்குச் செய்யும் முன் யோசியுங்கள்; இது சரியல்ல: வனிதா விஜயகுமார் சாடல்\nஉயர்நீதிமன்ற உத்தரவுப்படி விளைபொருட்களை விவசாயிகளிடமிருந்து நேரடி கொள்முதல் செய்க: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி...\nகரோனா தொற்று குறித்த சந்தேகங்கள்; பொதுமக்கள் பயனடையும் குரல் வழி சேவை தொடக்கம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/547555-delhi-cops-identify-and-quarantine-275-foreign-nationals-who-attended-tablighi-jamaat-congregation.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-07-09T21:46:32Z", "digest": "sha1:XN3TH7EAT7ZANZ3J4XKUD57ZKKQFQYOC", "length": 20768, "nlines": 295, "source_domain": "www.hindutamil.in", "title": "தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டினர் 275 பேரின் அடையாளம் கண்டுபிடிப்பு; அனைவரும் மருத்துவமனையில் தனிமை: டெல்லி போலீஸார் நடவடிக்கை | Delhi cops identify and quarantine 275 foreign nationals who attended Tablighi Jamaat congregation - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூலை 10 2020\nதப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டினர் 275 பேரின் அடையாளம் கண்டுபிடிப்பு; அனைவரும் மருத்துவமனையில் தனிமை: டெல்லி போலீஸார் நடவடிக்கை\nடெல்லி நிஜாமுதீன் தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்று பல்வேறு மசூதிகளில் தங்கியிருந்த வெளிநாட்டினர் 275 பேரை டெல்லி போலீஸார் அடையாளம் கண்டுபிடித்து மருத்துவமனையில் தனிமைப்படுத்தியுள்ளனர்.\nடெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லீக் ஜமாத் சர்வதேச அலுவலகத்தில் இந்த மாதம் தொடக்கத்தில் நடந்த மத வழிபாடு மாநாட்டில் 250-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.\nகரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் நாட்டில் 21 நாட்கள் ஊரட��்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட பின்பும் இவர்கள் தப்லீக் ஜமாத்தில் தங்கி இருந்தது கண்டு அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது, நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் ஏராளமான கரோனா நோயாளிகள் இங்கு இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் டெல்லியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.\nதப்லீக் ஜமாத் இமாம் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டினர் பலர் பல்வேறு மசூதிகளில் பிரிந்து தங்கி இருப்பதாக டெல்லி சிறப்புப் படை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து டெல்லியில் பல்வேறு மசூதிகளிலும் போலீஸார் நடத்திய சோதனையில் வெளிநாட்டினர் 275 பேரை போலீஸார் அடையாளம் கண்டுபிடித்தனர்\nஅதுகுறித்து டெல்லி போலீஸார் நிருபர்களிடம் கூறுகையில், “தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்று வெளிநாட்டினர் 275 பேர், பல்வேறு மசூதிகளில் தங்கியிருந்தனர். அவர்களில் 172 பேர் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள், 36 பேர் கிர்கிஸ்தானைச் சேர்ந்தவர்கள். மேலும், வங்கதேசத்தைச் சேர்ந்த 21 பேர், மலேசியாவைச் சேர்ந்த 12 பேர், அல்ஜீரியாவைச் சேர்ந்த 7 பேர், ஆப்கானிஸ்தான், அமெரிக்காவைச் சேர்ந்த தலா இருவர், பிரான்ஸ், துனிசியா, பெல்ஜியம், இத்தாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் இதில் பங்கேற்றனர். அனைவரும் அடையாளம் காணப்பட்டு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nடெல்லியில் வடகிழக்குப் பகுதியில் 84 பேரும், மத்திய மாவட்டத்தில் 109 பேரும் தங்கியிருந்தனர். எங்களுடன் மாவட்ட அதிகாரிகள், சுகாதாரத்துறையினர் சேர்ந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர். இவர்கள் அனைவரும் சமூக விலக்கலைப் பின்பற்றவி்லலை. முதல் கட்ட சோதனையில் இவர்களுக்கு கரோனா நோய்த் தொற்றுக்கான அறிகுறிகள் இருந்ததால், மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்” எனத் தெரிவித்தனர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nடெல்லியில் எய்ம்ஸ் மருத்துவருக்கு கரோனா தொற்று உறுதி\nதிட்டமிடப்படாத லாக்-டவுனால் மக்களிடையே குழப்பம், வேதனை: மத்திய அரசு மீது சோனியா காந்தி குற்றச்சாட்டு\nஇப்படிச் செய்வார்களா மற்ற எம்.பிக்கள் பிரதமர் கேர்ஸ் நிதிக்கு பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் புதிய அறிவிப்பு\nஆந்திராவில் வேகமாக பரவும் கரோனா: 12 மணி நேரத்தில் 43 பேருக்கு தொற்று உறுதி- பாதிப்பு 87 ஆக உயர்வு\nடெல்லியில் எய்ம்ஸ் மருத்துவருக்கு கரோனா தொற்று உறுதி\nதிட்டமிடப்படாத லாக்-டவுனால் மக்களிடையே குழப்பம், வேதனை: மத்திய அரசு மீது சோனியா காந்தி...\nஇப்படிச் செய்வார்களா மற்ற எம்.பிக்கள் பிரதமர் கேர்ஸ் நிதிக்கு பாஜக எம்.பி. கவுதம்...\nஊரடங்கால் ஏற்பட்ட குடும்ப வறுமையைப் போக்க சிறுவனைப்...\nபழங்கால ஆதன் நாளடைவில் நாதன் ஆனது எப்படி\nநீதிமன்றம் ஜாமீன் வழங்கியும் சட்டவிரோதமாக சிறை; 129...\nஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு கலைப்பு அரசாணை...\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\n‘ஃபேர்' வேண்டாம்... ‘லவ்லி' போதும்\nசவால்களைக் கடந்த வரலாறு நம்மிடம் உள்ளது; இந்தியப்...\nவந்தே பாரத் விமானத்தில் வர முடியாமல் உக்ரைன் நாட்டில் தஞ்சாவூர் மருத்துவ மாணவி...\nகரோனா தடுப்புப் பணிகள்: திமுகவினர் அறையில் இருந்துகொண்டு அறிக்கைகள் மூலமாக மக்களைத் திசை...\nகரோனா பரவல்: பொழுதுபோக்குக்காகத் தெரிந்த வெளிநபர்களை வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டாம்; கிரண்பேடி அறிவுறுத்தல்\nகோவையில் கரோனா பாதிப்பு எண்ணிக்கையில் வெளிப்படைத்தன்மை இல்லை; திமுக எம்எல்ஏ நா.கார்த்திக் குற்றச்சாட்டு\nநாடுமுழுவதும் கரோனா பரவல்; தடமறிதல்: மீண்டும் ஆய்வு நடத்த ஐ.சி.எம்.ஆர். திட்டம்\nசமூகப் பரவல் என்ற அபாயக் கட்டத்தை நெருங்கும் கேரளா: முதல்வர் பினராயி விஜயன்...\nகரோனா; குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1.75 மடங்கு அதிகம்: சுகாதார அமைச்சகம் தகவல்\nகேரளாவை உலுக்கும் தங்க கடத்தல்: தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை: மத்திய உள்துறை...\nஆசியக் கோப்பை ஒத்திவைப்பு: 'கங்குலி வார்த்தையை மதிக்கமாட்டோம்' என்று கூறிய பாக். கிரிக்கெட்...\nகரோனாவுக்கு தடு���்பு மருந்து இல்லாவிட்டால் 2021-ம் ஆண்டு குளிர்காலத்தில் இந்தியாவில் நாள்தோறும் 2.87...\nசவால்களைக் கடந்த வரலாறு நம்மிடம் உள்ளது; இந்தியப் பொருளாதாரம் மீள்வதற்கான வளர்ச்சி அறிகுறிகள்...\nஉலகப் புகழ்பெற்ற ‘புரூக்ஸ் பிரதர்ஸ்’ 200 ஆண்டுகள் ஆடை நிறுவனம் கரோனாவால் திவால்...\nமிகக்குறைந்த கட்டணத்தில் அரசுப் பல்கலை.யில் இளங்கலை, முதுகலை, பி.எச்டி. படிப்புகள்\nதிருப்பத்தூரில் 3 பேருக்கு கரோனா தொற்று: கடைகளை மூட டிஎஸ்பி, வட்டாட்சியர் உத்தரவுக்கு...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/548749-corona-infection-tamil-nadu-prisoners-protection-tamil-nadu-government-responds-to-high-court.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-07-09T22:04:19Z", "digest": "sha1:EIOPBIBGC4FB6TY7QTT5JEGKFNTFYUZW", "length": 18476, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனா தொற்று; தமிழக சிறைக்கைதிகளின் பாதுகாப்பு நிலை என்ன?- உயர் நீதிமன்றதில் தமிழக அரசு பதில் | Corona infection; Tamil Nadu Prisoners' Protection: Tamil Nadu Government Responds To High Court - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூலை 10 2020\nகரோனா தொற்று; தமிழக சிறைக்கைதிகளின் பாதுகாப்பு நிலை என்ன- உயர் நீதிமன்றதில் தமிழக அரசு பதில்\nதமிழக சிறைகளில் உள்ள கைதிகள் கரோனா தொற்றுக்கு ஆளாகாமல் பாதுகாப்பாக உள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.\nகரோனா அச்சுறுத்தல் காரணமாக, சிறைகளில் நெருக்கடியைக் குறைக்க வேண்டும் என்றும், 7 ஆண்டுகள் மற்றும் அதற்கு கீழ் தண்டனை விதிக்கக்கூடிய வழக்குகளில் கைதாகி சிறையில் உள்ளவர்களுக்கு ஜாமீன் மற்றும் பரோல் வழங்க உயர்மட்டக் குழுவை அமைத்து முடிவு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅதன்படி தமிழக சிறைகளில் இருந்த ஆயிரக்கணக்கான விசாரணைக் கைதிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக கைதிகளை அவர்களின் குடும்பத்தினர் சந்தித்துப் பேசத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், தங்களுக்கு பரோல் வேண்டி பல கைதிகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.\nஇந்த வழக்குகள் நீதிபதிகள் சிவஞானம் மற்றும் கல்யாணசுந்தரம் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “தமிழக சிறைகளில் உள்ள கைதிகள் கரோனா தொற்றுக்கு ஆளாக��மல் பாதுகாப்பாக உள்ளனர். புதிய கைதிகளை அடைக்க 37 மாவட்ட மற்றும் கிளைச் சிறைகள் தனிச் சிறைகளாக ஒதுக்கப்பட்டுள்ளது.\nசென்னையைப் பொறுத்தவரை, புதிய கைதிகள் யாரும் புழல் சிறையில் அடைக்கப்படுவதில்லை. சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்படுகின்றனர்.\nகரோனா பரவும் அபாயம் உள்ள அசாதாரண சூழலில் தமிழக சிறைகளில் புதிதாக 58 செல்போன்கள் வாங்கப்பட்டு, வீடியோ கால் மூலமாக 15 ஆயிரம் கைதிகள், தங்கள் குடும்பத்தினருடன் பேச வைக்கப்பட்டனர்'' என்று தெரிவித்தார்.\nதமிழக சிறைத்துறையின் இந்த நடவடிக்கைக்குப் பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nதமிழகத்தில் மேலும் 96 பேருக்கு தொற்று; பாதிப்பு எண்ணிக்கை 834 ஆனது: பீலா ராஜேஷ் பேட்டி\nகுடும்ப அட்டை இல்லாத ஏழை மக்களுக்கும் ரேஷன் பொருட்கள்: ஒரு வாரத்தில் அறிக்கை; உயர் நீதிமன்றத்தில் அரசு பதில்\nதமிழகத்திற்கு 4 லட்சம் ரேபிட் கிட் கொள்முதல் செய்ய ஆணை; முதல்வர் பழனிசாமி தகவல்\nஊரடங்கு உத்தரவால் தூத்துக்குடி, நெல்லையில் 75 ஆயிரம் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை: நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்க கோரிக்கை\nCorona infectionTamil NaduPrisoners' ProtectionGovernmentRespondsHigh Courtகரோனா தொற்றுதமிழக சிறைக் கைதிகள்பாதுகாப்பு நிலைஉயர் நீதிமன்றம்தமிழக அரசுபதில்கரோனாகொரோனாCorona tn\nதமிழகத்தில் மேலும் 96 பேருக்கு தொற்று; பாதிப்பு எண்ணிக்கை 834 ஆனது: பீலா...\nகுடும்ப அட்டை இல்லாத ஏழை மக்களுக்கும் ரேஷன் பொருட்கள்: ஒரு வாரத்தில் அறிக்கை;...\nதமிழகத்திற்கு 4 லட்சம் ரேபிட் கிட் கொள்முதல் செய்ய ஆணை; முதல்வர் பழனிசாமி...\nஊரடங்கால் ஏற்பட்ட குடும்ப வறுமையைப் போக்க சிறுவனைப்...\nபழங்கால ஆதன் நாளடைவில் நாதன் ஆனது எப்படி\nநீதிமன்றம் ஜாமீன் வழங்கியும் சட்டவிரோதமாக சிறை; 129...\nஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு கலைப��பு அரசாணை...\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\n‘ஃபேர்' வேண்டாம்... ‘லவ்லி' போதும்\nசவால்களைக் கடந்த வரலாறு நம்மிடம் உள்ளது; இந்தியப்...\nவிளம்பர நடவடிக்கையே: தயாரிப்பாளர்கள் ஆலோசனையைச் சாடிய எஸ்.வி.சேகர்\nவந்தே பாரத் விமானத்தில் வர முடியாமல் உக்ரைன் நாட்டில் தஞ்சாவூர் மருத்துவ மாணவி...\nநாடுமுழுவதும் கரோனா பரவல்; தடமறிதல்: மீண்டும் ஆய்வு நடத்த ஐ.சி.எம்.ஆர். திட்டம்\nகரோனா தடுப்புப் பணிகள்: திமுகவினர் அறையில் இருந்துகொண்டு அறிக்கைகள் மூலமாக மக்களைத் திசை...\nவந்தே பாரத் விமானத்தில் வர முடியாமல் உக்ரைன் நாட்டில் தஞ்சாவூர் மருத்துவ மாணவி...\nகரோனா தடுப்புப் பணிகள்: திமுகவினர் அறையில் இருந்துகொண்டு அறிக்கைகள் மூலமாக மக்களைத் திசை...\nகரோனா பரவல்: பொழுதுபோக்குக்காகத் தெரிந்த வெளிநபர்களை வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டாம்; கிரண்பேடி அறிவுறுத்தல்\nகாடுவெட்டியில் புதிய வாய்க்கால் பாலம் கட்டப்படுமா தூண் ஆற்றுக்குள் இறங்கிவிட்டதால் மக்கள் அவதி\nவிளம்பர நடவடிக்கையே: தயாரிப்பாளர்கள் ஆலோசனையைச் சாடிய எஸ்.வி.சேகர்\nநாடுமுழுவதும் கரோனா பரவல்; தடமறிதல்: மீண்டும் ஆய்வு நடத்த ஐ.சி.எம்.ஆர். திட்டம்\nஆன்லைன் வகுப்புகள்: கல்வி நிறுவனங்களைச் சாடிய எஸ்.ஆர்.பிரபு\nமற்றவர்களுக்குச் செய்யும் முன் யோசியுங்கள்; இது சரியல்ல: வனிதா விஜயகுமார் சாடல்\n'மாஸ்டர்' கடந்துள்ள கஷ்டங்கள்: இயக்குநர் ரத்னகுமார் உருக்கம்\nஇதற்கு முன்பு உங்களை இப்படி மிஸ் செய்ததில்லை: தனுஷ் சகோதரி ஏக்கம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan24.com/2019/11/tv-star-gehana-vasisth-hospitalised.html", "date_download": "2020-07-09T20:52:56Z", "digest": "sha1:CU7ICPESO7JUE3VCK4Z2E44HPXGOGKO7", "length": 6449, "nlines": 102, "source_domain": "www.manithan24.com", "title": "உயிருக்கு ஆபத்தான நிலையில் பிரபல நடிகை! இடைவிடாத படப்பிடிப்பால் மாரடைப்பு! - Manithan24.com", "raw_content": "\nஉயிருக்கு ஆபத்தான நிலையில் பிரபல நடிகை\nதமிழ் சினிமாவில் நடிக நடிகைகளின் புகழை மட்டுமே ரசிகர்கள் பார்க்கிறார்கள். அந்த புகழ் வெளிச்சத்திற்காக நடிகர், நடிகையர்கள் கொடுக்கும் விலை கொஞ்சமானது கிடையாது.\nசரியான நேரத்திற்கு உணவை உட்கொள்ளாதது, இடைவிடாத படப்பிடிப்பு, நேரத்திற்கு தூங்க முடியாமல், இரவு முழுவதும் படப்பிடிப்பு, ஓய்வில்லாத தொடர் பயணம் என்று அந்த புகழ் வெளிச்சத்திற்குப் பின்னால் அவர்களின் அசுரத்தனமான உழைப்பு இருப்பது பெரும்பாலான ரசிகர்களுக்குத் தெரிவதில்லை.\nதமிழ், தெலுங்கு, இந்தி சினிமாக்களில் அதிகமான பாடல்களுக்கு நடனமாடி வரும் நடிகை கெஹானா.\\n\\nதமிழிலும், ‘பேய்கள் ஜாக்கிரதை’ படத்தில் ஒரு பாடலுக்கு இவர் நடனமாடியுள்ளார்.\nஉயிருக்கு ஆபத்தான நிலையில் பிரபல நடிகை\nமூன்று மொழிகளிலும் திரைப்படங்களில் தொடர்ந்து பணியாற்றி வந்ததால், சென்னை, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு என்று தொடர் பயணங்களிலேயே எப்போது இருப்பார் கெஹானா. இந்நிலையில், தற்போது இவர் நடித்து வரும் ஒரு வெப் சீரியலில் சரியாக சாப்பிடாமல் இடைவெளி இல்லாமல் தொடர்ந்து 48 மணி நேரம் நடித்துக் கொண்டு இருந்ததால், படப்பிடிப்பிலேயே திடீரென இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.\nமும்பையில் படப்பிடிப்பில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பினால் உடனடியாக படக்குழுவினர் கெஹானாவை அருகில் உள்ள ரக்ஷா மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கே கெஹானாவை பரிசோதித்த மருத்துவர்கள், கெஹானாவிற்கு சர்க்கரை நோய் இருப்பதாகவும், அவருடைய பிபி மிகவும் குறைவாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.\nஇதை தொடர்ந்து மூச்சு விடுவதில் பிரச்சனை இருப்பதால் சுவாச குழாய் பொருத்தப்பட்டு அவர் தீவிர சிகிக்சை பிரிவில் சிகிக்சை பெற்று வருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=60038", "date_download": "2020-07-09T20:03:05Z", "digest": "sha1:XS4AJ3KG2TYSBTAFXKFACMWLMVMITEUC", "length": 17354, "nlines": 319, "source_domain": "www.vallamai.com", "title": "தேடல் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபடக்கவிதைப் போட்டி – 266 July 9, 2020\nபடக்கவிதைப் போட்டி 265இன் முடிவுகள்... July 9, 2020\nகம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 3... July 8, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-31... July 8, 2020\nவனப்பிரதேசம் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)... July 8, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 88 (கொண்டு)... July 8, 2020\nநாலடியார் நயம் – 40 July 8, 2020\nஅக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 4 (உழவன்)... July 6, 2020\nநாலடியார் நயம் – 39 July 6, 2020\n‘இது நீ போட்டுக்கோ… இனிமேலும்\nபாட்டி கேட்டாள் ஒரு கேள்வி\nகன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரத்தைச் சேர்ந்தவர். கடல் வானொலி அதிகாரியாக (Marine Radio Officer) பணி புரிந்துகொண்டிருக்கிறார்.. கணையாழி, படித்துறை, திண்ணை, ஆனந்த விகடன், போன்ற இதழ்களில் இவருடைய குறு நாவல், சிறுகதைகள், கவிதைகள் வெளிவந்துள்ளது. கணையாழி இதழில் ஆழித் துரும்புகள் என்ற தலைப்பில் தன் கடல் அனுபவங்களைத் தொடராக வழங்கியுள்ளார்.\nஇவருடைய கவிதைத் தொகுப்பை,’விரிசலுக்குப் பிறகு’, என்ற தலைப்பில் வம்சி புக்ஸ் வெளியிட்டுள்ளது.\nRelated tags : பத்மநாபபுரம் அரவிந்தன்\nகவிஞர் கே. ரவியின் கவிதைக் கோட்பாடு\nநெறியல்லா நெறிதன்னை நெறியாகக் கொள்வேனை….\nமறவன்புலவு க. சச்சிதானந்தன் கடலை நோக்கி ஆறுகள் பாய்கின்றன. நோக்குவது ஒரே இடத்தை. ஆனாலும் பாயும் வழிகள் ஒரே தன்மைத்தனவா சிவாச்சாரியார் நீராட்டுவார், மலர் தூவுவார், தூபமிடுவார், திருவமுது படைப்ப\nமின்மினி இதழ் ஆசிரியர் தில்லை சிதம்பரப்பிள்ளை\n-முனைவர் மு.இளங்கோவன் இணையத்தின் தொடர்பில் இருப்பவர்களுக்கு மின்மினி இதழ் அறிமுகமாகியிருக்க வாய்ப்பு உண்டு. சுவிட்சர்லாந்திலிருந்து கால் நூற்றாண்டு காலமாக வெளிவரும் மின்மினி இதழ் இலவச இதழாகு\nசுவாமிமலை (திருவேரகம்) ஓங்காரப் பொருளை உலகிற்குச் சொன்னவனே ஏங்காத நாளில்லை உன்னருளைத் தேடித்தேடி தாங்காத துயரெல்லாம் தானாக விலகிடுமே தணியாத அன்போடு திருவேரகம்\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nநாங்குநேரி வாசஸ்ரீ on நாலடியார் நயம் – 40\nஅண்ணாகண்ணன் on நாலடியார் நயம் – 40\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 265\nAnitha.k on படக்கவிதைப் போட்டி – 265\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 265\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (122)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B2/", "date_download": "2020-07-09T21:33:51Z", "digest": "sha1:CIVJ3OQFS3PK4EP64KXZKIY54MZ3D5KH", "length": 4307, "nlines": 75, "source_domain": "canadauthayan.ca", "title": "திரு செல்வதுரை சத்தியசீலன் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇந்திய வம்சாவளியைச் சேர்ந்த 58 பேர் சர்வதேச நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் \nதங்க கடத்தல் விவகாரத்தில், கேரள முதல்வருக்கு தொடர்பு \nசீன அதிகாரிகளுக்கு அமெரிக்காவும் விசா வழங்குவதில் கட்டுப்பாடு \nஅஞ்சல் துறை மூலம் வீடு தேடி வரும் காசி விஸ்வநாதர் கோவில் பிரசாதம் \nஇந்தியா உதவியில் நேபாளத்தில் சமஸ்கிருத பள்ளிக்கூடம் திறப்பு\n* தண்டனையை எதிர்த்து மனு தாக்கல் குல்பூஷன் ஜாதவ் மறுப்பு * பாக்.,கில் கோவில்; எதிர்த்த மனு தள்ளுபடி * கான்பூரில் எட்டு காவல்துறையினர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: முக்கிய குற்றவாளியான விகாஸ் துபே கைது * தமிழகத்தில் மூழ்கும் தீவுகள் - சூழும் மற்றுமோர் ஆபத்து: ஓர் எச்சரிக்கை\nPosted in மரண அறிவித்தல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/16765-2020-01-14-06-50-47", "date_download": "2020-07-09T20:37:13Z", "digest": "sha1:ZW5FL77B3PJ5GSJ4QMIYZ7CSRK5YC7OV", "length": 12183, "nlines": 176, "source_domain": "www.4tamilmedia.com", "title": "பொறுப்புக்கூறலுக்கான உறுதிப்படுத்தலை த.தே.கூ.விடம் பிரித்தானியா வெளிப்படுத்தியது!", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nபொறுப்புக்கூறலுக்கான உறுதிப்படுத்தலை த.தே.கூ.விடம் பிரித்தானியா வெளிப்படுத்தியது\nPrevious Article சுமந்திரன் தமிழ் மக்களின் தலைவரானால், அது தமிழ் மக்களின் சாபக்கேடு: சுரேஷ் பிரேமச்சந்திரன்\nNext Article ரஞ்சன், ஐ.தே.க.வில் இருந்து நீக்கம்\nநல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான உறுதிப்படுத்தலை பிரித்தானியா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் வெளிப்படுத்தியுள்ளது.\nபிரித்தானியாவின் சிறப்பு பிரதிநிதி கரேத் பேய்லி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நேற்று திங்கட்கிழமை சந்தித்து பேசினார்.\nகுறித்த சந்திப்பின்போது, நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான பிரித்தானியாவில் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் முகமாக அவரது கலந்துரையாடல் இடம்பெற்றதாக பிரித்தானிய தூதுவராலயம் அறிவித்துள்ளது.\nஇந்த சந்திப்பின்போது இலங்கைக்கான பிரித்தானியத் தூதுவர் சாரா ஹல்டன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.\nPrevious Article சுமந்திரன் தமிழ் மக்களின் தலைவரானால், அது தமிழ் மக்களின் சாபக்கேடு: சுரேஷ் பிரேமச்சந்திரன்\nNext Article ரஞ்சன், ஐ.தே.க.வில் இருந்து நீக்கம்\nசுவிற்சர்லாந்தின் பொது போக்குவரத்தில் முகமூடி அணிய வேண்டியது கட்டாயமாகிறது \nசாத்தான்குளத்தின் நினைவூட்டலில் விரியும் ‘விசாரணை’\nG4 ஸ்வைன் புளூ வைரஸ் புதிதல்ல : மனிதரை இலகுவில் தொற்றாது : மனிதரை இலகுவில் தொற்றாது\nமுன்னாள் கணவருக்கு நன்றி சொன்ன சோனியா அகர்வால்\nசாத்தான்குளம் தந்தை-மகன் வழக்கின் விரிவான உத்தரவு ஒத்திவைப்பு\nஇந்தியாவின் முதல் கோவிட் 19 தடுப்பூசி : மத்திய அரசு ஒப்புதல்\n29 நாடுகளிலிருந்து நுழையும் பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் சுவிற்சர்லாந்து\nதனிமை(இனிமை) மாஷப் : மறந்திட முடியாதே..\n13வது திருத்தச் சட்டத்தை இல்லாமல் செய்ய இந்தியா அனுமதிக்காது: த.சித்தார்த்தன்\n“இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கை அரசியலமைப்பில் கொண்டு வரப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தை இல்லாமல் செய்வதற்கு இந்தியா அனுமதிக்காது.” என்று புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.\nமதகுருமாரையும் அடிப்படைவாதிகளையும் கொண்டு அரசியலமைப்பினை தயாரித்த நாடுகளின் கதியை மறக்காதீர்; மங்கள எச்சரிக்கை\n“மதகுருமாரையும், அடிப்படைவாதிகளையும், தீவிரவாதிகளையும் இணைத்துக் கொண்டு அரசியலமைப்பினைத் தயாரித்த நாடுகளுக்கு நேர்ந்த கதியை நாம் மறந்து செயற்படக் கூடாது.” என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஇந்தியாவில் இலவச அரிசி, பருப்பு நவம்பர் மாதம் வரை வழங்க ஒப்புதல்\nஇந்திய மத்திய மந்திரிசபை நவம்பர் மாதம் வரை ஏழைமக்களுக்கு இலவச அரிசி மற்றும் பருப்பு வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது.\nபிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பிற்கு தமிழ்நாட்டில் தடை\nஇந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சாத்தான்குளம் போலீசார் விசாரணையில் உயிரிழந்த தந்தை-மகன் சம்பவத்தையடுத்து தமிழ்நாட்டில் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பினருக்கு அரசு தடை விதித்துள்ளது.\nஇத்தாலி 13 'உயர் ஆபத்து' நாடுகளுக்கு எல்லைகளை மறுபடியும் மூடியது \nகொரோனா வைரஸ் தொற்று நோய்களின் அதிக ஆபத்து இருப்பதாக அறிவிக்கப்பட்ட 13 நாடுகளுக்கு இத்தாலி தனது எல்லைகளை மூடுவதாக அறிவித்துள்ளது.\nஇத்தாலி மருத்துவர்களின் வெற்றிகரமான சாதனை \nகொரோனா வைரசின் கடும் பாதிப்புக்குள்ளான நாடுகளில் ஒன்றான இத்தாலியில், தலையொட்டிப்பிறந்த இரட்டையர்களை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாகப் பிரித்து, மருத்துவ உலகில் மகத்தான சாதனை புரிந்துள்ளார்கள் இத்தாலிய மருத்துவர்கள்.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velaiththalam.lk/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8A", "date_download": "2020-07-09T19:59:05Z", "digest": "sha1:4P6EADFY4HK6Y67CAAXEDNVYFB6J6NLT", "length": 17961, "nlines": 281, "source_domain": "www.velaiththalam.lk", "title": "அரச ஊழியர்களுக்கு இரு மொழிப்புலமை கட்டாயம் | velaiththalam.lk", "raw_content": "\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nஅரச ஊழியர்களுக்கு இரு மொழிப்புலமை கட்டாயம்\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக���கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nஅரச ஊழியர்களுக்கு இரு மொழிப்புலமை கட்டாயம்\nஅரச சேவையில் இணையும் போது இரு மொழிப்புலமை கவனத்திற்கொள்ளப்படும் என்று பொது நிர்வாக மற்றும் உள்விவகார இராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.\nகடந்த 28ம் திகதி அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.\nஅவர் தொடர்ந்து தெரிவிக்கையில் பெரும்பாலான அரச ஊழியர்களுக்கு இரு மொழி புலமை மிகவும் குறைவாகவேயுள்ளது. அரச துறையில் இதனால் பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதுடன் பெரும் பிரச்சினைகளையும் தோற்றுவித்துள்ளது. தற்போது அரச துறையில் உள்ள ஊழியர்கள் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் ஓரளவுக்கேனும் பணியாற்றக்கூடியவர்களாக இருக்க ​வேண்டும். இது பயனாளர்கள் அவர்களின் சேவையைப் பெற இலகுவானதாக இருக்கும்.\nஅரச ஊழியர்களுக்கு மொழி வளத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் உள்ளபோதிலும் அவற்றை தரமுயர்த்த வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nவடபிராந்திய பேருந்து சாலை பணியாளர்கள் விரைவில் போராட்டம்\nஉங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்\nதமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.\nநாளாந்த கொடுப்பனவு கோரும் தனியார் பஸ் ஊழியர்கள் சங்கம்\nநாட்டில் இன்று ஒரே தடவையில் 57 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி\nஆசிரியர்கள் கடமைக்கு செல்வது குறித்த புதிய சுற்றுநிரூபம்\nUAE யிலிருந்து நாடு திரும்பிய 298 இலங்கையர்கள்\nஅரச ஊழியர்களின் கொடுப்பனவுகளை நிறுத்தியதால் ஏற்பட்டுள்ள பிரச்சினை\n‘இலங்கை ஆசிரிய ஆலோசகர் சேவை ‘ ஆரம்பம்\nஓய்வூதிய குறைப்புக்கு எதிராக நாடு தழுவிய சத்தியாக்கிரக போராட்டம்\nவெலிக்கடை சிறை கைதிக்கு கொவிட் 19 உறுதி\nபல்கலைக்கழக கட்டமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க 11 நிபந்தனைகள்\nகல்வியியற் கல்லூரி மாணவர்களுக்கான 5000 ரூபா கொடுப்பனவு\nபோக்குவரத்தை இலகுவாக்கும் MYBUS lk செயலி நாளை அறிமுகம்\nபாடசாலைக்கு ச���ுகமளிக்க வேண்டிய நேரம்: ஆசிரியர்களின் கவனத்திற்கு\nமின்சாரசபை ஊழியர்களின் எச்சரிக்கை மணி\nஆங்கில , மற்றும் ஆரம்பகல்வி ஆசிரியர் வெற்றிடங்கள்- விரைவில் தீர்வு\nபிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப முன் பெற்றோர்கள் கவனிக்க வேண்டியது\nதுறைமுக அபிவிருத்தி குறித்து ஆராய குழு\nஉழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tharasu.com/2011/03/blog-post_844.html", "date_download": "2020-07-09T20:43:44Z", "digest": "sha1:GY6RAG7WJ3DVKH4DW6TJ4QV7SBY7VGDE", "length": 13442, "nlines": 202, "source_domain": "www.tharasu.com", "title": "THARASU - Online Portal of the sensible Magazine!! தராசு- தரமான தமிழ்ப் பத்திரிகையின் இணைய வடிவம்!!: அதிமுக தேர்தல் அறிக்கையிலும் இலவசங்கள்!", "raw_content": "செய்திகள் : ****திருத்தங்கள் செய்யப்பட்ட லோக்பால் மசோதா, மக்களவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார் **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார்.. **** அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிரடிமுடிவுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள் **** இலங்கையின் வடக்குமாகாண மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் ராஜிநாமா வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல் வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல். **** டிசம்பர் 24-ம் தேதி அனைத்து பெட்ரோல் பங்க்குகளையும் மூடப் போவதாக பெட்ரோலிய விற்பனையாளர்கள் அறிவிப்பு\nஅதிமுக தேர்தல் அறிக்கையிலும் இலவசங்கள்\nஅதிமுக தேர்தல் அறிக்கையிலும், திமுக தேர்தல் அறிக்கைக்கு போட்டியாக அதை மிஞ்சும் வகையில் இலவச அறிவிப்புகள் இடம் பெற உள்ளன. இது தொடர்பாக அதிமுக வட்டாரத்தில் பேசப் படுவதாவது:\n* வீடுதோறும் கிரைண்டரும், மிக்சியும் சேர்த்து தரப்படும்.\n* அனைத்து குடும்பங்களுக்கும் மொபைல் போன் இலவசம்\n* ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு தங்கத் தாலி இலவசம்.\n* அனைத்து வீடுகளுக்கும் 'கேபிள் டிவி' இணைப்பு இலவசம்.\n* விதவைப் பெண்கள் அனைவருக்கும், இலவச தையல் மிஷின்.\n* ஆறாம் வகுப்பு முதல் அனைத்து மாணவர்களுக்கும் இலவச சைக்கிள்.\n* கூலித் தொழிலாளர்கள் அனைவருக்கும் இலவச சைக்கிள்.\n* அனைத்து மாணவ, மாணவியருக்கும் கல்வி உதவித்தொகை.\n*ரேசன் கார்டுள்ள அனைவருக்கும் 40 கிலோ அரிசி இலவசம்.\n* மாதம் ஒரு லிட்டர் மண்ணெண்ணை இலவசம்.\n* அனைத்து மாணவ, மாணவியருக்கும் இலவச கல்வி உதவித்தொகை.\n* மாணவ, மாணவியருக்கு தகுதி அடிப்படையில் லேப்-டாப் இலவசம்.\n* மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.\n* அரசு மருத்துவ காப்பீட்டுத் தொகை, 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.\n-- அதிமுக வெளியிட உள்ள தேர்தல் அறிக்கையில் இந்த இலவசங்கள் இடம் பெற உள்ளன.\nபச��சையப்பன் கல்லூரி மாணவர்களின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று...Clicked by AVB\nசீனியர் \"பா\"விற்கு, ஜூனியர் \"பா\" விடுத்த இறுதி எச்சரிக்கை.\nசமீப காலமாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் ‘குற்றப்பரம்பரை’ பட விவகாரம் இப்பொழுது உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. இது சம்பந்தமான பத்திரிக்க...\nதொலை பேசியில் அழைத்த தோழர் கேட்டார் : நீங்கள் தான் கலகக் குரலா. ---- FB யில் அந்த பிளாக்கின் லிங்கை வேறு ஒரு பத்திரிகையாளருக்கு அனுப்பியி...\nகல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி 2011\nஅன்பு நண்பர்களுக்கும் தோழிகளுக்கும் வணக்கம்.... அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி 2011 க்கான அறிவிப்பு கல்கி 17.04.2011 இதழில் வெளியா...\nஉதயநிதியின் \"ரெட் ஜெயின்ட் மூவிஸ்\" தயாரிப்பில், திருகுமரன் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், விக்ராந்த்தின் வில்லத்...\nநன்றி : தினமணி 18- 01- 2012\nஒருதலை காதல், காதலை ஏற்கவில்லை, காதல் பிரச்சினை என இளம்பெண்களை கொலை செய்வது அதிகரித்துள்ள நிலையில், இது போன்ற தவறுகளை செய்தால் என்ன த...\nசென்னை ஜூன் 15: டில்லி சென்ற ஜெயலலிதா, பிரதமர் உட்பட முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேச்சு நடத்தி விட்டு, நேற்று மாலை, தனி விமானம் மூலம் சென்...\nகம்பெனி புரொடக்ஷன்ஸ் சசிகுமார் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில், கதாநாயகனாக சசிகுமார், கதாநாயகியாக நிகிலா விம...\nஎன்றென்றும் புன்னகை படம் - சந்தானம் ஆபாச வசன விவகாரம்\nஅது ஒரு விளம்பர படப்பிடிப்பு அதில் பணி புரியும் யுவதி சக ஊழியரிடம் \"அஞ்சு பத்துக்கு போகணும்\" என்கிறார் அதில் பணி புரியும் யுவதி சக ஊழியரிடம் \"அஞ்சு பத்துக்கு போகணும்\" என்கிறார்\nஅதிமுக தேர்தல் அறிக்கையிலும் இலவசங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/2018/10/10/14072/?lang=ta", "date_download": "2020-07-09T21:53:56Z", "digest": "sha1:EZDKQS4KORZVXI27OP4VW73CYD3CYP5O", "length": 16568, "nlines": 82, "source_domain": "inmathi.com", "title": "புரிந்து கொள்ள முடியாத புதிர்: இசை மேதை இளையராஜா | இன்மதி", "raw_content": "\nபுரிந்து கொள்ள முடியாத புதிர்: இசை மேதை இளையராஜா\nஇசை என்பது ஏழுகுறிப்புகள் (ஸ்வரங்கள் தான்) – ஸ ரி க ம ப த நி . இதில் இசைக் கலைஞர்கள் புதியதாக செய்ய எதுவுமில்லை. இசை என்பது ஏமாற்று வேலைதான். இந்த ஏழு ஸ்வரங்களுக்குள் சிறிய மாற்றங்களை செய்து அதன் வரிசையை மாற்றி புதிய இசைத் தோற்றங்களை உருவ���க்குவதாக மக்களை நம்பவைத்து ஏமாற்றுபவன் ஞானி. இதில் அதிகமக ஏமாற்றுபவன் இசை ஞானி என்று தன்னையே விமர்சனம் செய்யத் தயங்காத அதிசய மனிதர் இசை ஞானியாக போற்றப்படுபவர் இளையராஜா.\nமெயிஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா தன்னைப்பற்றி வேறு சந்தர்ப்பத்தில் கூறியது தற்போதுள்ள இசையமைப்பாளர்களுக்கு இசைமேதைகள் ஜி. ராமநாதன், கே.வி. மகாதேவன், விஸ்வநாதன் மற்றும் ராமமூர்த்தி ஆகியோரால் போட்ட பிச்சையினால்தான் நாங்களெல்லாம் இசை அமைக்கின்றோம்.\nலட்சக்கணக்கோர் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் இளையராஜா , மறைந்த இசைமேதைகளின் உமிழ்நீரில் தான் நாங்கள் இசை அமைக்கின்றோம் என்றுக் கூறினார்.\nலட்சக்கணக்கோர் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் இளையராஜா , மறைந்த இசைமேதைகளின் உமிழ்நீரில் தான் நாங்கள் இசை அமைக்கின்றோம் என்றுக் கூறினார். மேலும் அவர் அபூர்வமான இசையமைப்பாளர்களான ஜி. ராமநாதன், சி.ஆர். சுப்பராமன், டி.ஜி. லிங்கப்பா மற்றும் அவர்களைப் போன்ற சாலையை உருவாக்கி தந்துள்ளார்கள். தற்போதுள்ள என்னைப் போன்ற இசையமைப்பாளர்கள், அவர்கள் அமைத்துத் தந்த இந்த நல்ல சாலைகளில் ஏசி கார்களில் பயணம் செய்கிறோம் என்றும் அவர் கூறினார். அவருடையப் பாடல்களுக்கு ஊக்கமாக இருந்தவற்றை எப்போதும் அவர் மறுத்ததில்லை. ராஜகுமாரன் என்ற திரைப்படத்தில் எஸ்.பி.பி. பாடிய தரமானப் பாடலான என்னவென்று சொல்வதம்மா என்ற இந்தப் பாடலுக்கு விஸ்வநாதன் மற்றும் ராமமூர்த்தி இசையமைத்த, பி. சுசீலா பாடிய அத்தைமடி மெத்தையடி என்றப் பாடல் தான் ஆதாரம் என்று இளையராஜாவே அதை அனைவருக்கும் தெரிவிப்பார். அந்தப் படத்தில் சில காட்சிகள் முன்னால் ஒரு கதாப்பாத்திரம் அத்தைமடி மெத்தையடி என்ற பாடல் பாடுவதாக ஒரு காட்சி அமைக்கப்படும். அதாவது என்னவென்று சொல்வதம்மா என்று பாடல் அத்தைமடி மெத்தையடி என்ற பாடலின் தழுவல் தான் என்று இளையராஜாவே அந்தப் படத்தில் பதிவு செய்கிறார். இந்த பாடல் விஸ்வநாதன் மற்றும் ராமமூர்த்தி ஆகியோருக்கு தன்னுடைய பாணியில் காணிக்கை கொடுக்கும் விதமாக அமைத்திருந்தார். மேலும் நம்மையும் அவர்களை நினைத்துப் பார்க்கும் விதமாக அமைத்திருப்பார். இப்படிப்பட்ட துணிச்சலும் நேர்மையும் யாருக்கு வரும்\nஉலகம் அவரை இசை ஜாலவித்தைக்காரர்(மந்திரவாதி) என்று ஆரவாரமாக கொண்டாடும���பொழுது அவர் தன்னைப் பற்றி மிக உயர்வாக மதிப்பிட்டதுக் கிடையாது. பொது நிகழ்ச்சிகளிலும் அல்லது நேரடி பேட்டிகளிலும் இந்தமாதிரி நிறைய உதாரணங்களைச் சொல்லலாம் அதாவது இளையராஜா மிக அரிதாக கொடுக்கும் நேரடி பேட்டிகளிலும் சரி அல்லது கலந்துக் கொள்ளும் பொதுவிழாக்களிலும்(இசை சம்பந்தப்பட்ட விழாக்களிலும்) சரி இவ்வாறு தற்பெருமை இல்லாமல் எளிமையாக நடந்துக் கொள்வதால் மற்ற இசை அமைப்பாளர்களிலிருந்து இவர் தனியாக தெரிகிறார்.\nதிரைப்படத்துறையில் இளையராஜா தற்பெருமை மற்றும் கர்வம் கொண்டவர் போல் நடந்து கொள்கிறார் என்று சிலர் நினைத்தாலும் இதற்கு எதிர்மறையானதாகவே இருப்பார். இளையராஜா மீது சிலர் இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள் வைப்பது நியாயம் தானா என்று பார்த்தால் அவர்கள் இளையராஜாவை புரிந்து கொள்ளவில்லை என்றுதான் சொல்ல நினைக்கின்றது. அடிப்படையில் ஒரு படைப்பாளி அவர்களது திறமையை எண்ணி பெருமிதம் கொள்வது இயல்பான ஒன்று தான். அப்படி ஒரு உணர்வு ஏற்படவில்லை என்றால் அவன் படைப்பாளியே இல்லை என்று தான் பொதுவாக கருதுவோம். இளையராஜா திரைப்படங்களின் காட்சிகளுக்கேற்றவாறு நல்ல / தரமான பாடல்களை வழங்கும்பொழுது, திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கோ அல்லது இயக்குநர்களுக்கோ எது நல்ல பாடல் அல்லது எது சரியில்லை என்றுத் தெரியாமல் (தெரியாததால்) மாற்றுக்கருத்தாக சிலவற்றைச் சொல்லி அவரை வற்புறுத்தும்பொழுது இளையராஜா அவர்களுக்கு எரிச்சல் ஏற்படுவதால் அவரைப் பார்க்குபோது கர்வம் உள்ளவர் போல் தோன்றும்.\nநடிகர் மற்றும் இயக்குநரான நாசர் ஒரு சம்பவத்தை விவரித்தார். அது என்னவென்றால் நாசர் அவர்கள் அவதாரம் படம் தயாரித்தபொழுது அந்த படத்தில் இடம்பெற்ற தென்றல் வந்து என்ற பாடலுக்கு பல்லவியை இளையராஜா அவுட்லைன் (கோடிட்டு) போட்டுக்காட்டியிருக்கின்றார். ஆனால் இதில் நாசருக்கு திருப்தி ஏற்படவில்லை. ஒரு நல்ல பாட்டைக் காட்டினால் தான் விநியோகஸ்தர்கள் படத்தை வாங்குவோம் என்று தெரிவித்த நிலையில் பாடல் சரியில்லை என்ற கவலையில் இருந்தார் நாசர். இளையராஜா, நாசர் அவர்களை மதியம் இசைஅமைப்புக்(பாடல் ஒலிப்பதிவு) கூடத்திற்கு வரச்சொன்னாராம். நாசர் சென்றபொழுது, இளையராஜா அவர்கள் முழுப் பாடலையும் பாடல் குழு மற்றும் இசையுடன் சேர்த்து போட்டுக்காட்டியுள்ளார்கள். நாசர் ஆனந்த அதிர்ச்சியடைந்து விட்டார். ஏனெனில் அந்தப் பாடலானது அதன் நடை(அமைந்த விதம்) மற்றும் தரத்தால் அவருக்கு பிரமிப்பு ஏற்பட்டது.\nஇதன்மூலம் நாசர் சொல்வது என்னவென்றால் நாம் யாரு அவருக்கு(இளையராஜாவுக்கு) “பாடலில் எந்த மாதிரி வேண்டும் என்று ஆலோசனை வழங்க அவரிடம் இசையமைக்கும் பொறுப்பை கொடுத்துவிட்டால் நாம் அதில் தலையீடுச் செய்யவேண்டிய அவசியம் தேவையில்லை என்று குறிப்பிடுகின்றார். இசை அறிவேயில்லாத ஒரு தயாரிப்பாளர் எந்த பாடல் நல்லப் பாடல் என்று தீர்மானம் செய்தால் ஒரு உண்மையான படைப்பாளியான இளையராஜாவிற்கு கோபம் ஏற்படுவது நியாயம் தானே\nஅவர்மீது பக்தி(போற்றும்படியான அன்பு) கொள்ளும் அளவிற்கு ஒரு ரசிகர் பட்டாளம் எப்படி அமைந்தது\nஒரு நூற்றாண்டுக்கு முந்தைய இஸ்லாமிய கர்நாடக இசைக் கலைஞர்\nஅறியாத முகங்கள்:பாலக்காடு மணி ஐயர் வாசிப்பதற்கு மிருதங்கம் தயாரித்துத் தந்த கிறிஸ்தவர்\nரீ-ரிக்கார்டிங்க் அரசன் இளையராஜாவிற்கு அன்னக்கிளி படத்தில் இடிபோல் வந்த தடை\nகிறிஸ்தவத்திற்கு கர்நாடக இசை புதிதல்ல - விளக்குகிறார் இசையமைப்பாளர் ஷியாம்\nஅன்னக்கிளி பாடல் பதிவு முன் 'கெட்ட சகுனங்கள்'.... இளையராஜா இசை அமைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்த பஞ்ச...\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\nForums › புரிந்து கொள்ள முடியாத புதிர்: இசை மேதை இளையராஜா\nபுரிந்து கொள்ள முடியாத புதிர்: இசை மேதை இளையராஜா\nஇசை என்பது ஏழுகுறிப்புகள் (ஸ்வரங்கள் தான்) – ஸ ரி க ம ப த நி . இதில் இசைக் கலைஞர்கள் புதியதாக செய்ய எதுவுமில்லை. இசை என்பது ஏமாற்று வேலைதான். இந்த\n[See the full post at: புரிந்து கொள்ள முடியாத புதிர்: இசை மேதை இளையராஜா]\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/nayanthara-latest-video/78346/", "date_download": "2020-07-09T21:28:04Z", "digest": "sha1:Z6FMUK2TMMEBFBLK46DCKHY2YIPG4HAO", "length": 5880, "nlines": 112, "source_domain": "kalakkalcinema.com", "title": "நல்லா இருக்கு மேடம்.. சிம்பு தான் அப்படினா நீங்களுமா? நெட்டிசன்களிடம் சிக்கிய நயன்தாரா - வைரல் வீடியோ. - Kalakkal Cinemaநல்லா இருக்கு மேடம்.. சிம்பு தான் அப்படினா நீங்களுமா? நெட்டிசன்களிடம் சிக்கிய நயன்தாரா - வைரல் வீடியோ. - Kalakkal Cinema", "raw_content": "\nHome Latest News நல்லா இருக்கு மேடம்.. சிம்பு தா��் அப்படினா நீங்களுமா நெட்டிசன்களிடம் சிக்கிய நயன்தாரா – வைரல்...\nநல்லா இருக்கு மேடம்.. சிம்பு தான் அப்படினா நீங்களுமா நெட்டிசன்களிடம் சிக்கிய நயன்தாரா – வைரல் வீடியோ.\nநடிகை நயன்தாரா அம்மன் படத்திற்காக அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி விட்டதாக ஆர்.ஜே பாலாஜி கூறிய நிலையில் வீடியோ ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் என்ற பக்தி படத்தில் அம்மனாக நடிக்க உள்ளார்.\nஇப்படத்திற்காக நயன்தாரா விரதம் இருந்து வருவதாக ஆர்.ஜே பாலாஜி பேட்டி ஒன்றில் கூறி இருந்தார்.\nஇந்நிலையில் தற்போது அவர் காதலர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து வெளிநாட்டு அசைவ பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார்.\nஇந்த வீடியோ இணையத்தில் வைரலாக இது தான் உங்க விரதமா என கலாய்த்து வருகின்றனர்.\nஇதே போல் சமீபத்தில் சபரி மலைக்கு மாலை போட்டு கொண்டுள்ள சிம்பு 5 ஸ்டார் ஹோட்டலில் விரதம் இருந்த புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.\nPrevious articleதங்கம் வெள்ளி விலை நிலவரம்.\nNext articleபுடவை கெட்டப்லா சீரியலுக்கு தான்.. படு மாடர்ன் கெட்டப்பில் ஆயுத எழுத்து நடிகை – ஷாக்கிங் புகைப்படங்கள்.\nதேசபக்தியை தூக்கி பேசிய சிறந்த தமிழ் படங்கள்.\nவிஜய் பாட்டை கேட்டு கிச்சனில் குத்தாட்டம் போட்ட தர்ஷனின் முன்னாள் காதலி – வைரலாகும் வீடியோ.\nஇணையத்தில் மாஸ் காட்டும் தளபதி விஜயின் வாத்தி கம்மிங் அனிமேஷன் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/504609/amp?ref=entity&keyword=Rajan", "date_download": "2020-07-09T21:57:24Z", "digest": "sha1:JZFXKQTSNOG7IPXZK7MR2V3TNOT6N4I6", "length": 7515, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Rajan Sellappa Yagam in Madurai for rain | மழை வேண்டி மதுரையில் ராஜன் செல்லப்பா யாகம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்ச��வூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமழை வேண்டி மதுரையில் ராஜன் செல்லப்பா யாகம்\nமதுரை: திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் மழை வேண்டி அதிமுக சார்பில் ராஜன் செல்லப்பா வருண யாகம் நடத்தினார். யாகத்தில் ராஜன் செல்லப்பா உடன், மேலூர் எம்.எல்.ஏ.பெரிய புள்ளான் மற்றும் 100-க்கும் மேற்பட்ட கட்சியினர் பங்கேற்றனர்.\nமாற்றுத்திறனாளி மகள் திருமணத்துக்காக 35,500 ரூபாய் நோட்டுகளை புதைத்து வைத்திருந்த தாய்: 4 ஆண்டுக்கு பின் செல்லாது என தெரிந்து கதறல்\nபணிச்சுமையால் சிறப்பு எஸ்ஐ தற்கொலை\nகுப்பைகளை சேகரித்து விற்று மூதாட்டி சேமித்த பணத்தை தரமறுத்து அலைக்கழித்த வங்கி: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்\nநிறுத்தி வைக்கப்பட்ட இடத்தில் ஓஎன்ஜிசி நிர்வாகம் மீண்டும் பணி தொடங்கியதா கட்டுமான பொருட்கள் இறங்கியதால் டெல்டா மாவட்ட விவசாயிகள் அச்சம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு கிடையாது தொலைக்காட்சி வழியாக பாடம்: அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மதுரை சிறையில் மேலும் 3 போலீசார் அடைப்பு: எஸ்ஐ உள்பட இருவருக்கு ஜிஹெச்சில் சிகிச்சை\nகாதலியை சந்திக்காமல் 4 மாதங்களாக தவிப்பு இ-பாஸ் இல்லாமல் தடைகளை தாண்டி வந்த சென்னை இளைஞர்: இருவரும் திருவண்ணாமலை முகாமில் அனுமதி\nசிறப்பு விமானத்தில் 1.5 கிலோ தங்கம் கடத்திய 2 பேர் சிக்கினர்\nகொரோனாவை காரணம் காட்டி செல்போன் உபகரணம், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் கூடுதல் விலைக்கு விற்பனை: பொதும���்கள் கடும் அதிருப்தி\nபட்டினியால் மயங்கி கிடந்த ஆட்டோ டிரைவர் மீட்பு இன்ஸ்பெக்டருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு\n× RELATED ஹைவேவிஸில் ஒரு வாரமாக சாரல் மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/former-porn-star-mia-khalifa-has-hilarious-reaction-to-her-suicide-rumor-qckqxc", "date_download": "2020-07-09T22:00:22Z", "digest": "sha1:QA5QDRTGGAJ7STVNFTOXS4JDGJEHWIM6", "length": 11274, "nlines": 102, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஆபாச நடிகை மியா கலிஃபா தற்கொலை?... சோகத்தில் மூழ்கிய ரசிகர்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்த செய்தி...! | Former Porn Star Mia Khalifa Has Hilarious Reaction To Her Suicide Rumor", "raw_content": "\nஆபாச நடிகை மியா கலிஃபா தற்கொலை... சோகத்தில் மூழ்கிய ரசிகர்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்த செய்தி...\nஆபாச பட நடிகையான மியா கலிஃபா மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக பரவி வந்த வதந்திக்கு அவரே சரியான பதிலடி கொடுத்துள்ளார்.\nலெபனான் நாட்டில் பிறந்த மியா கலிஃபா, ஆபாச படங்களில் நடிப்பதன் மூலம் கொடிகட்டி பறந்தவர். தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார்.\nமியா கலிஃபா இந்த துறையில் நுழைந்த போது அவரை பெரும்பாலானோருக்கு தெரியாது.\nஆனால், 2014-ம் ஆண்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தினர், லெபனான் - அமெரிக்கா குடும்பத்தைச் சேர்ந்த மியா கலிஃபா அவர் பின்பற்றும் மதத்திற்கு எதிராக செயல்படுவதாகவும், அவர் நடிக்கும் திரைப்படங்களில் ஹிஜாப் அணிந்து நடிப்பது அவர்களை அவமதிப்பதாக இருப்பதாகக் கூறி, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தது\nஅந்த ஒரே ஒரு மிரட்டல் மூலம் மியா கலிஃபா உலகம் முழுவதும் பிரபலமானார். இந்த சம்பவத்திற்கு பிறகு ஆபாச படங்களில் நடிப்பதை மியா கலிஃபா கைவிட்டார்.\nஉலகளவில் பல லட்சம் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்த நடிகை மியா கலிஃபா, தனது நடிப்பு தொழிலை விட்டு, விளையாட்டு நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பணி புரிந்து வருகிறார்.\nதொழிலை மாற்றினாலும் ரசிகர்களுக்கு கிளுகிளு போஸ்களோடு காட்சியளிப்பதை அவர் நிறுத்தியதே இல்லை. சோசியல் மீடியாவில் கவர்ச்சி கிளிக்ஸை தட்டிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.\n2000ம் ஆண்டு லெபனானில் இருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த மியா, 2011ம் ஆண்டு தனது பள்ளி காதலனை திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2016ம் ஆண்டு இருவரும் பிரிந்தனர்.\nஇதையடுத்து ஸ்வீடனை சேர்ந��த சமையல் கலைஞர் ராபர்ட் சாண்ட்பர்க் என்பவரை யாருக்கும் சொல்லாமல் எளிமையான முறையில் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.\nஇவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 20 மில்லியன். டுவிட்டரில் ஃபாலோவர்கள் 3.2 மில்லியன் பேர். இத்தனை சர்ச்சைகள் இத்தனை ரசிகர்கள் இருந்தாலும் கூட ஆபாச படங்களில் நடித்ததன் மூலம் இவர் சம்பாதித்தது என்னவோ 8.5 லட்சம்தான்.\nஎப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் மியா கலிஃபா, கடந்த சில நாட்களாக இன்ஸ்டாகிராம் பக்கம் காணாமல் போனதால் மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக வதந்தி பரப்பினர்.\nஇதனால் சோகத்தில் மூழ்கிய ரசிகர்களுக்கு தான் மூக்கு அறுவை சிகிச்சை செய்ததால் சோசியல் மீடியாவில் தலைகாட்டவில்லை எனக்கூறி போட்டோவுடன் விளக்கம் கொடுத்தார்.\nஇந்நிலையில் தன்னை பற்றி பரவி வரும் வதந்திக்கு ட்விட்டரில் “எனது நண்பர்கள் யாரெல்லாம் இன்னும் எனக்கு இரங்கல் பூங்கொத்துகளைக் கொடுக்கவில்லை என்று கவனித்துக் கொண்டே இருக்கிறேன்” என்று வேடிக்கையாக பதிவிட்டுள்ளார்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nபுகார் கொடுக்கவரும் இஸ்லாமிய பெண்களிடம் ஆணுறுப்பை காட்டும் காவலர்..\nஉண்ண உணவும் 2000 பணமும் கொடுத்த பெண்.. உற்சாகமாக வரிசையாக வாங்கி செல்லும் பொதுமக்கள்..\nநாள் ஒன்றுக்கு 1 லட்சம் கேட்ட மருத்துவமனை.. கட்டணம் கட்ட மறுத்த டாக்டர்.. அறைக்குள் பூட்டிய நிர்வாகம்..\nஇந்திய ரிசர்வ் வங்கி உத்தரவை மீறும் வங்கிகள். வாடிக்கையா��ர்களை மிரட்டி பணம் வசூல்.. திமுக தலைவர் ஸ்டாலின்..\nலடாக் எல்லையில் இருந்து சீன படைகள் பின்வாங்கியது.இருதரப்பு பேச்சுவார்த்தை சக்ஜஸ்.\nநெருங்கி வரும் சட்டப்பேரவைத் தேர்தல்... இரவில் ஐவர் குழு நடத்திய அதிரடி ஆலோசனை... அதிமுகவில் திடீர் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthiratti.com/story-tag/yamaha-bs6-scooters/", "date_download": "2020-07-09T21:41:18Z", "digest": "sha1:ANEKK565D7B6KTIPQMRG7Q726YQBFDTQ", "length": 2480, "nlines": 39, "source_domain": "tamilthiratti.com", "title": "Yamaha BS6 Scooters Archives - Tamil Thiratti", "raw_content": "\nநிலமும் நீரும் – கவிதை\nஊரடங்குல தனியாக இருக்க முடியல போல இரண்டாவது திருமணம் பண்ணிக் கொண்ட ஆர்யா ..\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-66\nயமஹாவின் BS6 பைக்கள் நவம்பரில் விற்பனைக்கு அறிமுகம் autonews360.com\nயமஹா நிறுவனம், தனது BS6 விதிக்கு உட்பட்ட வகை டூ-வீலர்களை இந்தியாவில் வரும் நம்பர் மாதம் முதல் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் படி, யமஹா நிறுவனம், முதல் BS6 டூ-வீலர்களை வரும் நவம்பர் மற்றும் ஸ்கூட்டர்களை 2020ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அறிமுகம் செய்ய உள்ளது.\nதமிழ் திரட்டி விளம்பரம் இடம்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/?ncat=6", "date_download": "2020-07-09T22:21:44Z", "digest": "sha1:5WFJ3X7LTOGNEU7Q4EHKJMZMHADT3NGF", "length": 61781, "nlines": 756, "source_domain": "www.dinamalar.com", "title": "No.1 Tamil news website in the world | Latest Tamil News - Dinamalar", "raw_content": "\nவெள்ளி, ஜூலை 10, 2020,\nஆனி 26, சார்வரி வருடம்\nதேர்வு முடிவுகளை இன்று வெளியிடுது ஐ. சி. எஸ். இ. ,\nசென்னை சுற்றுவட்டார பகுதிகளில் மழை\nசீன நிறுவனமல்ல: மறுக்கும், 'ஜூம்'\n5 லட்சத்து 54 ஆயிரத்து 501 பேர் பலி\nஇந்தியாவில் ஒரே நாளில் 24, 879 பேருக்கு கொரோனா: பாதிப்பு 7. 6 லட்சமானது\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1. 26 லட்சத்தை கடந்தது; 1765 பேர் பலி |\nஉட்கட்சி பிரச்னையால் சிக்கல்; நேபாள பிரதமர் ஒலி கலக்கம்\nமுதல்வர் பழனிசாமிக்கு கொரோனா பரிசோதனை\nதிருமலை ஊழியர்களுக்கு தீயாக பரவும் கொரோனா\nஉலக நிறுவனங்களை வழி நடத்தும் 58 இந்திய வம்சாவளி அதிகாரிகள்\nஎனக்கு எதுவுமே தெரியாது: கை விரிக்கும் ஸ்வப்னா\nகேரளாவில் புதிதாக 339 பேருக்கு கொரோனா\nஇந்திய டி. வி. சானல்களுக்கு நேபாளம் தடை\nசமூக இடைவெளி 90%, முகக்கவசம் 65% கொரோனா பாதிப்பை குறைக்கிறது\nவிளைச்சல் இல்லாததால் தக்காளி விலை அதிகம்: அமைச்சர்\nவெளிமாநில தொழிலாளர்களையே தமிழகம் நம்ப வேண்டிய சூழ்நிலை உள்ளது: உயர்நீதிமன்றம்\nஉபி. யில் நாளை இரவு முதல் 13-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்\nகொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைக்கு தானாக முன் வந்துள்ள இளைஞர்\nரேடியோ எப். எம். ஆர். ஜே. , க்கள் பணி நீக்கம்\nஈரான் தளபதி சுலைமானியை கொன்றது சட்டவிரோதம்: அமெரிக்காவுக்கு ஐ. நா. , கண்டனம்\nஎன் மகனுக்கு எதிராக சரியான நடவடிக்கை எடுங்கள்: விகாஸ் துபேயின் தாயார்\nகேரளா தங்க கடத்தல் விவகாரம்: என். ஐ. ஏ. விசாரிக்க அனுமதி\nமெலனியா டிரம்பின் சிலைக்கு தீ வைத்த மர்மநபர்கள். . \nஆம்புலன்சில் ஏழு கி. மீ பயணத்திற்கு ரூ. 8 ஆயிரம் கட்டணம்\nசிக்னல்களில் நிற்கும் வாகனங்களால் நோய் தொற்றும் அபாயம்: ஆயுதப்படை போலீசார் மூலம் நடவடிக்கை\nயெஸ் வங்கி மோசடி வழக்கு: ராணா கபூரின் ரூ. 1, 200 கோடி சொத்து முடக்கம்\nஇந்தியாவில் கொரோனாவுக்கு மேலும் ஒரு மருந்து: மத்திய அரசு\n10 சதவீத ஊழியர்களுடன் செயல்பட ஐ. டி. , நிறுவனங்களுக்கு தமிழக அரசு அனுமதி |\nகோவையில் ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக எவ்வளவு பாதிப்பு\nஎன்னை வாழ வைத்த தெய்வம் கே.பாலசந்தர் - ரஜினி புகழாரம்\nகங்குலிக்கு நக்மா வாழ்த்து: மீண்டும் காதல் புயல்\n'கபசுர குடிநீரை கண்டபடி குடிக்கக்கூடாது'\nமேலும் தற்போதைய செய்திகள் »\nடாப் 10 செய்தியை நொடியில் படிக்க இங்கே கிளிக் செய்யுங்க... [+]\nஷார்ட் நியூஸ் 1 / 10\nகேரளா தங்க கடத்தல் : என்.ஐ.ஏ. விசாரிக்க அனுமதி\nசமீபத்தில் கேரளாவுக்கு ரூ.15 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம் கடத்தப்பட்டது\nகேரள தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரியான ஸ்வப்னாவுக்கு தொடர்புள்ளதாக தகவல்\nஉண்மையை வெளிகொண்டு வர என்.ஐ. ஏ விசாரணைக்கு மத்திய அரசு அனுமதித்துள்ளது\nஇந்தியாவில் கொரோனாவுக்கு மேலும் ஒரு மருந்து\nஇந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்தாக மேலும் ஒரு மருந்து சோதனையில் உள்ளது\nஐ.சி.எம்.ஆர் உடன் இணைந்து காடில்லா ஹெல்த்கேர் நிறுவனம் தயாரித்து வருகிறது\nஏற்கனவே பாரத் பயோ டெக் கோவாக்சின் என்ற மருந்தை பரிசோதித்து வருகிறது\nபிஞ்சு மனதில் நஞ்சை விதைத்த பாக்., நபர்\nஇஸ்லாமாபாத்தில் ஹிந்து கோவில் கட்டப்பட்டால் அனைத்து ஹிந்துக்களை கொல்வேன்\nபாக்.,பிரதமருக்கு கூறிகொள்வதாக 4 வயது சிறுவன் பேசும் வீடியோவால் அதிர்ச்சி\nபிஞ்சு குழந்தை மனதில் நஞ்சை விதைத்த பாக்.,நபரால் விவாதம் கிளம்பியுள்ளது\nஅகமது படேலிடம் 4வது முறையாக விசாரணை\nகுஜராத் மருந்து கம்பெனி ஒன்று ரூ.14,500 கோடி வங்கி கடன் மோசடி செய்துள்ளது\nஅந்த நிறுவனத்துக்கும் காங்., தலைவருக்கும் அகமது படேலுக்கும் தொடர்பு\nஇதனால் அமலாக்கத்துறை நான்காவது முறையாக துருவி துருவி விசாரிக்கின்றனர்\nகோவையில் ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு\nகோவையில், மொத்த கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது. 10 பேர் உயிரிழப்பு\nஇன்று 98 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 பேர் டிஸ்சார்ஜ்\nஇதனால் சிகிச்சை பெறுவோர் மொத்த எண்ணிக்கை மாவட்டத்தில் 702 ஆனது\n10% ஊழியர்களுடன் செயல்பட ஐ.டி., நிறுவனங்களுக்கு அனுமதி\nசென்னையில் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஐ.டி., நிறுவனங்களுக்கு அனுமதி\nஐ.டி., நிறுவனங்கள் 10 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம்\nநோய் கட்டுப்பாட்டு பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளில் இயங்கலாம் என்றனர்\nகொரோனாவிலிருந்து மக்களை காப்பாற்றியுள்ளோம்: பிரதமர்\nஅரசின் நடவடிக்கை மூலம் கொரோனாவிலிருந்து மக்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டது\nவாரணாசி தன்னார்வலர்களுடன் வீடியோ கான்பரன்சில் பேசிய பிரதமர் மோடி கூறினார்\nஉ.பி., யில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் வேகமாக குணமடைந்து வருகின்றனர்\nஆன்லைன் வகுப்பு அல்ல, டிவி மூலம் தான் பாடம்\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் என தகவல் வெளியானது\nடிவி மூலமாகவே பாடம் நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்\nபிளஸ் 2 தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் தர தயாராக உள்ளோம்\n100 நாள் திட்டத்தில் மண்வெட்டி பிடித்த முதுகலை ஆசிரியை\nஊரடங்கினால் தனியார் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் வேலையிழந்துள்ளனர்\nஊட்டி அருகே நிதியா என்ற ஆசிரியை இதனால் 100 நாள் வேலை திட்டத்தில் சேர்ந்தார்\nதினக் கூலியாக, 259 ரூபாய் கிடைக்கிறது. குடும்ப செலவுக்கு உதவுகிறேன் என்றார்\n8 போலீசாரை சுட்டுக்கொன்ற ரவுடி விகாஸ் துபே கைது\nகான்பூர் பிக்ரு கிராமத்தில் 3ம் தேதி 8 போலீசார் சுட்டுக் கொல்லப்பட்டனர்\nபிரபல ரவுடி விகாஸ் துபே தலைமையிலான ரவுடிகள் இந்த படுகொலையை நிகழ்த்தினர்\nஒரு வார தீவிர தேட��தல் வேட்டைக்கு பின் அவரை ம.பி உஜ்ஜைனில் பிடித்தனர்\nடாக்டர் பிரப்தீப் கவுர் விவரிக்கிறார் 1\nதிருவாரூர் ரவுடி மரண புதிர் விலகியது\nஎந்த ஜீவனும் பசித்திருக்கக்கூடாது என்ற நோக்கோடு குரங்குகளுக்கு உணவு கொடுக்கும் ...\nசமூக இடைவெளியும் இல்லை மாஸ்க்கும் இல்லை. இடம்- எம்.சி.சாலை, வண்ணாரப்பேட்டை\nரூ.35 ஆயிரம் பழைய நோட்டு புதைத்து வைத்த பரிதாப தாய்\nமயிலாடுதுறை : சீர்காழி அருகே, மாற்றுத்திறனாளி பெண் ஒருவர், மகளின் திருமணத்திற்காக மண்ணில் புதைத்து வைத்த பழைய, ...\nமண்வெட்டி பிடித்த முதுகலை ஆசிரியை 100 நாள் திட்டத்தில் தினக்கூலி ரூ.259\n100 பேருக்கு கொரோனா பரப்பிய, 'தனி ஒருவன்'\n5 லட்சத்து 54 ஆயிரத்து 501 பேர் பலி\nமுதல்வர் பழனிசாமிக்கு கொரோனா பரிசோதனை\nசித்த மருந்து பயன்பாடு; உயர் நீதிமன்றம், 'கிடுக்கி\nஎல்லையில் முழுமையாக வாபஸ் பெறப்படுகிறதா சீன படைகள்\nஎனக்கு எதுவுமே தெரியாது: கை விரிக்கும் ஸ்வப்னா\nதுபாயிலிருந்து கேரளா சென்ற சிறப்பு விமானத்தில் தமிழர்கள் பயணம்\nதுபாய் : துபாயிலிருந்து கேரளாவின் கொச்சி நகருக்கு எமிரேட்ஸ் சிறப்பு ...\nஇந்தோனேசிய தமிழ்ச்சங்கத்தின் சிறப்பு விமானம் மூலம் நாடு திரும்பிய இந்தியர்கள்\nஜகர்த்தா : கொரோனா கிருமித்தொற்று காரணமாக அனைத்துலக விமான சேவைகள் ...\nபார் வெள்ளி 1 கிலோ\n10 ஜூலை முக்கிய செய்திகள்\nஇந்தியாவில் தொழில் துவங்க சாதகமான நிலை: பிரதமர் மோடி\nபுதுடில்லி: ''இந்தியா, பல சவால்களை கடந்த வரலாற்றை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்தியப் ...\nபுதுடில்லி: காங்கிரஸ் தலைவர் சோனியாவின் பதவிக் காலத்தை மேலும் சில மாதங்களுக்கு நீட்டிக்க, ...\nஎல்லையில் முழுமையாக வாபஸ் பெறப்படுகிறதா சீன படைகள்\nபுதுடில்லி: எல்லையில் இருந்து சீனப் படைகள் முழுமையாக வாபஸ் பெறப்படுகிறதா என்பதைக் ...\nபி.எம்., கேர் நிதி ஏன்: மத்திய அரசு விளக்கம்\nபுதுடில்லி : 'மற்ற பேரிடர் நிர்வாக நிதியம் போல் அல்லாமல், பி.எம்., கேர் நிதியம் எனப்படும், ...\nகொரோனாவுக்கு ஆயுர்வேத மருந்து; இந்திய-அமெரிக்க நிபுணர்கள் முயற்சி\nவாஷிங்டன் : இந்திய - அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த, ஆயுர்வேத சிகிச்சை ...\nபுதுடில்லி : 'சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரிய பள்ளிகளுக்கான ...\nசொத்து வரி வசூலை 6 மாதங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும்: ஸ்டாலின்\nசென்னை : 'சொத்த��� வரி வசூலிப்பதை, சென்னை மாநகராட்சி, ஆறு மாதங்களுக்கு தள்ளி வைக்க ...\nகொரோனா சிறப்பு மருத்துவமனை: அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nசென்னை; சென்னை, கிண்டியில், அதிநவீன சிறப்பு கொரோனா மருத்துவமனை ...\n'டிவி' சேனலில் பாடம் செங்கோட்டையன் தகவல்\nசென்னை; ''அரசு பள்ளி மாணவர்களுக்கு, வரும், 14ம் தேதி முதல், 'டிவி' சேனல் வாயிலாக வகுப்புகள் நடத்தப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.ஈரோடு மாவட்டம், கோபி அருகே நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற, அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி:பள்ளி ...\n'பிற்படுத்தப்பட்ட மக்கள் நலனை அரசு என்றென்றும் காக்கும்'\nபாலசந்தர் பிறந்த நாள் நடிகர் ரஜினி உருக்கம்\nசென்னை; மறைந்த இயக்குனர், கே.பாலசந்தரின், 90வது பிறந்த நாளை முன்னிட்டு பேசிய ரஜினி, 'எனக்கு மட்டுமின்றி, பலருக்கும் வாழ்க்கை கொடுத்தவர், கே.பாலசந்தர்; இன்னும் நிறைய காலம் வாழ்ந்திருக்கலாம்' என, தெரிவித்து உள்ளார்.வீடியோ பதிவில், ரஜினி பேசியுள்ளதாவது:பாலசந்தரின், ...\nகிராம் தங்கம் ரூ.4,700ஐ தாண்டியது\n24 மணிநேரத்தில், 24,879 பேருக்கு தொற்று பலி எண்ணிக்கை, 21,129 ஆக அதிகரிப்பு\nதிருச்சியில் நர்ஸ்கள் போராட்டம் அவதுாறாக பேசியவர் கைது\nதிருச்சி,; நர்ஸ்கள் போராட்டத்தை, அவதுாறாக பேசியவர் கைது செய்யப்பட்டார்.திருச்சி மாவட்டம், வி.துறையூர் அருகே, வைப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம், 32; மனைவி பாரதி. கர்ப்பிணியான இவர், புதுார் உத்தமனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு, பரிசோதனைக்கு சென்றுள்ளார்.அங்கு, பணியில் ...\nஎனக்கு எதுவுமே தெரியாது: கை விரிக்கும் ஸ்வப்னா\nசதுர்வேதி மங்கலத்தில் சிவாலய கல்வெட்டு\nதிருமலை ஊழியர்களுக்கு தீயாக பரவும் கொரோனா\nசி.எம்.டி.ஏ., பதவியை விடாத கோட்டை அதிகாரி\n''லட்சக்கணக்குல செலவழிச்சும் பயனில்லாம தவிக்காரு வே...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார், பெரியசாமி அண்ணாச்சி.''யாரு பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''திருச்சி, திருவானைக்காவல் கொள்ளிடம் கரையில, ரெண்டு டாஸ்மாக் மதுக் கடைகள் இருந்துச்சு... இங்க வர்ற, 'குடி'மகன்களால, அழகிரிபுரம் பகுதியில, ...\nமக்கள் நீதி மைய தலைவர், கமல்: கொரோனா தொற்று அறிகுறிகள் இருப்போர், மருத்துவரின் அனுமதி சீட்டுக்காக காத்திருக்காமல், நேரடியாக ஆய்வகங்களை, பரிசோதன���க்காக அணுகலாம் என, அறிவிக்க வேண்டும். அனைத்து ஆய்வகங்களிலும், பரிசோதனை உபகரணங்கள் போதுமான கையிருப்பை உறுதி செய்ய வேண்டும். மும்பை\n*தன்னடக்கம், கடமையுணர்வு, துணிவு மூன்றையும் பெற்றிருப்பதே பெருமை.*பிறவிக்கு காரணமான பெற்றோரைவணங்குவது முதல் கடமை.*விரதத்தின் ...\nநிலை குலைந்தால் நிமிர்ந்து எழு\nதன் இசைப்பயணம் குறித்து, இளையராஜா, பியாரி லால் ஆகியோருக்கு பிறகு சிம்பொனி இசை அமைத்த மூன்றாவது இந்தியர், கணேஷ் பி குமார்: இயக்குனர், கே. பாலசந்தரின், 'டிவி' தொடர்களுக்கு இசை அமைத்ததுடன் அவரது இசை ஆலோசகராகவும் இருந்தேன். ...\nசேவை துறையில் தனியார்மயம் சரியல்ல\nபொன்.கருணாநிதி, கோட்டூர், பொள்ளாச்சியிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ரயில் போக்குவரத்தில், தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும் திட்டம், அமலாக துவங்கிவிட்டது. 151 பயணியர் ரயில்கள் மற்றும், 109 வழித்தடங்களை, ஒப்பந்த ...\nஸ்மோக் போட்டோகிராபியில் திறமை காட்டும் விவேக் ஆனந்தன்\nசென்னையை பூர்விகமாக கொண்டவர் எம்.விவேக் ஆனந்தன், தனியார் நிறுவனத்தில் வேலை . பறவைகள் மற்றும் காட்டு விலங்குகளின் மேல் உள்ள ஈர்ப்பால் காட்டுயிர்களை படம் எடுக்கும் வைல்டு லைப் போட்டோகிராபியில் ஆர்வம் காட்டிவருகிறார்.இதற்காக ...\nபயணங்கள் ஓய்வதுண்டு: நினைவுகள் ஓய்வதில்லை\nஅன்றாடம் 15 கி.மீ.,துாரம் வனங்களுக்குள் நடந்து சென்று தபால் பட்டுவாடா செய்து வந்த சிவன் தற்போது ஒய்வு பெற்றுவிட்டார். தான் நடந்து சென்று வந்த பயணங்களின் நினைவுகளை தற்போது அசை போட்டபடி இப்போது இருக்கிறார்.நீலகிரி மாவட்டம், ...\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சித்தா, யோகா மருத்துவ முறைகள் 5hrs : 24mins ago\nசென்னை: சென்னையில் உள்ள மக்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையிலான, சித்தா, யோகா மற்றும் இயற்கை மருத்துவ வழிமுறைகள் குறித்து, துண்டு பிரசுரங்கள் ...\nஅன்று ‛தலைக்கவசம்' இன்று ‛முகக்கவசம்': சுய தொழில் முனையும் புதுமைப்பெண்\nகொரோனாவிடம் இருந்து தப்பிக்க 10 அடி தள்ளி நில்லுங்கள் மக்களே..\nசென்ற மாதம் வரை சென்னையை மையமாகக் கொண்டிருந்த கொரோனா வைரஸ் இந்த மாதம் மதுரை உள்ளிட்ட தென் ...\nவேட்டு வைக்குமோ தபால் ஓட்டு: எதிர்க்கட்சியினர் கலக்கம் (1)\nஅறநிலைய துறை அதிகாரிகள், 'ஆஹா... ஓஹோ\nசென்னை:சென்னை, மாதவரத்தில், அறநிலைய துறைக்கு\nதமுக்கம் கூட்டரங்கு கட்டுமான பணி தீவிரம் 18 மாதங்களில் முடிக்க ஏற்பாடு\nமதுரை, :மதுரை தமுக்கம் மைதானத்தில் 'ஸ்மார்ட் சிட்டி'\nஆன்லைன் வகுப்பு அல்ல, டிவி மூலம் தான் பாடம்; அமைச்சர் திடீர் விளக்கம்\nதனியார் கல்லூரிகள் 3 தவணைகளாக கல்விக்கட்டணம் வசூலிக்க அனுமதி: தமிழக அரசு\nமாணவர்களின் மன அழுத்தத்தை போக்க பாடத்திட்டம் குறைப்பு\nஜே.இ.இ., - நீட் தேர்வு விதிமுறைகள் வெளியீடு\nகுடியுரிமை, மதச்சார்பின்மை: சி.பி.எஸ்.இ., பாடங்கள், கட்\nஆன்லைன் வகுப்பு வழிமுறை: 15க்குள் மத்திய அரசு வெளியீடு\nஆன்லைன் வகுப்பு மாணவர்கள் தவிப்பு\nவீட்டில் உருவாக்கும் கவசம் பாதுகாக்குமா\n'கோவிட் -- 19' வைரஸ் பற்றிய 4 உண்மைகள்\n'கோவிட்- - 19' ஆய்வுக்கு உதவும் நுரையீரல் செல்கள்\nஇந்தியாவில் தினமும் 2.87 லட்சம் கொரோனா நோயாளிகள்\nபெட்டியின் கிருமி நீக்கும் கருவி\nஹோல்டர் ஆறு... விண்டீஸ் ஜோரு * இங்கிலாந்து அணி திணறல்\nஐ.பி.எல்., தொடர்: நியூசி., மறுப்பு\nகங்குலிக்கு நக்மா வாழ்த்து: மீண்டும் காதல் புயல்\nயு.எஸ்., ஓபன்: ஜோகோவிச் சந்தேகம்\nநியூசி., அணிக்கு புதிய கேப்டன்\nசீன நிறுவனமல்ல மறுக்கும், ‘ஜூம்’\nஇந்தியாவின் பெரிய பலம் அன்னிய செலாவணி இருப்பு\nரூ.10,500 கோடிக்கு தேங்கிக் கிடக்கும் 2,000 டன் வெள்ளி ஆபரணங்கள்\nமீட்சியை காணத் துவங்கியிருக்கும் நுகர்பொருள் தயாரிப்பு துறை\nசீனாவுடனான 900 கோடி ரூபாய் வணிகம் உதறித் தள்ளியது, ‘ஹீரோ ...\nபங்கு வெளியீட்டு தேதி அறிவித்தது, ‘ரோசாரி பயோடெக்’\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nமேஷம்ரிஷபம் மிதுனம்கடகம் சிம்மம் கன்னி துலாம்விருச்சிகம்தனுசு மகரம் கும்பம் மீனம்\nமேஷம்: கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் இக்காட்டான சூழலில் சகஊழியர்கள் தரும் ஒத்துழைப்பால் நிம்மதி கிட்டும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு உண்டு. நெருங்கிய உறவினர் மூலம் ஆதாயம் அடைவீர்கள்.\nஅறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை\nகுறள் விளக்கம் English Version\n'கொரோனா, கொரோனா...' என்று, முக கவசத்திற்கு உள்ளே இருந்து, ஒலித்துக் கொண்டிருக்கிறது, இந்த ...\nஎன்று தணியும் இந்த பிராமண துவேஷம்\nதவமாய் தவமிருந்த தந்தை: நல்லெண்ண தூதர் நேத்ரா நெகிழ்ச்சி\nஇருப்பதை இல்லாதவர்களுக்கு கொடுக்கும் எண்ணம் எல்லோருக்கும் இல்லை. கொரோனா கோரத்தாண்ட��மாடும் ஊரடங்கில் இப்படி எண்ணம் ...\nபெண் எழுத்து புறக்கணிக்கப்படுகிறதா: தமிழ் 'மாணிக்கம்' சு.தமிழ்ச்செல்வி (3)\nநடிகை மிருணாளினியின் 'கொரோனா காலம்' (1)\nகவலை வேண்டாம் இந்நிலை தாற்காலிகம்தான் ....உலகம் முழுதும் இதே நிலைதான் ...\nகடந்த வாரம் அதிகம் விமர்சித்த வாசகர்கள்\nஎங்க தல ஆண்டுக்கு ரெண்டு கோடி பேருக்கு வேலை தருவாரு.. அப்படி இருக்குறப்போ எதுக்கு கவலை ...\nமேலும் இவரது (263) கருத்துகள்\nblocked user, அருணாசல பிரேதசம்\n\"காசி மணி பாஸ்கரன்\" - யார் அது\nமேலும் இவரது (121) கருத்துகள்\nஇல்லை மத்திய அமைச்சரவையில் இடம் பிடிக்கும் அளவுக்கு தகுதியுள்ளது...\nமேலும் இவரது (107) கருத்துகள்\nமுதலில் அந்த ஸ்வப்ன சுந்தரியின் பாஸ்போர்ட்டை முடக்குங்க சாமிகளா. அது பாட்டுக்கு ...\nமேலும் இவரது (105) கருத்துகள்\nமேலும் இவரது (72) கருத்துகள்\nகம்யூனிஸ்ட் கட்சிக்கு பணம் வேண்டும் அல்லவா\nமேலும் இவரது (69) கருத்துகள்\nஇந்த 100 நாள் வேலை உறுதி திட்டத்தை முதலில் முழுமையாக வெறுத்தது பிஜேபி அரசு வேறு ...\nமேலும் இவரது (67) கருத்துகள்\nஹரீஷ்கல்யாண் என் நண்பன்..ரைசா பேட்டி\nஇளையராஜா இசையில் பாடணும்..நஞ்சம்மா பேட்டி\nஎன்னை வாழ வைத்த தெய்வம் கே.பாலசந்தர் - ரஜினி புகழாரம் (2)\nஇந்திய சினிமாவின் முக்கியமான மகன் பாலசந்தர் - ...\n விஜய் மகனின் ஆசை என்ன தெரியுமா\nஇந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா\nஒரு மாதத்திற்குப் பிறகு வந்த த்ரிஷா\nசுஷாந்திற்கு அன்புமழை பொழிகிறது - ஏ.ஆர்.ரஹ்மான் : ...\nமின் கட்டணம் செலுத்த ஓவியம் விற்கும் பாலிவுட் ... (2)\nகன்னட நடிகர் சுஷீல் கவுடா தற்கொலை (2)\nமம்முட்டியின் சர்ச்சை படத்திற்கு 2ஆம் பாகம் : ...\nதொடரும் வதந்திகளும் மறுநாள் மறுப்புகளும்\nதூங்கினாலும் கண்களை மூட முடியாது\nஐ லவ் யூ மாமியார்\nஉங்களின் உண்மையான வயது என்ன (5)\n - அல்சரை குணப்படுத்த... (1)\nவெள்ளி கவசத்தில் தஞ்சை ஹரித்ரா விநாயகர் அருள்பாலிப்பு\nபாக்.,கில் கிருஷ்ணர் கோவில்: எதிர்த்த மனு தள்ளுபடி\nவாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் விளக்கு பூஜை\nபஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் கும்பாபிஷேக தின சிறப்பு பூஜை\nஉலக மக்கள் நலன் வேண்டி வழிபாடு\nகொரோனா ஒழிய மகாசண்டி யாகம்\nவாழ்வாதாரம் இழந்த திருப்பரங்குன்றம் கோயில் பூ வியாபாரிகள்\n( 20,000 + தமிழ் புத்தகங்கள் )\nதினமலர் செயலிகளை உங்கள் மொபைலில் பெற ...\nதினமலர் செயலிகளை உ��்கள் மொபைலில் பெற ...\nதினமலர் செயலிகளை உங்கள் மொபைலில் பெற ...\nஇ மெயில் தேடி வரும் செய்திகள்\n'கபசுர குடிநீரை கண்டபடி குடிக்கக்கூடாது'\nகொங்கு நாட்டு மீன் குழம்பு\nமோடியின் அமைதிக்கு பொருள் என்ன\nஇந்தியாவுக்கு எதிராக சீனா - பாக்., வியூகம்\nசித்ரா... மித்ரா ( கோவை)\nமாமியார்-மருமகள் சண்டைக்கு முடிவே இல்லையா\nமாமியார்-மருமகள் பிரச்சனை இங்கு மட்டுமல்ல உலகமுழுக்க உண்டு என்பதற்கு ஒரு வேடிக்கையான குட்டிக் கதை சொல்லும் சத்குரு, இந்த பிரச்சனைக்கு பின்னாலுள்ள பெண்களின் உளவியல் பற்றி பேசுகிறார் சரி... இதற்குத் தீர்வு என்ன சரி... இதற்குத் தீர்வு என்ன\nபோலீஸ் நண்பர்கள் குழு: தமிழக அரசு ... (9)\nஇலவச மின்சார திட்டம் தொடர வேண்டும்: ... (12)\nபொது மக்களே உஷார்... தப்பிப்பது உங்கள் ... (6)\nஇந்தியாவுக்கு எதிராக சீனா - பாக்., ... (16)\nராஜிவ் காந்தி அறக்கட்டளையில் முறைகேடு\n'வைரசை கட்டுப்படுத்த ஒருங்கிணைப்பு ... (5)\nநவ., வரை இலவச ரேஷன்: மத்திய அமைச்சரவை ... (6)\nபினராயி விஜயனின் பதவி பறிபோகும் ... (47)\nவேகமாக பரவும் 'உண்ணி நோய்': பீதியை ... (6)\n ஐவர் குழு ... (7)\n'சர்வதேச அமைப்புகளில் பொறுப்பான நாடு ... (3)\nபீஹார் சட்டசபை தேர்தலில் தே.ஜ., கூட்டணி ... (3)\nவேலூர் சிப்பாய் கலகம் ஏற்பட்டது(1806)\nஉலகின் முதல் தொலைத் தொடர்பு விண்கலமான டெல்ஸ்டார் விண்ணில் ஏவப்பட்டது(1962)\nஇந்திய ஆன்மிகத் தலைவர் மெஹெர் பாபாவின் பக்தர்களின் அமைதி தினம்(1925)\nஜூலை 16 (வி) தட்சிணாயன புண்ணியகாலம்\nஜூலை 18 (ச) மகா பிரதோஷம்\nஜூலை 20 (தி) ஆடி அமாவாசை\nஜூலை 20 (தி) சதுரகிரி கோயில் விழா\nஜூலை 21 (செ) தினமலர் நிறுவனர் டி.வி.ஆர்., 36வது நினைவு நாள்\nஜூலை 23 (வி) ராமேஸ்வரம், திருவாடானை, நயினார்கோவிலில் தேர்\nசார்வரி வருடம் - ஆனி\nமாணவர்கள்தான் நாட்டின் எதிர்காலம். பாஜக அரசின் [...] 9 hrs ago\nஜம்மு காஷ்மீரில் 6 பாலங்கள் வீடியோ கான்பரன்ஸ் கால் மூலம் [...] 9 hrs ago\nகூடுதல் மின்கட்டணம் வசூலிக்கும் அநியாய உத்தரவை அதிமுக [...] 12 hrs ago\nஇயலாது என்று கூறப்படுவதை எதிர்கொள்ள இந்தியர்களுக்கு [...] 13 hrs ago\nநாட்டில் பல்வேறு மாநிலங்களில் கொரோனாவில் இருந்து [...] 1 day ago\nஎங்களுக்கு செய்தி வழங்குவதற்காக எங்கள் ஊடக நிருபர்கள் [...] 2 days ago\nசென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள புரட்சித் தலைவர் [...] 2 days ago\nதேசிய நலன் முக்கியமானது. அதைப் பாதுகாப்பதே இந்திய அரசின் [...] 2 days ago\nசாமானியனை மரியாதையின்றி பேசுவது, தாக்குவது, பொய்வழக்கு [...] 6 days ago\n1997 ஆம் ஆண்டில் பெய்ஜிங்கில், பிரிட்டிஷ் பிரதமர் தாட்சர் [...] 7 days ago\nமுழு உலகத்துடனும் தொடர்புகொள்வதற்கான தொழில்நுட்பம் [...] 9 days ago\nசால்வேனியாவிற்கான இந்திய தூதர் நர்மதாகுமார், பப்புவா [...] 10 days ago\nசாத்தான்குளம் தந்தை- மகன் போலீசாரால் அடித்து [...] 10 days ago\nஅசாம் மாநிலம் கவுகாத்தி அருகே நிலச்சரிவு ஏற்பட்டது [...] 11 days ago\nஇந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் [...] 60 days ago\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்கசிறப்பான வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2347484", "date_download": "2020-07-09T22:21:58Z", "digest": "sha1:T5UDHLXZ3AJ6R4DERBE2WJING53BU6UH", "length": 17503, "nlines": 283, "source_domain": "www.dinamalar.com", "title": "வீட்டை காலி செய்யாத 200, மாஜி எம்.பி.,க்கள்| Dinamalar", "raw_content": "\nதேர்வு முடிவுகளை இன்று வெளியிடுது ஐ.சி.எஸ்.இ.,\nசென்னை சுற்றுவட்டார பகுதிகளில் மழை\nசீன நிறுவனமல்ல: மறுக்கும், 'ஜூம்'\nஉட்கட்சி பிரச்னையால் சிக்கல்; நேபாள பிரதமர் ஒலி ...\nமுதல்வர் பழனிசாமிக்கு கொரோனா பரிசோதனை\nதிருமலை ஊழியர்களுக்கு தீயாக பரவும் கொரோனா\nஉலக நிறுவனங்களை வழி நடத்தும் 58 இந்திய வம்சாவளி ...\nஎனக்கு எதுவுமே தெரியாது: கை விரிக்கும் ஸ்வப்னா\nகேரளாவில் புதிதாக 339 பேருக்கு கொரோனா\nஇந்திய டி.வி. சானல்களுக்கு நேபாளம் தடை\nவீட்டை காலி செய்யாத 200, 'மாஜி' எம்.பி.,க்கள்\nபுதுடில்லி : 200க்கும் மேற்பட்ட 'மாஜி' எம்.பி.,க்கள், வீட்டை காலி செய்யாததால், புதிய எம்.பி.,க்களுக்கு அரசு பங்களா ஒதுக்கப்படாமல் உள்ளது.\nநடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியில் அமர்ந்தது. நாட்டின், 16வது லோக்சபா கலைக்கப்பட்டு, இரண்டு மாதங்களாகியும், 200க்கும் மேற்பட்ட முன்னாள் எம்.பி.,க்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாக்களை இன்னும் காலி செய்யவில்லை.\nவழக்கமாக, லோக்சபா கலைக்கப்பட்ட ஒரு மாதத்துக்குள், பங்களாக்களை காலி செய்ய வேண்டும். இதனால், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, 260க்கும் மேற்பட்ட, எம்.பி.,க்களுக்கு அரசு பங்களா ஒதுக்கப்படவில்லை.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nநிலவை நோக்கி சந்திரயான்-2 பயணம்(9)\nஉயர்கிறது டீ, காபி விலை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅடுத்தமுறை எலெக்ஷன் லே நிக்கறச்ச தங்களுக்கு வீடுவாசலே இல்லே அதனால் வோட்டுப்போடுங்க என்றுகேட்டுட்டு எம்பி ஆயுருவானுக\nமின்சாரம் தண்ணீர் இணைப்பு உடனடியாக துண்டியுங்கள். காலி செய்யாத எம் பிக்களின் பென்ஷன்உடனடியாக நிறுத்துங்கள்\nஎம்பி பென்சன் கட் பண்ணுங்க ... அவங்க எல்லார் பெயரையும் பேப்பரில் வெளியிட்டு வேண்டுகோள் வைங்க ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநிலவை நோக்கி சந்திரயான்-2 பயணம்\nஉயர்கிறது டீ, காபி விலை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/rajinis-recommendation-for-his-son-in-law-to-act-in-movies/", "date_download": "2020-07-09T19:49:09Z", "digest": "sha1:MPWEYTT4HSOW237SIAIRLF2F6ZWTJUQ6", "length": 5061, "nlines": 96, "source_domain": "www.filmistreet.com", "title": "'பேட்ட' இயக்குனரிடம் மருமகனுக்கு சான்ஸ் கேட்டாரா ரஜினி…?", "raw_content": "\n‘பேட்ட’ இயக்குனரிடம் மருமகனுக்கு சான்ஸ் கேட்டாரா ரஜினி…\n‘பேட்ட’ இயக்குனரிடம் மருமகனுக்கு சான்ஸ் கேட்டாரா ரஜினி…\nதன் மகள் திருமண வாழ்க்கை சரியில்லை என்றால் பெரும்பாலான பெற்றோர்கள் சமூகத்திற்கு பயந்து அந்த மாப்பிள்ளையுடன் தான் நீ வாழ வேண்டும் என மகளை நிர்பந்திக்கின்றனர்.\nஆனால் இதில் ரஜினிகாந்த் சற்று வித்தியாசப்பட்டு விவாகரத்து பெற்ற தன் 2வது மகள் சௌந்தர்யாவின் 2வது திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்தி வைத்தார்.\nஇதனால் ரஜினியின் சிந்தனையை பலரும் பாராட்டினர்.\nசௌந்தர்யாவின் 2வது கணவர் விசாகன் வணங்காமுடி என்பதும் அவர் ஒரு தொழிலதிபர் என்பது பலரும் அறிந்ததே.\nஇவருக்கு நடிப்பின் மீதும் ஆர்வம் உள்ளது.\nஎனவே தான் குரு சோமசுந்தரம் ஹீரோவாக நடித்த ‘வஞ்சகர் உலகம்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.\nஇந்நிலையில் பேட்ட பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விசாகன் ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.\nதனது மாப்பிள்ளைக்கு நடிப்பின் மீது இருக்கும் ஆர்வத்தை பார்த்து அவரை ரஜினி சிபாரிசு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.\nஒருவேளை இது உண்மையானால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.\nசௌந்தர்யா ரஜினி, சௌந்தர்யா விசாகன்\n'பேட்ட' இயக்குனரிடம் மருமகனுக்கு சான்ஸ் கேட்டாரா ரஜினி…, Rajinis recommendation for his son in law to act in movies, சௌந்தர்யா ரஜினி, சௌந்தர்யா விசாகன், பேட்ட டைரக்டர் கார்த்திக் சுப்பராஜ் கதையில் அதர்வா.., Rajinis recommendation for his son in law to act in movies, சௌந்தர்யா ரஜினி, சௌந்தர்யா விசாகன், பேட்ட டைரக்டர் கார்த்திக் சுப்பராஜ் கதையில் அதர்வா.., பேட்ட ரஜினி, விசாகன் ரஜினி மருமகன்\n'ஆடுகளம்' வி.ஐ.எஸ். ஜெயபாலனுடன் இணையும் கஸ்தூரி\n‘சிங்கம்’ சூர்யாவை இயக்கும் ‘சிறுத்தை’ சிவா; அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/salem-chennai-8-pvt-ltd-the-central-government-appealed-to-the-supreme-court-today-to-investigate/", "date_download": "2020-07-09T20:03:18Z", "digest": "sha1:TW3BEP7XNZGN62X7TYE5O6UCBC7QIXDV", "length": 6506, "nlines": 86, "source_domain": "dinasuvadu.com", "title": "சேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்டம் : உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்த மனு இன்று விசாரணை", "raw_content": "\nதலைநகர் டெல்லியில் 24 மணிநேரத்தில் 2000க்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதி.\nமகாராஷ்டிராவில் கொரோனாவால் ஒரே நாளில் 219 பேர் உயிரிழப்பு\nகேரளாவில் கொரோனா எண்ணிக்கை 6,000-ஐ தாண்டியது.\nசேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்டம் : உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்த மனு இன்று விசாரணை\nகடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 25-ஆம் தேதி மத்திய அரசின் பாரத்மாலா பிரயோஜனா திட்டத்தின்\nகடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 25-ஆம் தேதி மத்திய அரசின் பாரத்மாலா பிரயோஜனா திட்டத்தின் கீழ் சுமார் ரூ 10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சென்னை – சேலம் இடையே பசுமை வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.இந்த சாலை அமைக்கும் பணிக்கு ஏராளமான விவசாய நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன.இதனால் இந்த சாலை அமைக்க மக்கள் எதிர்ப்பு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து நில உரிமையாளர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி சென்னை- சேலம் 8 வழி சாலைத்திட்டத்தை எதிர்த்த வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.அதில்,சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு தமிழக அரசு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என்று தீர்ப்பு வழங்கியது. எனவே சேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்ட தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்தது. மேலும் மத்திய அரசின் மேல்முறையீட்டை இன்று விசாரணை செய்வதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.\nதாய் பாசம் என்றுமே தனித்துவம் மிக்கது தான் நெஞ்சை உருக்கும் யானையின் தாய்ப்பாசம்\nபிறந்து 25 நாளே ஆன பெண் குழந்தை கொரோனாவால் உயிரிழப்பு.\n#Breaking : சென்னையில் 73 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு\n#BREAKING: சென்னையில் ஐ.டி நிறுவனங்கள் இயங்க தமிழக அரசு அனுமதி.\nதமிழகத்தில் 78,161 பேர் குணமடைந்தனர்.. இன்று மட்டும் 3,994 பேர்.\n#BREAKING: இன்று ஒரே நாளில் 4,231 பேருக்கு கொரோனா.\nரூ.16 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்.\n#Breaking: தமிழகத்தில் கொரோனாவால் 25 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை உட்பட ஒரே நாளில் 65 பேர் உயிரிழப்பு\n#BREAKING : என்எல்சி-க்கு ரூ.5 கோடி அபராதம்- தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nகோதையாறு அணையில் தண்ணீர் திறப்பு- முதலமைச்சர் உத்தரவு..\nசாத்தான்குளம் தந்தை மகன் இரட்டை கொலை - நாளை சிபிஐ விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10305256", "date_download": "2020-07-09T22:01:07Z", "digest": "sha1:SKPQLFFYX6Y5NEIB3SSGU6DKDBPCDB2D", "length": 43387, "nlines": 800, "source_domain": "old.thinnai.com", "title": "புழுக்கம். | திண்ணை", "raw_content": "\nசோழமுத்து வாத்தியாருக்கு லேசான தலைவலி. தலைவலி முருகனைப் பத்திதான். சோழமுத்து வாத்தியார் தமிழ் போதிப்பவர். மத்த வாத்தியாருங்களவிட வித்தியாசமானவர். பையங்க மேல அக்கரை கொஞ்சம் அதிகம். பார்க்கறதுக்கு பயமுறுத்துபவரப் போலதான் இருப்பாரு. அவரு முகத்திலுள்ள மீசை அப்படி. பெரிய மீசை. எந்நேரமும் முறுக்கிக்கிட்டே இருப்பாரு. முட்டைக் கண்கள். ஆனா வாஞ்சையான மனுசன். எப்பவும் கதர் சட்டை, வேட்டியில வெள்ளவெளேர்னு வருவார். ஊர்ல அவருக்குத் தனி மரியாதை. நெஞ்ச நிமித்திக்கிட்டுத்தான் நடப்பார். நடக்கும்போது அடிக்கடி ரெண்டு பக்கமும் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கிட்டே நடப்பார். அப்படிப் போகும்போது கண்ணில் படுவோருக்குத் தலையாட்டி ஒரு சிரிப்பு சிரித்திடுவார்.\nஅவர் கண்ணில பட்ட முருகனைக் கூப்பிட்டார்,\n‘முருகா, இங்க வாடா ‘\nஅவன் தோள்மேல கையப் போட்டு அணைச்சுக்கிட்டாரு.\n‘என்ன கொஞ்ச நாளா, சொணங்கிப் போயிருக்க, என்னாச்சு ஒனக்கு \nமுருகன் எட்டாவது வகுப்பில படிக்கிறான். பொடியன். அழகாய���ருப்பான். படிப்பில கெட்டிக்காரப் பையன். அதனால சரியான முந்திரிக் கொட்டை. ‘யாருக்குத் தெரியும் ‘ன்னு கேக்கறதுக்கு முன்னாடியே, ‘நான் சார், நான் சார் ‘ன்னு கை ஒசந்திடும்.\nதிடார்னு வந்த மாவட்டக் கல்வி அலுவலர், சோழமுத்து வாத்தியாரு பாடம் எடுத்துக்கிட்டிருந்தப்ப வகுப்பில நுழைஞ்சார். சோழமுத்து வாத்தியாரு அவருக்கு வணக்கம் சொல்லிட்டு, எல்லா பையன்களையும், ‘வணக்கம் ஐயா ‘ன்னு சொல்ல வச்சிட்டு, ஓரமா ஒதுங்கிட்டாரு. ஆங்கிலம், கணிதம், அறிவியல் ன்னு கேள்வி மேலக் கேள்விகளக் கேட்டாரு, மாவட்டக் கல்வி அலுவலர். எல்லாக் கேள்விகளுக்கும் கையை ஓங்கி, ‘நான் சார், நான் சார் ‘ ன்னுக் கத்தினான் முருகன். ‘சும்மா இருடா முந்திரிக் கொட்டை ‘ ன்னு சொன்னார் மாவட்டக் கல்வி அலுவலர். பெரும்பாலானக் கேள்விகளுக்குக் கடைசியில் முருகந்தான் பதில் சொன்னான். ‘முந்திரிக் கொட்டை, நீ ஒருத்தந்தாண்டா, சபாஷ் ‘ ன்னு சொல்லிட்டுப் போனார் கல்வி அலுவலர்.\nமுருகனுக்கு சோழமுத்து வாத்தியார ரொம்பப் பிடிக்கும். அவர் நடத்துற பாடத்தை அப்பவே பிடிச்சிக்குவான். ஒரு நாள் தலைமை ஆசிரியர், சோழமுத்து வாத்தியாரப் பார்த்துச் சொன்னார்,\n‘ரொம்ப ஆச்சர்யங்க, சோழமுத்து, அதுவும் இந்தப் பட்டிக்காட்டுல. அதான் சார், அந்த முருகன் பையன். அவன் அவங்கப்பாவக் கூப்பிடறதப் பாக்கனும். வாங்க அப்பா, போங்க அப்பான்னு அவ்வளவு சுத்தமா. எல்லாம் உங்க பாதிப்பாத்தான் இருக்கும்போல… ‘\nஇப்படி தலைமை ஆசிரியர் சொன்னதிலிருந்து சோழமுத்து வாத்தியார் மீசையை முறுக்குவது இன்னும் அதிகமாயிட்டது. வகுப்பில பாடத்துக்கு வெளியே நிறைய விசயங்கள சொல்றது வழக்கமாயிட்டது. முருகன் பயல் மேல் அக்கரையுங்கூடிப் போயிட்டது. பையன்களுக்கு சோழமுத்து வாத்தியாரோட இந்த மாற்றம் நிறைய சந்தோசத்தக் கொடுத்தது. ரொம்ப ஆர்வமா அவரோட வகுப்பில கவனிக்க ஆரம்பிச்சாங்க. நிறைய கதைகளைக் கேக்கும் வாய்ப்புக் கிடைச்சது. பசங்க சந்தோசத்தையும் ஆர்வத்தையும் பார்த்து சோழமுத்து வாத்தியாருக்கு ரெட்டைச் சந்தோசம். அதே சந்தோசத்தில சோழமுத்து வாத்தியாரு பாடத்திலுள்ள கம்பராமாயணச் செய்யுளை சுவாரசியமா விளக்கிச் சொல்லிக்கிட்டிருந்தாரு. செய்யுள விட்டு வெளியே போயி இராமாயனக் கதையச் சொல்ல ஆரம்பிச்சிட்டாரு. கடேய்சியில பசங்க���ப் பார்த்துக் கேட்டார், ‘ இவ்வளவு அருமையானக் காவியத்த எழுதன கம்பரை உங்களுக்குப் பிடிச்சிருக்கா \nஎல்லோரும் ஒரே குரலில், ‘ ரொம்பப் பிடிச்சிருக்கு ஐயா ‘ ன்னு கத்தினாங்க. கொஞ்ச நாளா முருகனை நோட்டம் விட்டிட்டிருந்த சோழமுத்து வாத்தியாரு அவனையே பார்த்திக்கிட்டிருந்தாரு. எப்பவும் சுறுசுறுப்பா துரு துருன்னு பதில் சொல்ல முந்திவர பையன் முடங்கிக் கெடக்கறதைப் பார்த்ததும் அவரால தாங்க முடியல. எல்லாப் பசங்களும் உற்சாகத்தோடக் கத்தும்போது அவன் மட்டும் உம்முன்னுதான் இருந்தான். அவனத் தனியாக் கேட்டாரு சோழமுத்து வாத்தியாரு,\n‘ஏண்டா முருகா, உனக்குக் கம்பர பிடிச்சிருக்கா, இல்லயா, எதையாவது சொல்லு பாப்பம் ‘\nஉம்முன்னுதான் இருந்தான். ஆனா, ‘ எனக்குக் கம்பனப் பிடிக்கல. ஏன்னா, அவன் ராமனப் பத்தித்தான எழுதியிருக்கான் ‘ னு தனக்குள்ளே முனகிக்கிட்டான்.\n‘சரி, விட்டுப் பிடிப்பம் ‘ன்னு சோழமுத்து வாத்தியாரு அன்னிக்கி அத விட்டுட்டார்.\nஅடுத்த ரெண்டு நாள் கழிச்சு, வகுப்பில மகாபாரதக் கதைச் சொல்லிக்கிட்டிருந்தாரு சோழமுத்து வாத்தியாரு. கதை ரொம்ப நல்லா போய்க்கிட்டிருந்தப்ப முருகனுக்குப் பக்கத்தில் உக்காந்திருந்த பொடியன் எழுந்து, ‘ பீமனுக்கு எவ்வளோ பலம் ‘ன்னு கேட்டுவச்சி, சோழமுத்து வாத்தியாரு அந்த பொடியனப் பாக்கும்போது முருகனப் பாத்ததும் அவனோட உம்மனாமூஞ்சி விசயம் ஞாபகத்துக்கு வந்திடுச்சி. ‘இரு, இரு, நீ எங்க போயிடப் போற, இந்த பொடியனுக்குப் பதில் சொல்லிட்டு உனக்கு வலைவீசறேன் ‘ன்னு நெனச்சிக்கிட்டு சோழமுத்து வாத்தியார் சொன்னார்,\n‘ஒரு தெய்வமுன்னே நின்று எதிர்ப்பினும் – நின்று சீறியடிக்கும் திறலன் ‘ ன்னு சொல்லிட்டு விளக்கமாவும் சொன்னார். பிறகு மீசையை முறுக்கிக்கிட்டேக் கேட்டார்,\n‘இப்ப பஞ்ச பாண்டவர்ல யாரை உங்களுக்கு ரொம்ப பிடிக்குமுன்னு கேட்பேன். யாரை, எதுக்குப் பிடிக்குதுன்னு நீங்க சொல்லனும். டே முருகா, எந்திரு, உனக்கு பீமனப் பிடிக்குமா \nமுருகன் எந்திரிச்சி நின்னு சொன்னான், ‘எனக்கு பீமன பிடிக்கல ‘\n‘ஏண்டா பிடிக்கல, காரணத்தச் சொல்லு ‘\nபதில் பேசாம தலையக் கவிழ்த்து நின்னான். ஆனா, ‘ ஏன்னா, ஆதிமூலந்தானே பீமன் வேசம் கட்டறது ‘ன்னு தனக்குள்ளே சொல்லிக் கொண்டான்.\nசோழமுத்து வாத்தியாருக்கு ஒருவிதத்தில சந்தோசந்தான், ஒரு படி தாண்டி ஒரு பதிலையாவது சொன்னானே, அடுத்த வலையில அவன முழுசாப்பிடிச்சிடலாமுன்னு ஒரு நம்பிக்கை வந்திடுச்சி.\nஇன்னொரு நாள், வகுப்பில பேச்சு தேவாரத்தப் பத்தி வந்தது. ஆதிமூலம், பரமசிவன், உமாபதியின் புராணக் கதைகளை பையன்கள் மெய்மறந்து கேக்கறபடிச் சொன்னார். சிவனோட எல்லா பேருங்களயும் எல்லாமே ஒரே ஒருத்தரோட பேர் அப்படின்னெல்லாம் விளக்கிச் சொல்லிக்கிட்டிருந்தாரு. முருகன் நெனப்பு போன வகுப்பில சொன்ன மகாபாரதத்தில போயிடுச்சு. ஊர்ல வருஷா வருஷம் மகாபாரதக் கூத்து நடக்கும். திரெளபதியம்மன் கோயில் மைதானத்து மேடையிலதான் நடக்கும். மொட்டையன் வாத்தியார் குழுதான் நடத்தும். அவரு பக்கத்து ஊருதான். ஆனா இந்த வட்டாரத்திலேயே அவர அடிச்சிக்க ஆளு இல்ல. அவரு பாஞ்சாலியா வருவாரு. எட்டுக்கட்டையில பாடுவாரு. கூத்து பாக்கிற பொம்பலிங்க கண்களெல்லாம் தண்ணி வரும். பாரதம் பதினெட்டு நாளும் நடக்கும். ஒவ்வொரு நாளும் கூத்து பாத்திட்டு பொடியனுங்க அதே மாதிரி ஆடிப் பாப்பாங்க. பெரியவங்க பாத்து கேலி பண்ணுவாங்க. ஆதிமூலந்தான் பீமன் வேசங்கட்டுவார். முருகனுக்கு ரொம்பப் பிடிக்கும். பதினெட்டாவது நாள் மண்ணுல துரியோதணன தரை மேல செஞ்சிடுவாங்க. நெசமா துரியோதணன் வேசங்கட்டினவர வெறியில நெசமாலுமே கொன்னுடுவாங்கன்னு இந்த ஏற்பாடு. ஆக்ரோசமா வருவாரு ஆதிமூலம். கண்ணன் தன் தொடையத் தட்டிக்கினே சொல்வாரு, ‘மச்சினா உன்ன மெச்சினேன் ‘ன்னு. ஆதிமூலம் வெறியோட வந்து மண்ணு துரியோதணன் தொடையில தண்டாயுதத்தால ஒரே போடு போடுவார். ஆதிமூலம் ரொம்பப் பிரபலம். பையன்களுக்கெல்லாம் ஹீரோ.\nஇந்த வருசம் பாரதம் கூத்து அப்பவே தேர்தலும் இருந்தது. மூனு நாள் கழிச்சி தேர்தல் முடிவ ஒவ்வொரு அரைமணிக்கும் செய்தியில அறிவிச்சிட்டிருந்தாங்க. முருகனோட அப்பாவும், ஆதிமூலமும் இன்னும் நெறைய பேரும் காங்கிரஸ் காரங்க. காந்தி வளர்த்தது காங்கிரஸ்ன்னு பெருமையா பேசிக்குவாங்க. முருகன் வீட்லதான் ரேடியோ இருந்திச்சி. எல்லாரும் ராத்திரி முழுக்க வக்காந்து தேர்தல் முடிவ கேட்டுக்கிட்டிருந்தாங்க. முருகனோட அம்மா எல்லாருக்கும் காப்பி வச்சு கொடுத்தாங்க. ஆதிமூலம் சூடா இருந்த காப்பிய உஸ் உஸ்ஸுன்னு வாயால ஊதி சப்புக் கொட்டி குடிச்சிக்கிட்டிருந்தாரு. அவரோட பையன் ராமனும் முரு���னும் காப்பி குடிச்சிக்கிட்டே வெளையாடிக்கிட்டிருந்தாங்க.\nஅடுத்த நாள் காலைல தேர்தல் முடிவ சொல்ற ஆர்வத்தில, ‘ டே ராமா, தேர்தல் முடிவு என்னாச்சி தெரியுமா ‘ன்னு கத்திக்கிட்டே அவங்க வீட்டுக்குப் போனான்.\nசோழமுத்து வாத்தியார் அதட்டிக் கேட்டார்,\n‘ ஏண்டா முருகா, எந்த உலகத்தில இருக்க. ஆதிமூலம் னா எந்த சாமியோட பேர், பதில் சொல்லு பார்ப்பம் ‘\nவெடுக்குன்னு எழுந்து வெடித்தான் முருகன், கண்ணு ரெண்டுலயும் மாலை மாலையாத் தண்ணி,\n‘எனக்கு ஆதிமூலத்தைப் பிடிக்கல சார். ‘ஏண்டா கழுத மாதிரி இப்படி நேரா வர. நீ யெல்லாம் எங்க வீட்டில நுழையக் கூடாது. வெளியவே நில்லு. ராமன வரச் சொல்றன் ‘ன்னு சொன்னார் சார். ‘\nபறவைப்பாதம் – அத்தியாயம் இரண்டு\nவாரபலன் – 2 மே மாதம் நடுவாரம் – சுவடி வாசிப்பு\nபசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 4\n‘இதையே ஓர் பெண்சொன்னால்… ‘\nஎவ்வாறு குப்பையை பெட்ரோலியமாக மாற்றுவது \nஆப்கானியர்களின் உடலில் அளவுக்கு மீறிய யுரேனியம்\n அணு உலை அபாய எதிர்பார்ப்புகள்\nமண்ணாந்தையின் ஞானதிருஷ்டியில்: வருங்கால திண்ணையிலிருந்து ஒரு இணைய பக்கம்.\nதனிமை பற்றிய குறிப்புகள் – யுவனின் புகைச்சுவருக்கு அப்பால் கவிதைக் தொகுப்பை முன்வைத்து\nஒரு கல்லும் இரண்டு மாங்காய்களும் (அ.மாதவையரின் ‘ஏணியேற்ற நிலையம் ‘ – எனக்குப் பிடித்தக் கதைகள் -62)\nஇலக்கிய சந்திப்பு: கனடா – பகுதி இரண்டு\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் ஏழு\nNext: அரசூர் வம்சம் – அத்தியாயம் எட்டு\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nபறவைப்பாதம் – அத்தியாயம் இரண்டு\nவாரபலன் – 2 மே மாதம் நடுவாரம் – சுவடி வாசிப்பு\nபசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 4\n‘இதையே ஓர் பெண்சொன்னால்… ‘\nஎவ்வாறு குப்பையை பெட்ரோலியமாக மாற்றுவது \nஆப்கானியர்களின் உடலில் அளவுக்கு மீறிய யுரேனியம்\n அணு உலை அபாய எதிர்பார்ப்புகள்\nமண்ணாந்தையின் ஞானதிருஷ்டியில்: வருங்கால திண்ணையிலிருந்து ஒர�� இணைய பக்கம்.\nதனிமை பற்றிய குறிப்புகள் – யுவனின் புகைச்சுவருக்கு அப்பால் கவிதைக் தொகுப்பை முன்வைத்து\nஒரு கல்லும் இரண்டு மாங்காய்களும் (அ.மாதவையரின் ‘ஏணியேற்ற நிலையம் ‘ – எனக்குப் பிடித்தக் கதைகள் -62)\nஇலக்கிய சந்திப்பு: கனடா – பகுதி இரண்டு\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் ஏழு\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/06/blog-post_515.html", "date_download": "2020-07-09T21:34:44Z", "digest": "sha1:WE4YKWOF6PCA4676KP7ILBHIWSIQOLNP", "length": 39341, "nlines": 142, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம்கள் என்னை ஆதரிக்காவிட்டாலும், நட்பு ஒருபோதும் குறையாது - தனசிரி அமரதுங்க ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம்கள் என்னை ஆதரிக்காவிட்டாலும், நட்பு ஒருபோதும் குறையாது - தனசிரி அமரதுங்க\nராஜபக்ச குடும்பம் ஜனாதிபதி சட்டத்தரணிஅலி சப்றிக்கு கடமைப்பட்டுள்ளது. அவா் கடந்த 14 வருடங்களாக இவா்களது பல வழக்குகளில் ஆஜராகி ஒரு சதமேனும் அறவிடாது ஆஜராகி வந்தாா். எத்தனையே பிரபல்யமான சட்டத்தரணிகள் இருந்தும் நம்பிக்கையானவா் ஜனாதிபதி கோட்டபாய கதிரையில் இறுப்பதற்கு அமேரிக்க பிரஜை என்ற வழக்கினை வென்றவா். ஏனைய சில முஸ்லிம் அரசியல் தலைவா்கள் போன்று அவா் ஒரு போதும் விலைபோகாதவா் தான் அலி சப்றி - அவருக்கு எதிா்காலத்தில் பிரதியமைச்சரோ அல்லது ஒரு கபினட் அமைச்சர் ஆகுவாா். என தெகிவளை கல்கிசை முன்னாள் மேயா் தனசிரி அமரதுங்க உரையாற்றினாா்.\nநேற்று முன்தினம் 26 தெகிவளை சகரான் வரவேற்பு மண்டபத்தில் தெகிவளை பள்ளிவாசல் சம்மேளனம் இஸ்மாயில் காஜி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தனசிறி மேற்கண்டவாறு உரையாற்றினாா். கடந்த பாராளுமன்றத் தோ்தலிலும் நான் தோ்தல் கேட்டேன். எனக்கு போதிய வாக்குகள் கிடைக்கவில்லை. முஸ்லிம்கள் வாக்களிக்க வில்லை தெகிவளை கல்கிசை ரத்மலானைப் பிரதேசத்தில் 30 ஆயிரம் மேற்பட்ட முஸ்லிம் வாக்குகள் உள்ளன. நகர ���பையில் 5க்கும் மேற்பட்ட முஸ்லிம் மாநகர சபை உறுப்பிணா்கள் உள்ளனர்.\nநான் என்றும் முஸ்லிம்களது நன்பன். நான் மேயராக இருந்த காலத்தில் இங்குள்ள பள்ளிவாசல்கள் தலைவா்கள் நோலிமிட் முபராக் காஜி, யுசுப் காஜி, முஸ்லிம் சலாகுதீன் காஜி, கோல் கேட்டறிங் சப்றி காஜி, சகரான் மண்டபத்தில் உரிமையாளா் புதவல்வா், மாநகர சபை உறுப்பினா் சரினா மற்றும் கமீட் எல்லோறும் இங்கு வருகை தந்துள்ளனா். நான் மேயராக இருந்த காலத்தில் தான் கொழும்பு மநாகர சபை மேயராக உமா் காமில் இருந்தாா். நான் இன்றும் அவரை சேர் சொல்லும் ஓரே ஒரு மேயா் அவரிடமிருந்து தான் மாநகர சபை ஒன்றை எவ்வாறு நிர்வகிப்பது பற்றி கற்றுக் கொண்டேன், அவா் அடிக்கடி ஆலோசனை வழங்குவாா். ராசிக் சறுக் அவா்கள் இங்கு ஆற்றிய உரை மிகவும் என்னைக் கவா்ந்தது.\nஇவ்வாறு தெகிவளை கல்கிசையில் முஸ்லிம்கள் எவ்வித குழப்பமும் இன்றி ஒரு அமைதியான சுழ்நிலையில் வாழ்வதற்கான ஒரு பிரதேசம் எனது மாநகர முதல்வா் காலத்தில் இப்பிரதேச வாழ் முஸ்லிம்களோடு நண்பனாக பழகி வந்தேன். என்னை அரசியலுக்கு கொண்டு வந்தவா் மகிந்த ராஜபக்ச அவா்கள் நான் அவா்கள் பதவி இல்லாதபோது அவா் காலடியில்தான் இருந்தேன் எனக்கு பதவி அரசியல் அங்கிகாரம் இல்லாவிட்டாலும் நான் ராஜபக்ச குடும்பத்துடனேயே இருப்பேன். ஆகவே தான் இம்முறை தெகிவளை கல்கிசை பிரதேசத்தில் வாழும் முஸ்லிம்கள் என்னை ஆதரிக்காவிட்டாலும் எனது நட்பு ஒருபோதும் குறையாது. கடந்த முறை எனது வீட்டில் நோன்பு திறக்கும் வைபவம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தேன். எனது நண்பா்கள் .\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி, உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nசம்பத் வங்கி உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nதனது கணக்கை சம்பத் வங்கியிலிருந்து, ரத்துச் செய்கிறார் மங்கள\nசம்பத் வங்கியிலுள்ள தனது, கணக்கை ரத்துச் செய்கிறார் மங்கள.\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nகொழும்பில் பிச்சைக்காரரின் வங்கிக் கணக்கில், 1400 இலட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிப்பு - எப்படி வந்தது தெரியுமா...\nகொழும்பில் புறநகர் பகு���ியொன்றில் யாசகர் ஒருவரின் வங்கி கணக்கில் 1400 இலட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்கிஸ்ஸ சிரேஷ்ட ...\nமதரஸாக்கள், புர்கா, காதிநீதிமன்றங்களை ஒரு வாரத்திற்குள் தடை செய்யவேண்டும்- அத்துரலிய தேரர்\nமுஸ்லீம்களின் மத்ரசாக்கள், காதி நீதிமன்றம் மற்றும் முஸ்லீம் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் ஆடைகள் என்பவற்றை ஒரு வாரத்திற்குள் அரசாங்கம்...\nசம்பத் வங்கி விவகாரம் - ஜம்மியத்துல் உலமாவின் அடிப்படைவாதத்திற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்\nஇலங்கையில் தனியார் வங்கி ஒன்றில் வைப்புச் செய்துள்ள பணத்தை திரும்ப பெறுமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை முஸ்லிம் மக்களுக்கு அறிவித...\nபள்ளிவாசலின் முன் காத்திருந்த ஏழைகளை, மனங் குளிரச்செய்த இராணுவ தம்பதி\nஜூம்ஆ -03-07-2020- முடிந்து புத்தளம் பெரிய பள்ளியில் இருந்து வெளியே சென்ற போது, திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த தம்பதியினர் வாயிலில் ...\nசவுதியில் உயிரிழந்தவரின் உடல், கொழும்பில் தகனம் - உறவினர்கள் கடும் எதிர்ப்பு\nசவுதியில் உயிரிழந்த இலங்கையர் ஒருவரின் உடலம் கொழும்பு - பொரளை மயானத்தில் 08.07.2020 தகனம் செய்யப்பட்ட நிலையில், உறவினர்கள் கடும் எதிர்ப...\nஇஸ்லாமிய பெண் குடித்த பானத்தில் ஊழியர் எழுதிய வார்த்தை - அதிர்ச்சியில் உறைந்த 19 வயது இளம் பெண்\nஅமெரிக்காவில் இஸ்லாமிய பெண் ஒருவருக்கு வழங்கப்பட்ட பானத்தில் ஐ.எஸ் என்று எழுதியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக...\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி, உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nசம்பத் வங்கி உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nதனது கணக்கை சம்பத் வங்கியிலிருந்து, ரத்துச் செய்கிறார் மங்கள\nசம்பத் வங்கியிலுள்ள தனது, கணக்கை ரத்துச் செய்கிறார் மங்கள.\nநான் கொரோனாவை விட ஆபத்தானவன் - ஒரே இரவில் 2000 முதல் 3000 இராணுவத்தினரை கொலைசெய்தவன் - கருணா\nதேசிய பட்டியல் ஆசனம் மூலம் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு தனக்கு விருப்பமில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு தெரிவித்துள்ளதாக விநாயகம...\nஇலங்கை முஸ்லிம்களிடம் பாரிய, வேறுபாடுகள் உள்ளதை அறிந்துகொண்டேம் - அஜித் ரோஹண சாட்சியம்\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த��த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல்கள் நடாத்தப்பட்ட நிலையில், 2019 ஏப்ரல் புத்தாண்ட...\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/2019/04/20/412/", "date_download": "2020-07-09T21:50:32Z", "digest": "sha1:L5QQBM4SAGBUDBRAUSTA235ZCCURJVLH", "length": 15162, "nlines": 82, "source_domain": "www.newjaffna.com", "title": "இன்றைய இராசி பலன் (19.04.2019) - NewJaffna", "raw_content": "\nஇன்றைய இராசி பலன் (19.04.2019)\nமேஷம்: உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் பயனடைவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். தாய்வழியில் மதிப்புக் கூடும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nசிம்மம்: ராஜதந்திரமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப்பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் நினைப்பதை முடித்துக் காட்டுவீர்கள். தைரியம் கூடும் நாள்.\nரிஷபம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். உங்களைச் சுற்றியிருப் பவர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உத்யோகத்தில் உங்களி���் புது முயற்சிகள் பலிதமாகும். அமோகமான நாள்.\nமிதுனம்: குடும்ப வருமானத்தை உயர்த்த வேண்டு மென்ற முடிவிற்கு வருவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டார்கள் அனுசரணையாக நடந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதிய எண்ணம் தோன்றும் நாள்.\nகடகம்: எதிர்பார்த்த உதவிகள் கிடைக்காவிட்டாலும், எதிர்பாராத இடத்திலிருந்து வந்து சேரும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். தாயாருக்கு அசதி, சோர்வு வந்து விலகும். புது வேலை அமையும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் நிம்மதி கிட்டும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.\nகன்னி: காலை 9 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் வீண் டென்ஷன் வந்துச்செல்லும். பிற்பகல் முதல் குடும்பத்தில் அமைதி நிலவும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். புது நட்பு மலரும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரி மதிப்பார். உற்சாகமான நாள்.\nதுலாம்: காலை 9 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமையும், அலைச்சலும் இருக்கும். குடும்பத்தில் குழப்பம் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். மனதில் பட்டதை பளிச்சென்று பேசி மற்றவர்களின் விமர்சனத்திற்குள்ளாவீர்கள். வியாபாரத்தில் சிறுசிறு நட்டங்கள் ஏற்படக்கூடும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னைகள் வந்துப் போகும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.\nவிருச்சிகம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலை களை முடிப்பீர்கள். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். யாரையும் தூக்கி எறிந்துப் பேசாதீர்கள். வியாபாரத் தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். வேலைச் சுமை மிகுந்த நாள்.\nதனுசு: எதிர்பார்ப்புகள் நிறை வேறும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். நம்பிக்கைக்குரிய வரை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். உத்யோகத்தில் உங்களின் நிர��வாகத் திறமை வெளிப்படும். சாதிக்கும் நாள்.\nமகரம்: உங்களின் அணுகு முறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். பிள்ளைகள் நம்பிக்கைத் தருவார்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் வரும். உத்யோகத்தில் செல்வாக்குக்கூடும். புதிய பாதை தெரியும் நாள்.\nகும்பம்: காலை 9 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மனஉளைச்சல் வந்துச் செல்லும். பிற்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். உடல் நலம் சீராகும். புது முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோ கத்தில் எதிர்ப்புகள் அடங்கும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.\nமீனம்: காலை 9 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் பழைய பிரச்னைகளை நினைத்துப் பார்த்து கோபப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள். தோற்றுவிடுவோமோ என்ற ஒரு அவநம்பிக்கையும் வந்துப் போகும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். வேலைச்சுமை மிகுந்த நாள்.\n← இன்றைய இராசி பலன் (18.04.2019)\nஇன்று செல்வம் தரும் சித்ரா பவுர்ணமி விரதம் இன்று விரதம் இருந்தால் என்ன பலன் தெரியுமா இன்று விரதம் இருந்தால் என்ன பலன் தெரியுமா\n27. 07. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n10. 09. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n04. 06. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n09. 07. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று திடீர் கோபம், வேகம் இருக்கலாம். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். நண்பர்களிடம் பகை ஏற்படலாம். பிடிவாதத்தை விட்டு விடுவது காரிய வெற்றிக்கு உதவும்.\n08. 07. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n07. 07. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n06. 07. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\nLatest பிரதான செய்திகள் வினோதம்\nஎட்டு கால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டி\nவவுனியாவில் எட்டுகால்களுடன் ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்த நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. வவுனியா – நெடுங்கேணி, நைனாமடுப்பகுதியில் எட்டுக்கால்களுடனும், மூன்று உடல்களும் கொண்ட ஒரு தலையுடன்\nZoom தொழில்நுட்பத்தின் ஊடக தகவல்கள் திருடப்படலாம் இலங்கை கணினி விவகார அவசர பிரிவு எச்சரிக்கை\nபிரித்தானியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 106 வயது மூதாட்டி\nமிஸ் பண்ணாம பாருங்க… காண்டாமிருகம் ஆடிய டான்ஸ் .. வைரல் வீடியோ\nமுதல் தடவையாக மன்னாரில் மீனவரொருவருக்கு கிடைத்த அதிஷ்டம்\nவாழைப்பழத்தை வைத்து ஏமாற்றும் கும்பல்.. மக்களே உஷார்.. வெளியான அதிர்ச்சி காட்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2020-07-09T22:09:36Z", "digest": "sha1:S3QZSOGTS4PTS2HTMNAR3R2BTPQYQIIA", "length": 9459, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "கருங்கொண்டை நாகணவாய் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\nகருங்கொண்டை நாகணவாய் (ஆங்கிலப்பெயர்: brahminy myna அல்லது brahminy starling, அறிவியல் பெயர்: Sturnia pagodarum[2]) என்பது நாகணவாய் குடும்ப பறவைகளில் ஒன்றாகும். இது பொதுவாக இரு பறவைகளாகவோ அல்லது சிறு குழுவாகவோ இந்திய துணைக் கண்டத்தின் சமவெளிகளின் திறந்த வெளிப் பகுதிகளில் காணப்படும்.\nஇவை வருடம் முழுவதும் நேபாளம் மற்றும் இந்தியாவில் காணப்படும் பறவைகள் ஆகும். குளிர் காலத்தில் இவை இலங்கைக்கும் மற்றும், கோடை காலத்தில் மேற்கு இமயமலை மற்றும் வடகிழக்கு இமயமலை பகுதிகளுக்கும் வலசை செல்லும் பறவைகள் ஆகும். பாகிஸ்தானின் சமவெளிப் பகுதிகளிலும் இவை காணப்பட்டுள்ளன. பெரும்பாலும் சமவெளி பகுதியில் காணப்பட்டாலும் 3000 மீட்டர் உயரத்திற்கும் அதிகமான பகுதிகளிலும் இவை காணப்பட்டுள்ளன. அவ்வாறு காணப்பட்ட இடங்கள் பெரும்பாலும் லடாக் பகுதியிலேயே உள்ளன.[3]\nஇப்பறவை பொதுவாக உலர்ந்த காடுகள், புதர் நிறைந்த காடுகள் மற்றும் சாகுபடி செய்யப்படும் விளைநிலங்களுக்கு அருகிலேயே காணப்படும். பெரும்பாலும் மனிதர்கள் வாழும் பகுதிகளுக்கு அருகிலேயே காணப்படும். இவை பொதுவாக நீர் தேங்கிய அல்லது சதுப்பு நிலப் பகுதிகளை தேர்வு செய்து வசிக்கக் கூடியவை ஆகும்.[4]\n↑ \"Sturnus pagodarum\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 3 June 2013.\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 திசம்பர் 2019, 05:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/coronavirus-koyambedu-is-not-only-the-reason-for-surge-of-cases-tn-in-recent-days-387084.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-07-09T22:33:26Z", "digest": "sha1:AFTPMCBYXICNCLNJCZAIQ7F554BOWIAP", "length": 20474, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "வேறு \"சில\" காரணமும் இருக்கிறது.. தமிழகத்தில் கை மீறி போகும் நிலை.. கொரோனா பரவலின் பகீர் பின்னணி! | Coronavirus: Koyambedu is not only the reason for surge of cases TN in recent days - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதென்கொரியாவில் ஷாக்.. மலையில் செத்துக்கிடந்த சியோல் மேயர் முடிவுக்கு வந்தது 7 மணி நேர தேடுதல்\nமதுரையில் சோதனை செய்வதில் பெரும் அலட்சியப் போக்கு.. ஆம்புலன்சும் கிடைப்பதில்லை.. வெங்கடேசன் எம்பி\nஉடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 10 வழிமுறைகள்... சென்னை மாநகராட்சி வெளியீடு\nமாணவர்கள் அரசியல் அறிவு பெற்றால் பிழைப்பில் மண் விழும் என்பதால் வந்த தந்திரமே இது.. உதயநிதி கண்டனம்\nவிருத்தாச்சலம் திமுக முன்னாள் எம்எல்ஏ குழந்தை தமிழரசன் காலமானார்\nஅனைத்து இந்திய செய்தி தொலைக்காட்சிகளுக்கும் நேபாளத்தில் திடீர் தடை.. அந்நாட்டு அரசு சொன்ன காரணம்\nFinance மாஸ் காட்டும் இந்தியர்கள்.. 1 டிரில்லியன் டாலர் வருவாய், 36 லட்சம் வேலைவாய்ப்பு..\nTechnology ஸ்னாப்டிராகன் 765 ஜி சிப்செட் வசதியோடு IQ Z1X அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்\nSports 71 ரன்னுக்கு 4 விக்கெட் காலி.. இங்கிலாந்து டாப் ஆர்டர் காலி.. திணற வைத்த வெ.இண்டீஸ்\nMovies திடீர் உடல் நலக்குறைவு.. மருத்துவமனையில் நடிகர் பொன்னம்பலம்.. கமல் உதவி.. வைரலாகும் வீடியோ\nAutomobiles மார்க்கெட்டில் பிரபலமான ரெனால்ட் க்விட்-ன் புதிய டாப் வேரியண்ட் அறிமுகம்..ஷோரூம் விலை ரூ.4.16 லட்சம்\nLifestyle இந்த விஷயங்கள தெரிஞ்சிக்காம ஒருபோதும் கல்யாணம் பண்ண கூடாதாம்...\nEducation பள்ளிகளை திறக்காவிடில் மாகாண நிதி ர��்து செய்யப்படும்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவேறு \"சில\" காரணமும் இருக்கிறது.. தமிழகத்தில் கை மீறி போகும் நிலை.. கொரோனா பரவலின் பகீர் பின்னணி\nசென்னை: தமிழகத்தில் கோயம்பேடு காரணமாக மட்டும் கொரோனா பரவவில்லை, இதற்கு பின் வேறு காரணமும் இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.\nதமிழகத்தில் கொரோனா கேஸ்கள் பரவல் தீவிரம் அடைந்து வருகிறது. நாளுக்கு நாள் வரும் கேஸ்களில் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. இன்று ஒரே நாளில் 1149 பேருக்கு கொரோனா கேஸ்கள் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த பாதிப்பு 22333 ஆக உயர்ந்துள்ளது.\nசென்னையில் மட்டும் இன்று மொத்தமாக 804 கேஸ்கள் வந்துள்ளது. சென்னையில் இதுவரை வந்ததில் இதுதான் அதிகமான எண்ணிக்கை ஆகும். சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14802 ஆக உயர்ந்துள்ளது .\nஇதுதான் தற்போது பிரச்சனை.. தமிழகத்திற்கு கவலை அளிக்கும் 3 விஷயங்கள்.. அதிர்ச்சி தரும் பின்னணி\nஇந்த நிலையில் தமிழகத்தில் கோயம்பேடு காரணமாக மட்டும் கொரோனா பரவவில்லை, இதற்கு பின் வேறு காரணமும் இருக்கலாம் என்று கூறுகிறார்கள். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 27ம் தேதி கோயம்பேடு காரணமாக கொரோனா கேஸ்கள் ஏற்பட தொடங்கியது. அப்போது ஏற்பட்ட கேஸ்கள் வேகமாக பரவியது. இரண்டு வாரத்தில் சரசரவென்று தமிழகத்தில் கேஸ்கள் அதிகரிக்க தொடங்கியது.\nகோயம்பேடு காரணமாக மாநிலம் முழுக்க கேஸ்கள் வேகமாக பரவியது. ஆனால் தற்போது கோயம்பேடு காரணமாக தமிழகத்தில் பெரிய அளவில் கேஸ்கள் வருவதில்லை. அதாவது கோயம்பேடு சென்ற நபர்கள், கோயம்பேடு வியாபரிகள், லாரி ஓட்டுனர்கள் என்று யாருக்கும் பெரிய அளவில் கேஸ்கள் வருவதில்லை. ஆனாலும் தினமும் தமிழகத்தில் 800+ கேஸ்கள் வருகிறது.\nஇன்று அதை எல்லாம் மீறும் வகையில் ஒரே நாளில் 1000+ கேஸ்கள் வந்துள்ளது. தமிழகத்தில் கோயம்பேடு பரவல் இல்லாத போதிலும் இப்படி கேஸ்கள் அதிகமாக வருகிறது. இதனால் தமிழகத்தில் கோயம்பேடு காரணமாக மட்டும் கொரோனா பரவவில்லை, இதற்கு பின் வேறு காரணமும் இருக்கலாம் என்று கூறுகிறார்கள். அதாவது மக்கள் இடையே வேறு விதமான கிளஸ்டர் பரவல் ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.\nமுக்கியமாக தினமும் தமிழகத்தில் ஏற்படும் கேஸ்களில் 70-80% கேஸ்கள் சென்னையில் இருந்துதான் ��ருகிறது. இதனால் சென்னையில் எங்காவது ஏதாவது கிளஸ்டர் பரவல் ஏற்பட்டு இருக்கிறதா என்றும் கேள்வி எழுந்துள்ளது. சென்னையில் இப்படி வரும் கேஸ்களில் பலருக்கு கொரோனா பாதிக்கப்பட்ட நபரோடு தொடர்பே இல்லை. அதாவது இப்போதெல்லாம் எந்த விதமான காண்டாக்ட்டும் இல்லாமல் கொரோனா கேஸ்கள் சென்னையில் வருகிறது.\nராயபுரம், திருவிக நகர் போன்ற பகுதிகளில் அதிகமாக கேஸ்கள் பரவி வருகிறது. இதற்கு பின் என்ன காரணம் என்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதனால் சென்னையில் ஸ்டேஜ் 3 பரவல் ஏற்கனவே உறுதியாகிவிட்டது. இனிமேல் காண்டாக்ட் டிரேஸ் செய்வது சென்னையில் பெரிய அளவில் பலன் அளிக்காது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் ஸ்டேஜ் 3 தற்போது தீவிரம் அடைந்து இருக்கும் என்றும் கூறுகிறார்கள்.\nதமிழகத்தில் இப்படி கேஸ்கள் அதிகரிக்க என்ன காரணம் என்று உறுதியாக தெரியவில்லை. ஒருவேளை முன்னே சமூக பரவல் ஏற்பட்டு, அது தற்போது வெளியே தெரிய தொடங்கி உள்ளதா என்றும் சந்தேகம் எழுந்துள்ளது. அதாவது போன மாதமே பலருக்கு கொரோனா பரவி இப்போது அது எதிரொலிக்கிறதா என்றும் கேள்வி எழுந்துள்ளது. அதிக அளவில் டெஸ்டிங் செய்ய செய்யதான் இதன் உண்மை பின்னணி தெரிய வரும் என்கிறார்கள்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஇப்படி செய்தால் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு கிடைக்காமல் போய்விடும் பிரதமருக்கு முதல்வர் கடிதம்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3051 பேர் டிஸ்சார்ஜ்.. மாவட்ட வாரியான விவரம்\n37 மாவட்டத்திலும் பரவியது கொரோனா.. 9 மாவட்டங்களில் 100ஐ கடந்த பாதிப்பு.. முழு விவரம்\nடாக்டர் சீட்டு இல்லாமல்.. ஆய்வகங்கள் நேரடியாக பரிசோதனை செய்ய வேண்டும்.. இது அவசரம்.. கமல் கோரிக்கை\nதமிழகத்தில் ஒரே நாளில் 3,756 பேருக்கு கொரோனா.. வேகமாக குறையும் ஆக்டிவ் நோயாளிகள்\nசப்பைக்கட்டு கட்டாதீர்கள்... மின் கட்டணம் என்ற பெயரில் மக்களுக்கு 'எலக்ட்ரிக் ஷாக்' -மு.க.ஸ்டாலின்\nமாவட்ட பிரிப்பில்தான் அரசியல் எதிர்காலமே இருக்கு.. கடுமையாக போராடும் நத்தம் விஸ்வநாதன்\nபிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம்... 3 முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுகோள்\nசாதி கலவரங்களை ஏற்படுத்த எல்.முருகன் முயற்சிக்கிறார்... கொங்கு ஈஸ்வரன் பரபரப்பு புகார்\nவெளிநாடுகளில் வசிப்பவர்களுடன் நளினி பேச அனுமதி - கடிதம் தாக்கல் செய்ய அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு\nகொரோனா பாதிப்புக்குள்ளான அமைச்சர் தங்கமணி.. நேற்று முதல்வருடன் சந்திப்பு\nதமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்\nஅமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று... தனியார் மருத்துவமனையில் அனுமதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/trichirappalli/tasmac-sales-down-in-tamil-nadu-no-more-crowd-in-all-liquor-shops-386071.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-07-09T22:35:47Z", "digest": "sha1:B4677KGOSKFYTWRQROO6XBE5IYDZZHGN", "length": 17887, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "அவ்வளவுதானா... கூட்டமும் இல்லை.. விற்பனையும் இல்லை.. காத்து வாங்கும் தமிழக டாஸ்மாக்குகள் | tasmac sales down in tamil nadu, no more crowd in all liquor shops - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருச்சிராப்பள்ளி செய்தி\nதென்கொரியாவில் ஷாக்.. மலையில் செத்துக்கிடந்த சியோல் மேயர் முடிவுக்கு வந்தது 7 மணி நேர தேடுதல்\nமதுரையில் சோதனை செய்வதில் பெரும் அலட்சியப் போக்கு.. ஆம்புலன்சும் கிடைப்பதில்லை.. வெங்கடேசன் எம்பி\nஉடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 10 வழிமுறைகள்... சென்னை மாநகராட்சி வெளியீடு\nமாணவர்கள் அரசியல் அறிவு பெற்றால் பிழைப்பில் மண் விழும் என்பதால் வந்த தந்திரமே இது.. உதயநிதி கண்டனம்\nவிருத்தாச்சலம் திமுக முன்னாள் எம்எல்ஏ குழந்தை தமிழரசன் காலமானார்\nஅனைத்து இந்திய செய்தி தொலைக்காட்சிகளுக்கும் நேபாளத்தில் திடீர் தடை.. அந்நாட்டு அரசு சொன்ன காரணம்\nFinance மாஸ் காட்டும் இந்தியர்கள்.. 1 டிரில்லியன் டாலர் வருவாய், 36 லட்சம் வேலைவாய்ப்பு..\nTechnology ஸ்னாப்டிராகன் 765 ஜி சிப்செட் வசதியோடு IQ Z1X அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்\nSports 71 ரன்னுக்கு 4 விக்கெட் காலி.. இங்கிலாந்து டாப் ஆர்டர் காலி.. திணற வைத்த வெ.இண்டீஸ்\nMovies திடீர் உடல் நலக்குறைவு.. மருத்துவமனையில் நடிகர் பொன்னம்பலம்.. கமல் உதவி.. வைரலாகும் வீடியோ\nAutomobiles மார்க்கெட்டில் பிரபலமான ரெனால்ட் க்விட்-ன் புதிய டாப் வேரியண்ட் அறிமுகம்..ஷோரூம் விலை ரூ.4.16 லட்சம்\nLifestyle இந்த விஷயங்கள தெரிஞ்சிக்காம ஒருபோதும் கல்யாணம் பண்ண கூடாதாம்...\nEducation பள்ளிகளை திறக்காவிடில் மாகாண நிதி ரத்து செய்யப்படும்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅவ்வளவுதானா... கூட்டமும் இல்லை.. விற்பனையும் இல்லை.. காத்து வாங்கும் தமிழக டாஸ்மாக்குகள்\nதிருச்சி: டாஸ்மாக் கடைகள் மூலம் சனிக்கிழமை ஒரே நாளில் 163 கோடிக்கு மதுவிற்பனையாகி நிலையில் அடுத்த நாளே ஒரளவு வசூல் ஆனது. ஆனால் அதன்பிறகான நாட்களில் கூட்டம் இல்லை. வசூலும் இல்லை.. டாஸ்மாக் கடைகள் அனைத்தும் காத்துவாங்குகின்றன.\nமதுக்கடைகள் 41 நாட்களுக்கு பிறகு மே 7ம் தேதி திறக்கப்பட்டதால் குடிமகன்கள் பல கிலோமீட்டர் நீளததிற்கு வரிசையில் நின்று மதுவாங்கினர். 8ம் தேதியும் மதுக்கடைகளில் பெரிய அளவில் கூட்டம் இருந்தது. இந்த இரு நாளில் மட்டும் சுமார் 280 கோடிக்கும் அதிகமாக மதுபானங்கள் விற்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.\nஇந்நிலையில் உயர்நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்ததால் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் 9ம் தேதி முதல் சுமார் ஒரு வாரம் மூடப்பட்டன. அதன்பிறகு உச்ச நீதிமன்றம் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்ததால் மே 16ம் தேதி முதல் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் மே 16ம் தேதி ஒரு நாளில் மட்டும் 163 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகின. அதன் பிறகு ஞாயிற்றுக்கிழமை ஓரளவு கூட்டம் இருந்தது வசூலும் இருந்தது.\nஆனால் திங்கள்கிழமைக்கு பிறகு நிலைமை தலைகீழாக மாறியது. டாஸ்மாக்கில் மதுவாங்க யாரும் வராததால் பல கடைகள் காத்துவாங்கின. பல கடைகளில் குடிமகன்கள் செல்லாததால் வெறிச்சோடி காணப்படுகின்றன.\nஃபனி தொடங்கி ஆம்பன் வரை.. நல்லதா கெட்டதா அடுத்தடுத்த வாய்ப்புகளை இழந்த சென்னை.. என்ன நடக்கும்\nஇந்த சூழலில் நேற்று ஒரு நாளில் 91.5 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதிகபட்சமாக திருச்சி மண்டலததில் 23 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனையானதாக சொல்கிறார்கள். இனி வரும் நாட்களில் வழக்கம் போல் சனி மற்றும் ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களில் மட்டுமே மதுபானங்கள் அதிகம் விற்பனையாக வாய்ப்பு உள���ளது.\nதற்போதைய நிலையில் மக்களிடம் பணபுழக்கம் குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் தான் தற்போது டாஸ்மாக் கடைகளில் கூட்டம் இல்லை. இருக்கிற பணத்தை முதல் இரண்டு நாளிலேயே குடிமகன்கள் டாஸ்மாக்கடைகளில் போய் கொட்டிவிட்டதால் இனி வேலை செய்தால் தான் மதுவாங்க கூட போக முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக தெரிகிறது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\n\"என் கூட பழகிட்டே இன்னொருத்தன் கூட பேசியதால்.. அடித்தேன்.. ஆனால் எரிக்கல\".. உண்மையை கக்கிய செந்தில்\nஇரவெல்லாம் அழுது கொண்டே இருந்த இளம்பெண்.. விடிந்ததும் தற்கொலை.. திருச்சி அருகே சோகம்\nதிருச்சியில்.. பிரபல ஜவுளிக்கடை ஊழியருக்கு கொரோனா.. 553 பேருக்கு சோதனை.. 15 நாள் கடையை மூட உத்தரவு\nபலாத்காரம் இல்லையாம்.. 14 வயது சிறுமியை உயிரோடு எரித்து கொன்றது ஏன்.. யார்.. பரபரக்கும் திருச்சி\nதிருச்சி அருகே 9-ஆம் வகுப்பு மாணவி எரித்துக் கொலை.. பாலியல் தொந்தரவு செய்து கொலையா\nவந்தே பாரத் திட்டத்தின் கீழ் திருச்சி - சிங்கப்பூர் இடையே மேலும் 4 விமானங்கள் இயக்கம்\nஆதரறவற்ற பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்டிய திருச்சி போலீஸ்காரர்.. குவியும் வாழ்த்துக்கள்\n20 கி.மீ. தூரம் சைக்கிளில் சென்று ஆய்வு... அதிரடி காட்டும் திருச்சி சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா ஐ.பி.எஸ்.\nசாத்தான்குளம் துயர சம்பவம் : பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்புக்கு பல மாவட்டங்களில் தடை\nஅறந்தாங்கி பாலியல் கொலை.. சிறுமியின் பெற்றோருக்கு எம்பி நவாஸ்கனி ரூ. 1 லட்சம் நிவாரணம்\nதிருச்சியில் ஜூலையில் 4 ஞாயிற்றுக்கிழமையும் முழு முடக்கம்.. ஆட்சியர்\nதயங்காதீங்க.. \"போலீஸ் உங்க நண்பன்தான்\" தைரியமா புகார் கொடுங்க.. தெறிக்கவிட்ட திருச்சி டிஐஜி ஆனிவிஜயா\n\"எல்லாருமே ஏமாத்தறாங்க.. என்ன பண்றதுன்னே தெரியல\".. எலிபேஸ்டை சாப்பிட்டு பெண் போலீஸ் தற்கொலை, வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamizhdna.org/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-07-09T20:05:04Z", "digest": "sha1:KYCP5YSY6VMY5FNBLWGWJFSTSYS77TWU", "length": 21519, "nlines": 167, "source_domain": "thamizhdna.org", "title": "முதலாம் பராந்தக சோழன் - தமிழ் DNA", "raw_content": "\nHome » முதலாம் பராந்தக சோழன்\nமதுரையும், ஈழமும��� கொண்ட கோப்பரகேசரி வர்மன் முதலாம் பராந்தக சோழன் (கி.பி 907-953) ஆதித்த சோழனின் மகனாவான். இவர் இயற்பெயர் வீர நாராயணன். களப்பிரரை முறியடித்து கிபி 575 இல் ஏற்படுத்தப்பட்ட பாண்டிய அரசு இவன் காலத்தில் 915 இல் முறியடிக்கப்பட்டது . அச் சமயத்தில் பாண்டி நாட்டை ஆண்டவன் 2ம் இராசசிம்மன் ஆவான்.பல ஆண்டுகள் இடம் பெற்ற இப்போரில் இலங்கை மன்னன் 5ம் காசியப்பன்(913-923) பாண்டியனுக்கு ஆதரவாக போரிட்டான் .முடிவில் பராந்தகன் மதுரையை கைக்கொண்டான்.போர் முடிவில் பாண்டி மன்னன் இலங்கை தப்பினான். பாண்டிய அரசை கைப்பற்றியதே இவன் காலத்தில் நிகழ்த்த முக்கிய சம்பவமாகும்.தன் தந்தை கட்டாது விட்ட பல கோயில்களை கட்டினான்.\nதஞ்சையையும் உறையூரையும் கொண்ட சிறு பகுதியைச் சோழர்கள், பல்லவர்களின் தலைமையின் கீழேயே ஆட்சி செய்து வந்தனர். ஆனால் அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளுக்குள்ளாகவே சோழர்களின் பலம் பல மடங்கு பெருகிற்று. இந்நிலைக்கு மிக முக்கியமான காரணமாயிருந்தவன் ஒப்பற்ற வீரனும், இராஜதந்திரியுமான முதலாம் ஆதித்தனே ஆவான்.\nஇவனுக்கு பிறகு அரியணைக்கு வந்த பராந்தகன் என்றழைக்கப்படும் முதலாம் ஆதித்தனின் மகன், சிறிது காலத்திலேயே பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தான். தனது மூன்றாம் ஆட்சி ஆண்டிலேயே “மதுரை கொண்ட” என்ற விருதை அவன் பெற்றான். இவன் ஆட்சிக்கு வந்தபொழுது, சோழநாடு வடக்கில் மைசூர் பீடபூமி நீங்கலாக, தெற்கே காவிரிவரையிலான பகுதியும், மேற்குத் கடற்கரையோரமாக ஒரு பகுதியும், சென்னை, காளத்தி வரையிலும் பரவியிருந்தது. கங்க மன்னர்கள் சோழரது அதிகாரத்திற்கு உட்பட்ட நண்பராகவும் சேரமன்னன், நெருங்கிய நண்பனாகவும் கருதப்பட்டனர்.\nஇலங்கையின் வரலாற்றுப் பதிவான மகா வமிசம் கூறும் குறிப்புகளிலிருந்து(மஹாவம்சா சி.வி. பாகம், 52, பக். 70) சோழ-பாண்டியப் போரில் மூன்று கட்டங்களைப்பற்றி அறியலாம். முதல் கட்டத்தில் பராந்தகனிடம் பாண்டிய மன்னன் தோல்வியுற்றான். இரண்டாம் கட்டத்தில் பாண்டிய மன்னன், ஈழ மன்னனது உதவியைக் கோரிப் பெற்று, சோழப்படையைத் தாக்கினான். பாண்டிய ஈழத்துப்படைகள் சோழப்படையிடம் பின்வாங்கின. ஈழப்படைத்தலைவன் சோழரை வெல்ல மீண்டும் முயன்றது மூன்றாம் கட்டமாகும்.\nஆட்சிக்காலம் கி.பி. 907 – 950\nபிள்ளைகள் இராசதித்ய சோழன், கண்டராதித்தர், அரிஞ்சய சோழன்\nதான் புதியதாக வெற்றி கொண்ட பகுதிகளைத் தன் அதிகாரத்தை ஏற்குமாறு செய்யும் பணியில் பெரும்பாலும் முடிந்துவிட்டது என்று எண்ணிய பராந்தகன், தன் வெற்றியை மதுரையில் கொண்டாடும் பொருட்டு, பாண்டிய மன்னனின் முடியையும், மற்ற சின்னங்களையும் தானே அணிந்து கொள்ள எண்ணினான். ஆனால் இவையனைத்தும் இராஜசிம்மனால்(பாண்டிய மன்னன்) ஈழத்து மன்னனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததால் பராந்தகன் நான்காம் உதயன் ஆட்சிக் காலத்தில் (கி.பி. 945 – 53) இவற்றைத் திரும்பிப் பெறமுயன்று இம்முயற்சியில் படுதோல்வியடைந்தான்.\nஇவை பராந்தகனின் ஆட்சிக் காலத்தின் கடைசி ஆண்டுகளைப்பற்றியதாகவே இருக்க வேண்டும். மறக்கப்படாமலிருந்த இவனது தோல்வி, பல ஆண்டுகளுக்கு பிறகு, இவனது பலம் வாய்ந்த வழித்தோன்றலான முதலாம் இராஜேந்திரனால் மாற்றப்பட்டது(அதாவது பழிவாங்கப்பட்டது).\nகேரள மன்னன், கீழப்பழுவூர்த் தலைவர்களான பழுவேட்டரையர் ஆகியோரைத்தவிர, கொடும்பாளூரைச் சேர்ந்த வேளிர் தலைவரும், பாண்டியருக்கான போர்களில் பராந்தகனுக்காக உதவி செய்தனர்.\nகொடும்பாளூர் வமிசத்தைச் சேர்ந்த தென்னவன் இளங்கோவேள் என்பவரின் குடும்பத்தை சார்ந்த பூதி ஆதிக்க பிடாரி என்பவளைப் பராந்தகனின் மக்களில் ஒருவனான அரிகுலகேசரி முன்பே திருமணம் செய்திருந்தான்.\nமுதலாம் பராந்தகன் 48 ஆண்டுகள் ஆட்சி செய்தான் என்பதை அவனது 48-ம் ஆண்டின் கல்வெட்டிலிருந்து அறியலாம். இராஷ்டிரகூட மன்னன் இரண்டாம் கிருஷ்ணன், தன் பேரன் கன்னர தேவனைச் சோழ நாட்டின் அரியணையில் அமரச்செய்த முயற்சியை முதலாம் பராந்தகன் தன் ஆட்சியின் தொடக்கத்திலேயே முறியடித்தான். அதுமுதல் பராந்தகன் தன் ஆட்சிக்காலம் முழுவதும் வெற்றிமேல் வெற்றி பெற்று பீடுநடைப்போட்டான் தன் தந்தையின் வெற்றிகளை நிறைவேற்றும் வகையில் இவன் பாண்டியர்களின் சுதந்திரத்தைப் பறித்து, தன் நாட்டைத் தெற்கே கன்னியாகுமரிவரை பரவச்செய்தான். ஈழத்தின் மீதும் படையெடுத்தான், ஆனால் இம்முயற்சியில் இவனது குறிக்கோள் வெற்றியடையாததை முன்னர் பார்த்தோம். ஏனைய இடங்களில் இவன் பாணர்களை வெற்றி கொண்டதுடன் கங்க மன்னன் ஹுஸ்தி மல்லனைத் தன் அதிகாரத்திற்கு உட்படுத்தினான.\nஎஞ்சியிருந்த பல்லவர்களின் அதிகாரம் அடியோடு மறைந்தது, பராந்தகனின் நாடு, வடக்கே நெல்லூர் வரை பரவியத��. எனினும் இவனது ஆட்சி முடிவதற்கு முன், வட மேற்கிலிருந்து மிகுந்த படைபலத்துடன் மூன்றாம் கிருஷ்ணன் சோழ நாட்டின் மீது படையெடுத்தான். அதன் விளைவாக நடைபெற்ற போரில் பராந்தகனின் மூத்த மகனான இராஜாதித்தன் உயிரழந்ததோடு, இதற்குப்பின் பராந்தகனும் வெகுகாலம் உயிர் வாழவில்லை. இதுமுதல் புகழ்மிக்க முதலாம் இராஜராஜன் கி.பி. 985ல் அரியணையில் அமர்ந்தது வரையிலான முப்பது ஆண்டுகள் வரையில் சோழ நாடு பெரும் இருளில் ஆழந்திருந்தது.\nதக்கோலப்போர் மற்றும் பிரதிவிபதியின் மரணம்\nசுமார் கி.பி. 940ல் முதற் பராந்தகனின் நம்பிக்கையுடைய நண்பனும் அவன் ஆட்சிக்குட்பட்டவனுமான கங்கமன்னன் இரண்டாம் பிருதிவிபதி மரணம் அடைந்தான். இதுவே கங்க நாட்டிலிருந்து, பராந்தகனுக்கு ஏற்பட்ட தொல்லைகளின் தொடக்கமாக இருந்தது, பிரதிவீபதி தன் வாழ்நாளின் இறுதியில், ஒரே மகன் விக்கியண்ணனை இழந்திருந்தான். இரண்டாம் பிரிதிவீபதியின் தாயாதியான இரண்டாம் பூதுகன் என்பவன் இராஷ்டிரகூட இளவரசியும் மூன்றாம் கிருஷ்ணனின் சகோதரியுமான ரேவகா என்பவளை மணந்தான். இவன் கங்க நாட்டின் தனிப்பெரும் தலைவனாக இப்போது விளங்கினான். சோழர்களின் வலிமையைக்கண்டு அஞ்சிய வாணர்களும் வைதும்பரர்களும் ஏற்கனவே கிருஷ்ணனுடைய பாதுகாப்பைக் கோரியிருந்ததோடு, சோழருக்கு எதிராகவும் அவனது உதவியைப் பெற விழைந்தனர்.\nஇச்சூழ்நிலையில், அப்போதுதான் தன் நாட்டில் ஏற்பட்ட எதிர்ப்புகள் அனைத்தையும் அழித்துப் புகழேணியில் இருந்த கிருஷ்ணன்(இராஷ்டிரகூட மன்னன்) தெற்கு நோக்கித் தன் நாட்டை மேலும் விரிக்கக்கூடிய அரியவாய்ப்பை நழுவவிட விரும்பாமல் சோழருக்கு எதிராகப் படையெடுத்தான்.\nஇவ்வரசன் காலத்தில் மாதவர் என்ற வேதியர் ருக்வேத பாஷ்யம் என்னும் நூலை எழுதினார். இந்நூலில் ஜகதேகவீரன் என இவ்வரசனைக் குறிப்பிடுகின்றார் [1]. இச்சுவடி இன்றும் சரசுவதி மகாலில் உள்ளது. மேலும் பல வேத நூல்களும் சரசுவதி மகால் நூலகத்தில் சேர்க்கப்பட்டன. திருவெற்றியூரின் கோயில் கல்வெட்டில் உள்ள குறிப்பின்படி இவ்வரசன் தன் காலத்தில் தேவாரம் திருவெம்பாவை பாடல்களைக் கோயில்களில் பாட அறக்கட்டளைகள் ஏற்படுத்தினான் எனத் தெரிகின்றது.\nTags: இடைக்காலச் சோழர்கள்சோழ பேரரசர்கள்\nஇந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்\nஉங்கள் கருத்தை இடுக...\tCancel reply\nகடவுளுக்கான சான்று – ஓஷோ\nபுறம்- 91. எமக்கு ஈத்தனையே\n5000 ரூபாய் கொடுப்பனவினை நிந்தவூர் பிரதேச செயலக பிரிவுகளில் வழங்கும் வேலைத்திட்டம் நடைபெற்று வருகிறது.\nபாகிஸ்தான் விமான விபத்து: ‘கொரோனா குறித்து பேசிக்கொண்டே கவனம் சிதறிய விமானிகள்’\nசான்றோர் | பாரதியார் கவிதைகள்\nஅன்பரான அரக்கனும் கள்ளனும் 3-7\nடூயல் செல்பி கேமராவுடன் நாளை வெளியாகிறது விவோ வி19\nதக்கோலப்போர் மற்றும் பிரதிவிபதியின் மரணம்\nவாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…\nஅடுத்த வாரம் வெளியாகும் ரியல்மி சி11 – அட்டகாசமான பட்ஜெட் மொபைல்\nநற்றிணை – சங்க கால காதல் வாழ்க்கை\nரெட்மி K20 ப்ரீமியம் மொபைல்கள் ரூ. 4 ஆயிரம் வரை அதிரடி விலைக்குறைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/india-lockdown-is-lost-says-karthi-chidambaram/", "date_download": "2020-07-09T20:19:32Z", "digest": "sha1:BKBW6UVFZYI6K3STGZ54WYOYB5CGA4WE", "length": 13499, "nlines": 167, "source_domain": "www.sathiyam.tv", "title": "\"லாக்டவுன் முழு தோல்வியடைந்துவிட்டது\" - கார்த்தி சிதம்பரம் - Sathiyam TV", "raw_content": "\nஇரவு தலைப்புச் செய்திகள் | 09 July 2020 |\nநடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதி – கமல்ஹாசன் உதவி\nஇந்த தீபாவளி டவுட்டு தான்.. அரசின் அதிரடி ஆர்டர்\nஆறுமாதங்கள் வரை தள்ளி வைக்க வேண்டும் – ஸ்டாலின் விடாபிடி\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nநடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதி – கமல்ஹாசன் உதவி\nபாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் காலமானார்\nசிறுமி பாலியல் வன்கொடுமை – திரை பிரபலங்கள் கண்டனம்\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nஇரவு தலைப்புச் செய்திகள் | 09 July 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 09 JULY 2020 |\nToday Headlines – 09 JULY 2020 | இன்றைய தலைப்புச் செய்திகள்\nஇரவு தலைப்புச் செய்திகள் | 08 July 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu “லாக்டவுன் முழு தோல்வியடைந்துவிட்டது” – கார்த்தி சிதம்பரம்\n“லாக்டவுன் முழு தோல்வியடைந்துவிட்டது” – கார்த்தி சிதம்பரம்\nகொரோனா தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக மத்திய அரசு அறிவித்த பொதுமுடக்கமானது முழு தோல்வி அடைந்துவிட்டது என மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\nபுதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் இன்று (ஜூன் 4) அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:\n“மத்திய அரசு அறித்த பொதுமுடக்கம் முழு தோல்வி அடைந்துவிட்டது. இந்த ஊரடங்கு உத்தரவால் அனைத்துத் தரப்பு மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு தற்போது சமூகத் தொற்றாக மாறியுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு சொல்லும் எதையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.\nதற்போதைய இக்கட்டான சூழலில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேவையில்லை.\nஇது மாணவர்களை கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கும்.\n21-ம் நூற்றாண்டிலும் மருளாளியின் பேச்சைக் கேட்டு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே தனது மகளையே தந்தை கொலை செய்யும் அளவுக்கு மூடநம்பிக்கை புரையோடி இருப்பது வேதனை அளிக்கிறது. இந்தச் செயலில் ஈடுபட்டவர்களையும் ஈடுபடத் தூண்டியவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nகாங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியை கரு.நாகராஜன் விமர்சித்த விவகாரத்தில் நான் உட்பட காங்கிரஸ் கட்சியின் அனைத்து தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளோம். அதேசமயம், என்னைப் பொறுத்தவரையில் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்பது தேவையற்றது.\nகேரளாவில் யானைக்கு அன்னாசிப்பழத்தில் வெடிகுண்டு வைத்து கொடுத்ததாக வரும் செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. சம்பந்தப்பட்டோர் மீது விலங்குகள் நல வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”.\nஇவ்வாறு கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.\nஇரவு தலைப்புச் செய்திகள் | 09 July 2020 |\nநடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதி – கமல்ஹாசன் உதவி\nஇந்த தீபாவளி டவுட்டு தான்.. அரசின் அதிரடி ஆர்டர்\nஆறுமாதங்கள் வரை தள்ளி வைக்க வேண்டும் – ஸ்டாலின் விடாபிடி\nகொரோனா பரவல் – டிராபிக் சிக்னல்களில் மாற்றம் கொண்டு வந்த அரசு\nகொரோனா நிலவலரம் – எண்ணிக்கையை வெளியிட்ட சுகாதாரத்துறை\nஇரவு தலைப்புச் செய்திகள் | 09 July 2020 |\nநடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதி – கமல்ஹாசன் உதவி\nஇந்த தீபாவளி டவுட்டு தான்.. அரசின் அதிரடி ஆர்டர்\nஆறுமாதங்கள் வரை தள்ளி வைக்க வேண்டும் – ஸ்டாலின் விடாபிடி\nகொரோனா பரவல் – டிராபிக் சிக்னல்களில் மாற்றம் கொண்டு வந்த அரசு\nதங்கக்கடத்தல் வழக்கு – ஸ்வப்னா சுரேஷ் முன்ஜாமீன் கோரி மனு\nகொரோனா நிலவலரம் – எண்ணிக்கையை வெளியிட்ட சுகாதாரத்துறை\nமாலை தலைப்புச் செய்திகள் | 09 JULY 2020 |\nமூச்சிறைக்க ஓடிவந்த பெண்.. நிறுத்தப்பட்ட பேருந்து.. என்ன-னு தெரிஞ்சா கிளாப் பண்ணுவீங்க..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/modular-phone/", "date_download": "2020-07-09T21:08:42Z", "digest": "sha1:6SI7CG4EFOCEXYAHEGYI54DR6IQHLK5G", "length": 3821, "nlines": 69, "source_domain": "www.techtamil.com", "title": "modular phone – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஎல் ஜி-ஜி5 ஸ்மார்ட் போனின் விற்பனை விலை ரூ.52290 :\nமீனாட்சி தமயந்தி\t May 22, 2016\nஎல் ஜி நிறுவனம் அதன் எல் ஜி-ஜி5 ஸ்மார்ட் போனின் விற்பனை விலையினை ரூ.52290 என அறிவித்துள்ளனர் . மேலும் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டும் கேம் பிளஸ் சாதனம் ஒன்றினையும் இலவசமாக பெறலாம். இந்த மொபைலின் மிகப் பெரிய சிறப்பு என்னவென்றால்…\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wordproject.org/bibles/tm/19/48.htm", "date_download": "2020-07-09T21:40:37Z", "digest": "sha1:RSET53X4IDFGFAIOQL3NPGKJCXNAIEEN", "length": 4695, "nlines": 36, "source_domain": "www.wordproject.org", "title": " தமிழ் புனித பைபிள் - சங்கீதம் 48: பழைய ஏற்பாடு", "raw_content": "\nமுதற் பக்கம் / பைபிள் / வேதாகமம - Tamil /\nகர்த்தர் பெரியவர், அவர் நமது தேவனுடைய நகரத்திலும், தமது பரிசுத்த பர்வதத்திலும் மிகவும் துதிக்கப்படத்தக்கவர்.\n2 வடதிசையிலுள்ள சீயோன் பர்வதம் வடிப்பமான ஸ்தானமும் சர்வபூமியின் மகிழ்ச்சியுமாயிருக்கிறது, அதுவே மகாராஜாவின் நகரம்.\n3 அதின் அரமனைகளில் தேவன் உயர்ந்த அடைக்கலமாக அறியப்பட்டிருக்கிறார்.\n4 இதோ, ராஜாக்கள் கூடிக்கொண்டு, ஏகமாய்க் கடந்துவந்தார்கள்.\n5 அவர்கள் அதைக் கண்டபோது பிரமித்துக் கலங்கி விரைந்தோடினார்கள்.\n6 அங்கே நடுக்கங்கண்டு, பிரசவவேதனைப்படுகிற ஸ்திரீயைப்போல வேதனைப்பட்டார்கள்.\n7 கீழ்காற்றினால் தர்ஷீசின் கப்பல்களை நீர் உடைக்கிறீர்.\n8 நாம் கேள்விப்பட்டபடியே நமது தேவனுடைய நகரமாகிய சேனைகளுடைய கர்த்தரின் நகரத்திலே கண்டோம்; தேவன் அதை என்றென்றைக்கும் ஸ்திரப்படுத்துவார். (சேலா.)\n9 தேவனே, உமது ஆலயத்தின் நடுவிலே, உமது கிருபையைச் சிந்தித்துக்கொண்டிருக்கிறோம்.\n10 தேவனே, உமது நாமம் விளங்குகிறதுபோல உமது புகழ்ச்சியும் பூமியின் கடையாந்தரங்கள் பரியந்தமும் விளங்குகிறது; உமது வலதுகரம் நீதியால் நிறைந்திருக்கிறது.\n11 உம்முடைய நியாயத்தீர்ப்புகளினிமித்தம் சீயோன் பர்வதம் மகிழ்வதாக, யூதாவின் குமாரத்திகள் களிகூருவார்களாக.\n12 சீயோனைச் சுற்றி உலாவி அதின் கொத்தளங்களை எண்ணுங்கள்.\n13 பின்வரும் சந்ததிக்கு நீங்கள் விவரிப்பதற்காக, அதின் அலங்கத்தைக் கவனித்து, அதின் அரமனைகளை உற்றுப்பாருங்கள்.\n14 இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன்; மரணபரியந்தம் நம்மை நடத்துவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lgpc.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=196:2019-03-27-11-56-27&catid=2:news-events&Itemid=171&lang=ta", "date_download": "2020-07-09T20:47:34Z", "digest": "sha1:VY3OTG5FBLKKVWZE336GUKW6TV7MFTWF", "length": 8013, "nlines": 102, "source_domain": "lgpc.gov.lk", "title": "බලපිටිය බහුකාර්ය ගොඩනැගිල්ල විවෘත කිරීම හා බෙන්තොට හබුරුගල ප්‍රාදේශීය සභා උප කාර්යාලයට මුල් ගල් තැබීම", "raw_content": "\nஅபிவிருத்தி மற்றும் பயிற்சி பிரிவு\nகருத்திட்டங்கள் மற்றும் திட்டமிடல் பிரிவு\nதேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ உதவி மத்திய நிலையம்\nஅபிவிருத்தி மற்றும் பயிற்சி பிரிவு\nகருத்திட்டங்கள் மற்றும் திட்டமிடல் பிரிவு\nதேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ உதவி மத்திய நிலையம்\nபதிப்புரிமை © 2020 உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிகள் அமைச்சு. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\n-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=7230:%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D&catid=40:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE&Itemid=63", "date_download": "2020-07-09T19:58:50Z", "digest": "sha1:OAFDE4PVIYEQ4N47V3BXOZ7CIDC6HISK", "length": 7164, "nlines": 110, "source_domain": "nidur.info", "title": "நபிகளாரின் வழிகாட்டுதலைக் கண்டு பிரமிக்கின்றேன்: ஊடகவியலாளர் மதன்", "raw_content": "\nHome செய்திகள் இந்தியா நபிகளாரின் வழிகாட்டுதலைக் கண்டு பிரமிக்கின்றேன்: ஊடகவியலாளர் மதன்\nநபிகளாரின் வழிகாட்டுதலைக் கண்டு பிரமிக்கின்றேன்: ஊடகவியலாளர் மதன்\nநபிகளாரின் வழிகாட்டுதலைக் கண்டு பிரமிக்கின்றேன்: ஊடகவியலாளர் மதன்\nஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சென்னை மண்டலத்தின் சார்பாக டிசம்பர் 25 முதல் 28 வரை சென்னை புரசைவாக்கத்தில் வாழ்வியல் கண்காட்சி நடைபெறுகிறது. அமைதியை நோக்கி எனும் மையக்கருத்தில் 60 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.\nஇக்கண்காட்சியை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழகத் தலைவர் ஏ.ஷப்பீர் அஹமது அவர்களின் தலைமையில் ஊடகவியலாளர் மதன் திறந்து வைத்து உரையாற்றினார்.\nஅமைதியை நோக்கி எனும் வாழ்வியல் கண்காட்சியை முழுமையாக பார்வையிட்டேன். காட்சி அமைப்புகளும், சிறுவர்களின் விளக்கமும் எனக்கு பெரு மகிழ்ச்சியைத் தருகின்றது. ஏனென்றால் இன்றைய சமுதாயம் வாசிப்பைத் தொலைத்துவிட்டு நிற்கின்றார்கள். அவர்கள் நிறைய படிக்க வேண்டும்.\nகுறிப்பாக இஸ்லாமிய இளைஞர்கள் தங்களது மார்க்கம் குறித்து இன்னும் பல கோணங்களில் படித்தறிய வேண்டும். ஏனென்றால் இஸ்லாம் ஒரு அற்புதமான வாழ்க்கை நெறி. கால ஓட்டத்திற்கும், நவீன வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து விருட்சமாய் இஸ்லாம் ஓங்கி நிற்கிறது என்பதை இக்கண்காட்சியின் மூலம் அறியலாம் என்று கூறினார்.\nமேலும் அவர் கூறுகையில் நபிகளாரின் வழிகாட்டுதலைக் கண்டு பிரமித்து போகின்றேன். ஓர் அழுக்கு இன்னொரு அழுக்கை அகற்றாது என்ற சொல்லுக்கு ஈடான சொல்லில்லை. மிகச் சிறந்த நன்மையைக் கொண்டு தீமையை தடுப்பீராக என்கிற மிக அற்புதமான வழிகாட்டுதலை குர்ஆன் வழங்குகிறது.\nஇத்தகைய வழிகாட்டுதலை தாங்கி நிற்கும் இக்கண்காட்சியை திறந்து வைப்பதிலும், கலந்து பேசுவதிலும் பெருமகிழ்வும், மனநிறைவும் அடைகின்றேன் என்றார்.\nபுவனேஸ்வரி பேருந்து நிறுத்தம் அருகில்\nலட்சுமி ஹால் குளுகுளு அரங்கில்\nஇந்தக் கண்காட்சி நடைபெற்று வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85/", "date_download": "2020-07-09T20:43:46Z", "digest": "sha1:4TOU562OLR2YJWBCCGFSCOYYMPCMURA2", "length": 8868, "nlines": 88, "source_domain": "tamilthamarai.com", "title": "மக்களின் எதிா்பாா்ப்பு அதிகரித்துள்ளது |", "raw_content": "\nகாஷ்மீர் பாஜக நிர்வாகி சுட்டு கொலை\nதாமாக முன்வந்து பணியாற்றியது சேவையின் புதுவடிவம்\nமுடியாததையும் முடித்துக்காட்டும் ஆற்றல் இந்தியர்களுக்கு உண்டு\nபிரதமா் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசின் சாதனை ஆவணம் சனிக் கிழமை வெளியிடப்பட்டது.\nஇரண்டாவது முறையாக பொறுப்பேற்ற பாஜக அரசு சனிக்கிழமையுடன் ஓராண்டை நிறைவுசெய்தது. இந்நிலையில், நாட்டின் வளா்ச்சிப்பயணம் குறித்த சாதனை ஆவணத்தை பிரதமா் மோடி தனது சமூக வலைதளப்பக்கங்களில் வெளியிட்டாா்.\nஅதில், ‘பாஜக அரசின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் மக்களின் எதிா்பாா்ப்பு அதிகரித்துள்ளது. தோ்தலில் மக்கள் அளித்த பேராதரவு காரணமாக, பலமுக்கிய சீா்திருத்த நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. அந்த நடவடிக்கைகள் சா்வதேசளவில் வேகமாக வளா்ந்துவரும் பொருளாதாரமாக இந்தியாவை முன்னெடுத்துச் சென்றன. ஆட்சியில் முழு வெளிப்படை தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது.\nநாட்டில் தொழில் நிறுவனங்களைத் தொடங்குவதற்கான சாதகமான அம்சங்கள் மேம்படுத்தப் பட்டுள்ளன. மக்களுக்கான சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. வெளியுறவுக் கொள்கை, நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்திலும் இந்தியாமுதலிடம் வகிப்பதற்கு பிரதமா் மோடி அரசு முன்னு��ிமை அளித்துவருகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.\nபோதிய மருத்துவ உபகரணங்கள் இருப்பை உறுதி செய்யுங்கள்\nசா்வதேச வா்த்தகத்தில் இந்தியாவின் பங்களிப்பை…\nமன அழுத்தம் குறைய யோகாசனங்கள் செய்யுங்கள்\nஇந்தியா தோல்வியைச் சந்திப்பதற்கு இது 1962-ஆம் ஆண்டு அல்ல\nகலாம் மணிமண்டபத்தை பிரதமா் மோடி திறந்து வைக்கிறாா்\nமோடி அரசின் சாதனைகள் விரைவில் வெளியீடு\nமுடியாததையும் முடித்துக்காட்டும் ஆற்� ...\nவென்றாலும் தோற்றாலும் பாஜக மக்களுக்கா ...\nலடாக்கின் சிந்து நதிக்கரையில் பூஜை செ� ...\nநம்மிடம் புல்லாங்குழலும் உள்ளது, அழிக� ...\nநாட்டில் எவரும் பட்டினியாக இருக்கக்கூ ...\nவங்கம் தந்த சிங்கம் டாக்டர். சியாம பிரச ...\nவங்கம் தந்த சிங்கம் தன் 33வது வயதில் கல்கத்தா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரானவர். சுதந்திர போராட்ட வீரர். காங்கிரஸ் கட்சி பாரதத்தை பிளந்து பாக்கிஸ்தான் உருவாக ஆதரவளித்தது. இவரோ ...\nகாஷ்மீர் பாஜக நிர்வாகி சுட்டு கொலை\nதாமாக முன்வந்து பணியாற்றியது சேவையின் ...\nமுடியாததையும் முடித்துக்காட்டும் ஆற்� ...\nசிறு, குறு நிறுவனங்களுக்கு ரூ.1,14,502 கோடி க ...\nகல்வான் பள்ளத்தாக்கில் இருந்து பின்வா ...\nபிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர� ...\nஉணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, ...\nஉணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்\nநம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் ...\nமுருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்\nமுருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://community.justlanded.de/ta/China", "date_download": "2020-07-09T19:39:49Z", "digest": "sha1:5OVI5TFXH5WJWYX7UZH4SZKOS2K6C3NP", "length": 18651, "nlines": 164, "source_domain": "community.justlanded.de", "title": "குடியேறிய சமுதயாத்தின் சீனா : JUST Landed", "raw_content": "\nஎங்கேயும் ஸியெர்ராலியோன் வட கொரியாகப் வேர்டே கோத திவ்வுவார் சிலிகானாகனடா சீனா பிஜி மாலி ஓமன் பெரூ தோகோ பாரோ தீவுகள்தென் கொரியாதென் ஆப்பிரிக்காஹயிதிஜெரசிகபோன் கயானா ஈரான் ஈராக் லாஒஸ் மலாவி நபீயா பனாமா ரஷ்யா டர்கி யேமன் அரூபா சவுதி அரேபியாபெலிஸ்பெனின் ப்ரூனே கமரூன் ட்சாத் க்யுபா கிரீஸ் கினியா லிபியா மால்டா நார்வே சிரியா கூயாம் சூடான் கென்யா கய்மன் தீவுகள்காங்கோ -ப்ரஜாவீல் ட்சேக் குடியரசு காங்கோ- கின்ஷாசா கினியா-பிஸ்ஸோஅங்கோலாஹங்கேரிஇந்தியாஜப்பான்லெபனான்நயிஜெர்செஷல்ஸ்அந்தோரா பகாமாஸ் பஹ்ரைன் ஈகுவடர் எகிப்து கர்ன்சீ லத்வியா மக்காவோ மலேஷியா பராகுவே போலந்து கத்தார் சுவீடன் உருகுவே கதேமாலா இத்தாலி ஊகாண்டா பர்கினா பாசோபப்புவா நியு கினியா பூவர்டோ ரிக்கோ பொலீவியாஜார்ஜியாஜெர்ம்னி்ஜமைக்காஜோர்டான்லெசோத்தோமோல்டோவாஸ்பெயின்துநீசியாபெலாருஸ் பெர்முடா பிரேசில் புரூண்டி க்ரோஷியா பிரான்ஸ் காம்பியா ஹோங்காங் குவையித் லைபீரியா மெக்ஸிகோ மொனாக்கோ மொரோக்கோ ரோமானியா ரூவாண்டா செர்பியா சோமாலியா சுரினாம் தாய்வான் வெநெஜுலா ஜாம்பியா பூட்டான் செநேகால் பர்படாஸ் வெர்ஜின் தீவுகள் போஸ்னியா மற்றும் ஹெர்கோவினாஅல்பேனியாஅர்மேனியாபல்கேரியாமொரிஷியஸ்தன்சானியாவியட்நாம்அல்ஜீரியா ஆஸ்திரியா பெல்ஜியம் கம்போடியா எரித்ரியா எஸ்டோனியா இஸ்ராயேல் மடகஸ்கார் மங்கோலியா நேப்பாளம் ரீயுனியன் மசெடோணியா யுனைட்டட் கிங்டம்நெதலாந்து ஆண்தீயு சென்ட்ரல் ஆப்ரிக்கன் குடியரசுயுனைட்டட் அராப் எமிரேட்டொமினியன் குடியரசுபங்களாதேஷ்கொலொம்பியாடென்மார்க்அயர்லாந்துமொஜாம்பிக்நயி்ஜீரியாதாய்லாந்துஜிம்பாப்வேபோச்துவானா பின்லாந்து ஹோண்டுராஸ் மால்டீவ்ஸ் ஸ்லோவாகியா ஸ்லோவேனியா சைப்ப்ராஸ் மியான்மார் அர்ஜென்டீன திரினிடாட் மற்றும் தொபாக்கோ பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் கட்ஜகச்தான்ஆஸ்த்ரேலியா அயிச்லாந்து இந்தோனேசியா கயிரிச்தான் லக்ஸம்பர்க் நெதர்லாந்து போர்ச்சுகல் சிங்கப்பூர் ஸ்ரீலங்க்கா உக்க்ரையின் கொஸ்தாரிக்காஜிப்ரால்தார்மொரித்தானியாமொந்தேநேக்ரோபாக்கிஸ்தான்எல்சல்வாடோர் கிரீன்லாந்து லித்துவானியா நியுசிலாந்து நிக்காராகுவா ச்வாஜிலாந்து தட்ஜகிச்தான் பிலிப்பின்ஸ் ஸ்விஸ்லாந்ட் ஆப்காநிச்தான்உஜ்பெகிஸ்தான்எத்தியோப்பியா ஈக்குவடோரியல் கினியா துர்க்மெனிஸ்தான்லியாட்சேன்ச்தீன் யுனைட்டட்ஸ்டேட்ஸ்அழஅர்பைஜான்அஜர்பைஜாந்PalestineSouth Sudan\nஎல்லா சீனா அன்துயி கனமின் கான்சு கிங்கே கிங்க்டோ கியாங் கிழூ குயாங்க்டங் குயாங்க்ழூசாங்க்ட்சுன்சாங்க்ஷாசிச்சுஆன் சுழூ சேங்க்டுசொங்கிங்ஜினான்ஜிபோ ஜியாங்க்க்ஸ்ய்ஜியாங்க்சுஜிளின்தயான் தாங்க்ஷான் திபெத் தியாட்ஜின் நாட்டோங் நான்ஜிங் நான்ட்சாங் பாழூ பிட்ஜான் பீ்ஜிங்யுன்னான் லாசா லான்ழூ லியானிங் ழேங்க்ழூ ழேஜியாங் வுக்ழி வுதான் ஷாங்காய்ஷாண்டோங் ஷான்க்ஸ்ய் ஷான்க்ஸ்ய் ஷுஹோ ஷென்யாங் ஷேன்ஷேன் ஷைநிந்க் ஷ்ட்ஜியாழுஆங் ஸ்யான்ஹங்க்ழூ ஹயிக்கு ஹயினான் ஹர்பின் ஹுனான் ஹுபை ஹெனான் ஹெபி ஹெப்பே ஹெயிலங்க்ட்ஜியாங்\nஎந்த நாடைசேரந்தவர் Anyஆப்கானிஸ்தானியஅல்பேனியஅல்ஜீரியஅமெரிக்கஅன்தோர்ரன்அன்கோளியன்அர்கேன்டீனியன்அர்ஜன்ட்டீனியன்அர்மேனியன்அரூபன்ஆஸ்த்ரேலியன்ஆச்த்ரியன்அழஅர்பைஜாணிபகாமியன்பகாரைனிபங்களாதேஷிபர்படியன்பசத்தோபெலாருசியன்பெல்ஜியன்பெலீசியன்பெநிநீஸ்பெர்மூடியன்பூட்டாநீஸ்போலீவியன்போஸ்னியன் , ஹெர்கோவீநியன்்போச்துவானப்ரேசிலியன்பிரிட்டிஷ்பிரட்டிஷ் வெர்ஜின் அயிலண்டர்ப்ரூநேயியன்பல்கேரியன்பர்கினாபேபர்மாபுரூண்டியன்கம்போடியன்கம்ரூனியன்கனேடியன்கப் வேர்டீயன்கய்மேநீயன்சென்ட்ரல் ஆப்ரிக்கன்ட்சாடியன்சேன்னளைய்லண்டர்சேனல் அய்லண்டர் ( ஜெரசி)சிளியன்சீனகொலோம்பியன்காங்கோலீஸ் (ப்ரஜாவீல்)காங்கோலீஸ்( கின்ஷா )கொஸ்தாரிக்கன்க்ரோஷியன்க்யுபன்சப்ப்ரியட்ட்சேக்டேனிஷ்டொமினிக்கன்தட்சுஈகுவாதேரியன்எகிப்தியஈக்குவடோரியல் கினியன்எரீத்ரியன்ஈஸ்டோனியன்எத்தியோப்பியன்பரோஸ்பி்ஜியன்பில்ப்பினோபின்னிஷ்பிரெஞ்சுபிரெஞ்சு (குவாதேலூப்)பிரஞ்சு (மர்திநீக்)பிரஞ்சு (ரீயுனியன் )பிரெஞ்சு கயாநீஸ்கபோநீஸ்காம்பியன்ஜார்ஜியன்ஜெர்மன்கணியன்ஜில்ப்ராதன்கிரேக்கக்ரீன்லாந்திக்கோயமேனியன்கதமலன்கினிய -பிச்சுவன்கினியன்கயநீஸ்ஹயிதீயன்தோந்டூரன்ஹோன்கூரன்ஹங்கேரியன்அயிச்லந்திக்இந்தியன்இந்தோனேசியஈரானியன்ஈராக்கியஅயிரிஷ்இஸ்ராலியஇத்தாலியஇவ்வுவாரியன்ஜமைக்கன்்ஜப்பானியஜோர்டானியகட்ஜகச்தானியகென்யாகுவையித்கயிரிச்தானியலாவோலத்வியலபநீஸ்லய்பீரியலிபியலியாட்சேன்ச்தீனலித்துவானியாலஷெம்போர்கியமக்கநீஸ்மசெடோணியாமடகஸ்கன்மலவியன்மலேஷியன்மால்டீவன்மாலியன்மால்தீஸ்மொரிதானியமொரிஷியன்மெக்ஸிகன்மொல்டோவன்மொநாகஸ்க்மங்கோலியன்மொந்தநேக்ரியன்மொரோக்கன்மொஜாம்பிக்கன்நபீயன்நேப்பாளநேதலாண்டு ஆண்தீயன்ந���யு கலேடோனியன்நியுசிலாந்துநிக்காரகுவநயி்ஜீரியநயி்ஜீரியன்வட கோரியநார்வேஓமானியபாக்கிஸ்தானியPalestinianபனாமாபாப்பா நியு கினியன்பராகுவேபெரூவியன்போலிஷ்போர்சுகீசியபுவர்தோ ரிக்கன்கத்தாரிரோமாநியன்ரஷ்யரூவாண்டன்சாலவாடொரியன்சவுதி அரேபியசெனகாலீஸ்செர்பியசெஷல்ஸிஎர்ர லேநோனியன்சிங்கப்பூர்ஸ்லோவாக்கியன்ஸ்லோவேனியன்சோமாலியதென் ஆப்ரிக்கதென் கோரியச்ப்பாநிஷ்ஸ்ரீலங்க்கன்சூடாநீஸ்சுரினாமீஸ்ஸ்வாஜிசுவீடிஷ்சுவிஸ்சிரியன்தாய்வான்தட்ஜீக்தன்சானியதாய்தொகோநீஸ்திரிநிடாதியன்துனீசியாடர்கிஷ்துக்மேநிச்தானியஉகாண்டன்உக்க்றேனியயுனைட்டட்அராப் எமிரேட்உருகுவேயஉஜ்பேக்வெநெஜுலியந்வியட்னாமியவெர்ஜின் தீவுவாதிகள்யேமணிஜாம்பியஜிம்பாப்வே\nபோஸ்ட் செய்யப்பட்டது 李 生 அதில் சீனா அமைப்பு வணிகம்\nபோஸ்ட் செய்யப்பட்டது re DFSD அதில் சீனா அமைப்பு வணிகம்\nபோஸ்ட் செய்யப்பட்டது re DFSD அதில் சீனா அமைப்பு வணிகம்\nபோஸ்ட் செய்யப்பட்டது re DFSD அதில் சீனா அமைப்பு வணிகம்\nபோஸ்ட் செய்யப்பட்டது qec954 qec954 அதில் சீனா அமைப்பு வணிகம்\nபோஸ்ட் செய்யப்பட்டது CHANGDA CHANGDA அதில் சீனா அமைப்பு வணிகம்\nபோஸ்ட் செய்யப்பட்டது jinzhengba jinzhengba அதில் சீனா அமைப்பு வணிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/sadhguru/mystic/moontru-jenmangal-bilva", "date_download": "2020-07-09T21:37:45Z", "digest": "sha1:FH6XSWMJY3ZNCR6CEXJ5TABPFF2IZE3L", "length": 16465, "nlines": 220, "source_domain": "isha.sadhguru.org", "title": "மூன்று ஜென்மங்கள் பில்வா", "raw_content": "\nஇன்று மத்தியப்பிரதேச மாநிலமாக உள்ள பகுதியில் ஒரு சிறிய கிராமத்தில் வாழ்ந்த ஒரு தீவிர சிவ பக்தரான பில்வா பற்றி சத்குரு கூறுகிறார்\nசத்குரு: சுமார் 400 வருடங்களுக்கு முன், இன்றைய மத்தியப் பிரதேசம் அமைந்திருக்கும் இடத்தில், ஒரு குக்கிராமத்தில் பில்வா என்பவன் வாழ்ந்தான். கட்டுப்பாடுகளற்ற, மிகத் தீவிரமான மனிதன் அவன். சமுதாயத்தின் சட்டதிட்டங்களுக்கு சிறிதும் உட்படாதவன். அவன் வாழ்க்கை முற்றிலும் வேறு விதமானது. நம் பாரம்பரியத்தில் ஒரு பழக்கம் உண்டு. விடிகாலை வேளையில் இருட்டு முழுவதுமாய் கலைந்திராத நேரத்தில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் நம் ஊரின் வழியே மத்தளம் அடித்து மக்களை எழுப்பியவாறு சும்மா நடந்து செல்வார்கள். அப்படிச் செல்லும்போது, உள்ளுணர்வில் அவர்கள் ஏதேனும் உணர்ந்தால் அதை சொல்லிச் செல்வார்கள். இல்லையெனில் கடவுளைப் போற்றிப் பாடியபடி சென்று விடுவார்கள். சைவ மரபில் வந்த இவர்களில் ஒரு குறிப்பிட்ட பழங்குடி இனத்தவர்கள் பாம்பாட்டியாகவும் இருந்தார்கள்.\nசமுதாயத்தின் கட்டமைப்பிற்குள் அவனால் பொருந்த முடியவில்லை என்பதால், அவனை கலகக்காரன் என்று முத்திரை குத்தினர். இப்படி அவன் செய்த பல கலகங்களில் ஒன்று, ஜாதி-மத பிரிவினையை ஏற்க மறுத்தது. ஜாதி-மத பிரிவினையை சட்டை செய்யாமல் அவன் செய்த ஒரு செயலுக்கு, இளைஞன் என்றும் பாராமல், மரத்தில் கட்டி வைத்து பாம்பை கொத்தச் செய்து அவனைக் கொன்றனர்...\nஇப்பழங்குடி இனத்தில் தோன்றிய பில்வா ஒரு கைதேர்ந்த பாம்பாட்டி. அதில் அவனுக்கு அதீத விருப்பமும் ஆழமான ஈடுபாடும் இருந்தது. வாழ்வை முழுமையாக நேசித்து, முழுமையாய் வாழும் மனிதர்கள் இவர்கள். பணம், பொருள் என எதையும் இவர்கள் சேர்த்துவைக்க மாட்டார்கள். செல்வம், சொத்து போன்றவை அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. அதைப் பற்றிய எண்ணமே அவர்களுக்கு இருக்காது. \"வாழ்வதே போதும்\" என்று அவர்கள் ஆனந்தமாக வாழ்வார்கள். ஆனால், அவர்கள் வாழ்வில் \"சிவன்\" மிக முக்கியமான அங்கமாக இருப்பார். பில்வாவிற்கு பாம்பு என்றால் உயிர். விஷப்பிராணிகளை நேசிக்கவேண்டும் என்றால், நீங்கள் மிக வித்தியாசமான மனிதராக இருக்கவேண்டும். பாம்பை முத்தமிட வேண்டுமெனில், அதற்கு அதீத மனோதைரியம் வேண்டும். அன்புதான் எல்லாம் என்றிருப்பவருக்கு, மற்றவை அனைத்தும் இரண்டாம் பட்சம்தான். அவ்வளவு ஏன், உயிரோடு இருப்பதும் கூட அவருக்கு இரண்டாம் பட்சம்தான். பில்வாவும் அப்படிப்பட்ட மனிதன்தான். சமுதாயத்தின் கட்டமைப்பிற்குள் அவனால் பொருந்த முடியவில்லை என்பதால், அவனை கலகக்காரன் என்று முத்திரை குத்தினர். இப்படி அவன் செய்த பல கலகங்களில் ஒன்று, ஜாதி-மத பிரிவினையை ஏற்க மறுத்தது. ஜாதி-மத பிரிவினையை சட்டை செய்யாமல் அவன் செய்த ஒரு செயலுக்கு, இளைஞன் என்றும் பாராமல், மரத்தில் கட்டி வைத்து பாம்பை கொத்தச் செய்து அவனைக் கொன்றனர்.\nவிஷம் அவன் உடல் முழுவதும் பரவிவிட்ட நிலையில், மரணத்திற்கு சில நிமிடங்களே மீதமிருந்தது. மரத்தோடு கட்டப்பட்டு வேறெதுவும் செய்யமுடியாத அந்த சூழ்நிலையில், \"மூச்சை கவனிப்பது\" தானாகவே நடந்தது. இதை விழிப்புணர்வோடு அவன் செய்தான் என்பதைவி��, இது தன்னிச்சையாக நடந்தது என்றே சொல்லவேண்டும். இதை ஆன்மீக சாதனா என்று சொல்வதை விட, அருள் என்றே சொல்லவேண்டும். குறைந்த நேரம்தான் என்றாலும், அந்த மூச்சு-கவனிப்பில் ஒரு புதிய ஆன்மீக செயல்முறை துவங்கியது.\nபில்வா ஒரு தீவிர சிவபக்தன். இங்கு நாம் பயன்படுத்தும் ‘ஷம்போ’ மந்திரம் அக்காலகட்டத்தில் வழக்கத்தில் இருந்த ஒன்று. அக்காலத்தில் அவனை ஆன்மீகவாதி என்று சொல்லியிருக்க முடியாது. அவன் ஒரு பக்தன், பக்தனாக வாழ்ந்தான். ஆனால் நிஜத்தில் அவனுக்கு ஆன்மீகத்தேடுதல் இருந்ததில்லை. அவ்வாறு இருந்தும், வாழ்வின் அந்தக் கடைசி சில நொடிகளில் அவன் தன் மூச்சை கவனித்தான். நல்லபாம்பின் விஷம் இரத்தத்தின் அடர்த்தியை அதிகரிக்கும். இதனால் இரத்த சுழற்சி பாதிக்கப்படுவதோடு, மூச்சுத்திணறலும் ஏற்படும். இரத்தத்தின் அடர்த்தி அதிகரிக்க அதிகரிக்க, இரத்த ஓட்டம் மெதுமெதுவாக தடைபட்டு, பின் முழுவதுமாக நின்றுவிடும். விஷம் அவன் உடல் முழுவதும் பரவிவிட்ட நிலையில், மரணத்திற்கு சில நிமிடங்களே மீதமிருந்தது. மரத்தோடு கட்டப்பட்டு வேறெதுவும் செய்யமுடியாத அந்த சூழ்நிலையில், \"மூச்சை கவனிப்பது\" தானாகவே நடந்தது. இதை விழிப்புணர்வோடு அவன் செய்தான் என்பதைவிட, இது தன்னிச்சையாக நடந்தது என்றே சொல்லவேண்டும். இதை ஆன்மீக சாதனா என்று சொல்வதை விட, அருள் என்றே சொல்லவேண்டும். குறைந்த நேரம்தான் என்றாலும், அந்த மூச்சு-கவனிப்பில் ஒரு புதிய ஆன்மீக செயல்முறை துவங்கியது. அது அம்மனிதனின் எதிர்காலத்தை பலவிதங்களில் மாற்றியது. அவனின் அடுத்த பிறவியில், மிகமிகத் தீவிரமான ஆன்மீகத் தேடுதல் உடையவராய் அவர் ஆனார். சிவனே அவரின் பாதை என்றானது.\nதியானலிங்க வளாகத்தின் வடிவியல் அமைப்பானது எளிய வடிவங்களின் ஒரு ஒருங்கிணைப்பாகும். அங்கு அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வடிவமைப்பும் பார்வையாளர்கள் தியானநிலைக்குச் செல்வதற்கு தயார்படுத்தும் நோக்கில் சத்குருவினால் உருவாக்கப்பட்டவையே…\nசிவாங்கா என்ற சொல்லுக்கு,\"சிவனின் அங்கம்\" என்று பொருள் ,” இந்த 42 நாள் சாதனாவில், சிவ நமஸ்கார தீட்சையும், வெள்ளியங்கிரி மலைக்கு யாத்திரையும் அடங்கும். மேலும் தகவல்களுக்கு... Shivanga.org\nமுதல் யோக பயிற்சியைப் பற்றியும், முதன்முதல் குருவான – ஆதிகுரு பிறந்ததைப் பற்றி சத்குரு சத்குரு: யோக கலாசாரத்தில் சிவா என்பவன் கடவுளாகப் பார்க்கப் படுவதில்லை, அவனை ஆதியோகி – முதல் யோகி என்றனர். எத்தனை ஆயிரம் வருடங்களுக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%95%E0%AF%8B_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-07-09T22:00:30Z", "digest": "sha1:JEQOE2FZXTYZJZB7ONTHFO3IWV75WSZN", "length": 20832, "nlines": 118, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சான் டியேகோ விலங்குக் காட்சிச்சாலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசான் டியேகோ விலங்குக் காட்சிச்சாலை\nசான் டியேகோ விலங்குக் காட்சிச்சாலை (San Diego Zoo), ஐக்கிய அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியா மாநிலத்தின் தெற்கில் சான் டியேகோ நகரத்தின் பால்போ பூங்காவில் அமைந்துள்ளது. இவ்விலங்கியல் காட்சி சாலையைப் பார்வையிட அனுமதிக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.\nசான் டியேகோ விலங்குக் காட்சிச்சாலை\nவிலங்குக் காட்சிச்சாலையின் நுழைவாயிலில், செடி கத்திரிப்புக் கலையில் நிறுவிய யானையின் உருவம்\nபோல்போ பூங்கா, சான் டியேகோ, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா\n650+ (துணை இனங்கள்) [2]\nவிலங்குகள் மற்றும் மீன் காட்சிசாலைகள் சங்கம், அமெரிக்கன் அருங்காட்சியகங்களின் கூட்டமைப்பு, அமெரிக்க விலங்குகாட்சிசாலைகளின் சங்கம், உலக விலங்குக் காட்சிசாலைகள் மற்றும் மீன் காட்சிசாலைகள் கூட்டமைப்பு [3][4][5][6]\nமனிதக் குரங்குகள், சிறுவர் பூங்கா, ஆசிய, ஆப்பிரிக்க யானைகள், பாண்டா கரடிகள், துருவக் கரடிகள்\nசான் டியேகோ விலங்குக்காட்சிசாலையில் 650 வகையான இனங்கள், மற்றும் துணையினங்களில் 3,700 விலங்குகள் உள்ளது. இவ்விலங்குக்காட்சிசாலையின் தாய் நிறுவனம், சான் டியேகோ உலகளாவிய விலங்கியல்காட்சிசாலை நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் அமெரிக்க மற்றும் பன்னாட்டு விலங்கியல் காட்சிசாலைகளின் அமைப்பில் உறுப்பினராக உள்ளது.\nஇக்காட்சிசாலையில் விலங்குகள் கூட்டில் அடைக்கப்படாமல் திறந்த வெளியில் காட்சிக்கு உள்ளன.[7] பாண்டா கரடி வளர்ப்பில் இக்காட்சிசாலை உலக அளவில் முன்னிலையில் உள்ளது.[8]\nசான் டியேகோ விலங்கியல் காட்சிசாலை எனும் லாப நோக்கமற்ற தனியார் நிறுவனம், சான் டியேகோ நகரத்தின் வெளிப்புறத்திலுள்ள 1200 ஏக்கர் பரப்பளவு கொண்ட பால்போ பூங்கா எனுமிடத்திலுள்ள நூறு ஏக்கர் நிலத்தைக் குத்தகைக��கு வாங்கி, இவ்விலங்கியல் காட்சிசாலையை நடத்துகிறது.\n1915க்குப் பின்னர் சான் டியேகோ விலங்குக் காட்சிசாலையிலிருந்து அரிய விலங்குகளை காட்சியிலிருந்து வெளியேற்றியது.[9] 2 அக்டோபர் 1906 அன்று டாக்டர். ஹாரி எம். வேஜ்போர்த் சான் டியேகோவில் விலங்கியல் சங்கத்தை நிறுவினார்.[10] இவ்விலங்கியல் சங்கத்தின் விலங்குக் காட்சிச்சாலை, நியூயார்க் விலங்கியல் சங்கத்தின் விதிகளின் படி 1941 வரை செயல்பட்டது.[9] 1921ல், சான் டியேகோ நகர மேயரின் அறிவுரையின் படி, பால்போ பூங்காவின் சில பகுதிகளைக் கொண்டு, நகர நிர்வாகமே, விலங்குக் காட்சிசாலையை நிர்வகித்தது.[11]\nஎல்லன் பிரவுனிங் என்பவர், விலங்குக் காட்சிசாலையைச் சுற்றிலும் வேலி அமைக்க நிதியுதவினார்.[12] 13 சூன் 1923ல் இவ்விலங்குக் காட்சிச்சாலைக்கு வெளிநாடுகளிலிருந்து விலங்குகளைத் திரட்ட பிராங்க் பக் என்ற விலங்கியலாளர் மூன்றாண்டுகளுக்கு அனுமதிக்கப்பட்டார்.[13] உலகின் கூண்டுகளற்ற, திறந்தவெளி விலங்குக் காட்சிசாலைகளுக்கு முன்னோடியாக சான் டியேகோ விலங்குச்சாலை உள்ளது.[12] 1922ல் திறந்த வெளி விலங்குச்சாலையைச் சுற்றிலும் கம்பி வலைகள் அமைத்து சிங்கங்கள், பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டது.[14]\n1960 வரை, பதினாறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் அனுமதிக் கட்டணமின்றி விலங்குச்சாலையைப் பார்வையிட அனுமதிக்கப்பட்டது. 1975 முதல் அருகிய விலங்கினங்களின் இன வளர்ச்சிக்கு, இந்த விலங்குக்காட்சிசாலையில் இன வளர்ச்சி மையம் நிறுவப்பட்டது. பின்னர் இவ்வளர்ச்சி மையத்தை, 2005 இல் அருகிய விலங்கினங்களை பாதுக்காத்தல் மற்றும் ஆய்வுப் பிரிவாக மாற்றியமைக்கப்பட்டது. 2009 இல் முதல் இப்பிரிவு விலங்குகள் பாதுகாப்பு மற்றும் ஆய்வு நிறுவனமாக செயல்படுகிறது.[15]\n1985ம் ஆண்டின் கோடைக்காலத்தில், இவ்விலங்குக்காட்சிசாலையிலிருந்து, கென் அல்லன் எனப்பெயரிடப்பட்ட ஒராங்குட்டான் குரங்கு அடிக்கடி தப்பித்துச் சென்ற செய்திகள் நாளிதழ்களில் வெளியாயின.[16] இந்த விலங்குக் காட்சிசாலையின் உலகின் ஒரே அல்பினோ கோலா கரடி 1 செப்டம்பர் 1997 அன்று ஒரு குட்டியை ஈன்றது.[17] ஆஸ்திரேலியாவிற்கு வெளியே, கோலா கரடிகள் அதிகமாக உள்ளது, இவ்விலங்குக் காட்சிசாலையில் மட்டுமே 1979க்கு அடுத்து, 2014 இல் ஆப்பிரிக்கன் பென்குயின்களின் பெரிய கூட்டம் சான் டியேகோ விலங்குக் காட்சிசாலையில் வரவழைக்கப்பட்டது.\nசான் டியேகோ விலங்கு காட்சிச் சாலையில் வளர்க்கப்படும் தாவரங்கள்\nஇவ்விலங்கு காட்சிசாலையை சுற்றிப் பார்ப்பதற்கு வரும் 75% பார்வையாளர்கள் இரட்டை அடுக்கு கொண்ட பேருந்துகளில் ஏறி காண்கின்றனர். மேலும் வான் வழியாக விலங்குக் காட்சிசாலையை காண்பதற்கு கோண்டோலா லிப்ட் வசதி உள்ளது.\nஉலகின் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் காணப்படும் விலங்குகளை இந்த விலங்குக் காட்சிசாலையில், அதன் இயல்பான இயற்கைச் சூழ்நிலைக்கு ஏற்ப காட்சிபடுத்தப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஆப்பிரிக்காவின் மழைக்காடுகளில் காணப்படும் கொரில்லா முதல் ஆர்க்டிக் பெருங்கடல் பகுதியின் தைகா மற்றும் தூந்திரப் பகுதிகளில் மட்டுமே காணப்படும் துருவக் கரடிகள் வரை இவ்விலங்குக் காட்சியில் உள்ளது. பறவைகள் நன்கு பறக்கும் அளவிற்கு, கம்பிகளால் மூடப்பட்ட மிகப்பெரிய கூண்டுகளில், நீர் குட்டைகளுடன் பராமரிக்கப்படுகிறது. இவிடத்தில் பறவைகளும், நீர் வாழ் விலங்குகளும் இயற்கையாக வளர்கிறது.\nசான் டியேகோ பகுதியில் நிலவும் தட்பவெப்பம் செடி, கொடி மரங்கள் மற்றும் விலங்குகளுக்கு ஏற்புடையதாக உள்ளது. இங்குள்ள பூங்காவில் விலங்குகளின் உணவிற்காக 7,00,000 வகையான தாவரங்கள் வளர்க்கப்படுகிறது.[18]\nபாண்டா கரடி போன்ற சிறப்பு விலங்கினங்களுக்கான உணவிற்காக 40 வகையான மூங்கில் தாவரங்கள் வளர்க்கப்படுகிறது. சீனா மற்றும் ஆஸ்திரேலியாவில் மட்டும் காணப்படும் கோலா எனும் விலங்குகளின் உணவிற்காக தைல மரங்களை வளர்க்கின்றனர். இவ்விலங்குக் காட்சிசாலையின் பராமரிப்பிற்காக 481 ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.[19]\nஆசிய-ஆப்பிரிக்க குரங்கள் மற்றும் பிற விலங்குகளை நடமாட்டத்திற்கு தனி வழித் தடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. [20]\nமழைக்காடுகளில் வாழும் 45 இனங்களில் 200 பறவைகளில் குட்டைக் கிளி, மீன்கொத்தி, பாலி மைனா, மரங்கொத்தி போன்ற பறவை இனங்களை இங்கு காணலாம்.[21]\n↑ \"About the San Diego Zoo,\". மூல முகவரியிலிருந்து December 6, 2010 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் January 21, 2016.\nசான் டியேகோ விலங்குக்காட்சிசாலையின் அதிகாரப்பூர்வ இணையதளம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 14:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1225911", "date_download": "2020-07-09T20:36:01Z", "digest": "sha1:32SMTWH4YGA4H4OL5E6MJ2P6VSNVQ7XR", "length": 2787, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அலுமினியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அலுமினியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n09:17, 5 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்\n32 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\nr2.7.2) (தானியங்கி இணைப்பு: pa:ਅਲਮੀਨੀਅਮ\n09:40, 29 செப்டம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nParvathisri (பேச்சு | பங்களிப்புகள்)\n09:17, 5 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJAnDbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.2) (தானியங்கி இணைப்பு: pa:ਅਲਮੀਨੀਅਮ)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2472266", "date_download": "2020-07-09T21:04:16Z", "digest": "sha1:QOTX2HI3W527OL4OGUPQ5M33YYDAXDRY", "length": 3631, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nமருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (தொகு)\n13:05, 17 சனவரி 2018 இல் நிலவும் திருத்தம்\n65 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\nremoved Category:நோபல் பரிசு; added Category:நோபல் மருத்துவப் பரிசு பெற்றவர்கள் using HotCat\n12:05, 17 சனவரி 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஉலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு | பங்களிப்புகள்)\n13:05, 17 சனவரி 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nArularasan. G (பேச்சு | பங்களிப்புகள்)\n(removed Category:நோபல் பரிசு; added Category:நோபல் மருத்துவப் பரிசு பெற்றவர்கள் using HotCat)\n[[பகுப்பு:நோபல் மருத்துவப் பரிசு பெற்றவர்கள்]]\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள், நிர்வாகிகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2473157", "date_download": "2020-07-09T20:15:37Z", "digest": "sha1:REMHW7ZTOVLKKIYO4N2MJNWPQASWYUIE", "length": 4291, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மகாராட்டிரம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மகாராட்டிரம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:38, 19 சனவரி 2018 இல் நிலவும் திருத்தம்\n1 பைட்டு சேர்க்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n10:23, 21 சூலை 2017 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nSemmal50 (பேச்சு | பங்களிப்புகள்)\n14:38, 19 சனவரி 2018 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nGowtham Sampath (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nமகாராட்டிரா ஏழு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை [[ஔரங்காபாத் மண்டலம்]], [[புணே மண்டலம்]], [[அமராவதி மண்டலம்]], [[கொங்கண் மண்டலம்]], [[நாக்பூர் மண்டலம்]], [[நாசிக் மண்டலம்]], [[நாந்தெட் மண்டலம்]] ஆகியனவாகும்.இவை அரசாண்மைக்கு பிரிக்கப்பட்ட வருமானத்துறை பிரிவுகளாகும்.\nநிலப்பரப்பு, அரசியல் உணர்வுகள் மற்றும் வரலாற்றின் அடிப்படையில் இவை ஐந்து பிரிவுகளாகும்.\n#விதர்பா ([[நாக்பூர் மண்டலம்|நாக்பூர்]] மற்றும் [[அமராவதி மண்டலம்|அமராவதி]] மண்டலங்கள்),\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள், நிர்வாகிகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2020-07-09T22:26:29Z", "digest": "sha1:QVRPCHB2BD5JZJUXT7XGQXLDXHQOCDH5", "length": 14324, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கதிரலைக் கும்பா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கதிரலைக் கும்பா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகதிரலைக் கும்பா பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமின்காந்தக் கதிர்வீச்சு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇயற்பியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெப்ரவரி 26 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:செல்வா/மணல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகார்கில் போர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராடர் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅலைக்கம்பம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/அக்டோபர் 5, 2008 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/2008 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅடையாளம் கண்டுபிடிக்க முடியாத பறக்கும் பொருள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராடார் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபரவளைவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1930கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆர்தர் சி. கிளார்க் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொலையுணர்தல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரிட்டன் சண்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதி பிளிட்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீர்வேக ஏவுகணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரைக்கின் பாதுகாப்புக்கான வான்போர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅலைக்கற்றை எஸ். பாண்ட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅதிர்வெண் பண்பேற்றம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலயன்எயார் பறப்பு 602 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கலைக்களஞ்சியத் தலைப்புகள்/குழந்தைகள் கலைக்களஞ்சியம்/ர ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேம்பட்ட நடுத்தர போர் வானூர்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nறேடார் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/தலைப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒலிச் செலுத்துவழி மற்றும் வீச்சளவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐந்தாந்தலைமுறைத் தாரைப் போர் விமானம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொலை நிலை இயக்கம் அறிகருவி (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொழில்நுட்ப வரலாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐஎன்எஸ் சென்னை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடிமோனா தொலைக்கண்டுணர்வி வசதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகரவு கப்பல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகரவு தொழில்நுட்பம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவான் போக்குவரத்து கட்டுப்பாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகேயூ வரிசை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசி வரிசை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடபிள்யூ வரிசை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுறிப்பெயர் (மேலாண்மை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூக் ஏவுகணை அமைப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய வானிலை ஆய்வுத் துறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகடத்தி அலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமறைந்து தாக்கும் விமானம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏவுகணை எதிர்த்தாக்குதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎகிப்து ஏர் பறப்பு 804 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரேடார் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுஜாதா (எழுத்தாளர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎதிரொளிப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉலங்கு வானூர்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுருலியாவில் ஆயுதங்கள் கொட்டப்பட்ட வழக்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெள்ளிக் கோளின் சூரியக்கடப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:அகனள், அகனன், ஈரர், திருனர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதடப்பந்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதனுஷ்கோடி கலங்கரை விளக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய வான்படையின் ஏஎன்-32 காணாமல்போனமை, 2016 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/தொழினுட்பம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅலெக்சாந்தர் செயித்சேவ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎலிசபெத் அலெக்சாந்தர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரிச்சர்ட் கியூ. ட்விஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலூயிஸ் வால்டர் அல்வாரெஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தரவுத்தள அறிக்கைகள்/முக்கிய கட்டுரைகளின் நிலவரம்/முழுப் பட்டியல் - விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசரதோவ் எயர்லைன்சு விமானம் 703 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜான் கொக்ரொஃப்ட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇசிதர் ஐசக் ரபி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎட்வின் மெக்மிலன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/hansika-and-simbu-maha-shooting-unseen-photo-going-viral-qc4hzy", "date_download": "2020-07-09T20:27:11Z", "digest": "sha1:4N76AXALUOGOBR7WDHKUKUHQBQ5QGZDV", "length": 11102, "nlines": 99, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சிம்புவின் லுக்கால் நொந்து போன ஹன்சிகா... கவலையுடன் கன்னத்தில் கை வைத்து என்ன யோசனையோ? | Hansika and Simbu Maha Shooting Unseen Photo Going Viral", "raw_content": "\nசிம்புவின் லுக்கால் நொந்து போன ஹன்சிகா... கவலையுடன் கன்னத்தில் கை வைத்து என்ன யோசனையோ\nகாதல் பிரேக்கப்புக்கு பிறகு சிம்புவும், ஹன்சிகாவும் ஒன்றாக நடித்துள்ள திரைப்படம் மகா. இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் சிம்பு நடித்துள்ளார். ஷூட்டிங்கின் போது சிம்புவும், ஹன்சிகாவும் ஒன்றாக நடித்த காட்சிகள் மற்றும் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலானது. இதையடுத்து ஷூட்டிங் ஸ்பார்ட்டில் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கடைசியில் இருக்கும் அந்த போட்டோவுடன் சில சுவாரஸ்ய தகவல்களையும் தெரிந்து கொள்ளுங்கள்...\nநடிகை ஹன்சிகா தமிழில் இறுதியாக பிரபுதேவாவுடன் நடித்த குலேபகாவலி திரைப்படம் பெரிதாக கைகொடுக்கவில்லை. தொடர் தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்த ஹன்சிகா, எப்படியாவது ஹிட்டு கொடுத்தாக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.\nஅதனால் தான் முன்னணி நடிகர்கள் படங்களில் நடிப்பதை குறைத்து விட்டு, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டுமே அதிகளவில் தேர்வு செய்து நடித்து வருகிறார்.\nஅந்த வகையில் தற்போது இயக்குனர் ஜமீல் இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் மஹா.இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.\nகாவி உடையில், சுருட்டு பிடிப்பது போல் ஹன்சிகா இருந்ததே இந்த சர்ச்சைக்கு காரணம்.இதை தொடர்ந்து, இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. குறிப்பாக இந்த படத்தில், ஹன்சிகா காதலித்து பிரேக் அப் செய்த நடிகர் சிம்பு சிறப்பு வேடத்தில் நடித்தார்.\nசிம்பு, ஹன்சிகா மீது படுத்து கொண்டிருப்பது போல், ரொமான்டிக் போஸ்டர் ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.\nஅதன் பின்னர் படங்களில் நடிக்காமல் இருந்த சிம்பு 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஹன்சிகாவின் மஹா பட ஷூட்டிங்கில் பங்கேற்றார். அந்த படத்தில் செம்ம ஸ்டைலிஷ் ஆன பைலட் கெட்டப்பில் நடித்து மிரட்டியிருந்தார்.\nபடப்பிடிப்பில் சிம்பு ஹன்சிகாவுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி சோசியல் மீடியாவில் தாறுமாறு லைக்குகளை குவித்தது. குறிப்பாக ஹன்சிகாவின் கன்னத்தில் சிம்பு முத்தமிடும் வீடியோ செம்ம வைரலானது.\nஅந்த படத்தின் ஷூட்டிங்கின் போது ரசிகர்கள் கண்ணில் சிக்காத புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.\nமஹா ஷூட்டிங்கின் போது ஹன்சிகா, சிம்புவை ஒன்றாக அமர வைத்து இயக்குநர் சீனை எக்ஸ்பிளைன் செய்து கொண்டி சிம்புவோ வைத்து கண் வாங்காமல் ஹன்சிகா அழகை ரசித்துக்கொண்டிருக்கிறார். அந்த போட்டோவை பார்க்கும் போது என்ன இப்படி பார்க்குறார் என ஹன்சிகா நொந்து போவது போல் தலைமேல் கைவைத்து அமர்ந்திருக்கிறார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nயப்பா.. இப்போதான் நிம்மதியா இருக்கு.. மனம் மாறிய டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nஎனக்கு கணவர் தேவையில்லை.. சுய இன்பத்தை ஆதரிக்கும் பிக்பாஸ் ஓவியா.. ரசிகர்களை குஷி படுத்தி கேள்விக்கு பதில்.\nஆண்ட்ரே நெல்லுடன் என்ன மோதல் மட்டம்தட்டிய வீரரை 4 முறை டக் அவுட்டாக்கிய தரமான சம்பவம்.. மனம்திறந்த ஸ்ரீசாந்த்\nதப்லீக் ஜமாத்தை சேர்ந்தவர்களை சிறையில் வைத்திருப்���தா. அஜித்யோகியை விட எடப்பாடி அரசு அராஜகம்.. வைகோ ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/corona-impact-in-tamil-nadu-has-become-socially-widespread-cm-edappadi-palanisamy-qbqzip", "date_download": "2020-07-09T21:48:47Z", "digest": "sha1:LH7VFF5HJH5THU4QJ3FTAI53UYG2WDOY", "length": 11945, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறியதா..? முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம்..! | Corona impact in Tamil Nadu has become socially widespread...CM Edappadi Palanisamy", "raw_content": "\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறியதா.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம்..\nகொரோனா மரணம் தொடர்பான எதிர்க்கட்சிகளின் புகாருக்கு முதல்வர் பழனிச்சாமி மறுப்பு தெரிவித்துள்ளார். இந்தியாவிலேயே அதிக கொரோனா பரிசோதனை தமிழகத்தில் தான் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழகத்தில் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளை மறைக்க முடியாது.\nசமூக பரவலாக மாறக்கூடாது என்பதற்காகவே மண்டங்களாக பிரித்து கணிகாணிக்கப்படுகிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.\nசேலத்தில் ரூ.441 கோடியில் கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு மேம்பாலம் மற்றும் ரயில்வே மேம்பாலத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர்;- சேலம் மக்களின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றும் விதமாக ஈரடுக்கு மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளது. ஈரடுக்கு மேம்பாலத்துக்கு ஜெயலலிதா பெயரும், ரயில்வே மேம்பாலத்துக்கு எம்.ஜி.ஆர். பெயரும் சூட்டப்பட்டது.\nகொரோனா மரணம் தொடர்பான எதிர்க்கட்சிகளின் புகாருக்கு முதல்வர் பழனிச்சாமி மறுப்பு தெரிவித்துள்ளார். இந்தியாவிலேயே அதிக கொரோனா பரிசோதனை தமிழகத்தில் தான் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழகத்தில் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளை மறைக்க முடியாது. உயிரிழப்புகளை மறைப்பதால் அரசுக்கு என்ன பயன் தினந்தோறும் அனைத்து விவரங்களையும் வெளிப்படையாக அறிவிக்கிறோம். இந்தியாவில் தமிழகத்தில் தான் இறப்பு விகிதம் குறைவு. பல்வேறு மாவட்டங்களில் கொரோனா கட்டுக்குள் உள்ளது. நோய் அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றார்.\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். சமூக பரவலாக மாறக்கூடா��ு என்பதற்காகவே மண்டங்களாக பிரித்து கணிகாணிக்கப்படுகிறது. சென்னையில் மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதால் பாதிப்பு அதிகமாக உள்ளது. தமிழகத்தில் அனைத்து தளர்வுகளும் அளிக்கப்பட்டு விட்டது. வீட்டை விட்டு வெளியே சென்றால் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றினால் தான் கொரோனாவில் இருந்து தப்பிக்க முடியும். மருத்துவர்களின் அர்ப்பணிப்பால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 19000 கடந்துள்ளது என்றும் முதல்வர் கூறியுள்ளார்.\nஅமைச்சர், எம்எல்ஏவுக்கு அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு... தனிமைப்படுத்திக் கொண்ட முதல்வர்..\nகுஷியான செய்தி... கொடூர கொரோனாவில் இருந்து குணமடைந்த மேலும் அதிமுக எம்எல்ஏ..\nதவறான கொரோனா பரிசோதனை முடிவுகள்... திருச்சியில் தனியார் ஆய்வகத்திற்கு தடை..\nஎடப்பாடி நிர்வாகம் சரியில்ல.. மதுரையில் கொரோனா மரணங்கள் அதிகரிக்க அதிமுக அரசே காரணம்.. விளாசும் சு.வெங்கடேசன்\nகொரோனாவை அடியோடு விரட்ட இந்தியாவுடன் கைகோர்க்கும் அமெரிக்கா... தயாராகிறது ஆயுர்வேத மருந்து..\nஅதிர்ச்சி தகவல்... ஒருவரால் 100 பேருக்கு பரவிய கொரோனா.. ஊழியர்கள் 785 பேருக்கு பரிசோதனை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nயப்பா.. இப்போதான் நிம்மதியா இருக்கு.. மனம் மாறிய டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nநடிகை சனம் செட்டி பாலியல் குற்றங்களுக்கு கண்டனம்.. ஆதங்கத்தோடு பேசி வெளியிட்ட வீடியோ..\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக ��ம்.எல்.ஏ..\nயப்பா.. இப்போதான் நிம்மதியா இருக்கு.. மனம் மாறிய டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nஎனக்கு கணவர் தேவையில்லை.. சுய இன்பத்தை ஆதரிக்கும் பிக்பாஸ் ஓவியா.. ரசிகர்களை குஷி படுத்தி கேள்விக்கு பதில்.\nஆண்ட்ரே நெல்லுடன் என்ன மோதல் மட்டம்தட்டிய வீரரை 4 முறை டக் அவுட்டாக்கிய தரமான சம்பவம்.. மனம்திறந்த ஸ்ரீசாந்த்\nதப்லீக் ஜமாத்தை சேர்ந்தவர்களை சிறையில் வைத்திருப்பதா. அஜித்யோகியை விட எடப்பாடி அரசு அராஜகம்.. வைகோ ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/dr-ramadoss-announced-that-new-series-write-about-social-justice-qbb1n0", "date_download": "2020-07-09T21:00:21Z", "digest": "sha1:7AQ4DTOJ5WN4FNY3BS7SSOVTAG4GILV3", "length": 12453, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இடஒதுக்கீட்டால் முன்னேறி, அதற்கு எதிராக பிதற்றல்.. ’அரைகுறை’களுக்கு புரிய வைக்க தொடர் எழுதுவதாக ராமதாஸ் அதிரடி | Dr.Ramadoss announced that new series write about social justice", "raw_content": "\nஇடஒதுக்கீட்டால் முன்னேறி, அதற்கு எதிராக பிதற்றல்.. ’அரைகுறை’களுக்கு புரிய வைக்க தொடர் எழுதுவதாக ராமதாஸ் அதிரடி\nஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைப்பது காலம் காலமாக நடப்பதுதானே. அதேபோல்தான் இட ஒதுக்கீட்டின் உதவியால் முன்னேறிய பலரும் இப்போது இட ஒதுக்கீட்டிற்கு எதிராக பிதற்றுவதும், இட ஒதுக்கீட்டின் நோக்கத்தை புரிந்து கொள்ளாமல் உளறுவதும் தொடர்கதையாகி வருகிறது. சமூக நீதி என்பது சும்மா கிடைத்து விடவில்லை என்ற உண்மையை இட ஒதுக்கீடு, சமூகநீதி குறித்த அரைகுறை புரிதல் உள்ளவர்களுக்கு புரிய வைப்பதற்கான முயற்சியாக ‘சுக்கா மிளகா சமூகநீதி’ என்ற தலைப்பிலான விழிப்புணர்வுத் தொடரை எழுதுகிறேன்.\nஇட ஒதுக்கீட்டின் உதவியால் முன்னேறிய பலரும் இப்போது இட ஒதுக்கீட்டிற்கு எதிராக பிதற்றுவதும், இட ஒதுக்கீட்டின் நோக்கத்தை புரிந்து கொள்ளாமல் உளறுவதும் தொடர்கதையாகி வருகிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nஃபேஸ்புக், ட்விட்டர் ஆகிய பக்கங்களில் தனது கருத்துகளை வெளிப்படுத்தி வருபவர் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ். உள்ளூர் முதல் உலகம் வரை நடக்கும் நிகழ்வுகளை வைத்து அன்றைய தினம் பதிவிட்டுவிடுவார் டாக்டர் ராமதாஸ். இந்நிலையில் ஃபேஸ்புக் பக்கத்தில் நாளை முதல் ‘சுக்கா, மிளகா, சமூகநீதி’ என்ற தொடரை எழுதப்போவதாக அறிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பக்கத்தில், “ஏணி, தோணி, ஏற்றம் என என்ன பெயரில் சமூகநீதியை அழைத்தாலும் அது மிகவும் பொருத்தமாகத்தான் இருக்கும். சமூகநீதியும், அதன் அங்கமான இட ஒதுக்கீடும் இல்லாவிட்டால் தமிழகத்தில் பல சமுதாயங்கள் இன்னும் பள்ளங்களில்தான் கிடக்கும். முன்னேற்றம் என்பதை பல சமுதாயங்களால் எழுத்துக் கூட்டிக்கூட படித்திருக்க முடியாது. இந்த உண்மையை அனைவரும் ஒப்புக்கொள்வார்கள்.\nஆனால், ஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைப்பது காலம் காலமாக நடப்பதுதானே. அதேபோல்தான் இட ஒதுக்கீட்டின் உதவியால் முன்னேறிய பலரும் இப்போது இட ஒதுக்கீட்டிற்கு எதிராக பிதற்றுவதும், இட ஒதுக்கீட்டின் நோக்கத்தை புரிந்து கொள்ளாமல் உளறுவதும் தொடர்கதையாகி வருகிறது. சமூக நீதி என்பது சும்மா கிடைத்து விடவில்லை என்ற உண்மையை இட ஒதுக்கீடு, சமூகநீதி குறித்த அரைகுறை புரிதல் உள்ளவர்களுக்கு புரிய வைப்பதற்கான முயற்சியாக ‘சுக்கா மிளகா சமூகநீதி’ என்ற தலைப்பிலான விழிப்புணர்வுத் தொடரை எனது முகநூல் பக்கத்தில் நாளை (03.06.2020) முதல் எழுதுகிறேன்.” என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nமழை பெய்தாலும் உங்களுக்கு மனசு வராதா.. காவிரியில் தண்ணீர் திறக்காத கர்நாடகத்தை வறுத்தெடுத்த ராமதாஸ்\nகோவையிலிருந்து கர்நாடகாவுக்கு எண்ணெய் குழாய் திட்டம்.. மோடி, எடப்பாடி அரசுகள் மீது டாக்டர் ராமதாஸ் அட்டாக்\nதளர்வை கொண்டாடுற தருணமல்ல... அடக்கஒடுக்கமாக வீட்டில் இல்லாட்டி கொரோனா எகிறும்... அலட்ர்ட் செய்யும் ராமதாஸ்\nஅநியாயமாக பறிபோன இளைஞரின் உயிர்... கொரோனா வந்தவரை அலையவிட்ட மருத்துவமனைகள்... டாக்டர் ராமதாஸ் காட்டம்\n’ராமதாஸ் மீது கொலைப்பழி சுமத்தி தைலாபுரம் போன சி.வி.சண்முகம் சாத்தான்குளத்தில் நேர்மையாக இருப்பாரா.\nஇத்தோட முடியட்டும்... பாமக ராமதாஸ் எச்சரிக்கை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதப்பி ஓட ம���யன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nயப்பா.. இப்போதான் நிம்மதியா இருக்கு.. மனம் மாறிய டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nநடிகை சனம் செட்டி பாலியல் குற்றங்களுக்கு கண்டனம்.. ஆதங்கத்தோடு பேசி வெளியிட்ட வீடியோ..\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nயப்பா.. இப்போதான் நிம்மதியா இருக்கு.. மனம் மாறிய டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nஎனக்கு கணவர் தேவையில்லை.. சுய இன்பத்தை ஆதரிக்கும் பிக்பாஸ் ஓவியா.. ரசிகர்களை குஷி படுத்தி கேள்விக்கு பதில்.\nஆண்ட்ரே நெல்லுடன் என்ன மோதல் மட்டம்தட்டிய வீரரை 4 முறை டக் அவுட்டாக்கிய தரமான சம்பவம்.. மனம்திறந்த ஸ்ரீசாந்த்\nதப்லீக் ஜமாத்தை சேர்ந்தவர்களை சிறையில் வைத்திருப்பதா. அஜித்யோகியை விட எடப்பாடி அரசு அராஜகம்.. வைகோ ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthiratti.com/story-tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF/page/2/", "date_download": "2020-07-09T21:54:04Z", "digest": "sha1:W4UKA76CFHT6EBY3IZGUGU37F6TF2EO6", "length": 8436, "nlines": 116, "source_domain": "tamilthiratti.com", "title": "நாகேந்திரபாரதி Archives - Page 2 of 7 - Tamil Thiratti", "raw_content": "\nநிலமும் நீரும் – கவிதை\nஊரடங்குல தனியாக இருக்க முடியல போல இரண்டாவது திருமணம் பண்ணிக் கொண்ட ஆர்யா ..\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-66\nநாகேந்திர பாரதி : நிறம் மாறும் இலைகள் bharathinagendra.blogspot.com\nநாகேந்திர பாரதி : நிறம் மாறும் இலைகள்\nநாகேந்திர பாரதி : முகமூடி உயிர் bharathinagendra.blogspot.com\nநாகேந்திர பாரதி : முகமூடி உயிர்\nஅறிவூட்டும் பேச்சின் அவசியம் -ஊக்கப் பேச்சு bharathinagendra.blogspot.com\nஅறிவூட்டும் பேச்சின் அவசியம் -ஊக்கப் பேச்சு\nநாகேந்திர பாரதி : தேர்வு நேரம் bharathinagendra.blogspot.com\nநாகேந்திர பாரதி : தேர்வு நேரம்\nநாகேந்திர பாரதி : இது போதும் இப்போது bharathinagendra.blogspot.com\nநாகேந்திர பாரதி : இது போதும் இப்போது\nநாகேந்திர பாரதி : புத்தகக் கண்காட்சி bharathinagendra.blogspot.com\nநாகேந்திர பாரதி : புத்தகக் கண்காட்சி\nநாகேந்திர பாரதி : பெண் உரிமை\nநாகேந்திர பாரதி: வாய்ச் சொல் வீணர்கள் bharathinagendra.blogspot.com\nநாகேந்திர பாரதி: வாய்ச் சொல் வீணர்கள்\nநாகேந்திர பாரதி ; விளையாட்டுப் பாதைகள் bharathinagendra.blogspot.com\nநாகேந்திர பாரதி ; விளையாட்டுப் பாதைகள்\nநாகேந்திர பாரதி: சும்மா இருத்தல் bharathinagendra.blogspot.com\nநாகேந்திர பாரதி: சும்மா இருத்தல்\nஆராய்ச்சி அளவு – ஊக்கப் பேச்சு bharathinagendra.blogspot.com\nஆராய்ச்சி அளவு – ஊக்கப் பேச்சு\nசெய்க பொருளை – ஊக்கப் பேச்சு\nகவிதை இதழ்கள் – கவிதை ——————————————– காதல் தடவிய கவிதை கேட்டாள் இதழைத் தடவி இதுதான் என்றேன் பொய்க் கோ…\nகானல் காட்சி – கவிதை ————————————– புத்தகப் பையும் வகுப்பறைச் சப்தமும் கோயில் குளமும் திருவிழாக் கூட்டமும்…\nநெகிழிக்குத் தடை – ஊக்கப் பேச்சு bharathinagendra.blogspot.com\nநெகிழிக்குத் தடை – ஊக்கப் பேச்சு —————————————————— நெகிழிக்குத் தடை- யூடுயூப்பில் Humor in Busines…\nஐம்பூத ஓட்டு ———————– நிலத்துக்குக் கேடு வராத் திட்டங்களைத் தீட்டு நீருக்கு அலையாத நிலைமையினைக் காட்டு நெருப்புக்கு …\nவிதை முதல் வேர் வரை ——————————————- கற்பனை விதை விழுந்தால் கவிதை முளைத்து வரும் கருத்து குருத்து விட்டால் …\nஇறைவன் திறமை ———————————– சிற்பங்களை பார்க்க நடந்த கால்வலி இவ்வளவு சிற்பங்களை செதுக்கிச் செய்த கைவலி எவ்வளவு …\nசைக்கிள் ஓட்டம் ———————————– வாடகைக்கு விடுவதற்கென்றே ஒரு ஓட்டை சைக்கிள் உடைந்த ஸ்டாண்டோடு சுவரோரம் ஒய்யாரமாய்…\nநாகேந்திர பாரதி : இருந்தும் இல்லை bharathinagendra.blogspot.com\nநாகேந்திர பாரதி : இருந்தும் இல்லை\nதமிழ் திரட்டி விளம்பரம் இடம்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltiktok.com/starly-michael-%E0%AE%9F%E0%AF%82%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-07-09T21:43:43Z", "digest": "sha1:7JDKDHPKYPAT55ZEMIOTXOUQFUMT5MQG", "length": 4777, "nlines": 151, "source_domain": "tamiltiktok.com", "title": "Starly Michael டூயட் போட்டு கலாய்க்கும் இந்த பெண்ணின் Tamil Dubsmash Video Collections | TikTok - Tamil TikTok Videos", "raw_content": "\nLockdown இல் வடக்கான்ஸ் செய்யும் அட்டுழியங்கள் வைறு குலுங்க சிரிக்க வைக்கும் Latest Trending Tiktok\nவைறு குலுங்க சிரிக்க வைக்கும் வடக்கான்ஸ் செய்யும் அட்டுழியங்கள் Part3 Latest Trending Tiktok #Comedy\nவைறு குலுங்க சிரிக்க வைக்கும் கணவன் மனைவி செய்யும் அட்டுழியங்கள் | Husband and wife Tik tok Galatta\nபொண்டாட்டியிடம் ���ாட்டி கொண்டு தவிக்கும் கனவர்கலின் Latest Trending TikTok | Husband and wife TikTok\nஇவரு செய்யும் காமெடியை பாருங்கள் பார்த்த உடன் சிரிக்க வைக்கும் காமெடி Tik Tok Comedy Latest Trend\nநன்றியுள்ள ஜீவன்களுக்காக களமிறங்கிய தன்னார்வலர்கள் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/69634/", "date_download": "2020-07-09T22:00:50Z", "digest": "sha1:2TL237PCFAM5G72HFJ6B3OIOIZGUKBS5", "length": 26442, "nlines": 189, "source_domain": "www.jeyamohan.in", "title": "புத்தகக் கண்காட்சியில் இந்திய நாவல்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு நாவல் புத்தகக் கண்காட்சியில் இந்திய நாவல்கள்\nபுத்தகக் கண்காட்சியில் இந்திய நாவல்கள்\nநடைபெற்று கொண்டிருக்கும் சென்னை புத்தக திருவிழாவில்(ஜன. 9-21), கிடைக்கும் முக்கியமான இந்திய நாவல்களின் தமிழ் மொழிபெயர்ப்புகள் பற்றிய விவரங்களை கீழே கொடுத்துள்ளேன்.\nஉங்களுடைய வலைதளத்தில் உள்ள பக்கங்களை reference ஆக எடுத்துள்ளேன்.\nகீழே உள்ள பட்டியலை word documentஆகவும் இணைத்துள்ளேன்.\nசாகித்ய அகாதமி வெளியிட்டு சாகித்ய அகாதமி ஸ்டாலில் கிடைக்கும் முக்கியமான மொழிபெயர்ப்பு நாவல்கள்\nசெம்மீன் [செம்மீன்]. மலையாளம். தகழிசிவசங்கரப்பிள்ளை. தமிழாக்கம் சுந்தர ராமசாமி\nசேரி [மாலப்பள்ளி ]. தெலுங்கு. உன்னாவால் லட்சுமிநாராயணா. தமிழாக்கம் எம்.ஜி ஜகன்னாத ராஜா\nதட்டகம் . மலையாளம் . கோவிலன். தமிழாக்கம் நிர்மால்யா.\nஇரண்டாமிடம் [ரண்டாமூழம்].மலையாளம் எம்.டி.வாசுதேவன் நாயர் .தமிழாக்கம் குறிஞ்சிவேலன்\nகொல்லப்படுவதில்லை . [நா ஹன்யதே] வங்காளம். மைத்ரேயி தேவி தமிழாக்கம் சு கிருஷ்ணமூர்த்தி\nநிழல்கோடுகள் [ ஷேடோ லைன்ஸ் ]. ஆங்கிலம். அமிதவ் கோஷ். தமிழாக்கம் திலகவதி\nதேசிய புத்தக நிறுவனம் [ National Book Trust ] வெளியிட்டு National Book Trust ஸ்டாலில் கிடைக்கும் முக்கியமான தமிழ் நாவல்கள்\nஅக்னி நதி. உருது. கு அதுல் ஐன் ஹைதர் .தமிழாக்கம் சௌரி\nஇயந்திரம் மலையாளம் .மலையாற்றூர் ராமகிருஷ்ணன் .தமிழாக்கம் கெகெபிநாயர்\nஏணிப்படிகள் . மலையாளம் தகழி சிவசங்கரப்பிள்ளை தமிழாக்கம் சி ஏ பாலன்\nகங்கவ்வா கங்காமாதா .கன்னடம். சங்கர் மொகாசி புனேகர் தமிழாக்கம் எம் வி வெங்கட் ராம்\nகவிதாலயம் . உருது. ஜிலானி பானு . தமிழாக்கம் முக்தார்\nசிப்பியின் வயிற்றில் முத்து . வங்காளி. போதிசத்வ மைத்ரேய தமிழாக்கம்சு.கிருஷ்ணமூர்த்தி\nதன்வெளிப்பாடு . வங்காளி. சுனில் கங்கோபாத்யாய .தமிழாக்கம் சு.கிருஷ்ணமூர்த்தி\nராதையுமில்லை ருக்மினியுமில்லை . பஞ்சாபி. அம்ரிதா பிரீதம் தமிழாக்கம் சரஸ்வதி ராம்நாத்\nஇந்துலேகா மலையாளம் ஓ சந்துமேனன் தமிழாக்கம் இளம்பாரதி\nபிற பதிப்பகங்கள் வெளியிட்ட முக்கியமான இந்திய நாவல்கள்\nஆரோக்கிய நிகேதனம் . [ஆரோக்கிய நிகேதனம்] வங்காளி . தாராசங்கர் பானர்ஜி. தமிழாக்கம் த.நா.குமாரசாமி கானல் வெளியீடு (வ.உ.சி. நூலகம்)\nசாந்தலா [சாந்தலா] கன்னடம் . கெ.வி அய்யர். தமிழாக்கம் எச் கெ சீதாதேவி. சாமி புக்ஸ் (வ.உ.சி. நூலகம்)\nவனவாசி [ஆரண்யக்] வங்காளி .பிபூதிபூஷன் தமிழாக்கம் த நா சேனாபதி விடியல் பதிப்பகம்\nசம்ஸ்காரா .கன்னடம் .யு ஆர் அனந்தமூர்த்தி * தி.சு.சதாசிவம் அடையாளம்\nயயாதி . மராட்டி. காண்டேகர்.* காஸ்ரீஸ்ரீ. அலையன்ஸ் பதிப்பகம்\nபால்ய கால சகி. மலையாளம் .வைக்கம் முகமது பஷீர். தமிழாக்கம் குளச்சல் மு யூசுப். காலச்சுவடு\nபாத்திமாவின் ஆடு. மலையாளம் .வைக்கம் முகமது பஷீர். தமிழாக்கம் குளச்சல் மு யூசுப். காலச்சுவடு\nஎங்கள் உப்பப்பாவிற்கு ஒரு ஆனையிருந்தது. மலையாளம் .வைக்கம் முகமது பஷீர். தமிழாக்கம் குளச்சல் மு யூசுப் காலச்சுவடு\nமீசான் கற்கள் . மலையாளம். புனத்தில் குஞ்ஞப்துல்லா. * குளச்சல் மு யூசுப் காலச்சுவடு\nகோதானம். ஹிந்தி. பிரேம்சந்த். தமிழாக்கம் சரஸ்வதி ராமநாத். அன்னம்\nஉங்களது இணைப்பில் இல்லாத பிற நூல்கள்\nஅவஸ்தை .கன்னடம் .யு ஆர் அனந்தமூர்த்தி * காலச்சுவடு\nதோட்டியின் மகன். மலையாளம் .தகழி சிவசங்கரன் பிள்ளை. தமிழாக்கம் சுந்தர ராமசாமி. காலச்சுவடு\nமஹ்ஷர் பெருவெளி. மலையாளம். புனத்தில் குஞ்ஞப்துல்லா. * குளச்சல் மு யூசுப் காலச்சுவடு\nசப்தங்கள். மலையாளம் வைக்கம் முகமது பஷீர். தமிழாக்கம் குளச்சல் மு யூசுப். காலச்சுவடு\nமதில்கள். மலையாளம் வைக்கம் முகமது பஷீர். தமிழாக்கம் சுகுமாரன். காலச்சுவடு\nஉலக புகழ் பெற்ற மூக்கு(சிறுகதைகள்). வைக்கம் முகமது பஷீர். தமிழாக்கம் குளச்சல் மு யூசுப். காலச்சுவடு\nதாகூரின் சிறுகதைகள் (இரண்டு தொகுதி) . (வ.உ.சி. நூலகம்)\nஉதிரும் இலைகளின் ஓசை (சிறுகதைகள்) .உருது. குர்ரத்துலைன் ஹைதர். தமிழாக்கம்:திலகவதி. சாகித்ய அகாதமி\nகீழே உள்ள நூல்கள் சாகித்ய அகாதமி/NBT வெளியீட்டில் சமீப கால���் வரை கிடைத்த நூல்கள் வேறு ஸ்டால்களில்/கடைகளில் ஒன்றிரண்டு பிரதிகள் இருக்கலாம்\nபொம்மலாடம் [புதுல் நாச்சார் கி இதிகதா] வங்காளி . மாணிக் பந்தோபாத்யாய தமிழாக்கம் த.நா குமாரசாமி\nசிக்க வீரராஜேந்திரன் . கன்னடம். மாஸ்தி வெங்கடேச அய்யங்கார். தமிழாக்கம் ஹேமா ஆனந்த தீர்த்தன்(NBT)\nதர்பாரி ராகம். இந்தி. ஸ்ரீலால் சுக்ல. தமிழாக்கம் சரஸ்வதி ராம்நாத்(NBT)\nசதுரங்கக் குதிரைகள் [தாய் கர்] இந்தி கிரிராஜ் கிஷோர் தமிழாக்கம் மு ஞானம்\nஒரு கிராமத்தின் கதை .[ஒரு தேசத்தின்றெ கத] மலையாளம்.\nமௌன ஓலம் [வைசாக] கன்னடம். சதுரங்கா தமிழாக்கம் டிகெ வெஜ்க்கடாசலம்\nமண் பொம்மை [மதிர் மனுஷ்ய] ஒரியா . காளிசரண் பாணிகிராகி தமிழாக்கம் ரா வீழிநாதன்\nஇரண்டுபடி [ரண்டிடங்கழி] மலையாளம் தகழி சிவசங்கரப்பிள்ளை தமிழாக்கம் டி ராமலிங்கம் பிள்ளை\nகாலம் [காலம்] மலையாளம் . எம்.டி வாசுதேவன் நாயர் தமிழாக்கம் மணவை முஸ்த·பா\nகயிறு [கயர்] தகழி சிவசங்கரப்பிள்ளை. தமிழாக்கம் சி ஏ பாலன்\nபருவம் [பர்வ] கன்னடம் . எஸ்.எல்.பைரப்பா தமிழாக்கம் பாவண்ணன்\nஅரை நாழிகை நேரம். மலையாளம் .பாறப்புறத்து தமிழாக்கம். பெ நாராயணன்(NBT)\nஅவன் காட்டை வென்றான் தெலுங்கு. ஆர் கேசவ ரெட்டி .தமிழாக்கம் எதிராஜுலு(NBT)\nமய்யழிகரையோரம் . மலையாளம். எம் முகுந்தன் தமிழாக்கம் இளம்பாரதி(NBT)\nஇந்தப் பட்டியலை என் நண்பர் இப்ராகீம் அவர்களிடம் சேகரித்துத் தரும்படி சொன்னேன். புத்தகக் கண்காட்சிக்கு செல்லும் வாசகர்களுக்கு புதிய நூல்களை வாங்க இது உதவியாக இருக்கலாம்\nஇவற்றில் அனேகமாக எல்லா நூல்களும் நான் வாசித்தவை. கறாரான விமர்சனங்களை வைக்க விரும்பவில்லை. ஆனால் சில குறிப்புகளை அளிக்க விரும்புகிறேன்\nஞானன் மொழியாக்கத்தில் வெளிவந்துள்ள நீல நிலா [ சிவ்பிரசாத் சிங்]\nஇறையடியான் மொழியாக்கத்தில் வந்துள்ள போராட்டம்- [வியாசராய பல்லாள]\nப கிருஷ்ண சாமி மொழியாக்கத்தில் வந்துள்ள சிதம்பர ரகசியம் [பூர்ண சந்திர தேஜஸ்வி]\nபோன்ற நூல்களை தவிர்த்துவிடுங்கள். தாங்கவே முடியாத மொழியாக்கச் சிக்கல்கள் கொண்டவை\nமுந்தைய கட்டுரைஇந்துத்துவம் காந்தி -கடிதம்\nஅடுத்த கட்டுரைபெருமாள் முருகன் கடிதங்கள் 3\nபுத்தகக் கண்காட்சிப் பரிந்துரைகள் – கடலூர் சீனு\nபுத்தகக் கண்காட்சியின் பெண் -கடிதங்கள்\nபுத்தகக் கண்காட்சியில் ஒரு புதியபெண்\nக��ந்தியின் பிள்ளைகள் - 3\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–33\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpsc.academy/product/tnpsc-general-science-physics-group-1-2-2a-tamil/", "date_download": "2020-07-09T19:38:31Z", "digest": "sha1:XKGBZT46SN33VOPRNNKTI42X7VBQSUT7", "length": 16272, "nlines": 456, "source_domain": "www.tnpsc.academy", "title": "TNPSC அறிவியல் - இயற்பியல் - Group 1, 2 & 2A | TNPSC Academy", "raw_content": "\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC பொது அறிவு புத்தகம் – பழைய & புதிய சமச்சீரை உள்ளடக்கியது [UPDATED SYLLABUS – UNIT I]\nTNPSC குரூப் 1, 2 & 2A விற்கான அறிவியல் – இயற்பியல் புத்தகம்\nClick Here to Buy Subject wise Books. தனித்தனி புத்தகங்களை வாங்க (பாடவாரியாக).\nTNPSC பொது அறிவு புத்தகங்கள் – பழைய & புதிய சமச்சீரை உள்ளடக்கியது. [UPDATED SYLLABUS – UNIT I]\nTNPSC குரூப் 1, குரூப் 2 & குரூப் 2A விற்கான அறிவியல் – இயற்பியல் புத்தகம்\n* முழுமையாக புது பாடத்திட்டத்தின் படி உருவாக்கப்பட்டுள்ளது\n* பழைய & புதிய சமச்சீரை உள்ளடக்கியது\n* TNPSC.Academy “Where to Study” இன் படி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது\n* TNPSC பாடத்திட்டத்தின் தலைப்புகளின் அடிப்படையில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது\n* TNPSC குரூப் 1, 2 & 2A (பாடத் திட்டம் ) பொது அறிவு கொண்டுள்ளது\nஅனைத்து புத்தகங்களும், ஆட்சி அமைப்பு, இயற்பியல், உயிரியல், தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம், புவியியல், பொருளாதாரம், மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல், வரலாறு & INM, வேதியியல்\nTNPSC Group 1, 2 & 2A பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://anandachandrikai.ilearntamilnow.com/12-15-2019-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-07-09T20:23:36Z", "digest": "sha1:MBQGRVZQ3C34RG6BIFPJMFESBKQXQNKV", "length": 4997, "nlines": 80, "source_domain": "anandachandrikai.ilearntamilnow.com", "title": "12-15-2019 ஆனந்தசந்திரிகை - ஆனந்தசந்திரிகை - ANANDACHANDRIKAI", "raw_content": "\nதேமதுரத் தமிழ் ஓசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\nதமிழினத்தின் அடையாளம் -ந. வீரா\nகம்பன் கவிநயம்-அனுமான் அறிவுரை -ஸ்ரீ ஸ்ரீதர்\nஉன்னிலும் தெரிவாள் அவள் –கவிதா அ.கோ\nமகள் உடைத்த உண்டியல் -கேயென்னார்\nஆலயமணியின் ஒசையை நான் கேட்டேன்\nதிரை விமர்சனம்-என்னை நோக்கிப் பாயும் தோட்டா\nமக்களால், மக்களுக்காக… -இராம்கி இராமகிருஷ்ணன்\nபடித்ததில் பிடித்தது-சுஜாதாவின் பதிவு -ஹரிஹரன்\nசுய வழிகாட்டுதல் முறை -ilearntamilnow.com\nபச்சை நிறமே.. -கிறிஸ்துமஸ் கள்ளி -லோகமாதேவி\nநன்கொடை வேண்டி… -Selected photo\nசிரிப்போ சிரிப்பு -Selected Joke\nசெருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்\nநெருக்கடி வருவதற்கு முன்பே தான் தப்பித்துக் கொள்ளப் பாதுகாப்புச் செய்துகொள்ளாத ஆட்சி, நெருக்கடி வந்தபோது பாதுகாப்பு இல்லாததால் அஞ்சி, விரைவில் அழியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-09T19:50:33Z", "digest": "sha1:ASBDVQCZXAKGULYZOIUNKRJFCWMQGC4W", "length": 6115, "nlines": 60, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகர்நாடகவில் பிரச்சாரம் Archives - Tamils Now", "raw_content": "\nகொரோனாவிற்கு சித்த மருந்துகளின் மீது சந்தேகப்பார்வை ஏன் மத்திய-மாநில அரசுக்கு நீதிமன்றம் கேள்வி - திருச்சி தனியார் மையத்தில் கொரோனா பரிசோதனையில் தவறான முடிவுகள் - போலீசாருடன் செயல்பட்டுவந்த ஃப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு கலைப்பு - தமிழக அரசு அதிரடி - சாத்தான்குளம் லாக்அப் கொலை - மேலும் 5 போலீசாரை கைது செய்த சிபிசிஐடி - கொரோனாவிற்கு முகக்கவசம் அணிய மாட்டேன் என்ற பிரேசில் அதிபருக்கு கொரோனா\nTag Archives: கர்நாடகவில் பிரச்சாரம்\nரபேல் விமான ஊழல், பாஜகவிடம் உண்மையை எதிர்பார்க்க முடியாது – மோடி மீது ராகுல் காந்தி தாக்கு\nரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் வாய் திறக்க பிரதமர் மோடி மறுத்து வருகிறார், பாஜகவிடம் இருந்து எந்த உண்மையையும் எதிர்பார்க்க முடியாது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். காங்கிரஸ் கட்சி ஆளும் கர்நாடக மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அக்கட்சித் த��ைவர் அமித் ஷா, பிரதமர் மோடி உள்ளிட்டோர் ...\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nதிருச்சி தனியார் மையத்தில் கொரோனா பரிசோதனையில் தவறான முடிவுகள்\nஉ.பி.யில் 8 போலீசாரை சுட்டுக் கொன்ற ரவுடி விகாஸ் துபே உஜ்ஜைன் கோவிலில் கைது\nசாத்தான்குளம் கொலை வழக்கு; காவலர்கள் ஸ்ரீதர், பாலகிருஷ்ணன் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு\nதமிழகத்தில் டிவி மூலமாகவே பாடம், ஆன்லைனில் அல்ல – அமைச்சர் செங்கோட்டையன்\nகொரோனாவிற்கு சித்த மருந்துகளின் மீது சந்தேகப்பார்வை ஏன் மத்திய-மாநில அரசுக்கு நீதிமன்றம் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://worldtamilacademy.com/tamil-academy-library-noolagam.php", "date_download": "2020-07-09T20:24:55Z", "digest": "sha1:BJHDLN2X4CVCZHLAPTZY2LBUW2O2JHO5", "length": 4504, "nlines": 88, "source_domain": "worldtamilacademy.com", "title": "Online Tamil Library | Tamil Stories | Tamil e-Books For Tamil Kids | Tamil Articles & Essays", "raw_content": "\nஇருமொழிக் கல்வி முத்திரை ( Seal Of Bi-literacy )\nகதைகள் ( 10 )\nபாடல்கள் ( 11 )\nபொது அறிவு ( 0 )\nஉரையாடல் களம் ( 1 )\nகட்டுரைகள் ( 11 )\nநாடகங்கள் ( 1 )\nகலைகள் ( 2 )\nவாழ்வியல் ( 2 )\nவிளையாட்டுக்கள் ( 0 )\nமற்றவைகள் ( 1 )\nதுணைப்பாடம் ( 0 )\nநூலாசிரியரின் பெயர்கள் அ. ஜா. கல்லூரி தமிழ்த்துறை மாணவர் குழுமம் அழ. வள்ளியப்பா உலகத்தமிழ்க் கல்விக்கழக தமிழ் ஆசிரியர்கள் மற்றும் வரைகலையாளர்கள் திருவள்ளுவர் திருவள்ளுவர் & வ.சுப.மாணிக்கனார் பாரதியார்\nபிரசுரங்களின் பெயர்கள் உலகத்தமிழ்க் கல்விக்கழகம் கந்தகத் திணை நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்\nகதைகள் ( 0 )\nபாடல்கள் ( 0 )\nபொது அறிவு ( 0 )\nஉரையாடல் களம் ( 0 )\nகட்டுரைகள் ( 0 )\nநாடகங்கள் ( 0 )\nகலைகள் ( 0 )\nவாழ்வியல் ( 0 )\nவிளையாட்டுக்கள் ( 0 )\nமற்றவைகள் ( 0 )\nதுணைப்பாடம் ( 5 )\nநூலாசிரியரின் பெயர்கள் உலகத்தமிழ்க் கல்விக்கழக தமிழ் ஆசிரியர்கள் மற்றும் வரைகலையாளர்கள்\nபிரசுரங்களின் பெயர்கள் உலகத்தமிழ்க் கல்விக்கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-09T20:33:04Z", "digest": "sha1:EBDGAVHRMYW7RQC3XJEAP5GOKEUY5F4U", "length": 21656, "nlines": 218, "source_domain": "ta.wikiquote.org", "title": "தாமஸ் கார்லைல் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nதாமஸ் கார்லைல் (Thomas Carlyle) (4 திசம்பர் 1795 - 5 பிப்ரவரி 1881) ஒரு ஸ்காட்டிஷ் தத்துவவாதி, அங்கத எழுத்தாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர், வரலாற்றாசிரியர், ���ணித வல்லுனர், ஆசிரியர் ஆவார்.\nகெட்டகாலத்தைத் தாங்குவது கஷ்டம்தான். ஆனால் நல்லகாலத்தைத் தாங்கக் கூடியவர் ஒருவர் இருந்தால் கெட்டகாலத்தைத் தாங்கக் கூடியவர் நூறுபேர் இருப்பர்.[1]\nஅதிர்ஷ்டக் குறைவால் ஆனந்தம் கிடையாமல் இருக்கலாம். ஆனால், அவனவனேதான் தன்னை இழிஞனாக ஆக்கிக் கொள்கிறான்.[1]\nகண்டிக்க அறியாதவன், தெரியாதவன், எப்படி கருணை காட்டுவான்\nநன்றாய் எழுதப்பட்ட ஜீவிய சரிதம் நன்றாய் வாழப்பட்ட ஜீவியத்தைப் போலவே அரியதாகும்.[3]\nசாத்தானுக்குச் சிந்தனை செய்பவனைப் போன்ற கொடிய சத்துரு கிடையான்.[4]\nபயபக்தியில்லாத அறிவு அறிவாகாது. அது மூளை அபிவிருத்தியாயிருக்கலாம் அல்லது கைத்தொழில் அறிவாயிருக்கலாம். ஆனால் ஆன்ம அபிவிருத்தியாக மட்டும் இருக்காது.[4]\nநாம் கஷ்டப்பட்டுச் சேர்த்துள்ள அறிவு ஓர் உடமையாகும் அது முற்றிலும் நமக்கே சொந்தமான உடமை.[5]\nஅநுபவத்திற்கு அளவு கடந்த சம்பளம் கொடுக்க வேண்டி யிருக்கின்றது. ஆனால், அதற்கு நிகராகச் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர் வேறில்லை.[6]\nகுறைகளில் எல்லாம் பெரிய குறை யாது குறையிருந்தும் குறையிருப்பதாக உணராததே. [7]\nமனிதனையும் அவன் செயல்களையும் அடக்கியாள்வது ஜட சக்தி அன்று, ஆன்மா சக்தியேயாகும். [8]\nஇயலாது என்ற இந்தச் சொல் ஆக்கமுள்ள வார்த்தையன்று இதை அடிக்கடி நாவிலே தரிப்பவர்களிடமிருந்து எவ்வி நன்மையும் வராது.[9]\nதன் வேலையைக் கண்டுகொண்ட மனிதன் பாக்கியசாலி. உலகிலே ஓர் அசுரன் இருக்கிறான். அவன்தான் சோம்பலுள்ள மனிதன்.[10]\nதொலைவிலே மங்கலாகத் தெரிவதைக் காண்பது நம் கடமையன்று, நம் கண் முன்பு உள்ளதைச் செய்வதே நம் மேலான கடமை.[11]\nநாம் செய்ய வேண்டியதைக் காட்டுபவர் தீர்க்கதரிசி; நாம் நேசிக்க வேண்டியதைக் காட்டுபவர் கவிஞர்.[12]\nஅனைவரிடத்திலும் கவிதையம்சம் உண்டு. முற்றிலும் கவிதையம்சமாக உள்ளவர் யாருமிலர். கவிதையைச் சரியாக வாசிக்கக் கூடியவர் அனைவரும் கவிஞரே.[12]\nசான்றோர் சரிதையை அரை குறையாகவே கற்றாலும் அதனால் நன்மை அடையாமல் இருக்க முடியாது.[13]\nதமது உயர்வை அறியாதவரே சான்றோர்.[13]\nபெரியோர் எப்பொழுதும் வானிலிருந்து இறங்கும் மின்னலே ஆவர்; மக்கள் எல்லோரும் அவர் வருகைக்காகக் காத்திருப்பர், வந்ததும் அவர்களும் ஜோதியாவர்.[13]\nஎத்தனை விஷயங்கள் சிரிப்பில் அடங்கியுள நெஞ்சைத் திறந்து அறிவதற்��ேற்ற திறவுகோல் அதுவே. நகைக்க முடியாதவன் துரோகம், தந்திரம், திருட்டு முதலியன செய்யத் தகுந்தவன்.[14]\nதன்னை ஒடுக்கும் தியாகம்- இதுவே இறைவன் மனிதனுக்கு அருளியுள்ள தலை சிறந்த ஞானமாகும். [15]\nஎப்பொழுதும் நமது சூரிய ஒளியில் ஒரு கறுப்புப் புள்ளி உண்டு, நமது நிழலே அது.[16]\nபேச்சு பெரியதே. ஆனால் மெளனம் அதனினும் பெரியதாகும்.[17]\n நூல்கள் மக்கள் மனத்தை வயப்படுத்துகின்றனவே.[18]\nஇதயத்திலிருந்து உதிக்கும் நூலே இதர இதயங்களையும் கவர வல்லது. அது முடியுமானால் வேறு கலைத்திறமை எதுவும் அவசியமில்லை.[18]\nநூல் நிலையமே இக்காலத்தில் உண்மையான சர்வகலாசாலை.[19]\nமுகமது நபியின் அழகிற் சிறந்த இரண்டாம் மனைவி அயேஷா ஒருநாள் 'முதல் மனைவி கதீஜாவிடமுள்ளதை விட என்னிடந்தானே தங்கட்கு அதிகப் பிரியம்' என்று கேட்டபொழுது அவர் 'இல்லை இல்லை அல்லா சாட்சியாக இல்லை. என்னைப் பிறர் நம்பாத காலத்தில் ஆதியில் அவள்தான் நம்பினாள். அப்பொழுது அவள் ஒருத்தியே என் நண்பர்” என்று பதிலுரைத்தார்.[20]\n'இகழ்தல்' -அதனோடு விளையாடினால் ஆபத்து; அதனோடு வாழ்ந்தாலோ அழிவேதான்.[21]\nவிக்கிரகங்கள் சந்தேகத்திற்கு இடமாயும், வணங்குவோர் இதயத்திற்கு எல்லாவித நல்லுணர்ச்சியும் தரச் சக்தியற்ற சர்வ சூனியமாயும் ஆகும்பொழுது தான் விக்கிரக ஆராதனை தவறாகும்.[22]\nஎல்லா நூல்களிலும் ஜீவிய சரிதைகளே எல்லோர்க்கும் இனியன, பயன் அளிப்பன.[23]\nநல்ல முறையில் நடத்திய ஜீவியத்தைப் போலவே நல்ல முறையில் எழுதிய ஜீவிய சரிதமும் அபூர்வமானதாகும்.[23]\n↑ 1.0 1.1 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அதிர்ஷ்டம். நூல் 109- 110. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.\n↑ என். வி. கலைமணி (1984). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நாட்டுடமை நூல்). தேவகோட்டை: மெய்யம்மை நிலையம். pp. 6- 12.\n↑ என். வி. கலைமணி (1984). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நாட்டுடமை நூல்). தேவகோட்டை: மெய்யம்மை நிலையம். pp. 13- 21.\n↑ 4.0 4.1 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அறிவு. நூல் 52- 61. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.\n↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 69-75. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.\n↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 29-31. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.\n↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/கர்வம். நூல் 112- 113. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.\n↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/ஆன்மா. நூல் 44- 46. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.\n↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 102. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.\n↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 128-129. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.\n↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 144-145. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.\n↑ 12.0 12.1 பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/கவிதை. நூல் 159-163. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.\n↑ 13.0 13.1 13.2 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/சான்றோர். நூல் 67 - 69. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.\n↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/சிரிப்பு. நூல் 96- 98. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.\n↑ பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/தியாகம். நூல் 149-150. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.\n↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/நன்மை-தீமை. நூல் 50- 52. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.\n↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/நா' அடக்கம். நூல் 87- 88. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.\n↑ 18.0 18.1 பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/நூல்கள். நூல் 163-168. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.\n↑ பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/நூல் நிலையம். நூல் 171-172. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.\n↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அனுதாபம். நூல் 77- 78. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.\n↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/பழி. நூல் 95- 96. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.\n↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/மதம். நூல் 38-42. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.\n↑ 23.0 23.1 பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/ஜீவிய சரிதம். நூல் 178-179. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.\nஇப்பக்கம் கடைசியாக 24 சூன் 2020, 02:03 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் ��னுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/market-sets-time-high-sensex-above-38-000-nifty-11-495-012297.html", "date_download": "2020-07-09T21:52:12Z", "digest": "sha1:ALK2PZRUFGZRD2MYUN6DZ24VU7GJWHLW", "length": 19664, "nlines": 200, "source_domain": "tamil.goodreturns.in", "title": "38,000 புள்ளிகளை கடந்து வரலாற்று சாதனை படைத்த சென்செக்ஸ்..! | Market Sets All Time High: Sensex Above 38,000, Nifty 11,495 - Tamil Goodreturns", "raw_content": "\n» 38,000 புள்ளிகளை கடந்து வரலாற்று சாதனை படைத்த சென்செக்ஸ்..\n38,000 புள்ளிகளை கடந்து வரலாற்று சாதனை படைத்த சென்செக்ஸ்..\n5 hrs ago மாஸ் காட்டும் இந்தியர்கள்.. 1 டிரில்லியன் டாலர் வருவாய், 36 லட்சம் வேலைவாய்ப்பு..\n5 hrs ago ரூ.20,000 கோடி நிதி திரட்ட பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பனை செய்யத் திட்டம்..\n6 hrs ago நீங்க 36,000 பேரும் வீட்டுக்கு போங்க.. பணி நீக்கத்திற்கான அறிவிப்பை கொடுத்த யுனைடெட் ஏர்லைன்ஸ்..\n7 hrs ago அரவிந்த் பேஷன்ஸ் நிறுவனத்தில் பிளிப்கார்ட் ரூ.260 கோடி முதலீடு..\nNews தென்கொரியாவில் ஷாக்.. மலையில் செத்துக்கிடந்த சியோல் மேயர் முடிவுக்கு வந்தது 7 மணி நேர தேடுதல்\nTechnology ஸ்னாப்டிராகன் 765 ஜி சிப்செட் வசதியோடு IQ Z1X அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்\nSports 71 ரன்னுக்கு 4 விக்கெட் காலி.. இங்கிலாந்து டாப் ஆர்டர் காலி.. திணற வைத்த வெ.இண்டீஸ்\nMovies திடீர் உடல் நலக்குறைவு.. மருத்துவமனையில் நடிகர் பொன்னம்பலம்.. கமல் உதவி.. வைரலாகும் வீடியோ\nAutomobiles மார்க்கெட்டில் பிரபலமான ரெனால்ட் க்விட்-ன் புதிய டாப் வேரியண்ட் அறிமுகம்..ஷோரூம் விலை ரூ.4.16 லட்சம்\nLifestyle இந்த விஷயங்கள தெரிஞ்சிக்காம ஒருபோதும் கல்யாணம் பண்ண கூடாதாம்...\nEducation பள்ளிகளை திறக்காவிடில் மாகாண நிதி ரத்து செய்யப்படும்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய பங்கு சந்தை குறியீடுகளில் முதன்மையான சென்செக்ஸ் வியாழக்கிழமை காலை சந்தை துவங்கிய உடன் 38,000 புள்ளிகளைத் தொட்டு புதிய சாதனை படைத்தது.\nசந்தை துவங்கிய உடன் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 108 புள்ளிகள் என 0.28 சதவீதம் உயர்ந்து 38,002 புள்ளிகளைத் தொட்டுச் சாதனை படைத்தது.\nதேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 21.90 புள்ளிகள் என 0.20 சதவீதம் உயர்ந்து 11471.90 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டது.\nஐசிஐசிஐ வங்கி, சன் பார்மா, இன்போசிஸ், டாடா மோட்டார்ஸ், எஸ்பிஐ, ஆக்சிஸ் வங்கிகல் லா��ம் அளித்து வருகின்றன. அதே நேரம் மாருதி சுசூகி, வேதாந்தா, ஓஎன்ஜிசி, எச்டிஎப்சி வங்கி, எண்டிபிசி, இந்துஸ்தான் யூனிலீவர் பங்குகள் நட்டம் அளித்து வருகின்றன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n154 புள்ளிகள் ஏற்றத்தில் சென்செக்ஸ் இன்றும் 36,500 புள்ளிகளுக்கு மேல் நிறைவடையுமா\n36,674 புள்ளிகளில் நிறைவடைந்த சென்செக்ஸ்\n36,500 புள்ளிகளை நோக்கி சென்செக்ஸ்\n மிஸ் ஆன 36,000 புள்ளிகள்\n மீண்டும் 35,000 புள்ளிகளைத் கடக்காத சென்செக்ஸ்\nமயிரிழையில் மிஸ் செய்த சென்செக்ஸ் 34,961 புள்ளிகளில் நிறைவடைந்த சந்தை\n35,000-ஐ கடந்து நிறைவு செய்த சென்செக்ஸ்\n 35,000 புள்ளிகளுக்கு மேல் நிறைவடையுமா\nRead more about: சென்செக்ஸ் நிப்டி பங்கு சந்தை உயர்வு சாதனை market sensex nifty stock market\n154 புள்ளிகள் ஏற்றத்தில் சென்செக்ஸ் இன்றும் 36,500 புள்ளிகளுக்கு மேல் நிறைவடையுமா\nஆக்ஸிஸ் வங்கியுடன் கைகோர்த்த மாருதி சுசூகி.. நிதி பிரச்சனைக்காக அதிரடி திட்டம்..\nசீன பொருட்கள் தடை.. இந்தியாவுக்கு தான் பெரும் பிரச்சனை.. எச்சரிக்கும் மூத்த பொருளாதார நிபுணர்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t159092-500", "date_download": "2020-07-09T20:16:38Z", "digest": "sha1:MUSQAYNGXHH5N7PIXLS2WI7KTMGJVASB", "length": 20632, "nlines": 153, "source_domain": "www.eegarai.net", "title": "ஸ்டான்லி மருத்துவமனையில் 500 உள்நோயாளிகள் வெளியேற்றம்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பாட்டி வைத்தியம் - கஷாயம்\n» இதற்கொரு கவிதை தாருங்களேன்\n» பேச்சு பேச்சா இருக்கணும்\n» நமக்குள்ளே எது நடந்தாலும் வெளியே தெரியக்கூடாது\n» ரான்ஹாசன் ஜூனியர் 1\n» கோவிட்-19 இல் இருந்து குணமான நபர் கூறும் அறிவுரை என்ன\n» முறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...\n» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்\n» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் by Krishnaamma - சுக்கு மல்லி காபி by Krishnaamma - சுக்கு மல்லி காபி\n» அனுமனுக்கு உதவ���ய கருடனும் பல்லியும் பெற்ற சாபம்\n» உலகம் அன்பான மனிதர்களால் அழகாகிறது - மாற்றுத்திறனாளிக்காக பேருந்தை விரட்டிச்சென்ற பெண்\n» கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்\n» அரிதிலும் அரிதான புகைப்படங்கள்\n» இதெல்லாம் பிசினஸ் காலா அல்லது ஸ்கேமா\n» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே\n» கிருஷ்ணா முகுந்தா………...அன்றும் இன்றும்\n» 'ஐ லவ் யூ மாமியார்\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:50 pm\n» ‘பாப் கட்டிங்’ செங்கமலம் யானை\n» 'அமெரிக்கா வேண்டாம்... கடவுளின் தேசமே போதும்': நீதிமன்றத்தை நாடிய சுற்றுலா பயணி\n» திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி\n» வாழ்வில் இசை என்பது, பெண்களின் சிரிப்பில் தான் புதைந்து கிடக்கிறது.\n» திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி\n» 8 போலீசாரை சுட்டுக்கொன்ற ரவுடி விகாஸ் துபே கைது\n» ஆன்லைன் வகுப்பு அல்ல, டிவி மூலம் தான் பாடம்; அமைச்சர் திடீர் விளக்கம்\n» புத்தகங்கள் தேவை - வானவல்லி\n» வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.\n» எதிர்கால மழையில் மெரீனா காணாமல் போகும்: ஐஐடி எச்சரிக்கை\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:21 am\n» வாக்கிங் போகாத தலைவர்..\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:08 am\n» பழங்கால ஆதன் நாளடைவில் நாதன் ஆனது எப்படி- கல்வெட்டு ஆய்வாளர்கள் தரும் புதிய செய்தி\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:01 am\n» வேலன்:- அறிந்திடாத தகவல்கள் கூகுள்.\n» தெலுங்கானா முதல்வரை காணவில்லை: ஐகோர்ட்டில் வழக்கு\n» சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே\n» கண் மூடும் வேளையிலும் கலை என்ன கலையே\n» ஓவரா ஜொள் விடறார்…\n» அவளல்லவோ அன்னை – கவிதை\n» அப்பாவின் சைக்கிள் – கவிதை\n» வெற்றியாளர்களின் சிறந்த ஒரு குணம்\n» மணவிழா - கவிதை\n» கோட்டயம் புஷ்பநாத் நாவல்கள் (25 புத்தகங்கள் இலவச பதிவிறக்கம்)\n» 'திருக்கோவில் டிவி' விரைவில் துவக்கம்:\n» இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் (150 புத்தகங்கள் இலவச பதிவிறக்கம்)\n» ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்..\nஸ்டான்லி மருத்துவமனையில் 500 உள்நோயாளிகள் வெளியேற்றம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஸ்டான்லி மருத்துவமனையில் 500 உள்நோயாளிகள் வெளியேற்றம்\nசென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் தினமும் தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களை சேர்ந்தவர்களும் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇந்தநிலையில் நேற்று முன்தினம் வெளிநாட்டில் இருந்து சென்னை வந்து கடந்த 10 நாட்களாக தங்கி உள்ள கணவன்-மனைவி உள்பட 3 பேர் தங்களுக்கு கொரோனா நோய் தொற்று இருப்பதாக கூறி சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் பரிசோதனைக்கு வந்தனர்.\nஅதில் கணவருக்கு கொரோனா தொற்று இல்லை என்றும், அவரது மனைவி உள்பட மற்ற 2 பெண்கள் தனி வார்டில் தங்க வைத்து, சோதனை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.\nஇதையடுத்து ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் கொரோனா நோய் அறிகுறியுடன் வருபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக படுக்கை வசதிகள் கொண்ட தனி வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.\nஇதனால் அந்த கட்டிடத்தில் இருந்த சில உள்நோயாளிகள் உயர்தர சிறப்பு சிகிச்சை கட்டிடத்துக்கு மாற்றப்பட்டனர். இவர்கள் தவிர அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்நோயாளிகளாக உள்ளவர்கள், அறுவை சிகிச்சைக்காகவும், மேல் சிகிச்சைக்காகவும் தங்கி உள்ளவர்கள் என 500-க்கும் மேற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டு, அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 31-ந்தேதிக்கு பிறகு சிகிச்சைக்கு வரும்படியும் அவர்களை அறிவுறுத்தி அனுப்பினர்.\nதினந்தோறும் வெளி நோயாளிகளாக வந்து சிகிச்சை பெறுபவர்கள், உயிருக்கு பாதிக்கப்படும் முக்கிய சிகிச்சைக்கு மட்டும் வரும்படியும், முக்கிய உயிர் காக்கும் அறுவை சிகிச்சைகள் மட்டுமே தற்போது செய்யப்படும். மற்ற சிறு சிறு அறுவை சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்து உள்ளது.\nரெயில்கள் ரத்து செய்யப்பட்டதாலும், பிற மாநில, மாவட்ட எல்லைகள் மூடப்பட்டதாலும் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேற்றப்பட்ட வெளிமாநில, மாவட்ட நோயாளிகள் தங்கள் வீடுகளுக்கு செல்ல முடியாமல் பரிதவித்தனர். அவர்களுக்கு மருத்துவமனை டீன் சார்பில் உணவு வழங்கப்பட்டது. இதனால் ஸ்டான்லி ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.\nRe: ஸ்டான்லி மருத்துவமனையில் 500 உள்நோயாளிகள் வெளியேற்றம்\nஇன்னும் எத்தனை சங்கடங்களை நாம் சந்திக்க ந���ரிடுமோ தெரியவில்லை.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/4208/namanai-anjom-1880008?page=2", "date_download": "2020-07-09T20:32:12Z", "digest": "sha1:63PZKSD6QMPIZRXMB2A6FYMRVA35SN6Q", "length": 12299, "nlines": 226, "source_domain": "www.panuval.com", "title": "நமனை அஞ்சோம் - ம.செந்தமிழன் - செம்மை வெளியீட்டகம் | panuval.com", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nமனதையும் உடலையும் ஒன்றாகப் பார்க்கவேண்டும் என்பதை வலியுறுத்தி அல்லோபதி மருத்துவத்தை நிராகரிக்கும் நூல்.\nஅவர்களால் நம்மைக் காப்பாற்ற முடியும்\nஅவர்களால் நம்மைக் காப்பாற்ற முடியும்இந்நூலின் ஆசிரியர் பழங்குடிகளின் இருப்பிடத்தில் வசித்த அனுபவத்தையும் இயற்கையோடு இயைந்த அவர்களின் வாழ்விலிருந்து கற்றுக்கொண்டது குறித்தும் விவரிக்கும் நூல்...\nமுதல் மழை பெய்த போது பூமியில் மரங்கள் இல்லை\nமுதல் மழை பெய்த போது பூமியில் மரங்கள் இல்லைஅறிவியல் சார்ந்து நாம் பார்க்காத விஷயங்களை பார்க்காத கோணத்தில் முன்வைக்கும் நூல்...\nஉயிருக்கு மரணமில்லைஒரு விதை உங்கள் முன் வைக்கப்பட்டுள்ளது. அந்த விதையை நீங்கள் பார்க்கிறீர்கள்; தொடுகிறீர்கள்; நாவால் சுவை அறிகிறீர்கள்; நாசியால் அதன் மணத்தை அறிகிறீர்கள். இந்த விதை உரு. இந்த விதைக்குள்ளே ஒன்று மறைந்துள்ளது. அதை உங்கள் ஐம்புலன்களாலும் அறிந்து கொள்ளவே முடியவில்லை. ஆனால், அது அந்த வித..\nஅவர்களால் நம்மைக் காப்பாற்ற முடியும்\nஅவர்களால் நம்மைக் காப்பாற்ற முடியும்இந்நூலின் ஆசிரியர் பழங்குடிகளின் இருப்பிடத்தில் வசித்த அனுபவத்தையும் இயற்கையோடு இயைந்த அவர்களின் வாழ்விலிருந்து கற..\nஊர் மீண்டு செல்லுதல்அறம் என்பது பிற உயிர்களுக்குத் தீமை தரா வாழ்க்கை முறை, பேராசைகள் அற்ற, தற்பெருமைகள் அற்ற, சக உயிர்களைச் சுரண்டும் எண்ணம் இல்லாத வா..\nஅவர்களால் நம்மைக் காப்பாற்ற முடியும்\nஅவர்களால் நம்மைக் காப்பாற்ற முடியும்இந்நூலின் ஆசிரியர் பழங்குடிகளின் இருப்பிடத்தில் வசித்த அனுபவத்தையும் இயற்கையோடு இயைந்த அவர்களின் வாழ்விலிருந்து கற..\nஉயிருக்கு மரணமில்லைஒரு விதை உங்கள் முன் வைக்கப்பட்டுள்ளது. அந்த விதையை நீங்கள் பார்க்கிறீர்கள்; தொடுகிறீர்கள்; நாவால் சுவை அறிகிறீர்கள்; நாசியால் அதன்..\nநாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்\nநாம் என்னவாக இருக்கிறோமோ அதனை ஏற்றுக்கொள்ளாமல், நாம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை கட்டாயாப்படுத்துவதுதான் பாலின அடையாளத்தில் உள்ள தீமை. பாலின அடையாள..\nசெந்தமிழ்த்தேனீ கோயமுத்தூர் மாவட்டம் வடிவேலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர். கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஊர் சுற்றும் விருப்பம் க..\nசினிமா பிரபலம் சின்மயி துவங்கி இலக்கியவாதி லீனா மணிமேகலை வரை மீ டூவில் புயலை கிளப்பினார்கள். இந்திய அளவில் சேத்தன் பகத், நானா படேகர், விகாஸ் பாஹ்ல், ர..\n'ஓகி' மரணங்கள்: இனப்படுகொலை என்கிறேன் நான்\nசுனாமிக்குப் பிறகு, தமிழகக் கடற்கரையோர மக்கள் சந்தித்த மிகப் பெரிய துயரம்… ஓகி கரையில் ஒரு பக்கம் உணவின்றித் தத்தளிக்க, இன்னொருபுறம் கடலில் மீன் பிடி..\n'தி இந்து' தீபாவளி மலர் 2017\nகாசி குறித்த ஆன்மிகப் பயண அனுபவம், நாடெங்கும் பக்தர்களை ஈர்க்கும் ஐந்து சக்தித் தல தெய்வங்களைப் பற்றிய கட்டுரைகள் ஆன்மிகப் பகுதியை அலங்கரிக்கின்றன. சி..\nஅடுக்களை மருந்தகம்“வாழ்வியல் மருத்துவம் எனும் முறைமையை செம்மை வாழ்வியல் நடுவம் கடைபிடித்து கற்றுத் தருகிறது. நம் மரபு மருத்துவக் கொள்கைகளின் அடிப்படைய..\nஅவர்களால் நம்மைக் காப்பாற்ற முடியும்\nஅவர்களால் நம்மைக் காப்பாற்ற முடியும்இந்நூலின் ஆசிரியர் பழங்குடிகளின் இருப்பிடத்தில் வசித்த அனுபவத்தையும் இயற்கையோடு இயைந்த அவர்களின் வாழ்விலிருந்து கற..\nஆயம் - சந்ததிகளுக்கான சமூகம்\nஆயம் - சந்ததிகளுக்கான சமூகம் -ம.செந்தமிழன்:நமது செயல்பாடுகள் யாவும் சீர்திருத்தங்களுக்கானவை அல்ல. அடிப்படை மாறுதலுக்கானவை. நமது மூத்த தலைமுறை நமக்கான ..\nஆறு - மனம் அறிதல்\nஆறு - மனம் அறிதல் - ம.செந்தமிழன் :..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/sri-lanka-vs-pakistan-test-series-2017-preview-tamil/", "date_download": "2020-07-09T21:37:27Z", "digest": "sha1:XZ5MD45BPMT7IP67TTMT7R4R3QCJ6GOB", "length": 31157, "nlines": 300, "source_domain": "www.thepapare.com", "title": "புதிய ஒளியினைத் தேடி பாகிஸ்தானுடன் மோதும் இலங்கை அணி", "raw_content": "\nHome Tamil புதிய ஒளியினைத் தேடி பாகிஸ்தானுடன் மோதும் இலங்கை அணி\nபுதிய ஒளியினைத் தேடி பாகிஸ்��ானுடன் மோதும் இலங்கை அணி\nஉலகக் கிண்ணம், T-20 உலக சம்பியன்ஷிப், சம்பியன்ஸ் கிண்ணம் ஆகிய ஐ.சி.சியின் பிரம்மாண்ட கிரிக்கெட் தொடர்கள் மூன்றினையும் இதுவரையில் நான்கு நாடுகளே வெற்றி கொண்டுள்ளன. கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களுக்கே சிம்மசொப்பனமான இந்த மூன்று வகை தொடர்களின் கிண்ணங்களையும் கைப்பற்றிய நான்கு நாடுகளில் ஒன்றான இலங்கை, “அடுத்த உலகக் கிண்ணத்துக்கு நேரடியாக தகுதி பெறுமா “என்கிற வினாவோடு அண்மைய நாட்களில் இக்கட்டான நிலையொன்றில் இருந்தது.\nஎனினும் இலங்கையை விட மோசமான வரலாற்றினைக் கொண்ட கிரிக்கெட் அணிகள் இன்றைய நாட்களில் தடைகளை எல்லாம் உடைத்து சிறப்பாக செயற்பட்டு வருவது இலங்கை அணியும் எதிர்காலத்தில் மீண்டுவர முடியும் என்பதற்கு சிறந்த சான்றாகவே உள்ளது.\nபுதிய வீரர்களோடு பாகிஸ்தானை எதிர்கொள்ளவுள்ள இலங்கை டெஸ்ட் அணி\nபாகிஸ்தான் அணியுடன் ஆரம்பமாகும் டெஸ்ட் தொடரில் மோதுவதற்காக ஐக்கிய அரபு …\nஅந்த வகையில், இலங்கை வீரர்களுக்கு ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவிருக்கும் பாகிஸ்தானுடான தொடர் தங்களது அணியினை பழைய நிலைக்கு கொண்டுவரவும், அணியின் கௌரவத்தினை மீட்டுக்கொள்ளவும் கிடைத்த ஒரு சந்தர்ப்பமாகவே பார்க்கப்படுகின்றது. இலங்கையின் கடல் கடந்த இந்த சுற்றுப் பயணத்தின் முதற்கட்டமாக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் வியாழக்கிழமை (28) அபுதாபியில் ஆரம்பமாகின்றது.\nஎனவே, இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் பற்றிய ஒரு முன்னோட்டத்தினை நாம் இக்கட்டுரையின் மூலம் பார்க்கவுள்ளோம்.\nஇலங்கை – பாகிஸ்தான் டெஸ்ட் போட்டி வரலாறு\nதமக்கு டெஸ்ட் அந்தஸ்து கிடைத்த 1982ஆம் ஆண்டிலிருந்து இலங்கை அணி, பாகிஸ்தானுடன் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று வருகின்றது. இரண்டு அணிகளும் இதுவரையில் 51 டெஸ்ட் போட்டிகளில் மோதியுள்ளன. இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானுடனேயே அதிக தடவைகள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளமை விஷேட அம்சமாகும்.\nஇரண்டு அணிகளும் மோதிய போட்டிகளில் 19 போட்டிகளில் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருப்பதுடன் 14 போட்டிகளில் இலங்கை வெற்றியாளராக தனது நாமத்தை பதித்துள்ளது. 18 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி சமநிலையில் நிறைவுற்றுள்ளன.\nஅணிகளது அண்மைய ஆட்டங்களின் கள நிலவரங்கள்\n2015 ஆம் ஆண்ட�� இலங்கையின் சொந்த மண்ணில் நடைபெற்ற இருதரப்பு தொடரின் போது இரண்டு அணிகளும் டெஸ்ட் போட்டியொன்றில் இறுதியாக சந்தித்துக்கொண்டன. மூன்று போட்டிகள் கொண்ட அத்தொடரினை பாகிஸ்தான் 2-1 எனக் கைப்பற்றியிருந்தது.\nஇலங்கை அணியின் அண்மைக்காலம் குறித்து குறிப்பிடும்பொழுது, இவ்வருட ஆரம்பத்தில் தென்னாபிரிக்க அணியுடன் இடம்பெற்ற டெஸ்ட் தொடரில் இலங்கை அணி வைட் வொஷ் தோல்வியை சந்தித்தது.\nஎனினும் பின்னர் இடம்பெற்ற ஜீம்பாப்வே அணியுடனான ஒரே ஒரு போட்டியைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றியை சுவைத்தது.\nஇந்தியாவின் இலங்கைக்கான சுற்றுப் பயணத்தில் நடைபெற்ற போட்டிகள் அனைத்திலும் இலங்கை தோல்வியினை தழுவி இருப்பினும், அத்தொடர் தோல்விகள் தமது அணியின் வீரர்களை மீண்டும் ஒருங்கிணைக்க உதவியிருந்ததாக இலங்கை அணியின் இடைக்கால பயிற்றுவிப்பாளர் நிக் போத்தஸ் ஊடக சந்திப்பொன்றில் குறிப்பிட்டிருந்தார்.\nடெஸ்ட் தரவரிசையில் 7 ஆம் இடத்தில் காணப்படும் இலங்கை அணியினால் இந்த வருடத்தில் பலம் குறைந்த அணிகளான ஜிம்பாப்வே மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிராக மாத்திரமே வெற்றிகளை பதிவு செய்ய முடிந்தமை குறிப்பிடத்தக்கது.\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் புதிய விதிகள் அறிமுகம்\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐ.சி.சி) புதிய விதிகள் இந்த மாதம் 28ஆம் திகதியிலிருந்து அமலுக்கு…\nஎனினும், இலங்கை வீரர்கள் கடந்த வருடத்தில் சவால் மிக்க அவுஸ்திரேலிய அணியினை தமது சொந்த மண்ணில் வைத்து டெஸ்ட் தொடரில் வைட் வொஷ் செய்திருந்தனர். அந்த தொடரில் கிடைத்த அனுபவங்களையும் தமது அண்மைய தவறுகளைத் திருத்தியும் பாகிஸ்தான் அணியுடனான தொடரில் இலங்கை சரியான விதத்தில் செயற்படுமாயின் நல்ல முடிவுகளை எதிர்பார்க்க முடியும்.\nஇத் தொடரின் இரண்டாவது போட்டியில் முதற் தடவையாக பகலிரவு டெஸ்ட் ஆட்டத்திலும் விளையாடவுள்ள இலங்கை அணி, 2016ஆம் ஆண்டிலிருந்து 17 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று அவற்றில் 7 போட்டிகளில் மாத்திரமே வெற்றி பெற்றுள்ளது.\nடெஸ்ட் தரவரிசையில் ஆறாம் இடத்தில் இருக்கும் பாகிஸ்தானை எடுத்துப்பார்க்கும் போது, இலங்கை அணியினைப் போன்ற ஒரு மோசமான பதிவையே அவர்களும் அண்மைய வருடங்களில் வைத்திருக்கின்றனர்.\nஇறுதியாக மேற்கிந்த���ய தீவுகள் மண்ணில் இடம்பெற்ற டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றியிருந்த பாகிஸ்தான் அணி, அதற்கு முன்னர் அவுஸ்திரேலியாவுடன் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் வைட் வொஷ் தோல்வியை சந்தித்தது.\nஅதே போன்று, 2016 ஆம் ஆண்டிலிருந்து மொத்தமாக 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் பாகிஸ்தான் அவற்றில் 6 போட்டிகளில் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஎனினும், யாராலும் எதிர்வு கூற முடியாத அணிகளில் ஒன்றாக பாகிஸ்தான் அமைவது வழமையான விடயமாகும்.\nஇலங்கை தேசிய அணியின் தேர்வாளர்கள் பதவியினை சனத் ஜயசூரிய மற்றும் அவரது குழுவினர் இராஜினாமா செய்த பின்னர், கிரஹம் லப்ரோய் தலைமையிலான புதிய தெரிவுக் குழுவினால் பெயரிடப்பட்ட இலங்கை குழாமே ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு பயணமாகியுள்ளது.\nஇலங்கை ஒரு நாள் அணியின் தலைவர் உபுல் தரங்க மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டியில் கவனம் செலுத்த 6 மாதங்களுக்கு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வினை எடுத்துக்கொண்ட காரணத்தினால் அவர் இம்முறை குழாத்தில் உள்ளடக்கப்படவில்லை.\nஇலங்கை கிரிக்கெட் வீரர்கள் என்ன செய்ய வேண்டும் : அதபத்துவின் கருத்து\nமார்வன் அதபத்து இலங்கை கிரிக்கெட் கண்டெடுத்த நேர்த்தியான தொழிநுட்ப…\nமேலும், இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ், மத்திய வரிசை வீரர் அசேல குணரத்ன மற்றும் குசல் பெரேரா ஆகியோரும் காயம் காரணமாக அணியில் உள்வாங்கப்படாமை இலங்கைக்கு பாரிய இழப்பாகும். எனவே, அனுபவம் குறைந்த இளம் வீரர்கள் பலருடனேயே இலங்கை பாகிஸ்தானை எதிர்கொள்கின்றது.\nதற்போது அணியில் இருப்பவர்களில், இலங்கை அணியின் துடுப்பாட்டத்தை ஆரம்ப வீரரான திமுத் கருணாரத்னவுடன் இணைந்து குசல் மெண்டிஸ் வலுப்படுத்தலாம் என எதிர்பார்க்க முடியும். இலங்கை அணிக்காக 2017 ஆம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் (634) குவித்த வீரராக திமுத் கருணாரத்ன காணப்படுகின்றார். மேலும், பாகிஸ்தானுக்கு எதிராக 6 டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருக்கும் கருணாரத்ன மொத்தமாக 516 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.\nஇன்னும் அணித் தலைவர் தினேஷ் சந்திமாலும், மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பினை பெற்ற லஹிரு திரிமான்னவும் இலங்கை அணிக்கு பெறுமதி சேர்க்கக் கூடியவர்கள் என்பதில் ஐயமில்லை.\nஒரு நாள் போட்டிகளுக்கான இலங்கை அணியின் ஆரம்ப வீரரான நிரோஷன் திக்வெல்ல டெஸ்ட் போட்டிகளில் மத்திய வரிசையில் அணியினை பலப்படுத்தும் ஆற்றல் கொண்ட வீரராக காணப்படுகின்றார். இந்தியாவுக்கு எதிராக நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரில் திக்வெல்ல 2 அரைச் சதங்களுடன் மொத்தமாக 227 ஓட்டங்களினை குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇன்னும் அணியில் வெற்றிடமாகவுள்ள மெதிவ்ஸ் மற்றும் தரங்க ஆகியோரின் இடத்தினை நிரப்ப அறிமுக வீரர்களான ரோஷென் சில்வா மற்றும் சதீர சமரவிக்ரம ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படுவதை எதிர்பார்க்க முடியும். பத்து வருடங்களுக்கு மேலாக முதல்தரப் போட்டிகளில் அனுபவம் கொண்ட ரோஷென் சில்வா 50 இற்கு அண்மித்த ஓட்ட சராசரியினைக் கொண்டிருக்கின்றார்.\nஅதோடு வெறும் 22 வயதேயான சதீர சமரவிக்ரம 2016/17 ஆம் ஆண்டிற்கான பருவகாலத்தில் இலங்கை கிரிக்கெட் வாரியத்தினால் நடாத்தப்பட்ட முதல்தர அணிகளுக்கு இடையிலான பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபந்து வீச்சு துறையினை எடுத்து நோக்கும் போது இலங்கை அணிக்காக சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வரும் நுவான் பிரதீப் காயத்தில் இருந்து மீண்டு அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார். அதோடு, சுரங்க லக்மாலும் மீண்டும் பூரண உடற்தகுதியினை அடைந்துள்ளார்.\nஇவர்களோடு சேர்த்து அணியின் மூத்த சுழல் வீரர் ரங்கன ஹேரத் மற்றும் லக்ஷன் சந்தகன் ஆகியோரும் இலங்கைக்கு உபயோகமாக காணப்படுவார்கள். இலங்கை அணிக்காக இந்த ஆண்டில் 7 போட்டிகளில் ஆடியிருக்கும் ஹேரத், மொத்தமாக 35 விக்கெட்டுக்களை கைப்பற்றி மேம்பட்ட ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.\nதிமுத் கருணாரத்ன, சதீர சமரவிக்ரம, குசல் மெண்டிஸ், லஹிரு திரிமான்ன, ரொஷேன் சில்வா, தினேஷ் சந்திமால் (அணித் தலைவர்), நிரோஷன் திக்வெல்ல, ரங்கன ஹேரத், லக்ஷன் சந்தகன், நுவான் பிரதீப், சுரங்க லக்மால்\nமிஸ்பாஹூல் ஹக் மற்றும் யூனுஸ் கான் போன்ற அனுபவமிக்க வீரர்களின் ஓய்வினை அடுத்து சர்பராஸ் அஹமட் தலைமையில் களமிறங்கும் பாகிஸ்தான் அணியினை நோக்கும் போது, அவர்களும் பல இளம் வீரர்களை கொண்ட நிலையிலேயே இலங்கையை எதிர்கொள்கின்றனர்.\nடெஸ்ட் போட்டிகளில் 5,000 ஓட்டங்களை நெருங்கியிருக்கும் ஆரம��பத் துடுப்பாட்ட வீரரான அசார் அலி பாகிஸ்தானின் துடுப்பாட்ட தூண்களில் ஒருவராக செயற்படலாம். 46 ஓட்டங்களுக்கு மேலான டெஸ்ட் சராசரியினைக் கொண்டிருக்கும் அலி, மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான தொடரிலும் இரண்டு அபார சதங்களை விளாசி தனது அணியினை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றிருந்தார். எனவே, இவர் இலங்கை அணிக்கு அச்சுறுத்தல் தரக்கூடிய முக்கிய வீரர் என்பதில் சந்தேகம் எதுவுமில்லை.\nஇன்னும், அணித் தலைவர் சர்பராஸ் அஹ்மட், பாபர் அசாம் மற்றும் அசாத் சபீக் ஆகிய வீரர்களையும் பாகிஸ்தானின் துடுப்பாட்டத்தை வலுப்படுத்தக் கூடிய துடுப்பாட்ட வீரர்களாக கருத முடியும். இதில் அசாத் சபீக் 40 இற்கு அண்மித்த டெஸ்ட் ஓட்ட சராசரியினைக் கொண்டிருக்கும் ஒரு வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.\n31 வயதாகும் சுழல் வீரரான யாசிர் சாஹ் இலங்கை அணிக்கு நெருக்கடி தந்து பாகிஸ்தானை வலுப்படுத்தக் கூடிய முக்கிய சுழல் பந்து வீச்சாளராவார். இலங்கை அணிக்கு எதிராக 2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் மொத்தமாக 25 விக்கெட்டுக்களை கைப்பற்றிய யாசிர், தொடர் நாயகனாகவும் தெரிவாகியிருந்தார்.\nயாசிர் சாஹ் ©Getty Images\nஇன்னும், சூதாட்ட புகாரில் இருந்து மீண்டு அணியில் இடம்பிடித்த மொஹமட் ஆமீரும் பாகிஸ்தானின் துருப்புச்சீட்டுக்களில் ஒன்றாக காணப்படுகின்றார். இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஆமீர் இதுவரை 28 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 94 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருக்கின்றார். ஆமீருடன் சேர்த்து இளம் வேகப்பந்து வீச்சாளரான ஹசன் அலி மற்றும் அனுபவமிக்க வஹாப் ரியாஸ் ஆகியோர் பாகிஸ்தானின் பந்துவீச்சு துறையினை மேம்படுத்துவார்கள் என நம்பிக்கை கொள்ள முடியும்.\nமொஹமட் அமீர் ©Getty Images\nஅசார் அலி, ஷான் மஸூத், பாபர் அசாம், அசாத் சபீக், சர்பராஸ் அஹ்மட் (அணித் தலைவர்), ஹரிஸ் சொஹைல், மொஹமட் ஆமீர், மொஹமட் அப்பாஸ், யாசிர் சாஹ், வஹாப் ரியாஸ், ஹசன் அலி\nஎனவே, இலங்கை வீரர்கள் பாகிஸ்தானுடான தொடரில் இழந்த பெருமைகளை மீட்பார்களா இல்லை மோசமான ஆட்டத்தை வழமை போன்று தொடருவார்களா இல்லை மோசமான ஆட்டத்தை வழமை போன்று தொடருவார்களா என்பதை தொடர் நிறைவடைந்த பின்னரே நாம் அறிய முடியும்.\nமேலும் பல விளையாட்டுச் செய்திகளைப் படிக்க\nமென்டிஸ் சகோதரர்களின் சிறப்பாட்டத்தால் வலுவான நிலையில் ர���ச்மன்ட் கல்லூரி\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் புதிய விதிகள் அறிமுகம்\nமாஸ் யுனிச்செல்லா அணிக்கு மற்றுமொரு இலகு வெற்றி\nநீண்ட இடைவேளையின் பின் ஆரம்பமான சர்வதேச கிரிக்கெட்\nமுதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து குழாம் அறிவிப்பு\nVideo – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 122\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-07-09T20:29:03Z", "digest": "sha1:HH4WIZTF33ILAXDEFLNAVRX5Y32AJ5SY", "length": 17598, "nlines": 97, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதிருமுருகன் காந்தி Archives - Tamils Now", "raw_content": "\nகொரோனாவிற்கு சித்த மருந்துகளின் மீது சந்தேகப்பார்வை ஏன் மத்திய-மாநில அரசுக்கு நீதிமன்றம் கேள்வி - திருச்சி தனியார் மையத்தில் கொரோனா பரிசோதனையில் தவறான முடிவுகள் - போலீசாருடன் செயல்பட்டுவந்த ஃப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு கலைப்பு - தமிழக அரசு அதிரடி - சாத்தான்குளம் லாக்அப் கொலை - மேலும் 5 போலீசாரை கைது செய்த சிபிசிஐடி - கொரோனாவிற்கு முகக்கவசம் அணிய மாட்டேன் என்ற பிரேசில் அதிபருக்கு கொரோனா\nTag Archives: திருமுருகன் காந்தி\nஅதிமுக அரசின் சீர்கேடு; சிறுமி எரித்துக் கொலை; மே பதினேழு ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கண்டனம்\nவிழுப்புரத்தில் தந்தையின் மேல் உள்ள பகையால் அவரது மகளைக் கொடூரமாகத் தீவைத்துக் கொன்ற சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தனது முகநூல் பக்கத்தில் கடுமையான கண்டனத்தையும் அதிமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிராக நடந்த சீர்கேட்டையும் பதிவு செய்து இருக்கிறார். திருமுருகன் காந்தி முகநூல் ...\nமே பதினேழு இயக்கம்; திருமுருகன் காந்தி மீதான உபா சட்டத்தை ரத்து செய்தது எழும்பூர் கோர்ட்\nமே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி மீதான சட்ட விரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தை (UAPA) ரத்து செய்து சென்னை எழும்பூர் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, சேலம்-சென்னை 8 வழிச்சாலை போராட்டத்தின் போது நடந்த தடியடி ஆகியவை குறித்து ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ...\nதிருமுருகன் காந்தி��ை விடுதலை செய்யக்கோரி சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம்\nதிருமுருகன் காந்தியை விடுதலை செய்ய வலியுறுத்தியும், UAPA எனும் கருப்பு சட்டத்தினை ஒழித்திட வலியுறுத்தியும் அரசு அடக்குமுறைக்கு எதிரான மாபெரும் பொதுக்கூட்டம் மே பதினேழு இயக்கம் சார்பில் 08-09-18 அன்று தி.நகர் முத்துரங்கன் சாலையில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் திரு.தி.வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது ஆயிரக்கணக்கான இளைஞர்களும், பொதுமக்களும் உணர்வாளர்களும் திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய ...\nதிருமுருகன் காந்தி கைதை கண்டித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு\nமே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டைக் கண்டித்து ஐ நா மனித உரிமை ஆணையத்தில் பேசிவிட்டு இந்தியா திரும்பிய போது பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். அவர் கைதை கண்டித்து இன்று மே பதினேழு இயக்கத்தின் சார்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது இதில் தமிழக வாழ்வுரிமை ...\nதிருமுருகன் காந்தி மீது மேலும் 3 வழக்கு பதிவு.\nவேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது புதிதாக மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது குறித்து மே 17 இயக்க பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் திருமுருகன் காந்தி மீது மேலும் மூன்று வழக்குகள் பதிவு. தோழர் திருமுருகன் காந்தி அவர்களை தற்போது 2017ஆம் ஆண்டின் பழைய நிகழ்வுகளின் ...\nதிருமுருகன் காந்தியை திட்டமிட்டுப் பழிவாங்குவதா\nஇயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான திருமுருகன் காந்தி அவர்கள் ஐ.நா. மனித உரிமை அவையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தின்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் ...\nதிருமுருகன் காந்தியை முன்னறிவிப்பின்றி வேலுருக்கு மாற்றிய காவல்துறை\nஐநாவில் ஸ்டெர்லைட் சம்பந்தமாக பேசியதற்காக கைது செய்யப்பட்டு பின் நீதிபதியே வெளியில் விடச்சொன்னதற்கு பிறகு வெளியே வந்த திருமு���ுகனை 30க்கும் மேற்பட்ட காவலர்கள் தூக்கிக்கொண்டுபோய் 2017இல் பெரியார் சிலைக்கு மாலை போட்டாரென்று புதிய வழக்கை போட்டு அதனடிப்படையில் இரவோடு இரவாக நேற்று புழல் சிறையில் கொண்டுச்செல்லப்பட்டார். இன்று காலையில் தோழரை பார்க்க புழல் சிறைக்கு சென்ற ...\nதிருமுருகன் காந்தி கைதினைக் கண்டித்து மதிமுக பொதுச்செயலாளர் திரு.வைகோ அறிக்கை:\n“தமிழக வாழ்வாதாரங்களையும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காகவும், ஈழத்தமிழர் இனப்படுகொலையை உலக அரங்கில் வெளிப்படுத்தவும், அறவழியில் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிற மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன். தமிழ்நாட்டில் ஸ்டெர்லைட் ஆலைப் பிரச்சினையில் தமிழக காவல்துறையினர் நடத்திய 13 பேர் படுகொலையை, ஜெனிவா ...\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து ஐ.நா.வில் பேச்சு: பெங்களூரு விமானநிலையத்தில் திருமுருகன் காந்தி கைது\nமே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழீழ இனப்படுகொலை குறித்தும் மற்றும் தமிழக மக்களின் பிரச்சனைகள் மற்றும் உரிமைகளுக்காக தொடர்ந்து போராட்டங்கள் மேற்கொண்டு வருகிறார். இவர் நடத்திய போராட்டங்கள் காரணமாக இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. தமிழ்நாட்டில் ஸ்டெர்லைட் ஆலைப் பிரச்சினை 100 நாட்கள் போராட்டமாக நடந்தது. 100 வது நாள் ...\nதூத்துக்குடி படுகொலையினை ஐ.நாவில் பதிவு செய்த மே பதினேழு இயக்கத்தின் திருமுருகன் காந்தி\nஜெனிவாவில் ஐநா மக்கள் மன்றத்தின் 38 வது மனிதஉரிமை மீறல் எதிர்ப்பு கூட்டம் நடைப்பெற்றுக்கொண்டு இருக்கிறது.உலகநாடுகளின் பிரச்சனைகள் குறித்து பேசும் ஐநா மக்கள் அவையில் தமிழகத்தின் மிகப்பெரிய அவலமான ஏன் இந்தியாவில் கூட முன்எப்போதும் நடந்து இறாத தூத்துக்குடி துப்பாக்கி சூடு பற்றி பேசி இருப்பது உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியது காந்திய தேசத்தில் இப்படி ...\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nதிருச்சி தனியார் மையத்தில் கொரோனா பரிசோதனையில் தவறான முடிவுகள்\nஉ.பி.யில் 8 போலீசாரை சுட்டுக் கொன்ற ரவுடி விகாஸ் துபே உஜ்ஜைன் கோவிலி��் கைது\nசாத்தான்குளம் கொலை வழக்கு; காவலர்கள் ஸ்ரீதர், பாலகிருஷ்ணன் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு\nதமிழகத்தில் டிவி மூலமாகவே பாடம், ஆன்லைனில் அல்ல – அமைச்சர் செங்கோட்டையன்\nகொரோனாவிற்கு சித்த மருந்துகளின் மீது சந்தேகப்பார்வை ஏன் மத்திய-மாநில அரசுக்கு நீதிமன்றம் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/jvp/", "date_download": "2020-07-09T21:53:28Z", "digest": "sha1:3D7O3FPEBXNZN74XQW7TVI7NNFBBBKI2", "length": 19603, "nlines": 170, "source_domain": "athavannews.com", "title": "JVP | Athavan News", "raw_content": "\nதமிழ் தேசியக் கூட்டமைப்பினைக் கண்டு சிலர் அஞ்சுகின்றனர் – சிறீதரன்\nரிஷாட் பதியுதீனிடம் சுமார் 9 மணி நேரம் வாக்குமூலம் பதிவு\nநவாலி சென் பீற்றர் தேவாலயத்தில் தடைகளை மீறி அஞ்சலி\nகிழக்கில் பௌத்த ஆதிக்கத்தை நிறுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் – இரா. துரைரெட்ணம்\nமாற்றத்தை கொண்டுவர வேண்டுமென்றால் அதிகாரம் நம் கையில் இருக்க வேண்டும் – அருண் தம்பிமுத்து\nமின்சாரக் கட்டணங்களுக்கு 25 வீத சலுகை வழங்க அரசாங்கம் தீர்மானம்\nபுதிய மாற்று அரசியல் தலைமைக்கு தமிழ் மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் - சிவசக்தி ஆனந்தன்\nகட்சி உறுப்புரிமையிலிருந்து விலகினார் ரோஹித்த போகொல்லாகம\nவட மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகள் குறித்து பாதுகாப்பு செயலாளருக்கு அவசரக் கடிதம்\nதமிழ் மக்களுடைய உரிமைகளை எவராலும் இலகுவாக நிராகரிக்க முடியாது - இரா. சம்பந்தன்\nகருணாவுக்கு வாக்களித்தால் துரோகத்திற்கு நன்றி கடன் செலுத்துவதாக அமையும் - கலையரசன்\nகிளிநொச்சில் இடம்பெற்ற விபத்துக்களால் இளவயதுடையவர்களே அதிகம் உயிரிழந்துள்ளனர்\nவீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்க ஐ.தே.க.வினால் மாத்திரமே முடியும் - ரணில்\nபுலிகளின் மேடையில் தான் பேசியதாக இருக்கும் காணொளிகளை முடிந்தால் வெளியிடுங்கள் - கருணாவிற்கு சிவாஜி சவால்\nசாக்கடை அரசியலை சுத்தப்படுத்துவதற்காக இளைஞர்கள் களத்தில் இறங்கவேண்டும் - ஜீவன்\nமாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணியில் சிரமதான பணிகள்\nபுதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா\nநயினாதீவு ஸ்ரீ நாகபூசனி அம்மன் ஆலயத்தின் மஹோற்சவ கொடியேற்றம்\nசூரிய கிரகணம்: திருப்பதி ஆலயத்திற்கு 13½ மணிநேரம் பூட்டு\nகதிர்காமத்திற்கான பாதையாத்திரையினர் வாழைச்சேனையை வந்தடைந்துள்ளனர்\nவனப்பகுதி நிலத்தை பிரதேச செயலாளர்களிடம் ஒப்படைப்பதற்கான முடிவை நிறுத்துங்கள்\nவனவிலங்கு பாதுகாப்புத் துறையின் கீழ் உள்ள 500,000 ஹெக்டேர் வனப்பகுதியை பிரதேச செயலாளர்களுக்கு வழங்குவதற்கான முடிவை இடைநிறுத்தக் கோரி ஜே.வி.பி. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் எழுதியுள்ளது. அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ... More\nமக்களின் சொத்துக்களை கொள்ளையடித்தவர்களின் அதிருப்தியே விசாரணைக்கு காரணம் – அநுர\nஅரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணைகள் வெறும் அரசியல் நோக்கங்களே காணப்படுகின்றன என அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள பொது மக்களின் சொத்துக்களை கோடிக்கணக்கில் கொள்ளையிட்ட குழுக்கள் மக்கள் விடுதலை முன்னணியின் செயற்பாடுகளால் ... More\nஜனாதிபதி கோட்டாவிற்கு சவால் விடுக்கும் மக்கள் விடுதலை முன்னணி\nசர்ச்சைக்குரிய மத்திய வங்கி முறிகள் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்துக் காட்டுமாறு மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு சவால் விடுத்துள்ளது. இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசி... More\nமிலேனியம் தொடர்பான விசேட குழுவின் இறுதி அறிக்கையை பகிரங்கப்படுத்த வேண்டும்- ஜே.வி.பி\nமிலேனியம் சவால் ஒப்பந்தம் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட விசேட குழுவின் இறுதி அறிக்கையை பகிரங்கப்படுத்த வேண்டும் என ஜே.வி.பி, ஜனாதிபதி செயலகத்திற்கு கடிதம் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளது. அந்தக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந... More\nகட்டுப்பாட்டில் தேர்தல் நடைபெறும் என்றால் அதனை எதிர்கொள்ளத் தயார் – ஜே.வி.பி.\nகொரோனா வைரஸ் கட்டுப்பாட்டில் தேர்தல் நடைபெறும் என்றால் அதனை எதிர்கொள்ள தாம் தயாராக இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இது குறித்து நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், பொதுத் த... More\nஎரிபொருள் விலை மற்றும் மின்சாரக் கட்டணங்களை குறைக்க வேண்டும் – ஜே.வி.பி. கோரிக்கை\nநுகர்வோருக்கு நன்மையளிக்கும் முகமாக எரிபொருள் விலையை குறைக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த விடயம் குறித்து கருத்து தெர���வித்த அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், உலக சந்தை... More\nஇலங்கையின் வறுமை நிலைக்கு 72 வருடங்களாக ஆட்சியாளர்களாக இருந்தவர்களே காரணம்- சந்திரசேகரன்\nஇலங்கையின் வறுமை நிலைக்கு 72 வருடங்களாக மாறிமாறி ஆட்சியாளர்கள் என்ற பெயரில் இருந்த கொள்ளையர்களே காரணம் என மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். வவுனியாவில் தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவ... More\nவாகன கொள்வனவு விவகாரம்- ஜனாதிபதியிடம் ஜே.வி.பி.கோரிக்கை\nகடந்த அரசாங்கத்தின் காலத்தில் அமைச்சர்களுக்காக கொள்வனவு செய்யப்பட்ட வாகனங்கள் தொடர்பிலான விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதியிடம் மக்கள் விடுதலை முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. 2015-2020ஆம் ஆண்டுகளுக்கு இடையில் எவ்... More\nவடக்கில் சோதனைச் சாவடிகள் எதற்கு: தமிழர்களை தனிமைப்படுத்தும் அரசியல் வேண்டாம்- ஜே.வி.பி.\nவடக்கில் சோதனைச் சாவடிகளை அமைத்து தமிழ் மக்களை சிரமத்துக்கு உள்ளாக்க வேண்டாம் என மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது. அத்துடன், சுதந்திர தின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படாது தமிழர்களை தனிமைப்படுத்தும் அரசியல... More\nநாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் சட்டங்களை இயற்ற அரசாங்கம் முயற்சி – அனுர குற்றச்சாட்டு\nநாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் சட்டங்களை இயற்றும் நோக்கத்துடன் தற்போதைய அரசாங்கம் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரத்தை கோருவதாக ஜே.வி.பி. குற்றம் சாட்டியுள்ளது. கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற பிரசார நிகழ்வில் ... More\nதொல்பொருள் ஆய்வு குழுவினரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்\nமதகுருமார், அடிப்படைவாதிகளைக் கொண்டு அரசியலமைப்பு தயாரித்த நாடுகளின் கதியை மறக்கக்கூடாது- மங்கள எச்சரிக்கை\nஅரசியல் பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாகனங்களை பிரசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்கு தடை\nவட மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகள் குறித்து பாதுகாப்பு செயலாளருக்கு அவசரக் கடிதம்\nதமிழ் மக்களுடைய உரிமைகளை எவராலும் இலகுவாக நிராகரிக்க முடியாது – இரா. சம்பந்தன்\n‘ரேட் என்ன��� என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nயாழில் பேஸ்புக் காதலியை பார்க்க வந்த இளைஞனுக்கு நேர்ந்தகதி…\nநவாலி சென் பீற்றர் தேவாலயத்தில் தடைகளை மீறி அஞ்சலி\nகிழக்கில் பௌத்த ஆதிக்கத்தை நிறுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் – இரா. துரைரெட்ணம்\nமாற்றத்தை கொண்டுவர வேண்டுமென்றால் அதிகாரம் நம் கையில் இருக்க வேண்டும் – அருண் தம்பிமுத்து\nபேருந்து ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது\nதமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பலமான ஆதரவினை வழங்க வேண்டும் – வினோநோகராதலிங்கம்\nபெல்கிரேட்டில் தொடரும் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க அதிகாரிகள் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/tag/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-07-09T21:30:16Z", "digest": "sha1:7H7533WNWYLN7WT7R62EHUIN2CT3LTSB", "length": 7967, "nlines": 120, "source_domain": "kalakkalcinema.com", "title": "இன்றைய பெட்ரோல் டீசல் விலை Archives - Kalakkal Cinemaஇன்றைய பெட்ரோல் டீசல் விலை Archives - Kalakkal Cinema", "raw_content": "\nHome Tags இன்றைய பெட்ரோல் டீசல் விலை\nTag: இன்றைய பெட்ரோல் டீசல் விலை\nபெட்ரோல் டீசல் விலை நிலவரம்..\nசென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.83 ரூபாய் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.53 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு நிகரான...\nபெட்ரோல் டீசல் விலை உயர்வு .\nநாளுக்கு நாள் ஏற்றம் இறக்கத்துடன் காணப்பட்டு வரும் பெட்ரோல் டீசல் விலையின் இன்றைய நிலவரம் என்ன என்பதை பார்க்கலாம் வாங்க. Petrol Price 29.11.19 : பெட்ரோல் மற்றும் டீசல் விலையை பொறுத்தவரை, சர்வதேச...\nபெட்ரோல் டீசல் விலை நிலவரம்..\nசென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.72 ரூபாய் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.47 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு நிகரான...\nநாளுக்கு நாள் ஏற்றம் இறக்கத்துடன் காணப்பட்டு வரும் பெட்ரோல் டீசல் விலையின் இன்றைய நிலவரம் என்ன என்பதை பார்க்கலாம் வாங்க. Petrol Price 27.11.19 : பெட்ரோல் மற்றும் டீசல் விலையை பொறுத்தவரை, சர்வதேச...\nபெட்ரோல் டீசல் விலை நிலவரம்..\nசென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.72 ரூபாய் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.47 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு நிகரான...\nபெட்ரோல் விலை அதிகரிப்பு – இன்றைய விலை நிலவரம்\nநாளுக்கு நாள் ஏற்றம் இறக்கத்துடன் காணப்பட்டு வரும் பெட்ரோல் டீசல் விலையின் இன்றைய நிலவரம் என்ன என்பதை பார்க்கலாம் வாங்க. பெட்ரோல் மற்றும் டீசல் விலையை பொறுத்தவரை, சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு...\nபெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பு..\nசென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.38 ரூபாய் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.54 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு நிகரான...\nபெட்ரோல் டீசல் விலை நிலவரம்..\nசென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.13 ரூபாய் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.59 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு நிகரான...\nபெட்ரோல் டீசல் விலை அதிரடி உயர்வு..\nசென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.13 ரூபாய் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.59 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு நிகரான...\nநாளுக்கு நாள் ஏற்றம் இறக்கத்துடன் காணப்பட்டு வரும் பெட்ரோல் டீசல் விலையின் இன்றைய நிலவரம் என்ன என்பதை பார்க்கலாம் வாங்க. Petrol Price 18.11.19 : பெட்ரோல் மற்றும் டீசல் விலையை பொறுத்தவரை, சர்வதேச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/food/03/228167?ref=magazine", "date_download": "2020-07-09T21:53:17Z", "digest": "sha1:PIVXGA35GB4KK4RX3FPIA73JQBJKFXIX", "length": 12473, "nlines": 157, "source_domain": "news.lankasri.com", "title": "உயிரை பறிக்கும் சர்க்கரை நோயை விரட்டியடிக்க எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுமுறைகள்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉயிரை பறிக்கும் சர்க்கரை நோயை விரட்டியடிக்க எடுத்துக் கொள்ள வேண்டிய உணவும��றைகள்\nஉடல் நலப்பிரச்சினைகளில் தற்போது முதன்மையானதாக இருப்பது சர்க்கரை நோய் தான். ஏனென்றால் நாம் அதனை கவனிக்க வில்லை என்றால் உயிர் போக்கூடிய அளவுக்கும் உடலை உருக்குலைத்திடும் குணம் அதற்கு நிறைய இருக்கிறது.\nமிக முக்கியமாக அதன் அறிகுறிகள் அவ்வளவாக பெரிதாக தெரியாது. ரத்தப்பரிசோதனை மூலமாகத்தான் நமக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா இல்லையா என்பதையே கண்டறிய முடிகின்றது.\nஅறிகுறிகளை வைத்து நாம் கண்டு கொள்ள முடியும் என்றாலும் பலரும் அதனை பெரிதாக அலட்டிக் கொள்வதே கிடையாது.\nஅப்படியே சர்க்கரை நோய் வந்திருந்தாலும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா அப்போது இந்த முறையை கடைப்பிடியுங்கள்.\nடைப் 2 சர்க்கரை நோய் இருப்பவர்கள் உணவுக்கட்டுப்பாட்டின் மூலமாகத்தான் சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வரவே முடியும்.\nபாலீஷ் செய்யப்பட்ட அரிசி உணவுகள், மைதா உள்ளிட்ட உணவுகள் ரத்தத்தில் கார்போஹைட்ரேட் அளவை உடனடியாக அதிகரித்து விடும். அதனால் அவ்வகை உணவுகளை நீங்கள் ஆரம்பத்திலிருந்தே தவிர்த்து விட வேண்டும்.\nஉணவுக்கட்டுப்பாட்டுடன் இருக்கிறேன் என்று பட்டினியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை ரத்தச்சர்க்கரையை குறைக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். எண்ணெயை அளவாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nகேரட் தவிர மற்ற கிழங்கு வகை உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர்த்து விட வேண்டும்.\nபாகற்காயில், கீரையைவிட அதிக அளவு கால்சியமும் இரும்புச்சத்தும் போதுமான அளவு பீட்டா கரோட்டினும் இருக்கிறது.\nபாகற்காய், இன்சுலின் சுரப்பை மேம்படுத்தி, உடலின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.\nதினசரி காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் சாறு அருந்திவர, சர்க்கரைநோய் கட்டுக்குள் வந்து விடும்.\nகணையத்தில் உள்ள திசுவினுள் ‘மேக்ரோபேஜ்’ (Macrophage) எனும் தற்காப்பு செல்கள் நுழைந்து, ‘சைட்டோகைன்ஸ்’ என்ற அழற்சியை உருவாக்கும் புரதத்தைச் சுரப்பதால் இன்சுலினை உற்பத்திசெய்யும் செல்கள் சேதமடைந்து விடுகின்றன.\nஇதனை சீராக்க குர்குமின் என்ற வேதிப்பொருள் தேவை அவை இன்சுலின் சுரப்பை மேம்படுத்த உதவி செய்யும்.\nஇதனால் சர்க்கரை நோய் குறித்த பயம் வேண்டவே வேண்டாம்.\nஇந்த குர்குமின் (Curcumin) என்ற வேதிப்பொருள் மஞ்சளில் அதிகமாக இ��ுக்கின்றது.\nநட்ஸில், ஒமேகா 3 கொழுப்பு அமிலம், வைட்டமின்கள், தாதுஉப்புக்கள் அதிக அளவில் நிறைந்து காணப்படுகின்றன.\nஇதில் உள்ள நல்ல கொழுப்பு, உடலில் உள்ள கெட்ட கொழுப்பை அகற்றிவிடுவதால், உடலில் நல்ல கொழுப்பு நிறைந்து, இதயத்தின் ஆரோக்கியம் மேம்பட உதவி செய்யும்.\nசர்க்கரைநோயைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.\nநாவல் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி போன்ற தாதுக்கள் நிறைந்து உள்ளன.\nநாவல் பழத்தில் உள்ள இரும்புச்சத்து ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்கிறது.\nநாவல் பழக் கொட்டைகளை பொடியாக்கி தினசரி சூடான நீருடன் சேர்த்து குடித்துவரச் சர்க்கரை நோயினால் உண்டான பாதிப்புகளை குறைத்து விடலாம்.\nமேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.trovaweb.net/consulenza-perdita-peso-genova", "date_download": "2020-07-09T20:15:12Z", "digest": "sha1:OS27S5FQXTMNQAG46A67XKEDXKYZUG35", "length": 13633, "nlines": 121, "source_domain": "ta.trovaweb.net", "title": "எடை இழப்பு ஆலோசனை - ஜெனோவா", "raw_content": "\nஎங்களை பற்றி மேலும் அறிய\nவிளையாட்டு மற்றும் உடற்பயிற்சி - ஷாப்பிங்\nஎடை இழப்பு ஆலோசனை - ஜெனோவா\nமுதல் இடத்தில் உயிரினம் நல்வாழ்வை.\n4.9 /5 மதிப்பீடுகள் (29 வாக்குகள்)\nஎடை இழப்பு ஆலோசனை இது துறை வல்லுநர்கள், நிபுணர்களின் வல்லுநர்கள் சரியான சக்தி மற்றும் உணவு கூடுதல் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை உங்கள் பயிற்சியளிக்கப்பட்ட ஆலோசகர்களே, உங்கள் இலக்குகளை நீங்கள் எட்டச் செய்ய வேண்டும் ஒல்லியாகவேண்டிய மற்றும் பொது நலத்தின் ஒரு நிலை.\nஎடை இழப்பு ஆலோசனை - ஜெனோவா சரியான ஊட்டச்சத்து நிபுணர்கள்\nLe எடை இழப்பு ஆலோசகர்கள் அவர்கள் ஆரோக்கியமான துறையில் சிறப்பு மற்றும் சரியான மின்சாரம் உடல் எடையை இழக்க விரும்பும் ஒவ்வொருவரின் சேவையிலும் ஒவ்வொரு நாளும் தங்களைச் சுத்தப்படுத்தி, உடலை சுத்தப்படுத்தி, அழிக்க வேண்டும். உணவு உண்ணும் பழக்கங்களும் அவற்றால் முன்வைக்கப்பட்ட சப்ளிமெண்ட்ஸ் இந்த நோக்கத்துடனும், அதனுடனும் ஆய்வு செய்யப்படுகின்றன நிபுணர்கள் அவர்கள் இந்த நோக்கத்திற்காக பொருத்தமான வாழ்க்கைத்தொகுப்புகள் மற்றும் தயாரிப்புகளைப் பயன்படுத்தி ஒரு பொது நலனை அடைவதற்கு உதவியாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. பாதையின் போது எடை இழப்பு ஆலோசகர்கள் தங்கள் வாடிக்கையாளர்களை தனியாக விட்டுவிடவில்லை, ஏற்கனவே மிக உயர்ந்த சதவீதத்தை வைத்திருக்கிறார்கள் ஜெனோவா, திட்டத்தின் முதல் மாத தொடக்கத்தில் முடிவுகளை எட்டிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை.\nஎடை இழப்புக்கு இலக்கான ஒரு ஆரோக்கியமான உணவிற்கான ஆலோசனை\nஎல்லோரும் ஒரு மாநிலத்தை அடைய விரும்புகிறார்கள் ஆரோக்கிய. இது உடல் மற்றும் மன இருவரும்: நபர் மற்றும் உடல் அனைத்து அம்சங்களிலும் பாதிக்கும் ஒரு மாநிலம். மற்றும் அதை பெற, அத்தியாவசிய தேவைகள் ஒரு வாழ வேண்டும் ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும், குறிப்பாக, ஆரோக்கியமான உணவு பழக்கம் உண்டு. ஒன்று சரியான சக்தி இது நமது ஆரோக்கியமான நிலைமைக்கு மிகவும் பொருந்துகிறது. தி எடை இழப்பு ஆலோசனை இந்த இலக்கை அடைய, அத்துடன் நீங்கள் எடை இழக்க மற்றும் உங்கள் உடல் detoxify உதவுகிறது. இந்த மிகவும் விரும்பப்பட்ட இலக்கை அடைய முடியும் தனிப்பயனாக்கப்பட்ட ஆலோசனை, பழம் ஒரு பேட்டியில் துல்லியமான அனைத்து உங்கள் தேவைகளை உங்கள் உடல் மற்றும் தனிப்பட்ட பண்புகள் பொருந்தும். நேர்காணலின் இறுதியில், லெ எடை இழப்பு ஆலோசகர்கள் அவர்கள் ஒன்று செய்வார்கள் தனிப்பயனாக்கப்பட்ட திட்டம், நீங்கள் சரியான உணவு மற்றும் ஆலோசனை உணவு கூடுதல் உங்களுக்கு மிகவும் பொருத்தமானது.\nஎடை இழப்புக்கு தனிப்பயனாக்கப்பட்ட ஆலோசனையிலுள்ள உணவு கல்வி நிபுணர்களிடம் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள்\ndetoxication, எடை இழப்பு, உடலின் சுத்திகரிப்பு, வீக்கம் குறைதல்: இவை நீங்கள் நம்பியிருக்கும் சில நன்மைகள் ஆகும் ஆலோசனைகளை சரியான ஊட்டச்சத்து நிபுணர்களின் நிபுணர்கள். திட்டங்கள் வகைப்படுத்தி ஒல்லியாகவேண்டிய அவர்களுக்கு வழங்கப்படும் பரந்த, மாறுபட்ட மற்றும் மிகவும் வேறுபட்ட தேவைகளுக்கு ஏற்றது. இந்த மத்தியில், நீங்கள் காண்பீர்கள்: கூடுதல் வைட்டமின்கள், ���ால்சியம், தாமிரம், இரும்பு, Magnesio, மாங்கனீஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம், காய்கறி புரதங்கள், உடல், காபி, மூலிகை தேநீர், தேநீர் மற்றும் உட்செலுத்துதல், பார்கள் ஆகியவற்றிற்கு ஊட்டச்சத்துக்கள் மற்றும் நன்மைகள் நிறைந்த மிருதுவாக்கிகள். அல்லது மீண்டும் நான் Snep சாப்பாட்டிற்கான பதிலீடுகள் இதில் புகழ்பெற்றவை உள்ளன கேனோடெர்மா, உடல் பல நலன்களை ஒரு காளான்.\nஎடை இழப்பு மற்றும் இயற்கை ஒப்பனை தயாரிப்புகளில் ஆலோசனை\nLa எடை இழப்பு ஆலோசனை மற்றும் ஒரு சரியான சக்தி அவர்கள் இயங்கும் ஒரே பகுதி அல்ல நிபுணர்கள். உண்மையில், அவர்கள் பரந்த அளவில் சமாளிக்கிறார்கள் ஒப்பனை பொருட்கள் உடல் தோற்றத்தின் அழகு மற்றும் முன்னேற்றத்திற்காக: கிரீம்கள், லோஷன்கள், ஜெல், முகமூடிகள் ஹைட்ரஜன், ஸ்க்ரப், மியூஸ், மழை ஜெல், ஷாம்பு, முகம், உடல், தோல் மற்றும் முடி ஆகியவற்றின் நலனுக்கான தயாரிப்புகள். முன்மொழியப்பட்ட வாய்ப்பானது முழுமையானது மற்றும் எந்த துறைகளிலும் வெளிப்படவில்லை. இது எப்போதும் மரியாதைக்குரியது இயற்கைத்தனத்தை பொருட்கள் மற்றும் மனித உலகத்தின் உலகளாவிய நலனுக்கான தொடர்ச்சியான தேடலில்.\nதொலைபேசி: 392 4188675 ஜெமி\nதொலைபேசி: XXX XX மரிகா\nதொலைபேசி: 366 X எலிசா\nபேஸ்புக்: இங்கிருந்து எங்களை பின்பற்றவும்\nபதிப்புரிமை © 2020 ட்ரோவாவெப் எஸ்ஆர்எல் - அன்சால்டோ பட்டி வழியாக, 28/30 - 98121 மெசினா (எம்இ) - இத்தாலி\nதொடக்க சிறப்புப் பிரிவின் பதிவு 02 / 04 / XX\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/JackPotte", "date_download": "2020-07-09T20:47:45Z", "digest": "sha1:V7FGKWIKYYCI5LJDOAWOSBS6V6A3BWKT", "length": 4965, "nlines": 79, "source_domain": "ta.wikiquote.org", "title": "JackPotte இற்கான பயனர் பங்களிப்புகள் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nFor JackPotte உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிமேற்கோள்விக்கிமேற்கோள் பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\nஇந்த நிபந்தனையுடன் ஒத்துப்போகும் வகையில் மாற்றங்களெதுவும் காணப்படவில்லை.\nJackPotte: பயனர்வெளி ப���்கங்கள் · பயனர் அனுமதி· தொகுப்பு எண்ணிக்கை1 · தொகுப்பு எண்ணிக்கை2 · தொடங்கிய கட்டுரைகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள் }}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.24hoursdna.com/search/label/News", "date_download": "2020-07-09T20:23:54Z", "digest": "sha1:T4RW46R7XXQLHYEYGTUYQL6C25GITQO2", "length": 12077, "nlines": 177, "source_domain": "www.24hoursdna.com", "title": "News", "raw_content": "\nகாவேரிப்பாக்கம் அடுத்த பெரும் பு லிப் பாக்கம் அருகே தேசிய நெடுஞ்சா லையையொட்டி அமைக் கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரிசோதனை மையத்தை கலெக்டர் திவ்ய...\nராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ராணிப்பேட்டை ம...\nராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே இருசக்கர வாகனம் மீது ஜெல்லி கல் ஏற்றி வந்த டிப்பர் லாரி மோதிய விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர...\nராணிப்­பேட்டை மாவட்டத்தில் முகக் கவசம் அணியாவிட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று எஸ்.பி.எச்சரிக்கை விடுத்துள்ளார். ராணிப்...\n5 பேருக்கு தொற்று ராணிப்பேட்டை , ஜூன் 4 அரக்கோணம் கிருஷ் ணாம்பேட்டையைச் சேர்ந்த 20 வயது பெண் , அவரது 60 வயது பாட்டி , பொய்கைபா...\nபனப்பாக்கம்: ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் பகுதியை சேர்ந்தவர் தயாளன் (வயது 48). இவர், டி.பார்ம் படித்துள்ளார். அப்பகுதியில் கிளீ...\nஊரக பகுதிகளை தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் உள்ள கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என முடிதிருத்தும் தொழிலாளர்கள் நேற்று வேலூர் க...\nராணிப்பேட்டை : அரக்கோணம் அடுத்த கீழ்வெங்கடாபுரம் கிராமத்தில் நள்ளிரவில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் புது மாப்பிள்ளை வெட்டி கொ...\nராணிப்பேட்டை மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கொரானா தொற்று திமிரி அடுத்த பரதராமியை சேர்ந்தவர் 108 ஆம்புலன்ஸ் டிரைவர். ...\nராணிப்பேட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் 10 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக...\nராணிப்பேட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் பாதுகாப்பு பணிக்காக சென்னையில் இருந்து வந்த சிறப்புக் காவல் படை காவலருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்...\nமருத்துவர் , மருந்தாளுநர் , கர்ப்பிணிகள் உள்பட 7 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது\nவாலாஜாபேட்டையில் மருத்துவர் , மருந்தாளுநர் , கர்ப்பிணிகள் உள்பட 7 பேருக்கு சரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது . இதையடுத்து ...\nராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை சுங்க சாவடிகளில் நள்ளிரவு 12 மணி முதல் சுங்க வசூல் தொங்கியது. மற்ற சுங்கச்சாவடிகளை விட 5 முதல் 15 ரூபாய...\nராணிப்பேட்டை மாவட்டத்தில் 148 பேர் மட்டுமே வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராணிப்பேட்டை மா...\nராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுவா்கள், தனிமைப்படுத்தப்பட்டவா்களுக்கு ‘டெலிமெடி’ அழைப்பு மூலம் மனநல ஆலோசகா்க...\nராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு\nராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா வைரஸ் குறித்து பொதுமக்கள் மாவட்ட நிா்வாகத்துக்கு தகவல் தெரிவிக்க ஏதுவாக ஆட்சியா் அலுவலக வளாகத்தில் 24 மணி ...\nராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ராணிப்பேட்டை ம...\nஅரக்கோணம் அருகே பூச்சிக்கொல்லி மருந்தை மாவு என்று நினைத்து போண்டா செய்து சாப்பிட்ட இளம்பெண் உயிரிழந்தார்\nராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே பூச்சிக்கொல்லி மருந்தை மாவு என்று நினைத்து போண்டா செய்து சாப்பிட்ட இளம்பெண் உயிரிழந்தார். ...\nவாலாஜாபேட்டையில் போலீசிடம் சவுண்டு விட்ட இந்து மக்கள் பிரமுகர் கைது\nராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை தெற்கு தெரு பகுதியை சேர்ந்த இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சதீஷ் (35)  ஊரடங்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2014/08/flipkart.html?showComment=1407902636730", "date_download": "2020-07-09T21:35:56Z", "digest": "sha1:S6IECHLPEPEC353WZPG4UMF2WX76OAJA", "length": 19036, "nlines": 114, "source_domain": "www.muthaleedu.in", "title": "முதலீடு: இளைஞர்களுக்கு நம்பிக்கை தரும் ப்ளிப்கார்ட் வெற்றி", "raw_content": "\nசெவ்வாய், 5 ஆகஸ்ட், 2014\nஇளைஞர்களுக்கு நம்பிக்கை தரும் ப்ளிப்கார்ட் வெற்றி\nஇதற்கு முன் நாணயம் விகடன் பத்திரிகை படிக்கும் போது சுயதொழில் வெற்றி பெற்றவர்கள் வாழ்க்கை எழுதி இருப்பார்கள். ஒவ்வொருவரது வாழ்க்கையை படிக்கும் போது ஒரு விடயம் பொதுவாக இருக்கும்.\nஅதாவது அதிக பொறுமை தேவை. உடனே யாரும் பணக்காரராகி விட முடியாது என்று தெளிவாக சொல்லி இருப்பார்கள். இது உண்மையானதாகவே ���ருந்தாலும் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு தளர்வை கொடுக்கும் கருத்தாகவே இருக்கும்.\nஆனால் புதிய முயற்சியும் தெளிவான திட்டமிடுதலுடன் கூடிய பாதை இருந்தால் வெற்றியை சுவைக்க அவ்வளவு காலம் காத்து இருக்க தேவையில்லை என்பதை தற்போதைய ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் வெற்றி சுட்டிக் காட்டுகிறது.\nஇதற்கு முன் பன்சால்களால் முடிந்தது தமிழரால் முடியாதா என்று ஒரு கட்டுரை எழுதி இருந்தோம். அதன் தொடர்ச்சியாக இந்த கட்டுரையை கருதிக் கொள்ளலாம்.\nபின்னி பன்சால், சச்சின் பன்சால் என்ற 81ல் பிறந்த இரண்டு இளைஞர்கள் 2007ல் வெறும் 4 லட்ச முதலீட்டில் ஆரம்பித்த நிறுவனம் தான் ப்ளிப்கார்ட். ஆனால் இன்று நிறுவனத்தின் மதிப்பு 42,000 கோடியாக உயர்ந்துள்ளது.\nஇந்த உயர்வை சதவீதத்தில் சொல்வதாக இருந்தால் கூட பல பூஜ்யங்களை போட வேண்டி உள்ளது.\nநமது சமகாலத்தில், சம வயதில், அதே சூழ்நிலையில் வெற்றி பெற்றவர்களது அனுபவங்களை தெரிந்து கொள்வது நமது திட்டமிடுதலுக்கும் பெரிதும் உதவும்.\nஇந்த நிறுவனத்தின் நிறுவனர்களாகிய பன்சால்கள் இருவருமே ஐஐடியில் படிக்கும் போது நண்பர்களாக இருந்தவர்கள். அதன் பிறகு வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து இறுதியில் இ-காமர்சில் புகழ் பெற்ற அமேசான் நிறுவனத்தில் இணைந்தார்கள்.\nஅங்கே அவர்களுக்கு கிடைத்த ஒரு சின்ன க்ளு தான் ப்ளிப்கார்ட் நிறுவனம் துவங்க காரணமாயிற்று.\nஅப்பொழுது அமேசான் நிறுவனம் இந்தியாவில் இ-ஷாப்பிங் பிரிவை துவங்கி தோல்வி அடைந்து இருந்தது. அதாவது கட்டமைப்பு இல்லாத பொருட்களை அனுப்பும் சேவை இல்லாததால் பொருட்கள் உரிய நேரத்தில் கிடைக்க வில்லை. அதே போல் பொருட்களை பார்த்து வாங்கி பழகி விட்ட மக்களிடம் ஆன்லைன் சேவை பற்றி நம்பிக்கையை ஏற்படுத்துவது கடினமாக இருந்தது,\nஇந்த இரண்டு காரணங்களும் தான் அமேசான் நிறுவனத்தின் தோல்விக்கு காரணமாக இருந்தன. அதே நேரத்தில் இந்த இரண்டு காரணங்களும் இந்திய சூழ்நிலையை தெளிவாக அறிந்து இருந்த பன்சால்களுக்கு சாதகமாக அமைந்தன.\nமுதலில், மக்களிடம் நம்பிக்கையை பெறும் விதமாக \"Cash-On-Delivery\" என்ற முறையை அறிமுகப்படுத்தினார்கள். அதாவது பொருட்களை வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்த பிறகு காசு கொடுத்தால் போதும் என்பது தான். வீட்டுக்கு பொருள் வந்து பார்த்த பிறகு பணத்தை கொடுப்பதில் மக்களுக்கும் கஷ்டம் ஏற்படவில்லை. ஒரு முறை நம்பிக்கை ஏற்பட்டு விட்டதால் அதன் பிறகு காசை முதலில் கொடுத்தே பொருட்களை வாங்க ஆரம்பித்தார்கள்.\nஇரண்டாவது, பொருட்களை விநியோகிக்க தங்களது சொந்த டெலிவரி சேவையை ஆரம்பித்தார்கள். இன்றும் கூட 60~70% பொருட்கள் ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் சொந்த டெலிவரி சேவையிலே வீடுகளை அடைகின்றன. சொந்த டெலிவரி சேவையில் மென்பொருள் தொழில் நுட்பங்களை புகுத்தி எந்த இடத்தில உள்ளது என்பதை கண்காணிக்கவும் முடிந்தது.\nஆக, அமேசான் எந்த காரணங்களால் முடியாது என்று விலகி சென்றதோ அதே காரணங்களுக்கு தீர்வை கண்டுபிடித்தன் மூலம் வெற்றியை சுவைத்தார்கள்.\nதீர்வு இல்லாத பிரச்சினைகள் இல்லை\nபன்சால்களும் பெரும் பணக்கார்கள் இல்லை. நம்மைப் போன்று நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் தான். அதனால் அவர்கள் குடும்பத்திலும் நல்ல வேலையை விட்டு விட்டு புரியாத ஒரு தொழிலுக்கு செல்லக்கூடாது என்று எதிர்ப்பு கிளம்பியது. ஆறு மாதம் பார்ப்போம், அதன் பிறகு பிசினெஸ் வெற்றி அடையா விட்டால் மீண்டும் மென்பொருள் வேலைகள் சேர்வதாகக் கூறி தான் சம்மதம் வாங்கினார்கள்.\nமுதலில் அகலக்கால் வைக்காமல் அவ்வளவு எளிதில் நஷ்டமடையாத புத்தகங்களை மட்டும் தேர்ந்தெடுத்தார்கள். ஆரம்ப காலங்களில், ப்ளிப்கார்ட் புத்தகங்களுக்கான தளம் என்று தான் பெயர் பெற்று இருந்தது.\nஅதன் பிறகு தான் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு விரிவாக்கி, தற்போது மிந்திரா தளத்தையும் வாங்கி ஆடைகளை விற்பதற்கும் விரிவாக்கி விட்டார்கள்.\nப்ளிப்கார்ட் நிறுவனத்தின் வெற்றி நம்மை ஆச்சரியமடைய வைக்கிறது. அதே நேரத்தில் ஒரு மிகப்பெரிய நம்பிக்கை கொடுக்கவும் செய்கிறது.\nஅடுத்து, காய்கறி, வெந்தய சாமான்கள் என்று தினசரி வீட்டுப் பொருட்களில் இறங்கினாலும் ஆச்சர்யமில்லை. அதற்கு முன் நாம் முந்தி விட்டால் ப்ளிப்கார்ட்டின் லாபத்தையாவது பகிர்ந்து கொள்ளலாம்.\nபணம் போட்டிப் போட்டு கொட்டப்படுகிறது இந்திய ஆன்லைன் சந்தையில்..என்ற கட்டுரையும் படியுங்கள். இந்திய இ-காமர்ஸ் துறைக்கு எவ்வளவு வாய்ப்புகள் உள்ளது என்பதையும் அறிய முடியும்.\nஇன்னும் நிறைய எண்ணங்கள் மனதில் இருந்தால் அதனை செயல்படுத்த முனையுங்கள். வெற்றி ஒன்றும் அவ்வளவு தூரமில்லை\nரெங்கன் 6 ஆகஸ்ட், 2014 ’அன்று’ மு��்பகல் 2:37\nஅதற்கு முன் நாம் முந்தி விட்டால் ப்ளிப்கார்ட்டின் லாபத்தையாவது பகிர்ந்து கொள்ளலாம்.\nஉண்மை நண்பரே. முயற்சி இருந்தால்\nRAM 7 ஆகஸ்ட், 2014 ’அன்று’ பிற்பகல் 9:24\nதங்கள் கருத்துகளுக்கு நன்றி நண்பரே\nசெந்திலான் 12 ஆகஸ்ட், 2014 ’அன்று’ பிற்பகல் 9:03\nUnknown 25 ஆகஸ்ட், 2014 ’அன்று’ முற்பகல் 5:33\nவெப் டிசைனிங் -வெப் ஹோஸ்டிங் - ஆன்லைன் வர்த்தகம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழில் முதலீடு,பங்குச்சந்தை,ம்யூச்சல் பண்ட் தொடர்பான கட்டுரைகளின் தளம். எமது கட்டுரைகள் படிப்பினை கட்டுரைகளே\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nமுந்தைய கட்டுரைகள் ஜூலை (2) ஜூன் (9) மே (6) ஏப்ரல் (1) பிப்ரவரி (1) அக்டோபர் (6) செப்டம்பர் (9) ஆகஸ்ட் (6) ஜூலை (4) ஜூன் (8) மே (6) டிசம்பர் (2) நவம்பர் (2) அக்டோபர் (8) செப்டம்பர் (9) ஆகஸ்ட் (13) ஜூலை (13) ஜூன் (12) மே (3) மார்ச் (7) பிப்ரவரி (4) ஜனவரி (5) டிசம்பர் (6) நவம்பர் (8) அக்டோபர் (4) செப்டம்பர் (11) ஆகஸ்ட் (9) ஜூலை (5) ஜூன் (7) மே (5) ஏப்ரல் (10) மார்ச் (12) பிப்ரவரி (13) ஜனவரி (5) டிசம்பர் (4) நவம்பர் (2) அக்டோபர் (1) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (1) ஜூலை (6) ஜூன் (5) ஏப்ரல் (3) மார்ச் (6) பிப்ரவரி (9) ஜனவரி (10) டிசம்பர் (6) நவம்பர் (27) அக்டோபர் (34) செப்டம்பர் (41) ஆகஸ்ட் (38) ஜூலை (44) ஜூன் (44) மே (46) ஏப்ரல் (37) மார்ச் (34) பிப்ரவரி (15) ஜனவரி (28) டிசம்பர் (27) நவம்பர் (23) அக்டோபர் (20) செப்டம்பர் (20) ஆகஸ்ட் (18) ஜூலை (23) ஜூன் (24) மே (21) ஏப்ரல் (14) மார்ச் (9) பிப்ரவரி (13) ஜனவரி (4) டிசம்பர் (37) நவம்பர் (17) அக்டோபர் (17) செப்டம்பர் (21) ஆகஸ்ட் (23) ஜூலை (5) ஜூன் (7)\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nஐந்து நிமிடங்களில் 18 லட்சம் இழந்த கதை\nகொரோனாவால் ஒழியும் தமிழ் ஹீரோயிசம்\nமானிய வட்டியில் வீட்டுக் கடன் பெற ஒரு நல்ல வாய்ப்பு\nபங்குச்சந்தைக்கு கொடுக்கப்படும் செயற்கை ஊட்டம்\nEMI தவிர்ப்பது யாருக்கு லாபம்\nமியூச்சல் பண்ட்களுக்கும் வரும் ஆபத்து\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/crime/01/229387?ref=category-feed", "date_download": "2020-07-09T20:53:28Z", "digest": "sha1:6MCMAZKKC2IELKBG4FCX3TRFTO36XSY2", "length": 9511, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "கொழும்பில் அடித்துக் கொலை செய்யப்பட்ட இளைஞன் - காரணம் வெளியானது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகொழும்பில் அடித்துக் கொலை செய்யப்பட்ட இளைஞன் - காரணம் வெளியானது\nகொழும்பு - பன்னிப்பிட்டிய, தெபானம பிரதேசத்தில் நேற்று அதிகாலை இளைஞன் ஒருவன் அடித்து கொலை செய்யப்பட்டமைக்கான காரணத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.\nஇந்த கொலை தொடர்பில் நேற்று 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களுக்குள், கொலை செய்யப்பட்ட இளைஞனால் தாக்கப்பட்ட இளைஞனும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nகொலை செய்யப்பட்ட இளைஞனின் நண்பன் ஒருவர் அவரது காதலியை, இரவு வகுப்பின் பின் அழைத்து செல்வதற்காக அவ்விடத்திற்கு சென்றுள்ளார். எனினும் அங்கிருந்த குழுவினர் இனைஞனை தாக்கியதுடன், காதலியை அவ்விடத்தில் இருந்து செல்ல விடாமல் தடுத்துள்ளனர்.\nதாக்குதலுக்குள்ளான இளைஞன் கொலை செய்யப்பட்ட இளைஞனுக்கு சம்பவம் தொடர்பில் அறிவித்துள்ளார். உடனடியாக அவ்விடத்திற்கு குறித்த இளைஞன் சென்ற போது 10 பேர் சேர்ந்து அவரை தாக்கியதுடன், கத்தி ஒன்றினால் நெஞ்சுப் பகுதியில் குத்தியுள்ளனர்.\nபடுகாயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். காதல் சம்பவம் ஒன்றை அடிப்படையாக கொண்டே இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nசம்பவத்தில் பன்னிப்பிட்டிய, தெப்பானம, பொரளை வீதியை சேர்ந்த ருசிக ருக்ஷான் என்ற 18 வயதான பாடசாலை மாணவன் ஒருவரே உயிரிழந்துள்ளார்.\nசம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 18 - 21 வயதுடைய இளைஞர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2010/11/blog-post_08.html", "date_download": "2020-07-09T20:11:23Z", "digest": "sha1:7BCIV2Q4SCYGFT7P5A7V6OE4WTWMP2EC", "length": 23951, "nlines": 154, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: நம்பிக்கையோடு புதிய வலைப்பக்கம் ஒன்று! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � சமூகம் , தீராத பக்கங்கள் , பதிவர்வட்டம் � நம்பிக்கையோடு புதிய வலைப்பக்கம் ஒன்று\nநம்பிக்கையோடு புதிய வலைப்பக்கம் ஒன்று\n‘மாறும் என்பதைத் தவிர அனைத்தும் மாறும்’ என்னும் சமூக விஞ்ஞானப் பார்வையோடு தமிழில் ‘மாற்று’ என்னும் வலைப்பக்கம் துவங்கப்பட்டு இருக்கிறது. தனிநபர் வலைப்பக்கமல்ல இது. தெரிந்த நண்பர்கள், தோழர்களின் சேர்ந்த சிந்தனையில், கூட்டு முயற்சியில் வெளிப்படும் காரியம். நம்பிக்கையோடு வலையுலகில் காலடி எடுத்து வைக்கிறார்கள்.\nஅரசியல், சமூகம், சினிமா, இலக்கியம், வரலாறு என சகல பரிமாணங்களிலும் மாற்றுப் பார்வையுடன் வெளிப்படும் தளமாக இது இருக்கவேண்டும் என்ற நோக்கம் இருக்கிறது. ஒரு ஆரோக்கியமான உரையாடலுக்கும், புரிதலுக்குமான வெளியாக இருக்க வேண்டும் என்ற தாகம் இருக்கிறது. எல்லாவற்றையும் அப்படியே ஒப்புக்கொண்டு, எதுவும் மாற்ற முடியாது என உழல்பவர்களுக்கு உறைக்கிற மாதிரி எதாவது சொல்ல வேண்டும் என்ற வேகம் இருக்கிறது. சமூக அவலங்களை அம்பலப்படுத்தும் சீற்றம் இருக்கிறது.\nஆமாம். அரட்டை, கும்மாளங்களுக்கு நடுவே தீவீரமாக சொல்வதற்கு நிறையவே இருக்கிறது இவர்களுக்கு. எனவே நானும் நெருக்கம் கொள்கிறேன்.\nவாழ்த்தி வரவேற்போம். ஆதரவளிப்போம் ‘மாற்றை’\nTags: சமூகம் , தீராத பக்கங்கள் , பதிவர்வட்டம்\n\"மாற்று \" தளம் புத்துணர்வோடு மாற்றங்களைக் கொண்டுவர வாழ்த்துக்கள்.மாற்றுவோம் புதியதோர் உலகம் செய்வோம்.\nவாழ்த்துக்கள் நண்பரே. மாற்றம், மனித மனத்தை மட்டுமல்ல, உலகத்தையே மாற்றம் செய்யட்டும்.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\n2ஜீ அலைக்கற்றை ஊழலின் அடுத்த அத்தியாயம் ஆரம்பித்திருக்கிறது. ஊழல் நடந்திருக்கிறது என்பதும் அதற்கான பேரங்களும், ஏற்பாடுகளும் ஒரு பாடு ...\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nநிச்சயம் அதிர்ச்சி அடைவீர்கள். இன்னும் இரண்டு நாட்களில் ஒரு வங்கியில், அதுவும் பொதுத்துறை வங்கியில், Officers Recruitment-ற்கான...\nபதிவர் சந்திப்பு அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்\nகடைசியாக அவர் 2009 மேமாதம் 15ம் தேதி ‘சாதி ஒழிப்பும், சிங்காரவேலரின் சிந்தனைகளும்’ என்றொரு பதிவு எழுதியிருந்தார். பிறகு அவர் எழுதவேயில்லை...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://yarlcine.com/news_inner.php?news_id=MTU1NA==", "date_download": "2020-07-09T20:53:29Z", "digest": "sha1:LY4IO5WQ5KBK3WW5KAOMKDYJTYZV5PYM", "length": 13782, "nlines": 139, "source_domain": "yarlcine.com", "title": "நடிகை மேக்னாராஜின் கணவரும், நடிகருமான சிரஞ்சீவி சார்ஜா மாரடைப்பால் திடீரென மரணமடைந்தார்", "raw_content": "\nசினிமா செய்திகள் முன்னோட்டம் நேர்காணல் சினி விழாக்கள் வீடியோக்கள் நட்சத்திரங்கள் விமர்சனம் போட்டோக்கள்\nநடிகை மேக்னாராஜின் கணவரும், நடிகருமான சிரஞ்சீவி சார்ஜா மாரடைப்பால் திடீரென மரணமடைந்தார்\nகிருஷ்ண லீலை’, ‘உயர்திரு 420’, ‘காதல் சொல்ல வந்தேன்’, ‘நந்தா நந்திதா’ ஆகிய தமிழ் படங்களில் நடித்தவர், மேக்னா ராஜ். இவருடைய தாயார் பிரமிளா ஜோசி, ‘வைதேகி காத்திருந்தாள்’ படத்தில் விஜயகாந்த் ஜோடியாக நடித்தவர். தந்தை சுந்தர்ராஜன், கே.பாலசந்தர் இயக்கிய ‘தப்புத்தாளங்கள்’ படத்தில் நடித்தவர். மேக்னா ராஜுக்கும், கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவுக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவரும் பெங்களூருவில் வசித்து வந்தார்கள்.சிரஞ்சீவி சார்ஜா, நடிகர் அர்ஜுனின் உறவினர் ஆவார். கன்னட பட உலகில் முன்னணி நடிகராக இருந்தார். அவர், நேற்று திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 39. அவருடைய உடலுக்கு கன்னட பட உலகை சேர்ந்த நடிகர், நடிகைகள், பட அதிபர்கள், டைரக்டர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.\nடோக்கியோ தமிழ் சங்கம் நடத்திய இணையதள கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று சதி லீலாவதி, மகளிர் மட்டும் பட அனுபவங்களை பகிர்ந்த கமல்ஹாசன்\nகொரோனா தொற்று குணமாகாமல் வீடு திரும்பிய பிரபல இந்தி தொலைக்காட்சி நடிகை\nநடிகர் சுஷாந்த் சிங்கிற்கு வாழ்வில் 50 ஆசைகள் இருந்துள்ளது அவை முழுமையாக நிறைவேறுவதற்குள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nதனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்\nஇடம் பெயர்ந்த தொழிலாளர்களை தனி விமானத்தில் அனுப்பி வைத்த நடிகர் சோனு சூட்டுக்கு நன்றி தெரிவித்து 11 ஆயிரம் அஞ்சல் அட்டைகள்\nஉயிரிழந்த சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனின் மறைவிற்கு நடிகர் ஜெயம் ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.\nதான் மணப்பவரின் தகுதிகள் எப்பிடி இருக்க வேண்டும் என்று நடிகை சுரபி தெரிவித்துள்ளார்\nபிரபல இந்தி பட தயாரிப்பாளர் அனில் சூரி கொரோனாவுக்கு பலியானார்.\nஉலக நடப்புகளால் கொதிப்படைந்த நடிகை தமன்னா முகத்தில் கரிபூசி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nகொரோனா ஊரடங்கில் தணிக்கையான முதல் தமிழ் படம். சூரரை போற்று\nகுயின் 2ம் பாகம் மேலும் பரபரப்பாக இருக்கும்; ரம்யா கிருஷ்ணன்\nமாஸ்டர் படத்தின் பைக் ஸ்டண்ட் காட்சி வீடியோ\nலாஸ்லியாவின் “பிரண்ட்ஷிப்” பர்ஸ்ட் லுக்....\nடுவிட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கங்களில் போலி கணக்குகளை உருவாக்குவதும் கணக்குகளை முடக்குவதும் அதிகரித்து வருகிறது.\nதனுசுடன் நடிக்க போலியாக நடிகர்கள் தேர்வை நடத்தி பண மோசடி நடப்பதாக குற்றம் சாட்டப்பட்டு\nமுன்னணி நடிகையாக இருந்த ரோஜா,வில்லியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல்\nதனக்கு மன அமைதி முக்கியம் என்று நடிகை பிரியா வாரியர் தெரிவித்துள்ளார்.\nஅவதார் 2 படக்குழு நியூசிலாந்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.\nபிரபுதேவா படத்தில் நயன்தாரா நடிப்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.\nசின்னத்திரை படப்பிடிப்பிற்கு அனுமதி அளித்தமைக்காக தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்\nஇந்தி நடிகையின் ஒட்டுமொத்த குடும்பத்தையும் பாதித்த கொரோனா\nபுதிய படத்தில் சிம்பு போலீஸாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது\nராணாவின் திருமண தேதி அறிவிப்பு\nமுதல் அமைச்சர்பழனிசாமிக்கு கடிதம் எழுதிய டைரக்டர் பாரதிராஜா\nஅவள் அப்படித்தான் படத்தின் ரீமேக்கில் சிம்புவுக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடிக்க உள்ளதாக தகவல்\nபாடகர் வாஜித் கான் சீறுநீரக தொற���று காரணமாக காலமானார் .\nநயன்தாராவை போராளி என்று பாராட்டிய இந்தி நடிகை கத்ரினா கைப்\nதெலுங்கு படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகும் அப்புக்குட்டி\nஇயக்குனர் ஏ. எல். விஜய் அவர்களுக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது\nவிட்ட படத்தை மீண்டும் தொடங்கிய இயக்குனர் ஹலீதா ஷமீம்\nநீண்டநாள் காதலியை திருமணம் செய்து கொண்ட பிரபல மலையாள நடிகர்\nபுதிய படத்தில் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nசமந்தா ரசிகர்களும், பூஜா ஹெக்டே ரசிகர்களும் மோதி கொண்டனர்.\nபிரபல நடிகைக்கு மாற்று பெயர் வைத்த நெட்டிசன்கள்\n2019ல் வெளிவந்த மிக மோசமான தமிழ் படங்கள்.. ரசிகர்கள் கதறி அழுத படங்களின் லிஸ்ட் இதோ\nசேதுபதி கவுரவ வேடத்தில் நடிக்கும் படம்\nபுதிய படத்தில் இணையும் பிக்பாஸ் பிரபலங்கள்\nஅமலாபாலை திருமணம் செய்யப்போகும் விஸ்ணு விஷால்\nநயன்தாரா நடிக்கும் ‘ஐரா’ ஃபர்ஸ்ட் லுக் வெளிவந்தது\nஸ்ரீரெட்டி பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய பின்பும் வாய்ப்பளித்த பிரபலம்\nஇனி சினிமாவில் நடிக்கவே மாட்டேன்:ரிச்சா\nமுகப்புக்கு செல்ல யாழ்சினிக்கு செல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/%E0%AE%95%E0%AF%87%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-07-09T19:51:32Z", "digest": "sha1:4TJNWO4XZDD7PDUIW6B6KR46TO3RNGSB", "length": 6241, "nlines": 132, "source_domain": "gtamilnews.com", "title": "கேஜிஎஃப் பயங்கரம் ஆக்ஷன் இயக்குநர்கள் அன்பறிவ் - G Tamil News", "raw_content": "\nகேஜிஎஃப் பயங்கரம் ஆக்ஷன் இயக்குநர்கள் அன்பறிவ்\nகேஜிஎஃப் பயங்கரம் ஆக்ஷன் இயக்குநர்கள் அன்பறிவ்\nஅருள்நிதி மிரட்டும் கே13 படத்தின் கேலரி\nவாணி ராணி அரண்மனை கிளி தொடர் நடிகைக்கு கொரோனா உறுதி\nகொரோனா விலிருந்து மீண்ட விஜய் பட இயக்குனர் – மீள உதவி செய்த தயாரிப்பாளர்கள்\nகாட்டேரி படத்தின் என் பேரு என்ன பாடல் வரிகள் வீடியோ\nசாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த வழக்கில் நாளை சிபிஐ விசாரணை தொடங்குகிறது\nநடிகர் பொன்னம்பலம் திடீர் உடல்நலக்குறைவு வீடியோ -கமல் உதவி\nநான் உங்களுக்கு பழைய ரஜினிதான் – கே பி 90 வது பிறந்த நாளில் ரஜினி வெளியிட்ட வீடியோ\nஅரசுப் பள்ளிகளில் 13 முதல் ஆன்லைன் கல்வி – தேர்வு எழுதாத +2 மாணவர்களுக்கு 27ல் தேர்வு\nவிஜய் சேதுபதியின் முதல் அரசியல் படத்தில் பார்த்திபன் கைகோர்க்கிறார்\nதமிழ் திரையுலகின் கூட்டுக் கூட்டம் – என்ன பேசினார்கள்..\nநெஞ்சு நிமிர்த்தி சீனாவின் செயலிகளை விரட்டிய சாக்ஷி அகர்வால் கேலரி\nமலேசியா பாண்டியன் பணத்தில் மங்காத்தா ஆடிய வரலட்சுமி பட தயாரிப்பாளர்கள் – போலீஸில் புகார்\nகொரோனா சந்தேகம்னா இப்படியா விரட்டிப் பிடிப்பாங்க – பதற வைக்கும் கேரள வீடியோ\nஎழுத்தாளர் ஆக மாறிய நவரச நாயகன் கார்த்திக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/news-/health/newscbm_260776/6/", "date_download": "2020-07-09T20:27:12Z", "digest": "sha1:EHLCUHOMTQ7WYJR27EYUB7FA45XENA3E", "length": 13822, "nlines": 91, "source_domain": "puduvalasai.webnode.com", "title": "ஆரோக்கிய தகவல் :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > தகவல் / புத்தகம் > ஆரோக்கிய தகவல்\nவாத நோயை வதம் செய்யும் கோவைக்கிழங்கு\nசர்க்கரை நோயாளிகள் அதிகம் உண்ணும் கோவைக்காயானது எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த காயைப்போல கோவைக்கிழங்கும் சாப்பிட உகந்தது. இக்கிழங்கில் நான்கு வகைகள் உள்ளன. அவை கருங்கோவை, மூவிரல் கோவை, நாமக்கோவை, ஐவிரல் கோவை ஆகும். இவை அனைத்துமே மருத்துவப் பயன் கொண்டவையாகும். இவற்றுள் சில...\nபிபி-யை கட்டுப்படுத்தும் உணவுப் பொருட்கள்\nஇன்றைய அவசர காலத்தில் விரைவிலேயேஅனைவருக்கும் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. அதற்கு முதற்காரணம், சுவைக்காக உணவில் அதிகமான அளவு உப்பை சேர்க்கின்றனர். ஏனெனில் உப்பில் சோடியம் என்னும் பொருள் அதிகமாக உள்ளது. இந்த பொருள் உடலில் அதிகம் சேர்வதால், இரத்தத்தில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. மேலும் இரத்த...\nமனிதனின் தலைமைச் செயலகம் மூளைதான். அது ஆரோக்கியமாக இருக்கும் வரைதான் உயிரோட்டமான வாழ்க்கையை வாழ முடியும். மூளை செயலிழந்து விட்டால் மொத்த செயல்பாடும் குழப்பமடைந்துவிடும். ஒரு குறிப்பிட்ட வயதிற்குப்பின்னர் மூளையின் செயல்திறன் படிப்படியாக குறைகிறது....\nஅப்பிளை விட சிறந்ததாம் வாழைப்பழம்\nஎல்லா காலங்களிலும் எல்லா இடத்திலும் அனைத்து தரப்பினரும் வாங்கக் கூடிய விலையில் கிடைப்பது வாழைப்பழம். இப்படிப்பட்ட வாழைப்பழத்தின் அருமை பெருமைகள் நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. உடலுக்கு தேவையான சத்துகள், வைட்டமின்கள் வாழைப்பழத்தில் மலிந்து கிடைக்கின்றன. அப்பிளை விட சிறந்தது, பல வகை...\nமலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு....\nநார்த்தம் பழம் எலுமிச்சை வகையைச் சார்ந்தது. இதன் பழங்கள் பெரிதாக அளவில் காணப்படும். காய்கள் நன்கு பச்சையாக இருக்கும். நார்த்தம் பழத்தின் மணத்திற்கு மற்ற மணங்களைக் கட்டுப்படுத்தும் குணமுண்டு. நார்த்தம் பழத்தில் நன்கு கனிந்த பழமே சாப்பிட உகந்தது. இந்தப் பழம் எல்லாக் காலங்களிலும் கிடைக்கும்....\nபெரியோர் முதல் சிறியோர் வரை தலைவலியை உணராதவங்களே இருக்க முடியாது.. அதோடு தலைச்சுற்று வந்தால் சொல்லவே வேணாம்.. இதிலிருந்து விடுதலை பெற இயற்கையின் வரப்பிரசாதமான கறிவேப்பிலை நமக்கு பெரிதும் உதவுகிறது. தலைச்சுற்றை அடியோடு விரட்டும் கறிவேப்பிலை தைலம் இதோ.... கறிவேப்பிலை - 200 கிராம் பச்சை...\nஎப்போது பார்த்தாலும் எதையாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றும்\nஎப்போது பார்த்தாலும் எதையாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றும். அவ்வாறு சாப்பிடும் ஸ்நாக்ஸ்களில் ஆரோக்கியமானவை மற்றும் ஆரோக்கியமற்றவை என்று இருக்கின்றன. இப்போது டயட்டில் இருக்கும் போது வறுத்த ஸ்நாக்ஸ்களை எப்போதும் சாப்பிடக் கூடாது. இதனால் எடை தான் அதிகரிக்கும். ஸ்நாக்ஸ்களில் பல வகைகள்...\nசளி-காய்ச்சலை குணப்படுத்தும் புதிய வகை ஸ்பிரே மருந்து\nசளி மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும் புதிய வகை ‘ஸ்பிரே’ மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சளி, காய்ச்சல் போன்ற நோய்கள் வைரஸ் கிருமிகளால் ஏற்படுகின்றன. அவை காற்றின் மூலம் மனிதர்களின் உடலுக்குள் பரவுகின்றன. அவற்றை குணமாக்க ஊசி மற்றும் மருந்து, மாத்திரைகள்...\nஇயற்கையின் கொடையான பழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம், சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. அதில் பாலைவனப் பகுதி மக்களுக்கு வரப்பிரசாதமாக உள்ள பழங்களில் பேரீச்சம்பழம் முதலிடம் வகிக்கிறது. இது மிகவும் சத்துள்ள பழமாகும்....\nகுழந்தைகளின் அதிபருமனுக்கு டிவியும் ஒரு காரணம் - ஆய்வு முடிவு\nகுழந்தைகளின் படுக்கையறைகளிலிருந்து தொலைக்காட்சிப் பெட்டிகளை அகற்றுவது நல்லது; குழந்தைகளிடையே அதிகரித்துவரும் உடற்பருமன் குறைபாட்டை இதன் மூலம் குறைக்கலாம் என்று நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். குறிப்பாக, மழலையரிடமிருந்து தொலைக்காட்சி பார்க்கும் பழக்கத்தை மாற்றுவதனால் பள்ளிக்கு...\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஉளுவின் சட்டங்கள் மற்றும் பயிற்சி\nஉளுவின் சட்டங்கள் மற்றும் பயிற்சி நமது தவ்ஹீத் மர்கசில் மகரிப் தொழுகைக்கு பின் நமது மார்க்சிற்கு தொழுக வரும் சிறுவர்களுக்கு...\nஇது தான் இஸ்லாம் பெண்களுக்கான உள்ளரங்கு நிகழ்ச்சி\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்...... புதுவலசை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக பெண்களுக்கான உள்ளரங்கு நிகழ்ச்சி கிழக்குத் தெருவில்...\nநோன்புப் பெருநாள் தர்மம் மற்றும் பொருநாள் தொழுகை\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்.... அல்ஹம்துலில்லாஹ் இந்தவருடம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சுமார் 90 ஏழைகளுக்கு ஃபித்ரா வழங்கப்பட்டது உள்ளுர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/news/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2/newscbm_260776/60/", "date_download": "2020-07-09T21:49:10Z", "digest": "sha1:S5UFIHXOBKWPX2ROBUUCNG72VLF73ZUW", "length": 7543, "nlines": 65, "source_domain": "puduvalasai.webnode.com", "title": "மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் பெரும் வெள்ளம்- 91 பேர் பலி :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் பெரும் வெள்ளம்- 91 பேர் பலி\nமேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் பெரும் வெள்ளம்- 91 பேர் பலி\nநியாமி: மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் பெரும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை 91 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் உள்ள கடந்த சில மாதங்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த ஆகஸ்ட் மாதம் வெள்ளம் ஏற்பட்டு 50க்கும் மேற்பட்டோர் ��லியாகினர். கடும் பொருட்சேதமும் ஏற்பட்டது.\nஇந்த நிலையில் தற்போது நைஜர் நாட்டின் 8 மாகாணங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 91 பேர் பலியாகி உள்ளதாக, அந்நாட்டின் அமைச்சரவை இயக்குனர் அகாலி அப்தோல்காடர் தெரிவித்தார்.\nவெள்ளத்தால் நாட்டில் விவசாய நிலங்கள், பயிர்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், சாலைகள், பாலங்கள், அணைகள் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் அதிகளவிலான உணவுப் பொருட்களும், கால்நடைகளும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளதாக அகாலி தெரிவித்தார். நைஜர் ஆற்றுப்பள்ளத்தாக்கில் சுமார் 3,050 ஹெக்டேர் விவசாய நிலம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது.\nஏற்கனவே குழந்தைகளுக்கு ஊட்டசத்து குறைபாடு பிரச்சனையில் சிக்கியுள்ள நைஜர், தற்போது வெள்ளத்தில் சிக்கிய பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது.\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nபுதுவலசையில் வட்டியில்லா கடன் உதவித்திட்டம் தொடக்கம்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்... 14-6-2010 புதுவலசையில் வட்டியில்லா கடன் உதவித்திட்டம் தொடக்கம் தமிழ்நாடு தவ்ஹீத்...\nஉள்ளரங்கு நிகழ்ச்சி - மறுமை சிந்தனை\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்... 18-05-2010 உள்ளரங்கு நிகழ்ச்சி - மறுமை சிந்தனை கடந்த 10-5-2010 அன்று புதுவலசை தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பில்...\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளை சார்பில் மாணவர்களுக்கான கல்வி கருத்தரங்கம்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்... 18-5-2010 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளை சார்பில் மாணவர்களுக்கான கல்வி...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2020-07-09T22:11:49Z", "digest": "sha1:WPPUKEIWNJPQCTCDIRCJ22GLGHK2ZPW2", "length": 4731, "nlines": 69, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பைஞ்சுதைக் கலப்பி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பைஞ்சுதைக் கலப்பி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபைஞ்சுதைக் கலப்பி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஉலக ஊர் கட்டமைப்பு கருவித் தொகுப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D:%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2020-07-09T22:07:35Z", "digest": "sha1:Z2BYBO4MO3PJ2LAZNADU4RXUH3AVY52E", "length": 5649, "nlines": 78, "source_domain": "ta.wikipedia.org", "title": "வலைவாசல்:பெண்ணியம்/உங்களுக்குத் தெரியுமா/வெள்ளி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n< வலைவாசல்:பெண்ணியம்‎ | உங்களுக்குத் தெரியுமா\nபெண் மருத்துவரான முத்துலட்சுமி ரெட்டி (படம்), சென்னை மாகாண சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணியாவார். தேவதாசி முறை ஒழிப்பு, இருதார தடைச் சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை, குழந்தைத் திருமணங்களைத் தடை செய்யும் சட்டங்களை நிறைவேற்றியவர்.\nமலாலா யூசப்சையி மிகவும் சிறுவயதில் 2014ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசினைப் பெற்றவர்.\nசிவசங்கரி, 2010 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலாசிரியருக்கான பரிசு பெற்றவர். இவர் எழுதிய பாரத தரி��னம் எனும் நூலுக்கு இப் பரிசு வழங்கப்பட்டது.\nவலைவாசல் பெண்ணியம், உங்களுக்குத் தெரியுமா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 திசம்பர் 2014, 03:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/fact-check/fake-news-buster-images-circulating-as-west-bengal-riot-are-really-from-pakistan-385528.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-07-09T22:35:21Z", "digest": "sha1:T6VC2KAVEOQTQ5GUWS54T7QE5AP3VLAY", "length": 16305, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்த கலவரம் மேற்கு வங்கத்தில் நடக்கவில்லை.. பாகிஸ்தானில் நடந்தது.. வைரல் போட்டோவின் பின்னணி | Fake News Buster: Images circulating as West Bengal riot are really from Pakistan - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nஇந்திய செய்தி தொலைக்காட்சிகளுக்கும் நேபாளத்தில் தடை\nதென்கொரியாவில் ஷாக்.. மலையில் செத்துக்கிடந்த சியோல் மேயர் முடிவுக்கு வந்தது 7 மணி நேர தேடுதல்\nமதுரையில் சோதனை செய்வதில் பெரும் அலட்சியப் போக்கு.. ஆம்புலன்சும் கிடைப்பதில்லை.. வெங்கடேசன் எம்பி\nஉடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 10 வழிமுறைகள்... சென்னை மாநகராட்சி வெளியீடு\nமாணவர்கள் அரசியல் அறிவு பெற்றால் பிழைப்பில் மண் விழும் என்பதால் வந்த தந்திரமே இது.. உதயநிதி கண்டனம்\nவிருத்தாச்சலம் திமுக முன்னாள் எம்எல்ஏ குழந்தை தமிழரசன் காலமானார்\nஅனைத்து இந்திய செய்தி தொலைக்காட்சிகளுக்கும் நேபாளத்தில் திடீர் தடை.. அந்நாட்டு அரசு சொன்ன காரணம்\nFinance மாஸ் காட்டும் இந்தியர்கள்.. 1 டிரில்லியன் டாலர் வருவாய், 36 லட்சம் வேலைவாய்ப்பு..\nTechnology ஸ்னாப்டிராகன் 765 ஜி சிப்செட் வசதியோடு IQ Z1X அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்\nSports 71 ரன்னுக்கு 4 விக்கெட் காலி.. இங்கிலாந்து டாப் ஆர்டர் காலி.. திணற வைத்த வெ.இண்டீஸ்\nMovies திடீர் உடல் நலக்குறைவு.. மருத்துவமனையில் நடிகர் பொன்னம்பலம்.. கமல் உதவி.. வைரலாகும் வீடியோ\nAutomobiles மார்க்கெட்டில் பிரபலமான ரெனால்ட் க்விட்-ன் புதிய டாப் வேரியண்ட் அறிமுகம்..ஷோரூம் விலை ரூ.4.16 லட்சம்\nLifestyle இந்த விஷயங்கள தெரிஞ்சிக்காம ஒருபோதும் கல்யாணம் பண்ண கூடாதாம்...\nEducation பள்ளிகளை திறக்காவிடில் மாகாண நிதி ரத்து செய்யப்படும்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த கலவரம் மேற்கு வங்கத்தில் நடக்கவில்லை.. பாகிஸ்தானில் நடந்தது.. வைரல் போட்டோவின் பின்னணி\nகொல்கத்தா: மேற்கு வங்க கலவரத்தில் பட்டியலினத்தவர்கள் தாக்கப்பட்டதாக பொய்யான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பரவி வருகிறது.\nகொரோனா நாடு முழுக்க பரவி வரும் நிலையில் இன்னொரு பக்கம் வதந்திகளும் தீவிரமாக பரவி வருகிறது. அந்த வகையில் மேற்கு வங்கத்தில் இருக்கும் ஹூக்ளி பகுதியில் கலவரம் நடப்பதாக நேற்று இணையத்தில் செய்தி வெளியானது.\nஇடைநிலை ஜாதியினருக்கும், பட்டியலினத்தவர்களுக்கும் இடையே கலவரம் நடப்பதாக செய்திகள் வெளியானது. இது தொடார்பாக புகைப்படங்களும் இணையத்தில் வெளியானது. வீடுகள் இடிக்கப்பட்ட புகைப்படம், பெண்களின் மண்டை உடைக்கப்பட்ட புகைப்படம் ஆகியவை வெளியானது.\nஇது ஹூக்ளி கலவர புகைப்படம் என்று கூறப்பட்டது. ஆனால் உண்மையில் இந்த புகைப்படம் ஹூக்ளியை சேர்ந்தது இல்லை. இது பாகிஸ்தானில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும். கடந்த மே 11ம் தேதி பாகிஸ்தான் சிறுபான்மையினர் பக்கம் ஒன்று இந்த புகைப்படத்தை வெளியிட்டது.\nஅங்கு கலவரம் ஒன்றில் இந்துக்கள் தாக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும். அந்த பெண் அங்கு கலவரக்காரர்களால் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அங்கு இந்த கலவரத்தில் 21 வீடுகள் கொளுத்தப்பட்டது. இந்த மத கலவரம் தொடர்பாக தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறது.\nஇந்த கலவர புகைப்படத்தைதான் தற்போது பொய்யாக மேற்கு வங்க கலவரத்தில் பட்டியலினத்தவர்கள் தாக்கப்பட்டதாக இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.இந்த புகைப்படங்களை மக்கள் யாரும் நம்ப வேண்டாம்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமேலும் fake news buster செய்திகள்\nலடாக் எல்லையில் எச்சரிப்பு பேனர்.. இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கையா.. உண்மையில் நடந்தது என்ன\nFake news: என்னாது கொரோனா சிகிச்சைக்கு மருந்து சீட்டா.. போலியான பிரிஸ்கிரிப்ஷனை ந��்பாதீங்க\nFake News Buster: ஆன்லைன் பொதுத் தேர்வுகளை நடத்தவில்லை.. வதந்தியை நம்ப வேண்டாம்.. சிபிஎஸ்இ விளக்கம்\nஹிமாச்சல் ரெஜிமெண்ட்டை உருவாக்குகிறதா இந்திய ராணுவம்\nமக்கள் தொகையைக் குறைக்க கொரோனாவை கண்டுக்காமல் இருக்கிறதா ஹூ.. உலா வரும் பொய்ச் செய்தி\n5 கட்ட எக்சிட் பிளான்.. கொரோனா லாக்டவுனை நீக்க மத்திய அரசு புதிய திட்டமா.. உண்மை பின்னணி என்ன\nடெல்லியில் படிக்கும் ஜம்மு காஷ்மீர் மாணவர்களுக்கு தனி பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டதா\nமத்திய அரசு ஊழியர்களின் 30% ஊதியம் குறைப்பு என்பது பொய் செய்தி\nநாளை முதல் மும்பை முழுக்க ராணுவ கட்டுப்பாட்டில் வர உள்ளதாக தீயாக பரவும் போலி செய்தி\n8 வயது சிறுவனுக்கு கொரோனா பொய்யாக பரவும் புகைப்படம்.. வைரலாக 2019 போட்டோ\nஆன்லைனில் ஜிஎஸ்டி பணம் திரும்ப தரப்படுகிறது என்பது பொய் செய்தி\nஆன்லைன் சீட்டிங்.. வீடியோ எடுத்துவிட்டதாக மிரட்டும் ஹேக்கர்ஸ் கும்பல்.. நம்ப வேண்டாம் மக்களே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thirunelveli/singampatti-jameen-murugadoss-tirthapati-biography-386445.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-07-09T21:53:45Z", "digest": "sha1:2VF4DG7JXGNZEQMSZMXDDMMMEX4TKBIH", "length": 21457, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "3 வயதில் ராஜாவாக முடிசூட்டப்பட்டவர்.. சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதியின் வாழ்க்கை வரலாறு | singampatti jameen murugadoss tirthapati biography - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருநெல்வேலி செய்தி\nதென்கொரியாவில் ஷாக்.. மலையில் செத்துக்கிடந்த சியோல் மேயர் முடிவுக்கு வந்தது 7 மணி நேர தேடுதல்\nமதுரையில் சோதனை செய்வதில் பெரும் அலட்சியப் போக்கு.. ஆம்புலன்சும் கிடைப்பதில்லை.. வெங்கடேசன் எம்பி\nஉடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 10 வழிமுறைகள்... சென்னை மாநகராட்சி வெளியீடு\nமாணவர்கள் அரசியல் அறிவு பெற்றால் பிழைப்பில் மண் விழும் என்பதால் வந்த தந்திரமே இது.. உதயநிதி கண்டனம்\nவிருத்தாச்சலம் திமுக முன்னாள் எம்எல்��� குழந்தை தமிழரசன் காலமானார்\nஅனைத்து இந்திய செய்தி தொலைக்காட்சிகளுக்கும் நேபாளத்தில் திடீர் தடை.. அந்நாட்டு அரசு சொன்ன காரணம்\nFinance மாஸ் காட்டும் இந்தியர்கள்.. 1 டிரில்லியன் டாலர் வருவாய், 36 லட்சம் வேலைவாய்ப்பு..\nTechnology ஸ்னாப்டிராகன் 765 ஜி சிப்செட் வசதியோடு IQ Z1X அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்\nSports 71 ரன்னுக்கு 4 விக்கெட் காலி.. இங்கிலாந்து டாப் ஆர்டர் காலி.. திணற வைத்த வெ.இண்டீஸ்\nMovies திடீர் உடல் நலக்குறைவு.. மருத்துவமனையில் நடிகர் பொன்னம்பலம்.. கமல் உதவி.. வைரலாகும் வீடியோ\nAutomobiles மார்க்கெட்டில் பிரபலமான ரெனால்ட் க்விட்-ன் புதிய டாப் வேரியண்ட் அறிமுகம்..ஷோரூம் விலை ரூ.4.16 லட்சம்\nLifestyle இந்த விஷயங்கள தெரிஞ்சிக்காம ஒருபோதும் கல்யாணம் பண்ண கூடாதாம்...\nEducation பள்ளிகளை திறக்காவிடில் மாகாண நிதி ரத்து செய்யப்படும்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n3 வயதில் ராஜாவாக முடிசூட்டப்பட்டவர்.. சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதியின் வாழ்க்கை வரலாறு\nதிருநெல்வேலி: உடல் நலக்குறைவால் காலமான சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதிதான் (89) தமிழகத்தின் கடைசி ஜமீன் ஆவார். அதாவது இந்திய சுதந்திரம் அடையும் முன்பு சிங்கம்பட்டி ஜமீன் ராஜாவாக மூடிசூட்டப்பட்டவர் ஆவார்.\nஇவருக்கு 3 வயதிலேயே ராஜாவாக மூடிசூட்டினார்கள். இவரது தந்தை இறந்துவிட்ட நிலையில், அந்த நேரத்தில் சிங்கம்பட்டியின் 31-வது ராஜாவாக டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதிக்கு மூடி சூட்டினார்கள்.\nமுருகதாஸ் தீர்த்தபதி தான் சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் கடைசி ஜமீன்தார் ஆவார் இவருக்கு மூன்றரை வயதில் முடி சூட்டப்பட்டது. முருகதாஸ் தீர்த்தபதிக்கு மகன்கள் மகேஸ்வரன், சங்கராத் பஜன், மகள்கள் அபராஜிதா, சுபத்ரா, மௌலிகேஸ்வரி ஆகியோர் உள்ளனர்.\nதமிழகத்தின் கடைசி ஜமீனான சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி காலமானார்\n1952-ம் ஆண்டு ஜமீன் ஒழிப்பு சட்டம் வரும் வரையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் 74,000 ஏக்கர் நிலங்கள் ஜமீன் ஆளுகையில் இருந்தது சிங்கம்பட்டி ஜமீன் ஆளுகையில்தான் அம்பாசமுத்திரம் அருகே உள்ள காரையார் சொரிமுத்து அய்யனார் கோயில், அகமகாதேவர் கோயில், முத்தாரம்மன் கோயில், வல்லப கணபதி கோயில், வெயில் உகந்த அம்மன் கோயில், முப்புடாதி அ���்மன் கோயில், சுப்பிரமணியசாமி கோயில், ஊத்துக்குளி சாஸ்தா ஆகிய 8 கோயில்கள் உள்ளன. இக்கோயில்களுக்கு முருகதாஸ் தீர்த்தபதி பரம்பரை அறங்காவலராக இருந்து நிர்வகித்து வந்தார். இவரது குடும்பத்தினர் நிர்வகித்து வருகிறார்கள்.\nகாரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடி அமாவாசை திருவிழாவில் ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி பக்தர்களுக்கு ராஜ உடையில் காட்சியளித்து வந்தார். தொடர்ந்து 74 வருடங்களாக சொரிமுத்து அய்யனார் கோயிலில் இவர் ராஜஉடையில் காட்சி அளித்திருக்கிறார். ஆங்கிலேயே ஆட்சி காலத்தில் சிங்கம்பட்டி ஜமீன்தாரர்கள் அன்றைய பிரிட்டிஷ் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 8 ஆயிரம் கிஸ்தி செலுத்தி வந்துள்ளார்கள்.\nஜமீன் சிங்கம்பட்டியில் சிங்கம்பட்டி அரண்மனை 5 ஏக்கரில் அமைந்துள்ளது. 1,000 குதிரைகளை வைத்து சிங்கம்பட்டி ஜமீனில் பராமரித்து வந்துள்ளனர். 5 தங்கப் பல்லக்குகள் இருந்தன. ஜமீன்சிங்கம்பட்டி அரண்மனையில் கிங் ஜார்ஜ் தொடக்கப் பள்ளி இப்போதும் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி அரசு உதவி பெறும் பள்ளி. தற்போது விவசாயம் செய்து வந்தார் ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி.அரண்மனை அருங்காட்சியகத்தில் திவான் பகதூர் பயன்படுத்தி வந்த உடைகள், குறுநில மன்னர்கள் எழுதிய கடிதங்கள், அவர்கள் பயன்படுத்தி வந்த பொருள்கள் உள்ளன.\nசிங்கம்பட்டி ஜமீன்தார் திவான்பகதூர் தென்னாட்டுப்புலி நல்லக்குத்தி சிவசுப்பிரமணிய தீர்த்தபதி 29-வது தலைமுறையில் தோன்றியவர் ஆவர். இவர் நிறைய பொன் பொருட்களை வாரி வழங்கியிருக்கிறார் என்று வரலாறுகள் சொல்கின்றன. அம்பாசமுத்திரத்தில் அரசு பொது மருத்துவமனை, அரசுப் பள்ளி கட்டுவதற்கு நிலம் கொடுத்ததால், இவ்விரண்டும் தீர்த்தபதி என அவரது பெயரில் தான் அழைக்கப்படுகிறது.\nமாஞ்சோலை எஸ்டேட் இருக்கும் இடமும் சிங்கம்பட்டி ஜமீனுக்கு சொந்தமானதாக இருந்தது. சிங்கம்பட்டி ஜமீனின் 30-வது பட்டமான சங்கர சிவசுப்பிரமணிய தீர்த்தபதி சென்னை கல்லூரியில் படித்து வரும்போது ஒரு கொலைக் குற்றவாளியாக சட்டத்தின் பிடியில் சிக்கியதாக கூறப்படுகிறது. இந்த வழக்கின் போது ஜமீனுக்கு மிகப்பெரிய அளவில் பணம் விரயம் ஆனதாம். இதனால் ஏற்பட்ட கடனை சரி செய்ய அவரின் பிதா, மலை நாட்டில் உள்ள 8,000 ஏக்கர் நிலத்தை பிரிட்டிஷார் நடத்தி வந்த கம்பெனிக்கு தேயிலை பயிரிட குத்தகைக்குக் கொடுத்தார். இவ்வாறுதான் மாஞ்சோலை தேயிலைத் தோட்டம் உருவாகியது என்று சொல்கிறார்கள்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஜெயராஜ் பென்னிக்ஸ் மரணம் எதிரொலி.. தென் மாவட்டங்களில் குவியும் அதிர வைக்கும் புகார்கள்\nகடைசி நிமிடங்கள்.. \"தொற்று இருப்பது தெரியாம அல்வா விற்றேனே\".. வேதனையில் தவித்த இருட்டுகடை ஹரிசிங்\nஅசர வைத்த கதை.. ஒரு 40 வாட்ஸ் பல்பில் இருட்டுக்கடைக்கு \"வெளிச்சம்\" கொடுத்தவர்.. யார் இந்த ஹரிசிங்\nபெரும் பயம்.. கொரோனா தாக்கியதால் மன உளைச்சல்.. இருட்டுக் கடை அல்வா அதிபர் தூக்கிட்டு தற்கொலை\nசிறையில் இறந்த தந்தை, மகனுக்கு 3 மணி நேரம் உடற்கூராய்வு உடல்களை வாங்க உறவினர்கள் மறுப்பு.. பரபரப்பு\nகொரோனா பாதிப்பு: நெல்லையப்பர் கோவில் ஆனி பிரம்மோற்சவ தேரோட்டம் ரத்து - பக்தர்கள் கவலை\nநடு காட்டுக்குள் நடந்த அதகளம்.. டாக்டரை விரட்டி விரட்டி பிராண்டிய விலங்கு.. அதிர வைக்கும் வீடியோ\nஇலவச தையல் இயந்திரம் வாங்க விருப்பமா.. திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சூப்பர் அறிவிப்பு\nகொரோனா வைரஸ் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்.. அசத்தும் திருநெல்வேலி போலீஸ்\nகுவிந்த மக்கள்.. தாமிரபரணி நதிக்கரையில், சிங்கம்பட்டி ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி உடல் தகனம்\nதமிழகத்தின் கடைசி ஜமீனான சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி காலமானார்\nஅடப்பாவி.. பூனையை உயிருடன் தூக்கில் தொங்கவிட்டு.. லைக்குக்காக மடத்தனம் செய்த.. டிக்டாக் சைக்கோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsingampatti jameen murugadoss tirthapati சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/actress-laila-released-rare-movie-click-with-vijay-goes-viral/", "date_download": "2020-07-09T19:58:29Z", "digest": "sha1:4BVUMNJO46VNR4MBK3VHUNEQQFWM4IOD", "length": 5755, "nlines": 104, "source_domain": "www.filmistreet.com", "title": "விஜய் கூட லைலா நடிக்கலையே.. அப்புறம் இது எப்படி.? உள்ளே படிங்க", "raw_content": "\nவிஜய் கூட லைலா நடிக்கலையே.. அப்புறம் இது எப்படி.\nவிஜய் கூட லைலா நடிக்கலையே.. அப்புறம் இது எப்படி.\nவிக்ரம், அஜித், சூர்யா, பிரசாந்த் ஆகியோருடன் நடித்து பிரபலமானவர் நடிகை லைலா.\nஇவர் பல வருடங்களாக சினிமாவை விட்டு ஒதுங��கியிருந்தார். தற்போது ஆலிஸ் என்ற படம் மூலம் ரீஎன்ட்ரி ஆகிறார்.\nஇந்நிலையில் இவர் விஜய்யுடன் ஜோடியாக போட்டோவை வெளியிட்டு ‘எங்கிட்ட எஸ்கேப் ஆன ஒரே ஹீரோ’ என கமெண்ட் அடித்திருந்தார்.\n அப்புறம் எப்படி என பலர் கன்ப்யூஸ் ஆனார்கள்.\nஆனால் ஒரு சிலர் மட்டும் சரியாக கண்டு பிடித்தனர்.\nவிக்ரமன் இயக்கிய, ‘உன்னை நினைத்து’ படத்தில் முதலில் விஜய்தான் நடித்தார். பின்னர் அப்படத்திலிருந்து விலகினார். அதன் பின்னர்தான் சூர்யா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபூவே உனக்காக படத்தில் காதலை போற்றும் வகையில் தன் இதயத்தில் ஒருத்திக்கே இடம் என டயலாக் பேசியிருப்பார் விஜய். இப்படம் விஜய் வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.\nஅதன்பின்னர்தான் உன்னை நினைத்து படத்தில் கமிட் ஆனார்.\nஇந்த படத்தில் காதல் தோல்விக்கு பிறகு வேறு ஒரு பெண்ணை மணப்பதாக கதை இருந்தது.\nஎனவே, பூவே உனக்காக ஏற்படுத்திய தாக்கத்தை உடனே மாற்றக்கூடாது என விஜய் அப்போது முடிவெடுத்தாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்தன.\nActress Laila released rare movie click with Vijay goes viral, அஜித் லைலா, சூர்யா லைலா, நடிகை லைலா, பூவே உனக்காக விஜய், லைலா விஜய், விக்ரமன் படங்கள், விஜய் லைகா உன்னை நினைத்து, விஜய்கூட லைலா நடிக்கலையே.. அப்புறம் இது எப்படி.\nஅஜித் ரசிகர்களுக்கு விஸ்வாசமாக மாறிய சன் டிவி\nஇஸ்லாமிய முறைப்படி குறளரசனின் திருமணம் நடந்தது; ஸ்லிம் லுக்கில் சிம்பு\nதன் கேரியருக்கு உதவிய தயாரிப்பாளரின் 100வது படத்தில் விஜய்\nபல திறமையான கலைஞர்களை தன் சூப்பர்குட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/3971", "date_download": "2020-07-09T19:52:24Z", "digest": "sha1:UVXUOVR6NH2WZWFJLI7N2Q4OIASS7PIK", "length": 29654, "nlines": 121, "source_domain": "www.tamilan24.com", "title": "கடல் கடந்து வரும் கழிவுகள் | Tamilan24.com", "raw_content": "\nScarborough-ல் ஈழத்தமிழ் பெண் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், மேலும் இருவர் கைது\nஅசாம் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nவெடி சத்தத்தால் அதிர்ந்தது சாவகச்சேரி – கச்சாய் படை முகாம்\nவெலிக்கடை கைதிக்கு கொரோனா தொற்றியது எப்படி\nஅவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த மாணவன் 3 மாத சிகிச்சையின் பின் பல்கலைக்கழகம் திரும்பினார்\nகடல் கடந்து வரும் கழிவுகள்\nசர்வதேசளவில் இன்றைய நாளில் பேசுபொருளா��� உள்ள பல்வேறு கருப்பொருட்களில் ஒன்றே சூழலியல் மாசுபாடு பற்றியதனாதாகும்.\nஇச் சூழலியல் மாசுபாடு பற்றி இன்று அதிகமாகவே பேசப்படுகின்றது, ஆராயப்படுகின்றது. அதற்கு காரணம் பூமியில் மனிதன் வாழ முடியாத நிலையை நோக்கி சென்றுகொண்டிருக்கும் நிலையை இம் மாசுபாடுகள் ஏற்படுத்திவிட்டன.\nஅதற்கு காரணமும் மனிதன் மாத்திரமுமேயாகும். இயற்கை சமநிலையை குழப்பி, அதனை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முனைந்த்தமையே இவற்றிக்கு காரணம்.\nஜரோப்பாவில் கைத்தொழில் புரட்சியானது ஆரம்பமானதை தொடர்ந்து உலகம் வளர்ச்சி பெறத் தொடங்கியது. பல புதிய கண்டுபிடிப்புக்கள், புதிய உற்பத்திகள், தொழிற்சாலைகள் நவீனத்துவம் என வளர்ச்சி வேகமடைந்த்து. இதனால் இரண்டு விளைவுகள் இடம்பெற்றிருந்தன. அதாவது கைத்தொழில் புரட்சியின் காரணமாக மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வடைந்த்து. இது நேர்மறையான விளைவாகும்.\nஆனால் அதே நேரம் எதிர்மறையான விளைவானது, இக் கைத்தொழில் புரட்சியுடன் உலகம் வளர்ச்சியடைந்த அதே வேகத்தில் சூழல் மாசுபாடும் சம அளவில் அதிகரித்திருந்த்து. இது இரண்டாவது விளைவாகும். ஆனால் அன்று அதனை மனிதன் அறிந்திருக்கவுமில்லைஇ சிந்திருக்கவுமில்லை. அதன் விளைவே இப் பூமி இன்று அமைந்திருக்கும் நிலையாகும்.\nஇந்நிலையில் இம் சூழலியல் மாசுபாடுகள் பற்றி பேசுகின்ற போது பொதுவாக நாம் நில மாசுபாடுஇ காற்று மாசுபாடு என்பன அறிந்திருப்போம். ஆனால் கடல் மாசுபாடு என்பது தொடர்பாக பெரிதும் அறிந்திருக்க மாட்டோம். கடலும் மாசுபடுகின்றது. ஆனால் அது தொடர்பான விழிப்புனர்வு எம்மிடம் இல்லை. அதே நேரம் கடல்வாழ் உரியினங்களுக்கு ஏற்படும் பாதிப்பு மனித குலத்திற்கு கேடு என்பதையும் நாம் அறியத் தவறி வருகின்றோம்.\nஇந்நிலையில் இக் கடல் மாசுபாடு என்பதில் கடலில் அதிகளவில் கொட்டப்படும் அல்லது கலோடு சேரும் குப்பை கழிவுகளில் பிரதான இடத்தினை பிளாஸ்ரிக் கழிவுகள் பெற்றுக்கொள்கின்றன. உலக நாடுகளில் வளர்ச்சியடைந்த நாடுகளை விடவும் ஆசிய நாடுகளில் இப் பிரச்சனை அதிகமாகவே உள்ளது.\nபிளாஸ்ரிக் குப்பை கழிவுகள் கடலில் அதிகமாக உள்ள நாடுகள் பட்டியலில் இலங்கை ஜந்தாவது இடத்தில் உள்ளது. இதில் ஒரு சில நாடுகள் விடும் தவறே ஏனைய பல நாடுகளை பாதிக்கின்றது.\nஇவ்வாறான ஒர் பாதிப்ப��� தற்போது இலங்கைக்கும் ஏற்பட்டிருக்கின்றது. அண்மைக் காலமாக இலங்கையின் பல்வேறு கடற் பகுதிகளிலும் இந்திய நாட்டு பிளாஸ்ரிக் கழிவுகள் கரையொதுவங்குவது தொடர்பாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ் ஆண்டின் ஆரம்பத்தில் யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற் பரப்பிலும்இ இவ் ஆண்டின் இப் பகுதியில் புத்தளம் கடற்கரை பகுதியிலும் இப் பிளாஸ்ரிக் கழிவுகள் கரையொதுங்குவது குறித்து அப் பகுதி மீனவ சமூகத்தினரால் சுட்டிக்காட்டப்பட்டிருந்த்து.\nஇந்நிலையில் தற்போது தலைமன்னாரில் ஒர் கடற்கரை பகுதியிலும் இவ்வாறு பிளாஸ்ரிக் கழிவுகள் கரையொதுங்கியிருப்பதனையும் இ அதேநேரம் அக் கடற் கரை பகுதியில் சில கடலாமைகள் உயிரிழந்திருப்பதையும் அவதானித்த சுராஜ் அனுராத வன்னியராட்சிய என்ற ஒருவரே இதனை புகைப்படம் எடுத்து தனது முகநூல் ஊடாக வெளிச் சமூகத்திற்கு கொண்டு வந்திருந்தார்.\nஇதனையடுத்தே தற்போது இவ்விடயம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளதுடன் தற்போது அது தொடர்பாக பல சூழலியலாளர்களும், கடல் ஆய்வாளர்களும் கவனமெடுக்கத் தொடங்கியுள்ளார்கள்.\nஇவ்வாறு கரையொதுங்குகின்ற பிளாஸ்ரிக் கழிவுகளில் மருத்துவ கழிவுகள், மருந்து டப்பாக்கள், சமயலறை பிளாஸ்ரிக் கழிவுகள், உணவு பண்டங்கள் அடைத்து வந்த பொலித்தீன் பைகள், ஏனைய இரசாயன பொருட்கள் அடைக்கப்பட்டு வந்த பொலித்தீன் பிளாஸ்ரிக் கழிவுகள் என்பன காணப்படுகின்றன.\nகுறிப்பாக யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்கரை பகுதியில் இவ்வாறு பிளாஸ்ரிக் கழிவுப் பொருட்கள் மீட்கப்பட்ட போதும்இ இவ்வாறான பிளாஸ்ரிக் கழிவுப் பொருட்கள் கடலில் காணப்படுவதால் தமது தொழில் நடவடிக்கைகளுக்கு இவை பாதிப்பாக அமையும் என கடற்தொழிலாளர்கள் கூறியிருந்த போதும் அது தொடர்பாக அப்போது எவராலும் பெரிதும் கவனிக்கப்படவில்லை என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.\nஇந்நிலையில் தற்போது தலைமன்னாரிலும் இவ்வாறு பிளாஸ்ரிக் கழிவுகள் கரையொதுங்கியுள்ள நிலையில் இவை எவ்வாறு எமது கடற் பரப்புக்குள் நுழைகின்ற, அவற்றின் பாதிப்புக்கள் எவ்வாறு அமையும் என்பது தொடர்பாக .\nஇதன்படி \"இலங்கை தேசிய நீரியல்வள ஆராச்சி அபிவிருத்தி முகாமை நிறுவனத்தின் சமுத்திரவியல் பிரிவின் தலைவர் கணபதிபிள்ளை அருளானந்தம் என்பவருடன் இது தொடர்பாக பேசியிருந்தோம். இது தொடர்பாக அவர் பின்வருமாறு தெளிவுபடுத்தியிருந்தார்.\nஅதாவது தற்போது இலங்கை பல்வேறு கடற்கரைகளிலும் கரையொதுங்கும் இப் பிளாஸ்ரிக் கழிவுகளானது இந்திய மேற்கு பகுதியில் இருந்து எமது நாட்டின் கரைகளுக்கு வந்தடைந்தவையாகும்.\nஅதாவது மே மாதத்தின் இறுதி பகுதியில் தென் மேற்கு பருவபெயர்ச்சி காற்றின் காரணமாக கடல் நீரோடத்தின் ஊடாக இவை பயணம் செய்கின்றன. இந்தியாவின் மேற்கு பகுதியான மகாராஸ்டா, கேரளா, தமிழ்நாடு என அக் கரையோரங்களூடாக தெற்கு நோக்கி பயணித்து இலங்கை கரையோரத்தை அடைந்து அங்கிருந்து வடக்கு நோக்கி இவை சென்று மன்னார் வளைகுடாவில் காணப்படும் சுளி போன்ற இடத்தில் சேர்ந்து கரையினை அடைகின்றன.\nஇப் பிளாஸ்ரிக் பொலித்தீன் கழிவுகளானது நீரோடத்தில் ஒரு செக்கனுக்கு 7 சென்ரி மீற்றர் வேகத்திலேயே பயணம் செய்கின்றன. இவை ஒரு நாளைக்கு சராசரியாக 6 கிலோ மீற்றர் தூரம் பயணம் செய்கின்றன. இவ்வாறு பயணம் செய்தே தலைமன்னார் கரையை வந்தடைந்துள்ளன.\nஇதேபோன்று வடகீழ் பருவ பெயர்ச்சி காற்றின் போது வங்காள விரிகுடாவில் இருந்து இந்திய கிழக்கு கரையோரப் பகுதியூடாக இலங்கையின் கிழக்கு கரையோரப் பகுதியினை வந்தடைந்து அங்கிருந்து தெற்கு நோக்கி அரேபிய கடலினை சென்றடையும். இதன்போது இக் கழிவுகள் குடாநாட்டின் நாகர்கோவில், தாழையடி, வெற்றிலைக்கேணி போன்ற கரையோரங்களில் இக் கழிவுகள் கரையொதுங்கி காணப்படும்.\nஇந்நிலையில் தற்போது தலைமன்னார் பகுதியில் கரை ஒதுங்கியுள்ள கழிவு பொருட்களின் மாதிரிகளை ஆய்வு செய்வதற்காக சின்னப்பாடு கற்பிட்டி போன்ற பகுதிகளிலிருந்து எடுத்து வந்துள்ளோம். இவ்வாறு மன்னார் வளைகுடாவில் கரை ஒதுங்கியுள்ள கழிவுகளில் மருத்துவ கழிவுகள், மருத்துகள் அடைத்து வந்த பிளாஸ்ரிக் டப்பாக்கள், சமயலறை வாசனை திரவியங்கள் சுவையூட்டிகள் அடைத்து வந்த பிளாஸ்ரிக் பொலித்தீன் கழிவுகளும் இதே போன்றே குளியலறை,சலவைத்தூள் பக்கெற்றுக்கள் போன்றன இனங்காணப்பட்டுள்ளன.\nஇக் கழிவுகளை மேல்வாரியாக ஆய்வு செய்கின்ற போது இவை இந்தியாவின் மும்பைஇ கேரளத்தின் கொள்ளம் எனும் பகுதி மற்றும் தமிழ்நாடு ஆகிய பிரதேசங்களின் உற்பத்தி பொருட்களாக காணப்படுவதுடன், இவற்றின் உற்பத்தி முடிவு திகதியினை அடிப்படையாக கொண்டு பார்க்கின்ற ப��து இவை ஏப்ரல் மாத காலப் பகுதியில் வீசப்பட்ட பொருட்களாகவே காணப்படுகின்றன.\nஇந்நிலையில் தென் மேற்கு பருவ பெயர்ச்சி காற்று தொடங்கி சரியாக 40 நாட்களின் பின்னர் சுமார் 300 கிலோ மீற்றர் தூரம் இவை பயணம் செய்து இங்கே வந்தடைந்துள்ளன. இது கடல் நீரோட்டத்தின் வேகத்துடன் ஒப்பிடப்படுகின்ற போது சரியானதாக இருக்கின்றது.\nஇதேபோன்று தலைமன்னார் கடற்கரையில் கடல் ஆமைகள் உயிரிழந்தமையானது பொதுவாக கடல் நீரில் ஏற்பட்ட மாறுபாடக இருக்கலாம் என்ற வித்த்திலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஏனெனில் இந்திய அரேபி கடலில் இருந்து வருகின்ற நீரின் தன்மையில் வித்தியாசங்கள் காணப்படுகின்றது. பொதுவாக எமக்கு அனைத்து கடல் நீரும் உப்பு தன்மையானது என தெரிந்தாலும் சில கடல் பகுதி நீரானது உப்பு தன்மை கூடியதாகவும் குறைந்த்தாகவும் காணப்படும். அதே நேரம் நீரின் வெப்ப நிலையிலும் மாற்றங்கள் காணப்படும்.\nஇவ்வாறான நிலையில் இந் நீரோட்டத்தின் காரணமான கடல் நீரின் மாறுபாட்டினாலும் அதனை தாங்கி கொள்ள முடியாமல் இவை உயிரழந்திருக்கலாம் என்ற சந்தேகமும் காணப்படுகின்றது. எனவே உயிரிழந்த ஆமையின் உடலும் மற்றும் மன்னார் வளைகுடா நீரோடத்தின் மாதிரிகளும் ஆய்வுக்காக சேகரிக்கப்பட்டுள்ளன என்கிறார் அவர்.\nஇதேவேளை இவ்வாறு கடலில் பிளாஸ்ரிக் கழிவுகள் கலப்பதானது கடல் வளங்களிற்கும் கடல்வாள் உயிரினங்களுக்கும் கடல் பல்வகமைக்கும் எதிரான செயற்பாடாகும். குறிப்பாக தற்போது பிளாஸ்ரிக் கழிவுகள் கரையொதுங்கியுள்ள மன்னார் வளைகுடா கடலானது உயிரின பல்வகமையின் மிக முக்கியத்துவம் பெறுகின்ற கடல் பகுதியாகும். உயிரினப் பாதுகாப்பிலும் இ பவளப் பாறைகள் உள்ளிட்ட கடல் வளங்களிலும் முக்கியமான பகுதியாகும்.\nஇந்நிலையில் இக் கடற்பரப்பில் இவ்வாறு இக் குப்பை கழிவுகள் சேருவதானது அக் கடல் வளங்களிற்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதாக அமையும். குறிப்பாக கடலிலே காணப்படுகின்ற இவ் பிளாஸ்ரிக் பொலித்தீன் கழிவுகளை கடல் வாழ் உயிரினங்களான திமிங்கிலம் கடலாமைகள் போன்றன உட்கொள்வதால் அவை உயிரிழக்க நேரிடுகின்றது.\nஅதேபோன்று சில பிளாஸ்ரிக் பொலித்தீன்கள் கரைந்து கண்ணுக்கு தெரியாத நுன்னியதாக மாறுவதால் அவற்றை சிறிய மீன்கள் உட்கொண்டு அவற்றில் பிளாஸ்ரிக்கின் செறிவு அதிகமாகின்றன.\nஇவ்வாறாக மீன்களில் பிளாஸ்ரிக்கின் செறிவு அதிகமாவதால் அதனை உட்கொள்ளும் மனிதனர்களுக்கும் அதன் பாதிப்புக்கள் ஏற்படுகின்றன. இவை தவிரவும் கடல் வாழ் தாவரங்கள், பவளப் பாறைகள் மற்றும் ஏனைய கடலியல் உயிரினங்களும் பாதிப்படைகின்றன.\nஎனவே இத்தகைய பாரிய சூழல் மாசுபாடுகளை தடுக்க வேண்டிய பொறுப்பு நாடுகளின் அரசாங்கத்தையே சாருகின்றது. இக் கடல் மாசுபாடு தொடர்பில் ஒரு நாடு விடுகின்ற தவறே அதனை சுற்றியுள்ள பல்வேறு நாடுகளின் கடல் வளங்களையும் நாசமாக்குகின்றன. குறிப்பாக வளர்சியடைந்த நாடுகளான ஜரோப்பிய அமெரிக்க நாடுகள் கடல் வளங்களை பாதுகாப்பது தொடர்பில் பல சட்டங்களை உருவாக்கியுள்ளதுடன் பிளாஸ்ரிக் பொலித்தீன் பாவனைகளையும் பெருமளவு குறைத்துள்ளன.\nஆனால் ஆசிய நாடுகளை பொறுத்தவரையில் அவை இன்னமும் மந்த கதியிலேயே உள்ளது. எனவே இவ்வாறான கடல் மாசுபாடுகளை தவிர்க்க ஆசிய நாடுகள் அனைத்தும் ஒன்றினைந்து இது தொடர்பில் ஒப்பந்தங்களை உருவாக்கி கடல் வளத்யதை பாதுகாக்கின்ற திட்டங்களை ஒன்றினைந்து நாட்டிக்கு உள்ளேயும் வெளியேயும் மேற்கொள்ள வேண்டும்.\nScarborough-ல் ஈழத்தமிழ் பெண் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், மேலும் இருவர் கைது\nஅசாம் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nவெடி சத்தத்தால் அதிர்ந்தது சாவகச்சேரி – கச்சாய் படை முகாம்\nவெலிக்கடை கைதிக்கு கொரோனா தொற்றியது எப்படி\nஅவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த மாணவன் 3 மாத சிகிச்சையின் பின் பல்கலைக்கழகம் திரும்பினார்\nScarborough-ல் ஈழத்தமிழ் பெண் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், மேலும் இருவர் கைது\nஅசாம் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nவெடி சத்தத்தால் அதிர்ந்தது சாவகச்சேரி – கச்சாய் படை முகாம்\nவெலிக்கடை கைதிக்கு கொரோனா தொற்றியது எப்படி\nஅவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த மாணவன் 3 மாத சிகிச்சையின் பின் பல்கலைக்கழகம் திரும்பினார்\nஉயர்தர பரீட்சை திகதி தொடர்பில் இன்று அறிவிப்பு\nபழம்பெரும் நடிகை ஜெயந்தி மருத்துவமனையில் அனுமதி\nகட்டாக்காலி கால் நடைகளின் தொல்லை\nபொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தல்\nபிரான்ஸில் முதல்முறையாக நகரசபை ��ுணை முதல்வராக தெரிவான ஈழத்தமிழ் பெண்\nஇங்கிலாந்தில் ஹொட்டல்களில் சாப்பிடுபவர்களின் 50% கட்டணத்தை அரசே செலுத்தும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/227747?ref=archive-feed", "date_download": "2020-07-09T20:57:10Z", "digest": "sha1:K6R5IM4JX7IDUWWNXSE6S7YQEESGZEM5", "length": 8634, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "தம்பிக்கு கிடைத்த வெற்றி! பெரும் மகிழ்ச்சியில் அண்ணன் மஹிந்த - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n பெரும் மகிழ்ச்சியில் அண்ணன் மஹிந்த\nகோத்தபாய ராஜபக்ஷ தொடர்பான சர்ச்சைக்குரிய வழக்கில் சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.\nவழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளமை நியாயத்திற்கு கிடைத்த வெற்றி. இது மக்களின் வெற்றி. எங்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு நீதிமன்று சரியான பதிலை வழங்கியுள்ளது.\nமக்களுக்கு இந்த உண்மை நிலை புரியும். எத்தனை வழக்குகள் போட்டாலும் எமது பயணம் தொடரும் என தெரிவித்துள்ளார்.\nமேன் முறையீட்டு வழங்கிய தீர்ப்பினை அடுத்து மஹிந்த இந்தத் தகவலை வெளியிட்டார்.\nதீர்ப்பு வெளியாகும் சந்தர்ப்பத்தில் இலங்கை கலைஞர்கள் சிலருடன் மஹிந்த சந்திப்பில் ஈடுபட்டிருந்தார்.\nஇதன்போது தனது கையடக்க தொலைபேசி ஊடக தீர்ப்பை அறிந்துக்கொண்ட மஹிந்த தனது கைகளை மேலே தூக்கி “ஜயவேவா” என கோஷமிட்டுள்ளார்.\nஅத்துடன் கலைஞர்களுடனான சந்திப்பின் போது கிடைத்த தீர்ப்பானது அதிஷ்டம் என மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படி��்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/ask/1847/hwo-to-formate-a-hard-disk-raw-to-ntfs", "date_download": "2020-07-09T21:28:15Z", "digest": "sha1:2TADJDCC3WPLMN5URG4XGXJAKP3G2D5B", "length": 6436, "nlines": 71, "source_domain": "www.techtamil.com", "title": "hwo to formate a hard disk raw to ntfs? - Ask in Tamil", "raw_content": "\nதமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.\nசெய்திகள் பாடங்கள் குறிப்புகள் சந்தை வேலை கேள்வி பதில் அகம் ‌/ புறம்\nதங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.\nRaw Drive பொதுவாக format failure, physically damage, virus attack ,ஃபொர்மட் செய்யும் போது மின் துண்டிப்பு போன்ற காரணங்களால், கணினியால் அந்த வந்தட்டை கண்டறிவதில் சிரமம் ஏற்படும் போது வரும் செய்தியாகும் .\n என்ற கேள்வி கேட்கப்படும்.இதில் நீங்கள் ஆம் அல்லது இல்லை என எந்தப் பதிலைக் கொடுத்தாலும் பலன் கிடைக்காது. ஆம் எனக் கொடுத்தாலும் போர்மட் செய்யப்படமாட்டாது.\nஅதனால் முதலில் data recovery மூலம் அதில் இருக்கும் தரவுகளை திரும்பப் பெறல் வேண்டும்.எந்தக் காரணம் கொண்டும் அந்த டிஸ்க் கில் சேமிக்கக் கூடாது. காரணம் overwrite செய்வது மேலும் பிரச்சனைகளைத் தரலாம்.\nboot sectors பிரச்சனைகள் இருந்தால் chkdsk (CHKDSK/r )மூலம் சரி செய்து பார்க்கலாம். ஆனாலும் chkdsk ,Raw disk இல் உள்ள பிழைகளை ஸ்கான் செய்யாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். Partition இருந்தால் நீக்கி அல்லது புதிய partition ஐ (new volume) உருவாக்கி,unallocated partition ஆக வைத்தும், chkdsk செய்தும் வேண்டுமானால் ஃபொர்மட் செய்தும் பார்க்கலாம்.\nMotherboard உடன் உள்ள இணைப்பை நீக்கி வேறு இணைப்பில் இணைத்துப் பார்க்கலாம். chkdsk க்குப் பதில் testdisk அல்லது DriveRescue என்ற tool மூலம் முயற்சிக்கலாம்.\nBIOS setup ஐயும் சரி செய்து பார்க்கலாம்.\nசில சமயம் வின் 7 அல்லாத xp போன்றவற்றில் வேலை செய்யக் கூடும். மாற்றிப் பார்க்கலாம்.\nOS பற்றியோ,எந்த disk (internal/external/usb) என்பது பற்றியோ வேறு எந்தத் தகவலும் தரப்படாததால்,மேலே சொன்னவை பொதுவான பதிலாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=92057", "date_download": "2020-07-09T20:19:03Z", "digest": "sha1:NWWVSMLGXVZUHWYBLYWNFP763ZLZAFM3", "length": 25999, "nlines": 334, "source_domain": "www.vallamai.com", "title": "பத்தாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபடக்கவிதைப் போட்டி – 266 July 9, 2020\nபடக்கவிதைப் போட்டி 265இன் முடிவுகள்... July 9, 2020\nகம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 3... July 8, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-31... July 8, 2020\nவனப்பிரதேசம் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)... July 8, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 88 (கொண்டு)... July 8, 2020\nநாலடியார் நயம் – 40 July 8, 2020\nஅக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 4 (உழவன்)... July 6, 2020\nநாலடியார் நயம் – 39 July 6, 2020\nபத்தாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nபத்தாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nஉங்கள் நல்லாதரவோடு வல்லமை மின்னிதழ், 2019 மே 16 அன்று பத்தாம் ஆண்டில் நுழைந்துள்ளது. இந்த ஒன்பது ஆண்டுகளில் வல்லமை, 15,650 ஆக்கங்களை வெளியிட்டுள்ளது. இவை, முறையே 13,178 பின்னூட்டங்களைப் பெற்றுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்புநோக்க, இந்த ஓராண்டில் மட்டும் சுமார் 1,400 ஆக்கங்களை வெளியிட்டுள்ளோம். இதற்குக் காரணமான படைப்பாளர்களையும் ஆய்வாளர்களையும் வாசகர்களையும் ஆசிரியர் குழுவினரையும் பெரிதும் பாராட்டுகின்றோம். வல்லமையின் முதுகெலும்பாக நின்று துணை புரியும் ஆமாச்சு, ஸ்ரீநிவாசன் ஆகியோருக்கு நன்றிகள்.\nதமிழில் ஆய்வறிஞர் கருத்துரையுடன் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடும் முதல் இதழ் (First Peer Reviewed Research Journal in Tamil) என்ற பெருமையை வல்லமை பெற்றுள்ளது. ஆய்வறிஞர் கருத்துரையுடன் கூடிய முதல் ஆய்வுக் கட்டுரையை 2019 ஜனவரி 4ஆம் தேதி வெளியிட்டோம். அதைத் தொடர்ந்து இந்தப் பிரிவில் இது வரை 31 கட்டுரைகள் உள்பட, 254 ஆய்வுக் கட்டுரைகளைக் கடந்த ஓராண்டில் வல்லமை வெளியிட்டுள்ளது. ஆயிரத்திற்கும் மேலான கட்டுரைகளிலிருந்து இவற்றைத் தேர்ந்தெடுத்து வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழில் மட்டுமின்றி, ஆங்கிலத்திலும் சில கட்டுரைகளை வெளியிட்டுள்ளோம்.\nஆய்வுக் கட்டுரைகளுக்கான நெறிமுறைகள் (Guidelines), ���ின்பற்ற வேண்டிய ஆய்வு அறங்கள் (Ethics Policy), மதிப்பாய்வு நெறிகள் (Peer Review Policy), பதிப்பு நெறிகள் (Publication Policy) ஆகியவற்றை அமைத்துள்ளோம். இவை, ஆய்வாளர்களுக்கு நல்ல முறையில் வழிகாட்டும்.\nவல்லமையின் புதிய நிர்வாகக் குழுவை அறிவித்துள்ளோம். தகுதியும் தரமும் வாய்ந்த மதிப்பாய்வுக் குழுவினை அமைத்துள்ளோம். ஆற்றல் வாய்ந்த இந்தப் பன்னாட்டுக் குழுவினர், தமிழ் ஆய்வின் மதிப்பினைப் பன்மடங்கு உயர்த்துவார்கள் என நம்புகிறோம்.\nஇந்த ஆண்டில் வல்லமை மின்னிதழ், பல முறைகள் ஸ்பாம் தாக்குதலுக்கு உள்ளானது. ஓரிரு முறைகள் ஹேக் செய்யப்பட்டது. சில தினங்கள் இதனால் தளத்தை அணுக முடியாத நிலை ஏற்பட்டது. நம் தொழில்நுட்ப நண்பர்களின் உதவியைத் தளத்தை மீட்டெடுத்துள்ளோம். எனினும் வல்லமைக்கு வலுவான சர்வர், தொடர்ச்சியான கண்காணிப்பு, பராமரிப்பு தேவையாக உள்ளது. தமிழ், புத்தாக்கம், கல்வி, ஆராய்ச்சியை வளர்த்தெடுக்க, மேலும் பல திட்டங்கள் உள்ளன. இவற்றுக்கு உங்கள் நிதியாதரவை எதிர்நோக்கியுள்ளோம்.\nவல்லமை, இலவச மின்னிதழ். படிப்பதற்குக் கட்டணமில்லை. ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடுவதற்கு, ஆய்வாளர்களிடமும் நாம் கட்டணம் பெறுவதில்லை. எனவே இதழைத் தொடர்ந்து நடத்திட, உங்கள் நன்கொடைகளை வரவேற்கிறோம்.\nவல்லமை குறித்த உங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் தெரிவியுங்கள். வல்லமையை உங்கள் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.\nதகுதிக்கும் திறமைக்கும் மதிப்பு உண்டு என்பதை வல்லமை உறுதி செய்கிறது. பணம் கொடுத்துக் கட்டுரைகளை வெளியிடும் போக்கினை மாற்றும் வகையில், புதுப் பாதை அமைக்கிறது. இந்தப் பயணத்தில் நீங்களும் இணையுங்கள். புதியதோர் உலகம் செய்வோம்.\nகவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.\nRelated tags : அண்ணாகண்ணன்\nவல்லமையின் மதிப்பாய்வு நெறிகள் (Peer Review Policy)\nபடக்கவிதைப் போட்டி 212-இன் முடிவுகள்\nமுகில் தினகரன் அவள் செல்வதையே விரக்திப் பார்வை பார்த்தபடி நின்றவன். \"ஹூம்.. நியாயப்படி பார்த்தா.. எப்ப என் மைதிலி என்னைத் தூக்கியெறிஞ்சுட்டுப் போனாளோ.. அன்னிக்கே நான் உசுரை விட்டிருக்கணும்\nபடக்கவிதைப் போட்டி – 263\n கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள் கீதாமதி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து ர\n-- தேமொழி. இனபேதம், குறிப்பாக வெள்ளையர் உயர்ந்தவர் என்ற எண்ணம் பரவலாக அமெரிக்காவில் இருந்தது, இருக்கிறது....இன்றும் கூட சரியாக 150 ஆண்டுகளுக்கு முன்னர் கறுப்பினத்தவரை அடிமையாக அடக்கி ஆள்வதை தடை\nஆய்வாளர்களும் வாசகர்களும் தொடர்ந்து பயனடைய வல்லமை மேன்மேலும் வளர வாழ்த்துகள்\n உங்களுக்கும் ஆசிரியர் குழுவினருக்கும், படைப்புகள் நல்கி ஆக்கம் தந்த படைப்பாளிகளுக்கும், ஆர்வம்மிகு வாசகர்களுக்கும் பெரும் வாழ்த்துகளும் பாராட்டுகளும். தொடர்ந்து செழித்து வளர்க, நலம் பெருக்குக\nவல்லமை மின்னிதழ் மென்மேலும் பல சிறந்த படைப்புகள் உருவாக்க வாழ்த்துக்கள்.\n இன்றுபோல் என்றும் செழிப்பாக, பலருக்கும் உகந்தவளாக இருக்க வாழ்த்துகள்.\nஆய்வாளர்களுக்கும், வாசகர்களுக்கும், படைப்பாளர்களுக்கும் சிறந்த முறையில் கைகொடுக்கும் வல்லமை மேலும் வளர்ச்சியடைந்து வெற்றி சிகரத்தை அடைய வாழ்த்துக்கள்.\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nநாங்குநேரி வாசஸ்ரீ on நாலடியார் நயம் – 40\nஅண்ணாகண்ணன் on நாலடியார் நயம் – 40\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 265\nAnitha.k on படக்கவிதைப் போட்டி – 265\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 265\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (122)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2012/09/", "date_download": "2020-07-09T21:42:43Z", "digest": "sha1:GRP5ICBVAE4OOW5JAUIHVWDH3GN4NEZ5", "length": 38351, "nlines": 211, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: September 2012", "raw_content": "\nஇளையராஜா - வெறுப்பும் ரசிப்பும்\nநான் எல்லா இசையமைப்பாளர்கள் பாடலையும் கேட்பேன். எண்பதுகளில் இருந்து தற்போதைய காலக்கட்ட பாடல்கள் வரை எந்த குறையும் சொல்லாமல், எல்லா பாடல்களையும் கலந்து கேட்பேன்.\nஇதில் பெருவாரியாக இருப்பது, இளையராஜாவின் பாடல்கள் தான். சில பாடல்களை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது. சில சமயங்களில், சில பாடல்கள் ரொம்ப பிடித்து போய், அதே பாடலை திரும்ப திரும்ப கேட்டிருக்கிறேன். அவை இளையராஜா பாடலாகத்தான் இருக்கும். எனக்கு மட்டுமல்ல, தமிழ் மொழி தெரியாதவர்களையும் இப்படி கவர்பவை, இளையராஜாவின் பாடல்கள். அந்த வகையில் தமிழர்களின் பெருமை, இளையராஜா.\nஆனால், அதே சமயம், இளையராஜா தலைகனம் பிடித்தவர், கர்வம் கொண்டவர் என்ற பேச்சும் உண்டு. ஒருவர் உண்மையிலேயே மிக சிறந்த பங்களிப்பை அளிக்கும்போது, அதன் மீது கர்வம் பிறப்பது வாடிக்கை. அதை உள்ளுக்குள் அடக்கும் போது, அல்லது அதை கண்டுக்கொள்ளாமல் இருக்கும் போது, அவருடைய தன்னடக்கம் மீதான மரியாதை பிறக்கிறது. இல்லாவிட்டால், கர்வம் கொண்டவர் என்று ஏச்சு-பேச்சுகள் கிளம்புகிறது.\nஇளையராஜாவுக்கு தலைகனமா, கர்வமா என்றெல்லாம் ஆராய்ச்சி வேண்டாம். அவர் ஜீனியஸ் என்பதில் யாராலும் சந்தேகம் கிளப்ப முடியாது. ஆனால், அவர் பேச ஆரம்பிக்கும் போது தான், அவர் மீதான மரியாதை குலைகிறது.\nசமீபத்தில், கவுதம் வாசுதேவ மேனனுடன் சேர்ந்து இளையராஜா அளித்த ஜெயா டிவி பேட்டியில் இளையராஜாவை ரசிக்க நிறைய விஷயங்கள் இருந்தது. இருந்தாலும், பொதுவாகவே இளையராஜாவுக்கு எதிரில் இருப்பவரை பம்ம வைப்பதில் ஒரு ஆர்வம் இருக்கும். அது இந்த பேட்டியிலும் பளிச்சென்று தெரிந்தது.\nசென்ற வார குமுதத்தில் வந்த அவருடைய கேள்வி-பதில் பகுதியான ‘இளையராஜாவைக் கேளுங்கள்’ பக்கங்களை வாசித்த போது, எழுந்த எண்ணமும் இதுவாகத்தான் இருந்தது. பொதுஜனத்தை நெருங்கவிடாமல், அடித்து விரட்டும் வெறுப்பே பல பதில்களில் தெரிந்தது. டி.எம்.எஸ��., ரஜினி பற்றிய பிரபலங்கள் குறித்த கேள்விகள் தவிர்த்து, மற்ற அனைத்து கேள்விகளுக்கும் ஏதோ கடுப்பில் பதில் சொன்னது போலவே இருந்தது.\nதனக்குரிய பாதை எது என்பதை எப்படித் தேர்ந்தெடுப்பது அதை விட்டு விலகாமல் செல்வது எப்படி\nஇந்தக் கேள்வியை வந்து என்கிட்டேயா கேட்கறது நீங்க எனக்குரிய பாதையை நான் தேர்ந்தெடுத்தேன். அதேபோல் உங்களுக்குரிய பாதையை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இதில் நானா உங்களுக்கு யோசனை சொல்ல முடியும்\nஇந்த படத்திற்கு நாம் இசையமைக்காமலே இருந்திருக்கலாம் என்று எப்போதாவது தோன்றியது உண்டா\n ஒன்றா இரண்டா எத்தனை படங்களை நான் சொல்வது நீங்கள் ஒருமுறை பார்த்துவிட்டு ச்சீ... என்ன படமெடுத்திருக்கிறான் என்று சொல்லுகின்ற படத்தை நான் நான்கு ஐந்து முறை பார்த்தாக வேண்டும்.\nதேனொழுகும் பாடல்கள் தித்திக்கத் தந்துபுகழ் வானுயரம் கொண்ட இசைஞானி - ஆன்மிகந்தான் தங்களின் வாழ்வில் தங்கிய நிகழ்வெதுவோ\nவெண்பா வடிவில் கேள்வி கேட்டிருக்கிறார். இதிலேயே இலக்கணப் பிழை இருக்கு. தங்களின் ‘வாழ்வில்’னு வர்றதால அடுத்து ‘தங்கிய’னு வராது. அது தேமானு முடிந்திருக்கறதால ‘புளிமாங்காய்’ என்று முடிந்திருக்கணும். ‘தங்கிய நிகழ்வெதுவோ’ங்கிறதிலும் தப்பு இருக்கு. தங்கியனு வந்தால் கூவிளம். விளம் முன் நேர் வரணும். இந்த தப்பான வெண்பாவிற்கு, நான் பதில் சொல்ல விரும்பவில்லை.\n(இந்த கேள்வியை கேட்கும் போது, மதுரை பாரதி மணி சரக்கடித்திருந்தாரா என்று தெரியவில்லை. பதிலை படித்துவிட்டு, உடனே டாஸ்மாக் சென்று ஒரு கல்ப் அடித்திருப்பார் என்று அனுமானிக்கிறேன்.)\nஇளையராஜாவை முழுமையாக ரசிக்க வேண்டுமென்றால், அவர் இசையமைத்த பாடல்களை தவிர்த்து, அவரை பத்திரிக்கை, பேட்டி என்று வேறெதிலும் தொடர கூடாது போலும்.\n‘நீதானே என் பொன் வசந்தம்’த்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. எனக்குள்ளேயேயும். காரணம் - இளையராஜா, இன்றைய இளம் இயக்குனர்களுடன் இணைந்து இசையமைப்பது குறைவு. அப்படியே இசையமைக்கிறார் என்றால் அது யாரோ பெயர் தெரியாத இயக்குனர், தன் பெயர் வெளியே தெரிய, இளையராஜாவை நாடியிருக்கிறார் என்றே இருக்கும். பிரபல இயக்குனர்கள் என்றால் பாலா, சுசிந்தீரன், மிஷ்கின், பிரகாஷ்ராஜ் ஆகியோரைச் சொல்லலாம். இதில் இளைஞர்களுக்கான இளமை துள��ளும் கதையுடன் யாரும் இளையராஜாவைத் தேடி செல்லவில்லை. எனக்கு திரும்பவும் ‘அக்னி நட்சத்திர’ இளையராஜாவை கேட்க ஆசை. கவுதம் மேனன், இளையராஜாவுடன் இணைகிறார் என்றவுடன், எனக்கு என் ஆசை நிறைவேறிவிடுமோ என்று தோன்றியது. அதனாலேயே இந்த எதிர்பார்ப்பு.\nஎதிர்பார்ப்பு நிறைவேறியதா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். தவிர, இனி எதிர்பார்க்கவும் கூடாது என்பதை உணர்த்தியது.\n(என் நண்பன் இந்த பில்-டப்புடன் பாடல்களைக் கேட்டுவிட்டு கூறிய ஒரு வரி விமர்சனம் - தங்க திருவோடு் பழமொழியை தான்)\nஅதற்காக, நான் பாடல்கள் மோசம் என்று சொல்ல மாட்டேன். ‘சாய்ந்து சாய்ந்து’, ‘என்னோடு வா வா’, ’காற்றைக் கொஞ்சம்’ பாடல்களை தினமும் கேட்டுக்கொண்டு தான் இருக்கிறேன். இருந்தாலும், நான் எதிர்பார்த்த இளையராஜாவை கேட்க முடியவில்லை.\nஅவருடைய சாயலை, இனி இளம் இசையமைப்பாளர்களிடம் கேட்டு ரசிக்க வேண்டியதுதான். உதாரணத்திற்கு, கும்கி படத்தில் உள்ள ‘அய்யய்யோ ஆனந்தமே’ பாடலை சொல்லலாம். இந்த இமான் பாடலில் இளையராஜா இருக்கிறார். நீதானே என் பொன் வசந்தம் ஆல்பத்தில் இருக்கும் எந்த பாடலை விடவும், கும்கியின் இந்த பாடல் எனக்கு பிடித்திருக்கிறது. இதற்கு காரணமும், இளையராஜா தான். இளையராஜாவின் பிண்ணனி இசையை கேட்கும் போது அடையும் உணர்ச்சியை, இந்த பாடலின் இசை அளிக்கிறது. அதனால், இனி, நான் எதிர்பார்த்த இளையராஜாவை இளம் இசையமைப்பாளர்களிடம் தான் தேட போகிறேன்.\nயுனிவர்சல் ஸ்டுடியோஸில் முக்கியமாக பார்க்கவேண்டியது, ஸ்டுடியோ டூர். ஒரு வண்டியில் கூட்டி சென்று, ஸ்டுடியோவை சுற்றி காட்டுவார்கள். சில சர்ப்ரைஸ் விஷயங்களுடன்.\nஇங்கிருக்கும் ரைடுகள், ஷோக்களை விட, நான் எதிர்ப்பார்த்து சென்றது இதற்கு தான். ஆங்கில படங்களைத் தயாரிக்கும் பெரிய நிறுவனங்கள் அனைத்தும் ஹாலிவுட்டில் இருக்க, அந்நிறுவனங்கள் அனைத்தும் பொதுஜனத்திற்கு ஸ்டுடியோவை சுற்றி காட்டும் டூர் நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்.\nஆனால், வார்னர் ப்ரதர்ஸ், பாரமவுண்ட், சோனி போன்றவற்றில் என்ன பிரச்சினை என்றால் குழந்தைகளை அழைத்து செல்ல முடியாது. இது ஏமாற்றமாக இருந்தது. ஆனால், காரணத்தை கொஞ்சம் புரிந்துக்கொள்ள முடிந்தது. டால்பி தியேட்டரிலேயே, பேட்ரிக் ஒவ்வொன்றாக விளக்கும் போது, எங்க பாப்பா கூடவே சேர்ந்து பேச ஆரம்பித்துவிட்டாள். என்ன செய்ய மற்றவர்களுக்கு இடைஞ்சலாக இருக்க கூடாது என்று நாங்கள் தள்ளி இருந்து கேட்டோம். இது தவிர, குழந்தைகள் ஓடுகிறார்கள் என்றால் இன்னும் பிரச்சினை தான்.\nநல்லவேளையாக, யுனிவர்சல் ஸ்டுடியோஸில் அந்த பிரச்சினை இல்லை. குழந்தைகளை அனுமதிக்கிறார்கள். திறந்தவெளி வேன் போன்ற மூன்று வண்டிகளை இணைத்து அழைத்து செல்கிறார்கள். ஒரு பெண் முன்னால் அமர்ந்து ஸ்டுடியோஸைப் பற்றி விளக்கி சொல்லிக்கொண்டு வந்தார்.\nஹாலிவுட் இருப்பது மலை சார்ந்த பிரதேசத்தில். அதில் யுனிவர்சல் இருப்பது ஒரு மலையில். மேல் தளம், கீழ் தளம் என இரு தளங்கள் இருக்கின்றன. இவர்கள் சுற்றி காட்ட, அழைத்து செல்லும் வழியும், ஒரு மலை பாதைதான்.\nஇங்கிருந்து பார்த்தால், வார்னர் பிரதர்ஸ் தெரிகிறது.\nஇந்த மலை தளங்களில் சில செட்களை நிரந்தரமாக போட்டுவைத்திருக்கிறார்கள். படமெடுப்பதற்காகவும், இப்படி வருபவர்களை சுற்றிக்காட்டுவதற்காகவும்.\nஇதோ இது ஒரு செட் தான்.\nஇந்த செட் எந்த படத்தில் வருகிறது என்பதையும் வண்டியில் இருக்கும் டிவியில் காட்டுகிறார்கள்.\nஅமெரிக்காவின் முக்கிய இடங்களின் செட்கள் இங்கே இருக்கின்றன. தத்ரூபமாக. நியூயார்க்கில் கதை நடக்கிறது என்றால், நியூயார்க் செல்ல வேண்டியது இல்லை. ஹாலிவுட் வந்தால் போதும்.\nஇந்த புகைப்படத்தில் பின்னால் இருப்பது அட்டை கட்-அவுட். எங்களை பின்புறமும் அழைத்து சென்று காட்டினார்கள்.\nபல்வேறு படங்களில் நடித்த கார்கள், இங்கே பார்க் செய்யப்பட்டிருந்தன. எனக்கு தெரிந்தது ஜூராசிக் பார்க் ஜீப்பும், பாஸ்ட் அண்ட் ப்யுரியஸ் காரும் தான்.\nஆக்‌ஷன் காட்சிகளில் கார்கள் எப்படி வெடித்து சிதறுகின்றன என்பதை செயல்முறை விளக்கத்துடன் செய்து காட்டினார்கள். காரை டான்ஸ் ஆட கூட வைக்கிறார்கள்.\nபிறகு, ஒரு கிராமத்திற்குள் அழைத்து சென்றார்கள். ஊரில் திடீரென்று மழை பொழிய வைத்தார்கள். ஆறு ஓட வைத்தார்கள். வெள்ளத்தையும் கொண்டு வந்து, வந்தவர்களை நனையவிட்டார்கள்.\nஏவிஎம்மிற்கு எஸ்.பி.முத்துராமன் போல, ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், யுனிவர்சல் ஸ்டுடியோஸின் டைரக்டர் போலும். அவர் பெயரில் ஒரு தெரு இருந்தது. சும்மா செட்டுக்காகவா அல்லது நிஜமாகவேவா என்று தெரியவில்லை.\nவண்டியை ஒரு கட்டிட செட்டிற்கு உள்ளே கொண்ட�� போனார்கள். அங்கே ஒரு பாதாள ரயில் நிலைய செட் இருந்தது. இங்கே நிலநடுக்கம் வந்தால் எப்படி இருக்கும், வெள்ளம் வந்தால் எப்படி இருக்கும், ட்ரெயின் ஆக்ஸிடெண்ட் ஆனால் எப்படி இருக்கும், தீப்பிடித்தால் எப்படி இருக்கும் என்று எல்லாவற்றையும் கண்முன்னால் செய்து காட்டினார்கள்.\nஅந்த மலை பிரதேசம் முழுக்க பல்வேறு படங்களுக்கு போடப்பட்ட செட் கட்டிடங்கள், நகரங்கள், காலனிகள் என்று அது ஒரு கற்பனை உலகம். வண்டியில் இருக்கும் டிவியில் அந்த செட் ப்ராப்பர்டிகள் நடித்த காட்சிகளைப் போட்டு காட்ட, எல்லாம் தெளிவாக புரிந்தது.\nஒரு உலகம் இடத்தில் ஒரு பெரிய சைஸ் விமானம் ஆக்ஸிடண்டாகி கிடந்தது. ’வார் ஆப் த வோர்ட்ஸ்’ படத்திற்காக போடப்பட்ட செட்.\nஇதற்கு நடுவே, ஒண்ணும் சொல்லாமல் கொள்ளாமல் ஒரு இண்டோர் செட்டிற்கு கூட்டி சென்றார்கள். முதலிலேயே 3டி கண்ணாடி கொடுத்திருந்தார்கள். அதை இங்கு அணிய சொன்னார்கள். முழுவதும் இருட்டு. கண்ணை மூடி திறப்பதற்குள், நாம் பழைய காலத்திற்கு சென்று விட்டோம். நம் முன்னால் டைனோசர்கள் சண்டை போடுகிறது. நமக்கு முன்னால் வந்து கத்துகிறது. கத்துவதில் நமது முகம் ஈரமாகிறது. இந்த பக்கம் திரும்பி பார்த்தால், கிங்-காங் டைனோசர்களை போட்டு துவம்சம் பண்ணுகிறது. முன்னால் சென்றுக்கொண்டிருந்த வண்டியை டைனோசர் இழுந்துக்கொண்டு மேலேயிருந்து கீழே விழ, நாமும் விழ போக, கிங்-காங் நம்மை காப்பாற்றுகிறது. எனக்கு பயம் - சத்தத்தை கேட்டு என் மடியில் இருந்த பாப்பா அழுதது தான். ரொம்ப புது அனுபவம். அருமையாக இருந்தது.\nயாரோ ஒரு நல்லவர் இதை வீடியோ எடுத்து போட்டுயிருக்கிறார்.\nஇது முடிந்த பிறகு, ஜூராசிக் பார்க், மம்மி, ட்ரான்ஸ்பார்மர் போன்ற விளையாட்டுகளுக்காக கீழ் தளம் செல்ல வேண்டி இருந்தது. கீழ் தளம் என்றால் நான் ஏதோ கொஞ்சம் கீழே இருக்கும் என்று நினைத்தேன். அதுவோ மலையில் இருந்து கீழே இறங்கும் தூரம். அவ்வளவு பெரிய லிப்ட்டை பார்த்ததில்லை. குழந்தையை கையில் வைத்துக்கொண்டு, ஸ்ட்ரால்லரை பிடித்துக்கொண்டு போனது, முதலில் திகிலாக தான் இருந்தது. லிப்டின் ஒரு பகுதி இங்கே.\nஇங்கு இருக்கும் விளையாட்டுகளுக்கு செல்ல, குழந்தையுடன் வந்திருக்கும் பெற்றோர்களுக்காக ஒரு திட்டம் வைத்திருக்கிறார்கள். என்னவென்றால், இந்த விளையாட்டுக்களு���்கு குழந்தைகளை எடுத்து செல்ல முடியாது. போட்டு குலுக்கு குலுக்கு என்று குலுக்குவார்கள். சத்தம் காதை கிழிக்கும். 3டி 4டி என்று அவர்கள் விடும் கரடி கொஞ்சம் நஞ்சமல்ல. இந்த விளையாட்டுகளுக்கு செல்ல காத்திருக்கும் கூட்டமும் கொஞ்சம் நஞ்சமல்ல. இந்த மாதிரி இருக்கும் போது, ஒவ்வொரு பெற்றோரும் தனிதனியே செல்ல வேண்டி இருக்கும். அப்பா தனியாக, பிறகு அம்மா தனியாக. இப்படி ஒவ்வொருவரும் தனித்தனியாக வெயிட் செய்தால் ரொம்ப நேரமாகுமல்லவா அதனால் ‘சைல்ட் ஸ்விட்ச்’ எனப்படும் காத்திருத்தல் மூலம், முதலில் ஒரு பெற்றோர் செல்ல மற்றொரு பெற்றோர் குழந்தையுடன் ஒரு அறையில் காத்திருக்கலாம். அந்த அறையில் குழந்தைகள் விளையாட, நிறைய விளையாட்டு பொருட்கள் இருக்கும். உதாரணத்திற்கு, அப்பா சென்று வந்தபிறகு, அம்மா எந்தவொரு காத்திருத்தலும் இல்லாமல் உடனே சென்று வந்துவிடலாம். இப்படி ஜூராசிக் பார்க், மம்மி போன்றவற்றுக்கு சென்று வந்தோம்.\nயூ-ட்யூபில் இதன் வீடியோக்கள் காணக்கிடைக்கின்றது.\nஎட்டு மணிக்கு கடையை சாத்துகிறார்கள். முடித்துவிட்டு மெதுவாக வெளியே வந்தோம். சிட்டி வாக் ஜொலித்தது. எங்களிடமும் சார்ஜ் இல்லை, கேமராவிலும் இல்லை. மொபைலில் சில புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு கிளம்பினோம்.\nஜூராசிக் பார்க் பேக்ரவுண்ட் இசை காதில் ரீங்காரமிட்டுக்கொண்டே இருந்தது.\nலாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கும் சைனா டவுணில் சாப்பிடலாம் என்று முடிவு செய்துக்கொண்டு கிளம்ப, பாதி தூரம் வரை ஜிபிஎஸ் சரியாக வழிக்காட்டி கொண்டு வர, திடீரென்று நடுரோட்டில் தனது செயல்பாட்டை நிறுத்தியது.\nவகை அனுபவம், பயணம், புகைப்படம், லாஸ் ஏஞ்சல்ஸ்\nயுனிவர்சல் ஸ்டுடியோஸின் வாயில்லா ஜீவன்கள்\nஒரு ஃப்ளோவில் பயணப்பதிவு தொடரை எழுதிக் கொண்டிருந்தேன். திடீரென்று எதிர்பாராமல் இன்னொரு பயணத்திற்கு தயாராகி செல்ல நேரிட, இந்த தொடருக்கு சின்ன தடங்கல். இப்ப, திரும்ப தொடரலாம்.\nயுனிவர்சல் ஸ்டுடியோஸிலும் தேவர் ஃபிலிம்ஸ், தேனாண்டாள் மூவிஸ் போல மிருகங்களுக்கு என தனியே ஒரு இலாகா இருக்கிறது. நன்றாக பயிற்றுவிக்கப்பட்ட மிருகங்களும், அவற்றிற்கு பயிற்சியளித்த பயிற்சியாளர் குழுவும்.\nஇந்த அணி, இங்கு யுனிவர்சல் ஸ்டுடியோஸில் ஒரு நிகழ்ச்சியை நடத்துக்கிறார்கள். எப்படி தங்களுக்கு மிருகங்க��் கிடைக்கின்றது, எப்படி பயிற்சியளிக்கிறோம், எப்படி இந்த மிருகங்கள் படங்களில் நடிக்கின்றன போன்ற சுவையான தகவல்களை பகிர்ந்துக்கொண்டார்கள்.\nபார்வையாளர்கள் பங்குக்கொள்ளும்வாறு நிகழ்ச்சியை அமைத்திருந்தார்கள்.\nநிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு, எங்க பாப்பா தூங்கிக்கொண்டிருந்தாள். நிகழ்ச்சியின் போது விழித்தவள், பின்பு தூங்காமல் மிகவும் ஆர்வத்துடன் பார்த்தாள்.\nஇந்த நிகழ்ச்சியின் போது எடுத்த வீடியோக்கள் இவை.\nபறவை பறப்பதை எப்படி படம் பிடிக்கிறார்கள் என்பதை விளக்கும் வீடியோ.\nஒரு பறவை எப்படி சொன்ன இடத்திற்கு சரியாக பறந்து செல்கிறது என்பதை விளக்கியது, இந்த வீடியோவில் இருக்கிறது.\nநாயிற்கு அளிக்கும் பயிற்சி பற்றிய வீடியோ.\nஅதே பயிற்சியாளர், அந்த நாயை வைத்து நடத்திய நிகழ்ச்சி, பாதியில் இருந்து, இந்த வீடியோவில்.\nஇது ஒரு நீளமான வீடியோ. நாய்களை வைத்து ஒரு நிகழ்ச்சியும், மொத்த விலங்குகள், பறவைகள் பங்குக்கொள்ளும் இறுதி நிகழ்ச்சியும் இந்த வீடியோவில் இருக்கிறது.\nபின்குறிப்பு - கொஞ்சம் தூரத்தில் இருந்து எடுத்ததால், ஜூம் செய்ய வேண்டி இருந்தது. அதே சமயம், காட்சிப்படுத்த வேண்டியவைகள் அங்குமிங்கும் இருந்ததால், லாங் ஷாட் வித் ட்ராக்கிங் போன்றவற்றில் பெரிய முன்னனுபவம் இல்லாததால், கேமராவை அங்குமிங்கும் நகர்த்த, பார்த்த உங்களுக்கு தலைவலி வரலாம். மன்னிக்கவும். :-)\nவகை அனுபவம், பயணம், லாஸ் ஏஞ்சல்ஸ், வீடியோ\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nஇளையராஜா - வெறுப்பும் ரசிப்பும்\nயுனிவர்சல் ஸ்டுடியோஸின் வாயில்லா ஜீவன்கள்\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/tag/aishwarya-rajesh/", "date_download": "2020-07-09T19:38:23Z", "digest": "sha1:IITMQRCWS275KAPNYVAWDCIDQ3TXFN54", "length": 6678, "nlines": 119, "source_domain": "kalakkalcinema.com", "title": "Aishwarya Rajesh Archives - Kalakkal CinemaAishwarya Rajesh Archives - Kalakkal Cinema", "raw_content": "\nசாகத் துணிந்த ஒரு ரசிகர் – சத்தியம் வாங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்.\nActress Aishwarya Rajesh Emotional Reguest To Her Fansதமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா...\nஉங்களுக்காக சாகவும் தயார் எனக் கூறிய ரசிகர்.. சத்தியம் வாங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ் –...\nஉங்களுக்காக சாகவும் தயார் எனக் கூறிய ரசிகரிடம் சத்தியம் வாங்கியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.Aishwarya Rajesh Request to Fan : தமிழ்,...\nஒரு அண்ணன் தற்கொலை, இன்னொரு அண்ணன் விபத்தில் பலி – ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டில்...\nஐஸ்வர்யா ராஜேஷ் தனக்கு நேர்ந்த சோகங்களை குறித்து பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார். Saddest Moment in Aishwarya Rajesh Life : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர்...\nவிஜய் சேதுபதியின் இடம் பொருள் ஏவல் படத்தில் ரிலீஸ் எப்போது\nவிஜய் சேதுபதி படத்தின் ரிலீஸ் எப்போது என தயாரிப்பாளர் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. Edam Porul Eval Movie Release : தமிழ் சினிமாவில் கிடுகிடுவென வளர்ந்தவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில்...\nஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘திட்டம் இரண்டு’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nசிக்ஸர் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் தினேஷ் கண்ணன், மினி ஸ்டுடியோ நிறுவனம் சார்பாக வினோத் குமார் ஆகிய இருவரின் தயாரிப்பில் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதியபடம் \"திட்டம் இரண்டு\" Aishwarya...\nஅப்ப நீங்க தமிழ் இல்லையா தெலுங்குவா ஐஸ்வர்யா ராஜேஷ் துளைத்தெடுக்கும் நெட்டிசன்கள் – வைரலாகும்...\nஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நீங்க தெலுங்குவா என கேள்வி எழுப்பி வருகின்றனர். Aishwarya Rajesh Ugadi Wishes : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ்....\n2019-ல் அதிகம் விரும்பப் பட்ட 10 நடிகைகள் – முதலிடம் யாருக்கு\nரோட்டோர கடையில் வேலை பார்க்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. அதுவும் என்ன செய்கிறார் பாருங்க –...\nரோட்டோர கடையில் ஐஸ்வர்யா ராஜேஷ் வேலை பார்க்கும் வீடியோ வைரலாகி வருகிறது. Asihwarya Rajesh in RoadSide Hotel : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM9589", "date_download": "2020-07-09T21:43:37Z", "digest": "sha1:3XTO4MHRQNIOYI3CKNDK7PIWSLCM4YHK", "length": 6075, "nlines": 179, "source_domain": "sivamatrimony.com", "title": "Yuvarajan Venkatesan இந்து-Hindu Naidu-Balija Kavara Male Groom Guduvancheri matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nஉங்கள் வரன் தகவலை பதிவு செய்ய கீழே உள்ள Register Now பட்டனை கிளிக் செய்யவும்\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/223.182.235.48", "date_download": "2020-07-09T22:18:06Z", "digest": "sha1:FUDEKSH5FNJZRXG5BILXEBUCL2P6T5AK", "length": 5968, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "223.182.235.48 இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor 223.182.235.48 உரையாடல் தடைப் பதிகை பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n08:11, 16 சனவரி 2019 வேறுபாடு வரலாறு +314‎ இரா. மணிகண்டன் ‎ Added content அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஇது ஒரு ஐபி முகவரி பயனருக்கான பங்காளிப்பாளர் பக்கம். ஐபி முகவரிகள் அடிக்கடி மாறக்கூடியவை; மேலும் பல ஐபி முகவரிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட பயனர்களால் பயன்படுத்தப்படலாம். நீங்கள் புகுபதிகை செய்யாமல் பங்களிப்பவர் எனில் உங்களுக்கென ஒரு கணக்கு தொடங்குவதன் மூலம் பிற ஐபி பயனர்களிடமிருந்து உங்களை வேறுபடுத்திக் காட்டலாம். மேலும் கணக்கு தொடங்குவது உங்கள் ஐபி முகவரியை மறைக்க உதவும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-07-09T20:58:40Z", "digest": "sha1:VECIXV7SLPKR3DZZFDETAKWVY6B56M4R", "length": 6276, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிபாசா பாசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகரண் சிங் குரோவர் (2016–முதல்)\nபிபாசா பாசு (Bipasha Basu, பிறப்பு: ஜனவரி 7, 1979) ஒரு இந்திய நடிகை. இவர் ஒரு மாடல் அழகியும் ஆவார். 2001 இலிருந்து நடித்து வருகிறார். தமிழ்த் திரைப்படமான சச்சினில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 10:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki?curid=366702", "date_download": "2020-07-09T22:13:33Z", "digest": "sha1:OVQYKHNKFWTNWKN36PALUYROK5PLYLPW", "length": 18368, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "பைனஸ் மரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 2.3) [1]\nபைனஸ் ஹேபன்ஸிசஸ், பொதுவாக 'அல்போ பைன்' 'என அறியப்படும், பைன் மத்தியதரைக் கடல் இடமாக உள்ளது. மொராக்கோ, அல்ஜீரியா மற்றும் ஸ்பெயின் வடக்கிலிருந்து தெற்கு பிரான்ஸ், இத்தாலி, குரோஷியா, மான்டெனிக்ரோ, [[ சிரியா, சிரியாவில் சிரியாவில், சிரியாவில், சிரியாவில், மால்டா, மற்றும் வடக்கு துனிசியாவில்] ]], தெற்கு துருக்கி, ஜோர்டான், இஸ்ரேல், மற்றும் பாலஸ்தீனிய பிரதேசங்கள். இஸ்ரேலில் இது 'ஜெருசலேம் பைன்' 'என்று அழைக்கப்படுகிறது.\nபின்ஸ் ஹல்பெனிசிஸ் , அலெப்போ பைன், பொதுவாக கடல் மட்டத்தில் இருந்து குறைந்த அளவு உயரத்தில் காணப்படுகிறது 200 m (660 ft), ஆனால் வளர முடியும்1,000 m (3,300 ft) தெற்கு ஸ்பெயினில், நன்றாக இருந்தது 1,200 m (3,900 ft) on கிரீட், மற்றும் வரை 1,700 m (5,600 ft) தெற்கு, மொராக்கோ, அல்ஜீரியா மற்றும் துனிசியாவில்.[2][3] மரம் திறந்த மற்றும் தொந்தரவு பகுதிகளில் விரைவில் விரைவாக முடிக்க முடியும். இது அனைத்து அடி மூலக்கூறுகளிலும் மற்றும் மத்தியதரைக் கடலில் உள்ள அனைத்து உயிரியல் பிரிவினரிடத்திலும் வளரும்.[4]\nபி Halepensis ஒரு சிறிய நடுத்தர மரம் ஆகும், வார்ப்புரு:25 உயரமான, ஒரு தண்டு diameter ���ரை 60 சென்டிமீட்டர்கள் (24 in), விதிவிலக்காக வரை 1 மீட்டர் (3 ft 3 in). பட்டை ஆரத்தின் சிவப்பு, அடர்த்தியானது மற்றும் தண்டுகளின் அடிவாரத்தில் ஆழமாக பிரிக்கப்பட்டு, மேல் கிரீடத்தில் மெல்லிய மற்றும் தட்டையானது. இலைகள் (\"ஊசிகள்\") மிகவும் மெலிதானவை,6–12 cm (2.4–4.7 in) நீண்ட, தெளிவான மஞ்சள் பச்சை, மற்றும் ஜோடிகள் உற்பத்தி (அரிதாக சில threes உள்ள). கூம்புகள் குறுகிய கூம்பு ஆகும், 5–12 cm (2.0–4.7 in) long and 2–3 cm (0.79–1.18 in) அடித்தளமாக அடுக்கப்பட்ட போது, முதலில் பச்சை நிறத்தில், 24 மாத வயதுடைய பளபளப்பான சிவப்பு-பழுப்பு நிறத்தில் பழுத்த. அவர்கள் அடுத்த சில ஆண்டுகளில் மெதுவாக திறக்கிறார்கள், அவர்கள் போன்ற சூடான வெளிப்படுத்தினால் ஒரு செயல்முறை உயிர்பெற்றுள்ளதுகாட்டு தீs. கூம்புகள் திறக்கப்படுகின்றன 5–8 cm (2.0–3.1 in) விதைகள் கலைக்க அனுமதிக்க வேண்டும். விதைகள்5–6 mm (0.20–0.24 in) long, with a 20-mm wing, and are wind-dispersed.[2][3][5]\nஅல்போபோ பைன் துருக்கிய பைன், கேனரி தீவு பைன் மற்றும் கடல்சார் பைன் ஆகியவற்றோடு நெருக்கமாக தொடர்புடையது, இவை அனைத்துமே அதன் பல பண்புகளை பகிர்ந்து கொள்கின்றன. சில ஆசிரியர்கள் துருக்கிய பைன், அல்போ பைன், 'பின்ஸ் ஹாலெபென்சிஸ்' துணைப் பகுதியாகும். மிருகம் (பத்து.) ஹோல்மொபே,[6] but it is usually regarded as a distinct species.[2][3][5][7] It is a relatively nonvariable species, in that its morphological characteristics stay constant over the entire range.[2]\nஅலெப்போ பொன்னின் பிசின் கிரேக்க மது ரெட்சினா சுவைக்கு பயன்படுகிறது.\nஅல்போபா பைன் பைன் கொட்டைகள் இருந்து துனிசிய மொழியில் அசீட் ஸ்கூகுகு \"என்று அழைக்கப்படும் புட்டு செய்யப்படுகிறது; அது கிண்ணங்களில் கரைக்கப்பட்டு, கிரீம் கொண்டு மூடப்பட்டிருக்கிறது, மேலும் பாதாம் மற்றும் சிறிய இனிப்புகளுடன் முதலிடம் வகிக்கிறது.\nஅல்போபோ பைன் பொன்சாய் க்கு பயன்படுத்தப்படுகிறது.\nஅதன் சொந்த பகுதியில், பி. ஹாலிபென்சிஸ் அதன் நல்ல மரங்களுக்கான பரவலாக நடப்படுகிறது, இது அல்ஜீரியா மற்றும் மொராக்கோவில் மிக முக்கியமான காடு மரங்களில் ஒன்றாகும்.[5] இஸ்ரேல், அலெப்போ பீன், பின்ஸ் ப்ருதியா , ஜே.என்.எஃப் விரிவாக நடப்பட்டிருக்கிறது. இது [[யேடிர் வனத்தில்] வடக்குப் பகுதியில் [பாலைவனத்தின் விளிம்பில்] மிகவும் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டது. பல Aleppo பைன் காடுகள் இன்று இஸ்ரேலில் உள்ளன மற்றும் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன. இது ஒரு உள்ளூ���் இனங்கள் என்றாலும், இயற்கை ஓக் (Maquis shrubland) மற்றும் garrigue பைன் உயரமான பைன் கொண்ட வரலாற்று மாற்றீடானது \"சுற்றுச்சூழல் பாலைவகைகளை\" உருவாக்கியுள்ளது, மேலும் இந்த பிராந்தியங்களின் இனங்கள் தோற்றத்தை கணிசமாக மாற்றியுள்ளது என்று சிலர் வாதிடுகின்றனர்.[8] In இஸ்ரேலின் இயற்கைப் பற்றுபாடுகள் Aleppo பைன் காடுகள் கார்ல் மற்றும் கலீலி பகுதிகளில் காணப்படுகின்றன. [9] The species produces timber which is valued for its hardness, density and unproblematic seasoning. Seasoned timber is inclined to tear out with planing, but this can be avoided by using sharp blades or adjusting the sharpening angle of tools.[10]\nதென்னாப்பிரிக்காவில் பயனுள்ளதாக இருந்த போதிலும், ஆக்கிரமிப்பு இனங்கள் கருதப்படுகிறது. தெற்கு ஆஸ்திரேலியாவில், கட்டுப்பாட்டு திட்டம் ஐர் தீபகற்பம் இடத்தில் உள்ளது.\n↑ 2.0 2.1 2.2 2.3 Farjon, A. (2005). பைன்ஸில். பின்சுஸ் பேனஸின் வரைபடங்கள் மற்றும் விளக்கங்கள். பிரில், லைடன். ISBN 90-04-13916-8.\n↑ F.T. மேஸ்ட்ரே, ஜே. கோர்டினா. \"Pinus halepensis ஆலை மத்திய கிழக்கு பகுதிகளில் ஒரு மீட்பு கருவியாக பயனுள்ளதாக இருக்கும்\" வன சூழியல் மற்றும் மேலாண்மை', 2004 - (எல்சேவியர்) 2004.\nSiteId=3327&ItemId=4990 பாலைவன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான நியூமன் தகவல் மையம், அலெப்போ பொன்\nபொதுவகத்தில் பைனஸ் மரம் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கியினங்களில் Pinus halepensis பற்றிய தரவுகள்\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2020, 06:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/do-you-know-malavika-mohanan-next-bollywood-salary--qchg9u", "date_download": "2020-07-09T21:29:31Z", "digest": "sha1:2LIS22AK3SY3GN5FFSWTZSW533VOHAEP", "length": 12993, "nlines": 120, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இரண்டே படத்தில் மாளவிகா மோகனனுக்கு கூடிய மவுசு... அடுத்த படத்தில் எத்தனை கோடி சம்பளம் தெரியுமா? | Do you know Malavika Mohanan Next bollywood Salary?", "raw_content": "\nஇரண்டே படத்தில் மாளவிகா மோகனனுக்கு கூடிய மவுசு... அடுத்த படத்தில் எத்தனை கோடி சம்பளம் தெரியுமா\nஅப்படி மாளவிகா ரகரகமாய் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தியது கைவிடவில்லை.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'பேட்ட' படத்தின் மூலம் தமிழில் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். ஒரே படத்தில் ஓஹோ என அடித்த ஜாக்பாட்டால் தலைவரைத் தொடர்ந்து தளபதியின் படித்தில் நடிக்க கமிட்டானார். தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜின் ‘மாஸ்டர்’ படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், கொரோனா பிரச்சனை காரணமாக பட ரிலீஸ் தள்ளிபோயுள்ளது.\nஇதையும் படிங்க: கொழு கொழுன்னு இருந்த வித்யுலேகா ராமனா இது... 30 கிலோ வரை எடையை அசால்டாக குறைத்து ஆளே மாறிட்டாரே....\nஇந்நிலையில் “மாஸ்டர்” படத்தில் நடிக்க தொடங்கியதில் இருந்தே மாளவிகா மோகனனின் அட்ராசிட்டிகள் தாங்க முடியவில்லை. சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், அவ்வப்போது தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். என்ன தான் இருந்தாலும் தளபதி பட ஹீரோயின் இல்லையா, அதனால் ரசிகர்கள் அளவுக்கு அதிகமாகவே லைக்குகளை போட்டு அந்த போட்டோஸை வைரலாக்கி விடுகின்றனர்.\nஇதையும் படிங்க: “சிறுத்தை” படத்தில் நடித்த குட்டி பாப்பாவா இது.... கண்ணுபடும் அளவிற்கு அழகில் ஜொலிக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ்\nகுட்டை டவுசரில் தொடங்கி இடை தெரிய புடவை வரை விதவிதமாக கவர்ச்சி காட்டி வருகிறார். காலையில் கண்விழித்தாலே மாளவிகாவின் கவர்ச்சி தரிசனம் தான் எனும் அளவிற்கு தினமும் விதவிதமாக கவர்ச்சி கிளிக்ஸை தட்டிவிட்டு வருகிறார்.\nஅப்படி மாளவிகா ரகரகமாய் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தியது கைவிடவில்லை. பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் மாளவிகா மோகனன். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கடைசி படமான மாம் பட இயக்குநர் ரவி உத்யவார் இயக்க உள்ள புதிய படத்தில் நடிக்க மாளவிகா மோகனனை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇதையும் படிங்க: பிரபல நடிகருடன் ஜோடி போட்ட சாய் பல்லவி... வயிற்றெரிச்சலில் வாயை விட்ட ராஷ்மிகா மந்தனா...\nஇந்த படத்தில் மாளவிகா ஆக்‌ஷன் குயினாக களம் இறங்க போகிறாராம். இதற்காக அவர் மார்ஷல் ஆர்ட் பயிற்சிகளை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. தொடர்ச்சியாக 100 நாட்கள் நடிக்க மாளவிகா மோகனன் கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும், அதற்காக இவருக்கு 5 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வந்த கொஞ்ச காலத்திலேயே இரண்டே படங்களில் நடித்த மாளவிகா மோகனனுக்கு 5 கோடி சம்பளமா என சக கோலிவுட் நடிகைகள் வாய்பிளக்கிறார்களாம். ���ாளவிகா நடிக்க உள்ள இந்தி படத்தின் ஷூட்டிங் லாக்டவுனுக்கு பிறகு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n\"மாஸ்டர்\" படம் மூலம் நடிகராக மாறிய பிரபல நடிகரின் தந்தை... அவரே வெளியிட்ட தகவல்...\nநள்ளிரவில் நடிகர் விஜய் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்த போலீசார்... மோப்ப நாயுடன் திடீர் சோதனை....\nசரிய இருந்த விஜய்... தட்டித்தூக்கிய அட்லி.... தளபதி ரசிகர்களுக்காக என்னவெல்லாம் செஞ்சிருக்கார் தெரியுமா\nமறைந்த நடிகர் சுஷாந்திற்கும், தளபதி விஜய்க்கும் இப்படியொரு தொடர்பா... முக்கிய தகவலை கசியவிட்ட தயாரிப்பாளர்\nவிஜய்யுடன் மகன் கொண்டாடிய பிறந்தநாள்... முதல் முறையாக வெளியிட்ட வனிதா\nராணுவ வீரர் பழனி குடும்பத்துக்கு விஜய் ரசிகர்கள் நிதியுதவி.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nகணவனின் வாயை உடைத்த போலீஸ்.. எஸ்.ஐ-க்கு பளார் விட்ட மனைவி..\nபுகார் கொடுக்கவரும் பெண்களிடம் ஆணுறுப்பை காட்டும் காவலர்..\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nமின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி... அதிர்ச்சியில் முதல்வர் எடப்பாடி..\nகொரோனாவால் திமுகவில் அடுத்த இழப்பு... வட்டச் செயலாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..\n... உனக்கும் பீட்டர் பால் பொண்டாட்டிக்கும் என்ன சம்பந்தம்...பிரபல தயாரிப்பாளரை வறுத்தெடுத்த வனிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/kakamuttai-vignesh-and-ramesh-photo-gallery-qbrbqi", "date_download": "2020-07-09T21:44:16Z", "digest": "sha1:KNBJABFUHSVFMCX6WDERBTWEBGVCKMI7", "length": 6994, "nlines": 95, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தாறு மாறு... ஆச்சர்யப்படுத்து காக்கா முட்டை சிறுவர்கள்! எப்படி இருந்தவங்க இப்படி ஆகிட்டாங்க! | kakamuttai vignesh and ramesh photo gallery", "raw_content": "\nதாறு மாறு... ஆச்சர்யப்படுத்து காக்கா முட்டை சிறுவர்கள் எப்படி இருந்தவங்க இப்படி ஆகிட்டாங்க\nதாறு மாறு... ஆச்சர்யப்படுத்து காக்கா முட்டை சிறுவர்கள் எப்படி இருந்தவங்க இப்படி ஆகிட்டாங்க\nகாக்காமுட்டை விக்னேஷ் ரமேஷ் படத்தை முடித்த உடனே படம் நல்ல இருக்குனு எல்லாரும் சொல்ல அடிச்ச அதிர்ஷ்ட்டம் தோணியுடன் போட்டோ எடுத்து அசத்தின\nகாக்காமுட்டை படத்தில் நடிக்கும் பொழுது எடுத்த புகைப்படம் உண்மையாவே அண்ணன் தம்பி போல் வாழ்ந்து இருப்பாங்க\nகாக்காமுட்டை படத்தில் அந்த குழந்தைங்க ரோலில் வாழ்ந்து இருப்பாங்க விக்னேஷ் மற்றும் ரமேஷ் இணைந்து ரசித்து கொண்டே நடித்து இருப்பாங்க\nவிக்னேஷ் ரமேஷும் இணைந்து நடித்த காக்காமுட்டை படத்தில் பாக்காத அரிய புகைப்படங்கள் இந்த செய்திகளில் கண்டு ரசியுங்கள்\nகாக்காமுட்டை படத்தில் நடித்த விக்னேஷ் இப்போ எப்படி இருகாங்க பாருங்க இவ்ளோ ஸ்மார்ட் ஆஹ் இருக்காரு பாருங்க\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nயப்பா.. இப்போதான் நிம்மதியா இருக்கு.. மனம் மாறிய டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nஎனக்கு கணவர் தேவையில்லை.. சுய இன்பத்தை ஆதரிக்கும் பிக்பாஸ் ஓவியா.. ரசிகர்களை குஷி படுத்தி கேள்விக்கு பதில்.\nஆண்ட்ரே நெல்லுடன் என்ன மோதல் மட்டம்தட்டிய வீரரை 4 முறை டக் அவுட்டாக்கிய தரமான சம்பவம்.. மனம்திறந்த ஸ்ரீசாந்த்\nதப்லீக் ஜமாத்தை சேர்ந்தவர்களை சிறையில் வைத்திருப்பதா. அஜித்யோகியை விட எடப்பாடி அரசு அராஜகம்.. வைகோ ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D+31+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-07-09T20:57:34Z", "digest": "sha1:JL5ZUOMSZ4A23S2HN7DZ52S5IBJ4RWP6", "length": 9361, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | மார்ச் 31 வரை", "raw_content": "வெள்ளி, ஜூலை 10 2020\nSearch - மார்ச் 31 வரை\nபுதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் சேர ஆகஸ்ட்டில் நுழைவுத்தேர்வு: ஜூலை 31-ம் தேதி வரை...\nஎங்கள் புகழ் வாழும் வரை கே.பி புகழும் வாழும்: கமல்\nமகரம், கும்பம், மீனம்; வார ராசிபலன் - ஜூலை 9 முதல் 15ம்...\nதுலாம், விருச்சிகம், தனுசு ; வார ராசிபலன் - ஜூலை 9 முதல்...\nகடகம், சிம்மம், கன்னி ; வார ராசிபலன் - ஜூலை 9 முதல்...\nமேஷம், ரிஷபம், மிதுனம் ; வார ராசிபலன் - ஜூலை 9 முதல்...\nடிராவல் ஏஜென்ஸி முதல் ஐ.டி. மேலாளர் வரை சர்ச்சை நிறைந்த ஸ்வப்னாவின் வாழ்க்கை\nஏழைகளுக்கு இலவச உணவு தானியம்: நவம்பர் வரை நீட்டிக்க மத்திய அரசு அனுமதி\nஇன்று முதல் 19-ம் தேதி வரை சிவகாசியில் பட்டாசு ஆலைகள் மூடல்\nநாளை முதல் 19-ம் தேதி வரை அனைத்து பட்டாசு ஆலைகளும் மூடல்: தமிழ்நாடு பட்டாசு மற்றும்...\nகல்வி நிறுவனங்கள் ஜூலை 31 வரை செயல்படக்கூடாது: மத்திய அரசு அறிவுறுத்தல்\nநடிகர்களின் சம்பளம் 50% வரை குறைப்பு: தயாரிப்பாளர்கள் முடிவு\nஊரடங்கால் ஏற்பட்ட குடும்ப வறுமையைப் போக்க சிறுவனைப்...\nபழங்கால ஆதன் நாளடைவில் நாதன் ஆனது எப்படி\nநீதிமன்றம் ஜாமீன் வழங்கியும் சட்டவிரோதமாக சிறை; 129...\nஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு கலைப்பு அரசாணை...\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\n‘ஃபேர்' வேண்டாம்... ‘லவ்லி' போதும்\nசவால்களைக் கடந்த வரலாறு நம்மிடம் உள்ளது; இந்தியப்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilkalvi.com/category/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-09T20:01:00Z", "digest": "sha1:IEYD76AL632L5JP6SY76VEVQPADVKACQ", "length": 23345, "nlines": 222, "source_domain": "www.thamilkalvi.com", "title": "மருத்துவம் Archives | தமிழ்க்கல்வி | தமிழ் அறிவியல் பல்கலைக்கழகம்", "raw_content": "\nஇங்கே: முகப்பு » மருத்துவம்\nPosted by சி செந்தி\nமுதலுதவி என்பது காயப்பட்ட அல்லது திடீர் நோய்வாய்ப்பட்ட ஒருவருக்கு தக்க வைத்திய உதவி கிடைக்கும் வரை சுற்றுச் சூழலில் கிடைத்தவற்றைப் பயன்படுத்தி உரிய முறையை உபயோகித்து உயிரைக் காப்பதற்கென வழங்கப்படும் அவசர உடனடி உதவி ஆகும், முதலுதவி வழங்குபவர் மருத்துவர் அல்லாதவராகவோ அல்லது மருத்துவராகவோ இருக்கலாம். தகுந்த முதலுதவி கொடுக்கப்படாத காரணத்தாலும் அறியாமையினால் பிழையான முதல் உதவி வழங்கப்படுதலாலும் பற்பல உயிர்கள் ஆபத்தான நிலைக்குத் தள்ளப்படுகின்றன, இவற்றைத் தடுக்கும் பொருட்டு அனைத்து மாந்தர்களும் முறையான பிழையற்ற முதலுதவி […]\nPosted by சி செந்தி\nஇசுடீரோய்டு அற்ற அழற்சிக்கு எதிரான மருந்துகள்\nவலியைப் போக்கும், காய்ச்சலைக் குறைக்கும், அதிகமான அளவுகளில் அழற்சியைக் கட்டுப்படுத்தும் இசுடீரோய்டுக்குரிய மூலக்கூறுகளைக் கொண்டிராத மாத்திரைகள் இசுடீரோய்டு அல்லாத அழற்சிக்கு எதிரான மருந்துகள் (Nonsteroidal anti-inflammatory drugs – NSAID) என அழைக்கப்படுகிறது. இந்த மருந்துக் குழுவில் மிகவும் பிரபலமாக அசுப்பிரின், இபுப்புரொஃபன் (ibuprofen), நப்ரோக்சென் (naproxen) போன்றவை விளங்குகின்றன. இயல் இயக்க முறை புரோசுடாகிளாண்டின் (prostaglandin) எனப்படும் வேதிப்பொருள் உடலில் அழற்சி, வலி, காய்ச்சல் என்பனவற்றை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கை வகிக்கிறது; ஒரு செய்தி அனுப்பும் […]\nPosted by சி செந்தி\nதூக்கத்தில் நடத்தல் அல்லது துயில் நடை (sleepwalking ; ( சொம்னாம்புலிசம்) somnambulism) என்பது ஒருவகை தூக்க நோயாகும், இது பரசொம்னியா (parasomnia) எனப்படும் தூக்கத்தில் நிகழும் செயல்கள் கொண்ட பகுப்பில் அடங்குகின்றது. இது தூக்கத்தின் படிநிலைகளில் ஒன்றான மந்த அலை உறக்கநிலையில் (slow wave sleep) நிகழும். தூக்கத்தில் நிகழும் இச்செயன்முறைகள் படுக்கையில் இருத்தல், படுக்கை அருகே நடத்தல், குளியலறை நோக்கி நடத்தல், சுத்தம் செய்தல் போன்ற தீங்கில்லாத செயற்பாடுகளாக இருக்கலாம் அல்லது உயிராபத்தை உண்டாக்க […]\nPosted by சி செந்தி\nஇதய நிறுத்தம் (Cardiac arrest)\nஇதய நிறுத்தம் என்பது இதயத்தின் சு���ுங்கி விரியும் தொழிற்பாடு திடீரெனத் தடைப்பட்டு குருதிச்சுற்றோட்டம் நிறுத்தப்படுவது ஆகும்.[1] இதய நிறுத்தத்திற்குரிய காரணிகளுள் முக்கியமானது கீழ் இதயவறைக் குறுநடுக்கம் (ventricular fibrillation) ஆகும். [2] இதய நிறுத்தம் மாரடைப்பில் இருந்து வேறுபட்டது; மாரடைப்பு என்பது இதயத்தசைக்குச் செல்லும் குருதி வழங்கல் (விநியோகம்) தடைபடுவதால் ஏற்படுவது. மாரடைப்பு ஏற்பட்ட ஒருவருக்கு கீழ் இதயவறைக் குறுநடுக்கம் தோன்றி இதய நிறுத்தம் ஏற்படலாம். சுற்றோட்டம் நிறுத்தப்படுவதால் உடலெங்கும் ஆக்சிசன் (ஒட்சிசன்), ஊட்டச்சத்துகள் கொண்டு செல்லப்படுவது […]\nPosted by சி செந்தி\nஉள்ளுறுப்பு இடப்பிறழ்வு (Situs inversus, situs transversus அல்லது oppositus) என்பது முக்கிய உள்ளுறுப்புகள் வழமையான அமைவிடத்தில் காணப்படாது அவை அமையும் இடத்துக்கு எதிர்ப்புறப் பகுதியில் அமைந்திருக்கும் பிறப்புக் குறைபாடாகும். இதன் போது இடது பக்கத்தில் இருக்கவேண்டிய உறுப்புகள் வலதுபக்கத்திலும், வலது பக்கத்தில் இருக்க வேண்டிய உறுப்புகள் இடது பக்கத்திலும் அமைந்திருக்கும். அனைத்து உள்ளுறுப்புகளும் இடம் மாறி அமைந்திருந்தால் முழுமையான இடப்பிறழ்வு எனப்படும். உறுப்புகளுக்கு இடையேயான உடற்கூற்றியல் தொடர்பு மாறுபட்டு இருப்பதில்லையாதலால் உள்ளுறுப்பு இடப்பிறழ்ந்த நபர்களுக்கு பொதுவாக […]\nPosted by சி செந்தி\nஉயிர்ச்சத்து டி (Vitamin D) எனப்படுவது கொழுப்பில் கரையும் உயிர்ச்சத்துக்கள் கொண்ட ஒரு குழுமம் ஆகும். இவற்றுள் அடங்கும் உயிர்ச்சத்து டி2 (ஏர்கோகல்சிபெரோல்) மற்றும் உயிர்ச்சத்து டி3 (கோளிகல்சிபெரோல்) என்பன உடற்செயலியல் தொழிற்பாட்டுக்குத் தேவையான உயிர்ச்சத்து டி வகைகள். பொதுவாக எண்களால் டி உயிர்ச்சத்து சுட்டப்படாவிடின், டி2அல்லது டி3 அல்லது இரண்டையும் குறிக்கும். முதுகெலும்பிகளில் உயிர்ச்சத்து டி3 தோலில் இருந்து சூரியனின் புற ஊதாக்கதிர்களின் வினை மூலம் உருவாகுகின்றது, இதனால் ‘உயிர்ச்சத்து’ எனும் சொற்பிரயோகம் இதற்கு முற்றிலும் […]\nPosted by சி செந்தி\nவலிநிவாரணி மாத்திரையான பரசிட்டமோலின் (பனடோல், அசிட்டாமினோபோன்) அளவு மிகைப்புப் பயன்பாடு நச்சுமையை உண்டாக்கக்கூடியது. உலகிலேயே பொதுவான நச்சூட்டுக் காரணியாக விளங்கும் பரசிட்டமோல் பிரதானமாக கல்லீரலையே சேதத்துக்குண்டாக்குகிறது. ப��சிட்டமோல் அளவுமிகைப்பாட்டிற்கு உள்ளான பெரும்பாலானவர்களுக்கு முதல் 24 மணி நேரத்துக்கு எதுவித நச்சுமைக்குரிய அறிகுறிகளும் தென்படாமல் இருக்கலாம். மற்றையோர் வயிற்று வலி, குமட்டுதல் போன்ற அறிகுறிகளைக் கூறலாம். நாட்கள் செல்லச் செல்ல கல்லீரல் செயலிழப்புக்கான அறிகுறிகள் உருவாக சாத்தியமுண்டு; அவையாவன குருதி வெல்லம் குறைதல், குருதியின் பி.எச் (pH) பெறுமானம் […]\nPosted by பல்கலைக்கழகம் தமிழ்\nஇஞ்சி பல மருத்துவ குணங்களைக் கொண்ட மூலிகை. சிஞ்சிபெரேய்சி (Zingiberaceae) எனும் மணமுடைய பூக்கும் செடி கொடிகளைக் கொண்ட தாவரக் குடும்பத்தில் இஞ்சி அடங்குகின்றது. இதன் தாவரவியற் பெயர் சிஞ்சிபர் ஒபிசினாலே (Zingiber officinale) ஆகும். பண்டைய காலம் தொட்டு ஒரு மூலிகையாகவும் உணவுகளில் சேர்த்துக் கொள்ளப்படும் ஒரு முக்கிய நறுமணப் பொருளாகவும் தமிழர்களிடையே இஞ்சி திகழ்கின்றது. இஞ்சித்துவையல், இஞ்சிக்குழம்பு, இஞ்சிப்பச்சடி, இஞ்சிக்கசாயம் போன்றன இஞ்சியைப் பயன்படுத்தி ஆக்கப்படும் உணவு வகைகள். பெயர்த் தோற்றம் இஞ்சுதல் என்றால் […]\nPosted by சி செந்தி\nஉயிர்ச்சத்து என்பது பெரும்பாலான உயிரினங்களின் இயல்பான வளர்ச்சிக்கும் செயல்பாட்டிற்கும் மிகச்சிறிய அளவில் தேவைப்படும் இன்றியமையாதகரிம நுண்ணூட்டச் சத்து ஆகும். உயிரினத்தால் உருவாக்கப்பட முடியாத அல்லது ஒரு சிறுபகுதி மாத்திரமேஉருவாக்கப்படக் கூடிய கரிமச் சேர்மங்களேஉயிர்ச்சத்துக்களாகக் கருதப்படுகிறது, இவற்றின் தேவை உண்ணும் உணவு மூலம் மட்டுமே பூர்த்தி செய்யப்படுகிறது, எனினும் இவற்றை விட அதிகமான அளவில் உயிரினத்திற்குத் தேவைப்படும் அசேதன சேர்மங்களான கனிமங்கள், கொழுப்பமிலங்கள், முக்கிய அமினோ அமிலங்கள் இவற்றுள் அடங்குவதில்லை.(1) (2) ஒரு குறிப்பிட்ட உயிரினத்துக்கு உயிர்ச்சத்தாகக் கருதப்பட்டாலும் […]\nPosted by சி செந்தி\nஇதய முணுமுணுப்பு (Heart murmur)\nஇதய முணுமுணுப்பு (Heart murmur) என்பது சாதாரண இதய ஒலியில் இருந்து வேறுபட்டு மேலதிகமாகக் கேட்கும் ஒலியாகும், இது இதய அடைப்பிதழ்களூடாக அல்லது இதயத்தின் அருகே ஏற்படும் மிகையான குருதிச் சுழிப்பு ஓட்டத்தால் (turbulent blood flow) ஏற்படும் ஒருவகை இரைச்சல் ஆகும். பெரும்பான்மையான முணுமுணுப்புக்கள் ஒலிச்சோதனையின் போது இதய ஒலிமானியின் உதவியுடன் கேட்க முடிகிறது. இதயத்திற்கு அ��்பால் உடற்செயலியக் காரணத்தால் ஏற்படும் இதயமுணுமுணுப்பு உடற்செயலிய முணுமுணுப்பு என அழைக்கப்படுகிறது, இது தீங்கு விளைவிக்காத முணுமுணுப்பு ஆகும். […]\nபயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி\nகுறிஞ்சி நிலம் ஐவகை நிலங்களில் ஒன்றாகும். பழந்தமிழர் மலையும் மலை சார்ந்த இடங்களை குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழ் நாட | read more\nபூமியானது சூரியனைச் சுற்றி ஒரு நீள் வட்டப் பாதையில் வலம் வருவதாய் பள்ளியில் படித்திருக்கிறேன். அதே போல நமக்கும் சூரியனுக்கும் இடையே உள் | read more\nவிமானம் வானில் பறப்பது எப்படி\nமனித எலும்புகள் பட்டியல் என்பதில், பல்கலைக்கழகம் தமிழ்\nமனித எலும்புகள் பட்டியல் என்பதில், maruthu\nஅக்குபஞ்சர் (குத்தூசி மருத்துவம்) (1)\nஇணைய உள்ளடக்க மேலாண்மை ஒருங்கியம் (1)\nஇரையகக் குடலிய நோய்கள் (5)\nவிசுவல் பேசிக் .நெட் (2)\nகுறிஞ்சி நிலம் ஐவகை நிலங்களில் ஒன்றாகும். பழந்தமிழர் மலையும் மலை சார்ந்த இடங்களை குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழ் நாட | read more\nஐந்து வகை நிலம் – (ஐவகை நிலம்)\t28,823 visits\nதமிழ் இலக்கணம் – எழுத்து\t11,752 visits\nமுரசு நோய்கள் (ஈறு நோய்கள்)\t4,405 visits\nகுடும்ப விளக்கு\t2,563 visits\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thulirkalvi.com/2019/11/blog-post_96.html", "date_download": "2020-07-09T21:43:08Z", "digest": "sha1:SQHNVOELQJHVUDHACHYI3YOBYPRN2OKA", "length": 13815, "nlines": 79, "source_domain": "www.thulirkalvi.com", "title": "தனியார் பள்ளிகள் அரசுப் பள்ளிகளைப் பார்த்து போட்டி போடும் நிலையை ஆசிரியர்கள் கொண்டு வர வேண்டும் - துளிர்கல்வி", "raw_content": "\nதனியார் பள்ளிகள் அரசுப் பள்ளிகளைப் பார்த்து போட்டி போடும் நிலையை ஆசிரியர்கள் கொண்டு வர வேண்டும்\nதனியார் பள்ளிகள் அரசுப் பள்ளிகளைப் பார்த்து போட்டி போடும் நிலையை ஆசிரியர்கள் கொண்டு வர வேண்டும்: நாட்டு நலப்பணித்திட்ட இணை இயக்குநர் சுகன்யா பேச்சு.\nஇலுப்பூர்,நவ.16: தனியார் பள்ளிகள் அரசுப்பள்ளிகளைப் பார்த்து போட்டி போடும் நிலையை ஆசிரியர்கள் கொண்டு வர வேண்டும் என நாட்டு நலப்பணித்திட்ட இணை இயக்குநர் சுகன்யா பேசினார்.\nபுதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் மதர்தெரசா கல்வியியல் கல்லூரியில் தேசிய அளவில் தலைமைஆசிரியர் மற்றும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களின் முழு மேம்பாட்டிற்கான முன்னெடுப்பு பயிற்சியின் நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nபயிற்சியின் நிறைவு வ���ழாவின் போது பயிற்சிக்கான கட்டகங்களை வழங்கி நாட்டுநலப்பணித் திட்ட இணை இயக்குநர் சுகன்யா பேசியதாவது: தற்பொழுது நமது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்,பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ஆகியோர் அரசுப்பள்ளிகளின் தரம் உயர பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறார்கள்.வகுப்பறைகள் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே ஆசிரியர்களுக்கு பல புதுமையான பயிற்சிகளை அளித்து வருகிறார்கள்..இந்தப் பயிற்சி அளிப்பதன் நோக்கமே மாணவர்களின் கற்றல் அடைவு திறனை ஆசிரியர்கள் மேம்படுத்த வேண்டும் என்பதற்கு தான்.எனவே ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மூலம் அளிக்கப்படும் இந்த பயனுள்ள பயிற்சியை நிச்சயம் வகுப்பறைகளுக்கு ஆசிரியர்கள் எடுத்துச் செல்ல வேண்டும்.\nநான் படிக்கும் காலங்களில் எல்லாம் பெற்றோர்கள் கண்ணைத் தவிர எங்கு வேண்டுமானாலும் அடியுங்கள் என கூறி குழந்தைகளை பள்ளியில் விட்டுச்சென்றார்கள்.அன்றைய பெற்றோர்களின் எண்ணம் குழந்தைகள் நன்றாக படித்து சமூகத்தில் நல்ல பிள்ளையாக இருக்க வேண்டும் என நினைத்தார்கள்.அந்த காலகட்டத்தில் ஒரு வீட்டில் நான்கு முதல் பத்து குழந்தைகள் வரை இருப்பார்கள்.ஆனால் இன்று ஒருவீட்டில் ஒரு பிள்ளை இருப்பதால் சிறு விஷயங்களுக்கு கூட கண்கலங்கி விடுகிறார்கள்.வீட்டிலும் கண்டிப்பது கிடையாது ,சொந்த பந்தங்களையும்,ஆசிரியர்களையும் கண்டிக்க கூடாது என கூறி விடுகிறார்கள்.இப்படி இருக்கும் பொழுது பாடம் கற்றுக் கொள்வதில் அவர்களின் பங்களிப்பு அவ்வளவாக இராது.\nஇங்கே ஆசிரியர்களாகிய நீங்கள் தான் அவர்களின் சூழ்நிலை அனைத்தையும் புரிந்து கொண்டு சமுதாயத்தில் சிறந்த மாணவர்களாகவும் திறமை மிக்க மாணவர்களாகவும் மாற்ற வேண்டும்.குழந்தைகளுக்கு எளிதில் புரியும் வண்ணம் கற்றுக் கொடுக்க வேண்டும்.அனைத்து குழந்தைகளையும் ஊக்கப்படுத்தும் வகையில் உங்கள் செயல்பாடு இருக்க வேண்டும்.அரசுப் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.இந்நிலை மாறி மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.அரசுப்பள்ளிகளைப் பார்த்து தனியார் பள்ளிகள் போட்டி போடும் நிலையை அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கொண்டு வர வேண்டும்.\nமாணவர்களை அடித்து திருத்துவது கலை கிடையாது.அவனது சூழ்நிலையை அறிந்து அடிக்காமலே திருத்த வேண்டும்.பயிற்சியில் பெறப்படும் கற்பித்தல் முறைகளை வகுப்பறையில் பயன்படுத்துங்கள்.அதன் மூலம் உங்கள் வகுப்பறையை சிறந்த வகுப்பறையாக மாற்றுங்கள்.மற்ற ஆசிரியர்களை விட நீங்கள் சிறப்பாக செயல்படுங்கள்.உங்களிடம் பயின்ற மாணவர்களிடம் நான் இந்த ஆசிரியரிடம் பயின்றேன் அந்த ஆசிரியர் போல் பாடம் நடத்த முடியாது,நல்ல குணம் கொண்டவர் என கூறும் படி நடந்து கொள்ளுங்கள்.\nநல்ல பொறியாளர்கள் இல்லை எனில் கட்டிடங்கள் விரைவில் பழுதடைந்து விடும்.நல்ல மருத்துவர்கள் இல்லை எனில் நோயாளிகள் எண்ணிக்கை பெருகி விடும்.எனவே சமூகத்தில் சிறந்த பொறியாளர்கள்,மற்றும் மருத்துவர்களை ஆசிரியர்கள் உருவாக்கிட வேண்டும்.இந்த உலகத்திலேயே மிகச்சிறந்த பணி ஆசிரியப்பணி.எனவே ஆசிரியைப் பணியை பெருமையாக நினைத்து பணிபுரிய வேண்டும் என்றார்.\nமுன்னதாக பயிற்சிக்கான கட்டகத்தை பயிற்சி வந்திருந்த ஆசிரியர்களிடம் நாட்டு நலப்பணித்திட்ட இணை இயக்குநர் சுகன்யா வழங்கினார்.\nநிகழ்வின் பொழுது புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் கே.எஸ்.இராஜேந்திரன்,ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் உதவி திட்ட அலுவலர் ஆர்.ரவிச்சந்திரன்,மாவட்ட பயிற்சி ஒருங்கிணைப்பாளர் மெ.ரெகுநாததுரை,அன்னவாசல் வட்டார வளமைய மேற்பார்வையாளர் அ.கோவிந்தராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.\nவட்டார வளமைய பயிற்றுநர்கள் உஜ்ஜமில்கான், கண்ணன்,மலையரசன்,பெரியசாமி,சென்றாய பெருமாள்,அழகுராஜா ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டனர்.\nபயிற்சியில் தொடக்கப்பள்ளியில் பணிபுரியும் அன்னவாசல் ஒன்றியத்தைச் சேர்ந்த 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.\nபயிற்சிக்கான ஏற்பாடுகளை அன்னவாசல் வட்டார வளமைய பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ரெத்தினசபாபதி செய்திருந்தார்.\nVandalur zoo camera connected online வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை உங்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ இருந்தபடி உங்கள் மொபைல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/120446/", "date_download": "2020-07-09T20:10:47Z", "digest": "sha1:XP5P3YPZ743OBKTN4KWSCGS4A7HCCRHK", "length": 8627, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "கனடாவில் வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் தாய் – குழந்தைகள் உள்பட 5 பேர் பலி – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nகனடாவில் வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் தா���் – குழந்தைகள் உள்பட 5 பேர் பலி\nகனடாவின் ஒன்ராரியோ நகரில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் தாய் – குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றையதினம் ஏற்பட்ட இஅந்த தீவிபத்தில் தாயும், நான்கு குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர்.\nதகவலறிந்து அங்கு சென்ற மீட்புப் படையினர் தீயினை அணைத்துள்ள போதிலும் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்படவில்லை.\nTagsகனடா குழந்தைகள் தாய் தீவிபத்தில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுற்றம் சாட்டப்பட்ட அதிபர் இன்னும் உயர் பாடசாலையில் பணியில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇராணுவ சீருடை மீட்பு – சந்தேக நபர்கள் விளக்கமறியலில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதடைகளை மீறி அஞ்சலி :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமதரீதியான சக வாழ்வை முன்னேற்றுவிக்கும் விசேட செயல்திட்டம்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் மேலும் 57 பேருக்கு கொரோனா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் கைக்குண்டு, இராணுவச் சீருடைகள், வாள்கள் மீட்பு\n59 நிமிடத்தில் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் 37,870 கோடி வழங்க ஒப்புதல்\nஅமெரிக்க ராணுவத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு\nகுற்றம் சாட்டப்பட்ட அதிபர் இன்னும் உயர் பாடசாலையில் பணியில் July 9, 2020\nஇராணுவ சீருடை மீட்பு – சந்தேக நபர்கள் விளக்கமறியலில் July 9, 2020\nதடைகளை மீறி அஞ்சலி : July 9, 2020\nமதரீதியான சக வாழ்வை முன்னேற்றுவிக்கும் விசேட செயல்திட்டம். July 9, 2020\nஇலங்கையில் மேலும் 57 பேருக்கு கொரோனா July 9, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2017/03/chumma-my-clicks.html", "date_download": "2020-07-09T21:48:03Z", "digest": "sha1:ABZVWNMGGDAWVQ4ZAW6ZD7JOZDNICZCO", "length": 34974, "nlines": 482, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: சும்மா சில க்ளிக்ஸ். CHUMMA. MY CLICKS.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nதிங்கள், 20 மார்ச், 2017\nசும்மா சில க்ளிக்ஸ். CHUMMA. MY CLICKS.\nஎல்லாத்தையும் பொறுப்போடதான் செய்யணுமா. சிலதை அப்பிடியே எடுத்துப் போட்டா என்ன. பல மாதங்களுக்கு முன்னாடி சுத்தம் செய்யாம வைச்சிருந்த ஷோகேஸ் பொம்மைங்களைப் பார்த்தேன். எடுத்தேன்.\nபுள்ளைங்க மட்டும்தான் பொம்மையை வச்சு விளாடணுமா. ப்லாகில் கூட விளையாடலாம்தானே. ஹிஹி.\n1.மை க்ளிக்ஸ்ஸ்ஸ் :) முள்ளும் மலரும். MY CLICKS.\n2.மை க்ளிக்ஸ் நொறுக்ஸ். MY CLICKS.\n3. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். - 2 தண்ணீர் தீபம். MY CLICKS.\n4. மை க்ளிக்ஸ். -3 விதம் விதமான கட்டிடங்கள். - MY CLICKS. ARCHITECTURE.\n5. மை க்ளிக்ஸ் - 4. இருளும் ஒளியும். குகையும் கடலும் MY CLICKS.\n6. மை க்ளிக்ஸ் . பத்து ரூபாய் நோட்டும் நடைப்பயிற்சியும்.MY CLICKS.\n7.மை க்ளிக்ஸ். ஏர் உழவும் பொங்கலும்.MY CLICKS.\n8. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். நியான் சூரியனும் ஒளியின் இசையும். MY CLICKS.\n9. மை க்ளிக்ஸ். இயற்கையும் செயற்கையும் நாடோடிகளும். MY CLICKS.\n10. புகைப்படப் பிரியனில் சில புகைப்படங்கள்.\n11. ஃபோட்டோஸ்ட்ரோபியில் பூவும் பழமும் பறவைகளும்..\n12. கொஞ்சம் ஆன்மீகம் ஃபோட்டோஸ்ட்ராஃபியில்.\n13. கொஞ்(ச)சும் கேரளா. ஃபோட்டோஸ்ட்ராஃபியில். ( PHOTOSTROPHE)\n14. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)\n16. நிஷ்டைச் சிவன்களும் சிவலிங்கமும். - WORLD PHOTOGRAPHY DAY.\n17. உலக புகைப்பட தினம் ஸ்பெஷல் - மசூதிகளின் நகரம்.(WORLD PHOTOGRAPHY DAY-- CITY OF MASJITS )\n19. மை க்ளிக்ஸ். கோலமயிலும் நீல மயிலும்.MY CLICKS.\n20. மை க்ளிக்ஸ். ஹெல்தி ஸ்நாக்ஸ். HEALTHY SNACKS. MY CLICKS.\n21. மை க்ளிக்ஸ். சாலையோர வியாபாரிகளும் உணவுகளும். STREET VENDORS, MY CLICKS.\n22. மை க்ளிக்ஸ். துளசியும் ஊஞ்சலும். MY CLICKS. TULSI & SWING.\n24. ஜல்லிக்கட்டும் பச்சைக் குளமும். மை க்ளிக்ஸ். MY CLICKS.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:52\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: மை க்ளிக்ஸ், MY CLICKS\nதி.தமிழ் இளங்கோ 20 மார்ச், 2017 ’அன்று’ முற்பக���் 10:59\n.....சூப்பர் க்ளிக்ஸ்....அதானே நாமளும் பொம்மை வைச்சு விளையாடலாமே....\nஇதுவும் நல்ல ஐடியாதான் என் ஷோ கேசிலும் நிறையவே பொருட்கள் பதிவாக்கலாமே\nமின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017\nநன்றி தமிழ் இளங்கோ சார்\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nநவக்ரஹக் கோவில்களும் நகரத்தார் கோவில்களும்\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஉலகச் சுற்றுலாவும் உள்ளூர்ச் சிற்றுலாவும்\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nகம்பன் விழாவும் கம்பன் பற்றிய நூல்களும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nசினிமா மற்றும் குறும்படங்கள் - ஒரு பார்வை.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nசுவையான 50 வகை கீரை சமையல்\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\n872 ரெஸிப்பீஸ். ஆரோக்கிய உணவுகள்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nதில் தில் தில் மனதில்\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nசரண்யா - முதியோர் ( பெண்கள் ) இல்லத்தில் திருப்புக...\nதொலைந்த அசலும் துரத்தும் வட்டியும்.\nஅஞ்சா நெஞ்சன் தீரன் சின்னமலை:-\nமுயலும் மானும் மயிலும் பூக்களும் .\nசில மொக்கைக் குறிப்புகள் :- 4.\nசில மொக்கைக் குறிப்புகள் :- 3.\nசில மொக்கைக் குறிப்புகள் - 2.\nசில மொக்கைக் குறிப்புகள். - 1\nகாரைக்குடிக்கு அருகே கல்வி, செல்வம் , சந்தோஷம் அளி...\nவள்ளல் அதியமான் கோட்டையும் கோட்டமும்\nசாட்டர்டே போஸ்ட். – டயர்களிலிருந்து ரப்பர் டைல்ஸ் ...\nகாரைக்குடி கம்பன் கழகத்தின் கம்பன் திருநாள் அழைப்பு\nசெட்டிநாடும் செந்தமிழும், உலகத்தமிழ்க் கருத்தரங்��� ...\nஅருகி வரும் காரைக்குடி வீடுகள். KARAIKUDI HOUSES.\nசின்னவள் – ஒரு பார்வை.\nபுயலிலே ஒரு தோணி – ஒரு பார்வை.\nஇராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் - ஒரு பார்வை.\nசும்மா சில க்ளிக்ஸ். CHUMMA. MY CLICKS.\nசீதா – மகிழினியின் புல்லாங்குழலும் இருபது துளைகளும...\nலேடீஸ் ஸ்பெஷல் கோலமயில் போட்டியில் வென்ற கோலங்கள்\nகல்விக் கடவுள்கள் - கோலங்கள்.\nஜியோவுக்கு முன்னும் பின்னும். ஜீயோ மேரே லால்.\nலீலா பேலஸில் ஒரு ரிசப்ஷனும் தேன் பூ செடியும்.\nசாட்டர்டே ஜாலி கார்னர். தேனு சந்தித்த அழகு நிலைய அ...\nசாஸ்த்ரி பவனில் மகளிர்தினக் கொண்டாட்டம்.\nகயல்விழியின் பார்வையில் சிவப்புப் பட்டுக்கயிறு நூல...\nஉங்கள் கருணையே எங்கள் வாழ்வு.\nவீரம் மிக்க ராணி அப்பக்காதேவி சௌதா. கோகுலம்\nநடுவீட்டுக் கோலமும் பொங்கல் கோலமும் போடுவது எப்படி \nசாட்டர்டே போஸ்ட். திருக்குறளும் எதிர்காலச் சந்ததிய...\nஐந்தொகையும் பேரேடும் முறைச்சிட்டைகளும், அந்தக்கால ...\nதிருப்பூரில் ஒரு இல்லம். TIRUPUR - THE HOME \nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇண்டி ப்லாகர் ஹோம்பேஜில் நம்பர் ஒன் போஸ்ட்.\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2013/05/2013-14_29.html", "date_download": "2020-07-09T21:23:39Z", "digest": "sha1:YCXSRI2QL5CGLZRTJW2TGGRPA4ZFPXJ3", "length": 3274, "nlines": 32, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: 2013 - 14 ஆம் கல்வியாண்டில் அரசு பெண்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் ஏற்படும் காலி பணியிடங்களுக்கு பெண் ஆசிரியர் மற்றும் பெண் தலைமை ஆசிரியர் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும் தமிழக அரசு புதிய உத்தரவு.", "raw_content": "\n2013 - 14 ஆம் கல்வியாண்டில் அரசு பெண்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் ஏற்படும் காலி பணியிடங்களுக்கு பெண் ஆசிரியர் மற்றும் பெண் தலைமை ஆசிரியர் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும் தமிழக அரசு புதிய உத்தரவு.\n2013 - 14 ஆம் கல்வியாண்டில் அரசு பெண்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் ஏற்படும் காலி பணியிடங்களுக்கு பெண் ஆசிரியர் மற்றும் பெண் தலைமை ஆசிரியர் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும். இதே போல் ஆண்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு ஆணாசிரியர் மற்றும் ஆண் தலைமை ஆசிரியர் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும். இருபாலர் பயிலும் பள்ளிக்கு இருபால் ஆசிரியர்களுக்கும் பொது மாறுதல் வழங்கலாம். ஆனால் தற்போது பணிபுரியும் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு இவ்விதி பொருந்தாது என அரசு முதன்மை செயலர் உத்தரவிட்டு உள்ளார்.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2008/04/blog-post_06.html", "date_download": "2020-07-09T21:45:58Z", "digest": "sha1:UO6JGHUEPBBWPILD2QZLNG3NLNLCVXJJ", "length": 25858, "nlines": 324, "source_domain": "www.radiospathy.com", "title": "சிறப்பு நேயர் \"துளசி கோபால்\" | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nசிறப்பு நேயர் \"துளசி கோபால்\"\nஸ்ரீராமின் விருப்பத்தைத் தாங்கி முத்தான ஐந்து பாடல்களோடு கடந்த வார சிறப்பு நேயர் விருப்பம் அமைந்திருந்தது. அவர் கேட்ட பாடல்கள் வரும்போது அவர் இலங்கையை விட்டு குடும்பமாக ஹைதராபாத்துக்கு இடம்பெயர்ந்துவிட்டார். புது இடம் அவர்களுக்கு செளகரிகமான வாழ்வைக் கொடுக்கட்டும்.\nசரி, இனி இந்த வார நேயர் பகுதிக்குச் செல்வோம்.\nஇந்த வார சிறப்பு நேயராக வந்து சிறப்பிக்கவிருப்பவர் கடந்த நான்காண்டுகளாக வலையுலகில் தொடர்ச்சியாக கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளுமே கலக்க��ான பதிவுகளை அளித்துவரும் டீச்சரம்மா \"துளசி கோபால்\".\nநகைச்சுவை இழையோடும் சொற்கட்டுக்களோடு வித விதமான அனுபவ, ரசனைப்பதிவுகளைக் கொடுப்பதில் இவருக்கு நிகர் இவரே தான். தொடர்ந்து பதிவுகளை அள்ளிவிட்டாலும் ஒன்றுமே விலத்தி வைக்கமுடியாத அளவிற்கு சுவாரஸ்யமான எழுத்து நடையை அளிப்பவர். அதனால் தான் ஒவ்வொரு நாளும் மட்டம் போடாத கணிசமான மாணவர் கூட்டம் இவர் பதிவுக்கு எப்போதுமே உண்டு.\nதுளசி தளம் என்பது இவரின் தனித்துவமான வலைத்தளமாகும்.சாப்பிட வாங்க, விக்கி பசங்க,சற்று முன் ஆகிய கூட்டுத் தளங்களில் இவரின் பங்களிப்பு உண்டு. தொடர்ந்து துளசிம்மாவின் முத்தான ஐந்து தெரிவுகளைப் பார்ப்போம்.\nநேயர் விருப்பமாக சில பாட்டுகளைக் கேட்டுருக்கேன். விருப்பமான பாட்டுக்கள்னு பார்த்தால் நூத்துக்கணக்கில் வருது. அதில் சமீபத்தியக் காலப் பாட்டுக்களை நண்பர்கள் ஏற்கெனவே விரும்பிக்கேட்டு, அதையெல்லாம் அனுபவிச்சாச்சு.\nதமிழ்ப்பாட்டுக்களை இந்தப் பட்டியலில் சேர்க்கலைன்னா தமிழ்த்துரோகியா நினைச்சுக்குவாங்களோ என்ற ஒரு பயத்தில்() ரெண்டு தமிழ்ப்பாட்டுக்கள், ஒரு மலையாளம், ஒரு ஹிந்தி & ஒரு கஸல்னு என் தெரிவு இருக்கு இப்போ:-))))\nஇரைச்சலான இசைக்கருவிகள் ஓசையும், என்னென்றே புரிபடாத சொற்களும் நிறைஞ்சிருக்கும் பாட்டுக்களை எப்போதுமே விரும்பியதில்லை.\nஅழகா...மெல்லிய இசையில் மனசுக்குப் பக்கத்துலே வந்து பாடும் பாட்டுக்களைத்தான் மனம் விரும்புது.\n1.விஜய் ஆண்ட்டனி இசையில் 'டிஷ்யூம்' என்ற படத்தில் எங்களுக்கு() பிடிச்சது இது. பாடியவர்: ஜெயதேவ் & ராஜலக்ஷ்மி\nபாடல்: \"நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்\"\n2. அடுத்த பாட்டின் இசை அமைப்பாளரும் இவரேதான். படம்: நினைத்தாலே\nஅநேகமாக அதிகம் பேர் பார்க்காத படமாக இருக்கலாமுன்னு நினைக்கிறேன்.\nவெட்டு, குத்து, ரத்தம்ன்னு தேவையில்லாத காட்சிகள் ஒண்ணும் இல்லாம யதார்த்தமா இருக்கும் கதைதான். ஒருவேளை இப்படி இருக்கறதாலேயே படம் ஓடலையோ\nஇந்தப் பாடலைப் பாடியவர்கள்: ராஹுல் நம்பியார் & சாதனா சர்கம்\nபாடல் \"நாந்தானா இது நாந்தானா\"\n3. இந்தப் பாட்டு நம் யேசுதாஸ் பாடியது. பாடல் இடம் பெற்ற படம் செம்பருத்தி.\nபடம் வந்தே 36 வருசமாகுது. மனசை அப்படியே வருடிக்கொண்டுபோகும் இசை. இப்பாடலை எழுதியவர் வயலார்.\nபாடல்:\"சக்ரவர்த்தி��ி நினக்கு ஞான் என்ற சில்ப கோபுரம் துறந்நு\"\n4. இது என்ன வகையைச் சேர்ந்த பாட்டுன்னு தெரியாமலேயே இதை எங்கியோ கேட்டு மனசைப் பறி கொடுத்தேன். சில வருடங்களுக்குப்பிறகு டெல்லி போனப்ப, அங்கே ஒரு ம்யூசிக் ஷாப்லே இந்தப் பாட்டை 'ஹம்' செஞ்சு காமிச்சுக் கேஸட்டை வாங்கிவந்தாச்சு. அதுக்கப்புறம் ஜக்ஜீத் சிங்கின் எத்தனையோ கஸல்களைக் கேட்டாலும், இந்தப் பாட்டு மனசுலே தங்குனதுமாதிரி வேற எதுவும் தங்கலை. அவருடைய ஒரே மகன் விபத்துலே இறந்துபோனதுக்குப் பிறகு, அவருடைய குரலில் அவ்வளவான குதூகலம் இல்லாமப்போச்சுன்னு கேள்விப்பட்டேன்.\nபாடல்: \"கல் செளதினிகி ராத் தி\"\nஇது அதே பாட்டுக்கு மக்கள்ஸ் யாரோ எடுத்த ஹோம்வீடியோ ஒரே சிரிப்புத்தான் அந்த தபேலா வாசிக்கிற பொடியன். fun. கேலி கலாட்டான்னு எடுத்துக்கலாம்:-))))\n5. இப்போதைக்குக் கடைசியா விரும்பிக்கேட்ட பாட்டு பஜன் வகையைச் சேர்ந்ததாவும் இருக்கலாம். கண்ணனைப் பார்க்க மனம் உருகிப்பாடும் பாட்டு.\nஎப்போ கேட்டாலும் கண்ணுலே நீர் கோத்துக்கும்.\nபாடல் இடம்பெற்ற படம் நார்ஸி பகத்\nரொம்பப் பழைய படம்(நான் பார்க்கலை)51 வருசப் பழசு.\nபாடுனவுங்க ஹேமந்த் குமார், மன்னாடே, சுதா\nபாடல்: \"தர்ஷன் தோ கனுஷ்யாம் நாத்.......\"\nவிரும்புன பாட்டை வச்சுக் கேக்குறவங்க வயசைக் கண்டுபிடிக்கலாமுன்னு யாராவது சொன்னா\nஅனைவருக்கும் அன்பான உகாதிப் பண்டிகை\nவாங்க டீச்சர் வாங்க ;))\n\\\\நகைச்சுவை இழையோடும் சொற்கட்டுக்களோடு வித விதமான அனுபவ, ரசனைப்பதிவுகளைக் கொடுப்பதில் இவருக்கு நிகர் இவரே தான். தொடர்ந்து பதிவுகளை அள்ளிவிட்டாலும் ஒன்றுமே விலத்தி வைக்கமுடியாத அளவிற்கு சுவாரஸ்யமான எழுத்து நடையை அளிப்பவர். அதனால் தான் ஒவ்வொரு நாளும் மட்டம் போடாத கணிசமான மாணவர் கூட்டம் இவர் பதிவுக்கு எப்போதுமே உண்டு.\\\\\nஇவுங்க கையால அடிவாங்கியது இல்லை...\nவெளியில் முட்டிகால் போட்டது இல்லை...\nபரீட்சை பேப்பரில் அப்பாவோட கையெழுத்து கேட்க மாட்டாங்க...\nஇப்படி மாணவர்களுக்கு எந்தவித கஷ்டமும் கொடுக்காத ஒரே டீச்சர் எங்க துளசி டீச்சர் தான் ;))\nபதிவுகளில் மட்டும் இல்லமால் பின்னூட்டத்திலும் நகைச்சுவையும், ஊக்கத்துடன் பின்னூட்டம் போடுவாங்க ;)\nவித்தியாசமான தொகுப்பு டீச்சர்...நன்றாக இருந்தது..மிக்க நன்றி ;))\nசாதனா சர்கம் பாட்டு மட்டும் இன்னைக்கு கேட்டேன்.. சூப்பரு.. துளசி உங்க வயசு என்ன எல்லாருக்கும் தெரியுமே ... நீங்க என்றும் பதினாறுன்னு....\nஆகா இந்த வாட்டி துளசி டீச்சரா\nடீச்சர்னா எல்லாப் பாடமும் எடுக்கனும். அது மாதிரி நம்ம டீச்சரும் எல்லா மொழிப் பாட்டும் கேட்டிருக்காங்க.\nஆனா கடைசியில அவங்க சொன்னாப்புல பாட்டை வெச்சு வயசைக் கண்டுபிடிக்க முடியாதுங்குறது உண்மையாயிருச்சு. :)\nவகுப்புக்கு வராதவங்களைப் பாட்டுப்பாடி இழுத்துவரணும்.\nஅதுதானே பாடற மாட்டைப் பாடிக்கறப்பது\nகோபி, கயல்விழி, ராகவன் டீச்சரைப் பத்திய நல்ல() சொற்களுக்கு நன்றி. கிரேஸ் மார்க்கைக் கூட்டிப்போட்டுக்கலாம் பிரச்சனை இல்லை:-))))\nஇறுதிப்பாட்டு இயங்கவில்லை என்று தல கோபி குற்றம் சாட்டியிருந்தார். அதை திருத்தி இட்டிருக்கின்றேன்.\nகஜலும் சரி அந்த கடைசிபாட்டும் சரி நல்ல பாட்டு தேர்ந்தெடுத்து நமக்கு கேட்க தந்த துளசிக்கும் கானாப்பிரபாவுக்கும் நன்றி.\nடிஷ்யும் படப்பாட்டு எனக்கும் மிகப்பிடித்தமான பாடல்..\nநினைத்தாலே படப்பாடலா.. அந்த படத்துக்கு விமர்சனம் எழுதி ரொம்ப நாளாச்சு போல...\nமத்த பாட்டு எல்லாம் எனக்கு ரொம்ப புதுசு.. அதனால கேட்டுட்டு சொல்றேன் :)\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nசிறப்பு நேயர் \"நித்யா பாலாஜி\"\nசிறப்பு நேயர் \"துளசி கோபால்\"\nதிரையுலகின் போராட்டம் குறித்து இராம நாராயணன் ஒலிப்...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nவெள்ளி விழா ஆண்டில் \"மெளன ராகம்\" இசைத்தொகுப்பு\nஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு வெள்ளிவிழாக் காணும் வேளை இது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராகம் காலம் ...\nறேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா\nறேடியோஸ்புதிர் ��ுதல் தடவையாக இசைப்புயல் ரஹ்மானின் முத்தான ஐந்து பின்னணி இசையோடு புதிர் வருகின்றது. (ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப...\nறேடியோஸ்புதிர் 29 - கூ கூக்கு கூ\nஇந்த வார றேடியோஸ்புதிர் ராஜா இல்லாது இன்னொரு சிற்றரசர் இசையில் வருகின்றது. இங்கே கொடுத்திருக்கும் பாடலின் இடையிசையைக் கவனமாகக் கேளுங்கள். எண...\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nதமிழ்த் திரையிசையின் போக்கை எடுத்துக் கொண்டால் காலத்துக்குக் காலம் புதிய புதிய இசையமைப்பாளர் வருவதும், ஒரு சிலர் மட்டுமே சீராகத் தம் இடத்த...\n\"நிறம் மாறாத பூக்கள்\" பின்னணிஇசைத்தொகுப்பு\nபதினாறு வயதினிலே தொடங்கிய பாரதிராஜா காலம் தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள் என்று வித்தியாசமான கதையமைப்பு...\nபி.சுசீலாவின் குரலை ஏன் எனக்குப் பிடிக்கும்\nஏதோ ஒரு வேலையில் மூழ்கியிருக்கும் போது எங்கோ ஒரு மூலையில் இருந்து வானொலியூடாக வரும் ஏதோ ஒரு பாடல் அப்படியே அந்த நாளை ஆக்கிரமித்து விடும். அப...\nஆபாவாணன் வழங்கிய \"ஊமை விழிகள்\" உருவான கதை\nஎண்பதுகளிலே தமிழ் சினிமா கிராமியத்தை கொஞ்சம் தூக்கலாகவும், நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை இன்னொரு கோணத்திலுமாக கதையம்சங்கள் கொண்ட படங்கள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2013/09/blog-post.html", "date_download": "2020-07-09T19:53:18Z", "digest": "sha1:R7UVKRVJPZX2H6MJDTOZYGX2LWCTXSBV", "length": 17385, "nlines": 243, "source_domain": "www.radiospathy.com", "title": "பாடல் தந்த சுகம் : \"வீரபாண்டிக் கோட்டையிலே\" | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nபாடல் தந்த சுகம் : \"வீரபாண்டிக் கோட்டையிலே\"\nசமீபத்தில் \"திருடா திருடா\" பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. இப்போது வரும் எந்த வெற்றிப்படங்களுக்கும் குறைவில்லாத சுவாரஸ்யமான பொழுதுபோக்குச் சித்திரமாக அது இருந்தது. நாயகி ஹீராவுக்கு சுஹாசினி கொடுத்த பின்னணிக் குரல் உறுத்தல் தவிர. மணிரத்னமும் ஏ.ஆர்.ரஹ்மானும் கைகோர்த்த முதல் தோல்விப்படம் ஆனாலும் ரஹ்மானைப் பொறுத்தவரை நின்று விளையாடியிருக்கிறார். அந்தப் படத்தின் பாடல்களை இப்போது கேட்டாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.\nசாகுல் ஹமீது பாட, கோரஸ் குரல்கள் மட்டுமே பின்னணியில் வரும் \"ராசாத்தி என் உசிரு\" பாட்டும், அந்தக�� காலத்தில் கொழும்பின் பண்பலைவரிசை முளைவிட்ட காலத்தில் FM 99 ஒலிபரப்பிய \"கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\" அனுபமா பாடிய \"கொஞ்சம் நிலவு\", \"புத்தம் புது பூமி வேண்டும்\" இதையெல்லாம் கடந்து \"தீ தீ தித்திக்கும் தீ\" பாட்டுத்தான் என்னை முதலில் ஈர்த்தது. ஒரு மேடையில் சீனப்பெண் ஒருத்தி இந்தப் பாடலைப் பாட ரஹ்மானும் மெய்மறந்து ரசித்த காட்சி அழகு.\nதிருடா திருடா படப் பாடல்கள் வந்த நேரம் எமக்கோ ராஜா பாடல்கள் மீதான பாசப்போராட்டம். டியூசனுக்கு வரும் நண்பர் கூட்டத்தில் எம்மைச் சீண்டுவதற்காகவே ரஹ்மான் பாடல்களை வந்த கையோடு கேட்டு ரஹ்மானைப் பாரடா என்ன மாதிரி வெஸ்டேர்னில் கலக்கியிருக்கிறார் என்று வெறுப்பேற்றுவார்கள். ஆனால் ராஜா என்றால் எதிராளியின் சட்டையைப் பிடித்து உலுப்பி நியாயம் கேட்கும் சதீஷ் இருக்கும் வரை கவலை இல்லை நமக்கு. இதுக்கெல்லாம் பதிலடி கொடுக்க ஏதாவது பதிலைத் தயாரித்து வைத்திருப்பான். \"வீரபாண்டிக் கோட்டையிலே\" எண்ட பாட்டைக் கேட்டனியே ரகுமான் கலக்கியிருக்கிறார் மச்சான்\" சைக்கிளில் உடன் வந்த ரமேஷ் அப்பாவித்தனமாகப் பேசவும், காத்திருந்த கொக்காக \"அடி ராக்கம்மா கையத்தட்டு\" என்று பாடிக்கொண்டே \"மச்சி உங்கட ஆள் எங்கை எடுத்திருக்கிறார் தெரியும் தானே\" என்று பதிலுக்கு சதீஷ். அவனளவில் ரஹ்மானின் பாட்டை நல்லது என்று சொன்னவனுக்குச் சூடு போட்ட திருப்தி.\nஉண்மையில் \"வீரபாண்டிக் கோட்டையிலே\" பாடல் என்னை அவ்வளவுக்கு ஈர்க்கவில்லை அப்போது. ஆனால் இப்போதெல்லாம் இந்தப் பாடலைக் கேட்கும் போது, இன்னும் ஒருக்கா என்று மனசு கேட்கும். உன்னிமேனன் போன்ற மென்மையான குரல்வளம் மிக்க பாடகரை, மனோவோடு மல்லுக்கட்ட வைத்து இடையில் \"ரெட்டைச் சூரியன் வருகுதம்மா ஒற்றைத் தாமரை கருகுதம்மா\" என்று சித்ராவையும் இணைத்த இந்தப் பாடல் ரஹ்மானின் முத்திரைகளில் ஒன்று என்பதை இன்று உலகின் எங்கோ ஒரு மூலையில் இருக்குன் சதீஷ் உடன் வாதிட என்னைத் தயார்படுத்தும் அளவுக்கு நான் தயார்.\nபாடகர்களைக் கோர்த்துவிட்டு, வாத்தியங்களைப் பொருத்தமான இடங்களில் ஏற்றியும் இறக்கியும் நீட்டியும் குறுக்கியும் செய்யும் ஜாலங்களை உன்னிப்பாகக் கேட்டுப் பாருங்கள். ரஹ்மான் தமிழ்ச்சூழலில் இருந்து அந்நியப்படாத காலத்தில் வைரமுத்துவின் தெள்ளு த��ிழோடு துள்ளி விளையாடிய பாட்டு, காலம் கடந்து உருசிக்கும் திராட்சைப் பழரசத்துக்கு ஒப்பானது.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nகண்டேன் இசைஞானியை மெல்பர்ன் இசைமேடையில்\nஇளையராஜா எனக்கு இன்னொரு தாய்\nபாடல் தந்த சுகம் : ஏ அய்யாசாமி அட நீ ஆளக்காமி\nபாடல் தந்த சுகம் : ஞான் ஞான் பாடணும்\nபாடல் தந்த சுகம்: \"எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ\"\nபாடல் தந்த சுகம் : \"வீரபாண்டிக் கோட்டையிலே\"\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nவெள்ளி விழா ஆண்டில் \"மெளன ராகம்\" இசைத்தொகுப்பு\nஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு வெள்ளிவிழாக் காணும் வேளை இது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராகம் காலம் ...\nறேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா\nறேடியோஸ்புதிர் முதல் தடவையாக இசைப்புயல் ரஹ்மானின் முத்தான ஐந்து பின்னணி இசையோடு புதிர் வருகின்றது. (ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப...\nறேடியோஸ்புதிர் 29 - கூ கூக்கு கூ\nஇந்த வார றேடியோஸ்புதிர் ராஜா இல்லாது இன்னொரு சிற்றரசர் இசையில் வருகின்றது. இங்கே கொடுத்திருக்கும் பாடலின் இடையிசையைக் கவனமாகக் கேளுங்கள். எண...\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nதமிழ்த் திரையிசையின் போக்கை எடுத்துக் கொண்டால் காலத்துக்குக் காலம் புதிய புதிய இசையமைப்பாளர் வருவதும், ஒரு சிலர் மட்டுமே சீராகத் தம் இடத்த...\n\"நிறம் மாறாத பூக்கள்\" பின்னணிஇசைத்தொகுப்பு\nபதினாறு வயதினிலே தொடங்கிய பாரதிராஜா காலம் தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள் என்று வித்தியாசமான கதையமைப்பு...\nபி.சுசீலாவின் குரலை ஏன் எனக்குப் ���ிடிக்கும்\nஏதோ ஒரு வேலையில் மூழ்கியிருக்கும் போது எங்கோ ஒரு மூலையில் இருந்து வானொலியூடாக வரும் ஏதோ ஒரு பாடல் அப்படியே அந்த நாளை ஆக்கிரமித்து விடும். அப...\nஆபாவாணன் வழங்கிய \"ஊமை விழிகள்\" உருவான கதை\nஎண்பதுகளிலே தமிழ் சினிமா கிராமியத்தை கொஞ்சம் தூக்கலாகவும், நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை இன்னொரு கோணத்திலுமாக கதையம்சங்கள் கொண்ட படங்கள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95._%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-09T22:27:12Z", "digest": "sha1:5YDPD4J4Y6RH4M6MRL23MZQJR2T2I32D", "length": 8495, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "க. பத்மநாதன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅம்பாறை மாவட்ட நாடாம்முமன்ற உறுப்பினர்\nகனகசபை பத்மநாதன் (Kanagasabai Pathmanathan, 30 மே 1948 - 21 மே 2009) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.\nகனகசபை பத்மநாதன் அம்பாறை மாவட்டம், காரைதீவில் இளையதம்பி கனகசபை, சின்னத்தம்பி பத்மாவதி ஆகியோருக்குப் பிறந்தவர்.[1] தனது ஆரம்பக் கல்வியை காரைதீவு இராமகிருஷ்ண ஆண்கள் பாடசாலை, கல்முனை பாத்திமா கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றார். இலங்கைக் காவல்துறையில் பணியாற்றிய பின்னர் வவுனியா கட்டிடப்ப் பொருட்கள் திணைக்களத்தில் பணியாற்றினார்.[1] அரசியலுக்கு வரும் முன்னர் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அம்பாறை மாவட்ட முகாமையாளராகப் பல ஆண்டுகள் பணியாற்றினார்.[2]\nபத்மநாதன் 2004 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களில் ஒருவராக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு 29,002 விருப்பு வாக்குகள் பெற்று ததேகூ வேட்பாளர்களில் முதலாவதாக வந்து வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[3]\nபத்மநாதன் 2009 மே 21 அன்று சிறிது கால சுகவீனமற்ற நிலையில் மதுரையில் காலமானார்.[2]\n↑ 1.0 1.1 \"மண்ணை மாண்புறச்செய்த மைந்தரின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி\". karaitivu.org (4 சூன் 2013). பார்த்த நாள் 27 செப்டம்பர் 2015.\nஇலங்கையின் 13வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல்வாதிகள்\nஇருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 02:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-09T22:28:37Z", "digest": "sha1:72RM7JK4BKKM3YHZQHY6HBTT44R46LH2", "length": 48706, "nlines": 424, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"தமிழீழ விடுதலைப் புலிகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தமிழீழ விடுதலைப் புலிகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← தமிழீழ விடுதலைப் புலிகள்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதமிழீழ விடுதலைப் புலிகள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதமிழர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிராவிட முன்னேற்றக் கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயாழ்ப்பாணக் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈழம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவைகோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:இலங்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசங்கர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசு. வில்வரத்தினம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிடுதலைப் புலிகள் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திரா காந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nம. கோ. இராமச்சந்திரன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:இலங்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலக்சுமன் கதிர்காமர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழீழ விடுதலைப் புலிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழீழம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈழ இயக்கங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய வரலாற்றுக் காலக்கோடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகஸ்ட் 2005 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெப்டெம்பர் 2005 ‎ (← இணைப்புக்க��் | தொகு)\nசூலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநவம்பர் 2005 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயோசப் பரராஜசிங்கம் படுகொலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநோர்வே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவற்றாப்பளை கண்ணகை அம்மன் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூழ்ச்சிப் பொறி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓமந்தை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 2 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 5 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 10 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 11 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 12 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 14 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 18 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 19 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 23 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 25 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 4 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொன். கணேசமூர்த்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்ச் 10 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 9 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2002 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்ச் 18 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 29 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 30 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெப்டம்பர் 6 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிசம்பர் 28 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய இலங்கை ஒப்பந்தம், 1987 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகஸ்டு 2006 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவட இலங்கை முசுலிம்களின் கட்டாய வெளியேற்றம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெப்டம்பர் 16 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசனவரி 25 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசனவரி 23 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசனவரி 19 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெப்டம்பர் 25 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாதங்கி அருள்பிரகாசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெப்டம்பர் 28 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசனவரி 16 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்டோபர் 1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅங்கயற்கண்ணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொட்டு அம்மான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்டோபர் 5 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெப்ரவரி 1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈழப்போராட்டத்தில் கொல்லப்பட்ட முக்கிய நபர்கள் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்டோபர் 8 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய அமைதி காக்கும் படை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்டோபர் 10 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்டோபர் 11 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசனவரி 7 ‎ (← இணைப்ப��க்கள் | தொகு)\nஅக்டோபர் 12 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசனவரி 2 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்டோபர் 17 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்டோபர் 22 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்டோபர் 23 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்டோபர் 25 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்டோபர் 27 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை அரசு (ஐ.தே.க) விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தை, முதல் சுற்று ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராஜீவ் காந்தி படுகொலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்டோபர் 30 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநவம்பர் 1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநவம்பர் 2 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅனிதா பிரதாப் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநவம்பர் 5 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநவம்பர் 10 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநவம்பர் 13 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநவம்பர் 18 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநவம்பர் 24 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கைக் கடற்படை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமட்டக்களப்பு ஈழநாதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடிசம்பர் 2 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடிசம்பர் 5 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/திசம்பர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிசம்பர் 14 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுணுக்காய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅன்ரன் பாலசிங்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏப்ரல் 2 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜெயசிக்குறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/திசம்பர் 28 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஜனவரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2007 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமே 1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சனவரி 16 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை வரலாற்றுக் காலக்கோடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏப்ரல் 9 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏப்ரல் 10 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/மார்ச் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமங்கள சமரவீர ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவடமராட்சி ஒப்பரேசன் லிபரேசன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுடும்பிமலைச் சண்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேசாலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏப்ரல் 19 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏப்ரல் 22 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/மார்ச்சு 18 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஏப்ரல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏப்ரல் 2007 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:��ண்டு நிறைவுகள்/ஏப்ரல் 19 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅன்னை பூபதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஏப்ரல் 22 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏப்ரல் 27 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏப்ரல் 28 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏப்ரல் 29 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏப்ரல் 30 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஏப்ரல் 28 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/மே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமே 2007 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமே 13 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜூன் 2007 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜூலை 2007 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமே 18 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/மே 19 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமே 19 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமே 20 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈழப் போர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமே 27 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமே 29 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சூன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொழும்பு விடுதிகளில் இருந்து தமிழர் கட்டாய வெளியேற்றம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 10 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 14 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 15 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 17 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 18 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 21 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 24 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சூன் 24 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜி. எல். பீரிஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 28 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சூன் 28 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமண்டைதீவு படைத்தளத் தாக்குதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓயாத அலைகள் நடவடிக்கை 1996 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓயாத அலைகள் இரண்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சூலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சூலை 5 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகஸ்ட் 2007 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெப்டம்பர் 2007 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சூலை 18 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஆகத்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் -2 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஆகத்து 4 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்டோபர் 2007 ‎ (← இணைப்புக்க��் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/செப்டம்பர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/செப்டம்பர் 6 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/செப்டம்பர் 16 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/அக்டோபர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநவம்பர் 2007 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடிசம்பர் 2007 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/அக்டோபர் 5 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/அக்டோபர் 10 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/அக்டோபர் 11 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/அக்டோபர் 17 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/அக்டோபர் 22 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஈழப்போர்ச் செய்திகள் அக்டோபர் 2007 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஈழப்போர்ச் செய்திகள் தொகுப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஈழப்போர்ச் செய்திகள் செப்டம்பர் 2007 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஈழப்போர்ச் செய்திகள் ஆகஸ்ட் 2007 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஈழப்போர்ச் செய்திகள் ஜூலை 2007 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஈழப்போர்ச் செய்திகள் ஜூன் 2007 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஈழப்போர்ச் செய்திகள் மே 2007 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஈழப்போர்ச் செய்திகள் ஏப்ரல் 2007 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஈழப்போர்ச் செய்திகள் தொகுப்பு/Intro ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஈழப்போர்ச் செய்திகள் தொகுப்பு/2007 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/அக்டோபர் 27 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/நவம்பர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/நவம்பர் 2 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஈழப்போர்ச் செய்திகள் நவம்பர் 2007 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஈழப்போர்ச் செய்திகள் டிசம்பர் 2007 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசு. ப. தமிழ்ச்செல்வன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/நவம்பர் 05, 2007 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழீழ விடுதலைப் புலிகளின் உள் கட்டமைப்பு ‎ (← இணை��்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:இலங்கை இனப்பிரச்சினை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிடுதலைப் புலிகளின் வரலாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜனவரி 2008 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஈழப்போர்ச் செய்திகள் ஜனவரி 2008 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெப்ரவரி 2008 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2008 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை இனக்கலவரங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/திசம்பர் 5 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஈழப்போர்ச் செய்திகள் தொகுப்பு/2008 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்ச் 2008 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏப்ரல் 2008 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஈழப்போர்ச் செய்திகள் பெப்ரவரி 2008 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமே 2008 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆனையிறவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஈழப்போர்ச் செய்திகள் மார்ச் 2008 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கி. சிவநேசன் படுகொலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஈழப்போர்ச் செய்திகள் ஏப்ரல் 2008 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜூன் 2008 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஈழப்போர்ச் செய்திகள் மே 2008 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜூலை 2008 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅப்துல் காதர் சாகுல் அமீட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரஞ்சன் விஜேரத்ன ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாமினி திசாநாயக்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலலித் அத்துலத்முதலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஈழப்போர்ச் செய்திகள் ஜூன் 2008 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமணிவண்ணன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெப்டம்பர் 2008 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்டோபர் 2008 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநவம்பர் 2008 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடிசம்பர் 2008 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஈழப்போர்ச் செய்திகள் ஜூலை 2008 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதியாகராசா பரதராசன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/2007 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஈழப்போர்ச் செய்திகள் ஆகஸ்ட் 2008 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎரிமலை (சஞ்சிகை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஈழப்போர்ச் செய்திகள் செப்டெம்பர் 2008 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதியாகராசா பாலசபாபதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஈழப்போர்ச் செய்திகள் அக்டோபர் 2008 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜானக பெரேரா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅனுராதப��ரம் குண்டுவெடிப்பு, அக்டோபர் 2008 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூரியக் கதிர் நடவடிக்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெக்மேட் நடவடிக்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிடத்தல்தீவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஈழப்போர்ச் செய்திகள் நவம்பர் 2008 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழீழத் தேசியக்கொடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஈழப்போர்ச் செய்திகள் டிசம்பர் 2008 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஈழப்போர்ச் செய்திகள் ஜனவரி 2009 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெப்ரவரி 2009 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்ச் 2009 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏப்ரல் 2009 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமே 2009 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிளிநொச்சிப் போர் (2008–2009) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nக. வே. பாலகுமாரன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஈழப்போர்ச் செய்திகள் பெப்ரவரி 2009 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகனடிய ஜனநாயக தமிழ்ப் பண்பாட்டு ஒன்றியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:மிதிவெடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஈழப்போர்ச் செய்திகள் மார்ச் 2009 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஈழப்போர்ச் செய்திகள் தொகுப்பு/2009 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஈழப்போர்ச் செய்திகள் ஏப்ரல் 2009 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஈழப்போர்ச் செய்திகள் மே 2009 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை சீர் நேரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2010 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபழ. கோமதிநாயகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் ஏப்ரல் 2010 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏப்ரல் 2010 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:தமிழீழம்/தமிழீழ நபர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:தமிழீழம்/தமிழீழ நபர்கள்/5 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:தமிழீழம்/தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:தமிழீழம்/தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகள்/அக்டோபர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:தமிழீழம்/தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகள்/நவம்பர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:தமிழீழம்/தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகள்/ஏப்ரல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:தமிழீழம்/தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வ���கள்/ஜூலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியப் பொதுத் தேர்தல், 1991 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கைக்கான ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்காச்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கையின் கொலைக்களம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிட்டு (விடுதலைப் புலி உறுப்பினர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகலா (இசைத்தொகுப்பு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமயிலந்தனைப் படுகொலைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள், 1990 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொது மக்கள் மீதான இலங்கை அரசுப் படைகளின் தாக்குதல்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிவராசன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜொனி 95 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரங்கன் 99 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநிலவன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈடீஎம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழர் வரலாற்றுக் காலக்கோடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅம்மான் 2000 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1994 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாந்தி ரமேஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிளையிங் பிஷ் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈழ தேசிய சனநாயக விடுதலை முன்னணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்ச் 2014 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் மார்ச் 2014 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏப்ரல் 2014 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் ஏப்ரல் 2014 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமே 2014 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் மே 2014 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசி. சிவமகராஜா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜூன் 2014 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் சூன் 2014 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 2014 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசில்வியா கார்ட்ரைட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅஸ்மா ஜெகாங்கீர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் சூலை 2014 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 2014 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் ஆகத்து 2014 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெப்டம்பர் 2014 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் செப்டம்பர் 2014 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுடர் ஒளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்ச் 2015 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் மார்ச் 2015 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாவீரர் நாள் உரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோபாலசாமி மகேந்திரராஜா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கையில் மனித உரிமைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுட்டிமணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநான்காம் ஈழப்போர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொட்டாசியம் சயனைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசகாயசீலி பேதிருப்பிள்ளை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதா. த. இராமகிருஷ்ணன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழீழம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபருத்தித்துறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈழ இயக்கங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கைச் சோனகர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கைத் தமிழர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம்:Tamilpolice.jpg ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:தமிழீழம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை அரசு விடுதலைப் புலிகள் 2006 பேச்சுக்கள், முதல் சுற்று ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயோசப் பரராஜசிங்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேலுப்பிள்ளை பிரபாகரன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:தமிழீழ விடுதலைப் புலிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிளிநொச்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுலிகள் புலம் பெயர்ந்தோரிடம் பலாத்கார பணப்பறிப்பு: மனித உரிமைகள் கண்காணிப்பு அறிக்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜோன் ஹன்ஸ்ஸன் பௌயர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓமந்தை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாவகச்சேரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழீழ காவல்துறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nச. பொன்னுத்துரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழீழ தேசிய தொலைக்காட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:இலங்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:இலங்கை/Intro ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிளைமோர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎரிக் சொல்ஹெய்ம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமக்கள் விடுதலை முன்னணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழர் புனர்வாழ்வுக் கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏப்ரல் 2006 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:தமிழீழ விடுதலைப் புலிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடக்ளஸ் தேவானந்தா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுமுதினி படகுப் படுகொலைகள், 1985 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகறுப்பு யூலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுரிந்துணர்வு ஒப்பந்தம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:தமிழ்த் திரைப்பட வரலாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2001 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவான்புலிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகேதீஸ் லோகநாதன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவறுமைக்கு எதிரான அமைப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE_%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8B", "date_download": "2020-07-09T20:04:35Z", "digest": "sha1:UUKS6OAV43FQFVSYKCQSBJVEPQUHGHD7", "length": 5195, "nlines": 97, "source_domain": "ta.wikiquote.org", "title": "ஃப்ரான்ஸ்வா த்ருஃபோ - விக்கிமேற்கோள்", "raw_content": "\nஃப்ரான்ஸ்வா த்ருஃபோ (François Roland Truffaut (பிரெஞ்சு: [fʁɑ̃.swa ʁɔ.lɑ̃ tʁyfo]; 6 பெப்ரவரி 1932 – 21 அக்டோபர் 1984) என்பவர் பிரெஞ்சு திரைப்பட இயக்குநராவார்.\nகாதலைப் பொருத்தவரை பெண்கள்தான் நிபுணர்கள், ஆண்களெல்லாம் கற்றுக்குட்டிகள்.[1]\n↑ தி இந்து, பெண் இன்று இணைப்பு, 2016 அக்டோபர், 23\nஇப்பக்கம் கடைசியாக 23 அக்டோபர் 2016, 04:24 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vishnupuram.com/2012/10/05/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-07-09T19:55:28Z", "digest": "sha1:JQN3WRSIAER4Y7FSKDVP5BJYPRLUU6LL", "length": 26224, "nlines": 118, "source_domain": "vishnupuram.com", "title": "உருவரு | ஜெயமோகனின் \"விஷ்ணுபுரம்\"", "raw_content": "\nதத்துவப் பெருவெளியின் ஒரு மகத்தான பெருங்கனவு\nஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது\n[சிக்கிம். வட கிழக்கு பயணத்தின் போது]\nவணக்கம் அண்ணா.கருத்து முரண்பாடுகள் சில இருந்தபோதும் உங்களை துபாயில் சந்தித்து உரையாடியது மிகுந்த மனநிறைவளிப்பதாக உள்ளது.இன்னும் பலமணிநேரங்கள்,பலநாள்கள் உரையாடவேண்டிய அளவிற்கு விடயங்கள் இருப்பினும் கிடைத்தவரைத் திருப்தியே.\nசெமிட்டிக் மதங்களுக்கும் இந்துமதத்திற்கும் இடையிலான முக்கிய முரண்பாடுகளில் ஒன்றாக பொதுவெளியில் வைக்கப்படும் கருத்து உருவ வழிபாடு பற்றியது.ஆயினும் செ���ிட்டிக் மதங்களின் மூலநூல்களில் நான் வாசித்தவரை இறைவனுக்கு உருவத்தை கூறுகின்ற வசனங்கள் காணப்படுகின்றன.அம்மதங்களின் கருத்தை சுருக்கமாக கூறுவதானால் இறைவன் தனது அரசில்(பௌதிகமாக) இருக்கிறார்.அவருக்குப்பதிலாக விக்கிரகங்களை வழிபடுவது குற்றமாகும்.\nமறுபுறமாக இந்து மதத்தை பொறுத்தவரையில் இறைவன் உருவமற்றவன்.பிரபஞ்ச சக்தி.பிரபஞ்ச மர்மம்.ஆனால் அவனை விக்கிரகவடிவில் வழிபட முடியும்.மாணிக்கவாசகர் சொல்வது போல் “ஒரு நாமம் ஒர் உருவம் ஒன்றுமில்லார்காயிரம் திருநாமம் பாடி தெள்ளேணம் கொட்டாமோ” என்பதுபோல் முற்றிலும் அருவமான இறைவனை பேசுகின்றது.\nநான் உங்களிடம் கேட்பது இந்த முரண்பாடு பொதுவெளியில் எவ்வளவு தூரம் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதுஇது பற்றிய உங்கள் மேலதிக விளக்கங்கள் என்ன\nஞாபகப்படுத்தலுக்கான பின் குறிப்பு:நான் இலங்கைத் தீவுத் தமிழன்.\nமிக நன்றாக நினைவிருக்கிறது. உங்களுடைய கோபமும் வேகமும்.\nநீங்கள் கேட்டது சமீபத்தில் நான் எதிர்கொண்ட அற்புதமான கேள்விகளில் ஒன்று. மிக நுட்பமானது. நன்றி.\nஇப்படி ஒரு வினா இந்தியச்சூழலில் இருந்து சாதாரணமாக வருவதில்லை. அதற்கான காரணங்களில் முக்கியமாக எனக்குப்படுவது ஒன்றுதான். இங்கே இந்துக்களிடம் மதக்கல்வி என்பது அறவே இல்லை. மரபான ஞானமென எதுவுமே இங்கே இளமையிலிருந்து போதிக்கப்படுவதில்லை.\nமுற்காலத்தில் குடும்பத்திலேயே எவராவது மூத்தவர்கள் மதம்சார்ந்த சில அடிப்படைகளை குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுப்பதுண்டு. கதைகள், பாடல்கள், சடங்காசாரங்கள் போன்றவற்றை. சென்ற கால்நூற்றாண்டில் அந்த வழக்கம் முழுமையாக அழிந்துவிட்டது.\nமதம் சார்ந்த கல்வியை அளிப்பதற்கான பொதுவான ஊடகங்களாக விளங்கியவை கோயில்கலைகள் மற்றும் நாட்டார் கலைகள். அவையும் முழுமையாகவே அழிந்துவிட்டன.\nஇச்சூழலில் இங்கே பிள்ளைகளுக்கு அவர்கள் மரபுசார் ஞானமாக கிடைப்பது எதுவுமே இல்லை. அவர்களுக்குக் கிடைக்கும் கல்வி இரண்டுதான். ஒன்று பள்ளியின் கொடுக்கப்படும் தொழில்நுட்பப் பயிற்சி. இரண்டு, ஊடகங்கள் வழியாக வரும் கேளிக்கைப்பயிற்சி.\nசராசரி இந்துவைப்பொறுத்தவரை இந்துமதத்தின் அடிப்படையான விஷயங்களில் அறிமுகம் உடையவர்கள் மிகமிகக் குறைவு. ராமாயணம் அல்லது மகாபாரத கதையை ஒரு பதினைந்து நிமிடம் சொல்ல��்கூடிய இளைஞர்கள் மிக அபூர்வம். இந்நிலையில் மத தத்துவங்களைப்பற்றி கேட்கவே வேண்டாம்\nஆனால் மதம் இல்லாமலும் ஆகவில்லை. மதத்தை சோதிடமும் ஆசாரங்களும் தாங்கி நிற்கின்றன. சராசரி இந்துவின் மதநம்பிக்கை என்பது பிரச்சினைகள் என வரும்போது சோதிடர்களின் பேச்சைக்கேட்டு கோயில்களுக்குச் செல்வது மட்டுமே.\nஇதற்கு எதிர்வினையாக ஒரு அசட்டுப்பகுத்தறிவுவாதம். பகுத்தறிவு என்பது அடிப்படையில் ஓர் அறிவு என்பதே இவர்களுக்குத் தெரிவதில்லை. எதையும் அறிய ஆர்வமும் முயற்சியும் இல்லாமல் எல்லாவற்றைப்பற்றியும் முரட்டு அபிப்பிராயங்களை மட்டுமே சொல்வதே இங்கே பகுத்தறிவென எண்ணப்படுகிறது.\nஇலங்கையைச் சேர்ந்த கணிசமான இளைஞர்களிடம் மதம் மற்றும் மரபு சார்ந்த ஓர் அடிப்படைப்புரிதல் இருப்பதை கவனித்திருக்கிறேன். அதற்குக் காரணம் அங்குள்ள கல்விமுறையில் மதக்கல்வி உட்படுத்தப்பட்டிருப்பதே. குறிப்பாக சைவ சித்தாந்தம் கற்பிக்கப்படுவதனால் மதத்தின் தத்துவார்த்தமான சாரத்தை தொடுவதற்கான பயிற்சியும் மனநிலையும் அவர்களுக்கு வாய்த்துவிடுகிறது.\nஉங்கள் வினாவிலேயே தெளிவாக விடையும் உள்ளது. செமிட்டிக் மதங்கள் இறைவனின் உருவத்தை திட்டவட்டமாக வகுத்துவிட்டிருக்கின்றன. ‘கடவுள் தன்னுடைய உருவில் மனிதனைப்படைத்தார்’ என்ற வரையறையே இதுவரை கடவுளின் உருவம் பற்றி எந்த மதமும் அளித்த விளக்கங்களில் மிகமிக திட்டவட்டமானது.\nஇஸ்லாமிய, கிறித்தவ மதங்களின் கடவுள் என்பவர் ஓர் ஆளுமை [Personality]. அவர் எப்போதும் ஆண்பாலாகவே குறிப்பிடப்படுகிறார். யூதர்களுக்கு கடவுள் என்பவர் ஒரு முழுமுதல் தந்தை. எல்லாவற்றையும் படைத்து காத்து நிர்வகிப்பவர். கோபம் கொண்ட கண்டிப்பான அதிகாரி.அந்த உருவகத்தின் நீட்சியும் வளர்ச்சியுமே மற்ற செமிட்டிக் மதங்களில் உள்ளது\nஇம்மதங்களில் கடவுள் உணர்ச்சிகள் கொண்டவராக காட்டப்படுகிறார். செயலாற்றுபவராகவும் எதிர்வினையாற்றுபவராகவும் சித்தரிக்கப்படுகிறார். கடவுளை நேரில் காண்பதும் அவர் குரலைக் கேட்பதும் எல்லாம் சாத்தியமானதாக இருக்கிறது. இவையெல்லாம் உருவகங்களாகச் சொல்லப்படவில்லை, நேரடியாக வரையறுத்துச் சொல்லப்படுகின்றன.அம்மதத்தைச் சேர்ந்தவர்கள் அவற்றை அப்படியே நம்பவும் செய்கிறார்கள்.\nஅப்படியென்றால் அவர்கள் ஏன் உர��வ வழிபாட்டை நிராகரிக்கிறார்கள் அவர்களின் மதங்களின் சாரமாக உள்ளது அவர்களின் மதநிறுவனர் முன்வைக்கும் இறையுருவகம். அதுவே உண்மை பிறிதெல்லாம் பொய் என்ற இறுக்கமே அவர்களின் நம்பிக்கையின் ஆதாரம். ஆகவே இப்பூமியில் விதவிதமாக இறையனுபவத்தை அடைந்து, அதை பற்பல வடிவிலும் பற்பல கோணங்களிலும் உருவகம் செய்துள்ள அனைத்தையும் அவர்கள் நிராகரிக்கவேண்டியிருக்கிறது.\nஅந்த நிராகரிப்புக்காகவே அவர்கள் உருவவழிபாட்டை நிராகரிக்கிறார்கள். தங்களுடைய உருவகத்தைத் தவிர உள்ள பிற உருவகங்களை எல்லாம் நிராகரிக்கும் அணுகுமுறைதான் அது.\nஇதை மிக எளிதில் புரிந்துகொள்ள சில கேள்விகளைக் கேட்டால் போதும். இவர்கள் உருவவழிபாட்டை நிராகரிக்கிறார்கள் என்றால் முற்றிலும் உருவ வழிபாட்டை ஏற்காத ஒரு அத்வைதியை அல்லது தேரவாத பௌத்தரை இவர்கள் ஏற்பார்களா மாட்டார்கள். அத்வைதிக்கும் தேரவாதிக்கும் இந்த மதத்தவர் கூறும் இறையுருவகமே ஏற்புடையதல்ல. இறையாற்றலுக்கு இவர்கள் அளிக்கும் வரையறைகளை அறியாமை என்றே அவர்கள் நினைப்பார்கள். ஆகவே இந்த மதத்தவர்களால் அவர்கள் மதநிந்தனையாளர்களாக கருதப்பட்டு கழுவில் ஏற்றப்படுவார்கள். ஆக பிரச்சினை என்பது உருவவழிபாடல்ல. இவர்கள் சொல்லும் அந்தக் குறிப்பிட்ட உருவத்தையும் உருவகத்தையும் மற்றவர் ஏற்றுக்கொள்வது மட்டுமே\nஇந்திய மதங்களின் சாராம்சமாக இருக்கும் கடவுள் உருவகம் முற்றிலும் அருவமானது. வேதங்கள் முன்வைக்கும் பிரம்மம் என்பது எந்தவகையிலும் விளக்கவோ, காட்டவோ, வரையறுக்கவோ முடியாதது. பிரம்மத்தின் குணங்கள் என்று சொல்லப்படுவன எல்லாமே இந்த கடந்த தன்மையைச் சுட்டிக்காட்டும் எதிர்மறைப்பண்புகள்தான். சொல்லமுடியாதது, காணமுடியாதது, விளக்கமுடியாதது என்றே கூறப்பட்டுள்ளது.\nபிரம்மம் ‘அது’ என்றே குறிப்பிடப்படுகிறது. ஆண்பாலாகவோ பெண்பாலாகவோ அல்ல. அதற்கு மானுடம் சார்ந்த எந்தப்பண்பும் ஏற்றப்படவில்லை. அது ஓர் ஆளுமை அல்ல [Personality] அது ஓர் இருப்போ [entity] இருத்தலோ [ existence] அல்ல. அது ஓர் நுண்ணுணர்வாக நம்மை அடையும் ஒரு பிரம்மாண்டம் மட்டுமே.\nவேதங்கள் அடைந்த பிரம்மம் என்ற தரிசனத்தை உபநிடதங்கள் தர்க்கமொழியிலும் கவித்துவமொழியிலும் சொல்லமுயல்கின்றன. அவை எந்த வகையான உருவத்தையும் அடையாளத்தையும் அளிக்காமல் அதை வி��ரிக்க முயல்கின்றன. பிரம்மம் என நாமறிவது ஒரு நுண்ணிய தன்னுணர்வு. [ பிரக்ஞானம் பிரம்மம்] பிரம்மாண்டமான சூழல் உணர்வு [ஈஸோவாஸ்யம் இதம் சர்வம்] எல்லையற்ற பிரபஞ்ச உணர்வு [அஹம் பிரம்மாஸ்மி]\nஇந்த அதுநுண்ணிய இறையுருவகத்தை நாம் பௌத்த மரபிலும் காணலாம். அவர்களின் கடவுள் இந்த பிரபஞ்ச முடிவிலியின் அடிப்படையான நெறியே. அதை அவர்கள் மகாதர்மம் என்கிறார்கள்.\nஇவ்வாறு முற்றிலும் அருவமாக இறைவனை உணர்ந்த அதே மெய்ஞானம்தான் எல்லா உருவத்திலும் இறைவனைக் காணலாம் என வகுத்தது. உருவங்களெல்லாமே உருவமற்ற அதன் உருவங்களே. பெயர்களெல்லாமே பெயரற்ற அதன் பெயர்களே.\nஇந்து மெய்ஞானத்தை உருவ வழிபாடு என்று சொல்வதைப்போல அறியாமை ஏதும் இல்லை. உருவ வழிபாடு என்பது ஒரு சில உருவங்களை அல்லது அடையாளங்களை மட்டும் புனிதமானதாக அல்லது கடவுள் வடிவமாக வழிபடுவதாகும். இந்து மெய்ஞானம் எல்லா உருவங்களையும் எல்லா அடையாளங்களையும் இறைவடிவமாக எண்ணுகிறது. எதை வழிபட்டாலும் இறைவழிபாடே என எண்ணுகிறது. இது உருவ வழிபாடு அல்ல, முழுமை வழிபாடு. வேண்டுமென்றால் பிரபஞ்ச வழிபாடு எனலாம்\nஇந்த முரணியக்கம் பற்றி நான் முன்னரே எழுதியிருக்கிறேன். எந்த ஒரு இந்து தோத்திரத்தை எடுத்துக்கொண்டாலும் ஒருவரி அருவமான முடிவிலியாக, அறியவே முடியாத கடந்தநிலையாக இறையை உருவகம் செய்யும். அடுத்த வரி உருவமாக, அறியக்கூடியதாக உருவகம் செய்யும். அப்படிப்பட்ட அதை நான் இப்படி வணங்குகிறேன் என்பதே அதன் பொருள்.\nஅதாவது இந்து மெய்ஞான மரபு இறைக்கு அளிக்கும் அடையாளங்கள் இறையின் எல்லைகளில் இருந்து உருவாகவில்லை,நம் அறிதலின் எல்லைகளில் இருந்து உருவாகின்றன. மானும் மழுவும் அரவும் சடையும் நீறும் புலித்தோலும் அல்ல சிவம் என எந்த சைவ சித்தாந்திக்கும் தெரியும். அவன் ‘உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரிய’ ஒன்றாகவே அதை அறிவான். அலகிலா ஆற்றலின் லீலைவடிவமாகிய இப்புடவியின் சாரமாக நிகழும் நித்தியமான ஒரு நடனம் அது என்று அவன் சொல்வான்\nஆனால் தன் வீட்டு பூசையறையில் தன் ஊர் நடுவே கற்கோயில் கருவறையில் அது தன் கண்ணையும் கருத்தையும் நிறைத்து ஆட்கொள்ளும் பொன்னார்மேனியுடன் இடதுபாதம் தூக்கி ஆடவேண்டும் என அவன் நினைக்கிறான். அருவத்தைக்கூட உருவம் வழியாகவே எண்ணவும் தியானிக்கவும் கூடியது மனிதப்பிரக்���ை என்பதனால்தான் அது தேவையாகிறது.\nஆம், அந்த உருவம் அவனுடைய கண்ணாலும் கருத்தாலும் உருவாக்கப்பட்டதுதான். ஆனால் அப்படி உருவாக்கும் பிரக்ஞையும் அதுவே என்பதனால் அவனைப்பொறுத்தவரை அந்த உருவமும் அருவத்தின் ஆடல்தான்.\nThis entry was posted in இந்து ஞானமரபு, கேள்வி & பதில், பொது.\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2016 ,அழைப்பிதழ்\nவிஷ்ணுபுரம் விருது 2015 விழா அழைப்பிதழ்\nவெண்முரசு நூல்கள் அறிமுக விழா\nவெண்முரசு. மகாபாரதம் – தமிழில் – நாவல் வடிவில் . ஜெயமோகன்\nR.கோபி RV அர்விந்த் கருணாகரன் இளைய ஜீவா ஒன்றுமில்லை கடலூர் சீனு கடிதங்கள் கிருத்திகா சாம்ராட் அஷோக் சுனீல் கிருஷ்ணன் சுரேஷ் ஜ.சிவகுமார் ஜடாயு ஜாஜா ஜெகதீஸ்வரன் ஜெயமோகன் பா.ராகவன் பாண்டியன் அன்பழகன் பாஸ்கர் [பாஸ்கி] பிச்சைக்காரன் பிரகாஷ் சங்கரன் பொ. வேல்சாமி ராதாகிருஷ்ணன் வ.ந.கிரிதரன் விசு வேணு தயாநிதி ”ஈரோடு” கிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.edudharma.com/fundraiser/durai-mbbs-education", "date_download": "2020-07-09T21:42:07Z", "digest": "sha1:TX3UTARPI6AT7OVISDT5NI26UTVMMBLX", "length": 11850, "nlines": 168, "source_domain": "www.edudharma.com", "title": "Support Duraiyarasan to become a Doctor", "raw_content": "\nபுதுக்கோட்டை மாவட்டம், வணக்கங்காடு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் துரையரசன். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த துரையரசன் கடைசிப்பிள்ளை, இவருக்கு நான்கு அக்காக்கள். மூவருக்குத் திருமணமாகிவிட ஒரு சகோதரி ஜெராக்ஸ் கடையொன்றில் பணிபுரிந்து வருகிறார். துரையின் தந்தை திருமையா விவசாயக் கூலி வேலை செய்துவருகிறார். திருமையா வாங்கும் 300 ரூபாய் தினக்கூலி வாய்க்கும் வயிற்றுக்குமே சரியாவிடும். லட்சுமி இல்லாத இடத்தில சரஸ்வதி குடிகொண்டதைப் போல, இந்த ஏழைக்குடும்பத்தின் ஆறுதலாக அமைந்த ஒரே விஷயம் துரையரசனின் கல்வியார்வம்.\n2016ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பில் 1200க்கு 1151 மதிப்பெண் எடுத்த துரையரசனுக்கோ மருத்துவம் படிக்கவே ஆசை. இருந்தும் சில மதிப்பெண் வித்தியாசத்தில் அரசு மருத்துவக் கல்லூரி வாய்ப்பைத் தவறவிட்டார். 2016ஆம் வருடம் கவுன்சிலிங்கில் இவருக்கு காஞ்சிபுரம் மாவட்டம் அன்னை மருத்துவக் கல்லூரியில் சீட் வழங்கப்பட்டது. வருடத்துக்கு சுமார் 3.50 லட்சம் ரூபாய் கல்விக்கட்டணம் என்பது துரையரசனின் குடும்பத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இருப்பினும், கல்வி உதவித்தொகை மற்றும் கல்விக் கடன் மூ���ம் முதல் வருடப் படிப்பை வெற்றிகரமாக முடித்த துரைக்கு காத்திருந்தது ஒரு பேரிடி.\nதுரை படித்துவந்த அன்னை மருத்துவக்கல்லூரி இந்திய மருத்துவக் கழகத்தின் விதிகளுக்கு உட்பட்டதாக இல்லை எனும் காரணத்தால், அக்கல்லூரிக்குத் தடை விதித்துக் கழகம் உத்தரவிட்டது. அந்நேரத்தில் அங்கு படித்துவந்த 144 மாணவர்களின் கல்வி கேள்விக்குறியானது. இதுசம்பந்தமாக, 2017 இல் மாணவர்களால் தொடுக்கப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம், மாணவர்களை தமிழகம் முழுவதும் உள்ள அரசுக் கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்யக்கோரி தீர்ப்பு வழங்கியது. துரையரசன் மதுரை மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டார், இருப்பினும் தீர்ப்புப் படி தனியார் கல்லூரிக்குச் செலுத்திய அதே கல்விக் கட்டணத்தை செலுத்தவேண்டிய நிலை...\nஉடனடியாக தேவைப்படும் ஒரு லட்ச ரூபாய்\nஇரண்டாம் வருடக் கல்வியையும் முடித்துவிட்ட துறையரசனுக்கு ஏற்கனவே கல்விக்கடன் மற்றும் இதரக் கடன்கள் 4.50 லட்சத்துக்கும் மேல் உள்ளன. இதுதவிர, இன்னும் மூன்று வருடப் படிப்பைத் தொடர கிட்டத்தட்ட 10 லட்ச ருபாய் தேவைப்படுகிறது. இந்த வருடத்துக்கான கல்விக்கடன் மற்றும் கல்வி உதவித்தொகை கிடைத்தாலும், இந்த வருட வகுப்பில் சேர ரூபாய் 1 லட்சம் உடனடியாகத் தேவைப்படுகிறது. கட்டணம் செலுத்த கொடுக்கப்பட்டிருந்த காலக்கெடுவான மார்ச் 15 ஆம் தேதி கடந்துவிட்ட நிலையில், இன்னும் முழுக் கட்டணத்துக்கான பணம் கிடைக்காமல் செய்வதறியாது தவித்துவருகிறார் துரையரசன்.\nபல சிக்கல்களுக்குப் பின்னரும், மருத்துவர் ஆகும் கனவோடு படித்துவரும் ஏழை மாணவரான துரையரசனுக்கு உதவவும், அவரின் மூன்று வருட படிப்புக்கு ஸ்பான்சர் செய்யவும் விருப்பமுள்ளோர், https://www.edudharma.com/fundraiser/durai-mbbs-education - இந்த லிங்கிற்குச் சென்று தங்களால் இயன்ற உதவியைச் செய்யலாம். இவ்வருட வகுப்புகளில் சேர, உடனடியாக துரையரசனுக்கு லட்ச ரூபாய் தேவைப்படுவதால், இச்செய்தியை உங்கள் நண்பர்கள், தெரிந்தவர்கள் & சமூக வலைத்தளங்களிலும் பகிருமாறு, துரைக்காக நிதி திரட்டும் Edudharma.com கேட்டுக்கொள்கிறது.\nஉதவி செய்வோம், ஏழை மாணவரின் வாழ்வில் ஒளி ஏற்றுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/555856-interim-bail-granted-to-rs-bharathi.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-07-09T22:07:22Z", "digest": "sha1:VCUCWP6VE7G4CCMWVBA5Q4KY46U63QDJ", "length": 22137, "nlines": 300, "source_domain": "www.hindutamil.in", "title": "ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமீன்: எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவு | Interim bail granted to RS Bharathi - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூலை 10 2020\nஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமீன்: எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவு\nகைது செய்யப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதிக்கு எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.\nதிமுக அமைப்பு செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி, சென்னை, அன்பகத்தில் கலைஞர் வாசகர் வட்டம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியபோது, \"தலித் சமுதாயத்தினருக்கு நீதிபதி பதவி கிடைத்தது திராவிட இயக்கம் போட்ட பிச்சை\" என பேசினார்.\nஇப்பேச்சு கடும் சர்ச்சையை அப்போது கிளப்பியது. அவரின் இந்த பேச்சு தலித் சமுதாயத்தினரை அவமதிக்கும் விதமாக இருப்பதாக விமர்சனம் எழுந்தது. இதையடுத்து, தன்னுடைய பேச்சு யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் தான் அதற்கு வருத்தம் தெரிவிப்பதாக ஆர்.எஸ்.பாரதி தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், ஆர்.எஸ்.பாரதி பேச்சு தலித் சமுதாயத்தினரை அவமதிக்கும் விதமாக இருப்பதாக கூறி அவரை கைது செய்ய வேண்டும் என, ஆதிதிராவிடர் மக்கள் கட்சியின் தலைவர் கல்யாண் குமார் தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.\nஇந்நிலையில், இன்று (மே 23) அதிகாலை, சென்னை, ஆலந்தூரில் உள்ள ஆர்.எஸ்.பாரதியின் இல்லத்தில் அவரை போலீஸார் , எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அதிகாலையில் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டது திமுகவினரிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.\nஇதையடுத்து, ஆர்.எஸ்.பாரதி எழும்பூரில் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர்.\nஇதனிடையே, கைது செய்யப்படும்போது செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, \"அரசுக்கு எதிராக பல ஊழல் புகார்களை நான் கொடுக்கின்ற காரணத்தினால் என்னை கைது செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தூண்டிவிட்டு என் மீது வழக்குப் போட சொல்லி இருக்கிறார்கள்.\nஉயர் நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்குப் போட்டு அந்த வழக்கு அரசு வழக்கறிஞர் கேட்டுக் கொண்டதன் பேரில் 27 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டத்தில் இப்போது என்னை கைது செய்கின்றனர். இன்னொரு மனு, இந்த எஃப்.ஐ.ஆரை ரத்து செய்ய வேண்டும் என போடப்பட்டுள்ளது. அதுவும் நிலுவையில் உள்ளது.\nஇப்படி இரண்டு வழக்குகள் நிலுவையில் இருக்கும் போது, அவசர அவசரமாக கரோனாவை தடுக்க நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக எங்களை போன்றோரை கைது செய்ய துடிக்கிறார்கள். அதை பற்றி கவலையில்லை. என் தலைவர் கருணாநிதி. அவர் 77-வது வயதில் கைது செய்யப்பட்ட நிலையில், நான் 71 வயதில் கைது செய்யப்படுகிறேன்\" என்றார்.\nஇந்நிலையில், கைது செய்யப்பட்ட நீதிபதியை எழும்பூர் நீதிபதிகள் குடியிருப்பில், எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செல்வக்குமார் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, ஆர்.எஸ்.பாரதியை காவலில் வைக்க வேண்டும் என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த வழக்கை முடித்து வைக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதால், நீதிமன்ற காவலுக்கு அனுப்பக் கூடாது என, ஆர்.எஸ்.பாரதி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇதையடுத்து, எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செல்வக்குமார், ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஆர்.எஸ்.பாரதி கைது: ஹெச்.ராஜா மீது அதிமுக அரசு வழக்குப்பதிவு செய்து கைது செய்ததா\nமே 23-ம் தேதி சென்னை நிலவரம்: மண்டல வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை\nஆர்.எஸ்.பாரதி கைது: எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெரிக்கலாம் என அதிமுக அரசு மனப்பால் குடிக்கிறது; வைகோ விமர்சனம்\nகரோனா கால ஊழலை திசை திருப்பவே குரோத எண்ணத்துடன் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டுள்ளார்; முதல்வர் மீது ஸ்டாலின�� விமர்சனம்\nஆர்.எஸ்.பாரதிஇடைக்கால ஜாமீன்திமுகஎழும்பூர் குற்றவியல் நீதிமன்றம்கருணாநிதிRS bharathiDMKONE MINUTE NEWSKarunanidhiPOLITICS\nஆர்.எஸ்.பாரதி கைது: ஹெச்.ராஜா மீது அதிமுக அரசு வழக்குப்பதிவு செய்து கைது செய்ததா\nமே 23-ம் தேதி சென்னை நிலவரம்: மண்டல வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை\nஆர்.எஸ்.பாரதி கைது: எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெரிக்கலாம் என அதிமுக அரசு மனப்பால் குடிக்கிறது;...\nஊரடங்கால் ஏற்பட்ட குடும்ப வறுமையைப் போக்க சிறுவனைப்...\nபழங்கால ஆதன் நாளடைவில் நாதன் ஆனது எப்படி\nநீதிமன்றம் ஜாமீன் வழங்கியும் சட்டவிரோதமாக சிறை; 129...\nஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு கலைப்பு அரசாணை...\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\n‘ஃபேர்' வேண்டாம்... ‘லவ்லி' போதும்\nசவால்களைக் கடந்த வரலாறு நம்மிடம் உள்ளது; இந்தியப்...\nவிளம்பர நடவடிக்கையே: தயாரிப்பாளர்கள் ஆலோசனையைச் சாடிய எஸ்.வி.சேகர்\nவந்தே பாரத் விமானத்தில் வர முடியாமல் உக்ரைன் நாட்டில் தஞ்சாவூர் மருத்துவ மாணவி...\nஆன்லைன் வகுப்புகள்: கல்வி நிறுவனங்களைச் சாடிய எஸ்.ஆர்.பிரபு\nகரோனா தடுப்புப் பணிகள்: திமுகவினர் அறையில் இருந்துகொண்டு அறிக்கைகள் மூலமாக மக்களைத் திசை...\nவந்தே பாரத் விமானத்தில் வர முடியாமல் உக்ரைன் நாட்டில் தஞ்சாவூர் மருத்துவ மாணவி...\nகரோனா தடுப்புப் பணிகள்: திமுகவினர் அறையில் இருந்துகொண்டு அறிக்கைகள் மூலமாக மக்களைத் திசை...\nகரோனா பரவல்: பொழுதுபோக்குக்காகத் தெரிந்த வெளிநபர்களை வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டாம்; கிரண்பேடி அறிவுறுத்தல்\nகாடுவெட்டியில் புதிய வாய்க்கால் பாலம் கட்டப்படுமா தூண் ஆற்றுக்குள் இறங்கிவிட்டதால் மக்கள் அவதி\nவெளிமாநிலத் தொழிலாளர்கள் இல்லை என்றால் தமிழகம் பிழைக்காது; குடும்ப அட்டை இல்லாத தொழிலாளர்களுக்கும் நிவாரணம்:...\nமூன்று தவணைகளாக தனியார் கல்லூரிகளில் கட்டணம் வசூலிக்க அனுமதிக்கலாம் என முடிவு; உயர்...\nதனியார் பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கக் கோரிய வழக்கு: தமிழக...\nஉச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி காவல்துறை புகார் ஆணையம் அமைக்க வேண்டும்; மநீம வழக்கு...\nமே-16ம் தேதி கரோனா தொற்று பூஜ்ஜியமாகும் என்று யாரும் கூறவில்லை: நிதி ஆயோக்...\n15 ராஜ்தானி சிறப்பு ரயில்களில் 30 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு: கவுன்ட்டர்களிலும்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-07-09T22:00:31Z", "digest": "sha1:SV4MBDTNWGVBAX6MLRVOPLINOUYJNQIZ", "length": 9247, "nlines": 261, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | டிக்கிலோனா அப்டேட்", "raw_content": "வெள்ளி, ஜூலை 10 2020\nSearch - டிக்கிலோனா அப்டேட்\n'மாஸ்டர்' பணிகள், வெளியீடு: அனிருத் வெளியிட்ட அப்டேட்\nநொறுக்குத்தீனி பிரியர்கள், அப்டேட் ஆசாமிகள் பூர நட்சத்திரக்காரர்கள் 27 நட்சத்திரங்கள்; ஏ டூ...\nகமலைப் பின்பற்றும் சந்தானம்: 'பிஸ்கோத்' அப்டேட்\n'மாஸ்டர்' அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்\n’இந்தியன் 2’ படப்பிடிப்பின் திட்டங்கள்: முழுமையான அப்டேட்\nவிஜய்யின் ‘தளபதி 63’: ஏ.ஆர்.ரஹ்மான் தந்த அப்டேட்\nஇது ‘தளபதி 63’ அப்டேட் கேட்பதற்கான நேரமல்ல; நேசமணிக்காகப் பிரார்த்திப்போம் - தயாரிப்பாளர்\nபோலீஸ் கதைக்கு நோ; சமூக அக்கறை கதைக்கு ஓகே: அஜித்தின் அடுத்த பட...\nசெயலிகளை அப்டேட் செய்வது அவசியமா\nகடைசி சில படங்கள் சீரீயஸா போயிருச்சுல்ல: தளபதி 63 அப்டேட் சொன்ன விஜய்\nசிவகார்த்திகேயனின் ‘எஸ்கே 15’ அப்டேட்\nஅப்பப்போ ‘தளபதி 63’ அப்டேட் குடுங்க: பாடலாசிரியர் விவேக்கிடம் கேட்ட சந்தோஷ் நாராயணன்\nஊரடங்கால் ஏற்பட்ட குடும்ப வறுமையைப் போக்க சிறுவனைப்...\nபழங்கால ஆதன் நாளடைவில் நாதன் ஆனது எப்படி\nநீதிமன்றம் ஜாமீன் வழங்கியும் சட்டவிரோதமாக சிறை; 129...\nஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு கலைப்பு அரசாணை...\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\n‘ஃபேர்' வேண்டாம்... ‘லவ்லி' போதும்\nசவால்களைக் கடந்த வரலாறு நம்மிடம் உள்ளது; இந்தியப்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/06/blog-post_234.html", "date_download": "2020-07-09T20:06:25Z", "digest": "sha1:NDQ3CES27VJQIYK2OWGHKBU6QQ5YY6K7", "length": 37702, "nlines": 109, "source_domain": "www.yarlexpress.com", "title": "இலங்கைக்கு எதிரான உள்நாட்டு வெளிநாட்டு சூழ்ச்சிகளைத் தோற்கடிப்போம் - பிரதமர் விசேட அறிக்கை. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nஇலங்கைக்கு எதிரான உள்நாட்டு வெளிநாட்டு சூழ்ச்சிகளைத் தோற்கடிப்போம் - பிரதமர் விசேட அறிக்கை.\nஇலங்கைக்கு எதிரான உள்நாட்டு வெளிநாட்டு சூழ்ச்சிகளைத் தோற்கடிப்போம் என்கிற தலைப்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விசேட அறிக்கை வெளியிட்டார...\nஇலங்கைக்கு எதிரான உள்நாட்டு வெளிநாட்டு சூழ்ச்சிகளைத் தோற்கடிப்போம் என்கிற தலைப்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விசேட அறிக்கை வெளியிட்டார்.\nஅதன் முழு வடிவம் வருமாறு,\nஇந்த நாட்டில் 1970 ஆம் ஆண்டு சோஷலிச அரசாங்கமொன்று ஆட்சிக்கு வந்தபோது அது ரஷ்யா, சீனா போன்ற நாடுகளின் தலையீட்டுடன் உருவாக்கப்பட்ட அரசாங்கம் என யாரும் கூறவில்லை. அதே போன்று 1977 ஆம் ஆண்டு முதலாளித்துவ அரசாங்கமொன்று அதிகாரத்தைப் பெற்றுக்கொண்ட போது அது அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளின் தலையீட்டுடன் உருவாக்கப்பட்ட அரசாங்கம் என நாம் கூறவில்லை. எனினும் 2015 ஜனவரி மாதம் இடம் பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது வரலாற்றில் நாம் ஒருபோதும் காணாத அளவில் வெளிநாட்டுத் தலையீடுகள் காணப்பட்டன. 2009 ஆம் ஆண்டு நாம் யுத்தத்தை வெற்றிக் கொண்ட பின்பு இந்த நாட்டு அரசியலில் வெளிநாடுகள் கடுமையாக தலையீடு செய்யத் தொடங்கின. எமது நாட்டிற்கு எதிரான வெளிநாட்டு சக்திகள் நாம் அந்த யுத்தத்தினை வெற்றிகொள்வோம் என ஒருபோதும் நினைக்கவில்லை.\n2010 ஜனாதிபதித் தேர்தலின்போது தான் முதலாவது இந்த தலையீடு இடம்பெற்றது. எனினும் இந்த நாட்டு மக்கள் அந்த முயற்சியை தீர்மானமிக்க வகையில் தோற்கடித்தனர். எனினும் 2015 வரை தொடர்ச்சியாக அந்த சூழ்ச்சி செயற்பட்டது. 2015 இல் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் போட்டியிலிருந்து விலகி பொது வேட்பாளர் ஒருவரைப் போட்டியிடச் செய்ய வேண்டும் எனத் தீர்மானித்தது யார் என்பதை நீங்கள் அறிவீர்கள்.\n2015 இல் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்பு எதிரி இராணுவமொன்று இலங்கையை ஆக்கிரமித்து அதிகாரத்தைப் பிடித்துக்கொண்டது போன்ற ஒரு நிலைமையே ஏற்பட்டது.\nநாட்டைப் பிரிப்பதற்கு எதிரான மொத்த தேசியவாத முகாமையும் அவர்கள் தாக்கினர். இந்த நாட்டையும், நாட்டினரையும் பாதுகாக்கின்ற மகா சங்கத்தினரை அடிபணியச் செய்வதற்காக பிரதான பிக்குமாரைப் பொய்யான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சிறையிலடைத்தனர். விகாரைகளில் உள்ள யானைகளின் பின்னாலேய அவர்கள் அதிகம் துரத்திச் சென்றனர்.\nபௌத்தர்களின் பெரஹரா கலாசாரத்தை அகற்றுவதே அதன் நோக்கமாகும். தீவிரவாதத்தைத் தோற்கடித்து நாட்டைக் காத்த இராணுவப் படையினைச் செயலிழக்கச் செய்வதற்காக கீழ் மட்ட இராணுவ வீரன் முதல் பாதுகாப்பு பதவிநிலைப் பிரதானி வரை தெரிவுசெய்யப்பட்ட முப்படை அங்கத்தவர்களைக் கைது செய்து, பொய்யான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பல வாரங்களாக, பல மாதங்களாக, பல வருடங்களாக சிறையிலடைத்து பொய்யாக வழக்குகளைத் தொடர்ந்தனர். இவர்கள் படைவீரர்கள் அல்ல, இவர்கள் திருடர்கள், கொலைகாரர்கள் என்ற கருத்தை இலங்கை மக்களின் உள்ளங்களில் பதித்து, உலகம் முழுவதும் அதனைப் பிரச்சாரம் செய்வதற்காகவே அவர்கள் அவவாறு செய்தனர்.\nதேசியவாத முகாமைச் சார்ந்த அரசியல்வாதிகளுக்கு வழங்க முடியுமான சகல தண்டனைகளையும் வழங்கினர். விசாரணை ஆணைக்குழுக்களை நியமித்தனர். பொலிசுக்கு வரவழைத்தனர். பல மாதங்கள் விளக்கமறியலில் வைத்தனர். பொய்யாக வழக்குகளைத் தொடர்ந்தனர். இந்த நாட்டின் தேசியவாத முகாமை முழுமையாக அழித்து, புதிய அரசியலமைப்பொன்றை நிறைவேற்றி, நாட்டைப் பிரித்து ஒரு முடிவைக் காண்பதற்காகவே இந்த அனைத்தையும் செய்தனர். யுத்தத்தினால் செய்ய முடியாமல் போனதை இவ்வாறு அரசியல் நடவடிக்கைகள் மூலம் செய்ய முயற்சித்தனர்.\n2019 நவம்பர் மாதம் நாம் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றமையினால், அத்திட்டத்தை இறுதி வரை நிறைவேற்ற முடியாமல் போனது. எனினும் உள்நாட்டு, வெளிநாட்டு சூழ்ச்சியாளர்கள் தமது வேலையைக் கைவிடவில்லை. புதிய ஜனாதிபதி பதவியேற்று சில நாட்களினுள் மேற்கத்தேய தூதரகமொன்றில் பணியாற்றும் பெண்ணொருவர் கடத்தப்பட்டு, விசாரணைக்குட்படுத்தப்பட்டார் என அரங்கேற ;றப்பட்ட பொய்யான நாடகத்தை நாம் அனைவரும் கண்டோம். புதிய அரசாங்கத்திற்கு மூச்சு விடுவதற்கு கூட இடமளிக்க இந்த சூழ்ச்சியாளர்கள் தயாரில்லை என்பது அதன் மூலம் தெளிவானது.\n2015 இல் இந்த நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றிய நல்லாட்சி சூழ்ச்சியாளர்கள் தமது வெளிநாட்டு முதலாளிமாருக்கு வழங்கிய வாக்குறுதிப் பத்திரமே 2015 ஒக்���ோபர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணையாகும். இலங்கை இராணுவத்தினர் போர்க் குற்றங்களை செய்தனர் என்பதை ஏற்றுக்கொள்வதையே அதன் மூலம் முதலில் செய்தனர். அதன் பின்னர் அந்த போர்க் குற்றங்களை விசாரிப்பதற்காக வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் வழக்குரைஞர்களை உள்ளடக்கிய விசேட நீதிமன்றமொன்றை அமைப்பதற்கு உடன்பட்டனர்.\nநீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தொடர்வதற்குப் போதிய சான்றுகள் இல்லாத போதிலும், மனித உரிமை மீறல் மேற்கொள்ளப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இராணுவ அங்கத்தவர்களை நிர்வாகரீதியான செயல்முறையொன்று மூலம் சேவையிலிருந்து அகற்றும் பொறுப்பையும் அவர்கள் ஏற்றுக்கொண்டனர். இலங்கை முப்படையினரின் உயிர்ப்பினை மழுங்கடித்து,செயலிழக்கச் செய்வதே இதன் நோக்கமாகும்.\n30/1 பிரேரணையின் பிரதான வாக்குறுதிகளை கூறியது போன்றே செயற்படுத்த முடியாமற் போயினும், அவற்றை வேறு வழிமுறையில் செயற்படுத்துவதற்கு நல்லாட்சி அரசாங்கம் புதிய சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. 2016 ஆகஸ்ட் மாதம் பாராளுமன்றத்தில் விவாதிப்பதற்கேனும் இடமளிக்காது, நல்லாட்சியாளர்கள் காணாமற் போன ஆட்கள் பற்றிய அலுவலகச் சட்டத்தைப் பலாத்காரமாக நிறைவேற்றினர். 'அலுவலகம்' எனக் கூறினாலும் உண்மையில் அது, அழைப்பாணையிடுவதற்கு, சாட்சியாளர்களை அழைப்பதற்கு, விசாரணைகளை நடாத்துவதற்கு அதிகாரமுடைய நியாயதிக்க சபையாகும். அதன் அதிகாரிகளுக்கு எந்தவொரு இராணுவ முகாம், பொலிஸ் நிலையம், சிறைச்சாலையையும் ஆணைப்பத்திரமின்றி சோதனை செய்து எந்தவொரு ஆவணத்தையும் அல்லது பொருளையும் தமது பொறுப்பிலெடுக்க முடியும். அரச இரகசியங்கள் சட்டத்தின் ஏற்பாடுகளுக்குப் புறம்பாயினும், உளவுப் பிரிவினர், இராணுவத்தினர் உட்பட அனைத்து அரச நிறுவனங்களும் இந்த காணாமற் போன ஆட்கள் பற்றிய அலுவகத்திற்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவது சட்டப்படி கடமையாகும்.\n2018 மார்ச் மாதம் மகா சங்கத்தினரின் கடுமையான எதிர்ப்பினையும் கருத்திற்கொள்ளாது காணாமற் போகச் செய்வதற்கு எதிரான சர்வதேச சாசனத்தை இலங்கையில் வலுப் பெறச் செய்வதற்காக 2018 ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க சட்டத்தை நல்லாட்சியாளர்கள் நிறைவேற்றினர். உண்மையில் இதன் மூலம் காணாமற் போனவர்களைத் தேடுவது இடம்பெறுவதில்லை. இலங்கை இராணுவ அங்கத்தவர்களை வேட்டையாடும் பணியே இதன் மூலம் செய்யப்படுகிறது. இந்த சட்டத்தின் கீழ் இலங்கையினுள் காணாமலாக்குதலொன்றைச் செய்தார் என சந்தேகிக்கப்படும் நபரொருவரை வெளிநாடொன்றுக்கு நாடு கடத்தி, அவருக்கு எதிராக அந்த நாட்டில் வழக்குத் தொடர முடியும். அல்லது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைக்க முடியும்.\n2018 ஆகஸ்ட் மாதம், குற்றவியல் செயற்பாடுகளில் பரஸ்பர உதவிகளை வழங்கும் சட்டத்தில் நல்லாட்சி அரசாங்கம் கொண்டு வந்த 24 -ம் இலக்கத் திருத்தச் சட்டம் மூலம் வெளிநாடொன்றுக்கு அல்லது சர்வதேச குற்றவியல் நிதிமன்றத்திற்கு இலங்கையினுள் அவர்களுக்குத் தேவையான சந்தேக நபர்களை அல்லது சாட்சியாளர்களைக் கண்டறிய முடியும், அந்த வழக்குகளுக்குத் தேவையான சாட்சிகளை இலங்கையிலிருந்து பெற்றுக்கொள்வதற்கான பொறிமுறையை உருவாக்கலாம். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் , இலங்கையில் போர்க் குற்றங்களைச் செய்ததாக சந்தேகிக்கும் இராணுவ அங்கத்தவர்களுக்கு எதிராக தத்தமது நாடுகளில் 'யுனிவர்சல் ஜூரிஸ்டிக்ஷன ;' எனும் எண்ணக்கருவின் கீழ் வழக்குத் தொடருமாறு மேற்கத்தேய நாடுகளிடம் ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளார்.\n2019 ஜனாதிபதித் தேர்தலில் நல்லாட்சியாளர்கள் வெற்றி பெற்றிருப்பின், இந்த அனைத்தையும் செயற்படுத்தி இலங்கையைத் தீர்த்துக் கட்டியிருப்பார்கள். இந்த உள்நாட்டு, வெளிநாட்டு சூழ்ச்சிகளைத் தீர்மானமான முறையில் தோற்கடிக்க எமக்கு மிகவும் பலமான மக்கள் ஆணையொன்று தேவைப்படுகிறது. 2018 இன் இறுதியில் நல்லாட்சி அரசாங்கம் இரண்டாகப் பிளவுற்று வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும்போது தாம் உருவாக்கிய அந்த அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்காக மேற்கத்தேய தூதரகங்களைச் சேர்ந்த அதிகாரிகள் பாராளுமன்றத்தில் அதிதிகள் மாடத்தில் அமர்ந்தவாறு, நல்லாட்சியின் சபாநாயகர் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு கைதட்டி, ஆரவாரத்துடன் உற்சாகமூட்டி ஒத்துழைப்பு வழங்கியமை உங்களுக்கு நினைவிருக்கும். ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த போதிலும் சூழ்ச்சியாளர்கள் தமது வேலையைக் கைவிடவில்லை என்பதை நாம் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.\nஅரசியல் விடயங்களின்போது எப்போதும் பெரிய பிம்பத்தை ���னதில் இருத்திக் கொள்ளுமாறு நான் பொதுமக்களின் வேண்டிக் கொள்கிறேன். நாம் நாடு என்ற வகையில் எதிர்நோக்கியுள்ள சவாலுக்கு அமைவாக அரசியல்ரீதியாக முக்கிய விடயங்கள் யாவை, முக்கியமல்லாத விடயங்கள் யாவை என்பதைப் பிரித்தறிய முடியாவிடின் நாம் அழிந்து விடுவோம். ஆறுமுகம் தொண்டமான் அவர்களின் மரண வீட்டில் சமூக இடைவெளி சரியாகப் பின்பற்றப்பட்டதா, 2011 இல் யாராவது கிரிக்கட் போட்டி ஆட்ட மோசடியில் ஈடுபட்டார்களா போன்ற விடயங்கள் தொடர்பாக பலர் பலவாறான விடயங்களைக் கூறலாம். எனினும் அவை அரசியல்ரீதியாக முக்கியமானவை அல்ல.\n2019 நவம்பர் மாதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஆட்சிக்கு வந்த பின்பு நாம் எதிர்நோக்க வேண்டியேற்பட்ட பாரிய பிரச்சினையே கோவிட் - 19 தொற்று ஆகும். அந்த பாரிய பிரச்சினைக்கு சிறப்பாக முகங்கொடுத்தோமா என்பது தான் இங்கு முக்கியமாகும். கோவிட் - 19 தொற்றினைக் கட்டுப்படுத்துவதில் உலக நாடுகள் மத்தியில் நாம் முன்னிலை வகிக்கிறோம் என்பதை நான் தெளிவாகக் கூறுகிறேன். நியுசிலாந்து கூட எமக்குப் பின்னாலேயே உள்ளது.\n2003 சார்ஸ் நோயின் பாதிப்பின் மூலமே வியட்நாம், ஹொங்கொங், தாய்வான் போன்ற நாடுகள் கோவிட் – 19 போன்ற நோய்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதைக் கற்றுக்கொண்டன.\nஎமக்கு அவ்வாறான பெரிய அனுபவங்கள் எதுவுமின்றியே நாம் கோவி;ட் - 19 தொற்றினை இந்தளவு கட்டுப்படுத்தியுள்ளோம். வெளிநாட்டிலிருந்து வரும் தொற்றுடைய ஒருவர் சமூகத்திற்குச் சென்றால் மாத்திரமே இங்கு கோவிட் - 19 பரவல் மீண்டும் ஏற்படும். நல்லாட்சிக் கும்பல் அதிகாரத்தில் இருந்திருப்பின் அவர்கள் கோவிட் - 19 தொற்றினை இவ்வாறு கட்டுப்படுத்தியிருப்பார்களா நாம் முக்கியமான விடயங்கள் யாவை, முக்கியமற்ற விடயங்கள் யாவை என்பதை சரியாகப் புரிந்துகொண்டு, எப்போதும் பெரிய பிம்பம் தொடர்பாக சிந்தித்தால் மாத்திரமே எமது மக்களுக்கு வெற்றி பெற முடியும்.\nகருணா அம்மான் புலிகள் அமைப்பில் இருந்தபோது இராணுவ முகாம்களைத் தாக்கி ஆயிரக்கணக்கான இராணுவத்தினரைக் கொலை செய்ததாக கூறியதாக நல்லாட்சி எதிர்க்கட்சியினர் துள்ளிக் குதிப்பதை நாம் அண்மையில் அவதானித்தோம். பெரிய பிம்பத்தை மறைத்து, வேறு விடயங்களைப் பெருப்பித்துக் காட்டுவது எவ்வளவு இலகு என்பது அதன் மூலம் வெளிப��படுகிறது.\n2005 நவம்பர் மாதம் நான் ஜனாதிபதியான பின்பு, நாம் புலிகள் அமைப்பினை முழுமையாக அழித்தொழித்தோம். கருணா அக்காலத்தில் தீவிரவாதத்தையும், பிரிவினைவாதத்தையும் கைவிட்டு, புலிகள் அமைப்பிலிருந்து விலகி, இராணுவ உளவுப் பிரிவுக்கு அடிபணிந்தமையினால் அவர் புலிகள் அமைப்புடன் அழிந்து போகவில்லை. பிரபாகரனின் சடலத்தை இனங்காண்பதற்கு நாம் கருணாவையே அனுப்பி வைத்தோம். கருணா இவ்வாறு கூறினார். அதனால் உங்களது பெறுமதியான வாக்கினை நல்லாட்சித் தரப்பினருக்கு வழங்குமாறு கோரும் குழுவினர் செய்தவற்றையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.\nஇவர்கள் 1989 இல் தீவிரவாதிகளின் மனதை வெற்றிகொள்வதற்காக முட்டாள்தனமாக பல ஆயத லொறிகளையும், பணம் நிரம்பிய பல கோணிப் பைகளையும் புலிகள் அமைப்புக்கு வழங்கினர்.\nஅதன் பின்பு புலிகள் அந்த ஆயுதங்களைக் கொண்டே எம்மைத் தாக்கினர். 2002 இல் அவர்கள் யுத்த நிறுத்த ஒப்பந்தம் மூலம் வடக்கு, கிழக்கு ஆகிய இரண்டு மாகாணங்களையும் பிரபாகரனுக்கு எழுதிக் கொடுத்தனர். நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் நாட்டைப் பிரிப்பதற்காக புதிய அரசியலமைப்பொன்றை வரைவு செய்தனர். அதன் பின்பு அந்த பிரிவினைவாத அரசியலமைப்பின் கோட்பாடுகள் அனைத்தையும் 2019 ஜனாதிபதித் தேர்தல் கொள்கைப் பிரகடனத்திலும் உள்ளடக்கினர்.\nகருணா கொலைகளை செய்த காலத்திலும், அதன் பின்பும், இன்று வரையும் நல்லாட்சித் தரப்பினரின் நிகழ்ச்சி நிரல் நாட்டைப் பிளவுபடுத்துவதாகும். கருணா கொலைகளைச் செய்வதைக் கைவிட்டுள்ள போதிலும், நல்லாட்சியாளர்கள் நாட்டைப் பிளவுபடுத்துவதைக் கைவிடவில்லை. அதனையே நாம் இங்கு புரிந்துகொள்ள வேண்டும். எவ்வாறாயினும் கருணா கூறியவை தொடர்பாக தற்போது சீ.ஐ.டீ. யினரால் விசாரணையொன்று நடாத்தப்படுகிறது. எனவே சிறிய பிம்பத்தை அவதானித்தவாறு, பெரிய பிம்பத்தை நாம் சிறிதளவேனும் மறந்து விடுவோமாயின் அழிவு தான் ஏற்படும். அதனால் தான் எப்போதும் சிறிய பிம்பத்தை நோக்காது, பெரிய பிம்பம் தொடர்பாகவே அவதானம் செலுத்த வேண்டும் என்பதை நான் வலியுறுத்துகிறேன்.\nசிறிய சில்லறை விடயங்களின் அடிப்படையில் வாக்களிப்போமாயின், எமது நாடு, நாட்டினம், சமயம், கலாசாரம், எதிர்கால சந்ததியினரின் எதிர்காலம் அனைத்தும் இல்லாமற் போய் விடும். இந்த நாட்டை யாரு��்கு சிறப்பாக ஆட்சி செய்ய முடியும், பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள் யார், யாருக்கு தீவிரவாதத்தை ஒழித்து மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும், தேர்தல்களை உரிய காலத்தில் நடாத்தி ஜனநாயகத்தை உறுதிப்படுத்தக் கூடியவர்கள் யார், எதிர்கால சந்ததியினருக்கு சுதந்திரமாக வாழ முடியுமான, பெருமையடைய முடியுமான இலங்கையைக் கட்டியெழுப்பக் கூடியவர்கள் யார் போன்றவை தொடர்பான கேள்விகளையே மக்கள் எப்போதும் தம்மைத்தாமே கேட்டுக்கொள்ள வேண்டும். இவற்றுக்கான பதில் யாது என்பதை நான் கூற வேண்டியதில்லை. அதனை சகல இலங்கையரும் அறிவார்கள்.\nவணிகம் / பொருளாதாரம் (4)\nபேலியகொட பகுதியில் தீ விபத்து..\nஜீன் 22 முதல் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை மீளவும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nவாளை உடைமையில் வைத்திருந்தார் என குற்றம் சாட்டப்பட்டவருக்கு பிணை...\nபல்கலைக்கழகத்தை ஆரம்பிப்பது தொடர்பிலான முக்கிய தீர்மானம் இன்று எட்டப்படும்.\nYarl Express: இலங்கைக்கு எதிரான உள்நாட்டு வெளிநாட்டு சூழ்ச்சிகளைத் தோற்கடிப்போம் - பிரதமர் விசேட அறிக்கை.\nஇலங்கைக்கு எதிரான உள்நாட்டு வெளிநாட்டு சூழ்ச்சிகளைத் தோற்கடிப்போம் - பிரதமர் விசேட அறிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/3570-thamilthangai/", "date_download": "2020-07-09T21:15:19Z", "digest": "sha1:AK7BFADWQBRLSX4BZCGC2G7QGNGZPC73", "length": 4770, "nlines": 150, "source_domain": "yarl.com", "title": "Thamilthangai - கருத்துக்களம்", "raw_content": "\nThamilthangai started following 'போரானது ஒருபோதும் தமிழ் மக்களை அடிமைப்படுத்திவிடாது': விடுதலைப் புலிகள், தமிழினி ஜெயக்குமாரனின் இன்னுமொரு கவிதை, ஆட்டோவிலிருந்து அதிக சத்தம் வெளியானதால் டிரைவர் அடித்துக் கொலை and and 7 others September 28, 2015\nஇ னி ய பி ற ந் த நா ள் வா ழ் த் து க ள்\nஎனக்கும் தான் அக்கா. \"ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே\"\nநன்றி குட்டித்தம்பி, எத்தனையோ காலமாக இருந்த ஏக்கத்தை தீர்த்துவைத்தன இந்த தாயகவரிகள். சுட்டியையும் கொடுத்தது பாராட்டுதற்குரியது.\nமிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது\n\"வான் உயரும் புலி வீரம்\" மகிழ்ச்சி அளிக்கின்றன. சிங்களமே கலக்கத்தின் பிடியில் மகிழ்ச்சி அளிக்கின்றன. சிங்களமே கலக்கத்தின் பிடியில்\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=42760", "date_download": "2020-07-09T20:33:25Z", "digest": "sha1:GDKPDN6OLPA6RYBEP7ZLMAU4GMNFB3ET", "length": 9132, "nlines": 94, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsபப்புவா நியூ கினியா தீவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்: 7.1 ரிக்டர் ஆக பதிவு - Tamils Now", "raw_content": "\nகொரோனாவிற்கு சித்த மருந்துகளின் மீது சந்தேகப்பார்வை ஏன் மத்திய-மாநில அரசுக்கு நீதிமன்றம் கேள்வி - திருச்சி தனியார் மையத்தில் கொரோனா பரிசோதனையில் தவறான முடிவுகள் - போலீசாருடன் செயல்பட்டுவந்த ஃப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு கலைப்பு - தமிழக அரசு அதிரடி - சாத்தான்குளம் லாக்அப் கொலை - மேலும் 5 போலீசாரை கைது செய்த சிபிசிஐடி - கொரோனாவிற்கு முகக்கவசம் அணிய மாட்டேன் என்ற பிரேசில் அதிபருக்கு கொரோனா\nபப்புவா நியூ கினியா தீவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்: 7.1 ரிக்டர் ஆக பதிவு\nபசிபிக் பெருங்கடலை ஒட்டியுள்ள பப்புவா நியூகினியாவில் இன்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது.\nஇங்குள்ள கோகோப்போ நகரின் தென்மேற்கே 110 கிலோமீட்டர் தூரத்தில், உருவான இந்த நில நடுக்கம் உள்ளூர் நேரப்படி இன்று பிற்பகல் சுமார் 1.30 மணியளவில் ஏற்பட்டது. பப்புவா நியூ கினியாவில் கோகோபோ நகரில் இருந்து தெற்கு – தென் மேற்கு பகுதியில் 110 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.\nஇந்த நில நடுக்கத்தையொட்டி பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சார்பில் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. இதே பகுதியை நேற்று 6.7 ரிக்டர் அளவிலான நில நடுக்கம் தாக்கியது நினைவிருக்கலாம்.\n7.1 ரிக்டர் நில நடுக்கம் நிலநடுக்கம் பப்புவா நியூ பப்புவா நியூ கினியா 2015-05-01\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nநியூசிலாந்தில் தீவில் கடும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவு\nமணிப்பூரில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவு\nஜப்பானில் ஹோன்சு தீவில் 5.2 ரிக்டர் அளவுள்ள சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nரஷ்யா குரில் தீவுகளில் 7.5 ரிக்டரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்;பரபரப்பு\nஇந்தோனேசியாவில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை;வீடுகளிலிருந்து மக்கள் வெளியேற்றம்\nஇந்தோனேசியாவில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை இல்லை.\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nதிருச்சி தனியார் மையத்தில் கொரோனா பரிசோதனையில் தவறான முடிவுகள்\nஉ.பி.யில் 8 போலீசாரை சுட்டுக் கொன்ற ரவுடி விகாஸ் துபே உஜ்ஜைன் கோவிலில் கைது\nசாத்தான்குளம் கொலை வழக்கு; காவலர்கள் ஸ்ரீதர், பாலகிருஷ்ணன் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு\nதமிழகத்தில் டிவி மூலமாகவே பாடம், ஆன்லைனில் அல்ல – அமைச்சர் செங்கோட்டையன்\nகொரோனாவிற்கு சித்த மருந்துகளின் மீது சந்தேகப்பார்வை ஏன் மத்திய-மாநில அரசுக்கு நீதிமன்றம் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/16176-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81?s=99e1d23dbcdf1b0cb40ca950f9355c9b", "date_download": "2020-07-09T21:29:55Z", "digest": "sha1:355J3HZAD23CL6IJD53PREJPONYSUD4W", "length": 10777, "nlines": 253, "source_domain": "www.brahminsnet.com", "title": "படித்தில் பிடித்தது...", "raw_content": "\nஒரு நல்ல இடத்தில் FLAT வாங்க குறைந்தபட்சம் ஒரு கோடியாவது ஆகும்.\nஅந்த ஒரு கோடிக்கு என்னென்ன கிடைக்கிறது\nநமது FLAT ன் தரைப்பகுதியை நம்முடையது என்று சொல்லமுடியுமா\nகாரணம், அது, கீழ் மாடியில் இருப்பவனுடைய கூரை; ஆகவே, அவனுக்கும் சொந்தம்\nநம் தலைக்கு மேலிருக்கும் கூரையை நம்முடையது என்று சொல்லமுடியுமா அதுவும் முடியாது; அது, மேல் மாடியில் இருப்பவனுடைய தரை.\nசரி... வலது பக்க சுவரை நம்முடையது என்று சொல்ல முடியுமா\nஅது அந்தப்பக்கம் இருப்பவனுக்கும் சொந்தமானது\nசரி, இடது பக்க சுவர் அதுவும் இடதுப்பக்கம் இருப்பவனுக்கும் சொந்தமானது\nநாம் பயன்படுத்துகின்ற படிக்கட்டுகள், லிப்ட் அவையெல்லாம் மொத்த அபார்ட்மென்டுக்கும் சொந்தமானது\nசரி, நமக்கென்று அபார்ட்மென்ட் வளாகத்தில் ஒரு பத்து சதுரடி இடமாவது கொடுத்திருக்கிறார்களா\nநிச்சயமாக இல்லை... இடம் எல்லோருக்குமே பொதுவானது\nஅந்த ஒரு கோடிக்கு நமக்கு கொடுக்கப்பட்டது என்ன\n1500 சதுர அடி கொண்ட காலியான அந்த SPACE தான் நமக்கு கொடுக்கப்பட்டது\nசுற்றி இருக்கும் சுவர்களோ, கூரையோ, தரையோ நம்முடையது அல்ல, அந்த சுவர்களுக்கு இடையே உள்ள SPACE மட்டுமே நமக்கு கொடுக்கப்பட்டது\nஅபார்ட்மென்ட் வளாகத்தில் உள்ள அத்தனை வசதிகளையும் பயன்படுத்தலாம், அனுபவிக்கலாம்,\nஎன்னுடையது என்று உரிமை கொண்டாட முடியாது\nகடவுள் நமக்கு கொ���ுத்ததும் அதுதான்.\nஇந்த பூமியில் வாழ்வதற்கான SPACE மட்டும்தான் கொடுத்திருக்கிறார்;\nஅந்த SPACE ல் இருந்துகொண்டு, உலகத்தில் உள்ள அத்தனை சந்தோஷங்களையும் ரசித்து அனுபவிக்கலாம்,\nஆனால், இங்கு இருக்கின்ற எதையும் உரிமை கொண்டாட முடியாது.\nஎன்னுடைய அம்மா எனக்கு தானே சொந்தம் என்று சொல்லலாம்,\nஆனால், அவர் அப்பாவின் மனைவி,\nஅதன் பின்புதான் குழந்தைகள் வந்தது\nசரி... அம்மா, அப்பாவுக்காவது சொந்தமா என்றால் அதுவும் இல்லை.\nஅவர் இன்னொருவரின் மகள்; தாத்தாவுக்கு தான் சொந்தம்\nதாத்தாவும் தனியாக சொந்தம் கொண்டாட முடியாது,\nகாரணம் பாட்டிக்கும் அதில் சம பங்கு இருக்கிறது\nஇப்படி இந்த பூமியில் இருக்கின்ற ஒரு துரும்பு கூட நமக்கு சொந்தமானது இல்லை\nநாம் இங்கு நிரந்தரமாக இருக்கப் போவதுமில்லை...\nபிறகு ஏன் பிற மனிதர்கள் மீது கோபம், போட்டி, பொறாமை, வெறுப்பு, வஞ்சம், சுயநலம் எல்லாம்\nநமக்கு கொடுக்கப்பட்ட SPACEல் சந்தோஷமாக இருப்போம்.\nமுடிந்தால், பிறர் சந்தோஷப்படும்படி எதாவது செய்வோம்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\n« இப்படிப்பட்ட முதல்வர் தான் தமிழ் நாட்டி& | நான் மிகவும் பாக்கியவான் . . . »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/tamilnadu/tamilnadu_96372.html", "date_download": "2020-07-09T20:13:23Z", "digest": "sha1:5QJT4T62AMZ4KRCFGFGMP7WZQUDVDLNJ", "length": 14911, "nlines": 123, "source_domain": "www.jayanewslive.com", "title": "சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் \"அனிமல் கிங்டம்\" என்ற தலைப்பில் கண்காட்சி - காட்டில் வசிக்‍கும் மிருகங்கள், பறவைகள் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன", "raw_content": "\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 231 பேருக்‍கு கொரோனா பாதிப்பு - மேலும் 65 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nசாத்தான்குளம் வழக்கை சி.பி.ஐ.வசம் ஒப்படைக்கும் வரை சி.பி.சி.ஐடி விசாரணை தொடர்ந்து நடைபெறும் : சி.பி.சி.ஐ.டி ஐ.ஜி. சங்கர்\nசாத்தான்குளம் வழக்கு - பெண் காவலர் ரேவதி மற்றும் பென்னிக்சின் நண்பர்கள் 5 பேரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை\nலடாக்‍கில் இருந்து படைகளை முழுமையாக திரும்பப்பெற்றது சீனா - இந்திய ராணுவம் தகவல்\nகொரோனா தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் இந்தியாவின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும் - பிரதமர் நரேந்திர மோதி நம்பிக்‍கை\nசி.பி.எஸ்.இ., 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு தேதி​குறித்து வெளியான தகவல் - சி.பி.​எஸ்.இ மறுப்பு\nசாத்தான்குளம் இரட்டைக்‍ கொலை வழக்‍கு - நாளைமுதல் விசாரணையை தொடங்குகிறது சி.பி.ஐ\nகொரோனாவுக்‍கு சித்த மருந்து கண்டறிந்துள்ளதாக கூறினாலே சந்தேகப் பார்வையை விரிப்பது ஏன் - தமிழக அரசுக்‍கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி\nஇந்தியாவில் கொரோனா தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை - மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தகவல்\nசிபிஎஸ்இ பாடத்திட்டங்கள் குறைப்பில் எவ்வித உள்நோக்‍கமும் கிடையாது - மாணவர்களின் மன அழுத்தத்தைக்‍ குறைக்‍கவே நடவடிக்‍கை என அரசு தகவல்\nசென்னையில் உள்ள தனியார் பள்ளியில் \"அனிமல் கிங்டம்\" என்ற தலைப்பில் கண்காட்சி - காட்டில் வசிக்‍கும் மிருகங்கள், பறவைகள் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nசென்னை கே.கே நகரில் உள்ள தனியார் பள்ளியில் குழந்தைகள் கண்டுகளிக்கும் விதமாக அனிமல் கிங்டம் என்ற தலைப்பில் கண்காட்சி நடத்தப்பட்டது. காடு எப்படி இருக்கும் என்றும் காடுகளில் இருக்கக்கூடிய மிருகங்கள், பறவைகள், மரங்கள், செடிக்கொடிகள் மற்றும் அருவிகள் என அனைத்தும் அக்கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. பள்ளியில் பயிலக்கூடிய மாணவ, மாணவிகள் மிகவும் ஆர்வமாக இக்கண்காட்சியை கண்டுக்களித்தனர்.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 231 பேருக்‍கு கொரோனா பாதிப்பு - மேலும் 65 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nசாத்தான்குளம் வழக்கை சி.பி.ஐ.வசம் ஒப்படைக்கும் வரை சி.பி.சி.ஐடி விசாரணை தொடர்ந்து நடைபெறும் : சி.பி.சி.ஐ.டி ஐ.ஜி. சங்கர்\nசாத்தான்குளம் வழக்கு - பெண் காவலர் ரேவதி மற்றும் பென்னிக்சின் நண்பர்கள் 5 பேரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை\nபுதுச்சேரியில் கொரோனாவால் இன்று 2 பேர் உயிரிழப்பு\nகன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் ஊதியம் வழங்காததற்கு போராட்டம்\nதஞ்சையில் ஆக்கிரமிப்புகளால் புதர் மண்டி கிடந்த அழகி குளத்தை தூர்வாரி சுத்தப்படுத்திய இளைஞர்கள்\n2020-ம் ஆண்டை உயிர்காக்கும் ஆண்டாக நினைக்க வேண்டும் : பொதுமக்களுக்கு டி.ஜி.பி சைலேந்திரபாபு அறிவுறுத்தல்\nகொரோனா பரவலை தடுக்க அடுத்தடுத்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு : தமிழகத்தில் 78 % சதவீத நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக தகவல்\nதனக்கும், இயக்குனர் கே.பாலசந்தருக்கும் இடைய���யான உறவு தந்தை - மகன் போன்றது : நடிகர் கமல்ஹாசன்\nகே.பாலசந்தரை கொண்டாட சாகாவரம் பெற்ற திரைக்காவியங்கள் - நடிகர் பார்த்திபன்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 231 பேருக்‍கு கொரோனா பாதிப்பு - மேலும் 65 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nசாத்தான்குளம் வழக்கை சி.பி.ஐ.வசம் ஒப்படைக்கும் வரை சி.பி.சி.ஐடி விசாரணை தொடர்ந்து நடைபெறும் : சி.பி.சி.ஐ.டி ஐ.ஜி. சங்கர்\nசாத்தான்குளம் வழக்கு - பெண் காவலர் ரேவதி மற்றும் பென்னிக்சின் நண்பர்கள் 5 பேரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை\nபுதுச்சேரியில் கொரோனாவால் இன்று 2 பேர் உயிரிழப்பு\nகன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் ஊதியம் வழங்காததற்கு போராட்டம்\nதஞ்சையில் ஆக்கிரமிப்புகளால் புதர் மண்டி கிடந்த அழகி குளத்தை தூர்வாரி சுத்தப்படுத்திய இளைஞர்கள்\nமத்திய மோதி அரசின் பழிவாங்கும் நடவடிக்கை : காங்கிரஸ் துணிவுடன் எதிர்கொள்ளும் - ப.சிதம்பரம்\nலடாக்‍கில் இருந்து படைகளை முழுமையாக திரும்பப்பெற்றது சீனா - இந்திய ராணுவம் தகவல்\nகொரோனா தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் இந்தியாவின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும் - பிரதமர் நரேந்திர மோதி நம்பிக்‍கை\nசி.பி.எஸ்.இ., 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு தேதி​குறித்து வெளியான தகவல் - சி.பி.​எஸ்.இ மறுப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 231 பேருக்‍கு கொரோனா பாதிப்பு - மேலும் 65 பேர் சிகிச்ச ....\nசாத்தான்குளம் வழக்கை சி.பி.ஐ.வசம் ஒப்படைக்கும் வரை சி.பி.சி.ஐடி விசாரணை தொடர்ந்து நடைபெறும் : ....\nசாத்தான்குளம் வழக்கு - பெண் காவலர் ரேவதி மற்றும் பென்னிக்சின் நண்பர்கள் 5 பேரிடம் சி.பி.சி.ஐ.ட ....\nபுதுச்சேரியில் கொரோனாவால் இன்று 2 பேர் உயிரிழப்பு ....\nகன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் ஊதியம் வழங்காததற்கு போராட்டம் ....\n7 வயது சிறுவன் கழுத்தில் பாய்ந்த கொக்கி அகற்றம் : கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை ....\nகேரளாவில் ஊரடங்கில் பைக் தயாரித்துள்ள 9-ம் வகுப்பு மாணவன் - குவியும் பாராட்டுக்கள் ....\nகிருமி நாசினி தெளிக்கும் புதிய சென்சார் கருவி கண்டுபிடிப்பு - காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ம ....\nஇரும்பு மற்றும் அலுமினியத்துக்கு மாற்றாக மக்னீசிய உலோக கலவை கண்டுபிடிப்பு - சென்னை ஐஐடி நிறுவன ....\nவைகை அணையிலிருந்து மதுரை மாவட்ட குடிநீா் தேவைக்காக தண்ணீா் திறப்பு - விவசாயத்திற்கோ தொழில்களுக ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2012/02/blog-post_2277.html", "date_download": "2020-07-09T20:17:51Z", "digest": "sha1:3U7OURKVEZWE4V437KFNFHJ7IDOV5EAP", "length": 23398, "nlines": 179, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: டக்ளசின் அடுத்த சிக்சர்! மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nஇலங்கையின் சகல மாகணங்களிலும் இராணுவத்தினர் நிலைநிறுத்தப்படுவர் என அரசாங்கம் தெளிவாக தெரிவித்துள்ள நிலையில், வடக்கு மாகாணத்தில் இருந்து மிக விரைவில் சிறிலங்காப் படைகள் அகற்றப்பட்டு விடும் என்று சென்னையிலிருந்து வந்திருந்த இந்திய ஊடகவியலாளர்களிடம் கதை விட்டிருக்கிறார் டக்ளஸ் தேவானந்தா.\n'வடக்கில் பெரும்பாலான பகுதிகளில் இருந்து சிறிலங்கா இராணுவத்தைக் குறைக்கும் நடவடிக்கையில் நாம் வெற்றி கண்டிருக்கிறோம் எனக் கூறியுள்ள டக்ளஸ் எஞ்சியுள்ள படையினரை வெளியேற்ற மாதங்கள் தேவைப்டும் எனத் தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் , பத்தில் இரண்டு பகுதிகள் தான் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளன.\nஇந்தப் பகுதிகளில் இருந்தும் சிறிலங்கா இராணுவம் விரைவில் அகற்றப்படும்' என்றும் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.\nஅதேவேளை, 'இராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் இராணுவத்தினரின் எண்ணிக்கையைக் குறைப்பது குறித்து நான் தனியாக எந்த முடிவும் எடுக்க முடியாது.\nசிறிலங்காவின் எந்தப் பகுதியிலும் கடுமையான பாதுகாப்பு நடைமுறையில் இல்லை. ஆனாலும் இராணுவ முகாம்கள் உள்ளன.\nஇராணுவத்தைக் குறைப்பது தொடர்பாக பரிசீலித்து வருகிறோம். விரைவில�� குறைக்கப்படும். அதற்கு கொஞ்சம் கால அவகாசம் வேண்டும்.\nஇராணுவத்தினரால் இங்கு ஏதாவது இடையூறு நேர்ந்திருந்தால், நீங்கள் என்னை கேளுங்கள். நான் கண்களை மூடிக்கொண்டு இருக்கமாட்டேன்.' என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.\nபுலிகளின் அழிவுக்கு பின்னர் வட கிழக்கில் ஆயுதக்குழுக்கள் நிராயுதபாணிகளாக்கப்பட்டனர். அரசுடன் இணைந்துள்ள தமிழ்; குழுக்கள் மத்தியில் டக்ளஸ் பலமானவராக இருந்தாலும், வட இராணுவத் தலைமையகம் ஈபிடிபி யினரின் வன்செயல்களுகளை முடிவுக்கு கொண்டுவந்துள்ளது.\nஇந்நிலையில் இராணுவம் இங்கிருந்து வெளியேறினால், தன்னுடைய பெடியளை வைத்து சாதித்து விடுவேன் என்று டக்ளஸ் நெருக்கமானவர்ளிடம் பல தடவைகளில் தெரிவித்துள்ளார்.\nவடக்கிலுள்ள தமிழ் மக்கள் இராணுவத்தினர் தமக்கு பாதுகாப்பாக உள்ளனர் என்றே கருதுகின்றனர்.\nசிறிலங்கா அரசில் டக்கிளசு ஒரு கீழ்மட்ட தொழிலாளி, அதற்காக தமிழர்கள் எல்லாம் அவரின் கீழ் என்று நினைப்பது மிகப் பெரிய தவறு. அடிப்படையில் யாழில் தேசிய கீதம் தமிழில் ஒலிக்க முடியாதவர் எப்படிஅடுத்த கட்டத்தை பற்றி கதைக்க முடியும் கோமாளி வேடத்தை விட்டு தன்மானத்துடன் வாழ்வதே சிறந்தது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபிரபாகரன் ஒரு மோடன், தமிழ் மக்கள் சமஸ்டி கோரவில்லை. ஆவா குழு உறுப்பினர் அருண்.\n இது சில காலத்திற்கு முன்னர் இலங்கையை அல்லோலகல்லோலப் படுத்திய சொல். யாழ் மாவட்டம் எங்கும் வாரம் ஒரு முறையாவது எதேனு...\nஉதயகுமார் மாகாணத்தின் உயர் கதிரையை விட்டு ஓடிய கதை தெரியுமா இப்போ எதற்கு பாராளுமன்ற கதிரை இப்போ எதற்கு பாராளுமன்ற கதிரை\nதமிழ் தேசியக் கூட்டமைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றார் உதயகுமார். உரிமை உரிமை என ஆனானப்பட்ட நாம்பன் எல்லாம் ஓடிக்களைத்த தர...\nகொரோனா பரிசோதனை - யாழ்ப்பாணத்தில் இருவருக்கு தொற்று உறுதி\nயாழ் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தகவல...\nஇலங்கை ஆதரவு தெரிவிக்காவிட்டாலும் போர்க்குற்றச் சாட்டு தொடர்பில் விசாரணை தொடரும்\nபோர்க் குற்றச்சாட்டு தொடர்பிலான ஜெனீவா தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு நல்காது ஒதுங்கியிருந்தாலும்கூட, அதனைத் தொடர்ந்து நகர...\nதமிழ் அரசியல்வாதி ஒவ்வொருவரும் ஏப்பம் விட்டுள்ள வரிவிலக்கு எவ்வளவு தெரியுமா மீட்பது எவ்வாறு\nஐந்து ஆண்டுகளுக்கு ஒரு தடவை மக்கள் புதிய எதிர்பார்ப்புக்களுடன் பல்வேறு வாக்குறுதிகளை நம்பியவர்களாக 225 பேரை பாராளுமன்றுக்கு தெரிவு செய்கின்ற...\n\"கிழக்கில் மீண்டும் மலரும் அபிவிருக்கிக்கான புதுயுகம்\". ரிஎம்விபி யின் தேர்தல் விஞ்ஞாபனம் மக்கள் கைகளில்.\nதேர்தல் விஞ்ஞாபனம் என்பது வேட்பாளர்கள் அல்லது அரசியல் கட்சியொன்று மக்களிடம் வாக்கு கேட்டுச்செல்லும்போது எக்கருமத்தை நிறைவேற்றுவதற்காக அவர்கள...\nசுமந்திரன் - சரவணபவான் குடும்பிப்பிடி, விருப்பு வாக்குப்போர் உச்சக்கட்டத்தை எட்டுகிறது.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பினர் விருப்புவாக்களுக்காக மூன்று பிரிவுகளாக பிளவுபட்டு நிற்கின்றனர் என்பது யாவரும் அறிந்த விடயம். சுமந்திரன் - சிறித...\nதங்கத்துரை அண்ணன் கொல்லப்பட்டு 23 வருடங்கள் கடந்து விட்டன. ஆனாலும் அவர் விட்டுச் சென்ற திருகோணமலை மாவட்டத்துக்கான அரசியல் வெற்றிடம் அப்படிய...\n கலாநிதி வலவாஹெங்குனவெவே தேரர் போர்க்கொடி. யோகேஸ்வரனுக்கு வாக்களிக்கலாமா\nஎதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள எந்தவொரு பௌத்த மதகுருவுக்கும் வாக்களிக்க வேண்டாம் என இலங்கையர்கள் அனைவரையும் தான் கேட்டுக்கொள்வதா...\nஇவ்வளவு காலமும் ஔிந்திருந்த பொலிஸ் பரிசோதகர் சட்டத்தின்முன்\nகோடிக்கணக்கான ரூபாய்கள் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிலிருந்து இரகசியமான முறையில் கடத்தி, போதைப் பொருள் விநியோகிப்பவர்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவ���ஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-feb-08/38274-2019-09-28-04-25-50", "date_download": "2020-07-09T19:41:03Z", "digest": "sha1:JQ2STXCVDGQW5RL6WV5EOFPDWXKMD547", "length": 28825, "nlines": 245, "source_domain": "www.keetru.com", "title": "பெரியாரின் தேவை அதிகரித்துள்ளது", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nபெரியார் முழக்கம் - பிப்���வரி 2008\nவைக்கம் போராட்டம்: கால் விலங்குகளுடன் சிறையில் வேலை செய்தார் பெரியார்\nபடித்துப் பாருங்களேன்... புதுவை முரசு இதழ் தொகுப்பு\nதென்னாற்காடு ஜில்லா ஆதிதிராவிடர் மகாநாடு\nதந்தை பெரியார் கண்ட போராட்டங்களும் போராட்ட உத்திகளும்\nமுற்றுரிமை பெற்ற தனித்தமிழ்நாடு வேண்டும்\nஎனது 95வது பிறந்தநாள் செய்தி\nசாதி ஒழிப்பு - சுயமரியாதைச் சுடரொளி ஆனைமலை தோழர் ஏ.என்.நரசிம்மன்\nபெரியார் - சுயஜாதித் துரோகிகளின் தலைவர்\n‘சுய குடும்ப நலன்’, ‘சுய புகழ்ச்சி’ மறுத்த தலைவர்\nதமிழின உரிமை மீது தொடுக்கப்படும் போர்\nகாலி நெற்றியும் காலி மூளையும்\nதமிழினக் குடியானவர்களை சிதறடித்த கொடூர சட்டம்\nகொரோனா முதலாளித்துவத்துக்கு முடிவு கட்டுமா\nசாத்தான்குளம் படுகொலைகளுக்கு நீதி, தண்டனைக் கலாச்சாரத்தை ஒழித்துக் கட்டுவதே\nபண்டைத் தமிழரின் மட்பாண்டக் குறியீடுகளும், சிந்துவெளி எழுத்துகளும்\nபிரிவு: பெரியார் முழக்கம் - பிப்ரவரி 2008\nவெளியிடப்பட்டது: 28 பிப்ரவரி 2008\n'தி சண்டே இந்தியன்’ வார இதழ் (ஜன.14-20) திராவிடத்தின் எதிர்காலம் - என்ற முகப்புக் கட்டுரை வெளியிட்டு, திராவிடர் இயக்கம் பற்றிய விரிவான அலசல்களை முன் வைத்துள்ளது. அதில் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் எழுதிய கட்டுரை இது.\nபெரியாரின் திராவிடர் இயக்கக் கோட்பாட்டை வேறு மொழியில் கூற வேண்டுமானால் கல்வி, அரசியல் அதிகாரங்கள், பல்வேறு சமூகத்தினருக்கும் பகிர்ந்தளிக்கப்படும் ‘சமூக ஜனநாயகம்’ முறையாக நடைமுறைக்கு வரும்போது தான், ‘அரசியல் ஜனநாயகம்’ அர்த்தம் பெறும் என்பதுதான்.\nமறுக்கப்படுகிற சமூக ஜனநாயகத்திற்கு எதிரானவற்றின் ஆணிவேர்களைப் பெரியார் பிடுங்கி எறியும் முயற்சிகளில் இறங்கியபோது, ‘வகுப்புத் துவேசி’, ‘தேச விரோதி’, ‘பிரிவினைவாதி’, ‘கடவுள் மத எதிரி’, ‘பிரிட்டிஷ் கைக்கூலி’ என்ற பட்டங்களை அவர் சுமக்க வேண்டியிருந்தது.\nகாந்தியடிகளின் சமூக சீர்திருத்தத்தில் ஈர்க்கப்பட்டு, தேசிய அரசியலுக்கு வந்து, உழைத்த பெரியார், அந்த ‘தேசியம்’, ‘சமூக ஜன நாயகத்தை’ மறுக்கிறது என்பதை உணர்ந்து சுயமரியாதை இயக்கம் கண்டு, திராவிடர் இயக்கமாக வளர்த்தெடுத்தார். அவரது திராவிடர் கோட்பாடு சாதிய ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட அனைத்துப் பிரிவினைரையும், அனைத்து மதத்த��னரையும் உள்ளடக்கியிருந்தது. காலம் காலமாக சாதிய நோய்க்கு உள்ளாக்கப்பட்டு, வாழ்க்கையை ரணமாக்கிக் கொண்டிருந்த புரை யோடிக் கிடந்த நோய்க்கு பெரியார் கண்ட மாமருந்து, ‘வகுப்புவாரி பிரதி நிதித்துவம்’ என்ற கொள்கை. இது இன்று இடஒதுக்கீடு என்ற மற்றொரு வடிவம் பெற்று திகழ்கிறது.\nபிரிட்டிஷ் இந்தியாவிலேயே சென்னை மாகாணத்தில் இதற்கான உரிமைக் குரல் கேட்டது. அந்தக் குரலை அழுத்தமாக ஒலிக்கச் செய்தவர் பெரியார். காலம் காலமாக இந்த உரிமைகளை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மறுத்தவர்கள் தங்களது அதிகாரச் செல்வாக்கைப் பயன்படுத்தி, அதைத் தடுக்க முயன்றபோது, பெரியார் அந்த எதிர்ப்புகளை உறுதியுடன் எதிர்கொண்டு மக்களை அணி திரட்டினார்.\nஎந்தப் பதவியிலும், எந்த அரசியல் அதிகாரத்திலும் இல்லாத பெரியாரின் போராட்டத்தால்தான், 1951 இல் அரசியல் சட்டம் முதன்முதலாகத் திருத்தப்பட்டு, நீதிமன்றங்களால் பறிக்கப்பட்டிருந்த, தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான கல்வி வேலை வாய்ப்பு உரிமைகள் மீண்டும் உறுதி செய்யப்பட்டன. ஜோதிபாபுலே, சாகு மகராஜாக்களால் மராட்டியத்திலும், கர்நாடகத்திலும் ஒலித்த உரிமைக் குரல், விரியம் பெற்றது திராவிடர் இயக்கத்தினால்தான் என்று கூற முடியும். பெரியார் காங்கிரசில் இந்தக் கோரிக்கைக்காகப் போராடிதான் வெளியேறினார். அதே காங்கிரஸ் இன்று இந்தக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டுவிட்டது.\nமத்திய அரசுப் பதவிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு என்ற ஆணையை 1990களில் அன்றைய பிரதமர் வி.பி. சிங் பிறப்பித்தபோது, அதற்கு சாதி ஆதிக்கவாதிகள், ஊடகங்கள், அதிகார வர்க்கங்களிலிருந்து எழுந்த கடும் எதிர்ப்புக்குப் பிறகுதான் பெரியாரின் கொள்கைகளை ஏற்க மறுத்த பல்வேறு அமைப்புகள், உண்மையை உணரத் தொடங்கின.\n‘வர்க்கப் பார்வையை’ இந்த சாதிவாரியான இடஒதுக்கீடுகள் பங்கப்படுத்திவிடும் என்று கூறி வந்த கம்யூனிஸ்ட் கட்சிகளும் தங்களது குரலை மாற்றிக் கொண்டன. தென் மாநிலங்களில், திராவிடர் இயக்கத்தின் தாக்கத்தால் உறுதி யாக முன்னெடுக்கப்பட்டது இந்த இடஒதுக் கீட்டுக் கொள்கை.\nஅதன் காரணமாகத்தான் வடமாநிலங்க ளோடு ஒப்பிடுகையில் தென் மாநிலங்கள், இன்று வளர்ச்சிப் பெற்று திகழ்கின்றன. தனிநபர் பற்றி அரசு தரும் புள்ளி விவரங்��ளே இதற்குச் சான்றுகளாகும். உள்நாட்டுத் தொழில்துறைகளில் மட்டுமல்ல, வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களிலும் பெருமளவில் உயர் தொழில்நுட்பப் பதவிகளைப் பெறுவோர் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னகத்தில்தான். (சுமார் ஒன்றரை லட்சம் பொறியாளர்கள் ஒவ்வோர் ஆண்டும் வெளிநாடு செல்கின்றனர்) ஆனால் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்.எஸ். போன்ற உயர் தொழில் கல்வி மையங்களில் இடஒதுக்கீடு மறுக்கப்படுகிறது. நீதித்துறையில் இடஒதுக்கீடே இல்லை. (இதற்கான சட்டரீதியான உரிமை வழங்கப்பட்டிருந்தாலும் அமலாக்கப்படாமல் முடங்கிக் கிடக்கிறது.)\nஅகில இந்திய மருத்துவ ஆய்வு மையத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக ஆதிக்க சாதி மாணவர்களும், பேராசிரியர்களும் ஒன்று சேர்ந்து போராடியதையும் அதற்கு பன்னாட்டு ஊடகங்கள் தந்த விளம்பரங்களையும் பார்த்தால் திராவிடர் இயக்கத்தின் இடஒதுக்கீட்டுக் கோட்பாட்டை மேலும் வலிமையாக முன்னெடுக்க வேண்டிய அவசியம் புரிகிறது.\nவெகுமக்கள் ‘சமூக ஜனநாயகத்தை’ மறுக்கும் உயர்சாதி ஆதிக்கவாதிகளுக்குப் பாதுகாப்பாக சமூகத்தில் அரண் அமைத்தது, மதங்களும் அதன் நிறுவனக் கோட்பாடுகளும் என்பதை உணர்ந்த பெரியார், சமூக ஜனநாயகத்துக்கான போராட்டத் தில் மதவாத எதிர்ப்பையும் உள்ளடக்கி அதன் மீதான நம்பிக்கைகளை மக்கள் மன்றத்தில் தகர்த்தெறிய மக்கள் மொழியிலேயே பேசினார்.\nசரிந்து வரும் தங்களின் செல்வாக்கை மீண்டும் தூக்கி நிறுத்த, சாதி ஆதிக்க சக்திகள் மீண்டும் மதவாதத்தைத் தூக்கிப் பிடித்துள்ளதை நாடு பார்க்கிறது. மண்டல் பரிந்துரையை அமுல்படுத்திய வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு அயோத்தி பிரச்சினைதான் முன் வைக்கப்பட்டது.\nசாதியக் கட்டமைப்பை இறுக்கிப் பிடிக்கும் இந்துத்வா கோட்பாட்டை முன்னிறுத்தி அதன் ஆபத்துகளை உணர முடியாத நிலையில் பெரும்பான்மை மக்கள் இருப்பதால்தான், குஜராத்துகளில் மோடிகள் மீண்டும் முடிசூட்டிக் கொள்ள முடிகிறது. அதே நேரத்தில் திராவிடர் இயக்கம், மக்கள் மன்றத்திலே மதவாதத்துக்கு எதிராக நடத்திய போராட்டங்களும் பிரச்சாரங்களும்தான், தமிழ்நாட்டை மதவாத சக்திகளுக்கு இடமின்றி தடுத்து வைத்திருந்தன.\nஆனால் தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டுக் கொள்கையை மட்டும் ஏற்றுக் கொண்டு, பெரியார் இயக்கத்தின் மதவாத எதிர்ப்பில் தீவிரம் காட்டாமல் திராவிட அரசியல் கட்சிகள் ஒதுங்கி நின்றதால்தான், இன்று தமிழகத்தில் ‘திராவிடத்தின்’ பெயரிலேயே ஜெயலலிதா, ஒரு மதவாத கட்சியை நடத்தும் நிலையும் சேது சமுத்திரத் திட்டத்தையே மதத்தைக் காட்டி முடக்கும் பரிதாபகரமான நிலைமையையும் தமிழகம் சந்தித்துக் கொண்டிருக்கிறது.\nஇந்துத்வா எதிர்ப்பில் உறுதியான அணுகுமுறையைக் கைவிட்டு மென்மை முகம் காட்டினால் தோல்விதான் மிஞ்சும் என்பதை குஜராத் பாடமாக உணர்த்தி நிற்கிறது.\nதமிழ்நாட்டின் கிராமங்களில் தலித் மக்கள் மீதான தீண்டாமை பல்வேறு வடிவங்களில் உயிர்த் துடிப்புடன் இருக்கின்றது. வேறு மாநிலங்களில் இதன் வெளிப் பாடுகள் மேலும் கொடூரம். எனவே, ‘சமூக ஜனநாயகம்’ கிராமப்புறங்களுக்குப் போய்ச் சேர வேண்டியது அவசியமாகிறது. அதற்கான சமூக நெருக்கடிகளும் நிர்ப்பந்தங்களும் வெடித்துக் கிளம்பியுள்ள நிலையில் பெரியார் வலியுறுத்திய திராவிடர் இயக்கத்தின் கோட்பாடான ‘பறையன் பட்டம் போகாமல் சூத்திரன் பட்டம் ஒழியாது’ என்ற கருத்தைத்தான் சாதியைத் திணிக்கும் ஆதிக்க சாதியினரிடம் சாதிகளைக் கடந்த சாதி எதிர்ப்பாளர்கள் ஒன்றுபட்டு போராடிக் கொண்டு சேர்க்க வேண்டியிருக்கிறது. திராவிட அரசியல் கட்சிகள் பகுத்தறிவுப் பிரச்சாரத்தைக் கை கழுவியதால்தான், சாமியார்களும் அவர்களிடம் ஏமாறும் அப்பாவி மக்களும் அதிகரித்து வருகிறார்கள்.\nஉலகமயமாக்கலுக்குப் பிறகு பன்னாட்டு மூலதனங்கள் படையெடுத்து வருகின்றன. இந்த ‘பகாசுர’ வளர்ச்சியால் அரசின் பொதுத் துறைகள் மூடப்பட்டு, தனியார் தொழில் நிறுவனங்கள் பெருகி வருவதும் கிராமங்களும் விவசாயத் துறையும் முழுமையாகப் புறக்கணிக்கப்படுவதுமான நிலை வந்து விட்டது. இந்த இடைவெளியை இட்டு நிரப்பி, வளர்ச்சித் திட்டங்கள் அடித்தளத்தில் உழலும் மிகப் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களிடம் வந்து சேருவதற்கான இயக்கங்களும் போராட்டங் களும் தேவைப்படுகின்றன. தனியார், பன்னாட்டு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு உரிமைகள், கல்வி உரிமைகள், பொருளாதார, வாழ்வியல் உரிமைகள் என்ற இயக்கங்களை நடத்துவதற்கு வழிகாட்டும் வெளிச்சமாக பெரியாரின் திராவிடர் இயக்கக் கோட்பாடுகளாகவே இருக்கிறது.\nசுதந்திரப் போராட்டம் நடந்த காலத்தில் உருவான பெரியாரின் திராவிடர் இயக்��க் கொள்கைகளின் தேவை ‘சுதந்திர இந்தியாவில்’ உணரப்பட்டது. ‘உலகமயமாக்கல்’ காலத்தில் இதன் தேவை மேலும் அதிகரித்துள்ளது. ‘சமூக ஜனநாயகம்’ என்ற இலக்கு நோக்கியப் பயணத்தில் பெரியாரின் திராவிடர் இயக்கக் கோட்பாட்டின் தேவை அதிகரித்தே வருகிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ajanthaperera.com/about", "date_download": "2020-07-09T20:35:56Z", "digest": "sha1:EG6C25IW2E3UK2R3DA2N73DXTJTLDF2C", "length": 10260, "nlines": 50, "source_domain": "ta.ajanthaperera.com", "title": "எங்களை பற்றி | Mysite", "raw_content": "\n26 ஆண்டுகால உள்நாட்டு அமைதியின்மை இருந்தபோதிலும், இலங்கைத் தலைவர்கள் அனைத்து இலங்கையர்களுக்கும் ஒரே மாதிரியாக வளர்க்கும் சூழலை வளர்க்கத் தவறிவிட்டனர். யுத்தம் நம் தலைவர்களுக்கு எதுவும் கற்பிக்கவில்லை. தீவிரவாதம் நிறுத்தப்படவில்லை, பெரும்பான்மை அல்லாத மதங்களின் தொடர்ச்சியான துன்புறுத்தல் இருந்தபோதிலும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதற்கு பதிலாக, வன்முறை சம்பவங்களின் தாக்கங்கள் தெரிவிக்கப்படவில்லை, அதன் தாக்கங்கள் மறைக்கப்படுகின்றன.\nஇலங்கையில் நிலையான சமூக பொருளாதார மாற்றத்தை வழிநடத்தும் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள டாக்டர் அஜந்தா பெரேராவை விட இந்த மாற்றத்தை வழிநடத்துவது யார் சுற்றுச்சூழல் மாற்றத்திலும், சமூக பொருளாதார நிலையான வளர்ச்சியிலும் ஒரு முக்கிய நபராக, டாக்டர் அஜந்தா பெரேரா கடந்த காலங்களில் இலங்கையிலும், பிஜியிலும் பல அமைச்சர்களின் ஆலோசகராக செயல்பட்டார். குப்பைகளை நிர்வகிப்பது தொடர்பான தேசிய திட்டத்தை வடிவமைத்தல், மீன்வள மற்றும் கடல் வள அமைச்சகத்தின் வீட்டுவசதி இயக்குனர் மற்றும் குப்பைகளை மறுசுழற்சி செய்வதற்கான தேசிய திட்டத்தின் நிறுவனர் போன்ற பல அனுபவங்கள் அவருக்கு உள்ளன.\nமேலும், எங்களுக்கு உங்கள் உதவி தேவை.\nஎங்களுக்கு போதுமான தவறான வாக்குறுதிகள் உள்ளன. வேறு திறமைகள் இல்லாதவர்களுக்கு அரசியல் ஒரு குடும்ப வியாபாரமாக மாறிவிட்டது. தலைவர்கள் ஒரு நாட்டின் முழு திறனையும் பயன்படுத்தி சேவை செய்ய வேண்டும். மேலும், அதன் முழு திறனைப் பயன்படுத்த, நாம் முதலில் தேவைப்படும் பகுதிகளை அடையாளம் காண வேண்டும் (தற்போதுள்ள ஆராய்ச்சியின் தரவுத்தளம் உட்பட முறை இணைப்பைச் சேர்க்கவும்), மற்றும் மேம்பாட்டு முயற்சியை மையப்படுத்த வேண்டும்.\nபெரும்பாலான வளரும் நாடுகளைப் போலவே, இலங்கையும் அபிவிருத்தி செய்வதற்கான ஆதாரங்களைக் கொண்டுள்ளது. இருப்பினும், முறையற்ற திட்டமிடல் மற்றும் ஊழல் முக்கியமான நிதி, உடல் மற்றும் மனித மூலதனத்தை தவறாக பயன்படுத்த வழிவகுத்தன. தரவு உந்துதல் வளர்ச்சியை ஊக்குவிக்க நாங்கள் இங்கு வந்துள்ளோம். தேர்ந்தெடுக்கப்பட்டதும், நாட்டின் வளர்ச்சிப் பிரச்சினைகளுக்கு தரவு உந்துதல் தீர்வுகளை கண்டுபிடிக்கும் திறனுடன், வளர்ச்சிக் கோளங்களில் உள்ள இடைவெளிகள் விரிவான ஆராய்ச்சி சார்ந்த ஆராய்ச்சிகளால் இயக்கப்படும் என்று எனது பின்தொடர்பவர்களுக்கு உறுதியளிக்கிறேன்.\nஇலங்கைக்கான வளர்ச்சித் திட்டம் ஆறு முக்கிய துறைகளில் கவனம் செலுத்துகிற:து:\n(i) உள்ளூர் பொருளாதாரத்தை மீண்டும் உயர்த்துவது (சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், சமூக நிறுவனங்கள், மற்றும் அனைத்து இலங்கையர்களுக்கும் கடன் மற்றும் சேமிப்பு போன்ற நிதி சேவைகளுக்கான அணுகல் அதிகரித்தல் உட்பட);\n(ii) சுற்றுச்சூழல்- திடக்கழிவு மேலாண்மை பிரச்சினைக்கு ஒரு நிலையான தீர்வை அடையாளம் காண்பது, மற்றும் குப்பை மேலாண்மை தொடர்பான தேசிய கொள்கையை மீண்டும் நிறுவுதல் மற்றும் செயல்படுத்துதல்,\n(iii) இலங்கையின் சமூக-கலாச்சார மாற்றம். இது இலங்கையர்களின் பன்முக கலாச்சார தன்மையைக் கொண்டாடுகிறது. மேலும், அனைத்து இலங்கையர்களும் தங்கள் மதத்தை சுதந்திரமாக கடைப்பிடிப்பதற்கான உரிமைகளை தீவிரமாக மீறும் எந்தவொரு தரப்பினருக்கும் கடுமையான தண்டனை விதிக்கப்படும்.\n(iv) உலகின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு இலங்கையின் பங்களிப்பை அதிகரிக்க பிராந்திய மற்றும் சர்வதேச அபிவிருத்தி கூட்டாளர்களின் விரிவான நெட்வொர்க்குகளைப் பயன்படுத்துதல், குறிப்பாக தென்-தெற்கு முக்கோண ஒத்துழைப்பு (எஸ்எஸ்டிசி) மற்றும் பிற தளங்களை மேம்படுத்துவதன் மூலம், ஒருங்கிணைந்த கூட்டு வளர்ச்சி முதலீட்டு முயற்சிகள் மூலம், தீவின் தேசிய இறையாண்மையை பராமரிக்கும் போது;\n(v) மனநல பிரச்சினைகள் குறித்த மேம்பட்ட கவனம்\n(vi) வளங்களைப் பயன்படுத்துவதில் மேம்பட்ட வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வேன்.\nஇதைச் செய்ய, உங்கள் பகுதியை நீங்கள் செய்ய வேண்டும்- வாக்களிக்கவும்.\nமேலே உள்ள உள்ளடக்கங்களை நீங்கள் காண முடியாவிட்டால், தயவுசெய்து எங்கள் வலைத்தளத்தை டெஸ்க்டாப் / டேப்லெட்டில் பார்வையிடவும். தளத்தின் சில அம்சங்கள் மொபைல் பார்வைக்கு உகந்ததாக இருக்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2020-07-09T21:53:27Z", "digest": "sha1:VVLYTUVJ7P5RG44ZO6LJW6QDVY2R2LPW", "length": 15349, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "பய்சால் மஹ்மூத் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதேர்வு அறிமுகம் (தொப்பி 3)\nஅக்டோபர் 16 1952 எ இந்தியா\nஆகத்து 16 1962 எ இங்கிலாந்து\nமூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், மார்ச்சு 12 2009\nபய்சால் மஹ்மூத் (Fazal Mahmood, பிறப்பு: பெப்ரவரி 18 1927, இறப்பு மே 30 2005)முன்னாள் பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்). இவர் 34 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 112 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1952 இலிருந்து 1962 வரை பாக்கித்தான் அணிக்காக [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் பாக்கித்தான் லாகூரைச் சேர்ந்தவர்.\nபய்சால் தனது முந்தைய முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியினை வட இந்தியாவுக்காக ரஞ்சிக் கோப்பையில் விளையாடினார், மேலும் சிறப்பாக செயல்பட்டதனால் 1947-48 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் இந்தியாவின் தொடக்க சுற்றுப்பயணத்திற்கு தேர்வு செய்ய வழிவகுத்தது. பாகிஸ்தானின் இந்தியப் பிரிப்பு, சுற்றுப்பயணத்திற்கு முன்னர், முஸ்லீம்களான ஃபசால் பாகிஸ்தானை தேர்வு செய்ய வழிவகுத்தது. பாக்கித்தானிற்கான தேர்வுத் துடுப்பாட்ட அந்தஸ்தைப் பெறுவதிலும் பின்னர் இவர்களை ஒரு தேர்வுத் துடுப்பாட்ட போட்டி அணியாக நிறுவுவதிலும் முக்கிய பங்கு வகித்தார்.இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு ஆகிய அணிகளுக்கு எதிராக இவர் பத்து இழப்புகளையும் கைப்பற்றினார். 1954 ஆம் ஆண்டு பாக்கித்தான் துடுப்பாட்ட அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. அந்தத் தொடரில் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணி 168 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு விளையாடியது. அந்தப் போட்டியில் 46 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 6 இழப்புகளைக் கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் இவர் பரவலாக அறியப்பட்டார்.\nதலைவராக வெற்றி பெற்ற அப்துல் கர்தாருகுப் பிறகு இவர் 1959 மற்றும் 1961 க்கு இடையில் 10 போட்டிகளில் தேசிய அணியை வழிநடத்தினார். இவர் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் வெற்றி பெற்றார். ஆனால் ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் தோல்வியுற்றதும், இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டிக்குப் பின்னர் இவர் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். உள்ளூரில் நடைபெற்ற இரண்டு தேர்வுத் துடுப்பாட்ட போட்டிகளில் வென்றது.1962 ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்து தேர்வுத் துடுப்பாட்ட மற்றும் முதல் தர துடுப்பாட்ட டில் இருந்து ஓய்வு பெற்றார், காயமடைந்த தொடக்க பந்து வீச்சாளர்களை மாற்றுவதற்காக இவர் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டார்.\nலாகூரில் பிறந்த ஃபசல், 13 வயதில் இருந்து லாகூரில் உள்ள இஸ்லாமியா கல்லூரியில் பயின்றார். இவரது தந்தை குலாம் உசேன், [1] கல்லூரியில் பொருளாதாரப் பேராசிரியராகவும், கல்லூரியின் துடுப்பாட்ட சங்கத்தின் தலைவராகவும் இருந்தார். [2] இந்தியக் குடிமைப் பணி தேர்வில் தேர்ச்சி பெற்ற போதிலும், குலாம் உசேன் இஸ்லாமிய அறிஞரும் புரட்சிகர ஆர்வலருமான உபைதுல்லா சிந்தியின் கீழ் இந்திய விடுதலை இயக்கத்தில் சேர்ந்தார்.\nஅக்டோபர் 1952 இல், பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிரான முதல் தேர்வுத் துடுப்பாட்டத் தொடரைத் தொடங்கியது. டெல்லியில் நடந்த முதல் போட்டியில் தேர்வுத் துடுப்பட்டப் போட்டியில் அறிமுகமான ஃபசல், இந்தியாவின் முதல் ஆட்டப் பகுதியில் 92 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 2 இழப்புகளைக் கைப்பற்றினார். இவரது முதல் இழப்பாக இந்தியத் துடுப்பாட்ட அணியின் தலைவரான லாலா அமர்நாத்தினை ஆட்டமிழக்கச் செய்தார்.இரண்டு ஆட்டப் பகுதிகளிலும் இரட்டை இலக்கத்தினை எட்டிய ஒரே பாகிஸ்தான் வீரர் ஃபய்சால் மட்டுமே. [3] லக்னோவில் நடந்த இரண்டாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 52 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 5 இழப்ப��களையும் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 42 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 7 இழப்புகளையும் கைப்பற்றியது.மொத்தமாக 94 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து இவர் 12 இழப்புகளைக் கைப்பற்றினார்.[4]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சனவரி 2020, 08:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/child-kidnapping-from-tirupathur-gov-hospital-and-young-woman-arrested-387144.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-07-09T22:33:04Z", "digest": "sha1:JUD7K2KG3MMO7FAYJH2SGEUZBMCVVIAX", "length": 20012, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "காதல், கள்ளக்காதல், கடத்தல், கைது.. அதிர வைத்த 25 வயது பெண்.. திருப்பத்தூரில் ஒரு திடீர் திருப்பம்! | child kidnapping from tirupathur gov hospital and young woman arrested - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nபோலீஸாரை என்கவுண்டர் செய்த விகாஸ் துபே கைது\nகுரும்பா, குரும்பர், குருமன் மக்களை குருமன்ஸ் என பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும்: கனிமொழி\nயாருமே முன்வரவில்லை.. ஏர்இந்தியாவை வாங்க போகும் இந்தியாவின் \"அயர்ன் மேன்\".. களமிறங்கும் ஜாம்பவான்\n.. 12 சக்கர லாரியா.. பண்ணாரி செக் போஸ்ட்டில்.. லஞ்சம் வசூலா.. பரபர புகார்கள்\nமக்கள் இக்கட்டான தருணத்தில் உள்ள போது சொத்துவரி வசூலிப்பதா... மு.க.ஸ்டாலின் கண்டனம்\nசாகசம் செய்ய முயற்சி.. நொடியில் மாறிய காட்சி.. நூலிழையில் உயிர் தப்பிய பெண்.. இப்ப இதெல்லாம் தேவையா\nசின்னத்திரை ரசிகர்களுக்கு இனி கொண்டாட்டம் தான்.. மறுபடியும் ஆரம்பிச்சாச்சாம்\n ஐபிஎல்-லாம் அப்புறம் ஆடிக்கலாம்.. இது எப்படி இருக்கு கங்குலி கனவை கலைத்த அந்த டீம்\nAutomobiles கட்டிலாக மாறிய மாருதி ஜென்... இதற்கான காரணம் தெரிஞ்சா ஓனர வாழ்த்தாம இருக்க மாட்டீங்க\nLifestyle ஆண்களை திருப்திபடுத்த பெண்கள் செய்ய வேண்டிய செயல்கள் என்னென்ன தெரியுமா\nMovies ஒட்டுத்துணியில்லாமல் பப்பி ஷேமாக போஸ் கொடுத்த பிரபல நடிகை.. இன்ஸ்டாவிலும் வெளியிட்டு ரகளை\nFinance திரும்பும் பக்கம் எல்ல��ம் \"தீ\" பற்றும் அமெரிக்க சீன பிரச்சனை\nTechnology 'ஈ அடிச்சான் காப்பி' போல Whatsapp-ஐ காப்பி அடித்த Jiochat ஸ்டைல் என்ன பிளான் பண்றீங்க அம்பானி\n புதுச்சேரியில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாதல், கள்ளக்காதல், கடத்தல், கைது.. அதிர வைத்த 25 வயது பெண்.. திருப்பத்தூரில் ஒரு திடீர் திருப்பம்\nதிருப்பத்தூர்: காதல், கல்யாணம், கள்ளக்காதல், கடத்தல், கைது என எல்லாவற்றையும் 25 வயசிலேயே அனுபவித்து அதிர வைத்துள்ளார் ஒரு இளம்பெண்\nதிருப்பத்தூர் அடுத்த சிங்காரப்பேட்டை மொசலிக்கொட்டாய் என்ற கிராமத்தை சேர்ந்த தம்பதி ஷெரீப் - ரோசின் சுல்தானா... 2 நாட்களுக்கு முன்பு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சுல்தானாவை பிரசவத்துக்கு அனுமதித்திருந்தனர்.. இது அவருக்கு 3-வதுபிரசவம்.\nஅழகான ஆண்குழந்தையும் பிறந்தது... ஆஸ்பத்திரியில் தாயும்-சேயும் இருந்தனர்.. அப்போது நேற்று காலை 9 மணிக்கு பர்தா அணிந்த பெண் ஒருவர் சுல்தானா இருந்த அந்த பிரசவ வார்டுக்குள் நுழைந்தார்.\n67 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட புதுச்சேரி கடற்கரை சாலை.. பொதுமக்கள் ஹேப்பி\nஅந்த பெண் நேராக வந்து சுல்தானாவிடம் பேச்சு தந்தார்.. தன்னுடைய அக்காவையும் அதே வார்டில் அனுமதித்துள்ளதாகவும், அக்காவுக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாகவும் சொன்னார். பிறகு \"என் அக்காவுக்கு ஆண் குழந்தை என்றால் ரொம்ப பிடிக்கும், ஆனா பொண்ணா பொறந்துடுச்சு.. உங்க குழந்தையை கொஞ்ச நேரம் தந்தீங்கன்னா, என் அக்காகிட்ட காட்டிட்டு உடனே தூக்கிட்டு வந்துடறேன்\" என்றார் அந்த பெண்.\nசுல்தானாவும் சரி என்று குழந்தையை எடுத்து அந்த பெண்ணிடம் தந்தார்.. ஆனால் ரொம்ப நேரமாகியும் அந்த பர்தா போட்ட பெண் திரும்பி வராததால், சுல்தானா அங்கிருந்த டாக்டர்களிடம் விஷயத்தை சொல்லி அழுதார்.. இதையடுத்து ஆஸ்பத்திரி நிர்வாகம் திருப்பத்தூர் நகர போலீஸில் புகார் தரவும், அவர்கள் விரைந்து தவந்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர்.\nஅப்போது பர்தா போட்ட பெண். அந்த குழந்தையை தூக்கி கொண்டு வெளியேறுவது பதிவாகி இருந்தது.. மேலும் அந்த பெண்ணின் முகம் வீடியோவில் தெளிவாக தெரியவும், விசாரணைக்கு அது பெரிதும் உதவியது.. அந்த பெண் திருப்பத்தூர் தேவாங்கர் நகரை சேர்ந்த நஹனா என்பத��ம், 25 வயது என்பதும் தெரிந்தது.. உடனடியாக நஹனாவின் வீட்டுக்கு போலீசார் சென்றனர்.\nஅங்கே துணிகளுக்கு அடியில் குழந்தையை நஹனா மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்து குழந்தையை மீட்டு, பெற்றோரிடம் தந்தனர்.. நஹனாவை கைது செய்து விசாரித்தால் போலீசாருக்கு தலையே சுற்றிவிட்டது. அப்போது அவர் சொன்னதாவது: \"நான் ஒருத்தரை காதலித்தேன்.. கல்யாணமும் செய்து கொண்டேன்.. 2 வருஷத்துக்கு முன்னாடி எங்களுக்குள் சண்டை வந்துவிட்டது.\nஅதனால் நான் அவரை பிரிந்து வந்துவிட்டேன்.. என் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் இன்னொருவருடன் கள்ள உறவு ஏற்பட்டது.. ஒரே வீட்டில்தான் வாழ்ந்து வருகிறோம்.. நான் கர்ப்பமாகவில்லை என்பதற்காக என்னுடன் அவர் சண்டை போட்டுக் கொண்டே இருந்தார்.. அதனால் ஏதாவது குழந்தையை கடத்தி, அவருக்குதான் அந்த குழந்தை பிறந்தது என்று நம்பவைத்தால், கல்யாணம் செய்து கொள்வார் என்று பிளான் செய்தேன்.\nஅதற்காக இந்த 6 மாசமாக கர்ப்பமானதுபோல நடித்து ஏமாற்றினேன்.. பிறகு பிரசவ வலி வந்துவிட்டதாக சொல்லி ஆஸ்பத்திரிக்கும் வந்துவிட்டேன். அப்பதான் இந்த குழந்தையை பார்த்தேன்.. பிறந்து 2 நாள் ஆகவும், இதையே கடத்தி கொண்டு போகலாம் என முடிவு செய்தேன்\" என்றார். இதையடுத்து நஹனாவை போலீசார் கைது செய்தனர்.. இவ்வளவையும் நம் போலீசார் வெறும் 2 மணி நேரத்தில் செய்து முடித்தனர்.. கடத்தப்பட்ட 2 மணி நேரத்திலேயே குழந்தை தாயிடம் ஒப்படைக்கப்பட்டதால், போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nகுழந்தை பிணத்தை கீழே போட்டு கதறிய பெற்றோர்.. \\\"டாக்டர்கள் தொட்டு கூட வைத்தியம் பார்க்கலயே\\\".. கொடுமை\nவிழுப்புரத்தில் ஒன்றரை வயது குழந்தை உட்பட 54 பேர் இன்று கொரோனாவால் மரணம்\nஉங்களின் சிறு உதவி இந்த குழந்தைகளின் பசியை போக்கி முகத்தில் புன்னகையை வரவழைக்கும்\nஅன்புள்ள கொரோனா மாமாவுக்கு.. தன்யா எழுதுவது.. உருக்கமான கடிதம்\nபெரும் சோகம்.. 120 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் சடலமாக மீட்பு.. ஷாக்கில் தெலுங்கானா\nஆண் குழந்தையும் பெண் குழந்தையும் யாருக்கு அமையும் - எந்த யோகம் அமையும்\n11 வயது ஸ்ரீசரண்.. பறிபோன கண்.. முடங்கிய கை, கால்கள்.. நிதியுதவி செய்து வாழ்வு அளியுங்களேன்\nகரி கட்டையாக விழுந்த லதா.. ஒரு வயது குழந்தையுடன் தீக்குளித்த பரிதாபம்.. சென்னையில்\nசர்க்கரை கேட்ட பாப்பாவும், திகைத்துப்போன பக்கத்து வீட்டு கவிதாவும்\nகணவனுடன் சண்டை.. ஒரு வயது குழந்தையை தூக்கில் தொங்கவிட்டு கொன்ற தாய்..\nஇருமல் மருந்து குடித்து 9 குழந்தைகள் உயிரிழப்பு.. தமிழகம் உள்பட 7 மாநிலங்கள் திருப்பி அனுப்ப உத்தரவு\n\"ஜாலியா இருக்க முடியல\".. கட்டையால் அடித்து.. எட்டி எட்டி உதைத்து.. 3 வயது குழந்தையை கொன்ற சித்தி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchild theft குழந்தை திருட்டு திருப்பத்தூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaishnavagitavali.com/tag/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0/", "date_download": "2020-07-09T21:38:08Z", "digest": "sha1:I4BH6WPWIMBYCI2EEN5UM5MFXU26RJ77", "length": 2414, "nlines": 48, "source_domain": "vaishnavagitavali.com", "title": "தாமோதர – Vaishnava Gitavali", "raw_content": "\nŚrī Dāmodaraṣṭaka (in Tamil) நமாமீஷ்வரம் ஸ்ச்சிதானந்த ரூபம் லஸத் குண்டலம் கோகுலே ப்ராஜமானம் யஷோதாபி-யோலூகலாத் தாவமானம் பராம்ருஷ்டம் அத்யந்ததோ த்ருத்ய கோப்யா ருதந்தம் முஹுர் நேத்ர யுக்மம் ம்ருஜந்தம் கராம்போஜ யுக்மேன ஸாதங்க நேத்ரம் முஹுஹ் ஷ்வாச கம்ப த்ரி ரெகாங்க கண்ட ஸ்தித க்ரைவம் தாமோதரம் பக்தி பத்தம் இதி த்ருக் ஸ்வ லீலாபிர் ஆனந்த குண்டே ஸ்வ கொஷம் நிமஜ்ஜந்தம் ஆக்யாபயந்தம் ததீயேஷிதாஞேஷு பக்தைர் ஜிதத்வம் புனஹ் ப்ரேம-தஸ்த்வம் ஷதா வ்ருத்தி வந்தெ […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2011/07/kailash-yatra-siva-11.html", "date_download": "2020-07-09T20:42:44Z", "digest": "sha1:6R37K2PPKUW2M52MJB5LUMZOVVFH5U54", "length": 36580, "nlines": 734, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: திருக்கைலாய யாத்திரை பகுதி-11", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nமானசரோவரில் இருந்து கிளம்பி அந்த ஏரியை ஜீப்பிலேயே வலம் வந்தோம். தண்ணீர் கடல் அலைபோல வீசிக்கொண்டு இருக்க, தண்ணீரோ ஒரு துளி கூட கலங்கல் இல்லாமல் அடி ஆழம் வரை பார்க்கும் வண்ணம் இருந்தது. மறுகரையில் அனைத்து ஜீப்புகளும் நிறுத்தப்பட, கரையில் கிடந்த கற்களில் தனக்குகந்த மூர்த்தங்களை நண்பர்கள் பொறுக்கி எடுத்தனர். நான் ஓரிடத்தில் அமைதியாக அமர்ந்துவிட்டேன். மானசரோவர் ஏரி இந்த இடம் அந்த இடம் என்று வேறுபாடு இல்லாது எல்லா இடத்திலும் அதன் சக்தியை எளிதில் உணர முடிந்தது.\nஅங்கிருந்து கிளம்பி டார்சன் முகாமுக்கு வ���ும் வழியில் நமக்கு கைலாயநாதர் காட்சி தருவதைப்பாருங்கள். மலையில் முகம் போன்ற அமைப்பு தெரியும்.\nடார்சனில் தங்குமிடம் இன்னும் வசதியாக இருந்தாலும் எங்களின் டிராவல்ஸ்காரர்கள் சுமாரான அறைகளையே ஏற்பாடு செய்திருந்தனர்:) இங்கு தொலைபேசி வசதி இருக்கிறது சூரிய பகவானின் புண்ணியத்தில்:) வீட்டிற்கு போன் பேசிவிட்டு வெளியே, ரோட்டுக்கு வந்தால் இருபது யுவான்-(150ரூபாய்)ல் வெந்நீர் குளியல் வாய்ப்பு கிடைத்தது. சரி கைலை நாதனை காண வந்த நமக்கு உடல்தூய்மைக்கு ஒரு வாய்ப்பு என நிறைவாக குளித்து வந்தேன்.\nஇங்கும் தேவையான பொருள்கள் வாங்கிக்கொள்ளலாம். கடைகள் நிறைய உண்டு. மாலை உணவு அருந்திக்கொண்டு இருந்தபோது திருக்கைலை யாத்திரை நாளைக்கு செல்வது ஒருநாள் மட்டுமே சாத்தியம், இரண்டாம் நாள் யாத்திரை செல்ல முடியாது.பனிப்பொழிவு அதிகம். குதிரைகளும், யாக்குகளுமே போகவில்லை. போனால் பார்ப்போம் என்று வழிகாட்டிகள் சொன்னார்கள்.\nமுதலிலிருந்தே வழிகாட்டிகள் நிறைவாகவே எங்களுக்கு உதவிகள் செய்து வந்தாலும் இந்த விசயத்தில் எனக்கு சந்தேகம் வந்துவிட்டது. அதுவும் அவர்கள் சகயாத்திரிகர்கள் அனைவரிடமும் இதே மாதிரி சொல்ல, இது உண்மையா அல்லது பொய்யா என்ற சந்தேகம் எனக்கும் மலேசியாவைச் சேர்ந்த ஜெயக்குமார் என்ற நண்பருக்கும் வந்துவிட்டது.\nமுக்கியமான விசயம் பரிக்கிரமாவின் இரண்டாம்நாளும், மூன்றாம் நாளும் உணவு ஏற்பாடுகள் செய்வது என்பது குதிரைக்கொம்புதான்:) எல்லா பொருள்களும், பாத்திரங்கள் உள்பட யாக்குகளின் மேல்தான் கொண்டு செல்ல வேண்டும்.\nஇறைவனின் விருப்பம் ஒருநாள் யாத்திரை ஆயின் ஏற்றுக்கொள்வோம். ஆனால் பணம், சிரமம் இரண்டையும் கருத்தில் கொண்டு வழிகாட்டிகள் தவிர்க்க நினைத்தால்,அதை ஏற்றுக்கொள்ளமுடியாது என முடிவு செய்து வழிகாட்டி மற்றும் அமைப்பாளர்களிடம் இதை இப்போது ஏற்றுக்கொள்ள முடியாது. அங்கே சென்ற பின் நிலைமைக்கேற்றவாறு முடிவு செய்து கொள்ளலாம் என தகவல் தெரிவித்து விட்டோம்.\nகாலையில் யாத்திரை சென்று ஒரே நாளில் திரும்பி வந்தால் அதன் பின்னர் டார்சனில் தங்குமிட கட்டணமாக இரண்டு நாளுக்கும் 100 யுவான் அல்லது ஒருவேளை மூன்று நாள் யாத்திரை செல்லும் வாய்ப்பு இருந்தால் மலைமீது இரவு தங்க இரண்டு நாளைக்கு 160 யுவான்களும் வசூலித்���ார்கள்.\nமேலும் சுமைதூக்கிகள் தேவையெனில் 450 யுவான், இந்த சுமைதூக்கிகள் சீன அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் முன்னதாக பணம் கட்ட வேண்டும் என அதையும் வசூலித்துக்கொண்டார்கள். சுமைதூக்கிகளுக்கான பணம் மானசரோவரிலேயே வசூலிக்கப்பட்டுவிட்டது.:) குதிரையில் பயணம் செய்ய 1350 யுவான் (10000ரூபாய்), ஆனால் எதுவுமே போவதில்லை. கட்டிய பணம் எக்காரணம் கொண்டும் திரும்பக் கிடைக்காது எனவே அவர்களே வேண்டாம் எனச் சொல்லி விட்டனர். நான் போகிறமோ இல்லையோ சுமைதூக்கிக்கான பணத்தை கட்டி விட்டேன்.\nவந்த 40 பேரில் 15 பேர் ”நாங்கள் யாத்திரைக்கு வரவில்லை” எனச் சொல்லி விட்டனர். இதில் நால்வர் திரும்பி ஜாங்மூ செக்போஸ்டுக்கே சென்று விட்டனர். டார்சனில் குளிர் இன்னும் அதிகம். டிராவல்ஸ்காரர்கள் எங்கள் அனைவருக்கும் ஸ்லீப்பிங் பேக் காட்மண்டுவில் கொடுத்திருந்தனர். அதனுள் புகுந்து படுத்துக்கொண்டு ஜிப்பை இழுத்துவிட்டு தூங்க ஆரம்பித்தோம். குளிர் தாங்கியது.\nLabels: kailash, manasarovar, இமயமலை, கைலாஷ், திருக்கையிலை, திருக்கைலாயம், மானசரோவர்\nஒரே மூச்சாக அனைத்து நாள் பயணங்களையும் படித்து விட்டேன். கைலாயம் போக முடியுமோ இல்லையோ. போய்விட்டு வந்தவங்க சொல்றதை படிக்கவாவது முடியுதே. அப்புறம் என்ன ஆச்சு\nஅருமையான பதிவு... நாங்களே கைலாய பயணம் செய்வதுபோல உணர்கிறோம்.\nசட்டு புட்டுன்னு அடுத்த பதிவை எழுதுங்கண்ணே...\nஅட்டகாசமான பயணம், த்ரில்லிங்காகவும் உள்ளது\nஒரே டென்ஷனா இருக்குது தம்பி, பரிக்கிராமா போனீங்களா இல்லியா\nபணத்தைத் தண்ணியா செலவளிக்கோணும் போல இருக்குது.\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 9\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 8\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 7\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 6\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 5\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 4\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 3\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 2\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nமோடி பிரதமர் ஆவதை ஏன் வரவேற்க வேண்டும்\nமுடி திருத்தும் நண்பரும், நம் உடலின் துர்நாற்றமும்\nசித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது\nபூப் பறித்தல், பூக் கிள்ளுதல், பூக் கொய்தல்\nதிரும்பிப் பார்க்கிறேன் - தமிழ்மணம்\nமுருகக் கடவுள் தலைமைச் சித்தர்\nஅடம் பிடிக்கும் குழந்தைகளை சமாளிப்பது எப்படி\nவி �� ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nபிடித்தது – பழையது -11 (தனிமையிலே இனிமை …)\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\n6306 - தகவல்களை, மனுதாரரின் WHATSAPP எண்ணிற்கு அனுப்பி வைக்க உத்தரவு, TNSIC, வழக்கு எண். SA9854 / D / 2018, 18.06.2020\nகொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சிப் பேசக் கூடாதா...\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 35\nஅகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் - நிறுவன நாள் - ஜூலை 9\nகொரானா காலக் குறிப்புகள் (ஜூலை 2020)\nசினிமா எனும் பூதம் நூல் உதயநிதி காரில்\nவேலிதாண்டிய வெள்ளாடுகள்..... கொரோனா காலத்தில்...( மினித்தொடர் பாகம் 4 )\nKisan Credit Card - விவசாய கடன்களுக்கு மாற்று வழி\nகுறுங்கதை 108 பாடும் சுவர்கள்\nகற்பனவும் இனி அமையும்– நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல்1\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்\nபதில் அளிப்பதில் சிறிது அச்சம் உண்டு\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nஒரு லக்ஷம் ஸ்ரீ காயத்ரி ஜெபம் பூர்த்தி செய்த சாதகரின் அனுபவம்\nபஞ்சு அருணாசலத்தின் மஞ்சள் நிற மோகம் \nஇன்பத்தேன் வந்து பாய்ந்தது காதினிலே\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 570\nஅர்க் என்னும் அமுதம் பகுதி 3\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்���னை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/theni", "date_download": "2020-07-09T21:51:29Z", "digest": "sha1:7547GB6PP4VM43X4EEOBHAOST2DUNDM5", "length": 20080, "nlines": 205, "source_domain": "www.maalaimalar.com", "title": "Latest Theni News in Tamil | District News in Tamil - Maalaimalar | theni", "raw_content": "\nSelect District சென்னை அரியலூர் செங்கல்பட்டு கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுச்சேரி புதுக்கோட்டை ராமநாதபுரம் ராணிப்பேட்டை சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி தென்காசி திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nதேனி ஆயுதப்படை மைதானத்தில் போலீசாருக்கு யோகா பயிற்சி\nதேனி ஆயுதப்படை மைதானத்தில் போலீசாருக்கு யோகா பயிற்சி\nகொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும் ஆயுதப்படை போலீஸ் கவாத்து மைதானத்தில் நேற்று போலீசாருக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.\nகம்பம் நகரில் பரவும் மர்ம காய்ச்சலை கண்டறிய சிறப்பு முகாம் - கலெக்டர் தகவல்\nகம்பம் நகரில் பரவும் மர்ம காய்ச்சலை கண்டறிய சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக கலெக்டர் பல்லவி பல்தேவ் தெர��வித்தார்.\nதேனியில் இன்று 47 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதேனியில் இன்று ஒரே நாளில் 47 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,344 ஆக உயர்ந்துள்ளது.\nபுதுப்பெண்ணை அடித்து கொன்று தூக்கில் தொங்க விட்ட கணவர்-மாமியார்\nதேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வரதட்சணை கேட்டு புதுப்பெண்ணை அடித்து கொன்று தூக்கில் தொங்க விட்ட கணவரை கைது செய்த போலீசார் மாமியாரை தேடி வருகின்றனர்.\nமலை கிராம மக்கள் சாலை வசதி கேட்டு போராட்டம்\nமலை கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்ணக் கரை பகுதிக்கு வந்து ரேஷன்கார்டுகள் மற்றும் ஆதார் கார்டுகளை கையில் ஏந்தி சாலை அமைக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதேனியில் இன்று 69 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதேனியில் இன்று ஒரே நாளில் 69 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,291 ஆக உயர்ந்துள்ளது.\nதேனி மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 76 பேருக்கு கொரோனா\nதேனி மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட மேலும் 76 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nதேனி மாவட்டத்தில் 4 டாக்டர்கள் உள்பட 92 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதேனி மாவட்டத்தில் 4 டாக்டர்கள், 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் 6 பேர் உள்பட 92 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதேனி மாவட்டத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதேனியில் இன்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,119 ஆக உயர்ந்துள்ளது.\nஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறிய கடைக்காரர்களுக்கு அபராதம்\nகூடலூர் பகுதியில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறிய கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.\nபெரியகுளம் அருகே பெட்டிக்கடையில் திருட்டு: 2 வாலிபர்கள் கைது\nபெரியகுளம் அருகே பெட்டிக்கடையில் திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவெவ்வெறு சம்பவங்களில் புதுப்பெண் உள்பட 2 பேர் தற்கொலை\nவெவ்வெறு சம்பவங்களில் புதுப்பெண் உள்பட 2 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதேனியில் ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு\nதேனியில் இன்று ஒரே நாளில் 66 பேருக்கு கொரோன��� பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,051 ஆக உயர்ந்துள்ளது.\nதேனியில் 65 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதேனியில் இன்று ஒரே நாளில் 65 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 992 ஆக உயர்ந்துள்ளது.\nதொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் தம்பதி தற்கொலை\nகடமலைக்குண்டு அருகே தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் தம்பதி தற்கொலை செய்து கொண்டனர்.\nதேனியில் 65 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதேனியில் இன்று ஒரே நாளில் 65 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 866 ஆக உயர்ந்துள்ளது.\n7 போலீசாருக்கு கொரோனா- அல்லிநகரம் போலீஸ் நிலையம் மூடல்\nதேனி அல்லிநகரம் போலீஸ் நிலையத்தில் 7 போலீசார் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டதையடுத்து போலீஸ் நிலையம் மூடப்பட்டது.\nதேனி மாவட்டத்தில் மேலும் ஒரு பெண் கொரோனாவுக்கு பலி\nதேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள சக்கம்பட்டி சீத்தாராம்தாஸ் நகரை சேர்ந்த 52 வயது பெண் கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தார்.\nதேனி மாவட்டம் முழுவதும் புதிய கட்டுப்பாடுகளுடன் இன்று முதல் ஊரடங்கு அமல்\nதேனி மாவட்டம் முழுவதும் புதிய கட்டுப்பாடுகளுடன் இன்று முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது என்று கலெக்டர் பல்லவி பல்தேவ் அறிவித்துள்ளார்.\nஉத்தமபாளையம் அருகே வாகனம் மோதி முதியவர் பலி\nஉத்தமபாளையம் அருகே வாகனம் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகொரோனா சிகிச்சைக்கான படுக்கைகள் 2,595 ஆக அதிகரிப்பு- சுகாதாரத்துறையினர் தகவல்\nதேனி மாவட்டத்தில் கொரோனா சிகிச்சைக்கான படுக்கைகள் 2,595 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.\nஅரசு பள்ளிகளில் 13-ந்தேதி முதல் ஆன்லைன் கல்வி: அமைச்சர் செங்கோட்டையன்\n70 கி.மீ. தூரம் சைக்கிளில் வந்த 73 வயது முதியவர்\nஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்தும் மூலிகை மைசூர்பா....அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்\nஓ.பி.சி. கிரிமிலேயர் பிரிவை முடிவு செய்வதில் தற்போதைய நிலை தொடரவேண்டும்- முதலமைச்சர் கடிதம்\nதமிழகத்துக்கு மீண்டும் மத்திய குழு இன்று வருகை\nஅரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE/", "date_download": "2020-07-09T20:09:12Z", "digest": "sha1:UWSH6B6FTU76COAS3JZ3URDUEXQVE6OF", "length": 21983, "nlines": 469, "source_domain": "www.naamtamilar.org", "title": "விளைநிலங்கள் வழியே உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைப்பதைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஒன்றிய கலந்தாய்வு – சேந்தமங்கலம்\nசுற்றறிக்கை: உழவர் பாசறை – கட்டமைப்புத் தொடர்பாக\nதலைமை அறிவிப்பு: செங்கல்பட்டு தென்கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: தென்சென்னை மத்திய மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: கன்னியாகுமரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: கன்னியாகுமரி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: கன்னியாகுமரி மத்திய மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்\nசிலம்பு செல்வர் ஐயா மா.போ.சி. அவர்களின் 114 வது புகழ் வணக்க நிகழ்வு – திருப்போரூர்\nகலந்தாய்வு கூட்டம் – திருவெறும்பூர் தொகுதி\nவிளைநிலங்கள் வழியே உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைப்பதைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nநாள்: செப்டம்பர் 28, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nவிளைநிலங்கள் வழியே உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைப்பதைக் கண்டித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nநாள்: 29-09-2019 ஞாயிற்றுக்கிழமை, மாலை 3 மணியளவில்\nஇடம்: மலை அடிவாரத் திடல், செஞ்சேரி மலை, #சூலூர்\nபுதுச்சேரி காமராஜர் நகர் வேட்பாளர் பிரவினா மதியழகன் வேட்புமனு தாக்கல்\nசுற்றறிக்கை: இடைத்தேர்தல் பரப்புரை – தொகுதிவாரியாக இணைந்து களப்பணியாற்றவேண்டிய மாவட்டங்கள்\nஒன்றிய கலந்தாய்வு – சேந்தமங்கலம்\nசுற்றறிக்கை: உழவர் பாசறை – கட்டமைப்புத் தொடர்பாக\nதலைமை அறிவிப்பு: செங்கல்பட்டு தென்கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: தென்சென்னை மத்திய மாவட்ட���் பொறுப்பாளர்கள் நியமனம்\nஒன்றிய கலந்தாய்வு – சேந்தமங்கலம்\nசுற்றறிக்கை: உழவர் பாசறை – கட்டமைப்புத் தொடர்பாக\nதலைமை அறிவிப்பு: செங்கல்பட்டு தென்கிழக்கு மாவட்டப்…\nதலைமை அறிவிப்பு: தென்சென்னை மத்திய மாவட்டப் பொறுப்…\nதலைமை அறிவிப்பு: கன்னியாகுமரி கிழக்கு மாவட்டப் பொ…\nதலைமை அறிவிப்பு: கன்னியாகுமரி வடக்கு மாவட்டப் பொற…\nதலைமை அறிவிப்பு: கன்னியாகுமரி மத்திய மாவட்டப் பொற…\nசிலம்பு செல்வர் ஐயா மா.போ.சி. அவர்களின் 114 வது பு…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n©2020 ஆக்கமும் பராமரிப்பும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2013/12/blog-post_3372.html", "date_download": "2020-07-09T19:49:26Z", "digest": "sha1:INTAX3PML2YWZDKKWQVTXW23ES3VCSVL", "length": 8222, "nlines": 97, "source_domain": "www.kurunews.com", "title": "ஆணி தொண்டையில் சிக்கி நான்கரை வயது சிறுவன் பலி - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » ஆணி தொண்டையில் சிக்கி நான்கரை வயது சிறுவன் பலி\nஆணி தொண்டையில் சிக்கி நான்கரை வயது சிறுவன் பலி\nதொண்டையில் இரும்பு ஆணி சிக்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்த பரிதாபச்\nஅம்பாறை மிஹதுபுர பிரதேச வீடொன்றில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் இரும்பு ஆணி ஒன்றை விழுங்கியுள்ளார்.\nஅது தொண்டையில் சிக்கியதை அடுத்து அவர் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.\nநான்கரை வயதுடைய தினுல அம்புலுகல என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.\nசடலம் மீதான பிரேத பரிசோதனை நேற்று முன்னெடுக்கப்பட்டு சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஅம்பாறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிற்னர்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nஆசிரியர்களின் வருகை வெளியேறுகை தொடர்பான புதிய சுற்றுநிருபம் – தமிழில் இனியாவது அதிபர்கள், கல்வி அதிகாரிகள் புரிந்து கொள்வார்களா\nபாடசாலைகளை மீள ஆரம்பித்து நடாத்தும் போது ஏற்பட்ட நிர்வாக முரண்பாடுகள் அனைத்துக்கும் பதிலளிக்கும் வகையிலான சுற்றறிக்கை ஒன்றை கல்வி அமைச்ச...\nஅத��பர்கள், ஆசிரியர்களுக்கான பாடசாலை நடைமுறை முழுவிளக்கம்.\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் நாளை (29) மீண்டும் திறக்கப்படவுள்ளன. இந்நிலையில் பாடசாலை நடைமுறை தொடர்பில் வெளியாகிய சுற...\nபாடசாலை நேர மாற்றம்; கற்றல் செயற்பாடுகள் குறித்து வெளியான செய்தி\nதவறவிட்ட கற்றல் நேரத்தை தழுவும் முகமாக பிள்ளைகளின் கற்றல் நடவடிக்கைகளுக்காக மாத்திரம் சகல பாடசாலைகளும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று க...\n5000 ரூபாய் கொடுப்பனவு-கல்வி அமைச்சின் அறிவிப்பு\nகோவிட் – 19 தொற்று நோய் பரவலைக் கட்டுப்படுத்த முன்னெடுக்கப்பட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் போது, தேசிய கல்வியற் கல்லூரிகளின் மாணவர்களுக...\nசற்றுமுன்னர் வெளியான மாணவர்களுக்கான முக்கிய செய்தி\nபாடசாலை மாணவர்கள் பாடசாலைக்குள் முகக்கவசங்கள் அணிய வேண்டியது கட்டாயமில்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாள் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்....\nஆசிரியர்களின் வருகை வெளியேறுகை தொடர்பாக புதிய சுற்றுநிருபம் - கல்வி அமைச்சு உறுதி\nபாடசாலைகளை மீள ஆரம்பித்து நடாத்துவதற்கான ஒழுங்குகள் குறித்த புதிய சுற்றுநிருபம் ஒன்றை இன்றைய தினம் வெளியிடப்படும் என கல்வி அமைச்சின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpf.info/?p=1733", "date_download": "2020-07-09T20:17:16Z", "digest": "sha1:AB3PQ234XAJPSCNB646ONB3RQ6Q7DL3V", "length": 6082, "nlines": 94, "source_domain": "www.tnpf.info", "title": "ஈஸ்ரர் தின படுகொலை அஞ்சலி நிகழ்வு |", "raw_content": "\nதேசிய மாநாட்டு தீர்மானங்கள்- 2017\nஈஸ்ரர் தின படுகொலை அஞ்சலி நிகழ்வு\nஈஸ்ரர் தினமான கடந்த 21.04.2019 ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவ தேவாலயங்களிலும் ஹேட்டல்களிலும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட அப்பாவிப் பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.\nஇன்று பிற்பகல் 04 மணியளவில் கொக்குவிலில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைமை அலுவலகத்தில் நல்லூரி பிரதேச சபை உறுப்பினர் வாசுகி சுதாகரன் தலைமையில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் அனைவரும் மொழுகுவர்த்திகள் ஏந்தி கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.\nஅதனையடுத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகர உறுப்பினர் வ.பார்த்திப���், வடமராட்சி அமைப்பாளர் சித்திராதரன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன் ஆகியோர் அஞ்சலி உரை நிகழ்த்தினர்.\nதேர்தல் மாவட்டம் 10 - யாழ்ப்பாணம்\nதேர்தல் மாவட்டம் 11 - வன்னி\nதேர்தல் மாவட்டம் - திருகோணமலை\nதேர்தல் மாவட்டம் 12 - மட்டக்களப்பு\nதேர்தல் மாவட்டம் 13 - அம்பாறை\nதமிழ் தேசிய மக்கள் முன்னணி\nதலைமை உரை, செயல் விளக்க விபரண கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-07-09T20:45:08Z", "digest": "sha1:KULYZALSOYV7AKHWGJIPPSDG2BY2XUIA", "length": 14789, "nlines": 94, "source_domain": "athavannews.com", "title": "ரோஹித் சர்மா அபாரம் – இந்திய அணி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது | Athavan News", "raw_content": "\nதமிழ் தேசியக் கூட்டமைப்பினைக் கண்டு சிலர் அஞ்சுகின்றனர் – சிறீதரன்\nரிஷாட் பதியுதீனிடம் சுமார் 9 மணி நேரம் வாக்குமூலம் பதிவு\nநவாலி சென் பீற்றர் தேவாலயத்தில் தடைகளை மீறி அஞ்சலி\nகிழக்கில் பௌத்த ஆதிக்கத்தை நிறுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் – இரா. துரைரெட்ணம்\nமாற்றத்தை கொண்டுவர வேண்டுமென்றால் அதிகாரம் நம் கையில் இருக்க வேண்டும் – அருண் தம்பிமுத்து\nரோஹித் சர்மா அபாரம் – இந்திய அணி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது\nரோஹித் சர்மா அபாரம் – இந்திய அணி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது\nஇந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான 3ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.\nஅந்தவகையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2:1 என்ற கணக்கில் வென்றுள்ளது.\nஇரு அணிகளுக்கும் இடையிலான தீரமானம் மிக்க, 3ஆவதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.\nஇந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.\nஇந்நிலையில் முதலில் களமிறங்கிய அவுஸ்ரேலிய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர் 3 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்து வெளியேறினார். இதனையடுத்து அணித்தலைவர் ஆரோஞ் பிஞ்ச் 19 ஓட்டங்களைப் பெற்றவேளை ரன்அவுட் மூலம் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.\nஇதையடுத்து களமிறங்கிய ஸ்டீவன் சுமித் மற்றும் மார்னஸ் லபுஸ்சங்னே ஆகியோரின் இணைப்பாட்டம் அணினயை வலுவான நிலைக்கு இட்டுச்சென்றது. இதன்படி அவுஸ்ரேலிய அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 286 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.\nஅணிசார்பாக, ஸ்டீவன் சுமித் ஒரு சிக்ஸ், 14 பௌன்ட்ரி உள்ளடங்கலாக 131 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். அத்துடன், மார்னஸ் லபுஸ்சங்னே 54 ஓட்டங்களையும், அலெக்ஸ் ஹரே 35 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டனர்.\nபந்து வீச்சில் இந்திய அணி சார்பாக, மொஹம்மட் ஷமி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதுடன் ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் நவ்தீப் ஷைனி மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.\nஇந்நிலையில் பதிலுக்கு 287 என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்கள் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.\nரோஹித் ஷர்மாவின் சதத்தின் உதவியுடன் இந்திய அணி, 47.3 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. இதன்படி இந்திய அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.\nஅணிசார்பாக, ரோஹித் சர்மா 6 சிக்ஸ், 8 பௌன்ட்ரிகள் அடங்கலாக 119 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். அத்துடன் அணித்தலைவர் விராட் ஹோக்லி 89 ஓட்டங்களையும் லோகேஷ் ராகுல் 19 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.\nஇதேவேளை, ஸ்ரேயஸ் ஐயர் ஆட்டமிழக்காமல் 44 ஓட்டங்களையும், மனிஸ் பான்டே ஆட்டமிழக்காமல் 8 ஓட்டங்களையும் பெற்று களத்தில் நின்றனர்.\nஅவுஸ்ரேலிய அணியின் பந்துவீச்சில், ஜோஸ் ஹஸல்வூட், அஷ்ரன் அகர் மற்றும் அடம் ஷம்பா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.\nஇந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2 வெற்றிகளைப் பெற்று மூன்று போட்டிகள் கொண்ட தொடரைக் கைப்பற்றியுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பினைக் கண்டு சிலர் அஞ்சுகின்றனர் – சிறீதரன்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பினைக் கண்டு ராஜபக்‌ஷக்கள் அஞ்சுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நா\nரிஷாட் பதியுதீனிடம் சுமார் 9 மணி நேரம் வாக்குமூலம் பதிவு\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் 10 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழ\nநவாலி சென் பீற்றர் தேவாலயத்தில் தடைகளை மீறி அஞ்சலி\nநவாலி சென் பீற்றர் தேவாலயத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு தூபியில் அஞ்\nகிழக்கில் பௌத்த ஆதிக்கத்தை நிறுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் – இரா. துரைரெட்ணம்\nதிருகோணமலை கோணேஸ்வர ஆலயம் தொடர்பாக பௌத்த மதகுருக்களால் மேற்கொள்ளப்படுகின்ற பௌத்த ஆதிக்கத்தை நிறுத்த\nமாற்றத்தை கொண்டுவர வேண்டுமென்றால் அதிகாரம் நம் கையில் இருக்க வேண்டும் – அருண் தம்பிமுத்து\nகடந்த அரசுக்கு முட்டுக்கட்டை கொடுத்தவர்கள் பல்லாயிரம் கோடி ரூபாய் காசையும் செலவழித்தார்கள் ஆனால் அதன\nபேருந்து ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது\nஇலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை ஊழியர்கள் இன்று (வியாழக்கிழமை) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்\nதமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பலமான ஆதரவினை வழங்க வேண்டும் – வினோநோகராதலிங்கம்\nஎந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடையத்தில் எடுக்கப்பட்ட சகல முயற்சிகளை\nவடக்கு கிழக்கில் இருவேறு கொள்கைகளைச் கூறி மக்களை ஏமாற்றாதீர்கள்- விக்னேஸ்வரனிடம் சாணக்கியன் வலியுறுத்து\nவடக்கு மாகாண முன்னாள் முதல்வரின் கட்சியானது வடக்கில் ஒரு கொள்கையினையும் கிழக்கில் இன்னொரு கொள்கையினை\nபெல்கிரேட்டில் தொடரும் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க அதிகாரிகள் முடிவு\nதலைநகர் பெல்கிரேட்டில் இரண்டு இரவுகளாக மோதல் வெடித்ததைத் தொடர்ந்து, கொரோனா வைரஸின் பரவலைத் தடுக்க என\nமீண்டும் பொது மற்றும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கத் தயாராகும் கிரேக்கம்\nஅடுத்த வாரம் மீண்டும் பொது மற்றும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கத் தயாராக இருப்பதாக, கிரேக்க அதிகாரிக\nநவாலி சென் பீற்றர் தேவாலயத்தில் தடைகளை மீறி அஞ்சலி\nகிழக்கில் பௌத்த ஆதிக்கத்தை நிறுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் – இரா. துரைரெட்ணம்\nமாற்றத்தை கொண்டுவர வேண்டுமென்றால் அதிகாரம் நம் கையில் இருக்க வேண்டும் – அருண் தம்பிமுத்து\nபேருந்து ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது\nதமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பலமான ஆதரவினை வழங்க வேண்டும் – வினோநோகராதலிங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/writer/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-07-09T20:35:54Z", "digest": "sha1:OR6AJPHOLMINYVSC5P3YFTV4LSPGPC2W", "length": 4978, "nlines": 154, "source_domain": "dialforbooks.in", "title": "டாக்டர் அருண் சின்னையா – Dial for Books", "raw_content": "\nHome / Product Author / டாக்டர் அருண் சின்னையா\n200 முலிகைகள் 2001 குறிப்புகள்\nஆரோக்கியம் அருளும் சித்த மருத்துவக் குறிப்புகள்\nஉடல் நலம் காக்கும் சித்த மருத்துவம்\nமதி நிலையம் ₹ 200.00\nசக்கரை நோய்க்கு புல் ஸ்டாப்\nபணமில்லா பலன் தரும் தெய்வீக மூலிகை\n10 ரூபாய் செலவில் 100 வயது வாழலாம்\nநெல்லி – புளி – மிளகாய்\nAny Imprintநக்கீரன் (26)நலம் (3)மதி நிலையம் (1)மினி மேக்ஸ் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/soorarai-potru-teaser-release-date/78172/", "date_download": "2020-07-09T21:00:35Z", "digest": "sha1:TLS2BCDVEYDWTIPTLHUBAOU27ACAOSEQ", "length": 5623, "nlines": 115, "source_domain": "kalakkalcinema.com", "title": "சூரரை போற்று டீஸர் எப்போது? - அதிகாரபூர்வ அறிவிப்பு வீடியோ இதோ.! - Kalakkal Cinemaசூரரை போற்று டீஸர் எப்போது? - அதிகாரபூர்வ அறிவிப்பு வீடியோ இதோ.! - Kalakkal Cinema", "raw_content": "\nHome Latest News சூரரை போற்று டீஸர் எப்போது – அதிகாரபூர்வ அறிவிப்பு வீடியோ இதோ.\nசூரரை போற்று டீஸர் எப்போது – அதிகாரபூர்வ அறிவிப்பு வீடியோ இதோ.\nசூரரை போற்று டீஸர் எப்போது என்பதை ராஜசேகர பாண்டியன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் தற்போது சூரரை போற்று திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை இறுதி சுற்று இயக்குனர் சுதா கொங்கரா இயக்குகிறார்.\nசூர்யாவின் 2D எண்டெர்டைனென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. ரசிகர்கள் அனைவரும் இப்படத்தின் அப்டேட்டிற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.\nஇந்நிலையில் தற்போது தயாரிப்பாளர் ராஜசேகர பாண்டியன் தம்பி இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் சூரரை போற்று படத்தின் டீஸர் பொங்கலுக்கு ரிலீசாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.\nஇதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.\nPrevious articleசாக்ஷி போட்டோஷூட் பின்னாடி இப்படியொரு சீக்ரெட் இருக்கா.. – இது தெரியாம போச்சே.\nNext articleமுதல்ல ஒழுங்கா ட்ரஸ் போடுங்க.. அப்புறம் கிஸ் கொடுங்க – வைரலாகும் மீரா மிதுன் வீடியோ.\nதேசபக்தியை தூக்கி பேசிய சிறந்த தமிழ் படங்கள்.\nவிஜய் பாட்டை கேட்டு கிச்சனில் குத்தாட்டம் போட்ட தர்ஷனின் முன்னாள் காதலி – வைரலாகும் வீடியோ.\nஇணையத்தில் மாஸ் காட்டும் தளபதி விஜயின் வாத்தி கம்மிங் அனிமேஷன் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/581503/amp?ref=entity&keyword=KPP%20Sami%20MLA", "date_download": "2020-07-09T21:29:45Z", "digest": "sha1:FZO7ZWF24NK3QX2PUJEQLAVE772EQ5ZA", "length": 9839, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "DMK MLA, MP gives 10 kg of rice to 1200 families | காஞ்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் 1200 குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி: திமுக எம்எல்ஏ, எம்பி வழங்கினர் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகாஞ்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் 1200 குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி: திமுக எம்எல்ஏ, எம்பி வழங்கினர்\nகாஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவை ஏற்று காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, செவிலிமேடு 49வது வார்டில் உள்ள 1200க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ₹6 லட்சம் மதிப்பில் தலா 10 கிலோ அரிசி பை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தெற்கு மாவட்ட ஆதிதிரா���ிடர் நல அமைப்பாளர் செவிலிமேடுமோகன் தலைமை தாங்கினார். கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ள நிலையில் கம்பெனிகள் அனைத்தும் முழுமையாக மூடப்பட்டுள்ளது. தினசரி வேலைக்கு சென்று வந்த தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்த சூழலில் தற்போது வீட்டிலே முடங்கி இருக்கின்றனர்.\nஅவர்களுக்கு உதவும் விதமாக காஞ்சிபுரம் பெருநகராட்சி செவிலிமேடு 49வது வார்டில் உள்ள 1200 குடும்பங்களுக்கு ₹6 லட்சம் மதிப்பில் தலா 10 கிலோ அரிசியை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர் தொகுதி எம்எல்ஏவுமான, க.சுந்தர், காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி எம்பி சிறுவேடல் ஜி.செல்வம் மற்றும் காஞ்சிபுரம் எம்எல்ஏ வக்கீல் எழிலரசன் ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் நகர செயலாளர் சன் பிரான்ட் ஆறுமுகம், தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன், தெற்கு ஒன்றிய செயலாளர் குமணன், சந்துரு, ஜெகன், கருணாநிதி, எம்.எஸ். சுகுமார், தசரதன், எஸ்கேபி சீனிவாசன், கமலக்கண்ணன் மற்றும் ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.\nசிறப்பு விமானத்தில் 1.5 கிலோ தங்கம் கடத்திய 2 பேர் சிக்கினர்\nகொரோனாவை காரணம் காட்டி செல்போன் உபகரணம், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் கூடுதல் விலைக்கு விற்பனை: பொதுமக்கள் கடும் அதிருப்தி\nபட்டினியால் மயங்கி கிடந்த ஆட்டோ டிரைவர் மீட்பு இன்ஸ்பெக்டருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு\nநட்சத்திர விருட்ச விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி\nசெங்கல்பட்டில் கொரோனா பாதிப்பு பகுதிகளில் தேசிய உயர்மட்ட மத்திய மருத்துவ குழு திடீர் ஆய்வு\nசெங்கல்பட்டு நகர அரசு வங்கிகளில் சமூக இடைவெளியின்றி திரளும் மக்கள்: கொரோனா தொற்று பரவும் அபாயம்\nதூய்மை பணியாளர் உட்பட கொரோனா தொற்றுக்கு 2 பேர் பலி\nதிருமழிசை சந்தையில் படுகாயங்களுடன் சேற்றிலிருந்து மீட்கப்பட்ட வாலிபர் பலி\nசமையல் எரிவாயு நிரப்பும் தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியர்கள் 36 பேருக்கு கொரோனா: 50 லட்சம் காப்பீடு செய்யகோரி ஆர்ப்பாட்டம்\nவெள்ளவேடு காவல் நிலையம் மூடல்\n× RELATED முதல்வர் கட்டுப்பாட்டில் உள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/940316/amp?ref=entity&keyword=Durga%20Bandal", "date_download": "2020-07-09T20:41:09Z", "digest": "sha1:KG5W7E7PJXI4LRZYMBYXL2GGPARXZ5RB", "length": 8506, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "சங்கல்தோப்பு தர்காவில் உரூஸ் திருவிழா | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசங்கல்தோப்பு தர்காவில் உரூஸ் திருவிழா\nகிருஷ்ணகிரி, ஜூன் 12: கிருஷ்ணகிரி சங்கல்தோப்பு தர்காவில், உரூஸ் திருவிழா நாளை (13ம் தேதி) தொடங்கி 15ம் தேதி வரை நடைபெறுகிறது. கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே சங்கதோப்பு தர்காவில், உரூஸ் திருவிழா நடைபெறுகிறது. இந்த விழாவி நாளை (13ம் தேதி) மாலை 7 மணிக்கு அனைத்து ஜமாத்தார் முன்னிலையில் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்று இரவு 10 மணிக்கு தமிழ் இஸ்லாமிய பாடகர் இறையன்பன் குத்தூஸ் குழுவினரின் பாட்டுக்கச்சேரி நடைபெறுகிறது. 14ம் தேதி இரவு 7 மணிக்கு தர்கா கமிட்டி தலைவர் சையத் நசீர்அகமத் தலைமையில், அனைத்து ஜமாத்தார் முன்னிலையில் மலர் அலங்காரத்துடன் சந்தனகுட ஊர்வலம் கோட்டை மக்கானிலிருந்து துவங்கி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சங்கல்தோப்பு தர்காவை சென்றடைகிறது. அன்று இரவு 10 மணிக்கு கர்நாடகா புகர் முகமத்அலிதப்ரேஸ் பார்ட்டிக்கும், உத்தரபிரதேசம் புகழ் அப்பாஸ் சாபிரி பரேல்வி பார்ட்டிக்கும் போட்டி உருது கவ்வாலி நடைபெறுகிறது.\nஇந்த உரூஸ்திருவிழாவையொட்டி இரண்டு நாட்களும் மதியம் 2 மணிக்கு அன்னதானம் நடைபெறும். 15ம் தேதி அதிகாலை 5 மணியளவில் பாத்திஹா ஓதி தப்ரூக் வழங்கப்படும். இதில் பொதுமக்கள் கலந்துகொள்ள வேண்டும் என்று தர்கா நிர்வாக கமிட்டி, நகர ஜமாத்தார்கள் தெரிவித்துள்ளனர்.\nகிருஷ்ணகிரியில் ரஜினி மக்கள்மன்ற நிர்வாகிகள் கூட்டம்\nஓசூர் பேருந்து நிலையத்திற்கு கர்நாடக மாநில பஸ்கள் வரத்து பாதியாக குறைந்தது\nஇன்று சிட்டுக்குருவிகள் தினம் வீட்டில் கூடு கட்டி சிட்டுக்குருவிகளை பாதுகாக்கும் முன்னாள் ராணுவ வீரர்\nபூசாரிகொட்டாய் அருகே இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி\nதளி தெற்கு ஒன்றிய திமுக உட்கட்சி தேர்தல் கிளை படிவம் வழங்கல்\nகொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஓசூர் அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்க கோரிக்கை\nகிருஷ்ணகிரியில் பல்பொருள் அங்காடியில் பயங்கர தீ\nகுண்டர் சட்டத்தில் சேலம் வாலிபர் கைது\nவலிப்பு நோயால் 5 வயது குழந்தை சாவு\nசூளகிரி வட்டாரத்தில் பஸ் வசதியின்றி கிராம மக்கள் அவதி\n× RELATED காரைக்கால் அம்மையார் கோயிலில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/12/18/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-7-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-07-09T20:58:26Z", "digest": "sha1:FKTOSCLGUGWODJVVHNYS5HXNQ5NXHH45", "length": 6756, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "அரசாங்க வருமானம் 7 வீதத்தால் அதிகரிப்பு - Newsfirst", "raw_content": "\nஅரசாங்க வருமானம் 7 வீதத்தால் அதிகரிப்பு\nஅரசாங்க வருமானம் 7 வீதத்தால் அதிகரிப்பு\nColombo (News 1st) இவ்வாண்டின் கடந்த செப்டம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் அரசாங்க வருமானம் 7 வீதத்தால் அதிகரித்துள்ளது.\nஇதற்கமைய, முதல் 9 மாதங்களில் 1.422 பில்லியன் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.\nஇந்த வருடத்திற்கான இலக்கிற்கிணங்க இது 64 வீத வருமானம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இது 7 வீத அதிகரிப்பாகும்.\nஇதேவேளை, இந்த வருடத்தின் முதல் 09 மாதங்களுக்கான வரி வருமானம் 1278 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.\nஅரசு அறிவித்ததன் பின்னரே பாடசாலைகள் ஆரம்பம்\nஅரசிற்கு அனுமதிக்கப்பட்ட கடன் எல்லையை விட 120 பில்லியன் ரூபா அதிகம் பெறப்பட்டுள்ளது: Verité Research\n20 ஆம் திகதி முதல் அரச மற்றும் தனியார் துறையினரின் சேவைகளை மீள ஆரம்பிக்க தீர்மானம்\nவிவசாயிகளுக்கு 4 வீத வட்டி அடிப்படையில் கடன்\nமூன்று மாவட்டங்களில் இருந்து மீன்களை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானம்\nஊரடங்கு சட்டத்தை உரிய முறையில் கடைப்பிடிக்குமாறு அரசாங்கம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்\nஅரசு அறிவித்ததன் பின்னரே பாடசாலைகள் ஆரம்பம்\nகடன் எல்லையை விட 120 பில்லியன் அதிகம்\nஅரச, தனியார் துறை சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன\nவிவசாயிகளுக்கு 4 வீத வட்டி அடிப்படையில் கடன்\nமீன்களை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானம்\nஅரசாங்கம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவித்தல்\nகந்தக்காடு நிலையத்திலிருந்த 57 பேருக்கு கொரோனா\nமுத்தையா பிரபாகரனின் வாகனத்திற்கு கல்வீச்சு\nMCC: அமைச்சர்கள் பரிந்துரை வழங்க 2 வார கால அவகாசம்\nரிஷாட் பதியுதீனிடம் 9 மணித்தியாலங்கள் விசாரணை\nதொடரும் மணற்கடத்தல்; காடுகளும் அழிவடையும் அபாயம்\nலண்டனில் வீடுகளின் மீது வீழ்ந்த கிரேன்: ஒருவர் பலி\nவட்டி வீதத்தை மேலும் குறைக்க நடவடிக்கை\nசாதனை படைத்த சுஷாந்த் சிங்கின் தில் பேச்சாரா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.quranmalar.com/2014/09/blog-post_21.html", "date_download": "2020-07-09T21:23:37Z", "digest": "sha1:34P2KZ5GJX2GTR5KXEDDDGCAPH74F2MU", "length": 30312, "nlines": 234, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: விபச்சாரத்தின் பக்கமே நெருங்காதீர்!", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nஞாயிறு, 21 செப்டம்பர், 2014\nவிபச்சாரம் என்பது இன்றுவாழும் சமூகத்தையும் அதன் தலைமுறைகளையும் சீர்கெடுக்கும் கொடிய பாவம். அதில் ஈடுபடுவோருக்கு மறுமையில் கடுமையான தண்டனைகள��� காத்திருக்கின்றன. இவ்வுலகில் யாராவது இதைச் செய்து இதன் பாவத்தைக் கழுவிக் களைய விரும்பினால் கசையடி, கல்லெறி தண்டனை போன்றவைகளை எதிர்கொண்டாலே முடியும் என்னும் அளவிற்கு இறைவனின் பார்வையில் இது மிகவும் கொடிய பாவமாகும்.\nஅந்த விபச்சாரத்தை நீங்கள் நெருங்கிக் கொண்டிருக்கிறீர்களா\nஉங்களை நீங்களே பரீட்சித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்....\n= சினிமாப் படங்களில், சின்னத் திரைகளில் யாரோ எவரோ கட்டிப் பிடித்து ஆடுகிற காட்சிகளை நீங்கள் பார்ப்பதுண்டா\n= சினிமா போஸ்டர்கள், பத்திரிகைகளில் வரும் ஆபாச செய்திகள், விளம்பரங்கள் உங்கள் கவனத்தை ஈர்ப்பதுண்டா\n= இரட்டை அர்த்தமுள்ளதும் இல்லாததுமான சினிமா பாடல்கள் உங்கள் காதுக்கு மகிழ்ச்சி அளிப்பதுண்டா\n= உங்கள் வீட்டில் தொலைக்காட்சியில் மேற்கண்டவாறு உள்ள பாடல்களையும் உடல் சேட்டைகளையும் காட்சிகளையும் குடும்ப அங்கத்தினர்களோடு ஒன்றாக அமர்ந்து ரசிக்கின்றீர்களா\n‘உண்டு’ என்பது உங்கள் பதிலானால்... விபச்சாரம் செய்வதற்குரிய ஒரு படியில் கால்வைத்து விட்டீர்கள் என்றே அர்த்தம். இதற்கு அடுத்த படி, நாமே செய்து பார்த்தால் என்ன தவறு இருக்கிறது என்று அதற்குரிய முயற்சியில் இறங்கிவிட மனம் முயலும். ஷைத்தான் அதற்கான நியாயங்களையும் கற்பித்து உங்களை கவிழ்த்துவிடவும் வாய்ப்புண்டு\nமுதலில், பிறர் செய்வதைப் பார்க்கின்ற போது நமக்கு அருவருப்பாகத் தெரியவில்லை, கூச்சமாக இல்லை என்றால், அதைப் பார்க்கத்தக்கதாக நமது மனம் மாறிவிட்டதெனில், அடுத்ததாக நாமே அதைச் செய்தால் என்ன என்று நமது எண்ணங்களில் தோன்றிவிடும். நமது செயல்களில் அதற்குரிய வழிகளைத் தேடி முயற்சியில் ஈடுபட வேண்டிய நிலை வந்துவிடும். இப்படித்தான் மனிதனின் மனநிலை படைக்கப்பட்டிருக்கிறது.\nஇன்னும் இதைக் கூட்டாக குடும்ப அங்கத்தினர்களோடு நீங்கள் பார்க்கும்போது அதற்கு அங்கு அங்கீகாரமும் கொடுத்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்பதையும் கவனியுங்கள்.\n= இறைநம்பிக்கையாளர்களைப் பார்த்து நபிகளார் கூறினார்கள்:\n''உங்களில் ஒருவர் வெறுக்கத் தகுந்ததைக் கண்டால் அதை தனது கரத்தால் மாற்றட்டும். அதற்கு சக்தி பெறவில்லையெனில் தனது நாவால் மாற்றட்டும். அதற்கும் சக்தி பெறவில்லையெனில் தனது மனதால் வெறுத்து விடட்டும். இது இறைநம���பிக்கையின் பலவீனமான நிலையாகும்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)\n அது வெட்கக்கேடானதாகவும், தீய வழியாகவும் இருக்கிறது. (அல்குர்ஆன் 17:32) என்கிறது இறைவனின் வசனம்.\nவிபச்சாரத்திற்கு நெருங்குதல் என்றால் இதுபோன்ற கேடுகெட்ட காட்சிகளைப் பார்த்துப் பார்த்து ரசிப்பது, குழைந்து குழைந்து பேசுவது, கணவன் மனைவி அல்லாத ஆண் பெண் இருவர் கொஞ்சுவது போன்றவை தான்.\nகணவனிடம் மனைவி கொஞ்சுவதற்குப் பெயர் இல்லறம். குடும்பவியல். ஆனால் சம்பந்தமே இல்லாத ஆண் பெண்ணிடமோ, பெண் ஒரு ஆணிடமோ கொஞ்சுவது விபச்சாரத்திற்கு நெருங்குதல் ஆகும். இப்படியே நெருங்கி, நெருங்கி கடைசியில் எதை விபச்சாரம் என்று இறைவன் சொல்கிறானோ, எதை இந்தச் சமூகமும் விபச்சாரம் என ஒத்துக் கொள்கிறதோ அதில் விழுந்துவிடுகிற நிலையைப் பார்க்கிறோம்.\nஅதனால்தான் விபச்சாரத்தின் பக்கம் கூட நெருங்காதே அப்படி நெருங்குவது அருவருக்கத்தக்கதும் கெட்ட வழியுமாகும் என்று இறைவன் எச்சரிக்கிறான்.\n\"வெட்கக் கேடானவைகளில் வெளிப்படையானவற்றையும், இரகசியமானதையும், பாவத்தையும், நியாயமின்றி வரம்பு மீறுவதையும், எது பற்றி அல்லாஹ் எந்த ஆதாரத்தையும் இறக்கவில்லையோ அதை அல்லாஹ்வுக்கு இணையாகக் கருதுவதையும், நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டிக் கூறுவதையுமே என் இறைவன் தடை செய்துள்ளான்'' என (முஹம்மதே\n(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குரிய ஒரே இறைவன் என்று பொருள்)\nஇந்த வசனத்தில் சொல்லப்படும் வெளிப்படை என்பது நேரடியாகச் செய்யக் கூடிய விபச்சாரத்தைக் குறிக்கும். அந்தரங்கமானது, இரகசியமானது என்பது நேரடியாகச் செய்வதற்குத் தூண்டக் கூடிய இரகசியப் பேச்சுகள் போன்ற காரண காரியங்களைக் குறிப்பதாகும். சிலர் அந்தரங்கமாக அசிங்கமாகப் பேசிவிட்டு, நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லையே என்று வாதிடுகின்றனர். விபச்சாரம் என்ற தவறைச் செய்யவில்லையாயினும் விபச்சாரத்திற்கு நெருங்கி விட்டார்கள்.\n= அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு கடவுள்களைப் பிரார்த்திக்க மாட்டார்கள். அல்லாஹ் தடை செய்துள்ள எந்த உயிரையும் தக்க காரணமின்றி கொல்ல மாட்டார்கள். விபச்சாரம் செய்ய மாட்டார்கள். இதைச் செய்பவன் வேதனையைச் சந்திப்பான். (அல்குர்ஆன் 25:68)\nஒழுக்கக்கேட்டை ஒருவன் செய்தால் அவன் மறுமையில் கடும் தண்டனைக்கு ஆளாகுவான் என அல்லாஹ் இவ்வசனத்தில் கூறுகிறான்.\nஒழுக்கக்கேடான விபச்சாரத்தைச் செய்பவனுக்குரிய தண்டனையை நபிகள் நாயகமும் நமக்கு எச்சரித்துள்ளார்கள். அவரது வாழ்நாளில் அவருக்கு மறுமையில் நரகத்தின் காட்சிகள் காட்டப்பட்டன. அதை இவ்வாறு நமக்கு விளக்குகிறார்கள்:\n என மக்களிடம் நபிகள் நாயகம் கேட்டார்கள். நபித்தோழர்கள் இல்லை என்றார்கள். அப்போது நபியவர்கள், “நான் நேற்று இரவு ஒரு கனவு கண்டேன். அதில் இரண்டு வானவர்கள் வந்து, மறுமையில் என்னவெல்லாம் நடக்கும் என்பதைக் காட்டுவதற்காக என்னை அழைத்துச் சென்றார்கள். தீய செயல்கள் புரிந்தவர்களுக்கு அவர்களுக்குரிய தண்டனையின் பல்வேறு காட்சிகளைப் பார்த்ததை நபித்தோழர்களுக்கு விவரித்தார்கள்.\n...அங்கு அடுப்பு போன்ற ஒரு பொந்து இருந்தது. அதன் மேற்பாகம் குறுகலாகவும் அடிப்பாகம் விசாலமானதாகவும் இருந்தது. அதற்குக் கீழ் நெருப்பு எரிந்துகொண்டிருந்தது. நெருப்பின் சூடு அதிகமாகும்போது அந்தப் பொந்தின் அடியில் உள்ளவர்கள் வெளியேற முயன்றார்கள். (ஆனால் மேற்பகுதி குறுகலாயிருப்பதால் வெளியேற முடியவில்லை.) நெருப்பு அணைந்ததும் பழைய (கீழ்ப்) பகுதிக்கு வந்துவிட்டார்கள். அதில் ஆண்களும் பெண்களும் நிர்வாணமாகக் கிடந்தார்கள். நான் \"இவர்கள் யார்' எனக் கேட்டேன்..... \"அவர்கள் விபசாரத்தில் ஈடுபட்டவர்கள்'' என்று சொல்லப்பட்டது. (ஹதீஸ் சுருக்கம்)\nஅறிவிப்பவர்: சமுரா பின் ஜுன்துப் (ரலி), நூல்: புகாரி 1386\n(இதன் முழுச் செய்தியையும் புகாரி 1386வது எண்ணில் பார்க்கவும். இன்னும் பல்வேறு தீமைகளுக்குரிய தண்டனைகளும் அதில் உள்ளன.)\nசட்டியில் தண்ணீர் கொதிக்கும் போது நுரை பொங்குவதைப் போன்று மனிதர்கள் பொங்கி வருவார்கள். பிறகு நெருப்பு அணைக்கப்பட்டதும் மீண்டும் கீழே சென்றுவிடுவார்கள். அதன் பிறகு மீண்டும் நெருப்பு மூட்டப்படும். அப்போதும் பொங்கி வெளியே வழியும் அளவுக்கு மேலே வருவார்கள். மீண்டும் நெருப்பு அணைக்கப்படும். இப்படி வெளியேற முடியாத அளவுக்கு அதில் ஒழுக்கம் கெட்டவர்கள் தனித் தண்டனையை அனுபவிப்பதாக நபிகள் நாயகம் மறுமைக் காட்சியை வர்ணிக்கிறார்கள்..\nஎனவே மறுமையில் இவ்வளவு கடுமையான தண்டனை கிடைக்கும் என்பதை மனதில் பதிய வைத்துக் கொண்டால் ஆணுக்கும் பெண்ணுக்கும் குடும்ப வாழ்க்கை இனிமையானதாக இருக்கும். சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் கணவன் மனைவியர்கள் வாழ்வார்கள்.\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் பிற்பகல் 10:06\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகொசு... நமது பார்வையில் மிகமிக ஒரு அற்பமான ஜீவி விலையற்ற ஒன்று. அன்றாடம் நம்மைக் கடிக்கிறது. ஒரே அடியில் அடித்துச் சட்னியாக்கி விடுக...\nஅது ஒரு நள்ளிரவு நேரம்... ஊரே அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கிறது... நீங்களும் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருக்கிறீர்கள்... திடீரேன ...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nமனித இனம் பூமிக்கு வந்த வரலாறு\nநம்பத்தகுந்த வரலாறு எங்கு கிடைக்கும் மனிதஇனம் இந்த பூமிக்கு வந்ததன் பின்னால் கண்டிப்பாக ஒரு வரலாறு இருக்க வேண்டும். பகுத்தறிவு பூர்வமா...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜூலை 2020 இதழ்.\nஇந்த இதழ் உங்கள் இல்லம்தேடி வர உங்கள் முகவரியை 9886001357 என்ற எண்ணுக்கு SMS செய்யுங்கள். நான்கு மாத சந்தா இலவசம். மாற்றுமத அன்பர்களுக்...\n# ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு சென்று திரும்பிய தாயை கொரோனா காரணம் காட்டி ஏற்க மறுத்த மகன்கள்... # சொத்தை எழுதித் தராததால் சொந்த வீ...\nஅறிவியலின் வாசல்களை அகலத் திறந்த ஆன்மீகம்\nஆன்மீகமும் அறிவியலும் இன்று இருவேறு துறைகளாக பரிணமித்து நிற்கின்றன. இவ்விரண்டுக்கும் இடையேயான தொடர்புகளைப் பற்றி நாம் அறிந்துகொள்வது ஆ...\nவானிடிந்து வீழ்ந்தாலும் வாடாதே என் உறவே\nஏற்றதாழ்வுகள் வாழ்க்கையின் நியதி என்பதை அறியாதோர் இல்லை. ஆயினும் ஏற்றங்கள் வரும்போது ஏற்றுக்கொள்ளும் மனம், தாழ்வுகள் வரும்போது தகர்ந்து...\nபுகழை விரும்பாத இயேசுவும் முஹம்மது நபிகளாரும்\nஇறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களது காலத்தில் அவரது ஆண்குழந்தை இப்ராஹீம் மரணம் அடைந்த அதே நாளில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. இதையொட்டி மக்க...\nமுஹம்மத் நபி அவர்கள் குரைஷிப் பரம்ரையில் அப்துல்லாஹ் ஆமினா தம்பதியினருக்கு கி.பி. 571 ல் மக்கா நகரில் பிறந்தார்கள். இவர்கள் தாயின் வயிற்ற...\nஇல்வாழ்க்கை இனிதாக அடிப்படை தேவை\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - அக்டோபர் 2014\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nவலைப்பதிவு காப்பகம் ஜூலை (1) ஜூன் (6) மே (1) ஏப்ரல் (2) மார்ச் (9) பிப்ரவரி (3) ஜனவரி (4) டிசம்பர் (5) நவம்பர் (2) அக்டோபர் (5) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (5) ஜூலை (6) ஜூன் (2) மே (3) ஏப்ரல் (5) மார்ச் (4) பிப்ரவரி (4) ஜனவரி (5) டிசம்பர் (3) நவம்பர் (4) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (6) ஜூலை (7) ஜூன் (1) மே (3) ஏப்ரல் (2) மார்ச் (3) பிப்ரவரி (7) ஜனவரி (1) டிசம்பர் (8) நவம்பர் (3) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (8) ஜூலை (4) ஜூன் (9) மே (5) ஏப்ரல் (4) மார்ச் (8) பிப்ரவரி (9) ஜனவரி (7) டிசம்பர் (9) நவம்பர் (8) அக்டோபர் (4) செப்டம்பர் (9) ஆகஸ்ட் (2) ஜூலை (2) ஜூன் (11) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (6) பிப்ரவரி (2) ஜனவரி (4) டிசம்பர் (2) நவம்பர் (4) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (5) ஜூலை (9) ஜூன் (4) மே (9) ஏப்ரல் (9) மார்ச் (4) பிப்ரவரி (5) ஜனவரி (8) டிசம்பர் (13) நவம்பர் (3) அக்டோபர் (7) செப்டம்பர் (8) ஆகஸ்ட் (5) ஜூலை (4) ஜூன் (5) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (17) பிப்ரவரி (9) ஜனவரி (6) டிசம்பர் (2) நவம்பர் (1) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (7) ஜூலை (6) ஜூன் (2) மே (2) ஏப்ரல் (7) பிப்ரவரி (10) ஜனவரி (10) டிசம்பர் (18) நவம்பர் (53) அக்டோபர் (22) செப்டம்பர் (27)\nபணம் வந்த கதை (1)\nமனித இன வரலாறு (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thulirkalvi.com/2019/12/blog-post_58.html", "date_download": "2020-07-09T21:45:23Z", "digest": "sha1:JTNHVBP6OS2NFD7PFXSBEFXWJEDTFXVG", "length": 5871, "nlines": 70, "source_domain": "www.thulirkalvi.com", "title": "மாற்றுத் திறனாளிகள் தினம்: முதல்வா் பழனிசாமி வாழ்த்து - துளிர்கல்வி", "raw_content": "\nமாற்றுத் திறனாளிகள் தினம்: முதல்வா் பழனிசாமி வாழ்த்து\nமாற்றுத் திறனாளிகள் தினம்: முதல்வா் பழனிசாமி வாழ்த்து\nமாற்றுத் திறனாளிகள் தினத்தை ஒட்டி, அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் முதல்வா் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:- மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளை பேணிக் காத்திடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பா் 3-ஆம் தேதியன்று மாற்றுத் திறனாளிகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. மாற்றுத் திறனாளிகளுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.\nகுறிப்பாக, கல்வி-வேலைவாய்ப்புகளில் 4 சதவீத இடஒதுக்கீடு, குடும்பத்தில் ஒருவா் மாற்றுத் திறனாளியாக இருந்தால் அனைவருக்கும் வருமான உச்சவரம்பின்���ி முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பயன், பேருந்து பயணச் சலுகை, மாதாந்திர உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.\nமாற்றுத் திறனாளிகள் தினத்தை ஒட்டி, அவா்கள் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் சுதந்திரமாக வாழ்வதற்கு தமிழக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களை சிறந்த முறையில் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற்றம் பெற்றிட வேண்டும் என்று தனது வாழ்த்துச் செய்தியில் முதல்வா் தெரிவித்துள்ளாா்.\nVandalur zoo camera connected online வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை உங்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ இருந்தபடி உங்கள் மொபைல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Remedial-measures-during-solar-eclipse-22175", "date_download": "2020-07-09T20:28:27Z", "digest": "sha1:G5DSCIPMLPZK32X2VY4I5POWWJ7WFQRM", "length": 11477, "nlines": 77, "source_domain": "www.timestamilnews.com", "title": "இன்று காலை, 10:22 - பகல், 1:32 மணி வரை நெருப்பு வளைய சூரிய கிரகணம்..! மதியம் 2 மணிக்கு கல் உப்பு கலந்த நீரில் நாம் குளிக்க வேண்டும்! ஏன் தெரியுமா? - Times Tamil News", "raw_content": "\nசி.பி.எஸ்.இ. பாடங்கள் குறைக்கப்பட்டதன் பின்னே இப்படி ஒரு வில்லங்கம் இருக்கிறதா..\nகுமுதம் குழுமத்தின் இதழ்களை தீயிட்டுக் கொளுத்தி போராட்டம் நடத்த போகிறோம் - கே.எஸ்.அழகிரி\nகடுமையான பா.ஜ.க. எதிர்ப்பில் இருக்கிறாரா குஷ்பு .. மீண்டும் கட்சி மாறுகிறாரா ராதாரவி..\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு வாபஸ்… குழப்பத்திலேயே இருப்பாரா செங்கோட்டையன் ..\nசாத்தான்குளம் பிரச்சனைக்கு சி.பி.ஐ. கைக்குப் போய்விட்டால் விசாரணை தாமதமாகும்\nசி.பி.எஸ்.இ. பாடங்கள் குறைக்கப்பட்டதன் பின்னே இப்படி ஒரு வில்லங்கம் ...\nகுமுதம் குழுமத்தின் இதழ்களை தீயிட்டுக் கொளுத்தி போராட்டம் நடத்த போகி...\nகடுமையான பா.ஜ.க. எதிர்ப்பில் இருக்கிறாரா குஷ்பு ..\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு வாபஸ்…\nசாத்தான்குளம் பிரச்சனைக்கு சி.பி.ஐ. கைக்குப் போய்விட்டால் விசாரணை த...\nஇன்று காலை, 10:22 - பகல், 1:32 மணி வரை நெருப்பு வளைய சூரிய கிரகணம்.. மதியம் 2 மணிக்கு கல் உப்பு கலந்த நீரில் நாம் குளிக்க வேண்டும் மதியம் 2 மணிக்கு கல் உப்பு கலந்த நீரில் நாம் குளிக்க வேண்டும்\nநாளை நிகழவிருக்கும் சூரிய கிரகணத்தின் போது ஜாதக அமைப்புபடி யாரெல்லாம் பரிகாரம் செய்ய வேண்டும் என்பதனை இந்த செய்தியில் நாம் காண்போம்.\nஇந்தியாவில் நாளை காலை 10:22 முதல் மதியம் 1:44 மணி வரை சூரிய கிரகணம் நிலவும் என்று கூறப்படுகிறது. சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வருவதுதான் சூரியகிரகணம். இந்த சம்பவமானது அமாவாசை அன்று மட்டுமே நிகழும். மேலும், நிலா சூரியனை மறைத்து, பின்னர் சூரியன் வெளியே வரும். இந்த கிரகணமானது இந்தியா, ஆப்பிரிக்காவின் சில பகுதிகள், சீனா, பாகிஸ்தான் முதலிய நாடுகளில் ஏற்படும். அப்போது வானிலை மேகமூட்டம் இன்றியிருந்தால் மக்கள் இந்த கிரகணத்தை காணலாம்.\nசூரிய கிரகணம் குறித்து நம் நாட்டில் பல்வேறு விதமான நம்பிக்கைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஜாதக அமைப்புபடி ஞாயிறு அன்று பிறந்தவர்கள், ரோகினி, மிருகசீரிஷம், திருவாதிரை, சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள், ஜாதக அமைப்பில் சூரிய திசை உள்ளவர்கள், புத்தி உள்ளவர்கள் ஆகியோர் நாளை மதியம் 2 மணிக்கு மேல் தண்ணீரில் கல் உப்பை சேர்த்து குளிக்க வேண்டும்.\nஅதுமட்டுமின்றி குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்திற்கு காணிக்கைகள் முடிந்து வைத்து, கோவில்கள் திறந்தபின் செலுத்த வேண்டும். இஷ்ட தெய்வங்களின் மந்திரங்களை ஜெபிப்பதன் மூலம் சூரிய கிரகணத்தின் வீரியம் சற்று குறையலாம் என்றும் நம்பப்படுகிறது.\nஇந்த நேரத்தில் கிருமிகள் அதிக அளவில் பெருகக்கூடும் என்று கூறப்படுகிறது. இதனால் கிரகண நேரத்தில் சமைத்தல், வெளியே செல்லுதல், நீர் பருகுதல் முதலியவை தவிர்க்கப்படுகிறது. இருப்பினும் முதியவர்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. அவர்கள் எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவை உண்ண அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nசூரிய கிரகணத்தின் போது நேரடியாக சூரியனை பார்ப்பதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு செய்தால் பார்வைத்திறன் முழுமையாக போவதற்கு வாய்ப்புகளுள்ளன. அதேபோன்று கிரகணத்தின் முன் சமைக்கப்பட்ட உணவின் தன்மை கிரகணம் நடைபெறும்போது முற்றிலும் மாறுபட்டு விடும். உணவின் கெட்டுப்போகும் தன்மையான கிரகண காலத்தில் மிகவும் அதிகம். ஆதலால் கிரகண காலத்தில் உணவு உண்பதை தவிர்க்க வேண்டும்.\nகிரகண நேரத்தில் நம்முடைய செரிமான உறுப்புகள் சரிவர செயல்படாது. ஆகையால் அதி��� அளவில் உணவை உண்பது என்பது விபரீத விளைவுகளை ஏற்படுத்தும். ஆனால் இவை அனைத்தையும் அறிவியல்பூர்வமான கருத்துக்கள் நிராகரித்துள்ளன.\nஇந்த செய்தியானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nகடுமையான பா.ஜ.க. எதிர்ப்பில் இருக்கிறாரா குஷ்பு ..\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு வாபஸ்…\nதமிழகத்தில் கொரோனா சமூகப்பரவல் ஏற்பட்டுவிட்டதா..\nமின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா உறுதியா..\nரஜினிகாந்த் கூட இயல்பாக இருக்கிறார்.. ஸ்டாலின் 4 கேமராக்களை வைத்து க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/65045", "date_download": "2020-07-09T21:56:23Z", "digest": "sha1:SMQGGPDTWUGQOUN27ZHRMYJF2GUICTGP", "length": 17382, "nlines": 109, "source_domain": "www.virakesari.lk", "title": "இஸ்ரேல் பாராளுமன்றத் தேர்தல் ; பின்னிலையில் நெதன்யாகு ; தேர்தலின் பிந்தைய கருத்துக் கணிப்பு | Virakesari.lk", "raw_content": "\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் : ரிஷாத்திடம் 4 ஆம் மாடியில் 10 மணி நேரம் தீவிர விசாரணை\nமுகக்கவசம் அணியாதவர்கள் இனிவரும் நாட்களில் மிகவும் இறுக்கமாக கண்காணிக்கப்பட்டுவர் - வைத்தியர் கேதீஸ்வரன்\nதேரர்களால் மேற்கொள்ளப்படுகின்ற பௌத்த ஆதிக்கத்தை ஜனாதிபதி உடன் நிறுத்த வேண்டும் - துரைரெட்ணம் கோரிக்கை\nவாகனங்களில் தேர்தலுடன் தொடர்புடைய ஸ்டிக்கர்கள், பதாதைகளை நீக்க நடவடிக்கை - மஹிந்த தேசப்பிரிய\nஜுவென்டஸ் அணியை 4-2 என வீழ்த்தியது ஏ.சி. மிலன்\n இலங்கையில் இன்று 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : மாரவில பகுதியில் பெண் அடையாளம் \nவெலிக்கடை சிறைசாலை கைதிக்கு கொரோனா\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nமன்னார் தேவாலயத்தில் நுழைந்த சந்தேகநபர் கைது\nஇஸ்ரேல் பாராளுமன்றத் தேர்தல் ; பின்னிலையில் நெதன்யாகு ; தேர்தலின் பிந்தைய கருத்துக் கணிப்பு\nஇஸ்ரேல் பாராளுமன்றத் தேர்தல் ; பின்னிலையில் நெதன்யாகு ; தேர்தலின் பிந்தைய கருத்துக் கணிப்பு\nஇஸ்ரேலில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றுள்ள நிலையில், வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.\nஇஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனது அரசுக்கான பெரும்பான்மை பலம் குறைந்ததையடுத்து, பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தலை அறிவித்தார். அதன்படி இஸ்ரேலின் பாராளுமன்றத் தேர்தல் நேற்று இடம்பெற்றது.\nநாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளில் மக்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குப் பதிவுப்போட்டனர். மக்கள் ஆர்வத்துடன் வாக்குகளைப் பதிவுசெய்தமையால் தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு இடம்பெற்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇந்த தேர்தலில் பிரதமரின் ‘லிகுட்’ கட்சிக்கும் முன்னாள் இராணுவத் தளபதி பென்னி கன்ட்ஸ் தலைமையிலான ‘புளூ அண்ட் ஒயிட்’ கட்சிக்கும் இடையில் பலத்த போட்டி இடம்பெற்றது.\nஇந்நிலையில் தேர்தலுக்கு பின்னரான கருத்துக்கணிப்பின் முடிவில், நெதன்யாகுவிற்கு பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.\n120 ஆசனங்களைக்கொண்ட பாராளுமன்றத்தில், நெதன்யாகுவின் கட்சி 55 முதல் 57 இடங்களை மட்டுமே பெறும் என கருத்துக் கணிப்பு கூறுகிறது.\nபென்னி கன்ட்சின் புளூ அண்ட் ஒயிட் கட்சியும் பெரும்பான்மைக்கு தேவையான 66 இடங்களை பெறுவது சாத்தியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவிக்தார் லிபர்மேனின் இஸ்ரேல் பெட்டினு கட்சி 8 முதல் 10 இடங்களைப் பிடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த கருத்துக் கணிப்பு முடிவுகளின் படி வாக்கு எண்ணிக்கை நிலவரம் அமைந்தால், யார் வலுவான கூட்டணியை அமைக்கிறார்களோ அவர்களே ஆட்சியை கைப்பற்ற முடியும். நாட்டின் நீண்டகாலம் பிரதமராக இருந்த பெஞ்சமின் நெதன்யாகு வலுவான கூட்டணியை அமைத்து பிரதமர் பதவியை மீண்டும் தக்க வைத்துக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில், நேற்று இடம்பெற்ற இஸ்ரேல் பாராளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குப்பதிவுகளை மேற்கொண்டனர்.\n120 ஆசனங்களைக் கொண்ட இஸ்ரேல் பாராளுமன்றத்துக்கு கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் இடம்பெற்றது. இதில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து 5 ஆவது முறையாக பிரதமர் பதவியை தக்கவைத்து கொள்ள போட்டியிட்டார்.\nஇதில் பெஞ்சமின் நெதன்யாகுவின் வலதுசாரி கட்சியான ‘லிகுட்’ கட்சி 37 இடங்களை கைப்பற்றியது. அதனை தொடர்ந்து தேசியவாத கட்சிகளுடன் கூட்டணியை ஏற்படுத்தி ஆட்சியமைத்தார். ஆனால் இஸ்ரேல் பெய்டனு கட்சி பெஞ்சமின் நெதன்யாகு அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற்றது.\nஇதனால் பாராளுமன்றத்தில் அவருக்கான பெரும்பான்மை பலம் 60 ஆக குறைந்தது. பெரும்பான்மைக்கு வெறும் ஒரு நபர்தான் குறைவு என்றபோதிலும் மாற்று ஏற்பாட்டை செய்யாமல் பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தலை அறிவித்தார்.\nஅதன்படி இஸ்ரேல் பாராளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளில் மக்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குகளைப் பதிவு செய்தனர். மக்கள் ஆர்வத்துடன் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றியதால் தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு இடம்பெற்றது.\nஇந்த தேர்தலில் பிரதமரின் ‘லிகுட்’ கட்சிக்கும் முன்னாள் இராணுவ தளபதி பென்னி கன்ட்ஸ் தலைமையிலான ‘பூளு அன்ட் வொயிட்’ கட்சிக்கும் இடையில் பலத்த போட்டி நிலவுகிறது.\nஎனவே யார் வலுவான கூட்டணியை அமைக்கிறார்களோ அவர்களே ஆட்சியை கைப்பற்ற முடியும். பெஞ்சமின் நெதன்யாகு வலுவான கூட்டணியை அமைத்து மீண்டும் ஒருமுறை பிரதமர் பதவியை தக்க வைத்துக்கொள்வாரா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகொலைக் குற்றச்சாட்டில் ரஷ்ய ஆளுனர் கைது\nசுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் தொழில்முனைவோர் ஒருவரை கொலை செய்த திட்டமிட்ட சந்தேகத்தின்பேரில் ரஷ்யாவின் தூர கிழக்கு பிராந்தியமான கபரோவ்ஸ்க் ஆளுனர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nகோட் டி'வார் குடியரசுப் பிரதமர் காலமானார்\nமேற்கு ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான கோட் டி'வார் குடியரசின் பிரதமரும், அக்டோபர் மாதம் அங்கு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான ஆளும் கட்சி வேட்பாளருமான அமடூ கோன் கூலிபாலி காலமானார்.\n2020-07-09 11:41:41 கோட் டி'வார் அமடூ கோன் கூலிபாலி Ivory Coasts\nஒரே நாளில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அமெரிக்காவில் கொரோனா\nஅமெரிக்காவில் ஒரே நாளில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.\n2020-07-09 11:21:24 அமெரிக்கா கொரோானா வைரஸ் கொவிட்-19\nபொப் பாடகர் கொலை ; எத்தியோப்பியாவில் அரங்கேறும் வன்முறைகளால் 200 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nஓரோமோ இனத்தைச் சேர்ந்த பிரபல பாடகர் ஒருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து கடந்த வாரம் முதல் எத்தியோப்பியாவில்...\n2020-07-08 17:18:28 பொப் பாடகர் ஓரோமோ எத்தியோப்பியா\nகொரோனாவைத் தொடர்ந்து அமெரிக்காவில் தலைத்தூக்கும் மூளை பாதிப்பு நோய்: வைத்தியர்கள் எச்சரிக்கை\n'கொரோனா' வைரஸ் பாதிப்பு மிகத் தீவிரமாக இருக்கும் நிலையில் அமெரிக்காவில் மூளையை தின்னும் அமீபா நோய் பாதிப்பொன்று ஏற்பட்டுள்ளது.\n2020-07-08 15:14:36 கொரோனா அமெரிக்கா மூளை\nஅரசியலமைப்பு இனங்களை வேறுப்படுத்துகின்றதே தவிர ஒன்று சேர்க்கவில்லை - பிரதமர்\nகொலைக் குற்றச்சாட்டில் ரஷ்ய ஆளுனர் கைது\n இலங்கையில் இன்று 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : மாரவில பகுதியில் பெண் அடையாளம் \nஉறுப்பு நாடுகளின் இறையாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டிய கடப்பாடு ஐ.நா.விற்கு உண்டு - அரசாங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF/", "date_download": "2020-07-09T21:54:09Z", "digest": "sha1:DQ3WRZGYT6A35LU3MH6PBTXDASTTGWT4", "length": 4486, "nlines": 77, "source_domain": "canadauthayan.ca", "title": "விளம்பரம் செய்ய இந்த போர்மை நிரப்புக | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nகிருஷ்ணா ஜன்மாஷ்டமியின் “நான்-கிருஷ்ணா” போட்டியில் பங்கேற்று வெல்லுங்கள் \nஇந்திய வம்சாவளியைச் சேர்ந்த 58 பேர் சர்வதேச நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் \nதங்க கடத்தல் விவகாரத்தில், கேரள முதல்வருக்கு தொடர்பு \nசீன அதிகாரிகளுக்கு அமெரிக்காவும் விசா வழங்குவதில் கட்டுப்பாடு \nஅஞ்சல் துறை மூலம் வீடு தேடி வரும் காசி விஸ்வநாதர் கோவில் பிரசாதம் \n* தண்டனையை எதிர்த்து மனு தாக்கல் குல்பூஷன் ஜாதவ் மறுப்பு * பாக்.,கில் கோவில்; எதிர்த்த மனு தள்ளுபடி * கான்பூரில் எட்டு காவல்துறையினர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: முக்கிய குற்றவாளியான விகாஸ் துபே கைது * தமிழகத்தில் மூழ்கும் தீவுகள் - சூழும் மற்றுமோர் ஆபத்து: ஓர் எச்சரிக்கை\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://galaxy2007.com/?pages=2", "date_download": "2020-07-09T20:35:39Z", "digest": "sha1:F2MFGQPE2WDEG2BBHN73STIFEZQI5FRP", "length": 33493, "nlines": 291, "source_domain": "galaxy2007.com", "title": "welcome to Galaxy 2007", "raw_content": "\nஒன்றிற்கு மேற்பட்ட திருமணம் பாடம் எண். 75\nயோககாரகன் முக்கிய விதிகள் பாடம் எண்.58\nநன்றி தெரிவிக்கும் பதிவு 7-3-2016\nமுக்கிய விதிகள் - ஒரு வீட்டின் பலம் பாடம் எண்.55 Lesson 55 Date 14-3-2016\nபாடம் எண்.54.வேட்டு வைக்கும் யோகங்கள்\nபாடம் எண்.116 துஷ்கிரிதி யோகம் யோகங்கள்\nபாடம் எண்.116 துஷ்கிரிதி யோகம்யோகங்கள்Lesson No.116Dushkriti Yogam28-7-2016 களத்திர ஸ்தானமான ஏழாம் வீட்டின் அதிபதி, லக்கினத்தில் இருந்து 6 அல்லது 8 அல்லது 12ஆம் வீட்டில் இருக்கும் அமைப்பிற்கு துஷ்கிரிதி யோகம் என்று பெயர். Read More »\nபாடம் எண்.115 பாமர யோகம் யோகங்கள்\nபாடம் எண்.115 பாமர யோகம்யோகங்கள்Lesson No.115. Pamara Yogam28-7-2016ஐந்தாம் வீட்டுக்காரன், 6 அல்லது 8 அல்லது 12ஆம் வீடுகளில் போய் அமர்ந்திருந்தால் அதற்கு, அந்த அமைப்பிற்குப் பாமர யோகம் என்று பெயர். அது ஒரு Read More »\nசாரதா யோகா பாடம் எண்.114.சாரதா யோகம் யோகங்கள்\nசாரதா யோகாபாடம் எண்.114.சாரதா யோகம்யோகங்கள்Lesson no.114 Saradha Yoga28-7-2016சாரதா யோகம் என்பது ஒரு நல்ல யோகம். ஆட்சியாளர்களின் நட்பு இருக்கும். அந்தக் காலம் என்றால் அரசனின் நட்பு என்று சொல்லலாம். இப்போது என்ன சொல்வது\nபாடம் எண்.113. லெட்சுமி யோகம் யோகங்கள்\nபாடம் எண்.113.லெட்சுமி யோகம்யோகங்கள்Lesson no113 Lakshmi Yoga28-7-2016செல்வம் இருந்தால் போதும். வாழ்க்கையில் எல்லா சுகங்களும் நம்மைத் தேடி வரும். அதை மறுப்பதற்கு இல்லை. இன்று எல்லா மனிதர்களும் பொருள் ஈட்டளில் தங்கள் இயல்பு வாழ்க்கையைத் Read More »\nபாடம் எண்.112. வர்கோத்தம யோகம் Lesson 112\nபாடம் எண்.112. வர்கோத்தம யோகம்யோகங்கள்Lesson 112Vargothamam28-7-2016Lessons on Yoga: வர்கோத்தமம்வர்கோத்தமம் என்பது ஒரு கிரகம் ராசிச் சக்கரத்திலும், நவாம்ச சக்கரத்திலும் ஒரே இடத்தில் இருப்பதைக் குறிக்கும்வர்கோத்தமம் என்பது ஒரு கிரகம் ராசிச் சக்கரத்திலும், நவாம்ச சக்கரத்திலும் ஒரே இடத்தில் இருப்பதைக் குறிக்கும்ராசி, மற்றும் நவாம்சத்தில் ஒரே இடத்தில் லக்கினம் இருந்தால் Read More »\nபாடம் எண்.111 வீடுகளும் கிரகங்களும் - ஆறாம் வீடு\nபாடம் எண்.111வீடுகளும் கிரகங்களும் - ஆறாம் வீடுL.111 Houses and planets - Sixth House28-7-20161ஆறாம் வீட்டில் சூரியன் இருந்தால், ஜாதகன் கடன், சத்ரு, அதாவது எதிரிகள் இல்லாதவன். அதி நோய், கண் நோய், Read More »\nபாடம் எண்.110 வீடுகளும் கிரகங்களும் - ஐந்தாம் வீடு\nபாடம் எண்.110வீடுகளும் கிரகங்களும் - ஐந்தாம் வீடுL.109 Houses and planets - Fifth House27-7-20161. ஐந்தாம் வீட்டில் சூரியன் இருந்தால், சிவபக்தன், சிவாலய தரிசனங்கள் உடையவர். ஆத்ம ஞானம், யோக அப்பியாசங்கள் உடையவர்.2ஐந்தாம் Read More »\nபாடம் எண்.109 வீடுகளும் கிரகங்களும் - நான்காம் வீடு\nபாடம் எண்.109வீடுகளும் கிரகங்களும் - நான்காம் வீடுL.109 Houses and planets - Fourth House27-7-2016நான்காம் வீட்டில் இருக்கு��் கிரகங்களை வைத்துப் பலன்கள்1நான்காம் வீட்டில் சூரியன் இருந்தால், கல்வித்தடை, வாகன முடக்கம், நெருப்பினால் பயம், Read More »\nபாடம் எண்.108 வீடுகளும் கிரகங்களும் - மூன்றாம் வீடு\nபாடம் எண்.108வீடுகளும் கிரகங்களும் - மூன்றாம் வீடுL.108 Houses and planets27-7-2016மூன்றாம் வீட்டில் இருக்கும் கிரகங்களை வைத்துப் பலன்கள்1மூன்றாம் வீட்டில் சூரியன் இருந்தால் தைரியம் மிக்கவர். மிரட்டும் மனப் பான்மை, கீழானவர்களிடம் பகைமை உடையவர். Read More »\nபாடம் எண்.107 வீடுகளும் கிரகங்களும் - இரண்டாம் வீடு\nபாடம் எண்.107வீடுகளும் கிரகங்களும் - இரண்டாம் வீடுL.107 Houses and planets27-7-2016இரண்டாம் வீட்டில் இருக்கும் கிரகங்களை வைத்துப் பலன்கள்:1இரண்டாம் வீட்டில் சூரியன் இருந்தால், வலக்கண் வியாதி, பல் வியாதி, வாய்ப்புண் உடையவர். அதிகார வசனம், Read More »\nபாடம் எண் 126 8-11-2016 அலசல் பாடம்\nபாடம் எண்.125 8-11-2016 விருப்ப ஓய்வு\nLesson N0.8 Stars2015 Class பாடம் எண்.8 யோகங்கள் ருச்சகா யோகம்\nயோகங்கள் ஸ்டார்ஸ் 2015 வகுப்பு 21-11-2015 யோகங்களின் முக்கியத்துவம்\nஸ்டார்ஸ்2015 பாடம் எண்.5 19.11.2015 அறுவைப் பிரசவம்\nஸ்டார்ஸ் 2015 பாடம் எண்.4 உதாரண ஜாதகம் Example Horoscope தொழில் நிர்ணயம்\nStars 2015 - Lesson 3 Title: Key Points 15-11-2015 உச்சம் பெற்ற கிரகங்களால் ஜாதகனுக்கு என்ன கிடைக்கும்\nபாடம் எண் 2 ஸ்டார்ஸ் 2015 வகுப்பு Key Points 16.11.2015 எங்கே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\nஒரு ஜாதகத்தைக் கையில் எடுத்தவுடன் கவனிக்க வேண்டியவை\n22. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்\nபாடம் எண்.21 : தலைப்பு - பத்தாம் வீடு\n19.கணிதமேதை சீனிவாச ராமானுஜரின் ஜாதகம்\n17. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்\n16. கிரகங்களின் வக்கிர நிலைமை\n15. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்\n13. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்\n11. வீடுகளும் அவற்றின் செயல்பாடுகளும்\n10.உங்களின் சந்தேகங்களும் அதற்கான பதில்களும்\nNo.8 ஜோதிடம் என்ன செய்யும்\nNo.6 அன்னைத் தமிழில் எழுதுங்கள்\nNo.5 ஜோதிட அருஞ்சொற்கள் - பகுதி மூன்று\nNo.4 ஜோதிட அருஞ்சொற்கள் - பகுதி இரண்டு\nNo.3 ஜோதிட அருஞ்சொற்கள் - பகுதி ஒன்று\nNo.2 கையில் எடுத்தவுடன் கவனிக்க வேண்டியவை\nஅரிஷ்ட யோகம் (படுக்கவைக்கும் யோகம்) Arishta Yoga Lesson No.38 பாடம் எண்.38 யோகங்கள்\nகோள்சாரச் சனியின் பயண காலம் Saturn's transit period 26-12-2015 முக்கிய குறிப்புகள் Key points பாடம் எண்:31 Lesson No.31\nபாபகர்த்தாரி யோகத்தால் பாதிக்கப்பெ��ும் வீடுகள் Houses affected by Papakarthari Yoga Key Points முக்கிய செய்திகள் பாடம் எண்.25 Lesson No.25 21-12-2015\nஸ்திரமான வாழ்க்கை Stable Life Key points முக்கிய செய்திகள் பாடம் எண்.23 Lesson No.23 17-12-2015\n51. வாத்தியாரின் புத்தாண்டு வாழ்த்துக்கள்\n47.ஒவ்வொரு லக்கினத்திற்கும் நன்மை மற்றும் தீமை செய்யக்கூடிய கிரகங்களின் விபரம்.\n46. வர்க்கக் கட்டங்கள்.ஜாதகத்தின் உட்பிரிவிற்கான கட்டங்கள்\n44.உங்களின் மின்னஞ்சல்களும், எனது பதில்களும்\n43. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\n42. களத்திரகாரகன். திருமணத்தை செய்வதற்கு அதிகாரம் உள்ளவன்.\n41. வீடுகளுக்கென்று உள்ள பணிகள்/வேலைகள்.\n39.உதாரண ஜாதகம்.திருமணமாகாத பெண்மணியின் ஜாதகம்\n38. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்\n37. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்\n36. மேதகு விக்டோரியா மகாராணியின் ஜாதகம்.\n35. அன்னை இந்திராகாந்தியின் ஜாதகம்\nஎண்.31. கோள்சாரத்தில் கிரகங்கள் நன்மை செய்யும் இடங்கள்\n27. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்\n26. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்\n25. பரஸ்பர பார்வையும், பரிவர்த்தனையும்\n24. சந்திரனும் ராகுவும் சேர்ந்திருப்பதால் ஏற்படும் பாதகங்கள்\nபாடம் எண்.121 வீடுகளும் கிரகங்களும் - ஏழாம் வீடு\nபாடம் எண்.97 ஏழாம் வீடும் அதன் அதிபதி அமர்ந்த இடத்திற்கான பலன்களும் 23-7-2016\nதரித்திர யோகம் Daridra yoga\nL.81 ஒவ்வொரு லக்கினத்திற்கும் உரிய முக்கிய பலன்கள் - 2 ரிஷப லக்கினத்திற்கு\n80. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\nL.79 லதா மங்கேஷ்கரின் ஜாதகம்\n78. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\nL.76 ஒவ்வொரு லக்கினத்திற்கும் உரிய முக்கிய பலன்கள் - முதலில் மேஷலக்கினத்திற்கு\nதசா/புத்திப் பலன்களை அறிய ஒரு குறுக்கு வழி\nL.72 எட்டாம் வீடு - பகுதி 3\n70. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\nL.69 ஞானம் பிறந்த கதை\nL.67 எட்டாம் வீடு - பகுதி 2\nPost.66 குட்டிக்கதை: திருடன் நடத்திய தேர்வு\n65. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும். அடுத்த பகுதி\n63. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\nL. 60 அடிப்படை விதிகள்\nL. 59 நகைச்சுவை: சரக்கு வாங்கிய சாமியார்\nL.58 கடனால் ஏற்படும் துன்பங்கள்\nL.57 குட்டிக்கதை - டாக்சி டிரைவரும் சாமியாரும்\nL.56 எட்டாம் வீடு - பகுதி ஒன்றின் பின்பாதி\n54. எட்டாம் வீட்டைப் ���ற்றிய பாடம் - பகுதி ஒன்று\n52. வரவிருக்கும் பாடங்களைப் பற்றிய அறிவிப்பு - முன்னோட்டம்\n48. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\nகிரகமாலிகா யோகம் (மாலை யோகம்) பாடம் எண்.52 Lesson No.52 26.2.2016 யோகங்கள்\nதுர் யோகம் (கெட்ட யோகம்) பாடம் எண்.51 Lesson No.51 25.2.2016 யோகங்கள்\n (கொடி பிடிக்கும் யோகம்) பாடம் எண்.50 Lesson No.50 25.2.2016 யோகங்கள்\nபாடம் எண்.49 23-2-2016 ராகு & கேது பெயர்ச்சிப் பலன்கள்\nL.98 எட்டாம் வீட்டிற்கான முக்கிய விதிகள் (Rules)\nL.97 சிம்ம லக்கினத்திற்கு உரிய முக்கிய பலன்கள்\n96. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\n95. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\nL.94 எட்டாம் வீடு பகுதி 5\nL.89. நடிகர் பாக்யராஜின் ஜாதகம்\nL.85 எட்டாம் வீடு பகுதி 4\nஒன்றிற்கு மேற்பட்ட திருமணம் பாடம் எண். 75\nகளத்திரகாரகன். திருமணத்தை செய்வதற்கு அதிகாரம் உள்ளவன். பாடம் எண்.74\nவீடுகளுக்கென்று உள்ள பணிகள்/வேலைகள். பாடம் எண்.73\nநீங்களும் உங்கள் அணியும் பாடம் எண். 72\nபாடம் எண்.71 கிரகங்கள் பகை வீடுகளில் இருக்கும்போது கொடுக்கும் பலன்கள்\nபாடம் எண்.70 கிரகங்கள் நட்பு வீடுகளில் இருக்கும்போது கொடுக்கும் பலன்கள்\nபாடம் எண்.69 கிரகங்கள் சொந்த வீட்டில் இருக்கும்போது, அதாவது ஆட்சி பலத்துடன் இருக்கும்போது கிடைக்கும் பலன்கள்\nபாடம் எண்.68 கிரகங்கள் நீச வீட்டில் இருக்கும்போது கிடைக்கும் பலன்கள்\nபாடம் எண்.67 கிரகங்கள் உச்ச வீட்டில் இருக்கும்போது கிடைக்கும் பலன்கள்\nபாடம் எண் 66 இயற்கையான சுபக்கிரகங்களும், இயற்கையான தீய கிரகங்களும்\nபாடம் எண்.65 கோச்சார ராகுவின் பலன்கள் 24-3-2016\nசொந்த ஊரில் வசிக்கும் பாக்கியம் பாடம் எண்.64 24-3-2016\nபாடம் எண்.63 முக்கியவிதிகள் 24-3-2016 தலைப்பு: யோகங்களின் முக்கியத்துவம்\nகல்வியின் மேன்மை பாடம் எண்.62 23-3-2016 முக்கியவிதிகள்\nமகிழ்ச்சியான மண வாழ்க்கை பாடம் எண்.61 23-3-2016\nயோககாரகன் முக்கிய விதிகள் பாடம் எண்.58\n முக்கிய விதிகள். பாடம் எண்.56\nமுக்கிய விதிகள் - பாபகர்த்தாரி யோகத்தின் பலன் பாடம் எண்.56 Date 14-3-2016\nமுக்கிய விதிகள் - ஒரு வீட்டின் பலம் பாடம் எண்.55 Lesson 55 Date 14-3-2016\nபாடம் எண்.54.வேட்டு வைக்கும் யோகங்கள்\nநன்றி தெரிவிக்கும் பதிவு 7-3-2016\nஅறிவிப்பு 2-3-2016 பிரச்சினை மேல் பிரச்சினை போதுமடா சாமி\nL.111 உங்களின் சிறந்த சேமிப்பு\nL.109 அஷ்டகவர்க்கம் பகுதி 3\n108. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்க���ும்.\nL.107 எட்டாம் வீடு பகுதி 7\n104. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\nL.103 பரல்களைக் கணக்கிடுவது எப்படி\n102. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\nL.101 பரல்களைக் கணக்கிடுவது எப்படி\nL.99 எட்டாம் வீட்டைப் பற்றிய பாடம். பகுதி 6\nஎழுத்து என் தொழில் அல்ல ஆனாலும் பத்திரிக்கைக்காரர்களும், வாசகர்களும் கொடுத்த உற்சாகத்தால் இதுவரை 80 சிறுகதைகளையும், இரண்டு கவிதை ஆய்வுக் கட்டுரைத் தொடர்களையும் எழுதியுள்ளேன்.\nஒன்றிற்கு மேற்பட்ட திருமணம் பாடம் எண். 75\nயோககாரகன் முக்கிய விதிகள் பாடம் எண்.58\nநன்றி தெரிவிக்கும் பதிவு 7-3-2016\nமுக்கிய விதிகள் - ஒரு வீட்டின்\nபாடம் எண்.54.வேட்டு வைக்கும் யோகங்கள்\nநாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த\nகோளென் செயுங்கொடுங் கூற்றன் செயுங் - குமரேசரிரு\nதாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்\nதோளுங் கடம்பு மெனக்கு முன்னே வந்து தோன்றிடினே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=112989", "date_download": "2020-07-09T21:35:06Z", "digest": "sha1:F5H627X57BM2XFUHAOCGGHZZOIGCQMJQ", "length": 1700, "nlines": 18, "source_domain": "www.tamilflashnews.com", "title": "பட வாய்ப்புகளை இழந்துவிட்டேன்!", "raw_content": "\nபாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனிடம் தந்தையான பிறகு உங்களிடம் ஏற்பட்ட மாற்றம் என்ன என்று கேட்கப்பட்டபோது, ``ஆராத்யா பிறந்த பிறகு நான் காதல் மற்றும் அதீத ரொமான்ஸ் காட்சிகளில் நடிப்பதைத் தவிர்த்தேன். அதனால் நிறைய படவாய்ப்புகளை இழந்தேன். எனினும், எனக்கு சந்தோஷம்தான். என் குழந்தைக்கு முன்மாதிரியாக இருக்க விரும்புகிறேன். அவளை அசௌகர்யமாக உணரவைக்க நான் விரும்பவில்லை\" என்று கூறினார்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2016/10/06/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2020-07-09T21:17:35Z", "digest": "sha1:WM6GINXFGP7RKB6O2PYX2C25DY54TZ2K", "length": 8733, "nlines": 448, "source_domain": "blog.scribblers.in", "title": "இந்த உடல் என்னும் மண்பானை! – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\nஇந்த உடல் என்னும் மண்பானை\n» திருமந்திரம் » இந்த உடல் என்னும் மண்பானை\nஇந்த உடல் என்னும் மண்பான��\nஇன்புற் றிருவர் இசைவித்து வைத்தமண்\nதுன்பக் கலசம் அணைவான் ஒருவனே\nஒன்பது நீர்ச்சால் கலசம் பதினெட்டு\nவெந்தது சூளை விளைந்தது தானே. – (திருமந்திரம் – 468)\nஆணும் பெண்ணும் இன்பமாகக் கூடும்போது, துன்பம் மிகுந்த பிறவியைத் துவக்கும் ஒரு உயிரை அங்கே உருவாக்குகிறான் நம் சிவபெருமான். தண்ணீரை இறைக்கும் கலங்களான ஒன்பது வாசல்களையும், அவற்றை செயல்படுத்தும் பதினெட்டு உறுப்புக்களையும் கொண்டு இந்த உடல் என்னும் மண்பானையை அவன் படைக்கிறான்.\nதிருமந்திரம் ஆன்மிகம், கர்ப்பக்கிரியை, சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\n‹ ஒன்பது வாசல்களைக் கொண்ட உடல்\nநாம் சந்திக்கும் ஆறு விதமான துன்பங்கள்\nசிவனிடம் உள்ள சந்திரனின் ஒளியை உணரலாம்\nஆறு ஆதாரங்களில் அமிர்தம் ஊறும்\nஆய்ந்து அறிய முடியாத நாயகி\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/thimiru/", "date_download": "2020-07-09T21:51:26Z", "digest": "sha1:5TQOCVLHHDQ7LHGYPUGYBDGMDBVZZGFJ", "length": 24671, "nlines": 269, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Thimiru « Tamil News", "raw_content": "\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஇந்த ஆண்டு பொங்கல் திருநாளுக்கு விக்ரம், மாதவன், சேரன், சிம்பு, பரத், அசோக், சத்யராஜ், வடிவேலு ஆகியோரின் எட்டு படங்கள் வெளியா கின்றன. அவற்றைப் பற்றிய முன்னோட்டம்…\nசிம்பு, வேதிகா, நிலா நடித்துள்ள படம். “திமிரு’ படத்தை இயக்கிய தருண்கோபி இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். காதல், ஆக்ஷன் கலந்து படம் உருவ��க்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பின்போது வழக்கம்போல சிம்புவுக்கும் இயக்குநருக்கும் பிரச்னை ஏற்பட்டது. அது ஒரு வழியாகத் தீர்க்கப்பட்டவுடன் தயாரிப்பாளரின் ஃபைனான்ஸ் பிரச்னை தொடங்கியது. இளைஞர்களைக் குறிவைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் சண்டைக் காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளன.\nஇசை -ஜி.வி.பிரகாஷ்குமார். பாடல்கள் -வாலி. ஒளிப்பதிவு -ஆர்.டி.ராஜசேகர். சண்டைப் பயிற்சி -கனல்கண்ணன். படத்தொகுப்பு -ஆண்டனி. தயாரிப்பு -நிக் ஆர்ட்ஸ்.\nஇயக்குநர் சேரன் கதாநாயகனாக நடிக்கும் இன்னொரு படம். சினேகா கதாநாயகியாக நடித்துள்ளார். ஜெயராம் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கூட்டுக் குடும்பத்தின் மேன்மையை வலுவான கதை, திரைக்கதையின் பின்னணியில் உருவாக்கியிருக்கிறார் கரு.பழனியப்பன். “பார்த்திபன் கனவு’, “சிவப்பதிகாரம்’ படங்களுக்குப் பிறகு இவர் இயக்கும் படம் இது. முன்னது வெற்றியையும் பின்னது தோல்வியையும் சந்தித்ததால் இந்தப் படத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் முனைப்புடன் கடுமையாக உழைத்திருக்கிறார் கரு.பழனியப்பன். பாடல்கள் மிகச் சிறப்பாக வந்துள்ளன.\nஇசை -வித்யாசாகர். பாடல்கள் -யுகபாரதி, கபிலன், ஜெயந்தா. ஒளிப்பதிவு -எம்.எஸ்.பிரபு. தயாரிப்பு -ஞானம் ஃபிலிம்ஸ் (பி) லிட்.\n“இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்தையடுத்து வடிவேலு கதாநாயகனாக நடிக்கும் பிரமாண்டமான படம். இதில் பூலோகவாசி, இந்திரன், எமன் என வித்தியாசமான மூன்று வேடங்களில் நடித்துள்ளார் வடிவேலு. தீதா சர்மா என்ற புதுமுகம் கதாநாயகியாக நடித்துள்ளார். பூலோகத்தில் வாழும் வடிவேலு இந்திரலோகத்துக்கும் எமலோகத்துக்கும் சென்று காமெடி கலாட்டா செய்வதுதான் கதை. படத்தை வடிவேலுவின் நண்பரும் அவருக்குக் காமெடி ட்ராக் எழுதுபவருமான தம்பி ராமையா இயக்கியுள்ளார். படத்துக்கு மிகப் பெரிய பலம் தோட்டாதரணி உருவாக்கியுள்ள பிரமிக்க வைக்கும் அரங்குகள். “சிவாஜி’யில் ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்து நடித்த ஸ்ரேயா இந்தப் படத்தில் வடிவேலுவுடன் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். படத்துக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.\nஇசை -சபேஷ்முரளி. பாடல்கள் -புலமைப்பித்தன். ஒளிப்பதிவு -கோபிநாத். படத்தொகுப்பு -ஹர்ஷா. தயாரிப்பு -செவன்த் சேனல் நிறுவனம்.\n“தம்பி’ வெற்றிப் படத்துக்குப் பிறகு இயக்குநர் சீமான்-மாதவன் கூட்டணி சேர்ந்துள்ள படம். தன்னைப் போல பிறரையும் நேசிக்க வேண்டும்; பெற்றவர்களைக் காப்பாற்றாதவன் மற்றவர்களைக் காப்பாற்ற முடியாது என்ற கருத்தை மையமாக வைத்து ஆபாசம், ஆங்கிலக் கலப்பில்லாமல் படத்தை உருவாக்கியிருக்கிறார் சீமான். “ஆரியா’ படத்துக்குப் பிறகு மாதவனுடன் பாவனா ஜோடியாக நடிக்கிறார். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தயாரிப்பாளர் சிவா இந்தப் படத்தை சாய்மீரா நிறுவனத்தின் உதவியுடன் தயாரித்திருக்கிறார். சிவாவின் “அரவிந்தன்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான யுவன்ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.\nபாடல்கள் -நா.முத்துக்குமார். ஒளிப்பதிவு -பெ.லோ.சஞ்சய். படத்தொகுப்பு -கா.பழனிவேல். தயாரிப்பு -அம்மா கிரியேஷன்ஸ்.\n“முருகா’ படத்தில் நடித்த அசோக், புதுமுகம் விசாகா நடித்துள்ள படம். சம்பத், சரண்யா, கஞ்சா கருப்பு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லிங்குசாமியின் உதவியாளர் கனகு இயக்கியிருக்கிறார். காதலில் வெற்றி பெற கத்தியின்றி ரத்தமின்றி ஒரு புதுமையான வழியைக் காட்டும் படம். சண்டைக் காட்சிகள் இல்லாத குறையை இந்தப் படத்தின் திருப்பம் நிறைந்த திரைக்கதை நீக்கும் என்கிறார் இயக்குநர். இசைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் மூலம் மனு ரமேஷன் என்ற புதிய இசையமைப்பாளர் அறிமுகமாகிறார். கதாநாயகன் அசோக் மும்பையில் நடன இயக்குநராகப் பணியாற்றியதால் நடனக் காட்சிகள் புதுமையாக அமைக்கப்பட்டுள்ளன.\nபாடல்கள் -யுகபாரதி, விவேகா, ச.ரமேஷன் நாயர். ஒளிப்பதிவு -த.வீ.ராமேஸ்வரன். படத்தொகுப்பு -கு.சசிகுமார். நடனம் -காதல் கந்தாஸ். தயாரிப்பு -கூல் புரொக்ஷன்ஸ்.\n“திருப்பதி’ படத்துக்குப் பிறகு பேரரசு இயக்கும் படம். பரத், புதுமுகம் காஜல் அகர்வால், குஷ்பு ஆகியோர் நடித்துள்ளனர். அக்கா-தம்பி பாசத்தை மையமாக வைத்து காமெடி, சென்டிமெண்ட் கலந்து படத்தை உருவாக்கியுள்ளார் பேரரசு. வழக்கம்போல இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ள பேரரசு முதல்முறையாக இந்தப் படத்தில் சொந்தக் குரலில் ஒரு பாடலையும் பாடியுள்ளார். பரத் முதல்முறையாக முழுமையான ஆக்ஷன் ஹீரோவாக நடித்துள்ளார். பாடல் காட்சிகள், பி��மாண்டமான க்ளைமாக்ஸ் காட்சி ரசிகர்களைக் கவரும். வழக்கமான பரத் படங்களை விட இந்தப் படத்தை அதிக பட்ஜெட்டில் தயாரித்துள்ளார் இயக்குநர் ஷக்தி சிதம்பரம்.\nவசனம் -ரவிமரியா. இசை -ஸ்ரீகாந்த் தேவா. ஒளிப்பதிவு -விஜய் மில்டன். படத்தொகுப்பு -வீ.ஜெய்சங்கர். சண்டைப் பயிற்சி -தளபதி தினேஷ். தயாரிப்பு -சினிமா பாரடைஸ்.\nலிங்குசாமி இயக்கத்தில் விக்ரம்-த்ரிஷா நடித்துள்ள படம். பல பிரச்னைகளால் இரண்டு வருடம் தாமதமாக வெளியாகிறது. நிழல் உலக தாதாக்கள் பற்றிய இந்தப் படத்துக்காக சுமார் 15 கிலோ எடையைக் கூட்டி முரட்டு இளைஞன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் விக்ரம். த்ரிஷாவின் காஸ்ட்யூம்களுக்காகவே இந்தப் படம் பேசப்படும் என்கிறார்கள். ஹாலிவுட் தரத்துக்கு நிகரான சண்டைக் காட்சிகள் வித்தியாசமான கோணங்களில் படமாக்கப்பட்டுள்ளன. பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ளன. லிங்குசாமி, விக்ரம் ஆகியோரை விட படத்தின் வெற்றியை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம்.\nவசனம் -எஸ்.ராமகிருஷ்ணன். இசை -ஹாரிஸ் ஜெயராஜ். பாடல்கள் -தாமரை, நா.முத்துக்குமார், பா.விஜய், யுகபாரதி. ஒளிப்பதிவு -ஆர்.டி.ராஜசேகர். சண்டைப் பயிற்சி -கனல் கண்ணன். படத்தொகுப்பு -ஆண்டனி. தயாரிப்பு -ஸ்ரீசூர்யா மூவிஸ்.\nபலம் -பெரிய கலைஞர்களின் கூட்டணி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/37724/", "date_download": "2020-07-09T20:55:15Z", "digest": "sha1:BBVDBEUN2V3CQR326NZFSKIAC7XWQYCA", "length": 9875, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "கேப்பாபுலவு போராட்ட மக்கள் பிரதிநிதிகளை சந்திரிக்கா குமாரதுங்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார். – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகேப்பாபுலவு போராட்ட மக்கள் பிரதிநிதிகளை சந்திரிக்கா குமாரதுங்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.\nதமது பூர்வீக நிலத்தை மீட்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் பிரதிநிதிகள் குழு ஒன்றினை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.\nஇன்று மாலை முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கோடீஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.\nஇச்சந்த��ப்பின் போதே இராணுவத் தளபதியை தொடர்பு கொண்ட சந்திரிக்கா மக்களின் காணிகளை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளதாக சந்திப்பில் ஈடுபட்ட மக்கள தெரிவித்துள்ளனர்.\nTagsகலந்துரையாடியுள்ளார். கேப்பாபுலவு சந்தித்து சந்திரிக்கா குமாரதுங்க பிரதிநிதிகள் போராட்ட மக்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுற்றம் சாட்டப்பட்ட அதிபர் இன்னும் உயர் பாடசாலையில் பணியில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇராணுவ சீருடை மீட்பு – சந்தேக நபர்கள் விளக்கமறியலில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதடைகளை மீறி அஞ்சலி :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமதரீதியான சக வாழ்வை முன்னேற்றுவிக்கும் விசேட செயல்திட்டம்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் மேலும் 57 பேருக்கு கொரோனா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் கைக்குண்டு, இராணுவச் சீருடைகள், வாள்கள் மீட்பு\nஇணைப்பு 2 – சிங்கப்பூர் கடற்பகுதியில் விபத்திற்குள்ளான அமெரிக்க கப்பலின் மாலுமிகளின் உடற்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன\nஉரும்பிராய் சந்தியில் இன்றிரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயம்\nகுற்றம் சாட்டப்பட்ட அதிபர் இன்னும் உயர் பாடசாலையில் பணியில் July 9, 2020\nஇராணுவ சீருடை மீட்பு – சந்தேக நபர்கள் விளக்கமறியலில் July 9, 2020\nதடைகளை மீறி அஞ்சலி : July 9, 2020\nமதரீதியான சக வாழ்வை முன்னேற்றுவிக்கும் விசேட செயல்திட்டம். July 9, 2020\nஇலங்கையில் மேலும் 57 பேருக்கு கொரோனா July 9, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் ம��ப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2013/12/14/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-07-09T19:57:30Z", "digest": "sha1:MIUVWNVIVIOGEZXNR63OWES5GLKI6HXA", "length": 32273, "nlines": 199, "source_domain": "noelnadesan.com", "title": "மலைப்பாறைகளைக் குடைந்து உருவான சமாதிகள் | Noelnadesan's Blog", "raw_content": "\n← மகனின் பிறந்தநாள் :மனைவியின் துணிச்சல்.\nஎகிப்திய வரலாறு: பெண்ணரசி →\nமலைப்பாறைகளைக் குடைந்து உருவான சமாதிகள்\nஅந்த நாள் காலை பிரகாசமாக விடிந்தது என்பதை எனது அறையில் நிறைந்திருந்த வெளிச்சம் எனக்குத் தெரிவித்தது.மெதுவாக கண்களை கைகளால் அழுத்தியபடி விழித்தபோது எனதருகே படுத்திருந்த சியாமளாவைக் காணவில்லை. நைல் நதியில் நின்ற எமது கப்பலின் மேல்தளத்தில் சென்று சூரிய உதயம் பார்ப்பதற்காக எனது நண்பர் ரவீந்திரராஜின் குடும்பத்தினரும் எனது மனைவியும் சென்று விட்டார்கள் என்பது சிறிது நேரத்தில் எனது அறிவுக்கு எட்டியது. முதல் நாள் லக்ஸர் மற்றும் கார்னக் கோவிலையும் சுற்றி நடந்ததனால் உடல் களைப்பும் – இரவில் மெதுவாக வீசி போர்வையாக உடல் தழுவிய நைல்நதியின் குளிர்காற்றும் அதிகநேரம் என்னை நித்திரைக்கு அழைத்துச் சென்றிருந்தது ஆச்சரியமில்லை.\nஅவசரமாக எழுந்து காலை உணவை உண்பதற்காக மேற்தளத்திற்கு சென்ற போது காலை மணி எட்டரையாகிவிட்டது. ஒன்பது மணியளவில் பிரசித்தி பெற்ற மன்னர்களின் பள்ளத்தாக்கு(Valley of the kings) என்று சொல்லப்படும் பிரதேசத்திற்குப் போக நாங்கள் திட்டமிட்டு இருந்தோம். அதன் பின்பாக மாலையில் எகிப்தின் முக்கிய ராணியாகிய கர்சிபுட் (Queen Hatshepsut) கட்டிய கோயிலுக்கு செல்வது அன்றைய நிகழ்ச்சியாக இருந்தது.\nகாலையுணவின் போது எமது மேசையருகே இருந்து உணவருந்திய அமெரிக்க தம்பதிகளுக்கு காலை வணக்கம் சொன்னபோது – அவர்கள் தாங்கள் லக்சர் நகரத்தில் வான்வெளியில் ஏற்கனவே காற்றடைத்த பலூனில் ஒரு மணிநேரத்துக்கு மேல் பறந்து மன்னர்களின் பள்ளத்தாக்கு நைல்நதி மற்றும் கர்னாக் கோயிலை பார்த்ததாக சொன்னார்கள்.\nவானத்தில் மிதந்து பார்த்துவிட்டு எங்களுடன் தரையிலும் நடந்து பா���்க்க வருகிறார்கள் என்பதை அறிந்தபோது கொஞ்சம் பொறாமையாகவும் இருந்தது. ‘நாமும் போயிருக்கலாமே’ என்றபோது ‘உங்களுக்கு என்ன விசரா’ என்றாள் எனது மனைவி.\nஅப்படி பலூனில் பறந்து செல்வதற்கு ஏற்கனவே அமெரிக்காவில் அவர்கள் பதிவு செய்திருக்கவேண்டும். நாங்கள்தான் எகிப்துக்கு வருவதற்கே எப்படி பயந்தோம்\nநாங்கள் காலை சென்ற அந்த மன்னர்களின் பள்ளத்தாக்கு லக்சர் நகரத்தில் நைல் நதியின் மேற்குப் பகுதியில் உள்ளது. இது பெயருக்கு ஏற்றபடி சுற்றிவர அதிக உயரமற்ற மலைகளால் சூழப்பட்ட பிரதேசம். இந்தப் பிரதேசத்திற்கு உள்செல்ல ஒரு பாதையே இருந்தது. அதன்வழியேதான் உல்லாசப்பிரயாணிகள் வண்டிகளில் வந்து இறங்கினார்கள்.\nஇங்குள்ள மலைகள் நான் பார்த்த எந்த மலைகளையும் விட விசித்திரமானது. இவற்றின் மீது புற்களோ வேறு எந்த பச்சைத் தாவரங்களுமோ முளைத்திராத மென்சிவப்பான சுண்ணாம்பு பாறைகளைக்கொண்டது அந்த மலைகள். இந்தப் பாறைகளை உட்புறமாக குடைந்து பின்னர் உட்புறங்களை செதுக்கி அழகான சமாதிகளை அமைத்திருக்கிறார்கள் என்று சொன்ன எமது வழிகாட்டி மேலும் கூறிய ஒரு தகவல் என்னை வியப்பில் ஆழ்த்தியது.\n‘பத்து வருடங்களுக்கு ஒரு முறை இங்கு மழை பெய்தால் அதிசயம்’ என்றார் அவர்.\nஇப்படியான பிரதேசத்தில் – எகிப்தில் நைல்நதியும் ஓடாவிடில் சிந்தித்துப் பார்க்கவே பயமாக இருந்தது.\nபுதிய இராஜவம்சத்து அரசரான தத்மோஸஸ்(Tuthmosis) இங்கு முதலாவதாக சமாதியை உருவாக்கிய மன்னன். இதற்கு முக்கிய காரணம் பழைய வம்சத்தினராலும் மத்திய வம்சத்தினராலும் அமைக்கப்பட்ட பிரமிட்டுகளில் கொள்ளைகள் தொடர்ந்து நடந்தன. அரசர்களது ஆபரணங்கள் – பாவித்த பொருட்களான உடை ,மற்றும் தளவாடங்களை அவர்களது உடலோடு சேர்த்து வைப்பதன் காரணம் – அவர்கள் அவற்றோடு வானுலகு செல்ல முடியும் என்ற எகிப்தியரின் நம்பிக்கைதான்.\nஎகிப்தில் அரசர்கள் சிறப்பாக அரசாண்டபோது பிரமிட்டுகள் அரசர்களால் பாதுகாக்கப்பட்டன. ஆனால் எகிப்திய அரசு நலிவடைந்த காலத்தில் மம்மிகளோடு சேர்த்து வைக்கப்பட்ட விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடிப்பது தொடர்ச்சியாக நடந்தது.\nபிரமிட்டுகளின் வாசல் எப்பொழுதும் வடக்கு பக்கமாக வைக்கப்பட்டு வானில் நிரந்தரமாக தெரியும் துருவ நட்சத்திரத்தை (North Star) நோக்கி இருக்கும். இதற்குக் காரணம��� இறந்த அரசர்கள் இலகுவாக வானுலகை நோக்கி செல்ல முடியும் என்ற ஐதீகத்தில் அமைக்கப்பட்டிருக்கும். தொடர்ச்சியாக சமாதிகளில் திருட்டு நடப்பதைத் தடுக்க வழக்கத்திற்கு மாற்றாக தெற்குப் பக்கத்தில வாசல் வைத்து மத்தியகால அரசர் ஒருவர் தனது பிரமிட்டடைக் கட்டியிருந்தார்.\nஇதனால் பிற்காலத்தில் பிரபலமான இங்கிலாந்தை சேர்ந்த எகிப்தியலாளரான பிலிண்டெர்ஸ் பெட்ரீ (Flinders Petrie) அந்த சமாதியை கண்டு பிடிப்பதற்காக மண் மூடியிருந்த அந்த பிரமிட்டை பத்து வருடங்கள் தோண்டவேண்டியிருந்தது. இறுதியில் பிரமிட்டின் உச்சியை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றபோது அந்த சமாதியில் உள்ள பல ஆபரணங்கள் திருட்டுப் போயிருந்தது தெரியவந்தது. மம்மியிருந்த கல்லான அந்த பிரேதப் பெட்டியில் நீர் சென்றிருந்ததால் மம்மி உக்கி அழிந்துவிட்டது. இதன்மூலம் புரிந்து கொண்ட விடயம் பெரும்பாலான திருடர்கள் அந்த பிரமிட்டை கட்டும் வேலையில் ஈடுபட்ட தொழிலாளர்களே.\nமத்திய அரசர்கள் காலத்தின் பின்பு எகிப்தின் வடபகுதியை வெளிநாட்டினர் ஆண்டனர். இவர்கள் குதிரைகள் கொண்ட இரதங்களில் வந்ததால் இவர்களால் எகிப்திய அரசர்களை வெல்ல முடிந்தது. குதிரைகளோ இரதங்களோ எகிப்தில் அக்காலம் வரையும் இருக்கவில்லை. இவர்கள் பலஸ்தீனத்தில் இருந்து வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இவர்களால் தீப்பஸ் அமைந்திருக்கும் எகிப்தின் தென்பகுதியை வெல்ல முடியவில்லை என்பது அறியப்பட்டது. இவர்களிடம் எழுதும் மொழியோ கலை வடிவமோ அல்லது வரலாற்றை பதிவு செய்யும் வழக்கமோ இருக்கவில்லை என ஊகிக்கப் படுகிறது.\nஇதற்கு மாறாக தங்களின் வெற்றிகளையும் கீர்த்திகளையும் மற்றும் சந்தோசமான விடயங்களையும் பதிவுகளாக்கிய எகிப்தியர்கள் தங்களுக்கு எதிரான விடயங்களையோ அல்லது தோல்விகளையோ பதிவு செய்யும் வழக்கம் இல்லாததால் இந்த ஹெக்ஷோஸ்(Hyksos) எனப்படும் வெளிநாட்டவர்கள்; காலத்து விடயங்கள் சம்பந்தமாக எகிப்திய நாட்டில் எந்த பதிவுகளும் இல்லை. இவர்களை பிற்காலத்தில் தீப்ஸ் இளவரசர்கள் எதிர்த்து போரிட்டு இவர்களை எகிப்தை விட்டு வெளியேற்றி எகிப்தை ஒருநாடாக்கி ஆட்சியை நிறுவினார்கள்.\nஆமோஸ்( Ahmose-1551-1524) இவர்களை வெளியேற்றியதும் எகிப்து ஒன்றாகி புதிய இராஜ வம்சம் உருவாகிறது. இந்தக் காலத்தில் இருந்து மீண்டும் மகோன்னத��ான காலம் எகிப்தில் உருவாகிறது. இதில் ஆமோஸின் மகளைத் திருமணம் செய்த படைத் தளபதி தற்மோசஸ் வடக்கில் மொசப்பத்தேமியவிற்கும் தெற்கே நூபியாவிற்கும் படையெடுத்து மீண்டும் எகிப்தின் கீர்த்தியை நிலை நாட்டி அரசனாகிறான்.\nமன்னன் தற்மோசஸ் – ஆரம்பத்தில் மன்னர்கள் பள்ளத்தாக்கில் சுண்ணாம்புக் கற்பாறைகளை குடைந்து தனக்கு ஒரு சமாதியை உருவாக்கியபோது அதற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்த கட்டிடக்கலைஞர் – இனனி(Ineni) ‘இந்த இடத்தை தானே தெரிவு செய்ததாகவும் இந்த இடத்தில் நடைபெறும் வேலையை தான் மட்டுமே பார்வையிட்டதாகவும் இதனால் ஏற்படும் கீர்த்தி தனக்கு மட்டுமே உரியது’ எனவும் பதிவு செய்துள்ளான்.\nஇந்த மலைப்பகுதி பல இயற்கையான வசதிகளைக் கொண்டுள்ளது. உயரமான மலைப்பகுதி இயற்கையான பிரமிட்டின் தோற்றத்தை தருவதுடன் மக்கள் எவரும் வசிக்காத ஈரலிப்பற்ற சுண்ணாம்புப் பாறைப் பிரதேசம். சுண்ணாம்புப் பாறைகள் குடைவதற்கும் மெருகூட்டுவதற்கும் இலகுவானவை. சில சமாதிகள் நூறு அடி ஆழத்தில் பல அறைகள் மற்றும் தூண்களைக் கொண்ட மாளிகைபோல் அமைக்கப்பட்டிருக்கிறது.\nஇப்படியான பெரிய வேலையை எப்படி இரகசியமாக செய்திருக்க முடியும்\nஇந்த வினாவிற்கு ஆரம்பகாலத்தில் தற்மோஸசால் வெளிநாட்டுப் படையெடுப்பில் இருந்து கொண்டு வரப்பட்ட கைதிகள் – மலையை குடைந்து சமாதி வேலைகளை முடித்திருப்பார்கள். அதன்பின்னர் அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என எகிப்தியலாளர்கள் நம்புகிறார்கள்.\nஇப்படியாக பாதுகாக்கப்பட்ட சமாதிகள் எல்லாம் பிற்காலத்தில் திருடப்பட்டுள்ளன. 20ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட தூத்தன்காமனின் சமாதி மட்டுமே திருடர்களின் கைவரிசையில் இருந்து தப்பிய ஒரே சமாதியாகும்.\nமக்கள் அற்ற பாதுகாக்கக் கூடிய இந்த மலைப்பிரதேசத்தில் கல்லை குடைந்து முதலாவது சமாதியை உருவாக்கியவர்கள் புதிய அரசவம்சத்து அரசர்கள். அதன்பின்பாக (1550-1069) கிட்டத்தட்ட ஐநூறு வருடங்களாக அரசர்களின் உடல்கள் இங்கே உருவாக்கப்பட்ட சமாதிகளில் வைக்கப்பட்டிருக்கிறது. இருபதுக்கு மேற்பட்டவர்களின் சமாதிகள் உல்லாசப்பயணிகளுக்காக வைக்கப்பட்டிருக்கிறது.\nநாம் சென்ற போது பல சமாதிகள் மூடப்பட்டும் சில மட்டுமே பார்பவர்களுக்கு அனுமதிக்கப்பட்டது. ஒவ்வொரு காலத்திலு��் இரண்டு அல்லது மூன்று சமாதிகளே உல்லாசப்பயணிகளுக்காக திறந்து விடப்படும். மனிதர்களின் சுவாசத்தில் இருந்து வரும் கரியமில வாயுவும் ஈரலிப்பும் சேர்ந்து அமிலமாக மாறி சுண்ணாம்பு பாறைகளை தாக்கக்கூடியது என்பதே இதற்குக்காரணம். இதனைக்கருத்தில்கொண்டு – வருங்கால சந்ததியினருக்கும் இந்த வரலாற்று சான்றுகளை பார்க்கும் சந்தர்ப்பம் கொடுப்பதற்காக இந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஓவ்வொரு சமாதிக்கும் தனிக்கட்டணம் வசூலிப்பதால் இரண்டு சமாதிகளுக்கும் போகக் கூடியதாக இருந்தது . அதில் முக்கியமானது தூத்தன்காமனின் சமாதி. இதில் மட்டுமே மம்மியுள்ளது ராம்சி -11 யின் சமாதி; வெறுமையாக இருந்து. நாங்கள் சென்று பார்த்த இரண்டும் மலைக் குன்றுகளின் உயரத்தில் கற்பாறைகளைக் குடைந்து பல அறைகளாக அமைக்கப்பட்டுள்ளது. படிகளில் ஏறிய பின்புதான் வாசலை அடைந்து பின்பு கீழ்நோக்கி செல்லக்கூடியதாக இந்த சமாதியின் பாதைகள் அமைந்துள்ளன. சமாதியின் பாதை முன்னறையை அடையும். இந்த முன்னறையின் அடுத்த பகுதி மம்மி வைத்திருக்கும் உள்ளறையாகும் .\nபல சமாதிகள் பல அறைகளையும் துண்களையும் கொண்டவை. மலையின் உயரத்தில் இருப்பதால் மழைத்தண்ணீர் செல்வது குறைவானது அத்துடன் அவற்றின் வாசல்கள் அடைக்கப்பட்டிருக்கும்.\nபல அறைகளைக் கொண்ட இந்த சமாதி ஆரம்பப் பாதையில் பல சித்திரங்கள் கல்லில் பொறிக்கப்பட்டு வர்ணத்தில் அழகுபடுத்தப்பட்டிருக்கிறது. எகிப்திய தெய்வங்கள் அரசர்களோடு எப்படியான சுமுக உறவுகளில் இருந்தார்கள் என்பதையும் – எகிப்திய தெய்வங்கள் மற்றும் கர்ணபரம்பரைக் கதைகள் என்பன சித்திரமாக எழுதப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருக்கும். சமாதிக்குள் இருந்த கல்லாலான பிரேதப் பெட்டிகள் அதன் உள்ளே இருந்த மம்மிகள் ஆபரணங்கள் மற்றும் அரசனது பொருட்கள் யாவும் தற்பொழுது பாதுகாப்பாக எகிப்திய தொல்பொருள் காட்சிச்சாலையிலும் இலண்டன் பாரீஸ் மற்றும் நியுயோர்க் தொல்பொருள்காட்சிச்சாலைகளிலும் பாதுகாப்பாக உள்ளன.\nசில சமாதிகளின் கூரையில் ஆகாயமும் நட்சத்திரங்களும் வரையப்பட்டுள்ளன. மரணத்தின்பின் அரசன் மேலுலகம் போவதற்கான வழிமுறைகள் எகிப்திய குறியீட்டு மொழியில் எழுதப்பட்டிருக்கும். எகிப்திய ஐதீகத்தில் பன்னிரண்டு வாசல்கள் ஊடாக செல்லும் சூரியக்கடவுளுடன் அரசர்கள் செல்லும்போது அந்த வாசல் திறப்பதற்கான இலக்கங்கள் உண்டு. மேலும் மன்னர்கள் சூரியகடவுளின் துணையோடு சோலர் படகில் வானத்தில் செல்வதாகவும் நம்பிக்கைகள் உண்டு. இப்படியான நம்பிக்கைள் சித்திர வடிவத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.\nபிற்காலத்தில் சமாதிகளில் வேலை செய்வதற்கு கல்தச்சர்கள்- சிற்பிகள்- ஓவியர்கள் முதலான திறமையுள்ள கலைஞர்கள் ஒன்றாக கூடி ஒரு கிராமத்தில் வசித்தார்கள். மன்னர்களின் பள்ளத்தாக்கிலிருந்து 2-3 கிலோ மீட்டர் தொலைவில் அந்தக்கிராமம் இருந்திருக்கிறது. இந்தக் கிராமம் தற்மோசிஸ் காலத்தில் உருவாகியது. பிற்காலத்தில் பதிய எகிப்திய தலைநகரம் வடக்கே நைல் நதிப்பகுதியில் உருவாகியபோது, மன்னர்களின் சமாதிகளும் தீப்பஸ் நகரத்தில் இல்லாதொழிந்ததால் அந்தக் கலைஞர்கள் வாழ்ந்த கிராமமும் அழிந்து போனது.\nமுற்காலத்திலும் மத்திய காலத்திலும் அரசர்களுக்கு மட்டுமே பிரமிட் கட்டினார்கள். ஆனால் புதிய இராசவம்சத்தின் காலத்தில் எகிப்தில் அரசர்களுக்கு மட்டுமல்ல இராணிகள் மற்றும் முக்கிய பிரதானிகள் மத்திரிகளது சமாதிகளும் தீப்பஸ் மற்றும் பல எகிப்திய நகரங்களில் அமைக்கப்பட்டு உள்ளன.\n← மகனின் பிறந்தநாள் :மனைவியின் துணிச்சல்.\nஎகிப்திய வரலாறு: பெண்ணரசி →\nஓய்வு இல்லத்தில் ஒரு மாலைப்பொழுது\nஅஞ்சலிக்குறிப்பு: Dr இராஜநாயகம் இராஜேந்திரா.\nஎன் நினைவில் எஸ்.பொ இல் vijay\nஅசோகனின் வைத்தியசாலை -நாவல் இல் noelnadesan\nஅசோகனின் வைத்தியசாலை -நாவல் இல் M. Velmurugan\nகாமமும் மருத்துவமும் இல் தனந்தலா. துரை\nவண்ணாத்திக்குளம்;அந்நியமாகுதல் இல் Mahindan Mailvaganam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B", "date_download": "2020-07-09T21:50:59Z", "digest": "sha1:P6FWKYFJHWAOXZRFJZRFDH6XNRKNWTFL", "length": 8445, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "சொமேட்டோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, சிலி, செக் குடியரசு, இந்தோனேசியா, அயர்லாந்து, இத்தாலி, லெபனான், நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், போலந்து, போர்த்துகல், கத்தா���், சுலோவாக்கியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை, அரபு அமீரகம், இங்கிலாந்து, மலேசியா\nதீபேந்தர் கோயல், பங்கஜ் சத்தா[1]\nமோசமான உணவை எப்போதும் சாப்பிட வேண்டாம்\nஆங்கிலம், துருக்கியம், போர்த்துகேயம், இந்தோனேசியம், எஸ்பானியம், செக், சுலோவாக்கியம், போலியம், இத்தாலியம்\nசொமேட்டோ, உணவகங்களைத் தேட உதவுகிறது. இது இந்தியா உள்ளிட்ட 23 நாடுகளில் இயங்குகிறது. உணவகங்களைப் பற்றிய விவரங்களையும், அவற்றின் படங்களையும், வாடிக்கையாளர் மதிப்பீட்டையும் இத்தளத்தில் பார்க்க முடியும்.\nதமிழாக்கம் செய்ய வேண்டியுள்ள கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 பெப்ரவரி 2019, 11:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/death-of-cinematographer-of-tamil-cinema-b-kannan-qbuzzw", "date_download": "2020-07-09T21:49:06Z", "digest": "sha1:5UR2CGNQZS4OH4NS22AK3LM5SB5H2AHP", "length": 9672, "nlines": 115, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தமிழ் சினிமாவின் பிரபல ஒளிப்பதிவாளர் மரணம்.... கடும் சோகத்தில் இயக்குநர் பாரதிராஜா..! | Death of cinematographer of Tamil cinema b.kannan", "raw_content": "\nதமிழ் சினிமாவின் பிரபல ஒளிப்பதிவாளர் மரணம்.... கடும் சோகத்தில் இயக்குநர் பாரதிராஜா..\nஒளிப்பதிவாளர் பி.கண்ணன் பாரதி ராஜாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளராக வலம் வந்தவர். அவரது மறைவால் திரையுலகிலனர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.\nஒளிப்பதிவாளர் பி. கண்ணன் தமிழ், மலையாளம் என பல்வேறு திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் பீம்சிங்கின் மகனும், பிரபல திரைப்படத் தொகுப்பாளர் லெனினின் இளைய சகோதரரும் ஆவார். இவர் இயக்குநர் பாரதிராஜா உடன் இணைந்து நிழல்கள் , காதல் ஓவியம், புதுமைப் பெண், முதல் மரியாதை, கிழக்குச் சீமையிலே என பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 2001ஆவது ஆண்டில் வெளியான கடல் பூக்கள் திரைப்படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான சாந்தாரம் விருதினை வென்றார்.\nஇந்நிலையில் ஒளிப்பதிவாளர் பி. கண்ணன் உடல்நலகுறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். வென்டிலேட்டர் மூலமே இவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்த நிலையில் சற்று முன் அவர் மரணமடைந்துள்ளார்.\nஒளிப்பதிவாளர் பி.கண்ணன் பாரதி ராஜாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளராக வலம் வந்தவர். அவரது மறைவால் திரையுலகிலனர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.\nசாத்தான்குளம் மரணம்.முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை.. நக்கலடிக்கும் உதயநிதி ஸ்டாலின்.\nசென்னையை உலுக்கிய சிறுவனின் இறப்பு. மக்களே உஷார்.\nமர்மமான முறையில் மருத்துவ மாணவி பிரதீபா உயிரிழந்த விவகாரம்.. பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி..\nஇறந்தவரின் சடலத்தையும் அவரது 3குழந்தைகளையும் நடுரோட்டில் இறக்கி விட்ட மனிதநேயமற்ற டிரைவர்.\nவீட்டிற்குள் தனியாக இருந்த பெண் வங்கி அதிகாரி... ஊரடங்கிலும் உள்ளே புகுந்து காமவெறி தீர்த்த கயவன்..\nகிராமத்தில் ஜாலியாக பொழுதை கழிக்கும் தொகுப்பாளினி மணிமேகலையின் உச்சகட்ட அலப்பறைகள் \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nயப்பா.. இப்போதான் நிம்மதியா இருக்கு.. மனம் மாறிய டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nநடிகை சனம் செட்டி பாலியல் குற்றங்களுக்கு கண்டனம்.. ஆதங்கத்தோடு பேசி வெளியிட்ட வீடியோ..\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nயப்பா.. இப்போதான் நிம்மதியா இருக்கு.. மனம் மாறிய டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nஎனக்கு கணவர் தேவையில்லை.. சுய இன்பத்தை ஆதரிக்கும் பிக்பாஸ் ஓவியா.. ரசிகர்களை குஷி படுத்தி கேள்விக்கு பதில்.\nஆண்ட்ரே நெல்லுடன் என்ன மோதல் மட்டம்தட்டிய வீரரை 4 முறை டக் அவுட்டாக்கிய தரமான சம்பவம்.. மனம்திறந்த ��்ரீசாந்த்\nதப்லீக் ஜமாத்தை சேர்ந்தவர்களை சிறையில் வைத்திருப்பதா. அஜித்யோகியை விட எடப்பாடி அரசு அராஜகம்.. வைகோ ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/a-good-name-cannot-be-bought-by-corona-or-by-reducing-the-number-dmk-leader-stalin-attack-qcb9jc", "date_download": "2020-07-09T20:37:37Z", "digest": "sha1:Z6NKQXI3G5FARVKJQ7SVCAVM4APEQO3K", "length": 17042, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கொரோனாவை மறைப்பதாலோ, எண்ணிக்கையை குறைப்பதாலோ நல்லபெயர் வாங்க முடியாது.! திமுக தலைவர் ஸ்டாலின் தாக்கு.!! | A good name cannot be bought by Corona or by reducing the number. DMK leader Stalin attack", "raw_content": "\nகொரோனாவை மறைப்பதாலோ, எண்ணிக்கையை குறைப்பதாலோ நல்லபெயர் வாங்க முடியாது. திமுக தலைவர் ஸ்டாலின் தாக்கு.\nகொரோனாவை மறைப்பதாலோ, எண்ணிக்கைகளை குறைத்து காட்டுவதாலோ நல்ல பெயர் வாங்க முடியாது. நாட்டு நலன் கருதி, தமிழ் மக்கள் நலன் கருதி சொல்லப்படும் ஆலோசனைகளை கூட அரசியல் உள்நோக்கத்தோடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பார்க்கிறார் என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியிருக்கிறார்.\nகொரோனாவை மறைப்பதாலோ, எண்ணிக்கைகளை குறைத்து காட்டுவதாலோ நல்ல பெயர் வாங்க முடியாது. நாட்டு நலன் கருதி, தமிழ் மக்கள் நலன் கருதி சொல்லப்படும் ஆலோசனைகளை கூட அரசியல் உள்நோக்கத்தோடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பார்க்கிறார் என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியிருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...\n\" 5 கட்டமாக ஊரடங்கு அமலில் இருந்த பிறகும், நோய்ப்பரவல் அதிகமாகிக்கொண்டே போகிறது என்றால், இவர்கள் அமல்படுத்தியது பெயரளவுக்கான ஊரடங்கு என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது. கொரோனா இல்லாத மாவட்டங்களிலும் சேர்ந்து பரவியிருக்கிறதே தவிர, குறையவில்லை. தமிழகத்தில் தினமும் 2 ஆயிரம் பேருக்கு மேல் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள். சுமார் 50 பேர் இறக்கிறார்கள். இப்படிநேர்ந்து வரும் இந்த பேரழிவை தமிழக அரசோ, தமிழக முதலமைச்சரோ எப்படி புரிந்துகொள்கிறார்கள் என்று தெரியவில்லை. இன்னமும், கொரோனாவை கட்டுக்குள் வைத்துள்ளோம் என்று அறிவிப்புக்கு மேல் அறிவிப்பு செய்து கொண்டு இருக்கிறார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.\nஇந்த அறிவிப்புகளின் உண்மை தன்மையினை தமிழக மக்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள். கொரோனாவை முழுமையாக எப்போது கட்டுப்படுத்த முட���யும் என்ற கேள்விக்கு, ‘இறைவனுக்குத்தான் தெரியும், நாம் என்ன டாக்டரா‘ என்று கேட்டுள்ளார். எதிர்க்கட்சியினர் எல்லாம் என்ன டாக்டர்களா‘ என்று கேட்டுள்ளார். எதிர்க்கட்சியினர் எல்லாம் என்ன டாக்டர்களா என்று வினோதமான வினா தொடுத்த முதலமைச்சர். தனது அரசாங்கத்தால் செய்வதற்கு எதுவும் இல்லை. செய்யத்தெரியவில்லை. செய்ய இயலவில்லை என்ற தனது இயலாமைக்கு, வேறுவேறு வார்த்தைகளின் மூலமாக முதலமைச்சர் மறைமுக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.\nகொரோனா வைரசும் சாதாரண சளி, காய்ச்சலும் ஒன்றா சாதாரண சளி, காய்ச்சலில் தான் 704 உயிரிழப்புகள் நடந்துள்ளதா சாதாரண சளி, காய்ச்சலில் தான் 704 உயிரிழப்புகள் நடந்துள்ளதா இன்னுமா இந்த வைரசின் தாக்கம் குறித்து அறியவில்லை. வேறு உடல்நலக்குறைவு உள்ளவர்களை இந்த வைரஸ் தாக்கினால் உடனடி பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று முதலில் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது நல்ல ஆரோக்கியம் உள்ளவரை தாக்கினாலும், பாதிப்பு அதிகமாக இருக்கிறது. யாரையும் இத்தொற்று அதிகம் பாதிக்கும் என்பதே இன்றைய நிலைமை.\nஇதனை மறைத்து, சாதாரண காய்ச்சல், சளியோடு, இந்த வைரஸ் தொற்றை ஒப்பிடலாமா கொரோனாவை மறைக்க முயற்சித்தார்கள். தடுப்பு நடவடிக்கையில் அக்கறை காட்டவில்லை. இன்று கட்டுப்படுத்த முடியாத நிலைமைக்கு பரவிவிட்டதும், ‘இந்த நோயை ஒழிக்க முடியாது, கட்டுப்படுத்தத்தான் முடியும்‘ என்று முதல்-அமைச்சர் சொல்ல ஆரம்பித்திருக்கிறார். இனிமேல் பரவாமல் தடுக்கவாவது தீவிரமான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்றுதான் தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.\nஅரசாங்கத்தை நான் குற்றம் சொல்வதாக முதலமைச்சர் சொல்லி இருக்கிறார். குளறுபடிக்கு மேல் குளறுபடி, குழப்பத்திற்கு மேல் குழப்பம், குற்றத்துக்கு மேல் குற்றம் அரசாங்கம் செய்வதால்தான், நான் அரசாங்கத்தை குற்றம் சாட்டுகிறேன். கொரோனாவை தடுத்திருக்கவேண்டிய கடமை அரசாங்கத்துக்குதானே உண்டு.பரிசோதனை செய்தால் தொற்று உள்ளவர் எண்ணிக்கை அதிகமாகிவிடும் என்பதால் பரிசோதனை செய்வதை குறைத்துக்கொண்டே போனதன் விளைவாகவே தற்போது இந்த தொற்று அதிகம் பரவியுள்ளது. சமூக பரவல் இல்லை என்று அரசு சொல்லி வருகிறது. சமூக பரவலாக ஆகிவிடக்கூடாது. ஆனால் சென்னையில் பாதிக்கப்பட்ட சுமார் 1,500 பேருக்கு யாரால் தொற்று ஏற்பட்டது என்பதை கண்டறிய முடியவில்லை என்கிறார்கள்.\nஇதுதானே சமூக பரவலுக்கான முதல் அறிகுறி. இதனை அரசு கவனித்ததா கொரோனா மறைந்தது என்ற செய்திதான் முதலமைச்சருக்கு நல்ல பெயர் வாங்கித்தருமே தவிர, கொரோனாவை மறைப்பதாலோ, எண்ணிக்கைகளை குறைத்து காட்டுவதாலோ நல்ல பெயர் வாங்க முடியாது. நாட்டு நலன் கருதி, தமிழ் மக்கள் நலன் கருதி சொல்லப்படும் ஆலோசனைகளை கூட அரசியல் உள்நோக்கத்தோடு முதலமைச்சர் பார்க்கிறார். இதனை அவர் தவிர்க்கவேண்டும்.மக்கள், மக்களின் பிரதிநிதிகள் சொல்லும் ஆலோசனைகளை கேட்டு, பரிசீலித்து நடந்து, கொரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்குங்கள் என்று முதலமைச்சரை நான் கேட்டுக்கொள்கிறேன்.\nஅமைச்சர், எம்எல்ஏவுக்கு அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு... தனிமைப்படுத்திக் கொண்ட முதல்வர்..\nகுஷியான செய்தி... கொடூர கொரோனாவில் இருந்து குணமடைந்த மேலும் அதிமுக எம்எல்ஏ..\nதவறான கொரோனா பரிசோதனை முடிவுகள்... திருச்சியில் தனியார் ஆய்வகத்திற்கு தடை..\nஎடப்பாடி நிர்வாகம் சரியில்ல.. மதுரையில் கொரோனா மரணங்கள் அதிகரிக்க அதிமுக அரசே காரணம்.. விளாசும் சு.வெங்கடேசன்\nகொரோனாவை அடியோடு விரட்ட இந்தியாவுடன் கைகோர்க்கும் அமெரிக்கா... தயாராகிறது ஆயுர்வேத மருந்து..\nஅதிர்ச்சி தகவல்... ஒருவரால் 100 பேருக்கு பரவிய கொரோனா.. ஊழியர்கள் 785 பேருக்கு பரிசோதனை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nயப்பா.. இப்போதான் நிம்மதியா இருக்கு.. மனம் மாறிய டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nநடிகை சனம் செட்டி பாலியல் குற்றங்களுக்கு கண்டனம்.. ஆதங்கத்தோடு பேசி வெளியிட்ட வீடியோ..\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nயப்பா.. இப்போதான் நிம்மதியா இருக்கு.. மனம் மாறிய டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nஎனக்கு கணவர் தேவையில்லை.. சுய இன்பத்தை ஆதரிக்கும் பிக்பாஸ் ஓவியா.. ரசிகர்களை குஷி படுத்தி கேள்விக்கு பதில்.\nஆண்ட்ரே நெல்லுடன் என்ன மோதல் மட்டம்தட்டிய வீரரை 4 முறை டக் அவுட்டாக்கிய தரமான சம்பவம்.. மனம்திறந்த ஸ்ரீசாந்த்\nதப்லீக் ஜமாத்தை சேர்ந்தவர்களை சிறையில் வைத்திருப்பதா. அஜித்யோகியை விட எடப்பாடி அரசு அராஜகம்.. வைகோ ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/prashant-kishor-ipac-cross-check-dmk-district-secretaries--qbya12", "date_download": "2020-07-09T20:41:04Z", "digest": "sha1:RU5RANA5VIBL2XR7GYDKZCBIQZFRDWQL", "length": 15370, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "திமுக மாவட்டச் செயலாளர்களை கிராஸ் செக் செய்ததா கிஷோரின் ஐ பேக்..? ஸ்டாலின் அவசர கூட்டத்தின் பரபர பின்னணி..! | prashant kishor ipac cross check DMK District Secretaries?", "raw_content": "\nதிமுக மாவட்டச் செயலாளர்களை கிராஸ் செக் செய்ததா கிஷோரின் ஐ பேக்.. ஸ்டாலின் அவசர கூட்டத்தின் பரபர பின்னணி..\nதிமுகவில் இனி அனைத்து முடிவுகளையும் ஐ பேக் நிறுவனத்தின் தலைவர் பிரசாந்த் கிஷோர் தான் எடுக்க உள்ளார் என்கிற ரீதியில் வெளியான செய்திகளால் ஏற்பட்ட குழப்பத்தில் இருந்து மாவட்டச் செயலாளர்களை வெளியேற்றவே திடீரென மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றுள்ளது.\nதிமுகவில் இனி அனைத்து முடிவுகளையும் ஐ பேக் நிறுவனத்தின் தலைவர் பிரசாந்த் கிஷோர் தான் எடுக்க உள்ளார் என்கிற ரீதியில் வெளியான செய்திகளால் ஏற்பட்ட குழப்பத்தில் இருந்து மாவட்டச் செயலாளர்களை வெளியேற்றவே திடீரென மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றுள்ளது.\nதிமுகவும் பிரசாந்த் கிஷோரின் ஐ பேக் நிறுவனமும் இணைந்து சட்டமன்ற தேர்தலுக்கான வியூகத்தை வகுத்து செயல்படுத்தி வருகின்றன. ஐ பேக் நிறுவனத்தின் வியூகங்களில் ஒன்று தான் ஒன்றினைவோம் வா திட்டமாகும். இதன் மூலம் தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் உதவிகள் செய்து கொரோனா காலத்தில் திமுக ஸ்கோர் செய்தது. மேலும்nஇந்த திட்டம் தொடர்பாக திமுகவின் மாவட்டச் செயலாளர்களை நேரடியாக ஐ பேக் நிறுவனத்தின் சில���் தொடர்பு கொண்டு பேசியதாக சொல்கிறார்கள். ஒரு கட்டத்தில் உதவிகள் குறித்து விளக்கம் கேட்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.\nமேலும் திமுகவினர் செய்ததாக கூறிய உதவிகளை கிராஸ் செக் செய்து அதிலும் சில சந்தேகங்களை எழுப்பி ஐபேக் டீம் ஸ்டாலினுக்கு நேரடியாக ரிப்போர்ட் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஒன்றினைவோம் வா திட்டத்தை செயல்படுத்தி வந்த திமுக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் சிலர்அதிர்ச்சி அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. களத்தில் கொரோனா காலத்தில் பணியாற்றுவது எவ்வளவு சிரமம் அதையும் மீறி நாங்கள் களம்இறங்கியுள்ளோம். ஆனால் எங்களுடைய பணிகளிலேயே சந்தேகம் வந்து கிராஸ் செக் செய்வது எப்படி சரியாகும் என்றும் நிர்வாகிகள் கொதிக்க ஆரம்பித்துள்ளனர்.\nஐ பேக் நிறுனத்தின் இதுபோன்ற செயல்களால் டென்சன் ஆன சென்னை மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த அண்மையில் மறைந்த எம்எல்ஏ அன்பழகன் ஸ்டாலினிடம் நேரடியாக பேசியுள்ளார். அதிலும் கடந்த முறைநடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இது குறித்து ஸ்டாலினிடம் வெளிப்பப்படையாக கேட்ட கேள்விகள் மற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்களை யோசிக்க வைத்தது. மேலும் அவர்களும், கட்சிக்கு இத்தனை வருடங்களாக உழைக்கும் எங்களை யாரோ பீகாரில் இருந்து வந்தவரை வைத்து கிராஸ் செக் செய்வதா என்று யோசிக்க ஆரம்பித்துள்ளனர்.\nஇந்த யோசனை தான் ஒன்றினைவோம் வா திட்டம் கடைசி நேரத்தில்சுணக்கம் காண காரணமாக அமைந்தது. ஆனால் ஐ பேக் டீம் வேலையோ ஸ்டாலின் இமேஜை பில்ட் அப் செய்வது மட்டும் தான். அப்படி இருக்கையில் திமுகவினர் எப்படி களப்பணி ஆற்றுகிறார்கள் என்று இவர்கள் எதற்கு கிராஸ் செக் செய்கிறார்கள் என்றும் கேள்விகள் எழுந்தன. ஆனால் ஒன்றினைவோம் வா திட்டமே ஸ்டாலின் இமேஜை பில்டப் செய்யத் தான், அப்படிஇருக்கையில் அதில் சிறு தவறு நடந்தாலும் ஸ்டாலின் இமேஜை நேரடியாக பாதிக்கும் என்பதால் தான் ஒவ்வொரு பகுதியிலும் அந்த திட்டம் எப்படி செயல்படுத்தப்படுகிறது என்பதை தாங்கள் கிராஸ் செக் செய்ததாகவும் இது தங்களின் அன்றாட பணி என்று ஐ பேக் திட்டவட்டமாக கூறிவிட்டது.\nஇந்த நிலையில் தான் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது ஐ பேக் டீமின் முக்கிய பணி என்ன அவர்���ள் கட்சி செயல்பாடுகளிலும் எந்த வகையிலும் தலையிட முடியாது, அவர்களின் வியூகத்தை நாம் சரியாக செயல்படுத்துகிறோமா அதன் பீட்பேக் என்ன என்பதை மட்டுமே கண்காணிப்பார்கள், இதில் கட்சி நிர்வாகிகள் தங்களை கிராஸ் செக் செய்கிறார்களா அவர்கள் கட்சி செயல்பாடுகளிலும் எந்த வகையிலும் தலையிட முடியாது, அவர்களின் வியூகத்தை நாம் சரியாக செயல்படுத்துகிறோமா அதன் பீட்பேக் என்ன என்பதை மட்டுமே கண்காணிப்பார்கள், இதில் கட்சி நிர்வாகிகள் தங்களை கிராஸ் செக் செய்கிறார்களா என்று கவலைப்படத் தேவையில்லை என்று ஸ்டாலின் விளக்கம் அளித்ததாக சொல்கிறார்கள்.\nதொழில் நிறுவனங்கள், தனியார் அலுவலகங்கள் மற்றும் கடைகள் திறப்பது குறித்து ஆலோசனை..\nஆன்லைன் வகுப்புகள் தொடர அரசுப்பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க வேண்டும்..\nசி.வி.சண்முகம் உடல்நிலை குறித்து வதந்தி... விளக்கமளித்த அமைச்சர் தரப்பு..\nஇந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் வேலை இழக்கப்போகின்றனர்.. ராகுல் காந்தி கடும் எச்சரிக்கை..\nகொரோனாவை கட்டுப்படுத்த கமல்ஹாசன் கொடுத்த ஐடியா.. தமிழக அரசுக்கு சரமாரி அட்வைஸ்..\nபெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு 30 கோடி நிதி.. முதலமைச்சர் பழனிச்சாமி அடுத்தடுத்த அதிரடி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nயப்பா.. இப்போதான் நிம்மதியா இருக்கு.. மனம் மாறிய டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nநடிகை சனம் செட்டி பாலியல் குற்றங்களுக்கு கண்டனம்.. ஆதங்கத்தோடு பேசி வெளியிட்ட வீடியோ..\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nயப்பா.. இப்போதான் நிம்மதியா இருக்கு.. மனம் மாறிய டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nநடிகை சனம் செட்டி பாலியல் குற்றங்களுக்கு கண்டனம்.. ஆதங்கத்தோடு பேசி வெளியிட்ட வீடியோ..\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nசத்தியத்திற்காக போராடுபவர்களுக்கு விலை இல்லை.. மிரட்ட முடியாது. பிரதமர் மோடியை போட்டு தாக்கும் ராகுல்காந்தி.\nஇப்போதைய இந்திய வீரர்களில் அந்த 5 பேரையும் என்னோட டெஸ்ட் அணிக்கு எடுத்திருப்பேன்..\nஐபிஎல் நடக்காமல் 2020ம் ஆண்டு முடியாது; கவலைப்படாதீங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/india-china-standoff-pm-modi-talks-with-australian-counterpart-on-partnership-387379.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-07-09T21:08:47Z", "digest": "sha1:YI6WXVWB5C2YW2TFYP7O33FGNWS6OSU4", "length": 20723, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "டிராகனை வீழ்த்த வரும் கங்காரு.. ஆஸி. பிரதமருடன் அவசர மீட்டிங் போடும் மோடி.. இந்தியா உருவாக்கும் அணி! | India - China Standoff: PM Modi talks with Australian counterpart on partnership - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nதென்கொரியாவில் ஷாக்.. மலையில் செத்துக்கிடந்த சியோல் மேயர் முடிவுக்கு வந்தது 7 மணி நேர தேடுதல்\nமதுரையில் சோதனை செய்வதில் பெரும் அலட்சியப் போக்கு.. ஆம்புலன்சும் கிடைப்பதில்லை.. வெங்கடேசன் எம்பி\nஉடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 10 வழிமுறைகள்... சென்னை மாநகராட்சி வெளியீடு\nமாணவர்கள் அரசியல் அறிவு பெற்றால் பிழைப்பில் மண் விழும் என்பதால் வந்த தந்திரமே இது.. உதயநிதி கண்டனம்\nவிருத்தாச்சலம் திமுக முன்னாள் எம்எல்ஏ குழந்தை தமிழரசன் காலமானார்\nஅனைத்து இந்திய செய்தி தொலைக்காட்சிகளுக்கும் நேபாளத்தில் திடீர் தடை.. அந்நாட்டு அரசு சொன்ன காரணம்\nFinance மாஸ் காட்டும் இந்தியர்கள்.. 1 டிரில்லியன் டாலர் வருவாய், 36 லட்சம் வேலைவாய்ப்பு..\nTechnology ஸ்னாப்டிராகன் 765 ஜி சிப்செட் வசதியோடு IQ Z1X அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்\nSports 71 ரன்னுக்கு 4 விக்கெட் காலி.. இங்கிலாந்து டாப் ஆர்டர் காலி.. திணற வைத்த வெ.இண்டீஸ்\nMovies திடீர் உடல் நலக்குறைவு.. மருத்துவமனைய���ல் நடிகர் பொன்னம்பலம்.. கமல் உதவி.. வைரலாகும் வீடியோ\nAutomobiles மார்க்கெட்டில் பிரபலமான ரெனால்ட் க்விட்-ன் புதிய டாப் வேரியண்ட் அறிமுகம்..ஷோரூம் விலை ரூ.4.16 லட்சம்\nLifestyle இந்த விஷயங்கள தெரிஞ்சிக்காம ஒருபோதும் கல்யாணம் பண்ண கூடாதாம்...\nEducation பள்ளிகளை திறக்காவிடில் மாகாண நிதி ரத்து செய்யப்படும்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடிராகனை வீழ்த்த வரும் கங்காரு.. ஆஸி. பிரதமருடன் அவசர மீட்டிங் போடும் மோடி.. இந்தியா உருவாக்கும் அணி\nடெல்லி: ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் உடன் இந்திய பிரதமர் மோடி இன்று வீடியோ கால் மூலம் பேசி வருகிறார். முக்கியமான விஷயங்களை இவர்கள் இருவரும் ஆலோசனை செய்து வருகிறார்கள்.\nமோடியின் ராஜதந்திரம்... நிலைகுலைந்த சீனா\nமோடி சென்ற லடாக்கின் நிமு.. சிந்து, ஜான்ஸ்கர் நதிகளின் சங்கமம்..நீர் சறுக்கு சாகசகாரர்களின் சரணாலயம்\nஇந்தியா தற்போது சீனாவிற்கு எதிராக பெரிய நாடுகளை ஒன்று திரட்ட முயன்று வருகிறது என்றுதான் கூற வேண்டும். சீனாவிற்கு எதிரான பிரச்சனையில் ஏற்கனவே அமெரிக்காவின் ஆதரவு இந்தியாவிற்கு உள்ளது. இதில் இலங்கை நடுநிலையுடன் இருக்கும் என்று ஏற்கனவே கூறிவிட்டது.\nஇந்த நிலையில் சீனாவை கடுமையாக எதிர்த்து வரும் ஆஸ்திரேலியா உடன் இணைய இந்தியா முடிவு செய்துள்ளது. சீனா - ஆஸ்திரேலியா இடையே கொரோனா சண்டை, வர்த்தக போர் தொடங்கி பல்வேறு விஷயங்களில் பிரச்சனை நிலவி வருகிறது.\nஅணு ஆயுதங்களை பயன்படுத்துங்கள்.. புடின் கொண்டு வந்த புது விதி.. ரஷ்யாவின் முடிவால் புதிய பரபரப்பு\nலடாக்கைக் கைப்பற்ற சீனா துடிப்பது ஏன்.. பின்னணியில் நடப்பது என்ன\nஇந்த நிலையில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் உடன் இந்திய பிரதமர் மோடி இன்று வீடியோ கால் மூலம் பேசி வருகிறார். முக்கியமான விஷயங்களை இவர்கள் இருவரும் ஆலோசனை செய்து வருகிறார்கள். இரண்டு நாட்டு கடற் படைகள் ஒன்றாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது குறித்து இதில் ஆலோசனை செய்து வருகிறார்கள். அதேபோல் முக்கியமான பரஸ்பர ராணுவ ஆதரவு ஒப்பந்தம் (Mutual Logistic Support Agreement) என்ற ஒப்பந்தமும் செய்யப்பட உள்ளது.\nகடந்த வருடம் திட்டமிடப்பட்ட இந்த ஒப்பந்தம் இந்த வருடம் கையெழுத்தாகிறது. இதன் படி இரண்டு நாட்டு ராணுவ படைகளும் தங்களின் ராணு��� தளவாடங்களை பகிர்ந்து கொள்ளும். அதாவது ஆஸ்திரேலியாவின் ராணுவ தளவாடங்களை இந்தியா பயன்படுத்தலாம். இந்தியாவின் ராணுவ தளவாடங்களை ஆஸ்திரேலியா பயன்படுத்தலாம். இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது.\nஅதேபோல் இரண்டு நாட்டு கடற்படையும் சேர்ந்து ஆஸ்திரேலிய கடல் பகுதி மற்றும் இந்திய கடல் பகுதியில் பயிற்சி மற்றும் ரோந்து பணிகளை இணைந்து மேற்கொள்ள முடிவு எடுக்கப்பட உள்ளது.AUSINDEX என்ற பெயரில் கடந்த 2015 வருடமே இந்த பணிகள் நடந்த நிலையில், அதை மீண்டும் தொடர இருக்கிறார்கள். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் ஆஸ்திரேலியாவை மலபார் குழுவில் இணைக்க மோடி முயன்று வருகிறார்.\nமலபார் என்பது கேரளாவில் இருக்கும் மலபார் இல்லை. இது இந்தியா உருவாக்கிய மூன்று நாடுகளின் சக்தி வாய்ந்த ராணுவ குழு. அமெரிக்கா, ஜப்பான், இந்தியா ஆகிய மூன்று நாடுகள் உள்ள குழு ஆகும் இது. சீனாவை சமாளிக்கும் வகையில் இத குழு உருவாக்கப்பட்டது. கடல் பாதுகாப்பை மையப்படுத்தி இந்த குழு உருவாக்கப்பட்டது. இதில் ஆஸ்திரேலியாவை சேர்க்கும் வகையில் இன்று ஆலோசனை நடக்கும்.\nஇந்த குழு உருவாக்கப்பட்ட போதே சீனா அதை கடுமையாக விமர்சனம் செய்தது. தற்போது அதில் ஆஸ்திரேலியாவும் சேரும் என்பதால் சீனாவிற்கு எதிரான பெரிய படையை இந்தியா திரட்டுகிறதா என்று கேள்வி எழுந்துள்ளது. இன்று நடக்கும் இரண்டு நாட்டு பிரதமர் ஆலோசனையில் சைபர் செக்கியூரிட்டி குறித்தும் ஆலோசனை செய்ய இருக்கிறார்கள். இது மிகவும் முக்கியமான மீட்டிங்காக பார்க்கப்படுகிறது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமேலும் மூன்று மாதங்களுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்.. மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு\nபிரதமர் மோடியை நேரடியாக கடுமையாக தாக்கிய ராகுல் காந்தி.. இதுதான் பின்னணி\nஅடுத்த அதிரடி.. வைர வியாபாரி நீரவ் மோடியின் ரூ.330 கோடி சொத்துக்கள் பறிமுதல்.. அமலாக்கதுறை நடவடிக்கை\nதமிழகம் உள்பட 14 மாநிலங்களுக்கு மத்திய அரசு ரூ.6,195.08 கோடி நிதி ஒதுக்கீடு.. விவரம்\nஉலகமே தன்னை போல இருக்கும் என மோடி நினைக்கிறார்.. சத்தியத்திற்கு விலை கிடையாது- ராகுல் காந்தி ஆவேசம்\nசீனா நன்கொடை சர்ச்சை.. சோனியா குடும்பம் நடத்தும் 3 அறக்கட்டளைகளை விசாரிக்க குழு.. மத்திய அரசு அதிரடி\n��டம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குறைந்த வாடகையில் வீடு ... மத்திய அமைச்சரவை சூப்பரோ சூப்பர்\nமொத்தமாக இடத்தை காலி செய்த ராணுவம்.. அடங்கிய சீனா.. லடாக் எல்லையில் இன்று நடந்த \"கடைசி\" மாற்றம்\nசரியான திட்டமிடல்.. வல்லரசு நாடுகளே வியக்கும் \"ராஜாங்க\" வலிமை.. உலக அளவில் இந்தியாவின் விஸ்வரூபம்\nகொரோனாவுக்கு இறந்தவரின் முகத்தைப் பார்க்க லஞ்சம்... உடல் மாற்றம்... எய்ம்ஸில் நடந்த கொடூரம்\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு குறைந்த விலையில் வாடகை வீடுகள்.. மத்திய அரசு அதிரடி திட்டம்\nவருங்கால வைப்பு நிதி திட்டம்.. பிஎப் தொகையை மத்திய அரசே மேலும் 3 மாதத்திற்கு செலுத்தும்.. அதிரடி\nமதச்சார்பின்மை, தேசியவாதம், குடியுரிமை உள்ளிட்ட பாடங்களை அதிரடியாக நீக்கியது சிபிஎஸ்இ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindia china border tension இந்திய சீன எல்லை பதட்டம் india usa australia china சீனா ஆஸ்திரேலியா அமெரிக்கா இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2011/04/blog-post_24.html", "date_download": "2020-07-09T20:53:26Z", "digest": "sha1:JT2R527N74KVW7JF6H6UZG47L4BWBA7T", "length": 19357, "nlines": 194, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: ஜெயலலிதா ஜாதகம் என்ன சொல்கிறது..?", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nஜெயலலிதா ஜாதகம் என்ன சொல்கிறது..\nஜெயலலிதா ஜாதகம் என்ன சொல்கிறது..\nஜெயலலிதா ஜாதகப்படி அவர் எதிர்காலம் எப்படி இருக்கும்..அவர் ராசி நிலை எப்படி..அவர் ராசி நிலை எப்படி..என்பது பற்றி அறிய விரும்பினேன்...ஒரு நண்பர் மூலமாக அவரது ஜாதக குறிப்பு கிடைத்தது.\nமகத்தில் பிறந்தவர் ஜகத்தை ஆளுவார் என்ற ஜோதிட பழமொழி..இது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ இவருக்கு நன்றாகவே\nபொருந்துகிறது....இரண்டு முறை தமிழக முதல்வராக இருந்தவர் அல்லவா..\nமகம் நட்சத்திரம் சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு குடும்ப வாழ்க்கை சிறப்பில்லை.\nஆனால் பொது வாழ்வு,மக்கள் தொண்டு மிக சிறப்பாக அமைந்துவிடுகிறது.\nஅறிவாற்றலை பொறுத்தவறை நிறைய உலக ஞானம் உண்டு.\nமகம் கேதுவின் நட்சத்திரம் என்பதால் வாழ்வில் போராட்டம் நிகழ்த்தி,கசப்பானஅனுபவங்களை தந்து,வாழ்க்கை பற்றிய புரிதல்களை தரும் கிரகம் கேது.\nசிம்மம் ராசி அதிபதி சூரியன்..நெருப்பு போல சுட்டெரிக்கும் கோபத்துக்கு இவரே காரணம்.\nசிம்மம் என்றால் சிங்கம்..அதனால் யாரும் இவர்களை நெருங்க முடியாது..துணிச்சலும்,தன்னம்பிக்கையும் மிக அதிகம்...\nசிறை சென்றாலும்,முகத்தில் ஒரு கம்பீரம் இருக்கும்..’’அய்யோ’’ என அலற மாட்டார்கள்.\nமகம் நட்சத்திரம்,சிம்மம் ராசிக்கும் இதுவரை ஏழரை சனி நடந்து வந்தது..சாதராண மனிதர்கள் சிம்ம ராசியாக இருந்தால்,கடந்த 5 ஆண்டுகளில் பட்ட துன்பத்திற்கு மரணமே தேவலாம் என்ற நிலைக்கு வந்திருப்பார்கள்.அந்தளவு துன்பத்தை சிம்ம ராசிக்கு ஏழரை சனி கொடுத்து இருக்கிறார்.\nஎன் வாடிக்கையாளர்கள் சிம்ம ராசிக்காரர்கள் ,இந்த காலகட்டத்தில்,பலர் தொழில் இழந்து,வருமானம் இழந்து,குடும்பத்தில் நிம்மதி இழந்து தவித்து,கண்ணீர் விட்டதை நான் கடந்த காலங்களில் பார்த்திருக்கிறேன்..அந்த வகையில் ஜெயலலிதா ஆட்சியை இழந்து,தன் சொந்த கட்சிக்காரர்கள் அணி மாறுவதை கண்டு,உடல் நலம் ஆரோக்கியம் குன்றியும்,செல்வாக்கு குறைந்தும் துன்பப்பட்டதை ..பார்த்தோம்,கேள்விப்பட்டோம்.\nஆனால் இந்த நிலை,வரும் மே8 ஆம் தேதியுடன் மாறுகிறது..ஆம் குருப்பெயர்ச்சி சிறப்புடன் இவர் ராசிக்கு சாதகமாக உள்ளது...சிம்ம ராசிக்கு பாக்கியஸ்தானத்தில் மாறும் குரு,சகல பாக்கியங்களையும் அள்ளித்தருவார் என்பதில் சந்தேகமில்லை.\nபாக்கியஸ்தானம் என்றாலே அது தெய்வஸ்தானம் மற்றும் பித்ருக்களின் ஆசி என்றுதான் பொருள்...தன் முயற்சிக்கு தெய்வம்,முன்னோர்கள்\nதுணை நிற்பார்கள்..இதனால் வெற்றி இவர்களுக்கு சுலபம்.\nஇதுவரை எண்ணி வந்த காரியங்கள் இவருக்கு கைகூடும் நாள் நெருங்கி விட்டது.\nஇதுவரை துன்பப்படுத்திய ஏழரை சனியும் வரும் ஐப்பசி மாதத்துடன் முடிகிறது..சனிபகவான் செல்லும்போது ஏதாவது நன்மையை செய்வார் என்ற முறையில்,\nபெரிய அளவில் இவருக்கு நன்மைகள் கிடைக்கும்.\nஇதுவரை இவரை சூழ்ந்த எதிரிகளின் சூழ்ச்சி வலையில்,அவர்களே மாட்டிக்கொள்வார்கள்.\nஇழந்த செல்வாக்கு ,புகழ் மென்மேலும் வளரும்.\nஇவரது ஜாதகத்தில் குருச்சந்திர யோகம் உண்டு..குரு ஒன்பதாம் பார்வையாக சந்திரனைபார்வையிடுகிறார்..தற்சமயம் சந்திர புக்தி நடக்கிறது..அரசியல் கிரகம் செவ்வாயுடன் இணைந்திருக்கும்,சந்திரனை குரு பார்க்கிறார்..குரு,சந்திரன்,செவ்வாய்..மூன்று தெய்வீக கிரகங்களும் இணையும் ஸ்தானத்தில் ,அக்கிரகங்களில் ஒன்றின் திசா புக்தியில் மாபெரும் வெற்றி கிடைக்கும் என்பது விதி.\nரா���ுதிசை நடக்கிறது.ராகுவைப்போல கொடுப்பார் இல்லை என்பார்கள்.அதன் அடிப்படையிலும்,ராகுவையும் குரு பார்க்கிறார்\nஎன்ற அடிப்படையிலும் இவர் நீண்ட நாள் கனவு நிறைவேறும் காலகட்டம் இது.\nஜாதகத்தில் ஏழாம் பாவகத்தில் குரு தனித்து நின்றதாலும் ராசிக்கு ஏழாம் வீடு சனி வீடு என்பதாலும் குடும்பம் இவருக்கு அமையவில்லை..இவரே தோழியராக சசிகலாவை,தன்னுடன் தங்க வைத்து அவர் குடும்பத்துக்கு ஆதரவு அளித்தாலும் அவர்கள் மூலம் இவருக்கு பிரச்சனை வரும் என்பதும் இவர்ஜாதகம் சொல்கிறது...இவருக்கு சுக்கிரன் உச்சம் என்பதால்தான் சினிமாத்துறையில் புகழ் பெற்று இருந்தார்..முக ராசியால் மக்களை கவர்ந்தார்...ஆடம்பரமாக வாழ்கிறார்...ஹெலிகாப்டரில் பறந்து வந்து ஓட்டு கேட்கிறார் என்றால் உச்சம் பெற்ற சுக்கிரனே காரணம் ஆகும்...\nவாக்கு ஸ்தானத்தில் சனி இருப்பதால் உறுதியான பேச்சு..எதிரிகளை துவம்சம் செய்யக்கூடிய ,நடுங்க செய்யும் குரல்,இரண்டில் உள்ள சனி தருகிறது..ஆனால் அதுவே இவரது பலவீனத்துக்கும் காரணமாகிறது...சனி சந்திரன் வீட்டில் இருப்பதால் அலட்சியம் மிக அதிகம்..மனக்குழப்பத்தால் முக்கிய நேரங்களில் பெரிய வாய்ப்புகளை இழந்து விடும் ஆபத்தும் உண்டு.\nசூரியன்,புதன் இணைந்து நின்று...நிபுணத்துவ யோகம் தருகிறார்கள்..எதிலும் ஆய்வு செய்தே இறங்குவார்....இவர் என்ன செய்யப்போகிறாரோ என எதிரிகளை தினசரி தூங்க விடாமல் அச்சம் கொள்ள செய்வார்.\nபத்தில் சுக்கிரன்..இவரது லக்கினத்துக்கு யோகாதிபதி சுக்கிரன் பத்தில் நின்றதால் உச்சம் பெற்றதால் ,இவர் ஆட்சி புரியும் காலம் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்..கலைத்துறைக்கு முன்னேற்றம்,வசதி வாய்ப்புகள் உண்டாகும்.\nஎட்டு,ஒன்பதாம் அதிபதி சனி இரண்டில் நின்று..இரண்டுக்கு உடையவன் மூன்றில் நிற்பதால் தான் கோடிக்கணக்கான தன் கட்சித்தொண்டர்களை தைரியமுடன்,உற்சாகத்துடன் வைத்திருக்க முடிகிறது...மக்கள் இவர் குரல் கேட்டதும் புத்துணர்ச்சி அடைகின்றனர்...ஹெலிகாப்டரில் வந்து இறங்கினாலும்,தலைக்கனம் பிடித்தவர் என்றேண்ணி இருப்பவர்களும் ஓடி வந்து இவர் பேச்சை கேட்கின்றனர்.இதற்கு சனி புதன் சாரம் பெற்றதும் ஒரு காரணம்.\nராகு திசை முடிந்து குரு திசை வரும் காலம்...இவர் இன்னும் பக்குவப்படுவார்.....\nஜெயலலிதா ஜாதகப்படி குரு ரா���ிக்கு ஒன்பதாம் இடத்தை அடையும் நாள்;மே-8\nLabels: astrology, jayalalitha, jothidam, ராசிபலன், ஜாதகம், ஜாதகம் கற்க, ஜெயலலிதா, ஜோதிடம்\nஜோதிடம்;அமாவாசை, பௌர்ணமியில் பிறந்தவர்களின் பலன்கள்\nஜெயலலிதா ஜாதகம் என்ன சொல்கிறது..\n2011 சனிப்பெயர்ச்சி பலன்கள்-ஓர் அதிசயம்\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் m.g.r horoscope\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் - ஒரு விளக்கம் எம்.ஜி.ஆர் ஜாதகம் ஒரு விளக்கம்...இது என் ஜோதிட கணிப்பும் , கருத்தும் மட்டுமே...மறைந்தவர் ஜாதக ...\nதிருமணம் செய்தால் மனைவி இறந்துவிடுவார் என்று கூறுகிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை\nநான் ஒருவரை காதலித்து வீட்டில் கூறி சம்மதம் வாங்கியப் பிறகு அவர் ஜாதகத்தில் எட்டாம் இடம் வலுவிழந்து உள்ளது திருமணம் செய்தால் மனைவி இறந்து...\n2019 முதல் 2020 வரை குரு பெயர்ச்சி பலன்கள் நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விகாரி ...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஅழகு,நல்ல குணமுள்ள கணவன் மனைவி அமையும் யோகம் யாருக்கு..\nநல்ல மனைவி / கணவன் அமைய அவரது ஜாதகத்தில் இரண்டமிட அதிபதியும் , ஏழாமிட அதிபதியும் கேந்திரம் (1,4,7,10) மற்றும் கோணமேறி (1,5,9...\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது .. # rajini horoscope ரஜினி ஜாதகம் ; பிறந்த தேதி ;12.12.1950 பிறந்த நேரம் ;11.45 இரவு. ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019 துலாம் சுக்கிரனி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan24.com/2020/01/hot-pose-with-torn-band-nivetha-thomas.html", "date_download": "2020-07-09T21:19:57Z", "digest": "sha1:ENDRD54RS2ZHHBPCDSZLQLYKA5LZHSVQ", "length": 4679, "nlines": 99, "source_domain": "www.manithan24.com", "title": "கிழிந்த பேண்டை அணிந்து கொண்டு ஹாட் போஸ் - நடிகை நிவேதா தாமஸ் - Manithan24.com", "raw_content": "\nகிழிந்த பேண்டை அணிந்து கொண்டு ஹாட் போஸ் - நடிகை நிவேதா தாமஸ்\nநடிகைகள் பலர் உடல் எடை குறைப்பதற்கும், மூக்கு, தாடை போன்றவற்றை சீர் செய்வதற்கும் அறுவை சிகிச்சை செய்துகொள்கின்றனர்.\nஇதில் பலர் தங்களது எண்ணப்படி அழகு பதுமையாக மாறுகின்றனர். ஒரு சிலருக்கு அலர்ஜி போன்றவற்றால் பிரச்னை ஏற்படுகிறது. கமலின் பாபநாசம், விஜய்யின் ஜில்லா போன்ற படங்களில் ��டித்திருப்பவர் நிவேதா தாமஸ்.\nதெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். அழகான லட்சணமான முகவட்டு, உயரம் குறைவானளும் கச்சிதமான உடற்கட்டு என ஏற்கனவே ரசிகர்களை கவர்ந்திருக்கும் இவர் தெலுங்கில் பிரபல நடிகர் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக ஜெய் லவ குசா என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.\nதற்போது, நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள “தர்பார்” படத்தில் ரஜினிக்கு மகளாக நடித்துள்ளார். இந்நிலையில், டார்ன் ஜீன்ஸ் எனப்படும் கிழிந்த ஜீன்ஸ் பேன்ட் அணிந்து கொண்டு அவர் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2020-07-09T20:04:11Z", "digest": "sha1:TTTSRBCE63E6HMTYHBMA2T2DLZU4OPPS", "length": 8217, "nlines": 78, "source_domain": "canadauthayan.ca", "title": "திருமதி. சிவபூசணி சச்சிதானந்தகுமாரன் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nதங்க கடத்தல் விவகாரத்தில், கேரள முதல்வருக்கு தொடர்பு \nசீன அதிகாரிகளுக்கு அமெரிக்காவும் விசா வழங்குவதில் கட்டுப்பாடு \nஅஞ்சல் துறை மூலம் வீடு தேடி வரும் காசி விஸ்வநாதர் கோவில் பிரசாதம் \nஇந்தியா உதவியில் நேபாளத்தில் சமஸ்கிருத பள்ளிக்கூடம் திறப்பு\nசூரிய சக்தியில் இயங்கும் ரயில்கள் ; இந்திய ரயில்வே அசத்தல்\n* தண்டனையை எதிர்த்து மனு தாக்கல் குல்பூஷன் ஜாதவ் மறுப்பு * பாக்.,கில் கோவில்; எதிர்த்த மனு தள்ளுபடி * கான்பூரில் எட்டு காவல்துறையினர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: முக்கிய குற்றவாளியான விகாஸ் துபே கைது * தமிழகத்தில் மூழ்கும் தீவுகள் - சூழும் மற்றுமோர் ஆபத்து: ஓர் எச்சரிக்கை\nஅன்னை மடியில் 29-09-1960 அம்மன் அடியில் 22-10-2016\nதிருமதி. சிவபூசணி சச்சிதானந்தகுமாரன் (எழுத்தாளர் \"உமா சச்சதானந்தன்\") வரங்காலைப் பிறப்பிடமாகவும், கனடாவில் 22 வருடம் வாழ்ந்து, துர்க்கை அம்பாளின் தாழினைக் சரணடைந்து விட்டார். காலஞ்சென்ற இராஜநாயகம் மகேஸ்வரி தம்பதிகளின் ஏகபுத்திரியும், காலஞ்சென்ற திருநாவுக்கரசு தனலட்சுமியின் மருமகளும், அன்னார் சச்சிதானந்தகுமாரின் ஆருயிர் மனைவியும், சுகப்பிரியா, செந்தூரன், ஐங்கரன் ஆகியோரின் பாசமிகு அம்மாவும். இலங்கைவாழ் புவனேஸ்வரன் ஞானாம்பிகையின் பெறாமகளும், சிவாபலன், கௌரீஸ்வரி, கிரிதரன், மகாலட்சுமி ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும், கணேஸ்-உமா, கிருஸ்ணா-மைனா, குகன்-மாலா, மனு-ராதா, சசி-நாதன், மாயா-தயாளன், பத்மாவதி-மகாலிங்கம், மனோகரன்-மீனா, பேபி-சோதிநாதன், சுந்தரன், ஆனந்து, அனு~யா ஆகியோரின் மைத்துனியும், கனடாவாழ் பபா-பத்மா, பாபு-தட்~h, லலி-கேசவன், தயா-அருள், ரகு-குமுதா, இளங்கோ-கலா ஆகியோரின் 'உமா\" அக்காவுமாவார். அன்னாரின் ஆத்மசாந்தி பிரார்த்தனை கார்த்திகை (26-11-2016) சனிக்கிழமை காலை 11:00 மணிமுதல் மாலை 3:00 மணிவரை 3300 McNicoll Ave. ஸ்காபரோவில் அமைந்துள்ள BABA Banquet Halls இல் நடைபெறும். அதனைத்தொடர்ந்து நடைபெறவிருக்கும் நினைவு அஞ்சலி, நினைவு உரைகள், நினைவு மலர் வெளியீடு மற்றும் மதிய போசனநிகழ்விலும் கலந்து சிறப்பிக்குமாறு உற்றார், உறவினர், நண்பர்களை அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். அன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு நேரில் வந்தும், தொலைபேசி, முகநூல் மூலமாகவும் ஆறுதல், கூறியவர்களுக்கும், மலர்வளையங்கள் அனுப்பியவர்களுக்கும் மற்றும் பல வழிகளிலும் உதவி புரிந்த நல் உள்ளங்களுக்கும் குடும்பம் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவி;த்துக் கொள்கின்றோம்.\nPosted in மரண அறிவித்தல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kurumseithigal.com/homepage-infinite-scroll/", "date_download": "2020-07-09T21:12:11Z", "digest": "sha1:LGVCCG2273GUDEMM4ZPGXBJNZWIVV6SS", "length": 12465, "nlines": 251, "source_domain": "kurumseithigal.com", "title": "Homepage – Infinite Scroll | My Blog", "raw_content": "\nமங்கள சமரவீர குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜர்..\nAllBusinessHealth & Fitnessஇலங்கை செய்திகள்செய்திகள்Recipesசெய்திகள்\n2 வயதில் கடத்தப்பட்ட நபர் 32 ஆண்டுகளுக்கு பின்பு அவரது பெற்றோருடன் இணைந்த நெகிழ்ச்சி…\nடுபாயிலிருந்து வந்த 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று..\nகொரோனா வைரஸ் மனிதர்களை கொல்வது எப்படி தெரியுமா..\nமங்கள சமரவீர குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜர்..\n2 வயதில் கடத்தப்பட்ட நபர் 32 ஆண்டுகளுக்கு பின்பு அவரது பெற்றோருடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம்..\nடுபாயிலிருந்து வந்த 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று..\nகொரோனா வைரஸ் மனிதர்களை கொல்வது எப்படி தெரியுமா..\nமங்கள சமரவீர குற்றப்ப���லனாய்வுத் திணைக்களத்தில் ஆஜர்..\nஇந்தியாவில் கொரோனா வைரஸால் 2549 பேர் மரணம்..\n2 வயதில் கடத்தப்பட்ட நபர் 32 ஆண்டுகளுக்கு பின்பு அவரது பெற்றோருடன் இணைந்த நெகிழ்ச்சி...\n2 வயதில் கடத்தப்பட்ட நபர் 32 ஆண்டுகளுக்கு பின்பு அவரது பெற்றோருடன் இணைந்த சம்பவம் சீனாவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சீனாவின் ஷாங்சி மாகாணம் சியான் நகரை சேர்ந்த தம்பதி மாவோ ஜென்ஜிங்-லி ஜிங்ஷி. இவர்களின்...\nடுபாயிலிருந்து வந்த 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று..\nதனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப் படுத்தப்பட்டிருந்த மேலும் 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் தெரியவருகையில்.., டுபாயிலிருந்து குறித்த 15 பேரும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டவர்கள் என சுகாதார அமைச்சு...\nகொரோனா வைரஸ் மனிதர்களை கொல்வது எப்படி தெரியுமா..\nஉலகையே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி வரும் கொரோனா வைரஸ் மனிதர்களை கொல்வது எப்படி என்பது குறித்து விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர். \"கொரோனா\" எனும் இந்த வார்த்தைதான் இன்றைக்கு உலகமெங்கும் அதிகளவில் உச்சரிக்கப்படுகிற ஒரு வார்த்தையாக அமைந்து...\nமங்கள சமரவீர குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜர்..\nவாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜர் ஆகியுள்ளார். அதாவது, ஜனாதிபதி தேர்தலின் போது வாக்காளர்களை அழைத்து வருவதற்காக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளை பயன்படுத்திய சம்பவம்...\nஇந்தியாவில் கொரோனா வைரஸால் 2549 பேர் மரணம்..\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 78 ஆயிரத்தை கடந்துள்ளதுடன், 2549 பேர் மரணம் அடைந்துள்ளனர். அதாவது, இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை...\nஸ்ரீலங்கன் விமான சேவையின் பயணிகளுக்கான விமான சேவையை மேலும் நீடிப்பதற்கு தீர்மானம்..\nஉலகையே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி வரும் கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக பயணிகள் விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள ஸ்ரீலங்கன் விமான சேவை, அந்த காலத்தை மேலும் நீடிப்பதற்கு தீர்மானித்துள்ளது. இது தொடர்பில்...\nஇந்தியாவில் கொரோனா வைரஸால் 2549 பேர் மரணம்..\n2 வயதில் கடத்தப்பட்ட நபர் 32 ஆண்டுகளுக்கு பின்பு அவரது பெற்றோருடன் இணைந்த நெகிழ்ச்சி...\nடுபாயிலிருந்து வந்த 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/thirukural/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A-8/", "date_download": "2020-07-09T20:13:51Z", "digest": "sha1:AQSOT3CSFIGM6J5LJ43F27P6BPVEQGA4", "length": 26720, "nlines": 343, "source_domain": "www.akaramuthala.in", "title": "வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 7. - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nவள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 7.\nவள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 7.\nஇலக்குவனார் திருவள்ளுவன் 07 January 2018 No Comment\n(வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 6. தொடர்ச்சி)\nவள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது\n(வரிசை எண்கள் / எழுத்துகள்\nசிறைகாக்கும் காப்பு எவன்செய்யும்; மகளிர்\nநிறைகாக்கும் காப்பே தலை (57)\nமகளிர் சிறை காக்கும்=மகளிரைச் சிறையில் வைத்துக் காப்பாற்றும். காப்பு=காவல். எவன் செய்யும்=என்ன செய்யும் நிறைகாக்கும்=மகளிர் தமது உள்ளத்தை அறத்தின் கண் நிறுத்தும் தன்மையால், காக்கும்=காப்பாற்றும். காப்பே= காவலே, தலை=தலையானது.\nஉலகெங்கணும் ஆண் பெண் உறவு சில அமயங்களில் சிக்கல் நிறைந்ததாகி விடுகின்றது. ஆண் மீது பெண் ஐயங் கொள்ளுதலும், பெண் மீது ஆண் ஐயங் கொள்ளுதலும், ஆங்காங்குத் தலைப் படுகின்றன. மேலை நாடுகளில் கணவனும் மனைவியும் சோடி சோடியாகச் செல்லுதல் இவ் வையத்தின் விளைவே என்பர். தமிழ் நாட்டில் கணவன் தன் மனைவிமீது ஐயங் கொள்வானேயானால் தக்க காவலுக்கு உட்படுத்துவான். சிலர் பூட்டி வைத்தலும் உண்டு. அரசு மாளிகைகளில் தக்க காவலுக்குட்படுத்தப்பட்ட பெண்கள், அக் காவலையும் கடந்து தம் விருப்பை நிறைவேற்றிக் கொண்ட கதைகளும் உள. ஆதலின், பெண்ணைப் பூட்டி வைத்துச் சிறைப்படுத்திக் காப்பதனால் பயன் இல்லை என்பது தெளிவாகின்றது. நிறையால் காக்கும் பெண் எங்குச் செல்லினும் எத்தனை அழகிய ஆடவர்க்கு நடுவில் இருப்பினும் மாசுற மாட்டாள். நிறையால் காக்கும் ஆற்றலற்றவளை எத்துணைக் கடுங்காவலுக்குட் படுத்தினும் பயனிராது. தமிழ்நாட்டில் பெண்களை ஆண்களுடன் பழக விடாமல் தடுப்பது சிறைக்காவல் போன்றதே. நிறையால் காக்கும் மகளிரே நமக்கு வேண்டும். ஆதலின், ஐயப்படாது மகளிர்க்கு உரிமை நல்கி அவர் விருப்பம் போல் இயங்குவதற்கு வசதியளித்தலே அவர்க்கு மதிப்பு அளித்தலாகும்.\nபெற்றான் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்\nபுத்தேளிர் வாழும் உலகு (58)\nபெண்டிர்=மகளிர், பெற்றான் பெறின்=தம்மை மனைவியாகப் பெறறவனைத் தம் குண நலன்களால் ஆட்கொள்ளப் பெறின், புத்தேளிர் வாழும் உலகு=வானவர் வாழும் உலகுக்கொப்பான, பெருஞ்சிறப்பு=பெரிய சிறப்பினை, பெறுவர்=அடைவர்.\nதம் கணவர் தம்மை உள்ளன்போடு விரும்புபவராகப் பெறின் பெண்கள் பெருஞ்சிறப்புப் பெற்றவராவர். புத்தேளிர் வாழும் உலகு என்பது இந்நிலவுலகினும் மேம்பட்டதாக எண்ணப்படுவது. இவ்வுலகில் காணப்படும் குறைபாடுகள் அவ்வுலகில் இரா. அது பேரின்பத்திற்கு நிலைக் களமாக எண்ணப்படுவது. புலவர் கற்பனையால் படைக்கப்பட்டுள்ள அவ் வுலகம் எவர்க்கும் எட்டாத ஒன்றாகும். அவ்வுலகின் பேரின்பச் சிறப்பைக் கணவனின் அன்பைப் பெற காதலி அடைவாள் என்பதாம்.\nபுகழ்புரிந் தில்லோர்க் கில்லை இகழ்வார்முன்\nபுகழை விரும்பிய மனைவியைப் பெறாதவர்க்குத் தம்மை இகழ்ந்துரைக்கும் பகைவர் முன்னிலையில் ஏறுபோன்ற பெருமித நடை கிடையாது. (கற்பில்லா மனைவியைப் பெற்றவன் வெட்கத்தால் தலைகுனிந்து நடக்க வேண்டி வரும்.)\n[குறிப்பு: இந்நூலுக்கான அண்மைப்பதிப்புகள்அனைத்திலும் இக்குறளுக்கான விளக்கம் விடுபட்டுள்ளது. எனவே, இலக்குவனாரின் திருக்குறள் எளிய பொழிப்புரையில் உள்ள விளக்கம் இங்கே அளிக்கப்பட்டுள்ளது. மூலநூல் கிடைக்கும் பொழுது உரிய திருத்தம் மேற்கொள்ளப்படும்.]\nமங்கலம் என்ப மனைமாட்சி; மற்றதன்\nநன்கலம் நன்மக்கட் பேறு (60)\nமனைமாட்சி=இல்லறத்தின் சிறப்பு, மங்கலம் என்ப=நாட்டிற்கு நன்மை பயப்பதாகும் என்பர் பெரியோர், மற்றதன்=இல்லறத்தின், நன்கலம்=நல்ல அணிகலன், நன்மக்கட்பேறு=நல்ல மக்களைப் பெறுதலாகும்.\nபல வீடுகளைக் கொண்டதே நாடு. வீடுகள் இல்லையேல் நாடும் இல்லை. வீட்டின் சிறப்பே நாட்டின் சிறப்பாகும். வீடுகள் நன்முறையில் அமைவதே நாட்டுக்கு நன்மை பயப்பதாகும். வீட்டின் நலனே நாட்டின் நலன்.\nவீடுகளே மக்களைத் தோற்றுவிக்கும் இடம். மக்கள் வாழ்வே நாட்டின் வாழ்வு. மக்கட் கூட்டம் இலலாமல் நாடேது வெறும் நிலப்பரப்பு மட்டும் நாடாகுமா வெறும் நிலப்பரப்பு மட்டும் நாடாகுமா ஆகாதன்றோ ஆதலின், இல்லறத்தின் அணிகலன்களாக மக்களைக் கருதிப் போற்றினர். நாட்டு மக்கள் நல்லோராக அமைவதும் வீட்டையே சார்ந்துள்ளது. மக்களைப் பெற்று நன்முறையில் வளர்க்க வேண்டிய பொறுப்பும் மனையறத்தைச் சார்ந்தேயாகும். அதனாலேயே நன்மக்கட்பேறு என்றார்.\nகுறள்நெறி அறிஞர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்\nTopics: இலக்குவனார், கட்டுரை, சங்க இலக்கியம், திருக்குறள் Tags: Prof.Dr.S.Ilakkuvanar, இல்லறம், கற்பு, களவியல், காதல் வாழ்க்கை, திருவள்ளுவர், நூல், மனைவி, வள்ளுவர் கண்ட இல்லறம்\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\n01.02.1965 : உலகில் மொழிக்காகக் கைதான முதல் பேராசிரியர் சி.இலக்குவனார்\n“தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார்” நூலை இரு நாள் இலவயமாகத் தரவிறக்கம் செய்யலாம்.\nதமிழில் பிறமொழிக் கலப்பு 1/4 : மறைமலை அடிகள்\nதிருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 3/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்\nதிருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார்: 6\n« இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 10 – சி.இலக்குவனார்\nநல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 2. »\nதேர்தல் ஆணையம் மலிவான விளம்பரம் தேடாமல் கடமையாற்றட்டும்\nசடங்காகிப்போன வீர வணக்க நாள்\n முகநூலில் சொல்லாய்வு, சொல், சொற்களம், தமிழ்ச்சொல்லாய்வு முதலான பெயர்களில்...\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nதமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nசீறா தரும் தன்னம்பிக்கை, கருத்தரங்கம்\nகறுப்பு யூலை 1983 – “அவர்கள் எதிர் நாங்கள்” – குழுநிலைக் கலந்துரையாடல்\nகுவிகம் – “எனது ‘சிறு’கதை”\nகுவிகம் இணைய அளவள���வல் – 05.07.2020\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்\nபுலவர் சந.இளங்குமரன் on மறக்க முடியுமா பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் : எழில்.இளங்கோவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on ம.சோ.விக்டர் இணையத்தளம் தொடக்கம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on சித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் நாள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nசீறா தரும் தன்னம்பிக்கை, கருத்தரங்கம்\nகறுப்பு யூலை 1983 – “அவர்கள் எதிர் நாங்கள்” – குழுநிலைக் கலந்துரையாடல்\nகுவிகம் – “எனது ‘சிறு’கதை”\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nயாழ்ப்பாண நூலக எரிப்பு இனஅழிப்பின் பகுதியே\nசிறப்புக் கட்டுரை: பாராட்டுக்குரிய ஊர்ப்பெயர் ஆணையைத் திரும்பப் பெறுக\nஇரசினி விவரமின்றிப் பாராட்டியதை ஏற்க வெட்கப்பட வேண்டாவா\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்ணதாசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nதமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nசீறா தரும் தன்னம்பிக்கை, கருத்தரங்கம்\nகறுப்பு யூலை 1983 – “அவர்கள் எதிர் நாங்கள்” – குழுநிலைக் கலந்துரையாடல்\nகுவிகம் – “எனது ‘சிறு’கதை”\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஒலிபெயர்ப்பு என்பது மொழிபெயர்ப்புப் போல் ஒரு தனி ம...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - பெருமதிப்பிற்குரிய என்று பொதுவாகக் கடிதங்களின் துவ...\nபுலவர் சந.இளங்குமரன் - பெருமழைப் புலவர் பற்றிய அருமையான தரவுகள். பெருமழைய...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - 98844 81652...\n தாங்கள் தமிழுக்காக வெறுமே எழுதுபவர் மட்டுமில்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/06/blog-post_80.html", "date_download": "2020-07-09T20:45:59Z", "digest": "sha1:Q5CDYSPLTU7PY6XXIPPIQNM2SAOANT46", "length": 8866, "nlines": 94, "source_domain": "www.kurunews.com", "title": "ரிசாத்துக்கு எதிராக வலுக்கும் போராட்டம்! அத்துரலிய தேரருடன் இணைந்த கத்தோலிக்க பிரதிநிதி - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » ரிசாத்துக்கு எதிராக வலுக்கும் போராட்டம் அத்துரலிய தேரருடன் இணைந்த கத்தோலிக்க பிரதிநிதி\nரிசாத்துக்கு எதிராக வலுக்கும் போராட்டம் அத்துரலிய தேரருடன் இணைந்த கத்தோலிக்க பிரதிநிதி\nநாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் ஆரம்பித்த உண்ணாவிரத போராட்டம் இன்றும் தொடர்வதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஆளுநர்களான ஹிஸ்புல்லா மற்றும் அசாத் சாலி ஆகியோரை பதவியில் இருந்து நீக்குதல் உட்பட 4 கோரிக்கைகளை அடிப்படையாக கொண்டு நேற்று காலை கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் இந்த உண்ணாவிரத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.\nஇதேவேளை, அத்துரலிய ரத்ன தேரரின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவு வழங்கி நேற்று கத்தோலிக்க சபையின் பிரதிநிதியான ராகம பிரதேசத்தை சேர்ந்த மென்ப்ருட் அந்தோனி என்பவரும் இணைந்துள்ளார்.\nநேற்று இரவு தேரர் உண்ணாவிரத போராட்டம் நடத்தும் இடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்கவும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nஆசிரியர்களின் வருகை வெளியேறுகை தொடர்பான புதிய சுற்றுநிருபம் – தமிழில் இனியாவது அதிபர்கள், கல்வி அதிகாரிகள் புரிந்து கொள்வார்களா\nபாடசாலைகளை மீள ஆரம்பித்து நடாத்தும் போது ஏற்பட்ட நிர்வாக முரண்பாடுகள் அனைத்துக்கும் பதிலளிக்கும் வகையிலான சுற்றறிக்கை ஒன்றை கல்வி அமைச்ச...\nஅதிபர்கள், ஆசிரியர்களுக்கான பாடசாலை நடைமுறை முழுவிளக்கம்.\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் நாளை (29) மீண்டும் திறக்கப்படவுள்ளன. இந்நிலையில் பாடசாலை நடைமுறை தொடர்பில் வெளியாகிய சுற...\nபாடசாலை நேர மாற்றம்; கற்றல் செயற்பாடுகள் குறித்து வெளியான செய்தி\nதவறவிட்ட கற்றல் நேரத்தை தழுவும் முகமாக பிள்ளைகளின் கற்றல் நடவடிக்கைகளுக்காக மாத்திரம் சகல பாடசாலைகளும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று க...\n5000 ரூபாய் கொடுப்பனவு-கல்வி அமைச்சின் அறிவிப்பு\nகோவிட் – 19 தொற்று நோய் பரவலைக் கட்டுப்படுத்த முன்னெடுக்கப்பட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் போது, தேசிய கல்வியற் கல்லூரிகளின் மாணவர்களுக...\nசற்றுமுன்னர் வெளியான மாணவர்களுக்கான முக்கிய செய்தி\nபாடசாலை மாணவர்கள் பாடசாலைக்குள் முகக்கவசங்கள் அணிய வேண்டியது கட்டாயமில்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாள் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்....\nஆசிரியர்களின் வருகை வெளியேறுகை தொடர்பாக புதிய சுற்றுநிருபம் - கல்வி அமைச்சு உறுதி\nபாடசாலைகளை மீள ஆரம்பித்து நடாத்துவதற்கான ஒழுங்குகள் குறித்த புதிய சுற்றுநிருபம் ஒன்றை இன்றைய தினம் வெளியிடப்படும் என கல்வி அமைச்சின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/2019/05/16/1206/", "date_download": "2020-07-09T21:45:21Z", "digest": "sha1:IALQKYCWV6R6JXICJ7GGWDCZGQAKSX3R", "length": 7590, "nlines": 75, "source_domain": "www.newjaffna.com", "title": "ரஜினி, விஜய்யை அடுத்து சூர்யாவுக்கே நடக்கும் ஸ்பெஷல் விஷயம்- கொண்டாட்ட செய்தி தான் - NewJaffna", "raw_content": "\nரஜினி, விஜய்யை அடுத்து சூர்யாவுக்கே நடக்கும் ஸ்பெஷல் விஷயம்- கொண்டாட்ட செய்தி தான்\nவிஜய்யின் மெர்சல், ரஜினி காலா இந்த இரண்டு படங்களும் ரிலீஸ் நேரத்தில் மிகவும் ஸ்பெஷலாக இருந்தது.\nமெர்சல், காலா இரண்டு படத்திலும் ரசிகர்களால் விஜய் மற்றும் ரஜினியின் லுக் ரசிக்கப்பட்டது. இந்த படம் வந்த நேரத்தில் டுவிட்டரில் ஒரு ஸ்பெஷல் நடந்தது.\nபாலிவுட்டில் நிறைய படங்களுக்கு டுவிட்டர் எமோஜி இருந்தது, தமிழில் விஜய்யின் மெர்சல் படத்திற்கு தான் முதன்முதலாக வந்தது.\nஅதைத் தொடர்ந்து ரஜினியின் காலா படத்திற்கு டுவிட்டர் எமோஜி இருந்தது. இப்போது இவர்களின் படத்திற்கு அடுத்தபடியாக சூர்யாவின் NGK படத்திற்கு எமோஜி வர உள்ளதாம்.\nஅது எப்படி வரப்போகிறது என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் உள்ளனர்.\n← அசத்தலான உடையில் வந்து அத்தனை பேரின் கண்களை பறித்த பிரபல நடிகை\nபிக்பாஸ் 3வது சீசனில் கலந்துகொள்கிறாரா பிரபல திருநங்கை- வைரலாகும் புகைப்படம் →\nஉள்ளாடையை துறந்துபோட்டு காட்டி மட்டமாக போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா\nஎனக்கு மட்டும் ஏன் பெரிய டயலாக் கொடுத்தீங்க… அலைபாயுதே பற்றி கேட்ட மாதவன்..\nசூர்யாவின் NGK படத்தின் இடைவேளை எப்படி இருக்கும்- வெளியான மாஸ் தகவல்\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n09. 07. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று திடீர் கோபம், வேகம் இருக்கலாம். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். நண்பர்களிடம் பகை ஏற்படலாம். பிடிவாதத்தை விட்டு விடுவது காரிய வெற்றிக்கு உதவும்.\n08. 07. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n07. 07. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n06. 07. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\nLatest பிரதான செய்திகள் வினோதம்\nஎட்டு கால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டி\nவவுனியாவில் எட்டுகால்களுடன் ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்த நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. வவுனியா – நெடுங்கேணி, நைனாமடுப்பகுதியில் எட்டுக்கால்களுடனும், மூன்று உடல்களும் கொண்ட ஒரு தலையுடன்\nZoom தொழில்நுட்பத்தின் ஊடக தகவல்கள் திருடப்படலாம் இலங்கை கணினி விவகார அவசர பிரிவு எச்சரிக்கை\nபிரித்தானியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 106 வயது மூதாட்டி\nமிஸ் பண்ணாம பாருங்க… காண்டாமிருகம் ஆடிய டான்ஸ் .. வைரல் வீடியோ\nமுதல் தடவையாக மன்னாரில் மீனவரொருவருக்கு கிடைத்த அதிஷ்டம்\nவாழைப்பழத்தை வைத்து ஏமாற்றும் கும்பல்.. மக்களே உஷார்.. வெளியான அதிர்ச்சி காட்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.proudhindudharma.com/search/label/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-09T21:25:46Z", "digest": "sha1:PQQDWDQIKAIZKLFHMYYV3OJJ2TVODTYR", "length": 78883, "nlines": 398, "source_domain": "www.proudhindudharma.com", "title": "Create your Own Website.. Try yourself Free for 14 days..........Just Easy!", "raw_content": "\nபரிகாரம் செய்தும், துன்பங்கள் வருவது ஏன்\nடாக்டரை பார்க்க சென்றான் ஒரு நோயாளி .\nதான் நலம் விசாரிக்க வேண்டி இருக்க, இவன் தன்னை நலம் விசாரிப்பதை பார்த்து, டாக்டருக்கே சிரிப்பு வந்து விட்டது.\nஇதற்கு பதில் சொல்ல முடியாமல் டாக்டரும் சங்கடப்பட்டார்.\nயாரிடம் நலம் விஜாரிக்கிறோம் என்று கூட அறியாமல் கேட்கிறானே, 'பாவம்' என்று நினைத்தார் டாக்டர்.\nநாம் டாக்டரை பார்க்கும் போது, \"டாக்டர், நான் ஆரோக்கியமாக இருக்க நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும்\" என்று கேட்டால்,\nஅந்த டாக்டரும், \"சரி\" என்று சுதந்திரமாக சிகிச்சையோ, சரியான ஆலோசனையோ சொல்வார்.\nநாம் தெய்வத்தையோ, மகானையோ, ஒரு ஞானியையோ பார்க்கும் போது,\n\" என்று க���ட்டால், மகான்களும், தெய்வமும் அஞானத்தால் கேட்பவனை கண்டு மந்தஹாசம் செய்வார்கள்.\nஅஞானியாக இருக்கும் நாம், \"நான் ஆரோக்கியமாக, நன்றாக இருக்க நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும்\" என்று கேட்டால், சுதந்திரமாக, நமக்கு உதவி செய்ய முன் வருவார்.\nஒருவன் டாக்டரிடம் சென்று தனக்கு உள்ள நோயை குணப்படுத்த கேட்டான்.\n\"ஒரு ஆப்பரேஷன் செய்ய வேண்டும். ஆப்பரேஷன் நல்ல படியாக முடிந்தால் உயிர் பிழைக்கும்,\nஒருவேளை தவறானால், உயிர் போகவும் வாய்ப்பு உள்ளது.\nஆப்பரேஷன் முடிந்து 3 மாதங்கள் படுத்த படுக்கையாக தான் இருக்க வேண்டி இருக்கும். அதற்கு பின் உடல் சரியாகி விடும்\" என்று சொல்லி,\n\"சரி என்றால் கையெழுத்து போடு\" என்று கேட்டார்.\nஅவனும், 'டாக்டர், நீங்கள் என் உடம்பை கிழித்து ஆப்பரேஷன் செய்யுங்கள்.\nஇதனால் ஏற்படும் வலியை பல மாதங்கள் ஆனாலும் நான் பொறுத்துக்கொள்கிறேன்.\nநீங்கள் என் உடலை கிழித்து ஆப்பரேஷன் செய்வதற்கு, உங்களுக்கு பணமும் தருகிறேன். மேலும்,\nஆப்பரேஷன் fail ஆனால் கூட, நீங்கள் காரணமில்லை என்று கையெழுத்து கூட போடுகிறேன். காரணம்,\nஉங்கள் மேல் அவ்வளவு நம்பிக்கை\" என்றான்.\nநாமும் தெய்வத்திடம் அந்த அளவுக்கு நம்பிக்கை கொண்டு, கையெழுத்து போட்டு தன்னை ஒப்படைத்து விட வேண்டும்.\nடாக்டர் செய்த ஆப்பரேஷன் கூட fail ஆகலாம் என்று சொல்ல வாய்ப்பு உண்டு.\nஆனால், பெருமாளிடம் தன்னை ஒப்படைத்தவன் தோற்றதே கிடையாது.\nஆப்பரேஷன் செய்து நோய் குணமாகும் வரை, நமக்கு ஏற்படும் தற்காலிக சங்கடங்கள் போல,\nபெருமாளிடம் தன்னை ஒப்படைத்த பின், நம் நன்மைக்காக அவர் செய்யும் ஆப்பரேஷனால் ஏற்படும் துன்பம் கூட, ஒரு காரணத்துக்காகவே, தற்காலிக துன்பமே என்று நாம் உணர வேண்டும். அவ்வப்போது வரும் கஷ்டங்கள் தானாகவே பனி போல விலகி விடும்.\nமகான்களும் தங்கள் வாழ்வில் ஏற்படும் துன்ப காலத்தை இந்த ஞானத்தினால் உணர்ந்து, துன்ப காலத்தை தைரியம் இழக்காமல் கழிக்கின்றனர்.\n\"இன்பமும், துன்பமும் தெய்வ இஷ்டம்\" என்று இருந்தால், ஸ்ரீக்ருஷ்ணரே நம் குடும்ப பொறுப்பை சேர்த்து நிர்வாகிப்பார்.\nசம்சார சூழலில் சிக்கி நோய்வாய்ப்பட்டு இருக்கும் நாம், நாராயணன் (தன்வந்திரி) என்ற வைத்தியரிடம் தன்னை ஒப்படைத்து விட்டால், அந்த வைத்தியரே சரியான சிகிச்சை செய்து, மோக்ஷம் என்ற ஆனந்தம் வரை கிடைக்க ��ெய்திடுவார்..\nவாழ்க ஹிந்துக்கள்.. வாழ்க ஹிந்து தர்மம்..\nLabels: ஏன், சரணாகதி, துன்பங்கள், தெய்வத்திடம், வருவது\nதெய்வத்திடம் நாம் என்ன பிரார்த்தனை செய்ய வேண்டும் மனித முயற்சியால் பெற முடியாத 5 விஷயங்களை தெய்வத்திடம் கேள் என்று சொல்லி தருகிறார் ஆதி சங்கரர்... தெரிந்து கொள்வோமே...\nஎன்ன பிரார்த்தனை செய்ய வேண்டும்\nஆதி சங்கரர் நமக்கு வழி காட்டுகிறார்.\nபொதுவாக, நாம் \"பக்தியோடு\" எதை கேட்டாலும், பகவான் நமக்கு கேட்டதை தருவார்.\nகேட்பதில் உயர்ந்த விஷயங்கள் உண்டு,\nகேட்பதில் மிகவும் சாதாரண விஷயங்கள் உண்டு.\nவரம் கொடுப்பவர், எதையும் கொடுக்க முடிந்தவர் என்று தெரிந்தும், அல்ப விஷயங்களை கேட்பவன், கோடீஸ்வரனிடம் போய் 10 ரூபாய் வாங்கி சந்தோஷப்படுவது போல ஆகும்.\nபிரார்த்தனை செய்தேன், நோய் சரியாகி விட்டது,\nபிரார்த்தனை செய்தேன், செல்வம் கிடைத்து விட்டது,\nபிரார்த்தனை செய்தேன், வேலை கிடைத்து விட்டது,\nஎன்று சந்தோஷப்படுவது எல்லாம், கோடீஸ்வரனிடம் போய் 10 ரூபாய் வாங்கி சந்தோஷப்படுவது போல ஆகும்.\nஅல்ப தெய்வங்கள் இதை மட்டுமே கொடுக்கும்.\nஉன்னதமான சனாதன தர்மத்தை புரிந்து கொள்ளாமல், பொய் மதமான பௌத்த மதம் போன ஒரு சில க்ஷத்ரிய அரசர்களால்,\nநம் பாரத நாடு 1000 வருடங்கள் இஸ்லாமியருக்கும், 200 வருடங்கள் கிறிஸ்தவருக்கும் அடிமைப்பட்டு,\n\"வளர்ந்த நாடாக\" இருந்த நம் தேசம், விடுதலையின் போது ஏழை நாடாக ஆனது. 1947ADல் ஏழைகளாக விடப்பட்டனர் நம் முன்னோர்கள்.\nஏழை நாடாக விடப்பட்ட பாரத நாடு, பெருமுயற்சி செய்து \"வளரும் நாடாக\" இன்று உள்ளது.\nஆதி சங்கரர் இதற்கு முன்னரே அவதரித்து, நம் பாரத மக்களுக்கு,\nநம் வேதத்தின் உண்மையான மகிமையை,\nநம் சனாதன தர்மத்தின் பெருமையை போதனை செய்து,\nமக்களை தர்ம வழியில் உறுதியாக நிறுத்தி விட்டார்.\nஇந்த பலமே, க்ஷத்ரிய அரசர்களை நாம் இழந்தும், இன்று வரை நம்மை ஹிந்துவாக வைத்துள்ளது.\nஆதி சங்கரர் மக்கள் தர்மங்களை புரிந்து கொள்ள, வேதத்தை பாஷ்யம் செய்து கொடுத்தார்.\n\"பாஷ்யமும் அனைவருக்கும் புரிவதற்கும், படிப்பதற்கும் கடினமே\" என்று உணர்ந்து, யாவரும் சொல்லக்கூடிய ஸ்லோகங்கள் கொடுத்தார்.\n\"ஸ்லோகங்கள்\" மூலம் தர்மங்களை விளக்கினார்.\nஎளிதாக பாடக்கூடியதான \"பஜ கோவிந்தம்\" கொடுத்தார்.\nமுக்கியமாக, \"நாம் தெய்வத்திடம் என்ன கேட்க வேண்டும்\" என்��ு வேதம் சொல்கிறது என்று எளிதான ஸ்லோகங்கள் மூலம் நமக்கு தர்மத்தை புரியவைத்தார்.\nதெய்வத்திடம் அநேகமானவர்கள் பொதுவாக கேட்பது,\n\"எனக்கு வேலை கிடைக்க வேண்டும்,\nஎனக்கு குழந்தைகள் இல்லை குழந்தை வேண்டும்,\nஎன் பையனுக்கு, பொண்ணுக்கு கல்யாணம் நடக்கணும்\"\nஆதி சங்கரர் 'இதையெல்லாம் போய் பகவானிடம் கேட்காதே' என்று சொல்லி, \"நீ கேட்க வேண்டியது என்று சில உள்ளது, உன் முயற்சியால் கூட அடைய முடியாததை பகவானிடம் கேள்\" என்று சொல்லி கொடுக்கிறார்.\nஇனி ஹிந்துவாக இருப்பவர்கள், ஆதி சங்கரர் சொன்ன வழியில் பிரார்த்தனை செய்யலாம்.\nநம் புராதன வேதம், நாம் தெய்வத்திடம் என்ன கேட்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறது என்ற ஆதி சங்கரர் விளக்குகிறார்.\nதெய்வத்திடம் நாம் முதலில் கேட்க வேண்டியது,\n முதலில் 'நான் செய்கிறேன்' என்ற என் கர்வத்தை (அஹங்காரம்) என்னிடம் இருந்து விலக்கி விடுங்கள்\"\nநமக்கு முக்கியமாக தேவையானது - விநயம் (அடக்கம்).\nஇந்த விநயம் (அடக்கம்) நமக்கு வராமல் இருப்பதற்கு காரணம், நம்மிடம் \"நான் செய்கிறேன்\" என்று இருக்கும் கர்வமே காரணம்.\nஅனைத்தையும் படைத்த பகவானிடம், நாம் போய் \"என் கஷ்டம், என் துக்கம், என் வேலை\" என்று நான், என்னுடைய என்று சொல்வதே 'நம் கர்வத்தை' காட்டுவதாகும்.\nநிறைய படிப்பதனால், உயர்ந்த பதவி கிடைப்பதால், உடனே கர்வம் நமக்கு வந்து விடும்.\n\"எத்தனை விஷயங்கள் நமக்கு தெரிந்தாலும், அது சமுத்திரத்தில் நாம் எடுத்த ஒரு துளி தான்\"\nஎன்ற மனப்பக்குவம் எப்பொழுதும் நமக்கு இருக்க வேண்டும்.\nஇந்த மனப்பக்குவம், நமக்கு விநயத்தை தரும்.\nமேலும் \"எல்லாம் தெரிந்து கொண்டு விட்டோம்\" என்ற கர்வத்தை உண்டாக்காமல், \"மேலும் தெரிந்து கொள்ளலாம்\" என்று நம்மை உணர வைக்கும்.\nசாஸ்திரம் நம்மை பார்த்து \"எல்லோரும் எல்லாமும் தெரிந்தவர்கள் அல்ல\" என்று சொல்லி,\n\"உனக்கு சில விஷயங்கள் தெரியலாம்,\nஅடுத்தவருக்கு உனக்கு தெரியாத சில விஷயங்கள் தெரியலாம்.\nகற்றுக்கொள்ள வேண்டியது உலக அளவு இருக்க, எப்படி உனக்கு கர்வம் வரும்\nஅனைத்து விஷயங்களிலும் \"விநயமாக (அடக்கமாக) இரு\"\nஎன்று சொல்கிறது நமது சாஸ்திரம்.\n\"எல்லாம் தெரியும்\" என்ற நம் கர்வம், தெய்வத்திடம் போய் கூட கர்வத்துடன் பேச வைக்கிறது.\n\"எல்லாம் தெரிந்தவர் அந்த பரவாசுதேவனே\" என்று தெரிந்தும்,\nநான், என் எ���்று அவரிடம் பேசுவது தகாது.\n\"எல்லாம் தெரிந்தவருக்கு உன் துக்கம், நோய் தெரியாதா\n\"நம் விநயத்துக்கு எதிரியாக இருக்கும், நம்மால் அழிக்க முடியாத கர்வத்தை நீக்கு\"\nஎன்று முதலில் ப்ரார்த்திக்க வேண்டும் என்று ஆதி சங்கரர் நமக்கு சொல்லி தருகிறார்.\nகர்வம் இல்லாதவனிடம் விநயம் (அடக்கம்) தானே வரும்.\nவிநயம் நம்மில் வளர வளர, \"இன்னும் தெரிந்து கொள்வோம்\" என்ற ஆசை உண்டாகும்.\nவிநயம் உள்ளவனுக்கே, கேட்கும் புத்தி வளரும்.\nபல விஷயங்கள் கேட்க ஆசை உள்ளவனுக்கு, \"உலக அறிவும், ஆன்மீக அறிவும் எளிதில் ப்ரகாசமடையும்\".\nபர்த்ரு ஹரி ஒரு ஸ்லோகத்தில்,\n\"ஒரு சமயத்தில் எனக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்து இருந்தேன். இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக பெரியோர்கள், மகான்கள் சொல்வதை கேட்க கேட்க, எனக்குள் பல விஷயங்கள் மனதில் பதிய பதிய, இப்பொழுது எனக்கு எதுவுமே தெரியாது என்ற புரிந்து, அடக்க நிலைக்கு வந்து விட்டேன். கர்வம் அழிந்து, இன்னும் தெரிந்து கொள்ள ஆசை கொண்டேன்\"\n\"ஒருவன் எத்தனை படித்து இருந்தாலும், நமக்கு தெரியாத விஷயங்களும் சிலருக்கு தெரியும்\" என்று அடக்கமாக இருக்க வேண்டும்.\n\"ஒருவன் எத்தனை செல்வந்தனாக இருந்தாலும், நம்மை விட செல்வந்தன் உண்டு\" என்று அடக்கமாக இருக்க வேண்டும்.\nஎந்த காலத்திலும், \"நான் உயர்ந்தவன் இல்லை\",\nஎந்த காலத்திலும் \"அந்த பரமேஸ்வரன் ஒருவர் தான் உயர்ந்தவர்\"\nஎன்ற ஞானம் (அறிவு) நமக்கு எப்போதும் இருக்க வேண்டும்.\nநம்மையும் மீறி, நமக்குள் இந்த கர்வம் வந்து விடும்.\nஇந்த \"நான், எனது\" என்கிற கர்வத்தை, \"நம் முயற்சியால்\" போக்கிக்கொள்ளவே முடியாது.\nதெய்வத்திடம் சொல்லி, தெய்வ அணுகிரஹத்தால் மட்டுமே, நம்மில் இருக்கும் இந்த கர்வத்தை அழிக்க கொள்ள முடியும்.\nஆதி சங்கரர், அதனால் தான், பகவானிடம் நீ முதலில் கேட்க வேண்டியது 'பகவானே, முதலில் என் மனசில் இருக்கும் கர்வத்தை நீக்கி விடு'\nஎன்று பிரார்த்திப்பது தான் என்கிறார்.\nஇரண்டாவதாக, நாம் தெய்வத்திடம் கேட்க வேண்டியதையும் ஆதி சங்கரர் நமக்கு சொல்லி தருகிறார்.\nநாம் செய்யவேண்டிய இரண்டாவது பிரார்த்தனை,\n என்னுடைய மனதில் இன்றுவரை நிறைய ஆசைகள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த ஆசைகளை வராமல் செய்து விடு\"\nஎன்பது தான் என்கிறார் ஆதி சங்கரர்.\nநமக்கு மனதில் எத்தனைக்கு எத்தனை ஆசைகள் உருவா���ி கொண்டே இருக்கிறதோ, அந்த ஆசையினால் துக்கங்கள் உண்டாகிறது.\nஒரு ஆசையை நிறைவேற்ற முயன்றால், அது பலிக்கும் போது, இன்னொரு ஆசை மனதில் உண்டாகிறது.\nஅந்த ஆசையை நிறைவேற்ற முயன்றால், அது பலிக்கும் போது, மற்றொரு ஆசை மனதில் உண்டாகிறது.\nமுடிவே இல்லாத ஆசைகள், திருப்தி இல்லாதவனுக்கு வந்து கொண்டே இருக்கும்.\nதிருப்தி இல்லாததால் துக்கம் உண்டாகும்.\nகர்வத்தை நம்மால் அழிக்க முடியாதது போல,\nமனதில் வந்து கொண்டே இருக்கும் இந்த ஆசையையும் நம் திறமையால் அழிக்கவே முடியாது.\nஅதனால்தான், ஆதி சங்கரர் இரண்டாவதாக,\n\"என் மனதில் ஆசையே இனி வரக்கூடாது\" என்று பிரார்த்தனை செய் என்று சொல்லி தருகிறார்.\nநம்மால் அழிக்க முடியாத கர்வத்தையும், நம்மிடம் உருவாகும் ஆசையையும் அழிக்க முடியும்.\nமூன்றாவதாக, நாம் தெய்வத்திடம் கேட்க வேண்டியதையும் ஆதி சங்கரர் நமக்கு சொல்லி தருகிறார்.\nநாம் செய்யவேண்டிய மூன்றாவது பிரார்த்தனை,\n எனக்கு என்று எது உள்ளதோ, அதை பார்த்து நான் திருப்தி அடையும் குணத்தை கொடு\"\nஎன்பது தான் என்கிறார் ஆதி சங்கரர்.\nபகவத் கீதையில், இந்த திருப்தியை பற்றி ஸ்ரீ கிருஷ்ணர்\n\"யதுர்சா லாப சன்துஷ்ட: த்வந் த்வா தீதோ விமத் சர: \nசம: சித்தாவ சித்தௌ ச க்ருத் வா பி ந நிபத் யதே \n\"நானாக போய் யாரிடமும் கை எந்த மாட்டேன். எனக்கு என்று எது கிடைக்கிறதோ அதை கொண்டு நான் சந்தோஷப்படுவேன் என்கிற திருப்தியில் எவன் இருக்கிறானோ அவனை சுகம்-துக்கம், வெற்றி-தோல்வி என்ற எந்த அனுபவமும் மனதளவில் பாதிக்காது\" என்கிறார்.\n\"திருப்தியாக உள்ளவனின் நிலையை\" இங்கு ஸ்ரீ கிருஷ்ணர் சொல்கிறார்.\n'மனதில்' த்ருப்தி இல்லாத மனிதனுக்கு, 'மனதில்' சுகம் கிடைக்காது.\nகர்வத்தையும், ஆசையையும் நம்மால் அழிக்க முடியாதது போல,\n\"கிடைத்தது போதும்\" என்கிற த்ருப்தியும், நம் முயற்சியால் வரவே வராது.\nதெய்வ அனுக்கிரகத்தால் மட்டுமே, மனதில் த்ருப்தி ஏற்படும்.\nஅதனால்தான், ஆதி சங்கரர் மூன்றாவதாக,\n எனக்கு என்று எது உள்ளதோ, அதை பார்த்து நான் திருப்தி அடையும் குணத்தை கொடு\"\nஎன்று பிரார்த்தனை செய் என்று சொல்லி தருகிறார்.\nபகவான் அனுக்கிரகத்தால் மட்டுமே, நம்மால் அழிக்க முடியாத 'கர்வ'த்தையும், 'ஆசை'யையும் அழித்து, 'திருப்தி' என்ற குணத்தையும் கொடுக்க முடியும்.\nநான்காவதாக, நாம் தெய்வத்திடம் கேட்க வேண்டியதையும் ஆதி சங்கரர் நமக்கு சொல்லி தருகிறார்.\nநாம் செய்யவேண்டிய நான்காவது பிரார்த்தனை,\n எனக்கு யாரை பார்த்தாலும் மனதில்\nஇரக்க சிந்தனை உருவாகும் படி செய்யுங்கள்\"\nஎன்பது தான் என்கிறார் ஆதி சங்கரர்.\nநம்மால் கொண்டு வர முடியாத குணம் \"இரக்கம்\".\nமற்றவர்கள் செய்யும் தவறுகள் தெரிந்தாலும், \"அவன் தெரியாமல் செய்கிறான்\" என்று அவன் மீதும் இரக்கம் வரும்.\n\"உயிரை கொன்று, மாமிசம் சாப்பிட கூடாது\" என்ற எண்ணம் தோன்றும்.\n\"இரக்க குணம் உள்ளவனுக்கு\", எதை பார்த்தாலும், யாரிடத்திலும் 'கோபமே' வராது.\n'கர்வ'த்தையும், 'ஆசை'யையும் நம்மால் அழிக்க முடியாதது போல,\nமனதில் 'த்ருப்தி' கொண்டு வரவே முடியாதது போல,\nஎதனிடத்திலும் 'இரக்கம்' காட்டும் குணம், நம் முயற்சியால் வரவே வராது.\nதெய்வம், அனுக்கிரகம் செய்தால் மட்டுமே, இந்த இரக்க குணம் மனதில் ஏற்படும்.\nஅதனால்தான், ஆதி சங்கரர் நான்காவதாக,\n எனக்கு யாரிடத்திலும் இரக்கம் வருமாறு உள்ள குணத்தை கொடு\"\nஎன்று பிரார்த்தனை செய் என்று சொல்லி தருகிறார்.\nநம்மால் அழிக்க முடியாத 'கர்வ'த்தையும், 'ஆசை'யையும் அழித்து, 'திருப்தி', 'இரக்கம்' என்ற குணத்தையும் கொடுக்க முடியும்.\nகடைசியாக ஐந்தாவதாக, நாம் தெய்வத்திடம் கேட்க வேண்டியதையும் ஆதி சங்கரர் நமக்கு சொல்லி தருகிறார்.\nநாம் செய்யவேண்டிய ஐந்தாவது பிரார்த்தனை,\n பல யுகங்களாக நானும் இந்த ஸம்ஸார ஸாகரத்தில் மூழ்கி எழுந்து கொண்டு இருக்கிறேன்.\nஎவ்வளவு தடவை இப்படியே இருந்து கொண்டிருப்பது\nஎன்னை இந்த ஸம்ஸார ஸாகரத்தில் இருந்து தாண்ட வைத்து விடு. மோக்ஷத்தை கொடு\" என்பது தான் என்கிறார் ஆதி சங்கரர்.\nஇங்கு ஸம்ஸார ஸாகரம் என்று சொல்வது, ஜனனம்-மரணம் என்ற சுழற்சியை.\nஇந்த சுழற்சியையே, ஆதி சங்கரர், பஜ கோவிந்தம் பாடும் போது \"புனரபி ஜனனம், புனரபி மரணம்,\nபுனரபி ஜனனீ ஜடரே சயனம் I\nக்ருபயா பாரே பாஹி முராரே \n\"பிறப்பும் இறப்பும் மீண்டும் மீண்டும் தொடர்ந்து உண்டாகி கொண்டே இருக்கிறது. இந்த பிறப்பிலும் மீண்டும் தாயின் கருவறையில் பிறந்தாயிற்று.\nகடக்க முடியாத இந்த சக்கரத்தில் இருந்து, விடுவித்து, அக்கரை காண கடாக்ஷித்து அருளமாட்டாயா கோவிந்தா\nநாம் பிறந்தாச்சு. கொஞ்சம் வருஷம் வாழ்ந்து தான் ஆக வேண்டும். பின்பு இறந்து தான் ஆக வேண்டும்.\nசெய்த பாவ, புண்ணிய பலன் படி, திரும்ப ஏதாவது ஒரு தாயார் வயிற்றில் பிறக்க தான் வேண்டும்.\nஆனால் இப்படியே எவ்வளவு நாள் ஸம்ஸார சாகரத்தில் சூழல்வது\n'கர்வத்தை'யும், 'ஆசை'யையும் நம்மால் அழிக்க முடியாதது போல,\nமனதில் 'த்ருப்தி'யும், 'இரக்கத்தை'யும் நம்மால் கொண்டு வரவே முடியாதது போல,\nஸம்ஸார சக்கரத்தில் இருந்து, நம் முயற்சியால் முற்றுப்புள்ளி வைக்கவே முடியாது.\nதெய்வம், அனுக்கிரகம் செய்தால் மட்டுமே, மோக்ஷம் நமக்கு ஏற்படும்.\n\"உன் முயற்சியால், பெற முடியாத இந்த 5 விஷயங்களையும்,\nஎன்று ஆதி சங்கரர் நமக்கு சொல்லிதருகிறார்.\n\"யாராலும் தர முடியாத, பகவான் மட்டுமே தரக்கூடிய, இந்த 5 விஷயங்களை உனக்கு கேட்டுக்கொள்ளாமல்,\nஉனக்கு வந்த நோயை பற்றியும் கேட்டு வீண் செய்யாதே\"\nநீ இந்த 5 விஷயங்களையும் பகவானிடம் தினமும் பிரார்த்தித்து கொண்டே இரு.\nபகவான் நம்மிடம் கருணை கொண்டு, அணுகிரஹித்து விட்டால், இதை விட லாபம் ஒரு மனிதனுக்கு ஒன்று உண்டா\nமிகவும் அற்பமான எதை எதையோ கேட்டு உன் வாழ்க்கையை வீணாக்கிக் கொள்ளாதே \nஇப்படி, \"தெய்வத்திடம் எதை கேட்க வேண்டும்\nஎன்று எளிதாக நமக்கு காரணத்தோடு விளக்கி சொல்லித்தந்த ஆதி சங்கரர், இது போன்று பல தர்ம தத்துவங்களை பல ஸ்லோகங்களில் நமக்காக சொல்லி இருக்கிறார்.\nஆதி சங்கரரின் ஸ்லோகங்களை, தினமும் ஒவ்வொன்றாக படித்து, 'அர்த்தங்களை புரிந்து கொள்ள' முயற்சி செய்யுங்கள்.\nஅடிக்கடி அர்த்ததோடு ஸ்லோகங்களை மனதில் கொண்டு வந்தாலேயே, நமக்கு எப்படி அழகாக நிம்மதியாக வாழ்க்கையை நடத்த வேண்டும்\n\"பிரச்சனைகள் பதட்டம், பயம்\" உள்ள நம் வாழ்க்கையில், உள்ள தவறுகளையும் திருத்தி கொள்ள முடியும்.\n\"நாம் ஹிந்துவாக இன்றும் வாழ காரணமாயிருந்த\" ஆதி சங்கருக்கு நாம் செய்யும் நன்றி, நம் தவறுகளை திருத்தி கொண்டு, ஆதி சங்கரரின் பாடல்களை அர்த்தத்துடன் மனதில் அனுபவத்து கொண்டு இருப்பதே\n\"ஹர ஹர சங்கரா, ஜெய ஜெய சங்கரா\"\nLabels: ஆதி சங்கரர், கேட்க, செய்ய வேண்டும், தெய்வத்திடம், பிரார்த்தனை\n'யாகத்தில் பலி' பற்றி வேதத்தில் சொல்கிறது... அதை ...\n (1) எம்மனா (1) எல்லா (1) எல்லாம்.ஈசன்.செயல் (1) எல்லை (1) எவ்வுள் (1) ஏகம் (1) ஏகலைவனும் (1) ஏகாதேசி (1) ஏன் மதம் (1) ஏறும் (1) ஏற்பட (1) ஏற்பாடு (1) ஏற்றினை (1) ஏழை (1) ஒடிசா (1) ஒட்டிய (1) ஒப்பந்தம் (1) ஒப்பில்லாத (1) ஒப்பு நோக்குதல் (1) ஒரு (1) ஒரே கடவுள் (1) ஒளவை (1) ஒழிய வேண்டும் (1) ஒழுக்க கேடுகள் (1) ஓங்காரம் (1) கங்கே (1) கங்கை (1) கஜினி முகம்மது (1) கடமையை (1) கடலும் (1) கடவுளின் பெயரால் (1) கடவுளுக்கு (1) கடவுளுக்கும் (1) கடவுள் எங்கும் உள்ளார் (1) கடைபிடிக்க (1) கட்டாய கல்வி (1) கட்டுப்படுகிறான் (1) கட்டுப்படுகிறாரா (1) கட்டுப்பாடு (1) கட்டுவது (1) கண்டு (1) கண்ணன் (1) கதியேல் (1) கனவு (1) கபாலீஸ்வரர் (1) கயாது (1) கர்த்தா (1) கர்நாடகா (1) கர்மமே (1) கற்பு (1) கலாச்சாரம் (1) கலியுகத்தில் (1) கலியுகம் (1) கல் (1) கல்மாரி (1) கல்லெடுத்து (1) கல்லை (1) களங்கம் (1) காக்கிறது (1) காஞ்சி (1) காஞ்சியில் (1) காணாமல் (1) காதல் (1) காபி (1) காப்பாற்றுவார் (1) காம (1) காமதேனு (1) காமத்தை (1) காமம் (1) காரியம் (1) காற்று (1) காலத்துக்கு (1) காலத்தை (1) காலம் (1) காலை (1) காளை (1) கிடக்கும் (1) கிருஹிணி (1) குஜராத் (1) குணத்தில் (1) குணம் (1) குபேரன் (1) கும்பகோணம் (1) குரு பக்தி (1) குருவின் கருணை (1) குறிப்புகள் (1) குலதெய்வம் (1) குளத்தில் (1) குளிக்கும் போது (1) குழந்தைகளுக்கு (1) கூடி வாழ்ந்தால் (1) கூட்டு குடும்பம் (1) கேட்க (1) கேட்காத (1) கேட்ட (1) கை பிடித்து (1) கைகேயி (1) கொடு (1) கொண்டாடும் (1) கொலம்பஸ் (1) கொள்கைகள் (1) கொள்ள (1) கோடி நன்மை (1) கோணாமல் (1) கோதாவரி (1) கோபமும் (1) கோபுரங்களில் (1) கோலத்தில் (1) கோழிக்கோடு (1) கோவிலில் (1) கோவிலுக்கு (1) கோவிலுக்கும் செல் (1) கௌசல்யா (1) க்ரோத (1) க்ஷத்ரியர்கள் (1) சக்கரப்பொறி (1) சக்தி (1) சஞ்சயன் (1) சட்டை (1) சதிரா (1) சத்யம் (1) சத்யவ்ரதன் (1) சத்யஸ்ய (1) சந்தஸ் (1) சன்னத (1) சமாதி (1) சமானன் (1) சம்பந்தம் (1) சம்யக் (1) சம்ஸ்க்ரித (1) சயன (1) சரணம் (1) சரியாக (1) சரீரம் (1) சாத்வீகம் (1) சாப்பிட கூடாது (1) சாம (1) சாரங்கபாணி (1) சாலிசா (1) சாஸ்திர ஞானம் (1) சிந்திப்போமே (1) சிரார்த்தம் (1) சிறந்தது (1) சிறு (1) சிலைகள் (1) சிவ (1) சிவ புராணம் (1) சிவன் (1) சீமானுக்கும் (1) சீமான் (1) சுக துக்கங்கள் (1) சுகத்தை (1) சுகம் (1) சுதந்திர (1) சுய பலம் (1) சுயநலம் (1) சுவாரஸ்ய (1) சூத்திரன் (1) சூத்திரர் (1) சூத்திரர்கள் (1) சூரியன் (1) செதுக்க (1) சென்னியோங்கு (1) செய்தாலும் (1) செய்யக்கூடாத (1) செல்ல வேண்டும் (1) செல்லப்பிள்ளை (1) செல்வம் (1) சேவையே (1) சேவையை (1) சொன்ன (1) சொன்ன வண்ணம் (1) சொர்க்கத்தில் (1) சொர்க்கம் (1) சொற்கள் (1) சொற்பொழிவாளர்கள் (1) சொற்பொழிவு (1) சொல்ல வேண்டிய (1) சொல்வதின் (1) சோம்பேறித்தனம் (1) ஜடாயு (1) ஜராசந்தன் (1) ஜாம்பவான் (1) ஜீவ காருண்யம் (1) ஜீவகாருண்யம் (1) ஜீவன் (1) ஜீவாத்மா (1) ஜென்மம் (1) ஜோசப் (1) ஞானம் (1) தகுதி (1) தங்குவாள் (1) தசரதனின் ���ிள்ளை (1) தசரதர் (1) தடக்கை (1) தட்டில் (1) தண் (1) தண்ட (1) தண்டகாரண்யம் (1) தண்டனை (1) தன்வந்திரி (1) தமிழர் (1) தமிழர்கள் (1) தமிழில் அர்ச்சனை (1) தமிழ் (1) தமிழ் மறை (1) தயங்குகிறார்கள் (1) தரும் (1) தர்ப்பயாமி (1) தர்மத்தின் (1) தர்மத்தை (1) தர்மமா (1) தற்காப்பு (1) தலை (1) தவறான முடிவு (1) தஷிணாயனம் (1) தாங்கள் (1) தாசர் (1) தாடை (1) தான (1) தாமஸம் (1) தாயே தந்தை என்றும் (1) தாய் மொழி (1) தாலி (1) தாஸ (1) தாஸோகம் (1) திட்டினால் (1) திதி (1) தினம் (1) திராவிட (1) திரு அஷ்டாக்ஷர (1) திருகுடந்தை (1) திருச்சி (1) திருடிய கதை (1) திருட்டு (1) திருநின்றவூர் (1) திருபுட்குழி (1) திருமண (1) திருமாங்கல்யம் (1) திருமொழி (1) திருவரங்கம் (1) திருவள்ளூர் (1) திருவிடந்தை (1) திருவுக்கும் திருவாகிய (1) திருவேங்கடம் (1) தீ (1) தீய குணம் கொண்ட (1) தீயவர்களிடம் (1) தீருவான் (1) தீர்க்கதரிசி (1) தீர்த்தம் (1) துன்பங்களுக்கும் (1) துன்பங்கள் (1) துன்பத்தை (1) துன்பப்படுகிறார்கள். ஏன் (1) துரோணரும் (1) துறை (1) துளசி (1) துழாயின் (1) தூக்கத்தில் என்ன நடக்கிறது (1) துரோணரும் (1) துறை (1) துளசி (1) துழாயின் (1) தூக்கத்தில் என்ன நடக்கிறது ஏன் (1) தூண்டும் (1) தூது (1) தெய்வ அருள் (1) தெய்வ சாந்நித்யம் (1) தெய்வ பலம் (1) தெய்வங்களின் (1) தெய்வங்கள் (1) தெய்வத்தால் (1) தெய்வத்தில் (1) தெய்வமும் (1) தெரிந்து கொள்வோமே (1) தேடுகிறோம் (1) தேரழுந்தூர் (1) தேவி (1) தேவையா (1) தைமூர் (1) தொடர்பை (1) தொண்டே (1) த்ருதராஷ்டிரன் (1) த்விஜன் (1) த்வேஷம் (1) த்வைத (1) நதி (1) நந்தா விளக்கே (1) நன்மைகள் (1) நமக்கும் (1) நமஸ்காரம் (1) நமோ (1) நம்பிக்கை (1) நம்புகிறான் (1) நரகத்திற்கு (1) நல்ல (1) நல்லவர்களுக்கு (1) நாடிகள் (1) நாட்டவர்கள் (1) நான்கு (1) நான்கு வர்ணங்கள் (1) நாம் (1) நாரணனே (1) நிச்ருத் (1) நிதானம் (1) நின் (1) நிம்மதி (1) நியமம் (1) நிலம் (1) நிலைக்கிறது (1) நீ (1) நீங்கள் (1) நீதி (1) நீதிகள் (1) நீளம் (1) நோக்கம் (1) நோய் (1) பகவத்கீதை (1) பக்தன் (1) பக்தியின் (1) பசு (1) பசுவின் (1) பசுவை (1) பச்சைக் கற்பூரம் (1) பஜ கோவிந்தம் (1) பஜகோவிந்தம் (1) பஞ்ச (1) படுக்கையில் (1) படைக்கிறான் (1) பணக்காரன் (1) பதட்டம் (1) பதிவ்ரதை (1) பரத (1) பரதன் (1) பரப்ரம்மம் (1) பரம (1) பரவாசுதேவனே (1) பரிகாரம் (1) பரிக்ஷித்து (1) பரிசேஷனம் (1) பறவை (1) பல (1) பாகிஸ்தான் (1) பாகீரதி (1) பாசம் (1) பாசுரங்கள் (1) பாணிக்கிரஹணம் (1) பாணிக்ரஹனம் (1) பாதரேணு (1) பாத்யம் (1) பாரத நாடு (1) பாரத மக்கள் (1) பாரம்பரிய உடை (1) பார்க்க முடியுமா (1) பார்க்கிறார்கள் (1) பால கனக (1) பால் (1) பாவ மன்னிப்பு (1) பிங்களம் (1) பிசாசுகள் (1) பித்ருக்கள் (1) பிரச்சனை (1) பிரம்மா (1) பிரம்மாவின் (1) பிரம்மாவின் வயது (1) பிரவேசிக்க (1) பிராணன் (1) பிராம்மண (1) பிரார்த்தனை (1) பிரார்த்திக்கிறான் (1) பிரேதங்கள் (1) பிரேதம் (1) பிற மதங்கள் (1) பிறக்க (1) பிறந்த (1) பிறப்பது (1) பீஷ்மர் (1) பீஹார் (1) புகுந்தேனே (1) புத்தி (1) புனிதன் (1) புரஸ்சரணம் (1) புராணங்கள் (1) புராணம் (1) புரிந்து (1) புரியுமா (1) புருஷ சூக்தம் (1) புருஷன் (1) புருஷா (1) புலஸ்திய (1) புலஹர் (1) புள்ளையூர்வான் (1) புஷ்கரணி (1) பூடான் (1) பூணல் (1) பூதத்தாழ்வார் (1) பூமி பிராட்டி (1) பூர்வ (1) பெண் குழந்தை (1) பெயர் (1) பெயர் காரணம் (1) பெயர்கள் (1) பெரிய திருமொழி (1) பெரியோர்கள் (1) பெருமாளின் (1) பெருமாளே கதி (1) பெற்றுக் கொள்ள (1) பேச (1) பேத (1) பேதமாக (1) பேயாழ்வார் (1) பொய் (1) பொய் பேசுவது (1) பொருளாதார (1) பொருள் என்ன (1) போது (1) போதுமா (1) போலிகள் (1) ப்ரக்ருதி (1) ப்ரணவத்தின் (1) ப்ரத்யாஹாரம் (1) ப்ரம்ம முடிச்சு (1) ப்ரம்ம ரிஷி (1) ப்ரம்மத்தை (1) ப்ரம்மம் (1) ப்ரளயங்கள் (1) ப்ராம்மணர் (1) ப்ராரப்தம் (1) மகத தேசம் (1) மகாத்மாக்கள் (1) மகான் (1) மகாபாரதம் (1) மகாலட்சுமி (1) மக்களின் (1) மணமகன் (1) மண்ணவர் விதியே (1) மண்ணில் (1) மத (1) மதம்.மாறுவது (1) மத்யபிரதேச (1) மத்யமன் (1) மந்திர ஸித்தி (1) மந்திரம் (1) மந்திரம் ஸித்தி (1) மன கவலை (1) மனம் தளர்ச்சி. குழப்பும் (1) மனித (1) மனு சாஸ்திரம் (1) மன்வந்தரம் (1) மறக்க முடியாத (1) மறைக்கப்பட்டு (1) மஹ ரிஷி (1) மஹா பாரத (1) மஹாபாரதத்தில் (1) மாடு (1) மாட்டு இறைச்சி (1) மாத்ஸர்யம் (1) மாயை (1) மாற்றலாமா (1) மாலை (1) மீண்டும் (1) முகம்மது கோரி (1) முகிலை (1) முசுகுந்த சக்கரவர்த்தி (1) முடியாது (1) முண்டகோ (1) முதல்.ஸ்லோகம் (1) முனி (1) முனிவர் (1) முன்னோர் (1) முயற்சிகள் (1) முயல் (1) முருகன் (1) முளைக்கதிரைக் (1) முழுசி (1) மூக்கு (1) மூன்று (1) மேய்க்க (1) மேற்கு (1) மேல்கோட்டை (1) மோக (1) மௌன (1) ம்லேச்சர்கள் (1) யமுனே (1) யாதவர்கள் (1) யாருக்கு (1) யாரை (1) யோகீ (1) ரசம் (1) ரமணரிடம் (1) ராக்ஷஸன் (1) ராக்ஷஸர்கள் (1) ராஜசம் (1) ராஜஸ்தான் (1) ராஜ்ஜியம் (1) ராம (1) ராம நாமம் (1) ராமர் (1) ராவணன் (1) ரிதகும் (1) ரிஷி பரம்பரை (1) ரீ ராமர் (1) ருத்ர (1) லக்ஷணங்கள் (1) லக்ஷணம் (1) லக்ஷ்மணன் (1) லீலை (1) லோப (1) லோபம் (1) வங்காள தேசம் (1) வண்டாடிய (1) வர (1) வரதராஜன் (1) வரதரை (1) வரம் (1) வராஹ புராணம் (1) வராஹ பெருமாள் (1) வருவது (1) வர்ண (1) வர்ணம் (1) வளர (1) வளர்ச்சி (1) வழி (1) வழி என்ன (1) வாசுதேவன் (1) வானரத்தின் (1) வானரர்கள் (1) ��ாலிகர்கள் (1) வாழ (1) வாழ்க்கையில் (1) வாழ்வில் (1) விக்ரக (1) விசிஷ்ட (1) விசிஷ்டாத்வைதம் (1) விடுதலை (1) விட்டு (1) விதத்தில் (1) விதிகளை (1) வித்தியாசம் (1) வித்யாசம் (1) விநாயகர் (1) விபவம் (1) விபூதி (1) விப்ரன் (1) வியானன் (1) விரக்தி (1) விலகுவாள் (1) வில்வ (1) விளக்குகிறார் (1) விளைவிக்கும் (1) விஷ (1) விஷிஷ்ட அத்வைதம் (1) விஷிஷ்டாத்வைத (1) விஷிஷ்டாத்வைதம் (1) விஷ்ணு (1) விஷ்ணு பதி (1) வீணடிக்கப்படுகிறது (1) வெங்கடேச பெருமாள் (1) வெண்ணெய் (1) வெற்பும் (1) வெளி (1) வேங்கடாத்ரி (1) வேடுவ (1) வேதனை (1) வைகுண்டம் புகுவது (1) வைக்காமல் (1) வைராக்கியம் (1) வைவஸ்வத மனு (1) வைஷ்ணவ (1) வைஷ்ணவன் (1) வைஷ்ணவம் (1) வைஸ்யர்கள் (1) வ்யாசரிடம் (1) வ்யுகம் (1) ஸஞ்சிதம் (1) ஸத் சங்கம் (1) ஸனாதன தர்மம் (1) ஸம்தி காலம் (1) ஸூக்ஷ்ம சரீரம் (1) ஸோகம் (1) ஸ்தூல சரீரம் (1) ஸ்ரயதே (1) ஸ்ராவயதி (1) ஸ்ரீ (1) ஸ்ரீ முஷ்ணம் (1) ஸ்ரீ ராமரின் சரித்திரத்தை (1) ஸ்ரீ ராமரை (1) ஸ்ரீ ராமானுஜர் (1) ஸ்ரீகிருஷ்ணர் (1) ஸ்ரீநாதி (1) ஸ்ரீமான் (1) ஸ்ரீயதே (1) ஸ்ருதி (1) ஸ்ருனாதி (1) ஸ்ருனோதி (1) ஸ்ருஷ்டி (1) ஹந்தி (1) ஹரிபக்தி (1) ஹரியானா (1) ஹித உபதேசம் (1) ஹிந்தி (1) ஹிந்து மதம் (1) ஹிந்துக்களுக்கு (1)\nதெய்வங்களின் அவதாரம் ஏன் இந்த பாரத மண்ணில் மட்டுமே நிகழ்ந்தது காரணம் என்ன\nஏன் இந்த பாரத மண்ணில் மட்டும் இத்தனை அவதாரங்கள் ஸ்ரீமந் நாராயணனின் அவதாரங்களோ, மற்ற தேவதைகள், சிவன் உள்பட செய்த அவதாரங்களோ ஏன் இந்த...\nபூணூல் அணிவதன் உள் அர்த்தங்கங்கள் என்ன...பூணூல் அனைவரும் ஏன் அணியவேண்டும்...பூணூல் அனைவரும் ஏன் அணியவேண்டும். பூணூலில் உள்ள இந்த 3 நூல்கள், ஒரு ப்ரம்ம முடிச்சும் எதை உணர்த்துகிறது. பூணூலில் உள்ள இந்த 3 நூல்கள், ஒரு ப்ரம்ம முடிச்சும் எதை உணர்த்துகிறது\nபூணூல் ஏன் இடது தோளில் அணிகிறோம் பூணூல் இடது தோளில் அணிவதை \" உபவீதம் \" என்று அழைக்கிறோம். தேவர்களுக்கு செய்யும் காரியங்...\n கனவை பற்றி ... ஒரு அலசல்\nகனவை பற்றிய அறிவியல் ஆராய்ச்சிகள் பல நடந்து கொண்டே இருக்கிறது.. நம் ஹிந்து தர்மத்தில் தூக்கத்தில் என்ன நடக்கிறது\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka \"கர்நாடக தேசம்\", \"கிஷ்கிந்த தேசம்\" (Hampi) , \"மகிஷ தேசம்&quo...\n100 வயது அனைவரும் வாழ, ப்ராம்மணன் தினமும் செய்யும் அற்புதமான பிரார்த்தனை...\nஅற்புதமான பிரார்த்தனை... 100 வயது வாழ ஒரு சிறு பிரார்த்தனை. மதியம் சந்தியாவந்தனம் செய்ய கசக்குமா ப்ராம்மணனுக்கு\n கோபுரங்களில் சில சிலைகள் ஏன் காமத்தை தூண்டும் விதமாக செதுக்கப்பட்டது ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்..\n\"தியானம் செய்வது, ஜபம் செய்வது\" முக்கிய கடமையாக அந்நிய மதத்தினர்களுக்கு சொல்லப்படுகிறது. மாதா கோவில்களில் \"ஜபம்&...\nபாரத மக்கள் பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர் நம் பெருமையை தெரிந்து கொள்வோமே ...\n120 கோடி பாரத மக்கள் ஒரே இடத்தில் இருந்தும், சட்டம் கடுமையாக இல்லாமல் இருந்தாலும், பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர்\nதமிழன் மறக்க கூடாத சில பெயர்கள். 60 வருட தமிழன் நிலை. தெரிந்து கொள்ள வேண்டாமா\nதிருச்சி முதல் மதுரை வரை உள்ள தமிழர்கள் மறக்க முடியாத/கூடாத 5 பெயர்கள். *'நான் மதுரைக்காரன், எங்கள் ஊரில் மீனாட்சி கல்யாணம் ...\n Matthew, Luke என்ன சொல்கிறது. காலத்தை ஒட்டிய ஒரு அலசல்...\n பொறுமையாக ஹிந்துக்களும் படிக்கலாம். இது காலத்தை ஒட்டிய ஒரு அலசல்... கொஞ்சம் திசை மாறி போன, நம் ஹிந்து கூட்டம் ...\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது \"கேகேய தேசம், சிந்து தேசம், மாத்ர தேசம்\" என்று அறியப்ப...\n'யாகத்தில் பலி' பற்றி வேதத்தில் சொல்கிறது... அதை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://community.justlanded.de/ta/Guam", "date_download": "2020-07-09T21:31:36Z", "digest": "sha1:A23GOK6A2CAFNZT3ZCJ6A527QVLNNTDA", "length": 16881, "nlines": 143, "source_domain": "community.justlanded.de", "title": "குடியேறிய சமுதயாத்தின் கூயாம் : JUST Landed", "raw_content": "\nஎங்கேயும் ஸியெர்ராலியோன் வட கொரியாகப் வேர்டே கோத திவ்வுவார் சிலிகானாகனடா சீனா பிஜி மாலி ஓமன் பெரூ தோகோ பாரோ தீவுகள்தென் கொரியாதென் ஆப்பிரிக்காஹயிதிஜெரசிகபோன் கயானா ஈரான் ஈராக் லாஒஸ் மலாவி நபீயா பனாமா ரஷ்யா டர்கி யேமன் அரூபா சவுதி அரேபியாபெலிஸ்பெனின் ப்ரூனே கமரூன் ட்சாத் க்யுபா கிரீஸ் கினியா லிபியா மால்டா நார்வே சிரியா கூயாம் சூடான் கென்யா கய்மன் தீவுகள்காங்கோ -ப்ரஜாவீல் ட்சேக் குடியரசு காங்கோ- கின்ஷாசா கினியா-பிஸ்ஸோஅங்கோலாஹங்கேரிஇந்தியாஜப்பான்லெபனான்நயிஜெர்செஷல்ஸ்அந்தோரா பகாமாஸ் பஹ்ரைன் ஈகுவடர் எகிப்து கர்ன்சீ லத்வியா மக்காவோ மலேஷியா பராகுவே போலந்து கத்தார் சுவீடன் உருகுவே கதேமாலா இத்தாலி ஊகாண்டா பர்கினா பாசோபப்புவா நியு கினியா பூவர்டோ ரிக்கோ ப���லீவியாஜார்ஜியாஜெர்ம்னி்ஜமைக்காஜோர்டான்லெசோத்தோமோல்டோவாஸ்பெயின்துநீசியாபெலாருஸ் பெர்முடா பிரேசில் புரூண்டி க்ரோஷியா பிரான்ஸ் காம்பியா ஹோங்காங் குவையித் லைபீரியா மெக்ஸிகோ மொனாக்கோ மொரோக்கோ ரோமானியா ரூவாண்டா செர்பியா சோமாலியா சுரினாம் தாய்வான் வெநெஜுலா ஜாம்பியா பூட்டான் செநேகால் பர்படாஸ் வெர்ஜின் தீவுகள் போஸ்னியா மற்றும் ஹெர்கோவினாஅல்பேனியாஅர்மேனியாபல்கேரியாமொரிஷியஸ்தன்சானியாவியட்நாம்அல்ஜீரியா ஆஸ்திரியா பெல்ஜியம் கம்போடியா எரித்ரியா எஸ்டோனியா இஸ்ராயேல் மடகஸ்கார் மங்கோலியா நேப்பாளம் ரீயுனியன் மசெடோணியா யுனைட்டட் கிங்டம்நெதலாந்து ஆண்தீயு சென்ட்ரல் ஆப்ரிக்கன் குடியரசுயுனைட்டட் அராப் எமிரேட்டொமினியன் குடியரசுபங்களாதேஷ்கொலொம்பியாடென்மார்க்அயர்லாந்துமொஜாம்பிக்நயி்ஜீரியாதாய்லாந்துஜிம்பாப்வேபோச்துவானா பின்லாந்து ஹோண்டுராஸ் மால்டீவ்ஸ் ஸ்லோவாகியா ஸ்லோவேனியா சைப்ப்ராஸ் மியான்மார் அர்ஜென்டீன திரினிடாட் மற்றும் தொபாக்கோ பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் கட்ஜகச்தான்ஆஸ்த்ரேலியா அயிச்லாந்து இந்தோனேசியா கயிரிச்தான் லக்ஸம்பர்க் நெதர்லாந்து போர்ச்சுகல் சிங்கப்பூர் ஸ்ரீலங்க்கா உக்க்ரையின் கொஸ்தாரிக்காஜிப்ரால்தார்மொரித்தானியாமொந்தேநேக்ரோபாக்கிஸ்தான்எல்சல்வாடோர் கிரீன்லாந்து லித்துவானியா நியுசிலாந்து நிக்காராகுவா ச்வாஜிலாந்து தட்ஜகிச்தான் பிலிப்பின்ஸ் ஸ்விஸ்லாந்ட் ஆப்காநிச்தான்உஜ்பெகிஸ்தான்எத்தியோப்பியா ஈக்குவடோரியல் கினியா துர்க்மெனிஸ்தான்லியாட்சேன்ச்தீன் யுனைட்டட்ஸ்டேட்ஸ்அழஅர்பைஜான்அஜர்பைஜாந்PalestineSouth Sudan\nஎந்த நாடைசேரந்தவர் Anyஆப்கானிஸ்தானியஅல்பேனியஅல்ஜீரியஅமெரிக்கஅன்தோர்ரன்அன்கோளியன்அர்கேன்டீனியன்அர்ஜன்ட்டீனியன்அர்மேனியன்அரூபன்ஆஸ்த்ரேலியன்ஆச்த்ரியன்அழஅர்பைஜாணிபகாமியன்பகாரைனிபங்களாதேஷிபர்படியன்பசத்தோபெலாருசியன்பெல்ஜியன்பெலீசியன்பெநிநீஸ்பெர்மூடியன்பூட்டாநீஸ்போலீவியன்போஸ்னியன் , ஹெர்கோவீநியன்்போச்துவானப்ரேசிலியன்பிரிட்டிஷ்பிரட்டிஷ் வெர்ஜின் அயிலண்டர்ப்ரூநேயியன்பல்கேரியன்பர்கினாபேபர்மாபுரூண்டியன்கம்போடியன்கம்ரூனியன்கனேடியன்கப் வேர்டீயன்கய்மேநீயன்சென்ட்ரல் ஆப்ரிக்கன்ட்சாடியன்சேன்னளைய்லண்டர்சேனல் அய்லண்டர் ( ஜெரசி)சிளியன்சீனகொலோம்பியன்காங்கோலீஸ் (ப்ரஜாவீல்)காங்கோலீஸ்( கின்ஷா )கொஸ்தாரிக்கன்க்ரோஷியன்க்யுபன்சப்ப்ரியட்ட்சேக்டேனிஷ்டொமினிக்கன்தட்சுஈகுவாதேரியன்எகிப்தியஈக்குவடோரியல் கினியன்எரீத்ரியன்ஈஸ்டோனியன்எத்தியோப்பியன்பரோஸ்பி்ஜியன்பில்ப்பினோபின்னிஷ்பிரெஞ்சுபிரெஞ்சு (குவாதேலூப்)பிரஞ்சு (மர்திநீக்)பிரஞ்சு (ரீயுனியன் )பிரெஞ்சு கயாநீஸ்கபோநீஸ்காம்பியன்ஜார்ஜியன்ஜெர்மன்கணியன்ஜில்ப்ராதன்கிரேக்கக்ரீன்லாந்திக்கோயமேனியன்கதமலன்கினிய -பிச்சுவன்கினியன்கயநீஸ்ஹயிதீயன்தோந்டூரன்ஹோன்கூரன்ஹங்கேரியன்அயிச்லந்திக்இந்தியன்இந்தோனேசியஈரானியன்ஈராக்கியஅயிரிஷ்இஸ்ராலியஇத்தாலியஇவ்வுவாரியன்ஜமைக்கன்்ஜப்பானியஜோர்டானியகட்ஜகச்தானியகென்யாகுவையித்கயிரிச்தானியலாவோலத்வியலபநீஸ்லய்பீரியலிபியலியாட்சேன்ச்தீனலித்துவானியாலஷெம்போர்கியமக்கநீஸ்மசெடோணியாமடகஸ்கன்மலவியன்மலேஷியன்மால்டீவன்மாலியன்மால்தீஸ்மொரிதானியமொரிஷியன்மெக்ஸிகன்மொல்டோவன்மொநாகஸ்க்மங்கோலியன்மொந்தநேக்ரியன்மொரோக்கன்மொஜாம்பிக்கன்நபீயன்நேப்பாளநேதலாண்டு ஆண்தீயன்நியு கலேடோனியன்நியுசிலாந்துநிக்காரகுவநயி்ஜீரியநயி்ஜீரியன்வட கோரியநார்வேஓமானியபாக்கிஸ்தானியPalestinianபனாமாபாப்பா நியு கினியன்பராகுவேபெரூவியன்போலிஷ்போர்சுகீசியபுவர்தோ ரிக்கன்கத்தாரிரோமாநியன்ரஷ்யரூவாண்டன்சாலவாடொரியன்சவுதி அரேபியசெனகாலீஸ்செர்பியசெஷல்ஸிஎர்ர லேநோனியன்சிங்கப்பூர்ஸ்லோவாக்கியன்ஸ்லோவேனியன்சோமாலியதென் ஆப்ரிக்கதென் கோரியச்ப்பாநிஷ்ஸ்ரீலங்க்கன்சூடாநீஸ்சுரினாமீஸ்ஸ்வாஜிசுவீடிஷ்சுவிஸ்சிரியன்தாய்வான்தட்ஜீக்தன்சானியதாய்தொகோநீஸ்திரிநிடாதியன்துனீசியாடர்கிஷ்துக்மேநிச்தானியஉகாண்டன்உக்க்றேனியயுனைட்டட்அராப் எமிரேட்உருகுவேயஉஜ்பேக்வெநெஜுலியந்வியட்னாமியவெர்ஜின் தீவுவாதிகள்யேமணிஜாம்பியஜிம்பாப்வே\nபோஸ்ட் செய்யப்பட்டது Nazaret Navarro Poley அதில் கூயாம் அமைப்பு மொழி\nபோஸ்ட் செய்யப்பட்டது உப்யோகிபோரை நீக்கவும் அதில் கூயாம் அமைப்பு கலாச்சாரம்\nபோஸ்ட் செய்யப்பட்டது delena spinelli அதில் கூயாம் அமைப்பு நகர்தல்\nபோஸ்ட் செய்யப்பட்டது Jessie Tiu அதில் கூயாம் அமைப்பு தொலைபேசி மற்றும் இன்டர்நெட்\nபோ��்ட் செய்யப்பட்டது ferdelito tenido அதில் கூயாம் அமைப்பு வேலைகள்\nபோஸ்ட் செய்யப்பட்டது aureen tenido அதில் கூயாம் அமைப்பு வேலைகள்\nபோஸ்ட் செய்யப்பட்டது Saji Varghese அதில் உலகம் அமைப்பு வணிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lifeliker.in/health-tips/", "date_download": "2020-07-09T21:19:31Z", "digest": "sha1:2LZBX4Y4DVA6U3HW7BUTCPKPYO5WS2BY", "length": 4613, "nlines": 109, "source_domain": "lifeliker.in", "title": "Health Tips - Life Liker.in", "raw_content": "\nபப்பாளிப்பழம் சாப்பிட தொடர் வயிற்றுப்போக்கு குணமாகும்\nதுளசி ரசம் இஞ்சி ரசம் கலந்து பருக ஜலதோஷம் நீங்கும்\nபுதினா துவையல் வயிற்றுக் கோளாறுக்கு நல்ல மருந்து.\nஆரஞ்சு பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர மேனி பளபளப்பு பெறும்\nகற்பூர வாழை கண்ணிற்கு குளிர்ச்சி தரும்\nமாதுளம்பழம் உண்ண இரும்புச்சத்து கிடைக்கும்.\nசாத்துக்குடி ரத்த அழுத்தத்திற்கு நல்லது.\nமுருங்கைகீரை சாப்பிட்டு வர கண் நோய் தீரும்.\nபீட்ரூட் கிழங்கு சாப்பிட புதிய ரத்தம் உருவாகும்.\nஇதயத்தின் \"துடிப்புக்கும்\" \"தவிப்புக்கும்\" இடையில் \"துடுப்பாய்\" உனது நினைவுகள்..\nஅன்பை பரிமாற இரத்த. பந்தம் தேவையில்லை 🤐 நல்ல எண்ணம் இருந்தால் நமக்கு கிடைக்கின்ற அன்பான ஒவ்வொருவரும் நமக்கான உறவுகள் தான் 💙❤️\nஇரும்பு மனங்களையும் இளக வைத்து... இளகிய பின்.... இறுகப்பூட்டுவதே... அன்பு.😘\nவிலங்கென்று நினைத்தால் விலங்கு... கவசம் என்று நினைத்தால் கவசம்... கவசமாக பாவித்து... தனித்திருங்கள்..❤️\nநமக்கு ப்ரியமானவர்கள்... என்றும் நமக்கு ப்ரியமானதை செய்வதேயில்லை..\nஉன்னோட இருப்பதை விட உனக்காக நான் இருக்கின்றேன் என்ற சொல்லை தான் #விரும்புகிறேன் #அதிகமாக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://mediyaan.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-07-09T21:10:49Z", "digest": "sha1:BYBKDHE4KM5G2T46CWQ6QBYCPLUWM274", "length": 11682, "nlines": 203, "source_domain": "mediyaan.com", "title": "ஸ்ரீமதி விஷாகா ஹரி அயோத்தி ராமரை பற்றி - Mediyaan", "raw_content": "\nசமூக ஊடக பேச்சாளர் பயிற்சி பட்டறை\n கலைஞர் டிவியை கதறவிட்ட கல்யாண் ராமன்..\nதேச நலன், சமூக நலன் கொண்ட, தமிழர்கள் இயக்கும் இயந்திரம்- மீடியான்\nகடன் தள்ளுபடி என்ற பொய் செய்தி பரவி ஆறி அடங்கியபின் தற்போது கம்பு சுற்றும்…\nஹிந்துக்கள் என்ன பாவம் செய்தோம்\nடெல்லி JNU-வை தொடர்ந்து பாண்டிச்சேரியிலும்.. கம்யூனிஸ்ட்களின் தொடரும் த���சவிரோத போக்கு..\nஇயக்குனர் அமீர் மீது வழக்கு தொடுக்குமா\nகாட்டில் அதிசயம் நிகழ்த்திய நீலகிரி எக்ஸ்பிரஸ்…\n”அதிர்ச்சி” தாக்கப்பட்டது அம்பேத்கார் வீடு – திருமா கப்.. சிப்..\nஇந்திய ஊடகங்களின் உண்மை முகம் இது தான்….\nஜன்னல், மற்றும் கதவுகளை திறந்து வைத்தால்… கொரோனா ஓடிவிடும் மேற்கு வங்க முதல்வரின் ஞானம்…\nஎன்ன தான் நடக்கிறது எல்லையில் காங்கிரஸ் செய்ய தவறியதை செய்து முடித்த மோடி சர்க்கார்…\n இடிந்து போன பினராயி விஜயன்.. இருக்கும் ஒரு மாநிலத்தையும் இழக்குமா இருக்கும் ஒரு மாநிலத்தையும் இழக்குமா\n மத்திய அரசு அதிரடி உத்தரவு…\n புலம் பெயர்ந்த சீன மக்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு….\nகொரோனா பரவலுக்கு ஜின்பிங்கே காரணம்.. ஆதாரம் வெளியிட்ட சீன பேராசிரியர் அடையாளம் தெரியாமல்…\nநியூஸ் 18 செந்திலுக்கு சவுக்கடி..\nசீனாவிற்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய பாகிஸ்தானியர்கள்… கதி கலங்கி போன இம்ரான் கான்….\nநேபாளத்தை கபளீகரம் செய்யும் சீனா… கதறும் அப்பாவி மக்கள்…. பதுங்கும் பிரதமர் கே. பி….\nAllKolakala Srinivasan About Communistசமூக ஊடக பேச்சாளர் பயிற்சி பட்டறைவரலாற்றில் வள்ளுவர் தினம்\nஇந்திய கம்யூனிஸ்ட்கள் ஏன் சீன செயலிகளுக்கு முட்டுக் கொடுக்கிறார்கள்\nஜார்ஜ் ப்ளாய்டையும் பீனிக்ஸ்,ஜெயராஜையும் ஒப்பிடுவது அயோக்கியத்தனம்\nபிரியாணி பாக்சர் திமுக, வணிகர்களுக்கு சப்போர்ட்டா.. – எச்சரிக்கும் ராஜா சங்கர்\nஉங்கள் வாக்கினை உடனே பதிவு செய்வீர்..பிணந்தின்னி அரசியல் செய்கிறதா திமுக \nதிராவிட முன்னேற்றக் கழகத்தின் அடாவடி அரசியல்..பிரியாணி கடை முதல்.. பாஜக பிரமுகர் வீடு வரை..\n டுவிட்டர் பதிவால் எழுந்த புதிய சர்ச்சை..\nடெல்லியில் அனல் பறக்கிறது பிரச்சாரம் \nHome Video ஸ்ரீமதி விஷாகா ஹரி அயோத்தி ராமரை பற்றி\nஸ்ரீமதி விஷாகா ஹரி அயோத்தி ராமரை பற்றி\nPrevious articleஸ்ரீமதி ரேவதி முத்துசாமி அயோத்தி ராமரை பற்றி\nNext articleஅயோத்தி தீர்ப்பை பற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் ஜி பாகவத்\n புலம் பெயர்ந்த சீன மக்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு….\nடெல்லி JNU-வை தொடர்ந்து பாண்டிச்சேரியிலும்.. கம்யூனிஸ்ட்களின் தொடரும் தேசவிரோத போக்கு..\nஜன்னல், மற்றும் கதவுகளை திறந்து வைத்தால்… கொரோனா ஓடிவிடும் மேற்கு வங்க முதல்வரின் ஞானம்…\nஎட்டு வயதில் மில்லியன��ான YOUTUBER.\nஅயோத்தி ராம ஜென்ம பூமியில் புதிய ஹனுமன் சிலை \nஉயிரிழந்த சிறுமியின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பாஜக மாநில தலைவர் \nபட்டியலின சமூகத்தை சார்ந்த பெண் ஒருவரை ஜாதி பெயரை கூறி கீழ்த்தரமாக விமர்சித்து விட்டு ஜெபம் செய்த பாதிரியார்\nஇஸ்லாமியர்களின் நம்பிக்கையை இழந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள் \nஇஸ்லாமியர்களை அச்சுறுத்துகின்றனர் – மோடி கருத்து\n புலம் பெயர்ந்த சீன மக்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு….\nடெல்லி JNU-வை தொடர்ந்து பாண்டிச்சேரியிலும்.. கம்யூனிஸ்ட்களின் தொடரும் தேசவிரோத போக்கு..\nஜன்னல், மற்றும் கதவுகளை திறந்து வைத்தால்… கொரோனா ஓடிவிடும் மேற்கு வங்க முதல்வரின் ஞானம்…\n கால்வான் ஆற்று வெள்ளம் அடித்து சென்றது…\nவைரஸ் தாக்கி பெரும்பான்மையான ஹிந்துக்கள் இறக்க வேண்டும் – இஸ்லாமிய மதகுருவின் வன்முறை...\n நேபாளத்தை எச்சரித்த -லோப்சாங் சங்கே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1538274", "date_download": "2020-07-09T21:27:35Z", "digest": "sha1:H222RNBISKRCVM2C5IXKJADP54TK7XFY", "length": 8380, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கோவில் மலை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கோவில் மலை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n09:14, 1 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்\n6 பைட்டுகள் நீக்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n13:32, 21 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nפארוק (பேச்சு | பங்களிப்புகள்)\n09:14, 1 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\n[[இரண்டாம் கோவில் (யூதம்)|இரண்டாம் கோவில்]] காலத்தில் இவ்விடம் பொருளாதார நிலையமாக செயற்பட்டது. யூத பாரம்பரியத்தின்படி, [[சாலமோனின் கோவில்|முதல் கோவில்]] சாலமோனால் கி.மு. 957 இல் கட்டப்பட்டு, [[பபிலோனியா|பாபிலோனியரால்]] கி.மு. 586 இல் அழிக்கப்பட்டது. இரண்டாம் கோவில் கி.மு. 516 இல் செரூபாலினால் கட்டப்பட்டு, [[உரோமப் பேரரசு|உரோம பேரரசால்]] கி.பி. 70 இல் அழிக்கப்பட்டது. யூத பாரம்பரியம் இங்கு மூன்றாவதும் இறுதியுமான கோவில் கட்டப்படுமென நம்புகிறது. யூதர்களுக்கு இந்த இடம் மிக புனிதமும், அவர்கள் செபம் செய்யும்போது இப்பக்கத்தை நோக்கியே செபம் செய்வர். சில யூதர்கள் இந்த இடத்தில் நடக்க மாட்டர்கள். மகா பரிசுத்த இடத்��ில் தற்செயலாக நுழைவதை தவிர்க்கவே இந்த முன்னெச்சரிக்கை. யூத போதர்களின் சட்டப்படி, இவ்விடத்தில் கடவுளின் தெய்வீக பிரசன்னம் தற்போதும் உள்ளதென்கின்றனர்.[[Maimonides]], [[Mishneh Torah]], Avoda (Divine Service): The laws of the Temple in Jerusalem, chapter 14, rule 16\nஇசுலாத்தில் மூன்றாவது புனித இடமாக இந்த இடம் [[சுன்னிசன்னி இஸ்லாம்|சுன்னிசன்னி இசுலாமியரால்]] நோக்கப்படுகிறது. உயர் புகலிடமாகவும், [[முகம்மது நபி|முகம்மது]] சொர்க்கத்திற்கு சென்ற இடமாகவும் இவ்விடம் கருதப்படுகிறது. கி.பி 637 இல் இசுலாமியர் எருசலேமை வெற்றி கொண்டதும் உமையா கலீபா [[அல் அக்சா பள்ளிவாசல்]] மற்றும் [[பாறைக் குவிமாடம்]] என்பவற்றை கட்ட உத்தரவிட்டார். பாறைக் குவிமாடம் கி.பி. 692 இல் கட்டி முடிக்கப்பட்டது. இக்கட்டடம் உலகத்திலுள்ள பழைய இசுலாமிய கட்டிடக் கலையாக காஃபாவிற்கு அடுத்ததாகத் திகழ்கிறது. அல் அக்சா பள்ளிவாசலானது பாறையின் தெற்குப்பக்கத்தில் [[மக்கா]]வை நோக்கியவாறு கட்டப்பட்டுள்ளது. பாறைக் குவிமாடம் மத்திய பகுதியில் யூத ஆலயம் கட்டப்படாதவாறு உள்ளது.{{cite web |title=The Shape of the Holy: Early Islamic Jerusalem |author=Rizwi Faizer |publisher=Rizwi's Bibliography for Medieval Islam |year=1998 |url=http://us.geocities.com/rfaizer/reviews/book9.html|archiveurl=http://web.archive.org/web/20020210164811/http://us.geocities.com/rfaizer/reviews/book9.html|archivedate=2002-02-10}}\nயூதம் மற்றும் இசுலாமிய உரிமை கோரலில், இந்த இடம் உலகிலுள்ள அதி போட்டியான சமய இடமாகக் காணப்படுகிறது. [[சிலுவைப் போர்]] காலத்தில், எருசலேம் இசுலாமிய சமூகம் இடையூ இன்றி இப் பகுதியை பாரமரித்தனர்.[http://archnet.org/library/sites/one-site.jspsite_id=8180 Haram al-Sharif], ArchNet 1967 இலிருந்து [[இசுரேல்]] கட்டுப்பாட்டுக்குள் உள்ள இப்பகுதி மீது இசுரேலும் பாலஸ்தீன அதிகாரமும் தத்தமக்கே இப்பகுதியில் அதிகாரம் உள்ளதென்கின்றனர். [[அரபு-இசுரேல் முரண்பாடு|அரபு-இசுரேல் முரண்பாட்டில்]] இதுவே மிக முக்கிய காரணியும் ஆகும்.[http://www.voanews.com/english/2009-10-25-voa6.cfm Israeli Police Storm Disputed Jerusalem Holy Site] இசுரேலிய அரசு இப்பகுதியில் இசுலாமியர் அல்லாதோர் செபிப்பதை தடை செய்துள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/613169", "date_download": "2020-07-09T21:44:40Z", "digest": "sha1:7C434IIVKP3UO5VQJV4GE7M3T7KTPIOO", "length": 9171, "nlines": 62, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கியேடல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - த��ிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கியேடல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:45, 16 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்\n56 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\nகுர்ட் கியேடல் - வழிமாற்றம்\n04:20, 16 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSundar (பேச்சு | பங்களிப்புகள்)\n04:45, 16 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nGeorge46 (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (குர்ட் கியேடல் - வழிமாற்றம்)\n| name = குர்ட் கியோடல்கியேடல்\n| birth_place = புருனோ (Brno), [[மொராவியா]](Moravia), [[ஆஸ்திரியா-அங்கேரி]]\n| alma_mater = [[வியன்னா பல்கலைக்கழகம்]]\n| prizes = [[ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் விருது]] (1951)\n'''குர்ட் கியோடல்கியேடல்''' (Kurt Gödel) ([[ஏப்ரல் 28]], [[1906]] - [[ஜனவரி 14]], [[1978]]) [[ஆஸ்திரியா]]வில் பிறந்த அமெரிக்க [[ஏரணம்|ஏரண]], [[கணிதம்|கணித]], [[மெய்யியல்]] அறிஞர். உலகிலேயே மிகவும் பெரும்புகழ் நாட்டிய ஏரணர் (logician) எனலாம். 20-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற கணித, மெய்யிலாளர்களாகிய [[ஆல்ஃவிரட் நார்த் வொய்ட்ஹெட்]], [[பெர்ட்ரண்ட் ரஸ்சல்]], [[டேவிட் ஹில்பர்ட்]] ஆகியோர் வாழ்ந்த காலத்தில் இவருடைய ஏரணக் கருத்துகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.[http://plato.stanford.edu/entries/principia-mathematica/ Principia Mathematica (Stanford Encyclopedia of Philosophy)]\n[[1931]]இல் 25 அகவையே நிரம்பிய கியோடல்கியேடல் வெளியிட்ட இரு முற்றுப்பெறாமைத் தேற்றங்கள் புகழ் பெற்றவை. இவற்றுள் புகழ்பெற்ற ஒரு தேற்றம் கூறுவது என்னவென்றால், இயல் எண்கள் பியானோ எண்கணிதத்தை (Peano arithmetic)) விளக்ககூடிய, தமக்குள் ஒத்தியங்கும் (self-consistent), எந்த மீளுறுக் [[கணம்|கண]] (recursive set), முதற்கோள் அமையமும்(axiomatic system), தன் அமைப்புள், உண்மையென முன்வைக்கப்படும் கூற்றுகள் சில முதற்கோள்களால் (axioms) நிறுவமுடியாமல் இருக்கும். இந்த முடிவை நிறுவ கியோடல் எண் சூட்டும் முறை ஒன்றை உருவாக்கினார்.\nமுதற்கோள்கள் தமக்குள் ஒன்றுகொன்று ஒத்தியக்கம் உடையதாக இருப்பின், முதற்கோள் வழித்தான கணக்கோட்பாட்டியலைக் (axiomatic set theory) கொண்டு தொடர்ச்சியான முன்கோளை (continuous hypothesis) நிறுவ முடியாது என்று நிலைநாட்டினார். மரபுவழி ஏரணம், உய்த்துணர் ஏரணம், நிகழ்தகவுநிலை ஏரணம்(மோடால் ஏரணம்) ஆகியவற்றுக்கு இடையே உள்ள உறவுகளை தெளிவுபடுத்தி மெய்நாட்டுமைக் கருத்தியத்திற்கு (proof theory) ஏற்றம் தந்தார்.\nகுர்ட் பிரீடரிக் கியோடல்கியேடல் (Kurt Friedrich Gödel) [[ஏப்ரல் 28]], [[1906]] அன்று [[ஆஸ்திரியா|ஆஸ்திரிய]]-[[அங்கேரி]]யைச் சேர்ந���த (இப்போதைய [[செக் குடியரசு]]), மொராவியாவில் புருனோ என்னும் இடத்தில் [[இடாய்ச்சு]] (ஜெர்மன்) இனத்தைச் சேர்ந்த ருடால்ஃவ் கியோடல்கியேடல் என்பாரின் குடும்பத்தில் பிறந்தார். ருடால்ஃவ் கியோடால் [[நெசவு]] ஆலையில் மேலளராக இஉந்தார். தாயார் மாரியான் கியோடல்கியேடல் ஆண்ட்சூ (Handschuh)வில் பிறந்தவர்.Dawson 1997, pp. 3-4இவரது காலத்தில் அந்நகரில் செருமன் பேசுபவர்கள் பெரும்பான்மையான எண்ணிக்கையில் இருந்தனர்.{{cite web|url=http://en.wikisource.org/w/index.phptitle=1911_Encyclopædia_Britannica/Brünn&oldid=447734|title=1911 Encyclopædia Britannica/Brünn||accessdate=2008-03-13 }} குர்ட் கியோடலின்கியேடலின் மூதாதையர்கள் புருனோவின் கலைபண்பாட்டு வாழ்க்கையில் நன்கு பங்கு கொண்டவர்கள். குர்ட் கியோடலின்கியேடலின் தாத்தா யோசஃவ் கியோடல்கியேடல் அக்காலத்தில் புகழ்பெற்ற பாடகர்.Procházka 2008, pp. 30–34.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-07-09T21:34:45Z", "digest": "sha1:IWWTMIEN4UUU6T7JXXLLQB4FQ4NYFRCQ", "length": 4659, "nlines": 32, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தூய்மை பெறும் நிலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதூய்மை பெறும் நிலையின் ஒருவகை சித்தரிப்பு\nதூய்மை பெறும் நிலை அல்லது உத்தரிப்புநிலை அல்லது உத்தரிக்கிற ஸ்தலம் என்பது கத்தோலிக்க திருச்சபையின் நம்பிக்கையின்படி சாகும் வேளையில் நம்பிக்கையுடன் கடவுளோடு நட்புறவில் இறந்தும் விண்ணகம் செல்ல முழு தகுதியற்றவர்களாக இருப்பவர்கள், சிறிது காத்திருந்து தூய்மைபெற்று முதிர்ச்சியடைய கடவுளால் அளிக்கப்படும் வாய்ப்பு ஆகும்.[1] இவர்கள் இந்த நிலையில் தங்கள் பாவங்களுக்கு உரிய வேதனைப்பட்டு, தூய்மை அடைவார்கள் எனவும் முற்றிலும் தூய்மை அடைந்த பிறகு, விண்ணகம் செல்வார்கள் எனவும் கத்தோலிக்கர் நம்புகின்றனர்.[2] இத்தகையோருக்கு கத்தோலிக்க திருச்சபையினர் இவ்வுலகில் இருந்து தங்களின் மன்றாட்டினால் உதவிட முடியும் என நம்புகின்றனர். நவம்பர் மாதம் முழுதும் இந்த நிலையில் இருப்போருக்காக கத்தோலிக்கர்கள் சிறப்பாக மன்றாடுகின்றனர். குறிப்பாக இறந்த விசுவாசிகள் அனைவரின் நினைவு நாளன்று அவர்களின் கல்லரைகளுக்குச்சென்று மன்றாடுவது வழக்கமாய் உள்ளது.\n↑ கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி சுருக்கம் பக்கம் 127\n↑ புதிய திருமறைச் சுவடி:(9) - மனிதரின் நிறைவு நிலை: 124\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 பெப்ரவரி 2014, 06:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2020-07-09T20:24:41Z", "digest": "sha1:BQG67HWJXCUJHOD32ODO3JETNCRY6PKL", "length": 5572, "nlines": 79, "source_domain": "ta.wikiquote.org", "title": "\"ஆன்மா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமேற்கோள்", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமேற்கோள் விக்கிமேற்கோள் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஆன்மா பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nரால்ப் வால்டோ எமேர்சன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிசெரோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜான் ரஸ்கின் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜெரிமி டெய்லர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாமஸ் கார்லைல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெனீக்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆலிவர் வெண்டெல் ஹோம்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹென்றி வாட்ஸ்வொர்த் லாங்ஃபெல்லோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயொஹான் வூல்ப்காங் ஃபொன் கேத்தா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராபர்ட் சதே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவில்லியம் மேக்பீஸ் தாக்கரே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/spicejet-to-send-staff-on-leave-without-pay-amid-lock-down-018646.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-07-09T20:15:51Z", "digest": "sha1:6Z4BUKN657GUUCEJLYA37BDSOTPJ6KYN", "length": 24209, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஸ்பைஸ்ஜெட் எடுத்த அதிரடி முடிவு.. கலங்கி போன ஊழியர்கள்.. ஆனாலும் வேற வழியில்லைங்க..! | Spicejet to send staff on leave without pay amid lock down extension - Tamil Goodreturns", "raw_content": "\n» ஸ்பைஸ்ஜெட் எடுத்த அதிரடி முடிவு.. கலங்கி போன ஊழியர்கள்.. ஆனாலும் வேற வழியில்லைங்க..\nஸ்பைஸ்ஜெட் எடுத்த அதிரடி முடிவு.. கலங்கி போன ஊழியர்கள்.. ஆனாலும் வேற வழியில்லைங்க..\n3 hrs ago மாஸ் காட்டும் இந்தியர்கள்.. 1 டிரில்லியன் டாலர் வருவாய், 36 லட்சம் வேலைவாய்ப்பு..\n3 hrs ago ரூ.20,000 கோடி நிதி திரட்ட பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பனை செய்யத் திட்டம்..\n5 hrs ago நீங்க 36,000 பேரும் வீட்டுக்கு போங்க.. பணி நீக்கத்திற்கான அறிவிப்பை கொடுத்த யுனைடெட் ஏர்லைன்ஸ்..\n5 hrs ago அரவிந்த் பேஷன்ஸ் நிறுவனத்தில் பிளிப்கார்ட் ரூ.260 கோடி முதலீடு..\nNews தென்கொரியாவில் ஷாக்.. மலையில் செத்துக்கிடந்த சியோல் மேயர் முடிவுக்கு வந்தது 7 மணி நேர தேடுதல்\nTechnology ஸ்னாப்டிராகன் 765 ஜி சிப்செட் வசதியோடு IQ Z1X அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்\nSports 71 ரன்னுக்கு 4 விக்கெட் காலி.. இங்கிலாந்து டாப் ஆர்டர் காலி.. திணற வைத்த வெ.இண்டீஸ்\nMovies திடீர் உடல் நலக்குறைவு.. மருத்துவமனையில் நடிகர் பொன்னம்பலம்.. கமல் உதவி.. வைரலாகும் வீடியோ\nAutomobiles மார்க்கெட்டில் பிரபலமான ரெனால்ட் க்விட்-ன் புதிய டாப் வேரியண்ட் அறிமுகம்..ஷோரூம் விலை ரூ.4.16 லட்சம்\nLifestyle இந்த விஷயங்கள தெரிஞ்சிக்காம ஒருபோதும் கல்யாணம் பண்ண கூடாதாம்...\nEducation பள்ளிகளை திறக்காவிடில் மாகாண நிதி ரத்து செய்யப்படும்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாட்டில் நிலவி வரும் மோசமான நிலைக்கு மத்தியில் ஒட்டுமொத்த இந்தியாவும் முடங்கி போயுள்ளது எனலாம். இது ஒரு புறம் மக்களை பாடாய் படுத்தி வருகின்றது.\nஇது தான் இப்படி எனில் விமான போக்குவரத்து, ரயில் போக்குவரத்து என முற்றிலும் லாக்டவுன் காலம் வரை முடக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் முதல் முறையாக லாக்டவுன் செய்யப்பட்டுள்ள நிலையிலேயே, பல விமான நிறுவனங்கள் சம்பள குறைப்பு, பணி நீக்கம் என அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வந்தன. இந்த நிலையில் தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், மீண்டும் அதிரடியாக நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளன.\nஏற்கனவே ஸ்பெஸ்ஜெட் நிறுவனம், தனது அனைத்து ஊழியர்களின் 10 -30% ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க முடிவு செய்துள்ளது. இது குறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் அஜய் சிங் இத�� அப்போது அதிகபட்சமாக ஊழியர்களுக்கு 30% வரை ஊதியத்தினை குறைக்க, இழப்பீட்டை குறைக்க தேர்வு செய்துள்ளதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாக லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தங்களது ஊழியர்களில் 50,000 ரூபாய்க்கு அதிகமாக சம்பளம் வாங்குபவர்களில் சுழற்சி அடிப்படையில் ஊதியமின்றி விடுப்பில் அனுப்ப முடிவு செய்துள்ளதாக லைவ் மிண்டில் வெளியான செய்திகள் வெளியாகியுள்ளன.\nவேலை செய்த நாட்களுக்கு மட்டுமே ஊதியம்\nமேலும் ஏப்ரல் மாதத்தில் அவர்கள் வேலை செய்த நாட்களுக்கு மட்டும் ஊதியம் கொடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஆக கொரோனாவின் தாக்கத்தினால் பரவுவதை கருத்தில் கொண்டு, இப்படி ஒரு நடவடிக்கையினை அரசு எடுத்திருந்தாலும், பல நிறுவனங்கள் இப்படி ஒரு நடவடிக்கையினை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nமுன்னாதாக கோஏர் நிறுவனம் தனது ஊழியர்களில் பெரும்பான்மையோரினை மே 3 வரை ஊதியமின்றி விடுப்பில் செல்லுமாறு அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியது. ஏனெனில் லாக்டவுன் முடியும் வரை தனது முழு சேவையினையும் ரத்து செய்துள்ள நிலையில், இப்படி ஒரு அதிரடியான முடிவினை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இன்னும் பல நிறுவனங்களும் தொடர்ந்து இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபரிதாப நிலையில் ஸ்பைஸ் ஜெட் விமானிகள் ஏப்ரல், மேயில் சம்பளத்துக்கு வாய்ப்பே இல்ல ராஜா\nஸ்பைஸ்ஜெட் எடுத்த அதிரடி முடிவு.. 30% சம்பளம் குறைப்பு.. எல்லாத்துக்கும் காரணம் இந்த கொரோனா தான்\n“முதல் வகுப்பு உங்கள் உரிமை அல்ல” பிரக்யா தாகூரிடம் உரக்கச் சொன்ன தனி ஒருவர்..\nவருவாய் அதிகரிப்பு தான்.. ஆனாலும் நஷ்டம் ரூ.463 கோடி.. கவலையில் ஸ்பைஸ்ஜெட்..\nஸ்பைஸ்ஜெட் அதிரடி விரிவாக்கம்.. இனி ஜாலியோ ஜாலி தான்..\nஎன்னய்யா சொல்றீங்க.. ஸ்பைஸ் ஜெட் 449.8% லாபமா.... நிகர விற்பனை 24.3% அதிகரிப்பு\nபாஜகவுக்கு ஓட்டுப்போடுங்க எல்லா பிரச்சினையும் தீர்ந்துடும் என்கிறார் ஸ்பைஸ்ஜெட் அஜய் சிங்\nகடன் பிரச்சினையில் சிக்கிய ஜெட் ஏர்வேஸ் : மார்ச்சில் விமான பயணிகளின் எண்ணிக்கை சரிவடைய காரணம்\nJet Airways மீளும் நம்பிக்கையில் 1300 விமானிகள்.. Jet Airways விமானத்தை தன் வசமாக்கும் Spicejet..\nஜ���ட் ஏர்வேஸ் விமானிகள், ஊழியர்களை காப்பாற்றிய ஸ்பைஸ் ஜெட் - தற்காலிக நிம்மதி\nரூபாய் மதிப்பு வீழ்ச்சியை விமான பயணிகள் தலையில் சுமத்த முடிவு\nஇந்தியாவின் முதல் பயோ ஃபியூல் விமானத்தினை பரிசோதனை செய்ய இருக்கும் ஸ்பைஸ்ஜெட்..\nஎகிறிய இந்திய விமான கட்டணங்கள்.. அமெரிக்காவை விட டாப்.. ஏர் இந்தியாவுக்கு கிடைத்த சூப்பர் சான்ஸ்..\nடாப் அல்ட்ரா ஷார்ட் டியூரேஷன் கடன் ஃபண்டுகள் விவரங்கள்\nசீன பொருட்கள் தடை.. இந்தியாவுக்கு தான் பெரும் பிரச்சனை.. எச்சரிக்கும் மூத்த பொருளாதார நிபுணர்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://vishnupuram.com/2012/10/21/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A/", "date_download": "2020-07-09T19:57:16Z", "digest": "sha1:6VIA2Z573SMYOGLOC2EC6PTI4M5MD3W2", "length": 26945, "nlines": 106, "source_domain": "vishnupuram.com", "title": "இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் – கேள்வி பதில் | ஜெயமோகனின் \"விஷ்ணுபுரம்\"", "raw_content": "\nதத்துவப் பெருவெளியின் ஒரு மகத்தான பெருங்கனவு\nஇந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் – கேள்வி பதில்\nஇந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் – கேள்வி பதில்\n[வட கிழக்கு பயணத்தின் போது]\n“இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” என்ற தலைப்பை வைக்கும்போது, இடதுசாரிகள் “இந்திய ஞான மரபு” என்று அழைப்பதைக் குறிப்பிட்டு, அது தவறான புரிதலில் எழுந்த ஒன்று என்று குறிப்பிட்டுள்ளீர்கள். ஜவஹர்லால் நேரு, The Discovery of Indiaவில் “நமது பழைய இலக்கியங்களில் ‘ஹிந்து’ என்னும் சொல் காணப்படவில்லை. கி.பி. 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு தந்திரிக நூலில்தான் முதன்முதலாக இந்தச் சொல் காணக்கிடைக்கிறது என்று தெரியவருகிறது. இந்த நூலில் ஒரு மதத்தினரை அல்லாமல், ஒரு மக்களைத்தான் ‘ஹிந்து’ என்னும் சொல் குறிக்கிறது” என்று எழுதியுள்ளதை திரு.சோதிப் பிரகாசம் தன் அணிந்துரையில் எடுத்துக் காட்டியிருக்கிறார். இதன் அடிப்படையில் பார்க்கும்போதும் கூட, “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” என்ற தலைப்பே பொருத��தமானது என்று எண்ணுகிறீர்களா ஆமெனில், ஏன் என்று விளக்க முடியுமா\nநேரு மட்டுமல்ல விவேகானந்தர், காஞ்சி சந்திரசேகர சரஸ்வதி போன்ற மாறுபட்ட கோணங்கள் கொண்ட பல இந்து அறிஞர்களும் அதைச் சொல்லியுள்ளனர். இந்து என்பது சிந்துவிலிருந்து உருவான ஒரு பொதுச்சொல் என்பது ஓர் உண்மை. பன்னிரண்டாம் நூற்றாண்டு மொகலாய வரலாற்றாசிரியர்களால்தான் ஓரளவு வரையறை செய்யப்பட்டது. பதினாறாம் நூற்றாண்டில் ஐரோப்பியர் வருகைக்குப் பிறகே முக்கியம் பெற்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்து மறுமலர்ச்சிக் காலத்திலேயே பரவலாக ஆயிற்று.\nஆனால் எல்லாச் சொற்களும் இப்படி வெவ்வேறு சூழல்களிலிருந்து உருவானவையே. மெல்லமெல்ல பொருளைத் திரட்டிக் கொண்டவையே. எந்தச் சொல்லும் நிரந்தரமாக ஒன்றையே குறிப்பது இல்லை, காலத்துக்கு ஏற்ப அது மாறுபடுகிறது. இன்று நாம் மொழியை ஆளும்போது இதை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதே முக்கியம்.\nஇந்து என்ற சொல்லுக்கு பல தளங்களில் பொருள்கொள்ளப்படுகின்றன.\n1] மொகலாய வரலாற்றாசிரியர்களைப் பொருத்தவரை அது இந்திய மண்ணில் உள்ள அனைவரையும் குறிப்பதாக இருந்தது.\n2] பின்பு இங்குள்ள பண்பாட்டுப்போக்குகளை ஒட்டுமொத்தமாகக் குறிப்பிடுவதாக ஆயிற்று. விவேகானந்தரும் பாரதியும் ஜெயகாந்தனும் அப்படித்தான் பயன்படுத்துகிறார்கள்.\n3] ஆங்கிலேய மக்கள்தொகைக் கணக்கெடுப்பினூடாக பின்பு ஒரு குறிப்பிட்ட மதத்தின் பெயராக அது உருவகமாயிற்று. இன்று சாதாரணமக்களும், அரசியல்சட்டமும் மதத்தின் பெயராகவே அதைக் கொண்டுள்ளன. இம்மூன்று பொருட்களில் ஒன்றைத் தருணத்துக்கு ஏற்பப் பயன்படுத்தலாம்.\nநடைமுறைப் பொருளில் இந்து என்பது ஒரு மதம்தான். அப்படி பயன்படுத்தப்பட்ட பிறகு அதை எவரும் மறுக்கவோ மாற்றியமைக்கவோ இயலாது. சொற்கள் ஆறுபோல, தங்கள் பாதைகளைத் தாங்களே கண்டடைகின்றன. பல்வேறு மதங்களும் சிந்தனைப் போக்குகளும் பத்தாம் நூற்றாண்டு முதல் உருவான பக்தி இயக்கம் வழியாக ஒன்றாக மாற ஆரம்பித்து, இந்து மறுமலர்ச்சிக் காலத்தில் நவீன விளக்கம் பெற்று மெல்ல இந்த மதம் இன்று உருவாகியுள்ளது. நான் மதத்தால் ஓர் இந்து.\nஆனால் என் நூலில் அச்சொல்லை நான் ஒரு மதத்தைக் குறிப்பிட அதைக் கையாளவில்லை. அதை அதில் விளக்கியுள்ளேன்.\nநம் சிந்தனைமரபைப் பொருத்தவரை மதம் என்பது உறுதியான தரப்பு என்று பொருள்வரும் சொல். 1] மையத்தரிசனம், 2] ஒருங்கிணைவுள்ள தர்க்கமுறை, 3] வரையறை செய்யப்பட்ட வழிபாட்டுமுறை ஆகியவை அடங்கியதே மதம். அப்படிப் பார்த்தால் இந்துமதம் என ஒன்று நேற்று இருந்தது இல்லை. ஒரு பொதுச்சிந்தனைப்போக்கு மட்டுமே. சில பொதுவான கூறுகளினால் அதை ஒன்றாகக் கருதுகிறோம். நான் அதை இந்து ஞானமரபு என்று சொல்கிறேன். அதை வேறு சொல்லால் சொல்வதாக இருந்தால் ‘சனாதன தர்மம்’ என்று சொல்லவேண்டும். அச்சொல் ‘அழிவற்றது’, ‘பழைமையானது’ என்ற பொருள் கொண்டது. ஆகவே அது சிறப்பித்தலாக ஆகுமே ஒழிய பெயராக ஆகாது.\nஇந்து என்ற சொல் மீதான உங்கள் தயக்கத்தைப் புரிந்துகொள்ள இயல்கிறது. கடந்த சில ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட தயக்கம் அது. காரணம் இன்று பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருப்பது. அவர்கள் சொல்லும் இந்துத்துவம் என்ற அரசியல் கோஷத்தை அக்கட்சியை எதிர்ப்பவர்கள் [குறிப்பாக இடதுசாரிகள்] இந்துமதம், இந்து ஞான மரபு அனைத்துக்கும் பொருத்திப் பார்த்து பூமி மீதுள்ள அனைத்து தீமைகளுக்கும் உரிய, விஷமயமான ஒரு சொல்லாக அதைச் சித்தரித்துக் காட்டமுயல்கிறார்கள். மேலோட்டமான அறிவுத் தளங்களில் அச்சொல் மீது ஓர் அச்சத்தை அவர்களால் உருவாக்க முடிந்துமுள்ளது. அவர்களுடன் மதமாற்ற சக்திகளும், மதவெறிச் சக்திகளும் சேர்ந்துகொண்டு இந்துமதத்தைச் சிதைத்துவிடலாம் என எண்ணி உச்சக்கட்ட பிரசாரத்தில் இன்று ஈடுபட்டு வருகிறார்கள். அப்பிரசாரத்தையே மதவாதசக்திகள் தங்களுக்குச் சாதகமாகத் திருப்பிக் கொள்கின்றன.\nஆனால் நான் பலவாறாக சொல்லிவருவதுபோல இந்துத்துவ அரசியல் கோட்பாட்டை இந்து மரபுடன் இணைப்பது என்பது பல்லாயிரம் வருட வரலாறும் மகத்தான தத்துவ, அழகியல் செல்வமும் கொண்ட ஒரு மாபெரும் புலத்தையே சில மதவாத அரசியல்வாதிகளுக்குப் பட்டா போட்டுத்தருவதாகும். இங்குள்ள இடதுசாரிகள் போராடினால் சற்றேனும் இந்துமதத்தை அசைக்கமுடியுமா என்ன இந்துத்துவ அரசியலின் மேடையை இந்துமரபு என்ற இரும்புத் தூணுடன் சேர்த்து இறுக்கிக் கட்டி அவர்களுக்கு உதவுகிறார்கள் நம் முதிராமன இடதுசாரிகள். அதன் விளைவே இன்று இந்து என்ற சொல் மீது ஊடகங்களில் உருவாகியுள்ள கசப்பு. ஆனால் அது ஊடகமாயை மட்டுமே, சொந்த மனைவியிடம் கூட இவர்கள் அதைச் சொல்ல இயலாது.\nஇந்து என��ற சொல்லை ஞான மரபைக் குறிக்கவும், மதத்தைக் குறிக்கவும் நாம் அஞ்சவோ தயங்கவோ வேண்டியதில்லை. அது விவேகானந்தரும் நாராயணகுருவும் அரவிந்தரும் பாரதியும் பயன்படுத்திய சொல். ஏன், ஜெயகாந்தனும் இ.எம்.எஸ்ஸ¤ம் பயன்படுத்தும் சொல். அதை விரிவான தளத்தில், அத்தனை உள்முரண்களுக்கும் இடமளித்து அணுகவேண்டும் என்பதே முக்கியம். வலதுசாரிகள், இடதுசாரிகள் இருசாராரும் அளிக்கும் எந்தவிதமான குறுக்கலையும் ஏற்கலாகாது. அன்றாட அரசியல் தளத்தில் நிகழும் இந்தக் கெடுபிடிகளை பலவீனமான ஆளுமைகளே சிந்தனைத் தளத்தில் பொருட்படுத்தும். ஒரு எளிய நூல் கூட ஐம்பது வருடமேனும் நிற்கும். இன்றைய அரசியல் பத்துவருடம் நீடித்தால் ஆச்சரியம்.\nஇந்து ஞான மரபு என்பதை என் நூலில் வரையறை செய்கிறேன். பௌத்த, சமண, சீக்கிய மதங்கள் அல்லாத எல்லா இந்திய ஞானத் தேடல்களையும் இணைக்கும் ஒட்டுமொத்தமான பெயர் அது. அம்மதங்களுக்கும் இந்து ஞான மரபுக்கும் பொதுவான ஏராளமான கூறுகள் இருந்தாலும் அவை தங்களைப் பிரித்து வகுத்துக் கொண்டவை, அப்படியே நீடிப்பவை என்பதனால் அப்படி அடையாளப்படுத்துவதே சிறப்பாகும்.\nஇந்து ஞான மரபு என்பது ஒரு கோணத்தில் பற்பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே வரையறைசெய்யப்பட்ட ஒன்றுதான். இந்தியாவின் எந்த குருகுல சம்பிரதாயத்திலும்- சைவ, வைணவ மடங்கள், ஆரிய சமாஜம், நாராயண இயக்கம் அனைத்திலும்– அவர்கள் கற்கும் பொது மதப் பின்னணியை இவ்வாறு வகுத்திருக்கிறார்கள். ஆறு தரிசனங்கள், ஆறு மதங்கள், மூன்று தத்துவங்கள் [ஷட்தர்சனம், ஷன்மதம், பிரஸ்தானதிரயம்] இவையடங்கியதே அது. சாங்கியம் யோகம் நியாயம் வைசேடிகம் முன்மீமாஞ்சை பின்மீமாஞ்சை ஆகியவை அடங்கியது ஆறுதரிசனம். சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், காணபத்தியம், சௌரம் ஆகியவை அடங்கியது ஆறுமதம். உபநிடதங்கள், கீதை, பிரம்மசூத்திரம் ஆகியவை அடங்கியது மூன்று தத்துவம்.\nஇவ்வரையறைப்படி பார்த்தால் மதங்களாகவே ஆறு இந்து ஞான மரபில் அடங்கியுள்ளன. ஆறு தரிசனங்களையும் ஆறு துணை மதங்களாகக் கொள்வதுண்டு. ஆக, ஏறத்தாழ பன்னிரண்டு மதங்கள். இம்மதங்களை மூன்று தத்துவ அமைப்புகளும் குறுக்காக ஊடுருவி உருவாகும் எண்ணற்ற தத்துவ நோக்குகளும் அடங்கியதே இந்து ஞான மரபு.\nஇந்திய ஞான மரபு இதிலிருந்து மாறுபட்டது. அதன் பொது அடையாளம் இன்றைய இந்த���ய நிலப்பரப்பு மட்டுமே. அதில் சூபி மரபு, பஹாய் மதம், அஹ்மதியா மதம், துறவி ஜோச·ப் புலிக்குன்னேல் போன்றவர்கள் முன்வைக்கும் ஒருவகை இந்தியக் கிறித்தவம் ஆகியவையும் அடங்கும். நான் ஏன் என் நூலில் இந்திய ஞான மரபு என்று சொல்லவில்லை என்றால் ஆறு தரிசனங்களுக்கு இவற்றுடன் எந்த உறவும் இல்லை என்பதனாலேயே. நான் பேசுவது இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்களின் இடம் குறித்தே.\nஅதை ஏன் சொல்லவேண்டியிருக்கிறது என்றால் இந்து ஞான மரபு என்றால் அது முற்றிலும் ஆன்மிக மரபே என்ற எண்ணத்தை தயானந்த சரஸ்வதியில் [ஆரிய சமாஜம்] தொடங்கி டாக்டர் ராதாகிருஷ்ணன் வரை வரும் இந்து மத ஒருங்கிணைப்புவாத மரபு உருவாக்கி நிறுவியுள்ளது. இந்து ஞான மரபு என்பது ஆன்மிக மரபும் பௌதிகவாத மரபும் முரண்பட்டு முன்னகரும் இயக்கம் மூலமே உயிர்த் துடிப்பாக இருந்தது என்றும், அந்த முரணியக்கமானது பக்தி காலகட்டத்தில் பௌதிகவாதக் கோட்பாடுகள் அழிந்ததும் மெல்ல இல்லாமலானதே இந்து ஞான மரபு தேங்கக் காரணமாயிற்று என்றும் நாராயண குருவின் இயக்கம் சொல்கிறது. குறிப்பாக நடராஜ குரு இதை விரிவாகப் பேசியுள்ளார். அவர் முரணியக்கத்தில் [dialectics] ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்.\nதமிழ்ச்சூழலில் அத்தரப்பை முன்வைக்கவே என் நூல் எழுதப்பட்டது. ஜெயகாந்தன் காஞ்சி சங்கரமடத்தில் பேசுகையில் ‘நான் நாத்திகன் ஆனால் இந்து, இதை உங்களால் மறுக்க முடியுமா’ என்று கேட்டாராம். அதை விரிவாக முன்வைத்தல் என்று என் நூலைச் சொல்லலாம். பக்தி, சடங்குகள், நம்பிக்கைகள் ஆகியவற்றால் ஆன ஒர் அமைப்பல்ல இந்து ஞான மரபு. அது ஒரு தேடல்வெளி. அனைத்துவகையான சிந்தனைகளுக்கும் இடமளிக்கும் ஒரு திறந்த சாலை. அப்படித்தான் நேற்றும் அது இருந்துள்ளது. அதை வலியுறுத்துவதே என் நூல். அவ்வகையில் நாராயணகுருவின் சிந்தனைவழிவந்தது அது. அப்படி வலியுறுத்துவது உண்மையில் ஆன்மிகத்தை வலியுத்துவதும்கூட. விடைகள் மட்டுமே கொண்ட மேலோட்டமான ஆன்மிகத்துக்கு மாற்றாக முடிவற்ற தேடல்கொண்ட ஆழமான ஆன்மிகத்தை முன்வைப்பது.\nஅதை இந்து மதவாதிகளும் இந்து எதிர்ப்பாளர்களும் எதிர்ப்பதும் வசைபாடுவதும் இயல்பானதே. இந்து ஞான மரபி¨னை ஒரு தேங்கிய அமைப்பாக, சடங்குத்தன்மைகொண்ட ஆன்மிகமாகக் காணவே இருவரும் ஆசைப்படுகிறார்கள். இருவருமே உண்மையான ஆன்மிகத்தை ��ட்டுமே அஞ்சுவார்கள். ஒருவரை ஒருவர் வெறுப்பதைவிட அதை வெறுப்பார்கள். அவ்வெறுப்பே அதன் உண்மையின் நிரூபணமாகும்.\nThis entry was posted in ஆறு தரிசனங்கள், இந்திய சிந்தனை, இந்து ஞானமரபு, கேள்வி & பதில்.\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2016 ,அழைப்பிதழ்\nவிஷ்ணுபுரம் விருது 2015 விழா அழைப்பிதழ்\nவெண்முரசு நூல்கள் அறிமுக விழா\nவெண்முரசு. மகாபாரதம் – தமிழில் – நாவல் வடிவில் . ஜெயமோகன்\nR.கோபி RV அர்விந்த் கருணாகரன் இளைய ஜீவா ஒன்றுமில்லை கடலூர் சீனு கடிதங்கள் கிருத்திகா சாம்ராட் அஷோக் சுனீல் கிருஷ்ணன் சுரேஷ் ஜ.சிவகுமார் ஜடாயு ஜாஜா ஜெகதீஸ்வரன் ஜெயமோகன் பா.ராகவன் பாண்டியன் அன்பழகன் பாஸ்கர் [பாஸ்கி] பிச்சைக்காரன் பிரகாஷ் சங்கரன் பொ. வேல்சாமி ராதாகிருஷ்ணன் வ.ந.கிரிதரன் விசு வேணு தயாநிதி ”ஈரோடு” கிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/corona-virus/546235-coronavirus-why-21-day-lockdown-period.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-07-09T20:53:19Z", "digest": "sha1:ONOHDQ7CZ2CE2FNTIJUDPMMVEHAUCIFV", "length": 19449, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனா வைரஸ் | ஏன் 21 நாட்கள் லாக் டவுன்?- மக்கள் பின்பற்றியே ஆக வேண்டும்: நிபுணர்கள் விளக்கம் | Coronavirus | Why 21-day lockdown period? - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூலை 10 2020\nகரோனா வைரஸ் | ஏன் 21 நாட்கள் லாக் டவுன்- மக்கள் பின்பற்றியே ஆக வேண்டும்: நிபுணர்கள் விளக்கம்\nகரோனா வைரஸுக்கு எதிரான போரில் பல நாடுகளும் லாக்-டவுன் என்று முழு அடைப்பு உத்தரவை அமல்படுத்த பிரதமர் மோடி அன்று 21 நாட்கள் முழு அடைப்பு என்று கூறி மக்கள் வெளியே வர வேண்டாம் உங்களை கையெடுத்துக் கும்பிடுகிறேன் என்று உருக்கமாக வேண்டுகோளும் விடுத்தார்.\nஏன் 21 நாட்கள் அடைப்பு என்பதற்கான விஞ்ஞானபூர்வ காரணங்கள் இருக்கின்றன. அதாவது செறிவான அறிவியல் தரவுகள் 21 நாட்கள் லாக்-டவுனை பிரேரணை செய்கின்றன.\nஎபோலா வைரஸ் பரவிய நேரத்திலேயே இது விவாதிக்கப்பட்டு 21 நாட்கள் தனிமைப்படுத்துவது, சமூக விலகல் பயனளிக்கும் என்று விவாதிக்கப்பட்டது, அதாவது மனித உடலில் ஒட்டுண்ணியாக இருக்கும் வைரஸ் 21 நாட்கள் வரைதான் தாக்குப் பிடிக்க முடியும். அதாவது வைரஸ் தாக்கம் உருவெடுத்த தரவுகளின் அடிப்படைகளிலிருந்து விளக்கம் அளித்து 21 நாட்கள் தனிமைப்படுத்தல், சமூக விலகல் ஆகியவை சுகாதார நிபுணர்களால் பிரேரணை செய்யப்பட்டன.\n“தொற்று நோயியல் (epidemiology)முறைகளின் படி நாங்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் முடிவுக்கு வந்தோம். ஆனால் மிச்சம் மீதியுள்ள தொற்றும் அழிய மேலும் 7 நாட்கள் கூட்டப்பட்டு 21 நாட்கள் என்ற முடிவுக்கு வந்தோம்.” என்று தமிழ்நாடு பொதுச்சுகாதார இயக்குநர் குழந்தைசாமி தெரிவித்தார்.\nஎனவே வைரஸ் நுழையும் தினத்திலிருந்து நோய் அறிகுறிகள் நோய்த் தொற்று காலம் “இடைப்பட்ட அடைகாத்தல் காலம்” (median incubation period) என்று அழைக்கப்படுகிறது. எனவே இந்தக் காலக்கட்டம்தான் முக்கியமானது.\nஇதுதான் கரோனா என்றல்ல எந்த ஒரு வைரஸ் தொற்றையும் தடுக்கும் சரியான வழி என்றும் இதுதான் தனிநபர்களிடமிருந்து சமுதாய தொற்றாக மாறாமல் இருக்க சரியான வழி என்றும் சென்னையில் உள்ள பொதுச்சுகாதார நிபுணர் கே.குகநாதன் தெரிவிக்கிறார். இவ்வாறாகப் பரவும் தொற்று வைரஸ்களுக்கு, நோய்களுக்கு இதைவிட சிறந்த முறை வேறு எதுவும் இல்லை.\nமேலும் டாக்டர் குழந்தைசாமி தெரிவிக்கும் போது, “மேலும் இப்படிப்பட்ட தனிமைப்படுத்தல், சமூக விலகல் முறைகள் ஆகியவற்றினால் மக்களிடம் நாம் நோயின் தீவிரம் எப்படி என்று விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும். இதன் மூலம் பொதுமக்களிடத்தில் ஒரு நம்பிக்கையான கருத்தை உருவாக்க முடியும். இந்தக் காலக்கட்டத்தில் அனைத்து கட்டிடங்கள், பொது இடங்களில் கிருமி நாசினியைப் பயன்படுத்தி சுத்தம் செய்ய முடியும். மருத்துவமனைகள் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்குத் தயாராக முடியும்.\n“நாம் காலவரையறையின்றி வீட்டில் இருக்க முடியாது, ஆனால் நம் தியாகம் பயனுள்ள வகையில் இருப்பதை உறுதி செய்ய முடியும். ஆகவே மக்கள் 21 நாட்கள் ஊரடங்கு, சமூகவிலகலை கண்டிப்பாக கடைபிடித்தாக வேண்டும். வாழ்க்கையே இதை நம்பித்தான் இருக்கிறது என்று இதனைக் கடைப்பிடிக்க வேண்டும். ஆம் வாழ்க்கை இதை நம்பித்தான் இருக்கிறது” என்று டாக்டர் குழந்தை சாமி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்���ு பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஇலவச ரேஷன் பொருட்கள், ரூ.1,000 ரொக்கம் ஆகியவற்றை வீடுகளுக்கே சென்று வழங்க வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை\nஊரடங்கு உத்தரவை மதிக்காத இளைஞர்களுக்கு நூதன தண்டனை\nமேலும் 3 பேருக்கு கரோனா பாதிப்பு: எண்ணிக்கை 26 ஆனது\nகரோனா வைரஸ் | ஏன் 21 நாட்கள் லாக் டவுன்- மக்கள் பின்பற்றியே ஆக வேண்டும்: நிபுணர்கள் விளக்கம்\nஇலவச ரேஷன் பொருட்கள், ரூ.1,000 ரொக்கம் ஆகியவற்றை வீடுகளுக்கே சென்று வழங்க வேண்டும்:...\nஊரடங்கு உத்தரவை மதிக்காத இளைஞர்களுக்கு நூதன தண்டனை\nமேலும் 3 பேருக்கு கரோனா பாதிப்பு: எண்ணிக்கை 26 ஆனது\nஊரடங்கால் ஏற்பட்ட குடும்ப வறுமையைப் போக்க சிறுவனைப்...\nபழங்கால ஆதன் நாளடைவில் நாதன் ஆனது எப்படி\nநீதிமன்றம் ஜாமீன் வழங்கியும் சட்டவிரோதமாக சிறை; 129...\nஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு கலைப்பு அரசாணை...\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\n‘ஃபேர்' வேண்டாம்... ‘லவ்லி' போதும்\nசவால்களைக் கடந்த வரலாறு நம்மிடம் உள்ளது; இந்தியப்...\n ஆக.15ற்குள் கோவிட்-19 வாக்சின்: மக்கள் அறிவியல் அமைப்பு அறிக்கை\nகோவிஃபர், சிப்ரெமி, ஃபேபிப்ளூ: கரோனா மருந்துகள் தன்மை என்ன\nகரோனா பரவல் கடும் அதிகரிப்பிலும் நம்பிக்கை ஒளி பாய்ச்சும் பழைய 'ஸ்டெராய்ட்’ மருந்து:...\nபிசிஜி தடுப்பு மருந்து: பாகிஸ்தான், பிரேசில் கரோனா இறப்பு விகிதம்: ஆய்வாளர்கள் குழப்பம்\nபுதிய வெளிச்சம் காட்டும் ‘ரெம்டெசிவைர்’ என்ற மருந்து : கரோனாவிலிருந்து நிவாரணம் கிடைக்குமா\nகோவிட்-19: பிளாஸ்மா சிகிச்சைக்கு நல்ல பலன்கள் - கரோனா சிகிச்சையில் ஏற்பட்டுள்ள ஒளிபாய்ச்சும்...\nகரோனா வைரஸ் நோயாளிகளின் சிகிச்சைக்காக விரைவு கதியில் மருத்துவமனைகளை கட்டித்தர முடியும்: எல்&டி...\nதுருக்கியில் தமிழக மாணவ, மாணவிகள் 20 பேர் தவிப்பு\nஅகத்தைத் தேடி 25: வாழ்வின் திகிலூட்டும் முகமூடி\nஇலவச ரேஷன் பொருட்கள், ரூ.1,000 ரொக்கம் ஆகியவற்றை வீடுகளுக்கே சென்று வழங்க வேண்டும்:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-07-09T22:12:05Z", "digest": "sha1:W6KSTP4QR2DSZUOMTI3FGUKHQ3A67TQM", "length": 9545, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | சந்தானம் படம்", "raw_content": "வெள்ளி, ஜூலை 10 2020\nSearch - சந்தானம் படம்\n'96' படம் இந்த அளவுக்கு வெற்றிபெறும் என எதிர்பார்க்கவில்லை: விஜய் சேதுபதி\n‘கப்பேலா’ மலையாளப் படம் குறித்த பதிவில் தெலுங்கு ரசிகர்கள் வசைமழை: ‘பெல்லி சூப்புலு’...\nஓடிடி தளத்தில் இலவசமாக வெளியாகும் சுஷாந்த் சிங்கின் கடைசிப் படம்\nசத்தமின்றி ஓடிடி தளத்தில் வெளியான முதல் தெலுங்குப் படம்\nஅருண் விஜய்யின் அறிவிப்பு: சிக்கலில் 'பாக்ஸர்' படம்\nராமநாதபுரம் எஸ்.பி.,யின் செல்போனுக்கு ஆபாசப் படம் அனுப்பிய இளைஞர் கைது\nநானும் ஜெட்லியும் இப்போதும் நல்ல நண்பர்கள்தான்: ‘தி ஃபார்பிட்டன் கிங்டம்’ படம் குறித்த...\n'சிவாஜி' வெளியாகி 13 ஆண்டுகள்: சூப்பர் ஸ்டாரும் பிரம்மாண்ட இயக்குநரும் இணைந்த முதல் படம்\n‘கான் வித் தி விண்ட்’ படம் நீக்கப்பட்ட சர்ச்சை: பின்வாங்கிய எச்பிஓ மேக்ஸ்...\nநெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் ஜான்வி கபூர் படம்\nகாரை வழிமறித்து ரேஷன் அரிசி பற்றி புகார் சொன்ன பெண்: கட்சிக்காரர் புல்லட்டில் சென்று...\nஊரடங்கால் ஏற்பட்ட குடும்ப வறுமையைப் போக்க சிறுவனைப்...\nபழங்கால ஆதன் நாளடைவில் நாதன் ஆனது எப்படி\nநீதிமன்றம் ஜாமீன் வழங்கியும் சட்டவிரோதமாக சிறை; 129...\nஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு கலைப்பு அரசாணை...\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\n‘ஃபேர்' வேண்டாம்... ‘லவ்லி' போதும்\nசவால்களைக் கடந்த வரலாறு நம்மிடம் உள்ளது; இந்தியப்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/the-mca-b-division-cricket-league-to-begin-later-this-month-news-tamil/", "date_download": "2020-07-09T21:08:00Z", "digest": "sha1:3B3LSI6ENLVJ67FLDLCBI4PZT65FFJEC", "length": 15821, "nlines": 263, "source_domain": "www.thepapare.com", "title": "இம்மாதம் ஆரம்பிக்கும் வர்த்தக சங்க B பிரிவு கிரிக்கெட் தொடர்", "raw_content": "\nHome Tamil இம்மாதம் ஆரம்பிக்கும் வர்த்தக சங்க B பிரிவு கிரிக்கெட் தொடர்\nஇம்மாதம் ஆரம்பிக்கும் வர்த்தக சங்க B பிரிவு கிரிக்கெட் தொடர்\nவர்த்தக கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான (MCA) பிரிவு B கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 26ஆம் திகதி MCA மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. இந்த தொடருக்கான பிரதான அனுசரணையை தொடர்ந்தும் இரண்டாவது முறையா��� யுனிலிவர் நிறுவனத்தின் ஆண்களுக்கான முக பராமரிப்பு நாமமான பெயார் எண்ட் லவ்லி மென் (Fair & Lovely Men) வழங்கவுள்ளது.\nஆரம்பமாகவுள்ள இந்த தொடரில் எட்டு அணிகள் போட்டியிடவுள்ளதுடன், வெற்றியீட்டும் அணிக்கு இம்முறை பெயார் எண்ட் லவ்லி மென் சவால் கிண்ணம் (Fair & Lovely Men Challenge Trophy) பரிசளிக்கப்படவுள்ளது.\nதிரிமான்னவின் துடுப்பாட்டத்தை வீணாக்கிய சதீரவின் அபார துடுப்பாட்டம்\nவர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான 26ஆவது சிங்கர்…\nஇந்த போட்டித் தொடரில், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங், யுனிலிவர் ஸ்ரீலங்கா, சிடிபி, எச்.என்.பி, எக்ஸ்போ லங்கா, சிங்கர் ஸ்ரீலங்கா மற்றும் கொமர்சியல் கிரடிட்ஸ் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்கவுள்ளன. இதில் முதல் சுற்றில் 28 போட்டிகள் நடைபெறவுள்ளதுடன், புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே–ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும்.\nபிளே– ஆஃப் சுற்றில் புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களில் உள்ள அணிகள் குவாலிபையர் (தெரிவுப்) போட்டியில் மோதவுள்ளதுடன், போட்டியில் வெற்றிபெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும். இதனையடுத்து மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் உள்ள அணிகள் எலிமினேட்டர் (விலகல்) போட்டியில் மோதும் என்பதுடன், அதில் தோல்வியடையும் அணி தொடரிலிருந்து வெளியேறும்.\nபின்னர், குவாலிபையர் போட்டியில் தோல்வியடைந்த அணி மற்றும் எலிமினேட்டர் போட்டியில் வெற்றிபெற்ற அணிகள் இரண்டாவது குவாலிபையர் போட்டியில் மோதும். இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பதுடன், தோல்வியடையும் அணி தொடரில் மூன்றாம் இடத்தைப் பெற்றுக் கொள்ளும்.\nஇதன்படி இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும் இரண்டு அணிகளும் எதிர்வரும் நவம்பர் மாதம் 3ஆம் திகதி எம்.சி.ஏ மைதானத்தி்ல் (MCA) மைதானத்தில் நடைபெறவுள்ள மாபெரும் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடாத்தும்படி போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.\nஇந்த போட்டித் தொடர் குறித்து ஊடகங்களுக்கு தெளிவுப்படுத்திய வர்த்தக கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ரொஷான் இடமல்கொட,\n“எமது MCA பிரிவு B கிரிக்கெட் தொடருக்கான அனுரசரணையை யுனிலிவர் நிறுவனம் இரண்டாவது தடவையும் வழங்க முன்வந்ததையிட்டு நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இந்த போட்டித் தொடரானது நாடுபூராகவ��ம் உள்ள இளம் புதிய திறமை வாய்ந்த கிரிக்கெட் வீரர்களை உருவாக்குவதில் பெரும் பங்கை வகிக்கின்றது. இவ்வாறான தொடரை தொடர்ந்ம் ஊக்குவிக்கும் யுனிலிவர் நிறுவனத்துக்கு எமது நன்றிகளை கூறிக்கொள்கிறோம்” என்றார்.\nஇதேவேளை பெயார் எண்ட் லவ்லி மென் இம்முறை MCA பிரிவு B கிரிக்கெட் தொடருக்கு அனுசரணை வழங்குவது மாத்திரமின்றி, www.thepapare.com உடன் இணைந்து நாடுபூராகவும் உள்ள திறமையான வீரர்களை கண்டறிவதற்கான பெல் மென் கிரிக்கெட் அக்கடமி “ FAL Men Cricket Academy“ ஒன்றையும் ஆரம்பிக்கவுள்ளது.\nஆப்கானிஸ்தானிடம் அடைந்த தோல்வி முழு அணிக்கும்…\n“இலங்கையை உயரத்துக்கு கொண்டு சென்ற விடயங்களில் ஒன்று கிரிக்கெட். அதனை நாம் மேலும் பலமாக்க வேண்டும். இளம் வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்துவதற்கு கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர். அவர்களை தேடிப்பிடிக்கும் வகையில், நாம் பெல் மென் கிரிக்கெட் அக்கடமியை ஆரம்பிக்கவுள்ளோம். திறமையான வீரர்களை கண்டறிந்து, அக்கடமி மூலமாக அவர்களை திறமைகளை மேலும் அதிகரிக்க உதவிகளை வழங்கவுள்ளோம்” என யுனிலிவரின் முக பராமரிப்பு சிரேஷ்ட வர்த்தக நாம முகாமையாளர் தமிந்த பெரேரா குறிப்பிட்டார்.\nஅத்துடன் கண்டறியப்படும் திறமையான வீரர்களுக்கு A, B, C என்ற மூன்று பிரிவுகளின் அடிப்படையில் கல்விசார் உதவிகளை வழங்கவும் யுனிலிவர் நிறுவனம் முன்வந்துள்ளது. இளம் வீரர்களின் திறமைகளை வளர்க்க சிறந்த வாய்ப்பை வழங்கவுள்ள யுனிலிவர் கண்டி, காலி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் மிகப்பெரிய பயிற்சி முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளது.\nஅதேபோன்று, இந்தத் தொடரில் இடம்பெறும் போட்டிகளின் புகைப்படங்கள், போட்டி முடிவுகள் மற்றும் உடனடித் தகவல்கள் என அனைத்து விடயங்களையும் இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான www.thepapare.com ஊடாக உங்களுக்குப் பெற்றுக்கொள்ள முடியும்.\n>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<\nஇலங்கை வரும் இங்கிலாந்து ஒருநாள் குழாம் அறிவிப்பு\nபாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி இலகு வெற்றி\nமாகாண முதல்தர தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ள கொழும்பு, கண்டி அணிகள்\nமகளுக்கு மின்னல் என பெயரிட்ட உசைன் போல்ட்\nதென்னாபிரிக்காவின் சிறந்த கிரிக்கெட் வீரராக குயின்டன் டி கொக் தேர்வு\nசங்கா, மஹேலவை விசாரணை செய்ய நான் கூ��வில்லை – மஹிந்தானந்த அளுத்கமகே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/why-cbi-for-sathankulam-kamalhassan-angry-22367", "date_download": "2020-07-09T20:40:48Z", "digest": "sha1:WQC2L7LRXJXP4KOFTNZKV3NWCJDABFPI", "length": 7981, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "சாத்தான்குளம் விவகாரத்துக்கு சி.பி.ஐ. எதற்காக..? தூத்துக்குடி,குட்காவுக்கு அடுத்து சாத்தான்குளமா..? கொந்தளிக்கும் கமல்ஹாசன். - Times Tamil News", "raw_content": "\nசி.பி.எஸ்.இ. பாடங்கள் குறைக்கப்பட்டதன் பின்னே இப்படி ஒரு வில்லங்கம் இருக்கிறதா..\nகுமுதம் குழுமத்தின் இதழ்களை தீயிட்டுக் கொளுத்தி போராட்டம் நடத்த போகிறோம் - கே.எஸ்.அழகிரி\nகடுமையான பா.ஜ.க. எதிர்ப்பில் இருக்கிறாரா குஷ்பு .. மீண்டும் கட்சி மாறுகிறாரா ராதாரவி..\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு வாபஸ்… குழப்பத்திலேயே இருப்பாரா செங்கோட்டையன் ..\nசாத்தான்குளம் பிரச்சனைக்கு சி.பி.ஐ. கைக்குப் போய்விட்டால் விசாரணை தாமதமாகும்\nசி.பி.எஸ்.இ. பாடங்கள் குறைக்கப்பட்டதன் பின்னே இப்படி ஒரு வில்லங்கம் ...\nகுமுதம் குழுமத்தின் இதழ்களை தீயிட்டுக் கொளுத்தி போராட்டம் நடத்த போகி...\nகடுமையான பா.ஜ.க. எதிர்ப்பில் இருக்கிறாரா குஷ்பு ..\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு வாபஸ்…\nசாத்தான்குளம் பிரச்சனைக்கு சி.பி.ஐ. கைக்குப் போய்விட்டால் விசாரணை த...\nசாத்தான்குளம் விவகாரத்துக்கு சி.பி.ஐ. எதற்காக.. தூத்துக்குடி,குட்காவுக்கு அடுத்து சாத்தான்குளமா..\nசாத்தான்குளம் சம்பவத்தை சட்டென்று முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், எடப்பாடி பழனிசாமி, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.\nநேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கு தொடங்கி, தூத்துக்குடி துப்பாக்கி சூடு வரையிலும், சி.பி.ஐ. செயல்பாடு உருப்படியாக இல்லை என்பதுதான் உண்மை.\nநான்கு நாட்களில் முடிக்கவேண்டிய விவகாரத்தை இழுத்தப்படிப்பதற்காக சி.பி.ஐ. வசம் இந்த கேஸை ஒப்படைத்ததாக பலரும் கூறிவரும் நிலையில், சாத்தான்குளம் வழக்கை CBI-க்கு மாற்றி, பொறுப்பை தட்டி கழிக்காதீர்கள் முதல்வரே என்று ஆவேசம் காட்டியிருக்கிறார் கமல்ஹாசன்.\n‪குற்றவாளிகள் மேல் IPC 302 கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர்களை புலனாய்வுத் துறையிடம் ஒப்படையுங்கள். CBI விசாரணைக்காக மாற்றப்பட்டு, கிடப்பில் இருக்கும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, குட்கா ஊழல் போன்ற வழக்���ுகளின் வரிசையில் இதையும் சேர்த்து,\nமக்கள் மறந்து விடுவார்கள் என காத்திராமல், நீதியைக் காத்திடுங்கள். ‬‪காலம் தாழ்த்தப்பட்ட நீதி, அநீதி என்று குறிப்பிட்டுள்ளார் கமல்ஹாசன்.\nகடுமையான பா.ஜ.க. எதிர்ப்பில் இருக்கிறாரா குஷ்பு ..\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு வாபஸ்…\nதமிழகத்தில் கொரோனா சமூகப்பரவல் ஏற்பட்டுவிட்டதா..\nமின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா உறுதியா..\nரஜினிகாந்த் கூட இயல்பாக இருக்கிறார்.. ஸ்டாலின் 4 கேமராக்களை வைத்து க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-07-09T21:49:50Z", "digest": "sha1:BEIKSKJ5KU3UB4CJLLQB35XN54DECETT", "length": 7505, "nlines": 63, "source_domain": "canadauthayan.ca", "title": "சர்வதேச நீதிமன்ற உத்தரவுபடி,இந்தியர் குல்பூஷன் ஜாதவுக்கு, இந்திய துாதரக அதிகாரிகளை சந்தித்து பேச, வாய்ப்பு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nகிருஷ்ணா ஜன்மாஷ்டமியின் “நான்-கிருஷ்ணா” போட்டியில் பங்கேற்று வெல்லுங்கள் \nஇந்திய வம்சாவளியைச் சேர்ந்த 58 பேர் சர்வதேச நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் \nதங்க கடத்தல் விவகாரத்தில், கேரள முதல்வருக்கு தொடர்பு \nசீன அதிகாரிகளுக்கு அமெரிக்காவும் விசா வழங்குவதில் கட்டுப்பாடு \nஅஞ்சல் துறை மூலம் வீடு தேடி வரும் காசி விஸ்வநாதர் கோவில் பிரசாதம் \n* தண்டனையை எதிர்த்து மனு தாக்கல் குல்பூஷன் ஜாதவ் மறுப்பு * பாக்.,கில் கோவில்; எதிர்த்த மனு தள்ளுபடி * கான்பூரில் எட்டு காவல்துறையினர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: முக்கிய குற்றவாளியான விகாஸ் துபே கைது * தமிழகத்தில் மூழ்கும் தீவுகள் - சூழும் மற்றுமோர் ஆபத்து: ஓர் எச்சரிக்கை\nசர்வதேச நீதிமன்ற உத்தரவுபடி,இந்தியர் குல்பூஷன் ஜாதவுக்கு, இந்திய துாதரக அதிகாரிகளை சந்தித்து பேச, வாய்ப்பு\nஇஸ்லாமாபாத்:’சர்வதேச நீதிமன்ற உத்தரவுபடி,இந்தியர் குல்பூஷன் ஜாதவுக்கு, இந்திய துாதரக அதிகாரிகளை சந்தித்து பேச, வாய்ப்பு வழங்கப்படும்’ என, பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.பாகிஸ்தானுக்கு எதிராக பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாகவும், உளவு பார்த்ததாகவும், மூன்றாண்டுகளுக்கு முன், குல்பூஷன் ஜாதவ், , பாகிஸ்தான் உளவுத் துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரியான அவருக்கு, பாக்., ராணுவ நீதிமன்றம், மரண தண்டனை விதித்துள்ளது.\nஅதை எதிர்த்து, இந்திய தரப்பில், சர்வதேச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. விசாரணைக்குப் பின், 17ல், தீர்ப்பு வழங்கப்பட்டது. ‘குல்பூஷன் ஜாதவ் மீதான தண்டனையை, பாக்., மறு பரிசீலனை செய்ய வேண்டும்; இந்திய துாதரக அதிகாரிகள், அவரை சந்திக்க அனுமதிக்க வேண்டும்’ என, உத்தரவிடப்பட்டது.இந்நிலையில், பாக்., வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர், முகமது பைசல், ”குல்பூஷன் ஜாதவை, இந்திய துாதரக அதிகாரிகள் சந்திப்பதற்கான அனுமதி விரைவில் வழங்கப்படும்; அதற்கான பணிகள் நடக்கின்றன. காஷ்மீர் விவகாரத்தில், அமெரிக்க அதிபர், டிரம்ப் மேற்கொள்ள உள்ள, மத்தியஸ்தத்தை வரவேற்கிறோம்; அதை, இந்தியா எதிர்த்துள்ளது, துரதிருஷ்டவசமானது,” என்றார்.\nPosted in Featured, இந்திய அரசியல், உலக அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippadikkuelango.blogspot.com/2009/09/crime-and-punishment.html", "date_download": "2020-07-09T20:29:46Z", "digest": "sha1:GEPRER7VFFDVQ2HFKPU4AE6APSURZHXS", "length": 21733, "nlines": 183, "source_domain": "ippadikkuelango.blogspot.com", "title": "இப்படிக்கு இளங்கோ: குற்றமும் தண்டனையும் (Crime and Punishment)", "raw_content": "\nமாட்சியில் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே \nகுற்றமும் தண்டனையும் (Crime and Punishment)\nஒரு குற்றத்தை செய்து விட்டு அதற்க்கான தண்டனையை அனுபவிக்க ஒரு மனசு வேண்டும். அல்லது தான் செய்த குற்றம் சரியே என நினைத்து கொண்டிருப்பது. தன்னுடைய நோக்கில், தான் செய்த கொலை அல்லது திருட்டு போன்றவற்றை சந்தர்ப்ப வசத்தால் நேர்ந்தது என்றும் கூட சொல்லலாம். ஊருக்கு தப்பாக தெரியும் ஒரு குற்றம், குற்றம் செய்தவனின் மனசில் நல்லதாக படலாம்.\nஒரு மாணவன், ஏதோ ஒரு நோக்கத்தில் ஒரு கொலையை செய்து விட்டு ஊரில் நடமாடி கொண்டு இருந்தால் எப்படி இருக்கும். அதுவும் அந்த கொலையை பற்றி துப்பு துலக்கும் நபர்களிடம் இவன் நட்பை வளர்த்து கொண்டு, அவர்களிடமே அந்த கொலையை பற்றி பேசி கொண்டிருந்தால் எப்படி இருக்கும் . அவனுடைய மனசாட்சி அவனை விடுவதில்லை. அவன் அவற்றை எதிர் கொள்ள தயார் ஆகின்றான். அப்படியும் ஒரு நப்பாசை, தப்பிக்கலாமா அல்லது கடைசி வரை மோதி பார்க்கலாமா என்று.\nகடைசியில் அவன் தன் தங்கையிடம் சொல்கிறான். \"குற்றமா எது குற்றம் , அந்த கிழவியினால் யாருக்கும் எந்த பலனும் இல்லை. மிகவும் கேவலமான பிறவி அவள். அவளை கொன்றது, நாற்பது பாவங்களுக்கு மன்னிப்பை தேடி கொண்டதுக்கு சமம்.\"\n\"அண்ணா என்ன சொல்லி கொண்டிருக்கிறாய் நீ. எப்படியானாலும் நீ ரத்தம் சிந்த வைத்திருக்கிறாய் என்பது உண்மைதானே \n\"எல்லோரும்தான் ரத்தம் சிந்தி கொண்டிருக்கிறீர்கள், இந்த பூமியில் எப்போதுமே மனித குல வரலாற்றில் நாம் கடந்து வந்திருக்கிற எல்லா காலங்களிலும் ரத்தம் பிரவாகமாக ஓடி கொண்டுதான் இருக்கிறது. 'ஷம்பைனை' உடைத்து ஊற்றியது போல ரத்தம், இங்கே பெருக்கெடுத்து ஓடியிருக்கிறது . அப்படி ஓட வைத்த மனிதர்கள்தான் தலை நகரங்களில் மன்னர்களாக முடி சூடி கொண்டிருக்கிறார்கள் . அப்படி ஓட வைத்த மனிதர்கள்தான் தலை நகரங்களில் மன்னர்களாக முடி சூடி கொண்டிருக்கிறார்கள் பிற்பாடு அவர்களைத்தான் மனித குலத்தின் காவலர்களாக இந்த உலகம் அழைக்கிறது பிற்பாடு அவர்களைத்தான் மனித குலத்தின் காவலர்களாக இந்த உலகம் அழைக்கிறது சந்தர்ப்ப வசத்தால் நான் மாட்டி கொண்டேன். இல்லையெனில், நானும் முடி சூட்டி கொண்டிருப்பேன் சந்தர்ப்ப வசத்தால் நான் மாட்டி கொண்டேன். இல்லையெனில், நானும் முடி சூட்டி கொண்டிருப்பேன் ஆனால் இப்போது வலையில் வீழ்ந்து விட்டேன்.\"\nஒரு முறை நினைத்து பாருங்கள், ஒரு கொலையை செய்தவனுக்கு தண்டனை. கூட்டம் கூட்டமாக கொலை செய்பவர்கள் நாட்டை ஆள்கிறார்கள். அவர்களுக்கு பெயர் மன்னர், அதிபர், இத்யாதிகள். அவன் கேட்கும் ஒரே கேள்விக்கு நம்மால் யாராவது பதில் சொல்ல முடியுமா . உலகின் எல்லா மூலையிலும் நடந்து கொண்டிருக்கும் கொலைகளுக்கு யார் பொறுப்பு. அவன் கொன்றது, ஒரு நல்ல மனிதனை இல்லை. அவன் நல்லவன்தான். வட்டிக்கு பணம் விட்டு மக்களை ஏமாற்றி கொண்டிருக்கும் ஒரு கிழவியை கொல்வது குற்றமா, அவள் நல்லவளாக இருந்திருந்தால் அவன் இந்த செயலை செய்திருக்க மாட்டான்.\nபக்கம் பக்கமாய் உரையாடல்கள், மனதை படிப்பது போல. குற்றம் செய்தவனின் மன நிலைக்கு பக்கத்தில் நம்மை இட்டு செல்கிறது ரஷ்ய நாவலான, குற்றமும் தண்டனையும். பியாதோர் தஸ்தெவெஸ்கி எழுதியுள்ள இந்நாவலை, எம்.ஏ.சுசீலா அம்மைய��ர் அவர்கள் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.\nமூன்று வாரங்களுக்கு மேல் இரவில் படித்து முடித்தேன். நான் படித்த நாவல்களில் பெரிய நாவல் இதுதான். நாவலில் வரும் அத்தனை கதை மாந்தர்களின் பேர்தான் ரஷ்ய மொழியே தவிர, அவர்களை நாம் நம்முடைய ஊரிலும் பார்க்கலாம்.\nநாவலில் வரும், ரஸ்கொல்நிகொவ் தான் கதாநயகன். கொலையை செய்தவனும் இவனே. இவனின் அம்மாவாக வரும் பல்கேரியா, தங்கையாக வரும் துனியா, நண்பனாக வரும் ரசூமிகின், காதலியாக வரும் சோனியா... அடுக்கி கொண்டே போகலாம். பாத்திர படைப்பு என்றால், இப்படி இருக்க வேண்டும். ஒவ்வொருவரை பற்றியும் நமக்கு நன்றாக தெரிந்த பக்கத்து வீட்டு நபர்களை போல கொண்டு செல்கிறது நாவல்.\nஇதை தமிழில் மொழி பெயர்த்து என் போன்ற நபர்களை படிக்க தூண்டிய, சுசீலா அம்மா அவர்களுக்கு என்னுடைய நன்றிகள் பல. 550 பக்கங்களுக்கு மேலாக மொழி பெயர்த்த அவர்களின் உழைப்புக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.\nLabels: எம்.ஏ.சுசீலா, நான் படித்தவை, பியோதர் தஸ்தாயேவ்ஸ்கி\n\"ஒரு முறை நினைத்து பாருங்கள், ஒரு கொலையை செய்தவனுக்கு தண்டனை. கூட்டம் கூட்டமாக கொலை செய்பவர்கள் நாட்டை ஆள்கிறார்கள். அவர்களுக்கு பெயர் மன்னர், அதிபர், இத்யாதிகள். அவன் கேட்கும் ஒரே கேள்விக்கு நம்மால் யாராவது பதில் சொல்ல முடியுமா . உலகின் எல்லா மூலையிலும் நடந்து கொண்டிருக்கும் கொலைகளுக்கு யார் பொறுப்பு. அவன் கொன்றது, ஒரு நல்ல மனிதனை இல்லை. அவன் நல்லவன்தான். வட்டிக்கு பணம் விட்டு மக்களை ஏமாற்றி கொண்டிருக்கும் ஒரு கிழவியை கொல்வது குற்றமா, அவள் நல்லவளாக இருந்திருந்தால் அவன் இந்த செயலை செய்திருக்க மாட்டான்\" ...உண்மை தான் இளங்கோ . உலகின் எல்லா மூலையிலும் நடந்து கொண்டிருக்கும் கொலைகளுக்கு யார் பொறுப்பு. அவன் கொன்றது, ஒரு நல்ல மனிதனை இல்லை. அவன் நல்லவன்தான். வட்டிக்கு பணம் விட்டு மக்களை ஏமாற்றி கொண்டிருக்கும் ஒரு கிழவியை கொல்வது குற்றமா, அவள் நல்லவளாக இருந்திருந்தால் அவன் இந்த செயலை செய்திருக்க மாட்டான்\" ...உண்மை தான் இளங்கோமனதில் தைக்கிறார் போன்ற வரிகள்....ஒத்த ரசனையும் உளப்போக்கும் கொண்ட உங்கள் வலைத்தளம் வந்தது குறித்து மிகவும் மகிழ்ச்சி...மிகவும் நன்றாக எழுதுகிறீர்கள்...வாழ்த்துக்கள்..labels இல் புத்தகத்தின் மற்றும் ஆசிரியரின் பெயர் எழுதுங்கள்,search இல் கண்டுகொள��ள வசதி..\nமனதில் தைக்கிறார் போன்ற வரிகள்....ஒத்த ரசனையும் உளப்போக்கும் கொண்ட உங்கள் வலைத்தளம் வந்தது குறித்து மிகவும் மகிழ்ச்சி...மிகவும் நன்றாக எழுதுகிறீர்கள்...வாழ்த்துக்கள்..labels இல் புத்தகத்தின் மற்றும் ஆசிரியரின் பெயர் எழுதுங்கள்,search இல் கண்டுகொள்ள வசதி.. //\nதங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிகள் ஷஹி.\nஅன்பின் இளங்கோ,இது தங்கள் பார்வைக்கு..\nமனிதனால் தாங்க முடியாத துயரம் என்று சொல்வதற்கு எதுவும் இல்லை. மனதை இழக்காத வரையில் நாம் எதையும் இழப்பதில்லை - ப.சிங்காரம்.\nவாழ்க்கை அவ்வளவு வசதியாக நமக்குப் பிடித்த மாதிரி பிடித்த இடத்திலே போய் நின்று கொள்வதில்லை - ஜெயகாந்தன்.\nமழையை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது எல்லோருடைய மனமும் கடவுள் தன்மையை அடைந்து விடுகிறது. யாரும் யாருக்கும் தீங்கிழைக்க மாட்டார்கள் போல தோன்றுவார்கள் மழையின்போது - வண்ணநிலவன்.\nவிழுகின்ற மழைத் துளிகளில் ஒரு துளியையேனும் உள்ளங்கையுள் சேமித்து வைக்க துணிகின்றேன்...\nஇனி ஒரு விதி செய்வோம்\nகுறுங்கதை 108 பாடும் சுவர்கள்\nகற்பனவும் இனி அமையும்– நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல்1\nமாபெருங் காவியம் - மௌனி\nகுற்றமும் தண்டனையும் (Crime and Punishment)\nஅ.முத்துலிங்கம் (3) அகிரா குரசேவா (1) அசடன் (3) அசோகமித்திரன் (4) அமர்த்தியா சென் (1) அம்பை (1) அரசியல் (8) ஆ.மாதவன் (5) ஆவணப் படம் (1) ஆனந்த விகடன் (1) இந்திய வரலாறு (2) இந்து ஞானம் (1) இயற்கை விளைபொருட்கள் (3) இயற்கை வேளாண்மை (3) இளையபாரதி (1) உபநிடதங்கள் (1) உபநிஷத் (1) எதிலும் சேராதவை (14) எம்.ஏ.சுசீலா (4) எம்.முகுந்தன் (1) எனது டைரியிலிருந்து (8) எஸ்.ராமகிருஷ்ணன் (3) ஓவியம் (1) கட்டுரைகள் (23) கண்மணி குணசேகரன் (1) கதைகள் (20) கதையெனும் நதியில் (3) கல்வி (1) கவிதை (83) காதல் (6) கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் (1) கிளிக்கிய போட்டோஸ் (13) குக்கூ (1) குழந்தைகள் வாசிப்பு (1) குறும்படம் (12) கே.நல்லதம்பி (1) கே.வி. ஜெயஸ்ரீ (1) கேசவ ரெட்டி (1) கோபிகிருஷ்ணன் (1) க்ஷிதி மோகன் சென் (1) சார்லி சாப்ளின் (7) சி.ஏ. பாலன் (1) சிறார் இலக்கியம் (1) சிற்பக்கலை (1) சினிமா (21) சின்னஞ்சிறு துளிகள் (9) சுகா (2) சுகுமார் அழீக்கோடு (1) சுந்தர ராமசாமி (3) சுனில் கிருஷ்ணன் (1) செந்தீ நடராசன் (1) சொக்கலிங்க பாகவதர் (1) தகழி (2) தமிழ் (2) தமிழ் பாடல் (2) தமிழ் வாசிப்பு (1) தரு இயற்கை அங்காடி (2) தல்ஸ்தோய் (2) தன்னறம் (1) தாத்ரிக்குட்டி (1) தீராநதி (3) தெ��ிவத்தை ஜோசப் (2) தென்னக சிற்பங்கள் (1) தேவதேவன் (3) தேவிபாரதி (1) தொடர் பதிவு (2) நமது பூமி (5) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (2) நாணயம் விகடன் (1) நாவல் (13) நான் படித்தவை (39) நிசப்தம் (1) ப.சிங்காரம் (3) பயோடேட்டா (2) பாடல் (2) பாரதி (4) பாரம்பரிய உணவுகள் (1) பாலாஜி (2) பாலு மகேந்திரா (1) பால் சக்காரியா (1) பியோதர் தஸ்தாயேவ்ஸ்கி (3) பிரபஞ்சன் (1) புதிய தலைமுறை (3) புதிய பூமி (4) புதுமைப்பித்தன் (1) புயலிலே ஒரு தோணி (3) பூமணி (1) பெருமாள் முருகன் (1) பேச்சிலர் சமையல் (1) மகாத்மா காந்தி (2) மகாபாரதம் (1) மசானபு ஃபுகோகா (2) மாடித் தோட்டம் (4) முதலீடு (1) மௌனி (1) யூமா வாசுகி (1) ரா.கி.ரங்கராஜன் (1) ராமச்சந்திர குஹா (1) ராய் மாக்ஸம் (1) ருத்ர துளசிதாஸ் (1) ரெயினீஸ் ஐயர் தெரு (1) லா.ச.ராமாமிருதம் (1) லாரா கோப்பா (1) வண்ணதாசன் (1) வண்ணநிலவன் (1) வா. மணிகண்டன் (1) விவேக் ஷான்பாக் (1) விழுதுகள் (11) வினோபா (1) விஷ்ணுபுரம் விருது விழா (6) வீட்டு தோட்டம் (11) வெண்முரசு (1) ஜி.நாகராஜன் (1) ஜெயமோகன் (9) ஸ்மார்த்த விசாரம் (1) ஹெப்சிபா ஜேசுதாசன் (1) ஹென்றி ஷாரியர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2012/10/08102012.html?showComment=1349719491684", "date_download": "2020-07-09T21:44:02Z", "digest": "sha1:U4C5GYSYYEJDFA4PAV7AKI6ADJEO43GU", "length": 49644, "nlines": 624, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (திங்கள்) 08/10/2012", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (திங்கள்) 08/10/2012\nஇந்த கர்நாடக கார பயல்களுக்கு இருக்கற போங்கும் சரி..\nகேரளாகார பயல்களுக்கு இருக்கும் போங்கும் சரி.. நியாயமாவே பேசவே மாட்டானுங்க.. சின்ன பசங்க பல்பம் சிலேட்டுன்னு எடுத்துகிட்டு இது என்தின்னு பச்சையா பொய் சொல்லுங்களே. அது போல பொய் சொல்லுவானுங்க... அதே மாதிரிஇரண்டு மாநிலத்து காரணுங்களும் அவ்வளவு ஒத்துமை.... நம்ம கிட்ட அப்படி ஒரு விசயம் சுட்டு போட்டாலும் நமக்கு வராது.. வேற்று கர்நாடக ரக்ஷனவேதிகா பார்ட்டிங்க... யாகம் வளர்த்து யப்பா சாமி பிரதமருக்கு தமிழகத்துக்கு தண்ணி கொடுக்கக்கூடாதுன்னு புத்தி கொடுப்பான்னு வேண்டி இருக்கானுங்க.... இவனுங்களை என்னத்தை சொல்ல... இன்னும் சில நட்ட நடு சென்டருங்க... நம்ம நீர்நிலைகளை அழிச்சிட்டோம்... அதை ஒழுங்கா செஞ்சி இருந்தா அவன்ககிட்ட கையை கட்டி நிக்க வேண்டாம்.. ரைட்டு வாஸ்தவம்தான்...அப்படி ஆட்சி���ண்ணதான் யாருமே இல்லையே 100 ரூபாய்ல பாதி 50 ரூபா கொடுக்கனும்னா கொடுத்துடனும் அதுதான் மரியாதை....கர்நாடக அதை செய்ய மறுக்கின்றது.,.\nஇந்திய வெளியுறவுதுறை அமைச்சர்.. எஸ்எம் கிருஷ்ணா தமிழ்நாடு வெளிநாடு என்று நினைத்துக்கொண்டு தமிழகத்துக்கு தண்ணீர் கொடுப்பதை உடனே நிறுத்துக என்று திருவாய் மலர்ந்து இருக்கின்றார்... தமிழகத்தில் இதற்கு வைகோ மட்டுமே கண்டனம் தெரிவித்து இருக்கின்றார்... மற்ற அரசியல் கட்சிகள் என்ன செய்து கொண்டு இருக்கின்றன என்று தெரியவில்லை.\nஇரண்டு நாட்களுக்கு முன்பு பதிவர் ஆயிரத்தில் ஒருவன் மணி அவர்கள் ஹார்ட் அட்டாக்கில் இறந்து விட்டார்..சென்னை பதிவர் சந்திப்பில் நானும் மணிஜியும் காலாயத்தோம்...அதன் பிறகு நான் பேசவில்லை. மைதிலுக்கு தீபாளிக்கு உடைகள் வாங்கி தருதாக் சொன்னார்.. இல்லை உதவிகள் இந்த வருடத்துக்கு போதும் என்றேன்.... நல்ல மனிதர்.. உலகில் ரொம்ப கொடுமையான மரணம் ஹார்ட் அட்டாக் தான் அவருக்கும் எனது அஞ்சலிகள்.\nசென்னை மேட்ரோ காசி தியேட்டர் தாண்டியதும்... வரும் பகுதி இது...\nஅது என்னங்கடா சரக்கு அடிக்கலைன்னா கை நடுங்கறது போல டெய்லி கலைஞரை திட்டலைன்னா சில பேருக்கு தூக்கம் வராது போல... பேஸ் புக் மற்றும் சமுக வலைதளங்களில் கலைஞரை திட்டறதை மட்டுமே பொழப்பா வச்சி இருக்கற நட்ட நடு சென்டர்களையும், புரட்சியாளர்களையும் நினைச்சா சிப்பு சிப்பா வருது....கலைஞரை யோக்கிய சிகாமனின்னு நான் எங்கேயும் வாதாடலை.. ஆனா அவரு கருப்பு சட்டை போட்டாக்கூட நக்கல் விடறவங்க...ஆறு மாசத்துல ஆட்சிக்கு வந்தா கரென்ட் தருவோம்னு சொன்னவங்களை கேட்க துப்பில்லை......\nவயசான காலத்துல அந்த ஆளு சட்டைய போட்டா என்ன கோமணம் கட்டின என்ன...-இதுல பாரின்ல ஏசியில உட்கார்ந்துகிட்டு பொங்கி படையல் வச்சிகிட்டு....ஊர்ல கிராமத்துல உங்க அப்பன்,ஆத்தா பனை மட்டை விசிறி வச்சி விசிறிகிட்டு, வேர்த்து விறுவிறுக்க யாரை திட்டறாங்கன்னு போய் பாருங்கடா.....வெண்ணைங்களா.......\nவிஜய் டிவி ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பார்த்தேன்..ரக்ஷிதா பாடி முடிந்த்தவுடன் ஓட்டு கேட்டார்கள்... அந்த பெண் பெங்களுரை சேர்ந்தவர் தந்தையை இழந்தவர்,வார வாரம் சூப்பர் சிங்கர் ஷூட்டிங்குக்காக பெங்களுரில் இருந்து தன் அன்னையோடு வந்து கொண்டு இருக்கின்றார்.... அம்மா பெண் இருவரும��� பெங்களுர் கல்சரில் இருக்கின்றார்கள்... நேற்று அந்த பெண்ணின் அம்மா நெகிழ்ச்சியாக தன் கதையை சொல்லி நிகழ்ச்சி பார்க்கும் பொதுமக்களிடம் ஓட்டு கேட்டார்... தன் கணவன் கடைசி ஆசையை சொன்னார்...ஆனால் அவர் ஜீன்ஸ் டி ஷர்ட்டில் வந்து ,இருந்தார்.... பக்கத்து வீட்டு பெண்மணி சொன்னார்... பிரகதி அம்மா போல இந்த பொம்பளையும் தன்னை நினைச்சிக்கிச்சி போல....ஓட்டு விழுறது சந்தேகமே... மத்த நாள்ள எப்படி வேணா வா....ஓட்டுக்கேக்கற அன்னைக்கு சுடிதார் போட்டுகிட்டு வந்தா என்ன குறைஞ்சா போயிடும்.. அந்த டிசர்ட்டில் ஓ ஹனி என்ற வாசகம் வேறு இருந்தது.... அதை பற்றி எதாவது பேசுவார் என்று நினைத்து இருந்தேன்.. அதை பற்றி எதுவும் பேசவில்லை...இந்த அங்கலாய்ப்புக்கு மிக முக்கிய காரணம்.. ரக்ஷிதாவை அந்த பெண்மணிக்கு ரொம்பவே பிடிக்கும் என்பதுதான்... இயல்பாய் இருத்தல் என்பது தமிழகத்தில் வேலைக்காகது.... உடை என்பது அவரவர் விருப்ப விஷயம் என்றாலும் செண்டியாக பேசும் அதே நேரத்தில் இந்த உடையை நம் ஊர் பெண்மணிகள் ஏற்றுக்கொள்ள வாய்ப்பேயில்லை. அதைதான் அந்த பெண்மணி ஆதங்கமாக சொன்னார்...\nசத்தியம் தியேட்டரில்......... வாழ்வில் முதன் முறையாக தண்ணிக்கு பதில் பேப்பர்... நேற்று இரவு சாப்பிட்ட கோபி மஞ்சுரியனை அசிங்கமாக திட்டித் தொலைத்தேன்... மனசு ஒப்பவில்லை....வெட் டிஷ்யூ வைத்து யாழினிக்கு செய்த சேவைகள் உதவி புரிந்தாலும், வீட்டுக்கு வந்த ஒரு ஜலகீரிடை நடத்திய பிறகுதான் அடுத்தவேலையில் கவனம் செலுத்தியது மனது... இந்த ஸ்டேட்டஸ் பார்த்து யாராவது ஒரு சென்னை dude மனதுக்குள் சிரிக்கலாம்... இந்த ஸ்டேட்டஸ் கனுக்கால் தண்ணியில் கால் அலம்பி பழக்கப்பட்டு, என்னை போல மனது ஒப்பாத கிராமத்தானுக்காக.... இந்த ஸ்டேட்டஸ் சமர்பணம்.\nஅது என்னவோ தெரியவில்லை…. ஆங்கில எழுத்தில் A மற்றும் I ஏழுத்தில் முடியும் பெயர் கொண்ட பெண்கள் , என் மனதுக்கு மிக பிடித்தமானவர்களும், மிக நெருக்கமானவர்களாகவும் இருக்கின்றார்கள்… மனைவி பெயர்.. sudha ஏவில் முடிகின்றது…மகள் பெயர்.....yazhini ஐயில் முடிகின்றது… அதனால்தான் அப்படி சொன்னேன்… யப்பா ஒரு வழியா லாஜிக்கோடு தப்பிச்சாச்சி..:-))) விடு ஜூட்ட்ட்ட்ட்ட்ட்ட்\n1997இல் ஊட்டியில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது... இந்த படத்தை பார்க்க சொல்ல எனக்கே என்னை அப்பயும் இப்பயும் பார்க்க சிரிப்பா இருக்கு...\nஇரண்டு நாளைக்கு முன்ன கூகுள் பிளஸ்ல இந்த படத்தை போட்டேன்... நம்ம மக்கள்ஸ் ஓட்டி தீத்துட்டாங்க.\nசார் என் பேர் அந்தோனி\nசார் உங்க பிளாக் தொடர்ந்து படிச்சிகிட்டு வரேன்.. ரொம்ப நல்லா எழுதறிங்க... தொடர்ந்து எழுதுங்க.....\nநன்றி அந்தோனி.பாம்பேல என்ன செய்யறிங்க...\n15 வருஷமா இங்கதான்சார் இருக்கேன்...\nஇங்க (பெயர் வேணடாம்).............. தூதரகத்துல டிரைவரா இருக்கேன்..\nரொம்ப சந்தோஷமா இருக்கு...தொட்ர்ந்து வாசியுங்கள் என்று போனை வைத்தேன்.\nநான் ஏதோ கால் டாக்சி டிரைவரா இருப்பார்ன்னு நினைச்சுட்டேன்... அவருடன் பேசியது மகிழ்வாக இருந்தது.\nசென்னை shell Bpoவில் வேலை செய்யும் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள் அல்லது நண்பர்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் சொல்லுங்கள்....ஒரு உதவி தேவையாய் இருக்கின்றது....\nயாருப்பா அது.. இந்த புள்ளை கையில கொஞ்சம் துண்டு பிரசுரங்களை டச் பண்ணாம கொடுங்கப்பு..\nபேசுவதை வைத்து நண்பர்களை ஒரு போதும் தேர்ந்து எடுக்காதீர்கள்.\nLabels: அரசியல், அனுபவம், கலக்கல் சாண்ட்விச், தமிழகம்\nமணி அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்\nஉலகில் ரொம்ப கொடுமையான மரணம் ஹார்ட் அட்டாக் தான்\nநம்ம மணி அண்ணன் மரணம் தனிப்பட்ட முரையில் நமக்குக் கொடுமையானது. ஆனால் கொஞ்சம் பிராக்ட்டிகலாய் யோசியுங்கள், மரணத்திலேயே மிகச் சிறந்த மரணம் மாரடைப்புதான். ஓரிரு நிமிட அல்லது பல நேரங்களில் ஓரிரு நொடியில் பெரிய வேதனையின்றி, நம்பொருட்டு யாரையும் தொல்லைப்படுத்தாத மரணம். புண்ணியம் செய்தவனுக்குத்தான் இப்படி மரணம் கிட்டும்.\nஇந்தியாவில் 90 சதவிகிட பெண்களின் பெயர்கள் 'A' விலும் 'I' லயும்தான் முடியும் உங்களுக்கு தெரிந்த பெண்களின் பெயர்களி சொல்லிபாருங்கள்\nபுதுகை.அப்துல்லா, மாரடைப்பு ஏற்பட்டு உடனே உயிர் பிரிந்து விட்டால் அது நீங்கள் சொல்லுவது போல சிறந்ததாய் இருக்கும்... ICU-வில் வைத்திருந்து, அவர்கள் படும் வேதனையை பார்த்தால் நீங்கள் இப்படி பேச மாட்டீர்கள். என் தந்தை மரணத்தில் நான் கண்கூடாக அவரது வேதனைகளை கண்டு, இன்றும் பல நேரங்களில் இரவில் தூக்கம் வராமல் தவிக்கிறேன்...\nபுதுகை.அப்துல்லா, மாரடைப்பு ஏற்பட்டு உடனே உயிர் பிரிந்து விட்டால் அது நீங்கள் சொல்லுவது போல சிறந்ததாய் இருக்கும்... ICU-வில் வைத்திருந்து, அவர்கள் படும் வேதனை���ை பார்த்தால் நீங்கள் இப்படி பேச மாட்டீர்கள். என் தந்தை மரணத்தில் நான் கண்கூடாக அவரது வேதனைகளை கண்டு, இன்றும் பல நேரங்களில் இரவில் தூக்கம் வராமல் தவிக்கிறேன்...\nபஞ்சாபில் சீக்கியபெண்களுக்குப் பெண் பெயர்கள் கிடையா. ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே. இந்தர், சுகிவிந்தர், தேவெந்தர், ஜிதேந்தர், என்று வரும். பெண்ணை எப்படி தெரிவதென்றால், கவுர் என்று கூட வரும். இந்தர் கவுர், ச்கிவிந்தர் கவுர் என்று. ஆனால் கூப்பிடும்போது, வெறும் இந்தர்தான்.\nநல்ல ஆழ்ந்த தூக்கத்தின்போது வரும் இதய நிறுத்தம் மட்டுமே நல்ல மரணம். பொதுவாக நீரழிவு நோயாளிகளுக்கு வரும். எம்ஜிஆர்.\nமற்றபடி நினைவு தெரியும்போது வரும் நிறுத்தங்கள் சுலபமாக நிற்காமல் வலியைக்கொடுத்து விட்டும், நாம் சாகப்போகிறோம் என்ற நினைவைக்கொடுத்துவிட்டும் ஜாக்கி சேகரின் ‘உலகத்திலே கொடுமையா’ என்ற கேட்டகிரியில் வரும்.\nசிலமாதங்களுக்கு முன் ஒருவர் சேப்பாக்கம் மேற்பாலத்தில் சைக்கிளில் செல்லும்போது, வலியெடுத்தவுடன் வண்டியை நிறுத்தி, சாலையோரத்தில் உருண்டு துடித்து மரணித்தார். வீட்டை விட்டு வெகுதூரத்தில் ஆருமறியாமல் செல்கிறோமே நம் குடும்பம் குழந்தைகள் என்னாவது என்ற நினைப்பும் வந்தால்\nஆல்பம்...ஆல்பம்-னு தலைப்பை போட்டீங்க சரி ஆனா ஆல்பத்தை பத்தி ஒண்ணுமே எழுதல ஆனா ஆல்பத்தை பத்தி ஒண்ணுமே எழுதல\nஆல்பம்-னு தலைப்பை போட்டீங்க சரி ஆனா ஆல்பத்தை பத்தி ஒண்ணுமே எழுதல ஆனா ஆல்பத்தை பத்தி ஒண்ணுமே எழுதல\nமாரடைப்பின் காரணமாக, வரும் ஆபத்தை எப்படி தவிர்ப்பது \n//....வெட் டிஷ்யூ வைத்து யாழினிக்கு செய்த சேவைகள் உதவி புரிந்தாலும், வீட்டுக்கு வந்த ஒரு ஜலகீரிடை நடத்திய பிறகுதான் அடுத்தவேலையில் கவனம் செலுத்தியது மனது... இந்த ஸ்டேட்டஸ் பார்த்து யாராவது ஒரு சென்னை dude மனதுக்குள் சிரிக்கலாம்... இந்த ஸ்டேட்டஸ் கனுக்கால் தண்ணியில் கால் அலம்பி பழக்கப்பட்டு, என்னை போல மனது ஒப்பாத கிராமத்தானுக்காக.... இந்த ஸ்டேட்டஸ் சமர்பணம்\nஅப்துல்லா.. இது பத்தி விரிவாய் பதிவிடுகின்றேன். நன்றி கருத்துக்கு...\nசெந்தில் உங்கள் கருத்துக்கு உடன்படுகின்றேன்.\nஅப்துல்லாண்ணனின் பாய்ண்ட் யோசிக்கவைத்தது. ஆனால், உண்மையில் எந்தளவுக்கு வலி இருக்குமென தெரியவில்லை. முன்னபின்ன செத்திருந்தா தெரியும்..;)\nசத்யத்துல ��ண்ணி பைப் வைக்க என்ன கேடு நான் அமெரிக்கா வந்து 10 வருஷமாச்சு..இன்னும் பேப்பர் பழக்கமாகல, ஆகாது..வேலைக்கான ட்ராவல் போது ஏர்போர்ட்களில் அவ்வளவு கஷ்டம்..நைசாக 3$க்கு மினரல்வாட்டர் வாங்கி (அதும் வெறும் 500 மில்லி தருவான்) அதை பதுக்கி எடுத்துக்கொண்டு போயி..\nஅமெரிக்க அமேசானில் நம்ம ஸ்டைல்ல ப்ராடக்ட் விற்க, இந்தியால வெறும் பேப்பர் வைக்கிறான். நல்ல ஐரனி..\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nStolen -2012 கடத்தப்பட்ட மகள், பத்து மில்லியன் பணம...\nPremium Rush-2012/பிரிமியம் ரஷ்...ஆக்ஷன் சரவெடி.\nPizza-2012/பீட்சா / சினிமா விமர்சனம்.\nகால ஓட்டத்தில் காணாமல் போனவை.... உரல், உலக்கை,ஆட்ட...\nTaken 2-2012/பிரெஞ்/டேக்கன் 2/ சினிமா விமர்சனம்/ஆக...\nSalt N' Pepper-2011/உலகசினிமா/இந்தியா/ருசிக்கு அடி...\nStudio Sex/2012/சுவீடன்/துப்பறியும் பெண் பத்திரிக்...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (திங்கள்) 08/10/2012\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2013/10/2016.html", "date_download": "2020-07-09T21:11:32Z", "digest": "sha1:G35DDBRWFAJS5IUSCPKIRCA57ONZFM53", "length": 6957, "nlines": 50, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை 2016 ஏப்ரல் மாதத்துக்கு பிறகு தனியார் மெட்ரிக் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்க முடியாது’ என்று மெட்ரிக் பள்ளிகளின் இயக்குநர் பிச்சை தெரிவித்துள்ளார்.", "raw_content": "\nஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை 2016 ஏப்ரல் மாதத்துக்கு பிறகு தனியார் மெட்ரிக் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்க முடியாது’ என்று மெட்ரிக் பள்ளிகளின் இயக்குநர் பிச்சை தெரிவித்துள்ளார்.\nதகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை 2016 ஏப்ரல் மாதத்துக்கு பிறகு தனியார் மெட்ரிக் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்க முடியாது’ என்று மெட்ரிக் பள்ளிகளின் இயக்குநர் பிச்சை தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் அலுவலகங்களுக்கு அனுப்பியுள்ள விபரம்:\nகுழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் பிரிவு 18(5)ன்படி எந்த ஒரு பள்ளியும் அங்கீகாரம் இன்றி செயல்படக் கூடாது.\nஅங்கீகாரம் காலாவதியான நாளில் இருந்து அபராதம் ரூ.ஒரு லட்சம் மற்றும் பள்ளி செயல்பட்ட ஒவ்வொரு நாளுக்கும் நாள் ஒன்றிற்கு ரூ.10 ஆயிரம் வீதமும் சேர்த்து மொத்தமாக அபராதம் விதிக்கப்படும். 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத பள்ளி தொடர் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.\nஎல்கேஜி முதல் 5ம் வகுப்பு வரை அதிகபட்சமாக ஒரு பிரிவில் 30 மாணவர்களும், 6 முதல் 8ம் வகுப்புகளில் ஒரு பிரிவில் 35 மாணவர்களும் மட்டுமே சேர்க்க ��ேண்டும். 9 முதல் 12ம் வகுப்பு வரை தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் விதித் தொகுப்பு விதி எண் 14ன்படி ஒரு பிரிவில் 50 மாணவர்கள் வரை சேர்க்கலாம்.\nஒரு வகுப்பிற்கு 4 பிரிவுகள் மட்டுமே இருக்க வேண்டும். ஐந்தாம் பிரிவு துவங்க மெட்ரிக் பள்ளி ஆய்வாளரிடம் அனுமதி பெற வேண்டும். ஐந்து பிரிவுகளுக்கு மேல் தொடங்கவோ, செயல்படவோ அனுமதி இல்லை.\nமுறையான பிறப்புச் சான்றிதழ் அளிக்காத காரணத்தினால் சேர்க்கை மறுக்கக் கூடாது. 8ம் வகுப்பு வரை மாணவர்களை தேக்கம் செய்யவோ, பள்ளியில் இருந்து வெளியேற்றவோ கூடாது. தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை 2016 ஏப்ரல் 1ம் தேதிக்குப்பிறகு மெட்ரிக் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்க முடியாது.\n100 சதவீத தேர்ச்சியினைக் கருத்தில்கொண்டு கற்றலில் பின்தங்கிய மாணவர்களை 9 மற்றும் 11ம் வகுப்புகளில் கட்டாயப்படுத்தி தேக்கமடைய வைக்கக் கூடாது. அவர்களுக்கு சிறப்புப்பயிற்சி அளித்து அவர்களும் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற முயற்சி மேற்கொள்ள வேண்டும். 10, 12ம் வகுப்பு மாணவர்களை எக்காரணம் கொண்டும் தனித்தேர்வர்கள் என விண்ணப்பித்து\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=109598", "date_download": "2020-07-09T20:30:04Z", "digest": "sha1:CYDPV272FMTUMYMPM6ITVOYZZPRLXPVF", "length": 1736, "nlines": 18, "source_domain": "www.tamilflashnews.com", "title": "’மறக்கமுடியாத தருணம் அது!’ - ரெய்னா ஷேரிங்ஸ்", "raw_content": "\n’ - ரெய்னா ஷேரிங்ஸ்\n2010-ம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பை தொடரின் போது மே 2-ம் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியின் போது ரெய்னா சதம் அடித்து அசத்தினார். டி20 போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சிறப்பை பெற்றார்.“ என்னால் மறக்கமுடியாத தருணங்களில் அதுவும் ஒன்று. டி-20 போட்டியில் என் நாட்டிற்காக நான் அடித்த முதல்சதம் எனக்கு நிறைய நம்பிக்கையை அளித்தது” என ரெய்னா கூறியுள்ளார்\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/27088/", "date_download": "2020-07-09T19:49:45Z", "digest": "sha1:HG7NY6DJJYYWDDEXIOFAMXJKTVVJ36U4", "length": 12288, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "பாடசாலை நிகழ்வுக்கு முன்னாள் ப��ராளுமன்ற உறுப்பினரை அழைத்தமைகாக விளக்கம் கோரிய கல்வி அமைச்சு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாடசாலை நிகழ்வுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரை அழைத்தமைகாக விளக்கம் கோரிய கல்வி அமைச்சு\nகிளிநொச்சி இந்துக் கல்லூரி பாடாசாலையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை அழைத்தமை தொடர்பில் விளக்கம் அளிக்குமாறு வலயக் கல்விப் பணிப்பாளார் ஊடாக அதிபரிடம் வடக்கு மாகாண கல்வி அமைச்சு விளக்கம் கோரியுள்ளது.\nஇது தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது\nகல்வி அமைச்சரினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள வ.மாஃஅஅஃகபவிஇஃக05(4) இலக்க 12-04-2017 திகதிய கடிதம் தொடர்பில்கிளிநொச்சி இந்துக் கல்லூரியின் தொழிநுட்ப பீட திறப்பு விழாவிற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டு கட்டடம் திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன் இவ் விழாவிற்கு வடக்கு மாகாண சபை மக்கள் பிரதிநிதிகள் எவரும் அழைக்கப்படவில்லை\nஎனவே இவ்விடயம் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை பிரதம விருந்தினராக அழைத்தன் பின்னனி மற்றும் வடக்கு மாகாண சபை மக்கள் பிரதிநிதிகள் எவரையும் அழைக்காமை என்பவற்றுக்கான விளக்கத்தை பாடசாலை அதிபர் ஊடாக பெற்று தங்களின் அறிக்கையை அனுப்பி வைக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளரினால் கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் பாடசாலை அதிபர் விக்கினராஜாவை தொடர்பு கொண்டு வினவிய போது தங்களின் பாடசாலைக்கு தொழிநுட்ப பீடம் வருவதற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரே காரணமாக இருந்தவர் அவரின் முயற்சினாலேயே பாடசாலைக்கு தொழிநுட்ப பீடம் கிடைத்தது. அத்தோடு நாங்கள் தொழிநுட்ப பீட திறப்பு விழா செய்யவில்லை சம்பிரதாயபூர்வ சமய நடவடிக்கைகளையே மேற்கொண்டோம் எனவே அதில் பாடசாலை சமூகத்தின் விருப்பின் பேரில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரை அழைத்திருந்தோம் எனத் தெரிவித்தார்.\nTagsஅழைத்தமை கல்வி அமைச்சு நிகழ்வு பாடசாலை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.துமிந்த சில்வா விளக்கம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுற்றம் சாட்டப்பட்ட அதிபர் இன்னு��் உயர் பாடசாலையில் பணியில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇராணுவ சீருடை மீட்பு – சந்தேக நபர்கள் விளக்கமறியலில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதடைகளை மீறி அஞ்சலி :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமதரீதியான சக வாழ்வை முன்னேற்றுவிக்கும் விசேட செயல்திட்டம்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் மேலும் 57 பேருக்கு கொரோனா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் கைக்குண்டு, இராணுவச் சீருடைகள், வாள்கள் மீட்பு\nபுங்குடுதீவு மாணவி கொலை சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு\nடில்லு வாள்­வெட்­டுக் கும்­ப­லைச் சேர்ந்த மூவருக்கு 3 வருடங்களும் 5 பேருக்கு ஒரு வருடமும் கடூ­ழி­யச் சிறை\nகுற்றம் சாட்டப்பட்ட அதிபர் இன்னும் உயர் பாடசாலையில் பணியில் July 9, 2020\nஇராணுவ சீருடை மீட்பு – சந்தேக நபர்கள் விளக்கமறியலில் July 9, 2020\nதடைகளை மீறி அஞ்சலி : July 9, 2020\nமதரீதியான சக வாழ்வை முன்னேற்றுவிக்கும் விசேட செயல்திட்டம். July 9, 2020\nஇலங்கையில் மேலும் 57 பேருக்கு கொரோனா July 9, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/retail-inflation-slashed-to-6-58-in-february-018118.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-07-09T21:28:42Z", "digest": "sha1:5KOV7O5WOBP3HUGPQLQB7AJGPWAFPPEJ", "length": 23620, "nlines": 208, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அடடே இது நல்ல ��ிஷயமாச்சே.. சில்லறை பணவீக்கம் 6.58% ஆக குறைவு..! | Retail inflation slashed to 6.58% in February - Tamil Goodreturns", "raw_content": "\n» அடடே இது நல்ல விஷயமாச்சே.. சில்லறை பணவீக்கம் 6.58% ஆக குறைவு..\nஅடடே இது நல்ல விஷயமாச்சே.. சில்லறை பணவீக்கம் 6.58% ஆக குறைவு..\n4 hrs ago மாஸ் காட்டும் இந்தியர்கள்.. 1 டிரில்லியன் டாலர் வருவாய், 36 லட்சம் வேலைவாய்ப்பு..\n4 hrs ago ரூ.20,000 கோடி நிதி திரட்ட பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பனை செய்யத் திட்டம்..\n6 hrs ago நீங்க 36,000 பேரும் வீட்டுக்கு போங்க.. பணி நீக்கத்திற்கான அறிவிப்பை கொடுத்த யுனைடெட் ஏர்லைன்ஸ்..\n6 hrs ago அரவிந்த் பேஷன்ஸ் நிறுவனத்தில் பிளிப்கார்ட் ரூ.260 கோடி முதலீடு..\nNews தென்கொரியாவில் ஷாக்.. மலையில் செத்துக்கிடந்த சியோல் மேயர் முடிவுக்கு வந்தது 7 மணி நேர தேடுதல்\nTechnology ஸ்னாப்டிராகன் 765 ஜி சிப்செட் வசதியோடு IQ Z1X அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்\nSports 71 ரன்னுக்கு 4 விக்கெட் காலி.. இங்கிலாந்து டாப் ஆர்டர் காலி.. திணற வைத்த வெ.இண்டீஸ்\nMovies திடீர் உடல் நலக்குறைவு.. மருத்துவமனையில் நடிகர் பொன்னம்பலம்.. கமல் உதவி.. வைரலாகும் வீடியோ\nAutomobiles மார்க்கெட்டில் பிரபலமான ரெனால்ட் க்விட்-ன் புதிய டாப் வேரியண்ட் அறிமுகம்..ஷோரூம் விலை ரூ.4.16 லட்சம்\nLifestyle இந்த விஷயங்கள தெரிஞ்சிக்காம ஒருபோதும் கல்யாணம் பண்ண கூடாதாம்...\nEducation பள்ளிகளை திறக்காவிடில் மாகாண நிதி ரத்து செய்யப்படும்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: உணவு பொருட்கள் விலை குறைவால் நாட்டின் சில்லறை விலை பணவீக்கம் கடந்த பிப்ரவரியில், 6.58% ஆக குறைந்துள்ளது.\nகடந்த சில மாதங்களாக நாட்டில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் விஸ்வரூபம் எடுத்து ஆடி வந்த விலைவாசியால், சில்லறை பணவீக்கமும் தொடர்ந்து அதிகரித்து வந்தது.\nசொல்லப்போனால் இது கடந்த ஜனவரியில் 7.59% ஆக இருந்தது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரியில் விலைவாசி சற்று கட்டுக்குள் வந்தது, குறிப்பாக வெங்காயம் வரத்து, காய்கறிகளின் விலை குறைவு என அனைத்தும் இதற்கு கைகொடுத்தது என்றே கூறலாம்.\nஇது கடந்த ஜனவரி மாதத்தினை விட குறைந்திருந்தாலும், முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இது அதிகம் தான். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் இந்த விகிதம் கடந்த பிப்ரவரியில் 6.58% ஆக குறைந்துள்ளது. ஆனால் முந்தைய ஆண்டு பிப்ரவரியில், 2.57% ஆக இருந்தது குறிப���பிடத்தக்கது. ஆக அந்த விகிதத்தின் படி பார்த்தால் இன்னும் இந்த விகிதம் குறைய வேண்டும்.\nஇதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் உணவு பொருட்களின் சில்லறை பணவீக்கம், கடந்த ஜனவரியில், 13.63% ஆக இருந்த நிலையில் பிப்ரவரியில், 10.81% ஆக குறைந்துள்ளது. அதிலும் முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த விகிதம் குறைந்திருந்தாலும், மத்திய அரசு குறிப்பிட்டதிலிருந்து அதிகரித்துள்ளது. மத்திய அரசு ரிசர்வ் வங்கியை சில்லரை விலை பணவீக்கத்தை 4% வைத்திருக்கும் படி இலக்கு வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇதே காய்கறி விலை பணவீக்கம் ஜனவரி மாதத்தில் 50.19% இருந்ததில் இருந்து 31.61% ஆக குறைந்துள்ளது. அதே போல புரதம் நிறைந்த பருப்பு வகைகள் மற்றும் முட்டை வகைகள் விஷயத்திலும் விலை சற்று குறைந்துள்ளது. எனினும் எரிபொருள் மற்றும் லைட் பிரிவில் பணவீக்கம் முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது கிட்டதட்ட இருமடங்கு அதிகரித்து 6.36% அதிகரித்துள்ளது.\nஇது தான் இப்படி எனில் நுகர்வோர் விலை பணவீக்க வரம்பு தொடர்ந்து மூன்றாவது மாதமாக நிர்ணயித்த 6% இலக்கினை விட அதிகமாகவே உள்ளது. இது ஆகஸ்ட் 2019ல் இருந்து அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. எனினும் அதிர்ஷ்டவசமாக பிப்ரவரியில் 3.21% ஆக இருந்துள்ளது.\nஇருக்கும் நிலையில் இன்னும் விலைவாசி குறைந்தால் நன்றாகத்தான் இருக்கும்..வாருங்கள் பொறுத்திருந்து பார்க்கலாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகொரோனா காலத்திலும் இந்தியாவில் நுகர்வோர் பணவீக்கம் 5.91%\nஉணவுப் பொருட்கள் விலை அதிகரிப்பு எதிரொலி.. சில்லறை பணவீக்கம் 4.62% ஆக அதிகரிப்பு..\n14 மாதங்களில் இல்லாத அளவுக்கு சில்லறை பணவீக்கம் உயர்வு.. \nபொருளாதார வீழ்ச்சியிலும் தொழிற்துறை உற்பத்தி உயர்வு..\n10 மாத சரிவில் நுகர்வோர் பணவீக்கம்.. உணவு பொருட்கள் விலை தாறுமாறாக உயர்வு..\nஎன்னப்பா சொல்றீங்க.. விலைவாசி ஏற்றத்திலும் சில்லறை பணவீக்கம் குறைந்துள்ளதா.. என்ன காரணம்\nபொய்த்துப்போன பருவமழை... உணவுப்பொருள் விலையேற்றம் - சில்லறை பணவீக்கம் 3.18% ஆக உயர்வு\nடிசம்பரில் சில்லரை பணவீக்கம் 2.19% மொத்த விலை பணவீக்கம் 3.80% ஆகச் சரிவு - காரணம் என்ன\nபெட்ரோல் விலை குறைவால் அக்டோபர் மாத சில்லறை பணவீக்கம் 3.31% ஆகக் குறைந்தது\nசில்லறை பணவீக்கம் 3.69 சதவீதமாகக் குறைந்தது\nஉணவு பொர���ட்கள் விலை குறைவால் ஜூலை மாத சில்லறை பணவீக்கம் 4.17 சதவீதமாகச் சரிவு..\n5 மாத உயர்வில் சில்லறை பணவீக்கம்..\n154 புள்ளிகள் ஏற்றத்தில் சென்செக்ஸ் இன்றும் 36,500 புள்ளிகளுக்கு மேல் நிறைவடையுமா\nஆக்ஸிஸ் வங்கியுடன் கைகோர்த்த மாருதி சுசூகி.. நிதி பிரச்சனைக்காக அதிரடி திட்டம்..\n12.33 லட்சம் கோடியைத் தொட்ட ரிலையன்ஸ் இந்தியாவின் டாப் 50 கம்பெனி பங்குகள் விவரம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/globally-7-lakhs-and-more-are-infected-with-coronavirus-381259.html", "date_download": "2020-07-09T20:00:14Z", "digest": "sha1:SM4UIPBNLA3BA5BVRCS5YUWBZMKA7WUR", "length": 15066, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "உலகளவில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 36,207 ஆக அதிகரிப்பு | Globally 7 lakhs and more are infected with Coronavirus - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nதென்கொரியாவில் ஷாக்.. மலையில் செத்துக்கிடந்த சியோல் மேயர் முடிவுக்கு வந்தது 7 மணி நேர தேடுதல்\nமதுரையில் சோதனை செய்வதில் பெரும் அலட்சியப் போக்கு.. ஆம்புலன்சும் கிடைப்பதில்லை.. வெங்கடேசன் எம்பி\nஉடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 10 வழிமுறைகள்... சென்னை மாநகராட்சி வெளியீடு\nமாணவர்கள் அரசியல் அறிவு பெற்றால் பிழைப்பில் மண் விழும் என்பதால் வந்த தந்திரமே இது.. உதயநிதி கண்டனம்\nவிருத்தாச்சலம் திமுக முன்னாள் எம்எல்ஏ குழந்தை தமிழரசன் காலமானார்\nஅனைத்து இந்திய செய்தி தொலைக்காட்சிகளுக்கும் நேபாளத்தில் திடீர் தடை.. அந்நாட்டு அரசு சொன்ன காரணம்\nFinance மாஸ் காட்டும் இந்தியர்கள்.. 1 டிரில்லியன் டாலர் வருவாய், 36 லட்சம் வேலைவாய்ப்பு..\nTechnology ஸ்னாப்டிராகன் 765 ஜி சிப்செட் வசதியோடு IQ Z1X அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்\nSports 71 ரன்னுக்கு 4 விக்கெட் காலி.. இங்கிலாந்து டாப் ஆர்டர் காலி.. திணற வைத்த வெ.இண்டீஸ்\nMovies திடீர் உடல் நலக்குறைவு.. மருத்துவமனையில் நடிகர் பொன்னம்பலம்.. கமல் உதவி.. வைரலாகும் வீடியோ\nAutomobiles மார்க்கெட்டில் பிரபலமான ரெனால்ட் க்விட்-ன் புதிய டாப் வேரியண்ட் அறிமுகம்..ஷோரூம் விலை ரூ.4.16 லட்சம்\nLifestyle இந்த விஷயங்கள தெரிஞ்சிக்காம ஒருபோதும் கல்யாணம் பண்ண கூடாதாம்...\nEducation பள்ளிகளை திறக்காவிடில் மாகாண நிதி ரத்து செய்யப்படும்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலகளவில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 36,207 ஆக அதிகரிப்பு\nடெல்லி: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7.50 லட்சத்தை தாண்டியது. அது போல் பலியானோரின் எண்ணிக்கை 36,207 ஆக உயர்ந்துள்ளது.\n3வது ஸ்டேஜை சமாளிக்க ரெடியாகும் இந்தியா..\nகொரோனாவால் உலக நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உலகளவில் இது வரை 7,52,288 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் 1,51,004 பேர் குணமடைந்தனர். அது போல் உலகளவில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 36,207 ஆக உயர்ந்துள்ளது.\nஅமெரிக்காவில் ஒரே நாளில் 18,276 பேருக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,42,735 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் அமெரிக்காவில் கொரோனாவுக்கு 255 பேர் இறந்துள்ளனர்.\nஇதனால் அமெரிக்காவில் பலியானோரின் எண்ணிக்கை 2,475 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் உலகளவில் 2000க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். இத்தாலியில் ஒரே நாளில் 756 பேர் பலியானதால் அங்கு பலி எண்ணிக்கை 10,778 ஆக உயர்ந்தது.\nஸ்பெயினில் 6,606 பேர் பலியாகிவிட்டனர். அது போல் ஈரானில் 2,640 பேரும், பிரான்சில் 2,314 பேரும் உயிரிழந்துள்ளன\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமேலும் மூன்று மாதங்களுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்.. மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு\nபிரதமர் மோடியை நேரடியாக கடுமையாக தாக்கிய ராகுல் காந்தி.. இதுதான் பின்னணி\nஅடுத்த அதிரடி.. வைர வியாபாரி நீரவ் மோடியின் ரூ.330 கோடி சொத்துக்கள் பறிமுதல்.. அமலாக்கதுறை நடவடிக்கை\nதமிழகம் உள்பட 14 மாநிலங்களுக்கு மத்திய அரசு ரூ.6,195.08 கோடி நிதி ஒதுக்கீடு.. விவரம்\nஉலகமே தன்னை போல இருக்கும் என மோடி நினைக்கிறார்.. சத்தியத்திற்��ு விலை கிடையாது- ராகுல் காந்தி ஆவேசம்\nசீனா நன்கொடை சர்ச்சை.. சோனியா குடும்பம் நடத்தும் 3 அறக்கட்டளைகளை விசாரிக்க குழு.. மத்திய அரசு அதிரடி\nஇடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குறைந்த வாடகையில் வீடு ... மத்திய அமைச்சரவை சூப்பரோ சூப்பர்\nமொத்தமாக இடத்தை காலி செய்த ராணுவம்.. அடங்கிய சீனா.. லடாக் எல்லையில் இன்று நடந்த \"கடைசி\" மாற்றம்\nசரியான திட்டமிடல்.. வல்லரசு நாடுகளே வியக்கும் \"ராஜாங்க\" வலிமை.. உலக அளவில் இந்தியாவின் விஸ்வரூபம்\nகொரோனாவுக்கு இறந்தவரின் முகத்தைப் பார்க்க லஞ்சம்... உடல் மாற்றம்... எய்ம்ஸில் நடந்த கொடூரம்\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு குறைந்த விலையில் வாடகை வீடுகள்.. மத்திய அரசு அதிரடி திட்டம்\nவருங்கால வைப்பு நிதி திட்டம்.. பிஎப் தொகையை மத்திய அரசே மேலும் 3 மாதத்திற்கு செலுத்தும்.. அதிரடி\nமதச்சார்பின்மை, தேசியவாதம், குடியுரிமை உள்ளிட்ட பாடங்களை அதிரடியாக நீக்கியது சிபிஎஸ்இ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus america கொரோனா வைரஸ் அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilveedhi.com/rajinikanth-recent-press-meet-about-caa/", "date_download": "2020-07-09T19:44:59Z", "digest": "sha1:FQLN6ZAORNG42WHX6JHPDRG33CPPXPMK", "length": 8024, "nlines": 102, "source_domain": "tamilveedhi.com", "title": "முஸ்லீம்களுக்கு ஏதாவது அச்சுறுத்தல் என்றால் முதல் ஆளாக குரல் கொடுப்பேன் - ரஜினிகாந்த்!! - Tamilveedhi", "raw_content": "\nசென்னை நம் அன்னை’ … பிரபலங்களின் குரலை இணைத்த நடிகர் கதிர்\n’ஜல்கோ தாடி பாலாஜி’… மக்களுக்காக களம் இறங்கும் தாடி பாலாஜி\nஇணையத்தை கலக்கும் சூப்பர் ஸ்டார் பாடல்….\nபுதிய படம் மூலம் தடம் பதிக்க வரும் இயக்குனர், தயாரிப்பாளர் புவனா\nவரலட்சுமி பட தயாரிப்பாளர் மோசடி ; போலீஸில் புகார்..\nஆர்.கே.நகர் திரைப்படம் என்னை உத்வேகப்படுத்தியது – நடிகர் இனிகோ பிரபாகர்\nதமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 4,150 பேர் பாதிப்பு\nகொரோனா விஷயத்தில் சிறுபிள்ளைத்தனமாக நடக்கக் கூடாது…- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்\nஇதுவரை இல்லாத புதிய உச்சம்.. கொரோனாவில் ரஷ்யாவை நெருங்கும் இந்தியா\n60 மில்லியன்.. அசரடித்த தளபதியின் ’வாத்தி கம்மிங்….’\nHome/Spotlight/முஸ்லீம்களுக்கு ஏதாவது அச்சுறுத்தல் என்றால் முதல் ஆளாக குரல் கொடுப்பேன் – ரஜினிகாந்த்\nமுஸ்லீம்களுக்கு ஏதாவது அச்சுறுத்தல் என்றால் முதல் ஆளாக குரல் கொடுப்பேன் – ரஜினிகாந்த்\nசிறிது நேரத்திற்கு முன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.\nஇந்திய இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை திருத்த சட்டத்தால் அச்சுறுத்தல் இல்லை.\nஇந்திய இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தல் வந்தால் நான் முதல் ஆளாக போராடுவேன்\nஇஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தல் என பீதி கிளப்பப்படுகிறது.\nஅரசியல் கட்சிகள் தங்கள் சுயலாபத்திற்காக குடியுரிமை சட்டத்தை பயன்படுத்துகின்றன.\nகுறிப்பாக மாணவர்கள் போராட்டத்தில் இறங்கும்போது தீர ஆராய்ந்து இறங்குங்கள்.\nமக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியமானது. அது கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும்.\nஎன்பிஆர் அவசியம்; மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால்தான் யார் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவரும்.\nதமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை தரப்பட வேண்டும்.\nதூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக சம்மன் இன்னும் வரவில்லை.\nவிவேக் - மெர்வின் இசையில் வெளிவரும் ”காண்டு கண்ணம்மா” சிங்கிள் டிராக்\n‘பரியேறும் பெருமாள்’ கருப்பி தான் படத்தோட ஹீரோ\n“இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு” என்னை அடுத்த கட்டத்திற்கு எடுத்துசெல்லும் – நடிகர் லிஜீஸ் நெகிழ்ச்சி.\nசென்னை நம் அன்னை’ … பிரபலங்களின் குரலை இணைத்த நடிகர் கதிர்\n’ஜல்கோ தாடி பாலாஜி’… மக்களுக்காக களம் இறங்கும் தாடி பாலாஜி\nயாரு சாமி இது இம்புட்டு அழகா…. முழு கேலரி\n‘அதுக்காக மார்பகத்தை வெட்டியா எறிய முடியும்’… ஆவேசமடைந்த முன்னனி நடிகை\nவிஷாலின் ஆணுறுப்பு அளவை நான் கூறுகிறேன் – மீண்டும் ஸ்ரீ ரெட்டியின் ஆட்டம்\nஅச்சு அசலாக சில்க் ஸ்மிதா போல் இருக்கும் பெண்; வைரலாகும் வீடியோ\nகியருக்கு பதிலாக, ஆணின் ”அந்த” இடத்தை பிடித்த டாப்சி.. வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2011/02/3.html", "date_download": "2020-07-09T21:47:18Z", "digest": "sha1:3VGGSRCD5BAWTL7CNQKL72G55RGUYARQ", "length": 33001, "nlines": 743, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: சதுரகிரி மலைப் பயணம். பகுதி 3", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nசதுரகிரி மலைப் பயணம். பகுதி 3\nஒருமுறை சதுரகிரிமலை ஏற சாதாரணமாக நமக்கு 5 மணி நேரம் ஆகும். இந்த சுமைதூக்கும் பெண்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை சாதரணமாக ஏறிஇற���்குகின்றனர். சீசன் சமயங்களில் மூன்று முறை கூட ஏறுவார்களாம். முதல் மலை அதிக ஏற்றஇறக்கம் இன்றி சிரமம் இன்றி இருந்தது. இன்னும் செல்லச் செல்ல வழியில் தென்பட்டது குதிரை ஊத்து....கூர்ந்து கவனித்தால் இரண்டு பாறைகளுக்கு இடையே கனமான வேர் ஒன்றை கட்டி வைத்து இருக்கிறார்கள். அதைப் பிடித்துக்கொண்டே போகலாம்...\nநாங்கள் சென்ற காலம் டிசம்பர் 25 என்பதையும் தமிழகத்தில் பெரு மழைக்காலம் முடிவுற்ற சமயம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். பளிங்கு போன்ற நீர் ஓடிக்கொண்டு இருந்தது.\nஅதைக்கடந்து இன்னும் மேலே செல்லச் செல்ல வழுக்குப்பாறை என அழைக்கப்படும் படிவெட்டிப்பாறை இருந்தது. படி வெட்டாததற்கு முன் வழுக்கியதால் இந்தப்பெயர் வந்திருக்கலாம். படிகள் மிகச் சிறியதாக இருந்தாலும் பயமின்றி நடக்கலாம். இதே போன்ற இன்னும் அதிகம் படிகொண்ட பாறை ஒன்று மேலே செல்லம்போது இருந்தது:))\nஅந்தப் பாறையிலிருந்து மறுபுறம் கீழே தேங்கி இருக்கும் நீர்....நன்றாக ஓடி ஆடி குளிக்கலாம். ஆனால் கொஞ்சம் சிரமப்பட்டுதான் இறங்க வேண்டும். ஆழம் அதிகம் இல்லை.\nஅதே பாறை மேலிருந்து கீழ் நோக்கிய பார்வையில்................\nLabels: sathuragiri, ஆன்மீகம், சதுரகிரி, சித்தர்கள், பயண அனுபவம்\nசதுரகிரிக்கு செல்லும் ஆசையை தூண்டுகிறது உங்கள் எழுத்தும், புகைப்படங்களும்.\nஉண்மையில் சாதாரண கோயிலுக்கு போவதைவிட, இதுபோன்ற மலைசார்ந்த பயணம் மனம், உடல் இரண்டுக்கும் நல்லது.\nநாம் பெரும்பாலும் உருப்படியான இடங்களுக்குச் செல்ல விரும்புவதே இல்லை. அற்புதமாக எடுத்துள்ள இந்த படங்களைப் பார்க்கும் போது மனதிற்குள் பல பாடங்கள் கற்றுத் தருவது போல் இருக்கிறது. எந்த இடங்களுக்குச் செல்ல வேண்டுமென்றும் என்றாலும் குழந்தைகளும் மனதில் வந்து போவதால் இன்னும் சில வருடங்கள் கழித்து இது போன்ற இடங்களுக்குச் கூட்டிக் கொண்டு செல்ல வேண்டும். நீங்கள் தரும் விசயங்கள் எனக்கு புதிதாக இருக்கிறது.\nபோட்டோக்கள் அருமையாக இருக்கின்றன. தொடரை ஆழ்ந்து படிக்க புக்மார்க் பண்ணி வைத்துள்ளேன். படித்து பிறகு கருத்துகள் சொல்கிறேன்.\nதொடர்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சித்ரா...\nநன்றி சிவா., சற்று தனிமையாக பாசாங்கின்றி இருக்கும் வாய்ப்பு இது போன்ற இடங்களில்தான்..\n//எந்த இடங்களுக்குச் செல்ல வேண்டுமென்றும் என்றாலும் குழந்தைகளும் மனதில் வந்து போவதால் இன்னும் சில வருடங்கள் கழித்து இது போன்ற இடங்களுக்குச் கூட்டிக் கொண்டு செல்ல வேண்டும்.//\nஇல்லை ஜோதிஜி.. இப்போதே நேரத்தை ஏற்படுத்திக்கொண்டாவது பல இடங்களுக்கும் நாம் தனியாக சென்று வரவேண்டும். பின்னர் அவர்களுடன் செல்லும் போது இந்த அனுபவம் மிக உதவியாக இருக்கும் எல்லாவிதத்திலும்......\nதங்களின் வருகைக்கு நன்றிகள் பல:))\nசதுரகிரி அழகிய படங்களுடன் கவர்கிறது.\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nசதுரகிரி மலைப் பயணம். பகுதி 5\nசதுரகிரி மலைப் பயணம். பகுதி 4\nசதுரகிரி மலைப் பயணம். பகுதி 3\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nமோடி பிரதமர் ஆவதை ஏன் வரவேற்க வேண்டும்\nமுடி திருத்தும் நண்பரும், நம் உடலின் துர்நாற்றமும்\nசித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது\nபூப் பறித்தல், பூக் கிள்ளுதல், பூக் கொய்தல்\nதிரும்பிப் பார்க்கிறேன் - தமிழ்மணம்\nமுருகக் கடவுள் தலைமைச் சித்தர்\nஅடம் பிடிக்கும் குழந்தைகளை சமாளிப்பது எப்படி\nமத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பிறந்தநாள் - ஜூலை 10.\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nபிடித்தது – பழையது -11 (தனிமையிலே இனிமை …)\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\n6306 - தகவல்களை, மனுதாரரின் WHATSAPP எண்ணிற்கு அனுப்பி வைக்க உத்தரவு, TNSIC, வழக்கு எண். SA9854 / D / 2018, 18.06.2020\nகொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சிப் பேசக் கூடாதா...\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 35\nகொரானா காலக் குறிப்புகள் (ஜூலை 2020)\nசினிமா எனும் பூதம் நூல் உதயநிதி காரில்\nவேலிதாண்டிய வெள்ளாடுகள்..... கொரோனா காலத்தில்...( மினித்தொடர் பாகம் 4 )\nKisan Credit Card - விவசாய கடன்களுக்கு மாற்று வழி\nகுறுங்கதை 108 பாடும் சுவர்கள்\nகற்பனவும் இனி அமையும்– நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல்1\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்\nபதில் அளிப்பதில் சிறிது அச்சம் உண்டு\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nஒரு லக்ஷம் ஸ்ரீ காயத்ரி ஜெபம் பூர்த்தி செய்த சாதகரின் அனுபவம்\nபஞ்சு அருணாசலத்தின் மஞ்சள் நிற மோகம் \nஇன்பத்தேன் வந்து பாய்ந்தது காதினிலே\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 570\nஅர்க் என்னும் அமுதம் பகுதி 3\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nஏற்று��தி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aoxinhvacr.com/ta/semi-hermetic-reciprocating-compressor-r22-r404a-r134a-r507a-6wd-25-2.html", "date_download": "2020-07-09T20:29:52Z", "digest": "sha1:YOOA5Y7HZFKBEDPEVEMODY4PTUDYIBRB", "length": 25301, "nlines": 424, "source_domain": "www.aoxinhvacr.com", "title": "பாதி காற்றுப்புகா பரிமாற்றமா���்க அமுக்கி R22 R404A R134A R507A 6WD-25.2 - சீனா AOXIN கருவி HVAC பகுதி", "raw_content": "\nஅரை ரகசிய பரிமாற்றமாக்கல் அமுக்கி\nபி தொடர் உருட்டு அழுத்தி\nடி தொடர் உருட்டு அழுத்தி\nஜி தொடர் உருட்டு அழுத்தி\nபிஎஃப்எஸ்ஸின் 2 ~ 3cylinders\nவெப்ப பம்ப் நீர் உலர்த்தி\nவெப்பம் பம்ப் உலர்த்தி பொறுத்தவரை\nவெப்பம் பம்ப் ஹீட்டர் க்கான\nஇன்வெர்ட்டர் R410A LSS / மேல்நிலைப்பள்ளி\nபாதி காற்றுப்புகா பரிமாற்றமாக்க அமுக்கி R22 R404A R134A R507A 6WD-25.2\nபாதி காற்றுப்புகா பரிமாற்றமாக்க அமுக்கி R22 R404A R134A R507A 6WD-25.2\nGMCC ஏர் கண்டிஷனிங் டிசி இன்வெர்டெர் ரோட்டரி இரட்டை Cylind ...\nGMCC பசுமை குளிர்பதன ரோட்டரி ஏசி சுற்றுச்சூழல் Friendl ...\nGMCC ஏர் கண்டிஷனிங் டிசி இன்வெர்டெர் இரட்டை சிலிண்டர் Ro ...\nGMCC ஏர் கண்டிஷனிங் மாறி தொகுதிகள் டிசி இன்வெர்டெர் ஆர் ...\nGMCC ஏர் கண்டிஷனிங் டிசி இன்வெர்டெர் ரோட்டரி ஒற்றை Cyli ...\nGMCC பசுமை குளிர்பதன ரோட்டரி ஏர் கண்டிஷனிங் Compr ...\nGMCC பசுமை குளிர்பதன ரோட்டரி ஏர் கண்டிஷனிங் Compr ...\nபாதி காற்றுப்புகா பரிமாற்றமாக்க அமுக்கி R22 R404A R134A R507A 6WD-25.2\nஎங்கள் அமுக்கிகள் உள்ளன உயர்ந்த தரம் மற்றும் நியாயமான விலை, அங்கு நாங்கள் பின்வருமாறு வழங்கும் விவரக்குறிப்பு வரம்பு ஆகியவை ஆகும்:\n1.Various பிரபலமான பிராண்ட், GMCC, எல்ஜி, சாம்சங், டாய்க்கின், சான்யோ முதலியன\nவிமான condittioning மற்றும் உறைவிப்பான் அமுக்கி 2.Only பிராண்ட் புதிய மற்றும் அசல் பேக்கிங் அழுத்தி.\n3.household மற்றும் வணிக அழுத்தி.\nகூலிங் பேன் திறன் 4.Large வரம்பு: வீட்டு: பொதுவாக 7000 ~ 30000BTU; வணிக: 3 ~ 12HP.\nFOB விலை: $ பேசித்தீர்மானிக்கலாம்\nபொதி எண்ணிக்கை: 9 ~ 120Pieces / அட்டைப்பெட்டி\nFatory வழங்கல் திறன்: ஆண்டின் ஒன்றுக்கு 50 மில்லியன் துண்டுகளும்\nபோர்ட்: நீங்போ / ஷாங்காய்\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / டி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nஎங்கள் நிறுவனம் சிறந்த செயல்திறன் அமுக்கிகள் வழங்கும், GMCC, எல்ஜி, சாம்சங், சான்யோ, டாய்க்கின் உட்பட எந்த குறிப்பிடத்தக்க பிராண்ட் அமுக்கி ஒரு முகவர்\nநீங்கள் ஏர் கண்டிஷனிங் அமுக்கி மற்றும் குளிர்பதன அமுக்கி ஒரு பல்வேறு பிரிவுகளை வழங்க பொருட்டு, நமது எல்லை ஒற்றை, இரட்டை உள்ளடக்கியது, ரோட்டரி அமுக்கிக்கும் குறைந்த அழுத்தம் மற்றும் சுருள் compressor.It அதிக அழுத்தத்தின் இரண்டு மேடை அனைத்து பயன்பாட்டு முழு ஆதரவு உங்களுக்கு வழங்க செயல்படுத்துகிறது உங��கள் தேவைகளை.\nஒவ்வொரு தயாரிப்பு கட்டத்தில் பொருட்கள் அடிப்படை தரம் மற்றும் பாதுகாப்பு மதிப்பீடு செய்கிறது என்று தயாரிப்பு தரம் மற்றும் பாதுகாப்பு மதிப்பீடு முறையை ஏற்படுத்துக. தரமான வாயில் அமைப்பின் கீழ், எமது அனைத்து தயாரிப்புகளும் ஒரு பாதுகாப்பு காசோலை ஒரு பட்டியலின் படி சார்ந்த ஒவ்வொரு தரமான வாயிலில், தரம் அல்லது பாதுகாப்பு பிரச்சினைகள் பொருட்கள் ஏற்றுமதி தடுக்கும் உட்படுகின்றன.\nநாங்கள் அங்கீகாரம் ஐரோப்பா, வட அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பான் நம் தரம் மற்றும் பேண்தகைமை பெற்றுள்ளேன்.\nநாம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு எதிர்பார்ப்புகளை விஞ்சி என்று எல்லா வணிகப் நிலையில் ஒரு திருப்திகரமான நிலை வழங்க, மற்றும் உங்கள் வணிக பங்குதாரர் பாத்திரத்தில், வேகமாக துல்லியமான மற்றும் வேறுபட்ட சேவை மற்றும் தீர்வு மூலமாக எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிக மதிப்பு வழங்க முயற்சி செய்வது உறுதியளிக்கிறேன்.\nஅமுக்கி உடல் பொருள்: இரும்பு\nவிவரக்குறிப்பு: கிபி, சி.சி.சி, ISO9001\nமுக்கிய குறிப்புகள் / சிறப்பு அம்சங்கள் -Technical தரவு தாள்\nஆயில் தொகுதி எல் Power\nவி / φ / ஹெர்ட்ஸ்\nDaming இன் அமுக்கிகள் வெவ்வேறு வேலை நிலையை மற்றும் குளிர்ப்பான்களின் ஏற்ப, மற்றும் அதிகபட்சம் குளிர்பதனிகள் அமைப்பு உங்கள் தேவைகளை பூர்த்தி முடியும்.\nவளர்ந்த தொழில்நுட்பம், கச்சிதமான பரிமாணத்தை, சிறிய தொகுதி மற்றும் விண்வெளி.\nஅமுக்கி உறுதி உயர் துல்லியம் எந்திர காரணமாக குறிப்பிட்ட செயலாக்க தொழில்நுட்பம், குறைந்த இறந்த இடத்தில் நிலையான எனஅழைக்கக் செயலாக்க மையம், Concentricity உறுதிசெய்யும்.\nஸ்டெடி செயல்படும், சிறிய vibracation மற்றும் குறைந்த இரைச்சல், சிறந்த ஸ்திரத்தன்மை.\nR22 மற்றும் R404 போன்ற குளிர்பதன மத்தியில் & குறைந்த வெப்பநிலை பயன்பாட்டிற்கு இது சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டிய பின்பற்றப்பட வேண்டும்.\nமின் மோட்டார் சாதனம், பிடிசி சென்சார் பாதுகாக்க.\nஎதிர்ப்பு டிரைவர் கியர் அணிய, குரோம் பிஸ்டன் மோதிரங்கள் மற்றும் அலுமினிய உந்துதண்டுகளைக் கடினமான பொய்-தண்டு பூசப்பட்ட, லோ உராய்வு தாங்கி அமைக்க.\nதிறமையான வால்வு தட்டு வடிவமைப்பு, உயர் குளிர்பதனிகள் திறன் மற்றும் குறைந்த ஆற்றல் நுகர்வு, திறமையான அழுத்த விகிதம், வால்வு நாணல��� இறக்குமதி தாக்கம் எதிர்ப்பு வசந்த எஃகு செய்யப்பட்ட.\nபொது உதிரி பாகங்கள், பராமரிப்பு வசதியான.\nபொருள் விளக்கம் DamingModel Copelandmodel BitzerModel இடப்பெயர்ச்சி (கேஎம்)\n2 சிலிண்டர்கள் BFS31 சி 0300 12.2\n3 சிலிண்டர்கள் BFS151 சி 1500 54\nபேக்கேஜிங் மற்றும் கப்பல் ஏற்றுமதி\nFOB போர்ட்: நீங்போ முன்னணி நேரம்: 15- 30 நாட்கள்\nபேக்கேஜிங் அளவு: 49 * 44 * 15 செ.மீ. நிகர எடை: 62 கிலோ +\nஏற்றுமதி அட்டைப்பெட்டி ஒன்றுக்கு அலகுகள்: 1 மொத்த எடை: 70 கிலோ +\nயூனிட் ஒன்றுக்கு பரிமாணங்கள்: 193 × 94 × 87 சென்டிமீட்டர்\nயூனிட் ஒன்றுக்கு எடை: 117 கிலோகிராம்\nஏற்றுமதி அட்டைப்பெட்டி எடை: 117 கிலோகிராம்\nஏற்றுமதி அட்டைப்பெட்டி பரிமாணங்கள் எல் / வாட் / எச்: 193 × 94 × 87 சென்டிமீட்டர்\nகொடுப்பனவு முறை: அட்வான்ஸ் டிடி, டி / டி, எல் / சி\nடெலிவரி விவரங்கள்: 30-50 நாட்களுக்குள் உங்கள் முழு தொகையையும் சம்பளமாக பெற்றார் பிறகு.\nதோற்றம் சிறிய ஆணைகள் ஏற்கப்பட்டது பிராண்ட் பெயர் பாகங்கள் நாடு\nDistributorships பணியாளர்கள் அனுபவமிக்க மின்னணு இணைப்பு வழங்கபட்டது\nஒரு பச்சை தயாரிப்பு செலவு குறைந்த படிவம்\nசர்வதேச ஒப்புதல்கள் ராணுவம் விவரக்குறிப்புகள் ஸ்டாண்டர்ட் பேக்கேஜிங்\nநல்ல விலை தயாரிப்பு அம்சங்கள் தயாரிப்பு செயல்திறன்\nஉடனடியான டெலிவரி தர ஒப்புதல்கள் நன்மதிப்பு\nநல்ல சேவை மாதிரி கிடைக்கும் விருப்ப வழங்கவும்\nநாம் அரை ரசவாத அமுக்கி உற்பத்தியாளர்களாக இந்நிறுவனம் தொழில்முறை அனுபவம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வேண்டும் அமுக்கி உருட்டும், அலகு ஒடுக்கு, அமுக்கி திருகு.\nநாம் உங்கள் பயன்பாடு படி அமுக்கி செய்ய\nநாம் உங்கள் தேவையை பூர்த்தி வலுவான ஆராய்ச்சி மற்றும் வளரும் அணி வேண்டும்.\nமூலப்பொருள் சப்ளையர்கள் நிறைய எங்கள் தொழிற்சாலை, ஸெஜியாங்கில் உள்ள எங்கள் தொழிற்சாலை சுற்றுப்புறத்தை உள்ளன\nநாம் பல உலக நிறுவனங்கள் உயர்தர அமுக்கி வழங்க\nஎங்கள் தொழிற்சாலை ஐஎஸ்ஓ 9001 கிடைத்தது மற்றும் கிபி சான்றிதழ் விண்ணப்பிக்க, முக்கியமாக நாம் 20000sq மீட்டர்களுக்கு மேல் தொழிற்சாலை இது பெரிய பட்டறை வேண்டும்.\nசிறிய விசாரணை ஆணைகள், ஏற்று முடியும் மாதிரி கிடைக்கிறது.\nஎங்கள் விலை நியாயமான உள்ளது ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கு மேல் தரத்தைக் கொண்டிருக்கலாம்.\nமுந்தைய: பாதி காற்றுப்புகா பரிமாற்றமாக்க அமுக்கி R22 R404A R134A R507A 4VD-15.2\nஅ���ுத்து: பாதி காற்றுப்புகா பரிமாற்றமாக்க அமுக்கி R22 R404A R134A R507A ஆர்எப்சி 6Cylinders\nடாய்க்கின் R407C ஜி தொடர் அதிக திறன் சுருள் இணை ...\nGMCC வெப்ப பம்ப் உலர்த்தி ரோட்டரி அமுக்கி R134A 50 ...\nவிவரக்குறிப்பு கான்ஸ்டன்ட் வேகம் (R410A, LSS 60Hz 5 ...\nசேன்யோ உருட்டு அழுத்தி R410A-B6 (60Hz 380V) உயர் ...\nநாம் CRH 2018 பெய்ஜிங் இருந்த\nமிகவும் மைக்ரோ ரோட்டரி அமுக்கி தொடரை ...\nஎங்கள் புத்தாண்டு விடுமுறை ஏற்பாடு\nஅறை 515 Hebang கட்டிடம் பி, No.933 TianTong நார்த் ரோடில், நீங்போ, சீனா.\nஇப்போது எங்களுக்கு அழைப்பு: +86 574 83096203\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. - மூலம் பவர் Globalso.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/tamizhisai-maatram-vendum-10003938", "date_download": "2020-07-09T20:15:49Z", "digest": "sha1:IYE4G4J2ZLPGIS3RRSQCIWVQJAHJBK27", "length": 10762, "nlines": 186, "source_domain": "www.panuval.com", "title": "தமிழிசை மாற்றம் வேண்டும் - தந்தை பெரியார் - தந்தை பெரியார் திராவிடர் கழகம் | panuval.com", "raw_content": "\nPublisher: தந்தை பெரியார் திராவிடர் கழகம்\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇன்று தமிழனின் நிலைமை “தமிழின் அந்நிய மொழியைக் கற்க வேண்டும்” என்று சொல்லுவது தேசாபிமானமும், நாட்டு முற்போக்கு இயல் கலை அபிவிருத்தியும் ஆகிவிடுகிறது. தமிழனுக்குத் தெரியாத - புரியாத மொழியில் தமிழன் பாட்டு கேட்க வேண்டும். இதற்குப் பேர்தான் கலை வளர்ச்சியாம்.\nநான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும் :(பெரியாரியத் தொகுப்பு)\nநான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்( பெரியாரியத் தொகுப்பு) (ஐந்து பாகங்கள்) பெரியார் .ஈ .வெ .ராமசமியின் பார்வையில் மொழி,கலை,பண்பாடு,இலக்கியம்,தத்துவம் பற்றிய தொகுப்பு இந்து பாசிச சக்திகளை ஏற்கெனவே எதிர்த்துப் போராட..\nரயில்வே தொழிலாளர்களுக்கு பெரியார் அறிவுரை\nரயில்வே தொழிலாளர்களுக்கு பெரியார் அறிவுரை..\nமே தினமும் தொழிலாளர் இயக்கமும்\nமே தினமும் தொழிலாளர் இயக்கமும்தொழிலாளி, முதலாளி கிளர்ச்சி என்கின்றதைவிட மேல் ஜாதி, கீழ் ஜாதி புரட்சி என்பதே இந்தியாவுக்கு பொருத்தமானதாகும். ஏனென்றால், இந்தியாவில் தொழிலாளி என்று ஒரு ஜாதியும், அடிமை என்று ஒரு ஜாதியும் பிறவிலேயே மத ஆதாரத்தைக் கொண்டே பிரிக்கப்பட��டு விட்டது...\nஉயர் எண்ணங்கள்இந்தக் குடும்ப வாழ்க்கை முறையானது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய மிகப் பழைய முறை இன்றைக்கு சமுதாயத்தில் பகுதிக்கு மேற்பட்டவர்கள் பெண்கள். ஆனால், அவர்கள் அவர்களுடைய உரிமைக்குப் போராடுவது இல்லை. சமுதாயத்தில் உள்ள உயர்ந்தவன், தாழ்ந்தவன், சூத்திரன், பிராமணன் என்ற பேதத்தைப் போலவே ஆண..\nமாணவர்களுக்கு...இப்போதுள்ள நிலையை அனுசரித்துத்தான் கட்டுப்பாட்டுக்கும் ஒழுக்கத்துக்கும் மாறுபாடில்லாமல் கல்விக்கும் கேடில்லாமல் மாணவர்கள் பொதுவாழ்வில்..\nடேபிள் டென்னிஸ் எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் நேர்காணல்\nதனியறையின் மங்கலொளியில் கோபி மிகுந்த சிரமத்துடன் தன் கடந்தகால வாழ்வின் சித்திரத்தை நினைவுகூரும்போது, சோர்வுற்றபோதெல்லாம் நிறுத்திவிட்டு வெளியே வந்தார்..\n19ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம்\n2-ஜி அலைக்கற்றை: உண்மை என்ன\n2-ஜி அலைக்கற்றை: உண்மை என்ன பின்னணி என்ன\nஅசல் மனுதரும் சாஸ்திரம்பின்னும் மிகுந்த அன்னம், பழையவஸ்திரம், நொய்முதலிய ஸாரமில்லாத தானியம் பழையபாத்திரம் இவை முதலானவற்றை அடுத்த சூத்திரனுக்குக் கொடுக..\nஅண்ணா கண்ட தியாகராயர்தியாகராயர் நாட்டுப் பெருங்குடி மக்களைப் பார்த்துச் செய்த உபதேசம் பார்ப்பனியத்துக்குப் பலியாகாதே என்பதுதான். “மதத்திலே தரகு வேண்டா..\nஅம்பேத்கர் பற்றிய அருண்சோரி நூலுக்கு மறுப்பு\nஅம்பேத்கர் பற்றிய அருண்சோரி நூலுக்கு மறுப்புசமூக நீதிக்காக யாராவது பாடுபட்டால், அவர்களைக் கொச்சைப்படுத்துவது, அசிங்கப்படுத்துவது, அவர்களைக் கேவலப்படுத..\nஅயோத்தி பிரச்சினையும் மனித நேயமும்\nஅயோத்தி பிரச்சினையும் மனித நேயமும்பெரும்பான்மை என்று சொல்லக்கூடியவர்களுக்கு என்னென்ன உரிமை இருக்கிறதோ அவ்வளவு உரிமையும் அந்த சிறுபான்மையினருக்கு உண்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Vanitha-Vijayakumars-marriage-pics-goes-viral-on-web-22383", "date_download": "2020-07-09T20:30:08Z", "digest": "sha1:QVFXS3EYYF4GGU7J3USEXX3JHM5F2UTE", "length": 9566, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "திருமணம் முடிந்த முதலிரவில் நடைபெற்றது என்ன? வனிதா வெளியிட்ட புகைப்படம் உள்ளே! காரி உமிழும் ரசிகர்கள்! - Times Tamil News", "raw_content": "\nசி.பி.எஸ்.இ. பாடங்கள் குறைக்கப்பட்டதன் பின்னே இப்படி ஒரு வில்லங்கம் இருக்கிறதா..\nகுமுதம் குழுமத்தி���் இதழ்களை தீயிட்டுக் கொளுத்தி போராட்டம் நடத்த போகிறோம் - கே.எஸ்.அழகிரி\nகடுமையான பா.ஜ.க. எதிர்ப்பில் இருக்கிறாரா குஷ்பு .. மீண்டும் கட்சி மாறுகிறாரா ராதாரவி..\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு வாபஸ்… குழப்பத்திலேயே இருப்பாரா செங்கோட்டையன் ..\nசாத்தான்குளம் பிரச்சனைக்கு சி.பி.ஐ. கைக்குப் போய்விட்டால் விசாரணை தாமதமாகும்\nசி.பி.எஸ்.இ. பாடங்கள் குறைக்கப்பட்டதன் பின்னே இப்படி ஒரு வில்லங்கம் ...\nகுமுதம் குழுமத்தின் இதழ்களை தீயிட்டுக் கொளுத்தி போராட்டம் நடத்த போகி...\nகடுமையான பா.ஜ.க. எதிர்ப்பில் இருக்கிறாரா குஷ்பு ..\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு வாபஸ்…\nசாத்தான்குளம் பிரச்சனைக்கு சி.பி.ஐ. கைக்குப் போய்விட்டால் விசாரணை த...\nதிருமணம் முடிந்த முதலிரவில் நடைபெற்றது என்ன வனிதா வெளியிட்ட புகைப்படம் உள்ளே வனிதா வெளியிட்ட புகைப்படம் உள்ளே\nநடிகை வனிதா வெளியிட்டுள்ள முத்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன் ஒருவர் இது உங்களுடைய முதல் இரவில் எடுக்கப்பட்ட புகைப்படமா என்று கேள்வி எழுப்பியுள்ள பதிவானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.\nநடிகை வனிதா விஜயகுமார் கடந்த சனிக்கிழமை அன்று பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இவர்களது திருமணம் கிறிஸ்தவ முறைப்படி வீட்டிலேயே நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவ ஆரம்பித்தன. அதில் நடிகை வனிதாவும் அவரது மூன்றாவது கணவர் பீட்டர் பாலும் இணைந்து லிப் லாக் செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவ ஆரம்பித்தன.\nஇந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் பலரும் நடிகை வனிதாவை கண்டபடி கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வயதில் உங்களுக்கு இது தேவையா இது உங்களுடைய மூன்றாவது திருமணம் தானே .. என்று நெட்டிசன் ஒருவர் இந்த முத்த புகைப்படத்தை பார்த்து கேள்வி எழுப்பியிருக்கிறார். இதனை பார்த்த நடிகை வனிதா, அந்த நெட்டிசனுக்கு வேறுவிதமான பதிலடியை தந்துள்ளார். அதாவது தன்னுடைய மூன்றாவது கணவரான பீட்டர் பாலுடன் இணைந்து லிப் லாக் செய்யும் வேறு ஒரு புகைப்படத்தை மீண்டும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ��திவிட்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக, மேலும் நிறைய முத்த புகைப்படங்களை உங்களுக்காக பதிவிடுவேன் என்று கூறியிருக்கிறார்.\nஇதனை பார்த்த மற்றொரு நெட்டிசன், இந்த புகைப்படம் உங்களது முதல் இரவில் எடுக்கப்பட்ட புகைப்படம் தானே.. என்று கேள்வி எழுப்புகிறார். தற்போது நடிகை வனிதாவின் இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றன.\nகடுமையான பா.ஜ.க. எதிர்ப்பில் இருக்கிறாரா குஷ்பு ..\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு வாபஸ்…\nதமிழகத்தில் கொரோனா சமூகப்பரவல் ஏற்பட்டுவிட்டதா..\nமின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா உறுதியா..\nரஜினிகாந்த் கூட இயல்பாக இருக்கிறார்.. ஸ்டாலின் 4 கேமராக்களை வைத்து க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/celebrity/129225-men-women-relationship-makenewbonds", "date_download": "2020-07-09T21:22:53Z", "digest": "sha1:UP5YXINOVHR7JM7HDLGC4YSS6BZHKEJA", "length": 10699, "nlines": 237, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 08 March 2017 - ஆண்பால் பெண்பால் அன்பால் - 25 | Men Women Relationship - MakeNewBonds - Ananda Vikatan", "raw_content": "\nஇவை வார்த்தைகள் அல்ல... வைரல்கள்\n“உண்மையிலேயே எனக்கு நடிக்கத் தெரியாது\n“பழங்குடிகள் மாதிரி நல்லவங்க கிடையாது\n“விஜய் பையன் நடிக்க, ‘குஷி - 2’ எடுப்பேன்\nஎமன் - சினிமா விமர்சனம்\nகனவு வாரியம் - சினிமா விமர்சனம்\nஅப்போ வாடிவாசல்... இப்போ நெடுவாசல் - அச்சுறுத்தும் ஹைட்ரோ கார்பன்\nமகளிர் தினம் - உண்மை வரலாறு\nநினைவில் ஒரு காட்டை வளருங்கள்\nஆசை - ஒரு நாள் ஒரு கனவு\nவீரயுக நாயகன் வேள்பாரி - 20\nஆண்பால் பெண்பால் அன்பால் - 25\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 38\n`இதற்குத்தானா இத்தனை நாள் காத்திருந்தேன்..’ - மகேந்திரனை அழவைத்த மகேந்திரன்\nஆண்பால் பெண்பால் அன்பால் - 25\nஆண்பால் பெண்பால் அன்பால் - 25\nஆண்பால் பெண்பால் அன்பால் - 53\nஆண்பால் பெண்பால் அன்பால் - 52\nஆண்பால் பெண்பால் அன்பால் - 51\nஆண்பால் பெண்பால் அன்பால் - 50\nஆண்பால் பெண்பால் அன்பால் - 49\nஆண்பால் பெண்பால் அன்பால் - 48\nஆண்பால் பெண்பால் அன்பால் - 47\nஆண்பால் பெண்பால் அன்பால் - 46\nஆண்பால் பெண்பால் அன்பால் - 45\nஆண்பால் பெண்பால் அன்பால் - 44\nஆண்பால் பெண்பால் அன்பால் - 43\nஆண்பால் பெண்பால் அன்பால் - 42\nஆண்பால் பெண்பால் அன்பால் - 41\nஆண்பால் பெண்பால் அன்பால் - 40\nஆண்பால் பெண்பால் அன்பால் - 39\nஆண்பால் பெண்பால் அன்ப���ல் - 38\nஆண்பால் பெண்பால் அன்பால் - 37\nஆண்பால் பெண்பால் அன்பால் - 36\nஆண்பால் பெண்பால் அன்பால் - 35\nஆண்பால் பெண்பால் அன்பால் - 34\nஆண்பால் பெண்பால் அன்பால் - 33\nஆண்பால் பெண்பால் அன்பால் - 32\nஆண்பால் பெண்பால் அன்பால் - 31\nஆண்பால் பெண்பால் அன்பால் - 30\nஆண்பால் பெண்பால் அன்பால் - 29\nஆண்பால் பெண்பால் அன்பால் - 28\nஆண்பால் பெண்பால் அன்பால் - 27\nஆண்பால் பெண்பால் அன்பால் - 26\nஆண்பால் பெண்பால் அன்பால் - 25\nஆண்பால் பெண்பால் அன்பால் - 24\nஆண்பால் பெண்பால் அன்பால் - 23\nஆண்பால் பெண்பால் அன்பால் - 22\nஆண்பால் பெண்பால் அன்பால் - 21\nஆண்பால் பெண்பால் அன்பால் - 20\nஆண்பால் பெண்பால் அன்பால் - 19\nஆண்பால் பெண்பால் அன்பால் - 18\nஆண்பால் பெண்பால் அன்பால் - 17\nஆண்பால் பெண்பால் அன்பால் - 16\nஆண்பால் பெண்பால் அன்பால் - 15\nஆண்பால் பெண்பால் அன்பால் - 14\nஆண்பால் பெண்பால் அன்பால் - 13\nஆண்பால் பெண்பால் அன்பால் - 12\nஆண்பால் பெண்பால் அன்பால் - 11\nஆண்பால் பெண்பால் அன்பால் - 10\nஆண்பால் பெண்பால் அன்பால் - 9\nஆண்பால் பெண்பால் அன்பால் - 8\nஆண்பால் பெண்பால் அன்பால் - 7\nஆண்பால் பெண்பால் அன்பால் - 6\nஆண்பால் பெண்பால் அன்பால் - 5\nஆண்பால் பெண்பால் அன்பால் - 3\nஆண்பால் பெண்பால் அன்பால் - 2\nஆண்பால் பெண்பால் அன்பால் - 25\n#MakeNewBondsபவா செல்லதுரை - படங்கள்: அருண் டைட்டன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaveddy.ch/category/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-07-09T21:42:30Z", "digest": "sha1:NFORQZVZ7AMMP2CROZYH7TXTNMWFRJIX", "length": 7703, "nlines": 190, "source_domain": "www.alaveddy.ch", "title": "நிகழ்வின் நிழல்கள் | Alaveddy News", "raw_content": "\nவடக்கு அ.மி.த.க பாடசாலை – கருகப்புலம்\nமகாஜன சபை தெய்வானைப்பிள்ளை மு.ப\nமக்கள் சங்கம் – லண்டண்\nHome நிகழ்வின் நிழல்கள் Subscribe\nஅறிவுலக ஆரம்ப நிகழ்வு ,முதியோர் தினம் – ஒளிப்படத் தொகுப்பு\nwebadmin\tSep 2nd, 2016 Comments Off on அறிவுலக ஆரம்ப நிகழ்வு ,முதியோர் தினம் – ஒளிப்படத் தொகுப்பு\nஅளவெட்டி அபிவிவிருத்தி மன்றமும், அளவெட்டி மகாஜன சபையும் இணைந்து நடாத்திய அறிவுலக ஆரம்பம் அங்குரார்ப்பண நிகழ்வு ... Continue Reading →\nமுப்பரிமாண நூலகக் கண்காட்சி – ஒளிப்படத் தொகுப்பு\nwebadmin\tSep 2nd, 2016 Comments Off on முப்பரிமாண நூலகக் கண்காட்சி – ஒளிப்படத் தொகுப்பு\nஅளவெட்டி அபிவிவிருத்தி மன்றமும், அளவெட்டி மகாஜன சபையும் இணைந்து நடாத்திய அறிவுலக ஆரம்பம் அங்குரார்ப்பண நிகழ்வு ... Continue Reading →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velaiththalam.lk/37077-2", "date_download": "2020-07-09T21:23:09Z", "digest": "sha1:ZMJKOJMCSLD73XL3P44ID5JG4SQQO32I", "length": 21330, "nlines": 289, "source_domain": "www.velaiththalam.lk", "title": "சட்டவிரோதமாக அபகரிக்கப்படும் வேதனம்: சர்வதேச ஆய்வில் தகவல் | velaiththalam.lk", "raw_content": "\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nசட்டவிரோதமாக அபகரிக்கப்படும் வேதனம்: சர்வதேச ஆய்வில் தகவல்\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nசட்டவிரோதமாக அபகரிக்கப்படும் வேதனம்: சர்வதேச ஆய்வில் தகவல்\nஇலங்கையின் பெருந்தோட்டத் துறையில் பணியாற்றும் தொழிலாளர்களின் வேதனத்தில் ஒருதொகை சட்டவிரோதமான முறையில் அபகரிக்கப்படுவதாக சர்வதேச ஆய்வு நிறுவனம் ஒன்றினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nதொம்ஸன் ரொய்ட்டர்ஸ் பவுன்டேசன் (Thomson Reuters Foundation) என்ற நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வின் ஊடாக இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.\nபெருந்தோட்டப் பகுதிகளில் வசிக்கின்ற மக்கள் சிறப்பாக நடத்தப்படுவதாக உறுதியளித்து, பெருந்தோட்ட நிறுவனங்கள் ஃபெயார் ட்ரேட் மற்றும் ரெயின்ஃபொரெஸ்ட் அலையன்ஸ் தரச்சான்றுகளைப் பெற்றுக் கொள்கின்றன.\nஇந்தசான்றுகள் சர்வதேச நாடுகளுக்கான தேயிலை ஏற்றுமதிக்கு வர்த்தக ரீதியான முன்னுரிமை பிரபல்யத்தை வழங்குகிறது.\nஎனினும் பெருந்தோட்டத் தொழிலாளர்களது வாழ்வாதார நிலைமை பின்தங்கியுள்ளமையை, ரொயிட்டர்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.\nகுறிப்பாக அவர்களுக்கு போதிய வேதனம் வழங்கப்படாமை, சட்டத்துக்கு புறம்பான முறையில் மாத வேதனத்தில் இருந்து பெருந்தொகையான கட்டணங்கள் கழிக்கப்படுகின்றமை, தொழிலாளர்களது விருப்பம் இன்றி பல கட்டணங்கள் அறவிடப்படுகின்றமை உள்ளிட்ட விடயங்கள் வெளிக்கொணரப்பட்டுள்ளன.\nஇலங்கையின் பெருந்தோட்டத் துறையில் பணியாற்றக்கூடிய தொழிலாளர்களின் வேதனத்தில் ஒருதொகை சட்டவிரோதமான முறையில் அபகரிக்கப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nசில தோட்டங்களில் தொழிலாளர்கள் அனைத்து கட்டணங்களும் அறவிடப்பட்டப் பின்னர், வெறும் 26 ரூபாவை மாத்திரமே நாளாந்த வேதனமாக பெற்றுக் கொள்வதாகவும் தெரியவந்துள்ளது.\nநுவரெலியா மாவட்டத்திலுள்ள தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் வேதன பற்றுச்சீட்டை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஎவ்வாறாயினும், இவ்வாறு தொழிலாளர்களிடமிருந்து சம்பளத்தை அபகரிப்பது இலங்கையிலுள்ள கைத்தொழில் பிணக்குள் சட்டம், தொழிலாளர் சட்டம் ஆகியவற்றிற்கு முரணாணது என சட்டவல்லுநர்கள் தெரிவித்துள்ளதாக, ரொய்ட்டர்ஸ் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது\nஇது தொழிலாளர்களை அடிமைப்படுத்தலுக்கு நிகரானது என்ற அடிப்படையில், ரெயின்ஃபொராஸ்ட் அலையன்ஸ் மற்றும் ஃபெயார்ட்ரேட் அமைப்பு என்பன துறைச்சார் நிறுவனங்களது சர்வதேச நிறுவனங்கள் குறித்த விசாரணைகளை மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளன.\nகல்வியமைச்சின் போலி நியமனங்கள் குறித்து உடனடி விசாரணை\nஉங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்\nதமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.\nஆசிரியர்கள் கடமைக்கு செல்வது குறித்த புதிய சுற்றுநிரூபம்\nUAE யிலிருந்து நாடு திரும்பிய 298 இலங்கையர்கள்\nஅரச ஊழியர்களின் கொடுப்பனவ��களை நிறுத்தியதால் ஏற்பட்டுள்ள பிரச்சினை\n‘இலங்கை ஆசிரிய ஆலோசகர் சேவை ‘ ஆரம்பம்\nஓய்வூதிய குறைப்புக்கு எதிராக நாடு தழுவிய சத்தியாக்கிரக போராட்டம்\nவெலிக்கடை சிறை கைதிக்கு கொவிட் 19 உறுதி\nபல்கலைக்கழக கட்டமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க 11 நிபந்தனைகள்\nகல்வியியற் கல்லூரி மாணவர்களுக்கான 5000 ரூபா கொடுப்பனவு\nபோக்குவரத்தை இலகுவாக்கும் MYBUS lk செயலி நாளை அறிமுகம்\nபாடசாலைக்கு சமுகமளிக்க வேண்டிய நேரம்: ஆசிரியர்களின் கவனத்திற்கு\nமின்சாரசபை ஊழியர்களின் எச்சரிக்கை மணி\nஆங்கில , மற்றும் ஆரம்பகல்வி ஆசிரியர் வெற்றிடங்கள்- விரைவில் தீர்வு\nபிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப முன் பெற்றோர்கள் கவனிக்க வேண்டியது\nதுறைமுக அபிவிருத்தி குறித்து ஆராய குழு\nஜிந்துப்பிட்டி பாடசாலைகளின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரிக்கை\nமுகக்கவசங்களை அணியாதவர்களை கண்காணிக்க 2,000 பொலிஸார்\nஉழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/22868/", "date_download": "2020-07-09T21:01:36Z", "digest": "sha1:QR5RK254YZJLEFKIGQSVMKEF2PHL2PX6", "length": 10407, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "போர்க்குற்றங்கள் – மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகள் உள்ளடக்கப்படுவது அவசியம் – லால் விஜேநாயக்க – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோர்க்குற்றங்கள் – மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகள் உள்ளடக்கப்படுவது அவசியம் – லால் விஜேநாயக்க\nஇலங்கையில் இடம்பெற்றதாகக் தெரிவிக்கப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகள் உள்ளடக்கப்படுவது அவசியம் என மக்கள் கருத்தறியும் குழுவின் தலைவர் சட்டத்தரணி லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.\nஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ள அவர் போர்க்குற்ற விசாரணைகளை நடத்துமளவிற்கு இலங்கைக்கு போதிய அனுபவம் இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nவெளிநாட்டு நீதிபதிகளை இலங்கையில் விசாரணை நடத்த அனுமதிக்க முடியாது என ஜனாதிபதியும் பிரதமரும் உறுதியாக உள்ள நிலையில் தற்போது வழங்கப்பட்டுள்ள இரண்டு வருட கால அவகாசத்திற்குள் பொறுப்புக் கூறலை உரிய முறையில் செயற்படுத்த வேண்டும் என்ற போதிலும் அரசாங்கம் இது தொடர்பில் தொடர்ந்தும் அலட்சியமாக செயற்படுமாயின் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nTagsகால அவகாசம் சர்வதேச நீதிபதிகள் போர்க்குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் லால் விஜேநாயக்க\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுற்றம் சாட்டப்பட்ட அதிபர் இன்னும் உயர் பாடசாலையில் பணியில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇராணுவ சீருடை மீட்பு – சந்தேக நபர்கள் விளக்கமறியலில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதடைகளை மீறி அஞ்சலி :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமதரீதியான சக வாழ்வை முன்னேற்றுவிக்கும் விசேட செயல்திட்டம்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் மேலும் 57 பேருக்கு கொரோனா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் கைக்குண்டு, இராணுவச் சீருடைகள், வாள்கள் மீட்பு\nதமிழ்நாட்டில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 3,400 மதுக்கடைகள் நேற்று முதல் மூடப்பட்டுள்ளன:-\nஆந்திராவின்முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு சர்வதேச விருது\nகுற்றம் சாட்டப்பட்ட அதிபர் இன்னும் உயர் பாடசாலையில் பணியில் July 9, 2020\nஇராணுவ சீருடை மீட்பு – சந்தேக நபர்கள் விளக்கமறியலில் July 9, 2020\nதடைகளை மீறி அஞ்சலி : July 9, 2020\nமதரீதியான சக வாழ்வை முன்னேற்றுவிக்கும் விசேட செயல்திட்டம். July 9, 2020\nஇலங்கையில் மேலும் 57 பேருக்கு கொரோனா July 9, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்��ை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/actress-sanjana-singh-murugan-song-dance-video-in-road-create-issue-qblyir", "date_download": "2020-07-09T21:07:08Z", "digest": "sha1:BDD3ST73D4WKWYKGRFTS5CGI6I4DVMBF", "length": 14030, "nlines": 120, "source_domain": "tamil.asianetnews.com", "title": "டான்ஸ் மாஸ்டருடன் சேர்ந்து சாமி பாட்டிற்கு குத்தாட்டம் போட்ட நடிகை... வைரலாகும் நடுரோட்டில் ஆடிய நடனம்...! | Actress Sanjana Singh Murugan song Dance Video in Road Create issue", "raw_content": "\nடான்ஸ் மாஸ்டருடன் சேர்ந்து சாமி பாட்டிற்கு குத்தாட்டம் போட்ட நடிகை... வைரலாகும் நடுரோட்டில் ஆடிய நடனம்...\nஅப்படி சோசியல் மீடியாவில் கவர்ச்சி புயலாக வலம் வரும் நடிகை சஞ்சனா சிங் வெளியிட்ட வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.\nகோலிவுட்டில் குத்து பாட்டிற்கு ஆட்டம் போடுவதற்காகவே சில்க் ஸ்மிதா, டிஸ்கோ சாந்தி என கவர்ச்சி கன்னிகளை பட்டியலிட்டு வைத்திருந்தது எல்லாம் ஒரு காலம். இப்போது நடிகைகளே போதும், போதும் என்ற அளவிற்கு படம் முழுக்க கவர்ச்சியை அள்ளி வீசுகிறார்கள். போதாக்குறைக்கு பாடல் காட்சிகளில் கவர்ச்சி உடையில் தோன்றி, ரசிகர்களை திணறடித்துவிடுகிறார். அதனால் குத்து பாட்டிற்கு என்று பிரத்யேக நடிகைகள் எல்லாம் இப்போது தேவைப்படுவது இல்லை. அதுமட்டுமில்லாமல் படுக்கையறை காட்சியில் இருந்து முத்தக்காட்சி வரை அனைத்திலும் தாராளமாக ஹீரோவுடன் இணைந்து நடிக்கிறார்கள்.\nஇதையும் படிங்க: கர்ப்பிணி மனைவியை தவிக்க விட்டுச் சென்ற சிரஞ்சீவி சார்ஜா...குழந்தையின் முகத்தை பார்க்காமலேயே மரணித்த சோகம்...\nபடத்தில் தான் இப்படி தான் என்றால், சோசியல் மீடியா பக்கம் அதை விட கொளுந்துவிட்டு எரிகிறது. படவாய்ப்பிற்காக அரைகுறை ஆடையில் கவர்ச்சி போட்டோஸையும், துள்ளல் நடனத்துடன் டிக்-டாக் வீடியோக்களையும் நடிகைகள் பகிர்ந்து வருகின்றனர். இப்போதைய ட்ரெண்டிங்கே கவர்ச்சி தான் என்பதால் நடிகைகளும் அதை கையில் எடுத்துவிட்டனர். அப்படி சோசியல் மீடியாவில் கவர்ச்சி புயலாக வலம் வரும் நடிகை சஞ்சனா சிங் வெளியிட்ட வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.\nஇதையும் படிங்க: யுவனை மதம் மாற்றினேனா... ஆதாரங்களை வ��ளியிட்டு அதிரடி காட்டிய இளையராஜா மருமகள்...\nரேனிகுண்டா படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சஞ்சனா சிங். அதன் பின்னர் ரகளபுரம், அஞ்சான், தனியொருவன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது பட வாய்ப்புகள் குறைந்ததால் பிரபல தொலைக்காட்சிகள் நடத்தும் ரியாலிட்டி ஷோக்கள் பலவற்றிலும் கலந்து கொண்டார். பட வாய்ப்புகளை பெறுவதற்காக ஹாட் பிகினி முதல் கண்கூசும் வரையிலான கவர்ச்சி உடைகளை பலவற்றையும் அணிந்துள்ள போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி வருகிறார். தனது உடலை கட்டுக்கோப்பாக பராமரிக்கும் சஞ்சனா சிங், அவ்வப்போது ஒர்க் அவுட் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.\nஇதையும் படிங்க: கதறி அழும் கீர்த்தி சுரேஷ்...கோடாரியால் வெட்டித் தள்ளும் கொலைகாரன்...வெளியானது மிரட்டலான “பெண்குயின் டீசர்\nசமீபத்தில் சஞ்சனாவும் டான்ஸ் மாஸ்டர் ராதிகாவும் நடுரோட்டில் முருகன் பாட்டிற்கு போட்ட குத்தாட்டம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மங்களகரமான மஞ்சள் நிற புடவையில் சாமி பாட்டிற்கு மோசமாக நடனமாடியது ஒருபுறம் லைக்குகளை குவித்தாலும், மறுபுறம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இப்படியா சாமி பாட்டிற்கு நடுரோட்டில் குத்தாட்டம் போடுவீர்கள் என நெட்டிசன்கள் சகட்டுமேனிக்கு விளாச ஆரம்பித்துவிட்டனர். இதோ அந்த வீடியோ...\n30 ஆண்டுகள் தினமும் 15 கிமீ நடந்தே சென்று சேவையாற்றிய தமிழ்நாட்டு தபால்காரர்..\n”இந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா”ங்கிற Range-க்கு நின்னா என்ன அர்த்தம்\nஒரே படத்தில் தமிழ் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்த டாப் இயக்குனர்கள்..\n... தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை...\nஇந்த ஊரடங்கு ஓய்வில் நடிகர் விஷ்ணு விஷால்... என்ன பன்றாரு என்பதை நீங்களே பாருங்க..\nஅடுத்த அதிர்ச்சி... 400 படங்களுக்கு மேல் நடித்த பிரபல நடிகர் மரணம்... சோகத்தில் மூழ்கிய திரையுலகம்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூ��ாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nயப்பா.. இப்போதான் நிம்மதியா இருக்கு.. மனம் மாறிய டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nநடிகை சனம் செட்டி பாலியல் குற்றங்களுக்கு கண்டனம்.. ஆதங்கத்தோடு பேசி வெளியிட்ட வீடியோ..\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nயப்பா.. இப்போதான் நிம்மதியா இருக்கு.. மனம் மாறிய டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nநடிகை சனம் செட்டி பாலியல் குற்றங்களுக்கு கண்டனம்.. ஆதங்கத்தோடு பேசி வெளியிட்ட வீடியோ..\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\n30 ஆண்டுகள் தினமும் 15 கிமீ நடந்தே சென்று சேவையாற்றிய தமிழ்நாட்டு தபால்காரர்..\n”இந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா”ங்கிற Range-க்கு நின்னா என்ன அர்த்தம்\nநாடு முழுவதும் மகிழ்ச்சியான செய்தி.. கொரோனா தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அதிரடி தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/bollywood-fame-praises-on-lady-super-star-nayanthara-qb3j9u", "date_download": "2020-07-09T19:55:33Z", "digest": "sha1:CSLLQNOCSEJ3OTZDVWBOGCLHCE3654XT", "length": 12593, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நயன்தாராவை பார்க்கும் போதெல்லாம்... லேடி சூப்பர் ஸ்டார் பற்றி மனம் திறந்த பாலிவுட் பிரபலம்...! | Bollywood Fame Praises on Lady super Star Nayanthara", "raw_content": "\nநயன்தாராவை பார்க்கும் போதெல்லாம்... லேடி சூப்பர் ஸ்டார் பற்றி மனம் திறந்த பாலிவுட் பிரபலம்...\nபடத்தில் ஹீரோவை உருகி, உருகி காதலிக்கும் ஹீரோயின் கதாபாத்திரங்களை எல்லாம் விட்டுவிட்டு, கதையின் நாயகியாக வலம் வரக்கூடிய படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.\nதமிழ் ரசிகர்கள் மனதில் ராணியாக சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் நயன்தாரா. தனது அசத்தல் நடிப்பால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற படத்திற்கு சொந்தக்காரியாக வலம் வருகிறார். டாப் ஹீரோக்களின் படம் என்றாலே பர்ஸ்ட் சாய்ஸ் நயன் தான் என்கிற அளவிற்கு முன்னணி ஹீரோக்களும் கால்ஷீட் கேட்டு காத்திருக்கின்றனர். படத்தில் ஹீரோவை உருகி, உருகி காதலிக்கும் ஹீரோயின் கதாபாத்திரங்களை எ��்லாம் விட்டுவிட்டு, கதையின் நாயகியாக வலம் வரக்கூடிய படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.\nபெரும்பாலும் விளம்பர படங்களில் தலைகாட்டாமல் இருந்த நயன்தாரா, கேத்ரினா கைப்பின் கே பியூட்டி விளம்பரத்தில் நடித்தது சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டது. முற்றிலும் வித்தியாசமான கெட்டப்புகளில் நயன்தாரா இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களும் சோசியல் மீடியாவில் வைரலானது. அப்போது நயனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கேத்ரினா கைப் தனது இன்ஸ்டாகிராமில், நயன்தாராவுக்கு நன்றி கூறும் விதத்தில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட கத்ரினா \"அழகான தென்னிந்திய சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கு பெரிய நன்றி. அவரது பிஸியான நேரத்திற்கு நடுவே மும்பைக்கு வந்து கே பியூட்டி விளம்பரத்தில் நடித்ததற்கு நன்றி. தாராள எண்ணத்துடனும், கருணையுடனும் இருப்பவர் அவர். எப்போதும் நன்றி மறக்கமாட்டேன்\" என கூறியிருந்தார்.\nஇதையும் படிங்க: “இதுக்கு புடவையே கட்டியிருக்க வேண்டாம்”...சாக்‌ஷி அகர்வாலின் அதிரடி கவர்ச்சியை பார்த்து கடுப்பான நெட்டிசன்கள்\nஇந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கேத்ரினா கைப்பிடம் நயன்தாரா எப்படிப்பட்டவர் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “நயன்தாரா அழகானவர் மட்டுமல்ல வலிமையானவர் என்பதை நான் பார்த்தேன். அவர் ஒரு போராளியாக வளர்ந்திருக்கிறார். அவரிடம் ஏதோ ஒன்று இருக்கிறது. சிறுவயதில் இருந்தே பணியாற்றுவதால், கவனத்துடன் செயல்படுகிறார். என்ன செய்ய வேண்டும் என்பது அவருக்கு நன்றாக தெரிகிறது.\nஇதையும் படிங்க: கடல் கன்னியாக மாறிய ஸ்ரேயா... குட்டை உடையில் தண்ணீரில் மிதந்த படி கவர்ச்சியில் தாராளம்...\nஅவரை பார்க்கும் போது நயன்தாரா என்னை பிரதிபலிப்பது போல் உணர்ந்தேன். அதனால் தான் என்னுடன் செட்டில் இருப்பவர்களுடன் கூறுவேன் என்னை கண்ணாடியில் பார்ப்பது போல் இருக்கிறது” என்று நயன்தாரா புகழ்ந்து தள்ளியுள்ளார்.\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\n'இறுதி சுற்று' படத்தில் ரித்திகா சிங் அக்காவா நடித்த நடிகையா இது கவர்ச்சி குயினாக மாறி அட்ராசிட்டி...\nசிவகார்த்திகேயன் படத்தில் இருந்து விலகினாரா ரகுல்ப்ரீத் சிங்\nஅஜித் படத்தில் நடிக்க அவ்வளவு ஆசை.. ஆனால் விஜய்யுடன் ஏற்பட்ட மனவருத��தம் ஆனால் விஜய்யுடன் ஏற்பட்ட மனவருத்தம் முதல் முறையாக கூறிய நெப்போலியன்\nபாரதி கண்ணம்மா வில்லி வெண்பாவின்... வித விதமான கிளிக்ஸ்\nவிஜய் டிவி ரக்ஷனை சுத்தி சுத்தி காதலித்த... நாயகியா இது... ஏன்ன அழகு...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nசாத்தான்குளம் சம்பவம்: தேடப்பட்டு வந்த குற்றவாளி போலீஸ் முத்துராஜ் கைது.\nஸ்டாலின் நரி தந்திரம்... எடப்பாடியிடம் பழிக்காது..\nகீழடியில் கிடைத்த அதிசய பொருள்.. மிகப்பெரிய வாணிப மையமாக இருந்ததா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/director-selvarahavan-wife-geethanjali-is-this-actress-sister-shocking-truth-qbrg6o", "date_download": "2020-07-09T20:43:32Z", "digest": "sha1:WTLCBKIGDZL4VHSTMAUOCHB26ALLHR2M", "length": 12046, "nlines": 122, "source_domain": "tamil.asianetnews.com", "title": "செல்வராகவனின் இரண்டாவது மனைவி கீதாஞ்சலி இந்த நடிகையின் சகோதரியா..! இந்த விஷயம் தெரியாம போச்சே..? | director selvarahavan wife geethanjali is this actress sister shocking truth", "raw_content": "\nசெல்வராகவனின் இரண்டாவது மனைவி கீதாஞ்சலி இந்த நடிகையின் சகோதரியா.. இந்த விஷயம் தெரியாம போச்சே..\nதிரைப்படங்கள் இயக்குவதில், தொடர்ந்து வித்தியாசம் காட்டி வரும் இயக்குனர்களில் ஒருவர்... பிரபல நடிகர் தனுஷின் சகோதரரும் இயக்குனருமான செல்வராகவன். இவருடைய இரண்டாவது மனைவி பற்றி இதுவரை யாரும் பெரிதாக அறிந்திடாத தகவல் தற்போது வெளியாகியுள்ளது.\nதிரைப்படங்கள் இயக்குவதில், தொடர்ந்து வித்தியாசம் காட்டி வரும் இயக்குனர்களில் ஒருவர்... பிரபல நடிகர் தனுஷின் சகோதரரும் இயக்குனருமான செல்வராகவன். இவருடைய இரண்டாவது மனைவி பற்றி இதுவரை யாரும் பெரிதாக அறிந்திடாத தகவல் தற்போது வெளியாகியுள்ளது.\nமேலும் செய்திகள்: நடிகை ஹன்சிகாவுக்கு தொழிலதிபருடன் திருமணமா யார் அவர்... உண்மையை உடைத்த நடிகை\nஇயக்குனர் செல்வராகவன், அவருடைய சகோதரர் தனுஷை வைத்து, கடந்த 2002 ஆம் ஆண்டு 'துள்ளுவதோ இளமை' என்கிற படத்தை இயக்கினார். இளவட்டத்தை மையமாக வைத்து உருவான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கவே, படமும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.\nஇந்த படத்தை தொடர்ந்து மீண்டும் தனுஷை வைத்து இயக்கிய 'காதல் கொண்டேன்' திரைப்படம் தனுஷின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது. மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த சோனியா அகர்வாலுக்கும் செல்வராகவனுக்கு காதலும் மலர்ந்தது. பின் இருவரும் 2006 ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டனர். ஆனால் அந்த வாழ்க்கை 4 வருடங்களிலேயே முடிவுக்கு வந்தது. இருவரும் 2010 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.\nமேலும் செய்திகள்: என்னை ஆச்சரியப்படுத்திய மனிதர் ஜெ.அன்பழகன் மனம் உருக இரங்கல் தெரிவித்த ஜெயம் ரவி\nஇதை தொடர்ந்து, தனுஷை வைத்து இவர் இயக்கிய மயக்கம் என்ன படத்தில், துணை இயக்குனராக பணியாற்றிய கீதாஞ்சலி என்பவருக்கும், இவருக்கும் இடையே காதல் துளிர் விட்டு அது திருமணத்திலும் முடிந்தது. இந்த தம்பதி தற்போது மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.\nமேலும் செய்திகள்: பண கஷ்டத்தால் ஆபாச நடிகையாக மாறிய விளையாட்டு வீராங்கனை..\nஇந்நிலையில், இதுவரை கீதாஞ்சலி பற்றி பெரிதாக யாருக்கும் தெரியாத தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, கீதாஞ்சலி பிரபல காமெடி நடிகர் மோகன் ராமனின் சகோதரர் பி.எஸ்.ராமனின் மகளாம். அப்படி என்றால் காமெடி நடிகை வித்யூலேகா ராமனின் சகோதரி என்கிற தகவல் தெரியவந்துள்ளது.\n... தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை...\nஇந்த ஊரடங்கு ஓய்வில் நடிகர் விஷ்ணு விஷால்... என்ன பன்றாரு என்பதை நீங்களே பாருங்க..\nஅடுத்த அதிர்ச்சி... 400 படங்களுக்கு மேல் நடித்த பிரபல நடிகர் மரணம்... சோகத்தில் மூழ்கிய திரையுலகம்...\nநடிகர் சூர்யா வீட்டில் இவ்வளவு வசதிகள் உள்ளதா பிரமிக்க வைக்கும் பிரமாண்டம்..\nவிஷாலின் நிறுவனத்தில் 45 லட்சம் மோசடி.. கணக்காளர் ரம்யா மீது வழக்கு பதிவு..\nதொகுப்பாளினி அகல்யா வித விதமான உடையில்... ரகரகமாய் கொடுத்து அசத்திய போஸ்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nயப்பா.. இப்போதான் நிம்மதியா இருக்கு.. மனம் மாறிய டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nநடிகை சனம் செட்டி பாலியல் குற்றங்களுக்கு கண்டனம்.. ஆதங்கத்தோடு பேசி வெளியிட்ட வீடியோ..\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nயப்பா.. இப்போதான் நிம்மதியா இருக்கு.. மனம் மாறிய டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nநடிகை சனம் செட்டி பாலியல் குற்றங்களுக்கு கண்டனம்.. ஆதங்கத்தோடு பேசி வெளியிட்ட வீடியோ..\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nஸ்வப்னா விவகாரம்... பினராயி விஜயனின் முதல்வர் பதவி பறிபோகும் அபாயம்..\n... தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை...\nபாஜகவை பங்கம் செய்யும் டூப்ளிகேட் ஹெச்.ராஜா.. தாமரைக்கு டெபாசிட் லட்சியம்.. விசிட்டர் பாஸ் நிச்சயம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/actor-surya-quarantine-time-cooking-for-his-family-qbt3nh", "date_download": "2020-07-09T21:37:42Z", "digest": "sha1:VCOJU23HD6URDMXZAKWAQNXYTLWILU7E", "length": 9307, "nlines": 99, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஜோ-க்கு சமைத்து போட்டு அசத்திய சூர்யா.... லாக்டவுன் நேரத்தில் சமையல்காரராக மாறி அட்ராசிட்டி...! | actor surya quarantine time cooking for his family", "raw_content": "\nஜோ-க்கு சமைத்து போட்டு அசத்திய சூர்யா.... லாக்டவுன் நேரத்தில் சமையல்காரராக மாறி அட்ராசிட்டி...\nகொரோனா வைரஸ் காரணமாக தற்போது ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளதால், நடிகர் சூர்யா தன்னுடைய காதல் மனைவி ஜோதிகா மற்றும் அன்பு குழந்தைகள் தியா, தேவுக்காக சமையல் செய்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.\nதமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்து கொண்டிருக்கும் சூர்யா - ஜோதிகா இருவரும், நான்கு வருடம் காதலித்து பெற்றோர் அனுமதியோடு திருமணம் செய்து கொண்டனர்.\n2006 ஆம் ஆண்டு நடைபெற்ற இவர்களுடைய திருமணத்தில், பல முன்னணி பிரபலங்கள் மற்றும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உட்பட பலர் கலந்து கொண்டு இந்த தம்பதிகளை வாழ்த்தினர்.\nதிருமணம் செய்து கொண்டு குழந்தைகள் பிறந்து வளரும் வரை... திரையுலகின் பக்கமே தலை காட்டாமல் இருந்தார் நடிகை ஜோதிகா.\nதியா - தேவ் பிறந்து... அவர்கள் ஓரளவிற்கு வளர்ந்த பிறகு மீண்டும் நடிக்க தயாரானார். அதன் படி தன்னுடைய கணவர் தயாரிப்பில், மலையாளத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற, '36 வயதினிலே' படத்தின் மூலம் துவங்கிய இவருடைய ரீ-என்ட்ரி பயணம் தற்போது வரை வெற்றிகரமாக போய் கொண்டிருக்கிறது.\nதிருமணம் ஆகி குழந்தைகள் பெற்று கொண்ட பிறந்த பிறகும் கூட, இன்னும் காதல் பறவைகளாகவே சுற்றி வருகிறது இந்த ஜோடி.\nமேலும் ஜோதிகாவின் ஆசை அறிந்து வாழ்க்கைக்கு மட்டும் அல்ல அவருடைய சினிமா கேரியருக்கும் உறுதுணையாக சூர்யா இருக்கிறார்.\nபல்வேறு விதத்தில், குடும்பத்தில் மீதுள்ள பாசத்தையும் அக்கறையையும் வெளிக்காட்டி வருகிறார் என்பது அனைவரும் அறிந்தது தான்.\nஅந்த வகையில் தற்போது, லாக் டவுன் நேரம் என்பதாலும்... ஷூட்டிங் பணிகள் இல்லாததாலும், குடும்பத்திற்காக சமைத்து கொடுத்துள்ளார். இதுகுறித்த சில புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.\nஇதற்கு முன், கடந்த 2 வருடங்களுக்கு முன் சூர்யா மனைவி ஜோதிகாவிற்காக சுட்ட தோசை செம்ம வைரலாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\n��டல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nயப்பா.. இப்போதான் நிம்மதியா இருக்கு.. மனம் மாறிய டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nஎனக்கு கணவர் தேவையில்லை.. சுய இன்பத்தை ஆதரிக்கும் பிக்பாஸ் ஓவியா.. ரசிகர்களை குஷி படுத்தி கேள்விக்கு பதில்.\nஆண்ட்ரே நெல்லுடன் என்ன மோதல் மட்டம்தட்டிய வீரரை 4 முறை டக் அவுட்டாக்கிய தரமான சம்பவம்.. மனம்திறந்த ஸ்ரீசாந்த்\nதப்லீக் ஜமாத்தை சேர்ந்தவர்களை சிறையில் வைத்திருப்பதா. அஜித்யோகியை விட எடப்பாடி அரசு அராஜகம்.. வைகோ ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/thirumavalavan-plea-to-give-10-000-rs-to-migrant-families-qb1tf2", "date_download": "2020-07-09T21:56:20Z", "digest": "sha1:XVNMO7I52AORALVCHQGTMY2TSKJLZRHP", "length": 16694, "nlines": 111, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மோடி, ஈபிஎஸ் மெத்தனம்... ஒவ்வொரு புலம்பெயர் குடும்பத்துக்கும் ரூ. 10 ஆயிரம்... திருமாவளவன் அதிரடி கோரிக்கை! | Thirumavalavan plea to give 10,000 rs to migrant families", "raw_content": "\nமோடி, ஈபிஎஸ் மெத்தனம்... ஒவ்வொரு புலம்பெயர் குடும்பத்துக்கும் ரூ. 10 ஆயிரம்... திருமாவளவன் அதிரடி கோரிக்கை\nவெளிமாநிலங்களில் இருந்து இதுவரை தமிழ்நாட்டுக்குத் திரும்பியிருக்கும்-இன்னும் திரும்பிக்கொண்டிருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களின் துயர்துடைக்க குடும்பம் ஒவ்வொன்றுக்கும் உடனடியாக 10,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம். அத்துடன், தமிழகத்திலுள்ள பிறமாநிலத் தொழிலாளர்களை அவரவர் மாநிலங்களுக்கு விரைந்து அனுப்புவதற்கு உரிய நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும்.\nபுலம்பெயர் தொழிலாளர்களின் துயர்துடைக்க குடும்பம் ஒவ்வொன்றுக்கும் உடனடியாக 10,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா நோய்த்தொற்றுக் காலத்தில் இதுவரை இந்தியா கண்டிராத பேரவலமாக புலம்பெயர் தொழிலாளர் பிரச்சினை எழுந்துள்ளது. இருமாத கால முழுஅடைப்பால் பட்டினிகிடக்கும் நிலையில்,போக்குவரத்தும் முடங்கிப்போன சூழலில் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கான கி.மீ. தூரம் நடந்தே செல்லும் வெங்கொடுமை நெஞ்சை உலுக்குவதாக உள்ளது.\nமத்திய, மாநில அரசுகளின் மெத்தனமான போக்குகளே இதற்கு காரணமாகும். எதிர்கட்சிகள் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டிய பின்னரும் போதிய அக்கறை காட்டாதது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தற்போது உச்சநீதிமன்றம் தன்னிச்சையாக இப்பிரச்சினையை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. மத்திய மாநில அரசுகளின் மெத்தனத்தைச் சுட்டிக்காட்டியுள்ளது. தமிழ்நாட்டிலும் உயர்நீதிமன்றம் தமிழக அரசின் அலட்சியத்தை வெட்கக்கேடு என சுட்டிக்காட்டியுள்ளது.\nமத்திய மாநில அரசுகளின் இத்தகைய மக்கள்விரோத அணுகு முறைகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இந்நிலையில்,வெளிமாநிலங்களில் இருந்து இதுவரை தமிழ்நாட்டுக்குத் திரும்பியிருக்கும்-இன்னும் திரும்பிக்கொண்டிருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களின் துயர்துடைக்க குடும்பம் ஒவ்வொன்றுக்கும் உடனடியாக 10,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம். அத்துடன், தமிழகத்திலுள்ள பிறமாநிலத் தொழிலாளர்களை அவரவர் மாநிலங்களுக்கு விரைந்து அனுப்புவதற்கு உரிய நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும்.\nஇதற்காக 31ம்தேதி தமிழ்நாடு முழுவதும் விசிக சார்பில் இணையவழி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். பிற மாநிலங்களுக்குச் சென்று வேலை செய்யும் புலம்பெயர் தொழிலாளர்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு இருக்கிறது. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா - என்று பல்வேறு மாநிலங்களில் சென்று வேலை பார்க்கிறார்கள். அவர்களெல்லாம் இந்தப் பேரிடர் காலத்தில் சொல்லவொண்ணா வேதனைகளை அனுபவித்து வருகின்றனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களில் 25 விழுக்காட்டினர் கூட இன்னும் தாயகம் திரும்பவில்லை. அவர்களை ஊருக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு அலட்சியம் காட்டிவருகிறது. ஊருக்குத் திரும்பியவர்களின் குடும்பங்களுக்கு இதுவரை நிவாரணம் எதையும் அறிவிக்கவில்லை.\nமாநிலம் விட்டு மாநிலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடைய நிலையே இதுவென்றால், பிறநாடுகளில் அல்லலுறும் தொழிலாளர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் பற்றி கேட்கவே வேண்டாம். வளைகுடா நாடுகளில் லட்சக்கணக்கான தமிழ்த் தொழிலாளர்கள் மாட்டிக் கொண்டுள்ளனர். அவர்களெல்லாம் எப்போது இங்கே அழைத்து வரப்படுவார்கள் என்பது இதுவரை தெளிவாகவில்லை. பிற மாநிலங்களிலும், பிற நாடுகளிலும் சிக்கித் தவிப்பவர்களை விரைந்து சொந்த ஊருக்கு அழைத்து வர வேண்டும். அப்படி அழைத்து வரப்படும் நபர்களுக்கு குடும்பம் ஒன்றுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.\nஇந்த கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்வரும் 31 ஆம் தேதி காலை 11 மணிக்கு தமிழகமெங்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இணையவழி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில் அனைத்து ஜனநாயக சக்திகளும் பங்கேற்று ஆதரவு அளிக்குமாறு வேண்டுகிறோம்.” என்று அறிக்கையில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\nமருத்துவ கல்லூரி அடிக்கல் விழா..புறக்கணிக்கப்படும் எதிர்க்கட்சி எம்.பி.கள்.. திமுகவை தொடர்ந்து திருமா காட்டம்\nசெங்கல்பட்டு இளம்பெண் தற்கொலை.. பாலியல் வன்கொடுமைகளை தடுக்கணும்.. திருமா அதிரடி கோரிக்கை\nசாதிப்பித்தர்களின் கூட்டுச்சதி... சாதி வரம்புகளைத் தாண்டி காதல் வெல்லும்... தொல்.திருமாவளவன் சூளுரை..\nபென்னிக்ஸ்- ஜெயராஜ் படுகொலைக்கு கிறித்தவ வெறுப்பே காரணம்... தொல்.திருமாவளவன் கதறல்..\n சிறப்பு புலனாய்வு விசாரணை தேவை.\nகொரோனாவால் அதிகமாக பலியாகுறாங்க... அரசு ஊழியர்களுக்கு வொர்க் ஃப்ரம் ஹோம் தேவை.. திருமாவளவன் அதிரடி கோரிக்கை\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nயப்பா.. இப்போதான் நிம்மதியா இருக்கு.. மனம் மாறிய டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nநடிகை சனம் செட்டி பாலியல் குற்றங்களுக்கு கண்டனம்.. ஆதங்கத்தோடு பேசி வெளியிட்ட வீடியோ..\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nயப்பா.. இப்போதான் நிம்மதியா இருக்கு.. மனம் மாறிய டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nஎனக்கு கணவர் தேவையில்லை.. சுய இன்பத்தை ஆதரிக்கும் பிக்பாஸ் ஓவியா.. ரசிகர்களை குஷி படுத்தி கேள்விக்கு பதில்.\nஆண்ட்ரே நெல்லுடன் என்ன மோதல் மட்டம்தட்டிய வீரரை 4 முறை டக் அவுட்டாக்கிய தரமான சம்பவம்.. மனம்திறந்த ஸ்ரீசாந்த்\nதப்லீக் ஜமாத்தை சேர்ந்தவர்களை சிறையில் வைத்திருப்பதா. அஜித்யோகியை விட எடப்பாடி அரசு அராஜகம்.. வைகோ ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthiratti.com/story-tag/new-maruti-suzuki-mpv/", "date_download": "2020-07-09T20:09:11Z", "digest": "sha1:OHB3RZGEJ2AQUVRERGCMWOG3R4V6JDO3", "length": 2672, "nlines": 39, "source_domain": "tamilthiratti.com", "title": "New Maruti Suzuki MPV Archives - Tamil Thiratti", "raw_content": "\nநிலமும் நீரும் – கவிதை\nஊரடங்குல தனியாக இருக்க முடியல போல இரண்டாவது திருமணம் பண்ணிக் கொண்ட ஆர்யா ..\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-66\nபுதிய மாருதி சுசூகி சிக்ஸ்-சீட்டர் வகை கார்கள் ஆகஸ்ட் 12-ல் அறிமுகம் autonews360.com\nமாருதி சுசூகி நிறுவனம் புதிய மாடல் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த கார்களை நெக்ஸா டீலர்ஷிப் மூலம் விற்பனை செய்ய உள்ளது. இந்த புதிய வாகனங்கள் மூன்று வரிசை கொண்ட ஆறு சீட் மாடல்களாக இருக்கும். இவை தற்போதைய தலைமுறை எர்டிக்கா எம்பிவி கார்களுடன் பல உபகரணங்களை பகிர்ந்து கொண்டுள்ளது.\nதமிழ் திரட்டி விளம்பரம் இடம்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthiratti.com/story/intiy-aattttoomopail-turraiyaik-kurrivaikkum-mrrrroru-ciinnn-kaar-tyaarippu-nirruvnnnm/", "date_download": "2020-07-09T20:03:29Z", "digest": "sha1:V55K6BMLLMGIQBHA5OWIWLZEVCTK4DOD", "length": 3856, "nlines": 62, "source_domain": "tamilthiratti.com", "title": "இந்திய ஆட்டோமொபைல் துறையைக் குறிவைக்கும் மற்றொரு சீன கார் தயாரிப்பு நிறுவனம்.!! - Tamil Thiratti", "raw_content": "\nநிலமும் நீரும் – கவிதை\nஊரடங்குல தனியாக இருக்க முடியல போல இரண்டாவது திருமணம் பண்ணிக் கொண்ட ஆர்யா ..\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-66\nஇந்திய ஆட்டோமொபைல் துறையைக் குறிவைக்கும் மற்றொரு சீன கார் தயாரிப்பு நிறுவனம்.\nஇந்தியாவில் களமிறங்கிய வெளிநாட்டு நிறுவனமான எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தை போன்று புதிதாக ஒரு கார் தயாரிப்பு நிறுவனம் களமிறங்கியுள்ளது. எஸ்ஏஐசி நிறுவனத்தின் சார்பு நிறுவனமாக இருந்து வரும் மாக்ஸஸ் நிறுவனம்.\nBlogspot வலைப்பதிவில் \\'HTTP\\' ஐ எவ்வாறு \\'HTTPS\\' ஆக மாற்றுவது\nரூ.92.50 லட்சம் ஆரம்ப விலையில் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்7 எஸ்யூவி கார் இந்தியாவில்...\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nஊரடங்குல தனியாக இருக்க முடியல போல இரண்டாவது திருமணம் பண்ணிக் கொண்ட ஆர்யா... news.tamilbm.com\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-66 kalikabali.blogspot.com\nஊரடங்குல தனியாக இருக்க முடியல போல இரண்டாவது திருமணம் பண்ணிக் கொண்ட ஆர்யா... news.tamilbm.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2019/11/01150034/1269109/NZvENG-England-beats-new-zealand-by-7-wickets.vpf", "date_download": "2020-07-09T21:59:23Z", "digest": "sha1:CBJROMG2XZZ55WXEOM6BOBYBE3PWKH5V", "length": 15072, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி || NZvENG England beats new zealand by 7 wickets", "raw_content": "\nசென்னை 10-07-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி\nகிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nகிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடுகிறது. இரு அணிகள் மோதும் ஐந்து ஆட்டம் கொண்ட டி20 போட்டி தொடரில் முதல் ஆட்டம் இன்று கிறிஸ்ட்சர்ச் நகரில் நடந்தது.\nடாஸ் ஜெயித்த இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் மார்டின் கப்தில் 2 ரன்னிலும், முன்ரோ 21 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.\nஅதன்பின் டிம் சிபர்ட் (32 ரன்), ராஸ் டெய்லர் (44 ரன்) ஜோடி சிறப்பாக விளையாடியது. கடைசி கட்டத்தில் டேரில் மிட்செல் 17 பந்தில் 30 ரன் எடுத்தார்.\nநியூசிலாந்து 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 153 ரன் எடுத்தது. பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணியில் டேவிட் மலன் 11 ரன்னிலும், பேர்ஸ்டோவ் 35 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.\nஅதன்பின் ஜேம்ஸ் வின்சி (59 ரன்), கேப்டன் மோர்கன் (34 ரன்) ஜோடி, அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது. இங்கிலாந்து 18.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 154 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nஇதன் மூலம் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது. 2-வது 20 ஓவர் போட்டி வருகிற 3-ந்தேதி வெலிங்டனில் நடக்கிறது.\nNZvENG | நியூசிலாந்து இங்கிலாந்து கிரிக்கெட்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மழை\nசாத்தான்குளம் வழக்கு- சிசிடிவி பதிவுகள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு\nதமிழகத்தில் இன்று புதிதாக 4,231 பேருக்கு கொரோனா தொற்று: 3,994 பேர் டிஸ்சார்ஜ்\nசாத்தான்குளம் வழக்கு- சிபிஐ விசாரணை நாளை தொடக்கம்\nகொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்\nகொரோனா தடுப்பூசி உற்பத்தியில் இந்தியாவின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும் -பிரதமர் மோடி நம்பிக்கை\nசாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஜாமீன் மனு- விசாரணை ஒத்திவைப்பு\nசவுத்தாம்ப்டன் டெஸ்ட் - 2ம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 57/1\nபிசிசிஐ தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரியின் ராஜினாமா ஏற்கப்பட்டது\nசவுத்தாம்ப்டன் டெஸ்டில் இங்கிலாந்து 204 ரன்னில் சுருண்டது- ஹோல்டர் 6 விக்கெட் சாய்த்தார்\nகங்குலி சொன்னது சரியே.... ஆசிய கோப்பையை ஒத்திவைத்தது ஆசிய கிரிக்கெட் கவுன்சில்\nபென் ஸ்டோக்ஸ்க்கு கிடைக்கும் பாராட்டு எனக்கு கிடைக்கவில்லை: ஜேசன் ஹோல்டர்\n40 வயதிற்கு மேல் தாம்பத்தியம்... இவ்வளவு நன்மைகளா\nஅரசு பள்ளிகளில் 13-ந்தேதி முதல் ஆன்லைன் கல்வி: அமைச்சர் செங்கோட்டையன்\n11 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு- சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nகாரசாரமான சில்லி முட்டை மசாலா\nநகைக்கடை நிறுவனம் ரூ.7,220 கோடி அன்னிய செலாவணி மோசடி- அமலாக்கத்துறை நோட்டீஸ்\nசில மாற்றங்களுடன் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் படம்\nஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்தும் மூலிகை மைசூர்பா....அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்\n70 கி.மீ. தூரம் சைக்கிளில் வந்த 73 வயது முதியவர்\nமுறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...\nகல்லூரி மாணவியிடம் ஆபாசமாக பேசிய சென்னை மாநகராட்சி என்ஜினீயர் சஸ்பெண்ட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2019/11/blog-post_11.html", "date_download": "2020-07-09T20:37:11Z", "digest": "sha1:LSAIL2XY7O6WTFOLMB3GNCT5MSWHQ6GM", "length": 33457, "nlines": 440, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: விஞ்ஞானி ரகுபதி விருது.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nதிங்கள், 11 நவம்பர், 2019\nகாரைக்குடியில் இருக்கும் சிக்ரியுடன் இணைந்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இந்த ஆண்டும் ( 2 வது ஆண்டு ) காரைக்குடி பெரியார் சிலையின் அருகில் இருக்கும் ஹோட்டல் சுபலெக்ஷ்மியில் புத்தகக் கண்காட்சி நடத்தியது.\nஅந்தக் கண்காட்சியின் கடைசி நாளன்று சிவகங்கை மாவட்ட எழுத்தாளர்களைச் சிறப்பித்து விஞ்ஞானி விருது கொடுத்துக் கௌரவப்படுத்தினார்கள். சிவகங்கை மாவட்ட எழுத்தாளர்களில் ஒருவராக நானும் கௌரவிக்கப்பட்டேன்.\nஅந்த நிகழ்வின் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளேன். அந்நிகழ்வில் எனது ராமு மாமா மனைவி சகுந்தலா மாமியும் எனது அம்மாவும், கணவரும், எனது உறவினர்கள் அழகு சித்தப்பா , சின்ன வெங்கட் மாமா ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.\nதேவகோட்டை நடனப் பள்ளி ஒன்றின் மாணாக்கியரின் கலை நிகழ்ச்சிகளோடு நிகழ்வு தொடங்கியது. தமிழ்நாடு அறிவியல் கழகத்தினர் வரவேற்க டாக்டர் சுரேந்திரன் அவர்கள் மற்றும் அழகப்பா பல்கலைய��ன் குர்மலேஷ் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். அதன்பின் எழுத்தாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது.\nஇந்நிகழ்வை திரு சங்கரபாண்டியன் அவர்கள் ஒருங்கிணைத்தார்கள். அவருக்கும் சிவகங்கை மாவட்ட எழுத்தாளர்களில் ஒருவராக எனது பெயரைப் பரிந்துரைத்த வினைதீர்த்தான் சார், கார்த்திகேயன் பள்ளி ஆசிரியை தென்றல் சாய் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அங்கத்தினர் கலைவாணி ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றிகள்.\nஆண் எழுத்தாளர்கள் சார்பாக ஒருவர் நன்றி நவில பெண் எழுத்தாளர்கள் ( நாங்கள் இருவர்தான் - நானும் ஆசிரியை ஜோதி சுந்தரேசன் அவர்களும் ) நான் நன்றி நவின்றேன்.\nவிஞ்ஞானி ரகுபதி அவர்களின் பெயரால் வழங்கப்பட்ட விருதுக்கு சிக்ரிக்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்துக்கும் காரைக்குடி புத்தகத் திருவிழாவுக்கும் அன்பும் நன்றிகளும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 7:54\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அறிவியல் கழகம், காரைக்குடி, புத்தகத் திருவிழா, விஞ்ஞானி ரகுபதி விருது\nYarlpavanan 11 நவம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 9:43\nkowsy 12 நவம்பர், 2019 ’அன்று’ முற்பகல் 3:38\nஉங்களுக்கும் பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்\nஜோதிஜி 12 நவம்பர், 2019 ’அன்று’ முற்பகல் 9:27\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் \nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nநவக்ரஹக் கோவில்களும் நகரத்தார் கோவில்களும்\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஉலகச் சுற்றுலாவும் உள்ளூர்ச் சிற்றுலாவும்\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nகம்பன் விழாவும் கம்பன் பற்றிய நூல்களும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nசினிமா மற்றும் குறும்படங்கள் - ஒரு பார்வை.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nசுவையான 50 வகை கீரை சமையல்\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\n872 ரெஸிப்பீஸ். ஆரோக்கிய உணவுகள்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nதில் தில் தில் மனதில்\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் எனது நூல்கள் 21 - 24.\nமூன்று சகோதரிகளின் நூல் வெளியீட்டு விழா.\nலோஜா டி இலான்ஸி சிற்பங்கள் - ரோம்.\nஉஃபிஸி காலரியும் வஸாரி காரிடாரும்.\nமீனாக்ஷி முதியோர் இல்லத்தில் ஒரு நாள்.\nலூடோன் கவுண்டி தமிழ்ப் பள்ளி நூலகத்தில் எனது நூல்கள்.\nசெஸ்டியஸ் பிரமிடும் பித்து நிலையும்.\nஇருகூறாய்ப் பிறந்த ஜராசந்தன். தினமலர். சிறுவர்மலர்...\nதினமலர் சிறுவர்மலரில் அரும்புகள் கடிதம். பாகம் - 5.\nதீச்செயலால் அழிந்த தாடகை. தினமலர் சிறுவர்மலர் - 41.\nடூயிஸ்பர்க்கில் ரோடு துடைக்கும் ட்ரக்ஸ்.\nபேசும் புதிய சக்தி - ஒரு பார்வை\nபஸ், ட்ராம், சிட்டி ட்ரெயின் , மெட்ரோ, மோனோ ரயில்.\nசிலம்பை உடைத்து நீதி கேட்ட கண்ணகி. தினமலர் சிறுவர்...\nவாசிப்பை வளர்க்கும் ஷாப்பிங் மால்கள் - இன்ஃபர்மேஷன...\nஸ்ரீ மஹா கணபதிம். கணபதியே வருவாய் அருள்வாய்.\nகணக்கில் பிசகாத விசாரசருமர். தினமலர் சிறுவர்மலர் -...\nகனவுதாசன் என்றொரு கவி ஆளுமை\nதினமலர் சிறுவர்மலரில் அரும்புகள் கடிதம். பாகம் - 4.\nதூய்மை இந்தியாவும் கழிப்பறைக் கனவுகளும்\nமிரோஸ்லாவ் ஹோலுப் கவிதைகள் – ஒரு பார்வை.\nஷார்ஜா (2019 ) புத்தகக் கண்காட்சியில் எனது நூல்கள்.\nஉன்னத உள்ளம் கொண்ட உறங்காவில்லி. தினமலர் சிறுவர்மல...\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி���\nஇண்டி ப்லாகர் ஹோம்பேஜில் நம்பர் ஒன் போஸ்ட்.\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere&target=%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%B8%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D+2015.09", "date_download": "2020-07-09T21:57:16Z", "digest": "sha1:3FUME32SR22EHE3CHSI2YBWQNHYNL4AY", "length": 2999, "nlines": 31, "source_domain": "www.noolaham.org", "title": "\"அல்ஹஸனாத் 2015.09\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"அல்ஹஸனாத் 2015.09\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஅல்ஹஸனாத் 2015.09 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநூலகம்:154 ‎ (← இணைப்புக்கள்)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gotech.life/ta/nvidia-predstavila-dve-novye-videokarty-na/", "date_download": "2020-07-09T19:39:24Z", "digest": "sha1:R7KLTI4NJQOKNSI74K7MTCA5HYJRDPAV", "length": 8058, "nlines": 69, "source_domain": "gotech.life", "title": "என்விடியா ஜி.பீ. மேக்ஸ்வெல் அடிப்படையில் இரண்டு புதிய கிராபிக்ஸ் அட்டைகள் அறிமுகப்படுத்தப்பட்டது", "raw_content": "ஊடுருவல் மறை காட்டு /\nஉலக ஹைடெக் உங்கள் வழிகாட்டி\nஎன்விடியா ஜி.பீ. மேக்ஸ்வெல் அடிப்படையில் இரண்டு ப���திய கிராபிக்ஸ் அட்டைகள் அறிமுகப்படுத்தப்பட்டது\n05.26.2019 0 ஆசிரியர் நிர்வாகம்\nஇரைச்சல் மற்றும் தூசி இல்லாமல் என்விடியா கார்ப்பரேஷன் மடிக்கணினிகள் இரண்டு புதிய நுழைவு நிலை கிராபிக்ஸ் அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய பொருட்களை ஜியிபோர்ஸ் MX130 மற்றும் ஜியிபோர்ஸ் MX110 அழைக்கப்படுகின்றன, மற்றும் உண்மையில், அவர்களுக்கு புதிய, அவர்கள் மீது கட்டப்பட்டுள்ளன மட்டுமே பெயர்கள் நீண்ட எங்களுக்கு அலகுகள் என்பவை தலைமுறை மேக்ஸ்வெல் பழக்கமான வருகிறது.\nதுரதிருஷ்டவசமாக, உற்பத்தியாளர் புதிய தயாரிப்புகள் பண்புகள் விதிவிலக்கு அவர்கள் DDR3 நினைவகம் அல்லது GDDR5 இன் பொருத்தப்பட்ட என்று, வெளியிடுவதில்லை என்விடியா ஆப்டிமஸ், என்விடியா Gameworks டைரக்ட்எக்ஸ் 12 மற்றும் ஓப்பன்ஜிஎல் 4.5 ஆதரிக்கும் இல்லை. அது புதிய தயாரிப்புகள் ஒவ்வொரு குறைந்த GM108 ஜி.பீ., மற்றும் வெளிப்படையாக, அவர்கள் மறுபெயரிடப்படுகிறது ஜியிபோர்ஸ் 920MX கிராபிக்ஸ் அட்டை மற்றும் ஜியிபோர்ஸ் 940MX அடிப்படையாக கொண்டது என்று தோன்றுகிறது. அதன் அதிகபட்ச கட்டமைப்பு ஜி.பீ. GM108 384 சீ.யூ.டி.ஏ கர்னல்கள் 16 textural மற்றும் 8 செவ்வக அலகுகள் மற்றும் 1029/1150 மெகா ஹெர்ட்ஸ் இயக்க அளவில் காணப்படுகிறது என்று நினைவு.\nஎன்விடியா ஜியிபோர்ஸ் MX130, ஒருங்கிணைந்த கிராபிக்ஸ் இன்டெல் UHD 620 விட 2.5 மடங்கு அதிக பலன்தரும் புதிய தயாரிப்புகள் பழமையான என்று அதேசமயம் ஜியிபோர்ஸ் MX110 வேகமாக மட்டுமே 1.5 முறை கூறுகிறார். முன்பு வரி கிராபிக்ஸ் அட்டை, ஜியிபோர்ஸ் MX150, ஒரு புதிய GP108 (பாஸ்கல்) மீது கட்டப்பட்ட மிக மூத்த வழங்கப்படும் என்று ரீகால் 4 மடங்கு அதிகமாக உற்பத்தி UHD 620 ஆகும்.\nமேலும் படிக்க: இன்டெல் மற்றும் வோக்ஸ்வாகன் இஸ்ரேலில் 2022 இல் நடத்த, தானியங்கி டாக்ஸி சேவையை\nரேடியான் 9700 செயலற்ற குளிர்ச்சி புரோ: தைரியமான சோதனைகள் சபையர்\nபுகைப்படம் அணியக்கூடிய மோட்டோரோலா மோட்டோ 360 Android Wear பிரஸ்\nசபையர் அணு ரேடியான் எச்டி 3870 X2: திரவ குளிர்ச்சி\nஇந்த ஆண்டு, டெக் ஸ்மார்ட்போன்கள் ஒரு தலைமை 7-நானோமீட்டர் சிப் வெளியிடும்\nஆப்பிள் உற்பத்தியாளர் GoPro கேமராக்கள் உறிஞ்சி முடியும்\nOCCT பெரெஸ்ட்ரோய்கா 1.0.1 - 1985 நிகழ்வுகள் அல்லது மேம்படுத்தப்பட்டது ஸ்திரத்தன்மை சோதனை நினைவாக\nகணினி குச்சி பார்க்க முடியாது. என்ன செய்ய\nகண்ணோட்டம் ஆண்ட்ராய்டு-ஸ்மார்ட்போன் Ulefone மிக்ஸ்: கிடைக்கும் \"bezramochnik\"\nவயர்லெஸ் ரூட்டர் மற்றும் வயர்லெஸ் Totolink A800R பெருக்கி Totolink EX1200M சமிக்ஞையின் கண்ணோட்டம்\nவீடியோ சோதனைகள் ஜியிபோர்ஸ் ஜி.டி. இணைந்து 1060 எம்பி 3072 22 செயலிகள் விளையாட்டுக்களுக்கு\nTeamviewer - தொலை கணினி மேலாண்மை இலவச மென்பொருள்\nநாங்கள் எங்கள் தளத்தில் சிறந்த பிரதிநிதித்துவம் குக்கீகளைப் பயன்படுத்துவோம். நீங்கள் தளத்தில் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றால், நாங்கள் உங்களுக்கு அது மகிழ்ச்சியாக என்று ஏற்றுக்கொள்ளும். சரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/china-mouthpiece-global-times-artical-about-india-china-border-issue-qc4cyo", "date_download": "2020-07-09T21:27:17Z", "digest": "sha1:YAUSMFFXLJ4YWFAK4LR2BDIWICCILKWA", "length": 16693, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "#UnmaskingChina: இந்தியாவின் ஆணவமும், தைரியமும்தான் இத்தனைக்கும் காரணம்..!! கொந்தளிக்கும் சீனா..!! | china mouthpiece global times artical about India-china border issue", "raw_content": "\n#UnmaskingChina: இந்தியாவின் ஆணவமும், தைரியமும்தான் இத்தனைக்கும் காரணம்..\nஇந்தத் தவறான எண்ணங்களை தொடர்ந்து சீனாவின் கொள்கைகளுக்கு அது அழுத்தம் கொடுத்து வருகிறது.\nசீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதற்கு காரணம் இந்திய படைகளின் ஆணவமும், தைரியமும்தான் என சீனாவின் அதிகாரப்பூர்வ ஊடகமான குளோபல் டைம்ஸ் கூறியுள்ளது. இராணுவ மோதல்கள் இருநாடுகளுக்கும் நல்லது அல்ல எனவும், அதே நேரத்தில் ஒரு நீண்ட யுத்தத்திற்கு சீனா முழுமையாக, தயாராகவே இருக்கிறது எனவும் சீனாவின் அதிகாரப்பூர்வ நாளேடு தெரிவித்துள்ளது. இருநாட்டு எல்லையில் நடந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ள நிலையில் சீன நாளேட்டின் இந்த செய்தி இந்தியாவை ஆத்திரமூட்டும் வகையில் அமைந்துள்ளது. கடந்த மே-22 ஆம் தேதி பாங்கொங் த்சோ மற்றும் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா அத்துமீறியதாக கூறி சீனா எல்லையில் ராணுவத்தை குவித்தது. அதைத்தொடர்ந்து இந்தியாவும் ராணுவம் மற்றும் ராணுவ தளவாடங்களை குவித்ததால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் இருநாட்டுக்கும் இடையிலான பிரச்சினையை பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்த்துக்கொள்ள இருநாடுகளும் முன்வந்த நிலையில், ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகி��து.\nஇந்நிலையில் திங்கட்கிழமை இரவு இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற சீன ராணுவத்தினரை இந்தியப் படையினர் தடுத்ததால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது, அதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 45 ஆண்டுகளில் இல்லாத வகையில் எல்லையில் இந்திய ராணுவவீரர்கள் வீரமரணம் அடைந்தது ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. அதேபோல் சீன தரப்பிலும் சுமார் 35 பேர் உயிரிழந்திருப்பதாக அமெரிக்க உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் உயிரிழப்பை ஒப்புக்கொண்ட சீனா, எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பதை கூற மறுத்துள்ளது. இந்நிலையில் நமது ராணுவ வீர்கள் நள்ளிரவில் எல்லையில் நுழைந்து கலவரத்தில் ஈடுபட்ட சீன ராணுவத்தினருடன் அமைத்தி பேச்சு வார்த்தை நடத்த சென்றதாகவும், அப்போது முன்கூட்டியே தாக்க தயாரிப்புடன் இருந்த சீனர்கள் சுற்றி வளைத்து தாக்கியதில் நம் வீரர்கள் பதில் தாக்குதல் நடந்தி உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது ஒட்டுமொத்த நாட்டையும் கொந்தளிப்படைய வைத்துள்ளது. இந்நிலையில் சீனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான குளோபல் டைம்ஸ் இந்திய-சீன எல்லை பதற்றம் குறித்து தலையங்கம் எழுதியுள்ளது. அதில், இந்தியா-சீனா ஆகிய இருநாடுகளுக்கும் இடையே இந்த அளவிற்கு பதற்றம் நிலவுவதற்கு காரணம், இந்திய படைகளின் ஆணவமும், தைரியமும்தான்.\nஒரு சில தவறான கருத்துக்களால் இந்தியா எல்லை பிரச்சினைகளில் கடுமையான நிலைப்பாட்டை எடுக்கத் தொடங்கியுள்ளது, அமெரிக்காவுடன் அதிக நெருக்கம் வைத்துக் கொண்டுள்ள இந்தியாவுடனான உறவை சீனா விரும்பவில்லை, அத்தகைய சூழ்நிலையில் இந்தியாவின் நடவடிக்கைகளுக்கும் பதில் அளிக்கவும் விரும்பவில்லை. இரண்டாவதாக இந்தியாவின் ராணுவ வலிமை சீனாவை விட அதிகம் என இந்தியாவிடம் ஒரு தவறான கருத்து உள்ளது, இந்தத் தவறான எண்ணங்களை தொடர்ந்து சீனாவின் கொள்கைகளுக்கு அது அழுத்தம் கொடுத்து வருகிறது. சீனாவிற்கும் இந்தியாவிற்கும் உள்ள சக்தி எவ்வளவு என்பது தெளிவாக உள்ளது. கல்வான் பள்ளத்தாக்கில் இருதரப்பு வீரர்களும் இறந்தனர், இந்த முறை இந்திய ராணுவத்திற்கும் சீனாவிற்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது, படையினர் இருபுறமும் இறந்துள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை பிரச்சனை நிலைமை கட்டுப்��ாட்டில் இல்லை என்பது தெளிவாகிறது. இந்நிலையில் இரு தரப்பினரும் உரையாடல் மூலம் பதற்றத்தை குறைக்க விரும்புகிறார்கள் என்பதையும் நாம் புரிந்துகொள்ள முடிகிறது.\nஅதேபோல் சீனா கல்வான் பள்ளத்தாக்கில் மனஅழுத்தத்தை குறைக்க விரும்புவதுடன், பள்ளத்தாக்கில் பதற்றம் குறைவதை காண விரும்புகிறது என்று எழுதியுள்ளது. மேலும் லடாக் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள தனது துருப்புகளை இந்தியா சிறப்பாக நிர்வகிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம், இரு படைகளின் அதிகாரிகளுக்கு இடையிலான உயர்மட்டக் கூட்டத்தில் எட்டப்பட்ட ஒருமித்த கருத்துக்களை நடைமுறைப்படுத்தப்படும் நிலைமைகள் அமைதியாக இருந்தால் அது இருநாட்டுக்கும் நன்மை பயக்கும் என அதில் கூறப்பட்டுள்ளது.\n#UnmaskingChina: 45,000 படை வீரர்களை பின் வாங்குவதற்கான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை, அடுத்த வாரம் நடைபெற உள்ளது\n#UnmaskingChina: ஆக்ரோஷம் காட்டிய சீனாவுக்கு சரியான பதிலடி... இந்தியாவை வியந்து பாராட்டும் அமெரிக்கா..\n#UnmaskingChina:தென்சீனக்கடலில் இந்தியாவின் உதவியை எதிர் நோக்கும் அமெரிக்கா..\n#UnmaskingChina:அமெரிக்காவுக்கு நாங்கள் எப்போதும் எதிரியல்ல.. நாய் குட்டியாக காலை நக்கும் சீனா..\n#UnmaskingChina:ஹாங்காங்கில் மாணவர்களின் குரல்வளையை நெறிக்கும் சீனா.. \"குளோரி டூ ஹாங்காங்\" பாடலை பாட தடை..\nகொரோனா காற்றில் பரவும் என்ற கூற்றை ஏற்றுக் கொண்ட உலக சுகாதார நிறுவனம்.. 239 விஞ்ஞானிகளின் கோரிக்கை பரிசீலனை.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nயப்பா.. இப்போதான் நிம்மதியா இருக்கு.. மனம் மாறிய டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nநடிகை சனம் செட்டி பாலியல் குற்றங்களுக்கு கண்டனம்.. ஆதங்கத்தோடு பேசி வெளியிட்ட வீடியோ..\nநாளைக்க��� டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nயப்பா.. இப்போதான் நிம்மதியா இருக்கு.. மனம் மாறிய டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nஎனக்கு கணவர் தேவையில்லை.. சுய இன்பத்தை ஆதரிக்கும் பிக்பாஸ் ஓவியா.. ரசிகர்களை குஷி படுத்தி கேள்விக்கு பதில்.\nஆண்ட்ரே நெல்லுடன் என்ன மோதல் மட்டம்தட்டிய வீரரை 4 முறை டக் அவுட்டாக்கிய தரமான சம்பவம்.. மனம்திறந்த ஸ்ரீசாந்த்\nதப்லீக் ஜமாத்தை சேர்ந்தவர்களை சிறையில் வைத்திருப்பதா. அஜித்யோகியை விட எடப்பாடி அரசு அராஜகம்.. வைகோ ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthiratti.com/story/verrrritt-arciyl/", "date_download": "2020-07-09T21:18:33Z", "digest": "sha1:BMWBWQCQ3KRY2ZOMUN74YZYYMNVV27DT", "length": 3564, "nlines": 64, "source_domain": "tamilthiratti.com", "title": "வெற்றிட அரசியல் - Tamil Thiratti", "raw_content": "\nநிலமும் நீரும் – கவிதை\nஊரடங்குல தனியாக இருக்க முடியல போல இரண்டாவது திருமணம் பண்ணிக் கொண்ட ஆர்யா ..\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-66\nஅரசியல் விஞ்ஞானத்தில் ‘வெற்றிடம்’ என்பது சூனியத்திலிருந்து துவங்குகிறது. ஆனால், தொடர்ந்து சூனியமாக இருக்க முடியாது.\nஅடுத்தடுத்து, அந்த வெற்றிடம் நிரப்பப்பட்டே தீரும். அரசு நிர்வாக எந்திரம் என்பது தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும்.\nஆட்சிகள் மாறினாலும் அந்த எந்திரம் சுழன்று கொண்டேதான் இருக்கும்.\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-60\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-61\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nஊரடங்குல தனியாக இருக்க முடியல போல இரண்டாவது திருமணம் பண்ணிக் கொண்ட ஆர்யா... news.tamilbm.com\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-66 kalikabali.blogspot.com\nஊரடங்குல தனியாக இருக்க முடியல போல இரண்டாவது திருமணம் பண்ணிக் கொண்ட ஆர்யா... news.tamilbm.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-07-09T20:20:32Z", "digest": "sha1:MTCEPGTDOSV7QALZWKYOGJU6X25W65MA", "length": 6314, "nlines": 83, "source_domain": "ta.wikiquote.org", "title": "விவேக் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nவிவேக் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவரது சொந்த ஊர் கோயில்பட���டி-இலுப்பை ஊரணி.இவர் மதுரையில் பிறந்தவர்.தாயர் பெயர் மணியம்மாள்.தந்தை சிவ அங்கய்யா பாண்டியன்,இவரது தந்தை இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் ஆசிரியராக பணியாற்றியவர்.[1] இவரது நகைச்சுவை இலஞ்சம், மக்கள்தொகைப் பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கை போன்றவற்றை இடித்துரைப்பதால் இவரை சிலர் சின்னக் கலைவாணர் என்றும் சனங்களின் கலைஞன் என்றும் அடைமொழியிட்டு அழைக்கின்றனர். 1990களின் தொடக்கத்தில் துணைநடிகராகத் தமிழ்த் திரைஉலகில் நடிக்கத் தொடங்கிய இவர் இப்போது புகழ்பெற்ற நடிகராக உள்ளார்.\nஇந்த மாதிரி டீவில ரசிகர்கள் இருக்கிற வரைக்குக்கும் தமிழ் நாட்டில உன்னை யாரும் அகச்சுக்க முடியாது. அகச்சுக்க முடியாது.\n↑ தி இந்து நடிகர் விவேக்கின் தந்தை மரணம் 26.நவம்பர்.2014\nஇது திரைப்படம் தொடர்பான ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிமேற்கோளிற்கு உதவலாம்.\nஇப்பக்கம் கடைசியாக 14 மே 2016, 16:03 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/photogallery.asp?id=40495&cat=Event", "date_download": "2020-07-09T21:44:08Z", "digest": "sha1:GZ2EWRMARPBKWU2OMY36EDSYA4MV5C2E", "length": 12016, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Tamilnadu Photos | Tamilnadu Picture Slideshow | Dinamalar Photo Gallery | Dinamalar Photogallery Pictures, Photos, News Photos, Picture Slideshows & More | Dinamalar Photo Gallery", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் போட்டோ\nஇது வாட்ஸ் அப் கலக்கல்\nபீஹார் மாநிலம் புத்தகயாவில் யோகா செய்த தாய்லாந்து நாட்டினர்.\nடில்லியில் ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி\nஅம்ரிஸ்டரில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள்\nசென்னையில் ராணுவ வீரர் ஒருவர்\nஜெய்ப்பூரில் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே\nஐ.நா., தலைமை அலுவலகம் முன்பு யோகாவில் ஈடுபட்டவர்கள்.\nநியூயார்க்கில் யோகா செய்த பொது மக்கள்.\nகொச்சியில் ஐஎன்எஸ் சுனயானா கப்பலில் யோகாவில் ஈடுபட்ட வீரர்கள்.\nமும்பையில் மகாராஷ்டிர முதல்வர் பட்நாவீஸ்\nபெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில் சமூக சேவகர் அன்னா ஹசாரே\nம.பி., ஜபல்பூரில் ராணுவ வீரர்கள் யோகா செய்தனர்.\nடில்லி, செங்கோட்டை பிரம்ம குமாரிகள் சங்கம் சார்பில் யோகா நிகழ்ச்சி நடந்தது.\nமும்பையில் யோகா செய்த கடற்படை வீரர்கள்.\nபெரு நாட்டில் புகழ்பெற்ற மச்சு பிச்சு மலை பகுதியில் இந்திய தூதரகம் சார்பில் யோகா சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.\nசியாச்சினில் யோகா செய்த ராணுவ வீரர்கள்.\nஆமதாபாத்தில் பா.ஜ., தலைவர் அமித்ஷா மற்றும் யோகா குரு பாபா ராம்தேவ்\nசர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, லக்னோவில் நடந்த நிகழ்ச்சியில் யோகா செய்த பிரதமர் மோடி\nபடம் தரும் பாடம் 9\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/colour-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-09T20:20:04Z", "digest": "sha1:BVYNZFITCCV52RSQ4RWEBCOX4HWK67DT", "length": 7327, "nlines": 103, "source_domain": "www.techtamil.com", "title": "Colour மாறும் கார் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nகார் வாங்குபவர்கள் பொதுவாக காரின் கலருக்கு முக்கியத்துவம் தருவார்கள். ஒரு கார் நிறம் மாறினால் எப்படி இருக்கும் ஆம் ஒரு கார் அதன் ஓட்டுனரின் மனநிலைக்கு ஏற்ப அதன் நிறத்தை மாறுகின்றது. என்ன நம்ப முடியவில்லையா ஆம் ஒரு கார் அதன் ஓட்டுனரின் மனநிலைக்கு ஏற்ப அதன் நிறத்தை மாறுகின்றது. என்ன நம்ப முடியவில்லையா கீழே உள்ள வீடியோ பாருங்கள் உங்களுக்கு புரியும்.\nஇந்த அதிசய காரை இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பியூகாட் ஆர்சி இசட் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இதற்கான தொழில்நுட்பத்தை இங்கிலாந்தில் உள்ள பியூகாட் நிறுவன என்ஜினீயர்கள் வழங்கியுள்ளனர். இந்த தொழில்நுட்பம் ஓட்டுனரின் ஸ்டியரிங் மூலம் கார் சக்கரங்களிலும், டிரைவரின் எண்ணம், உணர்வு பிரதிபலிக்கும் வகையில் இணைக்கப்பட்டுள்ளது.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nநீங்கள் ஏன் விண்டோஸ் மொபைல் 7.5 Smart Phone வாங்க வேண்டும்\nWindows 8ல் காணப்படும் Windows Store செயலிழக்கச் செய்ய வழிமுறை\nபோலி வாடிக்கையாளர் சேவை விசம் – பணம் பத்திரம்\nVirtual Reality முறையில் அறுவை சிகிச்சை பயிற்சி\nஉங்களின் இணைய, அலைபேசி நடவடிக்கைகளை கண்காணிக்கிறது முகநூல்\n150000 வகை நாட்டு நெல் ரகங���களை பாதுகாக்கும் நார்வே\nஅமெரிக்காவின் GPSக்கு மாற்றாக இஸ்ரோவின் NAVIC நாவிக் தொழில்நுட்பம்\nATM அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nஅமெரிக்க இணையத்தில் ஊடுருவும் சீன அரசு\nInfosys மற்றும் இஸ்ரேல் ஏற்படுத்திய தொழில்துறை ஆராய்ச்சி…\nEthiopia-வில் Skype சேவையை பயன்படுத்துபவர்களுக்கு 15…\nகுற்றவாளிகளை தாக்க அதி நவீன ஆயுதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Mother-poisoned-by-her-mother-Shocking-incident-in-Chennai-Madipakkam-22381", "date_download": "2020-07-09T20:57:22Z", "digest": "sha1:VVL3JP2NXFGYEME25MGW53SOOANIEDJW", "length": 8812, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "பெற்ற மகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் செய்த பகீர் செயல்..! சென்னை மடிப்பாக்கத்தில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்! - Times Tamil News", "raw_content": "\nசி.பி.எஸ்.இ. பாடங்கள் குறைக்கப்பட்டதன் பின்னே இப்படி ஒரு வில்லங்கம் இருக்கிறதா..\nகுமுதம் குழுமத்தின் இதழ்களை தீயிட்டுக் கொளுத்தி போராட்டம் நடத்த போகிறோம் - கே.எஸ்.அழகிரி\nகடுமையான பா.ஜ.க. எதிர்ப்பில் இருக்கிறாரா குஷ்பு .. மீண்டும் கட்சி மாறுகிறாரா ராதாரவி..\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு வாபஸ்… குழப்பத்திலேயே இருப்பாரா செங்கோட்டையன் ..\nசாத்தான்குளம் பிரச்சனைக்கு சி.பி.ஐ. கைக்குப் போய்விட்டால் விசாரணை தாமதமாகும்\nசி.பி.எஸ்.இ. பாடங்கள் குறைக்கப்பட்டதன் பின்னே இப்படி ஒரு வில்லங்கம் ...\nகுமுதம் குழுமத்தின் இதழ்களை தீயிட்டுக் கொளுத்தி போராட்டம் நடத்த போகி...\nகடுமையான பா.ஜ.க. எதிர்ப்பில் இருக்கிறாரா குஷ்பு ..\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு வாபஸ்…\nசாத்தான்குளம் பிரச்சனைக்கு சி.பி.ஐ. கைக்குப் போய்விட்டால் விசாரணை த...\nபெற்ற மகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் செய்த பகீர் செயல்.. சென்னை மடிப்பாக்கத்தில் நிகழ்ந்த அதி���்ச்சி சம்பவம்\nசென்னை மடிபாக்கத்தில் உள்ள வீட்டில் கணவன், மனைவிக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த பெண் சோகத்தில் பெற்ற மகனுக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் தற்கொலை என காவல் துறை சார்ப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசிவக்குமார் மற்றும் ஆனந்தி தம்பதினர் இருவருக்கும் திருமணமாகி ஒன்றாக வசித்து வந்த நிலையில், இருவருக்கும் ஒரு மகன் இருந்துள்ளான். ட்ரைவராக வேலை பார்க்கும் சிவக்குமார்க்கும் தனியார் தொழில் நுட்பத்தில் வேலை பார்க்கும் ஆனந்திக்கு அடிக்கடி கருத்து வேறுபாட்டின் காரணமாக சண்டை வருவது வழக்கம். இந்நிலையில், ஒரு கட்டத்தில் சண்டை அதிகமாக மனைவி கணவனை விட்டு தனியாக வசித்து வந்துள்ளார்.\nஇந்த பிரிவு ஒரு புறம், கொரோனா ஒருபுறம் இருக்க தனிமையின் காரணமாக மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் தூக்கில் தொங்கி உள்ளார். இந்த சம்பவம் மடிபாக்கம் மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும், மனைவி மற்றும் குழந்தை காண சென்ற கணவன் இவர்கள் இப்படி பிணமாக கிடைப்பதை பார்த்தும் அதிர்ந்து போனார். பின்னர் தகவல் அறிந்து சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணையில், . கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் தற்கொலைக்கு காரணம் என காவல் துறை சார்ப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடுமையான பா.ஜ.க. எதிர்ப்பில் இருக்கிறாரா குஷ்பு ..\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு வாபஸ்…\nதமிழகத்தில் கொரோனா சமூகப்பரவல் ஏற்பட்டுவிட்டதா..\nமின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா உறுதியா..\nரஜினிகாந்த் கூட இயல்பாக இருக்கிறார்.. ஸ்டாலின் 4 கேமராக்களை வைத்து க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF?page=4", "date_download": "2020-07-09T21:25:25Z", "digest": "sha1:APQV773WFNE3JKWRGUSZXROP6PDKUZ2X", "length": 9844, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பலி | Virakesari.lk", "raw_content": "\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் : ரிஷாத்திடம் 4 ஆம் மாடியில் 10 மணி நேரம் தீவிர விசாரணை\nமுகக்கவசம் அணியாதவர்கள் இனிவரும் நாட்களில் மிகவும் இறுக்கமாக கண்காணிக்கப்பட்டுவர் - வைத்தியர் கேதீஸ்வரன்\nதேரர���களால் மேற்கொள்ளப்படுகின்ற பௌத்த ஆதிக்கத்தை ஜனாதிபதி உடன் நிறுத்த வேண்டும் - துரைரெட்ணம் கோரிக்கை\nவாகனங்களில் தேர்தலுடன் தொடர்புடைய ஸ்டிக்கர்கள், பதாதைகளை நீக்க நடவடிக்கை - மஹிந்த தேசப்பிரிய\nஜுவென்டஸ் அணியை 4-2 என வீழ்த்தியது ஏ.சி. மிலன்\n இலங்கையில் இன்று 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : மாரவில பகுதியில் பெண் அடையாளம் \nவெலிக்கடை சிறைசாலை கைதிக்கு கொரோனா\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nமன்னார் தேவாலயத்தில் நுழைந்த சந்தேகநபர் கைது\nதீயில் சிக்கி தந்தையும் மகளும் பலி : பலாங்கொடையில் சம்பவம்..\nவிற்பனை நிலையமொன்றில் ஏற்பட்ட தீப்பரவலினால் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.\nஉலகில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட உயிர்களை பலி எடுத்தது கொரோனா\nகொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை இன்று 9 மணியுடன் 1 இலட்சத்தை கடந்துள்ளது.\nவிபத்தில் சகோதரிகள் இருவர் சம்பவ இடத்திலேயே பலி - மன்னாரில் சம்பவம்\nமன்னார்-மதவாச்சி பிரதான வீதி,பரப்பாங்கண்டன் பகுதியில் இன்று (9.04.2020) மதியம் 2.30 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் இரண்...\nஇலங்கையில் கொரோனாவினால் மற்றுமொரு நபர் பலி\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைபெற்று வந்த நபரொருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள...\nஇலங்கையில் 4 ஆவது மரணம் கொவிட் 19 ஆல் பதிவாகியது \nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மற்றொர...\nபிறந்து 6 வாரங்களேயான குழந்தையின் உயிரைக் குடித்த கொரோனா..: கவலையுடன் டுவிட் செய்த மாநில ஆளுநர்\nமுழு உலகையே உலுக்கி வரும் கொரோனா தொற்றின் காரணமாக அமெரிக்காவில் பிறந்து 6 வாரங்களேயான குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.\nஊரடங்கின் நிமித்தம் கால்நடையாக தனது வீட்டிற்கு 179 மைல் தூரம் சென்றவர் பரிதாபமாக பலி\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சியாக கடந்த 24 ஆம் திகதி முதல் 21 நாட்கள் ஊரடங்கு சட்டத்தை அமுல்ப்படுத...\nகொரோனாவால் உயிரிழந்த உலகின் முதல் அரச குடும்பத்தவர்\nகொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த முதலாவது அரச குடும்பத்தைச் சேர்ந்தவரின் மரணம் ஸ்பெய்னில் பதிவாகியுள்ளது.\nவிபத்தில் சி��ுவன் பலி : சிறுமி உட்பட இருவர் படுகாயம்\nபண்டாரகம பகுதியில் மோட்டார் சைக்கிள் முச்சக்கர வண்டியுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் சிறுவன் உயிரிழந்துள்ள நிலையில் சிறுமி...\nதண்ணீர் அள்ளச் சென்ற யுவதிக்கு நேர்ந்த சோகம் ; கிணற்றுக்குள் விழுந்து பலி\nவீட்டுக் கிணற்றில் தண்ணீர் அள்ளும் போது கயிறு காலில் தடக்கியதில் கிணற்றுக்குள் வீழ்ந்த இளம் யுவதி பரிதாபமாக உயிரிழந்துள்...\nஅரசியலமைப்பு இனங்களை வேறுப்படுத்துகின்றதே தவிர ஒன்று சேர்க்கவில்லை - பிரதமர்\nகொலைக் குற்றச்சாட்டில் ரஷ்ய ஆளுனர் கைது\n இலங்கையில் இன்று 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : மாரவில பகுதியில் பெண் அடையாளம் \nஉறுப்பு நாடுகளின் இறையாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டிய கடப்பாடு ஐ.நா.விற்கு உண்டு - அரசாங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/95662/", "date_download": "2020-07-09T21:40:27Z", "digest": "sha1:GWC5A2UQAXO3E22LNYTY5J3ZAH7BURZL", "length": 11176, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "அமெரிக்காவை தாக்கிய புளோரன்ஸ் புயலால் 1.5 லட்சம் மக்களுக்கு மின்சாரம் இல்லை – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவை தாக்கிய புளோரன்ஸ் புயலால் 1.5 லட்சம் மக்களுக்கு மின்சாரம் இல்லை\nஅமெரிக்காவின் கடலோர பகுதிகளை இன்று புளோரன்ஸ் புயல் தாக்கியதையடுத்து, பலத்த காற்று வீசுவதால் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதனால் 1.5 லட்சம் மக்கள் இருளில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது\nஅட்லாண்டிக் கடல் பகுதியில் உருவான புளோரன்ஸ் புயல் 48 மணி நேரத்தில் அமெரிக்காவை தாக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டதனையடுத்து வடக்கு மற்றும் தெற்கு கரோலினா, வேர்ஜினியா ஆகிய மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.\n30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த புயல் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதனையடுத்து கடலோர பகுதி மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். கடற்கரை பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 1500க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.\nஇந்நிலையில் , வடக்கு கரோலினாவின் கடலோர பகுதிகளை புளோரன்ஸ் புயல் தாக்கத் தொடங்கியதுடன் கடலோர பகுதிகளில் 100 கிமீ வேகத்தில் கடுமையான காற்று வீசுகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் கடல் நீர் புகுந்தது. புயல் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதன் காரணமாக சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த புயல் தற்போது வலுவிழந்து முதலாம் வகை புயலாக மாறியிருப்பதாக கணிக்கப்பட்டிருந்தாலும், பொதுமக்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்குமாறு கோரப்பட்டள்ளனர்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுற்றம் சாட்டப்பட்ட அதிபர் இன்னும் உயர் பாடசாலையில் பணியில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇராணுவ சீருடை மீட்பு – சந்தேக நபர்கள் விளக்கமறியலில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதடைகளை மீறி அஞ்சலி :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமதரீதியான சக வாழ்வை முன்னேற்றுவிக்கும் விசேட செயல்திட்டம்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் மேலும் 57 பேருக்கு கொரோனா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் கைக்குண்டு, இராணுவச் சீருடைகள், வாள்கள் மீட்பு\nஊடகங்களுக்கு எதிராக போராடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டிகள் வரை டோனி இந்திய அணியில் விளையாட வேண்டும்\nகுற்றம் சாட்டப்பட்ட அதிபர் இன்னும் உயர் பாடசாலையில் பணியில் July 9, 2020\nஇராணுவ சீருடை மீட்பு – சந்தேக நபர்கள் விளக்கமறியலில் July 9, 2020\nதடைகளை மீறி அஞ்சலி : July 9, 2020\nமதரீதியான சக வாழ்வை முன்னேற்றுவிக்கும் விசேட செயல்திட்டம். July 9, 2020\nஇலங்கையில் மேலும் 57 பேருக்கு கொரோனா July 9, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் ம���ப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/28286", "date_download": "2020-07-09T21:48:11Z", "digest": "sha1:HTVBSSCOOUQN2HMOSHYC2IHUIKK4AB36", "length": 18371, "nlines": 399, "source_domain": "www.arusuvai.com", "title": "க்ரிஸ்பி பழப் பொரி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nநேந்திரன் வாழைப்பழம் - ஒன்று\nமைதா மாவு - கால் கப்\nஓட்ஸ் - ஒரு கப்\nசீனி - 2 தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி\nதேவையானவற்றைத் தயாராக எடுத்துக் கொள்ளவும்.\nபாத்திரத்தில் மைதா மாவுடன் சீனி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து வைக்கவும். நேந்திரன் வாழைப்பழத்தை தோல் நீக்கி பஜ்ஜிக்கு சீவுவது போல நீளமாக சீவிக் கொள்ளவும். ஒரு தட்டில் ஓட்ஸைப் பரவலாகக் கொட்டி வைக்கவும்.\nசீவிய பழத் துண்டுகளை மைதா மாவு கலவையில் தோய்த்தெடுத்து, ஓட்ஸில் நன்கு பிரட்டி எடுத்துக் கொள்ளவும்.\nபிறகு அவற்றை சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரிக்கவும்.\nபொரிந்ததும் எண்ணெயை வடியவிட்டு எடுத்துப் பரிமாறவும்.\nடேஸ்டி & கிரிஸ்பி நேந்திரன் பழப் பொரி ரெடி. மாலை நேர டீயுடன் சாப்பிடுவதற்கு ஏற்ற டிபன் இது.\nசூப்பர். நான் ஏற்கனவே தளிகா குறிப்பு செய்திருக்கேன், இதுல ஓட்ஸ் எல்லாம் சேர்த்து க்ரிஸ்பி... :)\nநேந்திரபழ்த்தில் கேக்கவே வேண்டாம் அருமைங்க.என் குட்டீஸ்க்கு பிடிக்கும்.\nநல்லாருக்கு வாணி. இங்க நேந்திரம்பழம் அதிகமா கிடைக்காது. சாதாரண வாழைப்பழத்தில் செய்யலாமா\nவாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'\nதற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.\nவித்தியாசமா இருக்கு.குழந்தைகலுக்கு ஏற்ற குறிப்பு..\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\nஓட்ஸ் சேர்த்து செய்திருப்பது வித்தியாசமாக‌ இருக்கு.\nஆ���ாம் இனியா,பிள்ளைகளுக்குப் பிடிக்கும், செய்து கொடுங்க. நன்றி\nஉமா, நான் இதுவை வாழைப் பழத்தில் செய்ததில்லை ,எப்படி வரும் என்றும் எனக்குத் தெரியவில்லை, இதை நேந்திரன் பழத்தில் செய்து தான் பார்த்துள்ளேன், நீங்க வேணும்னா ஒரு பழத்தில் கொஞ்சமா செய்துப் பாருங்களேன், நல்லா வந்ததான்னு இங்கே சொல்லுங்க பிளீஸ். நன்றி உமா.\nஆமாம் நித்யா, குழந்தைகளுக்குப் பிடிக்கும். நன்றி\nவருகைக்கும், பதிவிற்க்கும் நன்றி முசி\nமிக்க நன்றி சீதா மேடம்.\nடேஸ்டி &ஈசி. குறிப்பு ..பார்க்கவே சாப்பிடனும் போல இருக்கு\nஎங்க‌ வீட்டில் குடி இருந்த‌ ஒரு மலையாள‌ பெண்மணி செய்து கொடுத்திருக்காங்க‌. ரொம்ப‌ நல்லா இருக்கும். இங்க‌ நேந்திரம் பழம் பார்த்ததே இல்லை. எங்க‌ ஊருக்கு போனால்தான் உண்டு:(\nஈஸியான‌ இனிப்பான குறிப்பு, செய்துறுவோம்.....\n* உங்கள் ‍சுபி *\nபாக்க ப்ரைடு சிக்கன் போலவே\nபாக்க ப்ரைடு சிக்கன் போலவே இருக்க.. ஏற்கனவே இந்த மாதிரி செய்யனும்னு நினச்சுட்டு இருந்தேன்.. உங்க முறையில் ட்ரை பண்றேன்\nவருகைக்கும், பதிவிற்க்கும் நன்றி ரேவதி\nஆமாம் செல்வி மேடம், ரொம்ப நல்லா இருக்கும், கிடைக்கும் போது அவசியம் செய்துப் பாருங்க, நன்றி\nசெய்து பாருங்க பிரியா, நன்றி\nபழம் பொரி செய்தேன் ஓட்ஸ் சேர்த்து இருப்பதால் நல்ல கிர்ஸ்பியாவும்\nநல்ல சுவையாகவும் இருந்தது நன்றி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2011/03/280311.html", "date_download": "2020-07-09T19:50:45Z", "digest": "sha1:VRL3YVCMIN6CAR56P5Y5T4HZKN3HPK5J", "length": 52582, "nlines": 496, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கொத்து பரோட்டா-28/03/11", "raw_content": "\nழ பதிப்பகத்தின் நான்கு புத்தகங்களுக்கான வெளியீட்டு நிகழ்வு இனிதே நிறைவேறியது. ராஜமாணிக்கம், ஒளிப்பதிவாளர் சதீஷ்குமார், பொன்.வாசுதேவன், சாமிதுரை, ஆகியோர் ஆளுக்கொரு புத்தகங்களை வெளியிட, லக்கி, முத்து, நேசமித்ரன், மணிஜி ஆகியோர் முறையே ஆளுக்கொரு புத்தகங்களை பெற்றுக் கொள்ள, சிறப்பாய், நிகழ்சி நடந்தேறியது. நிகழ்ச்சியை மிகச் சிறப்பாய் தொகுத்தளித்த நண்பர் சுரேகாவுக்கு நன்றிகள் பல. ஒரு சந்தோஷ விஷயம் புதிய எழுத்தாளராய் அவதரித்திருக்கும் நண்பர் என்.உலகநாதனின் புத்தகங்கள் இது வரை ஆன்லைனில் என்பதுக்கும் மேல் புக் ஆகியிருப்பது மகிழ்ச்சிக்குறிய விஷயம். அது மட்டுமி���்லாமல் கே.ஆர்.பி செந்திலின் பணம், என்னுடய் கொத்து பரோட்டாவுக்கும் கிடைத்திருக்கும் ஆதரவும் நம்பிக்கைத் தருகிறது. எல்லாப் புத்தகங்களிலும் நூறு புத்தகங்கள் புக் செய்து பதிப்பகத்தையும், எழுத்தாளர்களையும் ஊக்குவிக்கும் ஜெயவேல் அவர்களுக்கும், மற்றும் கலந்து கொண்ட அத்துனை இனிய நெஞ்சங்களுக்கும் நன்றிகள் பல. நாளை விழாப் படங்களை தொகுத்து அளிக்கிறேன்.\nகுஜராத் அரசாங்கத்தை உலகின் சிறந்த இரண்டாவது அரசாங்கமாய் ஒரு இண்டர்நேஷனல் கவுன்சில் அறிவித்துள்ளது. பத்து வருடஙக்ளுக்கு முன்னால் 50,000 கோடி உலக வங்கியில் கடங்காரனாய் இருந்த அரசு இப்போது ஒரு லட்சம் கோடி டெபாசிட் செய்திருக்கிறதாம். குஜராத்தில் டாஸ்மாக் இல்லை, மின்சார வெட்டில்லை, இலவசங்கள் ஏதுமில்லையாம். 100% பெண்கள் கல்வி கற்றவர்களாக திகழ்கிறார்கள். இன்னும் இருபது வருடங்களில் குஜராத் இந்தியாவின் குட்டி சிங்கப்பூராக மாறிவிடும் என்கிறார்கள். நாம எப்போ அப்படி மாறுவோம்\nதமிழகமெங்கும் தேர்தல் ஜுரம் எல்லா அரசியல் கட்சி தலைவர்களுக்குள்ளும் வந்துவிட்டது. ஆனால் எந்தவிதமான ஆர்ப்பாட்டம், படாடோபமில்லாமல் இதெல்லாம் நடப்பது நமக்கு புதுசாகவும், ஆச்சர்யமாகவும் இருக்கிறது. நிச்சயம் இதை நாம் வரவேற்க வேண்டும். தேர்தல் ஆணையர்களின் கெடுபிடியால் சிற்சில விஷயங்கள் பொது மக்களுக்கு இடையூறாக இருப்பதாக சொல்லப்பட்டாலும், அதை மீறி ஒரு நல்லது இருக்கத்தான் செய்கிறது. அப்பாவி மக்களின் திருமணத்திற்காக, மற்றும் சிறு வியாபாரிகள் எடுத்துப் போகும் பணப்பெட்டிகள் பறிமுதல் செய்வது பற்றி சம்பந்தப்பட்டவரை விட, மற்ற அரசியல் கட்சிகள் அலறுவது வேடிக்கையாக இருக்கிறது. எதிர்காலத்தில் டிவியில் தான் அரசியல் பிரச்சாரம் நடைபெறும் என்று தெரிகிறது.\nவிஜய்காந்தின் செங்கல்பட்டு தேர்தல் பிரசாரத்தின் போது கலைஞரை வாய்க்கு வந்தபடி பேசினார். இவரின் ஆட்சி சரியில்லாததால்தான் இவர் அரசியல் கட்சியே ஆரம்பித்ததாகவும், இல்லாவிட்டால் இவர் வீட்டிலேயே உட்கார்ந்திருப்பேன் என்றும் பேசினார். எக்காரணம் கொண்டும் ஜெயலலிதாவின் பெயரை சொல்லாமல் உஷாராய் பேசினார். அவர் எம்.ஜி.ஆர். ரசிகன் என்பதால் தான் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருப்பதாய் சொன்னார். கலைஞர் 3000 கோடியில் கலர் டிவி கொடுத்��ு மாதம் ஒவ்வொரு டிவிக்கும் நூறு ரூபாய் வாங்கி ஒரு வருடத்தில் 3600 கோடி சம்பாதிப்பதாகச் சொன்னார். சரி கலைஞர் டிவி கொடுத்தார். கேபிள் இணைப்புகளை மக்களுக்கு வழங்கும் வேலையை எங்களைப் போன்ற கேபிள் ஆப்பரேட்டர்கள்தான் இணைப்புக் கொடுத்து பணம் வாங்குகிறோம். வேண்டுமானல் ஒவ்வொரு ஊரிலும் உள்ள எம்.எஸ்.ஓ எனப்படும் ஆட்களுக்கு ஒவ்வொரு இணைப்புக்கும் குறைந்த பட்சமாய் இருபது ரூபாய் வரை போகும் அவ்வளவுதான். சும்மா.. மம்மி போல டம்மியாக பாயிண்ட் சொல்லக்கூடாது மக்களே. சே.. சாரி. அவர் பேசினது மாதிரியே பேச வருது.\nஅம்மா மாற மாட்டார் என்பதை முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல, தாந்தோன்றித்தனமான வேட்பாளர் அறிவிப்பு பட்டியல், மதிமுக வெளியேற்றம், மற்ற கூட்டணிக் கட்சிகளுடனான முரண். வேட்பாளர் பட்டியல் எப்படி வெளியானது என்றே தெரியாது என்கிற அறிக்கை. இதையெல்லாம் விட உச்சம். தேர்தல் அறிக்கை. சென்ற தேர்தலில் இலவசங்கள் எதையும் அளிக்க முடியாது என்று சொன்னவர், இந்த தேர்தலில் இலவசங்களின் உச்சமாம் திமுக அறிக்கையை அப்படியே ஜெராக்ஸ் அடித்திருப்பது மகா கொடுமை. அதிலும் மகா கொடுமை நிதமும் இலவச அறிவிப்புகளை ஏற்றிக் கொண்டேயிருப்பது. இது அவரின் தோல்வி பயத்தை காட்டுகிறது. அது மட்டுமில்லாமல் ஏற்கனவே மெட்ரோ ரயிலுக்காக பல கோடி ரூபாயை செலவு செய்திருக்கிறது தமிழக அரசு. அப்படியிருக்க மீண்டும் சென்னையில் மோனோ ரயில் கொண்டு வருவேன் என்றால் என்ன அர்த்தம் மெட்ரோ ரயில் கருணாநிதி ஆரம்பித்ததால் சென்ற ஆட்சியில் அம்போவென விடப்பட்ட பெரம்பூர் பிரிட்ஜ் போல அம்போவெனப் விடப்படும். யார் வீட்டு காசு மெட்ரோ ரயில் கருணாநிதி ஆரம்பித்ததால் சென்ற ஆட்சியில் அம்போவென விடப்பட்ட பெரம்பூர் பிரிட்ஜ் போல அம்போவெனப் விடப்படும். யார் வீட்டு காசு இப்படி ஏட்டிக்கு போட்டியாய் யோசிப்பதை விட்டு விட்டு இன்னும் சிரத்தையாக யோசித்தால் அவர்களுக்கும் மக்களுக்கும் நல்லதாப் போகும்.\nஏக் துஜே கேலியேவுக்கு பிறகு இந்தி திரையுலகில் எஸ்.பி.பியின் கொடி பறக்க ஆரம்பித்தது. சாகர், மே நே பியார் கியா, போன்ற படங்களின் பாடல்கள் ஹிட்டினால் எரிச்சலடைந்த இந்திப் பாடகர்கள் எல்லோரு சேர்ந்து எஸ்.பி.பியை ஓரங்கட்டினார்கள் என்ற குற்றச்சாட்டிருந்தாலும் அற்புதமான பாடல். வழக்கப்படி எஸ்.பி.பி. கமல் காம்பினேஷன் ராக்ஸ்.\n என்கிற இந்த குறும்படம் காலேஜ் ப்ராஜெட்டுக்காக எடுத்தப்படமாம். பார்த்தவுடன் பக்கென பற்றிக் கொள்ளூம் நகைச்சுவையுடன் இருக்கிறது. செம நக்கல் நையாண்டி. என்ன எவ்வளவு தூரம் காட்டினால் அது நகைச்சுவையாய் எடுபடும் என்று தெரியாமல் இழுத்திருப்பதை தவிர்த்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். நல்ல முயற்சி இயக்குனர் சுதர்சன்.\nமோனோ ரயிலுக்கு ப்ரிட்ஜு மேல தண்டவாளம் இருக்கும் ஆனால் ரயில் தொங்கிட்டே போகும். மெட்ரோ ரயில் ப்ரிட்ஜ் மேல தண்டவாளம் இருக்கும் அதுக்கு மேல ரயிலு போகும்.\nஇலவச நிலமெல்லாம் கொடுக்க முடியாது என்று போன எலக்‌ஷனில் சொன்ன ஜயலலிதாவுக்கு இப்போது மட்டும் எப்படி எல்லாவற்றையும் விட அதிகமாய் கொடுக்க முடியும் என்று வாக்குறுதி கொடுக்க முடிகிறது\nஉன் எதிரியின் பேச்சைக் கவனி. ஏனென்றால் உன் தவறுகளை அவன் தான் உன்னிப்பாக கவனிப்பவன் – ஷேக்ஸ்பியர்\nஎவனொருவனையும் இன்றைய நிலையில் வைத்து பார்க்காதே. ஏனென்றால் காலம் தான் நிலக்கரியை வைரமாக்குகிறது.\nரஞ்சனா அகர்வால் என்கிற இந்தப் பெண்ணுக்கு கண்களை முழுவதும் துணியால் கட்டினாலும் பார்க்க முடிகிறது, படிக்க முடிகிறது. இது பற்றிய சர்ச்சை ஒன்று கூட ஓடிக் கொண்டிருக்கிறது. அதன் காணொளி இங்கே\nsecretaryக்கும் பர்சனல் secretaryக்கும் என்ன வித்யாசம்..\nsecretary 'காலை வணக்கம் சார்' என்று சொல்வாள்..\nஆனால் பர்சனல் secretary, 'வணக்கம் சார்.. இது காலை' என்பாள்.\nசங்கர் நாராயண் @கேபிள் சங்கர்\n ஹீம்ம்ம்ம்.... ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பீலிங் \nஎனக்கென்னமோ அம்மாவின் தோல்வி பயத்தை விடவும் உங்களுடைய தொழில் பற்றிய பயமே அதிகமிருப்பதை காணமுடிகிறது \nஇலவசங்களை ஏற்றிக்கொண்டே போவதற்கு பயம் காரணம் அல்ல வெற்றியை நிச்சயமாக்கவே அப்படி இல்லையெனில் கருணா போன்ற ஆட்கள் அதை ஏன் விமர்சனம் செய்ய வேண்டும் அப்படி இல்லையெனில் கருணா போன்ற ஆட்கள் அதை ஏன் விமர்சனம் செய்ய வேண்டும் அம்மாவின் பிடிவாதம் காரணமாக கூட சில நல்ல விசயங்கள் நடக்க கூடும் அம்மாவின் பிடிவாதம் காரணமாக கூட சில நல்ல விசயங்கள் நடக்க கூடும் கேபிள் அரசுடமை நிச்சமாக நல்ல விசயம்.. நீங்கள் வேண்டுமானால் 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கலாம் ஆனால் சென்னை தவிர 150 முதல் 250 வரை கட்டணம் வசூலிக்கப்��டுகிறது.. நான் மாதம் 200 ரூபாய் செலுத்துகிறேன் அதில் 1000 திரும்ப பெற முடியாத ஏதோ கட்டணம் \nகொத்து புரோட்டா நன்று. நூலையும் வாசிக்க விருப்பம்.\nசந்தோசம் கலந்த நன்றி தலைவரே\nபாஸ், நான் குஜராத்தில தான் இருக்கேன்..கடந்த மூணு மாசத்தில ஒரே ஒரு நாள் ,காலையில 30 நிமிஷம் கரண்ட் கட் ஆச்சு அவ்வளவு தான்..மீதி எல்லா நேரமும் கட் ஆனா அடுத்து 3 நிமிசத்துல வந்துரும் :),,சரக்கு கிடைக்கும் (illegal ) :) ,ஆனா விலை ரொம்ப ஜாஸ்தி..சோ,,ஏழைகள் எல்லாம் தினமும் குடிக்க முடியாது..அப்புறம் ரோடு எல்லாம் சூப்பர் பாஸ்,,பெரிய பெரிய ரோடு..\nஅம்மாவும் இலவசம் தர முடியாது என்ற உண்மையை சொல்லி பாத்துச்சு..மக்கள் கேட்கிற மாதிரி தெரியல..இலவசமுன்னு சொன்ன,வாய பிளந்து ஓட்டு போடுறானுங்க..\nஅப்புறம்,வேற என்ன பண்ண முடியும்\nஅம்மா வர வேண்டும்,லோக்கல் லில் அலம்பல் பண்ணும் DMK ஆட்களை அடக்க வேண்டும்.\n//லக்கி, முத்து, நேசமித்ரன், மணிஜி ஆகியோர் முறையே ஆளுக்கொரு புத்தகங்களை வெளியிட//\nபெற்று கொள்ள என்றிருக்க வேண்டும். தூக்க கலக்கமா\nநான் இதுவரை உங்கள் வலையின் ரசிகனாக இருந்துள்ளேன்.ஆனால் நீங்கள் மக்கள் பணத்தை சுரண்டி கொள்ளை அடித்த ஒரு அரசியல் கட்சியை ஆதரிக்கிறீர்கள்.ஆனால் மற்றொருக் கட்சியை எதிர்க்கிறீர்கள்.நீங்கள் நடுநிலையாளர் இல்லை என்றே இதில் தெரிகிறது.அந்த கொள்ளைக்காரனை விட இந்தக் கொள்ளைக்காரி சிறியதாய் கொள்ளை அடிப்பதால் எனக்குத் தெரிந்து அந்த அம்மாவே பராவாயில்லை என்பது என் கருத்து. கடந்த ஐந்து ஆண்டுகளில் கடந்து வந்த்ப் பாதையைக் காண்கையில் கலைஞரும் அவர் குடும்பமும் மக்களாகிய எங்கள் பணத்தைக் கொள்ளை அடிப்பது தவிர்க்கப் பட வேண்டும்.நான் கண்டிப்பாக எந்தக் கட்சியும் கிடையாது\nஉங்க கணிப்பு எப்பவுமே ஆப்போசிட் சைட்தான் ஒர்க் அவுட் ஆகும்... களவானி, எந்திரன், கமல் எல்லாமே ரிவர்ஸ் சைட் கோல் போட்ட உலகம் தெரியாத குழந்தை நீங்க.... அத‌னால‌தான் சொல்றேன் அம்மா ஜெயிப்பாங்க‌....\nஅப்புற‌ம் சினிமா வியாபார‌ம் + கொத்து புரோட்டா + போஸ்டேஜ் எவ்ளோ ட்ரான்ஸ்ப‌ர் செய்ய‌னும்.... சொல்லுங்க‌... அனுப்பிடுறேன்.... அனுப்பீறுங்க‌....\nஅனைத்து தரப்பு வாசகர்களையும் கொண்ட கேபிள் இப்படி திமுக பிரச்சாரகர் போல எழுதுவது இந்த இனையத்தின் தன்மையை பாதிக்கிறது, ஒரு வேளை திமுக ஆட்சிக்கு வந்தால் உங்கள��க்கு சுய ஆதாயம் கிடைக்கும் என்றால் வாசகர்களிடம் சொல்லி விடுங்கள். மற்றபடி அதில் பொது நோக்கு இல்லை - அரவிந்த் சொக்கன்\nகொத்து புரோட்டா நன்று. நூலையும் வாசிக்க விருப்பம்.\n.நீங்கள் நடுநிலையாளர் இல்லை என்றே இதில் தெரிகிறது\nஅண்ணே.. முதல்ல வாழ்த்துக்கள்.. அப்புறம் வர முடியாமைக்கு மண்ணிச்சுடுங்க..\nஇந்த வாரம் சரியான அரசியல் கொத்தாயிருக்கு..\nஅண்ணே.. இங்கே பலர் ஒரு கட்சி சார்பா நீங்க எழுதியிருக்கறதா சொல்லியிருக்காங்க.. So wat இணையம், பொதுவெளி அது இதுன்னு ஏதாவது சொல்லுவாங்க.. அத விடுங்க.. Blog உங்க இடம்.. உங்க கருத்தை சொல்ல உங்களுக்கு உரிமை இருக்கு.. உங்களை பாதித்த நிகழ்வுகளை எழுதறீங்க, உங்களுக்கு பிடித்த உணவகத்தை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தறீங்க, உங்களுக்கு பிடித்த குறும்படத்தை காட்டறீங்க, நீங்க ரசித்த ஜோக்குகளை பகிர்ந்துகறீங்க... அதெல்லாம் உங்களுக்கு பிடிச்சது.. அரசியல்ன்னு வந்துட்டா மட்டும் நீங்க நடுநிலை வாதியாகவேண்டுமா இணையம், பொதுவெளி அது இதுன்னு ஏதாவது சொல்லுவாங்க.. அத விடுங்க.. Blog உங்க இடம்.. உங்க கருத்தை சொல்ல உங்களுக்கு உரிமை இருக்கு.. உங்களை பாதித்த நிகழ்வுகளை எழுதறீங்க, உங்களுக்கு பிடித்த உணவகத்தை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தறீங்க, உங்களுக்கு பிடித்த குறும்படத்தை காட்டறீங்க, நீங்க ரசித்த ஜோக்குகளை பகிர்ந்துகறீங்க... அதெல்லாம் உங்களுக்கு பிடிச்சது.. அரசியல்ன்னு வந்துட்டா மட்டும் நீங்க நடுநிலை வாதியாகவேண்டுமா என்ன நியாயம் இது அதே போல், இதுலும் உங்களுக்கு இந்த கட்சி பிடிச்சியிருக்கு.. இது உங்க நிலைபாடுன்னு ஏத்துக்கமுடிஞ்சா ஏத்தும்.. மாற்று கருத்துயிருக்கா, நாசுக்கா சொல்லிட்டு போய்ட்டே இருக்கனும்..\nஎப்போதும் போல உங்க மனசுக்கு பிடிச்சதை / தோணறதை எழுதுங்க..\n//சென்ற தேர்தலில் இலவசங்கள் எதையும் அளிக்க முடியாது என்று சொன்னவர், இந்த தேர்தலில் இலவசங்களின் உச்சமாம் திமுக அறிக்கையை அப்படியே ஜெராக்ஸ் அடித்திருப்பது மகா கொடுமை. அதிலும் மகா கொடுமை நிதமும் இலவச அறிவிப்புகளை ஏற்றிக் கொண்டேயிருப்பது. இது அவரின் தோல்வி பயத்தை காட்டுகிறது// நான் உங்கள் பதிவினை ரசித்து படிப்பவன். இப்படி நடுநிலையில்லாமல் பதிவு எழுதுவது மனத்திற்கு வருத்தத்தை தருகிறது.\nநண்பா தங்களுடைய ஒவ்வொரு பதிவிலும் திமு���ு நெடி அதிகமாக இருக்கே.தோழமையுடன்\nதங்கள் படைப்புகள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துகள்.\nஉங்க ஓட்டு யாருக்கு என்று தெரிந்துவிட்டது நன்றி....\nஉதயகுமார் சரியாக சொன்னார்... ஆனால் அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.... முன்பு தொப்பி தொப்பியும் ஜாக்கியும் என்ன காரணத்திற்க்காக முரண்பட்டார்களோ அதே அடிநாதம்தான் இதிலும். (சினிமாவில் உள்ளவர்கள் உலகம் வேறு, நாளை பேரன்கள் மூவரின் கம்பெனியில் இருந்து ஒரு வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக கலைஞரை திட்டி எழுதியிருந்தால் அது மைனஸ் பாயிண்ட்டாக மாறும் அதே வேளையில் ஜெ இந்த ஜென்மத்தில் சினிமா எடுக்க போவதில்லை.) யோசிங்க உதயகுமார் காரணம் புரியும்.\n//ஏற்கனவே மெட்ரோ ரயிலுக்காக பல கோடி ரூபாயை செலவு செய்திருக்கிறது தமிழக அரசு. அப்படியிருக்க மீண்டும் சென்னையில் மோனோ ரயில் கொண்டு வருவேன் என்றால் என்ன அர்த்தம் மெட்ரோ ரயில் கருணாநிதி ஆரம்பித்ததால் சென்ற ஆட்சியில் அம்போவென விடப்பட்ட பெரம்பூர் பிரிட்ஜ் போல அம்போவெனப் விடப்படும். யார் வீட்டு காசு மெட்ரோ ரயில் கருணாநிதி ஆரம்பித்ததால் சென்ற ஆட்சியில் அம்போவென விடப்பட்ட பெரம்பூர் பிரிட்ஜ் போல அம்போவெனப் விடப்படும். யார் வீட்டு காசு\n இத எழுதும் பொது உங்களுக்கு சிரிப்பு வரல எப்போவோ வர போற மோனோ (வரும் ஆனா வராது எப்போவோ வர போற மோனோ (வரும் ஆனா வராது ) ரயில் திட்டத்துக்கு ஒதுக்குற காசப்பத்தி பேசற நீங்க ஏற்கனவே அரசு கேபிள் திட்டத்துக்கு ஒதுக்கிய பணம் பத்தி ஏன் கண்டுக்கல ) ரயில் திட்டத்துக்கு ஒதுக்குற காசப்பத்தி பேசற நீங்க ஏற்கனவே அரசு கேபிள் திட்டத்துக்கு ஒதுக்கிய பணம் பத்தி ஏன் கண்டுக்கல \nஅண்ணே ஒரு விசயத்த நீங்க மறந்துட்டீங்க ().. கேபிள் அரசுடமை மஞ்சள் துண்டின் திட்டம் அம்மாவுடையது அல்ல ).. கேபிள் அரசுடமை மஞ்சள் துண்டின் திட்டம் அம்மாவுடையது அல்ல அதனால் தான் மஞ்சள் துண்டின் ஆட்சியிலேயே நிதி ஒதுக்கி அத அடக்கமும் செஞ்சாச்சு \nஎன்னங்க இது. மோனோ ரயில் வந்தால் கருணா கஷ்டப்பட்டு பணம் செலவழித்து போட்டுக்கொண்டிருக்கும் மெட்ரோ என்ன ஆகும்னு கேட்குறீங்க . யாரு வீட்டு காசு . யாரு வீட்டு காசு எல்லாமே நம்ம காசு தான் அது ஜெ.ன்னாலும் க.ன்னாலும். சேதுசமுத்திரத்தில போட்ட பணம் என்ன ஆச்சு எல்லாமே நம்ம காசு தான் அது ஜெ.ன்னாலும் க.ன்னாலும். சேதுசமுத்திரத்தில போட்ட பணம் என்ன ஆச்சு யார் பணம் அது . 2ஜி பணம் யாரோடது. எல்லாமே நம்மளோடதுதானே... இதுல ஒருத்தற சப்போர்ட் பண்றது வேண்டாமே. மேலும், மெட்ரோவ இடிச்சுட்டு மோனோ ரயில் வரும்னு எனக்கு தோணலை. மெட்ரோ ஓடாத இடங்களில் மோனோ கொண்டு வரலாம். மெட்ரோ ஒட ஆரம்பிக்கும் போது அதன் ப்ராப்ளம் தெரியும். மோனோ ரயிலில் சில வசதிகளும் உண்டு.\n//எவனொருவனையும் இன்றைய நிலையில் வைத்து பார்க்காதே. ஏனென்றால் காலம் தான் நிலக்கரியை வைரமாக்குகிறது. //\nநன்றாக இருக்கிறது .அனுபவ வார்த்தைகளா\nஉங்களுக்கு வாழ்த்துச் சொல்லி போரடிச்சாச்சு அதுனால இனியவன் உலகநாதனுக்கு ஸ்பெஷல் வாழ்த்துகள்\nஒரு விஷயம் எனக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். கேபிள் டிவிக்காக நான் ஜெயலலிதாவை எதிர்க்கவில்லை.கேபிள் டிவியை அவர்கள் கையில் எடுத்தாலும் அது எம்.எஸ்.ஓவுக்கான ப்ரச்சனையே தவிர எங்களுக்கில்லை. எங்களை பகைத்துக் கொள்ளவும் மாட்டார். சோ.. எனக்கு எந்த விதமான கவலையும் இல்லை.. பாவம் மக்கள் தான்..\nஆவூவென்றால் நான் திமுக ஆள் என்று சொல்லிவிடுகிறார்கள். அதுவுமில்லாமல் நான் ரெட் ஜெயண்டிலோ, தயாநிதி அழகிரியிடத்திலோ, சண்டிவியிலோ.. படம் கிடைத்தால் அதற்கு பய்ந்து இப்படி சொல்வதாகவும் சொல்கிறார்கள். ஒரு காமெடி என்னவென்றால் நீங்கள் சரியில்லை என்பதை அவர்களிடமே நேரில் சொல்ல்ல்மளவுக்கு தைரியமானவன் நான் சொல்லியிருக்கிறேன்.\nநீங்கள் எல்லாம் நடுநிலையில்லாமல் அதிமுகவுக்கு ஆதரிக்கும் போது நான் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தால் என்ன தப்பு.\nஅனைவருக்கும் வாழ்த்துக்கள் பாஸ்... மென்மேலும் கலக்குங்க... இதேபோல் உங்களது இசை வெளியீட்டு விழாவில் விரைவில் கலக்கவேண்டும்...\n// இப்போது ஒரு லட்சம் கோடி டெபாசிட் செய்திருக்கிறதாம்.//\n// 100% பெண்கள் கல்வி கற்றவர்களாக திகழ்கிறார்கள்.//\n// இன்னும் இருபது வருடங்களில் குஜராத் இந்தியாவின் குட்டி சிங்கப்பூராக மாறிவிடும் என்கிறார்கள். நாம எப்போ அப்படி மாறுவோம்\nஇது போல் எவனாவது எழுதிய பொய்களை எல்லாம் அடுத்தவருக்கு பரப்பாமல் உண்மையை மட்டுமே நம்பும் போது\nஇதில் எங்கிருந்து 1 லட்சம் கோடி வந்ததாம்\nதல : கலந்துகொண்டதில் சந்தோசம்...\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nசாப்பாட்டுக்கடை - கல்யாண பவன் பிரியாணி\nஎல்லோரும் வந்திருங்க… உங்கள் புத்தக ��ெளியீட்டு வி...\nசாப்பாட்டுக்கடை -ஆற்காடு ஸ்டார் பிரியாணி\nDongalamutha- கேனான் 5டி கேமராவும், எட்டு நடிகர்கள...\nசினிமா வியாபாரம்-2-12- Dolby Digital\nநான் – ஷர்மி -வைரம்\nமாடலின் மார்பகத்தை கடித்த பாம்பு சாவு\nசாப்பாட்டுக்கடை – வள்ளி மெஸ்\nMidnight FM.(Korea) சைக்கோ கொலைகார விசிறியும், நடு...\nTanu Weds Manu- கல்யாணமாம் கல்யாணம்.\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2009/06/blog-post_6061.html", "date_download": "2020-07-09T19:54:46Z", "digest": "sha1:E25P3Q4G4WSDW4R72RXNWDGEPGESZTXE", "length": 37467, "nlines": 526, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பது அவசியம்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முட���யாது.\nஇலங்கை வங்கியின் கிளை வாகரையில் இன்று(24.06.09) கி...\nகிழக்கு மாகாண பெண்களின் அபிவிருத்தி விஷேட கருத்திட...\nவடபகுதியில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள...\nதமிழ்த்தேசிய கூட்டமைப்பு வவுனியா நகரசபைக்கான வேட்ப...\nமுள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து 100 கிலோ தங்கநகை,...\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஈபிடிபி மற்றும் கட்...\nபதின்மூன்றாவது திருத்தத்துக்கு அடிப்படையற்ற எதிர்ப்பு\nபுலிகள் மீதான தடை அமெரிக்காவில் மேலும் ஐந்து வருடங...\nகடல் வலயத் தடைகள் நீக்கப்பட்டதால் குடாநாட்டில் கடல...\nஉள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பது அவசியம்\nமேற்கு வங்காள மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் கிளர்ச்சி:...\nதிருக்கோயில் கணேசா முதியோர் இல்லத்தில் முதியோர்கள்...\nஅதிமேதகு ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ அவர்களின் ஆட்சியில...\nமுதலமைச்சரின் செயற்திறன் குறித்தே செயலாளராக பொறுப்...\nவவுணதீவு பிரதேச சபை உறுப்பினர் ஜெயந்தினியின் கணவர்...\nஇலங்கைக்கான இந்தியத்; தூதுவர் நிவாரண கிராமங்களுக்க...\nபுலிகளின் மகளிர் பிரிவு தலைவி தமிழினி நீதிமன்றில் ...\nகிழக்கு மாகாண பாடசாலை மட்ட போட்டி:மருதமுனை அல் மனா...\nதமிழ் மக்களின் இன்றைய எதிர்பார்ப்பு\nமாகாணசபை நிர்வாக முறைமை அரசினால்ஏற்பு; நடைமுறைப்பட...\nபயங்கரவாதத்தின் பின்னர்: இலங்கையின் முரண்பாட்டுப் ...\nகிழக்கு மாகாண முதலமைச்சின் புதிய செயலாளர் நியமனம்.\nஏ 9 ஊடாக தனியார் லொறிகள் நேற்று யாழ்ப்பாணம் பயணம்\nவாகரைப் பகுதியில் கல்வியை முன்னேற்ற விஷேட திட்டம்\nமட்டக்களப்பு மாநகர மேயர் சிவகீதாவின் கட்சி தாவலின்...\nபிரபாகரனின் பாணியில் எமது கட்சி உறுப்பினர்களை அச்ச...\nஈழ மக்கள் ஐனநாயக கட்சி அறிக்கை\nகும்புறுமூலை சோதனைச்சாவடி நேற்று முதல் அகற்றப்பட்டது\nஎனக்கெதிராக எவரும் ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ள ம...\nகிழக்கு மாகாணத்தின் திருமலை மாவட்டத்தில் இதுவரை கா...\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியை புனர்வுத்தான...\n எஸ். எம். எம். பஷீர் அவர்கள் எழுதிய...\nயதார்த்தத்துக்கு அமைவான அணுகுமுறையைப் பின்பற்றினால...\nயாழ். மா.ந.சபை, வவுனியா ந.ச.தேர்தல்: ஐ.ம.சு.மு கட்...\nஈரானிய தேர்தல்: அஹமதி நெஜாத் மீண்டும் ஜனாதிபதியாக ...\nபூ.பிரசாந்தன் அவர்களை ரி.எம்.வி.பி. கட்சியின் கொள்...\nஅகவை 77 ல் ஆனந்தசங்கரி.\nஇலங்கை - ஈரான் ஒப்பந்தம் கைச்சாத்து\nசகல கட்சிகளும் இணைந்து தமிழர்களுக்கான அரசியல் தீர்...\nமுதல்வர் சந்திரகாந்தன் ஏறாவூர்பற்று பிரதேச சபைக்கு...\nஎமது கட்சியின் தனித்துவம் பேண வேண்டும்..- ஆஸாத் மௌ...\n12 நாட்களாக மூடிக்கிடக்கும் மட்டக்களப்பு 3ம் குறுக...\nமக்களின் கண்ணீரையும், குறைகளையும் உத்தம ஜனாதிபதி அ...\nமட்டக்களப்பு மக்களின் மன உணர்வுகளை விலைபேசும் கைங்...\nமக்கள் முன் குற்றவாளிகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nதொடர்ந்தும் TMVP கட்சியின் அரசியல் செயற்பாடுகளை கட...\nவடபகுதிக்கு துரிதமாக மின்சாரம் வழங்க ரூ.9550 மில்ல...\nவணங்கா மண் தலை வணங்கியது.\nபல்லின மக்களின் வலுவாக்கத்திற்காக சேவையாற்றி வருகி...\nதலித் சமூகத்திற்கு வெறும் அரசியலால் மட்டும் தீர்வு...\nமுசலி பிரதேச செயலகப்பிரிவில் இரண்டாம்கட்ட மீ;ள்குட...\nதமிழ் மக்களின் இன்றைய நிலைக்கு த. தே. கூவே பதில் ச...\nமக்களின் பிழையான முடிவுகளும் ஆதரவுகளும் பிழையான தல...\nஆயுத கலாசாரத்தை தூண்டிவிடும் சுயலாப அரசியலுக்கு தம...\nவடக்கில் 30 புதிய பாடசாலை கட்டடங்கள் நிர்மாணிக்க த...\nதீயசக்திகள் நாட்டில் இருக்கும் வரை நிராயுதபாணிகளாக...\n10 வயதடைந்த சிறுவர் சிறுமியருக்கு அடையாள அட்டை அவச...\nசுட்டுக்கொல்லப்பட்ட ரி.எம்.வி.பி உறுப்பினர் அரவானி...\nமறக்க முடியாத தேசியத் தலைவர்\nமாகாண மட்ட உதைபந்தாட்டப் போட்டி கிண்ணியா அல் அக்ஸா...\nஅரசியல் தீர்வின் மூலம் ஆள்புல ஒருமைப்பாடு\nசோமாலிய உள்நாட்டு மோதல்களால் அகதிகளாகத் தப்பிச் செ...\nஉதைபந்தாட்டப் போட்டி: மட்டு. அணி முதலிடம்\nசெட்டிகுளம் அகதி முகாம்களுக்கு வைத்தியர் குழு விஜயம்\nஇலங்கைக்குள் சட்டவிரோதமாகப் பிரவேசித்த கப்பல்தடுத்...\nரி.எம்.வி.பி. முக்கியஸ்தர்கள் மீது பாரிய அழுத்தம்....\nஉள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பது அவசியம்\nதேசிய உணவு வாரம் இலங்கையில் இன்று தொடக்கம் எதிர்வரும் இருபத்தெட்டாம் திகதி வரை அனுஷ்டிக்கப்படுகிறது. உள்நாட்டு உணவு உற்பத்தி அதிகரிக்கப்படுவதுடன் உள்நாட்டு உணவு உற்பத்திப் பொருட்கள் நுகர்வு செய்யப்படுவதை ஊக்குவிப்பதும் தேசிய உணவு வாரத்தின் கருப்பொருட்களாக அமைந்துள்ளன.\nநாடெங்கும் இன்று தொடக்கம் ஒரு வார காலத் துக்கு இது தொடர்பான பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஜனாதிபதி செயலகத் தின் வழிகாட்டலின் கீழ் அமைச���சுக்களின் ஏற்பா ட்டில் தேசிய உணவு வாரம் அனுஷ்டிக்கப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது.\nஎந்தவொரு நாட்டிலும் உள்நாட்டு உணவு உற்பத்தி எந்தளவு முக்கியமோ உள்நாட்டு உணவு உற்பத்திப் பொருட்களை அந்நாட்டு மக்கள் நுகர்வு செய்வதும் முக்கியமாகும். இல்லையேல் உள்நாட்டு உணவு உற்பத்தி மூலம் நாடொன்று ஈட்டுகின்ற தேசிய வருமானத்தினால் பயன் கிட்டாமல் போகலாம். இறக்குமதி உணவுகளுக்காக வீணான பணத்தைச் செலவிட வேண்டிய துர்ப்பாக்கியம் அந்நாட்டுக்கு ஏற்படக் கூடும். எனவே தான் உள்நாட்டு உற்பத்தியில் மாத்திரமன்றி உள்நாட்டு உணவுப் பொருள் நுகர்விலும் எமது மக்கள் கரிசனை செலுத்த வேண்டுமென அரசாங்கம் எதிர்பார்க் கிறது.\nவெளிநாட்டு உணவுப் பொருட்கள் மீதான மோகம் இன்று நேற்று அன்றி பண்டைய காலம் தொடக்கம் மக்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றி யுள்ளது. இத்தகைய மோகம் அன்றைய காலத்தில் எமது நாட்டை ஆட்சி செய்த அந்நியர்களாலும் வாணிப நோக்கத்துக்காக நாட்டில் கால் பதித்த தூரதேச வாணிபர்களாலும் ஏற்படுத்தப்பட்டதெனக் கூறுவதே பொருத்தமாகும்.\nஅந்நிய ஆக்கிரமிப்பு சக்திகளும் வாணிபக் குழுக் களும் இலங்கை போன்ற நலிந்த நிலையில் காணப் பட்ட நாடுகளைச் சேர்ந்த மக்களை வசப்படுத்தும் நோக்கில் சுவை மிகுந்ததும் போதை தருவதுமான உணவுப் பொருட்களை அறிமுகம் செய்தன.\nகாலப் போக்கில் எமது மக்கள் வெளிநாட்டு உணவுப் பொருட்களுக்கு அடிமையாகும் அபத்தம் ஏற்பட்டது. இத்தகைய அநாவசிய மோகத்திலிருந்து இன்னும் தான் எங்களால் விடுபட்டுக் கொள்ள முடியாதிருக்கிறது.\nஉள்ளூர் உணவு உற்பத்திகளை துச்சமென எண்ணு வதும் வெளிநாட்டு உணவுப் பொருட்களை மேலானதென எண்ணுவதும் எம்மத்தியில் இன்றும் காணப்படுகின்ற விவேகமற்ற சிந்தனைகளாகும்.\nஇறக்குமதி உணவுகள் அனைத்து விதத்திலும் தரத்தில் சிறந்தவையென எண்ணுதல் வெறுமனே அறிவுபூர்வமற்ற சிந்தனையாகும். வெளிநாட்டு உணவுப் பொருட்கள் மீதான பற்றுதலானது பணத்தை விரயமாக்கும் செயலென்பது மட்டுமே உண்மை.\nஇந்தப் பிற்போக்கான எண்ணத்திலிருந்து எமது மக்கள் விடுபடுவதே உள்நாட்டு உணவு உற்பத்தி யைப் பெருக்குவதற்கான அத்திவாரமாக அமையும். உள்நாட்டு உணவுப் பொருட்கள் நுகர்வை மக்கள் அதிகரித்தாலேயே உள்நாட்டு உணவு உற்பத்தியை அபிவிருத்தி செ��்வதற்கான ஊக்குவிப்பை உற்பத்தி யாளர்களுக்கு வழங்க முடியும்.\nஇலங்கையானது விவசாயச் செய்கைக்கு மிகவும் உகந்ததான கால நிலைகளைக் கொண்ட நாடாக விளங்குகிறது. பிரதான உணவுப் பயிரான நெற் செய்கைக்கு மாத்திரமன்றி உப உணவுச் செய்கைக் கான அனைத்து வளங்களையும் கொண்டுள்ள நாடு இலங்கை ஆகும்.\nஎமது நாட்டின் வருடாந்த பருவப் பெயர்ச்சி மழையானது நெற் செய்கைக்கு மிகவும் வாய்ப் பானதாகக் காணப்படுகிறது. எமது பண்டைய மன்னர்களால் நிர்மாணிக்கப்பட்ட நீர்ப்பாசனக் குளங்களும் நெற்செய்கைக்கு மிகவும் வாய்ப்பாக அமைந்துள்ளன.\nசகல இயற்கை வளங்களையும் ஒருங்கமையப் பெற்றுள்ள நாம் இனிமேலும் உணவுக்காக வெளி நாடுகளை எதிர்பார்ப்பதென்பது பேதமை\nஅரிசியில் தன்னிறைவு பெறக் கூடிய வல்ல மையுள்ள எமது நாடு அவ்வப்போது வெளிநாடு களிலிருந்து அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அநாவசிய நிலைமைக்குத் தள்ளப் படுகிறது. இவ் விடயத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் உறுதியான கொள்கை யொன்றைக் கொண்டுள்ளது. ‘எமது நாட்டு மக்களுக்குத் தேவையான உணவை நாமே உற்பத்தி செய்து கொள்ள வேண்டும்’ என்பதே அக் கொள்கை யாகும்.\nஅரிசி தவிர இனிப்பு வகைகள், பிஸ்கட்டுகள் என்றெல்லாம் ஏராளமான ஆடம்பர உணவுப் பண் டங்கள் வெளிநாடுகளிலிருந்து தாராளமாக இறக்கு மதி செய்யப்படுகின்றன. இந்த இறக்குமதியில் பல்வேறு தீங்குகள் உள்ளன.\nஅவ்வுணவுப் பொருட்களின் சேர்மான உள்ளட க்கங்கள் உறுதிப்படுத்தப்படாத நிலையில் அவற்றை உண்பதால் உடலுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. அதேசமயம் அந்த இறக்குமதிகளுக் காக எமது நாட்டின் பணம் வீணடிக்கப்படுகிறது.\nஇவற்றுக்கெல்லாம் அப்பால் வெளிநாட்டு உணவுப் பொருட்களின் ஆக்கிரமிப்பு காரணமாக உள்ளூர் உற்பத்தியாளர்கள் தங்களது உற்பத்திப் பொருட்களை உள்நாட்டில் சந்தைப்படுத்திக் கொள்ள முடியாமல் திண்டாடுகின்றனர்.\nஉள்நாட்டில் தரமான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து கொள்ளும் திறமை எமக்கு இருக்கை யில் வெளிநாட்டு உணவுப் பொருட்களை நாடு வதால் ஏற்படும் தீங்குகள் ஏராளமெனக் கூறலாம்.\nதேசிய உணவு வாரம் ஆரம்பமாகும் இன்றைய தினத்தில் இது விடயத்தில் எமக்குள் விழிப் புணர்வொன்று ஏற்படுதல் பிரதானமாகும்.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\nஇலங்கை வங���கியின் கிளை வாகரையில் இன்று(24.06.09) கி...\nகிழக்கு மாகாண பெண்களின் அபிவிருத்தி விஷேட கருத்திட...\nவடபகுதியில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள...\nதமிழ்த்தேசிய கூட்டமைப்பு வவுனியா நகரசபைக்கான வேட்ப...\nமுள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து 100 கிலோ தங்கநகை,...\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஈபிடிபி மற்றும் கட்...\nபதின்மூன்றாவது திருத்தத்துக்கு அடிப்படையற்ற எதிர்ப்பு\nபுலிகள் மீதான தடை அமெரிக்காவில் மேலும் ஐந்து வருடங...\nகடல் வலயத் தடைகள் நீக்கப்பட்டதால் குடாநாட்டில் கடல...\nஉள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பது அவசியம்\nமேற்கு வங்காள மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் கிளர்ச்சி:...\nதிருக்கோயில் கணேசா முதியோர் இல்லத்தில் முதியோர்கள்...\nஅதிமேதகு ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ அவர்களின் ஆட்சியில...\nமுதலமைச்சரின் செயற்திறன் குறித்தே செயலாளராக பொறுப்...\nவவுணதீவு பிரதேச சபை உறுப்பினர் ஜெயந்தினியின் கணவர்...\nஇலங்கைக்கான இந்தியத்; தூதுவர் நிவாரண கிராமங்களுக்க...\nபுலிகளின் மகளிர் பிரிவு தலைவி தமிழினி நீதிமன்றில் ...\nகிழக்கு மாகாண பாடசாலை மட்ட போட்டி:மருதமுனை அல் மனா...\nதமிழ் மக்களின் இன்றைய எதிர்பார்ப்பு\nமாகாணசபை நிர்வாக முறைமை அரசினால்ஏற்பு; நடைமுறைப்பட...\nபயங்கரவாதத்தின் பின்னர்: இலங்கையின் முரண்பாட்டுப் ...\nகிழக்கு மாகாண முதலமைச்சின் புதிய செயலாளர் நியமனம்.\nஏ 9 ஊடாக தனியார் லொறிகள் நேற்று யாழ்ப்பாணம் பயணம்\nவாகரைப் பகுதியில் கல்வியை முன்னேற்ற விஷேட திட்டம்\nமட்டக்களப்பு மாநகர மேயர் சிவகீதாவின் கட்சி தாவலின்...\nபிரபாகரனின் பாணியில் எமது கட்சி உறுப்பினர்களை அச்ச...\nஈழ மக்கள் ஐனநாயக கட்சி அறிக்கை\nகும்புறுமூலை சோதனைச்சாவடி நேற்று முதல் அகற்றப்பட்டது\nஎனக்கெதிராக எவரும் ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ள ம...\nகிழக்கு மாகாணத்தின் திருமலை மாவட்டத்தில் இதுவரை கா...\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியை புனர்வுத்தான...\n எஸ். எம். எம். பஷீர் அவர்கள் எழுதிய...\nயதார்த்தத்துக்கு அமைவான அணுகுமுறையைப் பின்பற்றினால...\nயாழ். மா.ந.சபை, வவுனியா ந.ச.தேர்தல்: ஐ.ம.சு.மு கட்...\nஈரானிய தேர்தல்: அஹமதி நெஜாத் மீண்டும் ஜனாதிபதியாக ...\nபூ.பிரசாந்தன் அவர்களை ரி.எம்.வி.பி. கட்சியின் கொள்...\nஅகவை 77 ல் ஆனந்தசங்கரி.\nஇலங்கை - ஈரான் ஒப்பந்தம் கைச்சாத்து\nசகல ���ட்சிகளும் இணைந்து தமிழர்களுக்கான அரசியல் தீர்...\nமுதல்வர் சந்திரகாந்தன் ஏறாவூர்பற்று பிரதேச சபைக்கு...\nஎமது கட்சியின் தனித்துவம் பேண வேண்டும்..- ஆஸாத் மௌ...\n12 நாட்களாக மூடிக்கிடக்கும் மட்டக்களப்பு 3ம் குறுக...\nமக்களின் கண்ணீரையும், குறைகளையும் உத்தம ஜனாதிபதி அ...\nமட்டக்களப்பு மக்களின் மன உணர்வுகளை விலைபேசும் கைங்...\nமக்கள் முன் குற்றவாளிகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nதொடர்ந்தும் TMVP கட்சியின் அரசியல் செயற்பாடுகளை கட...\nவடபகுதிக்கு துரிதமாக மின்சாரம் வழங்க ரூ.9550 மில்ல...\nவணங்கா மண் தலை வணங்கியது.\nபல்லின மக்களின் வலுவாக்கத்திற்காக சேவையாற்றி வருகி...\nதலித் சமூகத்திற்கு வெறும் அரசியலால் மட்டும் தீர்வு...\nமுசலி பிரதேச செயலகப்பிரிவில் இரண்டாம்கட்ட மீ;ள்குட...\nதமிழ் மக்களின் இன்றைய நிலைக்கு த. தே. கூவே பதில் ச...\nமக்களின் பிழையான முடிவுகளும் ஆதரவுகளும் பிழையான தல...\nஆயுத கலாசாரத்தை தூண்டிவிடும் சுயலாப அரசியலுக்கு தம...\nவடக்கில் 30 புதிய பாடசாலை கட்டடங்கள் நிர்மாணிக்க த...\nதீயசக்திகள் நாட்டில் இருக்கும் வரை நிராயுதபாணிகளாக...\n10 வயதடைந்த சிறுவர் சிறுமியருக்கு அடையாள அட்டை அவச...\nசுட்டுக்கொல்லப்பட்ட ரி.எம்.வி.பி உறுப்பினர் அரவானி...\nமறக்க முடியாத தேசியத் தலைவர்\nமாகாண மட்ட உதைபந்தாட்டப் போட்டி கிண்ணியா அல் அக்ஸா...\nஅரசியல் தீர்வின் மூலம் ஆள்புல ஒருமைப்பாடு\nசோமாலிய உள்நாட்டு மோதல்களால் அகதிகளாகத் தப்பிச் செ...\nஉதைபந்தாட்டப் போட்டி: மட்டு. அணி முதலிடம்\nசெட்டிகுளம் அகதி முகாம்களுக்கு வைத்தியர் குழு விஜயம்\nஇலங்கைக்குள் சட்டவிரோதமாகப் பிரவேசித்த கப்பல்தடுத்...\nரி.எம்.வி.பி. முக்கியஸ்தர்கள் மீது பாரிய அழுத்தம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/ebooks/oru_poorva_bavthanin_satchiyam/", "date_download": "2020-07-09T21:06:46Z", "digest": "sha1:UM3PWMRZWWSUU7J7HOAPVYSTSJ5GDGPO", "length": 5768, "nlines": 79, "source_domain": "freetamilebooks.com", "title": "ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம் – கட்டுரைகள் – ப.மருதநாயகம்", "raw_content": "\nஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம் – கட்டுரைகள் – ப.மருதநாயகம்\nநூல் : ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண��டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 373\nநூல் வகை: கட்டுரைகள் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: த.சீனிவாசன், த.தனசேகர் | நூல் ஆசிரியர்கள்: ப. மருதநாயகம்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/583826/amp?ref=entity&keyword=Pakistan", "date_download": "2020-07-09T21:49:51Z", "digest": "sha1:D6SL3ULZLVXHX45SFNG7KVN5TBY7YIQC", "length": 9896, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "The number of deaths in Pakistan's 40 people in a single day increased to 22,413 | பாக்.கில் ஒரே நாளில் 40 பேர் உயிரிழப்பு பாதிப்பு 22,413ஆக அதிகரிப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபாக்.கில் ஒரே நாளில் 40 பேர் உயிரிழப்பு பாதிப்பு 22,413ஆக அதிகரிப்பு\nஇஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதித்த 40 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22,413ஆக அதிகரித்துள்ளது. பாகிஸ்தானின் தேசிய சுகாதார துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் கொரோனா பாதித்து 40 பேர் உயிரிழந்துள்ளனர். பஞ்சாப் மாகாணத்தில் 8,420 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது- சிந்து மாகாணத்தில் 8,189, கைபர் பக்துன்கா 3,499, பலுசிஸ்தான் 1,495, இஸ்லாமாபாத் 485, கில்கிட்-பால்திஸ்தான் 386 மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 76 பேரும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகடந்த 24 மணி நேரத்தில் 40 பேர் உயிரிழந்த நிலையில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கையானது 526ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் புதிதாக 1,049 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையானது 22,413 ஆக உயர்ந்துள்ளது. 6,217 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இதுவரை 2,32,582 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த திங்களன்று பேசிய பிரதமர் இம்ரான் கான் நாட்டில் படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்படும் என்றும் காலவரையற்ற ஊரடங்கு காரணமாக மக்கள் அச்சமடைய வேண்டாம் என்றும் கூறியிருந்தார்.\nகொரோனா போன்ற தாக்குதலை தவிர்க்க விலங்கிடம் இருந்து மனிதர்களுக்கு நோய் பரவாமல் தடுக்க வேண்டும்: ஐ.நா. ஆய்வறிக்கை தகவல்\nகொரோனா தடுப்பு மருந்து இந்தியா-அமெரிக்கா இணைந்து ஆயுர்வேத மருத்துவ சோதனை\nதூர்தர்ஷன் தவிர மற்ற இந்திய தொலைக்காட்சி சேனல்களுக்கு நேபாளத்தில் தடை விதிப்பு\nஇரவெல்லாம் செல்போனில் ‘கேம்’ விளையாடியதால் ஆத்திரம்; 11 வயது மகனை கழுத்தை நெரித்துக் கொன்ற தாய்: 10 நாட்களுக்கு பின் அட்டை பெட்டியில் சடலம் மீட்பு\nஊரடங்கு பிறப்பித்த அதிபருக்கு எதிராக செர்பியாவில் போராட்டம்..: வன்முறையாக மாறியதால் பலர் படுகாயம்\nகென்யா நாட்டி���் மலைக்கிராமங்களுக்கு இணைய வசதி தரும் பிரம்மாண்ட பலூன்கள்: புதுமையான திட்டத்தை அறிமுகப்படுத்திய ஆல்ஃபாபெட் நிறுவனம்..\nநாட்டின் எந்த உணவகத்தில் சாப்பிட்டாலும் 50% செலவை அரசே ஏற்கும் :பிரிட்டன் அரசு அதிரடி\nபுலம்பெயர் மாணவர்களை வெளியேற்றும் முடிவுக்கு எதிர்ப்பு: அமெரிக்க அரசின் முடிவை எதிர்த்து 2 பல்கலைக் கழகங்கள் வழக்கு..\nஇந்திய - சீனா விவகாரம்: சீனாவுக்கு இந்தியா தக்க முறையில் பதிலடி கொடுத்தது..அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ\n× RELATED சென்னையில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 28 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%92%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-07-09T21:38:31Z", "digest": "sha1:RMSB5A4MMVPSUA6HKCGHUSKTLXCM23PP", "length": 5381, "nlines": 84, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வடக்கு ஒல்லாந்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவட ஹாலந்து நெதர்லாந்துவின் வடமேற்கு மாகாணமாகும். இது வடக்கு கடலில், தென் ஹாலந்து மற்றும் உட்ரெட்ச் மாகாணங்களுக்கு வடக்கிலும், மற்றும் ஃபிரிஸ்லாந்து மற்றும் ஃப்லிவோலாந்துக்கு மேற்கில் அமைந்துள்ளது. 2015 ஆம் ஆண்டில், 2,670 கிமீ 2 (1,030 சதுர மைல்) பரப்பளவில் மக்கள்தொகை 2,762,163 ஆகவும் இருந்தது.[4]\n1840 ஆம் ஆண்டில் (ஒல்லாந்தில் இருந்து பிரிக்கப்பட்டது)\n9ஆம் முதல் 16 ஆம் நூற்றாண்டு வரை, இப்பகுதி ஹாலந்து மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 1840 இல், ஹாலந்து மாகாணமானது வடக்கு ஹாலந்து மற்றும் தென் ஹாலந்தின் இரண்டு மாகாணங்களாகப் பிரிந்தது. மாகாண அரசாங்கத்தின் தலைநகர் ஹார்லெம் ஆகும். நெதர்லாந்தின் தலைநகரான ஆம்ஸ்டெர்டாம், இந்த நாட்டின் மிகப்பெரிய நகரம் ஆகும்.மாகாணத்தில் 51 நகராட்சிகள் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சனவரி 2020, 18:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-07-09T21:34:25Z", "digest": "sha1:A5TNYLERXZLJJX4YUACBYQKCNCXCRVMD", "length": 7900, "nlines": 79, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வைப்பூர் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇது தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது\nவைப்பூர் ஊராட்சி (Vaipoor Gram Panchayat), தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, ஸ்ரீபெரும்பதூர் சட்டமன்றத் தொகுதிக்கும் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1356 ஆகும். இவர்களில் பெண்கள் 672 பேரும் ஆண்கள் 684 பேரும் உள்ளனர்.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் ப. பொன்னையா, இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 5\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 6\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 3\nஊரணிகள் அல்லது குளங்கள் 15\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 58\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 6\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\nகாரணித்தாங்கல் கிராமம் and காலனி\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"குன்றத்தூர் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 அக்டோபர் 2019, 16:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுட��் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=1139&name=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-09T21:36:30Z", "digest": "sha1:PPLKM3BY5T5FRZKAT7MSFITPRCLFK24C", "length": 18508, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: தமிழ்வேள்", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் தமிழ்வேள் அவரது கருத்துக்கள்\nதமிழ்வேள் : கருத்துக்கள் ( 1928 )\nசம்பவம் வாடகை கேட்டதால் ஆத்திரம் வீட்டு உரிமையாளர் கொலை\nதமிழக அரசு செய்தது முழு மூடத்தனம். ஊரடங்கை முன்னறிவிப்பு கொடுத்து ஏப்ரல் ஒன்றிலிருந்து துவங்கியிருந்தால் அவனவன் ஊரை பார்த்து ஓடியிருப்பான் கிராமங்கள் நகரங்களில் செட்டில் ஆகியிருப்பான்...ஊரடங்கு போடுவது மக்கள் வெளியே அலையாமல் தடுப்பது அனைத்தும் எளிதாகி இருக்கும் ..... சென்னையில் இவ்வளவு பரவல் இருந்து இருக்காது ..எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செயல்பட்டதால் வந்த வினை இது 09-ஜூலை-2020 13:38:17 IST\nஅரசியல் பினராயி விஜயனின் பதவி பறிபோகும் அபாயம்\nஸ்வான புத்திரர்கள்- என்ற பதத்தின் பெண்பாலுக்குரிய மலையாள சொல் இன்னும் வழக்கிலுள்ளதே பெரிய ராசு... 09-ஜூலை-2020 10:26:47 IST\nஉலகம் பாக்.,கில் கோவில் எதிர்த்த மனு தள்ளுபடி\n'எம்மதமும் சம்மதம் \" என்பதே ஒரு டுபாக்கூர் வசனம் ...இந்து இதனை ஒப்புக்கொள்வது தவறு ..இந்த வசனத்தை ஆப்ரஹாமியர்கள் யாரும் ஒப்புக்கொள்வதில்லை .\" என் சாமி மட்டுமீ உயர்ந்த சாமி அதை மட்டுமே கும்பிடவேண்டும் -மறுத்தால் மரணம் ' இந்த அடிப்படையில் இயங்குபவர்களிடம் எந்த சமாதானமும் எடுபடாது ....சம்மத வசனம் பேசினால் நாம் மட்டும்தான் கேனை ..எனவே நமக்கும் நமது மதம் மட்டுமே பெரிது ..பிறமத வழிபாடு , வழிபாட்டு தலங்களுக்கு செல்லல் , அவர்களது வழிபாட்டு பொருட்களை ஏற்றல் போன்றவை தேவை இல்லை ..[ஒரு இந்துவின் வழிபாடு பிரசாதத்தை எந்த ஆப்ரஹாமியனும் ஏற்கமாட்டான் -அது பாவமாம் ...பின் நாம் மட்டும் ஏன் அவர்கள் கடவுள் வேதம் வழிபடு தளங்கள் ஆகியவற்றை மதிக்கவேண்டும் கேக் பிரியாணி ஆகியவற்றை மறுத்து திருப்பி அனுப்பவேண்டும் ] 09-ஜூலை-2020 10:18:04 IST\nபொது வேலைவாய்ப்பை அதிகரிக்கவே தனியார் மயம் ரயில்வே வாரியத்தலைவர்\nதனியார் மயமாக்கினாலும் அதிகாரிகளுக்கு சம்பள சலுகை கட்டுப்பாடுகள் மிக அவசியம் ....ஊழியர்களுக்கு பிழைப்புக்கு ஏற்ப ஊதியம் அற்ற நிலை ,எப்போது வேண்டமானாலும் வேலை போய் நடுத்தெருவில் நிற்கவேண்டும் ஆனால் லாபத்தில் பெரும்பங்கு வெட்டி அதிகாரிகளுக்கும் வேலையற்ற அதிகாரிகளுக்கு பெரும் சம்பளம் மற்றும் சலுகைகள் இது தவறு அவர்களுக்கும் ஊதியம் வசதிகள் என்பவை அளவோடு இருக்கவேண்டும் ,அளவுக்கு மிஞ்சிய ஊதியம் சலுகைகள் அதிகார வெறி ஆடம்பர வெறி மற்றும் ஊழலுக்கு வழி வகுக்கும் 09-ஜூலை-2020 10:07:01 IST\nபொது 13ம் தேதி முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு\nபிளஸ் டூ ரிசல்ட் எப்பய்யா வெளியிடுவ \nஅரசியல் மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீடு ரத்து பிரதமருக்கு ஸ்டாலின் கோரிக்கை\n// இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் கிரிமிலேயர் பிரிவினரை கணக்கிடுவதற்கான ஒரு கூறாக சம்பளத்தை சேர்க்கும் முடிவை திரும்ப பெற வேண்டும். //இவர்களுக்கு சம்பளமே தேவையில்லை ..கிம்பளம் மட்டுமே ஒரு ஜமீன்தாரின் வருமானத்தை மிஞ்சும் ...சுடலைக்கு கொள்ளை அடிப்பது மட்டுமின்றி கொள்ளையர்களுக்கு துணைபோவதும் மிகவும் பிடித்தமான ஒன்று போல 08-ஜூலை-2020 17:33:05 IST\nஅரசியல் மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீடு ரத்து பிரதமருக்கு ஸ்டாலின் கோரிக்கை\n// இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் கிரிமிலேயர் பிரிவினரை கணக்கிடுவதற்கான ஒரு கூறாக சம்பளத்தை சேர்க்கும் முடிவை திரும்ப பெற வேண்டும். //இவர்களுக்கு சம்பளமே தேவையில்லை ..கிம்பளம் மட்டுமே ஒரு ஜமீன்தாரின் வருமானத்தை மிஞ்சும் ...சுடலைக்கு கொள்ளை அடிப்பது மட்டுமின்றி கொள்ளையர்களுக்கு துணைபோவதும் மிகவும் பிடித்தமான ஒன்று போல 08-ஜூலை-2020 17:31:46 IST\nஅரசியல் மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீடு ரத்து பிரதமருக்கு ஸ்டாலின் கோரிக்கை\n// இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் கிரிமிலேயர் பிரிவினரை கணக்கிடுவதற்கான ஒரு கூறாக சம்பளத்தை சேர்க்கும் முடிவை திரும்ப பெற வேண்டும். //இவர்களுக்கு சம்பளமே தேவையில்லை ..கிம்பளம் மட்டுமே ஒரு ஜமீன்தாரின் வருமானத்தை மிஞ்சும் ...சுடலைக்கு கொள்ளை அடிப்பது மட்டுமின்றி கொள்ளையர்களுக்கு துணைபோவதும் மிகவும் பிடித்தமான ஒன்று போல 08-ஜூலை-2020 17:30:18 IST\nஎக்ஸ்குளுசிவ் தனியார் கல்வி கட்டணம் 60 சதவீதம் வரை குறைப்பு\nகல்வி களவாணி தந்தைகளிடம் உள்ள சொத்துக்கள் முழுவதையும் பிடுங்கவேண்டும் ..அத்தனையும் பொதுமக்களிடமிருந்து ���ன்கொடை என்ற பெயரில் கொள்ளையடித்தவையே ..இழப்பீடும் தவரேண்டாம் இவர்கள் ஆடி காரில் செல்வதற்கும் நடிகையோடு ரிசார்ட் இல் அக்கப்போர் செய்வதற்கும் பெற்றோர் காசுதரவேண்டுமா என்ன கொடுமை இது \nபொது நான் இந்தியாவின் பாண்ட்... ஜேம்ஸ் பாண்ட்\nதோவல் ஜி , தயவு செய்து தமிழகம் நோக்கி தங்கள் பார்வையை திருப்புங்கள் ..இந்தியாவின் முன்னணி தேசவிரோதிகள் பாகிஸ்தான் சீன அடிமைகள் இங்கே கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள் ஊடகங்களை கையில் வைத்துக்கொண்டு மாநிலத்தை நாசம் செய்துகொண்டிருக்கிறார்கள் ..இவர்களது அழிவே எங்களுக்கு நிரந்தர அமைதியை தரும் ..செய்வீர்களா \n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vivekananthahomeoclinic.com/2018/07/varicocele.html", "date_download": "2020-07-09T21:29:08Z", "digest": "sha1:TFUPA4IA22XZRL2ZIQF5AIXNOE2SQPET", "length": 11903, "nlines": 190, "source_domain": "www.vivekananthahomeoclinic.com", "title": "Vivekanantha Homeo Clinic & Psychological Counseling Centre, Chennai: வெரிகோசில் - Varicocele சிகிச்சை விளக்கம் தமிழில்", "raw_content": "\nவெரிகோசில் - Varicocele சிகிச்சை விளக்கம் தமிழில்\nகுழந்தையின்மை பிரச்சினைக்கு காரணமாக வெரிகோசில் அமைகிறது. சில ஆண்களுக்கு விதை பகுதியில் Varicocele சுருள் சிரை varicose ஏற்படுகின்றது. அதாவது, ஆண்களின் விதையை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகமான நேரம் இரத்தம் தேங்கியிருக்கும் போது அந்த இரத்தத்தால் ஏற்படும் அதிகமான வெப்பநிலையினால் விதைசெயல்படும் தன்மை குறைகிறது.\nஇப்பிரச்சினையுள்ள ஆண்களுக்கு உயிரணுக்களின் எண்ணிக்கையும் Sperm count அதன் துடிப்பும் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது.\nஇதனால் கருத்தரிப்பதற்கான Infertility வாய்ப்பு மிகவும் குறைவாகலாம். இதனால் பெண்கள் குழந்தையின்மை பிரச்சினைக்கு தள்ளப்படுகின்றனர். ஆனால் ஒரு சில ஆண்களுக்கு வெரிகோஸிலின் பிரச்சினை இருந்தும் கூட ஆரோக்கியமான உயிரணுக்கள் Healthy Sperms இருப்பதைப் பார்க்கலாம்.\nகுழந்தையின்மைக்கு ஆண்களின் காரணமாக வெரிகோஸில் வெயின் பிரச்னை இருக்கிறது. இதனால், விந்தணுக்களின் ஊர்ந்து செல்லும் பாதிப்பு Motility, உருவ அமைப்பில் மாறுபாடுகள் ஏற்படுகின்றன Abnormal shape sperms. விந்தில் குறைபாடு உள்ள அணுக்களும் defective sperms, முதிராத அணுக்களும் Immature sperms நிறைய காணப���படும்.\nஒரு விரையைவிட இன்னொரு விரை சிறியதாக இருந்தால் small size testes அது வெரிகோஸ் வெயின் பிரச்னையாக இருக்கலாம். பாதிக்கப்பட்டவரைக் குனியவைத்து, மூச்சை இழுத்துவிடச் சொன்னால், அந்த அழுத்தத்தில் விரை வீங்கும்.\nவிதைப்பை டாப்ளர் Scrotal Doppler பரிசோதனை, வெப்பப் பரிசோதனை மூலமும் வெரிக்கோஸ் வெயின் பிரச்னை உள்ளதா என்பதை கண்டுபிடிக்கலாம். மற்றொரு எளிய வழி வெப்ப பரிசோதனை. வெப்பப் பரிசோதனை செய்யும்போது, ஒரு விரையின் வெப்பம் இன்னொரு விரையைவிட அதிகமாகவோ, குறைவாகவோ இருந்தால் அது வெரிகோஸ் வெயின் பிரச்னையின் குறியாக இருக்கலாம்.\nவெரிகோஸ் பிரச்சினை இருந்து உயிரணுக்கள் குறைபாடுகள் இல்லாதிருந்தால் அறுவை சிகிச்சை அவசியமில்லை. வெரிகோஸ் பிரச்சினை உள்ளவர்கள் கருத்தரிப்பு சிகிச்சைக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்,\nநோயின் அறிகுறிகளுக்கேற்ற ஹோமியோபதி மருந்துவகைகளை கொடுத்து உயிரணுக்களை அதிகரிக்கச் செய்யலாம்.\nமேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் 9786901830 என்ற எண்னை அழைக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2019/12/blog-post_758.html", "date_download": "2020-07-09T20:17:22Z", "digest": "sha1:WIXFQBABWXPK57ASY7TU2IH2T6SN32CR", "length": 6338, "nlines": 88, "source_domain": "www.yarlexpress.com", "title": "ரஞ்சன் ராமநாயக்கவின் உயர்தர பரீட்சை முடிவு! \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nரஞ்சன் ராமநாயக்கவின் உயர்தர பரீட்சை முடிவு\nக.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றிய ரஞ்சன் ராமநாயக்க தனது பரீட்சை முடிவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.\nக.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றிய ரஞ்சன் ராமநாயக்க தனது பரீட்சை முடிவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.\nவணிகம் / பொருளாதாரம் (4)\nபேலியகொட பகுதியில் தீ விபத்து..\nஜீன் 22 முதல் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை மீளவும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nவாளை உடைமையில் வைத்திருந்தார் என குற்றம் சாட்டப்பட்டவருக்கு பிணை...\nபல்கலைக்கழகத்தை ஆரம்பிப்பது தொடர்பிலான முக்கிய தீர்மானம் இன்று எட்டப்படும்.\nYarl Express: ரஞ்சன் ராமநாயக்கவின் உயர்தர பரீட்சை முடிவு\nரஞ்சன் ராமநாயக்கவின் உயர்தர பரீட்சை முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/71579/", "date_download": "2020-07-09T20:53:10Z", "digest": "sha1:VKAYRFAYBUBGIYRZNMMQ5BN7EI6GLWED", "length": 9080, "nlines": 164, "source_domain": "globaltamilnews.net", "title": "தெமட்டகொடவில் ஏற்பட்ட தீவிபத்தில் 9 வீடுகள் சேதம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதெமட்டகொடவில் ஏற்பட்ட தீவிபத்தில் 9 வீடுகள் சேதம்\nதெமட்டகொடவில் தொடர் வீட்டுத்தொகுதி ஒன்றில் நேற்றிரவு ஏற்பட்ட தீவிபத்தில் 9 வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவுக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து பிரதேவாசிகளின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nதீ விபத்தின் காரணமாக உயிராபத்துகள் எதுவும் பதியப்படாத போதும் 9 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தீப்பரவலுக்கான காரணங்கள் எவையும் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் மேலதிக விசாரகளை தெமட்டகொட காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nTags9 வீடுகள் சேதம் dematagoda tamil tamil news தீவிபத்தில் தெமட்டகொட\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுற்றம் சாட்டப்பட்ட அதிபர் இன்னும் உயர் பாடசாலையில் பணியில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇராணுவ சீருடை மீட்பு – சந்தேக நபர்கள் விளக்கமறியலில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதடைகளை மீறி அஞ்சலி :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமதரீதியான சக வாழ்வை முன்னேற்றுவிக்கும் விசேட செயல்திட்டம்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் மேலும் 57 பேருக்கு கொரோனா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் கைக்குண்டு, இராணுவச் சீருடைகள், வாள்கள் மீட்பு\nகட்சியின் தலைவர் பதவியில் தொடர்ந்தும் ரணில் நீடிப்பார்\nகுற்றம் சாட்டப்பட்ட அதிபர் இன்னும் உயர் பாடசாலையில் பணியில் July 9, 2020\nஇராணுவ சீருடை மீட்பு – சந்தேக நபர்கள் விளக்கமறியலில் July 9, 2020\nதடைகளை மீறி அஞ்சலி : July 9, 2020\nமதரீதியான சக வாழ்வை முன்னேற்றுவிக்கும் விசேட செயல்திட்டம். July 9, 2020\nஇலங்கையில் மேலும் 57 பேருக்கு கொரோனா July 9, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kurumseithigal.com/2020/05/14/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-07-09T20:37:50Z", "digest": "sha1:WHDAB27PQONSYUYORAPBVYVABQXTA5YM", "length": 11980, "nlines": 256, "source_domain": "kurumseithigal.com", "title": "இந்தியாவில் கொரோனா வைரஸால் 2549 பேர் மரணம்..! | My Blog", "raw_content": "\nமங்கள சமரவீர குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜர்..\nAllBusinessHealth & Fitnessஇலங்கை செய்திகள்செய்திகள்Recipesசெய்திகள்\n2 வயதில் கடத்தப்பட்ட நபர் 32 ஆண்டுகளுக்கு பின்பு அவரது பெற்றோருடன் இணைந்த நெகிழ்ச்சி…\nடுபாயிலிருந்து வந்த 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று..\nகொரோனா வைரஸ் மனிதர்களை கொல்வது எப்படி தெரியுமா..\nமங்கள சமரவீர குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜர்..\nHome இந்திய செய்திகள் இந்தியாவில் கொரோனா வைரஸால் 2549 பேர் மரணம்..\nஇந்தியாவில் கொரோனா வைரஸால் 2549 பேர் மரணம்..\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 78 ஆயிரத்தை கடந்துள்ளதுடன், 2549 பேர் மரணம் அடைந்துள்ளனர்.\nஅதாவது, இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன.\nமேலும், கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. எனினும் பரிசோதன���களை அதிகரிக்க அதிகரிக்க, புதிய நோயாளிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.\nஇந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78 ஆயிரத்தை கடந்துள்ளது.\nஆக மொத்தம், இந்தியாவில் 78003 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3722 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 134 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2549 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 26235 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.\nகொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தம் 25922 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 975 பேர் பலியாகி உள்ளனர்.\nஅத்துடன், குஜராத்தில் இதுவரை 9267 பேருக்கும், தமிழகத்தில் 9227 பேருக்கும், டெல்லியில் 7998 பேருக்கும், மத்திய பிரதேசத்தில் 4173 பேருக்கும், ராஜஸ்தானில் 4328 பேருக்கும், உத்தர பிரதேசத்தில் 3729 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nஸ்ரீலங்கன் விமான சேவையின் பயணிகளுக்கான விமான சேவையை மேலும் நீடிப்பதற்கு தீர்மானம்..\nPrevious articleஸ்ரீலங்கன் விமான சேவையின் பயணிகளுக்கான விமான சேவையை மேலும் நீடிப்பதற்கு தீர்மானம்..\nNext articleமங்கள சமரவீர குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜர்..\n2 வயதில் கடத்தப்பட்ட நபர் 32 ஆண்டுகளுக்கு பின்பு அவரது பெற்றோருடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம்..\nடுபாயிலிருந்து வந்த 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று..\nமங்கள சமரவீர குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜர்..\nகொரோனா வைரஸ் மனிதர்களை கொல்வது எப்படி தெரியுமா..\n2 வயதில் கடத்தப்பட்ட நபர் 32 ஆண்டுகளுக்கு பின்பு அவரது பெற்றோருடன் இணைந்த நெகிழ்ச்சி...\nடுபாயிலிருந்து வந்த 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://ujirppu.com/news/?p=4150", "date_download": "2020-07-09T21:10:13Z", "digest": "sha1:EHEHWAXQIRTVI2PCLY3PE4IXVZ2PP2NC", "length": 11269, "nlines": 60, "source_domain": "ujirppu.com", "title": "கிளிநொச்சியில் பொய்கூறி ஏமாற்றி அழைத்துவரப்பட்டு ஆர்ப்பாட்டத்தில் பங்குகொள்ள வைக்கப்பட்ட மக்கள் – UJIRPPU", "raw_content": "\nகிளிநொச்சியில் பொய்கூறி ஏமாற்றி அழைத்துவரப்பட்டு ஆர்ப்பாட்டத்தில் பங்குகொள்ள வைக���கப்பட்ட மக்கள்\nகிளிநொச்சியில் பொய்கூறி ஏமாற்றி அழைத்துவரப்பட்டு ஆர்ப்பாட்டத்தில் பங்குகொள்ள வைக்கப்பட்ட மக்கள்\nகடந்த காலங்களில் சமூர்த்தி உத்தியோகத்தர்கள் நியமனம் எவ்வாறு வழங்கப்பட்டது என்பது உலகறிந்த உண்மை.\nஇதன்காரணமாக உண்மையாகவே தகுதியுடன் இணைக்கப்பட்ட உத்தியோகத்தர்களுக்கும் அவப்பெயர் ஏற்பட்டது.\nஅரசியல் வாதிகளின் செல்வாக்குடன் சில கட்சி சார்ந்து இணைக்கப்பட்ட சமூர்த்தி உத்தியோகத்தர்கள் பலர் இன்றும் மக்கள்விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு தமது நியமன விசுவாசத்தினை வெளிப்படுத்தும் பல சந்தர்ப்பங்கள் அவதானிக்கப்பட்டுள்ளன.\nமுள்ளிவாய்க்காலில் மக்கள் கொல்லப்படவில்லை, கொல்லப்பட்டவர்கள் அனைவரும் விடுதலைப்புலிகளே என்று சர்வதேசத்துக்கு உணர்த்துவதாக தெரிவிக்கப்பட்டு கிளிநொச்சி மக்களின் ஒரு தொகுதியினரை இன்றும் தவறான பாதையில் வழிநடத்திச் செல்லும் சந்திரகுமாரினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்துக்கு மக்களை திரட்டி ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்ததும் இந்த சமூர்த்தி உத்தியோகத்தர்களே.\nசமூர்த்தி கொடுப்பனவுக்கு பதிவுகளை மேற்கொள்ள வருமாறே அந்த மக்களுக்கு பொய்யாக அறிவுறுத்தப்பட்டு ஏமாற்றி அழைத்துவரப்பட்டே ஆர்ப்பாட்டத்தில் பங்குகொள்ள வைக்கப்பட்டனர்.\nஇதுபோல பல சம்பவங்கள் சமூர்த்தி அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.\nகல்வித்தகைமை இல்லாமல் இணைக்கப்பட்ட சமூர்த்தி அலுவலர்களுக்காக பொதுக் கல்விப் பரீட்சைகளில் குதிரையோடப்போய் பிடிபட்ட சம்பவங்களும் கிளிநொச்சியில் பதிவாகியுள்ளன.\nஆகவே கிளிநொச்சியில் உள்ள பெரும்பாலான சமூர்த்தி அலுவலர்களது அரசியல் பின்னணி சகலரும் அறிந்ததே. இந்த ஆர்ப்பாட்டத்தினையும் யார் தூண்டி விட்டிருப்பார்கள் என்பதும் சகலரும் அறிந்ததே.\nஆகவே அலுவலர்கள் இவ்வாறான செயற்பாடுகளை தவிர்த்து தங்களை மீண்டும் ஒருமுறை சுயபரிசோதனை செய்து தற்போது நடைமுறையில் உள்ள அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் மக்களுக்கான நன்மை பயக்கும் வேலைத்திட்டங்களில் அரசியல் காழ்ப்புணர்ச்சியற்று மக்களுக்கான சேவையில் ஈடுபடுவார்களேயானால் இவ்வாறான அவப்பெயர்களில் இருந்து விடுபடமுடியும்.\nபொலிஸ், அரச துறை­யி­னர் ���ப்­போது தமிழ் மொழி­யில் எழு­தப்­ப­ழ­கு­வார்­கள்\nமும்­மொ­ழித் தேர்ச்­சித் தகு­திப்­பாட்­டுப் பரீ­சீ­ல­னை­யு­டன் உள்­வாங்­கப்­ப­டு­கின்ற இலங்­கைப் பொலி­ஸார் இற்­றை­வ­ரைக்­கும் சிங்­கள மொழி­யி­லேயே மக்­க­ளின் குற்­றங்­க­ளை­யும், முறைப்­பாட்­டை­யும் பதிவு செய்து வரு­கின்­ற­னர். பொலி­ஸா­ரின் இந்த மொழி­ய­றி­வுப் பிரச்­சி­னை­யால்…\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி என்பதால் தனக்கு பிரதமரை தீர்மானிக்கும் அதிகாரம் உண்டு- மைத்ரி அதிரடி\nநாடாளுமன்ற சம்பிரதாயங்களை மீறி கரு ஜயசூரிய நடந்து கொண்டுள்ளதாகவும் எனவே தான் எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லையெனவும் பதில் அளித்துள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன. நாடாளுமன்ற…\nவியாழேந்திரனின் திடீர் அரசியல் தீர்மானம் – கட்சி வைத்த ஆப்பு\nமட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரனின் திடீர் அரசியல் தீர்மானம் தம்மையும் தமிழ் மக்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளதாக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) நிர்வாகச் செயலாளர்…\nஇலங்கை இராணுவத்துக்கு எதிரான ஜெனீவா குற்றச்சாட்டு தொடரும்- அமெரிக்கா\nஇலங்கை இராணுவத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஜெனீவா யுத்தச் குற்றச்சாட்டுக்களை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லவுள்ளதாக அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற…\nமட்டக்களப்பில் இரண்டு பொலிசார் சுட்டுக்கொல்லப்பட்டதன் பிண்ணனியில் திடுக்கிடும் தகவல்கள்\nமட்டக்களப்பில் இரண்டு பொலிசார் நேற்று முன்தினம் அதிகாலை சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் பல அதிர்ச்சியான தகவல்கள் வெளிவர தொடங்கியுள்ளன. நேற்று இரவு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில், உயிரிழந்த பொலிசாரின்…\nஒரு தலைப்பட்ச காதலால் மாணவியை சுட்டுத் தள்ளிய இளைஞன்\nஉலக தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடிக்கு முதலிடம்\nகாதலிக்க மறுப்பு தெரிவத்த பெண்ணை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்த காதலன்\nஆணவக்கொலை: தந்தையே மகளை கொலை செய்தார்\nகஜா புயல் பாதிப்பு: இதுவரை 8 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2009/01/blog-post_12.html", "date_download": "2020-07-09T21:14:15Z", "digest": "sha1:CYOB6M7AKAAJ2ZSRRMSVGFMP5M6AC4SK", "length": 26324, "nlines": 228, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : சுண்ணாம்பு கேட்ட இசக்கி", "raw_content": "\nஒரு கிராமத்துக்கு ரெண்டு திருடனுக வந்தானுக. நைட் மூணு மணி வரைக்கும் அலைஞ்சும் ஒண்ணும் அகப்படல. மண்டைகாஞ்சுபோய் ஊர் எல்லைல இருக்கற அம்மன் கோவில் திண்ணைல ஒக்காந்தாங்க. அப்ப ஒருத்தன் சொன்னான், “அங்க பாரு. ஆட்டுக்கிடை. அதுல கொழுத்த ஆடு ஒண்ணை ஆட்டையப் போட்டுட்டுப் போலாம். ரெண்டு நாள் சாப்பாட்டுக்கு ஆகும்”ன்னு. சரின்னு எந்திரிக்கறப்ப தூணுக்கு அந்தப் பக்கமா யாரோ மொனகுற சத்தம் கேட்டுச்சு. யார்னு பாத்தா ஒரு சங்கூத்துப் பண்டாரம். அவன் கைல சங்கும், சேகண்டியும். சங்கூத்துப் பண்டாரம்ன்னா, அதிகாலைல சங்கை ஊதி, சேகண்டிய அடிச்சுப் பிச்சை கேட்கற ஆண்டிப் பண்டாரம். அவன் சோர்ந்து போய் இருக்கறதப் பார்த்த திருடனுக “என்ன ஓய் பண்டாரம்.. இன்னிக்கு எதுவும் படியலியா”ன்னு கேட்டாங்க. அவன் வெறுத்த குரல்ல “ம்க்கும்.. உங்ககூட வந்தா ஆட்டுக்கறியாச்சும் கிடைக்கும்”ன்னிருக்கான். ‘ஓஹொ.. இவன் நாம பேசினதக் கேட்டிருக்கான்’னு புரிஞ்சுகிட்டு அவனையும் துணைக்குக் கூப்ட்டுட்டாங்களாம். மூணுபேருமா ஆட்டுக்கிடைக்குப் போய் ஆட்டைப் பிடிக்கறப்ப ஆடு கத்தி, திமிறப் பார்த்ததாம். தலைப்பக்கமா இருந்த பண்டாரத்துகிட்ட ஒரு திருடன் “டேய் ஆண்டி.. சங்கைப் பிடிடா”ன்னானாம். அவன் சங்குன்னுது ஆட்டோட சங்கை.. அதாவது கழுத்தை. இவன் பழக்கதோஷத்துல சங்கை எடுத்து ஊத, ஆட்டிடையர்கள் முழிச்சு இவங்க மூணுபேரையும் மொத்து மொத்துன்னு மொத்தினாங்களாம்.\nஇதான் சும்மாக் கிடந்த சங்கை ஊதிக்கெடுத்த ஆண்டி கதை.\nமுனைவர் அ.கா.பெருமாள். நாட்டார் வழக்காற்றியலின் ஆய்வாளர்களில் முன்னோடியான இவர் பதிப்பித்தது 14 புத்தகங்கள். எழுதியிருப்பது 33 புத்தகங்கள். நாட்டார் தெய்வங்கள் குறித்த கதைகள், தோல்பாவைக் கூத்து, கணியான் ஆட்டம் என்று பலவித தேடல்களை தனது கள ஆய்வின் மூலம் கண்டு, ஆய்ந்து முனைவர் பட்டம் வாங்கியுள்ளார். அவர் எழுதிய ஒரு புத்தகம்தான் சுண்ணாம்பு கேட்ட இசக்கி. (UNITED WRITERS வெளியீடு, 63, பீட்டர்ஸ் சாலை, இராயப்பேட்டை, சென்னை-14)\nமேலே உள்ளது போல யாராவது பேச்சு வாக்கில் சொல்லும் சொலவடைக்குப் பின் இருக்கும் கதைகளை சுவாரஸ்யமாய்க் கேட்டு பதிந்திருக்கிறார். இசக்கியம்மன் என்ற கி���ாம தெய்வம் குறித்த கதைகளும் ஆச்சர்யமூட்டுபவையாய் இருக்கின்றன. ஒவ்வொரு கிராமங்களிலும் அந்த கிராமத்தில் கொலையுண்ட, அகால மரணத்தால் மறைந்த பெண்களே இசக்கியம்மனாய் வழிபடு தெய்வமாய் மாறிவிடுகின்றனர். அப்பெண்களைக் கொலைசெய்த குடும்பத்தினருக்கும் அவள் குலதெய்வமாகிவிடுவாள். இதனால் அவளது கோபத்தைத் தணித்து தெய்வகுற்றத்திலிருந்து தப்பிக்கலாம் என்பது தென்மாவட்ட மக்களின் நம்பிக்கை.\nஅதேபோல தென்மாவட்டங்களில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடியைச் சேர்ந்த சில கிராமங்களில் கர்ப்பிணிப் பெண் இறந்துவிட்டால் அவரது பிணத்தை எரிக்கும்போது வயிற்றைக் கீறி உள்ளிருக்கும் குழந்தையை எடுத்து தாய்க்கு அருகில் வைத்து பின் எரிக்கின்றனர்.\nஇந்த நிகழ்ச்சியை உறுதி செய்ய வேண்டி ஆய்வுக்கு சென்ற இவரே, பிணத்தை இறுகப்பற்றிக் கொள்ள இறந்தவளின் வயிற்றைக் கீறிய நிகழ்ச்சி நடந்திருக்கிறது\nகன்னியாகுமரி மாவட்டத்தில் தோல்பாவைக்கூத்துக் கலைஞர்களுக்கு உரிய உரிமைகள் சில கிடைக்காமல் போகவே அவர்கள் தங்களுக்கென்று ஒரு சாதி சங்கம் அமைக்கிறார்கள். பரமசிவராவ் என்ற தோல்பாவைக் கூத்தில் புகழ்பெற்றவரைத் தலைவராகக் கொண்டு.\nவெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை என்று மாறி கலைஞரான அவர் தலைவராக மாறி விடுகிறார். பெருமாளை சந்திக்கும் அவர் சொல்கிறார்...\n‘என் நெலம கடற்கரை நாயும் கரைக்கோட்டை நாயும் கத மாதிரி ஆயிடிச்சு’ என்று.\nகன்னியாகுமரி கடற்கரையில் ஒரு நாய் வசித்து வந்தது. அதன் நண்பனான ஒரு நாய் கரைக்கோட்டை என்ற ஊரில் இருந்தது. இந்த கன்னியாகுமரிக் கடற்கரை நாய், கரைக்கோட்டை நாயை விருந்துக்கு அழைச்சுதாம். கடற்கரைல எங்க போனாலும் மீன்தலை, குடல்வால், நண்டு ன்னு கெடச்சுதாம். அஞ்சாறுநாள் தங்கி, வயிறார சாப்ட்டு கடற்கோட்டை நாய் கெளம்பிச்சாம். கெளம்பும்போது ‘நீயும் எங்க கிராமத்துக்கு வா’ன்னு கடற்கரை நாய்க்கு அழைப்பு விடுத்துச்சாம்.\nகொஞ்ச நாளைக்கப்பறம் கடற்கரை நாய் அங்க போச்சாம். கொஞ்ச நேரம் பேசிக்கிட்டிருந்துட்டு கடற்கரை நாய்க்கு பசியெடுக்க “சாப்பிடப்போலாமா”ன்னு கேட்டுச்சாம். கரைக்கோட்டை நாய் “ஓ பேஷா”ன்னு நண்பனை ஒரு தெருவழியாக் கூட்டீட்டுப் போய் ஒரு வீட்டுப் பின்புறத்துல இருக்கற எச்சில் இலைகளைக் காட்டி “சாப்பிட்ட���க்க” ன்னுச்சாம். அதுக்கு வயிறு நிறையவே இல்லை. சரின்னு ரெண்டு மூணு நாள் இருந்துட்டு... இது நமக்கு ஆகாதுன்னு கெளம்பும்போது ‘ஏன் இப்படி கஷ்டப்படற.. எங்கூட அங்க வந்துடலாம்ல”ன்னு கேட்டுச்சு. அதுக்கு இந்த நாய் \"எங்கூட வா”ன்னு ஒரு வீட்டு முன்னாடி கூட்டீட்டுப் போகுது. அந்த வீட்ல வீட்டம்மா வூட்டுக்காரர்கூட சண்டை போட்டுட்டு இருந்தாங்க. நடு நடுவே ‘எச்சக்கலை நாயே’ன்னு திட்டற சத்தம் கேட்குது. இன்னொரு வீட்டுக்குக் கூட்டீட்டுப் போகுது. அங்க மாமியார் மருமகளைப் பாத்து ‘தெருப்பொறுக்கி நாயே’ன்னு திட்டிகிட்டு இருந்தாங்க. இப்படியே ரெண்டு மூணு வீட்டுக்கு கூட்டீட்டுப் போய் காமிச்சு கரைக்கோட்டை நாய் சொல்லீச்சாம்.. “பாத்தியா மனுஷங்க திட்டறதுக்கு நம்ம சாதியத்தான் சொல்றாங்க. இந்தப் பேர், பதவிக்காகத்தான் நான் இங்க இருக்கேன். பேரு வேணும்னா எதையும் சகிச்சுக்கணும்”ன்னுச்சாம். கடற்கரை நாய் ஓட்டமா ஓடிச்சாம்\nஇவர் கள ஆய்வின்போது சந்தித்த இன்னல்களையும் அங்கங்கே சொல்லியிருக்கிறார். ஆய்வு மாணவர்களுக்கு மிக உபயோகமாக இந்தப் புத்தகம் இருக்கும்.\nஒரேயொரு சம்பவத்தைச் சொல்லி முடிக்கிறேன்...\nஒரு கிராமத்தில் இவர் செல்லும்போது இரு வீட்டினரிடையே சண்டை. என்னவென்று விசாரிக்கிறார். ஒருத்தன் 500ரூபாய் பணத்திற்காக தன் மனைவியை ஒரு வார ஒத்திக்கு (LEASE) வைத்திருக்கிறான். பணத்தைக் கொடுத்து மனைவியைக் கேட்டால் ‘இன்னும் ரெண்டு நாள் கழிச்சு தர்றேன்’ என்றிருக்கிறானாம். அதற்குத்தான் சண்டையாம்.\nLabels: Book review, புத்தக விமர்சனம்\nசுவராசியமான அறிமுகம். ஆண்டி,நாய் சூப்பர். ஆனால் கர்ப்பிணி பெண் மனதை வாட்டி விட்டது\n1,00,000 ஹிட்ஸ்க்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்\n50,000 ல் இருந்து 1,00,000 மிக விரைவாக வந்து விட்டதென நினைக்கிறேன். மேற்கிந்திய வீரர் ஹெய்ன்ஸ் என் நினைவுக்கு வருகிறார். அவரின் 50கள் குறைந்தது 30 முதல் 35 ஓவர்கள் எடுத்துக் கொள்ளும். பின் சதம் விரைவாக. மீண்டும் வாழ்த்துக்கள்\nவாழ்த்துக்கள் பரிசல் உங்களுடய லட்சம் ஹிட்ஸுகாகவும், பொங்கலுக்காகவும்.. அந்த லீஸ் மேட்டர் நல்லாயிருக்கு. ஹீ..ஹி..\nநல்ல அறிமுகம்.. எங்க ஊர் கதைதான் போல\nவாழ்த்துக்கள் லட்சம் + பொங்கலுக்கு\nசேகண்டி, சங்கூத்துப் பண்டாரம் - பரிசல் அசத்துகிறார் என்று பார்த்தேன். எ.கா.பெ. புத்தகத்தில��ருந்து என்றதும் சிறிது ஆசுவாசம் - நீங்க இன்னும் சிறுபத்திரிகை பெரு எலக்கியவாதி ஆகிட்டீங்கலோன்னு ஒரு பயம் இப்ப இல்ல. Jokes apart, சுவாரஸ்யம்.\n//வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை என்று மாறி கலைஞரான அவர் தலைவராக மாறி விடுகிறார்.//\nநான் தலைவரானே பின்பு தான் 'கலைஞர்' ஆனார் என்று நினைத்தேன்.\nஇலட்சத்திற்கு முன்கூட்டிய வாழ்த்துகள். எப்படியோ, நானும் 'இலட்சத்துள் ஒருவன்' என்று பெருமைப்படலாம் :)\nநல்ல விமர்சனம் பரிசல்.. இப்போல்லாம் அடிக்கடி புத்தக விமர்சனம் போடுறீங்க.. சொன்ன மாதிரியே நெறய படிக்க ஆரம்பிச்சிட்டீங்களா\nபொங்கல் பரிசாக பட்டாம்பூச்சி விருதைப்பெற்றுக்கொள்ள நமது கடைக்கு வரவும்.\nதரமான பதிவு. 'சுண்ணாம்பு கேட்ட இசக்கி' தலைப்பே திரில்லாக இருக்கிறது. அந்தக்கதையை சொல்லாம விட்டுட்டீங்களே.\nமுரளிக்கண்ணனின் இரண்டாவது பின்னூட்டத்தினை அப்படியே வழிமொழிஹிறேன்\nதரமான பதிவு. 'சுண்ணாம்பு கேட்ட இசக்கி' தலைப்பே திரில்லாக இருக்கிறது. அந்தக்கதையை சொல்லாம விட்டுட்டீங்களே.\nஅப்பறம் புக் வாங்கிப் படிக்க மாட்டீங்களே...\nநல்ல விமர்சனம். ஆனா சங்கை ஊதி கெடுத்த கதை ஏன் சொன்னீங்க. விளங்கல சின்ன அறிவுங்க எனக்கு\nஇரவு 12 மணிக்கு தான் வரணும் என்று இல்லை.. நேரம் கிடைக்கிறப்போ நம்ம வலைபூ பக்கம வாங்க.. அன்பு பரிசு காத்திருக்கு...\nநல்ல விமர்சனம். ஆனா சங்கை ஊதி கெடுத்த கதை ஏன் சொன்னீங்க. விளங்கல சின்ன அறிவுங்க எனக்கு//\n//மேலே உள்ளது போல யாராவது பேச்சு வாக்கில் சொல்லும் சொலவடைக்குப் பின் இருக்கும் கதைகளை சுவாரஸ்யமாய்க் கேட்டு பதிந்திருக்கிறார்.//\nஇப்பத்தான் எனக்கிந்த சும்மாகிடந்த சங்கு கதை தெரியும் பரிசல் இதுதானா அந்த கதை\nஒரு வேளை சின்ன வயசுல கேட்டிருக்கலாம் ஆனா மறந்துடிச்சு\nகடைசி விசயம் நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்..\nவாய்வழி புனைவு கதைகள் கிராம்க்களில் நிறைய உண்டு\nபடிக்கும் போது வெகு சுவாரிசயமாக இருக்கும்.\nஒரு லட்சம் சகா... கலக்குங்க..\nஎனக்கு இன்னும் 10000 தேவைப்படுது..\nஉங்களுடைய 100000 ஹிட்டிற்க்கு வாழ்த்துக்கள் கே கே\n100435 ஆவது வருகையாளருக்கு நம்ம பரிசல் கௌரவ பரிசாக 10 சவரன் செயினும், 2 சவரன் மோதிரமும் பரிசாக வழங்குவதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கிறது...\n100435 ஆவது வருகையாளருக்கு நம்ம பரிசல் கௌரவ பரிசாக 10 சவரன் செயினும், 2 சவரன் மோதிரமும�� பரிசாக வழங்குவதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கிறது...//\nமிகவும் அருமையான எழுத்தாளர் அறிமுகம், சரியான சமயத்தில் அறிமுகப்படுத்தியதால், புத்தகக்கண்காட்சியில் வாங்க இயலும்.\nமுத்துக்குமரா... என்ன செய்து உன்னை மீட்க\nஊட்டியும் பதிவர்களும் - பார்ட் 1\nஅவியல் - ஜனவரி 29 2009\nஇதெல்லாம் ரொம்ப பழைய மேட்டரு\nஒரு குடிகாரனின் நண்பனின் குறிப்புகள்\nஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம்... – Part 2\nஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம்.... - Part 1\nஅவியல் – ஜனவரி 19 ‘2009\nகாதைக் கொண்டாங்க... மூணு விஷயம் சொல்றேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2016/09/blog-post.html", "date_download": "2020-07-09T20:42:21Z", "digest": "sha1:536RZ6A3UCQOAZK6665UGDU56UEGNWWM", "length": 21331, "nlines": 183, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: மினசோட்டா ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவல்", "raw_content": "\nபனிப்பூக்களில் வெளிவந்த எனது கட்டுரை.\nடும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும்\n“இயல், இசை, நாடகத்தில் ஆர்வம் கொண்ட பெருமக்களே உங்களுக்கு ஒரு நற்செய்தி. வரும் ஆகஸ்ட் நான்காம் தேதி முதல் பதினான்காம் தேதி வரை, மினியாபோலிஸில் ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவல் (Fringe Festival) நடக்கப் போகிறது. அதிலும், மிக முக்கியமாக, தமிழின் ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் தெருக்கூத்தாக மேடையேறப் போகிறது. மதுரையை எரித்த கண்ணகியை, மினசோட்டாவில் காண வாய்ப்பு.\nஅது போலவே, சென்ற வருடம், சாதனை படைத்த நிகழ்ச்சியை அளித்த பாலிவுட் டான்ஸ் சீன் குழுவும் தங்கள் பங்குக்கு, தங்களது பிரத்யேக நகைச்சுவை, நடன, நாடகத்துடன் கலக்க இருக்கிறார்கள். தவற விடாதீர்கள்\nடும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும்\nமேலே போவதற்கு முன், லைட்டாக ஃப்ரிஞ்ச் வரலாற்றைப் பார்த்து விடலாம். 1947 ஆம் ஆண்டு, ஸ்காட்லாந்து நாட்டின் தலைநகரான எடின்பராவில் இண்டர்நேஷனல் ஃபெஸ்டிவல் தொடங்கப்பட்டது. அதுவரை, இரண்டாம் உலகப் போரால் பாதிக்கப்பட்டு, களைத்துப் போன மக்களுக்கு, புத்துயிர் ஊட்டும் விதமாகவும், ஐரோப்பிய கலை வடிவங்களை மேடையில் அரங்கேற்றும் விதமாகவும், இந்த எடின்பரா இண்டர்நேஷனல் ஃபெஸ்டிவல் ஆரம்பிக்கப்பட்டது. அதில் கலந்து கொள்ளச் சென்ற எட்டுக் குழுக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த எட்டுக் குழுக்களும், இதனால் சோர்ந்���ு வீடு திரும்பிவிடவில்லை. நகரின் முக்கிய அரங்கங்களில் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி நடக்க, இன்னொரு பக்கம் திருப்பி அனுப்பப்பட்ட குழுவினர், நகரின் சுற்று வட்டாரப் பகுதிகளில், தங்களின் படைப்புகளை மேடையேற்றினார்கள். அதற்குக் கிடைத்த வரவேற்பு தான், ‘எடின்பரா ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவல்’ என்று வருடந்தோறும் பெரும் வரவேற்புடன் தொடரத் தொடங்கியது. எடின்பராவில் தொடங்கிய இந்தப் பயணம் இன்று உலகம் முழுக்கப் பிரபலமாகி, பல நகரங்களில் நடைபெற்று வருகிறது.\nஃப்ரிஞ்ச் என்றால் குஞ்சம், ஜரிகை போல் ஓரத்தில் செய்யப்பட்ட அலங்காரங்கள். அதிகாரப்பூர்வ விழா, ஒரு பக்கம் நடக்க, இன்னொரு ஓரத்தில் நடத்தப்பட்ட, இந்தச் சிறு, குறு நிகழ்ச்சிகளும், பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்க, ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவல் என்ற பெயரில் இந்த விழாக்கள் பிரபலம் அடையத் தொடங்கின.\nஇந்த ஃப்ரிஞ்ச் விழாவில் கலந்து கொள்வதற்கு எவ்வித அதிகாரப்பூர்வ விதிமுறைகளும் கிடையாது. யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். அனுபவம், குறிப்பிட்ட கலை வகை, பிரபலம் என்று எந்தத் தகுதியும் தேவையில்லை. இங்குக் கலைக்குத் தணிக்கை கிடையாது. உண்மையான ஜனநாயகம். அதை எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது அந்தந்தச் சமூகத்தின் பக்குவத்தைப் பொறுத்தது. அனைவருக்கும் மேடை கிடைப்பது மூலம், தகுதி படைத்தவர்கள் வளருவார்கள். திறமை கொண்டவர்கள் பாராட்டுப் பெறுவார்கள், சமூகப் படைப்பாளிகள் சிந்தனையைத் தூண்டுவார்கள்.\n1994இல் இருந்து மினசோட்டா ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவல் நடைபெற்று வருகிறது. தொடக்கத்தில், முதலில் வருபவர்களுக்கு வாய்ப்பு என்ற முறையில், பங்கேற்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர். 2004இல் இருந்து, அந்த முறை மாற்றப்பட்டு, குலுக்கல் முறையில் தேர்வு என்ற நடைமுறை வந்தது. அமெரிக்காவின் மிகப் பெரிய ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவல்களில் ஒன்று, மினசோட்டா ஃபெஸ்டிவல்.\nஇந்தாண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதியில் இருந்து 14 ஆம் தேதி வரை, நகரின் பல்வேறு அரங்கங்களில் நடைபெறுகிறது. சில நிகழ்ச்சிகள், காட்சியின் தேவைக்கேற்ப வெளிப்புறங்களில், பிற இடங்களிலும் நடக்கும்.\nஇந்தாண்டு ஃப்ரிஞ்ச் திருவிழாவில், இந்தியக் கலைஞர்களின் பங்களிப்பில், இரு நாட்டிய நாடகங்கள் மேடையில் அரங்கேறுகிறது. மினசோட்டா தமிழ்ச் சங��கத்தின் சார்பில், 'The lost anklet’ என்ற தெருக் கூத்தும், பாலிவுட் டான்ஸ் சீன் குழுவின் சார்பில் 'Bezubaan - The Voiceless’ என்ற நடனத்துடன் கூடிய நாடகமும் மினசோட்டா ஃப்ரிஞ்ச் ரசிகர்களின் முன் மேடையேறுகின்றன.\nதமிழர்களுக்குத் தொலைந்த சிலம்பைத் தெரிந்திருக்கும். இந்த ஃப்ரிஞ்ச் திருவிழாவில், தொலைந்த சிலம்பைப் பற்றியும், அதன் பின்னால் இருக்கும் காதல், பிரிவு, வலி, சோகம், கோபம் ஆகிய அனைத்தைப் பற்றியும் பிற மாநிலத்தவரும், நாட்டினரும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு ‘The lost anklet’ தெருக்கூத்தின் மூலம் உருவாகியுள்ளது.\nபல நூற்றாண்டுகளுக்கு முன், தமிழ் மண்ணில் இளங்கோவடிகள் எழுதிய காப்பியம், இன்றும் உலகின் வேறொரு பகுதியில் தமிழர்களால் மேடையேறும் சிறப்பை என்னவென்று கூற\nமாதவியின் நவரசம் கூடிய நடனம், கண்ணகியின் உணர்வு கலந்த ராகங்கள், மதுரைத் தமிழ் மண்ணின் சிறப்பிற்குரிய இசை எனக் கிட்டத்தட்ட 25 கலைஞர்களின் பங்களிப்பில், கீழே குறிப்பிடப்பட்ட தினங்களில் சதர்ன் தியேட்டரில் இந்தத் தெருக்கூத்து மேடையேறுகிறது. வண்ண மயமான ஒளி மற்றும் இனிமையான ஒலியுடன் கூடிய கலைப்படைப்பாக அரங்கேறுகிறது.\nவெள்ளிக்கிழமை, 8/5 - 5:30pm\nசனிக்கிழமை, 8/6 - 8:30pm\nஞாயிற்றுக்கிழமை, 8/7 - 5:30pm\nவியாழக்கிழமை, 8/11 - 10:00pm\nசனிக்கிழமை, 8/13 - 4:00pm\nஇந்தத் தெருக்கூத்து, ஏற்கனவே ‘சிலம்பின் கதை’ என்ற பெயரில் 2014 ஆம் ஆண்டு தமிழில் அரங்கேற்றப்பட்டு, மினசோட்டாத் தமிழர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இம்முறை பாடல்கள் தமிழிலும், வசனங்கள் ஆங்கிலத்திலும் அமைத்திருப்பது, இந்தக் காவியத்தின் அருமையையும், தமிழின் பெருமையையும் பிற மொழியினருடன் கொண்டு செல்லும் என்கிறார் இந்தத் தெருக்கூத்தின் இயக்குனர் சச்சிதானந்தன்.\nபாலிவுட் டான்ஸ் சீன் என்னும் மினசோட்டாவைச் சேர்ந்த நடனக்குழு, கடந்த சில வருடங்களாகவே, மினசோட்டா ஃப்ரிஞ்ச் பெஸ்டிவலில் கலந்துக்கொண்டு கலக்கி வருகிறார்கள். சென்ற வருடம், அதிகப் பார்வைகள் கிடைத்த நிகழ்ச்சி, இவர்கள் நடனத்தில் உருவாக்கிய ‘Spicy Masala Chai’ என்ற நடன நாடக நிகழ்ச்சியாகும். மினசோட்டா ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவல் வரலாற்றில், அதிக டிக்கெட் விற்பனையைக் கண்ட நிகழ்ச்சி இதுதான் என்பது இந்தியர்களுக்குப் பெருமையளிக்கக்கூடிய தகவல்.\nஇது பற்றிய கட்டுரையை இங்கே காணலாம்.\nஇந்தக் குழு ‘Bezubaan: Voiceless’ என்னும் நடனத்துடன் கூடிய நாடகத்தை இம்முறை அரங்கேற்றுகிறார்கள். புலம் பெயர்ந்த மக்களின் வாழ்வு, மக்களிடம் தேவைப்படும் மதச் சகிப்புத்தன்மை, பன்முகச் சமுதாயங்களிடையே உருவாகும் சமத்துவம் போன்ற கருத்துகளைப் பேசும் நாடகம் இது. கருத்து பேசினாலும், நகைச்சுவையும் நடனமும் இவர்களது முக்கிய பலம். பாலிவுட் மற்றும் பிறமொழித் திரைப்படப் பாடல்களின் கண்கவரும் நளின நடனம், பார்வையாளர்களின் கரவொலியைச் சந்தேகமில்லாமல் எழுப்பும் எனலாம். இந்த நாடகம், இண்டர்நேஷனல் மார்க்கெட் பின்னணியில் நடக்கும் கதை என்கிறார் பாலிவுட் டான்ஸ் சீன் குழுவின் அமைப்பாளர் திவ்யா.\nஇந்த நிகழ்ச்சி நடைபெறும் தினங்கள்,\nவெள்ளிக்கிழமை, 8/5 - 5:30 pm\nசனிக்கிழமை, 8/6 - 2:30 pm\nஞாயிற்றுக்கிழமை, 8/7 - 5:30 pm\nநிகழ்ச்சி நடைபெறும் இடம் - U of M Rarig Center Thrust\nநடனம், நாடகத்தில் ஆர்வம் கொண்டவர்கள், மிஸ் செய்துவிடக் கூடாத நிகழ்வு - மினசோட்டா ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவல். இதில் உங்கள் பங்கேற்பை உறுதி செய்து, நம்மவர்களுக்கு உங்களது ஆதரவை அளிக்கவும்.\nவகை கலை, செய்தி, மின்னியாபொலிஸ்\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nபேஸுபான் – பாலிவுட் டான்ஸ்\nஅறுந்த ஆனந்த யாழ் - நா. முத்துக்குமாருக்கு அஞ்சலி\nகபாலி கபளீகரம் - திரையிலும், திரைக்கு அப்பாலும்\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/bharathiyaar/", "date_download": "2020-07-09T21:56:17Z", "digest": "sha1:S25XZMB2QTRYECTGK2VVPFIRRWQ4SJ7Y", "length": 72228, "nlines": 337, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Bharathiyaar « Tamil News", "raw_content": "\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n���ற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஜூனியர் விகடனில் ரவிக்குமார் எழுதிய கட்டுரைக்கு மறுப்பு தெரிவித்து நீங்கள் (ஹரியண்ணா) எழுதியிருந்ததைப் படித்தேன். ரவிக்குமார் கட்டுரையை படிக்க வில்லை, ஆதலால் என்னவென்று புரியவில்லை. இதோ ‘புதிய கலாச்சாரம்’ இதழில் வந்திருக்கும் ஒரு கட்டுரை\nபாரதியின் பார்ப்பனக் கண்ணோட்டம் பற்றி நாம் விமர்சிக்கும் போதெல்லாம், ‘பாரதியை அவனது வரலாற்றுப் பின்புலத்தில் ¨¨த்துப் புரிந்து கொள்ளாமல் விமர்சனம் செய்வது வறட்டுவாதம், பார்ப்பன துவேஷம்” என்று கூறி விமர்சிப்போர் மீதே முத்திரை குத்துவார்கள் பாரதி ஆய்வாளர்கள்.\nசரி வரலற்றுப் பின்புலத்தில் வைத்தே பரிசிலிப்போம். பாரதி சத்ரபதி சிவாஜியைப் பாடியிருக்கிறான், கோகலே தாதாபாய் நவ்ரோஜி, திலகர், லாலா லஜபதிராய் போன்ற வட இந்திய தலைவர்களப் பற்றி பாடியிருக்கிறார். இத்தாலி, பெல்ஜியம்,ரசிய்யா வைப்பற்றி எல்லாம் பாடியிருக்கிறார். காக்கை,குயில்,கிளி மரம் மட்டை அனைத்தையும் பாடியிருக்கிறார்..\nஆனால் அவருடைய பக்கத்து ஊரான பாஞ்சாலக்குறிச்சியில் பிறந்த கட்டபொம்மனை பற்றி ஒரு வரி கூடப் பாடியதில்லை.சிவகங்கைச் சீமையின் சின்ன மருதுவைப் பற்றியும் பாடியதில்லை. பாரதியைப் போன்று இலக்கிய அறிவோ,உலக ஞானமோ இல்லாத அப்பகுதி மக்கள் கட்ட பொம்மனைப் பற்றியும் மருதுவைப் பற்றியும் ஏராளமான கதைப்பாடல்களையும் நாடகங்களையும் உருவாக்கி நிகழ்த்தியும் வந்திருக்கிறார்கள். ஆனால் பாரதி மட்டும் பாடதது ஏன்\nஒரு வேளை இதையும் நாம் பாரதியின் வரலாற்றுப் பின்புலத்தில் வைத்துத்தான் புரிந்து கொள்ள வேண்டும் போலும்.\n“எட்டப்பனின் ஊரான எட்டயபுரத்தில் பிறந்து எட்டப்பனின் வாரிசான மண்ணுக்குத் தோழனாக இருந்து அவனை அண்டிப்பிழைத்த ஒரு கவிஞன் கட்டபொம்மனைப் பற்றி எப்படி எழுத முடியும் என்று கூட மேற்படி ஆய்வாளர்கள் நம்மிடம் கேள்வி எழுப்பக் கூடும்.\n“ந���ஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறனுமின்றி, அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும்” அடேயப்பா ஈட்டி போல் பாயும் சொற்கள் பக்கத்து ஊரில் தூக்கில் தொங்கிய விடுதலை வீரனைப் பற்றி எழுத முடியாத தன்னுடைய நேர்மைத் திறத்தைப் பற்றி பாரதி ஏதாவது சொல்லியிருக்கிறாரா அல்லது நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பாரதி பஜனை மண்டலியினர் தம்முடைய ஆய்வுக்ளில் இதைப்பற்றி ஏதாவது எழுதியிருகிறார்களா\nவே.மணிக்கம் எழுதிய ‘தானபதிப்பிள்ளை வரலாறு” என்ற நூலுக்கான முன்னுரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார் ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி.\n“கட்டபொம்மனை காட்டிக் கொடுத்த எட்டயபுரத்தைச் சேர்ந்த பாரதி, கட்டபொம்மனைபற்றியோ பாஞ்சாலக்குறிச்சிப் பற்றியோ தம் எழுத்துக்களில் எங்கும் சுட்டாதது குறிப்பிடத்தகுந்தது. புதுச்சேரியிலிருந்து மீண்டு மிகுந்த நலிவுற்று பொருள் ஆதரவு வேண்டி எட்டயபுரம் மன்னருக்கு 1909 ல் ஓலைத்தூக்கும் சீட்டுக்கவியும் எழுதி ஏமாற்றமுற்ற நிலையில் ஸ்வாமி தீட்சிதர் என்பவர் எட்டயபுரம் ஜமீன் பற்றி எழுதிய “விம்சமணி தீபிகை'(1878) நூலை செம்மைபடுத்தி தர பாரதி முன் வந்தார். எட்டயபுரம் மன்னர் இந்த வேண்டுகோளையும் ஏற்றுக் கொள்ளாத நிலையில் கட்டபொம்மனைப்பற்றி எதிர்மறையாக எழுதும் தீயூழைப் பாரதி தவிர்க்க முடிந்ததே என்று நாம் ஆறுதல் அடையலாம்\nஅதாவது எட்டயபுரம் மன்னர் மட்டும் காசு கொடுத்திருந்தால் கட்டபொம்மனை அவதூறு செய்து எழுதவும் பாரதி தயங்கியிருக்க மாட்டார் என்கிறார் வெங்கடாசலபதி.அத்தகைய தீயூழிலிருந்து பரதியைக் காப்பாற்றிய அந்த எட்டப்பன் பரம்பரைக்கே பெரிதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறார்கள் பாரதி பக்தர்கள்.\n“சுதந்திரம் நமது பிறப்புரிமை; அதை நாம் அடைந்தே தீருவோம்’ என்று சூளுரைத்தார் பாலகங்காதர திலகர். அதை அடைந்துவிட்டதாகவே, அன்றே ஆனந்தகூத்தாடியவர் தீர்க்கதரிசனக் கவி பாரதியார். “சுதந்திரத்தை மற்றவர்கள் தந்து பெற்றுக் கொள்ளப் போவதில்லை. அதை எப்போது வேண்டுமோ அப்போது நானே எடுத்துக் கொள்வேன்’ என்று ஓர் ஐரிஷ் விடுதலைப் போராட்ட வீரர் கூறினார்.\nஒவ்வொரு மனிதனும் சுதந்திரத்தைத் தன் ஆத்மாவின் உண்மையான நிலை என உணரும்போது, “விட்டு விடுதலையாகி’ விடுகிறோம் என்று பாரதியார் கருதினார். அதேபோல, ஒரு தேசம் தன்னை உணர்ந்து கொள்ளும்போது, அது அகவிழிப்பு பெற்று ஆற்றலுடன் எழுச்சி பெறும்போது, உண்மையான சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தொடங்குகிறது. அந்த விழிப்பையும் எழுச்சியையும் மக்களின் மொழியிலேயே அற்புதக் கவிதையாக்கியவர்தான் மகாகவி பாரதியார்.\nசுதந்திர பூமியைக் கவிஞன் வலம் வந்து, வணங்கி வாயார வாழ்த்தும்போது அதைத் தன் சொற்களால் சொந்தமாக்கிக் கொள்கிறான். “வெள்ளிப் பனிமலை மீதுலாவுவோம், மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்’ என்று தனது பிரம்மாண்ட தேசத்தில் கம்பீரமாக உலவுவதாகவும், மலையையும் கடலையும் மனித ஆற்றலால் வெல்வதாகவும் கவிஞர் கூறுகிறார்.\nஆனால் ஒரு தேசம் பிறப்பது, வெறும் பூகோளம் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல; அது மனித பந்தங்களாலும் வரலாற்றுச் சொந்தங்களாலும் உருவாவது. “எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவியிருந்ததுமிந்நாடே; அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே’ என்று தன்னை ஒரு வரலாற்றுச் சங்கிலியோடு இணைத்து, அதனை “வந்தே மாதரம்’ என்ற புதிய மந்திரத்தால் வணங்குகிறார்.\nதன் மூதாதையர்களை, அர்ஜுனனை, இராமனை, சகுந்தலையின் மகன் பரதனை நினைவுகூர்ந்து, பாரதத்தை ஒரு புதிய தொன்மமாகப் படைக்கிறார். தொன்மங்கள்தான் (ஙஹ்ற்ட்ள்) ஒரு சமூகத்தைப் பிணைக்கும், சமுதாயத்தின் கனவுகள். பாரதி ஒரு புதிய தேசியத் தொன்மத்தை உருவாக்குகிறார். இந்தத் தொன்மம், பழங்கதையல்ல; ஒரு சமுதாயத்தின் உயிர்ப்பாற்றல். பாரத மாதாவுக்குத் திருப்பள்ளி எழுச்சி பாடி, சமயக் குறியீடுகளுக்குச் சமூக அர்த்தங்களைத் தந்தவர் பாரதி.\nபாரதி, இந்த மண்ணின், மக்களின் ஆற்றலைப் பாரத சக்தியாகவும் பராசக்தியாகவும் உருவகித்தார். பாரதியின் பராசக்தி வழிபாடு, மக்களின் அடிமன ஆற்றலை வெளிப்படுத்தும் வீரவழிபாடாகவே தோன்றுகிறது. அதிலும் குறிப்பாக, அவர் பெண் கடவுள்களைப் போற்றியது, இந்த மண்ணும் பெண்ணும் விலங்கொடிந்து விடுதலை பெற விழைந்ததால்தான். அவர் பாஞ்சாலி சபதம் இயற்றியதும் பெண்ணடிமையையும் மண்ணடிமையையும் போக்குவதற்கே. இந்த இரண்டுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக பாரதி உணர்ந்தார்.\nவீட்டிலே பெண்களைப் பூட்டி வைத்த சமுதாயம், அன்னியரிடம் அடிமைப்பட்டுக் கிடந்ததில் ஆச்சரியம் எதுவுமில்லை. பாண்டவர்கள் பாஞ்சாலியைப் பணய��் வைத்திழந்தபோது, தங்களது மண்ணை மட்டுமல்ல, உள்ளாற்றலையும் இழந்தனர். “தன்னை இழந்த தருமன், என்னை இழப்பதற்கு உரிமை இல்லை’ என்று பாஞ்சாலி வாதாடும்போது, பாரதத் தாயின் குரலை, இந்த நாட்டில் பன்னெடுங்காலமாக அடக்கப்பட்டிருந்த பெண்மையின் வீர முழக்கத்தைக் கேட்கிறோம்.\nபெண் விலங்கறுத்து வீறுபெற்று எழுந்தால்தான், இந்த மண் மாண்பு பெறும் என பாரதி பாடினார். எனவேதான் “பட்டங்கள் ஆளவும் சட்டங்கள் செய்யவும்’ – பாரினில் வந்ததாகப் பெண்களே பேசுவதாக மகாகவி அன்றே கூறினார்.\nபாரதியின் சுதந்திரம், பாரத சமுதாயத்தின் முழுமைக்குமான பொதுவுடைமை. இங்கு வாழும் அத்தனை பேருக்கும் – மறவருக்கும் – பறையருக்கும் – புலையருக்கும் விடுதலை, விடுதலை என வீர முழக்கமிட்டார். சுதந்திரத்தின் இன்னொரு கூறாகச் சமத்துவத்தைக் கண்டார். எனவேதான், “எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு, நாம் எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு’ என்று கூறினார். நாம் “எல்லோரும் ஓர்குலம்; எல்லோரும் ஓர் விலை, ஓர் நிறை’ என உறுதிபடக் கூறினார்.\nசுதந்திரத்தை உலக நாடுகள் அனைத்தும் அனுபவிக்க வேண்டும் என பாரதி விழைந்தார். அதனால்தான் பெல்ஜியத்துக்கு வாழ்த்து பாடினார். புரட்சியை மாகாளி பராசக்தியாக உருவகித்த கவிஞர், ரஷியாவில் ஜார் மன்னன் வீழ்ந்ததை, “”ஆகாவென எழுந்தது பார் யுகப் புரட்சி, அலறி வீழ்ந்தான் கொடுங்கோலன்’ என்று ஆர்ப்பரித்துப் பாடினார். “தனியொருவனுக்கு உணவிலை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று சூளுரைத்தபோது அவரது சர்வதேசச் சமத்துவச் சிந்தனை வெளிப்பட்டது.\nபாரதி, இந்த மண்ணில் வாழும் மனிதர்கள் அனைவருக்கும் மட்டுமன்றி, விண்ணில் பறக்கும் பறவைகளுக்கும் சுதந்திர கீதம் பாடிய கவிஞன். “”காக்கை, குருவி எங்கள் ஜாதி, நீள்கடலும் மலையும் எங்கள் கூட்டம்; நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை; நோக்க நோக்கக் களியாட்டம்” என்று பிரபஞ்சத்தில் எங்கும், எதிலும் தன்னையே தன் கூட்டத்தையே கண்டு, அத்வைதத்தை ஓர் அகன்ற ஏகத்துவமாக விளக்கிக் காட்டினார். குருவி, விடுதலையுணர்வுக்கும் காக்கை, சமத்துவ உணர்வுக்கும் குறியீடுகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.\nசுதந்திர இந்தியாவின் வளர்ச்சியும் வலுவும் அதன் எல்லாப் பகுதிகளும் ஏற்றத்தாழ்வின்றி, இணைந்து வாழ்வதைப் பொர��த்தது என அவர் கருதினார். “கங்கை நதிப் புறத்துக் கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம்’ என்று புதிய பண்டமாற்றுத் தத்துவம் பேசுகிறார். அனைத்துக்கும் மேலாக, மாநிலங்களிடையே நீர்ப் பங்கீடு தேவை என அன்றே உணர்ந்த கவிஞர், “வங்கத்தின் ஓடிவரும் நீரின் மிகையால், மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்’ என்று பாடினார். இந்த ஒற்றுமையுணர்வு இன்னும் வராதது, சுதந்திரத்தின் பலன்களை முழுமையாக நுகர்வதற்குத் தடையாக உள்ளது.\nஇறுதியாக, இன்றைய உலகமயச் சூழலில், எந்த நாடும் தனித்தியங்க இயலாது. அதேநேரத்தில் நாம் மற்ற நாடுகளோடு கொள்ளும் உறவுகளும் செய்யும் ஒப்பந்தங்களும் நம்முடைய சுதந்திரத்துக்கு எள்ளளவும் பாதகமாக அமையக் கூடாது. கண்ணீரும் செந்நீரும் விட்டு வளர்த்த சுதந்திரத்தை, கண்ணின் மணிபோல காப்பது நம் கடன்.\nசுதந்திரமில்லாமல், சொர்க்க பூமியில் வாழ்வதைவிட, சுகங்களேயில்லாத சுதந்திர பூமியில் வாழ்வது மேல். இதுதான், “விதந்தரு கோடியின்னல் விளைந்தெனை யழித்திட்டாலும், சுதந்திர தேவி, நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே’ என்று பாடிய மகாகவியின் நிரந்தரச் செய்தி.\n(இன்று பாரதியார் நினைவுநாள்) (கட்டுரையாளர்: பேராசிரியர்)\nஇலக்கியப் பயணம்: பாரதி தேடல்கள் – அனுபவம் புதுமை\nபாரதியின் படைப்புகளை காலவரிசைப்படி ஆய்வுக் குறிப்புகளோடு தொகுத்துள்ளார் ஆய்வாளர் சீனி.விஸ்வநாதன். அவரைத் தமிழுலகுக்கு அறிமுகம் செய்யத் தேவையில்லை. இப்படி ஓர் அரிய பணியை மேற்கொள்ள அவர் எத்தனை கடுமையாக உழைத்திருக்க வேண்டும் என்பதை அந்தப் பதிப்புகளே சொல்லும். பாரதியின் படைப்பு தொடர்பாக தனக்குத் தேவையான ஆவணங்களைத் தேடி அவர் மேற்கொண்ட பயணங்களே ஒரு தனி படைப்பாகும். அதில் ஒரு பகுதி இங்கே தரப்படுகிறது.\nநான் 1960 ம் ஆண்டு முதற்கொண்டே பாரதிநூல்கள் பதிப்புப் பணிகளில் ஈடுபட்டு வந்தபோதிலும்\n1979 ம் ஆண்டிலிருந்துதான் தேடல் முயற்சிகளில் முழுமையாக ஈடுபட நேர்ந்தது.\nதேடல் முனைவுகளில் நான் ஈடுபட்ட தருணத்தில் எனக்கு நேர்ந்த அனுபவங்கள் மிக சுவாரஸ்யமானவை. புதுமையானவையுங் கூட.\nவருடங்கள் பல கடந்துவிட்ட நிலையிலும் தேடல் அனுபவ நிகழ்ச்சிகள் நெஞ்சத்திலே பசுமையாக நிலைத்துவிட்டிருக்கின்றனவே.\nபாரதி “நூற்பெயர்க்கோவை’ தொகுதிக்கான பாரதி நூல்கள�� நான் தேடிக் கொண்டிருந்த நேரம்.\nமதுரையில் ஒரு பழைய புத்தக வியாபாரி. அவர் கடைக்கு நான் சென்றேன். அவர் எனக்கு ஓரளவு பரிச்சயமானவர். அவர் என்னைக் கண்டதும் தம்மிடம் பாரதியின் அரிய நூல் தொகுதி இருப்பதாகவும், தேவைப்பட்டால் கொண்டு வந்து தருவதாகவும் தெரிவித்து, முன் பணமாக நூறு ரூபாயைக் கேட்டார்.\nஎனக்கோ தாங்க முடியாத சந்தோஷம். அதனால் உடனே அவரிடம் நூறு ரூபாயைக் கொடுத்துவிட்டேன். மறுநாள் அவரே நான் தங்கி இருந்த ஓட்டலுக்குப்\nபுத்தகக் கட்டுடன் என்னைத் தேடி வந்து விட்டார்.\nஉள்ளபடியே பெரிய தொகுதிகள் கொண்ட கட்டுதான்.\nஅவசரம் அவசரமாக அவரிடமிருந்து கட்டைப் பெற்றுப் பிரித்துப் பார்த்தேன். உடனே அதிர்ச்சி அடைந்தேன். நான் ஆவலோடு எதிர்பார்த்த பாரதி நூல்களாக அவை இல்லை. ஒரு கணம் பேச நாவெழவில்லை.\nஎன் முகவாட்டத்தைக் கண்ட அந்தப் புத்தக வியாபாரி, “”என்ன சார், பாரதியின் அரிய நூல்களைக் கொண்டு வந்து தந்திருக்கிறேன். பேசாமல் இருக்கிறீர்களே\n“”இவை அரிய நூல்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பாரதி நூல்கள் இல்லை. வேறொருவர் எழுதியவை” என்று நான் கூறினேன்.\nஆனால் அவரோ “”நான் கொண்டு வந்தவை பாரதி நூல்களே. விலை அதிகம் கேட்பேன் என்று நினைத்து நீங்கள் இப்படிச் சொல்கிறீர்களா நான் நியாயமான விலையைத்தான் கேட்பேன். முதலில் புத்தகங்களைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள். பிறகு விலையை முடிவு செய்து கொள்ளலாம்” என்றார்.\nநான் அவரிடம் சற்று விளக்கமாக, “”புத்தகங்களின் பெயரையும், ஆசிரியரின் பெயரையும் பாருங்கள். நூலின் ஆசிரியர் பெயர் வரகவி அ.சுப்பிரமணிய பாரதியார் என்று உள்ளது. நூல் தொகுதிகளின் பெயரோ ஜடாவல்லபர் என்பதாகும். நான் தேடும் நூல்களின் ஆசிரியர் சி.சுப்பிரமணிய பாரதியார்” என்று தெரிவித்தேன்.\nஅப்போது அந்த வியாபாரி, “”என்ன சார், நீங்கள் சொல்லும் பாரதியை வரகவி என்று தானே குறிப்பிடுகிறார்கள். சொல்லின் ஆரம்ப எழுத்தின் பேதத்தைப் பற்றி எனக்கு என்ன தெரியும் அ.சுப்பிரமணிய பாரதியா என்று. நீங்கள் பாரதி நூல்கள் தேவை என்று சொன்னதால், என் வசம் இருந்த இந்த நூல்களைக் கொண்டுவந்தேன். எனக்கும் இப்போதுதான் விஷயம் புரிகிறது.” என்பதாகச் சொல்லி, என்னிடம் பெற்ற முன் பணத்தொகையைத் திருப்பித் தர முன்வந்தார்.\nஅவர் எனக்காக எடுத்துக் கொண்ட பிரயாசைக்காக ஐம்பது ரூபாய் கொடுக்க விரும்பினேன். முதலில் மறுத்த அவர், என்னுடைய வற்புறுத்தலினால் பெற்றுக் கொண்டு மகிழ்ச்சி தெரிவித்தார்.\nமூர்மார்க்கெட்டில்தான் அதிகமான பாரதி நூல்களைத் தேடிப் பெற்றேன். ஒரு சமயம் நான் வாடிக்கையாக வாங்கும் புத்தகக் கடைக்காரரிடமிருந்து என்னை வரச் சொல்லிக் கடிதம் வந்தது. நான் உடனே வியாபாரியைச் சந்தித்தேன். அவரிடம் பரலி சு.நெல்லையப்பர் பதிப்பித்த 1917 ம் வருடத்தின் “கண்ணன் பாட்டு’ முதல் பதிப்பு நூல் இருக்கக் கண்டேன். நூலைப் பார்த்ததும் எனக்கு ஆனந்தமான ஆனந்தம்.\nவியாபாரி என்னிடம், “”உங்களுக்காகவே நான் வாங்கி வைத்துள்ள புத்தகம் இது.”என்றார்.\n“”நான் இதற்கு என்ன தொகை தரவேண்டும்” என்று கேட்க, அந்த வியாபாரி சற்றும் அலட்டிக் கொள்ளாமல் “”ஐநூறு ரூபாய்” என்றார். அவர் சொன்ன தொகையைக் கேட்டதும் நான் அசந்து விட்டேன். புத்தகத்தின் விலை 4 அணா என்பதாக நினைவு. அதை மனதில் கொண்டு, “”இந்தப் புத்தகத்தின் விலை 4 அணா தானே” என்று கேட்க, அந்த வியாபாரி சற்றும் அலட்டிக் கொள்ளாமல் “”ஐநூறு ரூபாய்” என்றார். அவர் சொன்ன தொகையைக் கேட்டதும் நான் அசந்து விட்டேன். புத்தகத்தின் விலை 4 அணா என்பதாக நினைவு. அதை மனதில் கொண்டு, “”இந்தப் புத்தகத்தின் விலை 4 அணா தானே இதற்குப் போய் நீங்கள் ஐநூறு கேட்கலாமா இதற்குப் போய் நீங்கள் ஐநூறு கேட்கலாமா” என்று நான் கேட்டேன். அதற்கு அவர், “”வேறு யாராகவாவது இருந்திருந்தால் ஆயிரம் ரூபாய் கேட்டு இருப்பேன். வெளிநாட்டுக்காரர் என்றால் இதன் மதிப்பு டாலர் கணக்கில்தான். நீங்கள் என் வாடிக்கையாளர். அதனால், நியாயமாகக் கேட்டேன். உங்களுக்கு விருப்பமுண்டானால் வாங்கிக் கொள்ளுங்கள். ஒரே விலை; கறார் விலை; பேரத்திற்கே இடமில்லை” என்று தெரிவித்துவிட்டார். நூலின் தன்மை பற்றியறிந்த நானும் அவர் கேட்ட தொகையைக் கொடுத்துவிட்டுப் புத்தகத்தைப் பெற்றுக் கொண்டேன்.\nசெட்டிநாட்டுப் பகுதிகளில் மிக மிக அரிதான பழைய பழந்தமிழ்நூல்கள் பழைய புத்தக வியாபாரிகளிடம் கிடைக்கும் என்பதையறிந்த நான், ஒரு சமயம் காரைக்குடிக்குச் சென்றேன். அங்கு மணிக்கூண்டு அருகில் இருந்த பழைய புத்தகக் கடைக்குச் சென்றேன். உள்ளபடியே மிக அருமையான தமிழ்நூல்கள் இருப்பதைக் கண்டேன். எனக்குத் தேவைப்பட்ட நூல்களை எ��ுத்துக் கொண்டு, அவற்றிற்கான தொகையை நான் பேரம் பேசியே கொடுத்தேன்.\nகடையிலிருந்து நான் வெளிவரும் சமயத்தில் ஒரு மூலையில் அடுக்கடுக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பேப்பர் கட்டுகளைப் பார்க்க நேர்ந்தது.\n” என்று கேட்க, அவர் “”இந்தப் பகுதியில் அந்தக் காலத்தில் நடைபெற்ற சினிமா, டிராமா விளம்பர நோட்டீஸ் கட்டுகள். நேற்றுத்தான் எடுத்து வந்தேன்.” என்றார்.\nஅவர் அப்படிச் சொன்னதும், அப்படி என்னதான் அந்த நோட்டீஸ்களில் இருக்கும் என்பதை அறிந்து கொள்ள விரும்பினேன். வந்ததற்கு அவற்றையும் ஒரு பார்வை சும்மா பார்த்துவிடலாமே என்ற தாகம் ஏற்பட்டது. அவரும் கட்டுகளைப் பார்வையிட எடுத்துத் தந்தார்.\nஎல்லாம் விளம்பர நோட்டீஸ்கள். பல வண்ணங்களில், பலவித அளவுகளில். “யாரோ மிகவும் சிரமப்பட்டுச் சேகரம் செய்ததை எடைக்குப் போட்டுவிட்டார்களே’ என்று நினைத்த சமயத்தில் அந்த நோட்டீஸ்களின் இடையில் பாரதி புதையலைக் கண்டேன். சிரமப்படாமல்தானே கிடைத்த அற்புதப் புதையல் அது. காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கத்தார் மீது பாரதி பாடிக் கொடுத்த வாழ்த்துப் பாட்டுக்களின் அச்சுப் பிரதி அதுவாகும்.\nஅச்சுப் பிரதியை நான் எடுத்துக் கொள்வதாகச் சொன்னவுடன் அந்த வியாபாரி, “”எடுத்துக் கொள்ளுங்களேன். இருபத்தைந்து ரூபாய் தாருங்கள்” என்றார். எனக்கோ ஒரே வியப்பு காரணம் அருமையான பொக்கிஷம். இதன் அருமை தெரியாமல் குறைவாகக் கேட்கிறாரோ என்று நான் நினைத்தேன். என் மனது கேட்கவில்லை. நூறு ரூபாயை அவரிடம் கொடுத்தேன். பேரம் பேசி, மீதித் தொகையை நான் கேட்கக்கூடும் என்று அவர் நினைத்தார் போலும். நான் மீதித் தொகை வேண்டாம். நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்” என்று தெரிவித்துவிட்டேன். கேட்ட தொகையைவிட அதிகமாகத் தருவேன் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. நான் அவரிடமிருந்து பெற்ற அச்சுப் பிரதியின் மகிமையை எடுத்துச் சொன்னவுடன் அவர் விஷயத்தைப் புரிந்து கொண்டு எனக்கு நன்றி தெரிவித்தார்.\nஇப்படி நான் பாரதி தேடல் பணியில் ஈடுபட்டிருந்ததை அறிந்த கோவை நண்பர் ஒருவர் தனக்கு வேண்டப்பட்டவரிடம் இந்தியா பத்திரிகைப் பிரதிகள் இருப்பதாகத் தெரிவித்து, உடனடியாக என்னைக் கோவைக்கு வரும்படி கடிதம் எழுதினார். நானும் உற்சாக வெள்ளத்தில் மிதந்து கொண்டே கோவையைச் சென்றடைந்தேன்.\nநண்பரும் நானும் அவர் தெரிவித்திருந்த நண்பர் வீட்டிற்கும் சென்றோம். சிறிது நேர உரையாடலுக்கும், உபசாரத்திற்கும் பின் ஓர் அறைக்குள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கட்டுகளில் ஒன்றை என்னிடம் கொடுத்து, “”இதைப் பாருங்கள்” என்றார். கட்டை மிகுந்த ஆவலுடன் பிரித்துப் பார்த்தேன். எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது.\nஎன்னை நான் ஒருவாறாகச் சுதாரித்துக் கொண்டு, “”நான் தேடிக் கொண்டு இருப்பது பாரதியார் ஆசிரியராக இருந்த இந்தியா பத்திரிகைப் பிரதிகளை. நீங்கள் என்னிடம் தந்திருப்பதோ நவஇந்தியா பத்திரிகைக் கட்டுகள்” என்றேன்.\nஅப்போதுதான் நண்பர்களுக்கு விஷயம் புரிந்தது.\nநவ இந்தியா பத்திரிகை அந்தக் காலத்தில் கோவையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த செல்வாக்கான பத்திரிகையாகும். சென்னையிலிருந்தும் சில காலம் பத்திரிகை பிரசுரம் ஆனது.\nஇப்படி எத்தனையோ அனுபவங்களை நான் என் பாரதி தேடல்களில் பெற்றேன்.\nவெளிஉலக வட்டாரத்தில் நான் பெற்ற அனுபவங்கள் ஒருபுறமிருக்க, என் வீட்டிலேயே ரஸமான அனுபவத்தைப் பெறவும் நேர்ந்தது.\nவீட்டிற்கு வேண்டிய பொருள்களை என் மனைவி வாங்கி வரும்படி லிஸ்ட் கொடுத்து அனுப்புவாள். ஆனால் வெளியில் செல்லும் நானோ எனக்குத் தேவையானவற்றை வாங்கிக் கொண்டு மனைவி கொடுத்த சாமான் லிஸ்டை மறந்து விடுவதுண்டு. இல்லையென்றால் தேவையான அளவு சாமான்கள் வந்து சேராத நிலை ஏற்பட்டது.\nஎன் போக்கைக் கண்ட என் மனைவி நாசுக்காக ஒருநாள், “”இனிமேல் உங்கள் தேவையை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். குடும்பத்திற்கு வேண்டிய தேவையை நானே பார்த்துக் கொள்கிறேன்.” என்று சொல்லி, வீட்டுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுவிட்டாள்.\nஆக என்னுடைய பாரதி தேடலில் நான் பெற்ற இன்ப அதிர்ச்சியான அனுபவங்களைச் சொல்லி முடியாது.\nஅன்று நடந்த நிகழ்ச்சிகளை இன்றும் அசை போட்டுப் பார்ப்பதிலும் தனி இன்பம் இருக்கத்தானே செய்கிறது.\n“வந்தேமாதரம்’ எனும் பாடல் சென்ற யுகத்தின் தவம்; இந்த யுகத்தின் சத்திய வாக்கு. தூக்கிலே தொடங்கிய சுதந்திரப் போராட்ட வீரர்களின் நாவில், கடைசியாக நின்ற கீதம். போராளிகளால் துதிக்கவும் மதிக்கவும் பெற்ற வேதம் – வந்தேமாதரம்\nபங்கிம் சந்திர சட்டர்ஜியால் இயற்றப்பட்ட இப்பாடல் அவருடைய பத்திரிகையாகிய “வங்க தரிசனத்தில்‘ 1882ஆம் ஆண்டில் வெளியிடப்பெற���றது. “சோனார் பங்களா’ எனத் தாகூரால் வருணிக்கப்பட்ட வங்காள தேசத்தின் மாண்புகளையும் வனப்புகளையும், விசுவரூப தரிசனமாக எடுத்துச் சொல்லியது வந்தேமாதரம் எனும் பாடல்.\n26 வரிகளைக் கொண்ட அப்பாடலில் ஆறு வரிகள் தாம் வங்காள மொழியில்; மற்ற 20 வரிகள் சம்ஸ்கிருதத்தில் அமைந்திருந்தது. வந்தேமாதரம் பாடலில் கரைந்து போன மகாகவி பாரதி, “”இதுவே உயிரின் ஒலி… லோக நன்மைக்காக என்னை மறந்து என்னை இரை கொடுப்பேன்” என எழுதினார்.\n1896ஆம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் வங்கக்கவி தாகூர் வந்தேமாதரம் பாடலுக்கு இசையமைத்து, அவரே பாடினார். உடன், ஸ்ரீ அரவிந்தர் அப் பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். வந்தேமாதரம் பாடல் காற்றினிலே வரும் கீதமாய் உலகெங்கும் பரவியது. 1906ஆம் ஆண்டு வந்தேமாதரம் இந்திய நாட்டின் தேசிய கீதமாய் அங்கீகரிக்கப்பட்டது. பங்கிம் சந்திரருக்குச் “சாகித்திய சாம்ராட்’ என்ற பட்டத்தையும் தேடித் தந்தது. சட்டர்ஜி அப் பாடலைத் தம்முடைய “ஆனந்தமடம்’ நாவலில் சந்நியாசிகள் பாடுவதுபோல் அமைத்துவிட்டிருந்ததால், அதற்கு இலக்கிய அந்தஸ்தும் மெருகூட்டியது.\nஅப் பாடல் வங்கதரிசனம் பத்திரிகையில் பிரசுரமானது, ஒரு தற்செயல் ஆக நேர்ந்தது. பத்திரிகை வெளியாக வேண்டிய நாளில் குறிப்பிட்ட இடம் காலியாக இருந்தது – “மேட்டர்’ இல்லாமையினால் பங்கிம் சந்திரரை கம்பாசிடர் அணுகி செய்தியைச் சொன்னவுடன், விறுவிறுவென்று கற்பனையில் மூழ்கி, வந்தேமாதரம் பாடலை வடிவெடுத்தார். புரூப் பார்க்கும் நேரத்தில் கவிதையைப் படித்த கம்பாசிடருக்குக் கவிதையில் திருப்தி ஏற்படவில்லை. உடன் அவர், அதனைப் பங்கிம் சந்திரரின் மகளிடம் கொண்டுபோய் காட்டினார். மகளும் அக்கவிதையைப் படித்துவிட்டு, அதில் சாரமில்லை எனக் கூறிவிட்டார். ஆனால், சட்டர்ஜி அந்த விமர்சனங்களை எல்லாம் கேட்டுவிட்டு, ஆத்திரப்படாமல், “”இந்தப் பாடலின் வெற்றி இப்பொழுது உங்களுக்குத் தெரியாது; எதிர்காலம் சொல்லும். ஒரு படைப்பாளனுக்குத்தான் படைப்பின் அருமை தெரியும்” எனச் சொல்லிப் பிரசுரிக்கச் செய்துவிட்டார். “பத்திரிகையில் காலி இடத்தை நிரப்புவதற்காகப் கட்டப்பட்ட அப்பாடல்தான், ஆங்கில ஏகாதிபத்தியத்தை இந்த நாட்டை விட்டே காலி செய்யப் போகிறது’ என்பதைக் கம்பாசிடரும் மகளும் அறியாமல�� போனதில் ஆச்சரியமில்லை. வந்தேமாதரம் பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஸ்ரீஅரவிந்தர், “”வந்தேமாதரம் பாடல்தான் தேசபக்தியின் மந்திரம் அல்லது சமயம்” என்றார்.\nவந்தேமாதரம் பாடலைப் பங்கிம் சந்திரர் எழுதும்போது, அதனைத் தம்முடைய மாநிலத்திற்காகத்தான் எழுதினார்; ஏக இந்தியாவையும் எண்ணிப் பார்த்துப் பாடவில்லை. வங்கத்து மக்கள்தொகையைக் கணக்கிட்டு, “”ஏழுகோடிக் குரல்களின் கோஷமும், ஈரேழு கோடிக் கரங்களில் உயர்த்திய கூரிய வாட்களுமுடைய உன்னைச் சக்தியற்றவள் என்று யார் சொன்னார்” எனப் பாடிவிட்டார். வங்கத்துக்காரரான ஸ்ரீஅரவிந்தரும் ஏழுகோடி மக்கள் – பதினான்கு கோடி கரங்கள் என்றே மொழிபெயர்த்துவிட்டார். அப் பாடலைத் தமிழில் மொழிபெயர்க்கத் துணிந்த மகாகவி பாரதியும், அப்பொழுதிருந்த இந்தியாவின் மக்கள்தொகையை மனத்தில் வைத்து, “”முப்பதுகோடி வாய் நின்னிசை முழங்கவும்… அறுபது கோடி தோள் உயர்ந்து உனக்காற்றவும்” என ஆவேசத்தில் மொழிபெயர்த்து விட்டார். ஆனால் காலப்போக்கில் அந்த எண்ணிக்கை மாறக்கூடும் என்பதை நின்று நிதானித்து யோசித்த பாரதி, முப்பது கோடி – அறுபது கோடி என்பதை எல்லாம் மறந்துவிட்டு “”கோடிகோடி குரல்கள் ஒலிக்கவும்…. கோடிகோடி புயத்துணை கொற்றமார்” என இரண்டாவது மொழி பெயர்ப்புச் செய்தார். அசலாக எழுதிய பங்கிம் சந்திரருக்கும், அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஸ்ரீஅரவிந்தருக்கும் தோன்றாத காலக்கணக்கும் எண்ணிக்கையும், மகாகவி பாரதிக்குத் தோன்றியது விந்தையல்லவா\nஅடிமை இந்தியாவால் தேசியகீதமாக அங்கீகரிக்கப்பட்ட வந்தேமாதரம் பாடல், சுதந்திர இந்தியாவில் தாகூரின் “ஜனகணமன’ பாடலுக்குத் துணைப்பாடலாக மாறியது. இசையமைப்பிற்கும் சச்சரவைத் தவிர்ப்பதற்கும் “ஜனகணமன’ பெரிதும் கைகொடுத்ததால், அதுவே தேசியகீதமாகவும், வந்தேமாதரம் துணைப்பாடலாகவும் பின்பற்றப்பட்டது. “”ஆலயங்கள்தொறும் அணி பெற விளங்கும் தெய்விக வடிவமும் தேவியிங்கு உனதே” என வந்தேமாதரம் பாடலில் இடம்பெற்ற விக்கிரக ஆராதனை, ஏகத்தை வணங்குபவர்களுக்குச் சற்று நெருடலைத் தந்தது; துர்க்கை, லட்சுமி, சரசுவதி எனும் சொற்பிரயோகங்களும் உறுத்தலைத் தந்தன.\nஆனந்தமடத்தில் வாழ்ந்த சந்நியாசிகள் ஆங்கிலேயர்களை எதிர்த்ததோடு, ஒழுங்காக ஆட்சி புரியாத முகம்மத��யர்களையும் சேர்த்தே எதிர்த்தார்கள். வந்தேமாதரம் பாடலைத் தெருக்கள்தோறும் பாடிக்கொண்டு வந்த ஆனந்தமடத்துச் சந்நியாசிகளின் முழக்கங்களைக் கேட்டு வெள்ளைக்காரர்கள் எவ்வளவுக்கெவ்வளவு ஆத்திரங்கொண்டார்களோ, அவ்வளவுக்கவ்வளவு இசுலாமிய ஆட்சியாளர்களும் அடைந்தனர்.\nபங்கிம் சந்திர சட்டர்ஜி ஒரு மதநல்லிணக்கவாதி என்பதை அன்றைக்குப் பலரும் உணரத் தவறிவிட்டனர். “”பல தெய்வ வழிபாடு உண்மையான இந்துமதத்திற்கு ஓர் இழிவாகும்” என்பதை ஆனந்தமடம் நாவலில் பல இடங்களில் சுட்டிச் செல்கிறார். கிரேக்க இதிகாசங்களிலும் தொன்மங்களிலும் இடம்பெற்ற தேவதைகளைக் கிரேக்கக் கவிஞர்கள் எவ்வாறு ஓர் வீரயுகத்தை உருவாக்குவதற்குத் தங்கள் தங்கள் கவிதைகளில் கையாண்டார்களோ, அதைப்போலத்தான் பங்கிம் சந்திரரும் ஓர் ஒருங்குபட்ட தேசிய உணர்வை நாடு முழுவதும் உருவாக்குவதற்குத் துர்க்கை, சரசுவதி போன்ற பெயர்களைப் பயன்படுத்திக் கொண்டார்.\nமேலும் சில நிதர்சனங்களை எண்ணிப் பார்த்தால், சுயஉருவங்கள் வெட்ட வெளிச்சமாகும். அமெரிக்காவில் ஆத்திகர்களும் இருக்கிறார்கள்; நாத்திகர்களும் இருக்கிறார்கள். அந்த நாட்டு நாணயங்களில், “இன் காட் வி டிரஸ்டு’ (ஐய் எர்க் ஜ்ங் ற்ழ்ன்ள்ற்) என்ற வாக்கியம் அச்சிடப்பட்டிருக்கும். அதற்காக எந்த நாத்திகரும் அதனைப் புழக்கத்தில் விடக்கூடாது எனச் சொல்வதில்லை. வளைகுடா நாடுகளில் அந்தந்த நாட்டு மன்னர்களின் உருவங்கள், அந்தந்த கரன்சிகளில் அச்சிடப்பட்டிருக்கின்றன. அதற்காக உருவ வழிபாட்டில் நம்பிக்கையில்லாதவர்கள், அதனைத் தொட மாட்டேன் எனக் கூறுவதில்லை.\nவந்தேமாதரம் பாடல் ஒரு பாடல் மட்டுமன்று; அதுவொரு வரலாறாகும்.\n1905இல் வாரணாசியிலே கோபால கிருஷ்ண கோகலே தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் கூட்டம் நடக்கின்றது. அக் கூட்டத்திற்கு விடுதைலப் போராட்ட வீரர் ராம்புஜ தத் சவுத்திரியை மணந்திருந்த சரளாதேவியும் (தாகூரின் சகோதரி மகள்) வந்திருந்தார். வந்தேமாதரம் பாடலை வீரத்தோடு பாடக்கூடிய சரளாதேவியை, தடை செய்யப்பட்ட அப் பாடலைப் பாடுமாறு அப் பெருங்கூட்டம் வற்புறுத்தியது. தடை செய்யப்பட்ட பாடலைப் பாடினால், போலீஸôர் புகுந்து கூட்டத்தைக் கலைத்துவிடக் கூடும் என அமைப்பாளர்கள் அஞ்சினர். ஆனால், மக்களின் ஆக்ரோஷத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால், பாடலில் சில வரிகளை மட்டும் பாடி விட்டு நிறுத்தி விடுமாறு சரளாதேவிக்கு ஒரு துண்டுச் சீட்டு அனுப்பினார் கோகலே. ஆனால், உணர்ச்சிமயமான கூட்டத்தினரின் முன் தன்னையும் மறந்து முழுப் பாடலையும் பாடிவிட்டார். காவல்துறையினரும் தங்களை மறந்து கேட்டுக் கொண்டிருந்து விட்டனர்.\nபாரதி பாடியதுபோல், “”நொந்தே போயினும் வெந்தே மாயினும் நம் தேசத்தவர் உவந்து சொல்வது, வந்தேமாதரம்” அல்லவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/590259/amp?ref=entity&keyword=BEDSHEET%20SALE", "date_download": "2020-07-09T20:05:00Z", "digest": "sha1:2AJ6CPPMDGUNMAIBZZYPCUEC3SACYVA7", "length": 8735, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "The price of jewelery gold in Chennai rose to Rs. SALE FOR 36,056 !! | சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.128க்கு உயர்ந்து ரூ. 36,056க்கு விற்பனை!! | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.128க்கு உயர்ந்து ரூ. 36,056க்கு விற்பனை\nசென்னை :சென்னையில் ஆபரணத் ���ங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 128 ரூபாய் மட்டும் உயர்த்தப்பட்டுள்ளது. தொடர்ந்து ஐந்தாவது நாளாகத் தங்கம் விலையில் ஏற்றம் காணப்படுகிறது. இதே நிலை நீடித்தால் ஆபரணத் தங்கத்தின் விலை விரைவில் 37,000 ரூபாயைத் தாண்டிவிடும் என்று வாடிக்கையாளர்கள் அஞ்சுகின்றனர்.\nசென்னையில் இன்று (ஜூன் 2) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,507 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று இதன் விலை 4,491 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 16 ரூபாய் உயர்ந்துள்ளது.அதேபோல, நேற்று 35,928 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 128 ரூபாய் உயர்ந்து 36,056 ரூபாய்க்கு விற்பனையாகிறது.\nவெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை நேற்று ரூ.54.70 ஆக இருந்தது. இன்று அதன் விலை ரூ.54.80 ஆக அதிகரித்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 54,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nடிராவல்ஸ் அதிபர் கொலையில் முக்கிய குற்றவாளி உள்பட 5 பேர் கைது\n2வது ஆண்டாக முதலிடம் மீடியா ஏஜென்சி சாதனை\nபோலி இ-பாஸ் முறைகேடு அரசு அதிகாரி உட்பட 2 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி: செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவு\n12ம் தேதி மதிமுக மாவட்ட செயல்வீரர் கூட்டம்: வைகோ அறிவிப்பு\nகொரோனாவை பயன்படுத்தி மத்திய அரசு குதர்க்கம் செய்ய வேண்டாம்: முத்தரசன் வலியுறுத்தல்\nசமூகநீதியின் அடிப்படைக்கு எதிரானது கிரீமிலேயர் முறையை கைவிட வேண்டும்: மத்திய அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்\nஊரடங்கு உத்தரவை மீறியதாக ஒரே நாளில் 3,962 பேர் கைது: 1,614 வாகனங்கள் பறிமுதல்\nமின்சார துறை அமைச்சர் தங்கமணியை தொடர்ந்து மனைவி, மகன், மருமகள், டிரைவருக்கும் கொரோனா பாதிப்பு: அனைவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதி\nஓமன், சவூதி, அமெரிக்காவில் சிக்கி தவித்த 604 இந்தியர்கள் மீட்பு\nகொரோனாவால் பாதிக்கும் நோயாளிகள் மனரீதியாக பாதிக்கப்படுவதாக புகார் அரசு மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு இடையே தடுப்புகள் வைக்க தடை\n× RELATED சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-09T22:35:54Z", "digest": "sha1:QSYWWLBQII76C7BPLTPGT34WTGRRT72P", "length": 9839, "nlines": 104, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆறு அய்யப்பன் கோயில்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்துக் கடவுள் அய்யப்பனுக்கு கேரளத்தில் ஆறு கோவில்கள் உள்ளன.[1]\nமுதன்மைக் கட்டுரை: ஆரியங்காவு ஐயப்பன் கோவில்\nநெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில், கேரள மாநிலத்தில் இந்த ஊர் அமைந்துள்ளது. இங்குள்ள கோவிலில் சௌராஷ்ட்ர குலதேவி புஷ்கலையுடன் அரசராக காட்சித் தருகிறார் அய்யப்பன்.\nமுதன்மைக் கட்டுரை: அச்சன்கோவில் தர்மசாஸ்தா\nசெங்கோட்டையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் கேரள மாநிலத்தில் அடர்ந்த வனப்பகுதியில் இது அமைந்துள்ளது. பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்ட இந்த கோவிலின் விக்ரகம் மட்டுமே பழமை மாறாதது என்கிறார்கள். இங்கு வனராஜனாக, அமர்ந்த நிலையில் கையில் அமுதமும், கருப்பனின் காந்தமலை வாளும் ஏந்தி காட்சித் தருகிறார் அய்யப்பன். இவருக்கு இருபுறமும் பூர்ணா, புஷ்கலை தேவியர் மலர் தூவுவதுபோன்று காட்சி தருகின்றனர். இங்குள்ள அய்யப்பன் 'கல்யாண சாஸ்தா' என்று அழைக்கிறார்கள். இதனால், திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு அதிக அளவில் வந்து செல்வதை காண முடிகிறது.\nமுதன்மைக் கட்டுரை: குளத்துப்புழா ஐயப்பன் கோவில்\nசெங்கோட்டையில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் கேரளாவில் அமைந்துள்ளது இது. இங்கு அய்யப்பன் குழந்தையாக இருப்பதால் 'பால சாஸ்தா' என்று அழைக்கப்படுகிறார். இதனை உறுதிப்படுத்தும் வகையில், இக்கோவில் வாசலும் சிறு குழந்தைகள் நுழையும் அளவுக்கே கட்டப்பட்டு உள்ளது.\nஇங்கு அய்யப்பன், வேட்டை நிமித்தமாக கைகளில் வில், அம்பு ஆகியவற்றை ஏந்திய திருக்கோலத்தில் காட்சித் தருகிறார். எருமேலி கேரளமாநிலத்தில் உள்ளது.\nஇங்கு தான் பந்தள மன்னன் ராஜசேகரப் பாண்டியனால் அய்யப்பன் சீரோடும், சிறப்போடும் வளர்க்கப்பட்டார். அந்த நாட்டு மன்னன் கட்டிய கோவில் இங்கு உள்ளது. இங்கு தான் சுவாமி அய்யப்பனுக்கு உரிய திரு ஆபரணங்கள் உள்ளன.\nமுதன்மைக் கட்டுரை: சபரிமலை அய்யப்பன் கோயில்\nகேரளாவில் உள்ள இங்கு தர்மசாஸ்தாவான அய்யப்பன் தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு யோக சின் முத்திரை தாங்கி, எல்லோருக்கும் கேட்டதை வாரி வழங்கும் வள்ளலாக காட்சித் தருகிறார்.\n- சபரிமலைக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் ப��்தர்கள், அய்யப்பன் எழுந்தருளி அருள்பாலிக்கும் இந்த 6 கோவில்களுக்கும் சென்று வழிபட்டால் சிறப்பு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 திசம்பர் 2017, 00:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/the-death-of-the-boy-who-rocked-chennai-people-stay-awake-stay-away--qbzymv", "date_download": "2020-07-09T20:52:31Z", "digest": "sha1:I3I7JWD3HDOZV75W225SYTZRTO4DW3NK", "length": 12248, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சென்னையை உலுக்கிய சிறுவனின் இறப்பு.!! மக்களே உஷார்.! விழித்திருங்கள்.. விலகியிருங்கள்.!! | The death of the boy who rocked Chennai. People. Stay awake .. stay away !!", "raw_content": "\nசென்னையை உலுக்கிய சிறுவனின் இறப்பு. மக்களே உஷார்.\nசென்னையில் கொரோனா அறிகுறியுடன் தனியார் மருத்துவமனையில் 15 வயது சிறுவன் சமீபத்தில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை கொடுத்து வந்தனர். இந்த நிலையில் திடீரென அந்த சிறுவனின் நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டு, அதனால் மூச்சுத்திணறல் அதிகம் இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.\nசென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குறைந்த வயது உடையவர்களும் கொரோனாவுக்கு பலியாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறைந்த வயதுடைய சிறுவன் இந்த தொற்றுக்கு பலியாகி இருப்பது சென்னைவாசிகளை மேலும் சோகமடையச்செய்திருக்கிறது.\nசென்னையில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு ஜெட் வேகத்தில் பரவிக்கொண்டிருக்கிறது. இதைக்கட்டுப்படுத்த தழிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தாலும் பொதுமக்கள் மத்தியில் ஒத்துழைப்பு இல்லாததால் அரசு இயந்திரம் திணறிப்போய் இருக்கிறது. இதனால் நாளுக்குநாள் பலியானவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனை கட்டுப்படுத்த மீண்டும் சென்னை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் முழுஊரடங்கு 19ம் தேதி முதல் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.\nசென்னையில் கொரோனா அறிகுறியுடன் தனியார் மருத்துவமனையில் 15 வயது சிறுவன் சமீபத்தில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை கொடுத்து வந்தனர். இந்த நிலையில் திடீரென அந்த சிறுவனின் நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டு, அதனால் மூச்சுத்திணறல் அதிகம் இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.\nஇதனையடுத்து அந்த சிறுவன் தனியார் மருத்துவமனையில் இருந்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். கீழ்பாக்கம் மருத்துவமனையில் அவருக்கு ஆக்சிஜன் செலுத்தப்பட்டு குளுக்கோஸ் மூலமாக உடலுக்கு தேவையான சத்துக்கள் கொடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அந்த சிறுவன் இன்று உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.மேலும் அந்த 15 வயது சிறுவன் அரியவகை தசை சிதைவு நோயால் ஒரு சில ஆண்டுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. அதுமட்டுமின்றி நிமோனியா காய்ச்சல் நுரையீரல் பாதிப்பு மற்றும் கொரோனா பாதிப்பு ஆகியவை இருந்ததால் அந்த சிறுவன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nசாத்தான்குளம் மரணம்.முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை.. நக்கலடிக்கும் உதயநிதி ஸ்டாலின்.\nதமிழ் சினிமாவின் பிரபல ஒளிப்பதிவாளர் மரணம்.... கடும் சோகத்தில் இயக்குநர் பாரதிராஜா..\nகொரோனாவால் வந்த பிரச்சனை... குழந்தை பெற்று கொள்ளும் ஆசையில் இருந்து பின்வாங்கிய காமெடி நடிகர்\nமர்மமான முறையில் மருத்துவ மாணவி பிரதீபா உயிரிழந்த விவகாரம்.. பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி..\nஇறந்தவரின் சடலத்தையும் அவரது 3குழந்தைகளையும் நடுரோட்டில் இறக்கி விட்ட மனிதநேயமற்ற டிரைவர்.\nகொரானா வைரஸுக்கு டெல்லியில் மூதாட்டி சாவு... இந்தியாவில் இரண்டாக அதிகரித்த கொரானா பலி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பா���லை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\n#UnmaskingChina:இந்தியாவுக்கு ஆதரவாக களமிறங்கிய ஜப்பான்.. உச்ச கட்ட கலக்கத்தில் சீனா..\nவருமானத்திற்கு வழியில்லை.... கொரோனாவால் ஆட்டோ ஓட்டுநராக மாறிய நடிகை...\nசீனா விவகாரத்தில் மோடி மீது சந்தேகம்... கேள்விகளால் துளைத்தெடுக்கும் ப.சிதம்பரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/dmk-is-sc-talk-disgusted-thirumavalavan-edappadi-urging-to-come-forward--qavo0i", "date_download": "2020-07-09T19:59:30Z", "digest": "sha1:FYW7KCMD5AAC3KEJZRJGW2VO6UZ2ZGWE", "length": 15505, "nlines": 115, "source_domain": "tamil.asianetnews.com", "title": "திமுகவின் தாழ்த்தப்பட்டவர் பேச்சு... வெறுத்துப்போன திருமாவளவன்... எடப்பாடி முன் வர வலியுறுத்தல்..! | DMK is sc talk ... Disgusted Thirumavalavan ... Edappadi urging to come forward ..!", "raw_content": "\nதிமுகவின் தாழ்த்தப்பட்டவர் பேச்சு... வெறுத்துப்போன திருமாவளவன்... எடப்பாடி முன் வர வலியுறுத்தல்..\n\"தலித் ஊராட்சித் தலைவர்களை நாற்காலிகளில் அமரவிடாமல் தடுப்பதாக 3 இடங்களில் வழக்குப் பதிவாகியுள்ளதே; இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி பாஜக வலியுத்துமா\" என விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.\n\"தலித் ஊராட்சித் தலைவர்களை நாற்காலிகளில் அமரவிடாமல் தடுப்பதாக 3 இடங்களில் வழக்குப் பதிவாகியுள்ளதே; இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி பாஜக வலியுத்துமா\" என விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nசமீபத்தில் பட்டியலின மக்களுக்கு எதிராக திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசிவிட்டதாக குற்றம் சாட்டி, அதிகாலையில் அவரைக் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டது தமிழக அரசு. இதைத் தொடர்ந்து திமுக கூட்டணிக் கட்சிகள், தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசையும், மத்தியில் ஆளும் பாஜக அரசையும் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவ���், பாஜகவுக்கு 10 கேள்விகளை முன் வைத்துள்ளார்.\n‘தலித் மக்களுக்கான மாநில ஆணையம் இன்னும் தமிழகத்தில் அமைக்கப்படவில்லை. அதனை உடனடியாக அமைக்க தமிழக முதல்வர் முன்வருவாரா கூட்டணி கட்சி பாஜக இதனை வலியுறுத்துமா\nஆண்டுக்கு இரண்டு முறை முதல்வர் தலைமையில் நடைபெற வேண்டிய 'விழிகண்' கூட்டம் மூன்று ஆண்டுகளா நடைபெறவில்லையே; கூட்டணிகட்சியான பாஜக ஏனென்று விளக்கம் கேட்குமா உடனடியாக நடத்தச்சொல்லி முதல்வரை வலியுறுத்துமா\nதலித்துகளுக்கான துணைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கென தமிழகஅரசு சட்டம் இயற்றவில்லையே; கூட்டணி கட்சியான பாஜக, ஏனென்று விளக்கம் கோருமாஅவ்வாறு சட்டம் இயற்றும்படி முதல்வரிடம் வலியுறுத்துமா\nதமிழகத்தில் சாதிய வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாக தேசியகுற்ற ஆவணமையம் அறிவித்துள்ளது. சாதிவெறியர்களால் ஆணவக் கொலைகளும் அதிகரித்துள்ளன. இதுகுறித்து கூட்டணிகட்சியான பாஜக, தமிழகமுதல்வரிடம் விளக்கம் கேட்குமா\nதலித் ஊராட்சித் தலைவர்களை நாற்காலிகளில் அமரவிடாமல் தடுப்பதாக 3 இடங்களில் வழக்குப் பதிவாகியுள்ளதே; இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி பாஜக வலியுத்துமாஅந்த சாதிவெறியர்களை வெளிப்படையாக கண்டிக்குமாஅந்த சாதிவெறியர்களை வெளிப்படையாக கண்டிக்குமா தலித் தலைவர்களை நாற்காலியில் அமரவைக்குமா\nபெண்கள், சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து புகார் செய்ய இலவச உதவி எண் உள்ளதே; அதுபோல தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்பாக புகார்செய்ய இலவச உதவி எண் வழங்க, கூட்டணிகட்சியான பாஜக தமிழக அரசை வற்புறுத்துமா\nதமிழகத்தின் மூத்த அமைச்சர் ஒருவர் அண்மையில் ஒரு பழங்குடி சிறுவனை அழைத்து தனது செருப்பைக் கழற்றச் சொன்னாரே; அவரை வன்கொடுமைத் தடுப்புச் சடத்தின்னி கீழ் கைது செய்ய வேண்டுமென கூட்டணி கட்சியான பாஜக, தமிழக முதல்வரிடம் வலியுறுத்துமா\nசகோதரர் முருகன் அவர்களை பாஜகவின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக நியமித்தது, அவர் தலித் சமூகத்தைச் சார்ந்தவர் என்பதற்காகவா அல்லது கட்சியை வழிநடத்தும் தலைமைக்குரிய தகுதி படைத்தவர் என்பதற்காகவா அல்லது கட்சியை வழிநடத்தும் தலைமைக்குரிய தகுதி படைத்தவர் என்பதற்காகவா இதுபற்றி பாஜக விளக்கம் தருமா\nதனது இறுதிமூச்சுவரை சாதியத்தை/இந்துத்துவத்தை/ ச��ாதனத்தை /மூர்க்கமாக எதிர்த்த முரட்டுப் போராளி புரட்சியாளர் அம்பேத்கர் எதிர்ப்பின் உச்சமாக இந்து மதத்தைவிட்டு பல இலட்சம் பேரோடு வெளியேறியவர். அவரை எதிர்க்கத்தானே வேண்டும் ஆதரிப்பது ஏன்\nசாதி ஒழிப்புக்காக 10 லட்சம் பேருடன் ஒரே நாளில் பௌத்தம் தழுவி இந்து மதத்தை ஆட்டம் காண வைத்தவர் புரட்சியாளர் அம்பேத்கர். அவரளவுக்கு, இந்து மதத்தின் மீது தாக்குதல் தொடுத்தவர் யார் கடவுள் அவதாரங்களைத் தோலுரித்துவர் யார் கடவுள் அவதாரங்களைத் தோலுரித்துவர் யார் அப்படிபட்ட அம்பேத்கர் உங்களுக்கு எதிரியா இல்லையா அப்படிபட்ட அம்பேத்கர் உங்களுக்கு எதிரியா இல்லையா' என கேள்விகளை முன் வைத்துள்ளார்.\nமருத்துவ கல்லூரி அடிக்கல் விழா..புறக்கணிக்கப்படும் எதிர்க்கட்சி எம்.பி.கள்.. திமுகவை தொடர்ந்து திருமா காட்டம்\nசெங்கல்பட்டு இளம்பெண் தற்கொலை.. பாலியல் வன்கொடுமைகளை தடுக்கணும்.. திருமா அதிரடி கோரிக்கை\nசாதிப்பித்தர்களின் கூட்டுச்சதி... சாதி வரம்புகளைத் தாண்டி காதல் வெல்லும்... தொல்.திருமாவளவன் சூளுரை..\nபென்னிக்ஸ்- ஜெயராஜ் படுகொலைக்கு கிறித்தவ வெறுப்பே காரணம்... தொல்.திருமாவளவன் கதறல்..\n சிறப்பு புலனாய்வு விசாரணை தேவை.\nகொரோனாவால் அதிகமாக பலியாகுறாங்க... அரசு ஊழியர்களுக்கு வொர்க் ஃப்ரம் ஹோம் தேவை.. திருமாவளவன் அதிரடி கோரிக்கை\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபுகார் கொடுக்கவரும் இஸ்லாமிய பெண்களிடம் ஆணுறுப்பை காட்டும் காவலர்..\nஉண்ண உணவும் 2000 பணமும் கொடுத்த பெண்.. உற்சாகமாக வரிசையாக வாங்கி செல்லும் பொதுமக்கள்..\nநாள் ஒன்றுக்கு 1 லட்சம் கேட்ட மருத்துவமனை.. கட்டணம் கட்ட மறுத்த டாக்டர்.. அறைக்குள் பூட்டிய நிர்வாகம்..\nசுற்றுலா பயணிகளின்றி வெறிச்சோடி காணப்படும் குற்றாலம்.. இயற்கையின் அழகு..\n நடுரோட்டில் தீ வைத்து எரிப்பு..\nபுகார் கொடுக்கவரும் இஸ்லாமிய பெண்களிடம் ஆணு��ுப்பை காட்டும் காவலர்..\nஉண்ண உணவும் 2000 பணமும் கொடுத்த பெண்.. உற்சாகமாக வரிசையாக வாங்கி செல்லும் பொதுமக்கள்..\nநாள் ஒன்றுக்கு 1 லட்சம் கேட்ட மருத்துவமனை.. கட்டணம் கட்ட மறுத்த டாக்டர்.. அறைக்குள் பூட்டிய நிர்வாகம்..\nஇந்திய ரிசர்வ் வங்கி உத்தரவை மீறும் வங்கிகள். வாடிக்கையாளர்களை மிரட்டி பணம் வசூல்.. திமுக தலைவர் ஸ்டாலின்..\nலடாக் எல்லையில் இருந்து சீன படைகள் பின்வாங்கியது.இருதரப்பு பேச்சுவார்த்தை சக்ஜஸ்.\nநெருங்கி வரும் சட்டப்பேரவைத் தேர்தல்... இரவில் ஐவர் குழு நடத்திய அதிரடி ஆலோசனை... அதிமுகவில் திடீர் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/trichirappalli/trichy-district-tasmac-manager-suddenly-transfer-to-waiting-list-386144.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-07-09T22:30:01Z", "digest": "sha1:CLEJPYH7XNUWMI63IQR5J5L27SACOQ3Y", "length": 16304, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருச்சி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் திடீர் மாற்றம்.. காத்திருப்போர் பட்டியலில் வைப்பு | trichy district tasmac manager suddenly transfer to waiting list - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருச்சிராப்பள்ளி செய்தி\nதென்கொரியாவில் ஷாக்.. மலையில் செத்துக்கிடந்த சியோல் மேயர் முடிவுக்கு வந்தது 7 மணி நேர தேடுதல்\nமதுரையில் சோதனை செய்வதில் பெரும் அலட்சியப் போக்கு.. ஆம்புலன்சும் கிடைப்பதில்லை.. வெங்கடேசன் எம்பி\nஉடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 10 வழிமுறைகள்... சென்னை மாநகராட்சி வெளியீடு\nமாணவர்கள் அரசியல் அறிவு பெற்றால் பிழைப்பில் மண் விழும் என்பதால் வந்த தந்திரமே இது.. உதயநிதி கண்டனம்\nவிருத்தாச்சலம் திமுக முன்னாள் எம்எல்ஏ குழந்தை தமிழரசன் காலமானார்\nஅனைத்து இந்திய செய்தி தொலைக்காட்சிகளுக்கும் நேபாளத்தில் திடீர் தடை.. அந்நாட்டு அரசு சொன்ன காரணம்\nFinance மாஸ் காட்டும் இந்தியர்கள்.. 1 டிரில்லியன் டாலர் வருவாய், 36 லட்சம் வேலைவாய்ப்பு..\nTechnology ஸ்னாப்டிராகன் 765 ஜி சிப்செட் வசதியோடு IQ Z1X அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்\nSports 71 ரன்னுக்கு 4 விக்கெட் காலி.. இங்கிலாந்து டாப் ஆர்டர் காலி.. திணற வைத்த வெ.இண்டீஸ்\nMovies திடீர் உடல் நலக்குறைவு.. மருத்துவமனையில் நடிகர் பொன்னம்பலம்.. கமல் உதவி.. வைரலாகும் வீடியோ\nAutomobiles மார்க்கெட்டில் பிரபலமான ரெனால்ட் க்விட்-ன் புதிய டாப் வேரியண்ட் அறிமுகம்..ஷோரூம் விலை ரூ.4.16 லட்சம்\nLifestyle இந்த விஷயங்கள தெரிஞ்சிக்காம ஒருபோதும் கல்யாணம் பண்ண கூடாதாம்...\nEducation பள்ளிகளை திறக்காவிடில் மாகாண நிதி ரத்து செய்யப்படும்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருச்சி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் திடீர் மாற்றம்.. காத்திருப்போர் பட்டியலில் வைப்பு\nதிருச்சி: திருச்சி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் திடீரென இட மாற்றம் செய்யப்பட்டார். திருச்சி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் துரை முருகன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nஇந்த முறையும் டாஸ்மாக்கை கைவிடாத மதுரை குடிமகன்கள்.. வசூல் சாதனை.. முழு லிஸ்ட்\nதிருச்சி மாவட்ட டாஸ்மாக் மேலாளராக துரை முருகன் இருந்து வந்தார். இவர் திடீர் என மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இவருக்கு பதிலாக திருச்சி மாவட்ட டாஸ்மாக்கின் புதிய மேலாளராக பார்த்திபன் நியமிக்கப்பட்டு உள்ளார்.\nபார்த்திபன் தற்போது விருதுநகர் மாவட்டத்தில் நுகர்பொருள் வாணிப கழகத்தின் மண்டல மேலாளர் ஆக உள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் அதுல்ய மிஸ்ரா பிறப்பித்து உள்ளார். பணி மாறுதல் செய்யப்பட்டுள்ள துரைமுருகனுக்கு மாற்று பணியிடம் இதுவரை ஒதுக்கப்படவில்லை என்பதால் அவர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளதாக கூறப்படுகிறது.\nExclusive: பஞ்சாயத்து ராஜ் சட்டத்தால்... எளியோர் கைகளிலும் அதிகாரம் கிடைக்கச்செய்தவர் ராஜீவ் -நக்மா\nஊரடங்கு காலத்தில் திருச்சி நகரம் மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்கள் ஏராளமான அளவில் திருட்டு போனது. மேலும் சட்டவிரோதமாக விற்பனை நடந்ததாகவும் டாஸ்மாக் ஊழியர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.. இதன் காரணமாகவே மாவட்ட மேலாளர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கலாம் என டாஸ்மாக் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\n\"என் கூட பழகிட்டே இன்னொருத்தன் க��ட பேசியதால்.. அடித்தேன்.. ஆனால் எரிக்கல\".. உண்மையை கக்கிய செந்தில்\nஇரவெல்லாம் அழுது கொண்டே இருந்த இளம்பெண்.. விடிந்ததும் தற்கொலை.. திருச்சி அருகே சோகம்\nதிருச்சியில்.. பிரபல ஜவுளிக்கடை ஊழியருக்கு கொரோனா.. 553 பேருக்கு சோதனை.. 15 நாள் கடையை மூட உத்தரவு\nபலாத்காரம் இல்லையாம்.. 14 வயது சிறுமியை உயிரோடு எரித்து கொன்றது ஏன்.. யார்.. பரபரக்கும் திருச்சி\nதிருச்சி அருகே 9-ஆம் வகுப்பு மாணவி எரித்துக் கொலை.. பாலியல் தொந்தரவு செய்து கொலையா\nவந்தே பாரத் திட்டத்தின் கீழ் திருச்சி - சிங்கப்பூர் இடையே மேலும் 4 விமானங்கள் இயக்கம்\nஆதரறவற்ற பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்டிய திருச்சி போலீஸ்காரர்.. குவியும் வாழ்த்துக்கள்\n20 கி.மீ. தூரம் சைக்கிளில் சென்று ஆய்வு... அதிரடி காட்டும் திருச்சி சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா ஐ.பி.எஸ்.\nசாத்தான்குளம் துயர சம்பவம் : பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்புக்கு பல மாவட்டங்களில் தடை\nஅறந்தாங்கி பாலியல் கொலை.. சிறுமியின் பெற்றோருக்கு எம்பி நவாஸ்கனி ரூ. 1 லட்சம் நிவாரணம்\nதிருச்சியில் ஜூலையில் 4 ஞாயிற்றுக்கிழமையும் முழு முடக்கம்.. ஆட்சியர்\nதயங்காதீங்க.. \"போலீஸ் உங்க நண்பன்தான்\" தைரியமா புகார் கொடுங்க.. தெறிக்கவிட்ட திருச்சி டிஐஜி ஆனிவிஜயா\n\"எல்லாருமே ஏமாத்தறாங்க.. என்ன பண்றதுன்னே தெரியல\".. எலிபேஸ்டை சாப்பிட்டு பெண் போலீஸ் தற்கொலை, வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntasmac trichy டாஸ்மாக் திருச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/celebrity/127822-thousand-suns-thousands-moons-but-only-one-earth", "date_download": "2020-07-09T21:08:16Z", "digest": "sha1:HHMO2NZI5KYCHDIZGFF5YOFUOM452PPU", "length": 11685, "nlines": 219, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 25 January 2017 - ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 32 | Thousand Suns, Thousands Moons But Only One Earth - Ananda Vikatan", "raw_content": "\nபிரமாண்ட மேடை... நட்சத்திரக் கொண்டாட்டம்\nஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்\nபைரவா - சினிமா விமர்சனம்\nகோடிட்ட இடங்களை நிரப்புக - சினிமா விமர்சனம்\n“சந்திரமுகி சீக்குவல் ரெடியா இருக்கு\n\"ஆணவக்கொலைகளுக்கு எதிரான குரல் ஒலிச்சுக்கிட்டே இருக்கணும்''\n“சேர்ந்து நடிக்க நாங்க ரெடி” - ரஜினி - கமல் விகடன் மேடையில்\nபிரமாண்ட மேடையில்... மகிழ்வும் நெகிழ்வும்\nசரிகமபதநி டைரி - 2016\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 32\nவீரயுக நாயகன் வேள்ப���ரி - 14\nஆண்பால் பெண்பால் அன்பால் - 19\nசிவப்புக்கல் மோதிரம் - சிறுகதை\nமதுரை ஒட்டும்... சென்னை ஒட்டாதே\nவிஜய் - விக்ரம் செம ஸ்பெஷல் சந்திப்பு\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 32\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 32\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 40\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 39\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 38\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 37\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 36\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 35\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 34\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 33\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 32\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 31\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 30\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 29\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 28\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 27\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 26\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 25\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 24\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 23\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 22\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 21\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 20\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 19\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 18\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 17\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 16\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 15\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 14\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 13\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 12\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 11\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 10\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 9\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 8\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 7\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 6\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 5\nஆயிரம் சூரியன் ஆயிர��் சந்திரன் ஒரே ஒரு பூமி - 4\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 3\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 2\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 1\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 32\nம.செந்தமிழன் - படம்: வி.பால் கிரேகோரி - ஓவியம்: ஹாசிப்கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2020/05/", "date_download": "2020-07-09T21:36:37Z", "digest": "sha1:UL2WQJIZ6KNAAZZETEKZEH77DWA5JRW6", "length": 16674, "nlines": 159, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மே | 2020 | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஏப் ஜூன் »\nநலிவுற்ற மக்களுக்கான 31ஆவது கொடுப்பனவின் விபரம்\n27/05/20 அன்று மண்டைதீவு சாம்பல் ஓடை கண்ணகை அம்மனுக்கு 108 சங்குகள் கொண்டு\nமண்டைதீவு 5 ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் சரவணை (பள்ளம்புலம் ) வதிவிடமாகவும் தற்போது ஜேர்மணியில் வசித்துவருபவருமாகிய தம்பு சோதிவேல்பிள்ளை (ஆசிரியர்) அவர்கள் 26.05.20 ஜேர்மணியில்\nமண்டைதீவு எட்டாம் வட்டாரத்தை சொந்த லண்டனை வதிவிடமாகவும் கொண்ட குலசிங்கம் தயா தம்பதியினரின் இளைய மகள் சரன்யா நேற்றைய தினம் 24_05_2020 ஞாயிற்றுக்கிழமை அகால மரணம் அடைந்தார் என்பதை மிகவும் ஆற்றாத் துயரோடு அறியத்தருகின்றோம்.😥😥😥\nமண்டைதீவு 6ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் விசுவமடுவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை குலசிங்கம்\n(செல்வம்) அவர்கள் இன்று காலமானார் என்பதனை மிகவும் மனவருத்தத்துடன் அறியத்தருகினறோம். அன்னாரின் இறுதிக்கிரிகைகள் வவுனியாவில் நடைபெறும் .விபரம் பின்னர் அறிவிக்கப்படும்…\nயாழ். மண்டைதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், தற்போது லண்டன் Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட கமலம் திருஞானசம்பந்தபிள்ளை அவர்கள் 10-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(இராசையா) திருமேனி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற திருஞானசம்பந்தபிள்ளை(சம்பந்தபிள்ளை) அவர்களின் அன்பு மனைவியும்,\nஜெயதீஸ்வரி(ராசாத்தி- லண்டன்), சுகுணேஸ்வரி(சுகுணா- யாழ்ப்பாணம்), திருவருள்ரூபன்(ரூபன்- லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nசுதன்(தயா- லண்டன்), பகீரதன்(ஜேர்மனி), கயல்விழி(லண்டன்) ஆகியோரின் அன்பு மா��ியாரும்,\nஅனுஷ்(லண்டன்), லக்‌ஷா(லண்டன்), ஆதீஷ்(யாழ்ப்பாணம்), அஜீஷ்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,\nதருண்(லண்டன்), வருண்(லண்டன்) ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,\nகாலஞ்சென்ற சுந்தராம்பிகை(இரத்தினம்) மற்றும் நீலாவதி(கனடா), தேவராணி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nகாலஞ்சென்றவர்களான குமாரவேலு(ஐயாத்துரை), சண்முகலிங்கம், செல்லையா மற்றும் அருந்ததி(யாழ்ப்பாணம்), நடராசா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nகாலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், சுப்பையா, பார்வதிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சிறிய மகளும்,\nஜதி, ஜெயா, வவா, குமார், சுதாஜினி, நந்தன், வசந்தன், சுந்தரேசன், வினித்தா, சிந்துஜா, பானுஜா, முருகதீபன், ஸ்ரீதரன், விஜயராணி, ஸ்ரீ, காலஞ்சென்ற கலா மற்றும் மதி, மலர், பவான், கோகுலஸ்ரீ, குமாரராசா, பரமேஸ்வரி, புஸ்பராணி, ஸ்ரீகாந்தன், கேதீஸ்வரி, கருணா, வசந்தா, மீரா, கமலன், காலஞ்சென்ற ராசா மற்றும் சந்திரன், ரஞ்சினி, ஸ்ரீ, காந்தி, காலஞ்சென்ற யோகன் மற்றும் நேசன் ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,\nஜெயா, காலஞ்சென்றவர்களான குணா, நிர்மலா மற்றும் பகீர், காண்டீபன், மதி, வினோ ஆகியோரின் பாசமிகு அத்தையும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்\nசந்திரன் சிறிய – மகன்\nதிரு கணபதிப்பிள்ளை ஏகாம்பரம்முன்னாள் சமாதான நீதவானும், தமிழ் அரசு கட்சி ஆரம்பகால உறுப்பினர், முன்னாள் தமிழர் விடுதலைக் கூட்டணி- கிளிநொச்சி மாவட்ட செயலாளர்வயது 80\nவாழ்ந்த இடங்கள் :உருத்திரபுரம் வவுனியா\nHhvhயாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம், வவுனியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை ஏகாம்பரம் அவர்கள் 04-05-2020 திங்கட்கிழமை அன்று கிளிநொச்சியில் காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை பாக்கியலட்சுமி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும்,\nகாலஞ்சென்ற அருளம்பலம்(முன்னாள் விவாக பிறப்பு இறப்பு பதிவாளர்- கிளிநொச்சி), திலகவதி(வட்டக்கட்சி), புவனேஸ்வரி(லண்டன்), ஞானாம்பாள்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nகாலஞ்சென்றவர்களான பாக்கியலட்சுமி, இராசரட்ணம், கணேசு, மனோகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nஇராசரட்ணம் உதயகுமார்(விவாக பிறப்பு இறப்��ு பதிவாளர்- கிளிநொச்சி), கணேசு ஜெனார்த்தனன்(கமநலசேவை திணைக்களம் உத்தியோகத்தர்- கிளிநொச்சி), இராசரட்ணம் இளங்குமாரன்(வட்டக்கட்சி), ஜெயவேந்தி சிவகுமார்(லண்டன்), இராசரட்ணம் மங்களகுமாரன்(லண்டன்), நிர்மலராஜ் இளவேந்தி(அதிபர், கிளி/சிவநகர் அ.த.க.பாடசாலை), மனோகரன் பிருந்தினி(பொது வைத்திய நிபுணர்- லண்டன்), மனோகரன் அமுதகிரணன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,\nசங்கீதா, ஷஞ்சிதன், ஜிந்தீபன், கீர்த்தி, பகிர்த்தன், ஹரிஸ்மேனன், சுருதி, மிர்ணளனி, யானகன், பருதி, கவின், மகிசன், கருணி, புகழ்ளினி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 05-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் உருத்திரபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனக் கிரியைக்காக எடுத்துச் செல்லப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதகவல்: குடும்பத்தினர்Address: Get Directionஇல 6. டி10, உருத்திரபுரம், கிளிநொச்சி.\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2020-07-09T22:23:22Z", "digest": "sha1:XY4F2JP6VNPBTY4Z4MPIJ2RGJCBX4CLH", "length": 12461, "nlines": 164, "source_domain": "ta.wikipedia.org", "title": "பரிவருத்தனை அணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபரிவருத்தனை அணி என்பது ஒரு பொருளைக் கொடுத்து, வேறு ஒரு பொருளைக் கைம்மாறாகக் கொள்ளும் செய்தியைச் சொல்லுவது ஆகும்[1].\n12ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் தண்டியலங்காரம் பரிவருத்தனை யணியைக் கீழ்வருமாறு விளக்குகிறது:\nபொருள்பரி மாறுதல் பரிவருத் தனையே\nபரிவருத்தனை - ஒன்று கொடுத்து வேறு ஒன்று வாங்குதல். இது மூவகைப்படும் என்று கூறுவாரும் உளர். அவை, கொடுத்தது குறைவாய்க் கொண்டது மிகையாய் இருத்தல், கொடுத்தது மிகையாய்க் கொண்டது குறைவாய் இருத்தல், கொடுத்ததும் கொண்டதும் சமமாய் இருத்தல் என்பன.\nகாமனை வென்றோன் சடைமதியும் கங்கையும்\nதாம நிழல்ஒன்று தாம்கொடுத்து, - நாமப்\nபருவாள் அரவின் பணமணிகள் தோறும்\n(காமன் - மன்மதன்; காமனை வென்றோன்- சிவபெருமான்; தாம- தம்முடைய; நிழல்- உருவம், (எதிரொளிக்கும்) பிம்பம்; நாமம்- அச்ச���்; வாள்- ஒளி; பணம் - படம்.)\nமன்மதனை வென்ற சிவபெருமானுடைய சடையில் தங்கியிருக்கும் பிறைமதியும், கங்கையும் தம்முடைய நிழல் (உருவம்) ஒன்றை மட்டும் தாம் கொடுத்து, அப்பெருமான் அணிந்த அச்சத்தைத் தரும் பாம்பின் படங்களில் பெரியதாய் இருக்கும் ஒளியினை உடைய மணிகள்தோறும், தத்தம் உருவம் எதிரொளிப்பதால் ஆயிரம் ஆயிரம் உருவங்களைப் பெற்றன.\nஇப்பாடலில், பிறைமதியும், கங்கையும் ஒவ்வோர் உருவம் மட்டுமே கொடுத்து, ஆயிரம் ஆயிரம் உருவங்களைப் பெற்றன எனப் பரிமாறுதல் கூறப்பட்டிருத்தலின் இது பரிவரித்தனை அணி ஆயிற்று. இது, கொடுத்தது குறைவாய்க் கொண்டது மிகையாய் இருத்தல் என்னும் முறையில் அமைந்த பரிவரித்தனை அணி.\nஇப்பாடல் மட்டுமே பரிவருத்தனை அணிக்குத் தண்டியலங்கார உரையில் சான்றாகக் காட்டப்படுகிறது. தமிழ் இலக்கியங்கள் பலவற்றில் இவ்வணி அமைந்திலங்குகிறது. சான்றாகத் திருக்குறளில் இருந்து ஒரு குறள் வழிநின்று காண்போம்.\nசாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா\nஇது, தலைவன் தன்னைப் பிரிந்தமையால் பசலையுற்று வருந்திய தலைவி புலம்பிக் கூறியதாக அமைந்தது.\nகாம நோயையும் பசலை நிறத்தையும் எனக்குக் கைம்மாறாகக் கொடுத்துவிட்டு, என் சாயலையும் நாணத்தையும் அவர் என்னிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.\nஇப்பாடலில் தலைவன் தலைவிக்குக் கொடுத்தனவும், அவளிடம் இருந்து கொண்டனவும் சமமாகக் கூறப்பட்டிருப்பதைக் காணலாம். இது, கொடுத்ததும் கொண்டதும் சமமாய் இருத்தல் என்னும் முறையில் அமைந்த பரிவருத்தனை அணி ஆகும்.\nஅதிசய அணி (உயர்வு நவிற்சி அணி)\nதன்மையணி (தன்மை நவிற்சி அணி, இயல்பு நவிற்சி அணி)\nநிதரிசன அணி (காட்சிப் பொருள் வைப்பு அணி)\nவிசேட அணி (சிறப்பு அணி)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஆகத்து 2013, 18:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/annai-rajeshwari-pathipagam/itchng-ming-10003599", "date_download": "2020-07-09T20:51:31Z", "digest": "sha1:NFNNHUBMHKNNV624E35Z62QV6CE4JLB4", "length": 8713, "nlines": 177, "source_domain": "www.panuval.com", "title": "ச்சிங் மிங் - ஜெயந்தி சங்கர் - அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம் | panuval.com", "raw_content": "\nPublisher: அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்ப�� வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஎன் தாத்தாவுக்கொரு தூண்டில் கழி\nசீன இலக்கியத்தையும் பண்பாட்டையும் தொடர்ந்து தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வரும் ஜெயந்தி சங்கரின் புதிய பங்களிப்பு இந்த நூல். கம்யூனிச யுகத்திலும் அதற்குப் பின்பும் சீன இலக்கியத்தில் நேர்ந்திருக்கும் திசை மாற்றத்தை அடையாளம் காட்டுகின்றன இந்த நூலிலுள்ள சிறுகதைகள். அதிகாரபூர்வ இலக்கியமாக அறிமுகப..\nநாலேகால் டாலர்(சிறுகதை) - ஜெயந்தி சங்கர் :..\nபின் சீட்(சிறுகதை) - ஜெயந்தி சங்கர் :..\nநாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்\nநாம் என்னவாக இருக்கிறோமோ அதனை ஏற்றுக்கொள்ளாமல், நாம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை கட்டாயாப்படுத்துவதுதான் பாலின அடையாளத்தில் உள்ள தீமை. பாலின அடையாள..\nசெந்தமிழ்த்தேனீ கோயமுத்தூர் மாவட்டம் வடிவேலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர். கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஊர் சுற்றும் விருப்பம் க..\nசினிமா பிரபலம் சின்மயி துவங்கி இலக்கியவாதி லீனா மணிமேகலை வரை மீ டூவில் புயலை கிளப்பினார்கள். இந்திய அளவில் சேத்தன் பகத், நானா படேகர், விகாஸ் பாஹ்ல், ர..\n'ஓகி' மரணங்கள்: இனப்படுகொலை என்கிறேன் நான்\nசுனாமிக்குப் பிறகு, தமிழகக் கடற்கரையோர மக்கள் சந்தித்த மிகப் பெரிய துயரம்… ஓகி கரையில் ஒரு பக்கம் உணவின்றித் தத்தளிக்க, இன்னொருபுறம் கடலில் மீன் பிடி..\n'தி இந்து' தீபாவளி மலர் 2017\nகாசி குறித்த ஆன்மிகப் பயண அனுபவம், நாடெங்கும் பக்தர்களை ஈர்க்கும் ஐந்து சக்தித் தல தெய்வங்களைப் பற்றிய கட்டுரைகள் ஆன்மிகப் பகுதியை அலங்கரிக்கின்றன. சி..\nபல்வேறு காலகட்டங்களில் ஆ. மாதவன் எழுதிய பல நிகழ்வுகளில் வாசித்த 40 இலக்கிய கட்டுரைகளின் தொகுப்பு. நாற்பதாண்டு கால தமிழ் இலக்கியச் சூழலின் தடத்தைக் கா..\nஎண்பதுகளிலிருந்து நவீன கலை இலக்கிய தளத்தில் இயங்கிவரும் கவிஞர் அமிர்தம்சூர்யாவின் சிறுகதை தொகுப்பு இது.வாழ்வுக்கும் புனைவுக்க..\nகருப்பாய் சில ஆப்ரிக்க மேகங்கள்\nகருப்பாய் சில ஆப்ரிக்க மேகங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?tag=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88httpwww-vallamai-comp4010", "date_download": "2020-07-09T21:27:44Z", "digest": "sha1:XXPJMF5RDZWCISW3YTOUS2RIQWGRQLJP", "length": 19857, "nlines": 317, "source_domain": "www.vallamai.com", "title": "நாகேஸ்வரி அண்ணாமலை – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபடக்கவிதைப் போட்டி – 266 July 9, 2020\nபடக்கவிதைப் போட்டி 265இன் முடிவுகள்... July 9, 2020\nகம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 3... July 8, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-31... July 8, 2020\nவனப்பிரதேசம் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)... July 8, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 88 (கொண்டு)... July 8, 2020\nநாலடியார் நயம் – 40 July 8, 2020\nஅக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 4 (உழவன்)... July 6, 2020\nநாலடியார் நயம் – 39 July 6, 2020\nநோய்த்தொற்றைத் தடுக்க இதுவும் ஒரு வழியா\nநாகேஸ்வரி அண்ணாமலை கோவிட்-19 பரவிக்கொண்டிருந்ததால் அமெரிக்காவில் கடைகள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டன. எல்லாவற்றையும் விட திருமணங்கள்\nதர்மசங்கடம்: டிரம்ப் ஆட்சியில் அமெரிக்கா\nநாகேஸ்வரி அண்ணாமலை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் நாங்கள் அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருந்தபோது அமெரிக்கா ஜனநாயகத்திற்கு ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தது.\nஅமெரிக்காவில் போர்வீரர்களின் நினைவு நாள்\nநாகேஸ்வரி அண்ணாமலை மே 25, அமெரிக்காவில் போர்வீரர்களின் நினைவுநாள். இதை ஆங்கிலத்தில் Memorial Day என்று அழைப்பார்கள். ஒவ்வோர் ஆண்டும் வரும\nஅமெரிக்காவில் ஏழைகள் படும் பாடு\nநாகேஸ்வரி அண்ணாமலை கோவிட்-19 உலகில் பரவ ஆரம்பித்ததிலிருந்து எல்லா நாடுகளையும் – ஏழை நாடுகள், பணக்கார நாடுகள், கம்யூனிஸ்ட் நாடுகள், ஜனநாயக நாடுகள் - ப\nநாகேஸ்வரி அண்ணாமலை கோவிட்-19 வைரஸ் மனித இனத்தை முற்றுகையிட வந்தாலும் வந்தது உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் மக்களின் தினசரி வாழ்க்கை தலைகீழாக மாறியிருக\nநாகேஸ்வரி அண்ணாமலை கொரொனா வைரஸால் உலகமே ஸ்தம்பித்துப்போயிருக்கிறது. எல்லா நாடுகளிலுமிருந்து கொரொனா ஏற்படுத்தும் அபாயங்கள் தினமும் வந்துகொண்டிருக்கின்\nஇந்திய முஸ்லீம்களின் கதி என்ன\nநாகேஸ்வரி அண்ணாமலை இன்று அமெரிக்காவிலிருந்து மைசூரில் எ���்கள் பக்கத்து வீட்டு நண்பரை தொலைபேசியில் கூப்பிட்டுப் பேசிக்கொண்டிருந்தேன். இந்தியாவிலும் அம\nநாகேஸ்வரி அண்ணாமலை மனிதன் முடியாட்சியிலிருந்து முன்னேறி குடியாட்சிக்கு வந்துவிட்டான் என்று மகிழ்ந்திருந்த சமயம் உலகின் நாடுகளுள் முன்னணியில் இருக்கும\nநாகேஸ்வரி அண்ணாமலை அமெரிக்கா என்ற நாடு நிறுவப்பட்டு கிட்டத்தட்ட 350 வருடங்கள் ஆகின்றன. அமெரிக்காவின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அமெரிக்காவுக்க\nநாகேஸ்வரி அண்ணாமலை ஒரு வாரத்திற்கு முன்னால் இப்போதைய இந்திய அரசு மதத்தின் அடிப்படையில் குடிமக்களை வேறுபடுத்துகிறது என்ற கருத்தைக் குடியுரிமைச் சட்டத்\nநாகேஸ்வரி அண்ணாமலை வளர்ந்துவரும் எல்லா நாடுகளையும்போல் இந்தியாவிலும் ஊழல் மலிந்திருக்கிறது என்பதை எல்லோரும் ஒப்புக்கொண்டுள்ளனர். அதிலும் தமிழ்நாட்டைச\nநாகேஸ்வரி அண்ணாமலை எங்கள் நண்பர் ஒருவர் லக்னோவில் பிறந்து வளர்ந்தவர். ஒரு முஸ்லீம். அங்கேயே படிப்பை முடித்துக்கொண்டு 1958-இல் வேலைபார்க்க\nநாகேஸ்வரி அண்ணாமலை இஸ்ரேலில் ஏப்ரலில் ஒன்றும் செப்டம்பரில் ஒன்றுமாக இரண்டு தேர்தல்கள் நடந்தன. முதல் தேர்தலில் நேத்தன்யாஹுவின் கட்சிக்கு 35 இடங்களும்\nஇந்தியாவில் ஊழல் என்னும் அரக்கன்\nநாகேஸ்வரி அண்ணாமலை சாதாரணமாக நான் விமானத்தில் பயணிக்கும்போது படங்கள் எதையும் பார்ப்பதில்லை. அந்தச் சின்னத் திரையில் பார்ப்பதை நான் அவ்வளவாக ரசிப்பதில\nநாகேஸ்வரி அண்ணாமலை கர்நாடகாவிலுள்ள தும்கூர் ஜில்லாவில் நடந்த ஒரு சம்பவம் பற்றி, செப்டம்பர் 18 அன்று ‘த ஹிந்து’ பத்திரிகையில் ஒரு செய்தி வந்திருக்கிறத\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nநாங்குநேரி வாசஸ்ரீ on நாலடியார் நயம் – 40\nஅண்ணாகண்ணன் on நாலடியார் நயம் – 40\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 265\nAnitha.k on படக்கவிதைப் போட்டி – 265\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 265\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவ���ம்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (122)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2011/12/", "date_download": "2020-07-09T21:21:24Z", "digest": "sha1:BGD3ZG6LTVOHTEOYR2DLBKOVV7NGTGPO", "length": 40603, "nlines": 532, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: டிசம்பர் 2011", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nவெள்ளி, 30 டிசம்பர், 2011\nஎன் முதல் புத்தகம், “ சாதனை அரசிகள்”\nஎன் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய வலைப்பதிவ சகோதரி, சகோதரர்களே..\nஎன்னுடைய முதல் புத்தகம் ”சாதனை அரசிகள்”.\nவெளியிடுபவர்:- என் கணவர் திரு. லெட்சுமணன் அவர்கள்.\nமுதல் பிரதி பெற்றுக் கொள்பவர் :- நடிகர் ,எழுத்தாளர், உயர்திரு. பாரதிமணி ஐயா அவர்கள்.\nவெளியீட்டு தேதி - ஜனவரி 8 ஆம் தேதி, ஞாயிறு மாலை 6 மணிக்கு.\nஇடம் :- புத்தகக் கண்காட்சி டிஸ்கவரி புத்தக நிலையத்தின் 334 ஆம் அரங்கு.\nவிநியோக உரிமை ;- டிஸ்கவரி புத்தக நிலையம்.\nவிலை :- ரூபாய் 50/-\nவெளீயீட்டு விழாவுக்கு அனைவரும் வந்து கலந்து கொள்ளுங்கள். அன்பு அழைப்பு..\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 5:55 35 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அழைப்பிதழ், சாதனை அரசிகள், புத்தக வெளியீடு\nபுதன், 28 டிசம்பர், 2011\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 12:23 9 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 27 டிசம்பர், 2011\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:56 8 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 23 டிசம்பர், 2011\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:57 6 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 20 டிசம்பர், 2011\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 11:42 7 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 17 டிசம்பர், 2011\nஅட்ச ரேகை தீர்க்க ரேகை\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 4:29 3 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 14 டிசம்பர், 2011\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 3:15 9 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 12 டிசம்பர், 2011\nகடவுளை நேசித்தல்..ஆனந்த விகடன் சொல்வனத்தில்.\nபயம், துக்கம், நோய், விபத்து,\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 6:23 13 கருத்துகள்:\nTwitter இ���் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆனந்த விகடன், கவிதை, சொல்வனம்\nவியாழன், 8 டிசம்பர், 2011\nடைட்டானிக். லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலரில். ( TITANIC)\nடைட்டானிக். இந்தப் பேரைக் கேட்டதும் என்ன ஞாபகம் வருது உங்களுக்கு. ஒரு பிரம்மாண்டமான உல்லாசப் பயணக் கப்பலும்., அதில் சந்தோஷப் பறவைகளாய்த் திரிந்த இரண்டு காதலர்களும்தானே.. கடல் நிறைய ரகசியங்களைப் புதைத்து வைத்திருக்கு. அதில் ஒன்று இந்த டைட்டானிக் கப்பல். நிறைய பள்ளத்தாக்குகளும்., மலைகளும்., எரிமலைகளும்., அபாயகரமான பனிப்பாறைகளும் கடலுக்குள்ளே மறைஞ்சிருக்கு. இந்தப் பனிப்பாறைகளில் மோதித்தான் டைட்டானிக் என்ற கப்பல் நிறைய பேரோட கனவுகளோட சேர்த்து வாழ்க்கையையும் மூழ்கடிச்சிருச்சு.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 12:00 10 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கட்டுரை, சினிமா, லேடீஸ் ஸ்பெஷல, விமர்சனம்\nஞாயிறு, 4 டிசம்பர், 2011\nஇது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.\nநகரத்தார் திருமணங்கள் மிகச் சிறப்பாக நடத்தப்படுகின்றன.. முன்பெல்லாம் 7 நாள் நடந்த திருமணங்கள் 5 நாட்களாகி பின் 3 நாட்களாகி தற்போது இரண்டு நாட்கள் நடத்தப்படுகின்றன. அலமூஸ் குரூப்ஸ் என்று சின்னத்திரை நிகழ்சிகளுக்கு வீடியோ எக்விப்மெண்ட்ஸ் சப்ளை செய்யும் திரு வெங்கடாசலம் செட்டியாரின் இரண்டாவது மகனின் திருமணம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 4:46 8 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இவள் புதியவள், கட்டுரை, செட்டிநாடு, நகரத்தார்\nவெள்ளி, 2 டிசம்பர், 2011\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 3:29 14 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 1 டிசம்பர், 2011\nபெண்களுக்கு மட்டுமே வரும் நோய். யூராலஜி டாக்டர் ஸ்ரீகலா ப்ரசாத் பேட்டி.. லேடீஸ் ஸ்பெஷலில்\nபெண்களுக்கு மட்டுமே என்று ஏற்படக்கூடிய உடற்கூறு சம்பந்தமான ப்ரத்யேகப் ப்ரச்சனைகள் பலவுண்டு. பூப்படைதல்., பின் மாதவிடாய்., பிள்ளைப்பேறு. கர்ப்பப்பை சம்பந்தமான நோய்கள்., கர்ப்பப்பை கான்சர்., மார்பகக் கான்சர் என்று. அதில் முக்கியமானது சிறுநீர்க் கசிவு. இந்த சிறுநீர்க்கசிவு சிலருக்கு பலமான பிரச்சனையாக அமைந்து நிம்மதியைக் குலைத்துவிடும். இது சம்பந்தமாக ராயப்பேட்டை பொதுமருத்துவமனையில் சிகிச்சையளித்துவரும் டாக்டர் ஸ்ரீகலா ப்ரசாத் அவர்களை சந்தித்து நம் லேடீஸ் ஸ்பெஷல் வாசகியருக்கு தீர்வுகள் வழங்குமாறு கேட்டோம். சென்னையிலேயே இந்தத்துறையில் சிகிச்சையளித்து வரும் பெண் மருத்துவர் இருவர்தான். அதில் இவர் முக்கியமானவர். ஒரு அறுவை சிகிச்சை முடிந்து அப்போதுதான் ஆபரேஷன் தியேட்டரிலிருந்து வெளியே வந்திருந்தார்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 11:13 11 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கட்டுரை, மருத்துவம், லேடீஸ் ஸ்பெஷல், விழிப்புணர்வு\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nநவக்ரஹக் கோவில்களும் நகரத்தார் கோவில்களும்\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஉலகச் சுற்றுலாவும் உள்ளூர்ச் சிற்றுலாவும்\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nகம்பன் விழாவும் கம்பன் பற்றிய நூல்களும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nசினிமா மற்றும் குறும்படங்கள் - ஒரு பார்வை.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nசுவையான 50 வகை கீரை சமையல்\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\n872 ரெஸிப்பீஸ். ஆரோக்கிய உணவுகள்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nதில் தில் தில் மனதில்\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஎன் முதல் புத்தகம், “ சாதனை அரசிகள்”\nகடவுளை நேசித்தல்..ஆனந்த விகடன் சொல்வனத்தில்.\nடைட்டானிக். லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலரில். ( TITANIC)\nஇது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.\nபெண்களுக்கு மட்டுமே வரும் நோய். யூராலஜி டாக்டர் ஸ்...\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇண்டி ப்லாகர் ஹோம்பேஜில் நம்பர் ஒன் போஸ்ட்.\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..க��ைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=113509", "date_download": "2020-07-09T20:16:33Z", "digest": "sha1:VN7FJUVBVCE2XWADRJJC34IGBVQX5UQI", "length": 11260, "nlines": 98, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsசிம்பு அழைப்பு விடுத்ததாலேயே இந்த விழாவில் கலந்து கொண்டேன் - தனுஷ் - Tamils Now", "raw_content": "\nகொரோனாவிற்கு சித்த மருந்துகளின் மீது சந்தேகப்பார்வை ஏன் மத்திய-மாநில அரசுக்கு நீதிமன்றம் கேள்வி - திருச்சி தனியார் மையத்தில் கொரோனா பரிசோதனையில் தவறான முடிவுகள் - போலீசாருடன் செயல்பட்டுவந்த ஃப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு கலைப்பு - தமிழக அரசு அதிரடி - சாத்தான்குளம் லாக்அப் கொலை - மேலும் 5 போலீசாரை கைது செய்த சிபிசிஐடி - கொரோனாவிற்கு முகக்கவசம் அணிய மாட்டேன் என்ற பிரேசில் அதிபருக்கு கொரோனா\nசிம்பு அழைப்பு விடுத்ததாலேயே இந்த விழாவில் கலந்து கொண்டேன் – தனுஷ்\nவிடிவி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் விடிவி கணேஷ் தயாரிப்பில் சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்கும் `சக்க போடு போடு ராஜா’ கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வருகிற டிசம்பர் 22-ஆம�� தேதி வெளியாக இருக்கிறது.\n`சக்க போடு போடு ராஜா’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் நடிகர் தனுஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படத்தின் இசையை வெளியிட்டார்.\nஇதில் தனுஷ் பேசும் போது,\n“சிம்பு அழைப்பு விடுத்ததாலேயே இந்த விழாவில் கலந்து கொண்டிருக்கிறேன். அதேபோல் நான் விழாக்களுக்கு அழைப்பு விடுத்தால் அவரும் வருவார். அவரும் நானும் நல்ல நட்புடன் தான் உள்ளோம். மற்றவர்கள் கூறுவது போல் எனக்கும் அவருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. எங்களுக்கு நடுவில் இருப்பவர்களுக்குள் தான் பிரச்சனை உள்ளது. அவர்கள் தான் எங்களுக்கு இடையில் பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகின்றனர். எனினும் நாங்கள் நட்புடன் தான் இருக்கிறோம். ஏறக்குறைய 15 வருட நட்பு எங்களுடையது.\nநான் இங்கு வந்தபோது சிம்புவின் ரசிகர்கள் எனக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதேபோல் என் விழாக்களுக்கு அவர் வரும்போது, எனது ரசிகர்களும் அவருக்கு இதேபோன்ற வரவேற்பை அளிப்பார்கள். அனைத்து நடிகர்களுமே அவர்களது ரசிகர்களுக்காக மட்டுமே படம் பண்ணவில்லை. அனைவரும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் படத்தில் நடிக்கிறார்கள்.\nசிம்பு தனது ரசிகர்களுக்காக ஆண்டுக்கு இரண்டு திரைப்படங்களாவது நடிக்க வேண்டும். அது உங்கள் கடமை. உங்கள் ரசிகர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” என தனுஷ் கூறினார்.\nஇந்த விழாவில் சந்தானம், சிம்பு, தனுஷ், யுவன் சங்கர்ராஜா, இயக்குனர் ராஜேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.\nசிம்பு சிம்பு அழைப்பு தனுஷ் விழாவில் கலந்து கொண்டேன் 2017-12-07\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nவெற்றிமாறன்-தனுஷ் “வடசென்னை” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nமோகன் ராஜாவின் அடுத்த படத்தில் நடிக்க இருக்கும் சிம்பு\nதனுஷ் இயக்கி நடிக்கும் படம்; தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாக இருக்கிறது\n“கெட்டவன்” பாடல் மற்றும் இடைவெளி இல்லாமல் உருவாகும் சிம்புவின் அடுத்த படம்\nதனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\n‘வடசென்னை’ படப்பிடிப்புக்கு இடையே இடைவெளி ஏன் இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம்\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nதிருச்சி தனியார் மையத்தில் கொரோனா பரிசோதனையில் தவறான முடிவுகள்\nஉ.பி.யில் 8 போலீசாரை சுட்டுக் கொன்ற ரவுடி விகாஸ் துபே உஜ்ஜைன் கோவிலில் கைது\nசாத்தான்குளம் கொலை வழக்கு; காவலர்கள் ஸ்ரீதர், பாலகிருஷ்ணன் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு\nதமிழகத்தில் டிவி மூலமாகவே பாடம், ஆன்லைனில் அல்ல – அமைச்சர் செங்கோட்டையன்\nகொரோனாவிற்கு சித்த மருந்துகளின் மீது சந்தேகப்பார்வை ஏன் மத்திய-மாநில அரசுக்கு நீதிமன்றம் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uk.tamilnews.com/category/todayworldnewstamil/france/", "date_download": "2020-07-09T21:06:47Z", "digest": "sha1:JDXILBV4FBT6NBRZ6DG2RGFYJZPQJKWH", "length": 31447, "nlines": 204, "source_domain": "uk.tamilnews.com", "title": "France Archives - UK TAMIL NEWS", "raw_content": "\nநேற்று (மே 30) பாரிஸ் உட்பட இல்-து-பிரான்ஸ் முழுவதிலும் கடும் மழை பெய்தது. இதனால் பாரிஸில் உள்ள பல தொடருந்து நிலையங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. France rain weather changes affect traffic நேற்று 38 மாவட்டங்களுக்கு பிரெஞ்சு வானிலை ஆய்வு நிலையம் செம்மஞ்சள் ...\nபிரான்ஸில், 19 வயதான இளைஞன் படுகொலை\nNice பகுதியில் Rue d’Angleterre இலுள்ள நகைக்கடையில் கொள்ளையிட்ட நபரை அக்கடை உரிமையாளரே கொன்ற சம்பவம் கிட்டதட்ட ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது. Jewellery attack-1.5 million support killer குறித்த 19 வயதான இளைஞன் அக்கடையில் கொள்ளையிட வந்தபோதே, குறித்த நகை வியாபாரியான அக் கடை ...\nபிரான்ஸில், பொலிஸாரிற்கு சோதனை கொடுத்த மூட்டைப்பூச்சி\nபிரான்ஸில், Val-de-Marne இலுள்ள காவல்நிலையம் ஒன்று கடும் மூட்டைப்பூச்சி தொல்லையால் மூடப்பட்டுள்ளது. வீடுகளில் மூட்டைப்பூச்சி தொல்லையால் அவதிப்படுவது நாம் அறிந்தது, ஆனால் காவல் நிலையம் மூடும் அளவுக்கு மூட்டைப்பூச்சி தொல்லை இங்கு தான் கேள்விப்படுகிறோம். Chennevières-sur-Marne police station close-Bedbug Chennevières-sur-Marne நகர பொலிஸ் நிலையத்தில் பணி புரியும் அதிகாரிகள், ...\nமீண்டும் உலகக் கோப்பையை வெல்லுமா பிரான்ஸ்\n1998 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் கோப்பையைக் கைப்பற்றியது பிரான்ஸ். ஆனால் அதன் பிறகு ஒரு கோப்பையை வெல்ல அந்த அணிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. பிரான்ஸ், 2006-ம் ஆண்டு இறுதிச் சுற்றுக்கு முன்னேறியபோதும் இத்தாலியிடம் பரிதாபமாக தோற்று வெளியேறியது. ஆனால் தற்போது ...\nபிரான்ஸ் தலை நகரான பாரிஸில், தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள நூற்றுக்கணக்கான குடியேற்றவாசிகளை வெளியேற்றும் பணிகளை பொலிஸார் இன்று (மே 30) ஆரம்பித்துள்ளனர். French refugees pullout Paris தீவிர வலதுசாரி கட்சிகளின் எழுச்சியை குடியேற்றவாசிகளின் இருப்பு தூண்டியுள்ள நிலையில், குடியேற்றவாசிகள் தொடர்பான பிரச்சினையை சமாளிக்க ஐரோப்பிய அரசியல்வாதிகள் ...\nசெம்மண் தரையில் நடைபெறும் கிராண்ட் ஸ்லாம் டெனிஸ் தொடரான பிரெஞ்ச் ஓபன் பிரான்ஸில் மே 27 ஞாயிறன்று தொடங்கியது. Serena Williams participated open tennis 2018 கடந்த ஓராண்டுக்கு மேலாக போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த முன்னாள் முதல்நிலை வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தனது முதல் ஆட்டத்தில் செக் ...\nபிரான்ஸில் தொடரும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள்\n6 6Shares முப்பது வயதான நபர் ஒருவர் Menton பகுதியில் வைத்து சுடப்பட்ட.சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் குறித்த நபரது வீட்டு வாசலில் நுழைந்த இரு நபர்களால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. Man shot dead Menton France பொலிஸ் துப்பாக்கிதாரியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதுடன், ...\nபிரான்ஸ் நாடு முழுவதும் செம்மஞ்சள் எச்சரிக்கை\nஇன்று(மே 30) புதன்கிழமை பகல் மற்றும் இரவு முழுவதும் பரிஸ் உட்பட இல்-து-பிரான்ஸ் மாவட்டங்கள் அனைத்திலும் கடும் மழை பொழியும் என தெரிவிக்கப்பட்டதுடன், செம்மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாளை காலை வரை மழை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. rainy across France- Orange signal நேற்று காலை முதல் ...\nஜூன் மாதம் முழுவதும் பிரான்ஸில் வேலைநிறுத்தமா\nபிரான்ஸ் நாடு முழுவதும் மக்ரோனின் புதிய சீர்திருத்தத்திற்கு எதிராக கடந்த சில மாதங்களாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றது. அதன் தொடர்ச்சியாக, ஜூன் மாதத்தில் பிரான்ஸ் நாடு முழுவதும் நடக்க இருக்கின்ற வேலைநிறுத்தங்களின் திகதி பட்டியல் கீழே: ஜூன் 2-3 ரயில் வேலைநிறுத்தம் ஜூன் 7-8 ரயில் வேலைநிறுத்தம் ...\nபிரான்ஸில் குழந்தையை காப்பாற்றியவருக்கு கிடைத்த பரிசு\nபாரிஸில் குடியிருப்பு ஒன்றில் நான்காவது மாடியிலிருந்து தவறி விழுந்து, தொங்கி கொண்டிருந்த சிறுவனை மாலி நாட்டு அகதி ஒருவர் ஹீரோ போல காப்பாற்றியுள்ளார். அதற்காக அவரை அழைத்து குடியுரிமை வழங்கி கௌரவித்துள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதி. France granted citizenship Paris Spider man மேற்கு ஆஃபிரிக்க நாடான மாலியிலிருந்து ...\nநேற்று, பெல்ஜியத்தில் பயங்கரவாத தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இத் தாக்குதலுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளார். macron said resistance related Belgium attack இந்த பயங்கரவாத தாக்குதல் பெல்ஜியத்தின் Liège நகரில், சனநடமாட்டம் உள்ள பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவதிற்கு ஜனாதிபதி இமானுவல் ...\nபிரான்ஸில், முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பிற்கான கவனயீர்ப்புப் போராட்டம் (புகைப்படங்கள் உள்ளே)\nபிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சு தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் பாரிசின் புறநகர்ப் பகுதிகளில் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பிற்கான கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. France celebrated mullivaikal event photoes released அந்த வகையில் நேற்று (26.05.2018) சனிக்கிழமை திறான்சி பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் ...\nபிரான்ஸில் இலகுவில் பயணிக்க புதிய முயற்சி\nஇனிமேல் உங்கள் திறன்பேசி மூலமாகவே மாதாந்த நவிகோ உட்பட அனைத்து பயணச்சீட்டுக்களையும் பெற்றுக்கொள்ள முடியும் என புதிய வசதி ஒன்று செயற்படுத்தப்பட இருக்கிறது. new travel plan introduce Ile-de-France Mobilités இதனை இல்-து-பிரான்சுக்கான பொது போக்குவரத்து அமைப்பான Ile-de-France Mobilités அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, Valérie Pécresse ...\nதொங்கிக்கொண்டிருந்த குழந்தை: ஏறிய இளைஞன் ( பதறவைக்கும் காணொளி)\nParis Youth Save Child Video பாரிஸில் கட்டிடமொன்றில் தொங்கிய நிலையில் இருந்த குழந்தையொன்றை காப்பாற்றிய இளைஞன் ஒருவரின் காணொளியொன்றை இணையத்தில் வெளியாகியுள்ளது. Mamoudou Gassama, என்ற 22 வயது இளைஞன் ஒருவரே குழந்தையை காப்பாற்றியுள்ளார். அவரின் துணிச்சலைக் காட்டும் குறித்த சம்பவத்தின் காணொளி தற்போது வெளியாகியுள்ளது. ...\nபிரான்ஸில், குப்பை கொட்டிய இருவர் கைது\nபிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் கட்சி அலுவலகத்துக்கு முன்னால் குப்பை கொட்டிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளார். garbage problem related two person arrest France பரிஸ் 18ம் வட்டாரத்தில் நின்றிருந்த வாகனத்தை திருடிய இருவரும், அதை 2ம் வட்டாரத்தில் உள்ள இமானுவேல் மக்ரோனின் ‘En marche\nகணவரின் பாலியல் தொல்லை தாங்க முடியாமல் கொலை செய்த பெண்\nபல வருடங்களாக கணவனின் வன்முறைத் துன்புறுத்தலுக்கு ஆளான ஒரு பெண், தன் கணவரினை கொலை செய்த குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார். woman murdered husband- violent spousal abuse Annie Metais-Slama என அழைக்கப்படும் குறித்த பெண்ணே குற்றம் சாட்டப்பட்டார், அவர் இது தொடர்பாக, தான் திட்டமிட்டுக் கொலை ...\nபரிதாபமாக பலியான சிறுவன்- பிரான்ஸில் சம்பவம்\nமோட்டார் சைக்கிள் விபத்தால் இளம் சிறுவன் ஒருவன் பலியான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் நேற்று பகல் 1 மணியளவில் நடந்துள்ளது. 16-year old boy died motorbike accident ஒரு பதினாறு வயதான சிறுவன் தனது மோட்டார் சைக்கிளின் கட்டுப்பாட்டை இழந்து ஒரு மின் ...\nபிரான்ஸில், காவல்துறை அதிகாரிகள் மீது துப்பாக்கி சூடு\n7 7Shares நேற்று (மே 25), உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த இரு காவல்துறை அதிகாரிகள் மீது துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது. 2 police officer shooting France நேற்று காலை 10.00 மணி அளவில் Amiens ( Ailly-sur-Somme) நகரில், உடற்பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த அதிகாரிகள் இருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளனர். உடனடியாக, இருவரும் ...\nவீதி போக்குவரத்து மீறுபவர்களுக்கான தகவல்\nகடந்த 2017ம் ஆண்டில் வீதி போக்குவரத்து மீறலுக்கான தண்டப்பண வசூல் 2016 ஆம் ஆண்டை விட 9 வீதத்தால் அதிகரித்துள்ளது. 9 percent penalty increase France வீதி போக்குவரத்தின் கட்டுப்பாட்டு மீறலுக்கான தண்டனைப்பண அறவீட்டில், பாதிக்கும் மேல் வீதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கமராக்கள் பங்கு வகிக்கின்றன. கடந்த ...\nபிரான்ஸில் காணாமல் போகின்ற சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\n6 6Shares கடத்தப்படுகின்ற அல்லது காணாமல் போகின்ற சிறுவர்களின் எண்ணிக்கை, 2017 ஆம் ஆண்டு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக உள்துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. Missing children increase France கடந்த 2016ம் ஆண்டு 687 சிறுவர்கள் காணாமல் போன நிலையில், 2017ம் ஆண்டில் 1,328 சிறுவர்கள் காணாமல் போயுள்ளனர். இது ...\nபோதைப்பொருள் கடத்தல் தொடர்பாக இருவர் கைது\n66 வயதான அமெரிக்காவைச் சேர்ந்த ஓய்வூதியதாரருக்கும், 58 வயதான பிரித்தானியர் ஒருவருக்கும் போதைப் பொருள் கடத்தல் குற்றத்திற்காக ஒரு வருட சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. two old man arrested related drug trafficking மார்ச் மாதம் நைஸ் சர்வதேச விமானநிலையத்தில் குறித்த இரண்டு நபர்களும் சுங்க ...\nபிரெஞ்சு கிராண்ட் பிரிக்ஸில் ஏற்பட்ட விபத்து\nஇந்த வருட கிராண்ட் பிரிக்ஸில் பக்க��ாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர் நைஸ் பகுதியைச் சேர்ந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். Emergency services carry_out delicate operation Grand Prix பிரான்ஸில் நடக்கும் பிரெஞ்சு கிராண்ட் பிரிக்ஸ் என்ற மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த ...\nபிரிட்டிஷ் ஒருவரை பலியெடுத்த பிரெஞ்சு மலை\nபிரஞ்சு ஆல்ப்ஸ் மலையில் காணாமற் போன ஒருவரின் சடலம் சிதைவடைந்த நிலையில், கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த குறித்த சடலம் பிரிட்டிஷ் ஐச் சேர்ந்த, பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபடுகின்ற ஒருவரின் சடலம் என பிரெஞ்சுப் பொலிஸார் இன்று உறுதிப்படுத்தியுள்ளனர். British body found French Alps Lincolnshire ...\nகைது செய்யும்போது தவறிழைத்த பிரான்ஸ் சைபர் பொலிஸார்\nநூற்றுக்கணக்கான குழந்தை ஆபாச திரைப்படங்களை பதிவேற்றம் செய்தவறை கைது செய்யும் போது சைபர் குற்றப்பிரிவு பொலிஸார் தவறாக வேறு ஒருவரை கைது செய்த சம்பவமொன்று பிரான்ஸின் St.Sylvestre பகுதியில் இடம்பெற்றுள்ளது. France Cyber-crime police arrested wrong person related porn videos இணைய இணைப்பின் IP address ...\nபிரான்ஸ் பள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டு சம்பவம்\nபிரான்ஸில், நைஸ் பகுதியிலுள்ள Nice Pasteur எனும் பள்ளியில் துப்பாக்கி சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. gunshots fired Nice Pasteur school France குறிப்பிடட பள்ளியில் திடீரென நடந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தால் அங்கு பெரும் கலவரம் ஏற்பட்டுள்ளது. அங்கு பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் கண்ணாடி உடைந்ததையும், சுவரில் ...\nபிரான்ஸ், ரஷ்யா இடையே சந்திப்பு\n8 8Shares நேற்று (மே 24) ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்திக்க ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் ரஷ்யாக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். France president meet russian president இருநாட்கள் சுற்றுப்பயணமாக பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் ரஷ்யா சென்றார். ரஷ்யாவின் Saint Petersburg நகரில் இருவருக்குமிடையேயான சந்திப்பு இடம்பெற உள்ளது. ...\nபிரான்ஸில் 22 ஆவது நாளாகவும் பாதிப்புக்குள்ளான பயணிகள்\n7 7Shares இன்று (மே 24) நடக்கின்ற SNCF பணியாளர்களின் பணி பகிஷ்கரிப்பினால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. 22nd day SNCF strike France SNCF தொழிலாளர்கள் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் மட்டும் 20 நாட்களுக்கு மேலாக பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். நேற்று புதன்கிழமையைத் தொடர்ந்து, இன்று 22 ஆவது நாளாக, வியாழக்கிழமையும் ...\nகாட்டில் தங்கியிருந்து கொள்ளையடித்த பிரிட்டிஷ் வீரர்\n9 9Shares பிரிட்டிஷ் வீரர் ஒருவர் பிரெஞ்சு காட்டுப்பகுதி ஒன்றுக்குள் வீடு அமைத்து பதுங்கியிருந்த நிலையில், ஐந்து மாதங்களின் பின்னர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளான். British soldier stole & hide French woods முன்னாள் பிரிட்டிஷ் வீரனான, 51 வயதான குறித்த நபர், மத்திய பிரான்ஸில் உள்ள வீடுகளில் ...\n10 10Shares இன்று Var பகுதியிலுள்ள Figanieres கிராமத்தில் பெரும் மழைவீழ்ச்சியுடன் ஏறக்குறைய 50 சென்டிமீட்டர் வரை அலை மேலேலுந்துள்ளது. Heavy rainfall causes damage France இதனால் வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் சாலைகள் பெரிதும் சேதமடைந்துள்ளன. மேலும், அங்குள்ளவர்கள் பெரிதும் அவதிப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் அப்பகுதியை ...\nசிலிண்டர் வெடித்து இருவர் மரணம்\n8 8Shares Menton துறைமுகத்தில் உள்ள ஒரு பராமரிப்பு நிறுவனத்தில் பணியாற்றும் 50 வயது மதிக்கத்தக்க இரண்டு பணியாளர்கள் வாயு சிலிண்டரை கையாளும் போது மூச்சுத்திணறி இறந்துள்ளனர். 2 maintenance men died Menton, France நேற்று (புதன்கிழமை) பிற்பகல் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ...\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/215178/news/215178.html", "date_download": "2020-07-09T20:52:52Z", "digest": "sha1:ZTFZSVDTLZT7MFB6SN6OW327JYZJSZFY", "length": 6300, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "கொரோனா தாக்கி கோமாவில் இருந்த குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்! (உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nகொரோனா தாக்கி கோமாவில் இருந்த குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்\nபிரேசில் நாட்டில் பிறந்து சில மாதங்களே ஆன டாம் என்ற ஆண் குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதை அங்கு ரியோ டி ஜெனீரோ நகரில் உள்ள புரோ கார்டிய��கோ ஆஸ்பத்திரி உறுதி செய்தது. அந்த குழந்தையை அங்கு சிகிச்சைக்கு பெற்றோர் அனுமதித்தனர். அந்த குழந்தையின் உடல்நிலை மோசமானது.\nதொடர்ந்து கோமா நிலைக்கு சென்றது. 32 நாட்கள் கோமாவில் இருந்து வந்தது. செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டது. இப்போது ஆஸ்பத்திரியில் சேர்த்து 54 நாட்கள் ஆன நிலையில் அந்த குழந்தை உயிர் பிழைத்தது. இது அங்கு அபூர்வ நிகழ்வாக பார்க்கப்படுகிறது.\nஇதுபற்றி குழந்தையின் தந்தையான ஆன்ட்ரேட் கூறும்போது, “எங்கள் குழந்தைக்கு கொரோனா பரவியது எப்படி என்று தெரியவில்லை. உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தபோது பரவியிருக்கலாம். அவன் சுவாசிக்க சிரமப்பட்டதை என் மனைவி கண்டறிந்தார்.\nஅதைத் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் அனுமதித்தோம்” என்று குறிப்பிட்டார். குழந்தையின் தாயார் விவியானே மான்டீரோ கூறுகையில், “ எங்கள் மகன் டாம் உயிர்பிழைத்தது நிச்சயம் அதிசயமான ஒன்றுதான். இப்போதுதான் எங்களுக்கு நிம்மதி வந்திருக்கிறது. 14-ந் தேதி எங்கள் மகன் பிறந்து 6 மாதம் ஆகிற நாள். அதை கொண்டாடுவோம்” என கூறினார்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nசுமந்திரனோடு சுருங்கிவிட்ட தேர்தல் களம் \nஉலக நாடுகளே வியக்கும் வலிமை… வேகமாக முன்னேறும் India\nவெற்றிலை ரசம் வைப்பது எப்படி\nChina-வை ஓட விட்ட Ajit Doval யார் தெரியுமா\nChina- க்கு எதிராக America எடுக்கும் பெரிய நடவடிக்கை\nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\nலைஃப் ஸ்டைலை மாற்றுங்கள்… செக்ஸ் லைஃப் மாறும்\nதேசிய பட்டியல் நியமனங்கள்: கட்சிகளுக்குள் ஏற்பட்ட பிரச்சினைகள் \nகற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2011/01/blog-post_11.html", "date_download": "2020-07-09T19:43:21Z", "digest": "sha1:EB5XTA7RHCKP4TKRTQFJGDGWNAJPXE77", "length": 45214, "nlines": 398, "source_domain": "www.radiospathy.com", "title": "பாடகி ஜென்சியுடன் என் வானொலிப்பேட்டி | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nபாடகி ஜென்சியுடன் என் வானொலிப்பேட்டி\nஇரண்டு வருஷங்களுக்கு முன்னர் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனின் நட்புக் கிடைத்திருந்தது. அவர் ஆணிவேர் என்ற ஈழத்துக் கதைப்பின்னணியை வைத்துப் படம் பண்ணியிருந்த அனுபவங்களை வானொலிப்பேட்டிக்காகப் பகிர்ந்திருந்தார். ஒரு சில நாட்களின் பின்னர் ஜான் மகேந்திரன் தன்னுடைய சரவெடி படத்துக்காக ஶ்ரீகாந்த் தேவா இசையில் சரவெடி என்ற படத்துக்காக மீண்டும் ஜென்சியைப் பாடவைத்திருப்பதாக மின்மடல் வந்திருந்தது. அவரிடம் ஜென்சியை ஒரு வானொலிப்பேட்டி எடுக்க வேண்டும் தொடர்பிலக்கம் கொடுக்க முடியுமா என்று கேட்டேன். ஜென்சியின் இலக்கத்தைக் கொடுத்து விட்டு, கொஞ்சம் சென்னைப்பாஷையில் பேசுங்க அப்பத்தான் புரியும் என்று சொல்லி வைத்திருந்தார். ஜென்சியின் இலக்கம் கிடைத்தாலும் ஒரு காலத்தில் தன் குயிலோசையால் உச்சத்தில் இருந்த பாடகிக்கு அழைப்பது கொஞ்சம் தயக்கத்தை உண்டு பண்ணவே இரண்டு வருஷமாக அந்த இலக்கத்தைத் தொடாமல் இருந்தேன். இரண்டு வருஷங்கள் கழிந்த நிலையில் ஒரு உத்வேகத்தோடு ஜென்சியை ஒரு வானொலிப் பேட்டி எடுத்து விடவேண்டும் என்று மீண்டும் அதே இலக்கத்துக்கு அழைத்தேன் அதே இலக்கம் இயங்குமா என்ற இலேசான சந்தேகத்தோடு.\n\"என் வானிலே ஒரே வெண்ணிலா\" செல்போனின் உள் இணைக்கும் இசை பரவ\n\"ஆராணு\" பாட்டுக்குயில் ஜென்சியின் பேச்சுக்குரல் மறுமுனையில்\nகொஞ்சம் மலையாளம், கொஞ்சம் சென்னைச் செந்தமிழ், கொஞ்சம் ஆங்கிலம் கலந்து கட்டி என்னை அறிமுகப்படுத்தினேன்.\n\"இன்னும் ஒரு மணி நேரத்தில் வெளியில் கிளம்புறேன்,உடனேயே செய்யலாமா\" என்று கேட்கிறார். ஆகா கிடைத்த வாய்ப்பை விடக்கூடாது என்று \"சரி ஒரு பத்து நிமிஷத்தில் அழைக்கிறேன் மேடம்\" என்று விட்டு பக்கத்தில் இருந்த வானொலிக்கலையகம் செல்கிறேன். எந்தவிதமான முற் தயாரிப்பும் எனக்கும் ,பாடகி ஜென்சிக்கும் இல்லாமல் அந்தக் கண நேரத்தில் என் உள்ளே தேங்கிக்கிடந்த கேள்விகளும் அருவியாய் அவரின் பதில்களும் கூடவே நதியில் மிதந்து செல்லும் தாமரைக் கண்டு போல திடீர் திடீரென மிதந்து கலந்த பாட்டுக்கச்சேரியுமாக ஜென்சியின் வானொலிப்பேட்டி.\nDownload பண்ண இங்கே அழுத்தவும்\nஆஸ்திரேலிய நேயர்கள் சார்பிலே ஒரு ரசிகனாகவும் கூட உங்களை வானலையில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றோம்.\nஉங்களை நீங்கள் எப்படி ஒரு பின்னணிப்பாடகியாக வளர்த்தெடுத்துக் கொண்டீர்கள், உங்களின் ஆரம்பம் எப்படி இருந்தது\nஎனக்கு ஐந்து ஆறு வயசிருக்கும் போதே சர்ச்சில் எல்லாம் பாடயிருக்கிறேன், அப்புறம் 10 , 11 வயதிலேயே வெளியே அறிமுகமாகி மேடைக்கச்சேரிக்கெல்லாம் போவதுண்டு, அதில் சுசீலாம்மா, ஜானகி அம்மாவோட தமிழ் மலையா���ப்ப்பாடல்கள் எல்லாம் படிப்பேன். அப்புறம் அப்பாவின் நண்பர் மலையாள சினிமா இசையமைப்பாளர் எம்.கே.அர்ஜீனன் மாஸ்டரின் வீடு எங்கள் வீட்டுக்குப் பக்கம். அவர் என்னுடைய நிறையப்பாடல்கள் கேட்டிருக்கின்றார். அவர் தான் எனக்கு முதல் சினிமா வாய்ப்பை மலையாளத்தில் கொடுத்தார்.\nஅதாவது உங்களின் எத்தனை வயதில் ஒரு திரையிசைப்பாடகியாக அறிமுகமானீர்கள்\nஅப்போது எனக்கு ஒரு பதினைந்து வயசிருக்கும்.\nஉங்களின் முதல் அறிமுகப்படம் ஞாபகம் இருக்கிறதா\nஆமாம், அந்தப் படம் அவள் கண்ட லோகம்\nபின்னர் தமிழ்த்திரையுலகிலே ஒரு பெரும் பின்னணிப்பாடகியாக நீங்கள் மாறக் காரணமாக இருந்தவர் இசைஞானி இளையராஜா அவர்கள், அவருடைய அறிமுகம் எப்படிக் கிட்டியது\nஅந்த நேரம் 10 பாட்டுக்களுக்கு மேல் பாடி இருந்த வேளை , ஜேசுதாஸ் அண்ணாவோடு நிறையக் கச்சேரிகள் உள்ளூரிலும் , வெளியூருக்கும் போவதுண்டு. அந்த அறிமுகத்தில் தாஸண்ணா இளையராஜா சாரிடம் இந்தப் பெண்ணின் குரல் பிடிச்சிருந்தா பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கேட்டார். அப்போது ராஜா சார் தாஸண்ணாவின் செக்கரட்டரிக்கு அழைத்து என்னை ஸ்டூடியோ வரச் சொல்லிக் கேட்டிருந்தார். அடுத்த நாளே நானும் அப்பாவுமாக சென்னைக்குப் போய் ராஜா சார் முன்னிலையில் வாய்ஸ் டெஸ்ட் பண்ணி அன்றைக்கு மத்தியானமே எனக்கு பாடறதுக்கு வாய்ப்புக் கொடுத்தார் ராஜா சார்.\nவாய்ஸ்ட் டெஸ்ட்டுக்கு ராஜா சாருக்கு எந்தப் பாடலையெல்லாம் பாடிக்காட்டினீர்கள்\nஒரு மலையாள கிளாசிக்கல் பாட்டு, அப்புறம் ஹிந்திப்பாட்டு \"சத்யம் சிவம் சுந்தரம்\" (பாடிக்காட்டுகிறார்) அப்புறம் அன்னக்கிளி உன்னைத் தேடுதே என்ற ராஜா சார் பாட்டு அப்போது தான் அந்தப் பாட்டு வந்திருந்த நேரம் கூட. அன்று மத்யானம் ஜானகி அம்மா கூட எனக்கு முதல் பாட்டு பாடக் கிடைச்சுது\nஎந்தப் பாடலை நீங்கள் தமிழுக்காக முதலில் பாடினீர்கள்\nதிரிபுரசுந்தரி படத்தில் ஜானகி அம்மாவோடு கூடப்பாடும் \"வானத்துப் பூங்கிளி\" என்ற பாட்டு\nதிரிபுர சுந்தரி படத்தைத் தொடர்ந்து திரையுலகில் ஒரு எண்பதுகளிலே நிறையப்பாடல்களைப் பாடி நிறை ஹிட்ஸ் கொடுத்திருக்கிறீர்கள் இல்லையா\nநிறைய இல்ல ஒரு நாற்பது ஐம்பது பாட்டுக்கள் பாடினேன்\nஅந்தக் காலகட்டத்தில் உங்களைப் பெரிய அளவில் மக்களிடையே கொண்டு சேர்த்த பாடல��� என்றால் எதைச் சொல்வீர்கள்\nஎனக்குத் தோணுறது \"என் வானிலே ஒரே வெண்ணிலா (பாடிக்காட்டுகிறார்) என்று நினைக்கிறேன், அப்புறம் தெய்வீக ராகம் திகட்டாத பாடல் (இரண்டு அடிகளைப் பாடுகிறார்) அப்புறமா காதல் ஓவியம், மயிலே மயிலே (பாடுகின்றார்), இரு பறவைகள் மலைமுழுவதும் அங்கே இங்கே பறந்தன, ஆயிரம் மலர்களே மலருங்கள், இதயம் போகுதே எனையே பிரிந்தே....\nநீங்கள் மெல்லிசைப்பாடகியாக ஆரம்பத்தில் உங்களை உருவாக்கிக் கொண்டிருந்தாலும் ஒரு பின்னணிப்பாடகியாக வருவதற்கு எப்படி உங்களைத் தயார்படுத்திக் கொண்டீர்கள்\nஅந்த நாளில் சாரின் இசையில் பாடுவது ரொம்ப பெருமையா இருந்தது ராஜா சாரைப்பார்ப்பதே பெருமையான விஷயம். அந்த நாளின் என்னோட ஊரில் இருந்து யாருமே பாடகியாக வந்ததே இல்லை. சுஜாதாவும் கூட. இருவரும் ஒரே ஊர்தான்.\nஅந்தக் காலகட்டத்தில் ராஜா சார் இசையில் தமிழைத் தவிர வேறு மொழிகளிலும் பாடியிருக்கிறீர்களா\nஆமாம், தெலுங்கில் பாடியிருக்கிறேன். மகேந்திரன் சாரின் முள்ளும் மலரும் படத்தோட தெலுங்குப் பதிப்பில் அடி பெண்ணே பாட்டை பாடியிருக்கிறேன்.\nசங்கர் கணேஷ் இரட்டையர்கள் இசையில் கூட நீங்கள் பாடியிருக்கிறீர்கள்\nஆமாம், பனிமலர் படத்தில் (பாடுகிறார்) பனியும் நீயே மலரும் நானே பருவராகம் பாடுவோம்.\nஅப்புறம் சந்திரபோஸ் சாரின் முயலுக்கு மூணு கால் படத்திலும், மலையாளத்தில் ஷியாம் சார், ஜோன்சன் மாஸ்டர் என்று பாடியிருக்கிறேன்.\nஉங்களுக்கு ரசிகர்களின் அமோக அங்கீகாரம் கிடைத்த அதே சமயம் விருதுகள் என்ற மட்டில் ஏதாவது கிட்டியதா\nவிருதுகள் ஒண்ணுமே கிடைக்கல, என்னோட பாட்டுக்கள் பிடித்தமான ரசிகர்கள் எனக்கு போன் பண்ணுவார்கள் அதுதான் எனக்குக் கிடைச்ச விருதுகள். இன்னும் இன்றைக்கும் மக்களோட இதயத்துல என்னோட இரண்டு மூன்று பாட்டுக்களாவது இருக்கும். அது தான் எனக்கு ரொம்ப சந்தோஷம். அதுக்கு ராஜா சாருக்கு என் லைஃப் பூராகவும் கடமைப்பட்டிருப்பேன்.\nராஜா சார் இசையில் பாடிய அந்த நாட்களில் மறக்க முடியாத அனுபவம் என்று ஏதாவது இந்த வேளை ஞாபகப்படுத்த முடியுமா\nராஜா சார் கிட்டப் பாடினதே எனக்குப் பெரிய அனுபவம். ஒரு பாட்டையும் நல்லா இருக்குன்னு சொல்ல மாட்டார். நீயே கேட்டுப்பாரு நீயே கரெக்டு பண்ணு அப்படிச் சொல்லுவார். எனக்கு பயம் அப்பவுமே இப்பவுமே (சிரிக்கிறார்)\nதமிழிலே ஒருகாலகட்டத்தில் பெரும் பின்னணிப்பாடகியாக இருந்து ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவுக்கு அன்னியப்பட்ட பாடகியாக மாறிய அந்த சந்தர்ப்பம் எப்படி அமைந்தது\nஎனக்கு அந்த நேரம் மியூசிக் டீச்சர் வேலை கிடைச்சது அதனால அந்தத் தொழியைத் தேர்ந்தெடுக்க வேண்டி இருந்தது. அந்த நேரம் சுசீலாம்மா, ஜானகியம்மா, வாணியம்மா என்று நிறையப் பாடிக்கொண்டிருந்தார்கள். அப்போது எனக்கு எப்போது வாய்ப்புக் கிடைக்கும் எப்போது போகும்னு ஒண்ணுமே தெரியல. அப்போது கவர்ன்மெண்ட் வேலை கிடைச்சதும் பெற்றோர்கள் அதை விடவேண்டாம்னு சொன்னாங்க.\nஉங்களை மீண்டும் பாட வைத்த சந்தர்ப்பம்\nநான் எங்கிருக்கேன் என்று தெரியாத நிலையில் பல வருஷங்களுக்குப் பிறகு ஆனந்த விகடனில் என் பேட்டி வந்திருந்ததைப் பார்த்து மகேந்திரன் சாரின் மகன் ஜான் மகேந்திரன் நிறைய இடத்தில் தொடர்பு கொண்டு என் போன் நம்பரை கண்டுபிடிச்சுத் தன் படத்தில் பாடவச்சார். இசை ஶ்ரீகாந்த் தேவா. ஆனா அந்தப் படம் இன்னும் வரவில்லை அதனால் வேறு இசையமைப்பாளர்களிடம் இருந்து வாய்ப்புக்கள் கிட்டல. 23 வருஷங்களுக்குப் பின்னர் இந்தப் பாட்டுப் பாடியிருக்கிறேன்.\nநீங்கள் திரையுலகில் இருந்து ஒதுங்கிய காலகட்டத்தில் யாரும் உங்களைப் பாட வைக்க முயற்சிக்கலையா\nஅந்த நேரத்தில் என்னோட தொடர்பு கிடைக்காத காரணத்தால் நான் எங்கே இருக்கேன்னு கூடப் பலருக்குத் தெரியாது. ஆனாலும் ஒன்றிரண்டு மலையாளப்பாட்டு பாடியிருக்கேன்.\nராஜா சார் இசையில் மீண்டும் உங்களுக்கு ஒரு பாடல் பாடும் வாய்ப்புக் கிட்டியதாகவும் ஆனால் துரதிஷ்டவசமாக அந்த வாய்ப்பு நழுவி விட்டதாகவும் ஒரு செய்தி அறிந்தேன்\nஆமாமா, அந்தப் பாட்டு பாடும் நாள் காலை என்னுடைய மகன் விழுந்து தலை அடிபட்டு விஜயா ஹாஸ்பிட்டலுக்கு கொண்டுபோக வேண்டி இருந்தது. நானும் பயந்து போயிருந்தேன். பாட்டுக்காக ராஜா சார் அழைச்ச நேரம் காலை எட்டு மணி. இதெல்லாம் முடிஞ்சு ஆனால் நான் அங்கே போனபோது பத்து மணி. அந்தப் பாட்டை வேறொருத்தர் பாடிட்டார். பரவாயில்லை அது கடவுள் எனக்குக் கொடுத்த பாட்டு இல்லை.\nஜேசுதாஸ் சாரின் அறிமுகத்தில் தமிழில் பாடும் வாய்ப்புக் கிடைத்து, தமிழில் அவரோடு சேர்ந்து பாடிய பாடல்\nப்ரியா படத்தில் \"என்னுயிர் நீதானே\" அப்புறமா டிக் டிக் டிக் இல் \"பூ மலர்ந்திட நடமிடும் பொன் மயிலே\"\nஅத்தோடு இன்னொரு அருமையான பாடகர் ஜெயச்சந்திரனோடு கூட \"கீதா சங்கீதா\"\nஆமாமா, ரொம்ப நல்ல பாட்டு , வாலி சார் எழுதினது கீதா சங்கீதா சங்கீதமே செளபாக்யமே (பாடிக் காட்டுகிறார்)\nஅந்தக் காலத்தில் பாடலாசிரியர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் எல்லாமே பாட்டு பதிவாகும் போது இருப்பாங்க, ஏதாவது தப்பா பாடினாக் கூட உடனேயே திருத்தம் சொல்லிடுவாங்க. ஏன்னா தப்பா பாடினா அது என்னைக்குமே ரெக்கார்ட் ஆகியிருக்கும் இல்லையா\nஅந்தக் காலகட்டத்தில் கிடைத்த மறக்க முடியாத பெரும் பாராட்டு\n\"இதயம் போகுதே\" பாட்டு ரெக்கார்ட் ஆகும் நாள் சுசீலாம்மா ஸ்டூடியோ வந்திருந்தாங்க. அப்போ ராஜா சார் என்னை அழைச்சு \"சுசீலாம்மா முன்னாடி அந்தப் பாட்டைப் பாடு\" என்று கேட்டார். நான் நினைக்கிறேன் ராஜா சாருக்கு பெருமையா இருந்திருக்கும் அந்தப் பாட்டை என்னை வச்சு பாடவைச்சதால். சுசீலாம்மா \"ரொம்ப நல்லா பாடியிருக்கீம்மா\" என்று என்று பாராட்டியிருக்கின்றார்.\nநீங்கள் பாடிய பாடல்களிலேயே உங்களுக்கு ரொம்பவே பிடிச்ச பாட்டு\nஎனக்கு காதல் ஓவியம் பாட்டு ரொம்ப பிடிக்கும்\nஇப்படியான பாடல்களைப் பாடிவிட்டு அந்தப் பாடல் எப்படிப் படமாக்கப்பட்டிருக்கு என்ற ஆவலும் அந்த நேரத்தில் எழுந்திருக்கிறதா\nஅந்த நேரத்தில் நான் பாடல் பாடிவிட்டு கேரளாவுக்கு போய் விடுவேன். அந்த நேரத்தில் எங்களூரில் தமிழ்ப் படங்கள் வரும் வாய்ப்போ அல்லது இப்போது மாதிரி டிவி வாய்ப்புக்களோ கிடையாது அதனால அந்த சந்தப்பம் வாய்க்கல.\nஇப்போது தான் டிவியில் பார்க்கும் வாய்ப்பு கிட்டியிருக்கு, அப்படிப் பார்த்து ரசித்த பாட்டு, என் வானொலே, காதல் ஓவியம், தெய்வீக ராகம் அப்புறம் ஷோபா நடிச்ச எனக்கு ரொம்பப் பிடிச்ச \"அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை\" அந்தப் பாடலின் ஒரு சில வரிகளைப் பாடக் கேட்கிறேன் பாடுகிறார்.\nஇத்தனை ஆண்டு இடைவெளி வந்துவிட்டதே என்ற ஏக்கம் எப்போதாவது வந்திருக்கிறதா\nசில வேளைகளில் வருத்தப்பட்டதுண்டு ஆனால் ராஜா சார் கொடுத்ததெல்லாமே எனக்கு ரொம்ப நல்ல பாடல்கள், அதுவே போதும் என்றும் நினைப்பதுண்டு.\nபேட்டி முடிந்ததும் இவ்வளவு நேரமும் நல்லதொரு சம்பாஷணையைத் தந்ததுக்கு நன்றி சொல்லித் தன் விலாசத்தைக் கொடுத்து பேட்டியின் ஒலிப்பதிவை அனுப்ப முடியுமா என்கிறார்.\nஜென்சி என்றதொரு பாட்டுக்குயிலைப் பேட்டி எடுத்து விமோசனம் தேடிக்கொண்ட சந்தோஷம் கூடவே இருக்கும்.\nஜென்சி ஜோடி கட்டிய பாடல்கள் - பழைய இடுகை\n\"தெய்வீக ராகம்\" ஜென்சி பாடிய சில பாடல்கள்\nஎன் வானிலே ஒரே வெண்ணிலா\nஇதயம் போகுதே எனையே பிரிந்தே\nஅடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை\n\"இரு பறவைகள் மலை முழுவதும்\"\n\"தெய்வீக ராகம் திகட்டாத பாடல்\"\nஆஹா எண்ண ஒரு அருமையான உரையாடல் தல\nநானும் கூடவே இருப்பது போன்ற ஒரு உணர்வு\nமீண்டும் இந்த குரல் திரையில் ஒலிக்க இறைவன்\nஅருமையான பேட்டி. தொடரட்டும் உங்கள் கலைச் சேவை.\nமிக்க நன்றிகள் ப்ரபா... கலக்கல் பேட்டி...\nஇனிமேல்தான் கேட்க வேண்டும்...படித்துவிட்டேன் ஆர்வம் தாங்காமல்...ஜென்சியின் பாடலைக் கேட்கவேண்டும்... மிக்க நன்றிகள்...\nஜென்சிம்மாவுக்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் ;-)\n\\\\ஜென்சி என்றதொரு பாட்டுக்குயிலைப் பேட்டி எடுத்து விமோசனம் தேடிக்கொண்ட சந்தோஷம் கூடவே இருக்கும். \\\\\nதல அதை கேட்டு நாங்களும் விமோசனம் தேடிக்கொண்டோம் தல ;))\nப்ரபா நீங்கள் மிகவும் கொடுத்துவைத்தவர்கள். இடுகை மிகவும் அருமை. நன்றி.\nமிக்க நன்றி மகராஜன், மைஃப்ரெண்ட், கே.ஆர்.எஸ்\nமிக்க நன்றி தல கோபி, பாலராஜன் கீதா, இக்பால்\nஅதை எழுதிய விதம் அதைவிட அருமை.\nஉங்கள் குரலை இப்போதுதான் கேட்கிறேன். பழைய சிலோன் கே.எஸ்.ராஜாவின் ஈழ accent ஞாபகம் வருகிறது.\nஅருமையான கேள்விகள் பிரபா... ஜென்ஸியின் பதிலில் இருந்த நேர்மை அவரது பாடல்களைப் போலவே இனிமையாக இருந்தது. வாழ்த்துக்கள்.\nநீண்ட நாட்களுக்கு முன்பு, ஒன்று உங்களிடம் கேட்டதாக ஞாபகம்.\nஜானி படத்தில் \"ஒரு இனிய மனது\" இரண்டு வெர்ஷன் உண்டு என்று கேள்விப்பட்டதுண்டு.\nஇரண்டயும் ஒரு சேர காட்டுகிறேன் என்றீர்கள். இந்த ஒத்த பாட்டுமட்டுமாவது டவுன்லோடு பண்ணுறமாதிரி குடுத்தா நல்லாயிருக்கும் கானா.\nலேட்டாகும்ன்னா மெயிலாவது பண்ணுங்க சார், நானும் ரொம்ப நாளா காத்துக்கிடக்கேன், ஜென்சி - சுஜாதா வெர்ஷனை கேட்க.\nபிரபா சார்... அருமையான பேட்டி என் பாசப்பறவைகள் தளத்திலும் ஜென்சி பேட்டி பதிந்துள்ளேன். என்ன நீங்கள் ஒரிஜனல் ட்ராக் பதிவாக போட்டிருக்கிறீகள். எனது நிகழ்ச்சி வானொலியில் ஒலிபரப்பும் போது அலைபேசியில் பதிந்து அதிகபட்ச விளம்பரங்கள் வராமல் பார்த்து பதிகின்றேன் நேரம் கிடைக்கும் போது சென்று கேளூங்கள். மேலும் உங்கள் கேள்வியில் பல புதிய விசயங்கள் இருக்கின்றன. பகிரிவிற்க்கு நன்றி சார்.\nஅருமையான நேர்காணல் நண்பரே. 70'களில் வானொலிப் பேட்டிகளைக் கேட்டு சிலாகித்த அதே உணர்வை நம் ஜென்சியுடனான கலந்துரையாடல் தந்தது என்பது பூரணமான உண்மை. நன்றி.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\n\"பிள்ளைத் தமிழ் பாடுகிறேன்\" - பாடல் பிறந்த கதை\nகவிஞர் முத்துலிங்கத்தின் \"பாடல் பிறந்த கதை\" - தஞ்ச...\nபாடகி ஜென்சியுடன் என் வானொலிப்பேட்டி\nஏ.ஆர்.ரஹ்மான் - புதுக்குரல்களைத் தேடிய பயணம்\nறேடியோஸ்புதிர் 59 - மூத்த பாகம் உதவிக்கு இளைய பாகம...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nவெள்ளி விழா ஆண்டில் \"மெளன ராகம்\" இசைத்தொகுப்பு\nஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு வெள்ளிவிழாக் காணும் வேளை இது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராகம் காலம் ...\nறேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா\nறேடியோஸ்புதிர் முதல் தடவையாக இசைப்புயல் ரஹ்மானின் முத்தான ஐந்து பின்னணி இசையோடு புதிர் வருகின்றது. (ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப...\nறேடியோஸ்புதிர் 29 - கூ கூக்கு கூ\nஇந்த வார றேடியோஸ்புதிர் ராஜா இல்லாது இன்னொரு சிற்றரசர் இசையில் வருகின்றது. இங்கே கொடுத்திருக்கும் பாடலின் இடையிசையைக் கவனமாகக் கேளுங்கள். எண...\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nதமிழ்த் திரையிசையின் போக்கை எடுத்துக் கொண்டால் காலத்துக்குக் காலம் புதிய புதிய இசையமைப்பாளர் வருவதும், ஒரு சிலர் மட்டுமே சீராகத் தம் இடத்த...\n\"நிறம் மாறாத பூக்கள்\" பின்னணிஇசைத்தொகுப்பு\nபதினாறு வயதினிலே தொடங்கிய பாரதிராஜா காலம் தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள் என்று வித்தியாசமான கதையமைப்பு...\nபி.சுசீலாவின் குரலை ஏன் எனக்குப் பிடிக்கும்\nஏதோ ஒரு வேலையில் மூழ்கியிருக்கும் போது எங்கோ ஒரு மூலையில் இருந்து வானொலியூடாக வரும் ஏதோ ஒரு பாடல் அப்படியே அந்த நாளை ஆக்கிரமித்து விடும். அப...\nஆபாவாணன் வழங்கிய \"ஊமை விழிகள்\" உருவான கதை\nஎண்பதுகளிலே தமிழ் சினிமா கிராமியத்தை கொஞ்சம் தூக்கலாகவும், நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை இன்னொரு கோணத்திலுமாக கதையம்சங்கள் கொண்ட படங்கள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/15484/", "date_download": "2020-07-09T20:23:06Z", "digest": "sha1:ILXZSSON3VPX53BMZXWDSI3JUXMURQCU", "length": 1946, "nlines": 58, "source_domain": "inmathi.com", "title": "அழியாச்சுடர்: எழுத்தை மட்டுமே நம்பி வாழ்ந்த பிரபஞ்சன் | Inmathi", "raw_content": "\nஅழியாச்சுடர்: எழுத்தை மட்டுமே நம்பி வாழ்ந்த பிரபஞ்சன்\nForums › Inmathi › News › அழியாச்சுடர்: எழுத்தை மட்டுமே நம்பி வாழ்ந்த பிரபஞ்சன்\nஅழியாச்சுடர்: எழுத்தை மட்டுமே நம்பி வாழ்ந்த பிரபஞ்சன்\nபிரெஞ்சு கலாச்சாரத்தின் ஐன்னல் என்று நேருவால் கூறப்பட்ட புதுச்சேரியில் பிறந்த பிரபஞ்சன் (27.4.1945 – 21.12.2018), தமிழ் இலக்கிய உலகில் தவிர்க்க முடியா\n[See the full post at: அழியாச்சுடர்: எழுத்தை மட்டுமே நம்பி வாழ்ந்த பிரபஞ்சன்]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2020-07-09T22:36:12Z", "digest": "sha1:6S3HAVJ7NGPQN53ENXLXCZJWBHIW4B5Y", "length": 9150, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "சந்திரோதயம் (ஓவியர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசந்திரோதயம் தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் வாழ்பவர். இவர் சிறந்த ஓவியர் ஆவார். இவரது கணவர் ப.தங்கமும் சிறந்த ஓவியர்.\nசித்திரக்கதைகளில் இவருக்குள்ள நாட்டம் ஈடு இணையற்றது. இவரது ஓவியங்கள் மிகவும் புகழ் பெற்றனவாகும்.\nகும்பகோணம் ஓவிய ஆசிரியர் குப்புசாமி ஐயரிடம் ஆறு ஆண்டுகள் ஓவியங்கள் கற்று, அரசின் டிப்ளமோ பெற்றவர். ஓவிய ஆசிரியர் பயிற்சியான டி.டி.சி முடித்து கும்பகோணம் செயிண்ட் ஜோசப் உயர்நிலைப்பள்ளியில் இரண்டு ஆண்டுகள் ஓவிய ஆசிரியராகப்ப் பணியாற்றி, பின்னர் தஞ்சாவூர் கிருத்துவ பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 33 ஆண்டுகள் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.\nதன்னிடம் பயின்ற மாணவிகளுக்கு சிறப்பாக ஓவியப்பயிற்சி அளித்தவர். தஞ்சாவூரில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டு சிறப்பு மலரில் இவருடைய மாணவிகள் இருவர் வரைந்து தந்த ஓவியங்கள் முதல் மற்றும் இரண்டாம் பரிசைப் பெற்றுள்ளன.\nஉலகம் வியக்கும் தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டிய இராஜராஜனின் இளம் பருவத்தின் நிகழ்ச்சிகளை வரலாற்று அடிப்படையில் கற்பனை கலந்து ”மர்மவீரன் ராஜராஜசோழன்” என்ற தலைப்பில் ஒரு சித்திரக்கதையை எழுதி நூலாக வெளியிட்டுள்ளார். அடுத்து தன் கணவர் ஓவியர் தங்கத்துடன் இணைந்து தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலை வைத்து இரண்டாம் ராஜராஜனின் வரலாற்றுப் பின்னணியில் ”ராஜகம்பீரன்” என்ற சித்திரக் கதையை வரைந்து நூலாக வெளியிட்டுள்ளார்.\nஇவர், தனது கணவருடன் ஓவியங்கள் வரைந்துள்ளார். அவற்றுள் கீழ்க்கண்டவை குறிப்பிடத்தக்கனவாகும். இவருடைய அமெரிக்கப் பயணத்தின்போது அமெரிக்க, இந்திய, தமிழ் நண்பர்களுக்கு 60க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்து தந்துள்ளார்.\nதஞ்சாவூர் பெரிய கோயிலில் சரஸ்வதி, பிரஹ்ஹன் நாயகி, வராகியம்மன் ஓவியங்கள்\nபுன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் மாரியம்மன் ஓவியம்\nதிருவையாறு தியாகராஜர் சன்னதியில் உஞ்சிவிருத்தி தோற்றத்தில் தியாகராஜர் ஓவியம்\nகீற்று, தமிழ்ச்சித்திரக்கதைகள் ஓர் அறிமுகம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 15:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1999_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-09T20:38:48Z", "digest": "sha1:MXPEXJLM6CAPZDRXZZPGQLK6FQKIVE4C", "length": 8879, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "1999 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "1999 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1999 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் அல்லது எட்டாவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் (8TH SAF GAMES) நேபாளம் கத்மண்டு நகரில் 1999 செப்டெம்பர் 25 முதல் அக்டோபர் 04 வரை நடைபெற்றது. இப்போட்டியில் மொத்தம் 1069 வீரர்கள் பங்கேற்றனர். இலங்கையில் 201 வீரர்கள் தமயந்தி தர்சா தலைமையில் கலந்து கொண்டனர். இப்போட்டிகளில் 197 தங்கப் பதக்கங்களை வென்று இந்தியா முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது. போட்டியை நடத்திய நேபாளம் இரண்டாமிடத்தையும், இலங்கை மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டது.\nபோட்டியில் ஒதுக்கப்பட்ட தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை - 162\nவெள்ளிப் பதங்களின் எண்ணிக்கை - 162\nவெண்கலப் பதங்களின் எண்ணிக்கை - 199\nமொத்தப் பதக்கங்கள் - 523\nஅதிகாரபூர்வமாக 13 விளையாட்டுக்கள் இடம்பெற்றன. அவை:\n3 பாக்கித்தான் 10 36 30 76\n4 வங்காளதேசம் 2 10 35 47\n6 பூட்டான் 1 6 7 14\n7 மாலைத்தீவுகள் 0 0 4 4\nடெயிலிநியுஸ், செப்டெம்பர் 23 - அக்டோபர் 7 1999\n'சாப்' விளையாட்டுத் தகவல்கள் (சிங்கள மூலம்) -ராஜா கட்டுகம்பொல ISBN 955-99854-0-X\nகத்மண்டு 1984 · டாக்கா 1985 · கொல்கத்தா 1987 · இசுலாமாபாத் 1989 · கொழும்பு 1991 · டாக்கா 1993 · சென்னை 1995 ·\nகத்மண்டு 1999 · இசுலாமாபாத் 2004 · கொழும்பு 2006 · டாக்கா 2010 · தில்லி 2012 · இசுலாமாபாத் 2014 · அம்பாந்தோட்டை 2016\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 11:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/fact-check/fake-news-buster-we-are-not-conducting-online-board-exam-says-cbse-387298.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-07-09T21:44:30Z", "digest": "sha1:7MNRVNDSGKULP6SIJRPKLRLCGDH6G2FC", "length": 16307, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "Fake News Buster: ஆன்லைன் பொதுத் தேர்வுகளை நடத்தவில்லை.. வதந்தியை நம்ப வேண்டாம்.. சிபிஎஸ்இ விளக்கம் | Fake News Buster: We are not conducting online board exam, says CBSE - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nபோலீஸாரை என்கவுண்டர் செய்த விகாஸ் துபே கைது\nமருத்துவ வசதி குறைவு, மக்கள் தொகையும் அதிகம்.. கட்டுக்குள் கொரோனா.. உத்தர பிரதேசம் சாதித்தது எப்படி\nஇனிதான் புது வளர்ச்சி அடையும்.. மீண்டு வரும் தலைநகர்.. சிங���கார சென்னைக்கு காத்திருக்கும் குட் நியூஸ்\nஅந்த ஒரு இடம்.. லடாக்கில் \"பிங்கர் -4'' பகுதியில் பின்வாங்காத சீனா.. இந்தியா தீவிர ரோந்து.. பின்னணி\nஅஜித்துக்கு ஏன் இந்த கொலை வெறி.. நடு ராத்தியில் ஓட ஓட விரட்டி.. 4 மாத வாடகை பாக்கியால் வந்த வினை\nஇந்தியா குளோபல் வீக் 2020: உலக அளவில் முக்கிய உரை நிகழ்த்த போகும் பிரதமர் மோடி.. எதிர்பார்ப்பு\nகோட்டை விட்ட உபி போலீஸ்...அள்ளிய மபி போலீஸ்...அலறிய விகாஸ்... விகாஸ் துபே பின்னணி\nSports சீக்கிரம் சானிடைஸ் பண்ணிக்கங்க.. வெ.இண்டீஸ் கேப்டன் செய்த காரியம்.. பதறி சமாளித்த பென் ஸ்டோக்ஸ்\nMovies எனது உடலமைப்பை கேலி செய்கிறார்.. வனிதா மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்.. பிரபல தயாரிப்பாளர் அதிரடி\nTechnology அட்டகாசமான ரெட்மிபுக் 16 லேப்டாப் மாடல் அறிமுகம்..\nAutomobiles 1 ரூபாய் செலவில்லாமல் டாடா காரை வாங்கலாம்... 6 மாதங்களுக்கு இஎம்ஐ பயமும் வேண்டாம்... டாடா அதிரடி\nFinance முடங்கிபோன பொருளாதாரம்.. விரைவில் அரசு உதவிக்காக ஆர்பிஐ-யினை நாடலாம்..\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க காட்டுல காதல் மழைதான்... என்ஜாய் பண்ணுங்க...\nEducation எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.48 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nFake News Buster: ஆன்லைன் பொதுத் தேர்வுகளை நடத்தவில்லை.. வதந்தியை நம்ப வேண்டாம்.. சிபிஎஸ்இ விளக்கம்\nடெல்லி: சிபிஎஸ்இ தேர்வுகள் இணையத்திலேயே ஆன்லைன் முறையில் நடத்தப்படும் என்று பொய்யான செய்தி உலா வருகிறது.\nகொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுக்க லாக் டவுன் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி பிறப்பிக்கப்பட்ட லாக் டவுன் மொத்தமாக மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது கட்டுப்பாட்டு பகுதிகளில் மட்டும் ஜூன் இறுதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nகல்வி நிறுவனங்கள் மார்ச் 16ம் தேதியே மூடப்பட்டது. லாக் டவுன் காரணமாக தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. இந்த நிலையில் சிபிஎஸ்இ தேர்வுகள் ஜூலை 7 முதல் ஜூலை 15 வரை நடக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.\nஇதற்கு இடையில் மகாராஷ்டிராவில் சிபிஎஸ்இ தேர்வுகள் இணையத்திலேயே ஆன்லைன் முறையில் நடத்தப்படும் என்று பொய்யான செய்த உலா வருகிறது. அந்த செய்தியில், மகாரா���்டிராவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. இதனால் சிபிஎஸ்இ தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்துகிறோம்.\nV H Softwares என்ற நிறுவனம் மூலம் ePariksha என்ற ஆன்லைன் தேர்வை நடத்துகிறோம் என்றும், இதற்காக சிபிஎஸ்இ தேர்வு அமைச்சகம் டாக்டர் சாஹில் கொஹ்லட் என்ற நபரை நியமனம் செய்துள்ளது என்றும் செய்திகள் வெளியானது.\nஅண்ணன் முறை \"உறவு\".. அபார்ஷனுக்கு வந்த 17 வயது சிறுமி.. இளைஞரை போக்சோவில் தூக்கிய குளச்சல் போலீஸ்\nஆனால் இது முழுக்க முழுக்க பொய்யான செய்தியாகும். மகாராஷ்டிரா உள்ளிட்ட எந்த மாநிலங்களிலும் ஆன்லைன் மூலம் தேர்வுகளை நடத்த சிபிஎஸ்இ முயற்சி செய்யவில்லை. முக்கியமாக V H Softwares என்ற நிறுவனம் உடன் அரசு எந்த விதமான ஒப்பந்தமும் செய்யவில்லை. இதனால் பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம் என்று அரசு தெரிவித்துள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமேலும் fake news buster செய்திகள்\nலடாக் எல்லையில் எச்சரிப்பு பேனர்.. இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கையா.. உண்மையில் நடந்தது என்ன\nFake news: என்னாது கொரோனா சிகிச்சைக்கு மருந்து சீட்டா.. போலியான பிரிஸ்கிரிப்ஷனை நம்பாதீங்க\nஹிமாச்சல் ரெஜிமெண்ட்டை உருவாக்குகிறதா இந்திய ராணுவம்\nமக்கள் தொகையைக் குறைக்க கொரோனாவை கண்டுக்காமல் இருக்கிறதா ஹூ.. உலா வரும் பொய்ச் செய்தி\nஇந்த கலவரம் மேற்கு வங்கத்தில் நடக்கவில்லை.. பாகிஸ்தானில் நடந்தது.. வைரல் போட்டோவின் பின்னணி\n5 கட்ட எக்சிட் பிளான்.. கொரோனா லாக்டவுனை நீக்க மத்திய அரசு புதிய திட்டமா.. உண்மை பின்னணி என்ன\nடெல்லியில் படிக்கும் ஜம்மு காஷ்மீர் மாணவர்களுக்கு தனி பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டதா\nமத்திய அரசு ஊழியர்களின் 30% ஊதியம் குறைப்பு என்பது பொய் செய்தி\nநாளை முதல் மும்பை முழுக்க ராணுவ கட்டுப்பாட்டில் வர உள்ளதாக தீயாக பரவும் போலி செய்தி\n8 வயது சிறுவனுக்கு கொரோனா பொய்யாக பரவும் புகைப்படம்.. வைரலாக 2019 போட்டோ\nஆன்லைனில் ஜிஎஸ்டி பணம் திரும்ப தரப்படுகிறது என்பது பொய் செய்தி\nஆன்லைன் சீட்டிங்.. வீடியோ எடுத்துவிட்டதாக மிரட்டும் ஹேக்கர்ஸ் கும்பல்.. நம்ப வேண்டாம் மக்களே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.24hoursdna.com/search/label/Election", "date_download": "2020-07-09T21:09:32Z", "digest": "sha1:WXA3OFJF3GHBHVOFQGYMPH6HORNYUZAI", "length": 4480, "nlines": 113, "source_domain": "www.24hoursdna.com", "title": "Election", "raw_content": "\nராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு\nராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா வைரஸ் குறித்து பொதுமக்கள் மாவட்ட நிா்வாகத்துக்கு தகவல் தெரிவிக்க ஏதுவாக ஆட்சியா் அலுவலக வளாகத்தில் 24 மணி ...\nராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ராணிப்பேட்டை ம...\nஅரக்கோணம் அருகே பூச்சிக்கொல்லி மருந்தை மாவு என்று நினைத்து போண்டா செய்து சாப்பிட்ட இளம்பெண் உயிரிழந்தார்\nராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே பூச்சிக்கொல்லி மருந்தை மாவு என்று நினைத்து போண்டா செய்து சாப்பிட்ட இளம்பெண் உயிரிழந்தார். ...\nவாலாஜாபேட்டையில் போலீசிடம் சவுண்டு விட்ட இந்து மக்கள் பிரமுகர் கைது\nராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை தெற்கு தெரு பகுதியை சேர்ந்த இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சதீஷ் (35)  ஊரடங்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/90212/", "date_download": "2020-07-09T21:58:31Z", "digest": "sha1:SDVKM6HWBLJZKNNCD3JAF7KORCNPSSGK", "length": 66725, "nlines": 161, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 48 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு வெண்முரசு சொல்வளர்காடு ‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 48\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 48\nநீண்டபேச்சுக்குப்பின் வரும் அமைதியில் சித்தத்திலும் சொற்களில்லாமல் ஆகிவிடும் விந்தையை அதிலிருந்து விழித்தபின் தருமன் எண்ணிக்கொண்டார். காற்று மரங்களை உலைக்கும் ஒலி மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. மிகத்தொலைவில் காட்டுக்குள் கருங்குரங்குகள் நாய்க்குரைப்பு போல ஒலியெழுப்பின. அரசமரத்திலிருந்து இலைகள் சுழன்றிறங்கி சரிந்து சென்றன.\nஇளைய யாதவரின் சொற்களினூடாக நெடுந்தூரம் சென்று அறியா நிலங்களில் வாழ்ந்து மீண்டபோது உதிரியான காட்சிகள் மட்டும் கனவு கலைந்து எஞ்சுவன போல அவருள் இருந்தன. இளைய யாதவர் சற்று அசைந்தபோது அவ்வோசையால் அவர் முழுமையாக மீண்டு வந்தார். “நெடுநேரமாயிற்று” என இளைய யாதவர் சொ���்னார். “ஆம், நீங்கள் இதைப்போல கட்டற்றுப் பேசுவதை நான் கேட்டதே இல்லை” என்றார் தருமன்.\nஇளைய யாதவர் நிமிர்ந்து நோக்கி விழிகளில் சிரிப்புடன் “அப்படியா நான் பேசிக்கொண்டே இருப்பவன் என்றல்லவா என் கல்வித்தோழர்களும் பெண்களும் சொல்கிறார்கள் நான் பேசிக்கொண்டே இருப்பவன் என்றல்லவா என் கல்வித்தோழர்களும் பெண்களும் சொல்கிறார்கள்” என்றார். “இளவயதில் என்னால் ஒன்றை பேசத்தொடங்கினால் நிறுத்தமுடியாது. நான் எவர் செவிக்காகவும் பேசுபவன் அல்ல. என்னுள் எழும் ஒரு சித்திரத்தைத்தான் பேசிப் பேசி முழுமையாக்கிக்கொள்வேன். தொடுத்துச்செல்வது முழுமையடையாமல் என்னால் நிறுத்தமுடியாது. பேசத்தொடங்கியதுமே கேட்பவர்களை மறந்துவிடுவேன்” என்றபின் மேலும் சிரித்து “நான் கற்ற தத்துவநூல்களை முழுமையாகவே பேசித்தான் தொகுத்துக்கொண்டேன். அவற்றை மறுப்பதும் பேசியபடிதான்” என்றார்.\n“முழு தத்துவநூலையும் நின்று கேட்பதென்றால் கடினம்தான்” என தருமன் நகைத்தார். இளைய யாதவரும் நகைத்துக்கொண்டு “அந்நூலை எவ்வகையிலும் எதிர்கொள்ளவில்லை என்றால் கேட்கலாம். என்னுடன் சுதாமன் என்னும் அந்தணன் பயின்றான். எளிய வைதிகன். என் சொற்களை சொற்களாகவே கேட்டு கடந்துசெல்பவன். இரும்புக்காதுகொண்டவன் என அவனை சொல்வார்கள்” என்றார். “அவன் நெடுநாட்களுக்குப்பின் என்னை காணவந்திருந்தான். பெரிய குடும்பம், பதினெட்டு குழந்தைகள். எப்படி அவர்களுடன் வாழ்கிறாய் என்று கேட்டேன். யாதவனே, நான் உன் ஒருவனிடம் அடைந்ததை இவர்கள் பதினெட்டுபேரும் சேர்ந்து எனக்கு அளித்ததில்லை என்றான்.”\nதருமன் அவர் சிரிப்பை நோக்கிக்கொண்டிருந்தார். பின்பு “யாதவரே, நீங்கள் நகையாட்டாகவும் மன்றுரையாகவும் பேசுவதை நான் கேட்டிருக்கிறேன். இன்று பேசியதுபோல உங்கள் செயல்களை நீங்கள் விளக்கிப்பேசியதில்லை” என்றார். இளைய யாதவர் விழிமாறுபட “ஆம்” என்றார். தலைகுனிந்து “அதைப்பற்றியே நான் வியந்துகொண்டிருக்கிறேன்” என்றார். தருமன் “ஏனென்றால் இதையெல்லாம் நீங்கள் இன்னமும் முழுக்க உங்களுக்கே விளக்கிக் கொள்ளவில்லை” என்றார். இளைய யாதவர் விழிகளைத் தூக்காமல் “ஆம்” என்றார். “நீங்கள் செய்தவை உங்கள் நெஞ்சில் இருந்து உறுத்துகின்றனவா” என்றார் தருமன். அவ்வாறு அவர் ஒருபோதும் இளைய யாதவரிடம் பே���ியதில்லை என்று எண்ணமெழுந்தது.\n“இல்லை, இதுவே எல்லை என்றுணர்கிறேன். யாதவர் முற்றழிவின் விளிம்புவரை சென்றுவிட்டார்கள். கூர்வாளைச் சுழற்றி விளையாடும் மைந்தனை கல்வீசி வீழ்த்துவதுபோன்றது நான் ஆற்றியது” என்று இளைய யாதவர் சொன்னார். “பிறிதொரு வழி இல்லை. அனைத்தையும் நோக்கிவிட்டு நான் அடைந்தது இது. இந்த அறுவைமருத்துவமே அவர்களை ஒன்றாக்கியது. ஆனால் இதையும் அவர்கள் கடப்பார்கள் என்றால் இனியொன்றும் செய்வதற்கில்லை.”\n” என்று தருமன் கேட்டார். “ஆம்” என்றார் இளைய யாதவர். “யாதவர்கள் ஆழத்தில் பெரும்கோழைகள். ஷத்ரியர்களைப்போல எதையும் போராடிப்பெறும் உளம்கொண்டவர்கள் அல்ல. வேளாண்குடிகளைப்போல நெடுநாட்களாக நிலம்காத்து நின்றிருப்பவர்களும் அல்ல. ஒவ்வாததை கைவிட்டுச் சென்றுகொண்டிருக்கும் உளநிலை எப்போதும் அவர்களை ஆள்கிறது. மனித உள்ளங்கள் அவர்கள் புழங்கும் சூழலில் உள்ளவற்றில் உள்ளுறைந்துள்ள பொருளை தாங்களும் பெற்றுக்கொள்பவை. எப்போதும் அக்கரைப்பச்சை நாடும் கால்நடைகளால் சூழப்பட்டவர்கள் யாதவர்.”\n“களங்களில் நான் அவர்களை கூர்ந்து நோக்கியிருக்கிறேன். அவர்களால் போரைத் தொடங்குவதுதான் கடினம். இடர் என வந்ததுமே அங்கிருந்து விலகிச்செல்வதைத்தான் அவர்களின் உள்ளம் நாடுகிறது. அவர்களின் உடல்கள் விலகாதபோதுகூட உள்ளம் விலகி நெடுந்தொலைவு சென்றிருக்கும்” என்றார் இளைய யாதவர். “ஆகவே நீச்சலுக்கு அஞ்சிப்பின்னடைபவனை நீரில் தள்ளிவிடுவதைப்போல ஒவ்வொருமுறையும் அவர்களை போருக்குள் செலுத்துவது என் வழக்கம். போரில் ஈடுபட்டபின் அவர்கள் தங்கள் அச்சத்தை தாங்களே காண்கிறார்கள். அதை வெல்லும்பொருட்டு இரக்கமற்றவர்களாகவும் கண்மூடித்தனமான வெறிகொண்டவர்களாகவும் தங்களை ஆக்கிக்கொள்கிறார்கள்.”\n“அவர்கள் போரிடுவதேகூட ஷத்ரியர்களைப்போல அதில் திளைப்பதற்காக அல்ல, அதை முடிந்தவரை விரைவாக முடித்து அதிலிருந்து விலகிவிடவேண்டுமென்பதற்காகவே. அவர்கள் வெற்றியமலை ஆடுவதை நோக்கியிருக்கிறேன். அவர்கள் கொண்டாடுவது தங்கள்மேல் தாங்கள் கொண்ட வெற்றியைத்தான்” என இளைய யாதவர் சொன்னார். “அவர்களின் உள்ளத்தில் நீங்காத அச்சத்தை நிலைநிறுத்திவிட்டேன். இனி ஒரு பூசலுக்கு தன்னியல்பாக அவர்கள் எழப்போவதில்லை. அது அவ்வண்ணமே நீடிக்கும்வரை ���ாதவரின் ஒற்றுமைக்கும் இடரில்லை.”\n“ஆனால் நீங்கள் அதை நம்பவில்லை. உங்கள் உள்ளத்தின் கலக்கம் அதன்பொருட்டே” என்றார் தருமன். இளைய யாதவர் ஒன்றும் சொல்லவில்லை. “இங்கு வருவதற்கு முன் உங்கள் ஆற்றல்மிக்க உள்ளத்தால்கூட வகுத்துக்கொள்ள முடியாத ஒன்று நிகழ்ந்தது. அதனால்தான் அர்ஜுனனைத் தேடி வந்திருக்கிறீர்கள். நீங்கள் இவ்வளவு பேசியதுகூட அதனால்தான்” என்று தருமன் மீண்டும் சொன்னார். “ஆம்” என்றார் இளைய யாதவர். அவர் மேலே சொல்வதற்காக தருமன் காத்திருந்தார். ஆனால் உடையை சீரமைத்தபடி இளைய யாதவர் எழுந்துவிட்டார்.\nதருமன் எழுந்தபடி இயல்பான குரலில் “இளையவன் தங்களுக்காக காத்திருக்கிறான் என நினைக்கிறேன்” என்றார். “ஆம், இருவரும் இன்று காட்டுக்குள் வேட்டைக்குச் செல்லலாம் என சொல்லியிருந்தேன்” என்றார் இளைய யாதவர். “வருகிறேன், அரசே” என்றபின் தயங்கி “நான் இன்று அரசியிடம் சற்று கடுமையாகப் பேசிவிட்டேன் என நினைக்கிறேன். அவர்களிடம் என் அன்பை தெரிவிக்கவேண்டும்” என்றார். “நீங்களன்றி எவர் அதை அவளிடம் சொல்லமுடியும்” என்றார் தருமன். “இன்னொருமுறை சந்திக்கும்போது சிரிக்க வைத்துவிடுகிறேன்” என்றபடி இளைய யாதவர் தன் சால்வையை மீண்டுமொருமுறை சீராக போட்டுக்கொண்டார்.\nபின்னர் தருமனை நோக்காமல் “சால்வனின் படையெடுப்பின்போதெல்லாம் மூத்தவர் துவாரகையில் இல்லை. பாலைவேட்டைக்குச் சென்றவர் அவ்வழியாக மதுராவுக்கும் பின் மதுவனத்திற்கும் சென்ற பின்னர் திரும்பிவந்தார். திரும்பிவரும்வரை அவரிடம் எதுவும் சொல்லப்படவில்லை. அது என் ஆணை, அவரிடம் அரசியல்செய்திகளை சொல்லவேண்டியதில்லை என்பது” என்றார். தருமன் காத்து நின்றார். “வந்ததுமே அவர் தன் அரசியிடம்தான் பேசினார். மறுநாள் என் மன்றுக்கு அவர் வரவில்லை. மாலை என் அறைக்கும் அவர் வரவில்லை.”\n“அவர் எளிதில் உளத்திரிபு கொள்பவர். எளிதில் உளம்திரிபவர்களை வெல்வதும் எளிது” என்றார் தருமன். “ஆம், இடம்பொருள் அறியாப் பெருஞ்சினமே மூத்தவரின் இயல்பு. அது ஓரிரு சொல்லில் அணைந்து குளிர்வதையும் நான் அறிவேன். ஆணவமும் தன்னலமும் தொடாத உள்ளம் கொண்டவர் அவர். ஆகவேதான் அவர் சினம் கொண்டிருப்பார் என்றும் அச்சினம் தணிந்த பின்னர் அவரே வரட்டும் என்றும் ஒருநாள் காத்திருந்தேன். அவர் வரவில்லை என்று ��ண்டதும் நானே இயல்பாக அவர் அரண்மனைக்குச் சென்றேன். நான் வரும் செய்தியை முன்னறிவிப்பு செய்யவில்லை. வாயிலில் நின்றபின் காவலனிடம் வந்திருப்பதை அறிவிக்கும்படி சொன்னேன்.”\n“உள்ளே அரசி இருந்தார்கள். அவர்கள் சென்றபின் நான் உள்ளே சென்றேன். மூத்தவர் சினம்கொண்டு பெருங்கைகளை ஓங்கியபடி என்னை தாக்க வருவார் என எண்ணினேன். பலமுறை என்னை அவர் தாக்கியதும் உண்டு. இரண்டு அடிகளை நான் வாங்கிக்கொண்டேன் என்றால் அவர் கை அதன்பின் எழாது. அவரிடம் சொல்லவேண்டிய சொற்களை எனக்குள் கோத்தபடி அவர் அறைக்குள் நுழைந்தேன். அவர் பீடத்தில் அமர்ந்திருந்தார். என் காலடியோசை கேட்டதும் நிமிர்ந்து நோக்கியபின் விழிகளை திருப்பிக்கொண்டு அமர்க என்று கைகாட்டினார்.”\nநான் அமர்ந்துகொண்டேன். அவர் உடலும் முகமும் காட்டிய மூத்தவரை நான் அதற்கு முன் கண்டதே இல்லை. ஆகவே என் உள்ளம் மலைப்புகொண்டிருந்தது. எங்கு பேச்சை தொடங்குவதென்று தெரியவில்லை. கைகளை கோத்தபடி அமர்ந்திருந்தேன். அவரும் நான் பேசுவதற்காக காத்திருந்தார். அது அவர் இயல்பே அல்ல. நான் இயல்பாக மதுவனத்தில் பிதாமகர் எப்படி இருக்கிறார் என்று கேட்டேன். நன்றாக இருக்கிறார் என்று ஒற்றைச் சொல்லுரைத்தார். பெரியதந்தையர் பற்றி கேட்டேன். அதற்கும் ஒற்றைவரியே மறுமொழியாக வந்தது. மதுராவில் தந்தையைப்பற்றியும் அன்னையரைப்பற்றியும் கேட்டேன். நலமாக இருக்கிறார்கள், இடரொன்றும் இல்லை என்றார்.\nஅவருடைய இயல்பே அல்ல அது என்பதனால் நான் செயலிழந்துவிட்டேன். பின்னர் என்னை திரட்டிக்கொண்டு ஊக்கமெழுந்த குரலில் நான் சால்வனை வென்றதைப்பற்றி சொன்னேன். என்னிடம் வெளிப்படும் சிறுவனை மூத்தவர் பெரிதும் விரும்புவார் என எனக்குத் தெரியும். அதனாலேயே அவர்முன் இருக்கையில் என்னையறியாமலேயே நான் சிறுவனாகிவிடுவதுண்டு. என் குரல் விரைவுகொள்ளும். சிறுவர்களைப்போல கைகால்களை வீசி ஒவ்வொன்றையும் விவரிப்பேன். மலர்ந்தமுகத்துடன் அவர் கேட்டிருப்பார். ‘மூடா மூடா’ என தலையிலடித்து சிரிப்பார். ‘பார்த்தீர்களா இவனை, மூடச்சிறுக்கன்’ என அருகிருப்பவரிடம் சொல்வார்.\nஅன்று சால்வனின் போர்நிகழ்வுகளை சொல்லச் சொல்ல அவர் விழிகள் வெறுமையாக என்னை நோக்கியிருந்தன. ஆகவே என் குரல் தணிந்தது. அதை நான் மேலெழச்செய்தபோது மிகையாகியது. ��ெயற்கையாக சிறுவனைப்போல் நடிக்கிறேன் என உணர்ந்ததுமே என் பேச்சு அறுபட்டு நின்றது. என்ன ஆயிற்றென்றே தெரியாமல் நான் தன்னிரக்கம் கொண்டேன். ‘மூத்தவரே, இங்கு நிகழ்ந்தவை வெறும் உளப்பிளவுகள் மட்டுமல்ல. யாதவர்களுக்கு குலப்பூசல் புதிதும் அல்ல. ஆனால் தன்குலத்தை போர்முனையில் காட்டிக்கொடுப்பதை இன்றுவரை யாதவர் செய்ததில்லை. நம்மவர் அதையும் செய்தனர். கீழ்மையின் அடியிலி. அதை என் நெஞ்சு தாளவில்லை’ என்றதுமே என் கண்கள் நீர்கொண்டு குரல் உடைந்தது.\nஅது உண்மை உணர்வு, அரசே. நான் ஆயிரம் அலுவல்சொற்களாலும், நாள்நிகழ்வுகளாலும் மூடிமூடிவைத்திருந்த அனல். அதை மிக அணுக்கமான எவரிடமாவது சொல்ல ஏங்கியிருந்தேன். அவரன்றி அத்தனை அருகே பிறர் எவருமிருக்கவில்லை என்று உணர்ந்தேன். ‘தொன்மை மிக்க ஹேகயகுடியினர் அதை செய்தனர். என்னை களத்தில் சால்வனிடம் ஒற்றுக்கொடுத்தனர். நான் வென்றது வீரத்தால் அல்ல, அவ்வஞ்சம் கண்டு எழுந்த பெருஞ்சினத்தால்தான்’ என்றேன். என் உணர்வுகள் கட்டின்றி பெருகின. தெய்வத்தின் முன் என அமர்ந்து என் உள்ளத்தை பெருக்கினேன்.\n‘காலந்தோறும் அடிமைப்பட்டுக் கிடந்த குலம், மூத்தவரே. இன்று காலம் ஒரு பீடத்தை நமக்கு காட்டுகிறது. இது ஒரு தற்செயல். நீரொழுக்கில் செல்பவன்மேல் வந்து முட்டும் தெப்பம்போன்றது. நம்மைவிடத் தகுதியான குலங்கள் பல இங்கிருக்கலாம். நமக்கு இது அமைந்தது. புதுநிலங்களை தேடிச்சென்ற நம் குடி பெருகியதனால். நம்குடிகளை இணைக்கும் வணிகப்பாதைகள் உருவாகி வந்தமையால். நம்மை வெல்லும் படைவல்லமை கொண்ட ஷத்ரியப் பேரரசுகள் இன்மையால். ஷத்ரியப் பேரரசுகளின் உட்பூசல்களால். கலங்கள் கட்டும் கலை வளர்ந்து கடல்வணிகம் பெருகியமையால். ஆயிரம் உட்சரடுகள். அவை பின்னிய வலையில் நாம் மையம் கொண்டிருக்கிறோம்.’\n‘சூத்திரர் படைகொண்டு பெயர்கொண்டு வரலாற்றில் எழுந்து வரமுடியும் என்று நாம் பாரதவர்ஷத்திற்கு காட்டியாகவேண்டும். அப்பொறுப்பை நமக்கு அளித்துள்ளது காலம். அதை நாம் தவறவிட்டோம் என்றால் இப்பெருநிலத்தில் பிறகு அது நிகழ மேலும் பல்லாயிரமாண்டுகள் ஆகலாம். ஒவ்வொரு நிலத்திலும் எழுந்து வந்துகொண்டிருக்கின்றன தொல்குடிகள். அனைவருக்கும் முன்னால் செல்லும் கொடி நம்முடையது’ என்றேன். ‘அனைத்துக்குடிகளும் வளர்ந்தாகவேண்ட���ம். அதுவே இப்பெருநிலத்தின் நல்லூழ். இங்கு நாம் கோட்டையும் கொடியும் கொண்டு அமர்ந்திருப்பது அதன்பொருட்டே.’\n‘இந்தச் சுடரை நாம் அணையவிடலாகாது. அப்பெரும் பழியிலிருந்து நம்மை வரும் தலைமுறைகள் விடுவிக்காது. நம் எதிரிகள் வரவிருக்கும் புதிய பாரதவர்ஷத்திற்கு குறுக்கே நிற்பவர்கள். பெருவெள்ளத்தைத் தடுக்கும் எளிய மதகுகள். அவர்கள் உடைக்கப்பட்டாகவேண்டும். அதைவிட நம்முள் முளைக்கும் வஞ்சகர்கள் முழுமையாக அகற்றப்பட்டாகவேண்டும். தங்கள் அறிவின்மையால் தன்னலத்தால் அவர்கள் அழிப்பது மாபெரும் மானுடக் கனவொன்றை.’\n‘ஆம், நான் மிகையான வன்மையுடன் இவர்களை தண்டிக்கிறேன். மூத்தவரே, நான் யானையின் கையிலிருக்கும் கழி. என் எடையைவிட நூறுமடங்கு பெரியது என் அடியின் விசை. நான் வரவிருக்கும் யுகத்தின் படைக்கருவி. புதுமழையில் நிலம் முளைப்பதுபோல பாரதவர்ஷம் தளிர்த்துக்கொண்டிருக்கிறது. ஒவ்வொருநாளும் ஒரு புதியகுடி கோல்கொண்டு எழுந்துவருகிறது. நாளுமொரு வணிகப்பாதை சென்று அறியா நிலமொன்றை தீண்டுகிறது. நிலம்பிளந்து எழுந்துவரும் பெருந்திரளின் முகப்பிலெழுந்தது இக்கருடக்கொடி.’\nநான் பேசிக்கொண்டிருக்கையில் அவர் விழிகள் நிலையற்று அசைந்தன. தோள்களில் தசைகள் இறுகித்தளர்ந்தன. இயல்பாகத் திரும்பி அருகே இருந்த தாலத்திலிருந்து மாங்கனி ஒன்றை எடுத்து கைகளால் அதன் தோலை உரிக்கத் தொடங்கினார். அக்கணத்தில் என்னில் பெருஞ்சினம் எழுந்தது. ‘ஆகவே என் செயல்களுக்கு நான் இன்றுள்ள எவருக்கும் விளக்கமளிக்க வேண்டியதில்லை. கோடிமாந்தரை கால்கீழிட்டு மிதித்து எழுந்து இவர்கள் இங்கு அமைத்திருக்கும் அரசுகளின் முறைமைகளுக்கும் நெறிகளுக்கும் நான் கட்டுப்பட்டவனும் அல்ல. எளியோரின் விழிநீரை அறியாத இவர்களின் அறமல்ல என் அறம். மானுடத்தை பேரன்புடன் அணைத்துக்கொள்ளாத இவர்களின் இறுகிய வேதமல்ல என் சொல்’ என்றேன்.\n‘என்னுள் இருந்து ஆணையிடும் விராடபுருஷனுக்கு மட்டுமே நான் செவிசாய்க்கிறேன். இச்சிறு உடல் அல்ல நான். இக்குடியினன் அல்ல. இக்குலத்தோனும் அல்ல. பாரதவர்ஷமெங்கும் வேரோடி பல்லாயிரம் கிளைவிரித்து வான்சுமந்து நின்றிருப்பவன். இவர்கள் அகம் பிரம்மாஸ்மி என்று சொல்லும் வீண் சொல் அல்ல என் உள்ளமைந்தது. முற்றுணர்ந்து சித்தமென்றாகி நின்றிருக்கிறேன் அவ்வறிதலை. ஆம், நானே பரமபுருஷன்’ என்றேன். அதன்பின் சொல் செல்லாதென்று உணர்ந்து அமைதியடைந்தேன். சிலகணங்கள் தரையை நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தேன். பின்னர் எழுந்து தலைவணங்கி அவர் அறைவிட்டு வெளியேறினேன்.\nஆனால் என் அறை நோக்கி செல்லச் செல்ல சோர்வடைந்தபடியே சென்றேன். நான் சொன்ன முழங்கும் சொற்களை மீண்டும் கேட்கையில் எவருடையவையோ என ஒலித்தன. அவற்றை ஏன் அத்தனை முழக்கினேன் அவ்வாறென்றால் நான் அவற்றை உண்மையில் நம்பவில்லையா அவ்வாறென்றால் நான் அவற்றை உண்மையில் நம்பவில்லையா தொலைவில் நின்றிருப்பவர்களிடமே கூவிச்சொல்கிறோம், தன்னுடன் சொல்லும் சொற்களை எவரும் கூவவேண்டியதில்லை என்று ஆசிரியர் சொல்வதுண்டு. என் அகம் எனக்குள் அத்தனை ஆழத்திலா அமைந்திருக்கிறது தொலைவில் நின்றிருப்பவர்களிடமே கூவிச்சொல்கிறோம், தன்னுடன் சொல்லும் சொற்களை எவரும் கூவவேண்டியதில்லை என்று ஆசிரியர் சொல்வதுண்டு. என் அகம் எனக்குள் அத்தனை ஆழத்திலா அமைந்திருக்கிறது அவை உண்மை. ஆனால் அவையே உண்மை அல்ல. அதற்கப்பாலும் ஓர் உண்மை உள்ளது. அது என்ன அவை உண்மை. ஆனால் அவையே உண்மை அல்ல. அதற்கப்பாலும் ஓர் உண்மை உள்ளது. அது என்ன அதை நான் அறிவேன். அதன்மேல் உணர்வுகளால் போர்வையிட்டிருக்கிறேன்.\nஅது என்ன என்று என் அறைக்குள் சென்று பீடத்திலமர்ந்ததும் உணர்ந்தேன். நான் சொன்னவை அனைத்தும் மெய்யே. பாரதவர்ஷத்தின் பல்லாயிரம் புதுக்குலங்கள் முளைத்தெழுவதை காண்கிறேன். அவை எழுந்து தழைத்து இத்தொல்பெருநிலம் வாழவேண்டுமென விழைகிறேன். இதன் தொல்மூதாதையர் அறிந்த மெய்மை பல்லாயிரம் கிளைகள் கொண்டு பெருகவேண்டுமென கனவுகாண்கிறேன். அதன்பொருட்டே இங்கு முடிசூடியிருக்கிறேன். அதற்காகவே குருதிசூடி களம் நிற்கிறேன்.\nஆனால் அது எனக்குள் வாழும் அந்த விராடபுருஷனுக்கு எவ்வகையிலும் ஒருபொருட்டல்ல. அவன் நின்றிருக்கும் வெளியில் அவனைச் சூழ்ந்திருப்பது முழுமுற்றான இன்மை மட்டுமே. அதை உணர்ந்ததுமே நான் விடுபட்டேன். இரும்புத்தூண்மீது படிந்த களிம்பு இந்த யாதவத்தோற்றம். நான் இதுவல்ல. ஆனால் இதுவும் நானே.\nஅன்றிரவு மீண்டும் என் உள்ளம் உருகத்தொடங்கியது. என் மூத்தவர் என் வெண்ணிழல் என என்றும் என்னுடன் இருந்தவர். கற்றும் கருதியும் நான் வளர்ந்தபோது இழந்தவை அனைத்தும் கூடி அவர் வடிவாக என்னைத் தொடர்ந்தன. அவரின்றி என்னை எண்ணிக்கொண்டதே இல்லை. அவருடன் ஆயிரம் பூசல்கள் வெடித்துள்ளன, ஆனால் அவர் என்னிடமிருந்து விலகியதே இல்லை. வெளித்தோற்றத்திற்கு அன்று நிகழ்ந்தது ஒரு எளிய விலக்கம் மட்டுமே. ஒருநாளில் ஓரிரு சொல்லில் அதை கரைத்தழிக்க முடியும். அவர் என்னிடமிருந்து விலகியதில்லை, எனவே விலகப்போவதுமில்லை. அதை நானே சொல்லிக்கொண்டேன். ஆனால் அது உண்மையல்ல என்று ஆழம் அறிந்திருந்தது.\nமறுநாளே மீண்டும் மூத்தவரை காணச்சென்றேன். அவர் மாறாத விழிகளுடன் உணர்வற்ற ஒற்றைச் சொற்களுடன் என்னை எதிர்கொண்டார். தோற்று சினம்கொண்டு திரும்பி வந்தேன். இரண்டுநாட்கள் அவரை எண்ணாமலிருக்க முயன்றேன். என் அன்றாட அரசுப்பணிகளில் மூழ்கினேன். ஆனால் அவரையே எண்ணிக்கொண்டிருந்தேன் என மீண்டும் அறிந்தேன். கடல்மாளிகையில் இருந்த அவரை மீண்டும் சென்று கண்டேன். விழிநோக்கா தெய்வச்சிலைபோல அவர் மாறிவிட்டிருந்தார்.\nஇருநாட்களுக்குப்பின் சீற்றம்கொண்டு அவரைத் தேடிச்சென்றேன். ‘மூத்தவரே, என்னை தண்டிப்பதென்றால் எதன்பொருட்டு என்று சொல்லுங்கள். என் மேல் சினம்கொண்டிருப்பது ஏன் அதை நான் அறிந்தாகவேண்டும்’ என விழிநோக்கி சொன்னேன். என் கண்களிலிருந்து நீர் பெருகியது. ‘நான் உங்கள் இளையோன். உங்கள் மைந்தனாகவே என்னை உணர்பவன். என் பிழையென்ன என்று சொல்லுங்கள். என் தலையால் அதை களைகிறேன்’ என்றேன். ‘அப்படி ஏதுமில்லை, உன் மிகையெண்ணம் அது’ என்றார். ஆனால் அவர் சொல்லும் விழியும் மாறவில்லை.\nஉணர்வு மிகுதியுடன் நான் அவர் முன் சென்று கைகளை பற்றிக்கொண்டேன். ‘மூத்தவரே, நீங்கள் என்னை அடித்திருக்கிறீர்கள். வசைபாடியிருக்கிறீர்கள். உங்கள் இந்த உளவிலக்கம் அதைவிட என்னை வதைக்கிறது. நான் என்ன செய்யவேண்டுமென சொல்லுங்கள்’ என்றேன். என் கையை மெல்ல உருவியபடி ‘ஒன்றுமில்லை. நீ சொல்வன ஏதும் எனக்குப் புரியவில்லை’ என்றார். விழிகள் உணர்வற்றிருந்தன. பெரும் ஏமாற்றம் என் நெஞ்சை நிறைத்து மறுகணமே சினமாக மாறியது. நான் அவரை நிறைந்த கண்களுடன் நோக்கி நின்றேன். அவர் என் விழிகளைத் தவிர்த்து திரும்பிச்சென்றார்.\nஅவரை என்னால் எவ்வகையிலும் ஊடுருவ முடியவில்லை. அவர் உளத்திரிபு ஏன் என்று எல்லா வகையிலும் எண்ணிப்பார்த்தேன். சத்யபாமையிடம் அவரைச் சென்றுகண்டு அடிபணிந்து பொறுத்தருளும்படி கோரவேண்டுமென ஆணையிட்டேன். அவளே என் துயர்கண்டு உளம்வருந்தியிருந்தாள். மூத்தவரைச் சென்றுகண்டு அவர் கால்தொட்டு சென்னி சூடி பொறுத்தருளும்படி கோரினாள். அப்போது தன் அனைத்து கட்டுகளையும் இழந்து விம்மியழுதுவிட்டாள். அவர் ‘ஒன்றுமில்லை, எனக்கு சினமோ துயரோ இல்லை. நீங்கள் தேவையில்லாது மிகைப்படுத்திக் கொள்ளவேண்டியதில்லை’ என்றுதான் மீண்டும் சொன்னார்.\nஎன் தேவியர் சென்று குக்குடர்குலத்து அரசி ரேவதியை கண்டனர். எங்களுக்குள் நிகழ்ந்த உளப்பிளவை சீர்செய்ய அவர்களால்மட்டுமே முடியுமென மன்றாடினர். முதலில் சினந்தும் பின்பு தருக்கியும் சொல்லாடியபின் மெல்ல அவரும் தணிந்தார். அவரே சென்று பேசியபோதும் மூத்தவர் உளம் மாறவில்லை. எரிச்சலுற்று ‘மீளமீள இதையே சொல்கிறீர்கள், நீங்கள் சொல்வன ஏதும் எனக்குப் பிடிபடவில்லை’ என்று கூவினார். அக்ரூரரும் பிறரும் அவரை நான்குமுறை அவைக்கு கொண்டுவந்தனர். அவையில் ஒரு சொல் பேசாமல் மீசையை நீவியபடி எங்கோ விழியகல நெஞ்சு அலைய அமர்ந்திருந்தார்.\nஅவரை எண்ண எண்ண என் ஏமாற்றம் மிகுந்து வந்தது. ஒரு தருணத்தில் அது எரிச்சலாக ஆகியது. அக்ரூரரிடம் ‘இனி அவரைப்பற்றி என்னிடம் பேசவேண்டியதில்லை. மூடத்தனத்திற்கும் அளவுண்டு. எதையுமே புரிந்துகொள்ளாத ஒருவரிடம் பேசுவது பாறைமேல் தலைமுட்டுவதுபோல. அவர் விழைந்தபடி செய்யட்டும்’ என்று கசந்து சொன்னேன். அவர் கொண்டுள்ள அந்த விழியின்மையை எண்ணி எண்ணி வெறுக்கலானேன். நான் சொன்னவை எதையும் அவரால் மறுக்கமுடியாது. அவருக்கென மாற்றுநிலையும் இல்லை. ஆனால் உளஒப்புதலும் இல்லை என்றால் அவரை ஏன் மானுடராக நான் ஏற்கவேண்டும் ஆம், அவரை நான் புறக்கணிக்கிறேன், அவர் இங்கில்லை என்றே கொள்கிறேன். அதையே மீளமீள சொல்லிக்கொண்டேன்.\nஒருநாள் அவர் தன் அரசியுடன் கிளம்பி மதுராவுக்குச் சென்றார். செல்வதற்கு முந்தைய நாள்தான் எனக்கு செய்தியறிவிக்கப்பட்டது. உண்மையில் அவர் கிளம்பிச்சென்றது ஆறுதலைத்தான் அளித்தது. அவருக்கான அனைத்தையும் செய்ய ஆணையிட்டேன். அவர் கிளம்பும்போது சற்றே விழிகனிந்து என்னிடம் பேசக்கூடுமென என் உள்ளத்தின் ஆழம் எதிர்பார்த்தது. அப்போது அதே வெற்றுவிழிகளுடன் ஒற்றைச் சொல்லுடன் நான் மறுமொழி உரைக்கவேண்டும் என எண்ணிக்கொண்டபோது நெஞ்சின் ஓரத்து எரிச்சல் மேல் குளிர் பரவியது.\nஆனால் அவர் அப்போதும் அதே விழிகளுடன்தான் விடைபெற்றார். என்னையும் நான் இறுக்கிக்கொண்டேன். முறைமைச்சொற்களுக்கு அப்பால் நாங்கள் பேசிக்கொள்ளவில்லை. ஆனால் அவர் விழிமுன்னிருந்து மறைந்ததும் நெஞ்சு ஏக்கம் கொண்டு விம்மியது. விழிகளில் நீர்கோத்து நோக்கு மறைந்தது. என் அறைக்குச் சென்றபோது என்னால் நடக்கவே முடியவில்லை. தனிமையில் அமர்ந்து எண்ணத்தொடங்கியபோது ஒவ்வொரு எண்ணமாக எழுந்து வந்து என்னை அழுத்தின. விழிநீர் சிந்த தனிமையில் அமர்ந்து அழுதேன்.\n“மறுநாளே கிளம்பி இங்கு வந்தேன். பார்த்தனின் அருகே மட்டுமே என்னால் சற்றேனும் மீட்புகொள்ள முடியுமெனத் தோன்றியது” என்றார் இளைய யாதவர். “இங்கு அனைத்தையும் கழற்றி வீசிவிட்டு சிறுவனைப்போல் சிலநாட்கள் வாழவேண்டும். அதைத்தவிர பிறிதொன்றையும் நான் எண்ணவில்லை.” தருமன் பெருமூச்சுவிட்டு “அவ்வாறு நிகழ்ந்தால் அது நன்றே” என்றார். இளைய யாதவர் விழிதூக்கி அவரை நோக்கிவிட்டு திரும்பிக்கொண்டார். பின்பு தலையை சரித்து குழல்கற்றைகளை அள்ளிக்கட்டி பீலி நிறுத்தியபின் “நான் வருகிறேன் அரசே, பார்த்தன் காத்திருக்கிறான்” என்றார். “நன்று” என்றார் தருமன்.\nமீண்டும் ஏதோ கேட்க அவரிடம் எஞ்சியிருந்தது. அச்சொல்லில் சிலகணங்கள் தத்தளித்த பின்பு “அரசே, தாங்கள் எண்ணுவதென்ன மூத்தவரின் உளவிலகல் சீரமைய வாய்ப்புள்ளதா மூத்தவரின் உளவிலகல் சீரமைய வாய்ப்புள்ளதா” என்றார் இளைய யாதவர். தருமன் கூரிய குரலில் “இல்லை” என்றார். திடுக்கிட்டவர் போல இளைய யாதவர் நிமிர்ந்து பார்த்தார். “சொல்லாக மாற்றத்தக்க கசப்புகளும் சினங்களும் சொல்லாக ஆக்கி வெளித்தள்ளத்தக்கவை. இது நஞ்சென அங்கு ஊறிவிட்டது. அங்கே முளைத்துப்பெருகுவது. அதை அகற்ற அவரால்கூட இயலாது. அது எவ்வண்ணம் எங்கிருக்கிறதென்பதையே அவர் அறிந்திருக்க மாட்டார்” என்றார் தருமன். “சில பிளவுகள் பளிங்கில் மயிர்கோடென தெரிபவை. ஆனால் அவை அமையும்போதே நாம் அறிந்துவிடுவோம், அவை பிளந்து விரிபவை.”\n“ஆம், நானும் அதையே எண்ணினேன்” என்றார் இளைய யாதவர். “பெருஞ்செயல்களுக்காக நாம் எழும்போது சிறியவை நமக்கு எதிராகத் திரள்வதில்லை, அவை சிதறி விலகிவிடுகின்றன. பிற பெரியவையே நிகரான ஆற��றலுடன் எழுந்து வந்து வழி மறிக்கின்றன. பெருங்கனவுகளை காக்கின்றன இரக்கமற்ற தெய்வங்கள். அவை விழிநகைக்க கைசுட்டி கேட்கின்றன, நீ எதை ஈடுவைப்பாய் எதையெல்லாம் இழப்பாய் நம் கனவின் மதிப்பை அதன்பொருட்டு இழப்பவற்றைக்கொண்டே அறிகிறோம்.” அவர் புன்னகைத்து “என் முன் எப்போதும் முதல் எதிரி என என் மூத்தவரே நின்றிருப்பார். அதுவே ஊழ் எனில் அவ்வாறே ஆகுக\nதருமன் அவர் நடையின் தளர்வை நோக்கினார். வந்தபோது அதிலிருந்த சிறுவன் மறைந்துவிட்டிருந்தான். அவர் இரண்டு அடி வைத்து பின்னால் சென்று “யாதவரே, இதுவும்கூட உங்களுள் எழுந்த விராடவடிவனுக்கு ஒரு பொருட்டில்லை அல்லவா” என்றார். “ஆம், பொருட்டே அல்ல. அவனுக்கு நானேகூட ஒரு பொருட்டில்லை” என்றபின் சிரித்தபடி இளைய யாதவர் நடந்து சென்றார்.\nமுந்தைய கட்டுரைவெண்முரசு சென்னை கலந்துரையாடல் – செப்டம்பர் 2016\nமாமங்கலையின் மலை - 1\nபேய்கள் தேவர்கள் தெய்வங்கள் - கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எ��ை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2013/09/mutual-fund_17.html", "date_download": "2020-07-09T20:57:09Z", "digest": "sha1:OIAPC2QDH5ICDNQQRSWMBIFEKPJY34SF", "length": 14341, "nlines": 121, "source_domain": "www.muthaleedu.in", "title": "முதலீடு: Mutual Fund: இத்தனை உட்பிரிவுகள்", "raw_content": "\nசெவ்வாய், 17 செப்டம்பர், 2013\nMutual Fund: இத்தனை உட்பிரிவுகள்\nஇது முந்தைய பதிவின் தொடர்ச்சி. முந்தைய பதிவினைக் காண இங்கு அழுத்தவும்.\nMutual Fund : ஒரு அறிமுகம்\nMutual Fundனை அதனுடைய முதலீடு தன்மை சார்ந்து சில பிரிவுகளாக பிரிப்பார்கள். அதனைப் பொறுத்து \"RISK\" மற்றும் \"RETURN\" வேறுபடும். அதனை ஒவ்வொன்றாக பார்ப்போம்.\nஇந்த நிதியில் பெரும்பாலான முதலீடுகளை பங்குகளில் முதலீடு செய்வார்கள். இதுவும் பங்குகளில் பரவலாக்கப்பட்ட தன்மையைப் பொறுத்து பல வகைகளாக பிரிக்கப்பட்டிருக்கும்.\nபல துறைகள், பெரிய, சிறிய நிறுவனங்களில் சமநிலை செய்யப்பட்டிருந்தால் \"Diversified Fund\" என்பார்கள். இதில் சராசரியான \"RETURN\" மற்றும் குறைவான \"RISK\"ம் இருக்கும். ஆரம்ப கால பரஸ்பர நிதி முதலீட்டர்களுக்கு ஏற்றது.\nசிறிய நிறுவனங்களில் முதலீடு செய்திருந்தால் \"Midcap Fund\" என்பார்கள். இதில் அதிகமான \"RETURN\" மற்றும் அதிகமான \"RISK\"ம் இருக்கும். நல்ல அனுபவமானவர்களுக்கு ஏற்றது.\nஒரே துறை சார்ந்து முதலீடு செய்து இருந்தால் \"Sector Specific Fund\" என்பார்கள். இதில் \"RETURN\" மற்றும் \"RISK\" துறை சார்ந்து இருக்கும். பொதுவாக நுகர்வோர்(FMCG) மற்றும் மருந்து(Pharma) துறை சார்ந்த நிதிகள் நல்ல பாதுகாப்பானது. நல்ல அனுபவமானவர்களுக்கு ஏற்றது.\nவரி சலுகை பெறுவதற்காக உள்ள பரஸ்பர நிதிகளுக்கு \"Tax Saving Fund(ELSS)\" என்பார்கள். குறைந்தது 3 வருட கால முதலீட்டில் செய்யப்பட வேண்டும். நீண்ட காலமாக இருப்பதால் RISK குறைவாக நல்ல RETURN கொடுக்கும். அது போக வரி சலுகையும்(~10%) நமக்கு லாபம் தான்.\nஇந்த பரஸ்பர நிதி அரசு, தனியார் நிறுவங்கள் சார்ந்த கடன் பத்திரங்களில் (Bond) முதலீடு செய்யப்படும். இவை பொதுவாக நிலையான வருமானம் கொடுக்கவை. வைப்பு நிதியை(Fixed Deposits) விட சிறிது அதிக வருமானம் கொடுக்கும். இது ஆர��்ப கால பரஸ்பர நிதி முதலீட்டர்களுக்கு ஏற்றது.\nஇங்கு பங்குகள் மற்றும் கடன் பத்திரங்கள் இரண்டிலும் சிலவிதங்களில் பகிர்ந்து முதலீடு செய்யப்பட்டிருக்கும். இதனால் ஓரளவு சராசரியான வருமானம் மற்றும் சராசரியான RISKம் இருக்கும்.\nஆக, முதலீட்டார்களின் தேவையைப் பொறுத்து அவர்கள் நிதியனைத் தேர்ந்தெடுக்கலாம்.\nஇது போக, ஒவ்வொரு பரஸ்பர நிதியிலும் DIVIDEND, GROWTH என்ற இரண்டு பிரிவுகள் உள்ளன. அதாவது Mutual Fundல் கிடைக்கும் வருமானத்தை எப்படி திருப்பி கொடுக்கும் முறையைக் குறிப்பிடுகிறது.\nDIVIDEND முறையில் ஒவ்வொரு வருடமும் ஒரு குறிப்பிட்ட சதவீத லாபம் பகிர்ந்தளிக்கப்படும். GROWTH முறையில் ஒவ்வொரு வருட லாபமும் மீண்டும் அதில் முதலீடு செய்யப்படும்.\nஎம்மிடம் கேட்டால் இளைய தலைமுறைக்கு GROWTH பொறுத்தமானது என்று கருதுவோம். ஏனென்றால் \"Compound Interest\" என்பது மிக பலமானது. நாம் திருப்பி பெரும் போது ஒரு பெரிய தொகையினைப் பெறலாம்.\nஇனி வரும் பதிவில் எப்படி பரஸ்பர நிதியினை தேர்ந்தெடுப்பது என்பதனை எழுதுகிறோம் .\nஅடுத்த பதிவினை காண இங்கு அழுத்தவும்.\nMutual Fund: தேர்ந்தெடுப்பது எப்படி\nபங்குகளின் சரியான விலையை கண்டுபிடிப்பது எப்படி\nkarikalan 17 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 6:59\nShankar 19 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 1:17\nRAM 29 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 7:41\nபெயரில்லா 14 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 8:42\nRAM 14 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 9:31\nதங்கள் கருத்துகளுக்கு நன்றி நண்பரே\nUnknown 13 ஆகஸ்ட், 2014 ’அன்று’ பிற்பகல் 11:03\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழில் முதலீடு,பங்குச்சந்தை,ம்யூச்சல் பண்ட் தொடர்பான கட்டுரைகளின் தளம். எமது கட்டுரைகள் படிப்பினை கட்டுரைகளே\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nமுந்தைய கட்டுரைகள் ஜூலை (2) ஜூன் (9) மே (6) ஏப்ரல் (1) பிப்ரவரி (1) அக்டோபர் (6) செப்டம்பர் (9) ஆகஸ்ட் (6) ஜூலை (4) ஜூன் (8) மே (6) டிசம்பர் (2) நவம்பர் (2) அக்டோபர் (8) செப்டம்பர் (9) ஆகஸ்ட் (13) ஜூலை (13) ஜூன் (12) மே (3) மார்ச் (7) பிப்ரவரி (4) ஜனவரி (5) டிசம்பர் (6) நவம்பர் (8) அக்டோபர் (4) செப்டம்பர் (11) ஆகஸ்ட் (9) ஜூலை (5) ஜூன் (7) மே (5) ஏப்ரல் (10) மார்ச் (12) பிப்ரவரி (13) ஜனவரி (5) டிசம்பர் (4) நவம்பர் (2) அக்டோபர் (1) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (1) ஜூலை (6) ஜூன் (5) ஏப்ரல் (3) மார்ச் (6) பிப்ரவரி (9) ஜனவரி (10) டிசம்பர் (6) நவம்பர் (27) அக்டோபர் (34) செப்டம்பர் (41) ஆகஸ்ட் (38) ஜூலை (44) ஜூன் (44) மே (46) ஏப்ரல் (37) மார்ச் (34) பிப்ரவரி (15) ஜனவரி (28) டிசம்பர் (27) நவம்பர் (23) அக்டோபர் (20) செப்டம்பர் (20) ஆகஸ்ட் (18) ஜூலை (23) ஜூன் (24) மே (21) ஏப்ரல் (14) மார்ச் (9) பிப்ரவரி (13) ஜனவரி (4) டிசம்பர் (37) நவம்பர் (17) அக்டோபர் (17) செப்டம்பர் (21) ஆகஸ்ட் (23) ஜூலை (5) ஜூன் (7)\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nஐந்து நிமிடங்களில் 18 லட்சம் இழந்த கதை\nகொரோனாவால் ஒழியும் தமிழ் ஹீரோயிசம்\nமானிய வட்டியில் வீட்டுக் கடன் பெற ஒரு நல்ல வாய்ப்பு\nபங்குச்சந்தைக்கு கொடுக்கப்படும் செயற்கை ஊட்டம்\nEMI தவிர்ப்பது யாருக்கு லாபம்\nமியூச்சல் பண்ட்களுக்கும் வரும் ஆபத்து\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thozhirkalam.com/2012/09/blog-post_24.html", "date_download": "2020-07-09T21:14:12Z", "digest": "sha1:A2SCNSTGNXVN7PH4TWSUMMZ263CX7V2Z", "length": 10247, "nlines": 76, "source_domain": "www.thozhirkalam.com", "title": "காற்றால் இயங்கும் சிறிய்ய்ய ஏர் பாட் கார்", "raw_content": "\nஅதிர்ஷ்டமுள்ள குழந்தை பிறக்க 10மாதமும் வழிபட வேண்டிய 10 தெய்வங்கள்\nகாற்றால் இயங்கும் சிறிய்ய்ய ஏர் பாட் கார்\nபெட்ரோலுக்கு மாற்றான கார் பிரிவில் புது வரவு இந்த காற்றால் இயங்கும் ஏர் பாட் கார். நம்ம ஊரு டாட்டா கம்பனியின்' தயாரிப்பு.\nகாற்றால் இயங்கும் மோட்டார் மூலம் அழுத்தமேற்றப் பட்ட காற்று பிஷ்டன்களை நகர்த்தி கார் ஓட்டப் படுகிறது. இலவச எரி பொருளுடன் வெளித்தள்ளும் எந்த புகையும் இல்லை இதில் என்பது சுற்று சூழலுக்கு இதமானது. இது மூன்று இருக்கைகள் கொண்ட கட்சிதமான நகர வாகனம்.\nஇதனுடைய சிறிய அளவு, எஞ்சினில் இருந்து கிடைக்கும் சக்தி நல்ல முறையில் காரை ஓட்ட உதவியாக இருக்கிறது. இது 175 லிட்டர் காற்று பிடிக்கக் கூடியது. 125 மைல்கள் செல்லும். 50 மைல்கள் வேகம் தொடலாம். இதில் உள்ள காற்று காலியானவுடன் சிறப்பு நிரப்பும் நிலையங்களில் நிரப்பிக் கொள்ளலாம் அல்லது மின் மோட்டார் ஐ இயக்கி காற்றை சுற்றுப் புறத்தில் இருந்தே உறிஞ்சி கொள்ளலாம். டாட்டா நிறுவனம் லக்சம் பர்க்கை சேர்ந்த எம் டீ ஐ நிறுவனத்திடம் இருந்து உரிமைகள் பெற்று தயாரிப்பு ஆயத்தங்களில் முனைப்பாக இருக்கிறது\nசோதனைக் கட்டத்தில் இருந்து அடுத்த கட்டத்திற்கு வந்துள்ளதாக டாட்டா நிறுவனம் தெரிவிக்கிறது, அடுத்து கார் விற்பனைக்கு வரும் நாளை எதிர் பார்க்கலாம்\nநல்ல தகவல் கொடுத்திருக்கிறீர்கள். கூடிய சீக்கிரம் வரட்டும். பெட்ரோலுக்கு மாற்று எரிபொருள் - சுற்றுச்சூழளுக்கும் உகந்ததாக இதைப்போல ஏதாவது வந்தால்தான் நல்லது.\nஉங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nநாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை கனவில் கண்டால் என்ன பலன் என்று தெரியவில்லை. சமீபத்தில் நான் படித்த ஒரு புத்தகத்தில் கனவுகளும், அதன் பயன்களையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் நான் படித்ததை உங்களுடன் பகிர்கிறேன். அதிலும் நாம் கண்ட கனவின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையுமாம். இரவில் மாலை 6 – 8.24 மணிக்குள் கண்ட கனவு 1 வருடத்திலும், இரவு 8.24 – 10.48 மணிக்குள் கண்ட கனவு 3ம் மாதத்திலும், இரவு 10.48 – 1.12 மணிக்குள் கண்ட கனவு 1 மாதத்திலும், இரவு 1.12 – 3.36 மணிக்குள் கண்ட கனவு 10 தினங்களிலும், விடியக்காலை 3.36 -6.00 மணிக்குள் கண்ட கனவு உடனேயும் பலிதாகும் என்று ‘பஞ்சாங்க சாஸ்திரம்’ சொல்கிறதாம். பகலில் காணும் கனவுக்கு பயனில்லையாம்.\nநற்பலன்தரும்கனவுகள் vஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு நிச்சயம் உண்டு.vவானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.vகனவில் நிலவை கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும்.vவிவசாயிகள் உழுவதைப்போல் கனவு கண…\nஇந்தமூலிகையின் பெயர் ஆடாதோடை. இம் மூலிகையின் மூலம் சளி, ஆஸ்த்துமா, போன்ற பலநோய்கள் குணமாகும். ஆடாதொடையின் வேரினால் இருமல், அக்கினி மாந்தம், சுவேதபித்தம், மகா சுவாசம், சளி ரோகம் முதலிய நோய்கள் போகும். சளியை போககும்.\nஆடாதோடைஇலையை காய வைத்து இடித்து போடி செய்து ஒரு கிராம் வாயில் போட்டுபனங்கற்கண்டு, பாலுடன் சேர்த்து ஒரு மண்டல் சாப்பிட்டு வர குரல் வளம்மேம்படும். கை கால் நீர் கட்டுகள், வாத வலிகள், திரேக வலிகள், வறட்டுஇருமல், இளைப்பு, வயிற்று வலி, காமாலையும் தீரும். இம்மூலிகையில்ஈயம்சத்து அதிகம் உள்ளது.\nநன்றி : சூட்சும ஞான திறவுகோல் பகுதி 1 படங்கள் : கூகுள் வலைதளம்\nகாலை தேநீர் இன்றைய பொழுது, துன்பம் நீங்கி இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது. இன்றைய சிந்தனைத் துளிகள்·பகைமையை அன்பினால் தான் பெல்ல முடியும். இதுவே பண்புடைய விதி.·நுண்ணறிவு அன்புடன் சேர்ந்துவிட்டால் அதனால் அடைய முடியாதது எதுவும் கிடையாது.·எழுதப்படும் சொல்லைவிட பேசப்படும் சொல்லே வலிமை வாய்ந்தது.·புதிதாகப் புகழ் வராவிட்டால் பழைய புகலும் போய்விடும்.·அமைதியிலும், அசையா உறுதியிலும் உன் வலிமை உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemapressclub.com/category/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-07-09T21:45:51Z", "digest": "sha1:BOCEHURUEBSK3AAAIHT7PGU4B33WNWDM", "length": 25044, "nlines": 91, "source_domain": "cinemapressclub.com", "title": "பாலிவுட் – Cinema", "raw_content": "\nநெட்ஃப்ளிக்ஸின் ஒரே ஒரு ஹாலிவுட் தொடரில் நடித்து உலகப்புகழ்பெற்று விட்டார் ஒரு தமிழ்ப்பெண். அவர் பெயர் மைத்ரேயி ராமகிருஷ்ணன்(Maitreyi Ramakrishnan).அவருக்கு பதினெட்டு வயது தான் ஆகிறது அதற்குள் எட்டுதிக்கும் அவர் சென்றடைந்து விட்டார். ஹாலிவுட்டின் பிரபல நடிகையும் எழுத்தாளருமான மிண்டி கலிங் (Mindy Kaling) என்பவர் இயக்கிய நெட்ஃப்ளிக்ஸ் தொடர்தான் ‘நெவர் ஹேவ் ஐ எவர்’ (Never Have I Ever ).அந்தத் தொடரின் வெற்றியை மின்னணு ஊடகங்கள் மட்டுமல்ல உலகத் தமிழர்களும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.சமூக ஊடகங்களில் தலையில் தூக்கி வைத்து கொண்டு ஆடுகிறார் கள்.இந்த மைத்ரேயி ராமகிருஷ்ணனின் பெற்றோர் ஈழத்திலிருந்து கனடாவிற்குப் புலம் பெயர்ந்தவர்கள். மைத்ரேயியின் பள்ளிப்படிப்பு கனடாவில் தான். பள்ளியில் படித்த போதே நாடகங்களில் நடித்தும் ,சிலவற்றை எழுதி இயக்கியுமிருக்கிறார். பொதுவாக ஹாலிவுட்டில்\nவிஷ்ணுவர்தன் இயக்கும் முதல் பாலிவுட் பட அப்டேட்\nமாடர்ன் தொழில்நுட்பத்தில், ஸ்டைலீஷ் மேக்கிங்கில், திரையில் மாயாஜாலம் நிகழ்த்தும் திறமை கொண்ட இயக்குநர் விஷ்ணுவர்தன் அடுத்ததாக பாலிவுட்டில் தன் முதல் படத்தை இயக்குகிறார். Dharma Productions சார்பில் பாலிவுட் பிரபலம் கரண் ஜோஹர் தயாரிக்க சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி நடிப்பில் உருவாகும் இப்படம�� “ஷெர்ஷா” என தலைப்பிடப்பட்டுள்ளது. கார்கில் போர் நாயகன் கேப்டன் விக்ரம் பத்ரா வாழ்வை மையமாக கொண்டு உருவாகும் இப்படம் 2020 ஜூலை 3 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. கலக்கலான வடிவமைப்பில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. தென்னிந்திய மொழிகளில் ஸ்டைலீஷ் கேங்ஸ்டர் படங்கள், ரசிகர்களை கவரும் திரில்லர் படங்கள் என நன்மதிப்பை பெற்ற இயக்குநர் விஷ்ணுவர்தன் முதல்முறையாக முற்றிலும் வேறொரு ஜானரில் தன் பயணத்தை துவங்கியுள்ளார். கார்கில் போரின\nடிஸ்னி- யின் ‘ஃப்ரோஸன் 2’ தமிழில் தயார்\nஃபேண்டஸி உலகத்தை கண் முன்கொண்டு வந்து, பிரமிப்பு தரும் விஷுவல்களால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உலகம் முழுவதிலும் ரசிகர்களை ஈர்த்து வைத்திருக்கிறது ஃப்ரோசன் (Frozen ) படம். தற்போது இதன் இரண்டாம் பாகம் டிசம்பர் நவம்பர் 22 ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகிறது. தமிழில் வெளியாகும் இதன் பதிப்பில் மிகப்பெரும் தமிழக பிரபலங்கள் இணைகிறார்கள். நடிகை ஸ்ருதி ஹாசன் படத்தின் முன்னணி கதாப்பாத்திரமான எல்சா பாத்திரத்திற்கு தமிழில் பின்னணி குரல் தந்துள்ளது பெரும் வலிமையாக அமைந்துள்ள இத்தருணத்தில், மேலும் மூன்று பிரபலங்கள் படத்தில் இணைந்துள்ளனர். தமிழின் பிரபல பாடலாசிரியாக விளங்கும் தளபதி விஜய்யின் சர்க்கார், பிகில் படங்களுக்கு பாடல் தந்த பாடலாசிரியர் விவேக் இப்படத்திற்கு தமிழ் வசனங்கள் எழுதியிருக்கிறார். படத்தின் மிகப்பிரபல கதாப்பாத்திரமான ஓலஃப் பாத்திரத்திற்கு காமெடியில் கலக்கும் சத்யன் பின்னணி குரல\n“1983 வேர்ல்ட் கப் ” என்ற படத்தின் மூலமாக பாலிவுட்டில் எண்ட்ரி ஆகும் ஜீவா\n1983-ம் வருடம் இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத வருடம். அந்த வருடம்தான் லண்டனில் நடந்த புருடன்ஷியல் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி கைப்பற்றியது. இந்தியா கைப்பற்றிய முதல் உலகக் கோப்பையும் அதுதான். அந்தத் தருணத்தைப் பதிவு செய்யும்விதமாக பாலிவுட்டில் ‘1983 World Cup’ என்கிற பெயரில் புதிய திரைப்படத்தை உருவாக்குகிறார்கள். இதில் பாலிவுட் நடிகர் ‘ரன்வீர்சிங்’ கபில்தேவாக நடிக்கிறார். இத்திரைப்படத்தில் அப்போதைய கிரிக்கெட் அணியில் துவக்க ஆட்டக்காரராக திகழ்ந்த தமிழகத்தைச் சேர்ந்த கிருஷ்ண மாச்சாரி ஸ்ரீகாந்த் கேரக்டரில் நமது தமிழ் நடிகர் ஜீவா நடிக்கவிருக்கிறார். இத்திரைப்படத்தின் மூலமாக ஹிந்தி திரையுலகத்தில் முதன்முதலாக கால் பதிக்கிறார் நடிகர் ஜீவா. 2019-ம் ஆண்டின் துவக்கத்தில் அவருக்குக் கிடைத்திருக்கும் இந்தச் சந்தோஷ செய்தியை நம்முடன் பகி\nதமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்த நடிகை பாவனா ராவ், ‘பை பாஸ் ரோடு’ என்ற படத்தின் மூலம் ஹிந்தியிலும் அறிமுகமாகிறார். ‘கொல கொலயா முந்திரிக்கா’, ‘விண்மீன்கள்’, ‘வனயுத்தம்’ போன்ற தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை பாவனா ராவ். இவர் நிறைய கன்னட படங்களில் நடித்து அங்கு முன்னணி நடிகையாக இருக்கிறார். 2017 ஆம் ஆண்டில் வெளியான ‘சத்ய ஹரிஷ்சந்திரா ’ என்ற கன்னட படத்தில் சிறப்பாக நடித்தற்காக விருதும் பெற்றவர். இவர் தற்போது சிவராஜ்குமார், சுதீப், எமி ஜாக்சன் நடிப்பில் தயாராகும் த வில்லன் என்ற படத்திலும் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார் .தொடர்ந்து தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்து வந்தாலும் இவர் ஹிந்தியில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். இந்நிலையில் பாலிவுட் நடிகர் நீல் நிதீன் முகேஷ் கதையின் நாயகனாக நடிக்கும் பை பாஸ் ரோட் என்ற படத்தில் இவர் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இதன் மூலம்\nகங்கனா ரனாவத் ஜான்சி ராணி லட்சுமி பாயாக நடிக்கும் ‘மணிகர்னிகா’\nஜீ ஸ்டுடியோஸ் மற்றும் தயாரிப்பாளர் கமல் ஜெயின் இணைந்து மிகப் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் திரைப்படம் ‘மணிகர்னிகா – ஜான்சியின் ராணி’. ராதாகிருஷ்ணா ஜாகர்லமுடி மற்றும் கங்கனா ரனாவத் இயக்கியிருக்கும் இந்த படத்தில் ராணி மணி கர்ணிகாவாக நடிகை கங்கனா ரனாவத் நடித்திருக்கிறார். மேலும் அங்கிதா லோகண்டே, ஜீஷூ சென்குப்தா, டேனி டென்சாங்போ, அதுல் குல்கர்னி ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மும்மொழிகளில் வரும் ஜனவரி 25-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் தமிழ் பதிப்பின் அறிமுக விழா சென்னைசத்யம் தியேட்டரில் நடைபெற்றது. விழாவில் படத்தின் தயாரிப்பாளர் கமல் ஜெயின் பேசும்போது, “ஜான்சியின் ராணியான லட்சுமிபாயின் வீர தீரக் கதை சினிமாவில் சொல்லப்பட வேண்டிய ஒரு கதை. 2017-ல் தொடங்கி கி��்டத்தட்ட 2 ஆண்டுகள் இந்தப் படத்திற்காகக் கடு\nஇந்திய சினிமா உலகின் பிதாமகன்களில் ஒருவராக கருதப்படுபவர் இயக்குநர் மிருணாள் சென். வங்காளத்தை சேர்ந்த மிருணாள் சென் தனது திரைப்படங்களின் மூலம் பல புதுமையான சமூக கருத்துக்களை விதைத்ததுடன், மத்திய தர வர்க்கத்தின் வாழ்க்கைமுறையையதார்த்தமான பல்வேறு படைப்புகளின் மூலம் இந்திய சினிமாவிற்கு வழங்கியவர். வங்காள மாகாணத்தில் உள்ள ஃபரீத்பூரில் (தற்போது வங்கதேசம்) 1923-ல் பிறந்தார். தந்தை வழக்கறிஞர். விடுதலைப் போராட்ட வீரர்களை விடுவிக்கும் வழக்குகளிலேயே அதிகம் ஆஜர் ஆனதால், சுமாரான வருமானம்தான் கிடைத்தது. கொல்கத்தா ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் இயற்பியலும், கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் முதுகலையும் பயின்றார் மிருணாள் சென். படித்து முடித்தவுடன் மருந்துப் பொருள் விற்பனைப் பிரதிநிதி வேலை கிடைத்தது. அதில் அதிக நாள் நீடிக்கவில்லை. சினிமா குறித்து பல புத்தகங்களைப் படித்தார். திரைப்பட விமர்சனங்கள் எழுதி\n“சுய் தாகா” படத்திற்காக மேக்கப் இல்லாமல் 20 நிமிடத்தில் படப்பிடிப்புக்கு தயாரான நடிகை அனுஷ்கா ஷர்மா \nவருண் தவான் - அனுஷ்கா ஷர்மா ஆகியோர் முதன் முதலாக இந்த படத்திற்ககாக ஜோடி சேர்ந் துள்ளனர்.2018 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் படவரிசையில் இப்படம் அமைந்துள் ளது.மேலும் தேசிய விருது வெற்றி கூட்டணியான இயக்குனர் சரத் கட்டாரியா இப்படத்தை இயக்கியுள்ளார் .மணீஷ் சர்மா படத்தினை தயாரித்துள்ளார். அனுஷ்காவின் கதாபாத்திரம் ஒரு எளிமையான பெண் தன் சொந்த தொழில் மூலமாக முன்னேறு கிறார் என்ற கருத்தினை கொண்டது.நடிகர் வருண் தவான் மௌஜி என்ற கதாபாத்திர பெயரிலும் ,அவருக்கு மனைவியாக மம்தா என்ற கதாபாத்திர பெயரில் அனுஷ்கா நடித்துள்ளார். \"பன்முக திறமையுள்ள நடிகை அனுஷ்கா ஷர்மா அனைவராலும் எதிர்பார்க்கப்படும் இந்த சுய் தாகா படத்திற்காக மேக்கப் செய்யாமல் தயாராகியுள்ளார்.படத்தில் ஒரு அமைதியான மற்றும் எளிமையான கைத்தறி தொழில் செய்யும் பெண்ணாக அனுஷ்கா நடித்துள்ளார் \" என ஆடை வடிவமைப்பு இயக்குனர் தர்சன் தெரிவித்\nஇந்தியாவிலுள்ள கைவினை கலைஞர்களை சந்திக்க இருக்கும் வருண்-அனுஷ்கா ஷர்மா “சுய் தாகா – மேட் இன் இந்தியா ” பட புரொமோஷன்\nயாஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கும் சிறந்தபடமான சுய் தாகா படத்தில் நடிகர் வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா ஆகியோர் மௌஜி மற்றும் மம்தா எனும் கதா பாத்திர பெயர்களில் நடித்துள்ளனர். அனுஷ்கா ஷர்மா, நம்ம இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவி என்பது உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். வருண் தவான் - அனுஷ்கா ஷர்மா ஆகியோர் முதன் முதலாக இந்த படத்திற்காக ஜோடி சேர்ந்துள்ளனர்.2018 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் பட வரிசை யில் இப்படம் அமைந்துள்ளது.மேலும் தேசிய விருது வெற்றி கூட்டணியான இயக்குனர் சரத் கட்டாரியா இப்படத்தை இயக்கியுள்ளார் .மணீஷ் சர்மா படத்தினை தயாரித்துள்ளார். இந்தப் படம் முழுக்க முழுக்க சொந்தமாய் யாரையும் சார்ந்து இருக்காமல் நம் உழைப்பால் முன்னேறலாம் என்ற கருத்தினைக் கொண்ட படமாக அமைந்துள்ளது. மேலும் மகாத்மா காந்தி அவர்களின் வழியைப் பின்பற்றும் வகையில், நாம்\n”சுய் தாகா- மேட் இன் இந்தியா ” திரைப்பட விளம்பர பிரச்சாரம் நாளை தொடக்கம்\nவருண் தவான் - அனுஷ்கா ஷர்மா ஆகியோர் தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு நாளை (ஆகஸ்ட் 7 ஆம் தேதி) \" சுய் தாகா- மேட் இன் இந்தியா \" திரைப் படத்திற்கான விளம்பர பிரச்சாரத்தை தொடங்க உள்ளனர் இந்த படத்தில் வருண் தவான் தையல் காரராகவும் அனுஷ்கா ஷர்மா ( EMBROI DERER ) தையல் வேலைப்பாடு செய்பவராகவும் நடித்துள்ளனர். எனவே இப்படத்திற் கான விளம்பரத்தை தொடங்க ஆகஸ்ட் 7 ஆம் தேதியைவிட சிறந்த நாளாக இருக்கப் போவதில்லை . இத்திரைப்படத்தினை நெசவாளர்களுக்கும் ,கைவினைஞர்களுக்கும் சமர்பிப்பதில் படக்குழு மிக்க மகிழ்ச்சி அடைகிறது.அதனால் இப்படத்தின் விளம்பர வேலையை ஆகஸ்ட் தேசிய கைத்தறி தினத்தன்று தொடங்குகிறோம் என தயாரிப்பாளர் மணீஷ் ஷர்மா தெரிவித்துள்ளார் . இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி தேசிய கைத்தறி தினமாக கொண்டாட மத்திய அரசு அறிவித்தது.அதே நாளில் 1905 ஆம் ஆண்டில் சுதேசி இயக்கம் தொடங்கப்பட்டது\nஅமேசான் ப்ரைம் ம்யூசிக் புதிய வகை தெலுங்கு பாப் பாடல்களை அறிமுகப்படுத்துகிறது.\nபுத்தம் புதிய ஓடிடி Ally நிறுவனம்\nரஜினியின் அண்ணாமலை-க்கு 28 வயசு\nஇயற்கை நமக்காக ஒரு பாடல் பாடினால், எவ்வாறு இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/tamilnadu/tamilnadu_96553.html", "date_download": "2020-07-09T21:43:00Z", "digest": "sha1:H42KK6YNE7CQW6ARSLQSO7HFDUZ65FVZ", "length": 15681, "nlines": 125, "source_domain": "www.jayanewslive.com", "title": "உதவித்தொகை கிடைக்காமல் அலைக்கழிக்கப்படும் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் - இரண்டு குழந்தைகளுடன் பரிதவிக்கும் அவலம்", "raw_content": "\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 231 பேருக்‍கு கொரோனா பாதிப்பு - மேலும் 65 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nசாத்தான்குளம் வழக்கை சி.பி.ஐ.வசம் ஒப்படைக்கும் வரை சி.பி.சி.ஐடி விசாரணை தொடர்ந்து நடைபெறும் : சி.பி.சி.ஐ.டி ஐ.ஜி. சங்கர்\nசாத்தான்குளம் வழக்கு - பெண் காவலர் ரேவதி மற்றும் பென்னிக்சின் நண்பர்கள் 5 பேரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை\nலடாக்‍கில் இருந்து படைகளை முழுமையாக திரும்பப்பெற்றது சீனா - இந்திய ராணுவம் தகவல்\nகொரோனா தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் இந்தியாவின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும் - பிரதமர் நரேந்திர மோதி நம்பிக்‍கை\nசி.பி.எஸ்.இ., 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு தேதி​குறித்து வெளியான தகவல் - சி.பி.​எஸ்.இ மறுப்பு\nசாத்தான்குளம் இரட்டைக்‍ கொலை வழக்‍கு - நாளைமுதல் விசாரணையை தொடங்குகிறது சி.பி.ஐ\nகொரோனாவுக்‍கு சித்த மருந்து கண்டறிந்துள்ளதாக கூறினாலே சந்தேகப் பார்வையை விரிப்பது ஏன் - தமிழக அரசுக்‍கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி\nஇந்தியாவில் கொரோனா தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை - மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தகவல்\nசிபிஎஸ்இ பாடத்திட்டங்கள் குறைப்பில் எவ்வித உள்நோக்‍கமும் கிடையாது - மாணவர்களின் மன அழுத்தத்தைக்‍ குறைக்‍கவே நடவடிக்‍கை என அரசு தகவல்\nஉதவித்தொகை கிடைக்காமல் அலைக்கழிக்கப்படும் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் - இரண்டு குழந்தைகளுடன் பரிதவிக்கும் அவலம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nவிருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் ஒருவர், உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்தும் கிடைக்காமல் அலைக்கழிக்கப்படுவதாக வேதனை தெரிவித்துள்ளார்.\nவிருதுநகர் மாவட்டம் மீசலூர் கிராமத்தைச் சேர்ந்த சத்தியபாமா என்பவர், தனது ஒரு வயதிலேயே போலியோவால் பாதிக்கப்பட்டார். திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்த நிலையில், இவரது கணவர் விபத்தில் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, தனது இரு குழந்தைகளுடனும் தாய��� வீட்டிற்கு அருகே தனியாக வசித்து வரும் சத்தியபாமா, 30 ஆண்டுகளாக தனக்கு ஊனமுற்றோர் உதவித்தொகை வழங்கப்படவில்லை என்றும், ஊனமுற்றோர் மற்றும் ஆதரவற்ற விதவை ஆகிய இரு சான்றிதழ் முன்னுரிமை இருந்தும், அரசு வேலையில் முன்னுரிமை வழங்கப்படவில்லை எனவும் வேதனை தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 231 பேருக்‍கு கொரோனா பாதிப்பு - மேலும் 65 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nசாத்தான்குளம் வழக்கை சி.பி.ஐ.வசம் ஒப்படைக்கும் வரை சி.பி.சி.ஐடி விசாரணை தொடர்ந்து நடைபெறும் : சி.பி.சி.ஐ.டி ஐ.ஜி. சங்கர்\nசாத்தான்குளம் வழக்கு - பெண் காவலர் ரேவதி மற்றும் பென்னிக்சின் நண்பர்கள் 5 பேரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை\nபுதுச்சேரியில் கொரோனாவால் இன்று 2 பேர் உயிரிழப்பு\nகன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் ஊதியம் வழங்காததற்கு போராட்டம்\nதஞ்சையில் ஆக்கிரமிப்புகளால் புதர் மண்டி கிடந்த அழகி குளத்தை தூர்வாரி சுத்தப்படுத்திய இளைஞர்கள்\n2020-ம் ஆண்டை உயிர்காக்கும் ஆண்டாக நினைக்க வேண்டும் : பொதுமக்களுக்கு டி.ஜி.பி சைலேந்திரபாபு அறிவுறுத்தல்\nகொரோனா பரவலை தடுக்க அடுத்தடுத்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு : தமிழகத்தில் 78 % சதவீத நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக தகவல்\nதனக்கும், இயக்குனர் கே.பாலசந்தருக்கும் இடையேயான உறவு தந்தை - மகன் போன்றது : நடிகர் கமல்ஹாசன்\nகே.பாலசந்தரை கொண்டாட சாகாவரம் பெற்ற திரைக்காவியங்கள் - நடிகர் பார்த்திபன்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 231 பேருக்‍கு கொரோனா பாதிப்பு - மேலும் 65 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nசாத்தான்குளம் வழக்கை சி.பி.ஐ.வசம் ஒப்படைக்கும் வரை சி.பி.சி.ஐடி விசாரணை தொடர்ந்து நடைபெறும் : சி.பி.சி.ஐ.டி ஐ.ஜி. சங்கர்\nசாத்தான்குளம் வழக்கு - பெண் காவலர் ரேவதி மற்றும் பென்னிக்சின் நண்பர்கள் 5 பேரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை\nபுதுச்சேரியில் கொரோனாவால் இன்று 2 பேர் உயிரிழப்பு\nகன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் ஊதியம் வழங்காததற்கு போராட்டம்\nதஞ்சையில் ஆக்கிரமிப்புகளால் புதர் மண்டி கிடந்த அழகி குளத்தை தூர்வாரி சுத்தப்படுத்திய இளைஞர்கள்\nமத்திய மோதி அரசின் பழிவாங்கும் நடவடிக்கை : காங்கிரஸ் துணிவுடன் எதிர்கொள்ளும் - ப.சி��ம்பரம்\nலடாக்‍கில் இருந்து படைகளை முழுமையாக திரும்பப்பெற்றது சீனா - இந்திய ராணுவம் தகவல்\nகொரோனா தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் இந்தியாவின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும் - பிரதமர் நரேந்திர மோதி நம்பிக்‍கை\nசி.பி.எஸ்.இ., 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு தேதி​குறித்து வெளியான தகவல் - சி.பி.​எஸ்.இ மறுப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 231 பேருக்‍கு கொரோனா பாதிப்பு - மேலும் 65 பேர் சிகிச்ச ....\nசாத்தான்குளம் வழக்கை சி.பி.ஐ.வசம் ஒப்படைக்கும் வரை சி.பி.சி.ஐடி விசாரணை தொடர்ந்து நடைபெறும் : ....\nசாத்தான்குளம் வழக்கு - பெண் காவலர் ரேவதி மற்றும் பென்னிக்சின் நண்பர்கள் 5 பேரிடம் சி.பி.சி.ஐ.ட ....\nபுதுச்சேரியில் கொரோனாவால் இன்று 2 பேர் உயிரிழப்பு ....\nகன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் ஊதியம் வழங்காததற்கு போராட்டம் ....\n7 வயது சிறுவன் கழுத்தில் பாய்ந்த கொக்கி அகற்றம் : கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை ....\nகேரளாவில் ஊரடங்கில் பைக் தயாரித்துள்ள 9-ம் வகுப்பு மாணவன் - குவியும் பாராட்டுக்கள் ....\nகிருமி நாசினி தெளிக்கும் புதிய சென்சார் கருவி கண்டுபிடிப்பு - காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ம ....\nஇரும்பு மற்றும் அலுமினியத்துக்கு மாற்றாக மக்னீசிய உலோக கலவை கண்டுபிடிப்பு - சென்னை ஐஐடி நிறுவன ....\nவைகை அணையிலிருந்து மதுரை மாவட்ட குடிநீா் தேவைக்காக தண்ணீா் திறப்பு - விவசாயத்திற்கோ தொழில்களுக ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoola-feb-16/30593-2016-04-05-23-37-58", "date_download": "2020-07-09T20:41:58Z", "digest": "sha1:U34J2XP4637T3BEXII3XFGY3PPJJRBRZ", "length": 25640, "nlines": 241, "source_domain": "www.keetru.com", "title": "அன்பு அண்ணாச்சி பொன்னீலன் - எழுத்தும் விருதும்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nஉங்கள் நூலகம் - பிப்ரவரி 2016\nதமிழின உரிமை மீது தொடுக்கப்படும் போர்\nகாலி நெற்றியும் காலி மூளையும்\nதமிழினக் குடியானவர்களை சிதறடித்த கொடூர சட்டம்\nகொரோனா முதலாளித்துவத்துக்கு முடிவு கட்டுமா\nசாத்தான்குளம் படுகொலைகளுக்கு நீதி, தண்டனைக் கலாச்சாரத்தை ஒழித்துக் கட்டுவதே\nபண்டைத் தமிழரின் மட்ப��ண்டக் குறியீடுகளும், சிந்துவெளி எழுத்துகளும்\nபிரிவு: உங்கள் நூலகம் - பிப்ரவரி 2016\nவெளியிடப்பட்டது: 06 ஏப்ரல் 2016\nஅன்பு அண்ணாச்சி பொன்னீலன் - எழுத்தும் விருதும்\nசென்னை பொங்கல் புத்தகக் காட்சி சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் நாவலாசிரியர் அண்ணாச்சி பொன்னீலனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.\n'தி இந்து’ குழுமத்தின் தலைவரும் மூத்த பத்திரிகையாளருமான என். ராம், சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் பொற்கோ உள்ளிட்ட அறிஞர்கள் கலந்து கொண்டனர். 250 புத்தக அரங்குகள், பல லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் என 13-01-2016 அன்று தொடங்கி நடைபெற்றது.\nவாழ்நாள் சாதனையாளர் விருதுபெற்ற எழுபத்து ஐந்தை தொட்ட அண்ணாச்சி பொன்னீலன் நம் இதயங்களைத் தொட்டவர். அண்ணாச்சியின் அன்புக்கு என்றும் வயதாவதில்லை. இளமைதோய்ந்த சிரிப்பும் இன்றும் கூட படைப்பாளிகளை தட்டிக் கொடுத்து ஆளாக்கிவிடும் உற்சாகமும் அளவிடமுடியாத பெரும் பரப்பைக் கொண்டவை.\nதென்திருவிதாங்கூர் வரலாற்றையும் குமரி மாவட்டத்தின் மண்டைக்காட்டு கலவரத்தையும் பின்னணியாகக் கொண்டு அடித்தளமக்கள் பார்வையில் எழுதிப்பார்த்த Ôமறுபக்கம்Õ புதினம் தமிழின் படைப்புச் சூழலை வெகுவாகக் கவனங்கொள்ள வைத்தது. உயர் ரசனை அறிவுஜீவி வாசகர்கள் என்கிற முகமூடியைக் கிழித்தெறிந்து தனது படைப்பை எளிய வாசகனுக்கும் கொண்டு சேர்த்தவர் அண்ணாச்சி பொன்னீலன்.\nஇந்திய அரசியல் வரலாற்றில் நிகழ்ந்த நெருக்கடி நிலைப் பிரகடனம் சார்ந்து சமகால அரசியல் வரலாற்றை மறுபடைப்பாக்கம் செய்த Ôபுதிய தரிசனங்கள்Õ நாவலுக்கு 1994 இல் சாகித்ய அகாதெமி விருது பெற்றது. இது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டு வெளிவர உள்ளது.\nகோவில்பட்டி வட்டார விவசாயத் தொழிலாளி களின் நில அரசியலை மையப்படுத்தி எழுதிய Ôகரிசல்Õ நாவல் சோசலிச யதார்த்தவாத நாவல் வகையாய் மதிப்பீடு செய்யப்பட்டது. தோழர் ரகுநாதனின் பஞ்சும் பசியும், செல்வராஜ், கு.சின்னப்ப பாரதி எனத் தொடர்ந்த நாவலாசிரியர்கள் தமிழ்ச்சூழலில் தீவிரமாய் செயல்பட்ட காலம் அது. 1976இல் வெளிவந்த Ôகரிசல்Õ சோவியத் உட்பட பல உலகமொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது.\nபெருநாவல் வகையினத்தைச் சாராத Ôஊற்றில் மலர்ந்தத���Õ, Ôபுதிய மொட்டுகள்Õ, Ôகொள்ளைக்காரர்கள்Õ, Ôதேடல்Õ குறும் புதினங்களும் கவனத்திற்குரியவை. அண்ணாச்சியின் அம்மாவின் தன்வரலாறு Ôஅழகிய நாயகி அம்மாள் சரித்திரம்Õ, அண்ணாச்சியின் பூர்வீக எழுத்து மரபின் துவக்கத்தைத் தொட்டுக்காட்டுகிறது.\nநாவல் உலகத்தினுள் பயணிக்கும் போது உபநதி களாய் சிதறியவை கதைகள். காமம் செப்பாது, நித்தியமானது, அத்தாணி கதைகள், பொட்டல் கதைகள் எனவும் கதை நூல்கள் வெளிவந்துள்ளன.\nதமிழ்க் கவிதை மரபின் மார்க்ஸிய தாக்கமும், நீள்வசன காவிய மொழியாக்கக் கூறுகளும் இணைந்த பொன்னீலன் கவிதைகள் அதன் பிறகு வந்த புல்லின் இதழ்கள் என ஒரு கவிஞனாகவும் அண்ணாச்சியின் ஆளுமையைப் புரிந்துகொள்ளலாம்.\nமார்க்ஸிய தமிழ்ப் போராளி ஜீவா பற்றிய Ôஜீவா என்றொரு மானுடன்Õ அழியாத ஒரு காவியம். தமிழகத்தின் பண்பாட்டுப் போராளியைப்பற்றி மட்டுமல்ல; சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராளி வைகுண்டர் காட்டும் வாழ்க்கை நெறி, யதார்த்தவாத இலக்கியப்போராளி தொ.மு.சி.ரகுநாதன் வாழ்வும் பணியும், ஆன்மீகப்போராளி தவத்திரு குன்றக்குடி அடிகளார் தமிழகத்தின் ஆன்மீக வழிகாட்டி தோழர் எஸ்.எஸ்.ஆர் உள்ளிட்ட வாழ்க்கையும் வரலாறும் சார்ந்த நூல்களும் முக்கியமானவை.\nதனது கல்விப்புல அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட Ôவிடை பெறுகிறேன்Õ, கன்னியாகுமரி முதல் சென்னை வரையிலான இருபத்திரண்டு நாள் சமாதான நடைபயண அனுபங்களைப் பேசிய Ôபுவியெங்கும் சாந்தி நிலவுகÕ, பெருமன்ற வரலாற்றைப் பேசிய Ôஒரு ஜீவநதிÕ, அண்ணாச்சி பொன்னீலனின் மற்றுமொரு பரிணாமம்.\nபேராசிரியர் நா.வானமாமலை ஆராய்ச்சிக் குழுமத்தில் பேரா.தோதாத்ரி, பேரா.ஆ.சிவசுப்ரமணியன் போன்ற முன்னோடிகளோடு செயல்பட்ட அன்ணாச்சியின் ஆய்வியல் நோக்கு வைகுண்ட சுவாமியின் தோள் சீலைப் போராட்டம் கட்டுரையில் துவங்கியது. சமூகப் பண்பாட்டு நூலான Ôதெற்கிலிருந்துÕ நூல் நாராயணகுரு, ஐயங்காளி என தெற்கின் பண்பாட்டு வரலாற்று ஆளுமைகளை எழுதிச் செல்கிறது.\nஎதிரெதிராகக் கருதப்பட்ட ஆன்மீகத்தையும் சமூகத்தையும் ஏதேனும் ஒரு இணைப்புள்ளியில் அதனதன் இருப்பில் வைத்து வாசிக்கும் ஒரு நெடிய வரலாற்று ஆன்மீகப்பார்வையைப் பேசிய சமய சீர்திருத்தவாதிகளின் புலன்களை முன்னிறுத்திய இந்த வரிசையில் தலித் எழுச்சியும் கம்யூனிஸ்ட் இயக்கமும், ஆன்மீகம் ஒரு உரையாடல், இந்துத்துவத்தின் பண் பாட்டு ஊடுருவல் நூல்களையும் குறிப்பிட்டுச் சொல்லலாம்.\nதமிழ் இலக்கியமும் திராவிட இலக்கிய சித்தாந்தமும், முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் ஆகிய நூல்கள்\nநமது பண்பாட்டு இயங்களின் திசைவழியையும், கோட்பாட்டுப் புரிதல்களையும் விமர்சன நோக்கோடு முன்வைக்கின்றன.\nஆவ்னர்சிஸ் படைப்பு மார்க்ஸிய அழகியலின் அடிப்படைகள் மொழிபெயர்ப்பு நூல் படைப்பின் அழகியல் கோட்பாடுகளை விரிவாக விளக்கும் ஒரு சொல்லத்தக்க புத்தகம். சோவியத் இலக்கியத்தில்\nமனித மதிப்புகள் மொழிபெயர்ப்பும், மகரங்கோவின் வாழ்க்கைப் பாதையும் இந்த வகையில் இலக்கிய முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆர்.எஸ். சர்மாவின் வகுப்புவாதமும் இராமரின் அயோத்தியும் நம் பண்பாட்டு அபாயங்களை அடையாளம் காட்டும் நூல்.\nமனோன்மணியம், மதுரை காமராசர், கேரள பல்கலைக்கழக ஆய்வுமாணவர்கள் ஏழுபேர் பொன்னீலனின் படைப்புகள் குறித்து வெவ்வேறு பொருட்கூறுகளில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றிருக்கின்றனர். முல்க்ராஜ் ஆனந்த் படைப்புகளோடு பொன்னீலனின் எழுத்துக்களை ஒப்பியல் ஆய்வு செய்த ஆங்கில முனைவர் பட்ட ஆய்வும் இதில் உள்ளடங்கும். பல்கலைக் கழகங்களில் பாடநூல்களாகவும் பொன்னீலனின் படைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.\n' ஜீவா என்றொரு மானுடன்Õ, Ôமார்க்ஸிய அழகியலின் அடிப்படைகள்Õ போன்ற நூல்களுக்கு தமிழக அரசின் விருதும், Ôபுதிய தரிசனங்கள்Õ நாவலுக்கு சாகித்ய அகாடெமி விருதும், திருப்பூர் தமிழ்ச்சங்கம் உள்ளிட்ட பலப்பல அமைப்புகளின் விருதுகளையும் பொன்னீலன் பெற்றுள்ளார். ஊடக இதழ்களில் பொன்னீலனின் நேர்முகங்களும் முக்கியமானவை. சோவியத் யூனியன், டென்மார்க், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கும் இலக்கிய, பண்பாட்டு நோக்கிலான பயணங்கள் செய்துள்ளார்.தேசிய புத்தக நிறுவனம், மத்திய திரைப்பட சான்றிதழ் தணிக்கைப்பிரிவு போன்ற அமைப்புகளிலும் உறுப்பினராக இருந்திருக்கிறார்.\nஅண்ணாச்சி பொன்னீலனின் துவக்ககால Ôஊற்றில் மலர்ந்ததுÕ குறுநாவல் உதிரிப்பூக்கள் மகேந்திரனின் இயக்கத்தில் Ôபூட்டாத பூட்டுக்கள்Õ என்ற திரைக் காவியமாய் வெளிவந்தது.\nஇந்திய அளவில் இயங்கும் முற்போக்குப் படைப் பாளிகளின் இயக்கமான அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சம்மேளனத்தின் த���சிய தலைவராக இருக்கும் அண்ணாச்சி பொன்னீலன் தமிழகத்தில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் அமைப்பை ஒரு விரிவான பண்பாட்டு இயக்கமாக உருவாக்கினார். இப்போதும் அதன் சிறப்புத் தலைவர்களில் ஒருவராக இருந்து தமிழகம் முழுவதும் உள்ள இளைய படைப் பாளிகளோடு தனது உரையாடலை நிகழ்த்துகிறார்.\nஅண்ணாச்சியின் மேடைப் பேச்சும் மிக உணர்ச்சி கரமாக இன்றும் வாசகனை ஈர்க்கவைக்கும் அற்புதத் தருணங்களைக் கொண்டிருக்கிறது\nஇளைய படைப்பாளிகளை உற்சாகப்படுத்தி தமிழுக்கு அடையாளம் காட்டுவதில் எந்தக் கூச்சமும் அவர் கொள்வதில்லை. எனவேதான் ஒரு மிகச்சிறந்த படைப்பாளியான பொன்னீலன் நமக்கெல்லாம் அன்பு அண்ணாச்சியுமாக இருக்கிறார். தமிழகமெங்கும் பொன்னீலனின் பெயரை உச்சரிக்கும் இலக்கிய வாரிசுகளும் ஏராளம் ஏராளம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/sslc-exams-have-to-be-postponed-says-mkstalin/", "date_download": "2020-07-09T21:00:07Z", "digest": "sha1:2OVM5QKT5TV27U37VST7O4KWHJYB6V42", "length": 16169, "nlines": 109, "source_domain": "1newsnation.com", "title": "பத்தாம் வகுப்புத் தேர்வை தள்ளிவைக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nபத்தாம் வகுப்புத் தேர்வை தள்ளிவைக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nதவிக்கும் வாய்க்குத் தண்ணீர் வழங்கும் திட்டத்திலும் கடைசி நேரக் கொள்ளையா ..அமைச்சர் வேலுமணிக்கு ஸ்டாலின் கேள்வி மாமியார் கைவண்ணத்தில் 67 உணவு வகை..கொடுத்து வைத்த மருமகன் டிக்டாக்கிற்கு மாற்று நான் – களத்தில் இறங்கிய இன்ஸ்டாகிராம் #BreakingNews : தமிழகத்தில் மீண்டும் 4,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு.. சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் புதிய உச்சம்.. பாய்லர் விபத்து எதிரொலி : என்.எல்.சி நிறுவனத்திற்கு ரூ. 5 கோடி அபராதம்.. தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி.. சென்னை சிக்னல்களில் இனி 60 நொடிகள் தான் காத்திருப்பு நேரம்.. கொரோனாவை பரவலை குறைக்க நடவடிக்கை.. “அடிமை அதிமுக.. பாசிச பாஜக.. கடந்த 10 ஆண்டுகளை தமிழரிடமிருந்து பறித்துவிட்டனர்..” – உதயநிதி ஸ்டாலின் 1 லட்சம் கொடுத்தால் ரூ.1 கோடி வங்கிக் கடன்..கோடிகளை சுருட்டிய தனியார் நிறுவனம் மீனுடன் இதை சேர்த்து சாப்பிட்டால் சங்கு உறுதி..மறந்தும் சாப்பிடாதீங்க எப்பொழுதெல்லாம் தண்ணீர் குடிக்கக் கூடாதுஅமைச்சர் வேலுமணிக்கு ஸ்டாலின் கேள்வி மாமியார் கைவண்ணத்தில் 67 உணவு வகை..கொடுத்து வைத்த மருமகன் டிக்டாக்கிற்கு மாற்று நான் – களத்தில் இறங்கிய இன்ஸ்டாகிராம் #BreakingNews : தமிழகத்தில் மீண்டும் 4,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு.. சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் புதிய உச்சம்.. பாய்லர் விபத்து எதிரொலி : என்.எல்.சி நிறுவனத்திற்கு ரூ. 5 கோடி அபராதம்.. தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி.. சென்னை சிக்னல்களில் இனி 60 நொடிகள் தான் காத்திருப்பு நேரம்.. கொரோனாவை பரவலை குறைக்க நடவடிக்கை.. “அடிமை அதிமுக.. பாசிச பாஜக.. கடந்த 10 ஆண்டுகளை தமிழரிடமிருந்து பறித்துவிட்டனர்..” – உதயநிதி ஸ்டாலின் 1 லட்சம் கொடுத்தால் ரூ.1 கோடி வங்கிக் கடன்..கோடிகளை சுருட்டிய தனியார் நிறுவனம் மீனுடன் இதை சேர்த்து சாப்பிட்டால் சங்கு உறுதி..மறந்தும் சாப்பிடாதீங்க எப்பொழுதெல்லாம் தண்ணீர் குடிக்கக் கூடாது 8 போலீசாரை சுட்டுக்கொன்ற ரவுடி விகாஸ் துபே.. தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு கோவிலில் கைது பிராய்லர் மீன்கள்… அசைவ பிரியர்களே உஷார்… இந்தியர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து, சீனாவிற்கு பதிலடி கொடுத்துள்ளனர் : அமெரிக்கா பாராட்டு \"அதற்கு இணங்கவில்லை என்றால் வேலை நிரந்தரம் இல்லை\" – ஆயுஷ் இயக்குநரகத்தில் வேலை செய்யும் பெண் குற்றசாட்டு…. வீட்டில் பார்த்த பையனை திருமணம் செய்த காதலியை திட்டமிட்டு கொலை செய்த காதலன்…\nபத்தாம் வகுப்புத் தேர்வை தள்ளிவைக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nமாணவர்களின் உயிருடன் விளையாடாமல், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை தமிழக அரசு கைவிட வேண்டும் என திமுக கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nபத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஜூன்15ஆம் தேதி தொடங்கி 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்��ை தள்ளிவைக்குமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கைவிடுத்து வருகின்றனர்.\nஇதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் நோய்த் தோற்று எண்ணிக்கை நம்பமுடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பி, பாதுகாப்பான நிலை உருவான பிறகு பொதுத் தேர்வை நடத்திக் கொள்ளலாம்.\n10-ம் வகுப்பு தேர்வை தமிழக அரசு கைவிட வேண்டும். ஆட்சியாளர்கள் தங்களின் மறைமுக ஆதாயங்களுக்காக மாணவர்களின் உயிருடன் விளையாட வேண்டாம். மாணவர்கள் மட்டுமின்றி குடும்பத்தினருக்கும் நோய்த் தொற்று பரவ காரணமாகிவிடும். நாள்தோறும் நோய்தொற்று எண்ணிக்கை அதிகரிக்கிறதே தவிர, குறையும் அறிகுறியே இல்லை. ஒருவருக்கு யாரிடம் இருந்து பரவியது என்ற தொடக்கநிலை தொற்று தெரியாத அளவில் தொற்று பரவி வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், மக்கள் நலன் பற்றியும், மாணவர்களின் எதிர்காலம் பற்றியும் கவலைப்படாமல், உயிரைப் பறிக்கும் ‘நோய் வளர்ப்புத் திட்டத்தைச்’ செயல்படுத்திக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. அரசு, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.\nநடத்துவோம் என்னும் @CMOTamilNadu அரசின் முரட்டுப் பிடிவாதம் மாணவர்களின் உயிரை வைத்து விளையாடும் அபாயகரமான ஆட்டம்\nதங்களின் மறைமுக ஆதாயங்களுக்காக, மாணவர்களின் உயிருடன் விளையாட வேண்டாம் என எச்சரிக்க வேண்டியது எதிர்க்கட்சியின் கடமை\nPosted in Just in, அரசியல், முக்கிய செய்திகள்Tagged #sslc #பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு #மு.க.ஸ்டாலின்\nதமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு... மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை...\nதென்மேற்கு பருவ காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேற்கு வங்க கடல் மற்றும் அந்தமான் ஒட்டியுள்ள பகுதியில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் ஜூன் 10 மற்றும் 11ம் தேதி கடலுக்கு செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையமும் எச்சரித்துள்ளது. தென்மேற்கு பருவ […]\nவேகமாக பரவும் கொரோனா வைரஸ் : சீனாவில் பலி எண்ணிக்கை 41-ஆக உயர்வு..\nதிருச்சியில் கொரோனா நோயாளியின் சடலத்தை காட்டுக்குள் வீசியெறிந்த அவலம்.. அதிர்ச்சி வீடியோ..\n‘சீர்திருத்தம்’ என்ற பெயரில் மாணவர்களின் கல்வி கனவை சீரழித்திட வேண்டாம்\nஎங்களுக்கும் அதுக்கும் சம்மந்தம் இல்லை – முதலமைச்சர்\nகொரோனா வைரஸ் உங்கள் மனைவி போன்றது; அமைச்சரின் பேச்சுக்கு வலுக்கும் கண்டனம்..\nஓட்டுக்காக மட்டுமே நிவாரணமா… அதிமுக அமைச்சரின் சர்ச்சை பேச்சு… வீடியோ லீக்…\nநினைத்ததை விட ஆபத்தாக மாறி வரும் கொரோனா : இதுவரை 2,000 பேருக்கு வைரஸ் பாதிப்பு..\n“மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விடுங்கள்..” டாஸ்மாக் குறித்து ரஜினி ட்வீட்..\nமண்டியிட்டு மன்னிப்பு கேட்ட அமெரிக்க போலீசார்\n“வரலாற்று அநீதியை சரிசெய்யவே சிஏஏ கொண்டுவரப்பட்டது..” பிரதமர் மோடி கருத்து..\nபோடி மலைச்சாலையில் காட்டுத்தீ… 4பேர் பலி…\n“கொரோனா ஒழித்துவிட்டு சாதனை பட்டத்தை சூட்டிக் கொள்ளுங்கள்.. ஒழிக்கும் முன்பே பொய்யான மகுடம் எதற்கு..” முதல்வரிடம் ஸ்டாலின் கேள்வி\nதவிக்கும் வாய்க்குத் தண்ணீர் வழங்கும் திட்டத்திலும் கடைசி நேரக் கொள்ளையா ..அமைச்சர் வேலுமணிக்கு ஸ்டாலின் கேள்வி\n#BreakingNews : தமிழகத்தில் மீண்டும் 4,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு.. சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் புதிய உச்சம்..\nபாய்லர் விபத்து எதிரொலி : என்.எல்.சி நிறுவனத்திற்கு ரூ. 5 கோடி அபராதம்.. தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி..\nசென்னை சிக்னல்களில் இனி 60 நொடிகள் தான் காத்திருப்பு நேரம்.. கொரோனாவை பரவலை குறைக்க நடவடிக்கை..\n8 போலீசாரை சுட்டுக்கொன்ற ரவுடி விகாஸ் துபே.. தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு கோவிலில் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2018/106000/", "date_download": "2020-07-09T21:07:20Z", "digest": "sha1:BRVGWHXW3YV24LDCCCMVUQK6JW5UNGS3", "length": 10399, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "கோப்பாயில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல்- ஒருவர் காயம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோப்பாயில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல்- ஒருவர் காயம்\nயாழ்ப்பாணம் கோப்பாய் மத்தி, கல்வியற்கல்லூரி ஒழுங்கையில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் ஒருவர் கையில் எரிகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்\nஅத்துடன், வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஹைஏஸ் வாகனம், முச்சக்கரவண��டி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன. இந்தச் சம்பவம் நேற்று இரவு 11 மணியளவில் இடம்பெற்றது. செல்லத்துரை செல்வரஞ்சன் (வயது-53) என்பவரே கையில் எரி காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nஇதேவேளை கடந்த வாரம் யாழ் நகரில் உள்ள கராஜ் உரிமையாளரின் வீடொன்றின் மீது இதே பாணியில் பெற்றோல் குண்டு வீசப்பட்ட நிலையில் முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன தீக்கிரையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nTagsகோப்பாய் தீக்கிரை பெற்றோல் குண்டுத்தாக்குதல் முச்சக்கரவண்டி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுற்றம் சாட்டப்பட்ட அதிபர் இன்னும் உயர் பாடசாலையில் பணியில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇராணுவ சீருடை மீட்பு – சந்தேக நபர்கள் விளக்கமறியலில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதடைகளை மீறி அஞ்சலி :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமதரீதியான சக வாழ்வை முன்னேற்றுவிக்கும் விசேட செயல்திட்டம்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் மேலும் 57 பேருக்கு கொரோனா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் கைக்குண்டு, இராணுவச் சீருடைகள், வாள்கள் மீட்பு\nபாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடைத் துணிகள் வழங்கப்படாமையை கண்டித்து சுவரொட்டிகள்\nமனித உரிமைகள் விடயங்களில் மாறுதல்கள் ஏற்பட்டால் பதில் நடவடிக்கை எடுப்பதற்கு தயார்….\nகுற்றம் சாட்டப்பட்ட அதிபர் இன்னும் உயர் பாடசாலையில் பணியில் July 9, 2020\nஇராணுவ சீருடை மீட்பு – சந்தேக நபர்கள் விளக்கமறியலில் July 9, 2020\nதடைகளை மீறி அஞ்சலி : July 9, 2020\nமதரீதியான சக வாழ்வை முன்னேற்றுவிக்கும் விசேட செயல்திட்டம். July 9, 2020\nஇலங்கையில் மேலும் 57 பேருக்கு கொரோனா July 9, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வ��யுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/thiruvananthapuram/kerala-elephant-incident-picture-goes-viral-387338.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-07-09T22:31:20Z", "digest": "sha1:4R37LPTHOAFAZW2QYAVXXYRUCJACBFWO", "length": 20050, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "Kerala Elephant: அம்மா.. என்னாச்சும்மா? பேசுங்கம்மா, எனக்கு மூச்சு விடமுடியலம்மா.. கதறல் கேட்கிறதா? | Kerala elephant incident picture goes viral - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவனந்தபுரம் செய்தி\nஇடி மின்னலுடன் வெளுத்து வாங்கிய மழை - வெள்ளத்தில் நிரம்பிய மதுரை சாலைகள்\nதிருச்சிக்கு நேரமே சரியில்லை.. 17 வயசு பெண்ணை கர்ப்பமாக்கி.. பரிதாப தற்கொலை.. காதலனின் வெறித்தனம்\n21 ஆயிரம் கோடி நிதி உதவி.. அள்ளிக்கொடுத்த வாரன் பப்ஃபெட்.. அதுவும் பில் கேட்ஸுக்கு.. ஏன் தெரியுமா\nசீனப் படை வாபஸை வரவேற்கிறேன்.. ஆனால் எங்கிருந்து வாபஸ் பெற்றார்கள்.. அதைச் சொல்லுங்க.. ப.சி கேள்வி\nசாத்தான்குளம் கஸ்டடி மரணமும் தங்கக்கடத்தலும் - சிபிஐ விசாரணை கோரிய இரு முதல்வர்கள்\nஎல்லா பந்தும் \"சிக்ஸர்\"தான்.. திகைப்பில் எதிர்ப்புகள்.. சரமாரி வியூகங்களை லாவகமாக சமாளித்து.. செக்\nLifestyle கொரோனா குறித்த அடுத்த அதிர வைக்கும் செய்தி: காற்றில் பரவும் கொரோனா- தடுப்பது எப்படி\nFinance IT ஊழியர்களுக்கு தொடரும் பிரச்சனை.. ஐபிஎம், காக்ணிசன்ட், அசெஞ்சரில் தொடரும் அதிரடி நடவடிக்கை..\nMovies இந்த வசதி வாய்ப்பு அவர் கொடுத்தது.. இயக்குனர் கே.பாலசந்தர் 90 வது பிறந்த நாளில் ரஜினி உருக்கம்\nAutomobiles எலண்ட்ரா என்-லைன் காரின் டீசர் படங்களை வெளியிட்டது ஹூண்டாய்... காரின் தோற்றம் இவ்வாறு தான் இருக்கும்\nTechnology இது புதுசு: ரூ.499-க்கு 100 ஜிபி டேட்டா., வரம்பற்ற குரல் அழைப்பு: வாரிக் கொடுக்கும் பிஎஸ்என்எல்\nSports சீக்கிரம் சானிடைஸ் பண்ணிக்கங்க.. வெ.இண்டீஸ் கேப்டன் செய்த காரியம்.. பதறி சமாளித்த பென் ஸ்டோக்ஸ்\nEducation எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.48 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nKerala Elephant: அம்மா.. என்னாச்சும்மா பேசுங்கம்மா, எனக்கு மூச்சு விடமுடியலம்மா.. கதறல் கேட்கிறதா\nதிருவனந்தபுரம்: கேரளாவில் கர்ப்பிணி யானை அன்னாசி பழத்தை நம்பி வாங்கி சாப்பிட்டு, பலியான சம்பவம் மனித நேயம் உள்ள ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் ஈட்டி போல பாய்ந்துள்ளது.\nஅன்னாசி பழத்தில் வெடி வைத்து கொல்லப்பட்ட யானை... ஷாக் பின்னணி\nமலப்புரம் மாவட்டத்தில் நடந்த இந்த சோக சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்து நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nஆசையாக அன்னாசி பழம் சாப்பிட வந்த யானைக்கு, அந்த பழத்துக்குள் வெடிவைத்து கொடுத்துள்ளனர் சில கிராமவாசிகள். இதை கடித்து சாப்பிட்டதால், டமால் என்ற ஒலியுடன் வெடித்து சிதறியுள்ளது வெடி.\nகர்ப்பிணி யானையை துரத்த அன்னாசி பழத்தில் வெடி.வலியால் துடித்து ஆற்றில் நின்றபடியே உயிரை விட்ட துயரம்\nவாய் மற்றும் தும்பிக்கையின் அடிப்பகுதி கிழிந்து தொங்க தொடங்கியது. வலியால் துடித்த யானை அருகே உள்ள ஒரு தண்ணீர் தேக்கத்திக்குள் சென்று நின்று கொண்டது. தனது வாயை தண்ணீருக்குள் வைத்துக்கொண்டு உயிர் வாதையை அது அனுபவித்தது. கொஞ்சம் கொஞ்சமாக ரத்தம் வெளியேற, நின்றபடியே அந்த யானை பரிதாபமாக பலியானது.\nஇந்த கொடுமையிலும் பெரிய கொடுமை என்னவென்றால், அந்த யானை கர்ப்பிணி என்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. வாயில்லாத ஜீவன் பலியானது ஒரு பக்கம் என்றால், உலகை எட்டிப் பார்க்க முடியாமல், வயிற்றுக்குள் இருந்த குட்டியும் தாய் யானையோடு சேர்த்து பலியாகியுள்ளது.\nதாய் யானை ரத்தம் சிந்தி சிந்தி உயிரை வெளியேற்றியபோது, அதன் வயிற்றுக்குள் இருந்த குட்டி எந்த மாதிரி எல்லாம் துடித்திருக்கும்.. அம்மா, அம்மா என்று அதன் பாஷையில், அது கத்தி இருக்குமே.. இந்த மனித இனத்தை நம்பி, அன்னாசி பழத்தை நம்பி சாப்பிட்ட குற்றத்தை தவிர அது வேறு என்ன செய்திருக்க முடியும்\n\"மனிதர்கள் பொதுவாக மூர்க்கத்தனமாக நடந்து கொண்டால், மிருகம் என்று சொல்வார்கள். ஆனால் இனிமேல் நம் காட்டுக்குள் யாராவது மூர்க்கத்தனமாக நடந்து கொண்டால், அவர்களை, 'ஏய் மனிதா..' மனிதன் மாதிரி மோசமாக நடந்து கொள்கிறாரேயே, என்று சொல்லி கண்டிக்க வேண்டும்\" என்பதுதான் அந்த யானையின் கடைசி ஆசையாக இருந்திருக்கக்கூடும்.\nவலியால் துடித்த பெரிய யானை ரத்தம் சிந்தி பலியானது ஒரு பக்கம் என்றால், தாய் யானை உயிருக்கு போராடியபோது, சுவாசம் தடைபட்டு வயிற்றுக்குள் இருந்த குட்டி யானை பலியானது மற்றொரு பக்கம் என்று இரட்டை சோகத்தில் மூழ்கியுள்ளனர் மனிதநேயம் கொஞ்சமேனும் கொண்ட மக்கள்.\nஅந்த பெரும் துயரை சிறு ஓவியத்தில் மொத்தமாக அள்ளி தெளித்துள்ளது இந்த படம். பல்வேறு சமூக வலைத்தளங்களிலும், இந்த படம், வைரலாக சுற்றி வருகிறது. யானையின் வாயில் வடிந்த ரத்தமும், வயிற்றுக்குள் இருந்த குட்டியின் கதறலையும் ஒரே படத்தில் இதைவிட யாராலும் உருக்கமாக தந்துவிட முடியாது. மனிதன் மனங்களில் கொஞ்சமாவது மனிதம், மிச்சம் இருந்தால் அதை இந்த படம் மனசாட்சியை தட்டிக் கேட்கட்டும், அல்லது நமக்கென்ன வந்தது என்று நழுவிச் செல்லட்டும்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nkerala gold smuggling case: ஸ்வப்னாவால் சிக்கல்.. சிபிஐ விசாரணை கோரி பிரதமருக்கு பினராயி கடிதம்\nதங்க கடத்தல்: சிபிஐ விசாரணை கேட்கும் எதிர்கட்சிகள் - சந்திக்க தயாரான பினராயி விஜயன்\nதங்கக் கடத்தல் ஸ்வப்னா பத்தாம் வகுப்பு கூட படிக்கலையாமே அப்புறம் எப்படி அதிகாரி பதவி\nதங்க கடத்தல் வழக்கு.. தமிழகத்தில் பதுங்கியுள்ளாரா ஸ்வப்னா சுரேஷ்.. முன்ஜாமீனுக்கும் பக்கா பிளானாம்\n\"டிப்டாப்\" ஸ்வப்னாவுடன் \"ரகசிய கால்கள்\".. வாயே திறக்காத சரித்.. துருவும் போலீஸ்.. மேட்டர் கிடைக்குமா\nஅன்று சோலார் சரிதா இன்று தங்கம் ஸ்வப்னா - கேரளா அரசியலை ஆட்டம் காண வைத்த பெண்கள்\n\"ஸ்வப்னா\" சுந்தரி.. அதிகாரிகளுக்கு அடிக்கடி பார்ட்டி.. வீட்டுக்கு வந்துபோன \"தலை\"கள்.. அதிருது கேரளா\nஸ்வப்னா எங்கே.. தங்கம் கடத்த���ில் யார் யாருக்கு தொடர்பு.. விரட்டும் எதிர்க்கட்சி.. கிலியில் கேரள அரசு\nஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்.. கேரள சுங்கதுறையின் அதிரடி.. அரசு பெண் அதிகாரியின் பகீர்\nகேரளாவில் சமூக பரவல் இல்லை.. ஆனா எரிமலையின் மீது உட்கார்ந்திருப்பது போன்ற கதைதான்.. அமைச்சர்\nராத்திரி நேரத்தில்.. 25 வயசு பெண்ணுடன் காட்டுக்குள் ஒதுங்கிய போலீஸ் ஜீப்.. இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்\nதிருவனந்தபுரத்தில் இன்று முதல் மிகக் கடும் கட்டுப்பாடுகளுடன் டிரிபிள் லாக்டவுன் அமல்\nகேரளாவில் லாக்டவுன் விதிமுறைகள் ஓராண்டுக்கு நீட்டிப்பு.. மாஸ்க் கட்டாயம், பொதுக்கூட்டங்களுக்கு தடை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilveedhi.com/tag/ags/", "date_download": "2020-07-09T20:16:31Z", "digest": "sha1:EARQ3KS77YUN5DRYJDGF44BMBW6FVCPC", "length": 5713, "nlines": 111, "source_domain": "tamilveedhi.com", "title": "AGS Archives - Tamilveedhi", "raw_content": "\nசென்னை நம் அன்னை’ … பிரபலங்களின் குரலை இணைத்த நடிகர் கதிர்\n’ஜல்கோ தாடி பாலாஜி’… மக்களுக்காக களம் இறங்கும் தாடி பாலாஜி\nஇணையத்தை கலக்கும் சூப்பர் ஸ்டார் பாடல்….\nபுதிய படம் மூலம் தடம் பதிக்க வரும் இயக்குனர், தயாரிப்பாளர் புவனா\nவரலட்சுமி பட தயாரிப்பாளர் மோசடி ; போலீஸில் புகார்..\nஆர்.கே.நகர் திரைப்படம் என்னை உத்வேகப்படுத்தியது – நடிகர் இனிகோ பிரபாகர்\nதமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 4,150 பேர் பாதிப்பு\nகொரோனா விஷயத்தில் சிறுபிள்ளைத்தனமாக நடக்கக் கூடாது…- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்\nஇதுவரை இல்லாத புதிய உச்சம்.. கொரோனாவில் ரஷ்யாவை நெருங்கும் இந்தியா\n60 மில்லியன்.. அசரடித்த தளபதியின் ’வாத்தி கம்மிங்….’\nகல்பாத்தி ஏஜிஎஸ் குழுமம் தமிழக அரசுக்கு ரூ .50 லட்சம் கொரோனா நிதி\nபிகில் வேட்டை; வசூலில் புது சாதனை படைத்த விஜய்\n’பிகில்’ படத்திலிருந்து வெளியான காட்சி – வீடியோ உள்ளே\nபிகில் அதிகாலை காட்சிகள் ரத்து; கடுப்பில் ரசிகர்கள்; விழிபிதுங்கும் திரையரங்குகள்\nசெஞ்சிட்டா போச்சி …. இணையத்தை கலக்கும் ‘பிகில்’ ட்ரெய்லர்\nபிகில் இசை வெளியீட்டு விழா: யாரை கேட்டு நடத்துனீங்க.. விளக்கம் கேட்டு உயர்கல்விதுறை அதிரடி\nபிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா – முழு கேலரி\nரசிகர்கள் மீது போலீஸ் தடியடி; ஏ ஜி எஸ் மீது கடும் கோபத்தில் விஜய்\nயாரு சாமி இத�� இம்புட்டு அழகா…. முழு கேலரி\n‘அதுக்காக மார்பகத்தை வெட்டியா எறிய முடியும்’… ஆவேசமடைந்த முன்னனி நடிகை\nவிஷாலின் ஆணுறுப்பு அளவை நான் கூறுகிறேன் – மீண்டும் ஸ்ரீ ரெட்டியின் ஆட்டம்\nஅச்சு அசலாக சில்க் ஸ்மிதா போல் இருக்கும் பெண்; வைரலாகும் வீடியோ\nகியருக்கு பதிலாக, ஆணின் ”அந்த” இடத்தை பிடித்த டாப்சி.. வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D/", "date_download": "2020-07-09T20:46:37Z", "digest": "sha1:QV2EENBFGDML5NSDVZHSQD66AYQ5WPQP", "length": 5916, "nlines": 123, "source_domain": "www.filmistreet.com", "title": "தமிழ் English", "raw_content": "\nPosts tagged “விஜய் ஜிவி பிரகாஷ்”\nவிஜய் படத்திற்காக வாட்ச் மேனாக மாறிய ஜிவி. பிரகாஷ்\nபத்து படங்களை ஒப்புக் கொண்டு ஒவ்வொன்றாக நடித்து வருகிறார் ஜீ.வி.பிரகாஷ். ‘4ஜி’, ‘ஐங்கரன்’,…\nஎன் பொண்டாட்டியை கூட இவ்வளவு ரசிக்கல; விஜய் பற்றி சாந்தனு\nசினிமாவில் உள்ள நட்சத்திரங்களே விஜய்க்கு ரசிகர்களாக இருப்பது பலருக்கும் தெரிந்த ஒன்றுதான். அதில்…\nமீண்டும் ஜிவி.பிரகாஷுடன் இணையும் விஜய்\nஇயக்குனர் விஜய் இயக்கிய முதல் படம் ‘கிரீடம்’. அஜித், த்ரிஷா ஜோடியாக நடித்திருந்த…\nகுஷி ஸ்டைலில் 100% காதல் இருக்கும்… – ஜிவி. பிரகாஷ் உறுதி\nதெலுங்கில் வெற்றிப் பெற்ற 100% லவ் படத்தை தமிழில் ரீமேக் செய்ய உள்ளனர்.…\nவிஜய் ரசிகர்களுக்கு இன்று இன்ப அதிர்ச்சி தரும் ஜிவி. பிரகாஷ்\nவிஜய் நடித்துள்ள மெர்சல் படம் தென்னிந்திய அளவில் மிக பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.…\nவிஜய்யை அட்வான்ஸாக வாழ்த்திய தனுஷ் என்ன சொன்னார்.\nநடிகர் விஜய்க்கு ரசிகர்களை தாண்டி திரையுலகிலும் பல ரசிகர்கள் உள்ளனர். ஜிவி. பிரகாஷ்,…\nவிஜய்க்கு பதிலாக ஜிவி. பிரகாஷ்…\nஇயக்குநரும் நடிகருமான சீமான் தற்போது தீவிர அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார்.…\nவிஜய்யுடன் இணைவதை தவிர்க்கிறாரா ஜி.வி. பிரகாஷ்.\n2017 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி விஜய் பைரவா ரிலீஸ்…\nநாள் குறித்து விஜய்யுடன் மோதும் ஜிவி. பிரகாஷ்\nஅழகிய தமிழ் மகன் படத்திற்கு பிறகு மீண்டும் விஜய்-பரதன் இணைந்துள்ள படம் பைரவா.…\nஜிவி. பிரகாஷுக்கு விஜய் கல்தா; அட்லிக்கு கிடைக்கும் பெருமை\nபைரவா படத்தை தொடர்ந்து அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார். ஸ்ரீதேனா��்டாள் பிலிம்ஸ் நிறுவனம்…\n‘அடுத்தவன் கால நக்குறவன பத்தி எனக்கென்ன.’ – ஜிவி. பிரகாஷ்\nகடந்த சில நாட்களாகவே ஜி.வி. பிரகாஷுக்கும் மற்ற சில நடிகர்களின் ரசிகர்களுக்கும் இடையே…\nஅஜித் ரசிகர் அழாமல் இருக்க அட்வைஸ் செய்த ஜிவி. பிரகாஷ்\nவிஜய்யின் தீவிர ரசிகர் ஜிவி. பிரகாஷ் என்பது நாம் அறிந்ததே. அடுத்த சூப்பர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/132438/", "date_download": "2020-07-09T21:40:49Z", "digest": "sha1:LANVSCIJOINW3WSQLT3XWQGMEPAVOTF6", "length": 23990, "nlines": 128, "source_domain": "www.jeyamohan.in", "title": "உஷ்ணம் – கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு கடிதம் உஷ்ணம் – கடிதங்கள்\nஉஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்\nசித்துராஜ் பொன்ராஜ் பற்றி முன்னரே எழுதியிருந்தீர்கள். அந்தத் தொகுதி படித்தேன். அவருடைய எழுத்தின் முக்கியமான அம்சம் அதன் நவீனத்தன்மைதான்.சாதாரணமாக தமிழ் வாழ்க்கையில் எழுதப்படாத நவநாகரீக நகர்சார்ந்த வாழ்க்கையின் சித்திரங்களை அவர் கதைகளில் காணமுடிகிறது.அவை ஆர்ப்பாட்டமாகச் சொல்லப்படாமல் சுருக்கமாக நவீனமொழியில் சொல்லப்படுகின்றன. பலவிதமான வாழ்க்கைகள்.\nநான் இந்த கதையையும் அவருடைய எல்லா கதைகளின் பொதுவான பகைப்புலத்திலேயே வைத்துப் பார்க்கவிரும்புகிறேன். இந்தக்கதையைப் பற்றி இப்படிச் சொல்கிறேன். அவருடைய கதைகளின் பொதுவான அம்சம் என்று நான் நினைப்பது ஒவ்வொருவரும் இந்த நவீனவாழ்க்கையில் தங்களுக்கான இடத்தை உருவாக்கிக்கொள்ளவேண்டும் என்ற கட்டாயத்தை சந்திப்பதுதான். முன்பெல்லாம் அப்படி இல்லையா என்றால் இல்லை. மனிதன் மந்தையாக வாழ்ந்தவன். திடீரென்று அவன் தனியாக வாழும் வாழ்க்கைக்கு மாறிவிட்டான். இதுதான் சிக்கல். தொழில், தனிப்பட்ட உறவுகள் மட்டுமல்ல வேல்யூ சிஸ்டத்தையே அவன் உருவாக்கிக்கொள்ளவேண்டியிருக்கிறது. அதன் கொந்தளிப்புகள் சிக்கல்களையே அவர் எழுதிக்கொண்டிருக்கிறார்.\nஇந்தக்கதையில் அந்த தோல்வியும் கசப்பும் சிக்கலும் உள்ளது. வேறு பலகதைகள் அதிலிருக்கும் வெற்றியின் களிப்பினையும் அகங்காரபூர்த்தியையும் பற்றிச் சொல்கின்றன. விடியல் என்ற கதை என நினைக்கிறேன். இந்தக்கதையில் ஒரு சின்னச்செடி நிறைய இடத்தில் வளர்ச்சியடைந்த சிக்கல் உள்ளது. அது சின்ன இடத்தில் முட்டிமோதி வளர்வதுக்குரிய பரினாமம் கொண்டது. அது பெரிய இடத்தை அடைந்தபோது அதனால் நிறைக்கமுடியவில்லை. இந்தக்கதையின் கொந்தளிப்பான சூழலை அப்படித்தான் புரிந்துகொள்ளமுடிகிறது\nசுதந்திரத்தின் விலை தனிமை என்று ஒரு மேற்கோள் உண்டு. சித்துராஜ் பொன்ராஜின் கதையை வாசிக்கும்போது அந்த எண்ணம்தான் வந்தது. சுதந்திரம் என்பது பொறுப்பு. இன்னொரு வேல்யூ சிஸ்டத்திற்குள் நாம் இருக்கும்போது அந்த மாரல்கோடுக்குள் நின்றுதான் ஆகவேண்டும். அதை நாம் அத்துமீறல் என நினைக்கிறோம். அதிலிருந்து சுதந்திரம் அடைகிறோம். இப்போது நாம் நமக்கான வேல்யூ சிஸ்டத்தை உருவாக்கிக்கொள்ளவேண்டியிருக்கிறது.\nஅதை நாம் உருவாக்கிக்கொள்ளமுடிவது ரொம்ப சிரமம். ஏனென்றால் நாம் அடல்ட் ஆக வருவதுவரை நாம் எதற்குப் பழகியிருக்கிறோமோ அதுதான் நமக்கு மனசுக்குள் இமோஷனாலிட்டியுடன் கலந்து இருக்கும். அறிவாலே ஒன்றை ஏற்றுக்கொள்ளலாம். இமோஷனலாக ஏற்றுக்கொள்வது ஒரு வயசுக்குமேல் கஷ்டம். நான் இதை எப்படிச் சொல்கிறேன் என்று எனக்கே குழப்பம்தான். ஆனால் நான் ஆல்டர்நேட்டிவ் லைஃப்ஸ்டைல் என்ற வாழ்க்கையை சோதனை பண்ணி பார்த்தவர்களை பார்த்திருக்கிறேன். அவர்கள் அந்த புதிய வாழ்க்கையின் உணச்சிரீதியான தேவைகளை சந்திக்கமுடியாமல் ரொம்ப கொந்தளித்தார்கள்.\nஉதராணமாக இதைச் சொல்கிறேன். அதாவது ஃப்ரீ செக்ஸ் உள்ள லைஃப் ஸ்டைலுக்கு போனவர்கள் உண்டு. ஆனால் பொறாமையை தாண்டிப்போக முடியாது. நான் பலருடன் இருப்பேன் என் பார்ட்னர் அப்படி இருந்தால் எனக்கு தூக்கம் வராது என்ற மனநிலை. இதெல்லாம் இன்றைய வாழ்க்கையிலே உள்ள பெரிய பிரச்சினைகள். தமிழில் இதையெல்லாம் இப்போதுதான் எழுத ஆரம்பித்திருக்கிறார்கள். அது மிகவும் புதிதாக இருக்கிறது. ஏனென்றால் ஆங்கிலத்தில் நாம் இந்தச் சிக்கல்களை எல்லாம் படித்திருப்போம். ஆனால் தமிழ்ச்சூழலே வேறு இல்லையா முந்தானையை இத்து மூடிக்கோ என்று பொது இடத்தில் கத்தும் அம்மா வேறு பண்பாடுகளில் இல்லைதானே\nசித்துராஜ் பொன்ராஜ் தமிழ்நாட்டுக்கு வெளியிலே வாழ்வதனால் இந்த உணர்வுச்சிக்கல்களை எழுதியிருக்கிறார் என நினைக்கிறேன். இது தமிழில் திரும்பத்திரும்ப மாரல் ஷாக் சார்ந்து எழுதிக்கொண்டிருக்கும் சூழல��க்கு மிகவும் புதியது\nசித்துராஜ் பொன்ராஜின் கதை மிகமிக கச்சிதமாக எழுதப்பட்டிருந்தது. நான் நீங்கள் இப்போது இணைப்பு கொடுத்த கதைகளை எல்லாம் வாசித்தேன். எல்லா கதைகளிலுமே மொழியில் வடிவத்தில் சின்னச்சின்ன பிசிருகள் இருந்தன. அந்த பிசிருகளை மன்னித்துக்கொண்டுதான் அவற்றை வாசிக்கவேண்டியிருந்தது. இந்தக்கதை மிகக்கச்சிதமாக இருந்தது. ரொம்பக் கச்சிதமான வடிவம். அமெரிக்கக் கதைகளில்தான் இந்தக்கதைகளுக்குரிய கச்சிதம் அமைகிறது என்று நான் நினைக்கிறேன்.\nஅந்தப் பெண்ணின் ‘உஷ்ணம்’ என்பதை அவளுடைய காமவிடாய் என்றுதான் நேரடியாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால் ஒரு இடத்தில் மாட்டிக்கொண்டதன் புழுக்கம் என்றுதான் நான் வாசிக்கிறேன். அவள் கொஞ்சம்கூட பிடிக்காத இறந்தகாலத்திலிருந்து வெட்டிக்கொண்டு வந்துவிட்டாள். வந்துசேர்ந்த நிகழ்காலத்தில் பொருந்திபோகவே முடியவில்லை. அது அவளுக்கு குமட்டுகிறது. இறந்த காலத்துக்குச் சென்று அம்மாவை சந்திக்கிறாள்.\nஇந்த இரண்டு உருளைகலுக்கு நடுவே மாட்டிக்கொண்டிருக்கிறாள். உஷ்ணம் எங்கே உருவாகும் என்று பொறியியல் சொல்கிறதென்றால் எங்கே அழுத்தம் இருக்கிறதோ அங்கே. அழுத்தம் வெளிப்படும் ஒரு வகையைத்தான் நாம் உஷ்ணம் என்று சொல்கிறோம். நல்ல கதை. அந்தக்கதையின் உணர்வுகளையும் பிரச்சினைகளையும் குறியீடுகளையும் இயல்பாக பின்னி அமைத்திருக்கும் விதம் மிகமிகச் சிறப்பாக அமைந்திருந்தது\nஉஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்\nமுந்தைய கட்டுரைநற்றுணை போழ்வு- கடிதங்கள்\nஅடுத்த கட்டுரைபுதிய கதைகள்- கடிதங்கள்\nஉஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-37\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-2\nகுருபீடம்- நித்ய சைதன்ய யதி\nவெண்முரசு - ஒரு பேட்டி\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறு���தை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/nalla-tamil-ilakkanam-2840169", "date_download": "2020-07-09T20:08:01Z", "digest": "sha1:PPOZUU46TNVXSENMJ4DNZOE2YZVZRU2B", "length": 7387, "nlines": 172, "source_domain": "www.panuval.com", "title": "நல்ல தமிழ் இலக்கணம் - செ. சீனி நைனா முகம்மது - அடையாளம் பதிப்பகம் | panuval.com", "raw_content": "\nசெ. சீனி நைனா முகம்மது (ஆசிரியர்)\nCategories: கட்டுரைகள் , மொழியியல்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nதமிழ் நடைக் கையேடு என்பது தமிழ் உரைநடையை எழுதும்போது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளைத் தொகுத்துத் தரும் ஒரு நூலாகும். இக்கையேட்டில் நிறுத்தற்குறிகளைப..\nநாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்\nநாம் என்னவாக இருக்கிறோமோ அதனை ஏற்றுக்கொள்ளாமல், நாம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை கட்டாயாப்படுத்துவதுதான் பாலின அடையாளத்தில் உள்ள தீமை. பாலின அடையாள..\nசெந்தமிழ்த்தேனீ கோயமுத்தூர் மாவட்டம் வடிவேலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர். கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஊர் சுற்றும் விருப்பம் க..\nசினிமா பிரபலம் சின்மயி துவங்கி இலக்கியவாதி லீனா மணிமேகலை வரை மீ டூவில் புயலை கிளப்பினார்கள். இந்திய அளவில் சேத்தன் பகத், நானா படேகர், விகாஸ் பாஹ்ல், ர..\n'ஓகி' மரணங்கள்: இனப்படுகொலை என்கிறேன் நான்\nசுனாமிக்குப் பிறகு, தமிழகக் கடற்கரையோர மக்கள் சந்தித்த மிகப் பெரிய துயரம்… ஓகி கரையில் ஒரு பக்கம் உணவின்றித் தத்தளிக்க, இன்னொருபுறம் கடலில் மீன் பிடி..\n'தி இந்து' தீபாவளி மலர் 2017\nகாசி குறித்த ஆன்மிகப் பயண அனுபவம், நாடெங்கும் பக்தர்களை ஈர்க்கும் ஐந்து சக்தித் தல தெய்வங்களைப் பற்றிய கட்டுரைகள் ஆன்மிகப் பகுதியை அலங்கரிக்கின்றன. சி..\nஃப்ராய்ட்: மிகச் சுருக்கமான அறிமுகம்\nஸீக்முண்ட் ஃப்ராய்ட் நாம் நம்மைப் பற்றிச் சிந்திக்கும் முறையை அடியோடு மாற்றியமைத்தார். உளப்பகுப்பாய்வு தொடக்க நிலைகளில் வெறும் நரம்புப் பிணிக் கோட்பாட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.quranmalar.com/2018/02/blog-post_13.html", "date_download": "2020-07-09T21:02:07Z", "digest": "sha1:L5MEK3P4AIPZ5UHLWIPVZ3GFWVD4N6AN", "length": 28610, "nlines": 246, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: மக்கள்தொகை பெருக்கமும் பாடங்களும்!", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nபுதன், 14 பிப்ரவரி, 2018\nஎன்ற இணைய தளம் 16-3-2018 தேதியில் பூமியின் மக்கள்தொகை சுமார் 7.6 பில்லியன் என்று காட்டுகிறது.\n1960 ஆம் ஆண்டு பூமியின் மீது 3 பில்லியன் மக்களே இருந்தார்கள்\nமக்கள் தொகை அதிகரிப்பு பற்றி பல கண்ணோட்டங்களையும் எதிரொலிகளையும் நாம் மக்களிடையே காண முடிகிறது..\n· நாமே அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறோம், இதில் இவர்கள் வேறா நமது வறுமை இன்னும் கூடுமே என்ற கவலை சிலருக்கு.\n· .வறுமைக்குக் காரணம் மக்கள் தொகை அல்ல, மாறாக அநியாயமான பொருள் பங்கீடுதான் என எதிர் வாதம் செய்வார்கள் சிலர்.\n· மக்கள் தொகை அதிகரித்தால் மனித வளம் அதிகரிக்கும். நாடு இன்னும் முன்னேற வாய்ப்பு என்று கூறுவார் சிலர்.\n· இத்தனை கோடி மக்களில் எனது இடம் எத்தனையாவது என்று ஆவல் கொள்வோர் ஒருபுறம்.\n· உலகம் எக்கேடோ கேட்டுப் போகட்டும் எனக்கு பாதிப்பு வராமல் இருந்தால் சரி என்று ஒதுங்குவோர் ஒருபுறம்.\nஇவ்வாறு பல எதிரோலிகளுக்கிடையே நாம் அனைவரும் மறந்துபோகும் ஒரு விடயம் உண்டு. அதைத்தான் நாம் முக்கியமாக கவனிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.\nஇன்று பூமியின் மீது வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் நாம் உட்பட 760 கோடி. அதாவது ஒரு ஆண்-பெண் ஜோடியிலிருந்து உருவாகிப் பல்கிப் பெருகி பூமி உருண்டையின் மீது பரவி வாழ்ந்துகொண்டு இருந்தவர்களில் எஞ்சியவர்களின் எண்ணிக்கைதான் 760 கோடி என்பது சில கணக்கெடுப்புகளின் படி மனிதகுலம் பூமியின்மீது தோன்றிய காலம் கிமு. 8000 எனக் கொண்டால் இதுவரை 10800 கோடி மக்கள் இந்த பூமிப்பந்தின் மீது வந்திருக்கிறார்கள். (கருக்கொலைகளைக் கணக்கிட்டால் எண்ணிக்கை இன்னும் பூதாகரமாக மாறும் என்பது தெரிந்ததே சில கணக்கெடுப்புகளின் படி மனிதகுலம் பூமியின்மீது தோன்றிய காலம் கிமு. 8000 எனக் கொண்டால் இதுவரை 10800 கோடி மக்கள் இந்த பூமிப்பந்தின் மீது வந்திருக்கிறார்கள். (கருக்கொலைகளைக் கணக்கிட்டால் எண்ணிக்கை இன்னும் பூதாகரமாக மாறும் என்பது தெரிந்ததே\nஇவர்களின் ஒரு பகுதி ஏற்கனவே இதன் மீது இருந்து மறைந்து விட்டது.\n· இவர்கள் இங்கு வந்திருப்பதன் நோக்கம் என்ன\n· இங்கு வந்து அவதிப் படுவதற்காகவா\n· நமது வறுமையைக் கூட்டுவதற்காகவா தொடர்ந்து இங்கு வருகிறார்கள்\n· அல்லது நமது செல்வ செழிப்பை அதிகரிப்பதற்காகவா\n· அல்லது இங்கு இந்த அற்பகால சுகத்தையும் துன்பங்களையும் அனுபவித்துவிட்டு அனைத்தையும் துறந்துவிட்டு செல்வதற்காகவா\n· இங்கு வந்து உழைத்தும் உழைக்காமலும் தனக்குப் பிறகு வரக்கூடிய பல தலைமுறைகளுக்கு வேண்டிய சொத்துக்களை சேர்த்துவிட்டுப் போவதற்காகவா\nஇக்கேள்விகளுக்கான தெளிவான பதில்களை நாம் எங்கிருந்து பெற முடியும் இறைவனை மறுக்கும் நாத்திகர்களிடம் இதற்கு பதில் கிடையாது என்பது தெளிவு. வேண்டுமானால் நீங்கள் கேட்டுப்பாருங்கள். அவ்வாறிருக்கும் போது ஆத்திகம் இதற்கு என்ன பதில்களை முன்வைக்கின்றதோ அவற்றை பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து அதன்படி நடப்பதுதானே அறிவுடைமை இறைவனை மறுக்கும் நாத்திகர்களிடம் இதற்கு பதில் கிடையாது என்பது தெளிவு. வேண்டுமானால் நீங்கள் கேட்டுப்பாருங்கள். அவ்வாறிருக்கும் போது ஆத்திகம் இதற்கு என்ன பதில்களை முன்வைக்கின்றதோ அவற்றை பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து அதன்படி நடப்பதுதானே அறிவுடைமை காரணம் நாம் இங்கு வந்தபின் ஏன் வந்தோம் எதற்காக வந்தோம் இனி எங்கே போகிறோம் என்பதை அறிவதுதானே நமது வாழ்க்கைப் பயணத்தை அர்த்தமுள்ளதாக ஆக்கும்\nஇந்த மனிதர்கள் யாரும் இவர்களாக இங்கு வருவதில்லை என்பதும் இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் எல்லையற்ற ஆற்றலும் அறிவும் கொண்ட ஒரு சக்திக்கு உட்பட்டுதான் இவை நிகழ்கின்றன என்பதும் பகுத்தறிவு நமக்கு எடுத்துச் சொல்லும் பாடங்களாகும். அந்த மறைவான சக்தியையே நாம் தமிழில் கடவுள் அல்லது இறைவன் என்றும் ஆங்கிலத்தில் காட் என்றும் அரபு மொழியில் அல்லாஹ் என்றும் அழைக்கிறோம். மனிதன் தோன்றிய காலந்தொட்டு அந்த இறைவன் தனது தூதர்களையும் அவர்கள் மூலமாக வேதங்களையும் செய்திகளையும் மனிதகுலத்திற்கு அவ்வப்போது அனுப்பி வந்துள்ளான். அந்த வகையில் இவ்வுலகுக்கு இறுதியாக அனுப்பப்பட்ட இறைத் தூதரே முஹம்மது நபி (ஸல்) அவர்கள். அவர்கள் மூலமாக அருளப்பட்ட வேதமே திருக்குர்ஆன். நமது வாழ்க்கையின் நோக்கம் பற்றி பினவருமாறு இறைவன் கூறுகிறான்:\n= உங்களில் அழகிய செயலுக்குரியவர் யார் என்பதைச் சோதிப்பதற்காக மரணத்தையும்,வாழ்வையும் அவன் படைத்தான். அவன் மிகைத்தவன்; மன்னிப்பவன். (திருக்குர்ஆன் 67:2)\n= அவர்களில் அழகிய செயலுடையவர் யார் என்பதைச் சோதிப்பதற்காகப் பூமியில் உள்ளதை அதற்கு (பூமிக்கு) அலங்காரமாக நாம் ஆக்கினோம். (திருக்குர்ஆன் 18:7.)\nஅதாவது பூமி என்ற பரீட்சைக் கூடத்தில் நாம் விடப்பட்டு நம் வினைகள் கண்காணிக்கப் படுகின்றன என்பதைத்தான் மேற்படி வசனங்களில் அவன் கூறுகிறான். அதாவது இவ்வாழ்க்கை என்ற பரீட்சையை இப்போது எழுதிக்கொண்டு இருப்பவர்களின் எண்ணிக்கைதான் 730கோடி இதற்கு முன்னர் 10800 கோடி மக்கள் இதை எழுதி முடித்துச் சென்று விட்டார்கள். இன்னும் அன்றாடம் சென்றுகொண்டும் இருக்கிறார்கள். அவர்களாகச் செல்வதில்லை, ஆனால் பலவந்தமாக இப்பரீட்சைக் கூடத்திலிருந்து துரத்தியடிக்கப்படுகிறார்கள். தனித்தனியாகவும் கூட்டம்கூட்டமாகவும் துடைத்தெறியப் படுகிறார்கள்.\n· இவர்களில் எத்தனை பேர் வெற்றி பெற்றார்கள்\n· எத்தனை பேர் தோல்வி கண்டார்கள்\n· அவர்களின் நிலை என்ன\n· அவர்களைத் தொடர்ந்து நாளை நாம் இங்கிருந்து தூக்கி வீசப் படுவோம் அல்லவா நமது நிலை என்னவாக இருக்கும்\n· நாம் செல்லுமிடம் பாதுகாப்பானதாக அமைய வேண்டுமானால் இன்று நாம் என்ன செய்ய வேண்டும்\nஇந்த வகையிலான சிந்தனை அல்லது ஆராய்ச்சி மற்றெல்லாவற்றையும் விட நமக்கு பயனுள்ளதாக இருக்கும். இதோ நம்மைப் படைத்தவன் பல்வேறு காலகட்டங்களில் இந்த பூமியின் மீது நடந்ததை நமக்கு நினைவூட்டுகிறான் பாருங்கள்:\n32:26. இவர்களுக்கு முன்னர் நாம் எத்தனையோ தலைமுறையினரை அழித்திருப்பதும், அவர்கள் வசித்திருந்த இடங்களில் இவர்கள் நடந்து திரிவதும், இவர்களுக்கு நேர்வழியைக் காட்ட வில்லையா நிச்சயமாக இதில் (தக்க) அத்தாட்சிகள் இருக்கின்றன. (இதற்கு) இவர்கள் செவிசாய்க்க மாட்டார்களா\n19:98. அவர்களுக்கு முன்னர், எத்தனையோ தலைமுறையினரை நாம் அழித்திருக்கிறோம்; அவர்களில் ஒருவரையேனும் நீர் பார்க்கிறீரா அல்லது அவர்களுடைய இலேசான சப்தத்தை நீர் கேட்கிறீரா\nஇப்போது நமது தவணை ... இதில் இறைவனின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப வாழ்பவர்கள் வெற்றி அடைகிறார்கள்.. சொர்க்கம் செல்கிறார்கள். இறைவனின் வழிகாட்டுதலை ஏற்க மறுத்து தான்தோன்றித்தனமாக வாழ்க்கையைக் கழிப்பவர்கள் நரகம் செல்கிறார்கள்\n= 10:14. நீங்கள் எவ்வாறு நடந்து கொள்கிறீர்கள் என்று நாம் கவனிப்பதற்காக அவர்களுக்குப் பின்னால் பூமியிலே உங்களை நாம் பின்தோன்றல்களாக ஆக்கினோம்.\nமறுக்க முடியுமா மறுமை வாழ்வை\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் பிற்பகல் 12:01\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகொசு... நமது பார்வையில் மிகமிக ஒரு அற்பமான ஜீவி விலையற்ற ஒன்று. அன்றாடம் நம்மைக் கடிக்கிறது. ஒரே அடியில் அடித்துச் சட்னியாக்கி விடுக...\nஅது ஒரு நள்ளிரவு நேரம்... ஊரே அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கிறது... நீங்களும் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருக்கிறீர்கள்... திடீரேன ...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nமனித இனம் பூமிக்கு வந்த வரலாறு\nநம்பத்தகுந்த வரலாறு எங்கு கிடைக்கும் மனிதஇனம் இந்த பூமிக்கு வந்ததன் பின்னால் கண்டிப்பாக ஒரு வரலாறு இருக்க வேண்டும். பகுத்தறிவு பூர்வமா...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜூலை 2020 இதழ்.\nஇந்த இதழ் உங்கள் இல்லம்தேடி வர உங்கள் முகவரியை 9886001357 என��ற எண்ணுக்கு SMS செய்யுங்கள். நான்கு மாத சந்தா இலவசம். மாற்றுமத அன்பர்களுக்...\n# ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு சென்று திரும்பிய தாயை கொரோனா காரணம் காட்டி ஏற்க மறுத்த மகன்கள்... # சொத்தை எழுதித் தராததால் சொந்த வீ...\nஅறிவியலின் வாசல்களை அகலத் திறந்த ஆன்மீகம்\nஆன்மீகமும் அறிவியலும் இன்று இருவேறு துறைகளாக பரிணமித்து நிற்கின்றன. இவ்விரண்டுக்கும் இடையேயான தொடர்புகளைப் பற்றி நாம் அறிந்துகொள்வது ஆ...\nவானிடிந்து வீழ்ந்தாலும் வாடாதே என் உறவே\nஏற்றதாழ்வுகள் வாழ்க்கையின் நியதி என்பதை அறியாதோர் இல்லை. ஆயினும் ஏற்றங்கள் வரும்போது ஏற்றுக்கொள்ளும் மனம், தாழ்வுகள் வரும்போது தகர்ந்து...\nபுகழை விரும்பாத இயேசுவும் முஹம்மது நபிகளாரும்\nஇறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களது காலத்தில் அவரது ஆண்குழந்தை இப்ராஹீம் மரணம் அடைந்த அதே நாளில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. இதையொட்டி மக்க...\nமுஹம்மத் நபி அவர்கள் குரைஷிப் பரம்ரையில் அப்துல்லாஹ் ஆமினா தம்பதியினருக்கு கி.பி. 571 ல் மக்கா நகரில் பிறந்தார்கள். இவர்கள் தாயின் வயிற்ற...\nஇயேசுவைப் பற்றி முஸ்லிம்கள் அறிந்திருக்க வேண்டியவை\nசூப்பர் கம்ப்யூட்டர்களையும் மிஞ்சும் தேனீக்கள்\nரயிலில் ஏற விடாத சகபயணிகள்\nஇஸ்லாமிய வளர்ச்சி பற்றிய ஆய்வுகளும் அதிர்வலைகளும்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - மார்ச் 2018 இதழ்\nகுழந்தை செல்வங்களின் இழப்பை ஈடு செய்வது யார்\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nவலைப்பதிவு காப்பகம் ஜூலை (1) ஜூன் (6) மே (1) ஏப்ரல் (2) மார்ச் (9) பிப்ரவரி (3) ஜனவரி (4) டிசம்பர் (5) நவம்பர் (2) அக்டோபர் (5) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (5) ஜூலை (6) ஜூன் (2) மே (3) ஏப்ரல் (5) மார்ச் (4) பிப்ரவரி (4) ஜனவரி (5) டிசம்பர் (3) நவம்பர் (4) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (6) ஜூலை (7) ஜூன் (1) மே (3) ஏப்ரல் (2) மார்ச் (3) பிப்ரவரி (7) ஜனவரி (1) டிசம்பர் (8) நவம்பர் (3) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (8) ஜூலை (4) ஜூன் (9) மே (5) ஏப்ரல் (4) மார்ச் (8) பிப்ரவரி (9) ஜனவரி (7) டிசம்பர் (9) நவம்பர் (8) அக்டோபர் (4) செப்டம்பர் (9) ஆகஸ்ட் (2) ஜூலை (2) ஜூன் (11) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (6) பிப்ரவரி (2) ஜனவரி (4) டிசம்பர் (2) நவம்பர் (4) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (5) ஜூலை (9) ஜூன் (4) மே (9) ���ப்ரல் (9) மார்ச் (4) பிப்ரவரி (5) ஜனவரி (8) டிசம்பர் (13) நவம்பர் (3) அக்டோபர் (7) செப்டம்பர் (8) ஆகஸ்ட் (5) ஜூலை (4) ஜூன் (5) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (17) பிப்ரவரி (9) ஜனவரி (6) டிசம்பர் (2) நவம்பர் (1) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (7) ஜூலை (6) ஜூன் (2) மே (2) ஏப்ரல் (7) பிப்ரவரி (10) ஜனவரி (10) டிசம்பர் (18) நவம்பர் (53) அக்டோபர் (22) செப்டம்பர் (27)\nபணம் வந்த கதை (1)\nமனித இன வரலாறு (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/06/blog-post_656.html", "date_download": "2020-07-09T20:45:39Z", "digest": "sha1:Q46GQHY45NIF337JFVTIKLT4JUSRHPD6", "length": 7033, "nlines": 87, "source_domain": "www.yarlexpress.com", "title": "கோண்டாவிலில் இராணுவம் சுற்றிவளைப்பு தேடுதல்!! \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nகோண்டாவிலில் இராணுவம் சுற்றிவளைப்பு தேடுதல்\nயாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் இராணுவத்தினர் பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் ஒன்றை தற்பொழுது மேற்கொண்டுள்ளனர். கோண்டாவில் வடக்கு அன்னுங...\nயாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் இராணுவத்தினர் பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் ஒன்றை தற்பொழுது மேற்கொண்டுள்ளனர்.\nகோண்டாவில் வடக்கு அன்னுங்கைபகுதியில் குவிக்கப்பட்டுள்ள ஏராளமான ராணுவத்தினர் குறித்த கிராமத்தில் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.\nஅத்துடன் கிராமத்திற்கான அனைத்து வீதிகளிலும் பயணிப்பவர்கள் மறிக்கப்பட்டு சோதனையிட்டப்பட்னர்.\nவணிகம் / பொருளாதாரம் (4)\nபேலியகொட பகுதியில் தீ விபத்து..\nஜீன் 22 முதல் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை மீளவும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nவாளை உடைமையில் வைத்திருந்தார் என குற்றம் சாட்டப்பட்டவருக்கு பிணை...\nபல்கலைக்கழகத்தை ஆரம்பிப்பது தொடர்பிலான முக்கிய தீர்மானம் இன்று எட்டப்படும்.\nYarl Express: கோண்டாவிலில் இராணுவம் சுற்றிவளைப்பு தேடுதல்\nகோண்டாவிலில் இராணுவம் சுற்றிவளைப்பு தேடுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/14-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82-6195-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-07-09T20:58:38Z", "digest": "sha1:KPW4XTXCYXW4VARU6JXD3OV47XU54RJV", "length": 8763, "nlines": 87, "source_domain": "tamilthamarai.com", "title": "14 மாநிலங்களுக்கு ரூ. 6,195 கோடி நிதி |", "raw_content": "\nகாஷ்மீர் பாஜக நிர்வாகி சுட்டு கொலை\nதாமாக முன்வந்து பணியாற்றியது சேவையின் புதுவடிவம்\nமுடியாததையும் முடித்துக்காட்டும் ஆற்றல் இந்தியர்களுக்கு உண்டு\n14 மாநிலங்களுக்கு ரூ. 6,195 கோடி நிதி\nகொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கம் தமிழகம், கேரளா உள்ளிட்ட 14 மாநிலங்களுக்கு ரூ. 6,195 கோடியை, நிதிஅமைச்சகம் ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் அதிகபட்சமாக, கேரளாவுக்கு ரூ.1,276.91 கோடி ஒதுக்கபட்டுள்ளது.\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடுமுழுவதும் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், பஞ்சாப் உள்ளிட்ட 14 மாநிலங்களுக்கு நிதிஅமைச்சகம், ரூ. 6,195 கோடியை ஒதுக்கீடுசெய்துள்ளது. அதிகபட்சமாக கேரளாவுக்கு ரூ.1,276.91 கோடி ஒதுக்கபட்டுள்ளது. பஞ்சாப்புக்கு ரூ.638 கோடி, மேற்குவங்கத்திற்கு ரூ.417.75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு 335.41 கோடி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. குறைந்த பட்சமாக மேகாலயாவிற்கு ரூ.40 கோடி ஒதுக்கிடப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், கொரோனா நெருக்கடியில் இருக்கும் மாநில அரசுகளுக்கு உதவும்வகையில், 15-வது நிதி ஆணையம் பரிந்துரைத்தபடி, 2-வது தவணையாக, 14 மாநிலங்களுக்கு ரூ .6,195.08 கோடி வழங்கபட்டுள்ளது’ என பதிவிட்டுள்ளார்.\nதமிழகத்திற்கு ரூ.335 கோடி விடுவிப்பு\nபிரதமர் கரீப் கல்யாண் உதவி திட்டத்தின் மொத்தமான ரூ.…\nஜூன் 9-ம் தேதி வரையான காலத்தில் ரூ.12,200.65 கோடி…\nபுதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு கூடாது\nஜிஎஸ்டி அமலாக் கத்தினால் மாநில அரசுகளுக்கு ஏற்பட்ட…\nஜூன் 9-ம் தேதி வரையான காலத்தில் ரூ.12,200.65 கோ ...\nநாட்டின் பொருளாதாரம் பாதுகாப்பான கரங் ...\nதமிழகத்திற்கு ரூ.335 கோடி விடுவிப்பு\nவங்கிகள் தகுதியான வர்களுக்கு கடன்வழங் ...\nவெளிமாநிலத் தொழிலாளர்கள் சாலையோர வியா ...\nவங்கம் தந்த சிங்கம் டாக்டர். சியாம பிரச ...\nவங்கம் தந்த சிங்கம் தன் 33வது வயதில் கல்கத்தா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரானவர். சுதந்திர போராட்ட வீரர். காங்கிரஸ் கட்சி பாரதத்தை பிளந்து பாக்கிஸ்தான் உருவாக ஆதரவளித்தது. இவரோ ...\nகாஷ்மீர் பாஜக நிர்வா���ி சுட்டு கொலை\nதாமாக முன்வந்து பணியாற்றியது சேவையின் ...\nமுடியாததையும் முடித்துக்காட்டும் ஆற்� ...\nசிறு, குறு நிறுவனங்களுக்கு ரூ.1,14,502 கோடி க ...\nகல்வான் பள்ளத்தாக்கில் இருந்து பின்வா ...\nபிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர� ...\nகர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது\nமுதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை ...\nசர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்\nசர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் ...\nசேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/category/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-07-09T19:55:58Z", "digest": "sha1:TMZ3TZW3OANJKFNLKYZFCMQJ4Q5SCCDJ", "length": 36267, "nlines": 337, "source_domain": "www.akaramuthala.in", "title": "கலைச்சொற்கள் Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 08 June 2020 2 Comments\n முகநூலில் சொல்லாய்வு, சொல், சொற்களம், தமிழ்ச்சொல்லாய்வு முதலான பெயர்களில் சொல்லாக்கக் குழுக்கள் இயங்கி வருகின்றன. இவை சொற்பெருக்கத்திற்குத் துணை நின்று தமிழ் வளர்ச்சிக்கு உதவுகின்றன. இப்பொழுது புதியதாக ஒரு குழுவும் இணைந்துள்ளது. அது கலைச்சொல்லாக்கம் தொடர்பான பல கருத்துகளைத் திரட்டித் தரும் நற்பணி புரிகின்றது. ஆனால், இதன் மூலம், தமிழ்ச்சொற்களை மட்டுமே பயன்படுத்தும் அறிவியல் புலமை உள்ளவர்களும் இன்றைக்கு ஒலி பெயர்ப்புச் சொற்களை இறக்குமதி செய்ய விரும்பும் வேதனையான நிகழ்வு நடைபெற்றுவருகிறது. ஒலி பெயர்ப்புச் சொற்கள் அயற்சொற்களின் தமிழ் வடிவம்…\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 April 2020 No Comment\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத் தமிழ்த் தொண்டாற்றுபவர் சங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசா. அன்றைய மதுரை /இன்றைய தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூர் அருகே உள்ள ஓடைப்பட்டி என்னும் சிற்றூரில் சித்திரை 17, 1974 / 30.04.1943 இல் பிறந்தவர்; தமிழ் வளர்ச்சிக்கான அரும்பெரும் பணிகளை ஆற்றி வருகிறார். ஆசிரியர் ப.பரமசிவத்திற்கும் ஆசிரியை ஞா.பொன்னுத்தாய்க்கும் திருமகனாகப் பிறந்ததால் ஆசிரியப்பணியில் இயல்பாகவே நாட்டம் கொண்டார். ஆசிரியக் குடும்பத்தைச் சேர்ந்த ஆசிரியரான இவரின் வாழ்க்கைத்துணைவி திருவாட்டி சு.வனசாவும் இளம்…\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 07 April 2020 No Comment\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம் மகுடை(கரோனா) நோய் பற்றிய செய்திகள் நாளும் வருகின்றன. அவற்றிற்கு உரிய தமிழ்ச்சொற்களை அறிவதன் மூலம், நோய் தொடர்பான விளக்கங்களையும் அறியலாம். தொற்றுத் தடுப்பிற்காக முகத்தில் அணியும் கவசத்திற்கு எண்கள் குறிப்பிடுகின்றனர். இப்பொழுது குறிப்பிடப்படுவது என்.95 ஆ மகுடை(கரோனா) நோய் பற்றிய செய்திகள் நாளும் வருகின்றன. அவற்றிற்கு உரிய தமிழ்ச்சொற்களை அறிவதன் மூலம், நோய் தொடர்பான விளக்கங்களையும் அறியலாம். தொற்றுத் தடுப்பிற்காக முகத்தில் அணியும் கவசத்திற்கு எண்கள் குறிப்பிடுகின்றனர். இப்பொழுது குறிப்பிடப்படுவது என்.95 ஆ எண் 95ஆ என்ற ஐயப்பாடு பலருக்கு வருகிறது. இங்கே’ என்’ என்பது எண்ணைக் குறிக்கவில்லை. NIOSH – National Institute for Occupational Safety and Health என்பதன் ஆங்கில முதல் எழுத்தான ‘என்’(N) என்பதைக்…\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 07 April 2020 1 Comment\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம் எங்குப் பார்த்தாலும் கரோனா, கரோனா என்று அச்சுறுத்திக் கொண்டுள்ளார்கள். அதற்குள் இஃதென்ன புதிதாக மகுடை என எண்ண வேண்டா. அதற்கான தமிழ்ச்சொல்லே இது எங்குப் பார்த்தாலும் கரோனா, கரோனா என்று அச்சுறுத்திக் கொண்டுள்ளார்கள். அதற்குள் இஃதென்ன புதிதாக மகுடை என எண்ண வேண்டா. அதற்கான தமிழ்ச்சொல்லே இது கரோனா என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் மணிமுடி/மகுடம். இச்சொல் மாலை, மலர் வளையம் என்னும் பொருள் கொண்ட கரோனே என்னும் பழங்கிரேக்கச் சொல்லில் இருந்து உருவானது. கரோனா என்பது வட்டவடிவத்தில் இருப்பதைக் குறிப்பதால் சூரியனைச் சுற்றியுள்ள ஒளிவட்டமும் கரோனா எனப்படுகிறது. அதுபோல் தோற்றத்தின் அடிப்படையில் வட்டமாக மணிமுடி/மகுடம்/கிரீடம்போல் உள்ள, ஒரு…\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 December 2019 1 Comment\nவெருளி அறிவியல் – உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு அன்புசால் தமிழார்வலர்களே வணக்கம். ‘வெருளி அறிவியல்’ என்னும் என் நூலை நான் ஊக்குவிப்பு வெளியீட்டகமான கிண்டில் வெளியீட்டகத்தில் பதிந்துள்ளேன். உலக மொழிகளில் தாய்மொழியிலான முதல் வெருளி நோய்க் கலைச்சொல் விளக்க அகராதியாகவும் விக்கிப்பீடியாவில் கூட இல்லாத அளவுக்கு மிகுதியான வெருளிக் கலைச்சொற்களைக் கொண்ட பெருந்தொகுப்பாகவும் இந்நூல் உருவெடுத்துள்ளது. மருத்துவத் துறையினருக்கும் மருத்துவம் சார் துறையினருக்கும் அறிவியல் ஆர்வலர், கலைச்சொல் ஆர்வலர், தமிழ் ஆர்வலர் ஆகியோருக்கும் பொது அறிவு நூல்களை விரும்புவோருக்கும் ஏற்ற நூலாக…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 03 December 2019 1 Comment\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக் கழகம் (ஆத்திரேலியா)இணைந்து நிகழ்த்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம்உலகமயச் சூழலில் கற்றல் கற்பித்தலும்கலைச்சொல்லாக்கச் சவால்களும் கட்டுரை: பக்க வரம்பு 10 முதல் 15 பக்கங்கள் வரை அனுப்ப வேண்டிய மின்வரி: akaroviyan@gmail.com இறுதி நாள்: மார்கழி 14, 2050 / 30.12.2019 கருத்தரங்க நாள்: பிப்பிரவரி 10,11, 2020 ஆக இருக்கலாம். முடிவானதும் தெரிவிக்கப்படும். நிகழ்விடம், சென்னை பதிவுக்கட்டணம் இல்லை. தொடர்பிற்கு: முனைவர் து.சானகி, தலைமை ஒருங்கிணைப்பாளர், பேசி 95000 12272\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 07 November 2019 No Comment\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப் பொருட்படுத்தாதவர்களால்தான் தமிழ், மக்கள் பயன்பாட்டில் இருந்து குறைந்து வந்தது. இப்பொழுது விரைவாகவே குறைகிறது. பிற மொழிச் சொற்களைக் கலந்ததால்தான் நாவலந்தீவு முழுவதும் இருந்த தமிழ் இன்றைக்குத் தமிழ்நாட்டில் அங்கும் இங்குமாகப் பயன்படுத்தப்படும் சிறுமை நிலைக்கு வந்து விட்டது. பிறமொழிச் சொற்களின் ஒலிப்பிற்காகப் பிற மொழி எழுத்தொலிகளைத் தமிழ் நெடுங்கணக்கில் புகுத்தியதால்தான் தமிழில் இருந்து புதுப் புது மொழிகள் தோன்றும் நிலை வந்தது. இந்நிலையின் வீச்சைத் தடுத்துக் காப்பாற்றி வருபவர்களில் தனித்தமிழ்க்கடல்…\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 25 October 2019 No Comment\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை உணர்த்துவதாக உள்ளன. சொற்களே அறிவியலை உணர்த்துகின்றன என்றால் அறிவியல் துறையில் நம் முன்னைப் பழந்தமிழர் மிகச் சிறந்து இருந்திருக்க வேண்டும் அல்லவா நாம் மீண்டும் அறிவியலில் சிறந்து விளங்கப் பழந்தமிழ் அறிவியல் வளங்களை அறிந்து புதியன படைக்க வேண்டும். இங்கே நாம் பயிர் அறிவியல் சொற்கள் சிலவற்றைப் பார்ப்போம். பயிர் வகைகளை வகைப்படுத்திப் பெயர்கள் சூட்டியுள்ளமையே மிகச் சிறந்த அறிவியல் வளத்திற்கு நாம் உரியவர்கள் என்பதை எடுத்து இயம்புகின்றது….\nஇலக்குவனார் திருவள்ளுவன் 11 August 2019 1 Comment\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா என்பது பற்றி பார்த்தோம். அதேபோல் இந்த வாரம் தானம், தவம் என்ற சொற்களின் முகவரியைத் தேடும் ஆய்வில் மூழ்குவோம். தானம், தவம் ஆகிய சொற்களை அயற்சொற்கள் என மயங்கி நாம் தவிர்க்கிறோம். இவை நல்ல தமிழ்ச்சொற்களே அயற்சொல் அகராதி (ப.253) தானம் என்பது ஃச்தான(sthaana) என்னும் சமசுக்கிருதச் சொல்லில் இருந்து வந்ததாகத் தவறாகக் கூறுகிறது. இதற்குப் பொருள் இடம், உறைவிடம், பதவி, கோயில், துறக்கம், இருக்கை, எழுத்துப் பிறப்பிடம், எண்ணின்…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 04 August 2019 No Comment\n –இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப் பலர் எண்ணுகின்றனர். நான் அண்மையில் பார்த்த காணொளி ஒன்றில், பேரா.சுப.வீரபாண்டியன், தருமமும் அறமும் ஒன்றுக்கொன்று எதிரானவை என்கிறார். இதுபோல் தருமமும் அறமும் வெவ்வேறானவை. காலப்போக்கில் இரண்டும் ஒன்று எண்ணம் வளர்ந்து விட்டது. இவற்றைத்தான் இக்கட்டுரையில் நாம் காணப் போகிறோம். ‘தருமம்’ என்னும் சொல்லை ஒலிக்கையில் முதல் எழுத்தை (ந்)த என்பதுபோல் வலிந்து ஒலிப்பதா���் இது தமிழ்ச்சொல் அல்ல என்ற எண்ணம் பலருக்கு உள்ளது. தருதல் என்பதன் அடிப்படையில், பயன்கருதாமல் பிறருக்குத்…\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 July 2019 No Comment\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி மீட்பதே மக்கள் இயல்பு. ஆனால் தமிழ் ஆர்வலர்கள் நமக்குரிய தமிழ்ச்சொற்களை அடுத்தவருக்கு உரியவை எனத் தாங்களே கொடுத்து விடுகின்றனர். ஒரு பொருளைக் குறிக்கும் பல சொற்கள் தமிழில் மிகுதியாக உள்ளன. அவற்றுள் பழக்கத்தில் இல்லாத புதிய சொல்லை மட்டும் தமிழ் என்று ஏற்றுக் கொண்டு பழக்கத்தில் உள்ள நல்ல சொல்லைத் தமிழல்ல என்று தூக்கி எறியும் பழக்கமும் உள்ளது. எனவே, தமிழல்ல எனத் தவறாக எண்ணும் தமிழ்ச்சொற்களி்ல்ஒன்றை இப்பகுதியில் காணலாம். ‘ஆதி’…\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஇலக்குவனார் திருவள்ளுவன் 17 September 2017 No Comment\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர் ஆய்வகத்தில், குடுவைகளில் ஆய்வு செய்வது எனத் தவறாகக் கருதுகிறோம். ஆனால், “கூர்ந்து நோக்குவதாலும் ஆய்வாராய்ச்சியாலும் கண்டறியப்பட்டு முறைமைப் படுத்தப்படும்” எல்லாம் அறிவியலே. இத்தகு அறிவியலில் தமிழ் மக்கள் தொடக்கக் காலத்தில் இருந்தே சிறந்து விளங்கியுள்ளமையை இலக்கியங்கள் உணர்த்துகின்றன. “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்கிறார் தொல்காப்பியர். இவ்வாறு பொருள் குறித்து அமையும் சொற்கள் எல்லாம் அறிவியல் தன்மை கொண்டுள்ளமைதான் தமிழுக்கே உள்ள சிறப்பு. காலம் செல்லச் செல்ல பல…\nதி.மு.க.வும் அ.தி.மு.க.வும் துயரச்சூழலில் உள்ளனவோ\nதிராவிடக்கட்சிகள் எனப் பொதுவாகக் குறை கூற வேண்டா\n முகநூலில் சொல்லாய்வு, சொல், சொற்களம், தமிழ்ச்சொல்லாய்வு முதலான பெயர்களில்...\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nதமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nசீறா தரும் தன்னம்பிக்கை, கருத்தரங்கம்\nகறுப்பு யூலை 1983 – “அவர்கள் எதிர் நாங்கள்” – குழுநிலைக் கலந்துரையாடல்\nகுவிகம் – “எனது ‘சிறு’கதை”\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்\nபுலவர் சந.இளங்குமரன் on மறக்க முடியுமா பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் : எழில்.இளங்கோவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on ம.சோ.விக்டர் இணையத்தளம் தொடக்கம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on சித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் நாள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nசீறா தரும் தன்னம்பிக்கை, கருத்தரங்கம்\nகறுப்பு யூலை 1983 – “அவர்கள் எதிர் நாங்கள்” – குழுநிலைக் கலந்துரையாடல்\nகுவிகம் – “எனது ‘சிறு’கதை”\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nயாழ்ப்பாண நூலக எரிப்பு இனஅழிப்பின் பகுதியே\nசிறப்புக் கட்டுரை: பாராட்டுக்குரிய ஊர்ப்பெயர் ஆணையைத் திரும்பப் பெறுக\nஇரசினி விவரமின்றிப் பாராட்டியதை ஏற்க வெட்கப்பட வேண்டாவா\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்ணதாசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nதமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nசீறா தரும் தன்னம்பிக்கை, கருத்தரங்கம்\nகறுப்பு யூலை 1983 – “அவர்கள் எதிர் நாங்கள்” – குழுநிலைக் கலந்துரையாடல்\nகுவிகம் – “எனது ‘சிறு’கதை”\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஒலிபெயர்ப்பு என்பது மொழிபெயர்ப்புப் போல் ஒரு தனி ம...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - பெருமதிப்பிற்குரிய என்று பொதுவாகக் கடிதங்களின் துவ...\nபுலவர் சந.இளங்குமரன் - பெருமழைப் புலவர் பற்றிய அருமையான தரவுகள். பெருமழைய...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - 98844 81652...\n தாங்கள் தமிழுக்காக வெறுமே எழுதுபவர் மட்டுமில்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/215177/news/215177.html", "date_download": "2020-07-09T20:39:33Z", "digest": "sha1:6OIQCUAH5UOD4BIAQUJXFDNOZHCTPJSN", "length": 6728, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "எச்சரிக்கை – அரபிக் கடலில் இன்று உருவாகிறது நிசர்கா புயல்!! (உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nஎச்சரிக்கை – அரபிக் கடலில் இன்று உருவாகிறது நிசர்கா புயல்\nஅரபிக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று பிற்பகலுக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாகி பின்னர் புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று உருவாக உள்ள புயலுக்கு நிசர்கா பெயரிடப்பட்டுள்ளது.\nநிசர்கா புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை பிற்பகல் மகாராஷ்டிராவின் ஹரிஹரேஸ்வர்-டாமன் இடையே கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.\nநிசர்கா புயல் காரணமாக, மேற்கு இந்திய பகுதிகள், குறிப்பாக மகாராஷ்டிராவின் சில பகுதிகள் (மும்பை, பால்கர், தானே, ராய்காட்), கோவா மற்றும் குஜராத் மாநிலங்களில் மணிக்கு 115 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. மும்பைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇன்று பிற்பகலுக்கு பிறகு கிழக்கு-மத்திய அரபிக்கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும். அடுத்த 24 மணி நேரத்திற்கு தென்கிழக்கு அரபிக் கடல், லட்சத்தீவு பகுதி மற்றும் கேரள கடற்கரை பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nஇதேபோல் கிழக்கு-மத்திய மற்றும் வடகிழக்கு அரபிக் கடல் மற்றும் கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, தெற்கு குஜராத் கடற்பகுதிகளுக்கு ஜூன் 3 வரை மீனவர்கள் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nசுமந்திரனோடு சுருங்கிவிட்ட தேர்தல் களம் \nஉலக நாடுகள��� வியக்கும் வலிமை… வேகமாக முன்னேறும் India\nவெற்றிலை ரசம் வைப்பது எப்படி\nChina-வை ஓட விட்ட Ajit Doval யார் தெரியுமா\nChina- க்கு எதிராக America எடுக்கும் பெரிய நடவடிக்கை\nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\nலைஃப் ஸ்டைலை மாற்றுங்கள்… செக்ஸ் லைஃப் மாறும்\nதேசிய பட்டியல் நியமனங்கள்: கட்சிகளுக்குள் ஏற்பட்ட பிரச்சினைகள் \nகற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/kaala-audio-launch-date-announced/", "date_download": "2020-07-09T21:11:20Z", "digest": "sha1:KL5XCKUF62TZM4LPRDPVFBAFLTC5F3WG", "length": 8560, "nlines": 138, "source_domain": "gtamilnews.com", "title": "காலா இசை வெளியீடு பற்றிய தனுஷ் அறிவிப்பு", "raw_content": "\nகாலா இசை வெளியீடு பற்றிய தனுஷ் அறிவிப்பு\nகாலா இசை வெளியீடு பற்றிய தனுஷ் அறிவிப்பு\nதனுஷ் தயாரிப்பில் ரஜினி நடித்து பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் ‘காலா’ ஏப்ரலில் வெளியாகவிருந்து பின்னர் வேலை நிறுத்தத்தினால் தள்ளிப்போய் இப்போது ஜூன் மாதம் 7-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nஅதற்கு முன்பாக நடந்தேற வேண்டிய ‘காலா’ படத்தின் இசை வெளியீடு எப்போது இருக்கும் என்ற கேள்விக்கு விடையாக அமைந்திருக்கிறது தனுஷ் இன்று வெளியிட்டிருக்கும் ட்வீட்.\nஅதில் ‘காலா’ படத்தின் இசை வெளியீடு மே மாதம் 9-ம் தேதி வெளியாகும் என்று அதில் அறிவித்திருக்கிறார் அவர். சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசைத்திருக்கிறார். ஏற்கனவே ரஜினிக்கு அவர் இசையமைத்த ‘கபாலி’ பாடல்கள் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கவே ‘காலா’வின் பாடல்களுக்கான எதிர்பார்ப்பும் கூடியிருக்கிறது.\nவாங்க காலா, இசையோட கூலா..\nDhanushkaalakaala audiokaala audio launchkaala audio launch datePa.Ranjithrajinisanthosh narayananwunderbar filmsகாலாகாலா இசை வெளியீடுகாலா பாடல்கள்சந்தோஷ் நாராயணன்தனுஷ்பா.இரஞ்சித்ரஜினிவுண்டர்பார் பிலிம்ஸ்\nகா படத்தில் நாயகி ஆன்ட்ரியா புகைப்படங்கள்\nநடிகர் பொன்னம்பலம் திடீர் உடல்நலக்குறைவு வீடியோ -கமல் உதவி\nநான் உங்களுக்கு பழைய ரஜினிதான் – கே பி 90 வது பிறந்த நாளில் ரஜினி வெளியிட்ட வீடியோ\nவிஜய் சேதுபதியின் முதல் அரசியல் படத்தில் பார்த்திபன் கைகோர்க்கிறார்\nசாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த வழக்கில் நாளை சிபிஐ விசாரணை தொடங்குகிறது\nநடிகர் பொன்னம்பலம் திடீர் உடல்நலக்குறைவு வீடியோ -கமல் உதவி\nநான் உங்களுக்கு பழைய ரஜினிதான் – கே பி 90 வது பிறந்த நாளில் ரஜினி வெளியிட்ட வீடியோ\nஅரசுப் பள்ளிகளில் 13 முதல் ஆன்லைன் கல்வி – தேர்வு எழுதாத +2 மாணவர்களுக்கு 27ல் தேர்வு\nவிஜய் சேதுபதியின் முதல் அரசியல் படத்தில் பார்த்திபன் கைகோர்க்கிறார்\nதமிழ் திரையுலகின் கூட்டுக் கூட்டம் – என்ன பேசினார்கள்..\nநெஞ்சு நிமிர்த்தி சீனாவின் செயலிகளை விரட்டிய சாக்ஷி அகர்வால் கேலரி\nமலேசியா பாண்டியன் பணத்தில் மங்காத்தா ஆடிய வரலட்சுமி பட தயாரிப்பாளர்கள் – போலீஸில் புகார்\nகொரோனா சந்தேகம்னா இப்படியா விரட்டிப் பிடிப்பாங்க – பதற வைக்கும் கேரள வீடியோ\nஎழுத்தாளர் ஆக மாறிய நவரச நாயகன் கார்த்திக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM9411", "date_download": "2020-07-09T21:13:31Z", "digest": "sha1:FLL3ALKYVTOAJZBXSM4YMOWOG44SA4KB", "length": 6525, "nlines": 193, "source_domain": "sivamatrimony.com", "title": "தனசேகரன் A இந்து-Hindu Chettiar-Vaniya Chetti வானியர் Male Groom Pollachi matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nஉங்கள் வரன் தகவலை பதிவு செய்ய கீழே உள்ள Register Now பட்டனை கிளிக் செய்யவும்\nMarital Status : திருமணமாகாதவர்\nவேலை விவரம்( பதவி மற்றும் கம்பெனி) : Accountant காய்கனி கமிஷன் மண்டி பணிபுரியும் இடம்:பொள்ளாச்சி மாதச்சம்பளம்/வருமானம்:Rs.40000 p.m\nசூரி புத ராசி குரு கே\nMother Name ஆ. முத்துலட்சுமி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/maharashtra-200-kerala-nurses-resigned-qaxxal", "date_download": "2020-07-09T21:28:20Z", "digest": "sha1:3TE4F5Z2OXKXBR3U6WTJSZOQCN2UE2J6", "length": 10629, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மகாராஷ்டிராவில் கொரோனா பீதியிலும் அடுத்த அதிர்ச்சி... 200 செவிலியர் திடீர் ராஜினாமா..! | Maharashtra 200 kerala nurses resigned", "raw_content": "\nமகாராஷ்டிராவில் கொரோனா பீதியிலும் அடுத்த அதிர்ச்சி... 200 செவிலியர் திடீர் ராஜினாமா..\nமகாராஷ்டிராவில் பல்வே��ு நகரத்தில் உள்ள மருத்துவமனைகளில் பணியாற்றி வந்த கேரளாவை சேர்ந்த சுமார் 200 செவிலியர் திடீரென ராஜினாமா செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமகாராஷ்டிராவில் பல்வேறு நகரத்தில் உள்ள மருத்துவமனைகளில் பணியாற்றி வந்த கேரளாவை சேர்ந்த சுமார் 200 செவிலியர் திடீரென ராஜினாமா செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. இன்று காலை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் மொத்தம் 1,45380 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4167ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து 60,491 பேர் குணமடைந்துள்ளனர்.\nநாடு முழுவதும் பரவலாக கொரோனா தாக்கம் இருந்தாலும், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி ஆகிய மாநிலங்களில் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலம் நோய்த்தொற்றில் தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 52,667 ஆக உயர்ந்துள்ளது. 1695 பேர் இதுவரை மரணம் அடைந்துள்ளனர். 15,786 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.\nஇந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பை, புனே உள்ளிட்ட நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணியாற்றி வந்த கேரளாவை சேர்ந்த சுமார் 200 செவிலியர்கள் கடந்த சில நாட்களில் ராஜினாமா செய்துள்ளனர். அத்துடன், அவர்கள் கேரளாவுக்கு திரும்பி சென்று விட்டனர். அவர்கள் ராஜினாமாவுக்கான காரணம் வெளியிடப்படவில்லை. ஏற்கனவே மேங்கு வங்கத்தில் 600-க்கு மேற்பட்ட செவிலியர்கள் ராஜினாமா செய்து, தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பியது குறிப்பிடத்தக்கது.\nகொலை நடுங்க வைக்கும் கொடூர கொரோனா... சென்னையை போல பெங்களூருவை காலி செய்யும் மக்கள்..\nகொரோனாவின் 3 புதிய அறிகுறிகள்... மருத்துவர்கள் கொடுத்த அதிர்ச்சி தகவல்..\nசீக்கிரம் வீடு வந்து சேருங்க... கொரோனா பாதித்த தங்கமணியை நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்..\nமின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி... அதிர்ச்சியில் முதல்வர் எடப்பாடி..\nகொரோனாவால் திமுகவில் அடுத்த இழப்பு... வட்டச் செயலாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..\n62 முறை டயாலிசிஸ் செய்தவருக்கு கொரோனா.. சாவின் விளிம்பில் இருந்து இளைஞரை மீட்ட புதுக்கோட்டை அரசு மருத்துவமனை\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nயப்பா.. இப்போதான் நிம்மதியா இருக்கு.. மனம் மாறிய டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nநடிகை சனம் செட்டி பாலியல் குற்றங்களுக்கு கண்டனம்.. ஆதங்கத்தோடு பேசி வெளியிட்ட வீடியோ..\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nயப்பா.. இப்போதான் நிம்மதியா இருக்கு.. மனம் மாறிய டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nநடிகை சனம் செட்டி பாலியல் குற்றங்களுக்கு கண்டனம்.. ஆதங்கத்தோடு பேசி வெளியிட்ட வீடியோ..\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nபிரண்ட்ஸ் ஆப் போலீஸ் செய்த வன்முறைகளை விசாரிக்க வேண்டும்.. போலீஸ் நண்பர்களை விடாமல் விரட்டும் விசிக..\nசென்னையில் பயங்கரம்... வாடகை கேட்ட வீட்டு உரிமையாளர் ஓட, ஓட விரட்டி படுகொலை.. இளைஞர் வெறிச்செயல்..\nசத்தியத்திற்காக போராடுபவர்களுக்கு விலை இல்லை.. மிரட்ட முடியாது. பிரதமர் மோடியை போட்டு தாக்கும் ராகுல்காந்தி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/full-curfew-in-tamil-nadu-from-tomorrow-cm-edappadi-palanisamy-press-meet-qcfkqd", "date_download": "2020-07-09T22:01:21Z", "digest": "sha1:YBVPY2OKNQNTZPQNMOG5DW2O2KXBLI4B", "length": 16329, "nlines": 138, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நாளை முதல் தமிழகத்தில் முழு ஊரடங்கா..? முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டியின் முழு விவரம்..! | Full Curfew in Tamil Nadu from tomorrow...Cm Edappadi Palanisamy press meet", "raw_content": "\nநாளை முதல் தமிழகத்தில் முழு ஊரடங்கா.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டியின் முழு விவரம்..\nநாளை முதல் ஜூன் 30ம் தேதி வரை மாவட்டங்களுக்கு இடையே கார், இருசக்கர வாகனம் உள்ளிட்ட தனியார் வாகன போக்குவரத்தும் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\nநாளை முதல் ஜூன் 30ம் தேதி வரை மாவட்டங்களுக்கு இடையே கார், இருசக்கர வாகனம் உள்ளிட்ட தனியார் வாகன போக்குவரத்தும் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\nசென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் மட்டும் கொரோனா பாதிப்பு இருந்துவந்த நிலையில் தற்போது வட மற்றும் உள் மாவட்டங்களிலும் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இதற்காக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை, தேனி ஆகிய 6 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் சென்னைத் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், துணை முதல்வர் பன்னீர் செல்வம், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வேலுமணி, உதயகுமார், தலைமைச் செயலர் சண்முகம், டிஜிபி திரிபாதி, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாவட்ட வாரியான கொரோனா பரவல் நிலவரம், அளிக்கப்படும் சிகிச்சைகளின் விவரங்கள் மற்றும் ஊரடங்கில் கட்டுப்பாடு, தளர்வுகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர்களுடனான ஆலோசனை குறித்து முதலமைச்சர் விளக்கமளித்தார்.\n* கொரோனா பரவலை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.\n* கொரோனா தொடர்பாக பிரதமருடன் 6 முறை, ஆட்சியர்களுடன் 7 ஆலோசனை நடத்தப்பட்டது.\n* தமிழகம் முழுவதும் 75,000 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.\n* தமிழகத்தில் குணமடைவோர் விகிதம் அதிகரித்துள்ளது.\n* சென்னையில் குறுகலான தெருக்களில் அதிகளவில் மக்கள் வசிக்கின்றனர்.\n* மக்கள் தொகை நெருக்கம் காரணமாக சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது.\n* சென்னையில் வீடு வீடாக சென்று மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.\n* சென்னையில் 600 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.\n* 15 மண்டலங்களில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.\n* கொரோனா தடுப்பு பணிக்காக 6 அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.\n* சென்னையில் கொரோனாவை தடுக்க முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.\n* ஏழை மக்களுக்கு ரூ. 1000 நிதியுதவி, மளிகை பொருட்கள் வழங்கப்படுகிறது\n* கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\n* சென்னை மக்கள் தமிழக அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.\n* சென்னையில் வீடு வீடாக சென்று கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.\n* நோய் அறிகுறி உள்ளவர்கள் தாமாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.\n* இருக்கும் இடத்திற்கே வந்து நடமாடும் வாகனங்கள் மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது.\n* நாளை முதல் 30ம் தேதி வரை மண்டலத்திற்குள் போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது.\n* அதிக தொற்று உள்ள பகுதிகளில் அதிக பரிசோதனை செய்ய ஆட்சியர்களுக்கு அறிவுரை\n* வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்\n* மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் கட்டாயம்\n* மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது.\n* தமிழகத்தை மண்டல வாரியாக பிரித்திருந்த நிலையில், மண்டலங்களுக்குள் போக்குவரத்து ரத்து.\n* இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.\n* தமிழகத்தில் தான் கொரோனா இறப்பு சதவிகிதம் குறைவு.\n* மருத்துவர்கள், செவிலியர்களை உளமாற பாராட்டுகிறேன்.\n* வருவாய், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து துறை பணியாளர்களுக்கும் நன்றி.\n* கொரோனா தடுப்பு பணியில் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றி வருகின்றனர்.\n* காவல், கூட்டுறவு போன்ற துறையினர், அரசு அதிகாரிகள், தன்னார்வலர்களுக்கும் பாராட்டு.\n* வெளியில் வந்தால் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும்\n* மாவட்டங்களுக்குள் நாளை முதல் 30 ஆம் தேதி வரை போக்குவரத்து முற்றிலும் தடை\n* மதுரை மாநகராட்சி மற்றும் சுற்றியுள்ள பகுதி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிதியுதவி வழங்கப்படுகிறது.\nஅநியாயம்- அக்கிரமத்தின் உச்சக்கட்டம்.. மக்களை கேவலப்படுத்தாதீர்கள்.. எடப்பாடியாருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nமுதல்வருடன் அமைச்சர் தங்கமணி... பதற்றத்தில் சி.எம். அலுவலகம்..\nதமிழகத்தில் மேலும் ஊரடங்கு நீட்டிப்பா.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு தகவல்..\nமருத்துவ கல்லூரி அடிக்கல் விழா..புறக்கணிக்கப்படும் எதிர்க்கட்சி எம்.பி.கள்.. திமுகவை தொடர்ந்து திருமா காட்டம்\nசென்னை��ில் ஜூலை 6ம் முதல் புதிய கட்டுப்பாடுகள்.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..\nநாங்க சொன்னா அரசியல்னு சொல்வீங்க... இப்போ என்ன பதில் சொல்ல போறீங்க.. எடப்பாடியாருக்கு கனிமொழியின் கேள்வி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nயப்பா.. இப்போதான் நிம்மதியா இருக்கு.. மனம் மாறிய டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nநடிகை சனம் செட்டி பாலியல் குற்றங்களுக்கு கண்டனம்.. ஆதங்கத்தோடு பேசி வெளியிட்ட வீடியோ..\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nயப்பா.. இப்போதான் நிம்மதியா இருக்கு.. மனம் மாறிய டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nநடிகை சனம் செட்டி பாலியல் குற்றங்களுக்கு கண்டனம்.. ஆதங்கத்தோடு பேசி வெளியிட்ட வீடியோ..\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\n“கே.பாலச்சந்தரிடம் இருந்த அந்த ஒன்றை நான் யாரிடமும் பார்த்ததில்லை”... ரஜினிகாந்தின் உருக்கமான வீடியோ...\n8 போலீஸாரை சுட்டுக் கொன்ற கொடூர ரவுடி விகாஷ் துபே கைது..\nஸ்வப்னா விவகாரம்... பினராயி விஜயனின் முதல்வர் பதவி பறிபோகும் அபாயம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/china-just-tow-weeks-done-11-million-corona-test-at-wuhan-qbcpfs", "date_download": "2020-07-09T21:44:54Z", "digest": "sha1:NYCWLOOC4DPKTNHZ7DU56QMMIEKCHAKV", "length": 15691, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இரண்டே வாரங்களில் 11 மில்லியன் கொரோனா பரிசோதனை..!! வுஹான் நகரை சல்லடை போட்டு சலித்த சீனா..!! | china just tow weeks done 11 million corona test at Wuhan", "raw_content": "\nஇரண்டே வாரங்களில் 11 மில்லியன் கொரோனா பரிசோதனை.. வுஹான் நகரை சல்லடை போட்டு சலித்த சீனா..\nஇந்தப் பரிசோதனைக்காக மட்டும் 900 மில்லியன் யுவான், அதாவது 127 மில்��ியன் அமெரிக்க டாலர் செலவாகி இருப்பதாகவும் சீன அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nவெறும் இரண்டே வாரங்களில் வுஹான் நகரில் மொத்தம் 11 மில்லியன் மக்களுக்கு சீனா கொரோனா பரிசோதனை செய்திருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் வுபே மாகாணம் வுஹானில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது, இதுவரை உலக அளவில் 64 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர், 3 லட்சத்து 82 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, ஸ்பெயின், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வைரஸ் உருவான சீனாவில் இதுவரை 83 ஆயிரத்து 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4634 ஆக உள்ளது. முன்னதாக கொரோனா வைரஸ் பிறப்பிடமான வுஹானில் வைரஸ் தீவிரமானதையடுத்து மொத்த நகரமும் மூடி சீல் வைக்கப்பட்டது, சுமார் 75 நாட்கள் முழுஅடங்கில் இருந்த வுஹான் 8 வார காலத்திற்குப் பின் கடந்த ஏப்ரல் 9-ம் தேதி மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது.\nஅதனையடுத்து ஒரு மாத காலம் வரை எந்த வைரஸ் தோற்றும் இல்லாதிருந்த நிலையில், கடந்த ஒரு மாத காலமாக சில இடங்களில் வைரஸ் அறிகுறிகள் தென்பட்தையடுத்து வுஹான் நகரில் உள்ள சுமார் 11 கோடி பேருக்கும் வைரஸ் பரிசோதனை செய்ய சீன அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. இந்த சோதனையை வெறும் 10 நாட்களுக்குள் செய்து முடிக்க வேண்டும் எனவும் திட்டமிடப்பட்டது, அதாவது ஒவ்வொரு மாவட்டத்திலும் எப்படி சோதனை மேற்கொள்வது என்பது குறித்து அதிகாரிகளிடம் இருந்து முழு திட்டத்தை பெற்ற அரசு, அதற்கான பணிகளை அசுர வேகத்தில் தொடங்கியது. குறிப்பாக அதிக மக்கள் நெரிசல் உள்ள இடங்களுக்கு முன்னுரிமை அளித்து பரிசோதிக்க வேண்டும் எனவும், வயதானவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டுமெனவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.\nஅதற்கான பணி கடந்த மே 13-ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில், 12 நாட்களில் வெற்றிகரமாக பரிசோதனைகள் நிறைவு பெற்றுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள சீன பிரதமர் லீ கெகியாங் தொற்றுநோய் எங்கு கண்டறியப்பட்டாலும் அது உடனடியாக கையாளப்படும், ஒருபோதும் அதை மூடி மறைப்பது அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளார். பரிசோதனையில் ஈடுபட���ட ஊழியர்கள், மருத்துவர்கள், வுஹான் நகரில் அனைவருக்கும் ஸ்கிரீனிங் செய்வதற்கு தேவையான பல்வேறு முறைகளை பயன்படுத்தினர். கொரோனா நோய் தொற்று தடமறிதல் தொடங்கி, நோயறிதல், ஆன்டிபாடி அளவீடுகள் என கொரோனா வைரஸ் தொடர்பான பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களில் 11 மில்லியன் மக்களுக்கு பரிசோதனை நடத்தியது உண்மையிலேயே ஆச்சரியமாகவும், அதிசயமானதாகவும் உள்ளது என உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர். தங்களது தொண்டையில் திரவம் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். கடந்த இரண்டு வாரத்தில் பரிசோதனை செய்யப்பட்டதில் சுமார் 300 வைரஸ் அறிகுறிகள் கண்டறியப்பட்டதாகவும், 1174 நெருங்கிய தொடர்புகள் சோதிக்கப்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்தப் பரிசோதனைக்காக மட்டும் 900 மில்லியன் யுவான், அதாவது 127 மில்லியன் அமெரிக்க டாலர் செலவாகி இருப்பதாகவும் சீன அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சோதனை மூலம் வுஹான் மக்கள் நிம்மதியாகவும், அமைதியாகவும் வாழ வழிவகுக்கும் என்றும், இந்த செலவு செய்யப்பட்ட நிதி, ஒரு பயனுள்ள முதலீடுதான் எனவும் சீனா தெரிவித்துள்ளது. மேலும் வுஹான் நகரம் முழுவதும் இந்த பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என நாட்டின் சுகாதார நிபுணர்கள் கருத்து கூறியுள்ளனர், அதேவேளையில் நகரம் மீண்டும் எந்த அச்சமுமின்றி இயங்க, தற்போது நடத்தப்பட்ட சோதனை உதவுமென சீன அரசு தெரிவித்துள்ளது. சீனாவின் இந்த அதிரடி நடவடிக்கை அமெரிக்கா, மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளை மிரட்சியடைய செய்துள்ளது.\nஉலகில் தலை சிறந்த 10 ராணுவம்.. இந்தியாவுக்கு அதில் எத்தனையாவது இடம் தெரியுமா..\nஇது மோசமான ஆபத்தின் அறிகுறி.. தலையில் அடித்துக் கதறும் WHO இயக்குனர்..\n பீதியில் நடுநடுங்கும் பாகிஸ்தான் மக்கள்..\n#UnmaskingChina:சீனாவை நம்பி தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொண்ட நேபாளம்..\n#UnmaskingChina:தான் வலிமையானவர் என்பதை காட்டவே மோடி லடாக் வந்தார்.. சீன ஊடகங்கள் தாறுமாறு விமர்சனம்..\n#UnmaskingChina:இந்தியாவுக்கு ஆதரவாக களமிறங்கிய ஜப்பான்.. உச்ச கட்ட கலக்கத்தில் சீனா..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் ���டுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமருத்துவமனைக்கு சென்றவர்களை நிறுத்தி காலம்தாழ்த்திய போலீஸ்.. மயக்கம் அடைந்த பெண்..\nஎனக்கு மனநிலை ரொம்ப சரியில்லாமல் போய்க்கொண்டு இருக்கு.. மோடியிடம் கதறும் டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nஉங்களுடைய லத்திகள் இந்த காம பிசாசுவின் ஆசன வாய்க்குள் நுழையட்டும் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த விஜய் டிவி மகேஷ்..\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\nமருத்துவமனைக்கு சென்றவர்களை நிறுத்தி காலம்தாழ்த்திய போலீஸ்.. மயக்கம் அடைந்த பெண்..\nஎனக்கு மனநிலை ரொம்ப சரியில்லாமல் போய்க்கொண்டு இருக்கு.. மோடியிடம் கதறும் டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nஉங்களுடைய லத்திகள் இந்த காம பிசாசுவின் ஆசன வாய்க்குள் நுழையட்டும் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த விஜய் டிவி மகேஷ்..\nதமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி... கொரோனாவுக்கு மேலும் காவலர் உயிரிழப்பு..\nஇந்தியாவில் பேரதிர்ச்சி: 24 மணி நேரத்தில் சுமார் 25 ஆயிரம் பேருக்கு கொரோனா..\n2003 உலக கோப்பைக்கான என்னோட அணியில் இவங்க 3 பேரையும் எடுத்திருப்பேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/tata-sky-dish-tv-d2h-announced-instant-credit-plan-to-subscribers-025388.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-07-09T19:46:41Z", "digest": "sha1:5LQKMYK6GWKFMMBQBXNKPG22IPZ7YXFU", "length": 21820, "nlines": 268, "source_domain": "tamil.gizbot.com", "title": "உடனடி கடன் சேவை: Tatasky, d2h, dishtv வாடிக்கையாளர்களே ஒரு மகிழ்ச்சி செய்தி! | Tata Sky, Dish TV, D2h announced instant credit plan to subscibers! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n3 hrs ago ஸ்னாப்டிராகன் 765 ஜி சிப்செட் வசதியோடு IQ Z1X அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்\n5 hrs ago எந்த நாடுனு சொல்லனும்: இகாமர்ஸ் நிறுவனங்களுக்கு உத்தரவு\n6 hrs ago ஏடிஎம் மாதிரி., பணம் கொடுங்க பானி பூரி வாங்குங்க: புதிய இயந்திரம் அறிமுகம்\n6 hrs ago செவ்வாய் கிரகத்தில் ஏலியன் என்ஜின் கண்டுபிடிப்பு ஏலியன்கள் இருந்ததற்கு ஆதரமா இவை\nNews மதுரையில் சோதனை செய்வதில் பெரும் அலட்சியப் போக்கு.. ஆம்புலன்சும் கிடைப்பதில்லை.. வெங்கடேசன் எம்பி\nFinance மாஸ் காட்டும் இந்தியர்கள்.. 1 டிரில்லியன் டாலர் வருவாய், 36 லட்சம் வேலைவாய்ப்பு..\nSports 71 ரன்னுக்கு 4 விக்கெட் காலி.. இங்கிலாந்து டாப் ஆர்டர் காலி.. திணற வைத்த வெ.இண்டீஸ்\nMovies திடீர் உடல் நலக்குறைவு.. மருத்துவமனையில் நடிகர் பொன்னம்பலம்.. கமல் உதவி.. வைரலாகும் வீடியோ\nAutomobiles மார்க்கெட்டில் பிரபலமான ரெனால்ட் க்விட்-ன் புதிய டாப் வேரியண்ட் அறிமுகம்..ஷோரூம் விலை ரூ.4.16 லட்சம்\nLifestyle இந்த விஷயங்கள தெரிஞ்சிக்காம ஒருபோதும் கல்யாணம் பண்ண கூடாதாம்...\nEducation பள்ளிகளை திறக்காவிடில் மாகாண நிதி ரத்து செய்யப்படும்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனடி கடன் சேவை: Tatasky, d2h, dishtv வாடிக்கையாளர்களே ஒரு மகிழ்ச்சி செய்தி\nகொரோனா ஊரடங்கு காலத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல்வேறு சேவைகளை வழங்குவது போல், டிடிஎச் நிறுவனங்களும் சில வசதிகளை செய்துள்ளது.\nடிடிஎச் நிறுவனம் அதன் சந்தாதாரர்களுக்கு பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது. அதன்படி வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையானவற்றை தேர்வு செய்து கொள்ள முடிகிறது.\nபிரபலமான DTH நிறுவனங்களான Tata sky, D2H, DishTV\nபிரபலமான DTH நிறுவனங்களான Tata sky, D2H, DishTV போன்ற DTH நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான பல்வேறு திட்டங்களையும் சேனல்களையும் வழங்கி வருகிறது. தங்களது வாடிக்கையாளர்களின் தேவையை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கு ஏற்ப வசதியை அடிப்படையாகக் கொண்டு டிடிஹெச் திட்டங்கள் உள்ளிட்ட தொகுப்புகளை வழங்கப்பட்டு வருகிறது.\nபிரபலமான DTH நிறுவனங்களான Tata sky, D2H, DishTV போன்ற DTH நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான பல்வேறு திட்டங்களையும் சேனல்களையும் வழங்கி வருகிறது. தங்களது வாடிக்கையாளர்களின் தேவையை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கு ஏற்ப வசதியை அடிப்படையாகக் கொண்டு டிடிஹெச் திட்டங்கள் உள்ளிட்ட தொகுப்புகளை வழங்கப்பட்டு வருகிறது.\nபூமியும் நிலவும் ஒரே நேரத்தில் காட்சியளிக்கும் ஆச்சரியமூட்டும் காணொளி\nடிடிஎச் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை பூர்த்தி செய்வதற்கென கூடுதல் தொகுப்புகளையும் வழங்குகிறது. இந்த திட்டங்களில் பிராந்திய பொதிகள், க்யூர���ட்டட் பொதிகள் போன்ற சில சேவைகளை தேர்வு செய்வது அதன் சிறப்புகளில் ஒன்றாக உள்ளது.\nகொரோனா தொற்று பரவல் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது\nஇந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் அந்தந்த நாட்டு அரசு எடுத்து வருகிறது. இதன் முக்கிய நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டு வருகிறது.\nபெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்\nகொரோனா ஊரடங்கின் காரணமாக அனைத்து கடைகளும், தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இதையடுத்து தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. இந்த நிலையில் தற்போது அதேபோல் டிடிஎச் நிறுவனங்கள் சில வசதிகளை வழங்கியுள்ளன.\nபே லேட்டர் எனும் சேவை\nடிஷ் டிவி முன்பாகவே அனைத்து பயனர்களுக்கும் பே லேட்டர் எனும் சேவையை வழங்கி வருகிறது. ஆனால் கொரோனா ஊரடங்கு காலத்தி் வாடிக்கையாளர்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் சேவை பெறுவதற்கு டிடிஎச் நிறுவனங்கள் தகுந்த வசதிகளை செய்து வருகின்றன. இதையடுத்து டிஷ் டிவி உடனடி கடன் சேவையை வழங்குகிறது. கடன் பெற விரும்பும் சந்தாதாரர்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 1800-274-9050 என்ற எண்ணில் மிஸ்டு கால் கொடுத்து, அவர்களின் கணக்குகளில் உடனடி கடன் பெறலாம்.\nடி2எச் நிறுவனம், தங்களது சந்தாதாரர்களுக்கு உடனடி கடன் வசதி\nடி2எச் நிறுவனம், தங்களது சந்தாதாரர்களுக்கு உடனடி கடன் வசதியை வழங்குகிறது. இதில் சில சிக்கல்களும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதாவது உடனடி கடன் வசதியில் d2h ஒரு சேவை கட்டணத்தையும் உள்ளடக்கியுள்ளது. எனவே டி2எச் உடனடி கடன் வசதியைத் தேர்வுசெய்யும் சந்தாதாரர்கள் பின்னர் கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதேபோல் டாடா ஸ்கை நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு அவசர இலவச கடன் வசதியை (emergency free credit facility) வழங்குவதாக அறிவித்துள்ளது. இதற்கு முன்பு டாடா ஸ்கை நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அதன் தனது ஃபிட்னஸ் சேனலை இலவசமாக வழங்குவதாக அறிவித்த கையோடு இந்த நடவடிக்கையை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nவோடபோன் ஐடியா வழங்கும் 2ஜிபி இலவச டேட்டா. யாருக்கெல்லாம் கிடை��்கும்\nஅவசர கடன் சேவையைத் தேர்வுசெய்யும் கூடுதல் கடன் தொகையை பின்னர் செலுத்த வேண்டும். இதற்கு எந்தவித சேவைக் கட்டணத்தையும் வழங்கவில்லை. டாடா ஸ்கை நிறுவன சந்தாதாரர்கள் தங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 080-61999922 இந்த எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து சேவை பெறலாம்.\nஸ்னாப்டிராகன் 765 ஜி சிப்செட் வசதியோடு IQ Z1X அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்\nசூழ்நிலைக்கு ஏற்ற அறிவிப்பு: உச்சக்கட்ட சலுகையை அறிவித்த டாடா ஸ்கை\nஎந்த நாடுனு சொல்லனும்: இகாமர்ஸ் நிறுவனங்களுக்கு உத்தரவு\nடாடா ஸ்கை நிறுவனம் அறிவித்துள்ள இலவச சேவை. 6மாதம்.\nஏடிஎம் மாதிரி., பணம் கொடுங்க பானி பூரி வாங்குங்க: புதிய இயந்திரம் அறிமுகம்\nTatasky அதிரடி அறிவிப்பு: 2 மாத இலவச சேவை., யாருக்கு கிடைக்கும் தெரியுமா\nசெவ்வாய் கிரகத்தில் ஏலியன் என்ஜின் கண்டுபிடிப்பு ஏலியன்கள் இருந்ததற்கு ஆதரமா இவை\nஇனி அந்த பிரச்சனை இருக்காது: Tata sky வாடிக்கையாளர்களே உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி\nநோக்கியா 1 சாதனத்திற்கு புத்தம் புதிய அப்டேட்.\nAirtel Digital TV, Tata Sky, Sun Direct வழங்கும் நான்கு புதிய இலவச சேனல்கள்\nதமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் கிடையாது: டிவி மூலமாக கற்பிக்கப்படும்: செங்கோட்டையன்\nஅடுத்த இலவசத்தை அறிவித்த டாடா ஸ்கை நிறுவனம்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nAirtel தேங்க்ஸ் நன்மையாக இவர்களுக்கு மட்டும் அதிக டேட்டா வேகம் புதிய ரூ. 289 திட்டம்\nSamsung கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன் விற்பனை ஆகஸ்ட்டிலா\nஉடனே முந்துங்கள்., இதுதான் சரியான நேரம்: ரியல்மி ஸ்மார்ட் டிவி., பக்கா பட்ஜெட் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2364898&photo=1", "date_download": "2020-07-09T21:22:15Z", "digest": "sha1:UHNLIIB6N55IHDCYNYQ5YNJBA7UNUXR4", "length": 28397, "nlines": 312, "source_domain": "www.dinamalar.com", "title": "பசு என்ற சொல்லைக் கேட்டதுமே சிலருக்கு சிலிர்க்கிறது: பிரதமர் மோடி| Dinamalar", "raw_content": "\nசீன நிறுவனமல்ல: மறுக்கும், 'ஜூம்'\nஉட்கட்சி பிரச்னையால் சிக்கல்; நேபாள பிரதமர் ஒலி ...\nமுதல்வர் பழனிசாமிக்கு கொரோனா பரிசோதனை\nதிருமலை ஊழியர்களுக்கு தீயாக பரவும் கொரோனா\nஉலக ���ிறுவனங்களை வழி நடத்தும் 58 இந்திய வம்சாவளி ...\nஎனக்கு எதுவுமே தெரியாது: கை விரிக்கும் ஸ்வப்னா\nகேரளாவில் புதிதாக 339 பேருக்கு கொரோனா\nஇந்திய டி.வி. சானல்களுக்கு நேபாளம் தடை\nசமூக இடைவெளி 90%, முகக்கவசம் 65% கொரோனா பாதிப்பை ...\nவிளைச்சல் இல்லாததால் தக்காளி விலை அதிகம்: அமைச்சர்\nபசு என்ற சொல்லைக் கேட்டதுமே சிலருக்கு சிலிர்க்கிறது: பிரதமர் மோடி\nஇந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி; சாதித்தவர் ... 78\nஆசை காட்டி மோசம் செய்த ஐ.டி., நிறுவனங்கள்: ... 43\nஅதிகாரிகளை கைக்குள் போட்டு தங்க வேட்டை; யார் இந்த ... 74\nபலாத்கார குற்றவாளியிடம் ரூ. 35 லட்சம் லஞ்சம் கேட்ட ... 53\nசீனா பெயரை குறிப்பிடாததன் மர்மம் என்ன: சிதம்பரம் ... 174\nசீனா பெயரை குறிப்பிடாததன் மர்மம் என்ன: சிதம்பரம் ... 174\nஇந்தியா பெரிய விலை கொடுக்க நேரிடும் : ராகுல் மீண்டும் ... 95\nலட்சக்கணக்கான குடும்பங்கள் அழியப்போகின்றன: ராகுல் ... 81\nமதுரா: உத்தர பிரதேசத்தில், கால்நடைகளுக்கான தேசிய அளவிலான நோய் ஒழிப்பு திட்டத்தை துவக்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, ''பசு, ஓம் ஆகிய வார்த்தைகளை கேட்டாலே, சிலருக்கு, பயத்தில் முடி சிலிர்த்து விடுகிறது,'' என்றார்.\nபல்வேறு திட்டங்களை துவக்கி வைப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, உ.பி., மாநிலம், மதுராவுக்கு நேற்று வந்தார். அவரை, மாநில முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, யோகி ஆதித்யநாத், மதுரா தொகுதியின், பா.ஜ., - எம்.பி.,யும், 'பாலிவுட்' முன்னாள் நடிகையுமான, ஹேமமாலினி ஆகியோர் வரவேற்றனர். இதைத் தொடர்ந்து நடந்த விழாவில், 'சுகாதாரமே சேவை, கால்நடைகளுக்கான தேசிய அளவிலான நோய் ஒழிப்பு திட்டம், கால்நடைகளுக்கான செயற்கை கருவூட்டல் மையம்' உள்ளிட்ட திட்டங்களை, பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.\nகால்நடைகள் நோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ், கால்நடைகளுக்கு, வாய் மற்றும் கால்களில் ஏற்படும் நோய்களை ஒழிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இதன்படி, நாடு முழுவதும், மாடு, ஆடு உள்ளிட்ட, 50 கோடி கால்நடைகளுக்கு தடுப்பூசி போட, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக, 12 ஆயிரத்து, 652 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது.\nஇந்த விழாவில், பிரதமர் மோடி பேசியதாவது: ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளால், மனிதர்களுக்கு மட்டுமல்லாமல், விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, ஒரு மு��ை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிற்கு, தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும், 2022க்குள், ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக், முற்றிலும் ஒழிக்கப்படும். இதற்கு, அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்க, இந்த நடவடிக்கை மிகவும் அவசியம்.\nபசு, ஓம் ஆகிய வார்த்தைகளை கேட்டாலே, சிலருக்கு பிடிக்கவில்லை. இந்த வார்த்தைகளை கேட்டதுமே, அதிர்ச்சியில், அவர்கள் முடி சிலிர்க்கிறது. இது போன்ற வார்த்தைகளை கூறி, நாட்டு மக்களை, 16ம் நுாற்றாண்டுக்கு மத்திய அரசு அழைத்துச் செல்வதாக சிலர் கூறுகின்றனர். கால்நடைகள் இல்லாமல், கிராமப்புற பொருளாதாரத்தை வளர்ச்சி அடைய வைக்க முடியுமா; இதற்கு, யாரிடமாவது பதில் உள்ளதா\nநம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, சுற்றுச்சூழலும், கால்நடைகளும் மிகவும் முக்கியம். அனைவருக்கும் அதிகாரம் கிடைக்கச் செய்யும் பொருளாதாரத்தை நோக்கி, நாம் செயல்படுகிறோம். இவ்வாறு, அவர் பேசினார்.\nஇந்த நிகழ்ச்சி நடந்த இடத்தின் அருகே, குப்பையில் இருந்து, பிளாஸ்டிக்கை தனியாக பிரித்தெடுக்கும் பணியில், சில பெண்கள் ஈடுபட்டிருந்தனர். இதைப் பார்த்த, பிரதமர் மோடி, நேராக அங்கு சென்றார். அந்த பெண்களுடன் சேர்ந்து, தானும் தரையில் அமர்ந்தார். அவர்களுடன் பேசியபடியே, அவரும், குப்பையிலிருந்து பிளாஸ்டிக்கை பிரித்து எடுத்தார். இதைத் தொடர்ந்து, நிகழ்ச்சிக்கு வந்திருந்த விவசாயிகள், கால்நடை மருத்துவர்கள் ஆகியோருடனும், பிரதமர் மோடி கலந்துரையாடினார்.\nபிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்ட, 2,700க்கும் மேற்பட்ட பரிசுப் பொருட்கள், செப்., 14ல் ஏலத்தில் விடப்பட உள்ளன. இதை, மத்திய கலாசாரத் துறை அமைச்சர், பிரகலாத் படேல் தெரிவித்தார். ''பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்ட, 2,772 பரிசுப் பொருட்கள், 'ஆன்லைன்' மூலம் ஏலத்தில் விடப்பட உள்ளன. பிரதமருக்கு அளிக்கப்பட்ட நினைவுப் பரிசுகளின் குறைந்த பட்ச விலை, 200 ரூபாயாகவும், அதிகபட்சமாக, 2.5 லட்சம் ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது,'' என, அவர் தெரிவித்தார்.\nஏற்கனவே, மோடிக்கு அளிக்கப்பட்ட, 1,800க்கும் மேற்பட்ட பரிசுப் பொருட்கள், கடந்த ஜனவரி மாதம் ஏலத்தில் விற்கப்பட்டன. இரண்டு வாரங்களாக நடந்த இந்த விற்பனையில் திரட்டப்பட்ட தொகை, கங்கையை துாய்மைப்படுத்தும் திட்டத்துக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags பசு ஓம் பிரதமர் மோடி PM Modi\nஇஸ்ரேல் பயணம்: ஸ்டாலின் கிண்டல்(53)\nசிதம்பரம் ஜாமின் மனு செப்.,23க்கு ஒத்திவைப்பு: சிபிஐக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்(20)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா\nசனங்களுக்கு பசு(வ குடுப்பாங்க), ஆனா சேக்காளிகளுக்கும் அம்பானிகளுக்கும் பணம் (குடுப்பாங்க)\nபசு என்பது காமதேனு... எல்லாம் கொடுக்கும்... அதை சாப்பிட்டால் அடுத்த பிறவியில் கேவலமான ஜந்துவாக பிறக்க நேரிடும்......\nபசுக்கள் விவசாயிகளிடம் வளரும்போது பால் உற்பத்தி விற்பனை லாபம் உயர்வதோடு விவசாயத்திற்கு இயற்கை உரமும் பசுவுக்கு தீவனமும் கிடைத்து விடும் தற்சார்பு வாழ்க்கைக்கு முன்பு போல கிராமங்கள் சென்று உலக பொருளாதாரத்தால் உள்ளூர் பாதிக்காத நிலை தொடரும் தமிழில் மாடு என்றாலே செல்வம்தானே பசுவினால் பாரதத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரம் உயரட்டும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்த���வதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇஸ்ரேல் பயணம்: ஸ்டாலின் கிண்டல்\nசிதம்பரம் ஜாமின் மனு செப்.,23க்கு ஒத்திவைப்பு: சிபிஐக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/548756-9pm9minutes-led-to-decline-in-tv-viewership.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-07-09T21:59:54Z", "digest": "sha1:LBON4QSE6ST2X5ZRV2KNQGH5RL2MRZZ6", "length": 16960, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "9 மணி 9 நிமிடங்கள்: தொலைக்காட்சி பார்வையாளர்கள் மிகப்பெரிய அளவில் சரிவு | #9PM9Minutes led to decline in TV viewership - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூலை 10 2020\n9 மணி 9 நிமிடங்கள்: தொலைக்காட்சி பார்வையாளர்கள் மிகப்பெரிய அளவில் சரிவு\nகடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி அன்று 9 மணி 9 நிமிடங்களால் தொலைக்காட்சி பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிக அளவில் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.\nகரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் தேசத்தின் ஒற்றுமையைக் காட்ட, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பிரதமர் நரேந்திர மோடி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள், வீட்டிலிருக்கும் மின் விளக்குகளை அணைத்து, அதற்குப் பதிலாக அகல் விளக்கு, மெழ��குவர்த்தி, டார்ச், மொபைல் டார்ச் உள்ளிட்டவற்றை வைத்து ஒளியேற்றச் சொன்னார். இது தேசம் முழுவதும் பலதரப்பட்ட மக்களால் பின்பற்றப்பட்டது.\nதொலைக்காட்சி பார்வையாளர்களைக் கணக்கிடும் பார்க் அமைப்பு அந்த குறிப்பிட்ட நேரத்தில் தொலைக்காட்சி பார்த்தவர்களின் எண்ணிக்கை அதிக அளவு குறைந்தது என்றும், 2015-ம் ஆண்டுக்குப் பிறகு இதுதான் மிகக் குறைந்த பார்வையாளர் எண்ணிக்கை என்றும் தெரிவித்துள்ளது.\nகடந்த வாரங்களோடு ஒப்பிடும்போது பார்வையாளர் எண்ணிக்கை அந்த 9 நிமிடங்களில் 60 சதவீதம் குறைந்தது. இரவும் 8.53 முதலே குறைய ஆரம்பித்த இந்த எண்ணிக்கை இரவு 9.30க்குப் பிறகே சகஜ நிலைக்குத் திரும்ப ஆரம்பித்தது.\nமேலும் உலகின் மற்ற நாடுகளைப் போல இந்தியாவிலும் தொலைக்காட்சி பார்ப்பவர்களின் மற்றும் மொபைல் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை முறையே 43 சதவீதம் மற்றும் 13 சதவீதம் இந்த வாரம் உயர்ந்துள்ளதாக பார்க் அறிக்கை தெரிவிக்கிறது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகான்ஸ் திரைப்பட விழா டிஜிட்டல் வடிவிலா - விழா இயக்குநர் விளக்கம்\n'மாஸ்டர்' கடந்துள்ள கஷ்டங்கள்: இயக்குநர் ரத்னகுமார் உருக்கம்\nஇதற்கு முன்பு உங்களை இப்படி மிஸ் செய்ததில்லை: தனுஷ் சகோதரி ஏக்கம்\nகரோனா வைரஸ் பாதிப்பு: லாரன்ஸ் 3 கோடி ரூபாய் நிதியுதவி\nகரோனாகொரோனாகரோனா வைரஸ்கரோனா வைரஸ் தொற்றுபிரதமர் மோடி வேண்டுகோள்9 மணி 9 நிமிடங்கள்தொலைக்காட்சி பார்வையாளர்கள்பார்வையாளர்கள் சரிவு\nகான்ஸ் திரைப்பட விழா டிஜிட்டல் வடிவிலா - விழா இயக்குநர் விளக்கம்\n'மாஸ்டர்' கடந்துள்ள கஷ்டங்கள்: இயக்குநர் ரத்னகுமார் உருக்கம்\nஇதற்கு முன்பு உங்களை இப்படி மிஸ் செய்ததில்லை: தனுஷ் சகோதரி ஏக்கம்\nஊரடங்கால் ஏற்பட்ட குடும்ப வறுமையைப் போக்க சிறுவனைப்...\nபழங்கால ஆதன் நாளடைவில் நாதன் ஆனது எப்படி\nநீதிமன்றம் ஜாமீன் வழங��கியும் சட்டவிரோதமாக சிறை; 129...\nஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு கலைப்பு அரசாணை...\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\n‘ஃபேர்' வேண்டாம்... ‘லவ்லி' போதும்\nசவால்களைக் கடந்த வரலாறு நம்மிடம் உள்ளது; இந்தியப்...\nவிளம்பர நடவடிக்கையே: தயாரிப்பாளர்கள் ஆலோசனையைச் சாடிய எஸ்.வி.சேகர்\nவந்தே பாரத் விமானத்தில் வர முடியாமல் உக்ரைன் நாட்டில் தஞ்சாவூர் மருத்துவ மாணவி...\nநாடுமுழுவதும் கரோனா பரவல்; தடமறிதல்: மீண்டும் ஆய்வு நடத்த ஐ.சி.எம்.ஆர். திட்டம்\nகரோனா தடுப்புப் பணிகள்: திமுகவினர் அறையில் இருந்துகொண்டு அறிக்கைகள் மூலமாக மக்களைத் திசை...\nவிளம்பர நடவடிக்கையே: தயாரிப்பாளர்கள் ஆலோசனையைச் சாடிய எஸ்.வி.சேகர்\nஆன்லைன் வகுப்புகள்: கல்வி நிறுவனங்களைச் சாடிய எஸ்.ஆர்.பிரபு\nமற்றவர்களுக்குச் செய்யும் முன் யோசியுங்கள்; இது சரியல்ல: வனிதா விஜயகுமார் சாடல்\n - ஷ்ரத்தா ஸ்ரீநாத் கொந்தளிப்பு\nதேசியம், குடியுரிமை, மதச்சார்பின்மை பாடங்கள் நீக்கம்: சிபிஎஸ்இக்கு நடிகை டாப்ஸி கண்டனம்\n‘பாஜிராவ் மஸ்தானி’, ‘பத்மாவதி’ படங்களுக்காக முதலில் சுஷாந்தை அணுகினேன்: இயக்குநர் பன்ஸாலி தகவல்\nஒவ்வொரு நாளும் நாடகம் நடக்கிறது: சுஷாந்த் தற்கொலைக்குப் பிறகான விவாதங்கள் குறித்து அனுபவ்...\nபாகுபலிக்கு சற்றும் குறைந்ததல்ல கட்டப்பா கதாபாத்திரம் - பின்னணிக் குரல் கொடுத்த சமாய்...\nஎங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள் ஐயா: ட்விட்டரில் தன்னார்வலர் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் பழனிசாமி...\nகோவிட்-19 நிவாரண நிதிக்கு சன் டிவி குழுமம் ரூ. 10 கோடி நிதி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/09/blog-post_644.html", "date_download": "2020-07-09T20:09:27Z", "digest": "sha1:HT3UZPAFFEZNN6JYNABIZNWII6P4F7NP", "length": 5146, "nlines": 50, "source_domain": "www.sonakar.com", "title": "அவன்ட் கார்ட் வழக்கிலிருந்து கோட்டாவுக்கு விடுதலை - sonakar.com", "raw_content": "\nHome NEWS அவன்ட் கார்ட் வழக்கிலிருந்து கோட்டாவுக்கு விடுதலை\nஅவன்ட் கார்ட் வழக்கிலிருந்து கோட்டாவுக்கு விடுதலை\nஅவன்ட் கார்ட் மிதக்கும ஆயுதக்கப்பல் விவகாரத்தின் பின்னணியில் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கோட்டாபே ராஜபக்ச மற்றும் மேலும் ஏழு பேருக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கிலிருந்து அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.\n2015 ஆட்சி மாற்றத்தினையடுத்து பரபரப்பாக பேசப்பட்ட குறித்த விவகாரத்தில் ஊழல், முறைகேடு நடந்திருப்பதாகக் கூறப்பட்டு வந்த நிலையில் கோட்டா தரப்பின் மீளாய்வுக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு தற்போதை வழக்கு கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2020/01/blog-post_13.html", "date_download": "2020-07-09T19:59:26Z", "digest": "sha1:CZ7RZ6HNLGQMAOAGV2Y6OPO3WLOXLGJA", "length": 5577, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "மஹேஷ் சேனாநாயக்க - ரிசாத் விவகாரம் தொடர்பில் விசாரணை! - sonakar.com", "raw_content": "\nHome NEWS மஹேஷ் சேனாநாயக்க - ரிசாத் விவகாரம் தொடர்பில் விசாரணை\nமஹேஷ் சேனாநாயக்க - ரிசாத் விவகாரம் தொடர்பில் விசாரணை\nஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் கைதான சந்தேக நபர்களை விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் அப்போதைய இராணுவ தளபதி மஹேஷ் சேனாநாயக்கவுக்கு அழுத்தம் பிரயோகித்ததாக வெளியான தகவல்கள் தொடர்பில் புதிதாக விசாரணையை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கிறது ஸ்ரீலங்கா பொலிஸ்.\nகுறித்த சந்தர்ப்பத்திலும் இவ்விவக���ரம் சர்ச்சையாக வெடித்திருந்த நிலையில் தனக்கு அவ்வாறு அழுத்தம் எதுவும் பிரயோகிக்கப்படவில்லையென மஹேஷ் தெரிவித்திருந்தார்.\nஎனினும், தற்போது அதனை புதிதாக விசாரிப்பதாக பொலிசார் தெரிவிக்கின்ற அதேவேளை முன்னாள் இராணுவ தளபதி வெளிநாடு ஒன்றில் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/indian-government-ban-59-chinese-app-for-security-reason-22377", "date_download": "2020-07-09T20:36:53Z", "digest": "sha1:7DYSQGN77ZFE5PSQVDNVRGEWN3FLYUOJ", "length": 5871, "nlines": 71, "source_domain": "www.timestamilnews.com", "title": "டிக்டாக், ஹலோ, யுசி பிரவுசர் என மொத்தம் 59 சீன ஆப்களுக்கு மத்திய அரசு தடை..! - Times Tamil News", "raw_content": "\nசி.பி.எஸ்.இ. பாடங்கள் குறைக்கப்பட்டதன் பின்னே இப்படி ஒரு வில்லங்கம் இருக்கிறதா..\nகுமுதம் குழுமத்தின் இதழ்களை தீயிட்டுக் கொளுத்தி போராட்டம் நடத்த போகிறோம் - கே.எஸ்.அழகிரி\nகடுமையான பா.ஜ.க. எதிர்ப்பில் இருக்கிறாரா குஷ்பு .. மீண்டும் கட்சி மாறுகிறாரா ராதாரவி..\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு வாபஸ்… குழப்பத்திலேயே இருப்பாரா செங்கோட்டை��ன் ..\nசாத்தான்குளம் பிரச்சனைக்கு சி.பி.ஐ. கைக்குப் போய்விட்டால் விசாரணை தாமதமாகும்\nசி.பி.எஸ்.இ. பாடங்கள் குறைக்கப்பட்டதன் பின்னே இப்படி ஒரு வில்லங்கம் ...\nகுமுதம் குழுமத்தின் இதழ்களை தீயிட்டுக் கொளுத்தி போராட்டம் நடத்த போகி...\nகடுமையான பா.ஜ.க. எதிர்ப்பில் இருக்கிறாரா குஷ்பு ..\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு வாபஸ்…\nசாத்தான்குளம் பிரச்சனைக்கு சி.பி.ஐ. கைக்குப் போய்விட்டால் விசாரணை த...\nடிக்டாக், ஹலோ, யுசி பிரவுசர் என மொத்தம் 59 சீன ஆப்களுக்கு மத்திய அரசு தடை..\nஇந்திய மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி டிக் டாக், ஹலோ, யுசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன ஆப்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.\nமத்திய அரசு தடை விதித்துள்ள 59 ஆப்கள் பின்வருமாறு.\nகடுமையான பா.ஜ.க. எதிர்ப்பில் இருக்கிறாரா குஷ்பு ..\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு வாபஸ்…\nதமிழகத்தில் கொரோனா சமூகப்பரவல் ஏற்பட்டுவிட்டதா..\nமின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா உறுதியா..\nரஜினிகாந்த் கூட இயல்பாக இருக்கிறார்.. ஸ்டாலின் 4 கேமராக்களை வைத்து க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anthimaalai.blogspot.com/2011/12/blog-post_16.html", "date_download": "2020-07-09T19:49:08Z", "digest": "sha1:HU5LGLH64LFW7ZG35SC32N7NFDYN25BZ", "length": 18587, "nlines": 264, "source_domain": "anthimaalai.blogspot.com", "title": "அந்திமாலை: கிரீன் டீயின் ரகசியம்", "raw_content": "\nவெள்ளி, டிசம்பர் 16, 2011\nஆக்கம்: வினோ ரூபி, சென்னை இந்தியா\nகிரீன் டீயின் ரகசியமே அதில் அதிக அளவில் உள்ள உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் தான். இதனை தமிழில் நோய் எதிர்ப்பு சக்தி என்று அழைக்கிறோம்.\nபழங்கள், காய்கறிகள், கீரைகளில் உள்ளதை விட பல மடங்கு அதிகமாக சத்து இதில் உள்ளது.\nசுருக்கமாக சொன்னால் ஒரு கப் கிரீன் டீ 10 கப் ஆப்பிள் ஜுஸ்க்கு சமம். கிரீன் டியின் உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் அபாயகரமான பிரீ ரேடி செல்களை சமன்படுத்தி, நம் உடலில் ஒவ்வொரு செல்லையும் புதுப்பித்து வாழ்நாட்களை நீடிக்க செய்கின்றன.\nஎனவேதான் சீனர்கள் சராசரியாக 90 வயதை தாண்டி வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\n1. ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.\n2. உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.\n3. உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாக எரித்தது தேவையற்ற கொழுப்பை குறைத்தது உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது.\n4. ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதை குறைக்கிறது.\n5. இதய நோய் வராமல் தடுக்கிறது.\n6. ரத்தத்தில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.\n7. உடலில் உள்ள திரவ அளவை சமன் செய்து சோம்பலை போக்குகிறது.\n8. புற்றுநோய் வராமல் தடுக்கிறது.\n9. புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கிறது.\n10. எலும்பில் உள்ள தாதுபொருட்களின் அடர்த்தியை அதிகரித்து எலும்பை பலப்படுத்துகிறது.\n11. பற்களில் ஏற்படும் பல் சொத்தையை தடுக்கிறது.\n12. வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது.\n13. ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.\n14. சருமத்தை பாதுகாத்து இளைமையாக வைக்கிறது.\n15. பருக்கள் வராமல் தடுக்கிறது.\n15. நரம்பு சம்பந்தமான நோய்களை தடுக்கிறது.\n16. மூட்டு வலியை தடுக்க உதவுகிறது.\n17. உடலில் ஏற்படும் புண்கள் காயங்கள் விரைந்து குணமாக உதவுகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n'கிரீன் டீ' என்பது தமிழில் மொழி பெயர்க்கும்போது 'பசுந் தேநீர்' என்று அர்த்தம் கொள்ளப் படுகிறது.தேயிலைச் செடியின் பசுமையான(பச்சை) இலைகளை வெயிலில் உலர்த்தி அதை இயந்திரங்களில் வறுத்து அரைக்கப் படுவதே சாதாரண தேயிலை ஆகும். ஆனால் கிரீன் டீ யானது வெறுமனே வெயிலில் உலர்த்தப் பட்டு அரைக்கப் படுவதாகும். இதன் மூலம் அதிலுள்ள மிகவும் முக்கியமான சத்துக்கள் மனித உடலுக்குக் கிடைப்பதுடன் சாதாரண டீயிலிருந்து கிடைக்கும் பலன்களை விடவும் அதிக மருத்துவப் பயன்கள் கிரீன் டீயில் கிடைக்கின்றன. கிரீன் டீ வறுக்கப் படுவதில்லை என்பதால் மின்சாரம் மிச்சப் படுத்தப் படுகிறது. பூமித் தாய்க்கு உதவ முடிகிறது. காபனீரொட்சைட்டு(கரி அமில வாயு) பூமியில் அதிக அளவில் வெளியேறுவது தடுக்கப் படுகிறது.நாம் கிரீன் டீயை பருகுவதன் மூலம் நமது உடலுக்கு அதிக நன்மைகள் ஏற்படுவதுடன், புவி வெப்பமடைதலை நம்மால் குறைக்க முடிகிறது. கிரீன் டீ மனிதனுக்கு ஏற்படும் இருதய நோய்கள், புற்று நோய்கள் போன்றவை ஏற்படாமல் தடுப்பதாக ஒரு சாரார் நம்புகின்றனர்.இருப்பினும் இது ஆராய்ச்சிகளின் மூலம் நிரூபிக்கப் பட்டதாக தகவல் இல்லை. கிரீன் டீ பற்றிய மேலதிக தகவல்களை அறிவதற்கு கட்டற்ற கலைக் களஞ்சியமாகிய 'விக்கிப் பீடியாவில்' Green tea என்று எழுதித் தேடுங்கள். அவர்களது இணையப் பக்கத்தின் இடது பக்கத்தில் தமிழிலு���் வாசிக்கும் வசதி உண்டு என்பதை நீங்கள் அறிவீர்கள் என்பது எமது நம்பிக்கை.\nஐரோப்பியக் கடைகளில் கிரீன் டீ சுலபமாக கிடைக்கிறது.நீங்கள் தமிழ்நாட்டில் வாழ்பவராக இருப்பின் பலரிடமும் விசாரியுங்கள், எங்காவது கண்டு பிடிப்பீர்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநித்தம் நித்தம் நெல்லுச் சோறு (21)\nமண்ணும் மரமும் மனிதனும் (18)\nமுதல் பரிசு மூன்று கோடி (13)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎதிர் - ஒடுக்குமுறைகளுக்கு எதிர் நிற்போம்\nதூமை - ஆதிக்க/ ஆணாதிக்க கருத்து வலைப்பின்னலை ஊடறுக்கும் பெண் எழுத்துக்கான ஒரு களம்\nஇரைப்பையில் புற்றுநோய் தடுக்கும் வழி\nஉங்க இம்சை தாங்க முடியலப்பா\nதொலைத்தவை எத்தனையோ - 4\nநாடுகாண் பயணம் - எக்குவடோர்\nசாப்பிட்ட பின் செய்யக் கூடாதவைகள்.\nதாரமும் குருவும் பகுதி - 5.6\nவிண்வெளியில் இருந்து பூமிக்கு வந்த மர்மப் பொருள் \nபாடாய்ப் படுத்தி வரும் டென்ஷன் பிரச்சினைக்குத் தீர...\nநாடுகாண் பயணம் - கிறிஸ்துமஸ் தீவு\nஎம் இதயங்களில் வாழும் 'சிவம் அக்கா'\nதாரமும் குருவும் பகுதி - 5.5\nநாடுகாண் பயணம் - கிழக்குத் திமோர்\nமாரடைப்பு ஏற்படாமல் நீண்ட காலம் வாழ்வதற்கு...\nஒரு பெருங்”குடி” மகனும் பெப்சி கோலாவும்\nதொலைத்தவை எத்தனையோ - 3\nநாடுகாண் பயணம் - துபாய்\nஒரு லோடு மணலின் விலை 19 கோடி அமெரிக்க டாலர் \nதாரமும் குருவும் பகுதி - 5.4\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20505266", "date_download": "2020-07-09T19:52:49Z", "digest": "sha1:LJT5ADJCPPGGMAB42HPJHPBSJSWJU4XY", "length": 40627, "nlines": 796, "source_domain": "old.thinnai.com", "title": "ஈவேராவின் இதிகாசப் பொய்கள் | திண்ணை", "raw_content": "\nஇராமாயணமும், மகாபாரதமும் தமிழ்மக்களிடயே எங்கிருந்தோ ‘ஆரியர் ‘களால் கொண்டுவந்து புகுத்தப்பட்ட பொய்க்கதைகள் அல்ல. ராமகாதை மற்றும் மகாபாரதக் கிளைக்கதைகளும் கூட எப்படி மக்களின் அன்றாட வழக்கிலே புழங்கி வந்தன என்பதற்குச் சான்றுகள் சங்க நூல்களிலேயே நிறைய உள்ளன. அண்மையில் மரபுக்கவிஞர் திரு.ஹரிகிருஷ்ணன் அவர்களின் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில்கூட இதைக் குறிப்பிட்டுப் பேசியதைப் பார்த்தேன். கிழக்கு பதிப்பகத்தார் வெளியீடான அவருடைய ‘அனுமன் ‘ புத்தகத்தின் முதல் அத்தியாயத்தில் இதை விரிவாய் எழுதியுள்ளார்.\nநம் திராவிடஸ்தான் ��ுரட்சிவீரர் ஈ.வே.ராமசாமி நாயக்கர் இந்த இதிகாசங்களைக் குறித்துச் செய்த திரிபுப்பிரச்சாரங்கள் கொஞ்சநஞ்சமல்ல. அதை அப்படியே நம்பிக் கொண்டிருக்கும் ஒரு முட்டாள்கூட்டத்தை, அதுவும் நன்றாகத் தமிழ் கற்றதுபோல் நடித்துக் கொண்டிருக்கும் ஒரு போலிப்பகுத்தறிவுக் கூட்டத்தை, இணையத்தில் தொடரும் அதன் விஷமப்பிரச்சாரத்தைக் காண நேர்ந்ததால் இதைப் பதிவு செய்கிறேன்.\nஇனி இராமாயணத்தைக் குறித்து ஈவேரா உதிர்த்த சில முத்துக்கள்:\n“இராமாயணம் திராவிட மக்களை இழிவு செய்து ஆரியர்களைத் தெய்வமாக்க உருவானது.” (விடுதலை – 26.1.1943)\nஅதே ஈவேரா சில வருடங்கள் சென்றபின் சொன்னது:\n“இராமாயணம் – வால்மீகி என்கின்ற ஒருவரால் ஆரியர்களை (தேவர்களை) அயோக்கியர்கள், ஒழுக்கமற்றவர்கள், தீயகாரியங்களைச் செய்வதற்குப் பயப்படாத வஞ்சகர்கள் என்பதைக் காட்டவும், திராவிடர்களை (தென் இந்தியர்களை) மெத்த நாகரிகமுள்ள மேன்மக்கள், சூதுவாதறியாத பரிசுத்தமானவர்கள், வீரர்கள் என்பதைக் காட்டவும் சித்தரிக்கப்பட்ட ஒரு கதைத் தொகுப்பாகும்.” (விடுதலை – 17.10.1954)\nமுதலில் இராமாயணம் திராவிட மக்களை இழிவு செய்து ஆரியர்களைத் தெய்வங்களாக்க உருவானது என்று கூறுகிறார். இரண்டாவது, திராவிடர்களை மெத்த நாகரிகமுள்ள மேன்மக்களாகக் காட்ட உருவானது என்று கூறுகிறார். என்ன பிதற்றல் இது\n“இராமாயணத்தில் தசரதன் தன் தங்கையையே கட்டிக்கொண்டு இருக்கிறான். வால்மீகி மாற்றிவிட்டான். ஆனால் புத்தராமாயணம், சமணராமாயணம் முதலியவைகளைப் பார்த்தால் தெரியும். தசரதனும் கோசலநாட்டு அரசன். கவுசலையும் கோசலநாட்டு அரசன் மகள். அதன் காரணமாகவே கவுசலை அல்லது கோசலை என்று அழைக்கப் பட்டாள். சுமார் 70 வருடம் முன்வரையில் சயாமில் இந்தமுறை அரசகுடும்பத்தில் இருந்து வந்திருக்கிறது.” (விடுதலை – 25.5.1961)\nஈவேராவின் கருத்துப்படி பெளத்தரும், சமணரும் முதலில் சொன்ன இந்த ஆபாசக் கதையை வால்மீகி மாற்றி விட்டான் என்றாகிறது. ஆனால் உண்மை என்னவென்றால் முதலில் தோன்றியது வால்மீகி ராமாயணம்தான்.\nஈவேராவின் இந்த இதிகாசப்பொய்யை வெளிச்சம் போட்டுக்காட்ட ஆசிரியர் ம.வெ. பல இடங்களில் அலைந்து தேடி சமணராமாயணத்தைக் கண்டுபிடித்து எழுதுகிறார்:\nஎனக்கு புத்தராமாயணம் கிடைக்கவில்லை. ஆனால் சமணராமாயணம் கிடைத்திருக்கிறது. அதில் தசரத��் பெற்றோர் பற்றியும் கவுசலையின் பெற்றோர் பற்றியும் என்ன சொல்லப் பட்டிருக்கிறது தெரியுமா \nகவுசலையின் தந்தை கெளசலன், தாய் அமிருதப்பிரபா.\nஇதில் எங்குமே ஈவேரா சொல்லும் ஆபாசப் பொய்த்தகவல் இல்லை.\n(ஆதாரம்: நூல் – ஜைனராமாயணம், மூலம் ரவிசேனாச்சாரியார், தமிழில் தத்துவமேதை கஜபதி ஜைன், வெளியீடு – ஜைன இளைஞர் மன்றம்)\nஆகவே சமண ராமாயணத்தைப் பார்த்தால் தசரதன் தன் தங்கையையே கட்டிக் கொண்டு இருப்பது தெரியும் என்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.\nமேலும் ‘இராமாயணக்குறிப்புகள் ‘ என்ற நூலில் ஈவேரா அடுக்கியிருக்கும் பொய்கள் ஒன்றிரண்டல்ல.\n“பார்ப்பனர்கள்தான் அக்காலத்தில் தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் என்கிற பெயர்களை வைத்திருந்தனர், நம் திராவிட மக்களைத்தான் ராட்சதர்கள், அரக்கர்கள் என்று பெயரிட்டு அழைத்திருந்தனர்.” (இராமாயணக் குறிப்புகள் – பக்கம்-3)\nஅதே புத்தகத்தில் மேலும் சொல்வது.\n“தேவர்கள், ராட்சதர்கள் என்ற பிரிவினைக்கு விளக்கம் இல்லை.” (பக்கம்-5)\n மிருகங்கள், பட்சிகள் தன்மை என்ன இவையெல்லாம் இராமாயணத்தில் வரையறுக்கப் படவில்லை.” (பக்கம்-5)\nதேவர்கள், ராட்சதர்கள் என்ற பிரிவினைக்கு விளக்கமே இல்லை என்கையில், பொதுவில் திராவிட மக்களைத்தான் அரக்கர்கள் என்று பெயரிட்டு அழைத்தனர் என்று எப்படிச் சொல்ல முடியும் இது ஈவேராவின் கண்டுபிடிப்பே அல்லாமல் வேறில்லை.\nகோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் ‘இலக்கியம் மொழி கலை குறித்த பெரியாரின் சிந்தனைகள் – ஒரு மதிப்பீடு ‘ என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வேட்டில் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் இராமாயணம் பற்றிய ஆராய்ச்சி எவ்வளவு உண்மையில்லாதது என்று விளக்குகிறார்.\nமுனைவர் ப.கமலக்கண்ணன் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.\nஃ பல்வேறு மொழிகளில் பல்வேறு புலவர்களால் எழுதப்பட்ட இந்த இராமாயணத்தைப் பற்றிப் பெரியார் அதிகமாகக் கருத்துகள் கூறியிருந்தாலும் மேலோட்டமான ஆய்வாகவே இருக்கிறது.\nஃ பெரியார் பேச்சுவழக்கில் சில கருத்துக்களை மக்களுக்கு எடுத்து வைத்தவைகளை, ‘இராமாயணப் பாத்திரங்கள் ‘ என்ற தலைப்பில் (திக வெளியீடு) தொகுக்கப்பட்ட இந்த நூலில் இராமனைப் பற்றியும் ‘ இராவணைப் பற்றியும் கூறுகின்ற கருத்துக்கள் முன்னுக்குப்பின் முரணாகவே உள்ளன.\nஃ ‘இராவணன் மகா கல்விமான், வேதசாஸ்த���ர விற்பன்னன், தைரியசாலி, மிகுந்த பக்திமான், அநேக வரங்களைப் பெற்றவன் ‘ என்று கூறும் பெரியார், இராவணனின் செயல்கள் தமது கொள்கைகளுக்கு முரணாக உள்ளதைக் கண்டு கொள்ளவில்லை. இராவணன் ஒரு திராவிடன் என்று கூறிவிட்டு இவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், நிறைகளை மட்டும் உயர்த்திக் காட்டித் தமது ஒரு சார்பான நிலையைக் காட்டுகிறார்.\nஃ இராவணனை இடித்துரைக்கின்ற காரணத்தாலேயே அப்பாத்திரத்தைப் பற்றிப் பெரியார் கண்டு கொள்ளவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. பெரியார் அடிப்படையில் ஓர் ஆராய்ச்சியாளர் அல்லர்.\nஃ வசிட்டன் என்றால் இந்திரியங்களை வென்றவன் என்று பொருள். இவன் சூரியகுல அரசர்க்குக் குருவும் மந்திரியும் ஆகின்றவன் என்ற குறிப்பும் உள்ளது. ஆனால் வசிட்டரைப் பெரியார், புரோகிதன் என்ற முறையிலேயே காண்கிறார். இராமாயணத்திலே இவர் பிரமனை நிகர்த்தவர் என்று அறிமுகப்படுத்தப் படுகிறார். இருந்தாலும் இவர் வைத்த முகூர்த்த நேரம் சரியில்லாததால் இராமன் வனவாசம் போக நேர்ந்தது என்று பெரியார் கருதுகிறார். இந்தக் கருத்து பகுத்தறிவாளரான பெரியாரின் கொள்கைகளுக்கு முரண்பாடாக இருக்கிறது. சடங்கு, சோதிடம் முதலியவற்றில் நம்பிக்கை இல்லாத பெரியார், வசிட்டர் குறித்த நேரம் சரியில்லை என்று கூறுகிறார். வசிட்டர் ஆரியர் என்று பெரியார் கருதியதால் இந்தக் கருத்து நடுநிலை தவறி விட்டதாகவே எண்ணலாம்.\nஃ இராமாயணக் கதையின் தோற்றமும் அதன் காரணங்களும் ஆபாசக் களஞ்சியமாக இருக்கிறது என்று அடிப்படை அற்ற ஒரு காரணத்தை எடுத்துரைக்கிறார்.\nஃ எண்ணற்ற பண்புகளைக் கொண்ட இலக்குவனிடம் குறைகளோடு நிறைகளும் உண்டு என்பதைப் பெரியார் ஒப்புக் கொள்வதாகத் தெரியவில்லை.\nஃ இவரது கருத்துக்களில் பெரும்பாலும் அடிப்படைச் சான்றுகளே இல்லாத ஒரு நிலையைக் காண முடிகிறது. ஆராய்ச்சிக்கு அடிப்படையான வரையறை இல்லாமல் மேலோட்டமாகவே அமைந்துள்ளது.\nஇதற்கு மேலும் ‘தந்தை பெரியாரின் சில சொந்தக் குழந்தைகள் ‘ செய்துவரும் விஷமப்பிரச்சாரத்துக்கு பதில் சொல்ல ஏதுமில்லை.\nகுறிப்புகள் தந்துதவிய தலித் அறிஞர் ம.வெங்கடேசனுக்கு மீண்டும் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகுக\nஅரபு பெண்களும் கிட்டாத விடுதலையும்\nபுரட்சிப் பெண் பத்திமத் நிஸ்ரின்\nசூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (மூன்றாம் காட்சி)\nபுரட்சியாளர்களும் தலைவர்களும் – 5 – மா சே துங் – பாகம் 4 சென்ற வாரத் தொடர்ச்சி….\nஞானபீட விருது பெற்ற ஜெயகாந்தனுக்கு நடந்த பாராட்டு விழாவின் வீடியோ\nதமிழ் மென்று துப்பியதுபோல ஓரமாய்க் கிடக்கிறது சேரி\nபுத்துயிர் பெறும் விண்வெளிக் கப்பல் மீண்டும் எப்போது பயணம் செய்யும் (When Will Be the Next Space Shuttle Flight \nகீதாஞ்சலி (24) காலையிலே எழும் கீதம்\nஅஜயன் பாலாவின் படைப்புலகம் – ஒரு அறிமுகம்\nகூட்டணி ஆட்சி நினைப்பின் விளைவு….\nPrevious:சென்ற வார தமிழ்க் கதையில் வந்த எழுத்துப் பிழைகள்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஅரபு பெண்களும் கிட்டாத விடுதலையும்\nபுரட்சிப் பெண் பத்திமத் நிஸ்ரின்\nசூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (மூன்றாம் காட்சி)\nபுரட்சியாளர்களும் தலைவர்களும் – 5 – மா சே துங் – பாகம் 4 சென்ற வாரத் தொடர்ச்சி….\nஞானபீட விருது பெற்ற ஜெயகாந்தனுக்கு நடந்த பாராட்டு விழாவின் வீடியோ\nதமிழ் மென்று துப்பியதுபோல ஓரமாய்க் கிடக்கிறது சேரி\nபுத்துயிர் பெறும் விண்வெளிக் கப்பல் மீண்டும் எப்போது பயணம் செய்யும் (When Will Be the Next Space Shuttle Flight \nகீதாஞ்சலி (24) காலையிலே எழும் கீதம்\nஅஜயன் பாலாவின் படைப்புலகம் – ஒரு அறிமுகம்\nகூட்டணி ஆட்சி நினைப்பின் விளைவு….\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/sasikala/", "date_download": "2020-07-09T21:57:36Z", "digest": "sha1:FT3RS52V73I7UFQ5FW7SYRNJGCYPF34N", "length": 63174, "nlines": 351, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Sasikala « Tamil News", "raw_content": "\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகேபிள் டி.வி. எம்.எஸ்.ஓ. தொடங்குகிறார் அழகிரி\nசென்னை, பிப். 14: முதல்வர் கரு ணாநிதியின் மகன் அழகிரி, சன் டி.வி.யின் “எஸ்.சி.வி.’ நிறுவனத் தால் பாதிக்கப்பட்ட கேபிள் ஆப ரேட்டர்களுடன் முக்கிய ஆலோ சனை நடத்தினார்.\nஇதையடுத்து, அழகிரி கேபிள் டி.வி. எம்.எஸ்.ஓ. தொடங்கக் கூடும் என்று யூகங்கள் எழுந்துள்ளன.\nஇந்தக் கூட்டத்தில், கலைஞர் டி.வி. நிர்வாகிகள் சரத்ரெட்டி, அமிர்தம், தமிழ்நாடு கேபிள் டி.வி. உரிமையாளர் சங்க நிர்வாகி கள், கேபிள் ஆபரேட்டர்கள் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.\nசன் “டி.டி.எச்.’, எஸ்.சி.வி.யால் பாதிக்கப்பட்ட கேபிள் டி.வி. ஆப ரேட்டர்களை அழகிரி அணி சேர்ப்பதையடுத்து, அவர்களை வைத்து புதிதாக எம்.எஸ்.ஓ தொடங்குவார் என்று எதிர்பார்க் கப்படுகிறது.\nஎஸ்.சி.வி.க்கு போட்டியாகவே தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் தொடங்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், அந்த நிறுவனத் துக்காக எம்.எஸ்.ஓ.க்களைக் குத்த கைக்குக் கோருவதில், தகவல் தொடர்பு சட்டத்தின்படி சிக்கல் எழுந்தது. இதுதொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.\nஇந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் சென்னையில் எம்.எஸ்.ஓ. தொடங்கும் பணிகள் மூன்று மாதங்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும், மற்ற இடங்களில் அரசு நேரடியாகவே கேபிள் டி.வி. இணைப்பு வழங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, எஸ்.சி.வி.யால் பாதிக்கப்பட்ட கேபிள் ஆபரேட்டர்களை அழ கிரி அணி சேர்க்கத் தொடங்கியி ருக்கிறார். அழகிரி, கலைஞர் டி.வி. நிர்வாகிகள், கேபிள் டி.வி. ஆபரேட்டர் கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட் டம் இதன் பின்னணியில் முக்கியத் துவம் பெறுகிறது. இந்தக் கூட்டத்தில் முதலாவ தாக பேசிய அழகிரி, “கேபிள் டி.வி. ஆபரேட்டர்களின் முக்கிய கோரிக்கைகளைத் தெரிவிக்க��� மாறு’ கூறியுள்ளார்.\nகேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் சங்கம் சார்பில் முதல்வர் கருணா நிதிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் வைத்த கோரிக்கை களை நிறைவேற்றினால் போதும் என்று கேபிள் டி.வி. ஆபரேட்டர் கள் தரப்பில் பதில் கூறப்பட்டுள் ளது. அதில் முக்கியக் கோரிக்கை என்ன என்று அழகிரி கேட்ட தற்கு, “கேபிள் டி.வி. தொழிலுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும்’ என்று கேபிள் ஆபரேட்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n“இதுகுறித்து முதல்வரிடம் பேசு வதாகவும், பிற கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதுணையாக இருப்பதாகவும், பதிலுக்கு கேபிள் டி.வி. ஆபரேட்டர்களும் எங்க ளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்’ என்றும் அழகிரி கேட் டுக்கொண்டதாகக் கூறப்படுகி றது. சென்னை அடையாறில் உள்ள “எஸ்தெல்’ ஹோட்டலில் மாலை 7 மணிக்குத் தொடங்கிய இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 30 நிமிடங்கள் மட்டுமே அழகிரி பங்கேற்றுள்ளார்.\nஅதன் பிறகு, அழகிரியும், அமிர் தமும் புறப்பட்டுச் சென்றுள்ள னர். கலைஞர் டி.வி. தலைமை செயல் அதிகாரி சரத்ரெட்டி தலைமையில் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றுள்ளது. சென்னையைத் தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு இடங்க ளில் கேபிள் ஆபரேட்டர்களின் ஆலோசனைக் கூட்டங்களில் அழ கிரி பங்கேற்க உள்ளதாகத் தெரிகி றது. சில நாள்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த கேபிள் டி.வி. விவகாரம், இந்தக் கூட்டத்தைய டுத்து மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.\nகேபிள் ஆபரேட்டர்களை மிரட்டுவதுதான் போலீஸôரின் வேலையா\nசென்னை, பிப். 16: “எஸ்.சி.வி. கேபிள் ஆபரேட்டர்களை “ஹாத்வே’யுடன் சேருமாறு மிரட்டுவதுதான் போலீஸôரின் வேலையா’ என்று முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார்.\nகேபிள் ஆபரேட்டர்கள் மிரட்டப்படுவது தொடர்பாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனுவை சனிக்கிழமை அளித்தார்.\nஅதன் பிறகு நிருபர்களிடம் அவர் கூறியது:\nதென் சென்னை போலீஸ் இணைக் கமிஷனர் துரைராஜ் தலைமையில் எஸ்.சி.வி. கேபிள் ஆபரேட்டர்களை, “ஹாத்வே’ (எம்.எஸ்.ஓ நிறுவனம்) நிறுவனத்துக்கு மாற வேண்டும் என்று போலீஸôர் மிரட்டி வருகின்றனர்.\nஇதற்காக வெள்ளிக்கிழமை நள்ளிரவு சுமார் 20-க்கும் மேற்பட்ட கேபிள் ஆபரேட்டர்களை போலீஸôர் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். அவர்கள் எங்கிருக்கிறார்கள் என���ற விவரம் யாருக்கும் தெரியவில்லை. இதனால் அவர்கள் குடும்பத்தினர் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர். இவர்கள் அனைவரையும் போலீஸôர் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும். இதுதொடர்பாக மாநகர போலீஸ் கமிஷனரிடம் மனு அளிப்பதற்காக வந்தேன். ஆனால் கமிஷனர், கூடுதல் கமிஷனர் யாரும் இங்கு இல்லை.\nகேபிள் ஆபரேட்டர்கள் நள்ளிரவில் கைது செய்யப்படும் சம்பவம் முதல்வர் கருணாநிதிக்கு தெரியாமல் நடக்கிறது. தெரிந்தால் இதுபோன்று நடப்பதற்கு அவர் அனுமதிக்கமாட்டார்.\nஇதுதொடர்பாக முதல்வர் கருணாநிதி உரிய நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.\nகேபிள் ஆபரேட்டர்கள் கூட்டம்: சென்னையில் இரண்டு தினங்களுக்கு முன்பு “ஹாத்வே’ நிர்வாகிகள் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது. வழக்கமாக, சென்னை போலீஸôர் இதுபோன்ற மிரட்டல் நடவடிக்கையில் ஈடுபடமாட்டார்கள். இந்தக் கூட்டத்துக்குப் பிறகு துரைராஜ் தலைமையில் போலீஸôர் கைது மற்றும் மிரட்டல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.\n“ஹாத்வே’யுடன் சேரவில்லையென்றால் பொய் வழக்கு போடுவதாக அவர்கள் மிரட்டப்பட்டுள்ளனர். எஸ்.சி.வி. கேபிள் ஆபரேட்டர்களை “ஹாத்வே’யுடன் சேருமாறு மிரட்டுவதுதான் போலீஸôர் வேலையா\nஇதன் பின்னணியில் யார் உள்ளது என்பது தெரியும். ஆனால் பெயரை வெளியிட விரும்பவில்லை. தவறு செய்யும் அதிகாரிகள் மீது போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார் தயாநிதி மாறன்.\nஅரசு கேபிள் டி.வி. நிறுவனத்தால் மக்களுக்கு என்ன பயன்\nசென்னை, பிப். 18: “அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தால் மக்களுக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை விளக்க வேண்டும்’ என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:\nஎஸ்.சி.வி. கேபிள் ஆபரேட்டர்களை “ஹாத்வே’ நிறுவனத்துக்கு ஆதரவாகச் செயல்படும்படி மிரட்டுவதும், அதற்கு காவல்துறையைப் பயன்படுத்துவதும் கடந்த சில நாள்களாக நடந்து வருகிறது.\nஎஸ்.சி.வி., ஹாத்வே என்ற இரண்டு தனியார் நிறுவனங்களுக்குள் தொழில் போட்டி இருக்கலாம். இதில் ஆளும் கட்சி, ஒரு நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்பட நினைப்பது தவறு.\nதனியார் நிறுவன போட்டிகளால் பொதுமக்களுக்கும், கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கும் ஏற்படும் பிரச்னைக��ை சமாளிப்பதற்காக, அரசு கேபிள் டி.வி. நிறுவனம் சார்பில் விரைவில் கேபிள் இணைப்புகள் கொடுக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நடைமுறை தமிழகத்தில் அனைத்துத் தொழில்களிலும் கடைப்பிடிக்கப்படுமா\nஅரசு கேபிள் டி.வி. நிறுவனம் குறிப்பிட்ட மாநகராட்சிகளில் மட்டும் தொடங்கக் கூடாது. அது ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு எதிரானதாக மாறிவிடும். தமிழகம் முழுவதும் தொடங்கப்பட வேண்டும்.\nபிற தனியார் நிறுவனங்களில் இணைந்துள்ள கேபிள் ஆபரேட்டர்களை, அரசு கேபிள் நிறுவனத்தில் இணைப்புகள் பெறுமாறு மிரட்டக் கூடாது.\nஅரசு கேபிள் டி.வி. நிறுவனத்தால் மக்களுக்கு என்ன நன்மைகள், சலுகைகள் கிடைக்கும் என்பதை அரசு தெளிவாக விளக்க வேண்டும்.\nஜூனில் அரசு கேபிள் டிவி\nசென்னை, பிப். 19: புதிதாக அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் எம்.எஸ்.ஓ. சேவையை வரும் ஜூன் மாதம் தொடங்குகிறது.\nதமிழகத்தின் கேபிள் ஆப்பரேட்டர்கள் சங்கத்தினரும் கேபிள் டி.வி. கார்ப்பரேஷனும் தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடத்திய கூட்டத்தில் இது குறித்த முடிவு எடுக்கப்பட்டது.\nஎம்.எஸ்.ஓ. (மல்டி சிஸ்டம் ஆப்பரேட்டர்) முறை என்பது செயற்கைக்கோள் மூலம் கிடைக்கும் தொலைக்காட்சி அலைவரிசை சேவையைப் பெற்று கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கு விநியோகிப்பதாகும்.\nஇந்த சேவை உள்ள இடத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறை இருக்கும். அதற்கு உபகரணங்கள் தேவை.\nஎம்.எஸ்.ஓ. சேவை முதல் கட்டமாக கோவை, திருநெல்வேலி, திருவண்ணாமலை, தஞ்சை ஆகிய நகரங்களில் தொடங்கப்படும்.\nபின்னர் படிப்படியாக அனைத்து இடங்களுக்கும் இச்சேவை விரிவு செய்யப்படும் என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.\nஅரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் எம்.எஸ்.ஓ. சேவை திருநெல்வேலி, திருவண்ணாமலை, கோவை, தஞ்சை ஆகிய நகரங்களில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மதுரையில் இச்சேவையை கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் தொடங்குவது குறித்த அறிவிப்பு இல்லை.\nஏற்கெனவே, தனியார் அலைவரிசை சேவையை வழங்கும் உரிமையை முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரிக்கு வழங்குவதற்கு வசதியாக இச்சேவையை கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் மதுரையில் தொடங்கவில்லை என்று புகார் கூறப்படுகிறது. மு.க. அழகிரி ராயல் கேபிள் விஷன் என்�� பெயரில் கேபிள் டி.வி. ஒளிபரப்பு சேவையைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.\n“”சென்னையில் இச்சேவையைத் தொடங்குவதற்கு மத்திய அரசின் அனுமதி எதிர்பார்க்கப்படுகிறது” என்று அரசு தெரிவித்துள்ளது.\n“”கட்டுப்பாட்டு அறைக்குத் தேவையான உபகரணங்கள், இதர தளவாடங்களை வாங்குவதற்காக உலகளாவிய டெண்டர் கோரப்பட்ட்டன. அந்த நடைமுறைகள் மார்ச் 12-ம் தேதி பூர்த்தியாகிவிடும். ஜூன் மாதம் சேவை தொடங்கும்” என்று தமிழக கேபிள் டி.வி. ஆப்பரேட்டர்கள் பொதுநல சங்கத் தலைவர் ஷகிலன் தெரிவித்தார்.\nகேபிள் டி.வி. சேவையில் இருப்போரின் வரிச் சுமையைக் குறைக்கவேண்டும். கேபிள் டி.வி. ஆபரேட்டர்களை அச்சுறுத்துவதாக வந்த புகார்கள் குறித்து பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.அத்துடன், கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது. கூட்டத்தில் அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் தலைவர் பிரஜேஷ்வர் சிங், உள்துறச் செயலர் எஸ்.மாலதி ஆகியோர் பங்கேற்றனர்.\nஷகிலன், பொதுச் செயலர் கோகுல்தாஸ் உள்ளிட்டோரும் தமிழ்நாடு கேபிள் டி.வி. உரிமையாளர் சங்கத் தலைவர் காயல் ஆர்.இளவரசு, பொதுச் செயலர் பாலசுப்பிரமணியன் ஆகியோரும் பங்கேற்றனர்.\n“சன்’னை முடக்க “சன்’னால் முடியுமா\nநமது சிறப்பு நிருபர் – Dinamani\nசென்னை, பிப். 24: அரசியல் செல்வாக்கால் அவ்வப்போது ஊட்டம் பெறும் எம்.எஸ்.ஓ.க்கள், கேபிள் ஆபரேட்டர்களை விடாமல் துரத்துகின்றன.\nபல இடங்களில் அதிகார வர்க்கத்தால் தங்களுக்கு மிரட்டல் வருவதாகக் கூறும் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள், சுமங்கலி கேபிள் நிறுவனத்தின் மிரட்டல் பாணி முறையை தற்போது “ஹாத்வே’ கையில் எடுத்துள்ளதாகப் புகார் தெரிவிக்கின்றனர்.\n“மல்டி சிஸ்டம் ஆபரேட்டர்’ (எம்.எஸ்.ஓ.) என்ற முறையை சென்னையில் முதல் முதலில் “சிட்டி கேபிள்’ நிறுவனம் 1998-ல் அறிமுகப்படுத்தியது.\n1999-ல் எம்.எஸ்.ஓ. உலகில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. வியாபார ஆங்கில வார இதழ் நடத்தும் நிறுவனத்திடம் இருந்து எம்.எஸ்.ஓ. நிறுவனத்தை வாங்கியது “ஹாத்வே’. இது வட இந்தியாவைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் அதிபருக்குச் சொந்தமானது.\n“90 சதவீதம் கேபிள் ஆபரேட்டர்கள் தங்களிடம் இருப்பதாகவும���, மீதி பத்து சதவீதத்தை விரைவில் பிடித்து விடுவோம்’ என்றும் கேபிள் ஆபரேட்டர்களிடம் வாக்குறுதி அளிக்கப்பட்டது.\n1999-களில், “சன்’ நெட்வொர்க் நிறுவனம் டி.வி. தொழிலில் புகழ் பெற்று விளங்கினாலும், எம்.எஸ்.ஓ. தொடங்கும் திட்டம் என்பது அவர்கள் மூளையில் உதித்தது அல்ல.\nஆட்சி, அதிகாரம் என அனைத்தும் கைவசம் இருக்க, எம்.எஸ்.ஓ. தொழிலில் இறங்கியது “சன் நெட்வொர்க்’. தன்னுடைய கட்டுப்பாட்டு அறையின் ஜாகையை சென்னையின் மையப்பகுதிக்கு மாற்றியது. மேலும், தமிழகத்தின் முக்கிய நகரங்கள் உள்பட பல்வேறு இடங்களில் கட்டுப்பாட்டு அறையை வேகமாக அமைத்தது.\nஆட்சி, அதிகாரங்களின் ஆசியோடு, 1999-ம் ஆண்டின் இறுதிக்குள் சுமங்கலி கேபிள் நிறுவனம் வேரூன்றி, அசைக்க முடியாத ஆலமரமாக மாறியது. வெறும் மிரட்டலோடு இருக்காமல், தொழில்நுட்ப ரீதியாகவும் சுமங்கலி தன்னை பலப்படுத்திக் கொண்டது.\n2001-ம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றம், கேபிள் டி.வி. தொழிலிலும் எதிரொலித்தது. சுமங்கலி கேபிள் நிறுவனத்தில் இருந்தவர்களை இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டார் பாஸ்கரன். இவர், அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் ஆசி பெற்றவர், சசிகலாவின் உறவினர்.\n“”ஹாத்வே’ நிறுவனத்திடம் இருந்து பிரிந்து போனவர்களை மீண்டும் இழுக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டார். சில சமயங்களில் சுமங்கலி கேபிள் நிறுவனத்தினர் மேற்கொண்ட பாணியைக் கடைப்பிடிக்கத் தொடங்கினார். மீண்டும் ஆட்சி, அதிகாரம் வேறொரு ரூபத்தில் வந்து தாக்க வேறு வழியின்றி சுமங்கலியிடம் இருந்து பலர் “ஹாத்வே’-க்குச் சென்றனர். கோபத்தால் சிவந்த சுமங்கலி தனது சேனல் பேக்கேஜை நிறுத்தியது” என்றார் தென் மாவட்ட கேபிள் ஆபரேட்டர் ஒருவர்.\nதொடர் நாடகங்களால் மக்கள் மனதில் நிலைத்து விட்ட சன் டி.வி. தங்கள் இல்லங்களில் தெரியாமல் போனால் இல்லத்தரசிகள் சும்மா இருப்பார்களா கேபிள் ஆபரேட்டர்களை நச்சரிக்கத் தொடங்கினர். இதனால், வேறு வழியின்றி மீண்டும் சுமங்கலி நிறுவனத்திடம் சரண்டர் ஆயினர் கேபிள் ஆபரேட்டர்கள்.\nஅதற்குள்ளாக, தடம் மாறிய கேபிள் ஆபரேட்டர்களுக்கு “செக்’ வைக்கும் வகையில் அந்தப் பகுதிகளில் மாற்றாரை கொம்பு சீவி விட்டது சுமங்கலி கேபிள் நிறுவனம்.\n“”அதையும் சகித்துக் கொண்டு வேறு வழியில்லாமல் சுமங்கலியிடமே வந்து சேர்ந்தோம். ��ந்த நிலையில், “ஹாத்வே’ நிறுவனத்தில் ராஜாவாக இருந்த பாஸ்கரன் ஒரு கட்டத்தில் அதைக் கைப்பற்ற நினைத்தார். அதற்குள் அரசியல் நெருக்கடி காரணமாக கட்சியிலிருந்தும், அதிகாரத்தில் இருந்தும் தூக்கி எறியப்பட்டார். இதனால், “ஹாத்வே’யில் அரசியல் சாயம் சற்று மறைந்தது” என்றார் சென்னையைச் சேர்ந்த கேபிள் ஆபரேட்டர் ஒருவர்.\nஇதன் பிறகு, மூன்று முதல் நான்கு சதவீத கேபிள் ஆபரேட்டர்கள் மட்டுமே “ஹாத்வே’யிடம் இருக்கின்றனர்.\nவளர்த்த கடா மார்பில் பாய்வதா… என சிலிர்த்து எழுந்துள்ள ஆளுங்கட்சி தரப்பு, சுமங்கலிக்கு எதிரான வேலைகளைத் தொடங்கி விட்டது.\n“ஒன்றுக்கு தீனி போட்டு வளர்த்தால், மற்றொன்று தானாக அழியும் என்கிற ரீதியில் சுமங்கலியை ஒடுக்க “ஹாத்வே’ நிறுவனத்தை வளர்த்துவிடும் பணியில் ஆளும் கட்சி தரப்பு தீவிரம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.\nஇதை நிரூபிக்கும் வகையில், சென்னையில் கேபிள் ஆபரேட்டர்கள் கூட்டத்தைக் கூட்டினார் முதல்வரின் மகன் அழகிரி.\nஅந்தக் கூட்டத்தில் கேபிள் ஆபரேட்டர்களின் கோரிக்கைகள் குறித்து முதல்வரிடம் பேசுவதாகவும், பிற கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதுணையாக இருப்பதாகவும் உறுதி அளித்துள்ளார். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கேபிள் ஆபரேட்டர்களின் ஆலோசனைக் கூட்டங்களிலும் அவர் பங்கேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது.\nஅதிமுக ஆட்சிக் காலத்தில், ஹாத்வே நிறுவனத்தை வளர்த்துவிடும் பணியில் பாஸ்கரன் ஈடுபட்டார். தற்போது,சுமங்கலியை ஒடுங்குவதற்காக, அழகிரி அந்த வேலையை கையில் எடுத்துள்ளதாக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் வட்டாரத்தில் தகவல் பரவிக் கிடக்கிறது.\n“ஹாத்வே’ கேபிளில் சன் டி.வி. தெரியாதபோது தங்களுக்குப் பிடித்தமான நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியவில்லையே என மக்கள் ஏங்கிய காலம் உண்டு. ஆனால், தற்போது அதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு. சன் டி.வி.யின் ஜெராக்ஸ் காப்பி போன்று செயல்படுகிறது கலைஞர் டி.வி.\nநிகழ்ச்சிகள், திரைப்படங்கள் என அனைத்தும் “புத்தம் புதிய காப்பி’ வகைகள்தான். எனவே, சன் டி.வி. தெரியாவிட்டாலும் இருக்கவே இருக்கிறது கலைஞர், விஜய், ஜெயா, ராஜ் டி.வி.க்கள். பெரும்பாலான மக்கள் அவற்றுக்கு மாறிவிடவும் வாய்ப்பு இருக்கிறது.\nஅதே சமயம், வீடுகளுக்கு நேரடி கேபிள் ஒளிபரப்பு முறையும் (டி.டி.எச்.) பிரபலமாகி வருகிறது. கேபிள் டி.வி. யுத்தத்தில் மக்கள் வெறுப்படைந்தால் டி.டி.எச். முறைக்கு மாற வாய்ப்பு உண்டு. அப்படி மாறினால் அங்கு “சன் நெட்வொர்க்’ வெற்றி பெறும். இதற்குக் காரணம், டி.டி.எச். வசதியை “சன்’ நிறுவனமும் மிகக் குறைந்த கட்டணத்தில் வழங்கி வருகிறது.\n“ஹாத்வே’யுடன் கடந்த முறை நடைபெற்ற போட்டியில் கேபிள் வயர்களை அறுத்து பல உள்ளடி வேலைகளில் ஈடுபட்டது சுமங்கலி கேபிள் நிறுவனம். தற்போது, அதிகார பலத்தோடு “ஹாத்வே’ களமிறங்கி, சுமங்கலியின் கேபிள் வயர்களை அதன் பாணியிலே அறுத்தெறிய முற்பட்டால் சுமங்கலி கேபிள் நிறுவனமோ, சன் டி.வி.யோ பெரிய பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்பில்லை. சன் டி.வி.யின் நேயர்கள் டி.டி.எச்.க்கு மாறிவிடுவதற்கான வாய்ப்புகள்தான் அதிகம்.\nஎதிர்க்கட்சிகளின் ஆசியோடு “ஹாத்வே’ கேபிளையும், அந்த நிறுவனத்தையும் காலி செய்யும் வேலையில் “சுமங்கலி’ இறங்கினால், பெரும் சட்டம் – ஒழுங்கு பிரச்னைக்கு அது வழிவகுக்கும்.\nஇதற்கெல்லாம் அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் முற்றுப்புள்ளி வைக்குமா என்பதே அனைவரது மனதிலும் எழுந்துள்ள கேள்வி.\nஜெ., அதிரடி… நடராஜன் அதிர்ச்சி…\nநடராஜன் ஆதரவாளர்களாக இருந்துவரும் அ.தி.மு.க.,வினர் மீது சில தினங் களாக கத்தி பாய்ந்து வருகிறது. கரூரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் சமீபத்தில் நீக்கப்பட்டனர். அதை தொடர்ந்து திருச்சியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நுõற் றாண்டு விழாவில் நடராஜனுடன் கலந்து கொண்ட அ.தி.மு.க.,வினர் 12 பேர் நீக்கப்பட்டனர்.\nநடராஜனின் நிழலாக இருக்கும் சினிமா பாடலாசிரியர் சினேகன் மற்றும் அவருடன் தொடர்புடையவர்கள் நீக்கப்பட் டுள்ளனர். அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கும் “நம்பர் 2′ என்றழைக்கப்படும் சசிகலாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nசசிகலாவின் இடத்தை அவரது அண்ணி இளவரசி கைப்பற்றி விட்டதாக கூறப்படுகிறது. இதன் எதிரொலியாகவே கட்சியில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன.\nநடராஜனுக்கு அ.தி.மு.க.,வில் மறைமுகமாக செல்வாக்கு இருந்து வருவதால் அவரைப் பிடித்து கட்சியில் முக்கிய பதவிகளை வாங்கி விடலாம் என்ற எண்ணத்தில் அ.தி.மு.க.,வினர் அவருடன் தொடர்பு வைத்து வருகின்றனர். அவர் மூலம் பதவிகள் வாங்கியவர்களும் உண்���ு. அந்த வகையில் தொடர்பு வைத்தவர்கள் தற்போது நீக்கப்பட்டு வருவதால் அ.தி.மு.க.,வினர் பெரும் குழப்பம் அடைந்துள்ளனர்\n. ராஜன் செல்லப்பா மாவட்டச் செயலர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கே நடராஜனும் ஒரு காரணமாக இருந்தார் என்று அ.தி.மு.க.,வினர் தெரிவிக்கின்றனர். நடராஜன், மதுரையில் நடைபயணம் சென்றபோது அவருக்கு ராஜன் செல்லப்பா முழுமையாக ஒத்துழைப்பு வழங்கவில்லை. அதன் எதிரொலியாக நடராஜன் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அவரை மாவட்டச் செயலர் பதவியில் இருந்து நீக்கிவிட்டதாக ஒருதரப்பினர் தெரிவிக்கின்றனர். ஆனால், தற்போது அவருடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் நீக்கப்பட்டுள்ளதால், அ.தி.மு.க.,வினர் செய்வதறியாது திகைக்கின்றனர்.\n“அவருடன் தொடர்பு வைக்காததால் சிலரது பதவி காலியாகிறது. தொடர்பு வைத்ததால் சிலரது பதவி காலியாகிறது. என்ன செய்வது என்றே தெரியவில்லை’ என்று அ.தி.மு.க.,வினர் புலம்பும் நிலை ஏற்பட்டுள்ளது. கட்சியில் ஏற்பட்டுவரும் அதிரடி மாற்றங்களால் நடராஜன் தனது ஆதரவாளர்களை சந்திப்பதை தவிர்த்து வருகிறார். அதே சமயம் மிகவும் நெருக்கமானவர்களிடம் தொலைபேசி மூலம் பேசி தனது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.\n‘புயலும்’ காற்றும் கருணாநிதி கிண்டல்\nசென்னை: ‘புயலையே’ பொடாவில் பிடித்து வேலூர் சிறையில் அடைக்கும்போது ‘காற்றை’ கைது செய்ய முடியாதா என்று முதல்வர் கருணாநிதி கேட்டுள்ளார்.\nஇதுதொடர்பாக முரசொலியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கருணாநிதி அளித்துள்ள பதில்:\nகேள்வி: காற்றைக் கைது செய்யக் கழுதைகளால் முடியுமா என்று எதிர்க்கட்சிப் பேச்சாளர் ஒருவர் பேசியுள்ளாரே.\n பொடா சட்டத்தில் புயலையே கைது செய்து வேலூர் சிறையில் போட்டிருந்தார்களே.\nகேள்வி: திரையரங்கக் கட்டணக் குறைப்பு குறித்து சில பத்திரிக்கைகள் சென்னையில் அதிகப்படியான வசதிகள் கொண்ட இரண்டே திரையங்குகளுக்கு மாத்திரம், உயர் வகுப்புக்கு மட்டும் கட்டணம் உயர்த்தியிருப்பதை பெரிதுபடுத்தி, அரசு சினிமாக்காரர்களுக்கு பணிந்தது என்றும், அரசு பல்டி என்றும் செய்தி வெளியிட்டுள்ளார்களே\nகருணாநிதி: இந்த அரசு ஏழை, எளிய சாதாரண சாமான்ய மக்களின் நலன் கருதி, திரையரங்கு கட்டணங்களைக் குறைத்து ஆணை பிறப்பித்ததிலிருந்து அண���வளவும் மாறவில்லை. அந்த ஆணை அப்படியே செயல்படுத்தப்படுகிறது.\nஅரசு குறியிட்டு வகுத்துள்ள 15 அல்லது 10 வசதிகள் கொண்ட திரையரங்குகள் இரண்டே இரண்டு மட்டும் சற்று கூடுதலாக அதாவது அடிப்படைக் கட்டணம் ரூ. 10 என்றும், அதிகபட்சக் கட்டணம் ரூ. 85 லிருந்து 120 ரூபாய் என்றும் கட்டணம் வசூலித்துக் கொள்ள சிறப்பு வாய்ப்பு வழங்கியிருக்கிறது.\nகுறைந்த கட்டணப் பயனை இரண்டாயிரம் திரையரங்குகளுக்கு செல்வோர் அனுபவிப்பதற்கு அரசின் 2வது அறிவிப்பால் எந்தத் தடையும் இல்லை. இதை விஷயமறிந்தோர் உணர்ந்தே இருக்கின்றனர்.\nஅவசரப்படுவோர், ஆத்திரத்தில் அம்மிக் குழவியால் குத்திக் கொண்டு அவதிப்பட்டால் அதற்கு நாம் என்ன செய்ய முடியும் சொறி சிரங்கு பிடித்தவன், அரிப்பு தாங்காமல் உடம்பை பிராண்டிக் கொள்வான். அப்போது சுகமாக இருக்கும். சிறிது நேரம் கழித்து ரத்தம் கசியும், எரிச்சல் எடுக்கும். அப்போது பாவம், அவன் துடிப்பான். என்ன செய்வது, சிரங்கு பிடித்தவர் நிலையில் சிலர் இருக்கிறார்கள்.\nபல்டி என்றும் பணிந்தது என்றும் தலையைப் பிய்த்துக் கொண்டு தலைப்பு போடுகிறார்கள். உண்மை தெரிந்தும் ஊமையாகி விடுகிறார்கள். அவர்களுக்காக அனுதாப்படுவோம்.\nகேள்வி: முல்லைப் பெரியாறு அணையின் கைப்பிடிச் சுவரில் சேதம் ஏற்படுத்திய செய்தியை அறிந்ததும், உடனடியாக பிரதமருக்கு நீங்கள் கடிதம் எழுதியிருந்த போதிலும் நீங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக ஜெயலலிதா அறிக்கை விட்டுள்ளாரே\nகருணாநிதி: தமிழக முதல்வர் உடனடியாக பிரதமருக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார் என்றும், பேச்சுவார்த்தை முறையாக இல்லாததால் மீண்டும் நீதிமன்றத்திற்கு செல்லப் போவதாக அறிவித்திருக்கிறார் என்றும், அதுதான் பாராட்டுக்குரியது என்றுமா ஜெயலலிதா அறிக்கை விடுவார்\nஎதிர்க்கட்சித் தலைவர் குறை சொல்லித்தானே ஆக வேண்டும். வேறு எதுவுமே அவரால் சொல்ல முடியாத நிலையில் இதையாவது சொல்லிக் கொண்டிருக்கட்டுமே என்று கூறியுள்ளார் கருணாநிதி.\nகே:- ஜெயலலிதா, சசிகலா மீதான வருமான வரி வழக்கில் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருக்கிறதே, அந்த வழக்கு எந்த ஆண்டிற்கான வருமானம் குறித்தது என்பதை கூற முடியுமா\nப:- 1993-94 ஆம் ஆண் டுக்கான, அதாவது 13 ஆண்டு களுக்கு முந்தைய ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய தவறியதாக வருமான வரி துறை கிரிமினல் நடவடிக்கையை 1996ம் ஆண்டு, பத்தாண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. `\nஅதன் பின்னர் 1991-92 மற்றும் 1993ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய தவறியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு ஏற்கனவே ஒருமுறை உச்ச நீதிமன்றம் வரை சென்று 3 மாதங்களுக்குள் இந்த வழக்கை முடிக்க வேண்டும் என்றும், அன்றாடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. அதே வழக்கில்தான் தற்போது அதே உச்ச நீதிமன்றம் சென்னை நீதி மன்றத்தில் நடைபெறும் இந்த வழக்கிற்கு தடை விதித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/forum/4556/page/2/", "date_download": "2020-07-09T19:45:14Z", "digest": "sha1:NOINIRWQ4SZ4FX2OD72D4YQZ36SBN2PI", "length": 3891, "nlines": 148, "source_domain": "inmathi.com", "title": "Farmers | Inmathi", "raw_content": "\nYou need to Register and Login to participate in the Forums. கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\nஅரசியல் சாசன சட்டத்தை காப்பாற்ற ஓரணியில் திரள வேண்டும் – ஜவாஹிருல்லா\nடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி- முதல்வர் பழனிசாமி சந்திப்பு\nவாழையில் இலைப் புழுவை கட்டுப்படுத்தும் முறைகள்\nபூச்சிசிகளை அழிக்கும் வெங்காயக் கரைசல்\nஇயற்கை பூச்சி விரட்டியான பூண்டு கரைசல்\nமாவில் இலை, பூ, பிஞ்சு கருகல், கட்டுபடுத்துவது எப்படி\nஅனைவருக்கும் ஏற்ற பாரம்பரிய நெல் வாலான்\nதென்னையில் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்\nமாடித் தோட்டத் தாவரங்கள்: பாதுகாக்க சில குறிப்புகள்\nகரும்பில் தாளை பூத்தலைக் கட்டுப்படுத்துவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/madurai/8-year-old-school-student-loses-his-arm-in-van-accident-375340.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-07-09T22:37:34Z", "digest": "sha1:TVU52RKXNMWMG3ACKE6UUIMF4UE6FRUW", "length": 17942, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "பள்ளத்தில் பாய்ந்த ஸ்கூல் வேன் .. 8 வயது சிறுவனுக்கு கை போச்சு.. மதுரை அருகே சோகம் | 8 year old school student loses his arm in van accident - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nலேட்டஸ்ட் செய்த��களுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\nதென்கொரியாவில் ஷாக்.. மலையில் செத்துக்கிடந்த சியோல் மேயர் முடிவுக்கு வந்தது 7 மணி நேர தேடுதல்\nமதுரையில் சோதனை செய்வதில் பெரும் அலட்சியப் போக்கு.. ஆம்புலன்சும் கிடைப்பதில்லை.. வெங்கடேசன் எம்பி\nஉடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 10 வழிமுறைகள்... சென்னை மாநகராட்சி வெளியீடு\nமாணவர்கள் அரசியல் அறிவு பெற்றால் பிழைப்பில் மண் விழும் என்பதால் வந்த தந்திரமே இது.. உதயநிதி கண்டனம்\nவிருத்தாச்சலம் திமுக முன்னாள் எம்எல்ஏ குழந்தை தமிழரசன் காலமானார்\nஅனைத்து இந்திய செய்தி தொலைக்காட்சிகளுக்கும் நேபாளத்தில் திடீர் தடை.. அந்நாட்டு அரசு சொன்ன காரணம்\nFinance மாஸ் காட்டும் இந்தியர்கள்.. 1 டிரில்லியன் டாலர் வருவாய், 36 லட்சம் வேலைவாய்ப்பு..\nTechnology ஸ்னாப்டிராகன் 765 ஜி சிப்செட் வசதியோடு IQ Z1X அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்\nSports 71 ரன்னுக்கு 4 விக்கெட் காலி.. இங்கிலாந்து டாப் ஆர்டர் காலி.. திணற வைத்த வெ.இண்டீஸ்\nMovies திடீர் உடல் நலக்குறைவு.. மருத்துவமனையில் நடிகர் பொன்னம்பலம்.. கமல் உதவி.. வைரலாகும் வீடியோ\nAutomobiles மார்க்கெட்டில் பிரபலமான ரெனால்ட் க்விட்-ன் புதிய டாப் வேரியண்ட் அறிமுகம்..ஷோரூம் விலை ரூ.4.16 லட்சம்\nLifestyle இந்த விஷயங்கள தெரிஞ்சிக்காம ஒருபோதும் கல்யாணம் பண்ண கூடாதாம்...\nEducation பள்ளிகளை திறக்காவிடில் மாகாண நிதி ரத்து செய்யப்படும்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபள்ளத்தில் பாய்ந்த ஸ்கூல் வேன் .. 8 வயது சிறுவனுக்கு கை போச்சு.. மதுரை அருகே சோகம்\nமதுரை: 8 வயது சிறுவன் பயணம் மேற்கொண்ட அவனுடைய பள்ளி வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்து, இப்போது அந்தப் பையனின் கை பரிதாபமாக துண்டிக்கப்பட்டுள்ளது. மதுரை அருகேதான் இந்த சோகம்.\nசென்னை அருகே தாம்பரத்தில் பள்ளிப் பேருந்தின் ஓட்டை வழியாக விழுந்து அநியாயமாக பறிபோன சுருதியை இன்னும் நம்முடைய நெஞ்சங்கள் மறக்கவில்லை. அந்த ஈரம் கூட இன்னும் மனசை விட்டு போகவில்லை. ஆனால் தொடர்ந்து பள்ளிப் பிள்ளைகள் ஏதாவது ஒரு வகையில் விபத்தில் சிக்குவது தொடர் கதையாகவே உள்ளது.\nஇந்த நிலையில் மதுரை அருகே மேலூர் என்ற இடத்தில் ஒரு விபத்து நடந்துள்ளது. அதில் சிக்கிய 8 வயது மாணவன் தனது கையை இழந்துள்ளான். வேனின் டிரைவர் உள்பட 18 பே���் காயமடைந்துள்ளனர்.\nசிவகங்கையில் அழகுமலர் மெட்ரிகுலேஷன் என்ற பள்ளிக்கூடம் இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பிள்ளைகளும் படிக்கிறார்கள். இவர்களை அழைத்து வருவதற்கு வேன் வசதி செய்து தரப்பட்டுள்ளது. அப்படித்தான், மேலூர் அருகே உள்ள சுன்னாம்பூர் என்ற கிராமத்திற்கும் இந்த பள்ளிக்கூட வேன் வருகிறது.\nஉமர் அப்துல்லாவிற்கு 'ஷேவிங் ரேசர்' அனுப்பிய தமிழக பாஜக.. சர்ச்சை டிவிட்.. கடைசியில் டெலிட்\nநேற்று காலை பூஞ்சுத்தி , சுன்னாம்பூர் ஆகிய கிராமங்களுக்கு வந்து பிள்ளைகளை ஏற்றிக் கொண்டு வேன் சிவகங்கை கிளம்பியுள்ளது. அப்போது திடீரென வேன் கட்டுப்பாட்டை இழந்தது. பிரேக் பிடிக்கவில்லை போல. நிலை தடுமாறிய வேன் சாலையோரமாக இருந்த புதர்ப் பகுதியில் போய் பாய்ந்து விழுந்து விட்டது.\nஇதில் சிக்கி பள்ளிப் பிள்ளைகள், டிரைவர் ஆகியோர் காயமடைந்தனர். மொத்தமாக 18 பேர் காயமடைந்தனர். அதில் 3வது வகுப்பு படித்து வரும் ஒரு பையன் படுகாயமடையவே அவனை மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு (அரசு மருத்துவமனை) கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள், இடது கை மோசமாக பாதிக்கப்பட்டிருக்கவே அவசரமாக அதை வெட்டி அப்புறப்படுத்தி விட்டனர். அவனுடைய நிலைமை கவலைக்கிடமாகவும் உள்ளதாம். தீவிரக் கண்காணிப்பில் அந்த சிறுவன் வைக்கப்பட்டுள்ளான்.\nசம்பந்தப்பட்ட வேன் டிரைவர் மீது ஏகப்பட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இன்னும் அவரைக் கைது செய்யவில்லை.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nகொரோனா நகரமாக மாறி வரும் தூங்கா நகரம் மதுரை - 5000 பேரை தொட்டது\nதமிழ் வளர்த்த மதுரை.. மாஸ்க் போண்டா சுட்டு.. கொரோனா தோசை வார்த்து.. விழிப்புணர்வை ஊட்டுது பாருங்க\nகொத்து, வீச்சு புரோட்டான்னு பார்த்திருப்பீங்க.. மாஸ்க் புரோட்டாவை பார்த்திருக்கீங்க\nமதுரை மத்திய தொகுதி தேமுதிக முன்னாள் எம்எல்ஏ காலமானார்\nகொரோனா சிகிச்சை மருந்து தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை தேவை - டாக்டர் சரவணன் எம்எல்ஏ\nசென்னையைபோல் கிடுகிடுவென உயரும் கொரோனா பாதிப்பு.. மதுரை மக்கள் அச்சம்.. ராதாகிருஷ்ணன் திடீர் ஆய்வு\nகீழடியில் கிடைத்த எடை கற்கள், கிண்ணிமங்களம் தமிழ்எழுத��து கல்தூண்... சு.வெங்கடேசன் எம்பி பெருமிதம்\nஏகன் ஆதவன் கோட்டம்.. தமிழி எழுத்துடன் கிமு 3-ம் நூற்றாண்டு கல்தூண்- மதுரை அருகே கண்டுபிடிப்பு\nசாத்தான்குளம் விவகாரம்- முதல்வரை பதவி விலக சொல்வதா ஆ. ராசா மீது அமைச்சர் உதயகுமார் பாய்ச்சல்\nதீயாய் பரவும் கொரோனா.. மதுரையில் மீண்டும் லாக்டவுன்.. மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு.. முதல்வர் அதிரடி\nசாத்தான்குளம் சம்பவம்: சிபிஐ விசாரணை தேவையில்லை.. காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் கோரிக்கை\nகொரோனா: சென்னையை தொடர்ந்து பெரும் பாதிப்பில் மதுரை எந்த மாதிரி தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கிறார்கள்\nபடிக்கிறதுக்கு நிதி இல்லைன்னா என்ன.. மக்களுக்கு சாப்பாடு இல்லையே.. நெகிழ வைத்த தேனி மாணவி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmadurai sivagangai மதுரை விபத்துகள் சிவகங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-07-09T22:05:20Z", "digest": "sha1:E2IBWQCSUWAW5K7CEL44SLQ3QU3KYEED", "length": 9965, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | தமிழக சுகாதாரத்துறை", "raw_content": "வெள்ளி, ஜூலை 10 2020\nSearch - தமிழக சுகாதாரத்துறை\nசென்னையில் ஐடி நிறுவனங்கள் 10% ஊழியர்களுடன் செயல்பட அனுமதி: தமிழக அரசு அறிவிப்பு\nஜூலை 9 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான...\nஜூலை 9-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின்...\nமத்திய தொகுப்புக்கு தமிழகத்தால் ஒதுக்கப்படும் மருத்துவ இடங்களில் 50% இட ஒதுக்கீடு கோரும்...\n'கப்பலில் இடமில்லை' என்று ஈரானில் விடப்பட்ட 44 தமிழக மீனவர்கள்; மீட்க வலியுறுத்தி...\nமூன்று தவணைகளாக தனியார் கல்லூரிகளில் கட்டணம் வசூலிக்க அனுமதிக்கலாம் என முடிவு; உயர்...\nவெளிநாட்டு முஸ்லிம்களுக்கு தமிழக அரசு அநீதி; வைகோ கண்டனம்\nதமிழக அரசின் தொடர் நடவடிக்கைகளால் சென்னையில் கரோனா பாதிப்பு குறைகிறது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி...\nகன்னியாகுமரி மீனவர்கள் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் கேரளாவில் மீன்பிடிக்க மீண்டும் அனுமதி...\nதமிழக மாதிரியை பின்பற்றி மத்திய அரசும் ஓபிசி இடஒதுக்கீட்டை தொடர வேண்டும்: பிரதமர்...\nகேரளாவில் இன்று 301 பேருக்கு கரோனா தொற்று: சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தகவல்\n��ூலை 8 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான...\nஊரடங்கால் ஏற்பட்ட குடும்ப வறுமையைப் போக்க சிறுவனைப்...\nபழங்கால ஆதன் நாளடைவில் நாதன் ஆனது எப்படி\nநீதிமன்றம் ஜாமீன் வழங்கியும் சட்டவிரோதமாக சிறை; 129...\nஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு கலைப்பு அரசாணை...\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\n‘ஃபேர்' வேண்டாம்... ‘லவ்லி' போதும்\nசவால்களைக் கடந்த வரலாறு நம்மிடம் உள்ளது; இந்தியப்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/brovana-p37133971", "date_download": "2020-07-09T22:15:31Z", "digest": "sha1:TXJQ44WISP5URZSDMMG6XWN6457OSVVD", "length": 17641, "nlines": 259, "source_domain": "www.myupchar.com", "title": "Brovana in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Brovana payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Brovana பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Brovana பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Brovana பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Brovana பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nகிட்னிக்களின் மீது Brovana-ன் தாக்கம் என்ன\nஈரலின் மீது Brovana-ன் தாக்கம் என்ன\nஇதயத்தின் மீது Brovana-ன் தாக்கம் என்ன\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Brovana-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Brovana-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Brovana எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஉட்கொள்ளும் போது கனரக இயந்���ிரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஉணவு மற்றும் Brovana உடனான தொடர்பு\nமதுபானம் மற்றும் Brovana உடனான தொடர்பு\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Brovana எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Brovana -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Brovana -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nBrovana -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Brovana -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/onedayatatime/january-31/", "date_download": "2020-07-09T21:56:52Z", "digest": "sha1:D6VJOZSLCHBUPKNK32AFAFTEGEEAYTLY", "length": 12847, "nlines": 42, "source_domain": "www.tamilbible.org", "title": "நியாயமான தீர்ப்பு – One Day at a Time – இன்றைய இறைத்தூது – Licht für den Weg", "raw_content": "\nநீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள் (மத்.7:1)\nவேதத்தில் மற்ற பகுதிகளைக் கறித்து அறிவற்ற பலர், இந்த வசனத்தை நன்கு தெரிந்து வைத்திருப்பதோடு, இதனைப் புதுமையான முறையில் பயன்படுத்தவும் செய்கின்றனர். சொல்லொண்ணா பொல்லாங்குகளை உடைய மனிதனைக் குற்றப்படுத்திப் பேசும் நேரத்தில், இவர்கள் பயபக்தியுள்ள குரலில், “நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்” என்ற கூறுவார்கள். அதாவது, தீங்கையம் பொல்லாங்கையும் குற்றம் எனத் தீர்க்கின்ற வேளைகளில், அதைத் தடைசெய்வதற்கும் இவ்வசனத்தை அவர்கள் பயன்படுத்துவார்கள்.\nஇதைக் குறித்து எளிய உண்மை யாதெனில், நாம் தீர்ப்புச் செலுத்தக்கூடாத நேரங்களில் இருப்பது போன்று, தீர்ப்புச்செலத்த வேண்டிய நேரங்களும் நமக்குக் கட்டளையிடப்பட்டுள்ளன என்பதேயாகும்.\nநாம் தீர்ப்பு வழங்கக்கூடாத சந்தர்ப்பங்களைக் குறித்து இங்கு நாம் பார்ப்போவம். மற்றவர்களடைய நோக்கங்களைக் குறித்து நாம் தீர்ப்பு வழங்கலாகாது. நாம் சர்வஞானி அல்லர். ஆகவே, அவர்கள் செய்கின்ற செயல்களை ஏன் செய்கிறார்கள் என்பதை நாம் அறியமாட்டோம். வேறொரு விசுவாசி செய்கின்ற ஊழியத்தை குறித்து நாம் தீர்ப்பு வழங்கக்கூடாது. அவன் நின்றாலும் விழுந்தாலும் அவனுடைய எஜமானுக்கே அவன் உத்தரவாதி. சரி அல்லது தவறு என்று சொல்லமுடியாதபடி சில ஒழுக்கங்கள் இருக்கும். அப்படிப்பட்டவைகளில் தனது மனச்சான்றின்படி கவனத்தோடு நடக்கிற ஒருவரை நாம் குற்றப்படுத்தக்கூடாது. தங்களுடைய மனச்சாட்சியை மீறுவது அவர்களுக்குத் தவறாகும். வெளித்தோற்றத்தைக் கொண்டும் மனிதர்களைப் பாகுபடுத்தியும் நாம் தீர்ப்பு வழங்கலாகாது. இருதயத்தில் உள்ளதே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். கடினமான முறையில் வார்த்தைகளால் குற்றப்படுத்துகின்ற ஆவியுடையோராய் நிச்சயம் நாம் இருக்கக்கூடாது. குற்றப்படுத்தவதைத் தன் பழக்கமாகக் கொண்டிருப்பவர்கள் கிறிஸ்தவ விசுவாசத்திற்கு நல்லதொரு எடுத்துக்காட்டாக இருப்பதில்லை.\nஆயினும், வேறுபல விஷயங்களைக் குறித்து நாம் தீர்ப்பு வழங்கவேண்டும் என்று கட்டளை பெற்றிருக்கிறோம். எல்லா போகங்களும் வேதத்தோடு உடன்பட்டு உள்ளனவா என்று ஒப்பிட்டுப் பார்த்துத் தீhப்புச்செய்யவேண்டும். அந்நிய நுகத்தோடு பிணைக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக மற்றவர்கள் உண்மையான விசவாசிகளா என்று தீர்ப்புச்செய்யவேண்டும். விசுவாசிகள் நீதிமன்றங்களுக்குச் செல்லாதபடி, அவர்களுக்கிடையே உண்டாகும் வழக்குகளில் நாம் தீர்ப்பு வழங்கவேண்டும். விபரீதமான பாவங்களை உள்ளுர் சபையானது தீர்ப்புச் செய்து, அவ்வாறு குற்றம் இழைத்தவர்களைச் சபையின் ஐக்கியத்திலிருந்து வெளியேற்றவேண்டும். மூப்பர்களாகவோ அல்லது உதவிக்காரர்களாகவோ செயல்புரியத் தகுதியுடையவர்களா என்று மனிதர்களைக் குறித்து அச்சபையானது தீர்ப்புச்செய்யவேண்டும்.\nகுறைகளைக் கண்டுபிடிக்கும் குணத்தை நாம் அடியோடு விட்டுவிடவேண்டும் என்று தேவன் நம்மிடத்தில் எதிர்பார்க்கவில்லை. அதுபோல ஒழுக்கத்திற்கும் ஆவிக்குரியவற்றிற்கும் அளவுகோலைக் கொண்டிருக்கக்கூடாது என்றும் சொல்லவில்லை. ஆனால், எங்கே தடைசெய்யப்பட்டுள்ளதோ அங்கெல்லாம் நாம் குற்றப்படுத்தாதபடிக்கு நம்மைக் காத்துக்கொள்ளவேண்டும். எங்கே தீர்ப்புச் செய்யவேண்டும் என்று கட்டளையிடப்பட்டிருக்கிறோமோ, அங்கே நியாயமாகத் தீர்ப்புச் செய்யவேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2019/11/blog-post_19.html", "date_download": "2020-07-09T20:44:27Z", "digest": "sha1:C6JQR4DGLZFBGTLEODENPBLFIIUCCWQP", "length": 37844, "nlines": 453, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: டூயிஸ்பர்க்கில் ரோடு துடைக்கும் ட்ரக்ஸ்.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nசெவ்வாய், 19 நவம்பர், 2019\nடூயிஸ்பர்க்கில் ரோடு துடைக்கும் ட்ரக்ஸ்.\nஃப்ளைட் ஏறிப் போயாச்சு , போய் சுத்தமான ரோடப் பார்த்தாச்சு என்று பாடத்தான் ஆசை.\nவிடிகாலையில் அதாவது ஆறு மணிக்கே ரோட்டில் மெல்லிசாக தினமும் கடகடவென சத்தம் கேட்கும். கார்பேஜ் கலெக்‌ஷன் மற்றும் ரோடு துடைக்கத்தான் இந்த மினி சத்தம் எனக் கண்டு கொள்ள நாளாயிற்று.\nஒருநாள் கிச்சன் கதவைத் திறந்து பார்த்தால் தூரத்தில் குட்டியானை போன ஒன்று தும்பிக்கையைத் தரையில் தடவிக் கொண்டு தட தடவெனத் தாறுமாறாக ஓடி வந்தது.\nசுவாரசியம் அதிகப்பட அது என்ன என்று நின்று நிதானித்துக் கவனித்தேன். சீராக இல்லாமல் அதகளம் செய்யும் யானை போல் ரோடு முழுவதும் குறுக்கும் நெடுக்கும் எட்டுப் போட்டுக் கொண்டிருந்தது அது. நீங்களே புகைப்படங்களில் அதன் அதகளத்தைப் பாருங்களேன்.\nகுப்பை மட்டுமில்லாமல் சாலையில் ஒட்டும் பிசுக்குகளையும் நீக்குகிறது இது. ஆர்கானிக் வேஸ்ட், இன்னார்கானிக் வேஸ்ட் ப்ளாஸ்டிக் என இது தரம் பிரித்துச் சேர்த்தும் விடுமாம். ரோட்டில் குண்டூசி கூடக் கிடக்க முடியாது . அப்படி சுத்தம் செய்கிறது.\nகுளிர்காலத்தில் பயன்படுவது மேன் ட்ரக் மெஷின்ஸ். அது கொட்டிக் கிடக்கும் பனியை எல்லாம் வாரி வழித்து எறிந்து விடுமாம். வீடுகளின் அமைப்பையே பாருங்களேன். கூம்பு வடிவக் கூரைகள். அதிலும் ஓடுகள் பதித்தது. இந்த அமைப்பினால்தான் கூரைகளில் படியும் பனி அனைத்தும் கீழே வழியும். சூரியனைக் கண்டதும் உருகி இறங்கவும் வசதி. ஆனால் ரோட்டில் விழும் பனியை இந்த மாதிரி ட்ரக்ஸ் மூலம்தான் சுத்தம் செய்ய முடியும். அதன் பெயர்தான் மேன் ட்ரக் மெஷின்ஸ்.\nபாரம்பரிய ஓடுகள் பதிக்கும் முறை அனைத்துக் க���்டிடங்களிலும் உண்டு. இப்படி வைத்தால்தான் அரசாங்கம் வீடு கட்டும் ப்ளானையே அப்ரூவ் செய்யும். இல்லாட்டி பனித்தங்கி தண்ணியா உருகித் தேங்கி வீடே நாஸ்தியாகிரும்ல.\nதூரத்தில் கடகடவென ஓடிவந்து எங்கோ கடைப்பக்கம் திரும்புகிறது இந்த ட்ரக்.\nகடைகளுக்கும் ரோட்டுக்கும் இடையே பாதசாரிகள் நடக்க பாதை உண்டு. அந்தப் பாதையில் செல்லும் அளவே சின்னஞ்சிறியது இந்த ட்ரக் வண்டி.\nஇங்கே வரப் போகுது என காமிராவோடு காத்திருந்தால் பின்புறத்தைத் திருப்பிக்கொண்டு கடைப்பக்கம் ஓடிருச்சு.\nயெஸ். இதோ ஓடிப்போய் ரவுண்டடிச்சுத் திரும்பி வருது. விடிகாலை நேரம் என்பதால் ப்ரைட் லைட்டுடன் அலையுது. ( ஃபோட்டோ எல்லாம் இருட்டா கிடந்தது. பாலிஷ் பண்ணி ப்ரைட்டாக்கிப் போட்டிருக்கனாக்கும். )\nமுன்புறம் இரண்டு ப்ரஷ் ஹோல்டர்கள் . சர்க்குலர் மோஷனில் ரொட்டேட் ஆகிக்கொண்டே அதே சமயம் ஜெயண்ட் சைஸ் வாக்யூம் க்ளீனர்ஸ் போல சுற்றி உறிஞ்சிக் கொண்டே வருகிறார்கள்.\nஇதோ ஜெயண்ட் சைஸ் சர்க்குலர் பிரஷ்களில் நீரையும் விட்டு ஈரத்தோடு லேசாகத் துடைத்தபடியும் வருகிறது வண்டி.\nநல்லா கிட்டக்கப் பாருங்க. ட்ரக் ட்ரைவரே நம்மூர் க்ரேன் ஆப்பரேட்டர், மண் அள்ளும் மிஷின் ஆப்பரேட்டர் மாதிரி இதை சுத்திக்கிட்டு வர்றாரு.\nஇன்னும் ஒரு ரவுண்ட் அடிச்சு மிச்சம் மீதியையும் துடைச்சிட்டுக் கிளம்புது. ரெடி ஜூட். சூரியன் வரத் தயாராயிடுச்சு. வாசல் தெளிச்சுத் துடைச்சு ஈரக் கோலம் போட்டாச்சுல்ல :)\nநிறைய இடம் இருக்கும்போது சடார் சடார்னு திரும்பித் திரும்பித் துடைக்கும் இது.\nஅழகான ரோடுதான். அதுக்கேத்த கோடுதான். :)\nஅஞ்சு நிமிஷம்தான் அதுக்குள்ள ரோடு க்ளீனாயிடுச்சு. சூப்பர் சிஸ்டம்ல.. :) நாம போய் ஃபில்டர்ல போட்ட டிக்காக்‌ஷனை எடுத்துக் காய்ச்சின பால்ல ஊத்தி காஃபி சாப்பிடலாம் வாங்க. என்னது ஃபில்டர் காஃபியா ஆமாங்க அதான் ரெண்டு மாசம் தங்குறதுக்காக ஃபில்டர் ஒரு கிலோ நரசுஸ் எல்லாம் வாங்கிட்டுப் போனோம்ல. தினம் தினம் மணக்க மணக்க காஃபிதான்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 8:03\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: டூயிஸ்பர்க், ரோடு சுத்தம், ஜெர்மனி, DUISBURG, GERMANY, ROAD CLEANING, TRUCKS\nகரந்தை ஜெயக்குமார் 19 நவம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 9:30\nநம்ம ஊரு எப்பொழுது இப்படி சுத்தமாகுமோ..\nYarlpavanan 20 நவம��பர், 2019 ’அன்று’ பிற்பகல் 1:13\nநம்ம ஊரு வீதிகள் எப்ப சுத்தமாகுமோ தெரியல\nAnuprem 21 நவம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 1:23\nமேன் ட்ரக் மெஷின்ஸ்.,...சூப்பரா வேலை செய்யுது ..\nவாசல் தெளிச்சுத் துடைச்சு ஈரக் கோலம் போட்டாச்சுல்ல :)....செம்ம\nஅதான் தெரில ஜெயக்குமார் சகோ\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் \nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nநவக்ரஹக் கோவில்களும் நகரத்தார் கோவில்களும்\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஉலகச் சுற்றுலாவும் உள்ளூர்ச் சிற்றுலாவும்\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nகம்பன் விழாவும் கம்பன் பற்றிய நூல்களும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nசினிமா மற்றும் குறும்படங்கள் - ஒரு பார்வை.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nசுவையான 50 வகை கீரை சமையல்\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\n872 ரெஸிப்பீஸ். ஆரோக்கிய உணவுகள்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nதில் தில் தில் மனதில்\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் எனது நூல்கள் 21 - 24.\nமூன்று சகோதரிகளின் நூல் வெளியீட்டு விழா.\nலோஜா டி இலான்ஸி சிற்பங்கள் - ரோம்.\nஉஃபிஸி காலரியும் வஸாரி காரிடாரும்.\nமீனாக்ஷி முதியோர் இல்லத்தில் ஒரு நாள்.\nலூடோன் கவுண்டி தமிழ்ப் பள்ளி நூலகத்தில் எனது நூல்கள்.\nசெஸ்டியஸ் பிரமிடும் பித்து நிலையும்.\nஇருகூறாய்ப் பிறந்த ஜராசந்தன். தினமலர். சிறுவர்மலர்...\nதினமலர் சிறுவர்மலரில் அரும்புகள் கடிதம். பாகம் - 5.\nதீச்செயலால் அழிந்த தாடகை. தினமலர் சிறுவர்மலர் - 41.\nடூயிஸ்பர்க்கில் ரோடு துடைக்கும் ட்ரக்ஸ்.\nபேசும் புதிய சக��தி - ஒரு பார்வை\nபஸ், ட்ராம், சிட்டி ட்ரெயின் , மெட்ரோ, மோனோ ரயில்.\nசிலம்பை உடைத்து நீதி கேட்ட கண்ணகி. தினமலர் சிறுவர்...\nவாசிப்பை வளர்க்கும் ஷாப்பிங் மால்கள் - இன்ஃபர்மேஷன...\nஸ்ரீ மஹா கணபதிம். கணபதியே வருவாய் அருள்வாய்.\nகணக்கில் பிசகாத விசாரசருமர். தினமலர் சிறுவர்மலர் -...\nகனவுதாசன் என்றொரு கவி ஆளுமை\nதினமலர் சிறுவர்மலரில் அரும்புகள் கடிதம். பாகம் - 4.\nதூய்மை இந்தியாவும் கழிப்பறைக் கனவுகளும்\nமிரோஸ்லாவ் ஹோலுப் கவிதைகள் – ஒரு பார்வை.\nஷார்ஜா (2019 ) புத்தகக் கண்காட்சியில் எனது நூல்கள்.\nஉன்னத உள்ளம் கொண்ட உறங்காவில்லி. தினமலர் சிறுவர்மல...\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇண்டி ப்லாகர் ஹோம்பேஜில் நம்பர் ஒன் போஸ்ட்.\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளு���் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-ennam/19089", "date_download": "2020-07-09T21:16:36Z", "digest": "sha1:TYXKWHUACPDKA3NKC63RHZAF4FSFJC7J", "length": 6699, "nlines": 139, "source_domain": "eluthu.com", "title": "உலக கவிதை தினம்.... உலகத்தின் யோசனை இன்று உன்னைப் | கட்டாரி எண்ணம்", "raw_content": "\nஎண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.\nஉலக கவிதை தினம்.... உலகத்தி���் யோசனை இன்று உன்னைப்...\nநீ இரண்டோ... நான்கோ வரிகளில்\nமூச்சுத் திணறிக் கொண்டும் இருக்கலாம்..\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/585037/amp?ref=entity&keyword=Karthik%20Chidambaram", "date_download": "2020-07-09T19:42:34Z", "digest": "sha1:PNOPT4II7UO3725FF2DJAFMYQQMZQ4WG", "length": 8659, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "P Chidambaram emphasis should be allowed to operate vehicles and aircraft | ப.சிதம்பரம் வலியுறுத்தல் வாகனங்கள், விமானங்களை இயக்க அனுமதிக்க வேண்டும் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nப.சிதம்பரம் வலியுறுத்தல் வாகனங்கள், விமானங்களை இயக்க அனுமதிக்க வேண்டும்\nபுதுடெல்லி: கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக சாலை, ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. மேலும் விமானப் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று முதல் டெல்லியில் இருந்து குறிப்பிட்ட 15 நகரங்களுக்கு மட்டும் ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘மாநிலங்களுக்கு இடையேயான பயணிகள் ரயிலை இயக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது. இதேபோல், சாலை மற்றும் விமான போக்குவரத்தையும் தொடங்க வேண்டும். நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் செயல்படுவதற்கு இது தான் ஒரே வழியாகும்,’ என்று கூறியுள்ளார்.\nஇந்தியாவில் கொரோனா சமூக பரவல் ஏற்படவில்லை: மத்திய அரசு திட்டவட்டம்\nஇரு தரப்பு பேச்சுவார்த்தையில் முடிவு எல்லையில் இனி வன்முறை நடக்காது: வெளியுறவு அமைச்சகம் தகவல்\nஎக்ஸ்பிரஸ் ரயிலில் தங்க வியாபாரியிடம் ரூ.61.50 லட்சம் திருடிய வழக்கில் திருவள்ளூரை சேர்ந்த 2 பேர் கைது\nமருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு விவகாரம் சலோனி குமார் வழக்கும் தமிழக அரசு மனுவும் ஒன்றா\nசொகுசு விடுதி திறப்பு விழாவில் காபரே உக்ரைன் அழகிகளுக்கு கேரள போலீஸ் வலை\nஉ.பி.யில் 8 போலீசாரை சுட்டுக் கொன்று தப்பிய ரவுடி கும்பல் தலைவன் சிக்கினான்: துப்பாக்கிமுனையில் ம.பி.யில் கைது; கூட்டாளிகள் 2 பேர் சுட்டுக்கொலை\nபாய்லர் வெடி விபத்து நெய்வேலி என்எல்சிக்கு ரூ.5 கோடி அபராதம்: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nகேரள தங்க ராணி சொப்னா அதிகாரிகளை வலையில் வீழ்த்தியது எப்படி: பரபரப்பு தகவல்கள் அம்பலம்\nசிக்கமகளூரு அருகே நண்பரின் எஸ்டேட்டில் குடும்பத்துடன் ரகசியமாக தங்கியிருக்கும் குமாரசாமி: தனிமைப்படுத்தி கொண்டுள்ளாரா\nகுருவாயூர் கோயிலில் திருமணத்திற்கு அனுமதி\n× RELATED பிரதமர் மோடி அரசின் பழிவாங்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/585045/amp?ref=entity&keyword=corpse%20furniture%20store", "date_download": "2020-07-09T19:45:38Z", "digest": "sha1:2OZ4AKYW5YVF36VTHKC5BNVG6AUSEGN3", "length": 8045, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Driver's Corpse Recovery at Collector's Office Complex | கலெக்டர் அலுவலக வளாகத்தில் டிரைவர் சடலம் மீட்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகலெக்டர் அலுவலக வளாகத்தில் டிரைவர் சடலம் மீட்பு\nதிருவள்ளூர்: திருவள்ளூர் புங்கத்தூரை சேர்ந்தவர் அந்தோணி (50). இவர் பொதுப்பணித்துறையின், மின்பிரிவில் தற்காலிக டிரைவராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வேலை நிமித்தமாக திருமழிசை காய்கறி மார்க்கெட்டுக்கு சென்று வந்தார். இதனையடுத்து, நேற்று காலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து, தகவல் அறிந்த திருவள்ளூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த அந்தோணியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nடிராவல்ஸ் அதிபர் கொலையில் முக்கிய குற்றவாளி உள்பட 5 பேர் கைது\n2வது ஆண்டாக முதலிடம் மீடியா ஏஜென்சி சாதனை\nபோலி இ-பாஸ் முறைகேடு அரசு அதிகாரி உட்பட 2 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி: செஷன்ஸ் நீதிமன்���ம் உத்தரவு\n12ம் தேதி மதிமுக மாவட்ட செயல்வீரர் கூட்டம்: வைகோ அறிவிப்பு\nகொரோனாவை பயன்படுத்தி மத்திய அரசு குதர்க்கம் செய்ய வேண்டாம்: முத்தரசன் வலியுறுத்தல்\nசமூகநீதியின் அடிப்படைக்கு எதிரானது கிரீமிலேயர் முறையை கைவிட வேண்டும்: மத்திய அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்\nஊரடங்கு உத்தரவை மீறியதாக ஒரே நாளில் 3,962 பேர் கைது: 1,614 வாகனங்கள் பறிமுதல்\nமின்சார துறை அமைச்சர் தங்கமணியை தொடர்ந்து மனைவி, மகன், மருமகள், டிரைவருக்கும் கொரோனா பாதிப்பு: அனைவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதி\nஓமன், சவூதி, அமெரிக்காவில் சிக்கி தவித்த 604 இந்தியர்கள் மீட்பு\nகொரோனாவால் பாதிக்கும் நோயாளிகள் மனரீதியாக பாதிக்கப்படுவதாக புகார் அரசு மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு இடையே தடுப்புகள் வைக்க தடை\n× RELATED ஆண் சடலம் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM9413", "date_download": "2020-07-09T19:40:15Z", "digest": "sha1:Z2HQM3XJGCQOWD2P32NCSNF4W3DSBGL4", "length": 6556, "nlines": 193, "source_domain": "sivamatrimony.com", "title": "Ananth PR இந்து-Hindu Mutharaiyar-Muthuraja-Mudiraju முத்தரையர்(செட்டிநாடு வலையர்) Male Groom Karaikudi matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nஉங்கள் வரன் தகவலை பதிவு செய்ய கீழே உள்ள Register Now பட்டனை கிளிக் செய்யவும்\nMarital Status : திருமணமாகாதவர்\nடிரைவர்/எலெக்ட்ரிசியனாக கேம்ப் சிங்கப்பூரில் பணிபுரிகிறார்.\nSub caste: முத்தரையர்(செட்டிநாடு வலையர்)\nசெ புத சுக் கே\nMarried Brothers சகோதரர் ஒருவர் திருமணமானவர்\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/mirnalini-photo-gallery-qc0wzc", "date_download": "2020-07-09T21:58:09Z", "digest": "sha1:Z2M6QENC4PDB5Q4XT6R35ST4XCJHMTXM", "length": 5265, "nlines": 102, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மிரட்டல் அழகில் மயக்கி... மாடர்ன் உடையில் மி��்னும் மிர்னாலினி... லாக் டவுன் ஹாட் | mirnalini photo gallery", "raw_content": "\nமிரட்டல் அழகில் மயக்கி... மாடர்ன் உடையில் மின்னும் மிர்னாலினி... லாக் டவுன் ஹாட்\nமிரட்டல் அழகில் மயக்கி... மாடர்ன் உடையில் மின்னும் மிர்னாலினி... லாக் டவுன் ஹாட்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nயப்பா.. இப்போதான் நிம்மதியா இருக்கு.. மனம் மாறிய டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nநடிகை சனம் செட்டி பாலியல் குற்றங்களுக்கு கண்டனம்.. ஆதங்கத்தோடு பேசி வெளியிட்ட வீடியோ..\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\n#UnmaskingChina:அமெரிக்காவுக்கு நாங்கள் எப்போதும் எதிரியல்ல.. நாய் குட்டியாக காலை நக்கும் சீனா..\nகொரோனாவை அடியோடு விரட்ட இந்தியாவுடன் கைகோர்க்கும் அமெரிக்கா... தயாராகிறது ஆயுர்வேத மருந்து..\nகொரோனா அச்சம்... சிக்னலில் காத்திருப்பு நேரம் அதிரடி குறைப்பு... போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=169654&cat=1238", "date_download": "2020-07-09T22:02:50Z", "digest": "sha1:S5XXYKJUUOCCXDEQP4YZQUMSKE7UPDHL", "length": 15912, "nlines": 363, "source_domain": "www.dinamalar.com", "title": "அத்திவரதரை பார்த்த அனுபவம் | Athi Varadar | Kanchipuram Athi Varadar Temple Visit | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ அத்திவரதரை பார்த்த அனுபவம் | Athi Varadar | Kanchipuram Athi Varadar Temple Visit\nசிறப்பு தொகுப்புகள் ஜூலை 16,2019 | 20:33 IST\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\nவ���டியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் சமையல் ராணி நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nபார்வை இழந்தோரையும் படுத்தும் கொரோனா\n7 Hours ago சிறப்பு தொகுப்புகள்\n7 Hours ago செய்திச்சுருக்கம்\nஇளையராஜா இசையில் பாடணும்..நஞ்சம்மா பேட்டி\n12 Hours ago சினிமா வீடியோ\n14 Hours ago செய்திச்சுருக்கம்\n20 Hours ago செய்திச்சுருக்கம்\n22 Hours ago ஆன்மிகம் வீடியோ\nபிரத்யேக யோகா மையம் அமைப்பு\n1 day ago செய்திச்சுருக்கம்\n1 day ago சம்பவம்\nஇந்திய எல்லையில் பதட்டம் குறைகிறது \nசிம்பு ஹானஸ்ட் பர்சன் வேதிகா புகழாரம்\n1 day ago சினிமா பிரபலங்கள்\n1 day ago செய்திச்சுருக்கம்\n1 day ago செய்திச்சுருக்கம்\n1 day ago ஆன்மிகம் வீடியோ\nபுது சட்டத்தால் வேலையிழந்து திரும்பும் அவலம் 1\n2 days ago செய்திச்சுருக்கம்\nகுழந்தைகளுடன் மனம் விட்டு பேசுங்கள்,,ஈரோடு மகேஷ் பேட்டி 2\n2 days ago சினிமா பிரபலங்கள்\nஸ்பானிஷ் ப்ளூவையும் தாண்டி வந்தவர்\nபலர் ஒதுக்குனாலும் நமக்காக உழைக்குறாங்க\nசட்டீஸ்கர் அரசு அறிவிப்பு 1\nகூடுதல் சம்பளம் தருவதாக அழைப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.equal-ground.org/about-us/?lang=ta", "date_download": "2020-07-09T21:59:35Z", "digest": "sha1:IICNBVC65RKLP466UN57JEYS7H5DI6XI", "length": 12619, "nlines": 70, "source_domain": "www.equal-ground.org", "title": "எங்களைப் பற்றி - EQUAL GROUND", "raw_content": "\nஅனைத்து பாலியல் நாட்டத்திற்கும் மற்றும் பாலின அடையாளங்களுக்கும் சமத்துவம்: எல்லோருக்கும் மனித உரிமைகள்.\nநாங்கள் நேர்மையாக இருப்போம். எங்களால் செய்ய முடியாத வாக்குறுதிகளை நாங்கள் வழங்க மாட்டோம், அதே நேரம் கொடுத்த வாக்குறுதிகளை நாங்கள் கடைப்பிடிக்க தவறவும் மாட்டோம். நாங்கள் இலங்கையின் சட்டங்களை மீறவும் மாட்டோம் அதுபோல எங்களுடன் இணைந்த எவரையும் அவ்வாறு செய்ய ஊக்குவிக்கவும் மாட்டோம்.\nஎங்கள் பொதுவான நோக்கங்களை பகிர்ந்து கொள்ளும் பிற தனிநபர்களுக்கும் அமைப்புகளுக்கும் உதவி செய்வதற்கு நாங்கள் முயல்கிறோம்.\nபடைப்பாற்றல் மற்றும் புத்தி கூர்மை\nஅனைவருக்கும் சமத்துவம் என்ற செய்தியை பரப்புவதற்கான ஆக்கபூர்வமானதும் பயனுள்ளதுமான திறமையான வழிகளைக் கண்டறிய முயல்கிறோம்.\nஎங்கள் நன்கொடையாளர்களிடமிருந்து எங்கள் நடவடிக்கைகள் அல்லது நிதி பற்றிய தகவல்களில் நாங்கள் தவறு செய்யமாட்டோம். நாம் தவறு செய்தால், அதை நாங்கள் சுயமாகக் கொண்டு அதை சரிசெய்ய ஒரு வழியைக் கண்டுபிடிப்போம்.\nநாங்கள் எங்கள் துறையில் நிபுணர்களாக மாறுவோம். நமது நோக்கம் யதார்த்தமாக மாறுவதைக் காண, நமது பிற மதிப்புகளுடன் சேர்ந்து, பயன்படுத்தப்பட வேண்டிய அறிவு மற்றும் நிபுணத்துவத்தை நாம் பெறுவோம்.\nமற்றவர்களை நாம் நடத்தும் விதத்தில் அவர்களை மதிக்கிறோம். நாம் படிப்பித்ததை நாமே நடைமுறைப்படுத்துகிறோம்.\nஅத்தகைய தகவல்களின் உரிமையாளர்களின் வெளிப்படையான அனுமதியின்றி தனிப்பட்ட அல்லது நிறுவன தகவல்களை நாங்கள் வெளியிட மாட்டோம்.\nEQUAL GROUND சின்னமானது ஆங்கில பெரிய எழுத்தில் நிறுவனத்தின் பெயரை உள்ளடக்கி ‘A’ எழுத்தின் வடிவில் தலைகீழ் இளஞ்சிவப்பு முக்கோணத்துடன் உள்ளது.\nதலைகீழ் இளஞ்சிவப்பு முக்கோணமானது இரண்டாம் உலகப் போரின்போது நாஜி வதை முகாம்களில் தோன்றியது, அங்கு ஓரின பால் ஈர்ப்பு ஆண்கள் ‘பாலியல் விலகல்’ உள்ளிட்ட அனைவரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு இளஞ்சிவப்பு முக்கோணத்தை அணிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஸ்டோன்வாலுக்கு பிந்தைய 'ஓரின பால் ஈர்ப்பாளர்கள் உரிமைகள் இயக்கத்தில் இந்த சின்னம் அதிகாரமளிப்பதற்கான அடையாளமாகவும், சிலவற்றின் நினைவுகூரலாகவும் மீட்கப்பட்டது.\nஅமைப்பின் பெயரில் இடையில் இருக்கின்ற சீரான, கிடைமட்ட, இளஞ்சிவப்பு குறுக்கு வெட்டு நீள் கோடானது பாலியல் நாட்டம் அல்லது பாலின அடையாளம்/வெளிப்பாடு/பண்புகள் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைத்து நபர்களுக்கும் எல்லா சூழ்நிலைகளிலும் ஒரே நிலை செயல்பாட்டிலிருக்க வேண்டி வலியுறுத்துகிறது.\nஇலங்கை சமூகமானது கடுமையான பாலின தரங்கள் மற்றும் பொறுப்புகளில் கட்டமைக்கப்பட்டுள்ளது, இதில் மாறானது, வித்தியாசமானது மற்றும் இரண்டுக்குமிடையில் பாலின தரநிலைகள் அனைத்தும் அசாதாரணமான, மாறுபட்டவை என்றும் தண்டனைக்கும் பாகுபாடுகளுக்கும் உட்படுத்தப்படவேண்டியன என்றே கருதப்படுகிறது.\nஎங்கள் கடந்த காலத்தின் காலனித்துவத்தின் விளைவாக, சுய விருப்பத்துடன் பெரியவர்களுக்கிடையில் (வயது வந்தவர்கள்) இணையும் ஓரின பால் ஈர்ப்பாளர்கள் உறவுகளானது 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் ஒரு குற்றச் செயலாகவே கருதப்படுகிறது.\nஇதன் விளைவாக, சமூக பாகுபாட்டின் களங்கமானது ஓரின பால் ஈர்ப்பாளர்களுக்கும் மாற்று பாலினத்தவர்களுக்கும் புகுத்தப்பட்டது.\nஇந்த களங்கம் LGBTIQ சமூகத்தின் உறுப்பினர்களின் பாகுபாடு மற்றும் ஓரங்கட்டப்படுதலின் விளைவாக பெருமளவில் நிறுவனமயமாக்கப்பட்டு LGBTIQ சமூகத்தின் உறுப்பினர்களாக கருதப்படுபவர்கள் அனைவரையும் பாதித்துள்ளது. இத்துடன் பாலின அடையாளம் மற்றும் பாலியல் நாட்டம் குறித்ததான போதிய அறிவு இல்லாததால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட மத/கலாச்சாரக் கோட்பாட்டுக்குட்பட்டு LGBTIQ நபர்கள் பெரும்பாலும் எதிர் பாலினத் திருமணங்களுக்குத் பலாத்காரமாக தள்ளப்படுகிறார்கள், அல்லது கற்பழிப்புக்கு ஆளாகிறார்கள்/உட்படுத்தப்படுவார்கள், இல்லாவிடில் தங்கள் வீடுகளின் அல்லது பொது இடங்களில் முக வன்முறையை எதிர்கொள்கிறார்கள்.\nஇவ்வாறு தவறாக நடத்தபப்டும் நபர்களுக்கு நீதி மற்றும் மருத்துவ பரிகாரம் கிடைக்க அநேக நேரங்களில் மறுக்கப்படுகிறது, ஏனெனில் தங்களின் ‘வித்தியாசமான’ பாலியல் நாட்டம் அல்லது பாலின அடையாளம் பகிரங்கப்படும் என்ற அச்சமும் அத்துடன் அதிகாரிகளின் கைகளில் சிக்கி மேலும் துஷ்பிரயோகம் செய்யப்படுவோமோ என்ற அச்சுறுத்தலும் இருக்கிறதினால் ஐயம் ஏற்படுகின்றது.\n“அனைத்து பாலியல் நாட்டத்திற்கும் மற்றும் பாலின அடையாளங்களுக்கும் சமத்துவம் : எல்லோருக்கும் மனித உரிமைகள்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/546788-akshay-kumar.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-07-09T20:58:45Z", "digest": "sha1:HWX4Q7TQW43AFP4VRKADJWO2HE2GSGHC", "length": 18003, "nlines": 297, "source_domain": "www.hindutamil.in", "title": "அதிகமான தொகைக்குச் சம்மதமா? - அக்‌ஷய் குமாரின் பதிலால் பெருமைப்பட்ட மனைவி | akshay kumar - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூலை 10 2020\n - அக்‌ஷய் குமாரின் பதிலால் பெருமைப்பட்ட மனைவி\nகரோனா வைரஸ் சிக்கலுக்கு உதவ 25 கோடி ரூபாய் கொடுப்பது தொடர்பாக மனைவி எழுப்பிய கேள்விக்கு அக்‌ஷய் குமார் பதிலளித்துள்ளார்.\nகரோனா வைரஸ் பரவ���ம் வேகம் இந்தியாவில் அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா வைரஸுக்கு 900-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 பேர் உயிரிழந்துள்ளனர். 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்திருப்பதால், இந்தியா முழுவதும் அத்தியாவசியப் பணிகளைத் தாண்டி வேறு எந்தவொரு பணியும் நடக்கவில்லை.\nஇதனால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், கரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கான செலவுகள் என பல்வேறு சிக்கல்களில் தற்போது இந்தியா சிக்கியுள்ளது. இதனைச் சமாளிக்க PM CARES Fund-க்கு நிதியுதவி அளிக்குமாறு பிரதமர் மோடி தனது தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு மூலமாக வேண்டுகோள் விடுத்தார்.\nஉடனடியாக, தனது சேமிப்பிலிருந்து 25 கோடி ரூபாய் அளிப்பதாக அக்‌ஷய் குமார் அறிவித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அக்‌ஷய் குமாரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து திரையுலகப் பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இதனால், அவருடைய பெயர் இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டானது.\nஅக்‌ஷய் குமார் 25 கோடி ரூபாய் அளிப்பதாக வெளியிட்ட ட்வீட்டைக் குறிப்பிட்டு அவரது மனைவி ட்விங்கிள் கண்ணா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:\n\"இந்த மனிதர் என்னைப் பெருமைப்படுத்துகிறார். இது அதிகமான தொகையாக இருப்பதால் அவருக்குச் சம்மதமா என்று அவரிடம் கேட்டபோது, \"எதுவும் இல்லாமல் தொடங்கினேன். இப்போது இந்த நிலையில் இருக்கிறேன். இல்லாதவர்களுக்கு உதவி செய்வதிலிருந்து நான் எப்படி பின்வாங்க முடியும்\nஇவ்வாறு ட்விங்கிள் கண்ணா தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபொறுப்போடு இருங்கள்: ஊரடங்கு உத்தரவு பற்றி பிரகாஷ்ராஜ் கருத்து\nகரோனா வைரஸ் அச்சுறுத்தல்: ஆதரவற்றோர் இல்லமாக மாறிய கேன்ஸ் திரை விழா அரங்கம்\nநாட்டுப்புற பாடகியும், நடிகையுமான பரவ�� முனியம்மா காலமானார்\n'சூப்பர் டீலக்ஸ்' படத்தின் 4 கதைகளில் எது திருப்திகரம் - தியாகராஜன் குமாரராஜா பதில்\nஅக்‌ஷய் குமார்அக்‌ஷய் குமார் உதவிட்விங்கிள் கண்ணா நெகிழ்ச்சிஅக்‌ஷய் குமார் மனைவி நெகிழ்ச்சிPm cared fundஅக்‌ஷய் குமார் 25 கோடி நிதியுதவி\nபொறுப்போடு இருங்கள்: ஊரடங்கு உத்தரவு பற்றி பிரகாஷ்ராஜ் கருத்து\nகரோனா வைரஸ் அச்சுறுத்தல்: ஆதரவற்றோர் இல்லமாக மாறிய கேன்ஸ் திரை விழா அரங்கம்\nநாட்டுப்புற பாடகியும், நடிகையுமான பரவை முனியம்மா காலமானார்\nஊரடங்கால் ஏற்பட்ட குடும்ப வறுமையைப் போக்க சிறுவனைப்...\nபழங்கால ஆதன் நாளடைவில் நாதன் ஆனது எப்படி\nநீதிமன்றம் ஜாமீன் வழங்கியும் சட்டவிரோதமாக சிறை; 129...\nஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு கலைப்பு அரசாணை...\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\n‘ஃபேர்' வேண்டாம்... ‘லவ்லி' போதும்\nசவால்களைக் கடந்த வரலாறு நம்மிடம் உள்ளது; இந்தியப்...\n'சூர்யவன்ஷி' இணை தயாரிப்பாளராக இருந்த கரண் ஜோஹர் விலகலா\nஅக்‌ஷய் குமாருக்கு நாயகியாக வாணி கபூர் ஒப்பந்தம்\n'லக்‌ஷ்மி பாம்' படத்துக்காகப் புடவை உடுத்தியது நல்ல அனுபவம்: அக்‌ஷய் குமார்\nமன ரீதியாக அதிகம் உழைத்த கதாபாத்திரம்: அக்‌ஷய் குமார் பகிர்வு\nவிளம்பர நடவடிக்கையே: தயாரிப்பாளர்கள் ஆலோசனையைச் சாடிய எஸ்.வி.சேகர்\nஆன்லைன் வகுப்புகள்: கல்வி நிறுவனங்களைச் சாடிய எஸ்.ஆர்.பிரபு\nமற்றவர்களுக்குச் செய்யும் முன் யோசியுங்கள்; இது சரியல்ல: வனிதா விஜயகுமார் சாடல்\n - ஷ்ரத்தா ஸ்ரீநாத் கொந்தளிப்பு\nவிளம்பர நடவடிக்கையே: தயாரிப்பாளர்கள் ஆலோசனையைச் சாடிய எஸ்.வி.சேகர்\nநாடுமுழுவதும் கரோனா பரவல்; தடமறிதல்: மீண்டும் ஆய்வு நடத்த ஐ.சி.எம்.ஆர். திட்டம்\nஆன்லைன் வகுப்புகள்: கல்வி நிறுவனங்களைச் சாடிய எஸ்.ஆர்.பிரபு\nமற்றவர்களுக்குச் செய்யும் முன் யோசியுங்கள்; இது சரியல்ல: வனிதா விஜயகுமார் சாடல்\nசொந்த ஊர்களுக்குச் செல்லாதீர்கள்: கூட்டம் கூட்டமாக நகரும் தொழிலாளர்களுக்கு கேஜ்ரிவால் வேண்டுகோள்\nஊரடங்கு உத்தரவை காற்றில் பறக்கவிட்ட மதுரை மக்கள்: இறைச்சிக் கடைகளில் கட்டுக்கடங்கா கூட்டம்-...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/117852/", "date_download": "2020-07-09T22:05:57Z", "digest": "sha1:FTDG66YRN22UI3ANTOKC5B45KW6J5PAI", "length": 64070, "nlines": 151, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-44 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு வெண்முரசு கார்கடல் ‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-44\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-44\nகுடில் வாயிலில் தோன்றிய மூத்த காவலரான தப்தர் தலைவணங்கி “மூத்த சைந்தவ அரசர்” என்றார். ஜயத்ரதன் தன்னுணர்வு கொண்டு எழுந்து “யாதவர் சென்றுவிட்டாரா” என்றான். “ஆம், அரசே. அவர் சென்று நெடும்பொழுதாகிறது. சைந்தவ அரசர் தங்களைப் பார்க்க வந்துள்ளார்” என்றார் தப்தர். “அவரை நான் பார்க்க விழையவில்லை” என்றபடி அருகே வந்தான் ஜயத்ரதன். சிவந்து கலங்கிய விழிகள் வெறிக்க “நான் எவரையும் பார்க்க விழையவில்லை என்றேன் அல்லவா” என்றான். “ஆம், அரசே. அவர் சென்று நெடும்பொழுதாகிறது. சைந்தவ அரசர் தங்களைப் பார்க்க வந்துள்ளார்” என்றார் தப்தர். “அவரை நான் பார்க்க விழையவில்லை” என்றபடி அருகே வந்தான் ஜயத்ரதன். சிவந்து கலங்கிய விழிகள் வெறிக்க “நான் எவரையும் பார்க்க விழையவில்லை என்றேன் அல்லவா” என்றான். தப்தர் ஒன்றும் சொல்லாமல் நின்றார். “அவரை நான் பார்க்க விரும்பவில்லை என்று சொல்க” என்றான். தப்தர் ஒன்றும் சொல்லாமல் நின்றார். “அவரை நான் பார்க்க விரும்பவில்லை என்று சொல்க நான் துயின்றுவிட்டேன் என்று சொல்க நான் துயின்றுவிட்டேன் என்று சொல்க” என்றான். “அவரிடம் எவரும் எதையும் சொல்லமுடியாது, அரசே” என்றார் தப்தர். “அத்துடன் நீங்கள் அவரை பார்ப்பதே முறை” என்று தணிந்த குரலில் சொன்னார்.\nஜயத்ரதன் திகைத்து நோக்க காவலர் மேலும் குரல் தழைய “ஒருவேளை…” என்றார். அவர் சொல்வதை உணர்ந்து ஜயத்ரதன் உளம் நடுங்கினான். ஜயத்ரதனை இளமையிலிருந்து தூக்கி வளர்த்த தப்தர் அவன் உளப்போக்கை நன்கு அறிந்திருந்தார். “ஒருவேளை இது உங்கள் இறுதி இரவாக இருக்கலாம். பிறிதொரு முறை உங்கள் தந்தையுடன் சொல்லாட முடியாமல் போகலாம். சொல்லப்படாத சொற்களுடன் அவரோ நீங்களோ இங்கிருந்து செல்லலாகாது. ஆகவே அவரை எதிர்கொள்க” என்றார். ஜயத்ரதன் தளர்ந்த கால்களுடன் அமர்ந்தான்.\n“ஒருவேளை அச்சொற்கள்தான் நீங்கள் இதுநாள்வரை எதிர்பார��த்ததாக இருக்கக்கூடும். அதனூடாக உங்கள் அனைத்து முடிச்சுகளையும் அவிழ்த்து நீங்கள் விடுபடவும் கூடும்” என்றார் தப்தர். “ஆம்” என அவன் சொன்னான். “அவர் வரட்டும்… நான் பிறிதொன்று எண்ண இயலாது.” தப்தர் “ஆணை” என்றார். அவர் திரும்புவதற்குள் கதவைத் தள்ளி அகற்றித் திறந்து குடிலுக்குள் நுழைந்த பிருஹத்காயர் “தப்தரே, விலகுக என் மைந்தனிடம் தனியாக பேச வந்துள்ளேன்” என்றார். “ஆம், அரசே” என்று தலைவணங்கி தப்தர் வெளியே சென்றார். ஜயத்ரதன் உடல் நடுங்க எழுந்து நின்றான். பின்னர் நினைவுகூர்ந்து அருகணைந்து அவர் கால்களைத் தொட்டு வணங்கினான்.\nபிருஹத்காயர் இரு கைகளையும் இடையில் வைத்து நிமிர்ந்து நின்றார். அவர் முன் தன் சிறிய உடலை குறுக்கியவனாக ஜயத்ரதன் நின்றான். தன் வலக்கையிலிருந்த யோகக்கழியை அறை மூலையில் சாய்த்து வைத்தபின் பிருஹத்காயர் சென்று பீடத்தில் அமர்ந்தார். “அமர்ந்துகொள்” என்று உரத்த குரலில் சொன்னார். ஜயத்ரதன் நின்றுகொண்டிருந்தான். “அமர்க” என்று மேலும் உரக்க ஆணையிட அவன் நடுங்கி சென்று அமர்ந்துகொண்டான். அவர் முழங்கும் குரலில் “அஞ்சவேண்டியதில்லை. உன்னை நான் பார்க்க வந்தது எதையும் மன்றாடிப் பெறுவதற்காக அல்ல. இப்புவியில் நீ உயிரோடிருப்பதை அன்றி வேறெதையும் உன்னிடமிருந்து நான் எதிர்ப்பார்க்கவும் இல்லை” என்றார்.\nஅந்த உரத்த ஓசையாலேயே சீற்றம் கொண்டு ஜயத்ரதன் “உயிரோடிருப்பதையே ஒரு பெரும் பொறுப்பாக எனக்களித்துவிட்டீர்கள். எனக்கு உயிரளித்ததையே நீங்கள் உங்கள் வாழ்நாளில் இழைத்த பெரும்பிழை என்று சொல்வேன்” என்றான். அவர் ஏளனத்துடன் “உனக்கு உயிரளித்தது என் விழைவால் அல்ல. அது ஓர் இன்றியமையாமை. என் ஆழத்துவெளியில் எங்கோ நான் எனக்காக ஒளித்து வைத்திருந்த கூரிய நச்சுப்படைக்கலம் நீ. இருளுலகில் பேருருக்கொண்டு எழுந்த கருங்கனல் ஒன்றின் தீச்சொல்” என்றார். வெற்றுச் சிரிப்பொன்றை உரக்க எழுப்பிய பின் “தனக்கே ஒவ்வாத ஒன்றை இயற்றுபவன் தனக்கென ஒரு படைக்கலத்தை சமைத்துக்கொள்கிறான் என்கின்றன நூல்கள்” என்றார்.\nஜயத்ரதன் சலிப்புடன் கைகளை கோத்துக்கொண்டு தலையை அசைத்தான். “ஐங்களம் அறியாத இருளாற்றல் ஒன்று நீ பிறந்த கணம் முதல் உன்னைச் சூழ்ந்து வந்துகொண்டிருக்கிறது என்றனர் நிமித்திகர். அன்று தொடங்கிய அழல் இ���ு. உன் உயிரைப் பேணுவது மட்டுமே என் இவ்வுலகப் பொறுப்பு. ஏனென்றால் நான் உன் வழியாகவே மீள இயலும்” என்ற பிருஹத்காயர் தன் கைகளை விரித்துப் பார்த்தார். “உன்னை ஈன்றிராவிடில் என் தமையனின் குருதி என் கைகளில் இப்படி எரிந்திருக்காது” என்றபடி இரு கைகளையும் விரித்து அவனுக்குக் காட்டினார். “நான் பிறந்தபோது என் இந்த கைகளைக் கண்டு வயற்றாட்டியே அஞ்சினாள். எனக்கு எந்தை பிருஹத்காயர் என்று பெயரிட்டார். என் பிறவிச்செல்வமென்று இதை எனக்குச் சொல்லி புகுத்தினர். என் குடியின் காவல்தெய்வமே என் கைகளாக எழுந்தது என்றனர்.”\n“எப்போதும் இரு தோழர்கள் என என்னுடன் இருந்தன இவை” என்றார் பிருஹத்காயர். விழிகள் சரிய அவர் ஏதோ தெய்வம் ஒன்றிடம் சொல்பவர்போல பேசினார். “இவற்றுக்கு ஒவ்வொரு நாளும் கடுமையான பயிற்சி அளிக்கப்பட்டது. அதற்கான திறன்வாய்ந்த போர்ப்பயிற்சியாளர்களை பாரதவர்ஷம் முழுக்க தூதர்களை அனுப்பித் திரட்டினார் எந்தை. என் பெருங்கைகள் புகழ்பெற்றபோது ஒவ்வொரு நாளும் பாகுபலியினர் விருஷதர்புரத்திற்கு தேடிவந்தனர். அவர்கள் அனைவரையும் அறைந்து வீழ்த்தி வென்றேன். பின்னர் அவர்களை வெல்வதையே பயிற்சியாகக் கொண்டேன். என்னை வெல்ல ஷத்ரியர்களில் பீஷ்மராலும் பால்ஹிகராலும் முனிவர்களில் பலாஹாஸ்வராலும் பரசுராமராலும் மட்டுமே இயலும் என்று நிறுவப்பட்டது.”\n“மெல்ல மெல்ல என் கைகள் பொருள்மாறிக்கொண்டிருந்ததை நான் உணரவில்லை. அவை ஒவ்வொரு நாளும் புகழ்மொழிகள் கேட்டு திமிர்த்தன. ஒருநாள் அவையில் வடபுலத்துச் சூதன் ஒருவன் அவற்றைப் புகழ்ந்து பாடிக்கொண்டிருந்தபோது நான் கைகளை இறுக்கியும் தளர்த்தியும் தசைகளை துள்ளச்செய்துகொண்டிருப்பதை நானே உணர்ந்து திடுக்கிட்டேன். மேடையில் தசைத்திறன் காட்டும் மல்லனைப்போல. அரசனுக்குரிய செய்கை அல்ல அது. அவையிலிருந்தோர் விழிகளை பார்த்தேன். எவருக்கும் அது விந்தை என்றும் தெரியவில்லை. அவ்வாறென்றால் அவர்கள் நோக்க நான் அதை தொடர்ந்து செய்துவந்திருக்கிறேன். ஆனால் என்ன உணர்ச்சியை வெளிப்படுத்தவேண்டும் என்று அறியாதவர்களாக அவர்கள் தங்கள் விழிகளை என்மேல் நிலைக்கச் செய்திருந்தனர்.”\n“நான் என் கைகளை அசைவற்று நிறுத்த முயன்றேன். என் முழு உளவிசையாலும் அவற்றை இழுத்தேன். அப்போது அறிந்தேன், அவை என் கட்டுப்பாட்டில் இல்லை என்று” என்று பிருஹத்காயர் தொடர்ந்தார். “அவை என் உடலை தங்கள் பீடமெனக் கொண்ட ஆழுலகத்து நாகதெய்வங்கள். அவை தங்கள் களியாட்டை தாங்களே இயற்றிக்கொண்டன. தங்கள் பலிக்கொடைகளை தாங்களே எடுத்துக்கொண்டன. மற்போர்களில் நான் எதிரிகளை பெரும்பாலும் தலையில் ஓங்கி அறைந்து கொல்வேன். அது என் விழைவல்ல என கண்டுகொண்டேன். அதன்பின் போரில் எதிரியை கொல்லவேண்டாம் என முடிவெடுத்தேன். ஒவ்வொரு கணமும் உளம்நட்டிருந்தேன். ஆனால் மற்போர் தொடங்கியதுமே சீறி நெளிந்த என் கைகள் அந்த திரிகர்த்த நாட்டு மல்லனை அறைந்து பலிகொண்டன.”\n“தலை உடைந்து மூக்கில் குருதி வழிய அவன் விழுந்து கிடந்து நெளிவதை நோக்கிக்கொண்டிருந்தேன். என் கைகள் இரை விழுங்கிய மாநாகங்கள்போல நிறைவுடன் மெல்ல ஒன்றையொன்று தழுவிக்கொண்டு நெளிந்தன” என்றார் பிருஹத்காயர். “அதன்பின் அவற்றை அஞ்சத்தொடங்கினேன். அவற்றை தவிர்க்க முயன்று இறுதியில் கண்டடைந்தேன், அவை என் பிறப்புக்கு முன்னரே என்னை கண்டடைந்தவை என்று. அவற்றை என்னால் எவ்வகையிலும் வெல்லவோ தவிர்க்கவோ இயலாது. பின்னர் அவற்றுக்கு என்னை அளித்தேன். அவை என்னை கொண்டுசெல்ல ஒப்புக்கொண்டேன். பாரதவர்ஷத்தின் பெருவீரனாக என்னை நிலைநிறுத்தின அவை. என் குடியை களங்களில் வாகைமலர் சூடச் செய்தன. சிந்துநாடு அகன்றது. விருஷதர்புரம் பொலிந்தது.”\n“ஆனால் அவற்றுக்கு நான் பலிக்கொடை அளித்துக்கொண்டே இருந்தேன். ஒருநாள் கனவில் வால்தழுவி தலைவிரித்து நின்ற இரட்டை நாகங்களாக அவை என் முன் தோன்றின. நான் அஞ்சி கைகூப்பி நின்றேன். உன் தமையனை பலிகொள்ள விழைகிறோம் என்றன. எந்தையரே, தெய்வங்களே என நான் கூவினேன். ஆம், அந்த பலியால்தான் நாங்கள் இனி நிறைவுறுவோம் என்றன. தெய்வங்களே, தெய்வங்களே என நான் கதறி அழுதேன். நாங்கள் உனக்கு அளிப்பவை அரியவை. நீ இன்று பேரரசு ஒன்றின் இணையரசன். அக்கொடைக்கு நிகரான பலியையே நாங்கள் விழைகிறோம் என்றது ஒரு நாகம். இனி இணையரசனுக்குரிய அரியணையில் அமரமாட்டோம் என்றது இன்னொரு நாகம். நான் கண்ணீர்விட்டு கைகூப்பினேன். நிகரென்று பிறிதொருவனை ஒப்போம். விஞ்சும் எவரையும் வெல்வோம் என்றன அவை.”\n“விழித்துக்கொண்ட பின் நான் பித்தனைப்போல ஏங்கி அழுதேன். ஆனால் எவரிடமும் சொல்லவில்லை. என் மூத்தவர் முன் செல்வதையே ���ழிந்தேன். அவர் இல்லை என்றே எண்ணிக்கொண்டேன். விருஷதர்புரத்திலேயே பெரும்பாலும் இருக்காமலானேன். ஆனால் என் நாகங்கள் தங்கள் வழியை தாங்களே சமைத்து இலக்கு நோக்கி சென்றுகொண்டிருந்தன. அவை சீறி எழுந்தபோது, வலது நாகம் அவரை அறைந்து கொன்றபோது நான் உளம் உறைந்து நோக்கிக்கொண்டிருந்தேன். அந்த கணத்தில் அறிந்தேன், பெரும்தீச்சொற்கள் ஆணவத்தை இனிக்கச் செய்யும் நற்கொடைகள் என மாற்றுருக்கொண்டே வந்தமையும் என. அந்நாகங்களின் முதன்மைப் பலி நானே என.”\nஜயத்ரதன் அவரை நோக்கிக்கொண்டிருந்தான். அவர் விழிகள் வெறித்திருந்தன. “காட்டில் இத்தனை நாள் நான் என்ன செய்தேன் என்று அறிவாயா” தன் ஏளனத்தை திரட்டிக்கொண்டு “தவம் செய்தீர்கள் என்றார்கள். தவம் செய்து எதை ஈட்டப்போகிறீர்கள் என்று நான் எண்ணிக்கொண்டேன்” என்றான் ஜயத்ரதன். “ஈட்டவில்லை, இழந்துகொண்டிருந்தேன். விழைவை, ஆணவத்தை. எஞ்சுவது உன்மேல் நான் கொண்ட இந்தப் பற்று ஒன்றே. இதை என்னால் இழக்க இயலாதென்று கண்டேன். அவ்வறிதலும் ஒரு பேறுதான். ஒருவன் தன் எல்லைகளை உணர்வதுகூட ஒருவகை ஞானம்தான்.”\nஜயத்ரதன் அவர்மேல் எழும் அந்த வெறுப்பை அவனே வியப்புடன் நோக்கிக்கொண்டிருந்தான். “நான் உயிருடனிருந்து தங்களுக்கு அளிப்பதென்ன” என்று கேட்டான். அவரிடம் மீண்டும் அந்த வெற்றுச்சிரிப்பு எழுந்தது. “நான் விழியிழந்தவன் என ஓர் அந்தணன் சொன்ன சொல்லை நினைவுறுகிறாயா” என்று கேட்டான். அவரிடம் மீண்டும் அந்த வெற்றுச்சிரிப்பு எழுந்தது. “நான் விழியிழந்தவன் என ஓர் அந்தணன் சொன்ன சொல்லை நினைவுறுகிறாயா” என்றார். ஜயத்ரதன் “ஆம்” என்றான். “உன்னால் கூன்முதுகில் அறையப்பட்ட அந்தணனின் சொல் அது… உன்னை நோக்கமுடியாதவனாகவே அன்றும் இன்றும் இருக்கிறேன். விழியிழந்தோன் மைந்தர்கள் எல்லை வகுக்கப்படாத உலகு கொண்டவர்கள். அவர்கள் சிதறியழியக்கூடும், கடந்துசென்று மீளவும் ஆகும்” என்றார் பிருஹத்காயர்.\n“என் விழியின்மையால் உன்னை சூழ்ந்திருந்தேன்” என பிருஹத்காயர் தொடர்ந்தார். “உன் தலையை மண்தொடச் செய்பவன் தலைசிதறி அழிவான் என்னும் சொற்பேற்றை நான் மாருத்ரனிடமிருந்து பெற்றேன். அச்சொல்லால் அரணமைக்கப்பட்டு நீ இதுவரை வாழ்ந்தாய். எண்ணுவன அனைத்தையும் இயற்றி ஆணவத்தை பெருக்கிக்கொண்டாய். அனைத்துக் கீழ்மைகளிலும் திளைத்தாய்.” ஜயத்ரதன் கசப்புடன் புன்னகைத்து “ஆம், எனக்காக நீங்கள் இயற்றும் தவத்திற்கு ஈடுசெய்யவேண்டாமா” என்றான். “அறிவிலி” என்று அவர் கையை ஓங்கினார். எழுந்த கை நாகபடம் என நின்று ஆடி பின்னர் தாழ்ந்தது. இரு கைகளும் ஒன்றை ஒன்று தழுவிக்கொண்டன. நெளிந்து விலகின.\nமூச்சிறுக விரல்களை சுருட்டிகொண்டு குரல் தாழ்த்தி பிருஹத்காயர் “அறிவிலி” என்று முனகிக்கொண்டார். தலையை அசைத்த பின் “என் தமையன் துணைவியின் தீச்சொல் என் பின் உள்ளது. நான் மைந்தர்துயரால் உயிர்விடுவேன் என. நான் தப்பி ஓடிக்கொண்டிருப்பது அச்சொல்லில் இருந்தே. என் தவம் அதற்காகவே” என்றார். அவன் விழிகளை நோக்கி நிலைத்த விழிகளுடன் “நான் விண்புகும் பொருட்டு நீ இங்கிருக்கவேண்டும். எனது நீர்க்கடனை நீ இயற்ற வேண்டும். மூச்சுலகில் நீ அளிக்கும் ஒரு கைப்பிடி நீர் எனக்கு வந்து சேரவேண்டும். இப்பிறவியில் தெய்வங்களிடம் நான் கோருவது இது ஒன்றே” என்றார்.\nஜயத்ரதன் “அத்தனை மைந்தரையும் தந்தையர் இக்கடனால் கட்டி இப்புவியில் நிறுத்தியிருக்கிறார்கள்” என்றான். “அது தெய்வங்கள் மைந்தனுக்கும் தந்தைக்குமிடையே போடும் பிணைப்பு” என்று பிருஹத்காயர் சொன்னார். “இந்தக் கைகளால் உன்னை நான் தொட்டதில்லை. ஒவ்வொரு நாளும் கணமும் உன்னையே எண்ணிக்கொண்டிருக்கிறேன். நூறுநூறாயிரம் முறை சித்தத்தால் உன்னைத் தழுவி உச்சிமுகர்கிறேன். இப்புவியில் நாம் மிக விரும்பியவற்றை துறப்பதே தெய்வங்களுக்கு நாம் அளிக்கும் மிகச் சிறந்த பலிக்கொடை என்பார்கள். நான் உன்னைத் தொடும் விழைவையே மாருத்ரனுக்கு அவியென அளித்தேன்.”\n“உன்னை பார்க்கையில் எல்லாம் என் கை என்னை மீறி எழுந்து உன்னை தொட வருவதை கண்டேன். ஆகவேதான் உன்னை முற்றாகவே தவிர்த்தேன். நாட்டையும் நகரையும் விடுத்து காடேகினேன்” என்றார் பிருஹத்காயர். “இக்கணம்கூட என் உடலும் உள்ளமும் ஏங்கும் ஒரே இன்பம் உன்னை தொடுவதுதான். அதை உள்ளத்தால் ஒறுக்கும்தோறும் வளர்ந்து என்னை சூழ்ந்திருக்கிறது. இக்கைகளை பார், இவை உன்னைத் தொடுவதற்காக துடிக்கின்றன.” ஜயத்ரதன் சிரித்தபடி எழுந்துகொண்டு “இல்லை தந்தையே, அவை என்னை அறைவதற்காகவே எழுந்தன” என்றான். அவர் “அறிவிலி” என்றார். “இன்று அவையில் எழுந்தது முதல் பலமுறை நீங்கள் என்னை நோக்கி கையோங்கிவிட்டீர்���ள்” என்றான் ஜயத்ரதன்.\n“இப்பிறப்பில் உனைத் தொடும் பேறு எனக்கில்லை” என்றார் பிருஹத்காயர். அவர் குரல் உடைந்தது. “நான் மண் நீங்கும்போது இறுதியாகக்கூட உன்னை தொடலாகாதென்று நோன்பு கொண்டிருக்கிறேன். விண்ணில் நீ வந்து சேர்கையில் அங்கு நின்று இரு கைகளாலும் உன்னை அள்ளி நெஞ்சோடணைத்து உன் குழல் மணத்தை முகர்வேன். இங்கு நான் எஞ்சவிட்டுச் செல்லும் அனைத்தையும் அங்கு பெறுவேன்.” அவர் உதடுகள் நெளிய முகத்தை இறுக்கியபடி தலைகுனிந்தார். உடல் நடுங்கிக்கொண்டே இருந்தது.\n“நீ அங்கு வரவேண்டுமெனில் நான் உன்னால் விண்ணேற்றப்படவேண்டும். நீ என் மைந்தனென அங்கு வந்து சேரவேண்டும்…” என்றபோது அவர் இரப்பதுபோல தன் கைகளை நீட்டினார். தன் அகம் நெகிழ்வதைக் கண்டு அஞ்சி அதை நோக்கி தன்னிழிவுகொண்டு ஜயத்ரதன் உளம்பின்னடைந்தான். சலிப்புடன் “உங்கள் மேல் நம்பிக்கை கொள்க உங்கள் கடுந்தவத்தால் சூழப்பட்டவன் அல்லவா நான் உங்கள் கடுந்தவத்தால் சூழப்பட்டவன் அல்லவா நான்” என்றான். “ஆம், உன்னை அவர்கள் அணுகவே முடியாது. அவ்வாறு படைசூழ்கைகளை உடைத்து அணுகிவந்து உன்னை அவன் கொன்றால் அவன் தலைவெடித்துச் சாவான். அதை அவனை ஆளும் இளைய யாதவன் அறிவான். நீ இரு நிலைகளில் காக்கப்பட்டவன்” என்றார். “ஆனால் இன்று அவையில் நிகழ்ந்தது என்ன என்று பின்னர்தான் உணர்ந்தேன். அது என்னை அச்சுறுத்துகிறது.”\nமுதல்முறையாக ஜயத்ரதன் உளக்கூர்மை அடைந்தான். “இன்று கொல்லப்பட்ட மைந்தன் அபிமன்யு மட்டும் அல்ல” என்றார் பிருஹத்காயர். “கௌரவப் பேரரசின் பட்டத்து இளவரசன் லக்ஷ்மணன் களம்பட்டிருக்கிறான். அதைப்பற்றி ஒரு சொல்கூட அவையாடலில் எழவில்லை. துரியோதனனும் துச்சாதனனும்கூட அதைப்பற்றி பேசவில்லை.” அதை அப்போதுதான் உணர்ந்து ஜயத்ரதன் “ஆம்” என்றான். “ஏன்” என்றார் பிருஹத்காயர். ஜயத்ரதன் வெறுமனே நோக்கினான். “அபிமன்யு அறம்கடந்து கொல்லப்பட்டமை அவர்கள் அனைவரையும் துன்புறச் செய்கிறது. அதை கடந்துசெல்ல முயல்கிறார்கள்” என்றார் பிருஹத்காயர்.\n“ஆம், அது இயல்பே” என்றான் ஜயத்ரதன். “இந்தப் போரில் இதுவரை நாம் அறம் மீறவில்லை. அவர்கள் அறம் மீறும்போதுகூட கௌரவ அரசர் நெறிநின்றே போரிடுகிறார்.” பிருஹத்காயர் “அபிமன்யுவின் இறப்புக்கு கௌரவப் படை துயர்கொண்டது. அவனை வாழ்த்திக் கூவியது��� என்றார். “அபிமன்யு துரியோதனரால் வளர்க்கப்பட்ட மைந்தன்” என்றான் ஜயத்ரதன். “எண்ணுக மூடா, உடனிறந்தவன் பட்டத்து இளவரசன் லக்ஷ்மணன் பேரியல்பும் கனிவும் கொண்டவன். நிறையுளத்தான் என குடிகளால் கொண்டாடப்பட்டவன்” என்றார் பிருஹத்காயர். “ஆயினும் கௌரவப் படை அபிமன்யுவுக்காகவே துயருறுகிறது.” ஜயத்ரதன் “அவர்களுக்கும் பிழையுணர்வு இருக்கலாம்” என்றான்.\n” என்றார் பிருஹத்காயர். “அந்தப் பிழையுணர்வு எங்கு சென்று நிற்கும் என உணர்கிறாயா அவர்களின் ஆழுளம் பிழைநிகர் செய்ய விழையும். அதன்பொருட்டு உன்னை அவர்கள் பலியிடவும் கூடும்.” ஜயத்ரதன் சிரித்துவிட்டான். “சிரிப்பதற்குரியதல்ல இது. மானுட உள்ளங்களின் ஆடல் தெய்வங்களுக்கு நிகரான அறியமுடியாமையை சூடியது. அவர்கள் அறிந்து செய்யமாட்டார்கள். ஆனால் ஏதோ ஒன்று நிகழ்ந்து இப்பிழையுணர்வின் பெருந்துன்பத்திலிருந்து விடுதலைகொள்ள முடியுமென்றால் நன்றே என்று எண்ணுவார்கள்” என்றார் பிருஹத்காயர்.\n“தனித்தனியாக அவர்கள் உன்னை இழக்க எண்ணம் கொள்ளமாட்டார்கள். உன்மேல் பேரன்புகூட கொண்டிருக்கலாம். ஆனால் கூட்டாக உள்ளங்களை ஆள்வது பிறிதொரு தெய்வம். அது தனிமானுடரின் நெறிகளுக்கும் அறவுணர்வுக்கும் அப்பாற்பட்டது. தனிமானுடர்களாக அவர்கள் கொள்ளும் விழைவுகளையும் உணர்வுகளையும்கூட அது பொருட்படுத்துவதில்லை. வஞ்சினம் உரைத்து வெற்றி விழைந்து எழும் தனியர்களின் தொகைகளான பெரும்படை கூட்டாக தோல்வியையும் முற்றழிவையும் விரும்பி அடையக்கூடும் என்பதை நூல்கள் சொல்கின்றன” என்றார் பிருஹத்காயர். “அவர்களின் அந்தக் கூட்டு எண்ணம் உன்னை கொல்ல வழியமைக்கக்கூடும் என்று தோன்றியது. அவர்களை நம்பி உன்னை விட்டுவிடுவது மடமை என எண்ணினேன். ஆகவேதான் இங்கே வந்தேன்.”\n“பிறிதொரு சொல்லில் இதையே கிருதவர்மரும் சொன்னார்” என்றான் ஜயத்ரதன். “என்ன” என்றார் பிருஹத்காயர். “ஒன்றுமில்லை” என்றான் ஜயத்ரதன். பிருஹத்காயர் “நான் அஞ்சுவது இளைய யாதவனை. உனக்குக் காப்பென்று ஆகும் என் தவப்பேறை வெல்லும் வழி ஒன்றை அவன் கண்டுகொள்ளக்கூடும். அது என்ன என்று அறியேன். ஆனால் அவனால் அதுவும் இயலும்” என்றார். எழுந்து நிலையின்மையுடன் அறைக்குள் சுற்றி வந்தார். “என்னால் நான் செய்யவேண்டியதென்ன என்று முடிவெடுக்க இயலவில்லை. ஆனால் உன்னுடன் இருக்கவேண்டும் என்று தோன்றியது. அனைத்து திசைகளில் இருந்தும் உனக்கு உயிரிடர் வரக்கூடும்.”\nஜயத்ரதன் “நான் சலித்துவிட்டேன். நான் அஞ்சவில்லை என்று சொல்லமாட்டேன். ஆனால் அஞ்சி அஞ்சிப் பதுங்குவது என் இயல்பல்ல” என்றான். “ஒருநாள்தான்… நாளை பகலந்தி முடிய ஒருநாள். அதன்பின் நீ வாழ்வாய். நான் வெல்வேன். இப்பிறப்பிலேயே என் தீச்சொல்முடிச்சை அவிழ்த்துவிட்டு விண்ணேகுவேன்” என்றார் பிருஹத்காயர். “நான் துயில்கொள்ளவேண்டும்” என்றான் ஜயத்ரதன். “துயில்க நானும் உன்னுடன் இக்குடிலிலேயே இருக்கிறேன்.” ஜயத்ரதன் “இங்கா நானும் உன்னுடன் இக்குடிலிலேயே இருக்கிறேன்.” ஜயத்ரதன் “இங்கா” என்றான். “ஆம், உன்னை நான் தனியாக விடக்கூடாது…” என்றார் பிருஹத்காயர். ஜயத்ரதன் பெருமூச்சுவிட்டான்.\nகுரல் கனிய பிருஹத்காயர் சொன்னார் “படுத்துக்கொள். அனைத்தையும் மறந்து துயில்கொள்… தந்தை இருக்கிறேன். என் அனைத்து ஆற்றல்களும் உனக்காகவே.” ஜயத்ரதன் உளம் உடைந்தான். மஞ்சத்தில் ஓசையுடன் அமர்ந்து கைகளால் முகம்பொத்தி விசும்பி அழத்தொடங்கினான். அவர் “அஞ்சாதே, மைந்தா. உன்னுடன் தவம் நிறைந்த நான் இருக்கிறேன். என்னுடன் மாருத்ரனின் அருள் உள்ளது. நீ வாழ்ந்து நிறைவுறுவாய்” என்றார். “தந்தையே…” என்றான் ஜயத்ரதன். “நீங்கள் என்னை தொட்டிருந்தால் நான் பிறிதொருவனாக ஆகியிருப்பேனா இவ்விருளும் அலைக்கழிப்பும் அற்றவனாக சிறப்புற்றிருப்பேனா இவ்விருளும் அலைக்கழிப்பும் அற்றவனாக சிறப்புற்றிருப்பேனா\nஅவன் சொற்கள் பிருஹத்காயரை நடுக்குகொள்ளச் செய்தன. “என்னை தொடுக… என்னை தழுவுக குழவிப்பருவத்திலிருந்தே நான் விழைந்த ஒன்றை இன்றேனும் நான் அடைகிறேன்…” அவர் அறியாது எழுந்தபின் அமர்ந்துகொண்டு “வேண்டாம்” என்றார். “அவள் விழிகள் என் கண்முன் என தெரிகின்றன. வஞ்சம் ஒன்றே கதிரோன் என நாளும் விடியும் உலகில் வாழ்பவள். சிதையில் எரியும் வலியை கணம் கணமென அறியும் காலமுடிவிலியில் இருப்பவள். அவளுடைய தீச்சொல்” என்றார். ஜயத்ரதன் விழிகளில் நீருடன் அவரை நோக்கி அமர்ந்திருந்தான். “வேண்டாம், மைந்தா… இப்பிறவியில் வேண்டாம். என் கைகள்…” என்றார்.\n“ஆம்” என அவன் பெருமூச்சுவிட்டான். கண்களை துடைத்துக்கொண்டான். அவர் “நாம் விண்ணுலகில் தழுவிக்கொள்வோம்” என்றார். அவன் இகழ்ச்சியுடன் உதடுகள் வளைய “விண்ணுலகு ஏகுவதற்கு முன் இங்கேயே உங்கள் கண்முன் நான் இறந்தால் என்னை தழுவிக்கொள்க என் தலையை நெஞ்சோடணைத்துக்கொள்க நான் அதை உணரப்போவதில்லை என்றாலும் இப்புவியில் நான் கொண்ட விழைவு நிறைவேறட்டும்” என்றான். துயர்மிக்க குரலில் “மைந்தா…” என்றார் பிருஹத்காயர். அவன் நோக்கை திருப்பிக்கொண்டான். அவர் சுவரில் விழுந்திருந்த அவன் நிழலை நோக்கினார். அதை தொடுவதற்காக கைநீட்டி பின்னர் தவிர்த்துக்கொண்டார். அவன் அதை உணர்ந்து மெய்ப்புகொண்டான். ஆனால் திரும்பி அவரை நோக்கவில்லை.\nஅவருடைய நீள்மூச்சொலி கேட்டு அவன் எண்ணம் கலைந்தான். திரும்பி அவரை நோக்கியபோது அவருடைய வலக்கையின் நிழல் தன் தலையை தொட்டுக்கொண்டிருப்பதை கண்டான். மரவுரி அணிந்து கல்மாலையும் உருத்திரவிழிமணிக் குண்டலங்களும் சடைமுடிப்பரவலுமாக அவர் மூவிழியன் என்று தோன்றினார். விழியிமைக்கும் ஒரு கணத்தில் முகத்தோற்றம் மாற விழியிழந்தவராகத் தெரிந்தார். அவன் நெஞ்சு துடிக்க கூர்ந்து நோக்கினான். விழியின்மையே அவர் முகமெங்கும் நிறைந்திருந்தது. தலையை திருப்பியிருந்தமையும், வாய் சற்று திறந்திருந்ததும் எல்லாம் திருதராஷ்டிர மாமன்னரையே நினைவுறுத்தின. இறுதியாக அவரை அஸ்தினபுரியின் அரண்மனையில் கனவுருத் தோற்றமாகக் கண்டதை அவன் நினைவுகூர்ந்தான். அப்போதும் அவர் விழியிழந்தவராகவே தோன்றினார்.\nசிலகணங்கள் நோக்கியபின் மஞ்சத்தில் படுத்து கால்களை நீட்டிக்கொண்டான். அவர் பீடத்தில் அசைந்து அமர்ந்தார். அவன் நோக்காமல் “தாங்கள் படுத்துக்கொள்வதென்றால்…” என்றான். “தேவையில்லை, நான் துயிலப்போவதில்லை” என்றார் பிருஹத்காயர். அவன் கண்களை மூடிக்கொண்டான். கைகளை மஞ்சத்தில் படியவைத்து உடலை தளர்த்திக்கொண்டே இருந்தான். உடலில் களைப்பு நிறைந்து எடையுடன் பரவியிருந்தாலும் துயில் வரவில்லை. உடல் களைப்பை துறந்த பின்னர்தான் உள்ளம் துயிலை நாடும் போலும். ஏனென்றால் அது துயிலுக்குள் பிறிதொரு விழிப்பை அடைகிறது. அந்தக் கனவுள்ளத்திற்கு ஊக்கம்கொண்ட உடல் தேவையாகிறது.\nஅந்த ஒருநாளில் நிகழ்ந்தவை பற்றிய நினைவு அவனை திகைப்படையச் செய்தது. பற்பல காலஅடுக்குகளாக ஒரு முழு வாழ்க்கையே நிகழ்ந்துமுடிந்ததுபோல. திரும்பச் சென்று ஒவ்வொன்றையும் மீட்டு எடுக்கமுடியும் என ஏன் தோன்றுகிறது அபிமன்யு எழுந்து வரலாம். லக்ஷ்மணன் தோன்றலாம். இழக்கப்பட்டவை அனைத்தும் மீளலாம். அதற்கான வாய்ப்பு இப்புடவியில் எங்கோ இருக்கக்கூடும். அருந்தவத்தால் அதை அடையமுடியும். ஆனால் அருந்தவம் இப்புவியின் எளிய துயர்களை வெல்லவும் இன்பங்களை அடையவும்தான் என்றால் எத்தனை சிறுமைகொண்டது அது அபிமன்யு எழுந்து வரலாம். லக்ஷ்மணன் தோன்றலாம். இழக்கப்பட்டவை அனைத்தும் மீளலாம். அதற்கான வாய்ப்பு இப்புடவியில் எங்கோ இருக்கக்கூடும். அருந்தவத்தால் அதை அடையமுடியும். ஆனால் அருந்தவம் இப்புவியின் எளிய துயர்களை வெல்லவும் இன்பங்களை அடையவும்தான் என்றால் எத்தனை சிறுமைகொண்டது அது ஆயினும் கேட்ட கதைகளில் அனைவருமே இப்புவியில் பொருள்கொள்ளும் ஒன்றுக்காகவே புவிதுறந்து தவம் இயற்றியிருக்கிறார்கள். இதோ, இவர்கூட அவ்வாறுதான்.\nபின்னர் விழித்துக்கொண்டபோது உடல்நடுங்கிக்கொண்டிருந்தது. எழுந்தமர்ந்து அறைமூலையில் பீடத்தில் அமர்ந்து திறந்த கதவினூடாக வெளியே நிறைந்திருந்த இருளை நோக்கிக்கொண்டிருந்த பிருஹத்காயரை பார்த்தான். அவருடைய பெரிய கைகள் ஒன்றையொன்று முத்தமிட்டுத் தழுவி பின்னி நெளிந்துகொண்டிருந்தன. அவனை அஞ்சி விழித்துக்கொள்ளச் செய்த கனவில் அவை இரு கரிய நாகங்களாக மாறி அவர் உடலில் இருந்து வழிந்திறங்கி அவனை நோக்கி வந்து உடலைச் சுற்றிக் கவ்வி இறுக்கி தலையை விழுங்கும்பொருட்டு வாய் திறந்து அணுகின என்பதை நினைவுகூர்ந்தான்.\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 43\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 42\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 41\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-49\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-46\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-45\nமூன்று சிறுத்தைகளும் ஒரு புலியும்\nவெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 69\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/123756/", "date_download": "2020-07-09T21:47:00Z", "digest": "sha1:IR7XHDHGEWTO3PH3J322WPS75UGGFPK7", "length": 56710, "nlines": 155, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-11 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு வெண்முரசு தீயின் எடை ‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-11\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-11\nசாத்யகி தேர் மேல் ஏறி நின்று அதை ஓட்டிய புதிய பாகனிடம் “செல்க” என்றான். தேர் முன்னெழுந்து சென்றபோது அவன் தன்னைத் தொடரும்படி படைவீரர்களுக்கு ஆணையிட்டான். அவனுடைய கையசைவு விளக்கொளிச் சுழலாக மாறி காற்றில் வடிவுகொள்ள சவுக்கால் சொடுக்கப்பட்ட யானை என அவனுக்குப் பின் அணி நிரந்திருந்த பாண்டவப் படை ஓசையெழுப்பியபடி தொடர்ந்து வரத்தொடங்��ியது. அவன் அதன் ஓசைகளை எப்போதும் தன்னைத் தொடரும் பெரும்படையின் முழக்கமென்றே உணர்ந்தான். உளம் கூர்ந்தபோதுதான் அவ்வோசை மிகத் தணிந்தொலிப்பதை அறிந்தான். ஓரிரு கணங்களுக்குள்ளேயே அகம் மீண்டு சென்றமைந்து அலையலையாக எழுந்து தொடரும் ஒரு பெரும்படையையே உணர்ந்தது.\nஅந்த உள மயக்கை வெல்லும் பொருட்டு அவன் திரும்பிப் பார்த்தபோது இருளுக்குள் இருள் கொப்பளிப்புகளென வந்து கொண்டிருந்த படையை பார்த்தான். அதன் அளவையும் விசையையும் கணிக்க இயலவில்லை. பின்னர் அதன் மெய்யான அளவை நோக்கி தன் உள்ளத்தை தணித்துக்கொள்வதைவிட பெரும்படையொன்று தொடருகிறதென்று எண்ணி களம்சென்று நிற்பதே உகந்தது என்று உணர்ந்தான். அவன் முன் படைகள் என எழுந்து நின்றிருந்தது இருளே. அவனுக்குப் பின் படையென பெருகி வந்ததும் அதே இருள். இருளுக்குள் இருள். இருள் அத்தனை உருப்பெருக்கிக் கொள்கிறது.\nஇத்தனை கூரிருள் இப்பொழுது எவ்வண்ணம் இயலும் மெய்யாகவே இன்று அரிதாக ஏதோ நிகழவிருக்கிறது. இன்றுடன் ஏதோ ஒன்று முடிவடையப்போகிறது. நிமித்திகர் கூறுவதுபோல் இது துவாபரயுகத்தின் முடிவு நாளாக இருக்கக்கூடும். கலியுகம் எழும் தருணம் இன்று அந்தியில் நிகழக்கூடும். ஆனால் யுகப்பிறவியின் நாளை ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கணக்கு எனச் சொல்வதே நிமித்திகரின் வழி. குருக்ஷேத்ரத்தில் போர் தொடங்கிய முதல்நாளே அது யுகப்பிறவி என்றனர் நிமித்திகர். பின் ஒவ்வொரு நாளையும் அவ்வாறே அறிவித்தனர்.\nபோரின் ஐந்தாம்நாள் மறுநாள் உறுதியாக கலியுகம் பிறக்கும் என்றனர் நிமித்திகர். அன்று யுதிஷ்டிரன் அவையில் பாஞ்சாலத்து நிமித்திகர் குவலயர் பன்னிரு களத்தில் இருந்து சோழியைக் கலைத்து அள்ளி தன் தோல் பைக்குள் போட்டுக்கொண்டு மென்மரப்பட்டையாலான களத்தை மடித்தபோது பீமன் சீற்றத்துடன் “கலியுகம் பிறக்கவிருக்கிறதென்றால் என்ன பொருள் வெல்லப்போகிறவன் துரியோதனனா” என்றான். “இல்லை, அவர் மடிவார், சகுனியும் மடிவார்” என்றார் குவலயர்.\n“கலியின் மைந்தன் மடிந்த பின்னரா கலியுகம் பிறக்கும்” என்று பீமன் கேட்டான். “அரசே, விதைக்கப்படும் ஒன்றின் உடல் மடிகிறது. உடலின் நுண்மை முளைத்து பேருருக்கொண்டு எழவும் செய்கிறது. அவர் மடிவார். ஆனால் அவர் இம்மண்ணில் விதைப்பவை பேருருக்கொண்டெழும்” என்றார் குவலயர���. “மண்விழைவு, பொன்விழைவு. விழைவுகளை தன் வேரென்றும் விழுதுகளென்றும் கொண்டு எழுந்து நின்றிருக்கும் ஆணவம். இனி இப்புவியை ஆளப்போகும் விசைகள் அவையே.”\nயுதிஷ்டிரன் “நிமித்திகரே, கலியுகம் பிறக்கிறதென்றால் அறம் அழிகிறதென்று பொருளா அறமழிந்த காலத்தில்தான் நான் வென்று முடி சூடி அமரப்போகிறேனா அறமழிந்த காலத்தில்தான் நான் வென்று முடி சூடி அமரப்போகிறேனா” என்றார். குவலயர் “கலியுகம் எனில் அது முற்றாக அறமிலாதான காலம் அல்ல என்றுணர்க” என்றார். குவலயர் “கலியுகம் எனில் அது முற்றாக அறமிலாதான காலம் அல்ல என்றுணர்க அரசே, ஒரு துளியும் அறம் எஞ்சாமல் ஆகுமெனில் தெய்வங்கள் இப்புவியை தங்கள் அனல் மூச்சால் எரித்தழிக்கும். கடல்கள் எல்லை கடந்து வந்து நிலத்தை மூடி நிறைக்கும். கலியுகத்தில் அறம் குறுகிச் சிறுத்து நிற்கும். அறிக, குறுகிச் சிறுப்பவை அனைத்தும் கூர் கொள்கின்றன அரசே, ஒரு துளியும் அறம் எஞ்சாமல் ஆகுமெனில் தெய்வங்கள் இப்புவியை தங்கள் அனல் மூச்சால் எரித்தழிக்கும். கடல்கள் எல்லை கடந்து வந்து நிலத்தை மூடி நிறைக்கும். கலியுகத்தில் அறம் குறுகிச் சிறுத்து நிற்கும். அறிக, குறுகிச் சிறுப்பவை அனைத்தும் கூர் கொள்கின்றன சிறிதாகின்றவை விசை கொள்கின்றன” என்றார்.\n“கிருதயுகத்தில் அறம் மட்டுமே திகழ்ந்ததனால் அறமெனில் என்ன என்று எவரும் அறிந்திருக்கவில்லை. திரேதாயுகத்தில் அறத்தை எதிர்க்கும் தரப்பு உருவாகி வந்தமையால் அறமும் உருவாகியது. துவாபரயுகத்தில் அறமும் அறமின்மையும் நிகராற்றல் கொண்டு பெருகின. கலியுகத்தில் அறமின்மையே பொதுநெறியெனத் திகழும். அறம் தனித்து நிற்பதனாலேயே பேராற்றல் கொள்ளும். எதிர்க்கப் படுவதனாலேயே இரக்கமற்றதாகும். இன்றியமையாதது என்பதனாலேயே நஞ்சென்றும் மாறக்கூடும்.”\n“அறம் இனி ஒவ்வொரு கணமும் எண்ணிக்காக்கப்பட வேண்டிய ஒன்றென்றாகும். ஒவ்வொரு தருணத்திலும் ஆயிரம் மடங்கு விசையுடன் ஓங்கி உரைக்கப்படவேண்டியதாகும். ஒவ்வொருவரும் தங்கள் மைந்தருக்கு முதன்மை அறிவென அளிக்கவேண்டியதாகும். இனி அறம் குருதியால் நிலைநாட்டப்படும். அரசே, ஊழிக்காலங்களில் அறமே தெய்வமென்றெழுந்து அனைவரையும் காக்கும். கலியுகம் அறமழியும் யுகமென்று எண்ணவேண்டாம். கலியுகமே அறம் தன் முடிவிலா ஆற்றலை தானே கண்டுகொள்ளும் யுகம்” என்றார் குவலயர்.\nமுந்தையநாள் இரவு முழுக்க அவன் அந்த இருளசைவைத்தான் கண்களுக்குள் நோக்கிக்கொண்டிருந்தான். அவன் உடல் துயிலை விழைந்தபோது புரவியிலிருந்து இறங்கி அங்கேயே சேறுகுழம்பிய மண்ணில் அமர்ந்து உடலை அட்டைபோல் சுருட்டி இறுக்கிக்கொண்டான். அவன்மேல் மழை பெய்துகொண்டிருந்தது. முதுகுத்தோல் ஆமையோடுபோல ஆகி மழையை வாங்கியது. உடலுக்குள் எரிந்த உயிரனல் வெம்மை கூட்டியது. சில கணங்களிலேயே அவன் துயிலில் ஆழ்ந்தான்.\nஅவன் ஓர் ஆற்றங்கரையில் அமர்ந்திருந்தான். இருண்ட காலை. ஆறு கரிய அலைக்கொந்தளிப்பாக ஓடிக்கொண்டிருந்தது. அதன் ஓசை சீரான மழையோசை போலிருந்தது. அவனைச் சூழ்ந்திருந்த காடும் இருளுக்குள் இருளசைவாக கொப்பளித்துக்கொண்டிருந்தது. அவன் கடும் விடாய் கொண்டிருந்ந்தான். உடலுக்குள் அனல் எரிந்துகொண்டிருந்தது. நா உலர்ந்து வாய்க்குள் பாம்புச்சட்டைபோல் ஒட்டியிருந்தது. அவன் விழியோரம் அசைவை உணர்ந்து திரும்பியபோது இருளுக்குள் இருந்து கரிய ஆடையுடன் ஓர் உருவம் அவனை நோக்கி வருவதை கண்டான். அதை கூர்ந்து நோக்க நோக்க உரு தெளிவடைந்தது. அவன் அன்னை.\n” என்று அவன் கூவினான். அன்னை புன்னகையுடன் அருகணைந்தாள். அவள் கையில் வெண்ணிறமான கலம் ஒன்று இருந்தது. “அன்னையே…” என்று அவன் அழைத்தபடி எழப்போனான். அவன் உடலில் கீழ்ப்பகுதி மண்ணில் புதைந்திருந்தது. மண்ணாகவே மாறிவிட்டிருந்தது. அன்னை குனிந்து அந்த வெண்பளிங்குக் கலத்தில் இருந்து வெண்ணிறமான பாலை அவன் வாயில் ஊற்றினாள். அவன் உடலெங்கும் எரிந்த அனல் அணையத் தொடங்கியது. மூச்சுவாங்க அவன் “அன்னையே” என்றான். அன்னை புன்னகையுடன் விலகி மறைந்தாள். அவள் சென்று கரைந்த இருளையே நோக்கிக்கொண்டிருந்தான். இருள் அலைவுகொண்டிருந்தது.\nபின்னர் விழித்துக்கொண்டபோது உடல் களைப்பு நீங்கி மீண்டும் பிறந்திருந்தது. உள்ளமும் தெளிவடைந்திருந்தது. எழுந்து கைகளை விரித்து உடலை உதறி நீர்த்துளிகளை சிதறடித்தான். அவன் புரவியும் தலைதாழ்த்தி உடல் சிலிர்த்துக்கொண்டிருக்க துயிலில் ஆழ்ந்திருந்தது. அவன் அணுகியதை உணர்ந்து அது செவியசைத்தது. கால்மாற்றி வால்சுழற்றி பிடரி உதறிக்கொண்டு எழுந்தது. அவன் அதன்மேல் ஏறிக்கொண்டபோது தன் நாவில் சுவையை உணர்ந்தான்.\nபடைமுகப்புக்கு வந்து நின்றபோது சா���்யகி தன் உடலெங்கும் ஈரமென நனைந்து, இடையிலாது நிறைந்து, இரும்பென நிறைகொள்ளவைத்து மண்ணை நோக்கி இழுத்த பெரும்சோர்வை உணர்ந்தான். உள்ளம் அதை சலிப்பென உணர்ந்தது. உள்ளாழம் அதை தனிமையென அறிந்தது. அவன் வில்லை தேர்த்தட்டில் ஊன்றி இடக்கையால் பற்றியபடி வலக்கையை தொடைமேல் படியவைத்து நின்றான். இடதுபக்கம் திருஷ்டத்யும்னன் தேர்த்தட்டில் நிலைகொள்ளாது திரும்பிக்கொண்டிருப்பதை பார்த்தான். காற்று செல்லும் காடென படையெங்கும் அந்த நிலையின்மை நிறைந்திருந்தது. ஒளியின்மையால் அது நிழலசைவென கண்ணுக்குள் குடிகொள்ளும் கருத்துக்கு மட்டுமே தெரிந்தது.\nபின்னர் படையெங்கும் மெல்லிய குரல்முழக்கம் எழுந்தது. அது என்னவென்று அவனால் உணரக்கூடவில்லை. சூழ நோக்கியபோது எதுவோ ஒன்று மாறிவிட்டிருந்தது. ஆனால் என்ன என்று அவன் உள்ளம் வாங்கிக்கொள்ளவில்லை. படைகளின் முழக்கம் பெருகிக்கொண்டே வந்தது. என்ன நிகழ்கிறது என அவன் விழியோட்டினான். அவன் முதலில் பார்த்தது இளைய யாதவரைத்தான். அவர் தேர்த்தட்டில் கடிவாளக்கற்றையை இடக்கையால் பற்றி வலக்கையை தொடை மேல் வைத்து ஊழ்கத்திலென அமர்ந்திருந்தார். அவருக்குப் பின்னால் நின்றிருந்த அர்ஜுனனும் வில்லை ஊன்றி வலக்கையை தொங்கவிட்டு இமைகள் சரிய ஊழ்கநிலைகொண்டு நின்றான்.\nவிழிதிருப்பியபோதுதான் ஓர் அதிர்வென என்ன நிகழ்கிறதென்பதை சாத்யகி உணர்ந்தான். ஒளிபரவி களம் காட்சி வடிவாகி இருந்தது. கண்களிலிருந்து காட்சிகள் முற்றாக மறைந்து ஒரு முழுநாள் அளவிற்கு பொழுது கடந்திருக்கிறது என்பதை அப்போதுதான் அவன் திகைப்புடன் உணர்ந்தான். படைக்கலங்கள் அனைத்தும் உலோக ஒளி கொண்டிருந்தன. விசை கொண்ட காற்று நீர்த்துளிகளை அறைந்து நீக்கியிருந்தமையால் கழுவப்பட்டதுபோல் தேர்மகுடங்கள் ஒளிகொண்டிருந்தன.\nபடைவீரர்களை திரும்பிப்பார்த்த கணம் அவன் தன்னை அறியாமலேயே வியப்பொலி எழுப்பி விழிமூடிக்கொண்டான். பாண்டவப் படைவீரர்கள் அனைவருமே கருகிய தோல்துண்டுகளாலோ உருகி உருநெளிந்த உலோகத் துண்டுகளாலோ ஆடையும் கவசங்களும் அணிந்திருந்தனர். மேலிருந்து பொழிந்த மழையிலும் கரி கலந்திருக்கவேண்டும். இரவெலாம் எரிந்த புகைக்கரியைத்தான் மென்மழைச்சாரல் வீழ்த்திக்கொண்டிருந்தது போலும். அங்கிருந்த அனைவருமே கரியில் மூழ்கி எழுந்தவர்கள்போல் தெரிந்தனர். கங்கையில் சேறாடுபவர்கள்போல கரிக்குழம்பால் உடல் மூடியிருந்தனர்.\nகரிய மண்ணில் செய்த பாவைகளின் திரள். மண்ணின் ஆழத்திலிருந்து எழுந்து வந்த பாதாள தெய்வங்கள். கரிய சாணியில் செறிந்த கரிய புழுக்கள். அவன் திரும்பி கௌரவப் படையை பார்த்தான். அவர்களும் கரிவடிவங்களாகவே நிறைந்திருந்தனர். கரிய சேறு குமிழியிட்டுக் கொப்பளிப்பதுபோல. தன் உடலை நோக்கினான். அதுவும் கருகிய மரம்போலத்தான் தெரிந்தது. அவன் கண்களை மூடிக்கொண்டான். கீழே விழுந்துகொண்டே இருக்கும் உணர்வு எழுந்தது. தேர்த்தூணைப் பற்றிக்கொண்டு நிலைமீண்டான்.\nபின்னர் விழிதிறந்து தனது கண்முன் பரவி மறுபுறம் கௌரவப் படைவிளிம்புவரை விரிந்து கிடந்த குருக்ஷேத்ரப் படைநிலத்தை நோக்கினான். அங்கு வந்த கணம் முதல் அதை அவன் உணர்ந்துகொண்டேதான் இருந்தான். எப்போது படைமுகப்புக்கு வருகையிலும் முதலில் அவன் உள்ளம் உணர்வது இரு படைகளுக்கும் நடுவே விரிந்திருக்கும் அந்நிலத்தைத்தான். அங்கிருந்து எண்ணங்கள் எங்கு சென்று எவ்வண்ணம் சுழன்று பறந்தாலும் அதன் நினைவு இருந்துகொண்டே இருக்கும். அவனைச் சூழ்ந்து போரிட்டவர்கள் அதில் வீழ்ந்துகொண்டே இருந்தனர். அவனும் பலநூறுமுறை உள்ளத்துள் வீழ்ந்தான். பலநூறு முறை எழுந்தான்.\nஅது செம்மண் நிலமென முதல் நாள் தோன்றியது. குருதி அருந்தி நா சிவந்த வேங்கை என பின்னர் தோன்றியது. ஓரிரு நாட்களில் கருமை கொண்டது. ஒவ்வொரு நாளிலும் உழுது விரிக்கப்பட்ட மாபெரும் வயலெனவே தன்னை காட்டியது. விதைப்புக்குக் காத்திருக்கும் விடாய் கொண்ட புவி. அங்கு அதன் பின் நிகழ்பவை அனைத்தும் மாபெரும் விதைப்புச் சடங்குதான். அவர்கள் முளைத்தெழுவார்கள். நூறுமேனி பொலிவார்கள். ஒருமுறை நிலம் வயல் என ஒருங்கிவிட்டால் பின்னர் அது என்றென்றும் வயல்தான். உழுபடையில் இருந்து அதற்கு விடுதலை இல்லை.\nஅன்று ஒளியெழுந்தபோது அவன் விழிகள் இயல்பாகச் சென்று அக்கரிய நிலத்தைத் தொட்டு உழிந்து சுழன்று மீண்டன. கரியில் மூழ்கி நின்றிருந்த இரு படைகளைப் பார்த்தபின் திடுக்கிட்டு மீண்டும் அந்நிலத்தை நோக்கியபோதுதான் முந்தைய நாள் இரவு அங்கு விண்முட்ட எழுந்து அலையாடிய தழலை அவன் நினைவுகூர்ந்தான். அங்கு குவிக்கப்பட்ட அனைத்துமே சாம்பலாகி, கரியாகிவிட்டிர��க்கின்றன. கரி என்பது இருளின் பருவடிவம். தீ ஒளிகொண்டது. ஆனால் தான் தொட்ட அனைத்தையும் இருளென்றாக்குகிறது. ஒவ்வொரு பருப்பொருளில் இருந்தும் அது நீரையும் ஒளியையும் உறிஞ்சிக்கொள்கிறது.\nசாம்பலும் கரியும் மழையில் ஊறி மண்ணில் படிந்து பரவியிருந்தன. அதன் பின் எந்தக் காலடியும் அந்த மண்ணில் பட்டிருக்கவில்லை. மேலும் ஒளி விரிய அவன் அந்நிலத்தின் விரிவை விழிகளால் தொட்டுத் தொட்டு தாவினான். வெள்ளெலும்புகள் கரிய மண்ணில் புதைந்து கிடந்தன. வற்றிய ஏரியின் அடிச்சேற்றில் மீன்கள்போல. விழிவிலக்கிய கணம் அவை முளைத்தெழும் வெண்ணிறக் குருத்துகள் எனத் தோன்றின.\nஒருமுறை காட்டில் ஒரு யானை இறந்து உடல் மட்கிக் கிடப்பதை பார்த்தான். முதலில் அது ஒரு தணிந்து விழுந்த கூடாரம் என்றே தோன்றியது. நீர் வற்றிய சிறு சேற்றுச்சுனை என பின்னர். அருகணைந்தபோதுகூட சாணிக்குவியலென்றே தோன்றியது. மேலும் நெருங்கிய பின்னரே யானையின் உடல் விழிகள்முன் உருக்கொண்டது. கரிய சேறென்றாகிய அந்தப் பரப்பில் வெள்ளெலும்புகள் பாதி புதைந்து பற்கள்போல் எழுந்து தெரிந்தன. விண்ணுருவ யானை ஒன்று விழுந்து மட்கிய தடம் என்று தெரிந்தது குருக்ஷேத்ரம்.\nபொழுது முற்றாகவே விடிந்துவிட்டது. ஒளிக்கதிர்கள் வானின் பிளவினூடாக விலகிச் சரிந்து படைகள் மீது பரவின. அதுவரை இருளுக்குப் பழகியிருந்த கண்கள் அத்தனை விரைவாக வந்து சூழ்ந்த உச்சி வெயிலொளியில் கூசி மூடிக்கொண்டன. கண்களிலிருந்து நீர் வழிய சாத்யகி குனிந்து அந்தக் கரிய மண்ணை பார்த்தான். கண்களைக் கொட்டி தலையை உலுக்கி ஒளிக்கு இமைகளை பழக்கினான். விழிகள் நிலையழியும்போது ஏன் உடல் தள்ளாடுகிறது உடலை சூழ்ந்திருக்கும் வெளியுடன் இணைத்துக் கட்டியிருப்பவை விழிகளா என்ன\nஏன் இன்னமும் போர்முரசு ஒலிக்கவில்லை என்ற எண்ணம் ஏற்பட்டது. முதல் ஒளிக்கதிரைக் கண்டு சரியாக ஒவ்வொரு முறையும் போர் எழுகையை அறிவித்த நிமித்திகர்கள் என்ன ஆனார்கள் அவர்களின் கணக்குகளில் இந்த பொழுதெழுகை இல்லை போலும். அவர்கள் திகைத்துவிட்டிருக்கலாம். அதை பொழுதெழுகை எனக் கணிப்பதில் அவர்கள் முரண்கொண்டிருக்கலாம். அது பொழுதெழுகைதானா அவர்களின் கணக்குகளில் இந்த பொழுதெழுகை இல்லை போலும். அவர்கள் திகைத்துவிட்டிருக்கலாம். அதை பொழுதெழுகை எனக் கணிப்பத��ல் அவர்கள் முரண்கொண்டிருக்கலாம். அது பொழுதெழுகைதானா வெறும் உளமயக்கா\nஎண்ணியிராக் கணத்தில் போர்முரசுகள் ஒலிக்கத்தொடங்கின. படைகள் குறுகி நோக்குமாடங்கள் மிகத் தொலைவில் என ஆகிவிட்டிருந்தமையால் அவை காட்டுக்குள் பள்ளத்தாக்கில் நின்றிருக்கும் யானையின் பிளிறல்கள்போல் ஒலித்தன. அவற்றை செவிகூர்ந்தாலும் கேட்க முடியாதென்று தோன்றியது. குருக்ஷேத்ரத்தின் எல்லைகள் மிக அகன்று நின்றிருக்க நடுவே சிறு விழவுக்குழுவென தெரிந்தன இரு படைகளும்.\nபடைவீரர்கள் அனைவருமே முரசொலியை கேட்டுவிட்டிருந்தனர். ஆயினும் எவருமே அவற்றை உணர்ந்ததுபோல் தெரியவில்லை. நீர்த்துளிகள்போல இரு படைகளுமே தங்கள் உடலுக்குள் தாங்களே நின்று ததும்பின. தங்கள் உடலையே எல்லையெனக் கொண்டு அதிர்ந்தன. இரு தரப்பினருக்கும் நடுவே குருக்ஷேத்ரப் போர்க்களம் கரிய சதுப்பென விரிந்துகிடந்தது. நோயுற்று உலர்ந்து வரியோடி வெடித்த கரிய உதடுகளைப்போல.\nஒவ்வொருநாளும் அங்கு வந்து நோக்குகையில் முந்தைய நாள் போரில் புண்பட்டோரையும் இறந்தோரையும் எடுத்துச் சென்ற வண்டிகளின் தடங்களும் பல்லாயிரம் காலடித் தடங்களுமே சாத்யகியின் கண்களுக்குப்படும். பின்னர் முற்புலரியில் வீசிய காற்று படியச்செய்த மென்புழுதி விரிப்புக்குமேல் கருக்கிருளில் வந்தமர்ந்து மேய்ந்து சென்ற சிறுபறவைகளின் காலடிப் பதிவுகள் பரவியிருக்கும். புரியா மொழியில் எழுதப்பட்ட எழுத்துக்கள் அவை. ஆனால் அன்று உறையிலிருந்து உருவி வெளியே எடுக்கப்பட்ட வாளெனக் கிடந்தது குருக்ஷேத்ர நிலம். தெய்வங்களின் காலடிகூட அங்கில்லை.\nஅங்கு வந்த அனைத்து தெய்வங்களும் அந்தப் பெரும் எரிகொடையால் நிறைவுகொண்டிருக்கக்கூடும். ஒரு கையளவு குருதி நூறு கையளவு நெய்யவிக்கு நிகர். ஓர் உயிர்ப்பலி ஏழு வேதமந்திரங்களுக்கு நிகர். எனில் இவ்வேள்வி பாரதவர்ஷத்தில் இதுவரை நிகழ்ந்த வேள்விகள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாகச் சேர்த்தாலும் அதைவிடப் பெரிது. வேள்வியால் இறைவர்கள் பெருகுகிறார்கள். அசுரர்கள் தேவராகிறார்கள். இப்பெருவேள்வியால் பெருகிய தேவர்கள் எவர் இதனால் ஒளி பெற்ற அசுரர்கள் எவர் இதனால் ஒளி பெற்ற அசுரர்கள் எவர் இத்தனை காலமாக எங்கிருந்தார்கள் இத்தருணத்திற்காக அவர்கள் காத்திருந்தார்கள் போலும்.\nஇது நூறுமேனி பொலியும் நிலம். உழுது புரட்டிவிட்ட வயல். அரிதாக சில வயல்களில் மிகைவிளைச்சல் நிகழ்வதை அவன் கண்டதுண்டு. அவற்றைப் பார்க்க மக்கள் திரண்டு செல்வார்கள். அச்சமும் ஆவலும் பெருக அப்பால் நின்று நோக்குவார்கள். நெல்நாற்றுகள் கரும்புத் தோகையென எழுந்து செறிந்திருக்கும். வாழைக்குலைபோல் கதிர்கள் முற்றி எடை தாளாமல் நிலம் படிந்து கிடக்கும். பசுமையே கருமையென்று விழி மயக்கும்.\nஅத்தகைய பெருவிளைச்சல் தெய்வங்களின் தீச்சொல்லால் எழுவது என்பார்கள். குலத்திற்கு அதனால் தீங்குதான் விளையுமென்று வேளாண் குடியினர் எண்ணினர். அதிலிருந்து ஒரு மணி நெல்கூட இல்லங்களுக்கு கொண்டு செல்லப்படுவதில்லை. கால்படாது அறுவடை செய்து கழிபடாது நெல் பிரித்தெடுத்து தெய்வங்களுக்கு படைப்பார்கள். முழு அன்னமும் காடுகளுக்குள் பறவைகளுக்கு வீசப்படும். ஒரு மணிகூட மானுடன் உடலுக்குள் செல்லலாகாது. ஒருமுறை மிகைவிளைச்சல் அளித்த நிலம் பின்னர் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு தரிசென கிடக்கும். பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரே அங்கு உழுது விதைக்கப்படும். நேற்றிரவு இக்களத்திலெழுந்த தழல் ஒரு பெருவிளைச்சல்.\nபோர் அறிவிப்புக்குப் பின்னரும் படைகள் எழவில்லை. எங்கும் ஓசைகள் என எதுவும் இல்லை. முழக்கங்களும் இல்லை. சேமக்கலங்களையும் உலோகக் கலங்களையும் முழக்கி முரசுகளின் ஓசையை மீளவும் எழுப்பினர். அதன் பின்னரும் இரு படையினரும் ஒருவரையொருவர் நோக்கியபடி அவ்வெல்லையை கடக்க இயலாதவர்களாக நின்றிருந்தார்கள். சாத்யகி தன் உடலுக்குள் பிறிதொருவன் திமிறுவதைப்போல் உணர்ந்தான். “செல்க செல்க” ஆனால் அச்சொற்கள் வெளியே எழவில்லை. “செல்க செல்க” அதைச் சொல்வது அவனல்ல.\nகரிய நிலப்பரப்பு நீர்மை கொண்டதுபோல் அலைபுரண்டது. அதன் மேல் ஓர் உருவம் நடந்து வருவதை அவன் கண்டான். கரிய ஆடை அணிந்திருந்தது. கையில் ஒரு சிறு மண்கலத்தை ஏந்தியிருந்தது. தொலைவில் வெண்புகைச்சுருள் என தோன்றி அருகணையுந்தோறும் துலங்கியது. அதன் நீண்ட ஆடை காற்றில் மெல்ல அலையடித்தது. அதை அவன் அடையாளம் கண்டான். அவன் அன்னை. “அன்னையே” என அவன் குரலின்றிக் கூவினான். “அன்னையே, நீங்கள் விண்புகவில்லையா இன்னும்\nஅன்னைக்குப் பின்னால் இன்னொரு உருவைக் கண்டான். அது அவன் சிற்றன்னை. அவளுக்குப் பின் மேலும் அன்னைய��். அனைவரும் ஒன்றுபோலவே ஆடையணிந்திருந்தார்கள். மிக மெல்ல காற்றில் கொண்டுவரப்படும் முகில்களைப்போல் வந்தனர். அவர்கள் கைகளில் வைத்திருந்த கலம் கரிய நிறம் கொண்டிருந்தது. அதில் நிறைந்திருந்தது என்ன ஒருதுளி ததும்பாமல் கொண்டுசெல்லும்பொருட்டா அவர்கள் அத்தனை மெல்ல செல்கிறார்கள்\n” என்று சாத்யகி கூவினான். அவர்கள் அவன் குரலை கேட்கவில்லை. அவனை பார்க்கவுமில்லை. அவர்கள் அவன்முன் நிரந்து களத்தை முற்றாக மறைத்து கடந்துசென்றனர். அவனருகே சென்ற அன்னைக்கு அவன் மூதன்னையின் முகம் இருந்தது. “அன்னையே, இங்கே எப்படி வந்தீர்கள் எங்குளீர்கள்” அன்னையின் கலத்தில் இருப்பது என்ன அவன் தேரிலிருந்து இறங்கி அன்னையை நோக்கி ஓடமுயன்றபோது காதுக்குள் ஒலிப்பறை வெடித்ததுபோல் கேட்டது. நிலைதடுமாறி அவன் தேர்த்தூணை பற்றிக்கொண்டான்.\nஅந்த மாபெரும் நீர்க்குமிழி வெடித்தது. பாண்டவப் படை போர்க்கூச்சலுடன் பெருகிச்சென்று கௌரவப் படையை அறைந்தது. அதே கணத்தில் கௌரவப் படையும் எழுந்து வந்து பாண்டவப் படையுடன் மோதியது. சிலகணங்களில் குருக்ஷேத்ரப் போர்நிலம் முற்றாக மறைந்தது. அவனுக்கு நன்கு பழகிய சாவின் அலறல்களும் போர்க்கூச்சல்களும் படைக்கல ஓசைகளும் எழுந்தன.\nஆனால் அவன் உடல் உள்ளத்துடன் தொடர்பில்லாததுபோல் குளிர்ந்து சிலையென்று நின்றிருந்தது. அவன் வேறேங்கோ இருந்து என அதை நோக்கிக்கொண்டிருந்தான்.\nமுந்தைய கட்டுரைஜப்பான், ஒரு கீற்றோவியம் -16\nஅடுத்த கட்டுரைவீரமான்: ஒரு சந்திப்பு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-10\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-8\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-7\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-6\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-5\nசூரியதிசைப் பயணம் - 12\nகுரு நித்யா ஆய்வரங்கு, ஊட்டி - கடலூர் சீனு\nசு.வேணுகோபால்- தீமையின் அழகியல் : பிரபு\nவிஷ்ணுபுரம் வாசிப்பு - கடிதம்\nஇந்தியா குறித்த ஏளனம் - பதில் 2\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/7313/", "date_download": "2020-07-09T21:34:26Z", "digest": "sha1:RW66GHRXKCBOYJ6JZA3GEU2OSAFCBA77", "length": 38123, "nlines": 154, "source_domain": "www.jeyamohan.in", "title": "யோகமும் ஆயுர்வேதமும் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு ஆன்மீகம் யோகமும் ஆயுர்வேதமும்\nஅன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு ,\nநான் உங்களுடைய “இன்றைய காந்தி ” படைப்பை தான் முதலில் வாசித்தேன் , சில மாதங்களுக்கு முன் எங்கள் நண்பரின் நினைவாக நாங்கள் நடத்தி வரும் ஒரு trust சார்பாக எங்கள் ஊரில் உள்ள நூலகத்திற்கு புத்தகம் வாங்கி கொடுக்கும் பொழுது இன்றைய காந்தி வாசிக்க நேர்ந்தது .அதன் பின்னர் சுமார் 6 மாதங்களாக உங்களை தொடர்ந்து வாசித்து வருகிறேன் .காந்தி அவர்க���ை பற்றிய ஒரு புரிதலுக்கு எனக்கு இது துணையாக இருந்தது\nநான் ஒரு ஆயுர்வேத மருத்துவர் .எனக்கு உங்களிடம் இதை கேட்கணும் என்று தோன்றியதால் கேட்கிறேன்.ஆயுர்வேதம் நல்ல பழமையான மருத்துவ முறை .அதே போல் யோகமும் இந்திய கலாச்சாரத்தில் பழமையானது . ஒரு சாரார் பதஞ்சலி அவர்கள் தான் மறு பிறப்பாக சரக சம்ஹிதை இயற்றினார் என்று கூறுவதும் உண்டு .ஒரு பெரிய விந்தை என்னவென்றால் சரக ,சுஸ்ருத ,வாக் பட்ட முதல் 19 ம் நூற்றாண்டு வரை எழுத பட்ட எந்த படைப்பிலும் ஹட யோகம் ஆசன பிராணயாம மருத்துவ குணங்கள் பற்றி ஒரு வார்த்தை எழுத படவில்லை .இன்றைக்கு எல்லா நாடுகளிலுமே யோகா ஆசனங்களை ப்ரனயமத்தையும் ஆயுர்வேததுடன் இணைத்து நோய்களை குனபடுத்த பயன்படுத்துகின்றனர் . ஆயுர்வேதமும் யோகத்தை போலவே மொக்ஷதையே முழுமையான இலக்காக சொல்கிறது . தர்ம அர்த்த காம மோக்ஷ எனும் 4 புருஷர்தாங்களை அடைய ஆரோக்கியம் மூலம் என்று சொல்லுகிறது .இருந்தும் என் இந்த பழமையான 2 systems ஒரு நேர்கோட்டில் சந்திக்கவில்லை என்று புரியவில்லை .ஆனால் ஆசனங்களின் மருத்துவ மகிமை அந்த ஆசனத்தின் விவரிப்பில் கிடைக்கிறது . உலக வாழ்க்கைக்கு யோகம் / ஆசனம் தேவை இல்லை என்று பொருள் கொள்ளலாமா \nமேலும் இன்றைய வணிகமயம் காரணமாக யம நியமங்கள் (அஷ்டாங்க யோகத்தின் முதல் 2 கட்டங்கள்) பின்பற்றதவர்களுகும் கற்று கொடுப்பது சரியா\nபொதுவாக யோக முறைகளை யம நியமங்களை கடைப்பிடிக்காதவர்களுக்குச் சொல்லிக்கொடுப்பது என்பது பத்தியமில்லாமல் மருந்துண்பது போல. அது பலசமயம் வீண்வேலை. ஓயாத கடல்அலைகளுடன் போராடுவது. ஆனால் யோகம் தியானம் முதலியவை எளியமுறையில் உடலை சமனப்படுத்தவும் இளைப்பாற்றவும் உதவுகின்றன என்று சொல்கிறார்கள். யோகம் என்பது அடிபப்டையில் ஆயுர்வேதம்போல ஒரு மருத்துவ முறை அல்ல அது ஒரு அறிதல்முறை என்ற புரிதல் நமக்கு வேண்டும்\nஇந்த வினாவை நானே ஒருமுறை நித்யாவிடம் கேட்டது நினைவிருக்கிறது. பொதுவாக இந்திய மருத்துவ மரபை ஆராய்ந்து பார்ப்பவர்களுக்கு இது ஆச்சரியமளிக்கும் தொடக்க வினாவாக எழும். நமது மருத்துவநூல்களில் யோகாசனம்,பிராணயாமம் முதலியவை ஒரு சிகிழ்ச்சை முறையாகச் சொல்லப்படவில்லை. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உரிய பயிற்சிகளாகவும் சொல்லப்படவில்லை. அவை ஆசனம்,பிராணயாமம் ஆகியவற்றைப் பற்றிப�� பேசவே இல்லை.\nஇதற்கு இவ்வகை விளக்கங்கள். ஒன்று நித்யா சொன்னது. இன்னொன்று அப்போது அங்கிருந்த ஒர் ஆயுர்வேத வைத்தியர் சொன்னது. இரண்டும் இரண்டுவகைகளில் சரி என்றும், ஒன்றுடன் ஒன்று நுட்பமாக இணைந்து நிரப்பிக்கொள்பவை என்றும் நான் நினைக்கிறேன்\nநித்யா சொன்னது இவை இரண்டும் முற்றிலும் மாறுபட்ட இரு சிந்தனையமைப்புகளைச் சார்ந்தவை என்றுதான். அவை இரு தனி ஓடைகளாகவே பதினெட்டாம் நூற்றாண்டு வரை ஒழுகி வந்திருக்கின்றன. நம் மரபின்படி ஆயுர்வேதம் வேதங்களின் ஒரு நீட்சியாக , அதாவது உபவேதமாக கருதப்பட்ட ஒன்று. அதாவது அது மையமரபாக அங்கீகரிக்கப்பட்டது.\nநூல்களின்படி ஆயுர்வேதம் [மருத்துவக்கலை] தனுர்வேதம் [ஆயுதகலை] கந்தர்வ வேதம் [இசைக்கலை] காரண்யோபவேதம் [தர்க்க கலை] காமவேதம் [இன்பக்கலை] ஆகியவை உபவேதங்கள். சனக முனிவரின் ‘சக்ரானுவேஸம்’ ஆயுர்வேதத்துக்கும் பிரசேதஸின் ‘பிரவேசஸ்ரபிகாரம்’ தனுர்வேதத்துக்கும் நாரதரின் ‘ஸ்வரானுவாதம்’ கந்தர்வ வேதத்துக்கும் அஸ்வினீகுமாரரின் ‘சித்தாந்தோபன்னியாசம்’ காரண்யோபவேதத்துக்கும் புலஸ்த்ய முனிவரின் ‘தேஹிதானுபவம்’ காம வேதத்துக்கும் மூலநூல்கள் எனப்படுகிறது. இவற்றில் பல பெயர்மட்டுமே கிடைக்கும் நூல்கள்.இந்த வரிசையில் யோகம் இல்லை.\nஏனென்றால் யோகம் வேதத்தை மையமாக்கி தொகுக்கப்பட்ட மாபெரும் வைதிக ஞானமரபின் ஒரு பகுதி அல்ல என்பதே. அது அடிப்படையில் அவைதிக மரபான யோக தரிசனத்தின் ஒரு பகுதியாக பின்னாளில் வந்துசேர்ந்தது. சியமன முனிவரின் விருத்யார்ஜிதார்ணவம் என்ற நூல் யோகத்தின் மூலநூல் என்று குறிப்புள்ளது. ஆனால் அப்போது யோகம் என்பது ஒரு தரிசனம் மட்டுமே. ஒரு முறைமையாக இருக்கவில்லை.\nயோகம் ஆரம்பத்தில் சாங்கிய தரிசனத்தின் ஒரு பகுதியாக இருந்தது. சாங்கியம் ஆரம்பத்தில் முற்றிலும் பொருள்முதல்வாத நோக்கு கொண்டிருந்தது. அதாவது ஜடவாத நோக்கு. யோக தரிசனத்தில் எப்போது யோகப்பயிற்சிகள் வந்து இணைந்துகொண்டன என்று சொல்ல முடிவதில்லை. அனேகமாக உபநிடதங்களின் காலகட்டத்தில் அது நிகழ்ந்திருக்கலாம்.\nஅதற்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே யோக முறைகள் இந்திய மண்ணில் நிலைபெற்றிருந்தன. சிந்துசமவெளியில் கிடைக்கும் முதல் சிற்பவடிவமே யோகத்தில் அமர்ந்த யோகாருட பசுபதி சின்னம்தான். தென்னகத���தின் முதற்பெரும் தெய்வமான தட்சிணாமூர்த்தி [தென்றிசைமுதல்வன்] யோகத்தில் அமர்ந்தவர்.\nயோக தரிசனம் யோக முறைகளுடன் இணைந்தபின்னரே யோகம் என்ற பெயர் அதற்கு கிடைத்திருக்கலாம். யோகம் என்றால் இணைதல், ஒன்றாதல், கூடுதல். இணைதல் என்ற பொருளுள்ள யுஜ் என்ற வேர்ச்சொல்லின் வளர்ச்சி அது. சாங்கிய தரிசனத்தின்படி பிரபஞ்சப்பொருளில் சத்வம், ராஜஸம்,தமஸ் ஆகிய முக்குணங்களும் முழுச்சமநிலையில் இருந்த நிலையே ஆதி நிலை. அச்சமநிலை குலைந்து உருவான ஒரு தொடரியக்கமே இப்பிரபஞ்சம்.\nஆகவே பிரபஞ்ச நிகழ்வின் சாட்சியாக உள்ள பிரக்ஞை அல்லது தன்னிலை என்னும் புருஷன் தானும் அவ்வாறே பிரிந்து இன்றைய மானுட அகமாக உள்ளான். அவன் தன் பிரிவுண்ட சிதறுண்ட நிலையை அகற்றி முழுமையாக இணையும் நிலையே ஞான நிலை. அப்போது பிரபஞ்சத்தின் உண்மை நிலையையை அவன் அறிய முடியும். யோகப்பயிற்சிகள் மூலம் உத்தேசிக்கப்படுவது அதுவே.\nபின்பு சாங்கியம் இறைநிலையை ஏற்றுக்கொண்டது. அது சேஸ்வர சாங்கியம் எனப்பட்டது. அப்போது யோகமும் இறைவனை ஏற்றுக்கொண்டது. யோகத்தின் இலக்கு இறைவனை அறிதல் என்றாயிற்று. ஆனால் யோகமரபின் முதல் நூலாக இன்று கிடைக்கும் பதஞ்சலி யோக சூத்திரம் முழுமையான பிரக்ஞை நிலையையே முக்தி என்று சொல்கிறது.\nஇத்தகைய யோகநிலையை அகப்பயிற்சிகள்மூலம் அடைவதற்கான முயற்சியில் பின்னாளில் உடலையும் மூச்சையும் பயிற்றுவிக்கும் முறைகள் வந்துசேர்ந்தன. அவையே இன்று யோகாசனம் என்றும் பிராணயாமம் என்றும் அறியப்படுகின்றன. இந்த முறைகள் நெடுங்காலம் வேத மரபுக்கு வெளியே இருந்த தாந்த்ரீக மரபுகளிலேயே பயிலப்பட்டன. அங்கிருந்து காலப்போக்கில் இவை பிற தளங்களுக்கு உருமாறி வந்து இணைந்துகொண்டே இருந்தன\nநாம் இந்து ஞானமரபு என்று பார்க்கும் இன்றைய பேரமைப்பு என்பது அவ்வாறு பல மாறுபட்ட முறைமைகள், அமைப்புகள், ஞானங்கள் ஒன்றுடன் ஒன்று உரையாடிக் கலந்து தொடர்ச்சியாக வளர்ந்துகொண்டே இருந்த ஒன்றாகும். வேத மரபுக்கு இரு தளங்கள்தான். ஒன்று, கர்ம காண்டம் எனப்படும் வேத வேள்விச் சடங்குகள். இரண்டு, ஞான காண்டம் எனப்படும் அறிவுச்செயல்பாடு. இரண்டிலும் யோகம் முதலிய பயிற்சிகளுக்கு இடமில்லை. ஆறுதரிசனங்களும் இந்து ஞானமரபின் பகுதிகளாக ஆனபோது யோகம் உள்ளே வந்தது.\nஇன்று நம் சூழலில் நாம் யோகம���, தியானம் போன்றவற்றுடன் தொடர்புபடுத்திப் பேசும் பலவிஷயங்கள் பல்வேறு தாந்த்ரீக மரபுகளில் உருவாக்கி எடுக்கப்பட்டவை. அங்கிருந்து பெறப்பட்ட உருவகங்களும் படிமங்களும் பொதுத்தளத்துக்கு வந்து சேர்ந்துள்ளன. நம் சித்தர் மரபுக்கு தாந்த்ரீக மரபுடன் மிகநெருக்கமான உறவுண்டு.\nநெடுங்காலம் பக்திமரபு இந்த தாந்த்ரீக மரபை ஒதுக்கித்தான் வைத்திருந்தது. அந்த ஒதுக்குதல் சித்தர்கள் முதலியோரினூடாக பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டு வாக்கில்தான் இல்லாமலாகி மெல்ல மெல்ல தாந்த்ரீக வழிமுறைகள் பொதுப்போக்கில் இணைந்தன. யோக, பிராணயாம வழிமுறைகள் இவ்வாறாகவே இந்து மரபின் மைய இடத்துக்கு வந்தன.\nயோக முறைகளை ஐரோப்பியர் கண்டு கொண்டு மருத்துவ ரீதியாக சான்றளித்த பின்னரே நாம் இன்று காணும் முக்கியத்துவம் உருவாகி வந்தது. சொல்லப்போனால் நம் மாபெரும் யோக ஆசிரியர்கள் அனைவருமே மேலைநாடுகளுக்காக பேசியவர்களே. இன்று பக்தியை விட யோகமுறைகள் அதிகம் பேசப்படும் காலம் வந்திருக்கிறது.\nஆக, யோகமுறைகள் சென்ற காலங்களில் மைய ஓட்டத்தின் பகுதியாக இருக்கவில்லை. அனைத்து மக்களுக்கும் உரியனவாக இருக்கவேயில்லை. அவை அவைதிக ஞான மரபுகளான தாந்த்ரீக மதங்களுக்குள்தான் அதிகமும் பயின்று கடைப்பிடிக்கப்பட்டன. அவர்களின் சடங்குகள் மற்றும் பயிற்சிகளின் ஒரு பகுதியாகவே அவை இருந்தன. ஆகவே முறையான தீட்சை பெறப்பட்டு ரகசியமாக ஆற்றப்பட வேண்டியவையாக இருந்தன\nஆயுர்வேதம் அப்படி அல்ல. அது உபவேதமாக, மைய ஓட்டத்தின் பிரிக்கமுடியாத பகுதியாக இருந்தது. குருகுலமுறைப்படி பயிலப்பட்டது. அரசர்களால் ஆதரிக்கப்பட்டது. அதில் புறவயமான அமைப்புகள் இருந்தன. அதற்குக் கல்விச்சாலைகள் இருந்தன. ஆகவே ஆயுர்வேதமும் யோகமுறைகளும் எங்குமே ஒன்றுடனொன்று சந்திக்கவில்லை என்றார் நித்யா.\nஆயுர்வேத வைத்தியர் சொன்ன காரணம் இது. ஆயுர்வேதம் சாதாரண வாழ்க்கையில் ஒரு சாதாரண மனிதனின் உடல்நிலையைப்பற்றிப் பேசுகிறது. அதாவது ‘சாமானிய’ தளத்தில் நின்று மனித உடலை பார்க்கிறது. அந்நிலையில் உடலை பயிற்றுவிக்கவோ மேம்படுத்தவோ அது முயல்வதில்லை. உடலை அது இயற்கை போல இயல்பான ஒன்றாகவே பார்க்கிறது. நோயை அந்த இயற்கையின் இன்றியமையாத சமன்பாடு குலையும் நிலையாக மதிப்பிடுகிறது. அந்த சமநிலையை மீண்டு��் சரிசெய்வதே ஆயுர்வேதத்தின் வழிமுறை.\nஆயுர்வேதம் வாதமும் பித்தமும் கபமும் சமநிலையில் உள்ள உடலை முழுமையானதாக அணுகுகிறது. அதற்கு மேலதிகமாக எதையும் அளிக்க வேண்டியதில்லை. அதற்கு என்ன வேண்டுமென அதற்கே தெரியும். அதன் விதிகள் அதிலேயே உள்ளன. இயல்பாக அது எதைச்செய்யுமோ அதுவே அதற்கு போதுமானது.\nஆனால் யோகம் ‘விசேஷ’ தளத்தில் வைத்து உடலை அணுகுகிறது. உடலை பயிற்றுவித்து ,மேம்படுத்தி ஓர் உன்னத நிலை நோக்கிக் கொண்டுசெல்ல அது விழைகிறது. அப்போதே உச்சகட்ட பிரக்ஞை நிலை கைகூடும் என நினைக்கிறது. அதாவது யோகம் சாதாரண மக்களுக்குரியதல்ல. அது யோகிகளுக்குரியது. சரியான உடலை அடைதல் அல்ல அதன் இலக்கு, உன்னதமான உடலை அடைவது. அதில் முழுமையான மனதையும் பிரக்ஞையையும் அடைவது.\nகடந்த காலத்தில் சாதாரண மக்கள் நல்ல உடலுழைப்பும் தூய சூழலும் சரியான அளவுக்கு உணவும் உண்டு இயல்பான வாழ்க்கை வாழ்ந்தார்கள். மன அழுத்தம் இல்லாமலிருந்தார்கள். ஆகவே ஆயுர்வேதம் பிறழ்வுகளைச் சரிசெய்தால் மட்டுமே போதுமென்ற நிலை இருந்தது. உடலை பயிற்றுவிக்கவேண்டிய அவசியம் இருக்கவில்லை\nஆனால் நவீன காலத்தில் உழைப்பு இல்லாமல், அதிகமாக உணவுண்டு, மன அழுத்தம் மிகுந்து வாழும் மனிதர்களுக்கு உடலை பயிற்றுவிக்க வேண்டியிருக்கிறது. அதற்காகவே சிகிழ்ச்சைக்குள் யோகமுறைகள் வரவேண்டியிருக்கிறது. அவை ஆயுர்வேதத்தின் பகுதிகள் அல்ல, ஆயுர்வேதத்தின் கொள்கையடிப்படைக்கே எதிரானவை அவை. இது வைத்தியரின் கருத்து\nஇரண்டுமே யோசிக்கத்தக்கவை என்று எனக்குப் பட்டது\nமுந்தைய கட்டுரை19 ஆவது படி\nகாந்தியும் ஆயுர்வேதமும்- சுனீல் கிருஷ்ணன்\nதன்னொளி துலக்கும் காந்தி- சுனீல் கிருஷ்ணன்\nநஞ்சைப் பகிர்ந்தளித்தல், சுனில் கிருஷ்ணனின் நீலகண்டம்- ஸ்ரீனிவாசன்\nசுநீல்கிருஷ்ணனின் ‘நீலகண்டம்’ – ஜினுராஜ்\nசெட்டியரும் பிரிட்டியரும்- ராய் காரைக்குடியில்: சுனீல் கிருஷ்ணன்\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-39\nவிருது விழா - இருகடிதங்கள்\nஎழுத்தாளன் வாழ்க்கை பற்றி அறிவுரைக்கலாமா\nசுதந்திரத்தின் நிறம் - கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எத���ர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE/", "date_download": "2020-07-09T21:16:56Z", "digest": "sha1:5JKPOEZI7QM6JAUSZVGDRZO3QR7EHH22", "length": 12530, "nlines": 315, "source_domain": "www.tntj.net", "title": "மருத்துவ முகாம் – புருனை மண்டலம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeவளைகுடா பகுதிமருத்துவ சிகிச்சை முகாம்மருத்துவ முகாம் – புருனை மண்டலம���\nமருத்துவ முகாம் – புருனை மண்டலம்\n31/03/2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புருனை மண்டலம் சார்பில் சகோ.டாக்டர் காசிம் அவர்கள் (Cardio Pulmonary Resuscitation) மாரடைப்பு வந்தால் என்ன செய்வது என்பதை விளக்கினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.\n”ஒழுக்கமாண்புகள்” காளவாய் பெண்கள் பயான்\n”உறவும் பிரிவும் அல்லாஹ்வுக்காக” – ஜஹரா கிளை வாராந்திர பயான்\n“மன குழப்பத்திர்க்கு இஸ்லாம் கூறும் தீர்வு. ( ஆஸ்ட்ரேலியா ஆன்லைன் நிகழ்ச்சி ) ” சொற்பொழிவு நிகழ்ச்சி – புருனை.\n“முன்மாதிரி முஸ்லிம் பெண்கள்.” சொற்பொழிவு நிகழ்ச்சி – புருனை.\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2020-07-09T21:08:38Z", "digest": "sha1:H4QJH2R73YMUD6DLO2N3ALSGMMDBVHRP", "length": 10934, "nlines": 139, "source_domain": "athavannews.com", "title": "மிசிசாகுவா | Athavan News", "raw_content": "\nதமிழ் தேசியக் கூட்டமைப்பினைக் கண்டு சிலர் அஞ்சுகின்றனர் – சிறீதரன்\nரிஷாட் பதியுதீனிடம் சுமார் 9 மணி நேரம் வாக்குமூலம் பதிவு\nநவாலி சென் பீற்றர் தேவாலயத்தில் தடைகளை மீறி அஞ்சலி\nகிழக்கில் பௌத்த ஆதிக்கத்தை நிறுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் – இரா. துரைரெட்ணம்\nமாற்றத்தை கொண்டுவர வேண்டுமென்றால் அதிகாரம் நம் கையில் இருக்க வேண்டும் – அருண் தம்பிமுத்து\nமின்சாரக் கட்டணங்களுக்கு 25 வீத சலுகை வழங்க அரசாங்கம் தீர்மானம்\nபுதிய மாற்று அரசியல் தலைமைக்கு தமிழ் மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் - சிவசக்தி ஆனந்தன்\nகட்சி உறுப்புரிமையிலிருந்து விலகினார் ரோஹித்த போகொல்லாகம\nவட மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகள் குறித்து பாதுகாப்பு செயலாளருக்கு அவசரக் கடிதம்\nதமிழ் மக்களுடைய உரிமைகளை எவராலும் இலகுவாக நிராகரிக்க முடியாது - இரா. சம்பந்தன்\nகருணாவுக்கு வாக்களித்தால் துரோகத்திற்கு நன்றி கடன் செலுத்துவதாக அமையும் - கலையரசன்\nகிளிநொச்சில் இடம்பெற்ற விபத்துக்களால் இளவயதுடையவர்களே அதிகம் உயிரிழந்துள்ளனர்\nவீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்க ஐ.தே.க.வினால் மாத்திரமே முடியும் - ரணில்\nபுலிகளின் மேடையில் தான் பேசியதாக இருக்கும் காணொளிகளை முடிந்தால் வெளியிடுங்கள் - கருணாவிற்கு சிவாஜி சவால்\nசாக்கடை அரசியலை சுத்தப்படுத்துவதற்காக இளைஞர்கள் களத்தில் இறங்கவேண்டும் - ஜீவன்\nமாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணியில் சிரமதான பணிகள்\nபுதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா\nநயினாதீவு ஸ்ரீ நாகபூசனி அம்மன் ஆலயத்தின் மஹோற்சவ கொடியேற்றம்\nசூரிய கிரகணம்: திருப்பதி ஆலயத்திற்கு 13½ மணிநேரம் பூட்டு\nகதிர்காமத்திற்கான பாதையாத்திரையினர் வாழைச்சேனையை வந்தடைந்துள்ளனர்\nமிசிசாகுவா விபத்தில் பாதசாரி உயிரிழப்பு\nஒன்ராறியோவில் மிசிசாகுவா நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். பேருந்தொன்றை விரட்டிச்சென்று ஏறுவதற்கு முற்பட்ட வேளையில் நேற்று (புதன்கிழமை) இவ்விபத்து சம்பவித்துள்ளது. விபத்தை பலரும் நேரில் கண்டிருந்த போதிலும், கு... More\nதொல்பொருள் ஆய்வு குழுவினரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்\nமதகுருமார், அடிப்படைவாதிகளைக் கொண்டு அரசியலமைப்பு தயாரித்த நாடுகளின் கதியை மறக்கக்கூடாது- மங்கள எச்சரிக்கை\nஅரசியல் பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாகனங்களை பிரசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்கு தடை\nவட மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகள் குறித்து பாதுகாப்பு செயலாளருக்கு அவசரக் கடிதம்\nதமிழ் மக்களுடைய உரிமைகளை எவராலும் இலகுவாக நிராகரிக்க முடியாது – இரா. சம்பந்தன்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nயாழில் பேஸ்புக் காதலியை பார்க்க வந்த இளைஞனுக்கு நேர்ந்தகதி…\nநவாலி சென் பீற்றர் தேவாலயத்தில் தடைகளை மீறி அஞ்சலி\nகிழக்கில் பௌத்த ஆதிக்கத்தை நிறுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் – இரா. துரைரெட்ணம்\nமாற்றத்தை கொண்டுவர வேண்டுமென்றால் அதிகாரம் நம் கையில் இருக்க வேண்டும் – அருண் தம்பிமுத்து\nபேருந்து ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது\nதமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பலமான ஆதரவினை வழங்க வேண்டும் – வினோநோகராதலிங்கம்\nபெல்கிரேட்டில் தொடரும் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க அதிகாரிகள் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/parthiban-kaadhal-movie-news/", "date_download": "2020-07-09T20:28:07Z", "digest": "sha1:6IXMB5RLALEGMOAXJQCWUNSLH5MOIH7D", "length": 9437, "nlines": 140, "source_domain": "gtamilnews.com", "title": "பேயைப் பாத்து போரடிச்சவங்களுக்காக இந்தப் படம்", "raw_content": "\nபேயைப் பாத்து போரடிச்சவங்களுக்காக இந்தப் படம்\nபேயைப் பாத்து போரடிச்சவங்களுக்காக இந்தப் படம்\n‘பார்த்திபன் கனவு’ படம் வந்தாகிவிட்டது. அடுத்து என்ன.. ‘பார்த்திபன் காதல்’தானே.. அதையே தலைப்பாக்கி ‘எஸ் சினிமா கம்பெனி’ என்ற புதிய நிறுவனம் படம் தயாரிக்கிறது.\nஇந்தப் படத்தில் யோகி என்ற புதுமுகம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக வர்ஷிதா அறிமுகமாகிறார். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.\nஒளிப்பதிவை ‘தங்கையா மாடசாமி’யும், இசையை ‘பில்லா’வும் கவனிக்கிறார்கள். பாடல்களை யுகபாரதி எழுதுகிறார். கதை எழுதி இயக்குகிறார் வள்ளிமுத்து. படம் பற்றி அவரிடம் கேட்டதற்கு…\n“உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி புதிய களத்தில் இளமை கொஞ்சும் காதல் கதையாக இதனை உருவாக்கி இருக்கிறேன். அறிமுக நாயகன் யோகி ஓவிய கல்லூரி மாணவனாக நடிக்கிறார். கதாநாயகி வர்ஷிதா கிராமத்து கல்லூரி மாணவியாக நடிக்கிறார்.\nசமீப காலமாக தமிழ் சினிமாவில் காமெடிப் பேய் படங்களையும், ஆக்க்ஷன் படங்களையுமே ரசிகர்கள் பார்த்து சலித்துக் கொண்டிருக்கும் சூழலில் என் ‘பார்த்திபன் காதல்’ ஒரு முழுமையான காதல் கதையாக ரசிகர்களை ஈர்க்கும்..\nகும்பகோணம், ராஜபாளையம், தென்காசி போன்ற இடங்களில் விரைவில் படப்பிடிப்பு நடக்க இருக்கிறதாம். தமிழ் சினிமாவில் கிராமத்துக் காதல்களெல்லாம் அங்கேதானே தொடங்குது..\nDirector VallimuthuParthiban KaadhalVarshithaYogiஇயக்குநர் வள்ளிமுத்துபார்த்திபன் காதல்யோகிவர்ஷிதா\nஅறம் இயக்குநரை இப்படியா ஓரம் கட்டுவீங்க..\nநடிகர் பொன்னம்பலம் திடீர் உடல்நலக்குறைவு வீடியோ -கமல் உதவி\nநான் உங்களுக்கு பழைய ரஜினிதான் – கே பி 90 வது பிறந்த நாளில் ரஜினி வெளியிட்ட வீடியோ\nவிஜய் சேதுபதியின் முதல் அரசியல் படத்தில் பார்த்திபன் கைகோர்க்கிறார்\nசாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த வழக்கில் நாளை சிபிஐ விசாரணை தொடங்குகிறது\nநடிகர் பொன்னம்பலம் திடீர் உடல்நலக்குறைவு வீடியோ -கமல் உதவி\nநான் உங்களுக்கு பழைய ரஜினிதான் – கே பி 90 வது பிறந்த நாளில் ரஜினி வெளியிட்ட வீடியோ\nஅரசுப் பள்ளிகளில் 13 முதல் ஆன்லைன் கல்வி – தேர்வு எழுதாத +2 மாணவர்களுக்கு 27ல் தேர்வு\nவிஜய் சேது��தியின் முதல் அரசியல் படத்தில் பார்த்திபன் கைகோர்க்கிறார்\nதமிழ் திரையுலகின் கூட்டுக் கூட்டம் – என்ன பேசினார்கள்..\nநெஞ்சு நிமிர்த்தி சீனாவின் செயலிகளை விரட்டிய சாக்ஷி அகர்வால் கேலரி\nமலேசியா பாண்டியன் பணத்தில் மங்காத்தா ஆடிய வரலட்சுமி பட தயாரிப்பாளர்கள் – போலீஸில் புகார்\nகொரோனா சந்தேகம்னா இப்படியா விரட்டிப் பிடிப்பாங்க – பதற வைக்கும் கேரள வீடியோ\nஎழுத்தாளர் ஆக மாறிய நவரச நாயகன் கார்த்திக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM9090", "date_download": "2020-07-09T21:34:41Z", "digest": "sha1:KDQQIU5BYMS6GNFKFJBAAEG5TSI42BDG", "length": 6775, "nlines": 193, "source_domain": "sivamatrimony.com", "title": "Abinind B இந்து-Hindu Pillaimar-Asaivam-Vellalar சோழிய வேளாளர் பிள்ளைமார் Male Groom Trichy matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nஉங்கள் வரன் தகவலை பதிவு செய்ய கீழே உள்ள Register Now பட்டனை கிளிக் செய்யவும்\nMarital Status : திருமணமாகாதவர்\nCompleted ECE,Hotel Management and working as supervisor in Pollachi.Monthly salary 18,000 மேலும் வரனுக்கு பூர்வீக வீடுகள் உண்டு இதன் வாடகை மூலம் வருமானமும் தோட்டமும் உள்ளன. குலதெய்வ கோவில்: வரதராஜா பெருமாள் கோவில்.திருச்சி\nSub caste: சோழிய வேளாளர் பிள்ளைமார்\nசனி சூ செ புத குரு செ\nFather Occupation காவல்துறை ஆய்வாளர்-பணி ஒய்வு\nMarried Brothers சகோதரர் ஒருவர் திருமணமானவர்\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/438977", "date_download": "2020-07-09T21:00:18Z", "digest": "sha1:SKWFOJT6HPHGCBBVTDMOEGH6IN3OL54K", "length": 2978, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கலேவலா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கலேவலா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:44, 15 அக்டோபர் 2009 இல் நிலவும் திருத்தம்\n91 பைட்டுகள் சேர்��்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n23:57, 5 செப்டம்பர் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMelancholieBot (பேச்சு | பங்களிப்புகள்)\n13:44, 15 அக்டோபர் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/29017/", "date_download": "2020-07-09T22:01:18Z", "digest": "sha1:CAKWB6KS5LDK7JV2TUBEAD24JAT6KCWJ", "length": 24276, "nlines": 133, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷ்ணுபுரம்:காவியம், கவிதை, கலை: ஒரு பார்வை- 3, ஜடாயு | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு நாவல் விஷ்ணுபுரம்:காவியம், கவிதை, கலை: ஒரு பார்வை- 3, ஜடாயு\nவிஷ்ணுபுரம்:காவியம், கவிதை, கலை: ஒரு பார்வை- 3, ஜடாயு\nசொல் – மனம் – மொழி:\n“இந்த விஷ்ணுபுரமே இடைவிடாது காலப்பெருக்கில் நிகழ்ந்து கொன்டிருக்கும் தியான மந்திரம் தான். ஒரு சொல் பிறக்கும். ஒலித்து ஓய்ந்து மவுனத்திற்குத் திரும்பும். மறுசொல் பிறந்து வரும். யாருடைய தியானம் இது\nகாவியம், கவிதை, இலக்கியம் எல்லாவற்றுக்குமான கச்சாப் பொருள் மொழி. அதன் அடிப்படை அலகு சொல். இவையனைத்தும் சிருஷ்டிகர செயல்பாட்டில் இயல்பாகப் பீறிட்டெழும் விஷயங்களா அல்லது அடிப்படையில் மொழி என்பது ஒரு கட்டுமானம் மட்டும் தானா அல்லது அடிப்படையில் மொழி என்பது ஒரு கட்டுமானம் மட்டும் தானா எண்ணம், சொல், பொருள், மொழி இவற்றுக்கிடையே உள்ள உறவு என்ன எண்ணம், சொல், பொருள், மொழி இவற்றுக்கிடையே உள்ள உறவு என்ன நாதம், த்வனி, இசை இவற்றுக்குள் உள்ள உறவு என்ன நாதம், த்வனி, இசை இவற்றுக்குள் உள்ள உறவு என்ன போன்ற கேள்விகள் நாவலின் ஊடாக தத்துவார்த்த தளங்களில் எழுந்து வருகின்றன.\n“ஒருவேளை இப்போதே என் மனம் தடுமாறி விட்டிருக்கிறதா சொற்களுக்காகத் தவமிருந்தவன் நான். இப்போது சொற்களை வெறுக்கிறேன். இச்சொற்பிரவாகத்தை ஒரு கணம் நிறுத்தி விட்டு தூங்கினால் போதும். பெருமாளே ஓர் இரவு என்னை மறந்து தூங்கினால் போதும்” என்று அலைபாய்கிறான் சங்கர்ஷணன்,\nஒரு கட்டத்தில் படைப்பாளியின் சொற்கள், அவனது மொழி, அவனது ஆளுமையையும் மீறிச் சென்று விடுகிறது. அத்துமீறிப் போய்விடுகிறது. அப்போது அவனிடம் குடிகொ���்ளும் வெறுமை, அதைத் தான் இந்த வரிகள் தொட்டுக் காட்டுகின்றன.\nமொழியின் கட்டற்ற தன்மையைக் காட்டும் இன்னொரு இடம் மணிமுடிக் காண்டத்தில் வருகிறது. ஆரிய தத்தரின் கடைசிக் காலம். பரா, பஸ்யந்தி, மத்யமா, வைகரி என்று வாக்கு நான்கு கட்டங்களாக முகிழ்த்தெழுவது பற்றிய ஒரு அதீதமான வர்ணனை அதில் உள்ளது.\nசொல் முதலில் மனதின் விதையாக, சிந்தனையாக முளைக்கிறது – பரா. அதற்குப் பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக உருக்கொள்கிறது. அகத்திலிருந்து ஒரு சொல் கிளம்பி வருகிறது. சொல்லின் ஜனனம். உண்மையில் நாம் உதிர்க்கும் ஒவ்வொரு சொல்லும் ஒரு குழந்தை பிறப்பது போல. பிறகு அது கடைசியாக வாய்மொழியாக, வைகரியாக வெளிப்படுகிறது. ஆரிய தத்தரின் அந்தக் கணங்களில் அவரது அகம் முழுதாக விழித்திருக்கிறது. ஆனால், அது சொல்லாக வெளிப்பட முடியவில்லை. அந்தத் தவிப்பு அது சாதாரணமாக வாய்பேச முடியாத ஒருவனின் ஆற்றாமையாக அல்ல, இன்னும் ஆழமான தளங்களுக்கு உள் சென்று அந்தத் தவிப்பு விவரிக்கப் படுகிறது. ஒரு படைப்பாளியின் படைப்பு அவஸ்தையின் குறியீடாகவே அங்கு அது வருகிறது.\n“மனிதக் காமம்… மனிதனுக்குத் தான் மாமிசம் போதவில்லை. சிற்பி சொல்வதுண்டு, காமத்தில் அதிருப்தி கொள்ள ஆரம்பித்த பிறகு தான் மனிதன் கலைகளையும் இல்க்கியத்தையும் படைத்தான் என்று. கவிஞனுக்கு பூமி மீது பெண்னே இல்லை என்பார்..”\nமனதில் ஒரு சொல் பிறக்கும் உள்முக ஓட்டத்தைக் கீறிக் காண்பிப்பது மட்டுமல்ல, அதன் நீட்சியாக ஒரு கலைப் படைப்பு உருவாவதில் உள்ள அவஸ்தை பற்றியும் பேசுகிறது விஷ்ணுபுரம்.\n“உன்னுடைய கவித்துவத்தின் எல்லையற்ற கருணையின் நிழலாக அதைவிட அழுத்தமான குரூரம் உள்ளது என்பது அவளுடன் மண்ணோடு மறையப் போகிற ரகசியம்” என்று தனக்குள் புலம்புகிறான் சங்கர்ஷணன்.\nஒவ்வொரு கவிஞனும், கலைஞனும் படைப்பாளியும் ஏதோ ஒரு விதத்தில் தன்னை சிதைத்து அழித்து உருமாற்றித் தான் தன் படைப்பை உருவாக்குகிறான், கலையை வளர்த்தெடுக்கிறான். இதனூடாக நிகழும் கலைஞனின் மனக்கொந்தளிப்புகள் அவனைச் சுற்றுயுள்ள சூழலிலும் கொந்தளிப்புகளை உருவாக்குகின்றன. இது ஒருவகை குரூரம் தான். ஆனால் இந்தக் குரூரத்திலிருந்து தான் உன்னதமான, அழகான கலை, இலக்கியப் படைப்புகள் பிறக்கின்றன.\nஎந்த ஒரு நல்ல கலைஞனும் தன் கலை மீது, படைப்புகள் மீது அபரிமிதமான பெருமிதமும் கர்வமும் கொள்வான். அது இயல்பானதே. ஆனால் உன்னத கலைஞன் அதோடு நின்று விடுவதில்லை. அவன் மேலும் மேலும் உயரத்துக்குப் போக ஆசைப் பட்டுக் கொண்டே இருப்பான். தனது கலை வடிவத்தின் சட்டகங்களையும் இலக்கணங்களையும் மீறிய படியே இருப்பான். அவனது கலை அதன் முழுமையின் விளிம்பில் சென்று முட்டிக் கொள்ளும் கணத்தில் அவன் அடையும் விரக்தியும் வெறுமையையும் கூட சேர்ந்தது தான் அவனது வாழ்க்கை.\n“ஈடிணையற்ற சிற்ப அற்புதம் ஒன்றை படைத்து காலத்தில் பதித்து விட வேண்டும் என்ற லட்சியம் இருந்த்து. ஆனால் ஒரு கட்டத்தில் சிற்பியின் பிரக்ஞை தர்க்கத்தால் கட்டப்பட்டுள்ளது என அறிந்தேன். பூமியிலுள்ள சிற்பங்கள் எல்லாம் தத்துவத்தின் மூர்த்திகரணங்கள். சிற்பிகள் தத்துவத்தை ஒருபோதும் முழுக்கப் புரிந்து கொள்ள முடியாது, அப்படியானால், கழுத்துக் கயிற்றால் வழி நடத்தப்படும் பசு போன்றது தானா கலை என்னால் அதை ஏற்க முடியவில்லை. என் கலை வழியாக நான் பிரபஞ்ச தரிசனத்தை அடைய வேண்டுமென உணர்ந்தேன். ஆகவே இலக்கணங்களை உதறினேன்” – இது பிரசேன சிற்பியின் வாக்குமூலம்.\n“லங்கா தகனம்” நாவலில் வரும் கதகளி ஆசான் இறுதியில் தனது திருஷ்டிப் பொட்டை அழித்து விட்டு மேடையை நோக்கி நடந்து செல்கிறார். பூரண அலங்காரத்துடன் பார்ப்போரை பித்துக் கொள்ளச் செய்யும் லலிதாங்கியின் கையில் கட்டப் பட்ட திருஷ்டிக் கயிறு கூட்டத்தில் செல்கையில் கழன்று விடுகிறது. கலை தனக்குத் தானே இட்டுக் கொண்ட தன் அனைத்து வரம்புகளையும் உடைத்தெறிந்து பூரண நிலையை அடைகிறது. அத்தகைய கலை ஆக்கவும், அழிக்கவும் சக்தி படைத்ததாகிறது. ஆசான் லங்கையை எரிக்கிறார். லலிதாங்கி திருவடிக்கு விஷ்ணு தரிசனத்தைக் காட்டுகிறாள்.\nமுந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம்:காவியம், கவிதை, கலை: ஒரு பார்வை- 2, ஜடாயு\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 30\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவா���ம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/party-news/page/3/", "date_download": "2020-07-09T20:21:48Z", "digest": "sha1:7ZUDILSWJ7UQATHPVHWUFZJNXE6YOVEP", "length": 29048, "nlines": 495, "source_domain": "www.naamtamilar.org", "title": "கட்சி செய்திகள் | நாம் தமிழர் கட்சி - Part 3", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருப்பத்தூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்திற்கான இணையவழி கலந்தாய்வு\nதலைமை அறிவிப்பு: கன்னியாகுமரி மத்திய மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்\nவீரப்பெருமநல்லூர் கிளை சார்பில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – பண்ருட்டி\nகபசூரண குடிநீர் வழங்குகிறது – கீ.வ.குப்பம்\nகபசுர குடிநீர் வழங்குதல் – குறிஞ்சிப்பாடி தொகுதி\nஈழமுகாம் உறவுகளுக்கு கொரோனோ நிவாரணம் – பழனி\nஅலுவலகம் திறப்பு விழா க.பரமத்தி ஒன்றியம், அரவக்குறிச்சி தொகுதி.\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – சிவகாசி தொகுதி\nதொழிலாளர்களுக்கு உரிய ஊதியம் அளிக்க வலியுறத்தல்- கடலூர் தொழிற்ச்சங்கம்\nதிருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியின் ஒன்றிய, பாசறை பொறுப்பாளர் பரிந்துரைப்புக்கான கலந்தாய்வு கூட்டம்\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- அறந்தாங்கி தொகுதி\nநாள்: ஜூலை 09, 2020 In: கொரோனா துயர்துடைப்புப் பணிகள், தொகுதி நிகழ்வுகள், அறந்தாங்கி, புதுக்கோட்டை மாவட்டம்\nஅறந்தாங்கி சட்டமன்ற தொகுதி அறந்தாங்கி ஒன்றியம் நாகுடி பகுதிகளில் 28/06/2020 ஞாயிற்றுக் கிழமை கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக வீடு வீடாகச் சென்று மக்கள் அனைவருக்கும் கபசுர குடிநீர் நாம் தமிழ...\tமேலும்\nமரக்கன்றுகள் நடும் விழா-பல்லடம் தொகுதி\nநாள்: ஜூலை 09, 2020 In: தொகுதி நிகழ்வுகள், பல்லடம், சுற்றுச்சூழல் பாசறை\n28-06-2020] பல்லடம் நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக திருப்பூர் தெற்கு மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதி உட்பட்ட கேத்தனூர் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது\tமேலும்\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். சிவகங்கை தொகுதி\nநாள்: ஜூலை 09, 2020 In: கொரோனா துயர்துடைப்புப் பணிகள், தொகுதி நிகழ்வுகள், சிவகங்கை, சிவகங்கை மாவட்டம்\n28.6.2020 ஞாயிற்றுகிழமை சிவகங்கை தெற்கு மாவட்டம் சிவகங்கை சட்டமன்ற தொகுதி பையூர் கிராமம் பழமலை நகரில் வசிக்கும் ஊரடங்கு நேரத்தில் வறுமையில் வாடும் 450 குடும்பங்களுக்கு லெ.மாறன்*சிவகங்கை மண்ட...\tமேலும்\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – புதுச்சேரி இந்திரா நகர் தொகுதி\nநாள்: ஜூலை 09, 2020 In: கொரோனா துயர்துடைப்புப் பணிகள், தொகுதி நிகழ்வுகள், புதுச்சேரி\nபுதுச்சேரி நாம் தமிழர் கட்சியின் இந்திராநகர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.\tமேலும்\nகபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் மரக்கன்று நடும் விழா- பல்லடம் தொகுதி\nநாள்: ஜூலை 09, 2020 In: கொரோனா துயர்துடைப்புப் பணிகள், தொகுதி நிகழ்வுகள், பல்லடம், சுற்றுச்சூழல் பாசறை\n28/06/2020 பல்லடம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கேத்தனூர் பகுதியில் இளைஞர் பாசறை செயலாளர் தவிட்டு ராஜா அவர்களின் தலைமையில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் சுற்றுச்சூழல்...\tமேலும்\nகொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி- காங்கேயம் தொகுதி\nநாள்: ஜூலை 09, 2020 In: தொகுதி நிகழ்வுகள், காங்கேயம்\nகாங்கேயம் தொகுதி சென்னிமலை ஒன்றியத்தில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க சுவரொட்டி 28/6/2020 அன்று ஒன்றியம் முழுவதும் ஒட்டப்பட்டது.\tமேலும்\nகாவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி முற்றுகை போராட்டம் – பேச்சுவார்த்தையில் தீர்வு – தேனி கம்பம் தொகுதி\nநாள்: ஜூலை 09, 2020 In: தொகுதி நிகழ்வுகள், ஆண்டிப்பட்டி, பெரியகுளம், போடிநாயக்கனூர், கம்பம், தேனி மாவட்டம்\nதேனி மாவட்டம் கம்பம் தொகுதி உத்தமபாளையம் நகர வீரத்தமிழர் முன்னணி நகரச் செயலாளர் சேக்_முகமது* அவர்களை *சின்னமனூர் காவல் துறை ஆய்வாளர் #ஜெயச்சந்திரன்* அவர்களால் ஆபாசமாக பேசி கடுமையாகத் *தாக்கப...\tமேலும்\nநிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு-புதுச்சேரி -கதிர்காமம் தொகுதி\nநாள்: ஜூலை 09, 2020 In: கொரோனா துயர்துடைப்புப் பணிகள், தொகுதி நிகழ்வுகள், புதுச்சேரி\nகதிர்காமம் நேரு வளைவு தில்லையாடி வள்ளியம்மை மேல்நிலை பள்ளி அருகில் கதிர்காமம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பொதுமக்களுக்கு பகுதி வாரியாக நோய் தடுப்பு பொருட்களாக கபசுரகுடிநீர், கிருமிநாசி...\tமேலும்\nஆரம்ப சுகாதார நிலையத்தோடு இனைந்து விழிப்புணர்வு மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. அந்தியூர் தொகுதி\nநாள்: ஜூலை 09, 2020 In: கொரோனா துயர்துடைப்புப் பணிகள், தொகுதி நிகழ்வுகள், அந்தியூர்\nநாம்_தமிழர்_கட்சி#அந்தியூர்_சட்டமன்றத்_தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக ,சுகாதாரத்துறை_ அரசு_ஆரம்ப_சுகாதார நிலையத்தின் உதவியோடு மக்களுக்கு நம்பிக்கையூட்டும்...\tமேலும்\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- சிதம்பரம் தொகுதி\nநாள்: ஜூலை 09, 2020 In: கொரோனா துயர்துடைப்புப் பணிகள், தொகுதி நிகழ்வுகள், சிதம்பரம்\nநாம் தமிழர் கட்சி சிதம்பரம் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பரங்கிப்பேட்டை பேரூராட்சியை சேர்ந்த வடக்குத்துறை வண்ணாரப்பாளையம் பகுதியிலும் சிதம்பரம் மேல வீதி (கஞ்சி தொட்டி முனை) பகுதியிலும்...\tமேலும்\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் த…\nதலைமை அறிவிப்பு: கன்னியாகுமரி மத்திய மாவட்டப் பொற…\nவீரப்பெருமநல்லூர் கிளை சார்பில் கபசுர குடி��ீர் வழங…\nகபசூரண குடிநீர் வழங்குகிறது – கீ.வ.குப்பம்\nகபசுர குடிநீர் வழங்குதல் – குறிஞ்சிப்பாடி தொ…\nஈழமுகாம் உறவுகளுக்கு கொரோனோ நிவாரணம் – பழனி\nஅலுவலகம் திறப்பு விழா க.பரமத்தி ஒன்றியம், அரவக்குற…\nகிர்கிஸ்தான் நாட்டில் சிக்கித்தவிக்கும் 800க்கும் …\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n©2020 ஆக்கமும் பராமரிப்பும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/10/blog-post_61.html", "date_download": "2020-07-09T20:13:18Z", "digest": "sha1:G2W7VUJZVTNUNMVREYHR2YYMMI2ZJON4", "length": 5043, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "தோல்வி அச்சத்தில் பொய் வழக்குகள்: கம்மன்பில - sonakar.com", "raw_content": "\nHome NEWS தோல்வி அச்சத்தில் பொய் வழக்குகள்: கம்மன்பில\nதோல்வி அச்சத்தில் பொய் வழக்குகள்: கம்மன்பில\nஜனாதிபதி தேர்தலில் கோட்டாபே ராஜபக்சவிடம் தோற்கப் போகும் அச்சத்தில் அவர் மீது பொய் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் உதய கம்மன்பில.\nகோட்டாபேயின் தேர்தல் பிரிச்சாரத்துக்குப் பொறுப்பான குழுவின் முக்கியஸ்தரான கம்மன்பில மேலும் தெரிவிக்கையில், அடிப்படை ஆதாரமற்ற ரீதியில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார்.\nகோட்டாபே ராஜபக்சவின் அமெரிக்க பிரஜாவுரிமை குறித்து தொடர் சந்தேகம் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-07-09T21:29:00Z", "digest": "sha1:F6TZ65R4YRZPXGMUPKBWT2IUN4ZCWTMB", "length": 11803, "nlines": 306, "source_domain": "www.tntj.net", "title": "தஞ்சை வடக்கில் கணேசன் என்பருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்நான் முஸ்லிம் தஃவாதஞ்சை வடக்கில் கணேசன் என்பருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்\nதஞ்சை வடக்கில் கணேசன் என்பருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்\nதஞ்சை வடக்கு மாவட்டம் அய்யாவடியை சார்ந்த நூல் ஆசிரியர் கணேசன் அவர்களுக்கு கடந்த 28.10.10 வியாழக்கிழமை அன்று திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.\nஆவூர் கிளையில் ரூபாய் 1500 கல்வி உதவி\nஉணர்வு ஆன்லைன் எடிஷன்: 15-05 அக் 1 – அக் 7 Unarvu Tamil weekly\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2020-07-09T21:45:30Z", "digest": "sha1:XWQQVWWBNF3SGWJF7QLD2D3XXSUMO2ZV", "length": 13580, "nlines": 63, "source_domain": "canadauthayan.ca", "title": "கோவா முதல்வராக பிரமோத் சாவந்த் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nகிருஷ்ணா ஜன்மாஷ்டமியின் “நான்-கிருஷ்ணா” போட்டியில் பங்கேற்று வெல்லுங்கள் \nஇந்திய வம்சாவளியைச் சேர்ந்த 58 பேர் சர்வதேச நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் \nதங்க கடத்தல் விவகாரத்தில், கேரள முதல்வருக்கு தொடர்பு \nசீன அதிகாரிகளுக்கு அமெரிக்காவும் விசா வழங்குவதில் கட்டுப்பாடு \nஅஞ்சல் துறை மூலம் வீடு தேடி வரும் காசி விஸ்வநாதர் கோவில் பிரசாதம் \n* தண்டனையை எதிர்த்து மனு தாக்கல் குல்பூஷன் ஜாதவ் மறுப்பு * பாக்.,கில் கோவில்; எதிர்த்த மனு தள்ளுபடி * கான்பூரில் எட்டு காவல்துறையினர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: முக்கிய குற்றவாளியான விகாஸ் துபே கைது * தமிழகத்தில் மூழ்கும் தீவுகள் - சூழும் மற்றுமோர் ஆபத்து: ஓர் எச்சரிக்கை\nகோவா முதல்வராக பிரமோத் சாவந்த்\nகோவாவின் புதிய முதல்வராக, பா.ஜ., மூத்த தலைவர், பிரமோத் சாவந்த், 46, நேற்றிரவு பதவியேற்றார். கூட்டணி கட்சிகளான, மஹாராஷ்டிரவாதி கோமாந்தக் கட்சியின் சுதீன் தவாலிகர், கோவா பார்வர்டு கட்சியை சேர்ந்த விஜய் சர்தேசாய் ஆகியோருக்கு,துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது.\nகோவாவில், முதல்வர் மனோகர் பரீக்கர் தலைமையில், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்டிருந்த பரீக்கர், நேற்று முன்தினம் இறந்தார். இதையடுத்து, கோவாவில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது.கோவா சட்டசபைக்கு, 2017ல் நடந்த தேர்தலில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள, 40 தொகுதிகளில், 14 இடங்களை பிடித்து, தனிப்பெரும் கட்சியாக, காங்., உருவெடுத்தது. எனினும், 12 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த, பா.ஜ., மஹாராஷ்டிரவாதி கோமாந்தக் கட்சி, கோவா பார்வர்டு கட்சி மற்றும் சுயேச்சைகளின் ஆதரவுடன், ஆட்சி அமைக்க முயற்சித்தது. அப்போது, ராணுவ அமைச்சராக இருந்த பரீக்கர், மீண்டும் முதல்வராக பதவியேற்றால், ஆதரவு தருவதாக, கூட்டணி கட்சிகள் தெரிவித்தன. இதையடுத்து, ராணுவ அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பரீக்கர், கோவா முதல்வராக, பதவியேற்றார். இது காங்., கிற்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது. பரீக்கர் உடல் நிலை பாதிக்கப்பட்டதிலிருந்தே, கோவாவில், பா.ஜ., கூட்டணி அரசுக்கு சிக்கல் ஏற்பட துவங்கியது.பரீக்கர் பரீக்கருக்கு பதிலாக, வேறு ஒருவரை முதல்வராக நியமிக்க, பா.ஜ., தலைமை ஆலோசித்தது. கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பால், அந்த ஆலோசனையை, பா.ஜ., கைவிட்டது.உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில், உயிர் காக்கும் கருவிகளை பொருத்தியபடி, முதல்வராக, நீடித்து வந்தார். மனோகர் பரீக்கர், நேற்று முன்தினம் காலமானதை அடுத்து, கோவா அரசியலில் பெரு���் குழப்பம் ஏற்பட்டது. ‘சட்டசபையில் தனிப்பெரும் கட்சியாக உள்ள எங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்’ என, கவர்னர் மிருதுளா சின்ஹாவை சந்தித்து, காங்., – எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையே, பரீக்கர் மறைவால், ஆட்சி கவிழாமல் தடுக்கும் முயற்சியில், பா.ஜ., தலைவர்கள் ஈடுபட்டனர். கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, மூத்த தலைவரும், மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சருமான, நிதின் கட்கரி ஆகியோர், பா.ஜ., மற்றும், கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்களுடன், பனாஜியில் தீவிர ஆலோசனை நடத்தினர். இரண்டு மணி நேரத்துக்கு மேல் நீடித்த இந்த கூட்டத்தில், கோவா சட்டசபை சபாநாயகரும், பா.ஜ., மூத்த தலைவருமான, பிரமோத் சாவந்த், பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சிகளின் சட்டசபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கூட்டணி கட்சிகளான, மஹாராஷ்டிரவாதி கோமாந்தக் கட்சியின் சுதீன் தவாலிகர், கோவா பார்வர்டு கட்சியை சேர்ந்த விஜய் சர்தேசாய் ஆகியோருக்கு, துணை முதல்வர்பதவி வழங்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, நேற்றிரவு, கோவா முதல்வராக, பா.ஜ., மூத்த தலைவர், மனோகர் பரீக்கரின் இறுதிச் சடங்கு, கோவாவில் நேற்று நடந்தது,கணயை அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட, மனோகர் பரீக்கர், நேற்று முன்தினம் காலமானார். நேற்று காலை, அவரது உடல், பனாஜி நகரில் உள்ள, பா.ஜ., தலைமை அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு, கட்சியினர், பரீக்கர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.இதன்பின், பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக, பனாஜியில் உள்ள கலா அகாடமி கட்டடத்துக்கு, பரீக்கர் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு, பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று, பரீக்கர் உடலுக்கு, கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தனர். பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும், பரீக்கர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்பிரதமர் நரேந்திர மோடி, ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா மற்றும் பா.ஜ., மூத்த தலைவர்கள், பரீக்கர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பரீக்கரின் குடும்பத் தினருக்கு, பிரதமர் ஆறுதல் கூறினார்.மாலை, 4:00 மணிக்கு, இறுதி ஊர்வலம் துவங்கியது. இதில், ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். பஞ்சிம் மிராமர் கடற்கரைக்கு, பரீக்கர் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. பின், முழு அரசு மரியாதையுடன், அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ijkparty.org/newsinner.php?id=527", "date_download": "2020-07-09T21:50:02Z", "digest": "sha1:FMBR5SWUNFNCJRCNWMFOSDYZEJRHGVD7", "length": 3480, "nlines": 33, "source_domain": "ijkparty.org", "title": "IJK Party", "raw_content": "\nவிக்ரவாண்டி - நாங்குநேரி இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஐஜேகே ஆதரவு - ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து அறிவிப்பு\nஅடுத்த மாதம் 21-ஆம் தேதி விக்ரவாண்டி, நாங்குநேரி சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும், அதற்குப்பின் கடந்த ஆகஸ்ட் மாதம் 05-ம் தேதி நடைபெற்ற வேலூர் நாடாளுமன்ற இடைத் தேர்தலிலும் திமுக தலைமையிலான 'மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி'யில் இந்திய ஜனநாயகக் கட்சியும் இடம் பெற்றது.\nஇத்தேர்தல்களில், திமுக உள்ளிட்ட தோழமைக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஐஜேகே-வினர் தேர்தல் பணிகளில் முழு அளவில் ஈடுபட்டனர். தற்போது, விக்ரவாண்டி, நாங்குநேரி இடைத் தேர்தலிலும் திமுக கூட்டணியை ஆதரித்து தேர்தல் பணியாற்றுவது என இந்திய ஜனநாயக கட்சியின் உயர்நிலைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி, விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளரையும், நாங்குநேரி மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்களையும் இந்திய ஜனநாயக கட்சி ஆதரித்து தேர்தல் பணியாற்றும் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=15005", "date_download": "2020-07-09T20:00:53Z", "digest": "sha1:RN4E3R2HSRHYDUA5ITPNOJDOQJRPRAVQ", "length": 18017, "nlines": 198, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 10 ஜுலை 2020 | துல்ஹஜ் 344, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 22:53\nமறைவு 18:40 மறைவு 10:21\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவ��� கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், டிசம்பர் 11, 2014\nபரிமார் தெரு ஷெய்கு நூருத்தீன் வலிய்யுல்லாஹ் 103ஆம் ஆண்டு நினைவு கந்தூரி விழா\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1663 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம் பரிமார் தெருவில் அமைந்துள்ள மஹான் ஷெய்கு நூருத்தீன் வலிய்யுல்லாஹ் தர்ஹாவில், 103ஆம் ஆண்டு கந்தூரி விழா நிகழ்ச்சிகள் இம்மாதம் 09ஆம் நாள் செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்றன.\nஅன்று மாலையில், கடைப்பள்ளி இமாம் எம்.ஐ.செய்யித் முஹம்மத் புகாரீ தங்ஙள் தலைமையில் கத்முல் குர்ஆன் ஓதப்பட்டு, மஹான் அவர்களின் பெயரில் ஈஸால் தவாப் செய்யப்பட்டது. அன்றிரவு திக்ர் மஜ்லிஸும், அதனைத் தொடர்ந்து மஹான் அவர்களின் வாழ்க்கைச் சரித சொற்பொழிவும் நடைபெற்றது.\nதுவக்கமாக மவ்லவீ மீர் காஸிம் ஸமதானீ - ‘ஸலவாத்தின் சிறப்புகள்’ எனும் தலைப்பிலும், அவரைத் தொடர்ந்து, அல்ஜாமிஉல் கபீர் - சிறிய குத்பா பள்ளியின் கத்தீபும், ஜாவியா அரபிக்கல்லூரியின் முதல்வரும், தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தூத்துக்குடி மாவட்ட தலைவருமான மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ, ‘மஹான் ஷெய்கு நூருத்தீன் வலிய்யுல்லாஹ் அவர்களின் வாழ்க்கைச் சரிதம்’ என்ற தலைப்பிலும் சொற்பொழிவாற்றினர்.\nமறுநாள் - டிசம்பர் 10 புதன்கிழமை மாலையில் பேண்டு வாத்தியத்துடன் பால்குட ஊர்வலமும், இரவில் தஃப்ஸ் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து வான வேடிக்கைகளுடன் யானை - பல்லக்கு ஊர்வலமும், சிலம்ப விளையாட்டு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.\nஹாஃபிழ் ஷாஹுல் ஹமீத் ஃபைஸல்\nகடந்தாண்டு (ஹிஜ்ரீ 1435) பரிமார் தெருவில் நடைபெற்ற கந்தூரி தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nஊடகப்பார்வை: இன்றைய (12-12-2014) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஜித்தா கா.ந.மன்றத் தலைவரின் மாமனார் காலமானார் இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம் இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம்\nவங்கிக்கணக்கில் காஸ் சிலிண்டர் மானியம்: ஒரு பார்வை\nதமிழகத்தில் மின் கட்டண உயர்வு இன்று முதல் அமல் முழு விபரம்\nமழலையர், பெரியோருக்கான பல்சுவைப் போட்டிகள், களறி விருந்துடன் நடந்தேறியது பெங்களூரு கா.ந.மன்றப் பொதுக்குழு 80 காயலர்கள் பங்கேற்பு\nசென்னை ராமச்சந்திரா மருத்துவ பல்கலைக் கழகத்தில் காயல் மாணவி டாக்டர் பட்டம் பெற்றார்\nபயோகேஸ் திட்டத்தை நேரடியாகத் தலையிட்டு நிறைவேற்றிட முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு இளைஞர் ஐக்கிய முன்னணி கோரிக்கை\nதம்மாம் கா.ந.மன்றம் நடத்திய அறிவியல் கண்காட்சி போட்டி சீனியர் பிரிவில் எல்.கே.மெட்ரிக் பள்ளியும், ஜூனியர் பிரிவில் சென்ட்ரல் மெட்ரிக் பள்ளியும் முதலிடம் சீனியர் பிரிவில் எல்.கே.மெட்ரிக் பள்ளியும், ஜூனியர் பிரிவில் சென்ட்ரல் மெட்ரிக் பள்ளியும் முதலிடம்\nடிசம்பர் 11 (2014) அன்று காயல்பட்டினத்தில் 00.00 மி.மீ. மழை பதிவு\nமார்ச் மாதத்தில் முதலுதவி பயிற்சி முகாம் பல்சுவைப் போட்டிகளுடன் நடைபெற்ற ஐக்கிய ராஜ்ய கா.ந.மன்ற பொதுக்குழுவில் அறிவிப்பு பல்சுவைப் போட்டிகளுடன் நடைபெற்ற ஐக்கிய ராஜ்ய கா.ந.மன்ற பொதுக்குழுவில் அறிவிப்பு\nநள்ளிரவு துவங்கி அதிகாலை வரை தொடர் சிறுமழை\nசவுதி அரேபியாவில் நடந்த பள்ளிக்கூடங்களுக்கு இடையிலான போட்டிகளில் காயல் மாணவிக்கு பரிசுகள்\nஊடகப்பார்வை: இன்றைய (11-12-2014) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nமாவட்ட தொழில் மையம் சார்பில், தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு முகாம்\nடிச. 30 அன்று DCW ஆலை முற்றுகைப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து SDPI சுவர் விளம்பரம்\nதுபையில் நடைபெற்ற அஸ்ஹர் ஜமாஅத் பொதுக்குழுக் கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு\nதுபை கா.ந.மன்றம் நடத்திய 36ஆவது காயலர் சங்கம நிகழ்ச்சிகளின் படத்தொகுப்புகள்\nதுபை கா.ந.மன்றம் நடத்திய 36ஆவது காயலர் சங்கமம் அமீரகம் வாழ் காயலர்கள் திரளாகப் பங்கேற்பு அமீரகம் வாழ் காயலர்கள் திரளாகப் பங்கேற்பு\nடிசம்பர் 10 (2014) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujirppu.com/news/?p=3429", "date_download": "2020-07-09T21:46:23Z", "digest": "sha1:VVPBLK3JSEEMZIKIAQ5SXNHTMZGRCKYH", "length": 8056, "nlines": 54, "source_domain": "ujirppu.com", "title": "காதலிக்க மறுப்பு தெரிவத்த பெண்ணை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்த காதலன் – UJIRPPU", "raw_content": "\nகாதலிக்க மறுப்பு தெரிவத்த பெண்ணை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்த காதலன்\nகாதலிக்க மறுப்பு தெரிவத்த பெண்ணை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்த காதலன்\nதிருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பஸ் நிலையம் எதிரே உள்ள ஜவுளிக்கடையில் தக்கலையை சேர்ந்த மெர்சி(21) என்ற இளம் பெண் விடுதியில் தங்கியிருந்து வேலை செய்து வந்தார். இந்நிலையில் திருக்குறுங்குடி மகிழடியை சேர்ந்த சண்முகம் மகன் ரவி(25) என்பவர் மெர்சியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.\nஇதனையடுத்து நேற்று மாலை பஸ் நிலையம் எதிரே வந்த மெர்சியிடம் ரவி தன் காதலை சொல்லி தன்னையும் காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் மெர்சி ரவியை காதலிக்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரவி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மெர்சி கழுத்தில் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மெர்சி ரத்தம் அதிக அளவில் வெளியேறியதால், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மெர்சியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தது, மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஎவ்வித தட்டுப்பாடுமின்றி அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் எரிபொருள் விநியோகிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத் தாபனத்தின் தேசிய ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. மேலதிக பௌவுஸர்களும் பயன்படுத்தப்பட்டு…\nரயிலிலிருந்து தவறி விழுந்து உயிர் தப்பிய யுவதி\nமும்பை மின்சார ரயிலில் பயணித்த யுவதி ஒருவர் ரயிலிலிருந்து தவறி விழுந்து உயிர் தப்பிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ரயில் கத���ருகே நின்றுக் கொண்டு பயணித்த யுவதியொருவர்,…\nபடையினருக்கு எதிரான யுத்த குற்றச்சாட்டுகள் – இலங்கையே விசாரிக்க வேண்டும்\nஇலங்கை படையினருக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு சர்வதேச தலையீடு அவசியம் இல்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஒக்ஸ்போர்ட் பல்கலைகழக மாணவர்கள்…\nபுதிய அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர்களாக இருவர்\nஅரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர்களாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க மற்றும் கெஹெலிய ரம்புக்வெல்ல ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். பாராளுமன்ற உறுப்பினரான மஹிந்த சமரசிங்க தொடர்ந்தும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின்…\nசிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்த பயணத்துக்கு அடுத்த வாரம் பேச்சு\nசிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் பாராளுமன்றத்திலும் வெளியிலும் கூட்டாக செயற்பட வேண்டும். இதன் முதற்கட்டமாக அடுத்த தேர்தலுக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஓர் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். இதற்கான…\nஒரு தலைப்பட்ச காதலால் மாணவியை சுட்டுத் தள்ளிய இளைஞன்\nஉலக தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடிக்கு முதலிடம்\nகாதலிக்க மறுப்பு தெரிவத்த பெண்ணை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்த காதலன்\nஆணவக்கொலை: தந்தையே மகளை கொலை செய்தார்\nகஜா புயல் பாதிப்பு: இதுவரை 8 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2011/03/blog-post_8040.html", "date_download": "2020-07-09T21:29:25Z", "digest": "sha1:6ZOA3BZWVIIWDUHC76PVGLNPWGOTZVHT", "length": 25679, "nlines": 340, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: காந்தி பைசெக்ஸுவலா?", "raw_content": "\n25லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி தொடர்ந்து ஆதரவளித்து வரும் பதிவுலக நண்பர்களுக்கும், வாசக பெருமக்களுக்கும் நன்றி...நன்றி..நன்றி\nசமீபத்தில் ஒரு புத்தகம் வெளியாகி இரண்டு மாநிலங்களில் அதற்கு தடை போட்டிருக்கிறார்கள்.Joseph Lelyveld’s Great Soul: Mahatma Gandhi and His Struggle With India என்கிற இந்த புத்தகத்திற்குத்தான் இவ்வளவு ப்ரச்சனை. எழுதியவர் ஒன்றும் சாதாரணப்பட்டவர் அல்ல புலிட்சர் பரிசு பெற்றவர். முன்னாள் த நியுயார்க் டைம்ஸ் ஆசிரியர்.\nஇந்த புத்தகம் இது வரையில் இந்தியாவில் வெளியாகவில்லை என்றாலும் புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்களை வைத்து உருவான விவாதங்களினால் சூடு ஏறி, ���ிஷயம் இந்திய அரசின் காதுகளுக்கு எட்டி, இன்று குஜராத்திலும், மஹாராஷ்ட்ராவிலும் இப்பதகத்தை தடை செய்திருக்கிறார்கள்.\nபுத்தகத்தில் காந்தியை ஒரு நிறவெறியர் என்றும் பைசெக்ஸுவல் என்று சொல்லியிருக்கிறாராம். அதாவது காந்திக்கும் ஜூயிஷ் உடற்பயிற்சியாளர் Herman Kallenbach என்பவருக்கும் இடையே செக்‌ஷுவல் தொடர்பு இருந்ததாக சொல்லப் பட்டிருக்கிறது.\nஊரில் உள்ள எல்லா அரசியல் தலைவர்களும் ஆளாளுக்கு திடீரென காந்தி பாசம் ஏறி அறிக்கை விட ஆரம்பித்திருக்கிற நேரத்தில், காந்தியின் பேரனான துஷார் காந்தி இந்த தடையுத்தரவை வன்மையாக கண்டித்திருக்கிறார். தடையை எதிர்த்து வழக்கு தொடரப் போவதாகவும் சொல்லியிருக்கிறார்.\nசங்கர் நாராயண் @கேபிள் சங்கர்\nசாப்பாட்டுக்கடை -கல்யாண பவன் பிரியாணி\nகாந்தியை அவரது அரசியலுக்காக கடுமையாக எதிர்ப்பவர்களுள் நானும் ஒருவன். ஆனால் அவரது எதிரிகள்கூட சொல்லக்கூசும் குற்றச்சாட்டுகளைக்கூறி வெறுமனே விளம்பரத்துக்காக சீப்பாக இழிவுபடுத்துவது தண்டிக்கப்பட வேண்டியது.\nகடைசிவரை தனிமனித வாழ்வில் யோக்கியமாக இருக்க வேண்டும் என்று வாழ்ந்த ஒரு தலைவனை இழிவு படுத்தும் ஒருவனுக்கு நீங்கள் விளம்பரம் கொடுப்பதன் அரசியல் எனக்குப் புரியவில்லை :(\nகாந்தியை அவரது அரசியல் நிலைப்பாடுகளுக்காக இறுதிவரை எதிர்த்துவந்த ஈரோட்டுக்கிழவன் தந்தை பெரியார்கூட காந்தி இறந்தபோது \"இந்த தேசத்துக்கு காந்தி தேசம் எனப் பெயரிட வேண்டும்\" எனக்கூறும் அளவுக்கு காந்தி என்கிற மனிதனின் தனிமனித வாழ்க்கை இருந்துவந்தது.\nஇனி சீப் பப்ளிசிட்டிக்காக எவன் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் இழிவுபடுத்தலாம். தடையில்லை :(((\nபப்ளிசிடி பைத்தியங்கள் நிறைய இருக்கு தல...\nMy life is my message - இத சொல்ற தைரியம் எந்த நாய்க்கும் கிடையாது... அந்த ஒருவரை தவிர.... தடை செய்வதைவிட - தூக்கு தண்டனை அறிவிக்க முடியுமா என்று பார்க்கலாம்....\nமிக கீழ்த்தரமான விமர்சனம் இது.. எழுதியது யாராக இருந்தாலும் நான் மிக வண்மையாக கண்டிக்கிறேன்..\nமகாத்மா சத்திய சோதனையில் தன் அத்தனை விசயங்களையும் நேர்மையாக ஒத்துக்கொண்டிருக்கிறார்...\nஇது உண்மையாக இருப்பின் அதனையும் ஒத்துகொள்ளும் நேர்மை அவரிடம் இருந்தது..\nநீங்கள் பகிர்ந்து கொண்டுள்ள புகைப்படம் உள்குத்தாகவே எனக்கு தோனுகிறது..\nதலைவரே அது அந்த புத்தகத்தோட அட்டைப்படம்.. நோ.. உள்குத்து.\nநம்மை நம் மத போதனைகள் மிகவும் கெடுத்து வைத்திருக்கின்றன. ஆபிரகாமிய வேதங்களில், சோதோம் நகர நிகழ்ச்சிகள் வழி, ஒழுக்கத்தில் இவ்வொழுக்கம் கீழானதாகப் பேசப்பட்டு நம் மண்டைக்குள் திணிக்கப்பட்டுவிட்டது. (ஐயப்பன் பிறப்பை ஏற்றுக்கொள்ளும் மதத்தவரும் இம் மூளைச் சலவைக்கு இன்று அடைமைகள்).\nசற்றுச் சிந்தியுங்கள்: ஒரு திருநங்கையை இழிந்தவராகக் கருத என்ன இருக்கிறது காந்தி, பை-ஸெக்சுவல் என்ன, ஏ-ஸெக்ஸுவலாகவே இருந்துவிட்டுப் போகட்டுமே - அதனால் அவருக்கு இழிவு என்ன காந்தி, பை-ஸெக்சுவல் என்ன, ஏ-ஸெக்ஸுவலாகவே இருந்துவிட்டுப் போகட்டுமே - அதனால் அவருக்கு இழிவு என்ன இந்த உடல் அரசியல் ஓர் மனிதனின் செயல் உன்னதத்தை எப்படிக் கலங்கப் படுத்தக் கூடும்\nநம் மண்டக்குள் இப்படி அவியாத அறநெறிகள் இருப்பதால் இழிபட்டுக் கிடக்கிறோமே அன்றி மேற்கத்தியன் கூற்றுகளால் அல்ல.\nஒன்றை மட்டும் எண்ணிப்பார்க்கவும். நீங்கள் மதிக்கும் ஒரு தலைவரைப்பற்றி இன்னொருவர் இந்த மாதிரி வசைகளை எழுதினால் என்ன செய்வீர்கள் கொதித்து எழுவீர்கள். ஆனால் காந்தியர்கள் எவரும் அப்படிச் செய்வதில்லை. அதுவே காந்திக்கும் நீங்கள் மதிக்கும் தலைவர்களுக்குமான அடிப்படை வேறுபாட்டைச் சுட்டிக்காட்டும். காந்தி வசைபாடப்படுகிறார் என்பதற்கான முதல் காரணம் அவருக்காக எவரும் வன்முறையில் ஈடுபடுவதில்லை என்பதே\nதிராவிட இயக்கங்களின் மயக்கத்தில் இருக்கும் தமிழ்நாட்டில் காந்திய சிந்தனையாளர்கள்\nகேவலப்படுத்தப்படுவது வெகு சாதாரணமே. ‘தியாகி’ என்ற சொல்லை ஒரு கேலிக்குரிய\nவிசயமாக பேசுவது திராவிட இயக்கத்தவர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று. நான் கூட என்னுடைய தாத்தாவைப் பற்றிப் பேசுவதைப் பார்த்திருக்கிறேன். அவர்களின் தலைவர்கள் டால்மியாபுரத்தை, கல்லக்குடியாக மாற்ற போராட்டம் நடத்தியதுதான் தியாகம். இந்திமொழியை எதிர்த்து நடத்தியதுதான் போராட்டம். இன்று அவர்கள் எங்கு சென்று குலாவுகிறார்கள் என்று கேபிள் சங்கர் போன்றவர்களுக்குத் தெரியாது\nஅவர்களின் வாழ்க்கை திறந்த புத்தகமல்ல, தெரிந்தவரையில் கூட கேள்வி கேட்பதென்பது இவர்களால் இயலாத ஒன்று\nஆனால் திருப்பி அடிக்கமாட்டார்கள் என்ற தைரியத்தில் சொம்பு எடுத்த���க்கொண்டு ஓடி வருவார்கள்\nஎவன் ஒருவன் ஆயுதம் இல்லாமலிருக்கிறானோ அவனை தைரியமாய் அடி என்பது இன்றைக்கு திராவிடம் கற்றுக்கொடுத்த வீரம்\nநானும் ராஜா சுந்தரராஜனை வழிமொழிகிறேன். காந்தி பை செக்சுவலாக இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன அவர் அரசியல் நிலைப்பாடு மற்ற விஷயங்களில் தவறு செய்வதாக விமர்சித்தாலாவது ஒரு அர்த்தம் இருக்கு. இது மிகவும் கீழ்த்தரமான ஒரு விளம்பரம்.\nஇது ஒரு கீழ்த்தரமான விளம்பரம்..\nநீங்கள் இதனை இப்படியொரு கேள்வியுடன் ஒரு பதிவாக வெளியிட்டிருப்பதும்தான்.\nஉலக சினிமா ரசிகன் said...\nநடுநிசிநாய்கள் பார்க்கும் போது ஏற்பட்ட அதே உணர்வு இப்பதிவை படிக்கும் போது ஏற்ப்பட்டது.\nகாந்தியடிகள் எப்படியாவது இருந்துப் போவட்டும் அது அவர் தனிப்பட்ட வாழ்க்கை.. அதற்காக புத்தகத்தை தடைப் பண்ணுவது எல்லாம் நாகரிமற்ற செயல் என்றே தோன்றுகிறது. மற்றடி அந்தப் புத்தகத்தை நேற்றே வாசித்துவிட்டேன் .. மிகவும் மாறுப்பட்ட ஒரு சரிதம்..\nஇப்படிப்பட்ட புத்தகங்கள் வெளிவருவதால் காந்தியின் உன்னதத்தை குறைத்து விட முடியாது.ஆனால் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட மனிதன் யாரும் இருக்கமுடியாது.\nகாந்தி பற்றி தரக்குறைவாக பேசினாலோ எழுதினாலோ நாட்டை அவமதிக்கும் ட்ரீசன் என்று ஐ.பி.சி யில் இருக்கு. கஷ்டகாலம்.\nசெல்ல நாய்க்குட்டி மனசு said...\nஇந்த உடல் அரசியல் ஓர் மனிதனின் செயல் உன்னதத்தை எப்படிக் கலங்கப் படுத்தக் கூடும்\nஇது ஏனோ இந்தியர்களுக்கு மட்டும் புரிவதே இல்லை.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nசாப்பாட்டுக்கடை - கல்யாண பவன் பிரியாணி\nஎல்லோரும் வந்திருங்க… உங்கள் புத்தக வெளியீட்டு வி...\nசாப்பாட்டுக்கடை -ஆற்காடு ஸ்டார் பிரியாணி\nDongalamutha- கேனான் 5டி கேமராவும், எட்டு நடிகர்கள...\nசினிமா வியாபாரம்-2-12- Dolby Digital\nநான் – ஷர்மி -வைரம்\nமாடலின் மார்பகத்தை கடித்த பாம்பு சாவு\nசாப்பாட்டுக்கடை – வள்ளி மெஸ்\nMidnight FM.(Korea) சைக்கோ கொலைகார விசிறியும், நடு...\nTanu Weds Manu- கல்யாணமாம் கல்யாணம்.\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\n��ுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaathal.com/index.php?loi=813", "date_download": "2020-07-09T20:44:11Z", "digest": "sha1:EG3NTUGHIBQ6OA2RJ5GRYEGL3TPBLMZA", "length": 4463, "nlines": 114, "source_domain": "www.kaathal.com", "title": "Kaathal.com - Tamil Song Lyrics", "raw_content": "\nசிச்சிசிச்சிசீசீ...என்ன பழக்கம் இது சின்னபிள்ளை போல\nம்ம்.. வம்பு பண்ணுவ நீ வம்பு பண்ணுவ\nஅடி எப்பவுமே இப்படி தான் ரொம்ப பண்ணுவ\nகிச்சி பண்ணுவ கிச்சி கிச்சி பண்ணுவ\nஎன்ன அங்க இங்க தொட்டு தொட்டு தப்பு பண்ணுவ\nஎன்ன பண்ணுவ இப்ப என்ன பண்ணுவ\nஉன்ன என்னன்னமோ பண்ணபோறேன் என்ன பண்ணுவ\nஎன்னுடைய ஆசை எட்டி தொட துடிக்க\nஉன்னுடைய ஆசை தட்டி விட நினைக்க\nநம்முடைய ஆசை திக்கு தேடி தவிக்க\nஎன்னுடிய தேகம் ஒத்தையில படுக்க\nஉன்னுடைய தேகம் தொந்தரவு கொடுக்க\nநம்முடைய தேகம் வெட்கதுல வெடிக்க\nஉன் கொலுசு மணி போல நான் சிணுங்கி சிணுங்கியே கிடக்க\nஎன்வயசு பதனீறு நீ கலந்து கலந்து தேன் குடிக்க\nநீ அள்ளி எடுக்க நான் கிள்ளி கொடுக்க\nஅடி மொத்தத்துல தூக்கம் கெட்டு கண்கள் சிவக்க\nநள்ளிர��ு நேரம் வெண்ணிலவு தொலைக்க\nநந்தவன பூவை வண்டு வந்து தொலைக்க\nவந்துவிடு நீயும் என்னுயிரை தொலைக்க\nநெத்தி முடியோரம் நித்திரையை தொலைக்க\nஅள்ளி தருவேனே அத்தனையும் தொலைக்க\nஉன் இலவம்பஞ்சி உடம்பில் என் இளமை முழுவதும் தொலைக்க\nஉன் சலவ செஞ்ச சிரிப்பில் நான் சகல அழகையும் தொலைக்க\nநீ உன்ன தொலைக்க நான் என்னை தொலைக்க\nஅடி மெத்தையிலே ரெண்டுபேறும் சேர்ந்து பொழைக்க\nஎன்ன பழக்கம் இது...சின்னபிள்ளை போல\nம்ம்.. வம்பு பண்ணுவ நீ வம்பு பண்ணுவ\nஅடி எப்பவுமே இப்படி தான் ரொம்ப பண்ணுவ\nகிச்சி பண்ணுவ கிச்சி கிச்சி பண்ணுவ\nஎன்ன அங்க இங்க தொட்டு தொட்டு தப்பு பண்ணுவ\nஎன்ன பண்ணுவ இப்ப என்ன பண்ணுவ\nஉன்ன என்னன்னமோ பண்ணபோறேன் என்ன பண்ணுவ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-41-57/2014-03-14-11-17-82/7432-2010-04-30-05-04-03", "date_download": "2020-07-09T21:57:03Z", "digest": "sha1:2NWFS7HBIVPFMBQFF3ITRCORUKAQDODL", "length": 9611, "nlines": 221, "source_domain": "www.keetru.com", "title": "மசாலா ஆம்லெட்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nதமிழின உரிமை மீது தொடுக்கப்படும் போர்\nகாலி நெற்றியும் காலி மூளையும்\nதமிழினக் குடியானவர்களை சிதறடித்த கொடூர சட்டம்\nகொரோனா முதலாளித்துவத்துக்கு முடிவு கட்டுமா\nசாத்தான்குளம் படுகொலைகளுக்கு நீதி, தண்டனைக் கலாச்சாரத்தை ஒழித்துக் கட்டுவதே\nபண்டைத் தமிழரின் மட்பாண்டக் குறியீடுகளும், சிந்துவெளி எழுத்துகளும்\nவெளியிடப்பட்டது: 30 ஏப்ரல் 2010\nகேரட்டை தோல் நீக்கி துறுவிகொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிவைக்கவும். இதனை சிறிது எண்ணெய் விட்டு லெசாக வதக்கிக் கொள்ளவும். ஒரு கப்பில் வதக்கிய கேரட்,வெங்காயம், உப்பு இதனுடன் கரம்மசாலா வை சேர்த்து நன்கு கலக்கவும். அதில் முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் தோசைக்கல்லை காயவைத்து முட்டை கலவையை ஊற்றி சிறிது எண்ணைவிட்டு வெந்ததும் திருப்பிவிட்டு நன்றாக வெந்ததும் எடுத்தால் சுவையான மசாலா ஆம்லெட் ரெடி.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்��ளே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/213937/news/213937.html", "date_download": "2020-07-09T19:42:36Z", "digest": "sha1:3EJACYQDJNHNSWGH4IPUZWYPV44OO37M", "length": 30032, "nlines": 102, "source_domain": "www.nitharsanam.net", "title": "பெண்களும் வலிப்பு நோயும்!! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nசென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், வலிப்பு நோயாளிகளுக்கான தனி புறநோயாளிகள் பிரிவில் எப்போதும் கூட்டம் அலைமோதும். முதன்முறையாக வருபவர்கள். ஏற்கனவே மருத்துவரை பார்த்து விட்டு மறுபரிசீலனைக்கு வருபவர்கள், மாதக் கணக்காகவும் வருடக்கணக்காகவும் தொடர்ந்து மாத்திரைகள் உட்கொள்பவர்கள், நேரடியாக வர முடியாமல் பெற்றோர்கள் அல்லது உறவினர்கள் மூலம் மாத்திரைகள் வாங்கிக் கொள்பவர்கள் என பலதரப்பட்ட நோயாளிகள் வந்து செல்வார்கள். 200 முதல் 250 வலிப்பு நோயாளிகள் தினமும் வந்து செல்வர். திங்கட்கிழமைகளில் எண்ணிக்கை 300-ஐ தாண்டும். இவர்களில் சுமார் 50 சதவீதத்துக்கு மேல் பெண்கள்.\nஎல்லா அரசு மருத்துவமனைகளிலும், அது மருத்துவக்கல்லூரியோ, மாவட்ட தலைமை மருத்துவமனையோ அல்லது கிராமங்களில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையமாகவோ ஆகட்டும். வலிப்பு நோய்க்கான ஆய்வுகள் மற்றும் வலிப்பு நோய்க்கான மருந்துகள் அனைத்தும் இலவசமாக தரப்படுகிறது. பெரும்பாலும் எல்லா அரசு மருத்துவமனைகளிலும் பினிடாய்ன்(Phenytoin), கார்பமசிபின்(Carbamazepine), சோடியம் வால்பிரோவேட்(Sodium valproate) என்னும் மூன்று வகையான வலிப்பு மருந்துகளே கொடுக்கப்படுகின்றன.\nநரம்பியல் முதுகலை பயிற்சியின்போது, இந்த மாத்திரைகளின் மூலம் எந்த அளவுக்கு நோயாளிகளுக்கு வலிப்பு நோய் கட்டுப்படுகிறது மற்றும் ‘திருமணமும் வலிப்பு நோயும்’ என்ற இரண்டு தலைப்புகளில் ஆய்வுகள் செய்ய முற்பட்டோம். வலிப்பு நோயுள்ள பெண்கள் தனக்கு இருக்கும் நோயை கல்யாணத்திற்கு முன்பாக தனக்கு வரப்போகும் கணவனிடமோ அல்லது கணவரின் பெற்றோர்களிடமோ அல்லது அவர்களது உறவினர்கள் மூலமாகவோ சொல்லிவிட்டுத்தான் கல்யாணம் செய்து கொண்டார்களா அப்படி சொன்னதால் அவர்கள் எதிர்கொண்ட தடைகள் என்னென்ன என்பதும் ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.\nமுதல் ஆய்வின் முடிவில், அரசாங்க மருத்துவமனைகளில் கொடுக்கப்படும் மேற்சொன்ன மூன்று ம���த்திரைகளின் (தனியாகவோ அல்லது சேர்ந்தோ) மருந்தை முறையாக உட்கொள்வதன் மூலமாக 80 முதல் 85 சதவீதம் வரையிலான மக்களுக்கு வலிப்பு நோய் கட்டுப்பாட்டிற்குள் வருகிறது என்பதையும், வலிப்பு நோயை எளிதாகக் குணப்படுத்த முடியும் அல்லது கட்டுப்படுத்த முடியும் என்பதையும் கண்டறிய முடிந்தது. அரசு மருத்துவமனைகள் மீதும் அரசு மருத்துவர்கள் மீதும் ஒரு சில மக்களுக்கு இருக்கும் அச்சத்தை, சந்தேகத்தை போக்கும் வண்ணம் இந்த ஆய்வின் முடிவு இருந்தது என்பதும் மறுக்க முடியாத உண்மை. இரண்டாவது ஆய்வின் முடிவு எதிர்பாராதது. ஏனெனில் பெரும்பாலான பெண்கள் தனக்குள்ள வலிப்பு நோயை மறைத்துதான் கல்யாணம் செய்து கொண்டுள்ளனர்.\nகல்யாணத்திற்கு பிறகு வலிப்பு நோய்க்கான மாத்திரைகளை கணவருக்கோ அல்லது கணவரின் பெற்றோர்களுக்கோ தெரியாமலே சாப்பிட்டு வந்ததாகவும், கணவன்-மனைவிக்குள் ஒரு பரஸ்பர அன்பு வந்த பிறகே சில பெண்கள் தனக்குள்ள நோயை வெளிப்படுத்தியதாகவும், திடீரென்று வலிப்பு ஏற்பட்டால் அப்போதுதான் முதன்முறையாக தனக்கு வலிப்பு வந்ததாக காட்டி கொண்டதாகவும் சில பெண்கள் கூறினர். வலிப்பு நோய் தனக்கு உள்ளது என்று கூறி கல்யாணம் செய்துகொண்ட பெண்கள், தனக்கு கல்யாணம் நடந்ததே பெரிய விஷயம் என்று கூறினார்கள். பெரும்பாலான மாப்பிள்ளைகள் தங்களை நிராகரித்ததையும் குறிப்பிட்டார்கள். அழகு, அறிவு, சொத்து, சொந்த பந்தங்கள், கௌரவம் போன்ற ஏனைய எதிர்பார்ப்புகள் நிறைவேறினாலும், நினைத்த அளவுக்கு வரன் அமையவில்லை என்பதை இந்த ஆய்வின் முடிவு வெளிப்படுத்தியது. இந்த 21-ம் நூற்றாண்டிலும், வலிப்பு நோய் பற்றிய மூட நம்பிக்கைகள் நமது மக்களின் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது என்பது தெள்ளத்தெளிவாக இந்த ஆய்வின் முடிவு எடுத்துரைக்கிறது.\nவலிப்பு நோயும் தீர்க்கக்கூடிய நோய்தான். அது பரவக்கூடிய நோய் அல்ல வலிப்பு நோய் இருக்கும் பெண்கள் மற்ற பெண்களைப் போல் கல்யாணம் செய்துகொள்ளலாம்; தாம்பத்தியத்தில் ஈடுபடலாம்; குழந்தை பெற்றுக்கொள்ளலாம்; தாய்ப்பால் கொடுக்கலாம் என்பதை மருத்துவர்கள் மூலம் ஊடகங்கள் மக்களின் மனதில் கொண்டு சேர்த்தால்தான் வலிப்பு நோய் பற்றிய பழமையான மூடநம்பிக்கைகளை ஒழிக்க முடியும். வலிப்பு நோய் சார்ந்த அணுகுமுறை ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரிதான் என்றாலும் பெண்களுக்கு கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. மாதவிலக்கு, பேறு காலம், பிரசவ காலம், தாய்ப்பால் கொடுக்கும் காலம் மற்றும் குழந்தை வளர்ப்பு போன்ற பல நிலைகளிலும் ஹார்மோன்களினால் பெண்களின் உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்களினால் வலிப்பு நோய் வரக்கூடும்.\nபொதுவாக பெண்களுக்கு இரண்டு ஹார்மோன்கள் முக்கியமானவை. முதலாவது ஈஸ்ட்ரோஜன். இரண்டாவது புரோஜெஸ்டீரான். இதில் ஈஸ்ட்ரோஜன் வலிப்பினை அதிகரிக்கும் தன்மை உடையது. புரோஜெஸ்டீரான் வலிப்பினை கட்டுப்படுத்தும் தன்மையுடையது. மூளையில் இருக்கும் ஹைப்போதலாமஸ் என்னுமிடத்திலிருந்து சுரக்கும் ஹார்மோனானது, சுரப்பிகளின் தலைமை செயலகமான பிட்யூட்டரி சுரப்பியினை தூண்டிவிட்டு எஃப் எஸ்எச்(FSH), எல்ஹெச்(LH) என்று சொல்லக் கூடிய இரண்டு ஹார்மோன்களை சுரக்க வைக்கிறது. இவ்விரு ஹார்மோன்களும் பெண்களின் சினைப்பை வரை சென்று முறையே ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டீரான் ஹார்மோன்களை சுரக்க வைக்கிறது.\nபெண்களுக்கு மாதவிடாய் வரும் 28 நாட்களில், முதல் 14 நாட்கள் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாகவும், இரண்டாவது 14 நாட்கள் புரோஜெஸ்டீரான் ஹார்மோன் அதிகமாகவும் இருக்கும். மாதவிலக்குடன் ஏற்படும் வலிப்புக்கு கேடமேனியல் எபிலப்ஸி(Catamenial epilepsy) என்று பெயர். இவ்வகையான வலிப்பு மாதவிலக்கு ஏற்படும் சமயத்திலேயோ அல்லது அதற்கு மூன்று நாட்கள் முன்பிருந்தோ அல்லது மாதவிலக்கு முடிந்து அடுத்து வரும் மூன்று நாட்களிலேயோ வரக்கூடும்(Peri menstrual seizures). பொதுவாக மாதவிலக்கு வந்த முதல் நாளிலிருந்து எண்ணி 14 நாட்கள் கழித்து பெண்களின் சினைப்பையிலிருந்து கருமுட்டை உடையும் இதை ஒவுலேஷன்(Ovulation) என்று சொல்வோம்.\nஹார்மோன்களின் மாறுபாட்டால் இந்த நாட்களிலும் வலிப்பு ஏற்படலாம். இதனை பெரி ஓவுலேடரி(Peri ovulatory seizures) வலிப்பு என்று கூறுவோம். பெண்கள் தனக்கு எந்தெந்த நாட்களில் வலிப்பு வருகிறது என்பதை ஒரு டைரியில் குறிப்பு எடுத்துக் கொண்டு வந்தால், முன்னெச்சரிக்கையாக வலிப்பு வரக்கூடிய நாட்களை முன்கூட்டியே கணக்கில்கொண்டு அசிடோசோலமைடு (Acetazolamide), க்ளோபசம்(Clobazam), க்ளோனசிபம்(Clonazepam) அல்லது புரோஜெஸ்டீரான் லாசன்ஜஸ்(Progesterone lozenges) போன்ற மாத்திரைகளை முன்கூட்டியே கணித்து தேவையான நாட்களில் மட்டும் எடுத்துக் கொண்டார்களேயெனில் மாதவிலக்கு சார்ந்து வரும் வலிப்பினை வெகுவாகக் குறைக்க முடியும்.\nஇது சமுதாயத்தில் எல்லோருடைய மனதிலும், அதிலும் குறிப்பாக ஆண்களுக்கு தோன்றும் முக்கியமான கேள்வி. நிச்சயமாக கல்யாணம் செய்துகொள்ளலாம். வலிப்பு நோயும் மற்ற நோய்களைப் போன்று தீர்க்கக்கூடிய நோய்தான். தீர்க்க முடியாத வலிப்பு நோய் என்பது மிகக்குறைந்த சதவிகிதம்தான் உள்ளது. அதனையும் தகுந்த மாத்திரைகள் மூலம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும். ஆனால், பிறவியிலேயே மூளை வளர்ச்சி குன்றி இருப்பவர்களுக்கும் வலிப்பு நோய் இருக்கலாம். அவ்வாறு இருப்பவர்களுக்கு அறிவுத்திறன் குறைவாக இருக்கும்.\nதன் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி குறைவாகவே இருந்தாலும், வலிப்பு நோய் கூடவே இருந்தாலும் அவர்களுக்கும் கல்யாணம் செய்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எல்லா பெற்றோர்களின் மனதிலும் கண்டிப்பாக இருக்கும். இதற்கான பதில் மூளை நரம்பியல் மருத்துவரிடம்தான் உள்ளது. அப்பெண்களின் அறிவுத்திறனை ஆராய்ந்து அவர்களால் ஒரு குடும்பத்தை நடத்தக்கூடிய அளவிற்கு மூளை வளர்ச்சி மற்றும் மூளையின் செயல்திறன் உள்ளதா என்பதை அறிந்து ஆராய்ந்து மருத்துவரின் ஒப்புதலுக்கு பின்பே திருமணம் நடத்துவதைப் பற்றி பெற்றோர்கள் எண்ணிப்பார்ப்பது நல்லது. இவ்வாறு மூளைவளர்ச்சி குன்றி வலிப்பு நோயுடன் இருக்கும் பெண்களை தவிர்த்து மற்ற அனைத்து வலிப்பு நோய் உள்ள பெண்களும் திருமணம் செய்து கொள்வதில் தடையேதுமில்லை.\nவலிப்பு நோய் உள்ள பெண்களிடம் தாம்பத்தியத்தில் ஈடுபடலாமா கண்டிப்பாக ஈடுபடலாம். வலிப்பு நோய்க்கும் தாம்பத்ய உறவிற்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது அது பரவும் நோயும் அல்ல. அதனால் வலிப்பு நோய் தங்களுக்கும் வந்துவிடுமோ என்ற எண்ணம் ஆண்களின் மனதில் வரத் தேவையே இல்லை.\nகுழந்தைப்பேற்றில் என்ன சிக்கல்கள் உள்ளன\nவலிப்பு நோயுள்ள பெண்கள் கருத்தரித்த பின்பும் அவர்களது வலிப்பு மாத்திரைகளை தொடர்ந்து விடாமல் சாப்பிட வேண்டும். மாத்திரையினால் சிசுவிற்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயம் எல்லோரது மனதிலும் தோன்றக்கூடிய சந்தேகம். பிரசவ காலத்தில் வலிப்பு மாத்திரைகளை திடீரென்று குறைத்தாலோ அல்லது நிறுத்தினாலோ வலிப்பு திரும்ப வரும் வாய்ப்புகள் அதிகம், அவ்வாறு வலிப்பு ஏற்பட்டால் தாயின�� தொப்புள் கொடியிலிருந்து குழந்தைக்கு செல்லும் ரத்த ஓட்டம் மற்றும் ஆக்சிஜன் அளவு குறைந்து குழந்தையின் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். அதனால் மாத்திரைகளின் பக்க விளைவுகளை பற்றி அதிகமாக யோசிக்காமல் பிரசவ காலத்தில் பெண்கள் தமக்கு வலிப்பு வராமல் பாதுகாத்துக் கொள்வதே சாலச்சிறந்தது.\nஒரு சில மருந்துகளே குறிப்பாக வால்பிரோயேட்(Valproate) பினோபார்பிடோன்(Phinobarbitone) ஆகியவற்றை வலிப்பை குறைக்க அதிக அளவில் எடுத்துக்கொண்டால், சிசுவின் உறுப்பின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று அறிவியல் ஆய்வுகள் சொல்கின்றன. பெரும்பாலும் இந்த மருந்துகளை கர்ப்பிணிகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரைப்பதில்லை. அப்படியே இம் மருந்துகளைத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இருப்பின் மருத்துவரின் ஆலோசனைப்படி இந்த மருந்துகளின் அளவை குறைத்துக் கொண்டு வேறு வலிப்பு மருந்துகளை சேர்த்துக்கொள்ளலாம். தாயின் கருவில் இருக்கும் சிசுவிற்கு முதல் மூன்று மாதங்களில் தான் முக்கிய உறுப்புகள் உருவாகின்றன.\nஎனவே, வலிப்பு நோயுள்ள பெண்கள்தான் கருத்தரித்த உடனேயே அருகில் இருக்கும் மூளை நரம்பியல் மருத்துவரை சந்தித்து தனது வலிப்பு மருந்துகளை ஒழுங்கு படுத்திக் கொள்வது நல்லது. கர்ப்பகாலத்தின்போது உடல் எடை கூடுவதாலும், நீர்ச்சத்து அதிகரிப்பதாலும், உடம்பில் உள்ள ஹார்மோன்கள் மற்றும் புரதங்களில் மாற்றங்கள் ஏற்படுவதினாலும் வலிப்பு மருந்துகளின் செயல் தன்மைகளில்(Pharmacokinetics) சிறிது மாற்றம் ஏற்படும். ஆகவே 2 அல்லது 3 மாதத்திற்கு ஒரு முறை மூளை நரம்பியல் மருத்துவரை சந்தித்து அவர்களின் ஆலோசனைப்படி மாத்திரைகளின் அளவை அதிகரித்தோ அல்லது குறைத்தோ சாப்பிடுவது நல்லது.\nஎல்லா வலிப்பு நோய் உள்ள பெண்களுக்கும் சிசேரியன்தான் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பிரசவத்திற்கான நேரத்தில்தான் இதனை முடிவு செய்ய முடியும். தாயின் உடல்திறன், சிசுவின் வளர்ச்சி, உடம்பில் உடனிருக்கும் வேறு ஏதும் தொந்தரவுகள், வலிப்பு நோயின் தன்மை போன்றவற்றை கருத்தில் கொண்டு மகப்பேறு மருத்துவர் நரம்பியல் நிபுணர், மயக்க மருந்து நிபுணர் அனைவரும் கூடி அந்த நேரத்தில் முடிவு செய்வதை பொறுத்துதான் சுகப்பிரசவமா அல்லது சிசேரியன் டெலிவரியா என்பதை தெளிவாக கூற மு��ியும்.\nகட்டாயமாக கொடுக்க வேண்டும். வலிப்பு நோயுள்ள தாய்ப்பால் கொடுத்த தாய்மார்களுடைய குழந்தைகளின் அறிவுத்திறன் மற்றும் செயல்திறன் வலிப்பு நோயுள்ள தாய்ப்பால் கொடுக்காத தாய்மார்களின் குழந்தைகளை விட அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் எடுத்துரைக்கின்றன. எனவே, தாய்ப்பால் வழியாக வலிப்பு நோய் குழந்தைக்கு பரவி விடுமோ என்ற பயம் அல்லது, தான் எடுத்துக் கொள்ளும் வலிப்பு மாத்திரைகளினால் தாய்ப்பால் மூலமாக குழந்தைக்கு ஏதேனும் தீங்கு வந்துவிடுமோ என்ற எண்ணங்களை கைவிட்டுவிட்டு முழுமையாக ஆனந்தமாக குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது சாலச்சிறந்தது.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nசுமந்திரனோடு சுருங்கிவிட்ட தேர்தல் களம் \nஉலக நாடுகளே வியக்கும் வலிமை… வேகமாக முன்னேறும் India\nவெற்றிலை ரசம் வைப்பது எப்படி\nChina-வை ஓட விட்ட Ajit Doval யார் தெரியுமா\nChina- க்கு எதிராக America எடுக்கும் பெரிய நடவடிக்கை\nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\nலைஃப் ஸ்டைலை மாற்றுங்கள்… செக்ஸ் லைஃப் மாறும்\nதேசிய பட்டியல் நியமனங்கள்: கட்சிகளுக்குள் ஏற்பட்ட பிரச்சினைகள் \nகற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gotech.life/ta/akciya-sitilink-pri-pokupke-monitora-s/", "date_download": "2020-07-09T21:01:39Z", "digest": "sha1:6QZXSBTRTNH6GEFO7QDJUEG4UYWUZPNK", "length": 6748, "nlines": 76, "source_domain": "gotech.life", "title": "சிற்றிலிங்க் நடவடிக்கை: ஒரு பரிசு 1000 ரூபிள் ஒரு மானிட்டர் சான்றிதழ் வாங்கும் போது", "raw_content": "ஊடுருவல் மறை காட்டு /\nஉலக ஹைடெக் உங்கள் வழிகாட்டி\nசிற்றிலிங்க் நடவடிக்கை: ஒரு பரிசு 1000 ரூபிள் ஒரு மானிட்டர் சான்றிதழ் வாங்கும் போது\n05.26.2019 0 ஆசிரியர் நிர்வாகம்\nஒரு தெளிவான மற்றும் உயர்தர படத்தை அனைவருக்கும் அவசியம் - வடிவமைப்பாளர்கள் மற்றும் விளையாட்டாளர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் புகைப்படங்களை யாரும், வீடியோ, கிராபிக்ஸ் பயன்பாடுகளுடன் செயல்பட ஏசர் எல்சிடி திரைகள் வாங்கும், நீங்கள் சிறந்த தேர்வு. பளிச்சென்ற நிறங்கள், நல்ல கோணங்களில், திரையின் மேட் மேற்பரப்பில், திறன் ஒரு செங்குத்து மேற்பரப்பில் வைக்கப்பட வேண்டினார், உயர் உருவாக்க தரம் - உண்மையான தொழிலாளர்களுக்கான மேற்கொள்வது அவசியமாகிறது.\nஒரு மானிட்டர் ஏசர் வாங்கும் போது:\n710 323 மானிட்டர் எல்சிடி ஏசர் G246HLAbd, 24 \", கருப்பு\n609 305 ம��னிட்டர் எல்சிடி ஏசர் S240HLbd, 24\", கருப்பு\n722 864 மானிட்டர் எல்சிடி ஏசர் V275HLAbid, 27 \", கருப்பு\n715 115 மானிட்டர் எல்சிடி ஏசர் V273HLAObmid, 27\", கருப்பு\n731 754 மானிட்டர் எல்சிடி ஏசர் S271HLCbid, 27 \", கருப்பு\n699 402 மானிட்டர் எல்சிடி ஏசர் G276HLDbid, 27 \", கருப்பு\nஒரு நிகழ்கால ஒரு பரிசு சான்றிதழ் சிற்றிலிங்க் சம மதிப்பு கொடுக்கப்பட்ட 1,000 ரூபிள் .\nஅவசரத்தில். பரிசுகளை எண்ணிக்கை குறைவாக உள்ளது.\nமேலும் படிக்க: சோதனை SoC சாம்சங் Exynos 9810: புலி ஒரு கூண்டில்\nமின்நிலையத்தில் உள்ள சிறிய இடத்தில் உடையவர்களுக்கு. :)\nCentrino குறிப்பேடுகள் பிரசுரங்கள் செயலி கடிகாரம் அதிர்வெண் குறிப்புகள் இழந்து\nசபையர் அணு ரேடியான் எச்டி 3870 X2: திரவ குளிர்ச்சி\nஇந்த ஆண்டு, டெக் ஸ்மார்ட்போன்கள் ஒரு தலைமை 7-நானோமீட்டர் சிப் வெளியிடும்\nஆப்பிள் உற்பத்தியாளர் GoPro கேமராக்கள் உறிஞ்சி முடியும்\nOCCT பெரெஸ்ட்ரோய்கா 1.0.1 - 1985 நிகழ்வுகள் அல்லது மேம்படுத்தப்பட்டது ஸ்திரத்தன்மை சோதனை நினைவாக\nகணினி குச்சி பார்க்க முடியாது. என்ன செய்ய\nகண்ணோட்டம் ஆண்ட்ராய்டு-ஸ்மார்ட்போன் Ulefone மிக்ஸ்: கிடைக்கும் \"bezramochnik\"\nவயர்லெஸ் ரூட்டர் மற்றும் வயர்லெஸ் Totolink A800R பெருக்கி Totolink EX1200M சமிக்ஞையின் கண்ணோட்டம்\nவீடியோ சோதனைகள் ஜியிபோர்ஸ் ஜி.டி. இணைந்து 1060 எம்பி 3072 22 செயலிகள் விளையாட்டுக்களுக்கு\nTeamviewer - தொலை கணினி மேலாண்மை இலவச மென்பொருள்\nநாங்கள் எங்கள் தளத்தில் சிறந்த பிரதிநிதித்துவம் குக்கீகளைப் பயன்படுத்துவோம். நீங்கள் தளத்தில் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றால், நாங்கள் உங்களுக்கு அது மகிழ்ச்சியாக என்று ஏற்றுக்கொள்ளும். சரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/news/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20-%20%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%BF%E0/", "date_download": "2020-07-09T20:37:22Z", "digest": "sha1:3PJQIWUUYA7ZW2MALAVNUVVDUV6UFN74", "length": 8431, "nlines": 65, "source_domain": "puduvalasai.webnode.com", "title": "உள்ளாட்சி தேர்தல் - ஓய்ந்தது பிரச்சாரம் :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > உள்ளாட்சி தேர்தல் - ஓய்ந்தது பிரச்சாரம்\nஉள்ளாட்சி தேர்தல் - ஓய்ந்தது பிரச்சாரம்\nஉள்ளாட்சி மன்றத் தேர்தல் நடைபெருவதை தொடர்ந்து கடந்த 1 வாரமாக தேர்தல் பிரச்சாரம் கலைகட்டி இருந்தது. ஒவ்வொரு வேட்பாளரும் அவரது அணியினரும் வீடு வீடாகச் சென்று தமக்கும் தமது ஆதரவாளர்களுக்கும் ஓட்டு சேகரித்தனர். சிலர் ஒலி பெருக்கி பொருத்தப்பட்ட வாகனத்தில் ஊர் முழுவதும் பிரச்சாரம் செய்து வந்தனர். பிரச்சாரங்கள் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் ஊரே சற்று அமைதியாக காட்சியளிக்கிறது.\nஅது மட்டுமின்றி இந்த வருடம் புதுவலசை வேட்பாளர்களால் பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு இருக்கிறது. நாங்கள் வெற்றிபெற்றால் அதை செய்வோம் இதை செய்வோம் என வாக்குறுதிகளை அள்ளிவீசி வருகின்றனர். எது எப்படியோ யார் வெற்றிபெற்றாலும் ஊர் முன்னேற்றத்திற்கு பாடுபட்டால் சரி.\nஊராட்சி மன்றத்திற்கு 3 போட் போட்டி என்றால் கவுன்சிலர் பதவிக்கு 6 பேர் போட்டி அதில் நமதூரில் மட்டும் இரண்டு பேர். உள்ளுர் ஓட்டு யாராவது ஒருவருக்கு விழுந்தாலே வெற்றிபெற்று விடாலம் என்ற நிலை. மக்களின் மனநிலையைப் பொருத்தே வெற்றி வாய்ப்பு உள்ளது.\nஉள்ளாட்சித் தேர்தலை பொருத்தவரை யார் எந்தத் தெரு என்றெல்லாம் பார்த்து ஓட்டுப்போட்டால் இதுவரைக்கும் எப்படி உள்ளாட்சிகள் செயல்பட்டதோ அது போலதான் செயல்படும் எந்த முன்னெற்றத்தையும் காண முடியாது. யார் திரம்பட செயல்படுவார், யார் வெற்றிபெற்றால் மக்களுக்கு உள்ளாட்சி மன்றத்தின் மூலம் பயனுள்ள திட்டங்களை நடைமுறைப்படுத்துவார் என்று மட்டுமே பார்க்க வேண்டும்.\nவாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் ஜனநாயகக்கடமை எனவே அனைவரும் வாக்களிக்க முயற்சி செய்யுங்கள். இன்ஷாஅல்லாஹ்.\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஅல்லாஹ்வின்திருப்பெயரால்..... தவ்ஹீத் மர்கசில் 14-10-2012 இன்று மகரிப் தொழுகைக்கு பின் சிறுவர்களுக்கு...\nதவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் மூலம் முதன்முறையாக நபி வழித்திருமணம் நடைபெற்றது\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... M.K. பதுருதின் அவர்களின் மகன் இம்தியாஸ் அவர்கள��க்கும், அப்துல் முனாப் அவர்களின்...\nதவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... 30-09-2012 அன்று மகரிப் தொழுகைக்கு பின் சஹோதரர் ஜாகிர் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/ttv-dhinakaran-questions-of-chennai-chief-nurse-death-386895.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-07-09T20:44:38Z", "digest": "sha1:JKNZ6644BLS6FT4ZALVIJ2BCFXBMZWRP", "length": 17192, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை அரசு மருத்துவமனை தலைமை செவிலியரின் மரணம் - அரசுக்கு தினகரன் கேள்வி | TTV Dhinakaran questions of Chennai Chief nurse death - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதென்கொரியாவில் ஷாக்.. மலையில் செத்துக்கிடந்த சியோல் மேயர் முடிவுக்கு வந்தது 7 மணி நேர தேடுதல்\nமதுரையில் சோதனை செய்வதில் பெரும் அலட்சியப் போக்கு.. ஆம்புலன்சும் கிடைப்பதில்லை.. வெங்கடேசன் எம்பி\nஉடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 10 வழிமுறைகள்... சென்னை மாநகராட்சி வெளியீடு\nமாணவர்கள் அரசியல் அறிவு பெற்றால் பிழைப்பில் மண் விழும் என்பதால் வந்த தந்திரமே இது.. உதயநிதி கண்டனம்\nவிருத்தாச்சலம் திமுக முன்னாள் எம்எல்ஏ குழந்தை தமிழரசன் காலமானார்\nஅனைத்து இந்திய செய்தி தொலைக்காட்சிகளுக்கும் நேபாளத்தில் திடீர் தடை.. அந்நாட்டு அரசு சொன்ன காரணம்\nFinance மாஸ் காட்டும் இந்தியர்கள்.. 1 டிரில்லியன் டாலர் வருவாய், 36 லட்சம் வேலைவாய்ப்பு..\nTechnology ஸ்னாப்டிராகன் 765 ஜி சிப்செட் வசதியோடு IQ Z1X அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்\nSports 71 ரன்னுக்கு 4 விக்கெட் காலி.. இங்கிலாந்து டாப் ஆர்டர் காலி.. திணற வைத்த வெ.இண்டீஸ்\nMovies திடீர் உடல் நலக்குறைவு.. மருத்துவமனையில் நடிகர் பொன்னம்பலம்.. கமல் உதவி.. வைரலாகும் வீடியோ\nAutomobiles மார்க்கெட்டில��� பிரபலமான ரெனால்ட் க்விட்-ன் புதிய டாப் வேரியண்ட் அறிமுகம்..ஷோரூம் விலை ரூ.4.16 லட்சம்\nLifestyle இந்த விஷயங்கள தெரிஞ்சிக்காம ஒருபோதும் கல்யாணம் பண்ண கூடாதாம்...\nEducation பள்ளிகளை திறக்காவிடில் மாகாண நிதி ரத்து செய்யப்படும்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை அரசு மருத்துவமனை தலைமை செவிலியரின் மரணம் - அரசுக்கு தினகரன் கேள்வி\nசென்னை: சென்னை அரசு மருத்துவமனை தலைமை செவிலியரின் மரணம் தொடர்பாக தமிழக அரசுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇது தொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கை:\nகொரோனா தடுப்புப்பணியில் ஈடுபட்டிருந்த சென்னை அரசு மருத்துவமனை தலைமை செவிலியரின் மரணம் குறித்து வெளியாகும் தகவல்களும் அதற்கு அளிக்கப்படும் விளக்கமும் கொரோனா பெருந்தொற்று நோய் தடுப்பில் தமிழக அரசு நிர்வாகம் எவ்வளவு மோசமாக செயல்படுகிறது என்பதற்குச் சாட்சியாக அமைந்திருக்கிறது. கேஸ் ஷீட்டில்\" கோவிட்- 19 என்று யாராவது தவறாக எழுதியிருப்பார்கள்' என்றொரு அலட்சியமான பதிலை மருத்துவமனை தரப்பு அளித்திருக்கிறது.\nதலைமை செவிலியருக்கே இந்த நிலைமை என்றால் மற்ற நோயாளிகளின் கதி என்ன கொரோனா தடுப்புப்பணியில் உயிரிழந்ததாக சொன்னால், அதற்கான இழப்பீடு அளிக்க வேண்டும் என்பதற்காக இப்படி மாற்றிக் கூறப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.\nகொரோனா தடுப்புப்பணியில் ஈடுபட்டிருந்த சென்னை அரசு மருத்துவமனை தலைமை செவிலியரின் மரணம் குறித்து வெளியாகும் தகவல்களும் அதற்கு அளிக்கப்படும் விளக்கமும் கொரோனா பெருந்தொற்று நோய் தடுப்பில் தமிழக அரசு நிர்வாகம் எவ்வளவு மோசமாக செயல்படுகிறது என்பதற்குச் சாட்சியாக அமைந்திருக்கிறது.1/4 pic.twitter.com/BPDFnL5ZOp\nகொரோனா தடுப்புப்பணியில் போராடி வரும் மருத்துவத்துறையினருக்கு அரசாங்கம் கொடுக்கும் மரியாதை இவ்வளவுதானா தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது.\nமாவட்டங்களிடையே பஸ் போக்குவரத்து.. கலெக்டர்கள் யோசனை.. மருத்துவ குழுவுடன் முதல்வர் மீண்டும் ஆலோசனை\nசென்னையில் நிலைமை கவலைக்கிடமாகிக்கொண்டே செல்கிறது. ஊடகங்களிடம் வீராவேசமாகவும், உருக்கமாகவும் மாறி,மாறி சினி���ா வசனங்களைப்போல பேசுவது மட்டுமே போதுமென்று முதலமைச்சரும், சுகாதாரத்துறை அமைச்சரும் நினைக்கிறார்களா\nஇவ்வாறு தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஇப்படி செய்தால் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு கிடைக்காமல் போய்விடும் பிரதமருக்கு முதல்வர் கடிதம்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3051 பேர் டிஸ்சார்ஜ்.. மாவட்ட வாரியான விவரம்\n37 மாவட்டத்திலும் பரவியது கொரோனா.. 9 மாவட்டங்களில் 100ஐ கடந்த பாதிப்பு.. முழு விவரம்\nடாக்டர் சீட்டு இல்லாமல்.. ஆய்வகங்கள் நேரடியாக பரிசோதனை செய்ய வேண்டும்.. இது அவசரம்.. கமல் கோரிக்கை\nதமிழகத்தில் ஒரே நாளில் 3,756 பேருக்கு கொரோனா.. வேகமாக குறையும் ஆக்டிவ் நோயாளிகள்\nசப்பைக்கட்டு கட்டாதீர்கள்... மின் கட்டணம் என்ற பெயரில் மக்களுக்கு 'எலக்ட்ரிக் ஷாக்' -மு.க.ஸ்டாலின்\nமாவட்ட பிரிப்பில்தான் அரசியல் எதிர்காலமே இருக்கு.. கடுமையாக போராடும் நத்தம் விஸ்வநாதன்\nபிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம்... 3 முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுகோள்\nசாதி கலவரங்களை ஏற்படுத்த எல்.முருகன் முயற்சிக்கிறார்... கொங்கு ஈஸ்வரன் பரபரப்பு புகார்\nவெளிநாடுகளில் வசிப்பவர்களுடன் நளினி பேச அனுமதி - கடிதம் தாக்கல் செய்ய அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு\nகொரோனா பாதிப்புக்குள்ளான அமைச்சர் தங்கமணி.. நேற்று முதல்வருடன் சந்திப்பு\nதமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்\nஅமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று... தனியார் மருத்துவமனையில் அனுமதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus tamilnadu chennai கொரோனா வைரஸ் தமிழகம் சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B5%E0%AF%8D", "date_download": "2020-07-09T21:16:20Z", "digest": "sha1:N2UWIFBGHMVGE2ZTEGY4FB5QWXPAUYIU", "length": 8286, "nlines": 309, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nremoved Category:உருசிய சதுரங்க ஆட்ட வீரர்கள்; added Category:உருசிய சதுரங்க வீரர்கள் using HotCat\nremoved Category:சதுரங்க ஆட்டக்காரர்கள்; added Category:சதுரங்க வீரர்கள் using HotCat\nadded Category:உருசிய சதுரங்க ஆட்ட வீரர்கள் using HotCat\n→‎வெளி இணைப்புகள்: பகுப்பு மாற்றம் using AWB\nதானி���ங்கி: 69 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: sq:Geri Kasparov; மேலோட்டமான மாற்றங்கள்\nபகுப்பு:சோவியத் ஒன்றியம் நீக்கப்பட்டது; பகுப்பு:சோவியத் நபர்கள் சேர்க்கப்பட்டது using [[Help:Gadget-\nதானியங்கி மாற்றல்: az:Harri Kasparov\nதானியங்கி மாற்றல்: hu:Garri Kaszparov\nதானியங்கி இணைப்பு: tl:Garry Kasparov\nதானியங்கி இணைப்பு: scn:Garry Kasparov\nதானியங்கி மாற்றல்: es:Gari Kaspárov\nதானியங்கி மாற்றல்: es:Gari Kasparov\nதானியங்கி மாற்றல்: es:Gari Kaspárov\nதானியங்கி இணைப்பு: is:Garrí Kasparov\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.trovaweb.net/tpa-attrezzi-per-agricoltura-giardinaggio-enologia-messina", "date_download": "2020-07-09T19:43:29Z", "digest": "sha1:X6HSVK45GIZ7VGRKYGY2TVBF5OSZUSSA", "length": 4493, "nlines": 89, "source_domain": "ta.trovaweb.net", "title": "அனைத்தும் விவசாயம் மற்றும் தோட்டக்கலை", "raw_content": "\nவிற்பனை - ஆதரவு - பாகங்கள்\nஅனைத்தும் விவசாயம் மற்றும் தோட்டக்கலை\nவாடிக்கையாளர் சேவை அனுபவம் மற்றும் தொழில்\n5.0 /5 மதிப்பீடுகள் (3 வாக்குகள்)\nவிவசாயம் மற்றும் தோட்டக்கலைக்கான அனைத்தும் a சிசிலி, ஸ்டோர் விற்பனை சிறப்புப் பயிற்சி தோட்டம் - - விவசாயம் கருவிகள் Enology அது வசதியான சேவை வழங்குகிறது சேவை மற்றும் பாகங்கள்.\nதொழில் அனுபவம் 20 ஆண்டுகளுக்கு மேலாக தோட்டம் - - விவசாயம் கருவிகள் Enology குறிப்பாக தொழில் மூலம் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்க வேண்டிய சேவை மற்றும் பாகங்கள்.\nபதிப்புரிமை © 2020 ட்ரோவாவெப் எஸ்ஆர்எல் - அன்சால்டோ பட்டி வழியாக, 28/30 - 98121 மெசினா (எம்இ) - இத்தாலி\nதொடக்க சிறப்புப் பிரிவின் பதிவு 02 / 04 / XX\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_(1985)", "date_download": "2020-07-09T20:00:42Z", "digest": "sha1:AEE3TR3QJ4AKYCZLCPI5TSDODJ7PXLCA", "length": 12864, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "அனைத்துலக இளைஞர் ஆண்டு (1985) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "அனைத்துலக இளைஞர் ஆண்டு (1985)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1985 ஆம் ஆண்டை அனைத்துலக இளைஞர் ஆண்டு என ஐக்கிய நாடுகள் அவை அறிவித்தது. 1984 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 71 ஆவது கூட்டத்தில் இதற்கான தீர்மானம் (இல.A/RES/39/22) நிறைவேற்றப்பட்டது. \"பங்கேற்பு, வளர்ச்சி, அ��ைதி\" என்பது இந்த இளைஞர் ஆண்டின் கருப்பொருள்.\nஐக்கிய நாடுகள் பொதுச்சபை 1978 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் திகதி முதன் முதலாக அனைத்துலக இளைஞர் ஆண்டு ஒன்றை அறிவிக்கவேண்டும் எனத் தீர்மானம் (33/7) நிறைவேற்றியது. 1979 ஆம் ஆண்டு ஆகத்து 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகளின் பொருளாதார, சமூக மன்றம் அனைத்துலக ஆண்டுகள் தொடர்பில் நிறைவேற்றிய தீர்மானத்தையும் கருத்தில் கொண்டு, 1979 டிசம்பர் 17 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 1985 ஆம் ஆண்டை அனைத்துலக இளைஞர் தினமாக அறிவிக்கவேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றியது. இதன் பின்னர் 1980, 81, 82, 83 ஆம் ஆண்டுகளிலும் இது குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1984 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் நாள் இது குறித்த இறுதித் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.\nமனிதகுலத்தின் எதிர்காலத்தை உருவாக்குவதில் இளைஞர்களின் நேரடிப் பங்கேற்பின் இன்றியமையாமையையும்; நேர்மை, நீதி என்பவற்றின் அடிப்படையில் புதிய அனைத்துலகப் பொருளாதார ஒழுங்கைச் செயற்படுத்துவதில் இளைஞர்கள் ஆற்றக்கூடிய பங்களிப்பின் முக்கியத்துவத்தையும் ஏற்றுக்கொண்டு இந்த அனைத்துலக ஆண்டு அறிவிக்கப்பட்டது[1].\nஅனைத்துலக இளைஞர் ஆண்டு அறிவிக்கப்பட்டதில் கவனத்துக்கு எடுத்துக்கொண்ட விடயங்களாகப் பின்வருவனவற்றை இதுகுறித்த ஐக்கிய நாடுகள் பொதுச்சபைத் தீர்மானம் குறிப்பிடுகிறது[1]:\nஐக்கிய நாடுகளின் பட்டயத்தில் பொதிந்துள்ள கொள்கைகளுக்கு அமைதல்.\n1965 ஆம் ஆண்டில், அமைதி தொடர்பான விழுமியங்கள், ஒருவரையொருவர் மதித்தல், மக்களிடையே புரிந்துணர்வு என்பன தொடர்பாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபை நிறைவேற்றிய தீர்மானத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டமை.\nஅமைதி தொடர்பான விழுமியங்களை அறிந்துகொள்ளல், மனித உரிமைகளுக்கும் அடிப்படைச் சுதந்திரத்துக்கும் மதிப்பளித்தல், முன்னேற்றத்திலும் வளர்ச்சியிலும் ஒற்றுமையாகவும் உறுதியாகவும் இருத்தல் போன்றவற்றின் முக்கியத்துவத்தை இளைஞரிடையே பரப்புவதற்கான தேவை.\nஇளைஞர்களின் ஆற்றல், ஆர்வம், ஆக்கத்திறன் ஆகியவற்றை,\nஐக்கிய நாடுகள் பட்டயத்தில் குறிப்பிட்டபடி, அந்நிய ஆக்கிரமிப்பு, மேலாதிக்கம் என்பவற்றுக்கு எதிரான தேச விடுதலைப் போராட்டம் மற்றும் தன்னாட்சி;\nமக்களின் சமூக, பொருளாதார, பண்பாட்டு வளர்ச்சி;\nபுதிய அனைத்துலகப் பொருளாதார ஒழுங்���ைச் செயற்படுத்தல்;\nஉலகின் அமைதியைக் காத்தல் மற்றும் பன்னாட்டுக் கூட்டுறவு புரிந்துணர்வு ஆகியவற்றை வளர்த்தல்\nபோன்றவற்றுக்காகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டிய தேவை.\nஐக்கிய நாடுகள் அவையின் 40 ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூர்தல்.\nஇன்றைய உலகில் இளைஞர்களின் பங்கு குறித்தும் நாளைய உலகில் அவர்களது எதிர்பார்ப்புக்கள் குறித்தும் கவனம் செலுத்தவேண்டும் என்பதையும் வலியுறுத்துதல்.\nஅனைத்துலக இளைஞர் ஆண்டின் நோக்கங்களை அடைவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்குமாறும், பல்வேறு மட்டங்களிலும் நிகழும் ஒன்றியைந்த செயல்பாடுகளின் வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும்; உறுப்பு நாடுகளையும், சிறப்பு நிறுவனங்களையும், ஐக்கிய நாடுகளின் நிதியங்கள், திட்டங்கள் போன்றவற்றையும் தீர்மானம் கேட்டுக்கொண்டது.\n↑ 1.0 1.1 அனைத்துலக இளைஞர் ஆண்டு 1985க்கான தீர்மானம்\nஐக்கிய நாடுகள் கடைப்பிடிப்புக்கள் - அனைத்துலக ஆண்டு\nஅனைத்துலக இளைஞர் ஆண்டு (2010-2011)\nஅனைத்துலக இளைஞர் ஆண்டு தொடர்பான தீர்மானங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சூலை 2013, 13:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2020-07-09T21:47:38Z", "digest": "sha1:TAKAE5DOCGGVNOU7SH5QVF4WLOW3T7OR", "length": 7007, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "தாராசங்கர் பந்தோபாத்தியாய் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாராசங்கர் பந்தோபாத்தியாய் (வங்காள: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়) (23 சூலை 1898[1] – 14 செப்டம்பர்1971) என்பவர் முன்னணி வங்காள எழுத்தாளர் ஆவார். இவர் 65 புதினங்களையும், 53 கதைகளையும், 12 நாடகங்களையும், 4 கட்டுரை நூல்களையும், 4 வாழ்க்கைவரலாறுகளையும், 2 பயணக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.[2] இவரின் சிறந்த எழுத்துப் பணிகளைப் பாராட்டி இரபிந்தர புரசுகர் விருது சாகித்திய அகாதமி விருது, ஞானபீட விருது, பத்ம பூசன் ஆகிய இந்திய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.\nஇவரது நூல்களில் சிலவற்றை த. நா. சேனாபதி மற்றும் த. நா. குமார���ாமி ஆகியோர் தமிழ் மொழியில் மொழிபெயர்த்துள்ளனர்.\nஇலக்கியம் மற்றும் கல்வியில் பத்மசிறீ விருது பெற்றவர்கள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2020, 03:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-07-09T22:17:35Z", "digest": "sha1:UFA5EKNQJLG4CG3Q6ADLWUJTZKYEUW4X", "length": 5618, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "நந்தி எல்லையா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநந்தி எல்லையா, தெலுங்கானா அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1942-ஆம் ஆண்டின் ஜூலை முதலாம் நாளில் பிறந்தார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், நாகர்‌கர்னூல் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]\n↑ உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை\n21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2019, 18:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2020-07-09T22:17:11Z", "digest": "sha1:VI3IFYJQWKE4JAUBVP4TUO6IGZGUC3RP", "length": 37880, "nlines": 180, "source_domain": "ta.wikipedia.org", "title": "லியா சலோங்கா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமரியா லியா கார்மென் இமுட்டான் சலோங்கா (Maria Lea Carmen Imutan Salonga) (பிறப்பு: 1971 பிப்ரவரி 22) இவர் ஒரு பிலிப்பினோ பாடகியும் மற்றும் நடிகையும் ஆவார். இசை நாடகங்களில் தனது பாத்திரங்களுக்காகவும், இரண்டு டிஸ்னி இளவரசிகளுக்கு ( ஜாஸ்மின் மற்றும் முலான் ) குரல்களை வழங்கியதற்காகவும், ஒரு பதிவுக் கலைஞராகவும் தொலைக்காட்சி கலைஞராகவும் பிரபலமானவர்.\nதனது 18 வயதில், மிஸ் சைகோன் என்ற இசைத் திரைப்படத்தில் கிம் என்ற முக்கிய கதாபா���்திரத்தில் தோன்றினார். முதலில் வெஸ்ட் எண்டிலும் பின்னர் பிராடுவே அரங்கிலும், [1] இவர் ஆலிவர் மற்றும் உலக அரங்க விருதுகளையும் வென்றுள்ளார். மேலும் டோனி விருதை வென்ற முதல் ஆசிய பெண்மணி என்ற பெருமையையும் பெற்றார் . [2] சர்வதேச சாதனை முத்திரையுடன் (1993 இல் அட்லாண்டிக் ரெக்கார்ட்ஸ் ) கையெழுத்திட்ட முதல் பிலிப்பைன்ஸ் கலைஞர் சலோங்கா ஆவார்.\nபிராட்வேயில் லெஸ் மிசரபிள்ஸ் என்ற இசைப்பாடலில் எபோனைன் மற்றும் பான்டைன் வேடங்களில் நடித்த ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த முதல் நடிகையும் சலோங்கா ஆவார். [3] லண்டனில் நடந்த இசைக்கலைஞரின் 10 மற்றும் 25 வது ஆண்டு நிகழ்ச்சிகளில் முறையே எபோனைன் மற்றும் பான்டைன் ஆகிய கதாபாத்திரங்களையும் இவர் சித்தரித்தார். இரண்டு உத்தியோகபூர்வ டிஸ்னி இளவரசிகளுக்கு குரல்களை இவர் வழங்கினார்: அலாவுதீன் (1992) திரைப்படத்தில் ஜாஸ்மின் (1992) மற்றும் முலானில் ஃபா முலன் (1998). வால்ட் டிஸ்னி நிறுவனத்துடன் பணிபுரிந்ததற்காக 2011ஆம் ஆண்டில் அவர் டிஸ்னி லெஜண்ட் என்று பெயரிடப்பட்டார். [4] பிளவர் டிரம் என்றா பாடலின் பிராட்வே பதிப்பில் சலோங்கா மெய்-லி என்ற பாத்திரத்தில் நடித்தார். அமெரிக்கா, பிலிப்பைன்சு மற்றும் பிற இடங்களில் பல மேடை, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி வேடங்களில் நடித்துள்ளார். சிண்ட்ரெல்லா என்றத் திரைப்படத்தில் தலைப்பு பாத்திரத்திலும், மற்ற வேடங்களுடனும், ஒரு கச்சேரி கலைஞராகவும் இவர் பரவலாக சுற்றுப்பயணம் செய்துள்ளார். 2015 முதல் 2016 வரை, இவர் அலெஜியன்ஸ் என்ற இசைக் குழுவிற்காக பிராட்வே திரும்பினார். மேலும் 2017 முதல் 2019 வரை ஒன்ஸ் ஆன் திஸ் ஐலன்டின் என்ற இசைக்காக பிராட்வே மறுமலர்ச்சியில் தோன்றினார்.\n1 வாழ்க்கை மற்றும் தொழில்\n1.1 1971-1989: ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில்\n2.1 1989-1992: மிஸ் சைகோன் மற்றும் அலாவுதீன்\n3.1 1993-1996: லெஸ் மிசரபிள்ஸ், திரைப்படங்கள் மற்றும் பிற இசை\n3.2 1997-2004: பதிவுகள், இசை நிகழ்ச்சிகள்\n1971-1989: ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில்[தொகு]\nமரியா லியா கார்மென் இமுட்டான் சலோங்கா மணிலாவின் எர்மிடாவில் ஒரு கடற்படை அதிகாரியும் மற்றும் கப்பல் நிறுவன உரிமையாளருமான (1929–2016) பெலிசியானோ ஜெனுயினோ சலோங்கா என்பவருக்கும் மற்றும் அவரது மனைவி மரியா லிகயா அல்காண்டரா என்கிற இமுட்டான் ஆகியோருக்குப் பிறந்தார். [5] இவர் ��னது குழந்தைப் பருவத்தின் முதல் ஆறு ஆண்டுகளை மணிலாவுக்குச் செல்வதற்கு முன்பு ஏஞ்சலிசு நகரில் கழித்தார். [6] இவரது சகோதரர் ஜெரார்ட் சலோங்கா ஒரு நிகழ்ச்சி நடத்துனர் ஆவார். [7]\n1978ஆம் ஆண்டில் தனது ஏழு வயதில் பிலிப்பைன்சின் தி கிங் அண்ட் ஐ என்ற இசைக் குழுவின் மூலம் தனது தொழிலில் அறிமுகமானார். [8] 1980ஆம் ஆண்டில் அன்னி என்பதில் தலைப்பு வேடத்தில் நடித்த இவர், கேட் ஆன் எ ஹாட் டின் ரூஃப், பிட்லர் ஆன் தி ரூஃப், தி சவுண்ட் ஆஃப் மியூசிக், தி ரோஸ் டி, தி குட்பை கேர்ள் (1982), பேப்பர் மூன் (1983) மற்றும் தி பண்டாஸ்டிக்ஸ் (1988) போன்ற பிற தயாரிப்புகளிலும் தோன்றினார். [7] 1981 ஆம் ஆண்டில், இவர் தனது முதல் இசைத் தொகுப்பான ஸ்மால் வாய்ஸ் என்பதை பதிவு செய்தார். இது பிலிப்பைன்சில் தங்கச் சான்றிதழைப் பெற்றது. [9] 1985ஆம் ஆண்டில், இவரும் இவரது சகோதரரும் எட்டாவது மெட்ரோ மணிலா பிரபல இசை விழாவில் டெஸ் கான்செப்சியன் இசையமைத்த \"மியூசிகா, லதா, சிபோல் அட் லா லா லா\" என்ற பாடலுக்கான மொழிபெயர்ப்பாளர்களாக பங்கேற்றனர்.\n1980களில், சலோங்கா ஜி.எம்.ஏ வானொலி தொலைக்காட்சி கலைகள் மூலம் பல தொலைக்காட்சி திட்டங்களையும் கொண்டிருந்தார். அங்கு இவர் குழந்தை நடிகராக பணியாற்றினார். இவரது முதல் தொகுப்பின் வெற்றிக்குப் பிறகு, 1983 முதல் 1985 வரை, இவர் தனது சொந்த இசை தொலைக்காட்சி நிகழ்ச்சியான லவ், லியாவை [6] தொகுத்து வழங்கினார். மேலும் ஜெர்மன் மோரேனோவின் நிகழ்ச்சியான தட்ஸ் என்டர்டெயின்மென்ட் என்பதில் நடிகர்களில் உறுப்பினராக இருந்தார். இவர் திரைப்படங்களிலும் நடித்திருந்தார். இதில் குடும்பம் சார்ந்த திரோபாங் புலிலிட், லைக் ஃபாதர், லைக் சன், நிஞ்ஜா கிட்ஸ், கேப்டன் பார்பெல் மற்றும் பிக் பாக் பூம் ஆகியவையும் அடங்கும். ஒரு இளம் கலைஞராக, சலோங்கா சிறந்த குழந்தை நடிகைக்கான பிலிப்பைன்சு திரைப்படக் கலை மற்றும் அறிவியல் அகாதமி விருதையும் 1980, 1981 மற்றும் 1982 ஆம் ஆண்டுகளில் சிறந்த குழந்தை நடிகருக்கான மூன்று அலிவ் விருதுகளையும் பெற்றுள்ளார். [7] இவர் தனது இரண்டாவது இசைத் தொகுப்பான லியாவை 1988இல் வெளியிட்டார். [9]\n1985ஆம் ஆண்டில் மற்றும் 1988ஆம் ஆண்டில் முறையே மணிலாவில் நடந்த இசை நிகழ்ச்சிகளில் மெனுடோ மற்றும் ஸ்டீவி வொண்டர் போன்ற சர்வதேச செயல்களிலும் இவர் ஈடுபட்டார். [10]\nமெட்ரோ மணிலாவின் சான் ஜுவான், கிரீன்ஹில்ஸில் உள்ள ஓ.பி. மாண்டிசோரி மையத்தில் 1988 ஆம் ஆண்டில் தனது இடைநிலைக் கல்வியை முடித்தார். [11] இவர் பிலிப்பைன்சு பல்கலைக்கழகத்தில் இசை மற்றும் மேடை இயக்கத்தில் இசை திறமையான குழந்தைகளுக்கு பயிற்சி அளிப்பதை நோக்கமாகக் கொண்ட விரிவாக்க திட்டத்திலும் கலந்து கொண்டார். மிஸ் சைகோனுக்கு தயாராகும்போது, அட்டெனியோ டி மணிலா பல்கலைக்கழகத்தில் உயிரியல் படிக்கும் ஒரு கல்லூரிக்கு புதியவரான, இவர் ஒரு மருத்துவ வாழ்க்கையைப் பெற விரும்பினார். பின்னர், நியூயார்க்கில் தனது பணிகளுக்கு இடையில், ஃபோர்டாம் பல்கலைக்கழகத்தின் லிங்கன் சென்டர் வளாகத்தில் இரண்டு படிப்புகளையும் எடுத்தார்.\n1989-1992: மிஸ் சைகோன் மற்றும் அலாவுதீன்[தொகு]\n1989ஆம் ஆண்டில் லண்டனில் மிஸ் சைகோன் என்ற இசைத் தயாரிப்பில் கிம் பாத்திரத்தில் நடிக்க சலோங்கா தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] அந்த காலகட்டத்தில் ஐக்கிய இராச்சியத்தில் ஒரு வலுவான கிழக்கு ஆசிய நடிகை / பாடகியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. தயாரிப்பாளர்கள் முன்னணி நாடுகளில் தேடி வந்தனர். [12] அப்போதைய 17 வயதான சலோங்கா, லெஸ் மிசரபிள்ஸ் என்பதிலிருந்து பபிலில் மற்றும் கிளாட்-மைக்கேல் ஷான்பெர்க்கின் \" ஆன் மை ஓன் \" பாடலைத் தேர்வுசெய்தார். பின்னர் \"சன் அண்ட் மூன்\" பாடலைத் தேர்தெடுத்தார். இது நிகழ்ச்சி நடத்துபவர்களைக் கவர்ந்தது. [13] சலோங்கா சில சமயங்களில் \"ஆன் மை ஓன்\" என்ற இசையை தனது சர்வதேச வாழ்க்கையின் தொடக்க புள்ளியாகக் கருதினார். [14] [15] குழந்தை பருவ நண்பரும் சக பிலிப்பைன்சு கலைஞருமான மோனிக் வில்சனுடன் இவர் இந்த பாத்திரத்திற்காக போட்டியிட்டார். [16] சலோங்கா முக்கிய கதாபாத்திரத்தில் வென்றார். அதே நேரத்தில் வில்சனுக்கு, பார் பெண் மிமி என்ற பாத்திரத்தை வழங்கினர். [17]\nகிம் என்ற வேடத்தில் நடித்ததற்காக, சலோங்கா சிறந்த நடிப்பிற்காக 1990ஆம் ஆண்டில் லாரன்ஸ் ஆலிவர் விருதை வென்றார். 1991ஆம் ஆண்டில் மிஸ் சைகோன் பிராட்வேயில் ஆரம்பிக்கும்போது, இவர் மீண்டும் கிம் வேடத்தில் நடித்தார். [18] நாடக மேசை, வெளி விமர்சகர்கள் வட்டம் மற்றும் உலக அரங்க விருதுகளையும் இவர் வென்றார். [1] மேலும் டோனி விருதை வென்ற ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த முதல் பெண்மணி என்ற பெருமையையும் பெற்றார் . [2] [19] 1993 மற்றும் 1996ஆம் ஆண்டுகளில், அவர் கி���் ஆன் பிராட்வேயில் நடிக்கத் திரும்பினார். 1999ஆம் ஆண்டில், வெஸ்ட் எண்ட் தயாரிப்பில் கலந்து கொள்ள லண்டனுக்கு மீண்டும் அழைக்கப்பட்டார். 2001ஆம் ஆண்டில், தனது 29 வயதில் மணிலாவில் ஒரு இசை நிகழ்ச்சியை முடித்த பின்னர், [20] சலோங்கா பிராட்வேவுக்கு மீண்டும் திரும்பினார். [21]\n1990ஆம் ஆண்டில், சலோங்கா மணிலாவில் ஒரு மிஸ் கால்ட் லியா என்ற தலைப்பில் ஒரு இசை நிகழ்ச்சியில் பங்கேற்றார். [22] பிலிப்பைன்சு அதிபர் கொராசோன் அக்கினோவிடம் அதிபர் விருதையும் பெற்றார். [23] 1991ஆம் ஆண்டில், பீப்பிள் பத்திரிகையின் 50 மிக அழகான மனிதர்களில் ஒருவராக இவர் பெயரிடப்பட்டார். [24] 1992ஆம் ஆண்டில், டிஸ்னியின் இயங்குபடமான படமான அலாவுதீன்ல் இளவரசி ஜாஸ்மினுக்கு பாடலை பாடினார். [4]\n1993-1996: லெஸ் மிசரபிள்ஸ், திரைப்படங்கள் மற்றும் பிற இசை[தொகு]\n1993 ஆம் ஆண்டில், லெஸ் மிசரபிள்ஸின் பிராட்வே தயாரிப்பில் சலோங்கா எபோனைன் பாத்திரத்தில் நடித்தார். [25] லாஸ் ஏஞ்சல்ஸில்ல் நடந்த 65 வது வருடாந்திர அகாதமி விருதுகளில் அலாவுதீனின் பிராட் கேனுடன் \"எ ஹோல் நியூ வோர்ல்ட்\" என்ற பாடலை இவர் நிகழ்த்தினார். ஏற்கனவே கோல்டன் குளோப் விருதை வென்ற இந்தப் பாடல் ஆஸ்கார் விருதையும் வென்றது. [26] [9] அதே ஆண்டு, அட்லாண்டிக் ரெக்கார்ட்சுடன் தனது சுய-தலைப்பு சர்வதேச அறிமுக தொகுப்பை வெளியிட்டார் . 1994ஆம் ஆண்டில், சலோங்கா பிலிப்பைன்சு மற்றும் சிங்கப்பூரில் பல்வேறு இசை நாடக தயாரிப்புகளில் நடித்திருந்தார். [1] சாண்டி இன் கிரீஸ், எலிசா டூலிட்டில் மை ஃபேர் லேடி மற்றும் விட்ச் இன் இன்ட் தி வூட்ஸ் போன்றவை. [7]\n1995ஆம் ஆண்டில் மீண்டும் அமெரிக்காவில், ஜான் லித்கோ மற்றும் ஜெஃப் டேனியல்ஸ் நடித்த ஹால்மார்க் ஹால் ஆஃப் ஃபேம் தொலைக்காட்சித் திரைப்படமான ரெட்வுட் கர்ட்டனில் 18 வயதான தத்தெடுக்கப்பட்ட வியட்நாமிய அமெரிக்க குழந்தையான கெரி ரியார்டன் வேடத்தில் சலோங்கா நடித்தார். விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட சனா மௌலிட் முலி திரைப்படத்தில் பிலிப்பைனோ மேட்டினியான ஆகா முஹ்லாச்சுடன் நடிக்க இவர் மீண்டும் பிலிப்பைன்ஸ் சென்றார். இது இவருக்கு இரண்டாவது பிலிப்பைன்ஸ் திரைப்படக் கலை மற்றும் அறிவியல் அகாடமி விருதுக்கு பரிந்துரைத்தது, இந்த முறை சிறந்த நடிகைக்கான விருது இவருக்குக் கிடைத்தது. லண்டனின் ராயல் ஆல்பர்ட் ஹாலில் நடந்த லெஸ் மிசரபிள்ஸ்: தி ட்ரீம் காஸ்ட் இன் கச்சேரி என்று அழைக்கப்படும் லெஸ் மிஸின் 10 வது ஆண்டு தயாரிப்பில் அவர் எபோனைன் பாத்திரத்தில் நடித்தார் .\n1996 ஆம் ஆண்டில், சலோங்கா மீண்டும் லெஸ் மிசரபிள்ஸில் லண்டன் இசைக்கருவியின் தயாரிப்பில் எபோனைனாக இருந்தார். பின்னர் இசைக்கலைஞரின் அமெரிக்க தேசிய சுற்றுப்பயணத்தில் தொடர்ந்து பங்கு வகித்தார். [1] 1999 இல் பிலிப்பைன்ஸிலும், மீண்டும் 2000 ஆம் ஆண்டில், சோனியா வால்ஸ்க் தியே ஆர் பிளேயிங் எவர் என்ற பாடலில் நடித்தார் . [27]\n1997-2004: பதிவுகள், இசை நிகழ்ச்சிகள்[தொகு]\n1997 முதல் 2000 வரை, சலோங்கா பிலிப்பைன்ஸில் பதிவுகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளையும் லண்டனில் மற்றொரு நிகழ்ச்சியையும் செய்தார். கூடுதலாக லண்டனில் மிஸ் சைகோன் மற்றும் பிராட்வேயில் ஒரு சில வரவுகளும் இருந்தன. 1997 ஆம் ஆண்டில், பிலிப்பைன்ஸில் தங்க விற்பனைக்கு ஐ லைக் டு டீச் தி வேர்ல்ட் டு சிங் (அவரது குழந்தை பருவத்திலிருந்தே பதிவுகள்) வெளியிட்டார். [28] அந்த பதிவை தொடர்ந்து லியா. . . இன் லவ் 1998 இல் [29] மற்றும் 2000 ஆம் ஆண்டில் பை ஹார்ட், இரண்டு தொகுப்புகளும் பிலிப்பைன்ஸில் பல பிளாட்டினம் நிலையை எட்டின. [10] 1998 ஆம் ஆண்டில், அவர் மீண்டும் ஒரு பெரிய டிஸ்னியின் இயங்கு படத்திற்கு குரல் கொடுத்தார், முலானில் தலைப்பு பாத்திரத்தை பாடினார். மேலும் 2004 ஆம் ஆண்டின் தொடர்ச்சியான முலானின் இரண்டாம் பாகத்திலும் கதாபாத்திரத்திற்கு குரலை வழங்கினார். [4] தனது 28 வயதில், சலோங்கா நியூயார்க் நகரத்திற்கு குடிபெயர்ந்தார். அங்கே தனது சொந்த குடியிருப்பை வாங்கினார் . 1998ஆம் ஆண்டில் லண்டனில் சர் கேமரூன் மெக்கின்டோஷுக்கு \"ஹே மிஸ்டர் தயாரிப்பாளர்: தி மியூசிகல் வேர்ல்ட் ஆஃப் கேமரூன் மெக்கின்டோஷ்\" என்ற அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றார். அங்கு இவர் பல இசைக்கலைஞர்களின் இசையில் பாடினார். [30] [31] [32] இவர் நான்கு இசை நிகழ்ச்சிகளிலும் நிகழ்த்தினார்: தி ஹோம்கமிங் கான்செர்ட், தி மில்லினியம் கான்செர்ட், மணிலாவின் சிறந்த மற்றும் திரையில் இருந்து பாடல்கள் - கடைசி இரண்டு தொண்டு நிகழ்ச்சிகள். [22] 2000 ஆம் ஆண்டின் இறுதியில் பிலிப்பைன்ஸின் கலாச்சார மையத்தில் அரங்கேற்றப்பட்ட மிஸ் சைகோனில் பாட சலோங்கா மணிலாவுக்குத் திரும்பினார். [33]\n2001ஆம் ஆண்டில் பிராட்வேயில் நிறைவடைந்���தற்காக மிஸ் சைகோனில் கடைசியாகப் பணியாற்றிய பிறகு, சலோங்கா லியன் ஹியூஸின் பாத்திரத்தை மீண்டும் உருவாக்கினார். முதலில் மிங்-நா வென் சோப் ஓபராவில் ஆஸ் தி வேர்ல்ட் டர்ன்ஸ் . அந்த ஆண்டு தனது ஒப்பந்தத்தை முடித்த பின்னர், 2003 ஆம் ஆண்டில் அவர் பாத்திரத்திற்குத் திரும்பும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார். [34] [35] ரஸ்ஸல் வாட்சனின் தி வாய்ஸ் கச்சேரியில் அவர் கலந்து கொண்டார், தொலைக்காட்சி சிறப்பு மை அமெரிக்கா: எ கவிதைகள் அட்லஸ் ஆஃப் தி யுனைடெட் ஸ்டேட்ஸிற்காக விவரித்தார், மேலும் டி.வி மருத்துவ நாடக ஈ.ஆரின் கிறிஸ்துமஸ் எபிசோடில் தோன்றினார், லிம்போமா நோயாளியாக நடித்தார். [22]\n↑ \"Monique Wilson Biography\". மூல முகவரியிலிருந்து 2008-01-04 அன்று பரணிடப்பட்டது.\n\". மூல முகவரியிலிருந்து 2010-09-17 அன்று பரணிடப்பட்டது.\n↑ \"Soap Central: Lea Salonga\". மூல முகவரியிலிருந்து 2012-09-14 அன்று பரணிடப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மார்ச் 2020, 04:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thozhirkalam.com/2012/09/19.html", "date_download": "2020-07-09T21:44:28Z", "digest": "sha1:BW2BBK2TULKLBV5STUHBH5GLRQDLMTTY", "length": 20518, "nlines": 100, "source_domain": "www.thozhirkalam.com", "title": "பணம் பணம் பணம் : 19", "raw_content": "\nஅதிர்ஷ்டமுள்ள குழந்தை பிறக்க 10மாதமும் வழிபட வேண்டிய 10 தெய்வங்கள்\nபணம் பணம் பணம் : 19\nதொழிற்களம் வலைதளம் மூலமா 19 ஆவது நாளா உங்களை சந்திக்கிறேன். நேத்திக்கு முடிவெடுக்கிறதை பத்தி சில விஷயம் சொல்லியிருந்தேன். முடிவெடுக்கிறதுங்கறது மரணம் போன்றது. இதனாலதான் நிறைய பெருந்தலைங்க முடிவெடுக்கிறதை சாமியாருங்க கிட்டேயும் -சோசியருங்க கிட்டேயும் விட்டுர்ராய்ங்க. ஒவ்வொரு முடிவுக்கு பிறவும் நாம புதுசா பிறக்கறோம்.\nமுடிவெடுக்கிறதை தள்ளி போட்டுக்கிட்டு போறதையே சிலர் முடிவா வச்சிருப்பாய்ங்க ( நம்ம நரசிம்ம ராவ் மாதிரி) .அதெல்லாம் யாவாரத்துல வேலைக்காகாது. வியாபாரத்துல மினிட்டு மினிட்டு முடிவெடுக்க வேண்டியிருக்கும்.\nமுடிவெடுக்கிறதுல ரெண்டு விதம் இருக்கு. ஒன்னு காரியத்தை ஆரம்பிக்கிறதுக்கு மிந்தியே ஆற அமர எடுக்கிற முடிவு.\nவீடு காலி பண்ணித்தர்ர கம்பெனி ஆரம்பிக்கப்போறோம்னு வைங்க.( லோக்கல் ரவு��ிகளை வச்சு இல்லிங்கண்ணா.. முழு சம்மதத்தோட காலி பண்ணிக்கிட்டு போறவுகளுக்கு ஜாமான் செட்டை பாக் பண்ணி - புது விலாசத்துல சேர்த்து செட் பண்ணிட்டு வர்ர காண்ட்ராக்டு.)\nஇந்த பிசினஸ் மாடல் வெளி நாட்ல அதுவும் மேலை நாடுகள்ள சகஜமா இருக்கும். இது நம்ம நாட்டுக்கு - நம்ம மானிலத்துக்கு ஒத்துவருமான்னு பார்க்கனும்.\nகொய்யால . ஒரு காலத்துல கண்ணாலத்துக்கு பையன்,பொண்ணை பார்க்கனும்னா ஒன்னு விட்ட சித்தப்புவோ , தனிக்கட்டையா கிடக்கிற மாமாவோ பார்த்துருவாய்ங்க.இன்னைக்கு .மேட் ரி மோனி வந்துருச்சு.\nஒரு காலத்துல கல்யாணம்னா சொந்த காரன் எல்லாம் வேலை வெட்டிய விட்டுட்டு ஒரு மாசம் முன்னாடியே அலைய ஆரம்பிச்சுருவான். இன்னைக்கு பொண்ணு வீட்டுக்காரனே ரிசப்ஷனுக்கு அரைமணி நேரம் மிந்தி தான் மண்டபத்துக்கே வரான்.\nஇப்படி சமுதாயத்துல ஏற்பட்டிருக்கிற மாற்றங்களை எல்லாம் வச்சு கணக்கு போடனும்.ஆக வீட்டை காலி பண்ணி கொடுக்கிற பிசினஸ் மாடல் ஓகே. இது கொள்கை முடிவு. (கொள்கை முடிவுன்னா எந்த கணமும் கை விட்டுர்ர முடிவுன்னு அரசியல் வாதிங்க பல்ர் நினைக்கிறாய்ங்க.இது வேற விஷயம்)\nஇந்த ஆஃபரை எந்த பொருளாதார பிரிவை சேர்ந்தவுக ஏத்துப்பாய்ங்கன்னு ரோசிக்கனும். பரம ஏழைன்னா புருசன் பொஞ்சாதியே தலைச்சுமையா எடுத்துட்டு போயிருவாய்ங்க. ஏழைன்னா ஆட்டோவே போதும். லோயர் மிடில் க்ளாஸ் ஃபேமிலின்னா கொஞ்சம் ரோசிப்பான். படக்குன்னு ஊஹூம்..வேலைக்காரிக்கு அம்பதோ நூறோ எக்ஸ்ட் ரா தரேன்னு வரச்சொல்லு,ஆஃபீஸ் அட்டெண்டரை வரச்சொல்றேன். ஒரு பையன் நம்ம பொண்ணு பின்னாடியே அலையறானே அவனை வரச்சொல்லு மேனேஜ் பண்ணிரலாம்பான். இது வேலைக்காகாது.\nமிடில் க்ளாஸ் ஃபேமிலின்னா ரோசிப்பான். ரெம்பவே ரோசிப்பான். அவனை இவனை கெஞ்சி கூத்தாடி லீவ் போட சொல்லி மன்னாடறதை விட இது ஏதோ சுலபமான வழியா இருக்கேன்னு ஃபோன் போட்டு பார்ப்பான். நம்ம சார்ஜ் கைய கடிக்காம இருந்தா நேர்ல வருவான். அப்பர் மிடில் க்ளாஸ்,பணக்காரன்லாம் கேள்வியே கேட்கமாட்டான். எப்ப வருவிங்கன்னு கேப்பான்.\nஇது வரைக்கும் ஓகே.ஒரு வீட்டை காலி பண்ணனும்னா -ஜாமான் செட்டை பேக் பண்ணனும்னா என்னெல்லாம் தேவை. என்னா மாதிரி ஆட்கள் தேவை எலக்ட் ரீஷியன் தேவையா ( ஏசி,ஃபேன் இத்யாதி கழட்டனுமே). ப்ளம்பர் தேவையா\nஎலக்ட்ரீஷியன்,ப்ளம்பரை எல்லாம் சம்பளம் கொடுத்து வச்சா கட்டுப்படியாகுமா\nவீடுன்னா பொம்பளைங்க இருப்பாய்ங்க.கிச்சன்,பாத்ரூம்லாம் கூட காலி பண்ண வேண்டி\nஇருக்கும்.வெறுமனே இளந்தாரிங்களை மட்டும் வச்சு எதுனா வில்லங்கமாயிருமா ஒரு பொம்பள ஆளை போடு.\nஜாமான் செட்டுகளை ஏரியா விட்டு ஏரியா மாத்தனும்னா வாகனம் வேணம்.அதை சொந்தமா வாங்கி வச்சா கட்டுமா அல்லது டீலிங் வச்சுக்கிட்டா போதுமா\nவிளம்பரம் எந்த அளவுல செய்யலாம்.ஆஃபீஸ் சின்னதா போதுமா.. வீட்டுக்காரனை அட்வான்ஸ் பண்ண சொல்லலாமா இப்படி ஒவ்வொரு விஷயத்துலயும் முடிவெடுத்தே ஆகனும். இதெல்லாம் கோதாவுல இறங்கறதுக்கு மிந்தி எடுக்க வேண்டிய முடிவுகள்.\nஇப்பம் தொழிலை ஆரம்பிச்சாச்சு. ஆஃபீஸ்ல உட்கார்ந்திருக்கம்.ஃபோன் வருது. நம்மாளு நேர்ல போறான். புருசன் பொஞ்சாதி மத்தியில சண்டை போல. பொஞ்சாதி நான் போறேங்கறான்.புருசன் காரன் வேணா சுகந்தி சொன்னா கேளு..சொன்னா கேளுன்னு மன்னாடிக்கிட்டிருக்கான்.\nநம்மாளு விவரத்தை ஃபோன்ல சொல்றான். நீங்க முடிவெடுத்தே ஆகனும்.ஸ்பாட்ல எடுக்கனும். ஒன்னு \"டேய் பார்ட்டி காலி பண்ண சொன்னா காலி பண்ணிர வேண்டியதுதானடா..புருசன் வேணான்னா நமக்கென்ன\"ன்னு சொல்லலாம்.\nஅல்லது \" சரிடா ..நானே நேர்ல வந்து தொலையறேன். ரூட்டை சொல்லு\"ன்னுட்டு நேர்ல போயி அந்த வீட்டம்மா கிட்டே \" அம்மா கூட பிறந்தவனாட்டமா சொல்றேன். அவசரப்படாதிங்க.. நீங்க கிளம்பறதுன்னு முடிவு பண்ணிட்டிங்க.அதை மாத்திக்க சொல்லலை. ஒரு 3 நாள் தள்ளிப்போடுங்க. நாலாவது நாளும் காலி பண்ணியே தீரனும்னா ஒரு ஃபோனை .. போடுங்க\"ன்னுட்டு விசிட்டிங் கார்டை கொடுத்துட்டு வந்துரனும்.\nஇது ஹ்யூமன் டச். இதனால ஒரு கிராக்கி தட்டிப்போனாலும் புருசன் காரன் சர்க்கிள்ளயோ -அந்த பொஞ்சாதி சர்க்கிள்ளயோ எவன் வீடு காலி பண்ணனும்னாலும் நமக்குத்தேன் ஃபோன் வரும்.\nமேட்டர் சின்னது பெருசுங்கறதெல்லாம் இல்லை.முடிவெடுக்கிறதுலதான் இருக்கு சூட்சுமமே..சின்ன விஷயத்தை இன்னைக்கு பார்த்தோம். நாளைக்கு பெரிய விஷயமா சொல்றேன்..\nஇந்த பதிவுல சொல்லியிருக்கிற யாவாரத்தை ஆருனா ஆரம்பிச்சே தீருவேன்னா நம்மை கலந்து பேசுங்க.பக்காவா கூர் தீட்டிரலாம். ஆலோசனை கட்டணம்லாம் இப்போதைக்கு வசூலிக்கிற மாதிரி இல்லிங்ணா.. ஒரு 6 மாசம் போவட்டும்..\nசந்தைப்படுத்துதல் பணம் பணம் பணம் விற்பனை\n��னியா ரூம் போட்டு யோசிப்பீங்களோ....\nஇல்லிங்னா .. நம்ம சக பதிவர்கள் ,வாசகர்கள் எதை பத்தி தெரிஞ்சுக்கனும்னு நினைக்கிறாய்ங்களோ அதெல்லாம் டெலிபதி மூலமா நமக்கு ரீச் ஆகும்.\nஅப்படியே ரவுண்டு கட்டி அடிச்சு விளையாடறதுதேன்..\nவெறுமனே டிப்ஸ் கொடுத்துவிட்டு நின்று விடாமல், உதவவும் முன் வரும் உங்களை மிகவும் பாராட்டுகிறேன்.\nசொந்த சரக்கை சேர்த்து நம்ம டிப்பை பட்டை தீட்டினா இன்னம் பெட்டர் ரிசல்ட் இருக்கும்.\nஅது முடியாதவுகளுக்கு உதவறதுல வெற்றி சதவீதம் அதிகமாகுங்கற முன் எச்சரிக்கை தான் காரணம்.\nஉங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nநாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை கனவில் கண்டால் என்ன பலன் என்று தெரியவில்லை. சமீபத்தில் நான் படித்த ஒரு புத்தகத்தில் கனவுகளும், அதன் பயன்களையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் நான் படித்ததை உங்களுடன் பகிர்கிறேன். அதிலும் நாம் கண்ட கனவின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையுமாம். இரவில் மாலை 6 – 8.24 மணிக்குள் கண்ட கனவு 1 வருடத்திலும், இரவு 8.24 – 10.48 மணிக்குள் கண்ட கனவு 3ம் மாதத்திலும், இரவு 10.48 – 1.12 மணிக்குள் கண்ட கனவு 1 மாதத்திலும், இரவு 1.12 – 3.36 மணிக்குள் கண்ட கனவு 10 தினங்களிலும், விடியக்காலை 3.36 -6.00 மணிக்குள் கண்ட கனவு உடனேயும் பலிதாகும் என்று ‘பஞ்சாங்க சாஸ்திரம்’ சொல்கிறதாம். பகலில் காணும் கனவுக்கு பயனில்லையாம்.\nநற்பலன்தரும்கனவுகள் vஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு நிச்சயம் உண்டு.vவானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.vகனவில் நிலவை கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும்.vவிவசாயிகள் உழுவதைப்போல் கனவு கண…\nஇந்தமூலிகையின் பெயர் ஆடாதோடை. இம் மூலிகையின் மூலம் சளி, ஆஸ்த்துமா, போன்ற பலநோய்கள் குணமாகும். ஆடாதொடையின் வேரினால் இருமல், அக்கினி மாந்தம், சுவேதபித்தம், மகா சுவாசம், சளி ரோகம் முதலிய நோய்கள் போகும். சளியை போககும்.\nஆடாதோடைஇலையை காய வைத்து இடித்து போடி செய்து ஒரு கிராம் வாயில் போட்டுபனங்கற்கண்டு, பாலுடன் சேர்த்து ஒரு மண்டல் சாப்பிட்டு வர குரல் வளம்மேம்படும். கை கால் நீர் கட��டுகள், வாத வலிகள், திரேக வலிகள், வறட்டுஇருமல், இளைப்பு, வயிற்று வலி, காமாலையும் தீரும். இம்மூலிகையில்ஈயம்சத்து அதிகம் உள்ளது.\nநன்றி : சூட்சும ஞான திறவுகோல் பகுதி 1 படங்கள் : கூகுள் வலைதளம்\nகாலை தேநீர் இன்றைய பொழுது, துன்பம் நீங்கி இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது. இன்றைய சிந்தனைத் துளிகள்·பகைமையை அன்பினால் தான் பெல்ல முடியும். இதுவே பண்புடைய விதி.·நுண்ணறிவு அன்புடன் சேர்ந்துவிட்டால் அதனால் அடைய முடியாதது எதுவும் கிடையாது.·எழுதப்படும் சொல்லைவிட பேசப்படும் சொல்லே வலிமை வாய்ந்தது.·புதிதாகப் புகழ் வராவிட்டால் பழைய புகலும் போய்விடும்.·அமைதியிலும், அசையா உறுதியிலும் உன் வலிமை உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vivekananthahomeoclinic.com/2018/11/nocturnal-enuresis-bed-wetting-details.html", "date_download": "2020-07-09T19:39:27Z", "digest": "sha1:SHNBN75VVNW7LUZ5EUDMIIMNF6GRZOPF", "length": 11034, "nlines": 202, "source_domain": "www.vivekananthahomeoclinic.com", "title": "Vivekanantha Homeo Clinic & Psychological Counseling Centre, Chennai: படுக்கையில் சிறுநீர் கழித்தல் Nocturnal Enuresis – Bed Wetting Details Tamil", "raw_content": "\nபடுக்கையில் சிறுநீர் கழித்தல் ( Nocturnal Enuresis – Bed Wetting)\nஐந்துவயது வரை படுக்கையில் சிறுநீர் கழித்தல் இயல்பானது .\nஐந்து வயதை தாண்டியும் படுக்கையில் சிறுநீர் கழித்தால்செய்ய வேண்டியது :\nü குழந்தையை திட்டவே கூடாது .\nü குழந்தைக்கு தெரியும் முன்பே ஈரமான படுக்கை விரிப்பை மாற்றி விட வேண்டும்\nü பிறர் முன் குறை கூற கூடாது\nü மாலை ஐந்துமணிக்கு பிறகு டீ, காபி மற்றும் பால் போன்ற திரவ உணவை தவிர்க்கவும் . இது மிக முக்கியம் .\nü தூங்க போகும் முன் கட்டாயம் சிறுநீர் கழிக்க சொல்லவும் .\nü மீண்டும் இரண்டு மணி நேரம் கழித்து அவனை / அவளை எழுப்பி சிறுநீர் கழிக்க சொல்லவும் .\nபகலில் சிறுநீரை அடக்க பயிற்சி தரவும். அதாவது நீர் நிறைய குடிக்க சொல்லவும் .பின் நீர் போகாமல் அடக்கி வைக்கசொல்லவும். இதனால் சிறுநீர் பை வளு பெறும் .\nபசுக்கையில் சிறுநீர் கழித்தல் ஹோமியோபதி சிகிச்சை\nநோயின் அறிகுறிகளுக்கேற்ற ஹோமியோபதி மருத்துவ சிகிச்சை நல்ல பலனளிக்கும். தயங்காமல் ஹோமியோபதிமருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றால் நல்ல பலன் பெறலாம்.\nBed wetting ஹோமியோபதி சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்\nவிவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் இதைப்போன்ற Bed wetting, passing urine in bed, பிரச்சினைகளுக்கு அலோசனை & ச��கிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவரை சென்னை,வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவுஅவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com\nமேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க\nவிவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்\nமுன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.\nமுன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 8 – 99******00 – Bed Wetting, தூக்கத்தில் சிறுநீர்கழித்தல் – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,\nமருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/48959", "date_download": "2020-07-09T21:22:03Z", "digest": "sha1:4L6DNRBP4W4BMCGO7LDD7SX6LYCXEWXL", "length": 14949, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "பொலிஸ் ஆணைக்குழுவிடம் 8 ஊடக அமைப்புகள் நீதியை நிலைநாட்டுமாறு கோரிக்கை | Virakesari.lk", "raw_content": "\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் : ரிஷாத்திடம் 4 ஆம் மாடியில் 10 மணி நேரம் தீவிர விசாரணை\nமுகக்கவசம் அணியாதவர்கள் இனிவரும் நாட்களில் மிகவும் இறுக்கமாக கண்காணிக்கப்பட்டுவர் - வைத்தியர் கேதீஸ்வரன்\nதேரர்களால் மேற்கொள்ளப்படுகின்ற பௌத்த ஆதிக்கத்தை ஜனாதிபதி உடன் நிறுத்த வேண்டும் - துரைரெட்ணம் கோரிக்கை\nவாகனங்களில் தேர்தலுடன் தொடர்புடைய ஸ்டிக்கர்கள், பதாதைகளை நீக்க நடவடிக்கை - மஹிந்த தேசப்பிரிய\nஜுவென்டஸ் அணியை 4-2 என வீழ்த்தியது ஏ.சி. மிலன்\n இலங்கையில் இன்று 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : மாரவில பகுதியில் பெண் அடையாளம் \nவெலிக்கடை சிறைசாலை கைதிக்கு கொரோனா\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nமன்னார் தேவாலயத்தில் நுழைந்த சந்தேகநபர் கைது\nபொலிஸ் ஆணைக்குழுவிடம் 8 ஊடக அமைப்புகள் நீதியை நிலைநாட்டுமாறு கோரிக்கை\nபொலிஸ் ஆணைக்குழுவிடம் 8 ஊடக அமைப்புகள் நீதியை நிலைநாட்டுமாறு கோரிக்கை\n\"ஊடகவியலாளர்கள் படுகொலை - கடத்திக் காணாமல் ஆக்கப்பட்டமை - தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பான விசாரணைகள் அரசியல் அழுத்தம் காரணமாக முடங்கியுள்ளன. ஊடகவியலாளர்களுக்கு எதிராக வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்ட குற்றவாளிகள் இன்னமும் சுதந்திரமாக நடமாடுகின்றனர். அவர்களுக்கு எதிராக சட்டம் செயற்படவில்லை. எனவே, இந்த விடயத்தில் தேசிய பொலிஸ் ஆணைக்குழு தலையிட்டு நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிடம் 8 ஊடக அமைப்புகள் இன்று கூட்டாகக் கோரிக்கை விடுத்தன.\nஊடக அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் தேசிய பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று முற்பகல் தேசிய பொலிஸ் ஆணைக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம், சுதந்திர ஊடக அமைப்பு, ஊடக ஊழியர் தொழிற்சங்க சம்மேளனம், தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம், இலங்கை இளம் ஊடகவியலாளர்களின் சங்கம், சமூக வலைத்தள ஊடக செயற்பாட்டாளர்கள், ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் ஆகிய 8 ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.\nதேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் சார்பில் அதன் தலைவர் சட்டத்தரணி பி.எச். மனதுங்க, செயலாளர் டி.எம்.எஸ். திஸாநாயக்க உட்பட மூவர் கலந்துகொண்னர்.\nஇதன்போது ஊடகவியலாளர்களுக்கு எதிராக கடந்தகாலங்களில் கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்த அடக்குமுறைகளைப் பட்டியலிட்டுக் காட்டிப் பேசிய ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகள், பொலிஸ் ஆணைக்குழுவிடம் கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.\nமேலும் இது தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளமை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட வேண்டும் என்று ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியதுடன் மகஜரொன்றையும் பொலிஸ் ஆணைக்குழுவிடம் அவர்கள் கையளித்தனர்.\nஇதையடுத்து 8 ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகளும் கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்துக்கும் சென்று அங்கு நின்ற அதிகாரியிடம் மகஜர் ஒன்றைக் கையளித்தனர்.\nபொலிஸ் மகஜர் கோரிக்கை ஊடகவியலாளர்கள்\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் : ரிஷாத்திடம் 4 ஆம் மாடியில் 10 மணி நேரம் தீவிர விசாரணை\nமுன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடம் சி.ஐ.டி. எனும் குற்றப் புலனயவுத் திணைக்களம் சுமார் 10 மணி நேர நீண்ட விசாரணைகளை இன்று முன்னடுத்தது.\n2020-07-09 23:31:35 அமைச்சர் ரிஷாத் புலனயவுத் திணைக்களம் உயிர்த்த ஞாயிறு தினம்\nமுகக்கவசம் அணியாதவர்கள் இனிவரும் நாட்களில் மிக���ும் இறுக்கமாக கண்காணிக்கப்பட்டுவர் - வைத்தியர் கேதீஸ்வரன்\nவடமாகாணத்தின் பல இடங்களில் பொதுமக்கள முகக் கவசம் அணியாது நடமாடுவது அவதானிக்கப்பட்டு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\n2020-07-09 23:32:50 முகக் கவசம் ஆ.கேதீஸ்வரன் பொதுச் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள்\nதேரர்களால் மேற்கொள்ளப்படுகின்ற பௌத்த ஆதிக்கத்தை ஜனாதிபதி உடன் நிறுத்த வேண்டும் - துரைரெட்ணம் கோரிக்கை\nதிருகோணமலை கோணேஸ்வர ஆலயம் தொடர்பாக பௌத்த மதகுருக்களால் மேற்கொள்ளப்படுகின்ற பௌத்த ஆதிக்கத்தை நிறுத்த ஜனாதிபதி தூரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈ.பி.ஆர்.எல். பத்மநாபா மன்ற தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா. துரைரெட்ணம் தெரிவித்தார்.\n2020-07-09 21:59:43 பாராளுமன்றத் தேர்தல் கோணேஸ்வர ஆலயம் இரா. துரைரெட்ணம்\nவாகனங்களில் தேர்தலுடன் தொடர்புடைய ஸ்டிக்கர்கள், பதாதைகளை நீக்க நடவடிக்கை - மஹிந்த தேசப்பிரிய\nதேர்தல் சட்ட விதிகளுக்கு முரணான விதத்தில் வாகனங்களில் ஸ்டிக்கர்கள் அல்லது பதாதைகள் ஒப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. தேர்தல் சட்டத்தின் படி அவை குற்றச் செயல்கள் என்பதால் உடனடியாக அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.\n2020-07-09 21:33:59 தேர்தல் சட்ட விதி ஸ்டிக்கர்கள் தேர்தல்கள் ஆணைக்குழு\nகொரோனாவைக் கட்டுப்படுத்த ஆயுதத்தை பயன்படுத்திய ஒரே நாடு இலங்கை - சிறீதரன்\nகொரோனாவைக் கட்டுப்படுத்த தமிழர் தேசத்தில் கனரக ஆயுதங்களை பயன்படுத்திய நாடுதான் இலங்கை எனத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.\n2020-07-09 20:58:15 கொரோனா சிவஞானம் சிறீதரன் கனரக ஆயுதம்\nஅரசியலமைப்பு இனங்களை வேறுப்படுத்துகின்றதே தவிர ஒன்று சேர்க்கவில்லை - பிரதமர்\nகொலைக் குற்றச்சாட்டில் ரஷ்ய ஆளுனர் கைது\n இலங்கையில் இன்று 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : மாரவில பகுதியில் பெண் அடையாளம் \nஉறுப்பு நாடுகளின் இறையாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டிய கடப்பாடு ஐ.நா.விற்கு உண்டு - அரசாங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmcwc.com/about.php", "date_download": "2020-07-09T20:21:31Z", "digest": "sha1:346IP3NZ7X7XCTLBZVA65S5KXPVRUPHZ", "length": 2876, "nlines": 52, "source_domain": "tamilmcwc.com", "title": "About us - Markham Christian Worhip Centre", "raw_content": "\nதேவனுடைய கிருபையால் 2001ம் ஆண்டு மார்க்கம் பிரதேசத்தில் தேவநாமத்தை மகிமைப்படுத்தும்படியாக மிகுந்த ஜெபத்துடனும் பிரயாசத்துடனும் தமிழ்த் திருச்சபை ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.,\n“நான் உங்களோடு இருக்கிறேன்” என்று வாக்குத்தத்தம் பண்ணின தேவன் ஆவியானவரின் அசைவினால் கர்த்தர்தாமே சபையை ஜனங்களுக்கு அடையாளம் காட்டி, கட்டி எழுப்பினதும் அல்லாமல் தேவன் விளைச்சலையும் கட்டளையிட்டார்.\nகாலம் நிறைவேறின போது சோதனைகள் வந்தது, வேதனைகள் வந்தது, மனம் தளர்ந்துபோகும் வேளையில் “மார்க்கம் கிறிஸ்தவ ஆராதனை ஸ்தலமும்” மலர்ந்தது.\nஉன் வெளிச்சத்தினிடத்திற்கு ஜாதிகளும் உதிக்கிற உன் ஒளியினிடத்திற்கு ராஜாக்களும் நடந்து வருவார்கள” ஏசாயா 60:03\nஎன்ற பிரகாரமாக MCEC (Mennonite Church Eastern Canada) யுடன் இணைந்து சபை எழுந்து பிரகாசிக்கவும் தேவனின் நாமம் மகிமையடையும்படியாகவும் கிருபை செய்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/04/140.html", "date_download": "2020-07-09T22:11:51Z", "digest": "sha1:YWIZ56JDHKQRY4XBOROOG2DA55CAX3CQ", "length": 7749, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஆப்கானில் ஆயுதம் தாங்காத இராணுவத்தினர் மீது தலிபான்கள் மோசமான தாக்குதல்! : 140 பேர் பலி", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஆப்கானில் ஆயுதம் தாங்காத இராணுவத்தினர் மீது தலிபான்கள் மோசமான தாக்குதல் : 140 பேர் பலி\nபதிந்தவர்: தம்பியன் 24 April 2017\nஆப்கானிஸ்தானின் பால்க் மாகாணத்தில் உள்ள இராணுவத் தளம் ஒன்றின் மீது வெள்ளிக்கிழமை இராணுவ வீரர்கள் போன்று உடையணிந்த தலிபான் போராளிகள் சிலர் தொடுத்த மோசமான தாக்குதலில் ஆயுதம் தாங்காத குறைந்தது 140 இராணுவத்தினர் கொல்லப் பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.\nஇதையடுத்து இன்று ஞாயிற்றுக்கிழமை இறந்த வீரர்களுக்கான தேசிய நினைவஞ்சலி நாள் என ஆப்கான் அரசு பிரகடனப் படுத்தியுள்ளதுடன் தேசியக் கொடிகளும் அரைக் கம்பத்தில் பறக்க விடப் பட்டுள்ளன. மேலும் இறந்த வீரர்கள் அனைவரையும் அடக்கம் செய்வதற்கு சவப்பெட்டிகள் கூடப் பற்றாக்குற���யாக இருப்பதாக ஆப்கான் மக்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 16 வருடங்களாக நீடித்து வரும் ஆப்கான் போரில் ஆப்கான் இராணுவத் தளம் ஒன்றின் மீது தலிபான்கள் தொடுத்த மிக மோசமான தனிப்பட்ட தாக்குதல் இது என ஆப்கான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்தத் தாக்குதலை அடுத்து பாதுகாப்பு அமைச்சர் அப்துல்லா ஹபிபி உட்பட சம்பந்தப் பட்ட இராணுவ அமைச்சர்கள் மற்றும் பிரதான தளபதிகள் என அனைவரும் பதவி விலக வேண்டும் என பொது மக்கள் மத்தியில் கடும் கோபம் வெளிப்பட்டுள்ளது.\n15 வருடங்களுக்கு முன்னதாகத் தாம் ஆப்கானின் ஆட்சியில் இருந்து நீக்கப் பட்ட போதும் தாம் இன்னமும் மிகவும் சக்தி வாய்ந்த அமைப்பாகவே உள்ளோம் எனத் தலிபான்கள் இத்தாக்குதல் மூலம் இன்னொரு முறை நிரூபித்திருப்பதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க கண்காணிப்பு அமைப்பன சிகார் (SIGAR) இன் தகவல் படி 2016 ஆம் ஆண்டு மட்டும் ஆப்கான் பாதுகாப்புப் படையினர் மீதான தாக்குதலால் உயிரிழப்புக்கள் 35% வீதம் அதிகரித்துள்ளதாகவும் அவ்வருடம் மொத்தம் 6800 துருப்புக்களும் போலிசாரும் கொல்லப் பட்டுள்ளதாகவும் தெரிய வருவது குறிப்பிடத்தக்கது.\n0 Responses to ஆப்கானில் ஆயுதம் தாங்காத இராணுவத்தினர் மீது தலிபான்கள் மோசமான தாக்குதல் : 140 பேர் பலி\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nஏழைகளின் பங்காளன் பெருந்தலைவர் காமராஜரின் 114வது பிறந்தநாள் இன்று\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஆப்கானில் ஆயுதம் தாங்காத இராணுவத்தினர் மீது தலிபான்கள் மோசமான தாக்குதல் : 140 பேர் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelam247.com/sports/4982/", "date_download": "2020-07-09T20:07:22Z", "digest": "sha1:BWW7IEQCIQ3SD5OY2WRIUSXB6UR2RIPP", "length": 8322, "nlines": 87, "source_domain": "eelam247.com", "title": "செப்டம்பருக்கு தள்ளிப்போகும் இங்கிலாந்து- அவுஸ்திரேலிய தொடர்? - Eelam 247", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு விளையாட்டு செப்டம்பருக்கு தள்ளிப்போகும் இங்கிலாந்து- அவுஸ்திரேலிய தொடர்\nசெப்டம்பருக்கு தள்ளிப்போகும் இங்கிலாந்து- அவுஸ்திரேலிய தொடர்\nஇங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிதீவிரமாக பரவி வரும் நிலையில் மே 28ம் திகதி வரை எந்தவிதமான விளையாட்டு போட்டிகளும் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் வருகிற யூலை மாதம் நடைபெறுவதாக இருந்த அவுஸ்திரேலியா- இங்கிலாந்து கிரிக்கெட் தொடர் செப்டம்பர் மாதம் நடைபெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇங்கிலாந்து வரும் அவுஸ்திரேலிய அணி தலா மூன்று ஒருநாள், மற்றும் டி20 கொண்ட ஒயிட் பால் கிரிக்கெட் தொடர்களில் விளையாடவிருக்கிறது.\nதிட்டமிட்டபடி யூலை மாதம் நடைபெறாமல் போனால், பாகிஸ்தானுடனான கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 2ம் திகதி முடிவுடையும்.\nஇதன்பின்னர் அவுஸ்திரேலியாவுடனான தொடரை நடத்தலாம் என தெரிகிறது, அதாவது ரசிகர்கள் முன்னிலையில் இத்தொடரை நடத்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளதாம் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.\nமுந்தைய செய்திகள்டோனி இந்தியாவுக்காக மீண்டும் விளையாட வேண்டும் என நினைக்கவில்லை”- ஹர்பஜன் சிங் \nஅடுத்த செய்திகொரோனாவுடன் நாம் நீண்ட நாள் இருக்கப் போகிறோம் ஆரம்பத்தில் உள்ளதாக ஜேர்மன் அதிபர் எச்சரிக்கை\nவிசாரணைக்காக அழைக்கப்படவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள்\nபணத்திற்காக 2011 உலகக் கிண்ணத்தை இந்தியாவுக்கு விற்றோம் – மஹிந்தானந்த\nஇலங்கை – இந்தியா இடையிலான கிரிக்கெட் தொடர் கைவிடப்படுவதாக அறிவிப்பு\nஇலங்கை கிரிக்கெட் அணி ரசிகர்களுக்கு கிடைத்துள்ள மகிழ்ச்சியான தகவல்\nடோனி இந்தியாவுக்காக மீண்டும் விளையாட வேண்டும் என நினைக்கவில்லை”- ஹர்பஜன் சிங் \nஇங்கிலாந்திற்கு எதிரான துடுப்பாட்ட போட்டிகள் யாவும் இடைநிறுத்தம்\nமின்சாரக் கட்டண சிக்கல் ; விசாரணை அறிக்கை அமைச்சரவையில் இன்று சமர்ப்பிப்பு\nதனியார் வகுப்பிற்கு சென்ற மாணவிகளைச் சீண்டிய இளைஞர்கள் – நியாயம் கேட்கச்சென்ற இருவர் காயம்\nசொன்னதை செய்து காட்டிய அமெரிக்கா… உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளி��ேறியது: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஇலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை\nகஞ்சா கடத்திய பொலிஸ் கைது\nஉலகளாவிய ரீதியில் நீங்கள் அறிய முடியாத செய்திகளை இணையத்தின் ஊடாக நொடிப்பொழுதில் உங்கள்கரங்களில் தருவதற்கு மிகச்சிறந்த முறையில் 24 மணிநேரமும் ஊடக சந்திப்பை நடாத்தும் ஒரேயொரு தமிழ்ஊடகம் ஈழம் 247\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: [email protected]\n© பதிப்புரிமை ஈழம் 247", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/03/25/25112/", "date_download": "2020-07-09T20:23:45Z", "digest": "sha1:76AATQ4P2PDBD2NWCBPU5UIA7ZEBUL7U", "length": 11776, "nlines": 327, "source_domain": "educationtn.com", "title": "கற்றல் விளைவுகள் மற்றும் தேசிய அடைவிற்கு பிந்தைய செயல்பாடுகள் 1 முதல் 5 ம் வகுப்பு வரை பாடங்களை கையாளும் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome செயல்முறைகள் கற்றல் விளைவுகள் மற்றும் தேசிய அடைவிற்கு பிந்தைய செயல்பாடுகள் 1 முதல் 5 ம் வகுப்பு...\nகற்றல் விளைவுகள் மற்றும் தேசிய அடைவிற்கு பிந்தைய செயல்பாடுகள் 1 முதல் 5 ம் வகுப்பு வரை பாடங்களை கையாளும் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல்\nPrevious articleஆதார் நம்பருடன் பான் நம்பரை மார்ச் 31க்கு முன் இணைக்காவிட்டால் ரத்தாகும் – வருமானவரித்துறை அறிவிப்பு.\n50 வயதுக்கு உட்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்களை கோரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..\nகோரொனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களில் பள்ளி ஆசிரியர்களைக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் – மாவட்ட ஆட்சியர்.\nஅனைத்துவகை ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு Voice Message வழங்க வேண்டும் – CEO Order.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதொடரும் பெருந்தொற்று கொரோனா-பேரிடர் காலத்தில் நீட் தேர்வு ரத்து செய்ய தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்...\nமுதல் வகுப்பு மாணவர்களுக்கு எழுத்துக்கள் அறிமுகம் , பயிற்சி,மதிப்பீட்டிற்கான சிறந்த செயலி: ஆசிரியர் திரு...\n2019/2020 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நவம்பர்...\nதொடரும் பெருந்தொற்று கொரோனா-பேரிடர் காலத்தில் நீட் தேர்வு ரத்து செய்ய தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்...\nமுதல் வகுப்பு மாணவர்களுக்கு எழுத்துக்கள் அறிமுகம் , பயிற்சி,மதிப்பீட்டிற்கான சிறந்த செயலி: ஆசிரியர் திரு...\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nகோடை கால நோய்களைத் தடுப்பதற்கான வழிமுறைகளை வெளியிட்டது சுகாதாரத் துறை\nகோடை கால நோய்கள் பரவாமல் தடுக்க கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் என்ன, அவற்றிலிருந்து நம்மை எவ்வாறு தற்காத்து கொள்ளலாம், பாதிக்கப்பட்டவர்களுக்கு எத்தகைய முதலுதவி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/entrepreneur/03/227878?ref=magazine", "date_download": "2020-07-09T19:56:17Z", "digest": "sha1:7K4EPQZATGDWUUU46KSOJ2S2GFVXPAW6", "length": 15700, "nlines": 154, "source_domain": "news.lankasri.com", "title": "சாதரண நபரும் கோடீஸ்வரன் ஆக அம்பானி கொடுத்த அருமையான வாய்ப்பு! இதை பயன்படுத்தி கொண்டீர்களா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசாதரண நபரும் கோடீஸ்வரன் ஆக அம்பானி கொடுத்த அருமையான வாய்ப்பு\nகோடீஸ்வரன் ஆக வேண்டும் என்ற ஆசை யாருக்கு தான் இல்லாமல் இருக்கும். பணம் இருந்தால் போதும், பாதி பிரச்சனை எனக்கு தீர்ந்துவிடும் பலர் சொல்லி நாம் கேட்டிருப்போம்.\nஒரு சிலர் பணம் வைத்துக் கொண்டு அதை எப்படி முதலீடு செய்து லாபம் சம்பாதிப்பது என்று தெரியாமல் தவித்து வருபவர்.\nஅப்படி பணம் சம்பாதிப்பதற்கு உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி நமக்கு கொடுத்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்தினீர்களா என்னது அம்பானி இப்படி ஒரு வாய்ப்பு கொடுத்தாரா என்று பலரும் யோசிக்கலாம்.\nஆனால் சாதாரண மக்களும் கோடீஸ்வரர் ஆகும் வகையில், அம்பானி வாய்ப்பு கொடுத்தார். அது என்ன வாய்ப்பு என்பது தெரியுமா அதைப் பற்றி நாம் இங்கு பார்ப்போம்.\nமுகேஷ் அம்பானியின், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகள், கடந்த 19-ஆம் திகதி அன்று தன் வாழ்நா��் உச்சமாக 1,788 ரூபாயைத் தொட்டு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.\nஇந்திய பங்குச் சந்தையில் முதல் முறையாக, ஒரு பங்கின் சந்தை மதிப்பு 12 லட்சம் கோடி ரூபாயைத் தொடுவது இதுவே முதல் முறை.\nஇப்படி பல விஷயங்களைச் செய்திருக்கும் ரிலையன்ஸ் பங்கு தான் நமக்கு கோடீஸ்வரனாக வாய்ப்பு கொடுத்து இருக்கிறது.\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவன பங்குகள் குறித்து பின்னோக்கிப் போனால், அது நமக்கு தெரியும்.\nகடந்த ஜூலை 05, 2002 அன்று, ஒரு பங்கு விலை 53 ரூபாய் வீதம் 5,850 ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகளை சுமாராக 3,10,050 ரூபாய்க்கு வாங்கி இருந்தால் இன்று நாமும் ஒரு கோடீஸ்வரன் ஆகி இருக்கலாம்.\n5,850 ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகளை 53 ரூபாய்க்கு, ஜூலை 2002-ல் வாங்குகிறோம் என்றால், சுமாராக 3,10,050 ரூபாய் செலவாகி இருக்கும்.\nஅதை 1,765 ரூபாய்க்கு 19 ஜூன் 2020 அன்று விற்று இருந்தால், இன்று நம் கையில் 1 கோடி ரூபாய் இருந்து இருக்கும். இது 3,230 சதவிகிதம் லாபம்.\nகடந்த 2008-ஆம் ஆண்டு உல பொருளாதாரமே நிதிப் பிரச்சனையில் சிக்கித் தவித்துக் கொண்டு இருந்தது. இதனால், இந்தியாவில் பெரும்பாலான பங்கு விலை சரிந்தன. அதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகளும் ஒன்று.\n2008-ஆம் ஆண்டு, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை 780 ரூபாய் என ஒரு பெரிய உச்சத்தைத் தொட்டது. அடுத்த சில வாரங்களில் 255 ரூபாயைத் தொட்டது. அப்போது வாங்கி இருந்தால் கூட 1,765 ரூபாய்க்கு விற்று 592 சதவீதம் லாபம் பார்த்து இருக்கலாம்.\nமீண்டும் 15 மே 2012-ல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஒரு இறக்கத்தைத் தொட்டது. அப்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை, 338 ரூபாயைத் தொட்டது. அப்போது வாங்கி, 1,765 ரூபாய்க்கு விற்று இருந்தால் கூட நாம் 422 சதவிகிதம் லாபம் பார்த்து இருக்கலாம்.\nமீண்டும் சில பல காரணங்களால், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் விலை, கடந்த 30 மார்ச் 2015 அன்று 405 ரூபாய்க்கு வந்தது.\nஅன்று வாங்கி, இருந்தால், 1,765 ரூபாய்க்கு விற்று இருந்தால் 335 சதவிகிதம் லாபம் பார்த்து இருக்கலாம். ஆனால் இதை நாம் கவனித்திருக்கமாட்டோம்.\nஇந்த வாய்ப்புகள் அனைத்தையும் கூட நாம் பயன்படுத்த தவறினால், கூட ரிலையன்ஸ் நிறுவனம் மீண்டும் நமக்கு ஒரு அருமையான வாய்ப்பு கொடுத்தது. அது என்னவென்றால் ஜியோ என்ற ஒன்று தான், தன்னை ஒரு டெலிகாம் நிறுவனமாக மாற்றிக் ���ொண்ட காலம்.\nஜியோ தொடங்கப்பட்ட அடுத்த நாள், செப்டம்பர் 06, 2019 அன்று கண்ணை மூடிக் கொண்டு 510 ரூபாய்க்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளை வாங்கிப் போட்டு இருக்கலாம். அதை 1,765 ரூபாய்க்கு விற்று இருந்தால் 246 சதவிகிதம் லாபம் பார்த்து இருக்கலாம்.\nகடந்த 30 மார்ச் 2017-ல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் விலை 634-க்கு வந்தது. அப்போது பங்குகளை வாங்கி 1,765 ரூபாய்க்கு விற்று இருந்தால் கூட 178 சதவிகிதம் லாபம் பார்த்து இருக்கலாம்.\nஇந்த லாபத்திற்கு நாம் வருடக்கணக்கிற்கு காத்துக் கொண்டிருக்கும் போது, மாதக் கணக்கிலும் லாபம் பார்ப்பதற்கு ரிலையன்ஸ் நிறுவனம் நமக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தது.\nகடந்த 01 ஜனவரி 2019 அன்று வந்த விலைக்கு சுமாராக 1,121 ரூபாய்க்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளை வாங்கி இருந்தால் இப்போது 57 சதவீதம் லாபம்.\nஅதே போல கடந்த 08 ஆகஸ்ட் 2019-ல் 1,151 ரூபாய்க்கு வாங்கி இருந்தால் 53 சதவீதம் லாபம். அவ்வளவு ஏன் கடந்த செப்டம்பர் 19, 2019 அன்று 1,178 ரூபாய்க்கு வாங்கி 1,765-க்கு விற்று இருந்தால் கூட 49 சதவீதம் லாபம் பார்த்து இருக்கலாம்.\nஇப்படி ரிலையன்ஸ் நிறுவனம் கொடுத்த வாய்ப்பை பயனடுத்தாமல் இருந்தால், கவலை வேண்டாம். வ்\nஇது போல பங்குச் சந்தையில் நல்ல வாய்ப்புகள் அவ்வப் போது வந்து கொண்டே தான் இருக்கும். அதை கண்டு பிடித்து முதலீடு செய்ய வேண்டியது மட்டுமே நம்முடைய புத்திசாலித்தனம்.\nமேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM9416", "date_download": "2020-07-09T20:57:28Z", "digest": "sha1:T2B2NYEHUVKLJL5SDYGQZFOK5J3ADM7Q", "length": 6668, "nlines": 193, "source_domain": "sivamatrimony.com", "title": "கஜலெட்சுமி பா இந்து-Hindu Agamudayar-All Bride இராஜகுல அகமுடையார் சேர்வை சேர்வார் பெண் Female Bride Madurai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாத���்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nஉங்கள் வரன் தகவலை பதிவு செய்ய கீழே உள்ள Register Now பட்டனை கிளிக் செய்யவும்\nMarital Status : திருமணமாகாதவர்\nசொந்த வீடு.அண்ணன் ஒருவர் திருமணமாகவில்லை.\nSub caste: Bride இராஜகுல அகமுடையார் சேர்வை சேர்வார் பெண்\nசூ புத சுக் ரா\nவி சந்தி கே சனி செ\nFather Occupation பணி ஓய்வு-அலுவலக கண்காணிப்பாளர்\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-07-09T22:16:41Z", "digest": "sha1:FT6FXFVYTF2AN5Y2G4OINHR6SAS63R4O", "length": 5521, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "பன்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபன்கு (சீனம்: 盘古; பின்யின்: Pángǔ) சீன தொன்மவியலில் அண்டத்தின் முதல் உயிர் ஆக வருணிக்கப்படுகிறது. தொடக்கத்தில் அண்டத்தில் ஒழுங்கின்மை (chaos) தவிர எதுவும் இருக்கவில்லை. ஒழுங்கின்மையில் (chaos) இருந்து ஒரு அண்ட முட்டை உருவாகியது. அதில் இருந்து பன்கு தோன்றியது. பன்கு உலகை உருவாக்கும் பணியில் ஈடுபட்டது.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சூன் 2014, 04:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thozhirkalam.com/2012/09/iraianbu-ias.html", "date_download": "2020-07-09T19:50:56Z", "digest": "sha1:34O2XSWYSG62RQJVRJBF2RCJDEPAC3DB", "length": 15986, "nlines": 82, "source_domain": "www.thozhirkalam.com", "title": "படித்ததில் பிடித்தது-இறைஅன்பு.இ.ஆ.ப (பகுதி 1)", "raw_content": "\nஅதிர்ஷ்டமுள்ள குழந்தை பிறக்க 10மாதமும் வழிபட வேண்டிய 10 தெய்வங்கள்\nபடித்ததில் பிடித்தது-இறைஅன்பு.இ.ஆ.ப (பகுதி 1)\n‘எல்லோருக்கும் வாழ்வதற்கான பொருள் உண்டு. அதை அவரவர்தான் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்’ என்பதைப் பள்ளிப் பருவத்திலேயே உணர்ந்துவிட்டேன். ஒவ்வொரு தோல்வியும் ஒரு சின்ன மரணம். ஒவ்வொரு அவமானமும் அதுதான். அவை பலரைச் சிதைக்கின்றன; சிலரைச் செதுக்குகின்றன.\nதோல்வியையும் துயரத்தையும் உளிகளாக மாற்றிக்கொள்பவர்கள்தான் சிற்பமாகச் சிறப்படைகிறார்கள்.சேலம் மாவட்டம், காட்டூர் கிராமம் என் சொந்த ஊர். படித்தது எளிமையான பள்ளி. என்னுடன் படித்தவர்களில் சிலர் படிக்கும்போதே வாழ்க்கை துரத்த, பிழைப்புக்கு ஓடினார்கள். அவர்கள் கட்டடப் பணிகளுக்கும், மாட்டுவண்டி ஓட்டுவதற்கும் சென்றது என்னை நிறைய யோசிக்க வைத்தது. அந்தச் சூழலிலும் ‘ஜெயிக்க வேண்டும்’ என்கிற பொறி உள்ளுக்குள் தீயாகக் கனன்று சுழன்றது.\nபொறியை ஊதி ஊதிப் பெரிதாக்கியவர்கள் பெற்றோர். மேடையில் குரலெடுத்துப் பேசும் கலையைத் தந்தையும், ஆழ்ந்து வாசிக்கும் வித்தையைத் தாயும் கற்றுத் தந்தனர். தேசிய மாணவர் படை, சாரண இயக்கம், இந்தி வகுப்புகள் எனப் பள்ளி நாட்களிலேயே நேரத்தை வீணடிக்காமல் பயனுள்ளதாகச் செலவிடக் கற்றுக் கொண்டேன்.\nசின்ன வயதிலேயே நான் பார்த்த பல வறிய குடும்பங்கள், ஏழ்மையின் கொடூரங்கள் என்னை ரொம்பவே பாதித்தன. அதுதான் சமூகம் பற்றிய அக்கறையை எனக்குள் கொண்டு வந்தது. கோவை வேளாண்மைக் கல்லூரியில் பட்டப்படிப்பு. அந்த நாட்களில் தான் என்னை நான் இன்னும் தீவிரப்படுத்திக்கொண்டேன். செடி களையும் கொடிகளையும் நேசிக்கக் கற்றிருந்த எனக்கு வேளாண்மையே விருப்பப் பாடமாக அமைந்தது. விடுதி வாழ்க்கையும், அளவற்ற சுதந்திரமும் எனக்குள் சுய கட்டுப்பாட்டை ஏற்படுத்தின.\nபொறுப்பும், பொறுமையும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்கிற உண்மையை உணர்ந்தது அப்போதுதான். கவிதையாக விரிந்த கல்லூரி வளாகத்தில், இலக்கியத்தில் ஈடுபாடும் கவிதையில் காதலும் உண்டானது.\nகல்லூரிப் பூங்காவில், நானும் என் இலக்கிய நண்பர்களும் அடிக்கடி கூடுவோம். சம வயது உடைய மற்ற பலரிலிருந்து நாங்கள் விலகி இருந்தோம். கோவை ஆர்.எஸ்.புரத்தின் அகண்ட வீதிகளில் விழிகளின் தரிசனத்துக்காகத் தவம் கிடந்த அவர்களிடமிருந்து தனித்திருந்து கவிதையை, இசையை, நடனத்தைப் பற்றியெல்லாம் மரமல்லிகை மரங்களுக் கடியில் மணிக்கணக்கில் நாங்கள் பேச�� மகிழ்ந்திருந்தோம். அப்படிக் கூடிய அனைவருமே இன்று ஒவ்வொரு துறையில் உன்னதங்கள் படைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.கல்லூரி நாட்களில் தேநீரே ஆகாரமானது. புத்தகங்களே ஆகாயமாயின.\nஇலக்கியப் பரிசாகக் கிடைத்த ‘இயேசு காவியம்’ நூலை அன்று இரவே முழு வதும் படித்து முடித்தேன். புத்தகங்கள் படிக்கப் படிக்கக் கொஞ்சம் கொஞ்ச மாக விரிய ஆரம்பித்தேன். இரண்டு மூன்று மணி நேரம்தான் தூக்கம். ‘குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகிய வற்றின் தோற்றம், மார்க்சிய நாத்திகம், தாய், அந்நியன் போன்ற நூல்கள் அப்போது அகலமான வாசல்களை எனக்குள் திறந்துவிட்டன.\nகல்லூரி நாட்களில் கவிஞராக வேண்டும் என்பதுதான் லட்சியம். நோட்டுப்புத்தங்களின் கடைசி பக்கங்களில், வகுப்பு நடக்கும்போதே கவிதை எழுதுவது தொடர்ந்தது. ‘அன்று நடந்த கவிதைப் போட்டிக்கு எல்லோரும் கவிதையோடு வந்திருந்தார்கள்; நீ கண்களோடு வந்திருந்தாய்’ & மண்ணறிவியல் பாட நோட்டின் கடைசி பக்கம் எழுதிய கவிதை இன்னமும் ஈரமாக நிற்கிறது நினைவில்.\nமேலும் இருக்கிறது அடுத்த பதிவிற்காக காத்திருங்கள் .......\n(இறைஅன்பு அவர்கள் இந்த ஒரு பதிவோடு நிறுத்திவிட்டார் அவர் வலைப் பூவில் , ஆதலால், அதனை நான் பிரதி எடுத்து மறு பதிவிட்டுளேன் பலருக்கும் பயன் படும் என்ற நோக்கில்)\ninformation Teachers அனுபவம் சாதனை மனிதர் படித்ததில் பிடித்தது\nஇறையன்பின் எழுத்துக்களை நேசிப்பவர்களில் நானும் ஒருவன்.நல்ல பகிர்வு நன்பரே...படித்ததை பகிர்ந்து கொணடமைக்கு நன்றிகள்.\nபலரும் அறிந்து கொள்வார்கள்... தொடருங்கள்... நன்றி...\nபோராடி கிடைக்கும் வெற்றியே நிரந்தரமான வெற்றி...\nஅதுவே வாழ்கையில் நமக்கு நல்ல பாடங்களை கற்றுக்கொடுக்கும்...\nநன்றி விஜயன் அவர்களே நானும் தான், தனபாலன் அண்ணா, தொழிற் களமே, நன்றி\nஉங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nநாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை கனவில் கண்டால் என்ன பலன் என்று தெரியவில்லை. சமீபத்தில் நான் படித்த ஒரு புத்தகத்தில் கனவுகளும், அதன் பயன்களையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் நான் படித்ததை உங்களுடன் பகிர்கிறேன். அதிலும் நாம் கண்ட கனவின் நேரத்தை பொருத்து அதன் பயன���கள் அமையுமாம். இரவில் மாலை 6 – 8.24 மணிக்குள் கண்ட கனவு 1 வருடத்திலும், இரவு 8.24 – 10.48 மணிக்குள் கண்ட கனவு 3ம் மாதத்திலும், இரவு 10.48 – 1.12 மணிக்குள் கண்ட கனவு 1 மாதத்திலும், இரவு 1.12 – 3.36 மணிக்குள் கண்ட கனவு 10 தினங்களிலும், விடியக்காலை 3.36 -6.00 மணிக்குள் கண்ட கனவு உடனேயும் பலிதாகும் என்று ‘பஞ்சாங்க சாஸ்திரம்’ சொல்கிறதாம். பகலில் காணும் கனவுக்கு பயனில்லையாம்.\nநற்பலன்தரும்கனவுகள் vஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு நிச்சயம் உண்டு.vவானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.vகனவில் நிலவை கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும்.vவிவசாயிகள் உழுவதைப்போல் கனவு கண…\nஇந்தமூலிகையின் பெயர் ஆடாதோடை. இம் மூலிகையின் மூலம் சளி, ஆஸ்த்துமா, போன்ற பலநோய்கள் குணமாகும். ஆடாதொடையின் வேரினால் இருமல், அக்கினி மாந்தம், சுவேதபித்தம், மகா சுவாசம், சளி ரோகம் முதலிய நோய்கள் போகும். சளியை போககும்.\nஆடாதோடைஇலையை காய வைத்து இடித்து போடி செய்து ஒரு கிராம் வாயில் போட்டுபனங்கற்கண்டு, பாலுடன் சேர்த்து ஒரு மண்டல் சாப்பிட்டு வர குரல் வளம்மேம்படும். கை கால் நீர் கட்டுகள், வாத வலிகள், திரேக வலிகள், வறட்டுஇருமல், இளைப்பு, வயிற்று வலி, காமாலையும் தீரும். இம்மூலிகையில்ஈயம்சத்து அதிகம் உள்ளது.\nநன்றி : சூட்சும ஞான திறவுகோல் பகுதி 1 படங்கள் : கூகுள் வலைதளம்\nகாலை தேநீர் இன்றைய பொழுது, துன்பம் நீங்கி இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது. இன்றைய சிந்தனைத் துளிகள்·பகைமையை அன்பினால் தான் பெல்ல முடியும். இதுவே பண்புடைய விதி.·நுண்ணறிவு அன்புடன் சேர்ந்துவிட்டால் அதனால் அடைய முடியாதது எதுவும் கிடையாது.·எழுதப்படும் சொல்லைவிட பேசப்படும் சொல்லே வலிமை வாய்ந்தது.·புதிதாகப் புகழ் வராவிட்டால் பழைய புகலும் போய்விடும்.·அமைதியிலும், அசையா உறுதியிலும் உன் வலிமை உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=13720", "date_download": "2020-07-09T20:11:19Z", "digest": "sha1:CTXJKORTIMWXTTJFFIA7MQMKBWTG5KIU", "length": 25380, "nlines": 241, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 10 ஜுலை 2020 | துல்ஹஜ் 344, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 22:53\nமறைவு 18:40 மறைவு 10:21\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஒருவழிப்பாதையில் புதிய சாலை அமைக்கும் பணி இன்று தொடர்கிறது...\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 3844 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினத்தில், ஒருவழிப்பாதையான தாயிம்பள்ளி - பெரிய நெசவுத் தெரு குறுக்குச் சாலை, பெரிய நெசவுத் தெரு, எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, கூலக்கடை பஜார் பகுதிகளில் புதிய சாலை அமைக்கும் பணி துவக்கப்பட்டு, இரண்டு அடுக்குகள் அமைக்கப்பட்ட நிலையில் நின்றது.\nஇன்று (மே 14) மீண்டும் சாலை அமைக்கும் பணி தொடர்கிறது. தார் கலக்கப்பட்ட முக்கால் மற்றும் அரை இன்ச் ஜல்லி கொண்டு மூன்றாவது அடுக்கு அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்று 10.00 மணிக்குத் துவங்கிய இப்பணி மாலை முடிவு வரை தொடரும் என அறியப்படுகிறது.\nநாளை (மே 15) தார் கலக்கப்பட்ட கால் இன்ச் ஜல்லி கொண்டு கடைசி அடுக்கு அமைக்கப்படும் என்றும், அத்தோடு சாலைப் பணிகள் நிறைவுபெறும் என்றும் ஒப்பந்தக்காரர் மீராசா தெரிவித்தார்.\nஇன்று நடைபெற்ற சாலைப் பணிகளை, காயல்பட்டினம் நகர்மன்றத்தின் 11ஆவது வார்டு உறுப்பினரும் - துணைத்தலைவருமான எஸ்.எம்.முகைதீன், நகர்மன்ற உறுப்பினர்களான எஸ்.எம்.பி.பத்ருல் ஹக், எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், எஸ்.ஏ.சாமு ஷிஹாபுத்தீன், நகராட்சி ஆணையர் ம.காந்திராஜ், நகரமைப்புத் திட்ட ஆய்வாளர் அறிவுடைநம்பி, பணி மேற்பார்வையாளர் செல்வமணி, திட்ட உதவி அலுவலர் செந்தில் ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.\nகாயல்பட்டினம் நகராட்சி வரலாற்றில், நகராட்சிக்குச் சொந்தமான சாலைப்பணி - நெடுஞ்சாலைத் துறையினரால் பயன்படுத்தப்படும் கனரக வாகனங்கள் உதவியுடன் அமைக்கப்படுவது இது��ே முதன்முறை என நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் கூறினார்.\nநீண்ட இடைவெளிக்குப் பின் மார்ச் மாதத்தில் நடைபெற்ற ஒருவழிப்பாதை புதிய சாலை அமைப்புப் பணிகளின்போது, 20 நாட்களில் பணி நிறைவடையும் தெரிவிக்கப்பட்ட நிலையில், சுமார் 2 மாதங்கள் அதிகமானதற்குக் காரணத்தைக் கேட்டபோது, தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக நடைமுறை சிக்கல்கள் இருந்ததால் இந்த காலதாமதம் ஏற்பட்டுவிட்டதாக ஒப்பந்தக்காரர் கூறினார்.\nஒருவழிப்பாதையில் புதிய சாலை அமைப்புப் பணி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n ஒரு வழியா 'ஒருவழிப்பாதை' அமைக்கும் பணி நடைபெறுகிறது .. மழைக்கு தாங்குமா அல்லது ஊத்திக்குமா என்று இனி நவம்பர் மாதம் தான் தெரிய வரும் ..\nசிலோன் பேன்சி காழி ,\nதிருவல்லா , கேரளா ..\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n2. Re:...ஆட்சி மாற்றமும் காட்சி மாற்றமும்\nநாளை மறுநாள் ஆட்சி மாற்றத்தில் என்ன ஆச்சரியங்கள் நிகழவிருக்கிறதோ என்று எல்லோரும் ஆவலுடன் இருக்கும் நேரம் நமதூரின் இருவழிப் பாதை ஒரு வழிப் பாதையாக கூடிய விரைவில் மாறிவிடும் ஆச்சரியமும் நிகழவிருக்கிறது. அல்ஹம்து லில்லாஹ்.\nநீண்ட நாள் மக்கள் துயரம் இன்னும் 20 நாட்களில் தீர்ந்து விடும் என்று நினைக்கிறோம். அரசாங்கம் தடை இல்லா சான்று தந்தாலும் ஊர் மக்கள் முழு ஒத்துழைப்பு தந்தால்தான் எந்த திட்டமும் தடை இன்றி நிறைவேறும். எப்படியோ, ஒரு வழிப் பாதைக் கனவு இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இடையில் மழை வந்து வேலை மீண்டும் தடைபடாமல் இருக்க அல்லாஹ்வை பிரார்த்திப்போம். இவற்றை நமக்கு அவனே வசப்படுத்தி தந்தான்.அவனே நிறைவுபடுத்தியும் தருவானாக, ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n3. Re:நெசவு தெரு மக்களுக்கு என் உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள்..\nஇந்த காட்சியை பார்பதற்கே மிகுந்த அழகாகவும் & மகிழ்ச்சியாகவும் உள்ளது ..\" அல்ஹம்து லில்லாஹ்..\"\nSo நெசவு தெரு மக்களுக்கு என் உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள்..\"\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nநித்திய கண்டம் பூரண ஆயுசு\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nவாக்குகள் எண்ண தயார் நிலையில் தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதி மையம்\nஅதிமுகவில் இருந்து மலைச்சாமி நீக்கம்: ஜெயலலிதா நடவடிக்கை\nபன்னிரண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வுகளின் மாநில முதல் மாணவி - சந்தியுங்கள் மாநிலத்தின் முதல் மாணவரை நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள - ஜூன் மாதம் காயல்பட்டினம் வருகிறார்\nமருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்கள் விநியோகம் துவக்கம் ஜூன் 2 - இறுதி நாள் ஜூன் 2 - இறுதி நாள் மருத்துவ கல்லூரிகள் குறித்த முழு விபரம் மருத்துவ கல்லூரிகள் குறித்த முழு விபரம்\nபொறியியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள் 1,94,000 இதுவரை விற்பனை\nபுகாரி ஷரீஃப் 1435: 14ஆம் நாள் நிகழ்வுகள்\nபாபநாசம் அணையின் மே 15 (2014 / 2013) நிலவரங்கள்\nஆஸாத் கோப்பை கால்பந்து 2014: கேரளா பொலிஸ் அணி அரையிறுதிக்குத் தகுதி தூ-டி வீரர்கள் இருவருக்கு சிவப்பு அட்டை தூ-டி வீரர்கள் இருவருக்கு சிவப்பு அட்டை இந்திய கால்பந்து வீரர்கள் இருவருக்கு நினைவுப் பரிசு வழங்கி கவுரவிப்பு இந்திய கால்பந்து வீரர்கள் இருவருக்கு நினைவுப் பரிசு வழங்கி கவுரவிப்பு\nகூடங்குளம் அணுஉலையில் ஏற்பட்ட விபத்தில் 6 பேர் படுகாயம்: பதற்றத்தால் பொலிஸ் குவிப்பு\nபுகாரி ஷரீஃப் 1435: 13ஆம் நாள் நிகழ்வுகள்\nபாபநாசம் அணையின் மே 14 (2014 / 2013) நிலவரங்கள்\nஹாங்காங் பேரவை செயலரின் தந்தை மறைவை முன்னிட்டு, புதுப்பள்ளியில் ஙாயிப் ஜனாஸா தொழுகை திரளானோர் பங்கேற்பு\nஆஸாத் கோப்பை கால்பந்து 2014: கேரளா பொலிஸ் அணி காலிறுதிக்குத் தகுதி இந்திய தேசிய அணியின் நட்சத்திர வீரர் ஐ.எம்.விஜயனும் விளையாடினார் இந்திய தேசிய அணியின் நட்சத்திர வீரர் ஐ.எம்.விஜயனும் விளையாடினார்\nஹாங்காங் பேரவை செயலரின் தந்தை ஜனாஸா ஹாங்காங் - சாய்வான் நகரில் நல்லடக்கம் காயலர்கள் உட்பட திரளானோர் பங்கேற்பு காயலர்கள் உட்பட திரளானோர் பங்கேற்பு\nஇஸ்லாமிய தமிழிலக்கிய மாமன்ற 13ஆவது மாதாந்திர கூட்ட விபரங்கள்\nஆழ்துளைக் கிணறு அமைத்தல் தொடர்பாக நகராட்சியில் விழிப்புணர���வுக் கூட்டம்\nஹாங்காங் பேரவை செயலரின் தந்தை ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலையில் நடைபெறுகிறது மஃரிப் தொழுகைக்குப் பின் புதுப்பள்ளியில் ஙாயிப் ஜனாஸா தொழுகை மஃரிப் தொழுகைக்குப் பின் புதுப்பள்ளியில் ஙாயிப் ஜனாஸா தொழுகை\nஒப்பந்தக் காலம் முடிந்தும் காலி செய்யப்படாத சைக்கிள் நிறுத்தகம் நகராட்சி நடவடிக்கையால் அகற்றம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/tamilnadu/tamilnadu_96730.html", "date_download": "2020-07-09T20:40:10Z", "digest": "sha1:YVK3HUJRYGCJJSOJCJDKKHBVPRFCL3MK", "length": 19674, "nlines": 129, "source_domain": "www.jayanewslive.com", "title": "தோல்வி பயம் காரணமாக, உள்ளாட்சித் தேர்தலை நிறுத்தி வைக்கும் நோக்கில், மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் - பழனிசாமி அரசுக்கு, டிடிவி கண்டனம்", "raw_content": "\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 231 பேருக்‍கு கொரோனா பாதிப்பு - மேலும் 65 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nசாத்தான்குளம் வழக்கை சி.பி.ஐ.வசம் ஒப்படைக்கும் வரை சி.பி.சி.ஐடி விசாரணை தொடர்ந்து நடைபெறும் : சி.பி.சி.ஐ.டி ஐ.ஜி. சங்கர்\nசாத்தான்குளம் வழக்கு - பெண் காவலர் ரேவதி மற்றும் பென்னிக்சின் நண்பர்கள் 5 பேரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை\nலடாக்‍கில் இருந்து படைகளை முழுமையாக திரும்பப்பெற்றது சீனா - இந்திய ராணுவம் தகவல்\nகொரோனா தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் இந்தியாவின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும் - பிரதமர் நரேந்திர மோதி நம்பிக்‍கை\nசி.பி.எஸ்.இ., 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு தேதி​குறித்து வெளியான தகவல் - சி.பி.​எஸ்.இ மறுப்பு\nசாத்தான்குளம் இரட்டைக்‍ கொலை வழக்‍கு - நாளைமுதல் விசாரணையை தொடங்குகிறது சி.பி.ஐ\nகொரோனாவுக்‍க�� சித்த மருந்து கண்டறிந்துள்ளதாக கூறினாலே சந்தேகப் பார்வையை விரிப்பது ஏன் - தமிழக அரசுக்‍கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி\nஇந்தியாவில் கொரோனா தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை - மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தகவல்\nசிபிஎஸ்இ பாடத்திட்டங்கள் குறைப்பில் எவ்வித உள்நோக்‍கமும் கிடையாது - மாணவர்களின் மன அழுத்தத்தைக்‍ குறைக்‍கவே நடவடிக்‍கை என அரசு தகவல்\nதோல்வி பயம் காரணமாக, உள்ளாட்சித் தேர்தலை நிறுத்தி வைக்கும் நோக்கில், மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் - பழனிசாமி அரசுக்கு, டிடிவி கண்டனம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nதோல்வி பயத்தின் காரணமாக உள்ளாட்சித் தேர்தலை நிறுத்தி வைக்‍கும் சதித்திட்டமாகவே, மறைமுகத் தேர்தலுக்‍கான அவசரச் சட்டத்தை எடப்பாடி பழனிசாமி அரசு கொண்டு வந்துள்ளதாக கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nகழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்‍கையில், தோல்வி பயத்தாலும், சுய அரசியல் லாபத்திற்காகவும் கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் தவிர்த்து வந்தது பழனிசாமி அரசு, உச்சநீதிமன்றத்தின் கண்டிப்பான அணுகுமுறையால் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பாணை வெளியிடுவதற்கான காலக்கெடு விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவசரம் அவசரமாக மேயர், நகர மன்ற தலைவர், பேரூராட்சித் தலைவர் போன்ற பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடக்கும் என்று ஓர் அவசர சட்டத்தை இயற்றியிருக்கிறது என தெரிவித்துள்ளார்.\nமக்களிடம் செல்வாக்கை இழந்திருக்கும் இந்த நேரத்தில் நேரடித் தேர்தல் நடந்தால் மிகப்பெரிய தோல்வியை சந்திக்க நேரிடும் என்று அஞ்சியே இந்த அவசரச் சட்டத்தை பழனிசாமி அரசு கொண்டு வந்​திருக்கிறது என திரு. டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.\nஏற்கனவே, நான்கு மாவட்டங்களை பிரித்து புதிதாக ஐந்து மாவட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒன்பது மாவட்டங்களில் உள்ளாட்சி வார்டுகள் எப்படி பிரிக்கப்பட்டிருக்கிறது, அந்த பதவிகளுக்கான இடஒதுக்கீட்டு விவரங்கள் என்ன என்பதையெல்லாம் எடப்பாடி அரசும், தேர்தல் ஆணையமும் திட்டமிட்டு இன்றுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை எனவும் திரு. டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளா��்.\nஎதிர்பார்த்தபடியே இந்தக் காரணத்தைச் சொல்லி உள்ளாட்சித் தேர்தலை நீதிமன்றத்தின் வாயிலாக தடுப்பதற்கான முயற்சிகளை திமுக மேற்கொண்டிருக்கிறது என்றும், இப்போது இந்த அவசரச் சட்டத்தின் மூலம் தேர்தலை நடத்த விரும்பாதவர்களுக்கு இன்னொரு காரணத்தையும் பழனிசாமி அரசு உருவாக்கி கொடுத்திருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nபழனிசாமி அரசின் இந்த செயல்களையெல்லாம் பார்க்கும் போது உள்ளாட்சி தேர்தலை நடத்தக் கூடாது என்பதில் திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகளுமே கைகோர்த்து செயல்படுகின்றனவோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றும், உள்ளாட்சி அமைப்புகளை சீரழிக்கும் சுயநலம் கலந்த இந்த நடவடிக்கைகளை தமிழக மக்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இரு கட்சிகளும் மறந்துவிடக் கூடாது என்றும் கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் அந்த அறிக்‍கையில் எச்சரித்துள்ளார்.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 231 பேருக்‍கு கொரோனா பாதிப்பு - மேலும் 65 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nசாத்தான்குளம் வழக்கை சி.பி.ஐ.வசம் ஒப்படைக்கும் வரை சி.பி.சி.ஐடி விசாரணை தொடர்ந்து நடைபெறும் : சி.பி.சி.ஐ.டி ஐ.ஜி. சங்கர்\nசாத்தான்குளம் வழக்கு - பெண் காவலர் ரேவதி மற்றும் பென்னிக்சின் நண்பர்கள் 5 பேரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை\nபுதுச்சேரியில் கொரோனாவால் இன்று 2 பேர் உயிரிழப்பு\nகன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் ஊதியம் வழங்காததற்கு போராட்டம்\nதஞ்சையில் ஆக்கிரமிப்புகளால் புதர் மண்டி கிடந்த அழகி குளத்தை தூர்வாரி சுத்தப்படுத்திய இளைஞர்கள்\n2020-ம் ஆண்டை உயிர்காக்கும் ஆண்டாக நினைக்க வேண்டும் : பொதுமக்களுக்கு டி.ஜி.பி சைலேந்திரபாபு அறிவுறுத்தல்\nகொரோனா பரவலை தடுக்க அடுத்தடுத்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு : தமிழகத்தில் 78 % சதவீத நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக தகவல்\nதனக்கும், இயக்குனர் கே.பாலசந்தருக்கும் இடையேயான உறவு தந்தை - மகன் போன்றது : நடிகர் கமல்ஹாசன்\nகே.பாலசந்தரை கொண்டாட சாகாவரம் பெற்ற திரைக்காவியங்கள் - நடிகர் பார்த்திபன்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 231 பேருக்‍கு கொரோனா பாதிப்பு - மேலும் 65 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nசாத்தான்குளம் வழக்கை சி.பி.ஐ.வசம் ��ப்படைக்கும் வரை சி.பி.சி.ஐடி விசாரணை தொடர்ந்து நடைபெறும் : சி.பி.சி.ஐ.டி ஐ.ஜி. சங்கர்\nசாத்தான்குளம் வழக்கு - பெண் காவலர் ரேவதி மற்றும் பென்னிக்சின் நண்பர்கள் 5 பேரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை\nபுதுச்சேரியில் கொரோனாவால் இன்று 2 பேர் உயிரிழப்பு\nகன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் ஊதியம் வழங்காததற்கு போராட்டம்\nதஞ்சையில் ஆக்கிரமிப்புகளால் புதர் மண்டி கிடந்த அழகி குளத்தை தூர்வாரி சுத்தப்படுத்திய இளைஞர்கள்\nமத்திய மோதி அரசின் பழிவாங்கும் நடவடிக்கை : காங்கிரஸ் துணிவுடன் எதிர்கொள்ளும் - ப.சிதம்பரம்\nலடாக்‍கில் இருந்து படைகளை முழுமையாக திரும்பப்பெற்றது சீனா - இந்திய ராணுவம் தகவல்\nகொரோனா தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் இந்தியாவின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும் - பிரதமர் நரேந்திர மோதி நம்பிக்‍கை\nசி.பி.எஸ்.இ., 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு தேதி​குறித்து வெளியான தகவல் - சி.பி.​எஸ்.இ மறுப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 231 பேருக்‍கு கொரோனா பாதிப்பு - மேலும் 65 பேர் சிகிச்ச ....\nசாத்தான்குளம் வழக்கை சி.பி.ஐ.வசம் ஒப்படைக்கும் வரை சி.பி.சி.ஐடி விசாரணை தொடர்ந்து நடைபெறும் : ....\nசாத்தான்குளம் வழக்கு - பெண் காவலர் ரேவதி மற்றும் பென்னிக்சின் நண்பர்கள் 5 பேரிடம் சி.பி.சி.ஐ.ட ....\nபுதுச்சேரியில் கொரோனாவால் இன்று 2 பேர் உயிரிழப்பு ....\nகன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் ஊதியம் வழங்காததற்கு போராட்டம் ....\n7 வயது சிறுவன் கழுத்தில் பாய்ந்த கொக்கி அகற்றம் : கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை ....\nகேரளாவில் ஊரடங்கில் பைக் தயாரித்துள்ள 9-ம் வகுப்பு மாணவன் - குவியும் பாராட்டுக்கள் ....\nகிருமி நாசினி தெளிக்கும் புதிய சென்சார் கருவி கண்டுபிடிப்பு - காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ம ....\nஇரும்பு மற்றும் அலுமினியத்துக்கு மாற்றாக மக்னீசிய உலோக கலவை கண்டுபிடிப்பு - சென்னை ஐஐடி நிறுவன ....\nவைகை அணையிலிருந்து மதுரை மாவட்ட குடிநீா் தேவைக்காக தண்ணீா் திறப்பு - விவசாயத்திற்கோ தொழில்களுக ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/11/blog-post_47.html", "date_download": "2020-07-09T21:32:05Z", "digest": "sha1:5JNOCIUIRL7N6AMKJUSIMJUWZHHX4ZS2", "length": 11362, "nlines": 100, "source_domain": "www.kurunews.com", "title": "நாட்டு மக்களிடம் வேண்டுகோள் முன்வைத்துள்ள பிரதமர் - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » நாட்டு மக்களிடம் வேண்டுகோள் முன்வைத்துள்ள பிரதமர்\nநாட்டு மக்களிடம் வேண்டுகோள் முன்வைத்துள்ள பிரதமர்\nஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட பின்னர் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாத்து அமைதியான முறையில் அனைவரும் செயற்படுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஜனாதிபதி தேர்தல் தொடர்பாக பிரதமரினால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில்,\nஅரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் ஊடாக சுயாதீன ஆணைக்குழுக்களை ஸ்தாபித்து நாடு முழுவதும் ஜனநாயக தன்மையுடையதும், நியாயத்திற்குட்பட்டதுமான அமைதியான சூழலொன்றை உருவாக்க நாம் நடவடிக்கை எடுத்தோம்.\nஅத்தகைய ஜனநாயக, நியாயாதிக்க சூழலில் இடம்பெறுகின்ற முதலாவது ஜனாதிபதி தேர்தலுக்கான ஆயத்தங்கள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nசுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் சுயாதீன ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஅதற்கு அவசியமான பாதுகாப்பு செயற்பாடுகளுக்காக முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் சுதந்திரமானதும், நியாயமானதும், அமைதியானதுமான தேர்தல் ஒன்று நடைபெறுவதற்கு உரிய நிறுவனங்களுக்கும், அதிகாரிகளுக்கும் முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவதே இந்த நாட்டின் பிரஜை என்ற வகையில் எம் அனைவரினதும் கடமையாகும்.\nதற்போது நாம் இத்தகைய சுதந்திரமான சூழ்நிலை மேலும் வலுப்படுத்த வேண்டும். மீண்டும் கடந்த காலத்தில் நிலவிய அநாகரிகமான அரசியல் கலாச்சாரம் கட்டியெழுப்பப்படாமல் இருப்பதற்கு எம்மால் இயலுமான அளவிற்கு ஒத்துழைப்பு வழங்குவோம்.\nஎனவே, அனைவரும் வாக்களிப்பதுடன், இந்த ஜனாதிபதி தேர்தல் சுதந்திரமானதும், அமைதியானதுமான முறையில் நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nஅதேபோன்று ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட பின்னர் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாத்து அமைதியான முறையில் செயற்படுமாறும் அனைவரிடமும் குறிப்பாக கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nஆசிரியர்களின் வருகை வெளியேறுகை தொடர்பான புதிய சுற்றுநிருபம் – தமிழில் இனியாவது அதிபர்கள், கல்வி அதிகாரிகள் புரிந்து கொள்வார்களா\nபாடசாலைகளை மீள ஆரம்பித்து நடாத்தும் போது ஏற்பட்ட நிர்வாக முரண்பாடுகள் அனைத்துக்கும் பதிலளிக்கும் வகையிலான சுற்றறிக்கை ஒன்றை கல்வி அமைச்ச...\nஅதிபர்கள், ஆசிரியர்களுக்கான பாடசாலை நடைமுறை முழுவிளக்கம்.\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் நாளை (29) மீண்டும் திறக்கப்படவுள்ளன. இந்நிலையில் பாடசாலை நடைமுறை தொடர்பில் வெளியாகிய சுற...\nபாடசாலை நேர மாற்றம்; கற்றல் செயற்பாடுகள் குறித்து வெளியான செய்தி\nதவறவிட்ட கற்றல் நேரத்தை தழுவும் முகமாக பிள்ளைகளின் கற்றல் நடவடிக்கைகளுக்காக மாத்திரம் சகல பாடசாலைகளும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று க...\n5000 ரூபாய் கொடுப்பனவு-கல்வி அமைச்சின் அறிவிப்பு\nகோவிட் – 19 தொற்று நோய் பரவலைக் கட்டுப்படுத்த முன்னெடுக்கப்பட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் போது, தேசிய கல்வியற் கல்லூரிகளின் மாணவர்களுக...\nசற்றுமுன்னர் வெளியான மாணவர்களுக்கான முக்கிய செய்தி\nபாடசாலை மாணவர்கள் பாடசாலைக்குள் முகக்கவசங்கள் அணிய வேண்டியது கட்டாயமில்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாள் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்....\nஆசிரியர்களின் வருகை வெளியேறுகை தொடர்பாக புதிய சுற்றுநிருபம் - கல்வி அமைச்சு உறுதி\nபாடசாலைகளை மீள ஆரம்பித்து நடாத்துவதற்கான ஒழுங்குகள் குறித்த புதிய சுற்றுநிருபம் ஒன்றை இன்றைய தினம் வெளியிடப்படும் என கல்வி அமைச்சின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/215071/news/215071.html", "date_download": "2020-07-09T21:40:53Z", "digest": "sha1:U3SBYSOFT5A7QVRTJ4T424UCMEHNFMQG", "length": 11272, "nlines": 103, "source_domain": "www.nitharsanam.net", "title": "டிப்ஸ்… டிப்ஸ்…!! (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nடபீள் பீன்ஸை உப்பு சேர்த்து வேகவைத்து வெயிலில் காயவைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த டபீள் பீன்ஸை பஜ்ஜி மாவு, போண்டா மாவு மற்றும் பக்கோடா மாவில் கலந்து பக்கோடாவாக செய்யலாம். மாறுதலான சுவையுடன் நன்றாக இருக்க���ம்.\nபலாப்பழ விதையை நீளவாக்கில் சிறிதாக நறுக்கி, காய்ந்த இறால், பூண்டு, பச்சைமிளகாய், சின்ன வெங்காயம், புளி சேர்த்து வேகவைத்து கூட்டு தயாரிக்கலாம். தேங்காய் எண்ணெயில் கறிவேப்பிலை, காய்ந்தமிளகாய் தாளித்து சேர்க்க சுவையாக இருக்கும்.\nபூண்டுடன் கொஞ்சம் கேழ்வரகை சேர்த்து வைத்தால் பூண்டு நீண்ட நாட்கள் வரை புழுக்காது.\n– எஸ்.வேல் அரவிந்த், திண்டுக்கல்.\nமோர் மிளகாயை வறுக்கும் போது கொஞ்சம் வெந்தயத்தை ஊறவைத்து மோருடன் கலந்து மிளகாயை வறுத்தால் காரம் குறைந்து ருசியாகவும், வாசனையாகவும் இருக்கும்.\nஒரு கப் உளுத்தம்பருப்புக்கு 2½ கப் பச்சரிசியை கருகாமல் வறுத்து ஊறவைத்து பிறகு அரைக்க வேண்டும். இட்லி பஞ்சு போல இருக்கும்.\nஅல்வா மிக்சுடன் ஜவ்வரிசியை கொஞ்சம் ஊறவைத்து அரைத்து கலந்தால் அல்வா நிறையவும், கண்ணாடி போல் மின்னவும் செய்யும்.\nரவா அல்லது சேமியா கிச்சடி எதுவாக இருந்தாலும் சரி கிளறி இறக்கும் முன் மிகப் பொடியாக அரிந்த தக்காளித் துண்டுகளைச் சேர்த்து நன்கு கிளறி 1 நிமிடம் மூடி பரிமாற கிச்சடி நிறம் மாறாமலும் தக்காளி சற்றே மெத்தென்றும் இருக்கும்.\nதோசைக்கு ஊறவைக்கும் போது அரிசி, உளுந்து, வெந்தயம் இவற்றுடன் அவல், சிறிதளவு கொள்ளு, ஒரு கைப்பிடி சோயா இவற்றையும் சேர்த்து ஊறவைத்து அரைத்து தோசை வார்த்தால் சுவையாக இருப்பதுடன் ஆரோக்கியத்துக்கும் நல்லது.\n– வத்சலா சதாசிவன், சென்னை-64.\nமைதா பர்பி, தேங்காய் பர்பி போன்றவற்றை செய்யும் போது பதம் வந்து தாம்பாளத்தில் கொட்டி துண்டுகள் போடும் முன் டூட்டி ஃப்ரூட்டியைத் தூவினால் ரத்ன கல் பதித்தது போல் கண்ணைக் கவரும்.\n– எஸ்.விஜயா சீனிவாசன், திருச்சி.\nதேனீர் செய்யும் பொழுது இஞ்சி அல்லது சுக்கு அதனுடன் 2 ஏலக்காய், 2 கிராம்பு, 1 பட்டை, தேவையான அளவு பனை வெல்லம் இவைகளை போட்டு செய்தால் சர்க்கரை வியாதி இருப்பவர்களுக்கு சர்க்கரையின் அளவு மெல்ல மெல்ல குறையும்.\n– வீ.சுமதி ராகவன், வேலூர்.\nதேவையான அளவு சப்போட்டா பழங்களை எடுத்து தோல் விதை நீக்கி, 2 டேபிள்ஸ்பூன் தேங்காய்த்துருவல், தேவையான அளவு வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து அரைத்து வடிகட்டி ஜூஸாக கொடுக்க வித்தியாசமான சுவையில் இருக்கும்.\nகுழிப்பணியாரம் செய்ய வெந்தயம், அரிசி, உளுந்து இவற்றுடன் ஜவ்வரிசியையும் சேர்த்து ஊ��வைத்து அரைத்து பணியாரம் செய்தால் மிருதுவாக இருக்கும்.\n– கவிதா சரவணன், திருச்சி.\nகுளிர்ந்த நீரில் சிறிது எலுமிச்சைச்சாறு சேர்த்து அதில் உலர்ந்த கறிகாய்களை ஒரு மணி நேரம் போட்டு வைத்தால் கறிகாய்கள் புதிது போல் ஆகி விடும்.\nபுட்டு ஆவியிலிருந்து இறக்கி சூட்டிலேயே உதிர்த்து, வெல்லத்தூள் அல்லது சர்க்கரை, ஏலத்தூள் போட்டு, காய்ச்சிய ஆறிய பாலை தெளித்து, காய்ச்சிய நெய் 2 டீஸ்பூன் விட்டுக் கிளறி தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறி வேறு பாத்திரத்திற்கு மாற்றினால் வறண்டு போகாமல் இருக்கும்.\nரவா இட்லி, சேமியா இட்லி மிக்ஸ் வாங்கி மீந்து விட்டால் அதனுடன் கொஞ்சம் சோள மாவு, அரிசி மாவு, வெங்காயம், உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி கலந்து போண்டா பதத்தில் உருட்டி பொரித்து எடுக்க மொறுமொறு போண்டா ரெடி.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nஇந்தியாவையே அதிர வைத்த ரவுடி… Vikas dubey சிக்கியது எப்படி\nசுமந்திரனோடு சுருங்கிவிட்ட தேர்தல் களம் \nஉலக நாடுகளே வியக்கும் வலிமை… வேகமாக முன்னேறும் India\nவெற்றிலை ரசம் வைப்பது எப்படி\nChina-வை ஓட விட்ட Ajit Doval யார் தெரியுமா\nChina- க்கு எதிராக America எடுக்கும் பெரிய நடவடிக்கை\nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\nலைஃப் ஸ்டைலை மாற்றுங்கள்… செக்ஸ் லைஃப் மாறும்\nதேசிய பட்டியல் நியமனங்கள்: கட்சிகளுக்குள் ஏற்பட்ட பிரச்சினைகள் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2018/06/cv-north.html", "date_download": "2020-07-09T21:44:34Z", "digest": "sha1:R27PXEEZ2I4M6GNRKFXIPBDDLZ7OSJOB", "length": 12574, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "பதவிக்காக நான் யாரிடமும் கோரிக்கை விடுக்கவில்லை: முதலமைச்சர் பதில் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபதவிக்காக நான் யாரிடமும் கோரிக்கை விடுக்கவில்லை: முதல��ைச்சர் பதில்\nபதவிக்காக நான் யாரிடமும் கோரிக்கை விடுக்கவில்லை: முதலமைச்சர் பதில்\nமூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ள நோர்வேக்கான வெளியுறவு இராஜாங்க செயலாளர் Jens Frolich Holte வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்தித்துள்ளார்.\nகுறித்த சந்திப்பு கைதடியில் அமைந்துள்ள வட மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் நேற்று நண்பகல் இடம்பெற்றது.\nஇதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முதலமைச்சர்,\nஎமக்கு இடையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று முடிந்துள்ளது. யாழ். மக்களின் நிலை பற்றி கலந்துரையாடியதுடன், எதிர்காலத்தில் எடுக்கவேண்டிய செயற்றிட்டங்கள் குறித்தும் கேட்டறிந்துகொண்டனர்.\nமேலும், பதவிக்காலம் நீடிப்பு தொடர்பில் கேள்வி கேட்டபோது,\nஇதுவரை நான் ஜனாதிபதியிடமோ வேறு யாரிடமோ எனது பதவிக்காலத்தை நீடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கவில்லை.\nஆனால் மாகாண சபைக்கான ஆயுட்காலம் முடிந்ததும் தேர்தல் நடத்தாமல் இருந்தால் ஆட்சி அதிகாரம் ஆளுநரின் கைகளுக்குச் செல்லும்.\nஅவ்வாறு சென்றால் மத்திய அரசு தான் நினைத்ததைப் போன்று வடக்கில் வேலை செய்யத் தொடங்கும். ஆகவே ஆயுட்காலம் முடிந்தால் உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும். இல்லையென்றால் எமக்கான பதவிக்காலத்தை தேர்தல் நடைபெறும் வரை நீடிக்க வேண்டும் என்றுதான் கூறினேன்.\nஆனால் இதை ஊடகங்கள் வேறு விதமாக வெளிப்படுத்தியுள்ளதால், அமைச்சர் இதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளார் என்று முதலமைச்சர் பதில் கூறியுள்ளார்.\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nநீதிமன்ற பிடியாணையின் கீழ் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை நீதவானி...\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nலண்டனில் இலங்கைகை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளை கொலை செய்துள்ளதுடன், தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனும...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெ���்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரான்ஸில் துணை முதல்வராகிய ஈழத்து தமிழ் பெண்\nபிரான்ஸ் நாட்டில் துணை முதல்வராக ஈழத் தமிழ் பெண்ணான சேர்ஜியா மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த மாநகரசபைத் தேர்தலி...\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nயாழில் வேட்ப்பாளராக களமிறங்கியிருக்கும் மணிவண்ணன் என்ற இளம் வேட்ப்பாளரின் ஆதரவாளர்கள் பாடசாலை சுவர் ஒன்றில் அவருடைய பெயரை எழுதியுள்ளார்கள் ...\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nநீதிமன்ற பிடியாணையின் கீழ் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை நீதவானி...\nபிரான்ஸில் துணை முதல்வராகிய ஈழத்து தமிழ் பெண்\nபிரான்ஸ் நாட்டில் துணை முதல்வராக ஈழத் தமிழ் பெண்ணான சேர்ஜியா மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த மாநகரசபைத் தேர்தலி...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nசரண் அடைந்தவர்களை கொல்ல உத்தரவு: சரத் பொன்சேகா\nஇறுதி யுத்ததின் போது சரண் அடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தளபதிகள் மற்றும் மூத்த போராளிகளை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டதாக முன்னாள் இராணுவ...\nகரும்புலி கப்டன் மில்லரின் கரும்புலி தாக்குதல் எவ்வாறு நடத்தப்பட்டது\nகரும்புலி கப்டன் மில்லர் வல்லிபுரம் வசந்தன் துன்னாலை தெற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு:01.01.1966 வீரச்சாவு:05.07.1987 நிகழ்வு:யாழ்...\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nபிரான்ஸில் துணை முதல்வராகிய ஈழத்து தமிழ் பெண்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/news/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4(-)-%E0%AE%B5/newscbm_260776/66/", "date_download": "2020-07-09T22:07:39Z", "digest": "sha1:IOZ676TJGBHDIELY6GK7EV6VANNLCPW3", "length": 12664, "nlines": 74, "source_domain": "puduvalasai.webnode.com", "title": "அமெரிக்காவை கலக்கும் அற்புத(?) வண்டி :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > அமெரிக்காவை கலக்கும் அற்புத(\nசகோதரர் பீஜே அவர்கள் முற்றுகையின் போது பேசிய கண்டன உரையில், நபிகளாரை இழிவுபடுத்தி ஒழுக்கங்கெட்டவர்களாக அவர்களை சித்தரித்த அமெரிக்க பாதிரியைக் கண்டிக்கும் விதமாகவும்,ஒழுக்கத்தைப் பற்றி பேச அமெரிக்கர்களுக்கு என்ன தகுதி உள்ளது என்று கேள்வியெழுப்பி ஒரு செய்தியை சுட்டிக்காட்டினார்.\n என்று அறிந்து கொள்வதற்கான டி.என்.ஏ. சோதனை செய்யும் வாகனம் பற்றிய செய்திதான் அது. இந்த அளவிற்கு வண்டி வைத்து ஆய்வு செய்து உங்களது அப்பன்மார்களை கண்டுபிடிக்கக்கூடிய கேவலமான நிலையில் இருக்கும் இந்த கிறித்தவப் பாதிரிகள் கூட்டமா எங்களது இறைத்தூதரை ஒழுக்கங்கெட்டவராக சித்தரிப்பது என்று கேள்வி எழுப்பினார்.\nகீழே புகைப்படத்தில் நீங்கள் பார்க்கும் அந்த வாகனம்தான் சகோதரர் பீஜே அவர்கள் தனது கண்டன உரையில் சுட்டிக்காட்டிய வாகனம்.\n” என்று, அதாவது, “உங்க அப்பன் யார்” என்ற கேள்வி பதித்த லோகோவோடு அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் வலம் வரும் இந்த வாகனத்திற்குத்தான் இப்போது அமெரிக்காவில் ரொம்ப கிராக்கியாம்.\nஒரு குழந்தையின் அப்பாவை அறிமுகம் செய்வது அம்மா. ஆனால் அப்பா யார் என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுபவர்கள் மரபணு சோதனை செய்துக்கொள்ளுங்கள் என்ற அறிவிப்புடன், நியூயார்க் நகரை வலம் வந்து கொண்டிருக்கிறது இந்த வாகனம்.\nஇந்த வாகனத்தில் மரபணு சோதனை நடத்துவதற்கான அனைத்து பரிசோதனை வசதிகளும் உள்ளதாம். நிபுணர்கள் தயாராக உள்ளனராம். மரபணு சோதனை நடத்துவதற்காக, ஒரு நபருக்கு 16,235 ரூபாயிலிருந்து கட்டணம் ஆரம்பமாகின்றது (299 அமெரிக்க டாலர்கள்) என்றும், இந்த வாகனத்தைப் பற்றி விவரிக்கின்றார்,இந்த மகத்தான() தொண்டு நிறுவனத்தின்() சொந்தக்காரர் ஜார்டு ரோஷந்தால்.\nஅதுமட்டுமல்ல, இந்த வாகனத்தின் மூலம் பலர் தங்களது உண்மையான அப்பாக்களையும், தங்களது உண்மையான பிள்ளைகளையும் கண்டுபிடித்து ஆனந்தப் பரவசமடைந்து செல்கின்றார்கள் என்று கூறி இந்த வாகனத்தினால் ஏற்படும் சமூகப் புரட்சி() குறித்துக்கூறி புலங்காகிதம் அடைகின்றார் ஹெல்த் ஸ்ட்ரீட் என்ற இந்த அப்பா��்களை கண்டுபிடிக்கும் நிறுவனத்தின் சொந்தக்காரர் ஜார்டு ரோஷந்தால்.\nதினமும் நியூயார்க் நகரின் முக்கிய சாலைகளை சுற்றி வரும்போது மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஏதாவது ஒரு இடத்தில் இந்த வாகனம் நிறுத்தப்பட்டு, ஏராளமான ஆண்கள், தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து இந்த குழந்தை தங்களுக்குப் பிறந்ததுதானா என்று பரிசோதனை செய்கின்றனர். அந்த ஆய்வு முடிவுகள் சில நாட்களுக்குப் பின்னர் அவர்களுக்கு இமெயில் மூலமாகவோ, கடிதம் மூலமாகவோ அனுப்பிவைக்கப்படுகிறது.\nஇதுபோன்ற சோதனைகள் மூலம் ஏராளமான தம்பதிகளிடையே தேவையற்ற மனக்கசப்பு ஏற்படுகிறது என்றும் சமூக ஆர்வலர்கள் புகார் கூறியுள்ளனர். அமெரிக்காவில் ஏற்கனவே விவாகரத்துக்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் இதுபோன்ற சோதனைகளினால் குடும்ப வாழ்க்கையில் விரிசல்கள் அதிகம் ஏற்படும் என்றும் எச்சரிக்கின்றனர். ஆனால் ஒரு சிலரோ இதுபோன்ற மரபணு சோதனைக்கு வரவேற்பு அதிகரிக்கிறது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.\nஇத்தகைய கேடுகெட்ட கலாச்சாரத்தைக் கொண்டுள்ள வர்கள்தான் உத்தமத்தூதரை ஒழுக்கமில்லாதவர் என்று கூறி படம் எடுக்கின்றார்கள்.\nஉண்மையிலேயே இவர்களுக்கு மானம் என்ற ஒன்று உள்ளதா என்பதுதான் நம் அனைவரது உள்ளத்திலும் எழும் ஒரே கேள்வி.\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nதவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை மர்கஸில் - நல்லொழுக்கப் பயிற்சி 1\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்... 28-3-2010 தவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை மர்கஸில் - நல்லொழுக்கப் பயிற்சி 1 இராமநாதபுரம் மாவட்டம் தமிழ் நாடு தவ்ஹீத்...\nமவ்லீதுகள் ஓர் ஆய்வு - தெரு முனைக்கூட்டம்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்.. 21-3-2010 மவ்லீதுகள் ஓர் ஆய்வு - தெரு முனைக்கூட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளை சார்பில் இன��று...\nஇரத்ததானம் 1 யுனிட் வழங்கப்பட்டது\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்.. 27-1-2010 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளை சார்பில் சகோதரர் இக்பால் அவர்களுக்கு 1 யுனிட் இரத்தம் சகோதரர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-07-09T20:08:17Z", "digest": "sha1:MFE5JKR4XXTETGLDXGFAPTH7MYE57E4X", "length": 3796, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "உக்கிரன் கோட்டை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஉக்கிரன்கோட்டை திருநெல்வேலி மாவட்டம், தென்காசி வட்டம், ஆலங்குளம் தாலுகாவிலுள்ள ஒரு கிராமமாகும். Intha oorai sutri niraya sastha temples ullathu anyone know more details write here.\nஇக்கிராமம் பாண்டியர்களுடன் நெருங்கிய தொடர்பு பெற்றது. இதை ஆண்ட உக்கிரம பாண்டியனின் நினைவாக இவ்வூர் உக்கிரன் கோட்டை எனப்பெயர் பெற்றது என ஒரு கருதுகோள் உண்டு.[1] தென்காசியை மையமாக கொண்டு ஆண்ட பாண்டியர்களின் காலத்தில் இது தலைமை படைத்தளமாக விளங்கியது.[2]\nஇன்னும் அகழிகளின் எச்சங்கள் காணப்படுகின்றன. சிவன் கோயிலில் இருந்து சுரங்கப் பாதை ஒன்று தரைக்குள் செல்கிறது. சமீபத்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இங்கு பல புராதானப் பொருள்களை கண்டறிந்து உள்ளனர்.[3]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 திசம்பர் 2017, 04:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-07-09T22:33:58Z", "digest": "sha1:6AXCC45TOG3AFRCRBHUNOKW5J54VQGJG", "length": 10355, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரம்மன் (திரைபடம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிரம்மன் Bramman (2014) ஒரு அதிரடி மற்றும் காதல் தமிழ்த் திரைப்படம். சசி குமார், சந்தானம், தன்சிகா, லவண்யா நடித்து, கமலஹாசன் உதவியாளரான சாக்ரெட்டீசு இ���க்கி வெளி வந்த திரைப்படம்[1].இப்படத்தின் தயாரிப்பாளர் லக்சுமி மஞ்சு.\n1 நடிகர்கள் மற்றும் குழுக்கள்\nஉத்தரகண்ட் மாநில முன்னாள் அழகி லாவண்யா திரிபாதி முன்னணிக் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் \"சந்தானம் இப்படத்தில் நடிக்கிறார்; இப்படம் சசிகுமார் நடித்த முந்தைய படத்தை போன்ற ஒரு தீவிர படமாக இருக்க முடியாது\" என்று கூறினார். சூரி இப்படத்தில் ஒரு பகுதியாக நடிக்கிறார், முன்பு இவர் சந்தானத்திற்குப் பதிலாக நடிப்பார் என தவறாகச் செய்திகள் வெளியாகின. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது, ஆனால் இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் கையெழுத்திட்டார். படப்பிடிப்பு பெரும்பாலும் கோயம்புத்தூரில் நடந்தது. இப்படப்பிடிப்பு ஏப்ரல் 2013 இல் பாரதியார் பல்கலைக்கழகத்திலும் நடைபெற்றது. அக்டோபர் மாதம், இயக்குநர் சாக்ரடீஸ், எம் சசிகுமார், லாவண்யா, நடன ராஜூ சுந்தரம் கொண்ட அணி ஒரு 40 உறுப்பினர் குழுவினர் இரு பாடல்களைப் படம் பிடிப்பதற்காக இத்தாலி, வெனிஸ் மற்றும் சுவிச்சர்லாந்து சென்றார். இந்தியாவுக்கு வெளியே எடுக்கும் முதல் சசிகுமாரின் திரைப்படம் ஆகும்.\nதிரைப்படத்தின் மீது தீராத காதல் கொண்ட சிவா குத்தகைக்கு கிடைத்த ஒரு திரையரங்கை திருமண மண்டபமாகவோ, வணிக வளாகமாகவோ உருமாறிவிடாமல் பார்த்துக்கொள்கிறார். அத்திரையரங்கில் பழைய படங்கள் மட்டுமே வெளியிடப்பட்டதால் ரூ ஐந்து இலட்சத்துக்கு கடனாளியாகிறார். தன் பழைய நண்பன் குமார் பெரிய இயக்குநராக இருப்பது அறிந்து உதவி கேட்க சென்னை வருகிறார். அங்கு சிவாவிற்கு எதிர்பாராத நல்லூழ் மூலம் பணம் கிடைக்கிறது. நண்பனை சந்திக்கிறார், ஆனால் குமாருக்கு சிவாவை தெரியவில்லை. அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களால் சிவா பெரும் இழப்புக்கு ஆளாகிறார். சிவாவின் நண்பனுக்கு உண்மை தெரியவரும்போது சிவா அதை எப்படி எதிர்கொள்கிறார் என்பதை இயக்குநர் சுவையாக சொல்லியுள்ளார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2017, 17:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B", "date_download": "2020-07-09T21:37:42Z", "digest": "sha1:24AMNNPNOKE2WVUZK7AZLON52D53FSVQ", "length": 11775, "nlines": 150, "source_domain": "ta.wikiquote.org", "title": "ஹென்றி வாட்ஸ்வொர்த் லாங்ஃபெல்லோ - விக்கிமேற்கோள்", "raw_content": "\nஹென்றி வாட்ஸ்வொர்த் லாங்ஃபெல்லோ (பெப்ரவரி 27, 1807 – மார்ச் 24, 1882 Henry Wadsworth Longfellow) என்பவர் ஒரு உலகப்புகழ்பெற்ற கவிஞர், கல்வியாளர் ஆவார். இவரது எழுத்துக்கள் பெரும்பாலும் இயற்கை, கலாச்சாரம், தார்மிக மதிப்பீடுகள், மக்களின் பொருள் தேடும் பயணம் முதலானவை குறித்து இருந்தன. புகழ்பெற்ற பிற மொழிப் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். மொழிபெயர்ப்பாளர்களை ஊக்கப்படுத்தியவர். இவரது கவிதைகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.\nபெரிய ஆசைகளின் தொந்தரவு இல்லாவிட்டால் பெரும் பாலான மக்கள் சிறு விஷயங்களிலும் வெற்றி பெறுவார்கள்.[1]\nகர்வமானது குதிரையின் மேல் கம்பீரமாகச் சவாரி செய்துகொண்டு போகும். ஆனால் கால் நடையாகத்தான் திரும்பி வரும். வழி நெடுகப் பிச்சை எடுக்கவும் செய்யும்.[2]\nஅறிவு கண்ணில் விளங்கும்-அன்பு முகத்தில் விளங்கும்-ஆனால் ஆன்மா விளங்குவது மனத்தில் கேட்கும் அந்தச் சிறு குரலிலேயே.[3]\nஇயற்கையின் விதிகள் நீதியானவை; ஆனால், பயங்கரமானவை.[4]\nவாழ்க்கையின் வெயிலில் கொஞ்சம் காய்ந்தும். மழையில் கொஞ்சம் நனைந்தும் வந்ததால், எனக்கு நன்மையே ஏற்பட்டிருக்கின்றது.[5]\nகுணத்திலும். பாவனைகளிலும், நடையிலும் எல்லா விஷயங்களிலும் மிக உயர்ந்து நேர்த்தியாக விளங்குவது எளிமைதான்.[6]\nகட்டைகளைப் புரட்டிப் போட்டால் நெருப்பு நன்றாக எரிவது போல. படிக்கும் விஷயங்களையும் சிறிது மாற்றிக் கொண்டால், அயர்ந்துள்ள மூளை கிளர்ச்சி பெறும்.[7]\nபேருண்மைகள் எளியன. அதுபோல் பெரியோரும் எளியர்.\nசான்றோர் கெட்டாலும் சால்பு அழியாது.[8]\nமகிழ்ச்சி, மிதமான உணவு, போதிய ஒய்வு ஆகியவை வைத்தியரை வீட்டுக்குள் விடமாட்டா. [9]\nவிக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:\n↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 75-77. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.\n↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/கர்வம். நூல் 112- 113. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.\n↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/ஆன்மா. நூல் 44- 46. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.\n↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 102-103. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.\n↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 115. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.\n↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 137. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.\n↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 153. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.\n↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/சான்றோர். நூல் 67 - 69. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.\n↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 88-90. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.\nஇப்பக்கம் கடைசியாக 29 சூன் 2020, 01:02 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/pm-modi-meeting-with-amit-shah-about-lockdown-extend-386893.html?utm_medium=Desktop&utm_source=GB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-07-09T22:33:56Z", "digest": "sha1:4HKKMJ3AYXLPR2GYOUYFQWEDUWZKE6LZ", "length": 15801, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாடு முழுவதும் மீண்டும் லாக்டவுன் நீட்டிப்பா? பிரதமர் மோடி அமித்ஷா உடன் ஆலோசனை | PM Modi meeting with Amit shah about Lockdown extend - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஅந்த ஒரு இடம்.. லடாக்கில் \"பிங்கர் -4'' பகுதியில் பின்வாங்காத சீனா.. இந்தியா தீவிர ரோந்து.. பின்னணி\nஅஜித்துக்கு ஏன் இந்த கொலை வெறி.. நடு ராத்தியில் ஓட ஓட விரட்டி.. 4 மாத வாடகை பாக்கியால் வந்த வினை\nஇந்தியா குளோபல் வீக் 2020: உலக அளவில் முக்கிய உரை நிகழ்த்த போகும் பிரதமர் மோடி.. எதிர்பார்ப்பு\nகோட்டை விட்ட உபி போலீஸ்...அள்ளிய மபி போலீஸ்...அலறிய விகாஸ்... விகாஸ் துபே பின்னணி\nஉங்களுக்கு வயசு கூடாதா.. ஆனந்தம் கவிதாவை பார்த்து ஆனந்தமாக கலாய்க்கும் ரசிகர்கள்\nஅமைச்சர் வேலுமணிக்கு ஆதரவாக அறிக்கை... மு.க.ஸ்டாலினுக்���ு கேள்வி எழுப்பும் கராத்தே தியாகராஜன்\nMovies எனது உடலமைப்பை கேலி செய்கிறார்.. வனிதா மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்.. பிரபல தயாரிப்பாளர் அதிரடி\nTechnology அட்டகாசமான ரெட்மிபுக் 16 லேப்டாப் மாடல் அறிமுகம்..\nAutomobiles 1 ரூபாய் செலவில்லாமல் டாடா காரை வாங்கலாம்... 6 மாதங்களுக்கு இஎம்ஐ பயமும் வேண்டாம்... டாடா அதிரடி\nFinance முடங்கிபோன பொருளாதாரம்.. விரைவில் அரசு உதவிக்காக ஆர்பிஐ-யினை நாடலாம்..\nSports இங்கிலாந்து -மேற்கிந்திய தீவுகள் தொடர் : பிளாக் லைவ்ஸ் மேட்டருக்காக ஒருங்கிணைந்த அணிகள்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க காட்டுல காதல் மழைதான்... என்ஜாய் பண்ணுங்க...\nEducation எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.48 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாடு முழுவதும் மீண்டும் லாக்டவுன் நீட்டிப்பா பிரதமர் மோடி அமித்ஷா உடன் ஆலோசனை\nடெல்லி: நாடு முழுவதும் 5வது முறையாக லாக்டவுனை நீட்டிப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி உள்துறை அமைச்சர் அமித் ஷா உடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.,\nLockdown 5.0 |மாநிலங்களே முடிவெடுக்கலாம்... மத்திய அரசு முடிவு \nபிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இதில் முக்கிய அதிகாரிகள் பங்கேற்று இருப்பதாக கூறப்படுகிறது.\nலாக்டவுன் குறித்து ஏற்கனவே மாநிலங்களுடன் அமித் ஷா ஆலோசனை நடத்தியிருந்தார் இந்த சூழலில் தான் பிரதமர் மோடி, அமித் ஷாவை அழைத்து ஆலோசித்து வருகிறார்.\nநாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க மார்ச் 25ம் தேதி முதல் லாக்டவுன் அமலில் உள்ளது. லாக்டவுன்கள் இதுவரை நான்கு முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடைசியாக மே 17ம்தேதியில் இருந்து மே 31ம் தேதிக்கு நீட்டிக்கப்பட்டது.\nஅரசின் வழியை பின்பற்றினால்தான் கொரோனாவை தடுக்க முடியும்.. முதல்வர்\nமே 31ம் தேதி லாக்டவுன் முடிய உள்ள நிலையில் மாநிலங்களின் கருத்துக்கள் அடிப்படையில் லாக்டவுன் நீட்டிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது. ஆனால் நிறைய தளர்வுகள் இருக்கும் என்று தெரிகிறது. கொரோனா அதிகம் உள்ள சென்னை , மும்பை உள்பட குறிப்பிட்ட சில பகுதிகளில் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமேலும் மூன்று மாதங்களுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்.. மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு\nபிரதமர் மோடியை நேரடியாக கடுமையாக தாக்கிய ராகுல் காந்தி.. இதுதான் பின்னணி\nஅடுத்த அதிரடி.. வைர வியாபாரி நீரவ் மோடியின் ரூ.330 கோடி சொத்துக்கள் பறிமுதல்.. அமலாக்கதுறை நடவடிக்கை\nதமிழகம் உள்பட 14 மாநிலங்களுக்கு மத்திய அரசு ரூ.6,195.08 கோடி நிதி ஒதுக்கீடு.. விவரம்\nஉலகமே தன்னை போல இருக்கும் என மோடி நினைக்கிறார்.. சத்தியத்திற்கு விலை கிடையாது- ராகுல் காந்தி ஆவேசம்\nசீனா நன்கொடை சர்ச்சை.. சோனியா குடும்பம் நடத்தும் 3 அறக்கட்டளைகளை விசாரிக்க குழு.. மத்திய அரசு அதிரடி\nஇடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குறைந்த வாடகையில் வீடு ... மத்திய அமைச்சரவை சூப்பரோ சூப்பர்\nமொத்தமாக இடத்தை காலி செய்த ராணுவம்.. அடங்கிய சீனா.. லடாக் எல்லையில் இன்று நடந்த \"கடைசி\" மாற்றம்\nசரியான திட்டமிடல்.. வல்லரசு நாடுகளே வியக்கும் \"ராஜாங்க\" வலிமை.. உலக அளவில் இந்தியாவின் விஸ்வரூபம்\nகொரோனாவுக்கு இறந்தவரின் முகத்தைப் பார்க்க லஞ்சம்... உடல் மாற்றம்... எய்ம்ஸில் நடந்த கொடூரம்\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு குறைந்த விலையில் வாடகை வீடுகள்.. மத்திய அரசு அதிரடி திட்டம்\nவருங்கால வைப்பு நிதி திட்டம்.. பிஎப் தொகையை மத்திய அரசே மேலும் 3 மாதத்திற்கு செலுத்தும்.. அதிரடி\nமதச்சார்பின்மை, தேசியவாதம், குடியுரிமை உள்ளிட்ட பாடங்களை அதிரடியாக நீக்கியது சிபிஎஸ்இ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlockdown narendra modi amit shah லாக்டவுன் நரேந்திர மோடி அமித் ஷா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/puducherry/corona-cases-reaches-to-100-in-puducherry-387404.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-07-09T21:17:59Z", "digest": "sha1:Y565BSWEAX566ROOBTLFKAA3RP236BNY", "length": 20257, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "புதுச்சேரியில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. | Corona cases reaches to 100 in Puducherry. - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் புதுச்சேரி செய்தி\nதென���கொரியாவில் ஷாக்.. மலையில் செத்துக்கிடந்த சியோல் மேயர் முடிவுக்கு வந்தது 7 மணி நேர தேடுதல்\nமதுரையில் சோதனை செய்வதில் பெரும் அலட்சியப் போக்கு.. ஆம்புலன்சும் கிடைப்பதில்லை.. வெங்கடேசன் எம்பி\nஉடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 10 வழிமுறைகள்... சென்னை மாநகராட்சி வெளியீடு\nமாணவர்கள் அரசியல் அறிவு பெற்றால் பிழைப்பில் மண் விழும் என்பதால் வந்த தந்திரமே இது.. உதயநிதி கண்டனம்\nவிருத்தாச்சலம் திமுக முன்னாள் எம்எல்ஏ குழந்தை தமிழரசன் காலமானார்\nஅனைத்து இந்திய செய்தி தொலைக்காட்சிகளுக்கும் நேபாளத்தில் திடீர் தடை.. அந்நாட்டு அரசு சொன்ன காரணம்\nFinance மாஸ் காட்டும் இந்தியர்கள்.. 1 டிரில்லியன் டாலர் வருவாய், 36 லட்சம் வேலைவாய்ப்பு..\nTechnology ஸ்னாப்டிராகன் 765 ஜி சிப்செட் வசதியோடு IQ Z1X அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்\nSports 71 ரன்னுக்கு 4 விக்கெட் காலி.. இங்கிலாந்து டாப் ஆர்டர் காலி.. திணற வைத்த வெ.இண்டீஸ்\nMovies திடீர் உடல் நலக்குறைவு.. மருத்துவமனையில் நடிகர் பொன்னம்பலம்.. கமல் உதவி.. வைரலாகும் வீடியோ\nAutomobiles மார்க்கெட்டில் பிரபலமான ரெனால்ட் க்விட்-ன் புதிய டாப் வேரியண்ட் அறிமுகம்..ஷோரூம் விலை ரூ.4.16 லட்சம்\nLifestyle இந்த விஷயங்கள தெரிஞ்சிக்காம ஒருபோதும் கல்யாணம் பண்ண கூடாதாம்...\nEducation பள்ளிகளை திறக்காவிடில் மாகாண நிதி ரத்து செய்யப்படும்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதுச்சேரியில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..\nபுதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 100 ஐ நெருங்கியுள்ளது.\nபுதுச்சேரி மாநிலத்தில் நேற்று வரை 90 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் 57 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் தற்போது புதுச்சேரியில் புதிதாக வில்லியனூர், கொம்பாக்கம், சுதானா நகர், விவிபி நகர், பூரணாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதையடுத்து அவர்களில் ஒருவர் கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியிலும், 8 பேர் ஜிப்மர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 63 ஆகவும், மாநிலத்தில் மொத்தம் பாத���க்கப்பட்டோர் எண்ணிக்கை 99 ஆகவும் உயர்ந்துள்ளது. ஏற்கனவே 33 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது மேலும் 3 பேர் குணமாகியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது.\nவேகமெடுக்கும் கொரோனா.. ஜூலை 15க்குள் சென்னையில் 1.5 லட்சம் பாதிப்பு.. எம்ஜிஆர் பல்கலை ஆய்வறிக்கை\nஇது தொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது, புதுச்சேரியில் நேற்று காலை 10 மணி முதல் இன்று காலை 10 மணி வரை புதிதாக மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் மொத்தம் 63 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 36 பேர் கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியிலும், 25 பேர் ஜிப்மர் மருத்துவமனையிலும் சிகிச்சையில் உள்ளனர். சேலம், சென்னையில் தலா ஒருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 பேர் குணமடைந்துள்ளனர்.\nமாநிலத்தில் மொத்தமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 99 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 7,576 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 7,447 பேருக்கு நெகட்டிவ் வந்துள்ளது. 29 பேருக்கு முடிவு வரவேண்டியுள்ளது. ஊரடங்கு தளர்வுக்கு பிறகு அனைத்து மாநிலங்களிலும் தொற்று அதிகரித்து வருகிறது.\nபுதுச்சேரியில் முதல் 50 நாட்களில் வெறும் 3 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் கடந்த 20 நாட்களில் தினமும் 4 முதல் 5 பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது ஜூன், ஜூலை மாதங்களில் நிச்சயமாக 500 பேர் வரை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதற்கு தேவையான படுக்கைகள், மருத்துவ உபகரணங்களை தயாராக வைத்திருக்க வேண்டும்.\nஎவ்வளவுதான் நாம் நடவடிக்கை எடுத்தாலும், தளர்வுகள் அதிகரித்தால் இதனை கட்டுப்படுத்த முடியாது. மக்கள் அனைவரும் கடந்த 2 மாதங்களாக வருவாய் இல்லாத காரணத்தால் அதிகளவில் வெளியே நடமாட தொடங்கிவிட்டனர். எனவே மக்கள் தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி சுத்தம் செய்வது போன்ற அனைத்து கட்டுப்பாடுகளையும் கடைபிடிக்க வேண்டும். தேவையில்லாமல் வெளியே நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என்றார்.\nசுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் கூறும்போது, தினமும் 8 முதல் 9 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே பாதிப்பு எண்ணிக்கை இன்னும் 25 ���ாட்களில் சாதாரணமாக 100 ஐ தாண்டிவிடும். ஆகவே மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். நம்மிடம் உள்ள மருத்துவ வசதி பற்றாக்குறை ஆகிவிடக்கூடாது என்பதில் மக்களின் பங்கு முக்கியமானதாக இருக்க வேண்டும். எனவே அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என மோகன்குமார் தெரிவித்தார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nபுதுச்சேரி ஆளுநர் மாளிகையும் தப்பவில்லை.. ஊழியருக்கு கொரோனா.. கிருமி நாசினி தெளிப்பு\nஎதை பத்தியும் கவலை இல்லை.. மாஸ்க் போடல.. புதுச்சேரி ரவுடியின் இறுதி ஊர்வலத்தில் 500 பேர் பங்கேற்பு\nஅலறும் புதுச்சேரி.. அரிவாள், கத்தியுடன் வெறி பிடித்து சுற்றி திரிந்த ரவுடிகள்.. சடலமாக மீட்பு.. ஷாக்\nபுதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு கொரோனா தொற்று இல்லை... நிம்மதி அடைந்த குடும்பத்தினர்\nபுதுவையில் கெட்ட ஆட்டம் காட்டும் கொரோனா- முதல் முறையாக ஒரே நாளில் 59 பேருக்கு கொரோனா\nபுதுவையில் மேலும் 30 பேருக்கு கொரோனா பாதிப்பு- ஒருவர் மரணம்\nபுதுவையில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க முடிவு.. முதல்வர் நாராயணசாமி அதிரடி திட்டம்\nபுதுச்சேரி.. மருத்துவ கல்லூரிகளில் இடஒதுக்கீடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு\nஷிவானிதான் வேண்டும்.. அடம் பிடித்த திலீப்.. மறக்க முடியவில்லை.. ஆளுக்கு ஒரு கயிறு.. 2 தற்கொலைகள்\nபுதுவையில் அதிகபட்சமாக ஒரே நாளில் 52 பேருக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 338 ஆக உயர்வு\nபுதுச்சேரி.. மதுபான ஆலைகளில் ஹாலோகிராம் மோசடி.. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட ஆளுநருக்கு அதிமுக மனு\nமின்துறை ஊழியர்கள் அலட்சியம்.. புதுவை சட்டசபை வாசலில் அமர்ந்து அதிமுக கொறடா தர்ணா\nசியோலில் ஆற்றில் விழுந்த 5 வயது சிறுவனை காப்பாற்றிய புதுவை இளைஞர்.. குவியும் பாராட்டுகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncorona covid 19 treatment puducherry கொரோனா கோவிட் 19 சிகிச்சை புதுச்சேரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/19606/", "date_download": "2020-07-09T21:06:42Z", "digest": "sha1:ASVT2AWKLG77L3HBAR6HWCLEWGOHIZAI", "length": 35341, "nlines": 154, "source_domain": "www.jeyamohan.in", "title": "சிங்காரவேலரின் பிராமண வெறுப்பு | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப���படும்.\nமுகப்பு சமூகம் சிங்காரவேலரின் பிராமண வெறுப்பு\nஅன்புள்ள ஜெ, உங்கள் பார்வைக்கு:\nசிங்காரவேலு முதலியாரின் நடத்தைக்குக் காரணம் அப்போது இங்கு வளர்ந்து வந்த திராவிட இயக்கக் கருத்தியலா அல்லது அவரது இயல்பான காழ்ப்புணர்வா தெரியவில்லை.\nதமிழக பௌத்த இயக்கங்களுக்கும் திராவிட இயக்கத்திற்கும் இடையே ஏதாவது ஊடுபாடுகள் நடந்ததா என்றும் தெரியவில்லை.\nவரலாற்றாசிரியர் டி. டி. கோசாம்பியின் அப்பா தாமோதர தர்மானந்த கோஸாம்பி அக்கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கிறார். அவர் எழுதிய ‘பகவான் புத்தர்’ என்ற நூல் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு வந்துள்ளது.\nசிங்காரவேலு அவர்களின் நடத்தை புரிந்துகொள்ளத்தக்கதே. அது முதலியார்கள், வேளாளர், செட்டியார்களின் அன்றைய மனநிலை.அந்த மனநிலை அதே அளவுக்குக் கேரள நாயர்களிடமும் இருந்தது, என் குடும்பத்திலும்.\nகாரணம் அவர்கள் நிலப்பிரபுத்துவ சாதி. ஒரு காலகட்டம் வரை பிராமணர்கள் சில பகுதிகளைத் தவிர்த்த இடங்களில் இந்த பிராமணரல்லா உயர்ச்சாதிளின் ஆதிக்கத்துக்குக் கீழேதான் இருந்தார்கள். அறிவார்ந்த , மதம் சார்ந்த ஓர் அதிகாரம் பிராமணர்களுக்கு இருந்தாலும் நேரடியான நில, பொருளியல் அதிகாரம் இவர்களிடமே இருந்தது\nஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சி அளித்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு பிராமணர் இவர்களுக்கு மேலே சென்று அதிகாரத்தைக் கையாள்பவர்களாக ஆனார்கள். கணிசமான பிராமணர்கள் அக்ரஹாரத்தின் கொடுமையான வறுமையில் இருந்து ஆங்கிலக் கல்வி மூலம் மேலே சென்றிருப்பதை அவர்களின் வாழ்க்கை வரலாற்றைக் கண்டால் அறியலாம்.\nஆனால் நிலப்பிரபுத்துவசாதிகள் நிலத்தை நிரந்தரச் சொத்து என நினைத்தன. வேலைசெய்வதைக் கௌரவப்பிரச்ச்னையாக எடுத்துக்கொண்டன. ஆனால் உருவாகிவந்த முதலாளித்துவ அமைப்பு அளித்த வாய்ப்புகள் காரணமாகக் குறைந்த கூலிக்கு அடிமைச்சாதியினரின் உடலுழைப்பு கிடைப்பது தடைப்பட்டதனால் வேளாண்மை நஷ்டமாக ஆரம்பித்தது. இது,நிலப்பிரபுத்துவ சாதிகளை பொருளியல் ரீதியாக கீழே தள்ளியது. இவ்வீழ்ச்சி ஒரு ஐம்பது வருடங்களில் நடந்திருப்பதைக் கணிசமான வேளாள-முதலியார் குடும்பங்களில் காணலாம். என் குடும்பமே ஒரு அரிய ஆவணம்.\nகூடவே இரு உலகப்போர்களில் பிரிட்டன் விதித்த கடுமையான வரிகளும் அவர்களை அழித்தன. அந்த வரிகளை வசூலிக்கும் பொறுப்பில் இருந்தவர்கள் பிராமணர்கள் என்பதனால் கசப்பு இன்னும் அதிகரித்தது. ஒட்டுமொத்தமாகப் பிராமணர்களின் எழுச்சி இச்சாதியினரை எரிச்சலூட்டியது. தமிழகத்திலும் கேரளத்திலும் உருவான பிராமணவெறுப்பின் ஊற்றுமுகம் இதுவே. பின்னர் வரலாற்றிலும் அதற்கான காரணங்களைத் தோண்டி கண்டுபிடித்தார்கள்.\nஇவ்வாறு பத்தொன்பதாம் நூற்றாண்டு முதல் படிப்படியாக பிராமணர்களுக்கு எதிராக பிராமணரல்லாத உயர்சாதியினரின் வெறுப்பு உருவம் கொண்டு நாற்பதுகளில் உச்சம்கொண்டிருப்பதை காணலாம். இந்தபரிணாமத்தின் தொடக்கம் நிகழ்ந்தது சிங்காரவேலரின் காலகட்டதில் என்றால் உச்சம் நிகழ்ந்தது ஈவேராவின் காலகட்டத்தில். ஒரே சரடின் இருநுனிகள் அவர்கள். சிங்காரவேலரும் ஈவேராவும் மீண்டும் மீண்டும் பிரிட்டிஷ் ஆட்சியில் உயர்பதவிகள் பிராமணர்களுக்கு அளிக்கப்படுவதைப்பற்றித்தான் குமுறியிருக்கிறார்கள்.\nமறுபக்கம், பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் புதியதாக மேலெழுந்து வந்த பிராமணர்கள் தங்களைத் தனிமையாகவும் மேலானவர்க்கமாகவும் காட்டிக்கொள்ளவும் முயன்றனர். தங்களைத் தமிழ்ப்பண்பாட்டில் இருந்து விலக்கிக்கொண்டு சம்ஸ்கிருதப் பண்பாட்டைத் தங்களுடையதாகச் சொல்லிக்கொள்வது அவர்களின் மோஸ்தராகியது. அதற்கேற்ப அக்காலகட்டத்தில் இந்தியவியல் சம்ஸ்கிருதத்தின் தொன்மையையும் சம்ஸ்கிருத நூல்களின் தத்துவ, இலக்கிய ஆழத்தையும் தொடர்ந்து வெளிக்கொண்டுவந்தபடி இருந்தது. ஆங்கிலம் வழியாக அவற்றை மேலோட்டமாக அறிந்த பிராமணர்கள் அம்மரபை அவர்களுடையதெனச் சொல்லிக்கொள்ள ஆரம்பித்தனர்.\nஅத்துடன் அன்றைய சமூகச்சூழலில் பதவியையும் செல்வத்தையும் அடைந்த படித்த பிராமணர்களில் கணிசமானவர்கள் மிகமிகப்பிற்போக்கான சிந்தனைகளைப் பொதுவெளியில் முன்வைப்பவர்களாக இருந்தார்கள். சாதியத்தையும் தீண்டாமையையும் நியாயப்படுத்தக்கூடியவர்களாக, பிறசாதியினரின் வளர்ச்சியைப் பொறுக்காதவர்களாக, அதற்கு முடிந்தவரை தடைகளைச் செய்பவர்களாக இருந்தார்கள். அக்கால சுதேசமித்திரன் போன்ற இதழ்களைக் கண்டாலே இதை உணரலாம். இன்று அதிர்ச்சியையும் எரிச்சலையும் ஊட்டும் கருத்துவெளிப்பாடுகளைக் கொண்ட கடிதங்கள் அவை.\nஇன்று இத்தனை முன்னேற்றத்துக்குப் பின்னரும்கூட ஒரு சாராரில் அந்த மேட்டிமைநோக்கும் காழ்ப்பும் நீடிப்பதை உங்கள் தமிழ்ஹிந்து இணைய இதழின் கட்டுரைகளிலும் கடிதங்களிலும் தொடர்ந்து காணத்தானே செய்கிறோம். படித்த, இலக்கியம் எழுதும் இளைஞர்களில்கூட ஒருசாராரிடம் அந்த மனநிலை வலுவாக நீடிப்பதை நான் காண்கிறேன்.\nதமிழக முற்போக்குசிந்தனைகளில் பிராமணர்களின் இடம் முக்கியமானது. ஆனால் அவாறு உருவாகிவந்த முற்போக்கு எண்ணம் கொண்ட பிராமணர்களுக்கு முதல்பெரும் தடையாக இருந்தவர்கள் இந்தப் பிற்போக்கு பிராமணச்சமூகத்தினரே. அன்று பொதுவெளிக்குக் கல்வி,வணிகம் மூலம் எழுந்து வந்த எல்லா சாதியினரும் பிராமணர்களின் நேரடி அடக்குமுறைக்கும் அவமதிப்புக்கும் புறக்கணிப்புக்கும் ஆளானவர்களாக இருந்தார்கள். அதற்கான கசப்புகள் அவர்களிடம் சேர்ந்துகொண்டே இருந்தன.\nஆகவே பிராமண வெறுப்புடன் தங்கள் இடத்தைத் தேடிய வேளாளர்களும் முதலியார்களும் செட்டியார்களும் ஒரு தமிழ்த்தொன்மையைக் கட்டமைத்தனர். சைவ மீட்பு இயக்கம் உருவானது. அது சம்ஸ்கிருத சார்பற்ற தூய தென்னக மதம் என்ற சித்திரம் உருவாக்கப்பட்டது. அது பிஷப் கால்டுவெல் உருவாக்கிய ஆரிய-திராவிட இனவாதக் கொள்கையுடன் முடிச்சிடப்பட்டது. அதற்கு,இந்தியவியல் கண்டுவெளியிட்ட நூல்களும் ஏடுகளில் இருந்து அச்சிலேற்றப்பட்ட நூல்களும் உதவின.\n[ஆச்சாரிய டி டி கோஸாம்பி ]\nஇந்த வெறுப்புக்கள் முனைதிரண்டுவந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர் சிங்காரவேலர். அவரது தனிப்பட்ட காழ்ப்பாகவோ அல்லது அவரது ஆளுமையின் இருண்ட பக்கமாகவோ நான் அவரது பிராமண வெறுப்பைக் காணவில்லை. அதற்கான சமூகக் காரணங்கள் அன்று இருந்தன. அதற்கான பின்னணியையே மேலே சொன்னேன்.ஒருபக்கம் அவரது பின்னணி மறுபக்கம் அன்றைய பிராமணர்களின் மனநிலை\nஎல்லாத் தளங்களிலும் ஆதிக்கம் செலுத்திய பிராமணர்,அன்று உருவாகிவந்த அனைத்து முற்போக்கு இயக்கங்களையும் கையகப்படுத்தி,அவற்றையும் தங்கள் பழமைவாத நோக்குகளாலும் குறுகிய இனக்குழு அரசியலாலும் நிரப்பினர் என்பதே உண்மை. தமிழக காங்கிரஸ், ராமகிருஷ்ண இயக்கம், பிரம்மஞான சபை, ஆரியசமாஜம் ஆகியவற்றின் வரலாற்றில் பிராமணர்களின் இந்த கையகப்படுத்தல் நிகழ்ந்திருப்பதை காணலாம். முதலில் இலட்சிவாதிகளான அர்ப்பணிப்புள்ள பிராமணர்களே உள்ளே வந்து அவ்வியக்கத்தின் முன்னோடிகளாகிறார்கள். ஆனால் அவர்களை முன்னால் நிறுத்திக் குறுகிய சாதியவாதிகள் பின்னர் அவ்வியக்கத்தைக் கையகப்படுத்துகிறார்கள் என்பது நடைமுறை உண்மை\nசிங்காரவேலருக்கு அவரது சாதிச்சூழல் சார்ந்தும், அன்றைய சமூக அதிகாரப்போட்டி சார்ந்தும் பிராமணர் மேல் கசப்பும் வெறுப்பும் இருந்திருக்கலாம். அத்துடன் அன்று சிறிய அளவில் உருவாகி வந்த நவபௌத்த இயக்கங்களையும் பிராமணர்கள் கைப்பற்றித் தங்கள் குறுங்குழு அரசியலுக்குள் தேக்கிவிடுவார்களோ என அவர் அஞ்சியிருக்கலாம். கோஸாம்பியை அவர் ஐயப்பட்டது அதனால்தான் என நான் நினைக்கிறேன்.\nகோஸாம்பி நவபௌத்த இயக்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்பது வருத்தமானதே. ஆனால் தமிழக ராமகிருஷ்ண இயக்கத்தின் உச்சகட்ட ஆளுமையான சுவாமி சித்பவானந்தர் ராமகிருஷ்ண மடத்தில் நீடிக்க முடியாமல் பிராமண அரசியலால் வெளியேற்றப்பட்டார் என்ற வரலாற்று உண்மையையும் நாம் பார்க்கவேண்டும். நித்ய சைதன்ய யதி தானும் பிராமண நிர்வாக அமைப்பால் ராமகிருஷ்ண மடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதைச் சுயசரிதையில் பதிவுசெய்திருக்கிறார்.\nஆக, இந்த விஷயத்தை அக்காலகட்டத்தின் சமூக அதிகாரத்துக்கான போட்டியின் ஒரு விளைவாகவே காணவேண்டும். சிங்காரவேலரைத் தமிழக பொதுவுடைமைக் கட்சிக்கு மட்டுமல்ல, திராவிட இயக்கத்துக்கும் முன்னோடியாகச் சொல்லலாம்.பிராமணர்களுக்கு எதிரான உயர்சாதியினரின் ஒருங்கிணைவு பிராமணரல்லாதோர் இயக்கம், ஜஸ்டிஸ் கட்சி என பல வடிவங்களைப் பெற்றது. அது முதலியார்களும் நாயர்களும் நாயுடுகளும் சேர்ந்து உருவாக்கிய சுயமேம்பாட்டு இயக்கமே. பின்னர் அது சுயமரியாதை இயக்கமாகவும் திராவிட இயக்கமாகவும் பரிணாமம் கொண்டது.\nதிராவிட இயக்கம் ஓர் உத்தியாகப் பிற்படுத்தப்பட்டோர் அரசியலைக் கையில் எடுத்தது. அதன் சைவ- உயர்சாதி அரசியல் கோட்பாட்டைத் தக்கவைத்தபடியே பிற்படுத்தப்பட்டோர் அரசியலுக்குள் சென்று இன்றைய வடிவை அடைந்தது.\nகேரளத்தில் இருந்த பிராமண வெறுப்பு,மன்னத்து பத்மநாபன் போன்ற காந்திய சீர்திருத்தவாதி சாதிச்சீர்திருத்தத்தில் ஈடுபட்டு நாயர் சாதி பொருளியல் வெற்றியை அடைந்ததும் காணாமலாகியது. நாராயணகுரு மூலம் ஈழவ சாதி பொருளியல் வெற்றியும் சமூக வெற்றியும் அடைந்தபோது முழுமையாக மறைந்தது.அதுவே இயல்பான போக்காக இருக்கவேண்டும். தமிழகத்தில் அந்த வெறுப்பின் அடிப்படையில் கட்டப்பட்ட திராவிட இயக்கம் அதை ஒரு வசதியான கருத்தியலாக நீட்டித்துக்கொண்டிருக்கிறது.\nஇன்று அந்தக்கருத்தியல்,பிராமணர்களைப் பொது எதிரியாகக் கட்டமைத்துக் காட்டி தலித்துக்களைத் தங்களுக்குக் கீழே வைத்துக்கொள்ளப் பிற்படுத்தப்பட்டோர் செய்யும் ஓர் உத்தியாகச் செயல்பட்டுவருகிறது. அந்தத் தேவை இருக்கும் வரை அது நீடிக்கும். இன்னொருபக்கம் அதையே காரணமாகக் காட்டித் தங்களை ‘அவமதிக்கப்பட்டோர்’ என்று சித்தரித்துக்கொண்டு பிராமணர்களில் ஒருசாரார் தங்கள் பழமைவாத வெறுப்புமனநிலையை நீட்டித்துக்கொள்ளவும் அது காரணமாகிறது.\nவரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு, காழ்ப்புகளும் தனிப்பட்ட உணர்வுகளும் இல்லாமல், நிதானமாகப் பார்க்கவேண்டிய ஒரு தளம் இது.\nஅடுத்த கட்டுரைசுஜாதாவும் இளைஞர்களும் ஒரு கடிதம்\nதலித் இயக்க முன்னோடி ஹென்றி ஸ்டீல் ஆல்காட்\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-59\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 49\nசென்னையில் ஒரு கட்டண உரை\nஇளம்வாசகர் சந்திப்பு - கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2019/09/22/97/Modi_meeting_with_CEOs_of_top_oil_companies_in_Houston", "date_download": "2020-07-09T21:26:28Z", "digest": "sha1:G2EOGWVXORTQGNQE4R3UBA3K2N5GQJSK", "length": 5380, "nlines": 13, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:எண்ணெய் நிறுவனங்களுடன் மோடி ஆலோசனை!", "raw_content": "\nவியாழன், 9 ஜூலை 2020\nஎண்ணெய் நிறுவனங்களுடன் மோடி ஆலோசனை\nஅமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அரசு முறைப் பயணமாகச் சென்றுள்ள பிரதமர் மோடி ஹூஸ்டனில் 16 முன்னணி எண்ணெய் நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தினார்.\nஅரசு முறைப் பயணமாகப் பிரதமர் மோடி அமெரிக்காவில் 7 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக டெல்லியிலிருந்து விமானம் மூலம் நேற்று முன் தினம் (செப்டம்பர் 20) அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். இன்று ஹூஸ்டன் நகரில் ‘ஹவ்டி மோடி’ (மோடி நலமா) நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் 50ஆயிரம் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் பங்கேற்கவுள்ளனர்.\nஇன்றும் நாளையும் எரிசக்தி நகரமான ஹுஸ்டன் நகரத்தில், மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார். அதில் முதல் கட்டமாக முன்னணி எரிசக்தி துறை தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. எரிசக்தி துறையில் இந்தியா தனது வாய்ப்புகளைப் பயன்படுத்துவதற்கான வழிமுறைகளைப் பற்றி இதில் விவாதித்ததாக மோடி தெரிவித்தார். இதில், அமெரிக்காவின் முக்கியமான 16 எண்ணெய் நிறுவனங்களின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார் மோடி.\nஇந்தியாவின் பெட்ரோநெட் எல்என்ஜி நிறுவனமும், அமெரிக்காவின் இயற்கை எரிவாயு நிறுவனமான டெலுரியனும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன. 50 லட்சம் டன் அளவுக்கு எல்என்ஜி வாயுக்கான முதலீடுகளை அளிப்பது குறித்து இந்த ஒப்பந்தத்தில் முடிவானது.\nஇது தொடர்பாக டெலுரியன் நிறுவனத் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான மெக் ஜென்டில் வெளியிட்ட அறிவிப்பில், \" இந்தியாவின் பெட்ரோநெட் நிறுவனத்துடன் பிரதமர் மோடி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டோம். இந்தியாவின் மிகப்பெரிய திரவ இயற்கை எரிவாயு உற்பத்தியாளர் பெட்ரோநெட் நிறுவனம். இந்நிறுவனம் திரவ இயற்கை எரிவாயுவைக் குறைந்த விலையில் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. அந்த நிறுவனத்துடன் நாங்கள் ஒப்பந்தம் செய்துள்ளதால், எதிர்காலத்தில் வர்த்தகம் அதிகமாகி பிரதமர் மோடியின் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தை எட்ட உதவி செய்வோம். பிரதமர் மோடியின் முன் இந்த ஒப்பந்தம் கையொப்பமானது எங்களுக்குப் பெருமையானது\" எனத் தெரிவித்தார்.\nஞாயிறு, 22 செப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/09/blog-post_57.html", "date_download": "2020-07-09T21:14:01Z", "digest": "sha1:GSF7WOFQ5F4EQMJ6K3FMGRMKULTUOMQH", "length": 5277, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "மைத்ரிக்கு ஒரு போதும் பிரதமர் பதவி தர மாட்டோம்: மரிக்கார் - sonakar.com", "raw_content": "\nHome NEWS மைத்ரிக்கு ஒரு போதும் பிரதமர் பதவி தர மாட்டோம்: மரிக்கார்\nமைத்ரிக்கு ஒரு போதும் பிரதமர் பதவி தர மாட்டோம்: மரிக்கார்\nஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைந்தால் மைத்ரிபால சிறிசேனவுக்கு ஒரு போதும் பிரதமர் பதவியைத் தரப் போவதில்லையென்கிறார் எஸ்.எம். மரிக்கார்.\nஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவும் மைத்ரிபாலவை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளதுடன் தேவையானால் உதவிப் பிரதமர் எனும் பதவியை உருவாக்கித் தருவது குறித்து ஆலோசிக்கவுள்ளதாக தெரிவித்திருந்தது.\nஎனினும், மீண்டும் மைத்ரிபால சிறிசேனவுடன் கூட்டணி சேரவோ அவருக்கு பிரதமர் பதவியை வழங்கவோ ஐக்கிய தேசியக் கட்சி தயாராக இல்லையென மரிக்கார் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் ந���லையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/aathisangaraachchaariya-swamikal-sothida-kaaviyam-12000-puththira-paavakam.htm", "date_download": "2020-07-09T21:39:24Z", "digest": "sha1:Z5STT55USPERWSPHPSCZ45E7DVVFW22Y", "length": 5963, "nlines": 190, "source_domain": "www.udumalai.com", "title": "ஆதிசங்கராச்சாரிய சுவாமிகள் சோதிட காவியம் - 12000 புத்திர பாவகம் - எஸ்.பி.ராமச்சந்திரன், Buy tamil book Aathisangaraachchaariya Swamikal Sothida Kaaviyam - 12000 Puththira Paavakam online, எஸ்.பி.ராமச்சந்திரன் Books, சித்தர்கள்", "raw_content": "\nஆதிசங்கராச்சாரிய சுவாமிகள் சோதிட காவியம் - 12000 புத்திர பாவகம்\nஆதிசங்கராச்சாரிய சுவாமிகள் சோதிட காவியம் - 12000 புத்திர பாவகம்\nஆதிசங்கராச்சாரிய சுவாமிகள் சோதிட காவியம் - 12000 புத்திர பாவகம்\nதேரையர் தைல வருக்கச் சுருக்கம் (மூலமும் உரையும்)\nபிண்டத் தைல வகைகளும் வாதசோணித சிகிச்சையும்\nஇராமதேவர் என்னும் யாகோபு ( வைத்திய சிந்தாமணி - 700 )\nசித்தர்கள் செய்த சொர்ண ஜாலம்\nசித்தர்களின் நாள்தோறும் நன்மை தரும் நல்ல நேரங்கள்\nமகாசக்தி தரும் மலையாள மாந்திரீகம்\nஅகஸ்தியர் வைத்திய சிந்தாமணி வெண்பா 4000 என்னும் மணி 4000(பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2015/06/blog-post_22.html", "date_download": "2020-07-09T21:23:34Z", "digest": "sha1:3CMMEMN55JWHGEVXHFUS3MHV7AZJ2LFQ", "length": 22823, "nlines": 290, "source_domain": "www.radiospathy.com", "title": "விஜய் | இளையராஜா | பழநி பாரதி | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nவிஜய் | இளையராஜா | பழநி பாரதி\nசுற்றுகின்றதே தென்றல் தினம் தினம் எந்தன் மனதைக் கொஞ்சம் சுமக்குமோ'\nவானொலி ஒலிபரப்புக் கூடத்துள் வந்த வேகத்தில் அப்போது இந்தப் பாடலைத் தான் அன்றைய நாளின் முதல் பாடலாக ���ானலையில் தவழ விடுகிறேன்.\nமெல்பர்னில் அதுவரை காலமும் படிப்பில்\nசெலவழித்து விட்டு சிட்னியில் வேலையில்லாப் பட்டதாரியாக வந்து ஆத்ம திருப்திக்காக ஊதியமற்ற வானொலி வாகனத்தில் ஏறிச் சவாரி செய்த Y2K கால கட்டம் அது. இந்தப் பாடல் ஏனோ என் மனநிலையைப் பாடுமாற் போல இருந்தது. இத்தனைக்கும் இந்தப் பாடலுக்கும் எனக்கும் அன்று தான் முதல் சந்திப்பு. தனியான இருந்த என்னை அரவணித்து ஆறுதல் சொல்லுமாற் போல என்னவொரு திடீர் பந்தம் இந்தப் பாட்டுக்கும் எனக்கும்\n'சுற்றுகின்றதே தென்றல் தினம் தினம் எந்தன் கனவைக் கொஞ்சம் சுமக்குமோ'\n\"கண்ணுக்குள் நிலவு' திரைப்படத்தின் பாடல்கள் அப்போது தான் மலேசியாவின் அலையோசை இசைத்தட்டு நிறுவனத்தின் வெளியீடாகப் பாலித்தீன் பொதி செய்யப்பட்டு சிட்னிக்கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கிறது. வானொலி நிலையத்துக்கு வரும் வழியில் அந்தக் கடையை எட்டிப் பார்த்தபோது இதைக் கண்ட போது கண்ணுக்குள் நிலவே தான். சுடச் சுட அந்தப் பாடலை ஒலிபரப்பிய நிகழ்வை இன்னும் சுமந்து கொண்டிருக்கிறது என் பிரத்தியோக இசைக் களஞ்சியத்தில் இருக்கும் இந்த இசைத்தட்டு.\n'கண்ணுக்குள் நிலவு' படத்தில் \"நிலவு பாட்டு நிலவு பாட்டு ஓர் நாள் கேட்டேன்\" அதுவும் மறக்கக் கூடியதா என்ன\nஇந்தப் படம் வந்த போது உடனடிப் பிரபலமானது என்னவோ \"ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது\" பொதுவாகவே அதிக ஜனரஞ்சக அந்தஸ்துப் பெறும் பாடல்களைக் கொஞ்சம் நிதானமாகவே அனுபவிக்கலாமே என்ற என் கொள்கையில் இந்தப் பாட்டும் விதிவிலக்காக அமையவில்லை.\n\"கிறுகிறுவெண்டு படித்து முடித்து விட்டு உடனேயே நாட்டுக்குப் போகவேண்டும்\" என்று என் மனச்சாட்சியை உறுக்கிக் கொண்டிருந்த காலமது. மெல்பர்ன் வந்து இரண்டு ஆண்டுகள் தான் கடந்திருக்கிறது ஆனால் இரண்டு யுகங்கள் போலத் துன்புறுத்திய தனிமையும், இரவைப் பகலாக்கித் தொழில் சுமந்து, பகலில் பாடப்புத்தகம் சுமந்து கொண்டிருந்த நாட்கள். இதுவே ஒரு யாழ்ப்பாணத்துப் பல்கலைக்கழகமாகவோ, பேராதனை வளாகமாகவோ இருந்தால் பச்சைக் குடை அசோக மரங்களில் கீழ் காதல் மொழி பேசிக் கொண்டிருக்கும். இங்கோ கற்பனைக் கோட்டை எழுப்பி\n'காதலுக்கு மரியாதை\" காலத்தில் இருந்து இன்று வரை ஒவ்வொரு பாடலாக அதே படத்தின் ஒவ்வொரு பாடல்களும் மாறி மாறி என் விருப்பத் தேர்வில் முன் நிற்கும். இப்போது அது\n\"ஏ இந்தா இந்தா இந்தா\nகேட்கும் போதே இடம் பாராமல் துள்ள வைக்கும் மொத்திசை.\n\"நீயா அட நானா நெஞ்சை முதன் முதல் இழந்தது யார் ந ந ந ந ந\nகாதல் எனும் ஆற்றில் இங்கு முதன் முதல் குதித்தது யார்,\nதென்றல் வரும் வழியைப் பூக்கள் அறியாதா\"\nபாடல் ஆரம்பிக்கும் போது ஒரு வாத்தியம் கீச்சிட ஆரம்பிக்குமே அந்த நேரமே கண்களை மூடி இசை வாகனமேறி கனவுலகம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பேன். அப்போதெல்லாம் சீடி பொருத்திய வாக்மேன் மடியில் கிடக்க, மேசையில் ஒருக்களித்துப் படுத்துக் கண் மூடியபடி பாடலோடு ஐக்கியமாகியிருப்பேன். ஃப்ரெண்ட்ஸ் படம் வந்து பதினைந்து ஆண்டுகளைத் தொடப் போகிற பாட்டு ஆனால் இன்னும் பதினைந்து ஆண்டுகள் போனாலும் பருவக் குமரியாகத் தான் இருக்கும் போல இந்தப் பாட்டு, \"அள்ளிக் கொடுத்தேன் மனதை\"\nஇசைஞானி இளையராஜாவின் 'காதலுக்கு மரியாதை' படத்தில் இளங்கவி பழநி பாரதியின் பாடல்கள் என்று எழுத்தோட்டத்தில் காட்டி வெற்றிக் கூட்டணி அமைக்கிறார்கள். நாயகன் விஜய் இன் திரையுலக ஆரம்ப வாழ்வின் திருப்புமுனைப் படங்களில் ஒன்று. சங்கிலி முருகன் தயாரிப்பு, அப்படியே விநியோகஸ்தர் ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்கு அடுத்த தசாப்தம் வரை வெற்றியை அள்ளிக் கொட்டப் பிள்ளையார் சுழி போட்ட படம்.\n\"கண்ணுக்குள் நிலவு\" படத்திலும் அதே பாசில், இளையராஜா, விஜய், கூட்டணி\nஇங்கேயும் முழுப் பாடல்களும் பழநிபாரதிக்குச் சீர் செய்ய, அவரும் இன்றளவும் இந்தப் பாடல்களைப் பேசிக் கொண்டிருக்கும் அளவுக்கு வரிகளை அணிகலனாக்கியிருக்கிறார் ராஜாவின் முத்தான மெட்டுகளை வைத்து.\nஇயக்குநர் பாசிலின் அந்த இரண்டு படங்களோடு அவரின் சீடர் சித்திக் இன் \"ப்ரெண்ட்ஸ்\". அதிலும் விஜய், இசைஞானி இளையராஜாவோடு, இளங்கவி பழநி பாரதியே முழுப்பாடல்களையும் ஆக்கித் தந்தார்.\nLabels: இளையராஜா, இன்னபிற பாடலாசிரியர்கள்\nஅருமையான பகிர்வு அன்பரே..சிலாகித்து எழுதி இருக்கிறீர்கள்..\"இரவு பகலை தேட..\" எப்போது கேட்டாலும் ஒரு இனம்புரியாத சோகம்/சந்தோஷம்..அதிலும் அண்டை நாட்டில் வாழும் என்னைப்போன்றோருக்கு...(இன்று வரை அதன் காணொளி பார்த்ததில்லை..பார்க்கவும் விரும்பவில்லை..)\n\"நாடோடி மேகம்...ஓடோடி இங்கே..யாரோடு உறவாடுமோ..\n\"..கடலை சேரா நதியைக் கண்���ால்...\nதரையில் ஆடும் மீனைக் கண்டால்..\nஒற்றைக் குயிலின் சோகம் கண்டால்..\"\n\"கோலங்கள் ஆடும் வாசல்கள் வேண்டும்..\nஇந்த வாரம் முழுக்க ஒரே பாடல்தான்..ரிப்பீட்டு...\nமிக்க நன்றி நண்பர் யோகேஷ் உங்கள் மனப்பகிர்வை அறிந்தேன்\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nபாடல் தந்த சுகம் : வானம் அருகில் ஒரு வானம்\nவிஜய் | இளையராஜா | பழநி பாரதி\nசஹானா சாரல் தூவுதோ - மழைப்பூக்களின் பாட்டு\nசிங்கப்பூர் ஒலி படைப்பாளினி பாமா நினைவில்\nபாடல் தந்த சுகம் : காத்தே காத்தே என் காதோடு\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nவெள்ளி விழா ஆண்டில் \"மெளன ராகம்\" இசைத்தொகுப்பு\nஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு வெள்ளிவிழாக் காணும் வேளை இது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராகம் காலம் ...\nறேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா\nறேடியோஸ்புதிர் முதல் தடவையாக இசைப்புயல் ரஹ்மானின் முத்தான ஐந்து பின்னணி இசையோடு புதிர் வருகின்றது. (ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப...\nறேடியோஸ்புதிர் 29 - கூ கூக்கு கூ\nஇந்த வார றேடியோஸ்புதிர் ராஜா இல்லாது இன்னொரு சிற்றரசர் இசையில் வருகின்றது. இங்கே கொடுத்திருக்கும் பாடலின் இடையிசையைக் கவனமாகக் கேளுங்கள். எண...\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nதமிழ்த் திரையிசையின் போக்கை எடுத்துக் கொண்டால் காலத்துக்குக் காலம் புதிய புதிய இசையமைப்பாளர் வருவதும், ஒரு சிலர் மட்டுமே சீராகத் தம் இடத்த...\n\"நிறம் மாறாத பூக்கள்\" பின்னணிஇசைத்தொகுப்பு\nபதினாறு வயதினிலே தொடங்கிய பாரதிராஜா காலம் தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள�� என்று வித்தியாசமான கதையமைப்பு...\nபி.சுசீலாவின் குரலை ஏன் எனக்குப் பிடிக்கும்\nஏதோ ஒரு வேலையில் மூழ்கியிருக்கும் போது எங்கோ ஒரு மூலையில் இருந்து வானொலியூடாக வரும் ஏதோ ஒரு பாடல் அப்படியே அந்த நாளை ஆக்கிரமித்து விடும். அப...\nஆபாவாணன் வழங்கிய \"ஊமை விழிகள்\" உருவான கதை\nஎண்பதுகளிலே தமிழ் சினிமா கிராமியத்தை கொஞ்சம் தூக்கலாகவும், நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை இன்னொரு கோணத்திலுமாக கதையம்சங்கள் கொண்ட படங்கள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/a-lady-wizard-got-arrested-in-pudukkottai-district/", "date_download": "2020-07-09T21:24:43Z", "digest": "sha1:YYDKHZKVSO72JVCOVTYZ3COM2WZCG3QB", "length": 14870, "nlines": 103, "source_domain": "1newsnation.com", "title": "காலையில் காய்கறி வியாபாரம்... இரவில் மாந்திரீகம்.... ஃபோர்டு காருடன் சிக்கிய பெண் மந்திரவாதி.... | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nகாலையில் காய்கறி வியாபாரம்… இரவில் மாந்திரீகம்…. ஃபோர்டு காருடன் சிக்கிய பெண் மந்திரவாதி….\nதவிக்கும் வாய்க்குத் தண்ணீர் வழங்கும் திட்டத்திலும் கடைசி நேரக் கொள்ளையா ..அமைச்சர் வேலுமணிக்கு ஸ்டாலின் கேள்வி மாமியார் கைவண்ணத்தில் 67 உணவு வகை..கொடுத்து வைத்த மருமகன் டிக்டாக்கிற்கு மாற்று நான் – களத்தில் இறங்கிய இன்ஸ்டாகிராம் #BreakingNews : தமிழகத்தில் மீண்டும் 4,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு.. சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் புதிய உச்சம்.. பாய்லர் விபத்து எதிரொலி : என்.எல்.சி நிறுவனத்திற்கு ரூ. 5 கோடி அபராதம்.. தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி.. சென்னை சிக்னல்களில் இனி 60 நொடிகள் தான் காத்திருப்பு நேரம்.. கொரோனாவை பரவலை குறைக்க நடவடிக்கை.. “அடிமை அதிமுக.. பாசிச பாஜக.. கடந்த 10 ஆண்டுகளை தமிழரிடமிருந்து பறித்துவிட்டனர்..” – உதயநிதி ஸ்டாலின் 1 லட்சம் கொடுத்தால் ரூ.1 கோடி வங்கிக் கடன்..கோடிகளை சுருட்டிய தனியார் நிறுவனம் மீனுடன் இதை சேர்த்து சாப்பிட்டால் சங்கு உறுதி..மறந்தும் சாப்பிடாதீங்க எப்பொழுதெல்லாம் தண்ணீர் குடிக்கக் கூடாதுஅமைச்சர் வேலுமணிக்கு ஸ்டாலின் கேள்வி மாமியார் கைவண்ணத்தில் 67 உணவு வகை..கொடுத்து வைத்த மருமகன் டிக்டாக்கிற்கு மாற்று நான் – களத்தில் இறங்கிய இன்ஸ்டாகிராம் #BreakingNews : தமிழகத்தில் மீண்டும் 4,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு.. சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் புதிய உச்சம்.. ���ாய்லர் விபத்து எதிரொலி : என்.எல்.சி நிறுவனத்திற்கு ரூ. 5 கோடி அபராதம்.. தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி.. சென்னை சிக்னல்களில் இனி 60 நொடிகள் தான் காத்திருப்பு நேரம்.. கொரோனாவை பரவலை குறைக்க நடவடிக்கை.. “அடிமை அதிமுக.. பாசிச பாஜக.. கடந்த 10 ஆண்டுகளை தமிழரிடமிருந்து பறித்துவிட்டனர்..” – உதயநிதி ஸ்டாலின் 1 லட்சம் கொடுத்தால் ரூ.1 கோடி வங்கிக் கடன்..கோடிகளை சுருட்டிய தனியார் நிறுவனம் மீனுடன் இதை சேர்த்து சாப்பிட்டால் சங்கு உறுதி..மறந்தும் சாப்பிடாதீங்க எப்பொழுதெல்லாம் தண்ணீர் குடிக்கக் கூடாது 8 போலீசாரை சுட்டுக்கொன்ற ரவுடி விகாஸ் துபே.. தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு கோவிலில் கைது பிராய்லர் மீன்கள்… அசைவ பிரியர்களே உஷார்… இந்தியர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து, சீனாவிற்கு பதிலடி கொடுத்துள்ளனர் : அமெரிக்கா பாராட்டு \"அதற்கு இணங்கவில்லை என்றால் வேலை நிரந்தரம் இல்லை\" – ஆயுஷ் இயக்குநரகத்தில் வேலை செய்யும் பெண் குற்றசாட்டு…. வீட்டில் பார்த்த பையனை திருமணம் செய்த காதலியை திட்டமிட்டு கொலை செய்த காதலன்…\nகாலையில் காய்கறி வியாபாரம்… இரவில் மாந்திரீகம்…. ஃபோர்டு காருடன் சிக்கிய பெண் மந்திரவாதி….\nபுதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே நெடியூர் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி காட்டுக்குள் வைத்து கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பெண் மந்திரவாதி கைது செய்யப்பட்டுள்ளார்.\nசில தினங்களுக்கு முன் குடும்ப பிரச்சனை சரி செய்வதற்காக பெற்ற பன்னீர் என்பவர் உறவினர்களுடன் சேர்ந்து தனது மூத்த மனைவியின் 13 வயது மகளை காட்டுக்குள் வைத்து கழுத்து நெரித்துக் கொலை செய்த வழக்கில் அவர்களுக்கு தூண்டுதலாக இருந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த பெண் மந்திரவாதி வசந்தி கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nபன்னீர் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது உறவினர் குமார் அவரது மனைவி ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் பெண் மந்திரவாதியை போலீசார் மடக்கி பிடித்துள்ளனர். அவளிடம் விசாரித்தபோது கடந்த 20 ஆண்டுகளாக மந்திரவாதி தொழில் செய்வது தெரிய வந்துள்ளது.\nமூத்த மனைவியின் மகளை பலி கொடுத்தால் குடும்பப் பிரச்சினை தீர்ந்து விரைவில் பணக்காரர் ஆகிவிடலாம் என்று ஆசை வார்த்தைகள் கூறி வசந்தி பன்னீர் இந்த கொலை செய்ய தூண்டி உள்ளார் என்பது விசாரணையில் ஒப்புக்கொள்ளப்பட்டது.\nமேலும் வசந்தி இடமிருந்து ஃபோர்டு கார், விலை உயர்ந்த செல்போன், 56 பக்கங்கள் கொண்ட மாந்திரீக புத்தகம், வெள்ளை கோழிகள், மந்திர நூல் சுற்றிய தேங்காய் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது, இதற்கு முன் இதுபோன்ற கொலை சம்பவங்களில் வசந்திக்கு தொடர்புள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n\"சென்னையில் அவசரகால அழைப்புகளுக்கு 044-40067108\" - சுகாதார துறை\nசென்னையில் அவர கால உதவிகளை தடையின்றி உடனடியாக பெற 044-40067108 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு சுகாதார துறை அறிமுகப்படுத்தி உள்ளது. சென்னையில் கொரோனா தோற்றால் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகும் சூழலில் சுகாதார துறை இந்த இலவச எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த எண்ணை தொடர்பு கொள்வதன் மூலம் பொது மக்கள் எந்த தாமதமும் இன்றி 108 ஆம்புலன்ஸ் சேவையை எளிதில் பெற முடியும் எனவும் சுகாதார துறை தெரிவித்துள்ளது.\nஇதையும் கவனிங்க.. இந்தியாவில் 50 சதவீத கொரோனா நோயாளிகள் குணமடைந்துவிட்டனர்..\nஆந்திர ரசாயன வாயு கசிவு குறைந்தது, பலி எண்ணிக்கை அதிகரிப்பு\nகுடியுரிமை சட்டம் எந்த மதத்தை சேர்ந்த, எந்த இந்தியரையும் பாதிக்காது : பிரதமர் மோடி\nகடலூரில் உணவு பாதுகாப்பு அதிகாரிகளை காணவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு…\nதிமுக நடத்தும் போராட்டங்களில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள்.. ஹெச். ராஜா பகீர் குற்றச்சாட்டு..\nசூரிய கிரஹணத்தால் வருத்தமடைந்த பிரதமர் மோடி..\nகடனை கேட்டு சவுக்கு கம்பால் அடி…அவமானத்தில் பெண் தற்கொலை…\nமாணவர்களை கண்மூடித்தனமாக தாக்கிய போலீசார்.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்..\nஇன்று முதல் சிலிண்டர்கள் விலை திடீர் உயர்வு\nஇந்தியாவிற்கு எதிராக ஆட்டம் போட்ட நேபாளம்..அடக்கி வைத்த நாடாளுமன்றம்\nரூ.2500 வாடகை பாக்கி.. துப்பாக்கிச்சூடு நடத்திய வீட்டு உரிமையாளர்.. கர்நாடகாவில் அதிர்ச்சி.. வீடியோ உள்ளே..\nமனைவியை கொலை செய்து தற்கொலை என நாடகமாடிய ராணுவ வீரர்…\nதவிக்கும் வாய்க்குத் தண்ணீர் வழங்கும் திட்டத்திலும் கடைசி நேரக் கொள்ளையா ..அமைச்சர் வேலுமணிக்கு ஸ்டாலின் கேள்வி\n#BreakingNews : தமிழகத்தில் மீண்டும் 4,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு.. சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் புதிய உச்சம்..\nபாய்லர் விபத்து எதிரொலி : என்.எல்.சி நிற��வனத்திற்கு ரூ. 5 கோடி அபராதம்.. தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி..\nசென்னை சிக்னல்களில் இனி 60 நொடிகள் தான் காத்திருப்பு நேரம்.. கொரோனாவை பரவலை குறைக்க நடவடிக்கை..\n8 போலீசாரை சுட்டுக்கொன்ற ரவுடி விகாஸ் துபே.. தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு கோவிலில் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gotech.life/ta/fastpictureviewer-home-basic-1-00-build-26-kompaktnaya-i-shustraya-utilita/", "date_download": "2020-07-09T21:38:51Z", "digest": "sha1:6XW65JSHWTUTBBEMXUX3BM7VHVLBESZI", "length": 9019, "nlines": 71, "source_domain": "gotech.life", "title": "FastPictureViewer முகப்பு அடிப்படை 1.00 கட்டமைப்பு 26 - பார்க்கும் விளக்கப்படங்களுக்கு கச்சிதமான மற்றும் வேகமான கருவி", "raw_content": "ஊடுருவல் மறை காட்டு /\nஉலக ஹைடெக் உங்கள் வழிகாட்டி\nFastPictureViewer முகப்பு அடிப்படை 1.00 கட்டமைப்பு 26 - பார்க்கும் விளக்கப்படங்களுக்கு கச்சிதமான மற்றும் வேகமான கருவி\n12.10.2018 0 ஆசிரியர் நிர்வாகம்\nFastPictureViewer - பிரபல வடிவமைப்புகளை கிராஃபிக் கோப்புகளைக் காண்பதற்கான ஒரு சிறிய மற்றும் வேகமாக பயன்பாடு ஆகும். திட்டம் ஒரே நோக்கம், அதாவது, ஃபோல்டர்களிலிருந்து டிஜிட்டல் புகைப்படங்கள் விரைவாக பார்ப்பதற்கு உருவாக்கப்பட்டது. பயன்பாடு இடைமுகம் மிகவும் எளிது, மற்றும் பல பாப் அப் மெனு ஒரு ஒற்றை சாளர கொண்டுள்ளது. அனைத்து பயனர் பணி ஆய்வு மூல அடைவு குறிப்பிடுவதாகும். பின்னர் பயன்பாடு தானாக ஸ்கேன் மற்றும் அடுத்தடுத்த காட்சிக்கு முன் செயலாக்கம். இதன் முடிவில், சிறப்பு நெறிமுறைகளாகும் எண்.\nபிந்தைய உருவாக்கிய வரைகலை முடுக்கி, வட்டு உபஅமைப்பை, அத்துடன் பல செயலி / மல்டி கோர் CPU வளங்கள் போன்ற ஒரு கணினி வன்பொருள் பயன்படுத்தி எக்ஸிப் தரவைச் பகுப்பாய்வு பொருள். அம்சங்கள் polnm பட்டியலில் திட்டத்திற்கு (மேலும் விவரங்களுக்கு) அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் கிடைக்கிறது.\nபண்புகள் தொகுப்பு அடிப்படை வேறுபடுகின்றன மூன்று விருப்பங்கள் FastPictureViewer உள்ளன. இலவச பதிப்பு JPEG மற்றும் எச்டி புகைப்பட வடிவங்களில் புகைப்படங்கள் மிகவும் வைத்து யார் வீட்டில் பயனர்கள், மிகவும் பொருத்தமானது ஆகும். மற்ற உள்ளடக்கிய குறிப்பாக தொழில்முறை புகைப்படக்காரர்கள் (மேலும்) பொறுத்து, கணினிகள், மேலும் omnivores பல்வேறு உரிமங்கள் எண்ணிக்கை அனுமதிக்கும்.\nவேகம், துவக்க அடைவு மற்றும் எந்த அளவு மற்றும் தரம் பார்க்கும் படங்களை பொறுத்தவரை, படங்கள் இடையே மாறுவதற்கு கிட்டத்தட்ட உடனடியாக. முடுக்கங்களின் வெவ்வேறு வகையான பயன்படுத்த கிடைக்கின்ற விருப்பங்கள் தங்களுடைய பங்குகளை பங்களிக்கின்றன. கணிசமாக முடுக்கி அனைத்து தேர்வுகளுடன் பயன்படுத்தி செயல்திறன் அதிகரிக்கிறது. இந்த செயல்பாடுகளை செயல்திறன் ஆதாரம் போன்று என்விடியாவிற்கு பதிப்பு 174,74 சோதனையிடும் டிரைவர்கள் கூட விரைவான படத்தை மாற்றம் போது தோல்வி ஒரு உதாரணம் கொடுக்க முடியும்.\nFastPictureViewer முகப்பு அடிப்படை 1.00 கட்டமைப்பு 26 (1.3 எம்பி, இலவச மென்பொருள்).\nமேலும் படிக்க: ஸ்மார்ட்போன் க்சியாவோமி மி 8 எக்ஸ்ப்ளோரர் பதிப்பு விமர்சனம்: க்சியாவோமி மி 8 புரோ, நீங்கள் என்று\nFastPictureViewer முகப்பு அடிப்படை 1.00 கட்டமைப்பு 26 - பார்க்கும் விளக்கப்படங்களுக்கு கச்சிதமான மற்றும் வேகமான கருவி\nஇந்த ஆண்டு, என்விடியா பாஸ்கல் சந்தை விட்டுச் செல்லாது\n2016 இல் ஸ்மார்ட்போன் விற்பனை 1.5 பில்லியன் பிரதிகள் தாண்ட வேண்டும்\nகணினி குச்சி பார்க்க முடியாது. என்ன செய்ய\nகண்ணோட்டம் ஆண்ட்ராய்டு-ஸ்மார்ட்போன் Ulefone மிக்ஸ்: கிடைக்கும் \"bezramochnik\"\nவயர்லெஸ் ரூட்டர் மற்றும் வயர்லெஸ் Totolink A800R பெருக்கி Totolink EX1200M சமிக்ஞையின் கண்ணோட்டம்\nவீடியோ சோதனைகள் ஜியிபோர்ஸ் ஜி.டி. இணைந்து 1060 எம்பி 3072 22 செயலிகள் விளையாட்டுக்களுக்கு\nTeamviewer - தொலை கணினி மேலாண்மை இலவச மென்பொருள்\nநாங்கள் எங்கள் தளத்தில் சிறந்த பிரதிநிதித்துவம் குக்கீகளைப் பயன்படுத்துவோம். நீங்கள் தளத்தில் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றால், நாங்கள் உங்களுக்கு அது மகிழ்ச்சியாக என்று ஏற்றுக்கொள்ளும். சரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/news/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%A4%E0/", "date_download": "2020-07-09T22:08:11Z", "digest": "sha1:LJWHJM3YRLRM5KER3LBDWHYAFVW2GMCC", "length": 7825, "nlines": 72, "source_domain": "puduvalasai.webnode.com", "title": "நமதூர் பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2010 - 2011 :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > நமதூர் பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2010 - 2011\nநமதூர் பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2010 - 2011\nஇந்த வருடம் பத்தாம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. நமதூரைப் பொருத்தவரை இந்த வருடமும் நல்ல முடிவுகளே வந்தள்ளது. ���ொத்தம் 90 பேர் தேர்வு எழுதியிருந்தனர். அதில் மாணவர்கள் 33 பேரும் மாணவிகள் 53 பேரும் அடங்குவர். அவர்களில் இருவர் தேர்வு எழுதவில்லை.\nமுதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர் விபரம்\n1. நஜ்வா நஸ்ரின் (1109795) 480 மதிப்பெண்கள்\n2. வனிதா (1109823) 472 மதிப்பெண்கள்\n3. சதாம் சரிபு (1109764) 460 மதிப்பெண்கள்\nபாடவாரியாக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நஜ்வா நஸ்ரின் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார்.\nகணிதம் மற்றும் அறிவியலில் நஜ்வா நஸ்ரின் மற்றும் வனிதா ஆகியோர் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.\nசமூக அறிவியல் பாடத்தில் சரண்யா என்ற மாணவி 97 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.\n400க்கு மேல் 18 மாணவர்கள் எடுத்துள்ளனர். தேர்ச்சி விகிதம் இந்த வருடம் 98.8 சதவிகிதமாக உள்ளது. ஜெகன் என்ற ஒரு மாணவன் மட்டும் தோ்வில் தவறிவிட்டதால் 100 சதவிகிதம் பெறும் வாய்ப்பு கிடைக்கவில்லை.\nகடந்த அண்டு முதல் மதிப்பெண் 486, இரண்டு பேர் கணிதத்திலும் 4 பேர் அறிவியலிலும் 100 மதிப்பெண் பெற்று இருந்தனர். 17 பேர் 400க்கு அதிகமாக மதிப்பெண் பெற்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஅல்லாஹ்வின்திருப்பெயரால்..... தவ்ஹீத் மர்கசில் 14-10-2012 இன்று மகரிப் தொழுகைக்கு பின் சிறுவர்களுக்கு...\nதவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் மூலம் முதன்முறையாக நபி வழித்திருமணம் நடைபெற்றது\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... M.K. பதுருதின் அவர்களின் மகன் இம்தியாஸ் அவர்களுக்கும், அப்துல் முனாப் அவர்களின்...\nதவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... 30-09-2012 அன்று மகரிப் தொழுகைக்கு பின் சஹோதரர் ஜாகிர் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்���ியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.clubemaxiscootersdonorte.com/wandfliesen-verfugen-anleitung-zum-erneuern-von-fugen", "date_download": "2020-07-09T22:19:16Z", "digest": "sha1:Q7EXQU4UAL3MHLRBBGS4RMFJYHRVKK7U", "length": 47313, "nlines": 161, "source_domain": "ta.clubemaxiscootersdonorte.com", "title": "சுவர் ஓடுகள் - மூட்டுகளை புதுப்பிப்பதற்கான வழிமுறைகள் - குளியலறை மற்றும் சுகாதாரமேலும் வாசிக்க", "raw_content": "\nமுக்கிய குளியலறை மற்றும் சுகாதாரசுவர் ஓடுகள் - மூட்டுகளை புதுப்பிப்பதற்கான வழிமுறைகள்\nசுவர் ஓடுகள் - மூட்டுகளை புதுப்பிப்பதற்கான வழிமுறைகள்\n1. பழைய கூழ் நீக்க\n2. சுவர் ஓடு மூட்டுகளை சுத்தம் செய்தல்\n3. கிர out ட் கலக்கவும்\n6. வெளிப்புற விரிவாக்க கூட்டு\nசுவர் ஓடுகள் பல ஆண்டுகளாக அவற்றின் காந்தத்தைத் தக்கவைத்துக்கொண்டாலும், அவற்றுக்கிடையேயான ஓடு மூட்டுகள் பெரும்பாலும் சிறிய அல்லது பெரிய சேதங்களைக் கொண்டுள்ளன. இந்த சந்தர்ப்பங்களில், தீவிரமாக ஒரு கையை வழங்குவதற்கான நேரம் இது. நவீன கட்டுமானப் பொருட்களுடன் உங்கள் சுவர் ஓடுகளை தொழில் ரீதியாக எவ்வாறு வளர்ப்பது என்பதை அறிக. இந்த வழிகாட்டி படிப்படியாக கட்டப்பட்ட சுவர் ஓடுகளுக்கு படிப்படியாக உங்களை அழைத்துச் செல்கிறது மற்றும் வழியில் பல பயனுள்ள உதவிக்குறிப்புகளை வழங்குகிறது\nஓடுகட்டப்பட்ட சுவருக்கு மூட்டுகள் அவசியம். அவை ஓடுகளை நேர்மறையாக இணைக்கின்றன. இந்த வழியில், நீர் போன்ற செயல்பாட்டு சக்திகள், பல ஓடுகளுக்கு மேல் விநியோகிக்கப்படுகின்றன மற்றும் மூட்டுகளால் சமப்படுத்தப்படுகின்றன - தனிப்பட்ட ஓடுகளுக்கு இடையில் சிறிய வேறுபாடுகள் இருந்தாலும் கூட. இருப்பினும், செயல்பாட்டு நோக்கத்துடன் கூடுதலாக, மூட்டுகளுக்கு காட்சி-அழகியல் உணர்வும் உள்ளது, சுவரின் பார்வை மிகவும் அழகாக இருப்பதாகக் கூறப்படுவதால். செயல்பாடு மற்றும் அழகியல் இரண்டையும் உறுதிப்படுத்த, உங்கள் சுவர் ஓடுகளை மறுபடியும் மறுபடியும் சுத்தமாகவும் சுத்தமாகவும் இருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, பயன்படுத்தப்படும் கூழ் முக்கியமான முக்கியத்துவம் வாய்ந்தது. இது பற்றி பேசுகையில் ...\nபழையது முதல் புதிய கூழ் வரை\nசில தசாப்தங்களுக்கு முன்னர், சிமென்ட் மற்றும் மணலில் இருந்து - நீங்���ளே கூழ்மமாக்குவது வழக்கமாக இருந்தது. மோட்டார் விரும்பிய நிறத்தை கொடுக்க, வண்ண நிறமிகள் சேர்க்கப்பட்டன. கிர out ட்டில் மகத்தான கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன என்பது இன்று அனைவரும் அறிந்ததே: மட்பாண்டங்கள், பீங்கான் கற்கண்டுகள், கான்கிரீட், சிமென்ட், செயற்கை பிசின் அல்லது உண்மையான இயற்கை கல் போன்ற பல்வேறு கட்டுமானப் பொருட்களால் ஓடுகள் தயாரிக்கப்படுகின்றன. ஓடுகள் தயாரிக்கப்படும் பொருளைப் பொறுத்து, அவை வெவ்வேறு உறிஞ்சும் பண்புகளைக் கொண்டுள்ளன - எனவே தண்ணீரை வெவ்வேறு அளவுகளில் உறிஞ்சி அதற்கேற்ப விரிவாக்குங்கள். இதிலிருந்து, மிகவும் பொருத்தமான கூட்டு பரிமாணங்களின் பல்வேறு பண்புகளை பெறலாம்: வலுவாக உறிஞ்சக்கூடிய ஓடுகளுக்கு மாறும் பரிமாணங்கள் விரும்பப்பட வேண்டும், ஆனால் அரிதாகவே உறிஞ்சக்கூடிய ஓடுகளுக்கு நிலையானவை விரும்பப்படுகின்றன. எனவே, மீண்டும், வட்டம் கூழ்மத்துடன் மூடுகிறது: பண்டைய காலங்களில் சிமென்ட் மற்றும் மணல் எப்போதும் அதை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்பட்டதால், இந்த பிரிவில் பெயரிடப்பட்ட பல வேறுபாடுகள் இன்னும் செய்யப்படவில்லை. உங்கள் மூட்டுகள் அத்தகைய ஆரம்ப நேரத்திலிருந்து வந்திருக்கலாம், இப்போது புதுப்பித்தல் தேவைப்படலாம், ஏனென்றால் அந்த நேரத்தில் உங்கள் ஓடுகள் கூச்சலுடன் இணக்கமாக இல்லை. அதிர்ஷ்டவசமாக, இது இப்போது வேறுபட்டது ...\nஎந்த சுவர் ஓடுகளுக்கு எந்த கூழ் \">\n\"பழைய\" மோட்டார் சிமென்ட் மற்றும் மணல் பல ஆண்டுகளாக நொறுங்கிப்போகின்றன. கூடுதலாக, மூட்டுகளில் நீர் சேகரிக்கிறது, கிருமிகள் மற்றும் அச்சு ஏற்படுகிறது, இது ஆரோக்கியத்திற்கு ஆபத்தை விளைவிக்கும். இந்த வகையில், சேதமடைந்த கிர out ட்டை மாற்றி, ஓடுகளை மீண்டும் அரைக்க வேண்டும். சில்லறை வர்த்தகத்தில், இப்போது பல்வேறு ஓடு உறைகளுக்கு பரிந்துரைக்கப்படும் ஏராளமான வகைகள் உள்ளன.\nஉதவிக்குறிப்பு: கூழ்மத்தின் சரியான தேர்வு முதன்மையாக ஓடுகளின் வகை மற்றும் வடிவமைப்பைப் பொறுத்தது. இருப்பினும், கூட்டு அகலம், நிறம், நெகிழ்வுத்தன்மை மற்றும் கடினப்படுத்துதல் வீதமும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.\nஓடுகளின் வகை: ஸ்டோன்வேர், ஸ்டோன்வேர் அல்லது மொசைக் ஆகியவற்றின் சுவர் ஓடுகள் என்றால், வழக்கமாக கூழ்மப்பிரிப்பு செய்வதில் எந���தப் பிரச்சினையும் இல்லை. இதற்கு மாறாக, பீங்கான் ஸ்டோன்வேர் உண்மையில் மிகவும் வலுவான பூச்சு; துரதிர்ஷ்டவசமாக, மெருகூட்டப்பட்ட வகைகளும் நிறமாற்றத்திற்கு ஆளாகக்கூடும். இந்த காரணத்திற்காக, அத்தகைய ஓடுகளுக்கு நீங்கள் சிராய்ப்பு-எதிர்ப்பு மற்றும் வேகமாக கடினப்படுத்தும் கிர out ட்டைப் பயன்படுத்த வேண்டும். அதன் விரைவான அமைப்பிற்கு நன்றி, நிறமிகளால் துளைகளில் தேய்க்கப்படுவதால் ஏற்படும் நிறமாற்றங்கள் குறிப்பாக தவிர்க்கப்படலாம். இயற்கை கல் உறைகளைப் பார்க்கும்போது, ​​பளிங்கு குறிப்பாக அரிப்புக்கு உணர்திறன் கொண்டது என்பது தெளிவாகிறது. உங்கள் பளிங்கு ஓடுகளை மீண்டும் அரைக்க விரும்பினால், குவார்ட்ஸ் தூள் இல்லாத ஒரு சிறப்பு இயற்கை கல் கூட்டு மோட்டார் கொண்டு வருவீர்கள். இது பளிங்கு மேற்பரப்பை விடுகிறது.\nமுடிக்கப்பட்ட மொசைக் சுவர் ஓடுகளில், ஓடு மூட்டு நிறத்தை நீங்கள் எடுத்துக்கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்\nஓடு வடிவம் மற்றும் கூட்டு அகலம்\nஓடு வகை மற்றும் ஓடு வடிவமைப்பைப் பொறுத்து, டிஐஎன் 18157 கூட்டு அகலங்களுக்கான வழிகாட்டுதல் மதிப்புகளை வழங்குகிறது. பெரிய ஓடுகள் மற்றும் பரந்த மூட்டுகள், சிறிய ஓடுகள் மற்றும் குறுகிய மூட்டுகள் - இது கட்டைவிரல் விதி. இருப்பினும், இதற்கிடையில், இந்த \"சட்டம்\" பெரும்பாலும் உடைக்கப்படுகிறது: எடுத்துக்காட்டாக, பெரிய வடிவிலான இயற்கை கல் அடுக்குகள் பெரும்பாலும் குறுகிய மூட்டுகளால் போடப்படுகின்றன. உங்களைப் பொறுத்தவரை, நீங்கள் அகலமான அல்லது குறுகிய மூட்டுகளை விரும்புகிறீர்களா என்பதை கவனமாகக் கருத்தில் கொண்டு, கிர out ட் வாங்குவதற்கு முன் பொருத்தமான தயாரிப்பைத் தேர்வுசெய்கிறீர்கள். 15 மில்லிமீட்டர் அகலமுள்ள மூட்டுகளை நீங்கள் முடிவு செய்தால், ஐந்து மில்லிமீட்டர் அகலம் என்று கருதப்படும் எந்த மோட்டார் பயன்படுத்தக்கூடாது. இல்லையெனில், விரிசல் விரைவில் ஏற்படலாம். மோட்டார் பொதிகளில், கூட்டு அகலங்களில் தேவையான தகவல்கள் குறிப்பிடப்படுகின்றன, எனவே நீங்கள் சரியான வெகுஜனத்தை எளிதாகக் காணலாம்.\nதோற்றத்தைப் பற்றிய குறிப்பு: குறுகிய மூட்டுகள் ஓடுகளை மிகவும் நவீனமாகக் காட்டுகின்றன, அதே நேரத்தில் பரந்த மூட்டுகள் ஒரு பழமையான தொடுதலை வழங்கும்.\nவெள்ளை மற���றும் சாம்பல் ஆகியவை கூழ்மத்தின் நிலையான வண்ணங்கள். ஆனால் குறிப்பாக இதுபோன்ற குறுகிய மூட்டுகளுக்கு, இப்போது வெளிர் கூலர்கள் முதல் தீவிர நுணுக்கங்கள் வரை புதிய ஃபேஷன் வண்ணங்கள் வரை பரந்த அளவிலான வண்ணங்கள் உள்ளன. உங்களுக்கான ஒரு நடைமுறை உதவிக்குறிப்பு: நீங்கள் பொதுவாக மாடி மூட்டுகளில் இருண்ட நிழல்களை விரும்புகிறீர்கள், ஏனெனில் அவை அழுக்குக்கு குறைந்த உணர்திறன் கொண்டவை, சுவர் மூட்டுகளில் உங்களுக்கு ஒரு இலவச தேர்வு உள்ளது, இருப்பினும் ஓடுகள் மற்றும் இரண்டிற்கும் நிறம் இருப்பதை உறுதி செய்வது நல்லது. முழு அறைக்கும் பொருந்துகிறது. உங்களிடம் இருண்ட ஓடுகள் இருந்தால், அவற்றை ஒரே வண்ணக் குடும்பத்தின் இலகுவான நிழலுடன் இணைப்பது நல்லது, இதனால் அறை இன்னும் சிறியதாக இருக்காது. ஒளி ஓடுகளுக்கு, இருண்ட டோன்களும் ஒரு அதிநவீன மாறுபாட்டை உருவாக்க பொருத்தமானவை. சுவர் பகுதியில் பொதுவான கூட்டு வண்ணங்கள் வெள்ளி மற்றும் வெளிர் சாம்பல், ஆந்த்ராசைட், பெர்கமான் மற்றும் வெள்ளை.\nமூட்டுகளின் வளைந்து கொடுக்கும் தன்மை\nசிமென்ட் ஸ்கிரீட் அல்லது கான்கிரீட் போன்ற கடினமான அடி மூலக்கூறுகளில் சுவர் ஓடுகள் போடப்பட்டிருந்தால், உங்களுக்கு ஒரு நெகிழ்வான கூட்டு மோட்டார் தேவையில்லை. நகரும் மேற்பரப்புகளில் - துகள் பலகை, ஜிப்சம் ஃபைப்ர்போர்டு அல்லது பிளாஸ்டர்போர்டு போன்றவை - மற்றும் வெப்பநிலை ஏற்ற இறக்கங்களுக்கு (சூடான கத்திகள், பால்கனிகள் மற்றும் மொட்டை மாடிகள் உட்பட) வெளிப்படும், நெகிழ்வான கூழ் பயன்பாடு மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது.\nநினைவில் கொள்ளுங்கள்: ஓடுகள் நெகிழ்வாக ஒட்டப்பட்டிருந்தால், நெகிழ்வாக அரைக்கவும் அவசியம்.\nநெகிழ்வான கூழ்மப்பிரிப்புக்கு பின்வரும் விருப்பங்கள் கிடைக்கின்றன:\nமுன்கூட்டியே பிளாஸ்டிக் பொடிகளுடன் ஏற்கனவே நெகிழக்கூடிய கூட்டு மோட்டார்\nநெகிழ்வற்ற கிர out ட், இதில் நீங்கள் கட்டாயமாக கலக்கும் தண்ணீருக்கு பதிலாக ஒரு திரவ பிளாஸ்டிக் சிதறலைச் சேர்க்கிறீர்கள்\nமோர்டாரின் கடினப்படுத்துதல் வேகம் அதிகமாக இருப்பதால், நீங்கள் விரைவாக செயலாக்க வேண்டியிருப்பதால், கூழ்மமாக்கலின் போது நீங்கள் அழுத்தத்தின் கீழ் நிற்கிறீர்கள். விரைவாக கடினப்படுத்தும் வெகுஜனத்தின் நன்மை என்னவென்றால், இரண்டு முதல் நான்கு மணி நேரங்களுக்குப் பிறகு அது கிட்டத்தட்ட அழிக்க முடியாதது.\nஓடுகள் பலவிதமான ரசாயனங்களை மறுக்கின்றன - சிமென்டியஸ் கிர out ட் ஆனால் இல்லை. டைல் செய்யப்பட்ட மேற்பரப்பு அமில உணவுகள், பழச்சாறுகள், சூடான கொழுப்பு அல்லது போன்றவற்றால் மாசுபடும் அபாயம் இருந்தால், நீங்கள் ஒரு எபோக்சி கிர out ட்டைப் பயன்படுத்த வேண்டும்.\nகுளியலறையில் உங்கள் சுவர் ஓடுகளுக்கு சிறப்பு மோர்டார்கள் உள்ளன, அவை குறிப்பாக நீர் விரட்டும் பண்புகளால் வகைப்படுத்தப்படுகின்றன. அதற்காக பாருங்கள்\nமூட்டுகளுக்கு அரைக்கும் இணைப்புடன் கட்டர் அரைத்தல்\nகட்டர் அல்லது ஸ்டான்லி கத்தி\nFugenkratzer - வன்பொருள் கடையில் சில யூரோக்கள் மட்டுமே செலவாகும். முக்கியமானது: உதிரி கத்திகள் தயாராக உள்ளன.\n1. பழைய கூழ் நீக்க\nபழைய கூட்டு கலவையை அகற்ற, நீங்கள் இரண்டு வகைகளுக்கு இடையே தேர்வு செய்யலாம், அவை பயன்படுத்தப்படும் கருவியின் அடிப்படையில் வேறுபடுகின்றன.\na) அரைக்கும் கட்டர் மூலம் மூட்டுகளை சுத்தம் செய்யுங்கள்:\nபழைய கூழ் நீக்கும்போது நீங்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும் மற்றும் துல்லியமாக வேலை செய்ய வேண்டும் - ஒரு நிலையான கை மற்றும் மிகுந்த பொறுமையுடன் - ஓடுகளை சேதப்படுத்தாதபடி. மூட்டுகளுக்கு சிறப்பு அரைக்கும் இணைப்புடன் ஒரு திசைவியைப் பயன்படுத்தவும். இந்த கருவி மூலம், நீங்கள் கூழ்மப்பிரிப்பை மிக விரைவாக வெட்டலாம்.\nஉதவிக்குறிப்பு: அரைக்கும் முன் உங்கள் தளபாடங்களை படலத்தால் மூடி வைக்கவும்\nb) மூட்டு ஸ்கிராப்பருடன் மூட்டுகளைத் துடைக்கவும்:\nஉங்களுக்காக சுவர் அல்லது தரை ஓடுகளை மீண்டும் இணைப்பது விதிவிலக்காக இருந்தால், அது ஒரு அரைக்கும் இயந்திரத்தை வாங்குவதற்கு மதிப்புக்குரியது அல்ல. கூட்டு ஸ்கிராப்பருடன் பதிலாக செயல்படுங்கள் - இது இறுதியில் அதே விளைவை ஏற்படுத்தும், இருப்பினும் இதற்கு உங்கள் நேரத்திற்கு அதிக நேரம் மற்றும் தசை சக்தி தேவைப்படும். ஓடுகளில் மீதமுள்ள மீதமுள்ள மோட்டார் எச்சங்களை ஒரு கட்டர் கத்தி அல்லது ஒரு ஸ்பேட்டூலா மூலம் அகற்றப்பட்ட பிறகு அகற்றலாம்.\n2. சுவர் ஓடு மூட்டுகளை சுத்தம் செய்தல்\nபுதிய கூழ்மப்பிரிப்பைப் பயன்படுத்துவதற்கு முன்பு, மூட்டுகளை சுத்தம் செய்வது அவசியம், இதனால் அவை முற���றிலும் சுத்தமாக இருக்கும். சுத்தம் செய்த பிறகு, மூட்டுகளில் இன்னும் மோட்டார் எச்சங்கள் இருக்கக்கூடாது. இதை உறுதிப்படுத்த, சக்திவாய்ந்த வெற்றிட கிளீனரைப் பயன்படுத்துவது நல்லது.\nஎச்சரிக்கை: மேற்பரப்பு சமமாக காய்ந்துவிட்டதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இல்லையெனில், சில சூழ்நிலைகளில், கூட்டுப் பொருளில் கறை ஏற்படலாம்.\nதேவைப்பட்டால் - அதாவது, புடைப்புகள் விஷயத்தில் - நீங்கள் இன்னும் ஓடு விளிம்புகளில் ஒரு ப்ரைமரைப் பயன்படுத்தலாம் அல்லது பிந்தையதை லேசாகவும் மெதுவாகவும் கீறலாம். இரண்டு நடைமுறைகளும் கூழ்மப்பிரிப்புக்கு நன்கு பொருந்தக்கூடிய அடி மூலக்கூறை உருவாக்க உதவுகின்றன.\n3. கிர out ட் கலக்கவும்\nசுத்தமான கலவை வாட்டில் உங்கள் நோக்கங்களுக்காக பொருத்தமான கிர out ட்டைத் தொடும் நேரம் இது. தெளிவான நீரின் சரியான அளவைச் சேர்க்க மோட்டார் பேக்கில் கொடுக்கப்பட்ட விகிதத்தைக் கவனியுங்கள். நீங்களும் கவனமாக வேலை செய்ய வேண்டும். இந்த வழியில், கட்டிகள் இல்லாமல் ஒரே மாதிரியான கலவையை உறுதிசெய்கிறீர்கள், இதனால் உங்கள் நியூவர்ஃபுகுங்கின் முடிவில் பார்வைக்கு ஈர்க்கக்கூடிய ஒட்டுமொத்த படத்தைப் பெறுவீர்கள். கலப்பதற்கு, ஒரு துடைப்பத்துடன் ஒரு துரப்பணியைப் பயன்படுத்துவது நல்லது. நீங்கள் எந்த கிர out ட்டைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்து, வெகுஜனத்தின் அடுத்தடுத்த செயலாக்கத்திற்கு உங்களுக்கு அதிக அல்லது குறைவான நேரம் இருக்கிறது.\nகையால் கிர out ட் கலப்பது உழைப்பு. ஒரு துரப்பணியுடன் வேகமாகவும் வசதியாகவும் இருக்கும்.\nவெறும் தடவப்பட்ட கலவையுடன் ஓடுகளை மீண்டும் அரைக்கவும் ஒரு துணியால் மூட்டுகளில் மோட்டார் கொண்டு வந்து மூட்டுக்கு குறுக்காக ஒரு எபோக்சி போர்டைப் பயன்படுத்துங்கள்.\nமுக்கியமானது: நீங்கள் எபோக்சிஃபக்பிரெட்டை கையில் எடுப்பதற்கு முன், மூட்டுகள் உண்மையில் கிர out ட்டால் முழுமையாக நிரப்பப்பட்டுள்ளனவா என்பதை நீங்கள் சரிபார்க்க வேண்டும்.\nநீங்கள் அதை கழுவத் தொடங்குவதற்கு முன், அதை இரண்டாவது முறையாக மறைப்பது நல்லது. இங்கே சரியான நேரத்தை எடுக்க வேண்டியது அவசியம், இது சில வினாடிகளுக்கும் சில நிமிடங்களுக்கும் இடையில் இருக்கும். கவனம்: நீங்கள் அதிக நேரம் காத்திருந்தால், ம��ட்டுகள் ஏற்கனவே நிரம்பியுள்ளன, மேலும் பாத்திரங்களை கழுவுவதில் சிரமம் உள்ளது; மறுபுறம், நீங்கள் இரண்டாவது முறையாக மிக விரைவாக மேற்பரப்புக்குச் சென்றால், இடைவெளி முழுதாக இருக்காது. இங்கே உங்கள் உள்ளுணர்வு தேவை.\nஎந்த மோட்டார் இப்போது உங்கள் சுவரைப் பொருத்துகிறது என்பதைப் பொறுத்து, உகந்த நிலைத்தன்மையில் குறுகிய அல்லது சிறிது நேரத்திற்குப் பிறகு கூழ்மப்பிரிப்பு, எனவே நீங்கள் கவலையற்றதைக் கழுவலாம். உங்கள் கிர out ட்டின் பேக்கேஜிங்கில் சரியான தகவல்களைக் காணலாம் - முக்கிய சொல்: கடினப்படுத்துதல் வீதம். நீங்கள் மூட்டுகளை சமமாக கழுவ வேண்டும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும்: எபோக்சிஃபக்பிரெட்டுடன் கூச்சலிடும்போது ஒரு கடற்பாசி பலகையுடன் மீண்டும் குறுக்காக வேலை செய்யுங்கள். முதலில், முன்னரே கழுவப்பட்டது. இங்கே, திசை - மேலிருந்து கீழாகவோ அல்லது இடமிருந்து வலமாகவோ அல்லது நேர்மாறாகவோ - ஒரு பொருட்டல்ல. எல்லாம் சுத்தமாக இருக்கும் வரை, அடுத்தடுத்த கழுவுதல் மட்டுமே ஒரு திசையில் மட்டுமே நடக்க வேண்டும். சில நிமிடங்கள் கழித்து, பாதுகாப்பிற்காக மீண்டும் கழுவவும் - மறுநாள் மீதமுள்ள சிமென்ட் திரைச்சீலை உலர்ந்த துணியால் தேய்க்கவும். நிறமாற்றம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்\n6. வெளிப்புற விரிவாக்க கூட்டு\nஉங்கள் முந்தைய வேலை ஒரு இரவு ஓய்வெடுக்கட்டும், மறுநாள் வெளிப்புற விரிவாக்க கூட்டு புதுப்பிக்கப்படுவதை கவனித்துக் கொள்ளுங்கள். முதலில், பழைய சிலிகானை விரிவாக்க கூட்டு மீது வெட்டுங்கள், இது ஓடு மேற்பரப்பைச் சுற்றி, கட்டர் அல்லது ஸ்டான்லி கத்தியால் வெட்டுங்கள். சிலிகான் கலவை கொண்ட சிரிஞ்சில் அதை மீண்டும் நிரப்புவதற்கு முன் மூட்டு சுத்தம் செய்யுங்கள். உங்கள் விரல் விரல் மையத்தில் உள்ளது: சிலிகானை விரிவாக்க மூட்டுக்கு மிகவும் மென்மையாக அழுத்துவதற்கும், அதன் முழுமையான வடிவ வெளிப்பாட்டைப் பெறுவதற்கும் ஒரு சிறிய கிண்ணத்தில் அதை ஈரப்படுத்தவும்.\nஒரே மாதிரியான கூட்டு கட்டமைப்பில், அச்சு வித்திகளோ அல்லது பிற வைப்புகளோ இப்போதெல்லாம் நங்கூரமிட்டு, கூர்ந்துபார்க்க முடியாத தோற்றத்தை ஏற்படுத்துவது வழக்கமல்ல. உங்கள் புதிய மூட்டுகளின் வழக்கமான கவனிப்பு மற்றும் தேவையற்ற மண்ணைத் தடுக்க, லேசான காரப் பொருட்களைப் பயன்படுத்துவது நல்லது. அமிலம் கொண்ட முகவர்கள், மறுபுறம், முற்றிலுமாக வெளியேற வேண்டும் - அவை அரிப்பை ஏற்படுத்தக்கூடும் அல்லது கூழ்மப்பிரிப்பை அழிக்கக்கூடும். நிச்சயமாக, இதை தவிர்க்க வேண்டும்.\nஉதவிக்குறிப்பு: ஏற்கனவே இருக்கும் அழுக்குகளுக்கு ஒரு நல்ல மற்றும் மலிவான வீட்டு வைத்தியமாக, தண்ணீரில் நீர்த்த பேக்கிங் பவுடர் தன்னை நிரூபித்துள்ளது. இதை மூட்டுகளில் தடவி, ஈரமான துணியால் அகற்றுவதற்கு முன் சிறிது நேரம் வேலை செய்ய விடுங்கள். மிக வேகமாக, நிறமாற்றம் செய்யப்பட்ட மூட்டுகள் மீண்டும் சுத்தமாகவும் அழகாகவும் இருக்கும்.\nஒரு பார்வையில் 10 குறிப்புகள்\nஅரைக்கும் கட்டர் அல்லது கூட்டு ஸ்கிராப்பருடன் பழைய கூட்டு கலவையை அகற்றவும்\nவெற்றிட கிளீனருடன் சுவர் ஓடு மூட்டுகளை நன்கு சுத்தம் செய்யுங்கள்\nதெளிவான தண்ணீருடன் சுத்தமான கலவை வாட்டில் கிர out ட் கலக்கவும்\nஒரு இழுப்புடன் மோர்டார் மூட்டுகளில் கொண்டு வருகிறது\nஃப்யூக் ஸ்ட்ரிப்பிற்கு குறுக்காக ஒரு எபோக்சிஃபக்பிரெட் உடன்\nஅதிகப்படியான கிர out ட்டை ஒரு கடற்பாசி பலகையால் கழுவவும்\nகட்டர் கத்தியால் வெளிப்புற விரிவாக்க கூட்டு இருந்து பழைய சிலிகான் வெட்டு\nஒரு சிரிஞ்சுடன் புதிய சிலிகான் கிரவுட்டைப் பயன்படுத்துங்கள்\nலேசான கார வைத்தியம் மூலம் மூட்டுகளை தவறாமல் பராமரிக்கவும்\nKirschkernkissen bei Baby - பயன்பாடு, வெப்பநிலை & கூட்டுறவு\nகுழந்தைகளுக்கான அட்வென்ட் காலண்டர் - கைவினை மற்றும் தையலுக்கான DIY வழிமுறைகள்\nப்ரைக்கு எதிரான பாதுகாப்பான சாளரம் - அறிவுறுத்தல்கள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nடிஷ்வாஷர் உப்பு - காரணங்கள் மற்றும் தீர்வுகளை உட்கொள்வதில்லை\nபைகளுடன் டிங்கர் வருகை காலண்டர் - காகித பைகளுக்கான வழிமுறைகள்\nசலவை இயந்திரத்தை இணைத்தல் - நுழைவாயில் / கடையின் வழிமுறைகள்\nதையல்களில் வார்ப்பது - ஒரு தையலில் பின்னல்\nஒலியாண்டரை மறுபிரசுரம் செய்தல்: எப்போது, ​​எப்படி | நேரம், பூமி & அறிவுறுத்தல்கள்\nகுழந்தைகளின் பிறந்தநாளுக்கு பரிசளித்தல் - 5 அழகான யோசனைகள்\nதையல் லூப் ஸ்கார்ஃப் - ஒரு குழாய் தாவணிக்கான DIY வழிகாட்டி\nஆடை அளவு விளக்கப்படம்: ஆண்கள் மற்றும் பெண்கள்\nகண்ணாடி, மரம் மற்றும் பிளாஸ்டிக் ஆகியவற்றிலிருந்து நீர்ப்புகா ��டிட்டிங் அகற்றவும்\nடொர்க்ஸ் திருகுகள் தகவல்: அனைத்து பரிமாணங்கள் மற்றும் அளவுகள் அட்டவணை\nகாதணிகளை நீங்களே உருவாக்குங்கள் - DIY காதணிகளுக்கான 4 யோசனைகளைக் கொண்ட வழிமுறைகள்\nசாய கம்பளி நீங்களே - அறிவுறுத்தல்கள் & முறைகள்\nஉள்ளடக்கம் முந்தைய அறிவு குங்குமப்பூ மலர் முறை 1 வது வரிசை - மலர் முறை 2 வது வரிசை - மலர் முறை 3 வது வரிசை - மலர் முறை 4 வது வரிசை - மலர் முறை வடிவத்தின் மறுபடியும் அவர்கள் ஃபிலிகிரீ மற்றும் உன்னத குரோச்செட் வடிவத்தை விரும்புகிறார்கள் \"> முந்தைய அறிவு தையல் ஒரு ஜோடி குச்சிகள் நிலையான தையல் இரட்டை கம்பிகள் மலர் வடிவத்தின் தனிப்பட்ட இலைகள் மூட்டைகளைக் கொண்டிருக்கும். ஒவ்வொன்றிலும் 3 இரட்டை குச்சிகள் உள்ளன, அவை ஒன்றாக பிசைந்தன. மலர் வடிவம் 4 வரிசைகளைக் கொண்டுள்ளது, அவை எப்போதும் மீண்டும் மீண்டும் செய்யப்படுகின்றன. நீங்கள் தொடங்குவதற்கு முன், காற்றுத் தையல்களின் எண்ணிக்கையை நீங்கள் கணக்கிட\nதூள் உடைந்தது: என்ன செய்வது | நொறுங்கிய ஒப்பனை சரிசெய்யவும்\nஉலர் ஆப்பிள் நீங்களே மோதிரம் - நீங்கள் ஆப்பிள் துண்டுகளை உருவாக்குவது இதுதான்\nகைவினை இந்திய நகைகள் - பூர்வீக அமெரிக்க சின்னங்கள் மற்றும் பொருள்\nஅழகு வேலைப்பாடு - கீறல்கள் மற்றும் பற்களை அகற்றவும்\n7 படிகளில் மட்டுமே அடிப்படை தட்டுக்கான துண்டு அடித்தளத்தை உருவாக்குங்கள்\nபிற்றுமின் வெல்டிங் வரியை நீங்களே ஒட்டுதல் மற்றும் ஒட்டுதல் - வழிமுறைகள்\nCopyright குளியலறை மற்றும் சுகாதார: சுவர் ஓடுகள் - மூட்டுகளை புதுப்பிப்பதற்கான வழிமுறைகள் - குளியலறை மற்றும் சுகாதாரமேலும் வாசிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2020-07-09T20:42:45Z", "digest": "sha1:B5BVPIO7CDN4LCZWDYDWXEHFEG3CBGPK", "length": 24920, "nlines": 102, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கல்லணை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தியாவில் உள்ள ஒரு அணை.\nகல்லணை (Kallanai, ஆங்கில மொழி: Grand Anicut) இந்தியாவின், தமிழ்நாட்டில் உள்ள உலக பழமை வாய்ந்த அணையாகும். இந்த அணை கரிகால சோழனால் 1 ஆம் நூற்றாண்டில் காவிரி மீது கட்டப்பட்டுள்ளது. இது திருச்சிக்கு மிக அருகில் உள்ளது. இந்த அணை தஞ்சாவூர் மாவட்டத்தில், பூதலூர் வட்டத்தில் உள்ள தோகூர் - கோவிலடி கிராமத்தில் அமைந்துள்ளது. திருச்சியில் அகண்ட காவேரி என அறியப்படும் காவிரி ஆறு முக்கொம்பில் வடபுறமாக கொள்ளிடம், தென்புறமாக காவிரி என இரண்டாகப் பிரிகிறது. இவ்விடத்தில் ஆங்கிலேயர் ஆட்சியில் மேலணை கட்டப்பட்டுள்ளது. காவிரிக்கும், கொள்ளிடத்துக்கும் இடையில் திருவரங்கம் ஆற்றுத்தீவு உள்ளது. அங்கிருந்து காவிரி ஆறு கிளை கல்லணையை வந்தடைகிறது. அங்கு காவிரி ஆறானது உள்ளாறு(கொள்ளிடம்), காவிரி, வெண்ணாறு, புது ஆறு என 4 ஆகப் பிரிகிறது. உள்ளாறு(கொள்ளிடம்) மீண்டும் கொள்ளிடத்தில் இணைகிறது. காவிரி இவ்வாறு பிரியுமிடத்தில்தான் கல்லணை கட்டப்பட்டுள்ளது.\nதிருச்சிராப்பள்ளியில் இருந்து 15 கிமீ, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு\nகாவிரி ஆறு, வெண்ணாறு, புதுஆறு, கொள்ளிடம்\nமுக்கொம்பு முதல் கல்லணை வரை காவிரி\nபாசன காலங்களில் காவிரி, வெண்ணாறு, புது ஆறு ஆகியவற்றிலும், வெள்ளக் காலங்களில் கொள்ளிடத்திலும் தண்ணீர் கல்லணையில் இருந்து திறந்துவிடப்படும். அதாவது வெள்ள காலங்களில் கல்லணைக்கு வரும் நீர் காவிரிக்கு இடது புறம் ஓடும் கொள்ளிடம் ஆற்றில் (முக்கொம்பில் காவிரியில் இருந்து பிரிந்த கிளை ஆறு) திருப்பி விடப்படும். எனவே தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டத்தின் பல இலட்சம் ஏக்கர் நிலம் வெள்ளத்தில் இருந்து காப்பற்றப்படுகிறது.\n2 அணை கட்டப்பட்ட தொழில்நுட்பம்\n3 சர் ஆர்தர் காட்டன் பங்களிப்பு\n4 அணை பற்றிய பொறியியல் ஆய்வு\n5 கரிகால சோழன் மணிமண்டபம்\n6 கல்லணை பற்றி சங்க கால சான்றுகள்\nஇந்த அணை கரிகாலன் என்ற சோழ மன்னனால் 1 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.[1][2][3][4][5][6][7] தற்போதுள்ள அணைகளில் கல்லணையே மிக பழமையானது எனவும், தற்போதும் புழக்கத்தில் உள்ளது எனவும் அறியப்படுகிறது. இதுவே உலகின் மிகப்பழமையான நீர்ப்பாசனத் திட்டம் என்றும் கூறப்படுகிறது.[சான்று தேவை] மணலில் அடித்தளம் அமைத்து கல்லணையைக் கட்டிய பழந்தமிழர் தொழில்நுட்பம் இன்று வரை வியத்தகு சாதனையாகப் புகழப்படுகிறது.[8]\nகல்லணையின் நீளம் 1080 அடி அகலம் 66 அடி மற்றும் உயரம் 18 அடியாகும். இது நெளிந்து வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது. கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஓர் அமைப்பு 1900 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவது அதிசயமே ஆகும். 1839 இல் அணையின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டது. பல இடங்களிலிருந்து தினந்தோறும் ஏராளமானோர் இவ்வணையைக் காண வருவதால், இது ஒரு சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அணையைக் கட்ட முடிவெடுத்தான். ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள். காவிரி ஆற்றின் மீது பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டனர். அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் சென்றன. அதன் மேல் வேறொரு பாறையை வைத்து நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசி இரண்டயும் ஒட்டிக்கொள்ளும் விதமாகச் செய்தனர். இதுவே இவ்வணையினைக் கட்டப் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பமாகும்.[சான்று தேவை]\nசர் ஆர்தர் காட்டன் பங்களிப்பு\nஇந்திய நீர் பாசனத்தின் தந்தை என அறியப்படும் சர் ஆர்தர் காட்டன் என்ற ஆங்கில பொறியாளர் கல்லணையை பல ஆண்டுகாலம் ஆராய்ந்தார்.\nகல்லணை பலகாலம் மணல் மேடாகி நீரோட்டம் தடைப்பட்டது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் தொடர்ச்சியாக வெள்ளத்தாலும், வறட்சியாலும் வளமை குன்றியது. இந்த சூழலில் 1829 இல் காவிரி பாசன பகுதி தனி பொறுப்பாளராக ஆங்கிலேய அரசால் சர் ஆர்தர் காட்டன் நியமிக்கப்பட்டார்.\nஇவர்தான் பயனற்று இருந்த கல்லணையில் தைரியமாக சிறு சிறு பகுதியாய் பிரித்து எடுத்து மணல் போக்கிகளை அமைத்தார். அப்போது, கல்லணைக்கு அமைக்கப்பட்ட அடித்தளத்தை ஆராய்ந்த அவர் பழந்தமிழரின் அணை கட்டும் திறனையும் பாசன மேலாண்மையையும் உலகுக்கு எடுத்துக் கூறினார். கல்லணைக்கு கிரான்ட் அணைகட் என்ற பெயரையும் சூட்டினார்.[9]\nஅணை பற்றிய பொறியியல் ஆய்வு\nமுதல் முறையாக இந்த ஆய்வறிக்கை தில்லி இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT Delhi) மேற்கொண்ட பண்டைய நூல்கள் மற்றும் கல்வெட்டுகளின் விரிவான பொறியியல் ஆய்வு மற்றும் ஆய்வுகூட��்தில் உருவகப்படுத்துதல் பற்றி தெரிவித்துள்ளது. காப்பகத் தேடல், கள ஆய்வுகள், நேரடி நில அளவை மற்றும் நீரோட்டம் பற்றிய தரவுகள் அடிப்படையில் இந்த ஆய்வு செய்யப்பட்டது. விநோதமான வடிவத்தில் கட்டப்பட்ட இந்தக் கல்லணை வண்டல் மண் அணையில் படிந்து விடாமல் கிளை ஆறான கொள்ளிடத்தில் நீரோட்டத்தில் அடித்துக்கொண்டு ஓடுவது அதிகரிக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது என்று ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது.\nஇப்பகுதியில் பாசனத்துக்கு முதன்மையான ஆறு காவிரி. கி.பி.1800-லேயே 6 லட்சம் ஏக்கர்களுக்கு பாசனம் செய்து கொண்டிருந்தது. சாதாரண காலங்களில் காவிரி நீரை ஆழமாகவும் வேகமாகவும் ஓடும் கொள்ளிடத்தில் இருந்து தடுத்து வைப்பதுதான் கல்லணையின் முக்கிய செயல்பாடு. ஆனால் வெள்ளம் வந்தால் அதைப் பாதுகாப்பாக காவிரியில் இருந்து கொள்ளிடத்தில் திருப்பி கடலில் கொண்டு சேர்க்க வழி செய்வதுவும்தான். அதன் அருகே வேறு எந்தக் கட்டமைப்பின் உதவியும் இல்லாமல் கல்லணை இந்த செயல்பாட்டை சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளாகச் செய்து கொண்டிருந்தது.\nஆங்கிலேயப் பொறியாளர்கள் மூலத்திட்டத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் பல மாற்றங்களை மேற்கொண்டனர். பல தசாப்தங்களாக வண்டல் மண் பிரச்சினையுடன் போராடினர். ஒரு ஆங்கிலேயப் பொறியாளர் எழுதுகிறார் (Baird Smith, 1856); \"கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் வண்டல் மண்ணுடன் ஒரு இடைவிடாத போராட்டம் இருந்தது. ஆற்றின் பல பகுதிகளில் இருந்து ஆட்களை வைத்து தூர் வாரப்பட்டது. அதிக செலவில் நீண்ட கரைகள் கட்டப்பட்டன. எனினும் எல்லா முயற்சிகளும், பலனற்றுப் போய்விட்டன. ஆற்றின் படுகை தொடர்ந்து ஏற்றம் கண்டது.\"\nநல்ல காலமாக மாற்றங்களுக்கு முன்பிருந்த கல்லணையை 1776 இல் செய்யப்பட்ட ஒரு பதிவில் இருந்து உய்த்துணர இயலும். இப்பதிவு அணைக்கட்டின் விசித்திரமான சிறப்பியல்புகளைக் குறிப்பிட்டுள்ளது. கல்லணை ஒரு முனையில் இருந்து மறு முனை வரை இரண்டு அல்லது மூன்று வளைவுகளுடன் காணப்பட்டது. அதன் முகடு மட்டமாக இல்லாமல் சாய்வாக இருந்தது - கிழக்கு முனையை விட மேற்கு முனை அதிக உயரம். அது குறுக்கிலும் சாய்வாக இருந்தது - சில பகுதிகளில் இது ஓர் ஒழுங்கான மற்றும் சீரான சாய்வாக இருந்தது, மற்ற பகுதிகளில் ஒழுங்கற்ற 3 அல்லது 4 படிகள். இறுதியாக, அணை நெடுகிலும் சுமார் ¾ அங்க��ல கனத்துக்கு வழுவழுப்பான சுண்ணாம்புக் கலவை பூசப்பட்டிருந்தது. இந்தப் பூச்சு பெரும்பாலும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது மாற்ற வேண்டும். மேலும், முன்பக்கம் கரடுமுரடாக சமநிலையற்று இருந்தது. ஆனால் இதுவே மிக அனுகூலமாக இருந்திருக்கும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் இடையறாமல் வண்டல் மண் நீர்மக்குழம்பாகி அணையின் முன்பக்கச் சுவரை அரிக்காமல் பாதுகாப்பாக இருந்தது.\nபல நூற்றாண்டுகளை கடந்தும் உறுதியோடு நிற்கும் கல்லணை தமிழர்களின் கட்டுமான திறனை பறை சாற்றி கொண்டிருக்கிறது. பழைமையான இந்த அணையை கட்டிய கரிகால சோழனை கெளரவிக்க கல்லணையில் இருந்து திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலையில் காவிரி ஆற்றின் இடது கரை ஓரத்தில் மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தில் யானை மீது கரிகால சோழன் அமர்ந்த நிலையில் சிலை வெண்கலச் சிலை அமைக்கப்பட்டு உள்ளது.[10]\nகல்லணை பற்றி சங்க கால சான்றுகள்\nசங்ககாலத்தில் கரிகாலன் கல்லணை கட்டி காவிரியின் போக்கைக் கட்டுப்படுத்திக் கழனிகளிற் பாய்ச்சிச் செழிப்பை உண்டாக்கியதை பட்டினப்பாலை, [சான்று தேவை] பொருநர் ஆற்றுப்படை பாடல்களும், தெலுங்குச் சோழக் கல்வெட்டுகளும், திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் தெரிவிக்கின்றன.\nஆகத்து 2018 அன்று கல்லணையிலுருந்து வெளியேற்றப்படும் நீர். கர்நாடகம் மற்றும் கேரளாவில் பெய்த மழையால் வெள்ளக் காட்சி காவேரியில் காணப்பட்டது.\n↑ பக் 38, ப.கோமதிநாயகம் (மார்ச், 2000). தமிழகப் பாசன வரலாறு. ஸ்நேகா பதிப்பகம். பக். 87. ISBN 81-87371-07-2.\n↑ \"கல்லணையில் மணிமண்டபம் : முதல்வர் ஜெ., திறந்து வைத்தார்\". தினமலர். பார்த்த நாள் 18 சனவரி 2015.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 மே 2020, 05:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B", "date_download": "2020-07-09T22:23:28Z", "digest": "sha1:ERXMZGENANIIE5RQXWGGFR6WMD47ULNV", "length": 6536, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "போல் வின்ஸ்லோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபோல் வின்ஸ்லோ (Paul Winslow , பிறப்பு: மே 21 1929, இறப்பு: மே 24 2011.), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 75 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1950 -1955 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 16:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/thiruvananthapuram/coronavirus-kerala-gets-a-cluster-of-cases-due-to-a-lorry-driver-from-koyambedu-385683.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-07-09T22:11:54Z", "digest": "sha1:66XI3EX6Q42FXSP34KQLJCNIWQBO2I7I", "length": 22052, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒரு கோயம்பேடு ஓட்டுநர்.. கேரளாவில் மளமளவென அதிகரித்த கேஸ்கள்.. திடீரென நடந்த அதிர்ச்சி திருப்பம்! | Coronavirus: Kerala gets a cluster of cases due to a lorry driver from Koyambedu - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவனந்தபுரம் செய்தி\nதென்கொரியாவில் ஷாக்.. மலையில் செத்துக்கிடந்த சியோல் மேயர் முடிவுக்கு வந்தது 7 மணி நேர தேடுதல்\nமதுரையில் சோதனை செய்வதில் பெரும் அலட்சியப் போக்கு.. ஆம்புலன்சும் கிடைப்பதில்லை.. வெங்கடேசன் எம்பி\nஉடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 10 வழிமுறைகள்... சென்னை மாநகராட்சி வெளியீடு\nமாணவர்கள் அரசியல் அறிவு பெற்றால் பிழைப்பில் மண் விழும் என்பதால் வந்த தந்திரமே இது.. உதயநிதி கண்டனம்\nவிருத்தாச்சலம் திமுக முன்னாள் எம்எல்ஏ குழந்தை தமிழரசன் காலமானார்\nஅனைத்து இந்திய செய்தி தொலைக்காட்சிகளுக்கும் நேபாளத்தில் திடீர் தடை.. அந்நாட்டு அரசு சொன்ன காரணம்\nFinance மாஸ் காட்டும் இந்தியர்கள்.. 1 டிரில்லியன் டாலர் வருவாய், 36 லட்சம் வேலைவாய்ப்பு..\nTechnology ஸ்னாப்டிராகன் 765 ஜி சிப்செட் வசதியோடு IQ Z1X அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்\nSports 71 ரன்னுக்கு 4 விக்கெட் காலி.. இங்கிலாந்து டாப் ஆர்டர் காலி.. திணற வைத்த வெ.இண்டீஸ்\nMovies திடீர் உடல் நலக்குறைவு.. மருத்துவமனையில் நடிகர் பொன்னம்பலம்.. கமல் உதவி.. வைரலாகும் வீடியோ\nAutomobiles மார்க்கெட்டில் பிரபலமான ரெனால்ட் க்விட்-ன் புதிய டாப் வேரியண்ட் அறிமுகம்..ஷோரூம் விலை ரூ.4.16 லட்சம்\nLifestyle இந்த விஷயங்கள தெரிஞ்சிக்காம ஒருபோதும் கல்யாணம் பண்ண கூடாதாம்...\nEducation பள்ளிகளை திறக்காவிடில் மாகாண நிதி ரத்து செய்யப்படும்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரு கோயம்பேடு ஓட்டுநர்.. கேரளாவில் மளமளவென அதிகரித்த கேஸ்கள்.. திடீரென நடந்த அதிர்ச்சி திருப்பம்\nதிருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் மளமளவென்று கேஸ்கள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.\nகேரளாவில் மொத்தமாக கொரோனாவை கட்டுப்படுத்தி விட்டோம். எங்கள் மாநிலத்தில் கொரோனாவை விரட்டி விட்டோம் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்து இருந்தார். அங்கும் கூட ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 38 ஆக குறைந்தது.\nஇதனால் கேரளாவில் மொத்தமாக கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. இனி அங்கு பாதிப்பு இருக்காது என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள்.\n2வது வேவ் வந்துருச்சா.. சீனாவை முந்தி கொண்டு ஷாக் தந்த இந்தியா.. அதிரடி வேகத்தில் கொரோனா பாதிப்பு\nஆனால் தற்போது கேரளாவில் மீண்டும் கேஸ்கள் அதிகமாக வர தொடங்கி உள்ளது. நேற்றும் நேற்று முதல் நாளும் அங்கு கேஸ்கள் மீண்டும் வர தொடங்கி உள்ளது. நேற்று முதல் நாள் கேரளாவில் 26 பேருக்கு கொரோனா வந்தது. ஒரு வாரமாக அங்கு கொரோனா இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் நேற்று முதல்நாள் 26 பேருக்கு கொரோனா வந்தது. வெளி மாநிலத்தில் இருந்தும், வெளிநாட்டில் இருந்து மீட்கப்பட்டு வந்தவர்கள் மூலமும் அங்கு கொரோனா கேஸ்கள் அதிகரிக்க தொடங்கியது.\nஅதன்படி அங்கு வெளிநாட்டில் இருந்து வந்தவர்களில் 7 பேருக்கு நேற்று முதல்நாள் கொரோனா ஏற்பட்டது. தமிழகம் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 7 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. இதனால் கேரளாவில் தற்போது கிட்டத்தட்ட செகண்ட் வேவ் உருவாக்கி உள்ளது. அங்கு இந்த புதிய கேஸ்கள் வயநாடு, காசர்கோடு மற்றும் மலாபுரத்தில்தான் அதிகம் ஏற்ப��ுகிறது.\nஇந்த நிலையில் நேற்றும் கேரளாவில் 16 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.வயநாட்டில் 5 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. அங்கு ஆக்டிவ் கேஸ்கள் 19 ஆக உயர்ந்துள்ளது. மலப்புரத்தில் 4 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. கோழிக்கோடு மற்றும் ஆலப்புழாவில் 2 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. கொல்லம், பாலக்காடு மற்றும் காசர்கோட்டில் தலா ஒருவருக்கு நேற்று கொரோனா ஏற்பட்டுள்ளது.\nஅங்கு கொரோனா கேஸ்கள் இப்படி திடீரென அதிகரிக்க கோயம்பேடு மார்கெட் முக்கிய காரணம் என்று கூறுகிறார்கள். கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து கடந்த ஏப்ரல் 26ம் தேதி வயநாட்டிற்கு வந்த கேரளாவை சேர்ந்த லாரி டிரைவருக்கு கொரோனா ஏற்பட்டது. இவர் மூலம் மட்டும் அவரின் உறவினர்கள் உட்பட 15 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இவர் வயநாடு வந்து ஒரு வாரம் கழித்து மே 2ம் தேதிதான் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇவர் மூலம் இவரின் வீட்டில் இருக்கும் இவரின் மனைவி, மகள், அம்மா, மருமகள், அவர்களின் வீட்டில் இருக்கும் இரண்டு குழந்தைகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவரின் வீட்டில் திருமண விழா ஒன்றுக்காக ஏற்பாடுகள் நடந்துள்ளது. இதனால் அங்கு பலர் வந்து சென்றுள்ளனர். இப்படித்தான் அவர் மூலம் பலருக்கு கேரளாவில் கொரோனா பரவி உள்ளது. இதனால் கேரளாவில் செகண்ட் வேவ் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nஇவரின் லாரி கிளீனருக்கும் கொரோனா வந்துள்ளது. இந்த லாரி டிரைவரின் மருமகன் அங்கு ஒரு அத்தியாவசிய பொருட்களுக்கான கடை வைத்துள்ளார். இந்த கடையில் பொருட்கள் வாங்கிய மக்கள் யார் என்று விசாரணை நடந்து வருகிறது. இவர்களின் காண்டாக்ட் தற்போது பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இந்த கிளஸ்டர் மூலம் கேரளாவில் இரண்டு போலீசாருக்கும் கொரோனா ஏற்பட்டுள்ளது.\nதற்போது கேரளாவில் கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை 576 ஆக உயர்ந்துள்ளது. அங்கு ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது . அங்கு 4 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். அங்கு 311 பேருக்கு இதுவரை வெளிநாட்டில் இருந்து வந்ததால் கொரோனா ஏற்பட்டுள்ளது .187 பேருக்கு அவர்களின் மூலம் ஏற்பட்ட காண்டாக்ட் மூலம் கொரோனா வந்துள்ளது. 70 பேருக்கு வெளி மாநிலத்தில் இருந்து கொரோனா வந்துள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nkerala gold smuggling case: ஸ்வப்னாவால் சிக்கல்.. சிபிஐ விசாரணை கோரி பிரதமருக்கு பினராயி கடிதம்\nதங்க கடத்தல்: சிபிஐ விசாரணை கேட்கும் எதிர்கட்சிகள் - சந்திக்க தயாரான பினராயி விஜயன்\nதங்கக் கடத்தல் ஸ்வப்னா பத்தாம் வகுப்பு கூட படிக்கலையாமே அப்புறம் எப்படி அதிகாரி பதவி\nதங்க கடத்தல் வழக்கு.. தமிழகத்தில் பதுங்கியுள்ளாரா ஸ்வப்னா சுரேஷ்.. முன்ஜாமீனுக்கும் பக்கா பிளானாம்\n\"டிப்டாப்\" ஸ்வப்னாவுடன் \"ரகசிய கால்கள்\".. வாயே திறக்காத சரித்.. துருவும் போலீஸ்.. மேட்டர் கிடைக்குமா\nஅன்று சோலார் சரிதா இன்று தங்கம் ஸ்வப்னா - கேரளா அரசியலை ஆட்டம் காண வைத்த பெண்கள்\n\"ஸ்வப்னா\" சுந்தரி.. அதிகாரிகளுக்கு அடிக்கடி பார்ட்டி.. வீட்டுக்கு வந்துபோன \"தலை\"கள்.. அதிருது கேரளா\nஸ்வப்னா எங்கே.. தங்கம் கடத்தலில் யார் யாருக்கு தொடர்பு.. விரட்டும் எதிர்க்கட்சி.. கிலியில் கேரள அரசு\nஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்.. கேரள சுங்கதுறையின் அதிரடி.. அரசு பெண் அதிகாரியின் பகீர்\nகேரளாவில் சமூக பரவல் இல்லை.. ஆனா எரிமலையின் மீது உட்கார்ந்திருப்பது போன்ற கதைதான்.. அமைச்சர்\nராத்திரி நேரத்தில்.. 25 வயசு பெண்ணுடன் காட்டுக்குள் ஒதுங்கிய போலீஸ் ஜீப்.. இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்\nதிருவனந்தபுரத்தில் இன்று முதல் மிகக் கடும் கட்டுப்பாடுகளுடன் டிரிபிள் லாக்டவுன் அமல்\nகேரளாவில் லாக்டவுன் விதிமுறைகள் ஓராண்டுக்கு நீட்டிப்பு.. மாஸ்க் கட்டாயம், பொதுக்கூட்டங்களுக்கு தடை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkerala coronavirus corona virus koyambedu கொரோனா கோயம்பேடு கொரோனா வைரஸ் கேரளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2012/11/blog-post_15.html", "date_download": "2020-07-09T19:50:14Z", "digest": "sha1:2CF3ZSLTO6KLP656HQWC5V67662LQLJQ", "length": 16334, "nlines": 190, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: நாகலோகம்,பாதாள உலகம் உண்மையில் இருக்கிறதா..?-மகா பெரியவர் காட்டும் ஆதாரம்", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nநாகலோகம்,பாதாள உலகம் உண்மையில் இருக்கிறதா..-மகா பெரியவர் காட்டும் ஆதாரம்\nமெக்ஸிகோ...ங்கறது நம்ம புராணங்கள்ள சொல்லற நாக லோகம்தான்\nஇதயம் பேசுகிறது\" மணியன் ஒருமுறை மெக்ஸிகோ செல்ல ஏற்பாடு பண்ணிக் கொண்டிருக்கும்போது, பெரியவாளை தர்சனம் பண்ண வந்தார். எப்போதுமே வெளிநாட்டுப் பயணம் போகும்முன் பெரியவாளை தர்சனம் பண்ணுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.\n\"மெக்ஸிகோ போறதுக்கான வேலை இருக்கு... பெரியவா அனுக்ரகம் பண்ணனும்\" வினயமாக மணியன் நமஸ்கரித்தார்.\n இந்த.....பூகோள உருண்டையை எடுத்து பாத்திருக்கியோ இல்லேன்னா எடுத்துப் பாரு இந்தியாவுக்கு நேர் கீழ நீ போகப்போற நாடு இருக்கும்\" மணியனுக்கோ ஒரே வியப்பு\" மணியனுக்கோ ஒரே வியப்பு இதுவரை அவர் அப்படி ஒரு கண்ணோட்டத்தில் க்ளோபைப் பார்த்ததில்லை.\n\"நம்ம புராண இதிஹாசங்கள், ராஜா கதைகள்ள எல்லாம் பாதாளலோகம்...ன்னு சொல்றோமே அப்டி வெச்சுக்கோ பாதாள லோகத்லதான் நாகலோகம் இருக்கு. நாகர் வழிபாடு உண்டு, நரபலி உண்டு...நம்மளையெல்லĬ 6;ம் விட ரொம்ப பழமையான நாகரீக ஆட்சி முறை, இதுமாதிரி எல்லாமே உண்டு...\" மணியன் ஆச்சர்யத்தின் உச்சிக்கே போய்விட்டார்\n\"...நமக்கு உலோகங்களைப் பத்தின நாகரீகம் தெரியறதுக்கு முன்னாலேயே அவாளுக்கு தெரிஞ்சிருக்கு சுமார் ரெண்டாயிரம் வர்ஷத்துக்கு முன்னாலேயே ரொம்ப நாகரீகத்தோட இருந்திருக்கா....\"\nஆசிர்வதித்து அனுப்பினார். மெக்ஸிகோ நாட்டின் தேசீயச் சின்னமே பாம்பை அடக்கும் கருடன்தான் அங்கே இன்றும் நாகங்களை வழிபடுவார்கள். பிரமிட் கோபுரங்களில் இறக்கைகள் கொண்ட பாம்பு வடிவங்களும், கண் உள்ள இடத்தில் கிளிஞ்சல்களை வைத்து தத்ரூபமாக அமைத்திருக்கிறார்கள். மழையை உண்டாக்கும் தேவனுக்கும் இங்கே உருவங்கள் உண்டு. ஹிந்துக்களைப் போல், இவர்களும் இயற்கையை வழிபடுகிறார்கள். 9000 வர்ஷங்களுக்கு முன்னால் வாழ்ந்தவர்கள் வில் அம்பு, மண், உலோக பாத்திரங்களை உபயோகித்து இருக்கிறார்கள். 3000 வர்ஷங்களுக்கு முன்பே \"காலண்டரி\" என்ற அட்டவணையை உபயோகித்து இருக்கிறார்கள். மெக்ஸிகோவின் ஆதிகுடிமக்கள் [ரெட் இண்டியன்ஸ்] சூரியனை அடிப்படையாக வைத்து 20 நாளுக்கு ஒன்றாக 18 மாசங்களை உருவாக்கினார்கள். ஹிந்துக்களைப் போலவே சூரியன், பூமி, ஜலம், வாயு,அக்னியை வழிபடுகிறார்கள். இதற்கான பண்டிகைகளும் மாசாமாசம் உண்டு. கலைகளுக்காக ஒரு பெண் தெய்வத்தை வழிபடுகிறார்கள். 20 லக்ஷம் மக்கள் 1000 வர்ஷங்களுக்கு முன்னால் நிர்மாணித்த \"மாயன் \" புதைவுகளில் எங்கு பார்த்தாலும் நாகர் சிலைகள்தான்\nமாயன் நாகரீகத்தில் உள்ள கலை, கலாச்சாரம் எல்லாமே மத அடிப்படையில் உண்டானதுதான். பிறப்புக்கு முன்னும் பின்னும் ஆத்மாவின் நிலை என்று ஒன்று உண்டு என்று அவர்களும் நம்பினார்கள். உலகில் வாழும்போது உண்டாகும் வெற்றி, தோல்வி, வாழ்கை முறை எல்லாமே க்ரஹங்களின் நிலையைப் பொருத்தது என்று நம்பினார்கள்.\nமணியனின் மெக்ஸிகோ பயணக் கட்டுரையைப் படித்த ஒரு அன்பர் \"மெக்ஸிகோ...ங்கறது நம்ம புராணங்கள்ள சொல்லற நாகலோகம்தான்..ன்னு பெரியவா சொன்னாளே அது அப்டியே இருக்கு போல இருக்கே அது அப்டியே இருக்கு போல இருக்கே\n\"ஆமா...அது ரொம்ப நெஜம். அதோட,நம்மளோட சனாதன தர்மம் உலக அளவில் எல்லா இடத்திலும் இருந்தது.ன்னு கூட பெரியவாள்ளாம் சொல்லுவா. அது நெஜம்தான்னு புரிஞ்சுண்டேன்\" என்றார் மணியன்.\nLabels: astrology, kanchipuram, maha periyava, ஆன்மீகம், காஞ்சிபுரம், சங்கரமடம், மகா பெரியவா, ஜோதிடம்\n1-1-2013 புத்தாண்டு வருட ராசிபலன் எப்படி\n வசிய மை,வசிய மருந்து ரகசி...\nகாஞ்சி மகான் செய்து காண்பித்த மாந்திரீகம்\nராகு கேது பெயர்ச்சி ராசிபலன் 2012-2013 ;மீனம்\nராகு கேது பெயர்ச்சி ராசிபலன் 2012-2013 மகரம்,கும்பம்\nஅழகான மனைவி அன்பான துணைவி -திருமண பொருத்தம்\nராகு கேது பெயர்ச்சி ராசி பலன் 2012-2013 ;தனுசு\nராகுகேது பெயர்ச்சி ராசிபலன் ;துலாம்;விருச்சிகம் 23...\nஏழரை சனி,அஷ்டம சனி துன்பங்கள் விலக பரிகாரம்\nதிருமண வாழ்வில் கசப்பை உண்டாக்கும் ஜாதகங்கள்\nநிலம்,வாஸ்து பிரச்சினை சரியாக காஞ்சி மகான் சொன்ன வழி\nமஹா பெரியவரை அதிர வைத்த தெலுங்கு சிறுவன்\nகேரள பெண்ணுக்கு கண்பார்வை கொடுத்த மகா பெரியவர்\nகுடும்ப வாழ்க்கையை கெடுப்பது கிரகமா..\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்;சிம்மம்,கன்னி\nதிருமண பொருத்தம் ;ஜோதிடரின் அலட்சியம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்;மிதுனம்,கடகம்\nபழனி கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் அற்புதம்\nநாகலோகம்,பாதாள உலகம் உண்மையில் இருக்கிறதா..\nராகு கேது பெயர்ச்சி ராசி பலன்கள்;மேசம்,ரிசபம்\nஆவி ஜோசியர் சொன்னது பலித்தது\nராகு கேது பெயர்ச்சி ராசிபலன் ஜோதிடம்\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் m.g.r horoscope\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் - ஒரு விளக்கம் எம்.ஜி.ஆர் ஜாதகம் ஒரு விளக்கம்...இது என் ஜோதிட கணிப்பும் , கருத்தும் மட்டுமே...மறைந்தவர் ஜாதக ...\nதிருமணம் செய்தால் மனைவி இறந்துவிடுவார் என்று கூறுகிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை\nநான் ஒருவரை காதலித்து வீட்டில் கூறி சம்மதம் வாங்கியப் பிறகு அவர் ஜாதகத்தில் எட்டாம் இடம் வலுவிழந்து உள்ளது திருமணம் செய்தால் மனைவி இறந்து...\n2019 முதல் 2020 வரை குரு பெயர்ச்சி பலன்கள் நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விகாரி ...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஅழகு,நல்ல குணமுள்ள கணவன் மனைவி அமையும் யோகம் யாருக்கு..\nநல்ல மனைவி / கணவன் அமைய அவரது ஜாதகத்தில் இரண்டமிட அதிபதியும் , ஏழாமிட அதிபதியும் கேந்திரம் (1,4,7,10) மற்றும் கோணமேறி (1,5,9...\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது .. # rajini horoscope ரஜினி ஜாதகம் ; பிறந்த தேதி ;12.12.1950 பிறந்த நேரம் ;11.45 இரவு. ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019 துலாம் சுக்கிரனி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2365634", "date_download": "2020-07-09T22:22:52Z", "digest": "sha1:TKAD23HTTANYDELZAEIZKXV3OJSVQMQV", "length": 20570, "nlines": 292, "source_domain": "www.dinamalar.com", "title": "லாரி டிரைவருக்கு ரூ.2 லட்சம் அபராதம்| Dinamalar", "raw_content": "\nகொரோனாவில் இருந்து மீண்டோர் விகிதத்தில் ராயபுரம் ...\nவாடகை கேட்டதால் ஆத்திரம்: வீட்டு உரிமையாளர் ஓட ஓட ...\n8 போலீசாரை சுட்டுக்கொன்ற ரவுடி விகாஸ் துபே கைது 10\nஇந்தியாவில் ஒரே நாளில் 24,879 பேருக்கு கொரோனா: பாதிப்பு 7.6 ...\nதமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் 78% நிறுவனங்கள் மூடல் 3\n'ஹைட்ராக்சிக்ளோரோக்வின்' மருந்து ... 1\nதிபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா ... 3\nவீடுகளுக்கே சென்று பரிசோதனை; அரசுக்கு கமல் ... 14\nஜூலை 9: பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை 1\nலாரி டிரைவருக்கு ரூ.2 லட்சம் அபராதம்\nபுதுடில்லி: டில்லியில் அதிக பாரம் ஏற்றி வந்த லாரிக்கு, ரூ.2 லட்சத்து ஐநூறு அபராதம் விதிக்கப்பட்டது.\nபுதிய மோட்டார் வாகன சட்டம் நாடு முழுவதும் செப்.,1ல் அமலானது. வாகன விதிமீறலில் ஈடுபடுபவர்களுக்கு அதிக அபராதம் வரி விதிக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ள இச்சட்டத்தை, தமிழகம், கேரளா உள்ளிட்ட சில மாநிலங்கள் இன்னும் அமல்படுத்தப்படவில்லை. குஜராத்தில், அபராத தொகை 50 சதவீதத்திற்கும் மேல் குறைக்கப்பட்டுள்ளது. குஜராத்தை பின்பற்ற உள்ளதாக கர்நாடக அரசும் முடிவு செய்துள்ளது. மேற்குவங்கத்தில் புதிய வாகன சட்டத்தை அமல்படுத்த���்போவது இல்லை என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.\nஇந்நிலையில் டில்லி முகர்பா சவுக் பகுதியில், அதிக பாரம் ஏற்றி வந்த லாரிக்கு, 2 லட்சத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, அதற்கான சலான் வழங்கப்பட்டுள்ளது. புதிய மோட்டார் வாகன சட்டம் அமல்படுத்தப்பட்ட பின், நாட்டில் விதிக்கப்பட்ட அதிக அபராதத் தொகை இதுதான். முன்னதாக அதிகபாரம் ஏற்றி வந்த ராஜஸ்தான் லாரி உரிமையாளருக்கு ரூ.1,41,700 மற்றும் ஒடிசா லாரி டிரைவருக்கு ரூ.86.500 விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஜி.எஸ்.டி., மோசடி; 336 இடங்களில் ரெய்டு(8)\nஜீவசமாதி அறிவிப்பை ஒத்தி வைத்தார் சிவபக்தர் (97)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇப்போதைய மோட்டார் வாகன சட்டம் ஒரு அபத்தம். லாரி ஓட்டுனருக்கு என்ன சம்பளம் கட்ட முடியுமா யோசித்து செய்த சட்டம் அல்ல. சரி வாகன உரிமையாளர்தான் கட்ட முடியுமா தேன் கூட்டில் எறிந்த கல் .\nமலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்\nஆர் தி ஓ அலுவலகம் மூலம் அனைத்து வாகன ஓட்டுனர்கள் உரிமையாளர்களுக்கு புதிய சட்டத்தை தெரியப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். சட்டம் இயற்றுவது மட்டும் முக்கியமல்ல, அதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். சட்டம் தெரியாது என்று சொல்லி தப்பிக்க முடியாது, சரி. ஆனால் சட்டத்தை தெரியப்படுத்தட்டுவதற்கு என்ன முயற்சிகளை அரசு எடுத்துட்டிருக்கிறது\nஇருக்கும் சட்டங்களை மீறுபவர்களுக்கே அபராதம். இருக்கும் சட்டமே தெரியாமல் எவரும் வாகனம் ஓடுவதில்லை. தெரிந்தே மீறுகிறார்கள். என்ன செய்து விடுவார்கள் என்ற ஆணவம். அல்லது கையூட்டு கொடுத்து தப்பித்து விடலாம் என்ற எண்ணம். ஒரு சமுதாயமாக வாழத் தகுதி இல்லாதவர்கள்....\nஇப்படி ஓவர் லோடு ஏற்றினால் போடவேண்டியது தான்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஜி.எஸ்.டி., மோசடி; 336 இடங்களில் ரெய்டு\nஜீவசமாதி அறிவிப்பை ஒத்தி வைத்தார் சிவபக்தர்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/chennai-district/thousand-lights/", "date_download": "2020-07-09T20:29:34Z", "digest": "sha1:GQMMPK2LVVPK6PJCZOMDPUV2K5RBPPNP", "length": 27784, "nlines": 493, "source_domain": "www.naamtamilar.org", "title": "ஆயிரம்விளக்கு | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nமே 18 இன எழுச்சி நாள்-அரசு மருத்துவ மனையில் குருதிக்கொடை வழங்குதல்- விளாத்திகுளம் தொகுதி\nமே 18 இன எழுச்சி நாள் -நினைவேந்தல் நிகழ்வு- செங்கம் தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- திருச்சி கிழக்கு தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – செங்கம் தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்.மணப்பாறை தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்.நன்னிலம் தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஈரோடு மேற்கு தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஈரோடு மேற்கு\nதண்ணீர் பற்றாக்குறை பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கிய பர்கூர் நாம் தமிழர் கட்சியினர்\nமே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் நிகழ்வு-திருவிடைமருதூர் தொகுதி\nமருத்துவ முகாம்- மருத்துவ பாசறை-ஆயிரம் விளக்கு தொகுதி\nநாள்: மார்ச் 16, 2020 In: கட்சி செய்திகள், ஆயிரம்விளக்கு\nமகளிர் தினத்தை முன்னிட்டு (08/03/2020) நாம் தமிழர் கட்சி ( நாம் தமிழர் மருத்துவ பாசறை மற்றும் ஷிஃபா மருந்தகம்) இணைந்து மருத்துவ முகாம் ஆயிரம் விளக்கு தொகுதி 117 ஆவது வட்டம் கிரியப்பா சாலையில...\tமேலும்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் – ஆயிரம் விளக்கு தொகுதி\nநாள்: பிப்ரவரி 17, 2020 In: கட்சி செய்திகள், ஆயிரம்விளக்கு\nமத்திய சென்னை கிழக்கு மாவட்டம், ஆயிரம் விளக்கு தொகுதி, சார்பாக 113 ஆவது வட்டம் பிரகாசம் தெரு கங்கைக்கரை புரம் பகுதியில் 16.2.2020 உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.\tமேலும்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆயிரம் விளக்கு தொகுதி\nநாள்: ஜனவரி 22, 2020 In: கட்சி செய்திகள், ஆயிரம்விளக்கு\n05/01/2020 ஞாயிற்று கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2மணி வரை ஆயிரம் விளக்கு தொகுதி 112 வது வட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் இனிதே நடைபெற்றது…நிகழ்ச்சியில் கோடம்பாக்க...\tமேலும்\nதலைமை அறிவிப்பு: ஆயிரம் விளக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nநாள்: டிசம்பர் 31, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், சென்னை மாவட்டம், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம், தமிழக கிளைகள், ஆயிரம்விளக்கு\nஐயா காமராசர் புகழ் வணக்க நிகழ்வு-ஆயிரம் விளக்கு தொகுதி\nநாள்: அக்டோபர் 21, 2019 In: கட்சி செய்திகள், ஆயிரம்விளக்கு\nஐயா காமராசர் 44 ஆம் ஆண்டு நினைவு புகழ் வணக்கம் 02 அக்டோபர் 2019 காலை 9 மணிக்கு ஆயிரம் விளக்கு தொகுதி சார்பாக 117 ஆவது வட்டத்தில் உள்ள காமராசர் அய்யா நினைவு இல்லம் சென்று மாலை அணிவித்து புகழ்...\tமேலும்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆயிரம் விளக்கு தொகுதி\nநாள்: அக்டோபர் 10, 2019 In: கட்சி செய்திகள், ஆயிரம்விளக்கு\nஆயிரம் விளக்கு தொகுதி 118 ஆவது வட்டம் மற்றும் சேப்பாக்கம் தொகுதி 119 ஆவது வட்டமும் இணைந்து உறுப்பினர் சேர்க்கை முகாம் 29 செப்டம்பர் 2019 ஞாயிற்று கிழமை காலை 9மணிக்கு கோபாலபுரம்,கௌடியா மடம் அ...\tமேலும்\nபனை விதை நடும் திருவிழா-ஆயிரம் விளக்கு தொகுதி\nநாள்: செப்டம்பர் 20, 2019 In: கட்சி செய்திகள், ஆயிரம்விளக்கு\nஆயிரம் விளக்கு தொகுதி சார்பாக 8.9.2019 காலை 9 மணிமுதல் சத்யமூர்த்தி பள்ளி வளாகம்,பூங்காக்கள், நுங்கம்பாக்கம்,சூளைமேடு,கிரீம்ஸ் சாலை ஒட்டிய கூவம் ஆறு ஓரமாக பனை விதைகள் சுமார் 1000 க்கும் மேற்...\tமேலும்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-.ஆயிரம் விளக்கு தொகுதி\nநாள்: ஜூலை 05, 2019 In: கட்சி செய்திகள், ஆயிரம்விளக்கு\nஆயிரம் விளக்கு தொகுதி 113 ஆவது வட்டம் கங்கைக்கரை புரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (30-06-2019) காலை 8 மணி முதல் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.\tமேலும்\nஆயிரம்விளக்கு மற்றும் இராதாகிருஷ்ணன் நகர் மற்றும் இராயபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு மற்றும் கலந்தாய்வு\nநாள்: ஜூன் 26, 2019 In: இராதாகிருஷ்ணன் நகர், தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், சென்னை மாவட்டம், பொறுப்பாளர்கள் நியமனம், இராயபுரம், ஆயிரம்விளக்கு\nசெய்திக்குறிப்பு: மாவட்டவாரியாக தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு மற்றும் கலந்தாய்வு – சென்னை மாவட்டம் | ஆயிரம்விளக்கு மற்றும் இராதாகிருஷ்ணன் நகர் மற்றும் இராயபுரம் தொகுதிகள் | நாம...\tமேலும்\nகஜா புயல் நிவாரண பணிகள்-ஆயிரம் விளக்கு தொகுதி\nநாள்: டிசம்பர் 01, 2018 In: கஜா புயல் நிவாரணப் பணிகள், கட்சி செய்திகள், ஆயிரம்விளக்கு\nகஜா புயல் நிவாரண பொருட்கள் ஆயிரம் விள���்கு தொகுதி சார்பாக சேகரித்து 27-11-2018 அன்று அரிசி 1 டன் குடிநீர் குடுவை(1லி) 100 மெழுகுவர்த்தி, துணி, போர்வைகள், சேலை. என கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக...\tமேலும்\nமே 18 இன எழுச்சி நாள்-அரசு மருத்துவ மனையில் குருதி…\nமே 18 இன எழுச்சி நாள் -நினைவேந்தல் நிகழ்வு- செங்கம…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு ப…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு ப…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n©2020 ஆக்கமும் பராமரிப்பும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/onedayatatime/november-28/", "date_download": "2020-07-09T20:38:55Z", "digest": "sha1:I2H3ZYNE2GRQGE3IZOVQO3VLURCTLGHL", "length": 14960, "nlines": 56, "source_domain": "www.tamilbible.org", "title": "இருக்கும் என் நிலை – One Day at a Time – இன்றைய இறைத்தூது – Licht für den Weg", "raw_content": "\nஆகிலும் நான் தேவ கிருபையினாலே இருக்கிறேன். 1.கொரிந்தியர் 15:19\nஒருவர் எத்தகைய மனிதராக இருக்கவேண்டும் என்று திட்டமிடக் கூடாதோ, அவ்வகை மனிதராக மாறவேண்டும் என்று முயற்சி செய்வது தம்மீது தானே சுமத்திக்கொள்கிற வேதனைகளில் ஒன்றாகும். மனிதன் ஒவ்வொருவரும் தனிச் சிறப்பு வாய்ந்தவகையில் படைக்கப்பட்டிருக்கின்றனர். “அவர் நம்மைப் படைத்தபோது, மாதிரியைத் தூர எறிந்துவிட்டார்” என்று ஒருவர் கூறியிருக்கிறார். அதனை நாம் மாற்ற முயற்சி செய்யக்கூடாது என்றே அவர் விருப்பம் கொண்டிருக்கிறார்.\nமாக்ஸ்வேல் மால்ட்ஸ் என்பார் இதைப் பற்றி எழுதியுள்ளதாவது. “ஆள் தன்மையின்படி” நீங்கள் என்பவர் வேறொருவருடைய ஆள்தன்மையோடு போட்டியிடமுடியாது. ஏனெனில் உங்களைப் போல ஆள்தன்மையடைய வேறொருவர் இவ்வுலகில் இல்லை. நீங்கள் தனிப்பட்ட மனிதர், நீங்கள் தனிச் சிறப்பு படைத்தவர். நீங்கள் வேறொருவரைப் “போல” இல்லை, நீங்கள் ஒருபோதும் வேறொருவரைப் “போல” ஆகவும் முடியாது. உங்களை வேறொரு மனிதரைப் போல “பாவிக்க” முடியாத��. மேலும் வேறொரவரை உங்களைப் போல “பாவிக்க” முடியாது.\n“இவன்தான் மனிதனுக்கு அளவுகோல்” என்று ஒரு மனிதனை தேவன் படைக்கவில்லை. ஒவ்வொரு மனிதனையும், தனி மனிதனாகவும், தனிச்சிறப்பு வாய்ந்தவனாகவும் படைத்துள்ளார். ஒவ்வொரு பனித் திவலையையும் தனித்தனியாகவும், தனிப்பண்பு உடையதாகவும் படைத்துள்ளதுபோலவே மனிதனையும் படைத்துள்ளார்.\nதேவனுடைய ஞானத்தினாலும் அன்பினாலும் ஒவ்வொரு மனிதனும் படைக்கப்பட்டிருக்கிறான். நாம் இருக்கிற தனி ஒரு நிலையில் நம்மை உருவாக்கும்போது, தாம் செய்கிறது என்ன என்பதை அவர் அறிந்திருந்தார். எவையெல்லாம் நமக்கு சிறந்தவை என்று அறிந்தவராக, அதன்படியே நமது தோற்றம், நமது அறிவாற்றல், நமது செயல்திறம், ஆகியவற்றை உருவாக்கியிருக்கிறார். முடிவில்லா ஞானமும், முடிவில்லா அன்புமும் உடைய எவரும் இப்படித்தான் உருவாக்கியிருக்க வேண்டும்.\nஆகவே இப்பொழுது, நாம் வேறொருவரைப் போல இருக்க வேண்டுமென்று நினைப்பது தேவனுக்கு அவமதிப்பைக் கொண்டு வருவதாகும். அவ்வாறு நினைப்பது, அவர் நம்மைப் படைக்கும்போது ஏதோ தவறு செய்துவிட்டார் என்றோ, நமது நன்மைக்கு ஏதுவான ஒன்றைத் தராமல் மறந்துவிட்டார் என்றோ பொருளாகிவிடும்.\nவேறொருவரைப்போல ஆக வேண்டும் என்று நினைப்பது வீண் முயற்சியாகும். தேவன் எவ்வாறு நம்மை உருவாக்கியிருக்கிறாரோ, நமக்கு எதைத் தந்திருக்கிறாரோ அதில் நிறைவான முடிவு இருக்கிறது. மற்றவர்களுடைய பண்புகளை நாம் பின்பற்றி வாழலாம் என்பதில் ஐயமில்லை. இங்கே அதைக் குறித்து நாம் சிந்திக்கவில்லை. தேவனுடைய படைப்பில் நாம் யாராக இருக்கிறோம் என்பதையே இங்கு சிந்திக்கிறோம்.\nநம்முடைய வாழ்க்கைக்கென தேவன் திட்டமிட்டுள்ளதில் நாம் மனநிறைவு அற்றவர்களாக இருப்போமானால், நாம் தரக்குறைவானவர்கள் என்னும் எண்ணத்தில் செயலிழந்து போவோம். நாம் தரக்குறைவானவர்கள் அல்லர்… நாம் தனிப்பட்டோர், தனிச்சிறப்புடையோர். தரம் குறைந்தோர் என்ற கேள்விக்கே இடமில்லை.\nமற்றவரைப்போல ஆக வேண்டுமென்ற முயற்சி தோல்வியில் முடிவடையும். நமது சுண்டுவிரல், இதயம் செய்யும் வேலையைச் செய்ய வேண்டும் என்று நினைப்பது நமது சிந்தனைக்கு அப்பாற்பட்டதாகும். அது தேவனுடைய திட்டமன்று. நிச்சயமாக அது நிறைவேறக்கூடாத ஒன்றாகும்.\n“ஆகிலும் நான் இருக்கிறது தேவ கிருபை���ினாலே இருக்கிறேன்” (1.கொரி.15:10) என்று பவுல் கூறிய வண்ணம், நம்முடைய மனப்பான்மை இருக்குமாயின்அதுவே தகுதியானது. தனிச்சிறப்பு வாய்ந்த வகையில் படைக்கப்பட்டிருப்பது குறித்து நாம் களிகூர வேண்டியவர்களாயிருக்கிறோம். நாம் இருக்கிற வண்ணம் இருந்து தேவனுக்கு மகிமையாக வாழ வேண்டும். மற்றவர்கள் செய்யும் பல செயல்களை நம்மால் செய்யமுடியாது. ஆனால் மற்றவர்களால் செய்ய முடியாத செயல்களை நம்மால் மட்டுமே செய்ய முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=153:2008-08-01-19-20-13", "date_download": "2020-07-09T21:50:31Z", "digest": "sha1:GSKOSCI3TZ5ML25B3ZKCEFXWFW7QV75H", "length": 3527, "nlines": 111, "source_domain": "www.tamilcircle.net", "title": "சிறுவர் பாடல்கள்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n2\t குயிலே குயிலே 4538\n3\t உப்போ உப்பு தங்கச்சி 9881\n4\t மனதில் கொள் தம்பி\n5\t உப்போ உப்பு 3866\n7\t மழைப் பாட்டு 4041\n11\t புதிய ஆத்திச்சூடி 5729\n14\t ஓட்டை பானையும் திருட்டு எலியும் 3960\n16\t சேர்ந்து செய்வோம் 3826\n18\t (சாப்) பாட்டு 3863\n19\t மரம் வளர்ப்பேன் 4247\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thozhirkalam.com/2012/11/deepavalispecial.html", "date_download": "2020-07-09T19:53:15Z", "digest": "sha1:R3UB6CPFQ2UHMKXVCHASMRKA4C7IW6XY", "length": 29548, "nlines": 145, "source_domain": "www.thozhirkalam.com", "title": "தீபாவளியை கொண்டாட சில நிபந்தனைகள்:", "raw_content": "\nஅதிர்ஷ்டமுள்ள குழந்தை பிறக்க 10மாதமும் வழிபட வேண்டிய 10 தெய்வங்கள்\nதீபாவளியை கொண்டாட சில நிபந்தனைகள்:\n(தீபாவளி கொண்டாடுபவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய பகுதி)\nதீபாவளி -நடைமுறை கண்ணோட்ட அலசல்: (Practical Perception on Diwali)\nஇது தீபாவளி தமிழர்களின் பண்டிகை இல்லை ஏன் எனும் பதிவின் தொடர் பதிவு.நான் இந்த தலைப்பிட்டதை பலர் ஏன் எனும் பதிவின் தொடர் பதிவு.நான் இந்த தலைப்பிட்டதை பலர் ஏன் என்று சுட்டியிருந்தார்கள். இந்த தலைப்பை முதலில் பயன்படுத்திய நபர் தந்தைப் பெரியார் - பெரியார் 94ஆவது பிறந்தநாள் விழா \"விடுதலை\" இதழில் தீபாவளி தமிழர் விழாவா என்று சுட்டியிருந்தார்கள். இந்த தலைப்பை முதலில் பயன்படுத்திய நபர் தந்தைப் பெரியார் - பெரியார் 94ஆவது பிறந்தநாள் விழா \"விடுதலை\" இதழில் தீபாவளி தமிழர் வி���ாவா என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.(இங்கு கிளிக் செய்து அந்த கட்டுரையை படிக்கலாம்).\nயார் என்ன வேண்டுமானாலும் சொல்லிவிட்டு போகட்டும்.தீபாவளி கொண்டாட எந்த காரணம் வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும்.அது நம் தமிழர் பண்டிகையாக இல்லாமல் இருந்தால் என்ன அதை நாம் கொண்டாடக்கூடாதா நடைமுறை சார்ந்த கண்ணோட்டத்தில் இந்த தீபாவளி பண்டிகையை இந்த பதிவில் அலசலாம்.\nஎனது குழந்தை பருவத்தை நினைத்து பார்க்கிறேன்....தீபாவளி பண்டிகையை தேடி காலண்டரை அடிக்கடி புரட்டி நாட்களை எண்ணும் அந்த சின்னஞ்சிறு வயதை நினைத்து பார்க்கிறேன்....\nதீபாவளி பெரியவர்களுக்கு சந்தோசம் தருகிறதோ இல்லையோ, குழந்தைகளுக்கு பாரபட்சம் காட்டாமல் சந்தோசம் காட்ட தீபாவளிகள் எப்போதும் தயாராகவே இருக்கின்றன.எனக்கும் கூட அப்படித்தான் தீபாவளி அறிமுகமாகியது(வயது நினைவில்லை).அதிகாலை எண்ணெய் குளியல்,புத்தாடை,மூத்தோர் காலில் விழுந்து ஆசி பெறல்,பின்பு இனிப்பு,பலகாரம்,சாப்பாடு என செம கட்டு கட்டுதல்,அண்டை வீட்டாருடன் பகிர்ந்து கொள்ளல், பட்டாசு வெடித்து மகிழ்தல்.\nஎனக்கு விவரம் தெரிந்த வரையில் என் தீபாவளிகள் பெரும்பாலும் இப்படியாகத்தான் இருந்திருக்கின்றன.நான் பத்தாம் வகுப்பு முதல் ஒரு மூன்று வருடம் தினமலர் நாளிதழ் போடும் சிறுவனாக இருந்திருக்கிறேன்,தீபாவளி அன்று தினமலருக்கு விடுமுறை கிடையாது,இலவச இணைப்பாக சீயாக்காய் பொடி,ஷாம்பூ இது போன்ற விசயங்களையும் நாழிதளுடன் அவர்கள் தருவார்கள்.அதிகாலையில் நாளிதழுடன்,இலவச இணைப்பையும்,தீபாவளி வாழ்த்துக்களையும் வீடு வீடாக இறைத்துவிட்டு ஏழு மணிக்குள்ளாக வீடு வந்து தீபாவளியை தொடர்வேன்.\nவயது ஆக ஆக தீபாவளி மீதான சுவரசியம் எனக்கு குறைந்து கொண்டே வந்திருப்பதை என்னால் கவனிக்க முடிகிறது.தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகளை பார்த்தல்,தீபாவளியன்று ரிலீஸ் ஆகிய படங்களுக்கு செல்லுதல் என்று கொண்டாட்டம் சிறு வட்டத்தில் சுற்ற ஆரம்பித்தது.\n என்று கேள்வி கேட்பதெல்லாம் வீண் வேலை தான் ,கொண்டாட ஒரு நாள் இருக்கிறதென்றால் கொண்டாட யோசித்து நாளை இழப்பதை விடுத்து கொண்டாடி மகிழ்ந்திருப்பதே மேல்.\nகொண்டாடுவதற்கு முன் சில நிமிடம்...:\nதீபாவளி என்றவுடன் நம் நினைவிற்கு எது வருகிறதோ இல்லை பட்டாசுகள் நி��்சயம் வரும்.பணம் இல்லா நபர்கள் கூட கடன் வாங்கியாவது பட்டாசு வாங்கி வெடித்து மகிழும் நடைமுறை நம்மவர்களிடம் உண்டு. காசை கரியாக்குதல் என்று இந்த பட்டாசு வெடிக்கும் நடைமுறைக்கு செல்லப்பெயரும் உண்டு.\nபட்டாசில்லாத தீபாவளி, Green diwali, என்று சமூக சிந்தனையாளர்களும்,சுற்று சூழல் அறிஞர்களும் கூறுகிறார்கள்., பட்டாசில்லாத தீபாவளியா நினைத்து கூட பார்க்க முடியாது நம்மால்.\nபட்டாசு உற்பத்தியில் இந்தியாவிலேயே நம்பர் ஒன் ஆக இருப்பது நம் சிவகாசி தான்,உலகிலேயே அதிக பட்டாசு உற்பத்தி செய்யும் இரண்டாவது இடம். (முதல் இடத்தில் இருப்பது சீனாவின் லியூயாங்க் (Liuyang in Hunan province of China). (மேலதிக விவரத்திற்கு). இரண்டாவது பட்டாசு உற்பத்தி செய்யும் நகரம் நம்மிடம் உள்ளது என்று நீங்கள் பெறுமைபட்டு கொள்ளலாம்\n6-14 வயதுடைய குழந்தைகள் 33,000 பேர் குழந்தை தொழிலாளர்களாக சிவகாசியில் இருப்பதாக ஐ.நா வின் அறிக்கை சொல்கிறது.(கணக்கில் தெரிந்து இவ்வளவு தெரியாமல் எத்தனையோ) உலகில் அதிக குழந்தை தொழிலாளர்கள் கொண்ட நகரம் சிவகாசி.நாம் வெடிக்கும் பட்டாசுகளை தயாரித்து கொடுத்த அந்த பிஞ்சு விரல்களை பட்டாசை கையிலெடுக்கும் நொடிகளில் நினைத்துப் பார்க்க வேண்டும்.பட்டாசு வெடித்து சிதறுவது கண்டு,எத்தனை குழந்தைகளின் கனவுகள் இப்படி வெடித்து போயிருக்கும் என்று யோசித்து கொள்கிறேன்.,வெடி சத்தத்தை என்னால் இப்போது ரசிக்க முடியவில்லை.\nதீ விபத்துகளில் உலகின் முதல் இடத்தில் இருக்கும் சீன பட்டாசு தொழிற்சாலையை விட இரண்டாம் இடத்தில் இருக்கும் நம் சிவகாசி முதல் இடத்தில் இருக்கிறது.இது வரை ஆயிரக்கணாக்கானவர்கள் நம் பட்டாசுகளை தயார் செய்ய உயிர் இழந்து இருக்கிறார்கள்.அரசாங்க புள்ளிவிவரம் (TNFAMA மற்றும் IANS) கடந்த 12 வருடங்களில் 237 உயிர்கள் பலியாகியுள்ளன மற்றும் 200 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் கட்டுக்கதை கட்டுகிறது.\nநரகாசுரனை வதம் செய்த கிருஷ்ன பரமாத்மா கட்டாயம் பட்டாசு வெடித்து தான் தீபாவளியை கொண்டாட வேண்டும் என்று கட்டளை இட்டாரா என்ன\nபலர் \"நான் பட்டாசு வெடிக்க மாட்டேன் என்று சொல்கிற நபர்களை பாமரத்தனமாகத்தான் பார்க்கிறார்கள்.பட்டாசு வெடிப்பது என்பது தீபாவளியின் சம்பிரதாயம் என்று சப்பைக்கட்டு கட்டுகிறார்கள்.\nபட்டாசுகள் தீய சக்திகளை விரட்ட 2ம் ��ூற்றாண்டில் சீனர்கள் கண்டுபிடித்தவை.கிபி.581 -907 வரை சீனாவை ஆட்சி செய்த சூயீ மற்றும் டாங்க் காலத்தில் (Sui and Tang Dynasties ) பல ரக பட்டாசுகள் பட்டையை கிளப்ப ஆரம்பித்தன.(1300 களில் மார்கோபோலோ ஐரோப்பியர்களுக்கு சீனர்களின் இந்த பழக்கத்தை அறிமுகம் செய்தார்) மூங்கில் குழாய்களில் வெடிமருந்தை நிரப்பி வெடித்து மகிழும் இந்த பழக்கம் மெல்ல பல நாடுகளில் பிரபலமடைந்து,இன்று நாம் பயன்படுத்தும் நவீன பட்டாசுகளாக நாகரிக வளர்ச்சி அடைந்திருக்கிறது.\nநம் சிவகாசியில் 1934 ல் திரு. சன்முக நாடார் மற்றும் திரு ஐயா நாடார் ஆகிய இருவரால் வெடி தொழிற்சாலையின் விதை இடப்பட்டது.இவர்கள் ஆரம்பித்த தொழிற்சாலைக்கு தேவையான பொருட்கள்,வெடிமருந்துகள் ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன.\nகாலப்போக்கில் இந்தியா முழுமைக்கும் பட்டாசு விற்பனை செய்யும் பிரம்மாண்ட நகரமாக அவதாரம் எடுக்க துவங்கியிருந்தது சிவகாசி, National Fireworks, Kaliswari Fireworks மற்றும் Standard Fireworks 1942-ல் ஆரம்பிக்கப்பட்டன.\nசிவகாசியில் உள்ள பட்டாசு தொழிற்சாலைகளின் எண்ணிக்கை:\nபட்டாசு தொழிற்சாலைகளின் பட்டியலை பார்க்க:\nஇந்தியாவின் 90 சதவீத பட்டாசுகள் சிவகாசியில் தான் தயாராகின்றன.\nஇந்தியாவின் 80 சதவீதம் தீப்பெடிகள் இங்குதான் தயாராகின்றன.\nசிவகாசியில் வருடம் முழுக்க தயாராகும் பட்டாசுகள் இந்தியா முழுக்க மூன்றே நாட்களில் வெடித்து தீர்க்க படுகின்றன.\nவேலையில்லா திண்டாட்டம் இங்கு கிடையாது \nசிவகாசியை குட்டி ஜப்பான் என்று செல்லப்பெயர் இட்டவர் ஜவஹர்லால் நேரு.\nதீபாவளியை பட்டாசு இன்றி கொண்டாட முடியுமா\nபட்டாசுகளை நாம் விரும்பாவிட்டாலும் குழந்தைகள் விரும்புகின்றன,அதனால் அதை வாங்க வேண்டிய அவசியம் உள்ளது என பலர் சொல்கிறார்கள்,கொஞ்சம் யோசியுங்கள் பட்டாசு கண்டு பயப்படும் குழந்தைகளுக்கு பட்டாசை அறிமுகம் செய்தது யார் என்று,குழந்தைகளுக்கு பட்டாசின் தீமைகளை எடுத்து சொல்லுங்கள், வெடியே வெடிக்க வேண்டாம் என்று சொல்லாதீர்கள்,குறைத்து கொள்ளுங்கள்.,குறைகளை சொல்லுங்கள்.\nதீபாவளி என்றால் தீபங்களின் வரிசை என்று அர்த்தமாம் நம்மில் எத்தனை பேர் வீடுகளில் தீபாவளிக்கு விளக்கேற்றுகிறோம்.(பட்டாசு கொளுத்துவதோடு சரி)\n1.மாசு (காற்று மற்றும் ஒலி)\n4.வயதானவர்களுக்கும் நோயாளிகளுக்கும் தொல்லை தரும்\n7.வெடிக்கும் நபருக்கும் பாதிப்பு தரும்\nநரகாசுரனை வதம் செய்த கிருஷ்ணன்\nதீபாவளி லஷ்மியை சிறப்பிக்கும் தினம் அந்த தினத்தில் அந்த லஷ்மி படத்தை சுற்றி இருக்கும் லட்சுமி வெடிகளையும்,சரஸ்வதி வெடிகளையும் ,இன்ன பிற கடவுள் உருவம் சுற்றிய வெடிகளையும் நாம் வெடிக்கிறோம். எது எதுக்கோ போராட்டம் செய்றாங்க....இதுக்கெல்லாம் செய்ய மாட்டாங்க \nஎங்கும் சந்தோசம் நிறைந்திருக்கட்டும்..எல்லா வளமும் நலமும் பெற்று இனிது வாழ்க \nஅனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் \nvijayan சிவகாசி தீபாவளி பட்டாசு விஜயன்\nதெளிவான, விரிவான பதிவு, படிக்கும் பொழுதே உங்கள் உழைப்பு தெரிகின்றது, வாழ்த்துக்கள்.\nவிளக்கமான பகிர்வு... நன்றி நண்பரே...\nஉங்களுக்கும் எங்கள் தீபாவளி வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .\n நானும் சிவகாசிப் பெண் தான். குழந்தைத் தொழிலாளர் பற்றிச் சொல்லி இருந்தீர்கள், இப்போது முன்பு போன்ற நிலை இல்லை. என் அம்மா சிறு பிள்ளையாய் இருந்த பொது, நிறைய குழந்தைத் தொழிலாளர்கள் இருந்தார்களாம். இப்போது, எனக்குத் தெரிந்து அவ்வளவு இல்லை.\nஎவ்வளவு கஷ்டம் என்றாலும் இன்று பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர் தான் அதிகம்.\nபிறகு, தயவு செய்து பட்டாசு வெடிக்காமல் தீபாவளி எல்லாம் கொண்டாடாதீர்கள்.\nஇங்கிருக்கும், நிறைய பேருக்கு பட்டாசைத் தவிர வேறு எதுவுமே தெரியாது.\nபட்டாசு தான் இங்கு சோறு போடுகிறது நீங்கள் பட்டாசு வாங்குவதைக் குறைத்தால், இவர்கள் உணவு உண்பது ஒரு நேரமாய்க் குறையும்\nரஞ்சனி அம்மா சொன்னது போல, இவர்களுக்கு வேறு வழி செய்து கொடுக்காமல், நீங்கள் இப்படி உறுதி மொழிகள் எடுப்பது, சரியாக இருக்காது.\nபெரியார் அவர்களது கட்டுரைக்கு நீங்கள் கொடுத்திருக்கும் இணைப்பில் அந்தக் கட்டுரை இல்லை :( சரி பாருங்கள்.\n\"சண்முக நாடார், ஐய நாடார்\" - ஐயா நாடார் இல்லை :)\nபோராட்டம் செய்ய புதுசா ஐடியா எல்லாம் குடுத்திருக்கிங்க :) ஏற்கனவே நடக்குற போராட்டங்களுக்கே சரியா முடிவு கெடச்ச மாதிரி இல்லையே, இதுல இது வேறையா\nநிறைய வாசித்து, அருமையாகத் தொகுத்து எழுதி இருக்கிறீர்கள்.\nஇனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் - உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும்.\nகருத்திட்ட அனைவருக்கும் என் நன்றிகள் \nஉங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செ���்யுங்கள்\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nநாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை கனவில் கண்டால் என்ன பலன் என்று தெரியவில்லை. சமீபத்தில் நான் படித்த ஒரு புத்தகத்தில் கனவுகளும், அதன் பயன்களையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் நான் படித்ததை உங்களுடன் பகிர்கிறேன். அதிலும் நாம் கண்ட கனவின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையுமாம். இரவில் மாலை 6 – 8.24 மணிக்குள் கண்ட கனவு 1 வருடத்திலும், இரவு 8.24 – 10.48 மணிக்குள் கண்ட கனவு 3ம் மாதத்திலும், இரவு 10.48 – 1.12 மணிக்குள் கண்ட கனவு 1 மாதத்திலும், இரவு 1.12 – 3.36 மணிக்குள் கண்ட கனவு 10 தினங்களிலும், விடியக்காலை 3.36 -6.00 மணிக்குள் கண்ட கனவு உடனேயும் பலிதாகும் என்று ‘பஞ்சாங்க சாஸ்திரம்’ சொல்கிறதாம். பகலில் காணும் கனவுக்கு பயனில்லையாம்.\nநற்பலன்தரும்கனவுகள் vஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு நிச்சயம் உண்டு.vவானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.vகனவில் நிலவை கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும்.vவிவசாயிகள் உழுவதைப்போல் கனவு கண…\nஇந்தமூலிகையின் பெயர் ஆடாதோடை. இம் மூலிகையின் மூலம் சளி, ஆஸ்த்துமா, போன்ற பலநோய்கள் குணமாகும். ஆடாதொடையின் வேரினால் இருமல், அக்கினி மாந்தம், சுவேதபித்தம், மகா சுவாசம், சளி ரோகம் முதலிய நோய்கள் போகும். சளியை போககும்.\nஆடாதோடைஇலையை காய வைத்து இடித்து போடி செய்து ஒரு கிராம் வாயில் போட்டுபனங்கற்கண்டு, பாலுடன் சேர்த்து ஒரு மண்டல் சாப்பிட்டு வர குரல் வளம்மேம்படும். கை கால் நீர் கட்டுகள், வாத வலிகள், திரேக வலிகள், வறட்டுஇருமல், இளைப்பு, வயிற்று வலி, காமாலையும் தீரும். இம்மூலிகையில்ஈயம்சத்து அதிகம் உள்ளது.\nநன்றி : சூட்சும ஞான திறவுகோல் பகுதி 1 படங்கள் : கூகுள் வலைதளம்\nகாலை தேநீர் இன்றைய பொழுது, துன்பம் நீங்கி இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது. இன்றைய சிந்தனைத் துளிகள்·பகைமையை அன்பினால் தான் பெல்ல முடியும். இதுவே பண்புடைய விதி.·நுண்ணறிவு அன்புடன் சேர்ந்துவிட்டால் அதனால் அடைய முடியாதது எதுவும் கிடையாது.·எழுதப்படும் சொல்லைவிட பேசப்படும் சொல்லே வலிமை வாய்ந்தது.·புதிதாகப் புகழ் வராவிட்டால் பழ��ய புகலும் போய்விடும்.·அமைதியிலும், அசையா உறுதியிலும் உன் வலிமை உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/oru-thevathaiyin-maranam.htm", "date_download": "2020-07-09T20:05:40Z", "digest": "sha1:6VFP4AFS3BAABDAYRDI6EKJLCXR6N4ON", "length": 5529, "nlines": 192, "source_domain": "www.udumalai.com", "title": "ஒரு தேவதையின் மரணம்! - ஆரூர் தமிழ்நாடன் மற்றும் இளையசெல்வன், Buy tamil book Oru Thevathaiyin Maranam online, Aaroor Tamilnadan and Elanchelian Books, வரலாறு", "raw_content": "\nAuthor: ஆரூர் தமிழ்நாடன் மற்றும் இளையசெல்வன்\nஆரூர் தமிழ்நாடன் மற்றும் இளையசெல்வன் அவர்கள் எழுதியது.\nகாந்தியின் வாழ்க்கையில் 100 சுவையான நிகழ்ச்சிகள்\nஅன்னை தெரசா - அஜயன் பாலா (Vikatan)\nகலிபாக்கள் வரலாறு (4 பாகங்கள்)\nவிடியலை நோக்கி களப்பிரர் வரலாறு\nபிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும்\nஅம்புலிகள் வளர்வதில்லை (பாரத தேவி)\nஇதய நோய்களுக்கான உணவு முறைகள்\nதமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படை காவலர் தேர்வு\nசம்ப்ரதாய விரத பூஜா விதானம் (Hard bound)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/2015/03/24/108/3325/", "date_download": "2020-07-09T21:09:36Z", "digest": "sha1:37K5XEL4WC4RSMR5OQ4J6K3HBSWW6CJC", "length": 6024, "nlines": 71, "source_domain": "jaffnaboys.com", "title": "News with Coffee - NewJaffna", "raw_content": "\nகனடா சென்ற யாழ் இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு – வெளியான புதிய தகவல்கள்\nபருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நடக்கும் நிர்வாக சீர்கேடுகள்\nயாழின் இருவேறு இடங்களில் வாள்களுடன் சென்ற குழு தாக்குதல் – ஐவர் வைத்தியசாலையில் அனுமதி\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n09. 07. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று திடீர் கோபம், வேகம் இருக்கலாம். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். நண்பர்களிடம் பகை ஏற்படலாம். பிடிவாதத்தை விட்டு விடுவது காரிய வெற்றிக்கு உதவும்.\n08. 07. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n07. 07. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n06. 07. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\nLatest பிரதான செய்திகள் வினோதம்\nஎட்டு கால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டி\nவவுனியாவில் எட்டுகால்களுடன் ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்த நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. வவுனியா – நெடுங்கேணி, நைனாமடுப்பகுதியில் எட்டுக்கால்களுடனும், மூன்று உடல்களும் கொண்ட ஒரு தலையுடன்\nZoom தொழில்நுட்பத்தின் ஊடக தகவல்கள் திருடப்படலாம் இலங்கை கணினி விவகார அவசர பிரிவு எச்சரிக்கை\nபிரித்தானியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 106 வயது மூதாட்டி\nமிஸ் பண்ணாம பாருங்க… காண்டாமிருகம் ஆடிய டான்ஸ் .. வைரல் வீடியோ\nமுதல் தடவையாக மன்னாரில் மீனவரொருவருக்கு கிடைத்த அதிஷ்டம்\nவாழைப்பழத்தை வைத்து ஏமாற்றும் கும்பல்.. மக்களே உஷார்.. வெளியான அதிர்ச்சி காட்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-36-23/2014-03-14-11-17-58/36587-lolita", "date_download": "2020-07-09T21:26:33Z", "digest": "sha1:XLBFYZF5FD54OD76LTDTBCRHCEK4HL6P", "length": 29897, "nlines": 254, "source_domain": "keetru.com", "title": "லோலிதா (Lolita)", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\n15 ஆவது மும்பை பன்னாட்டு திரைப்பட விழா\n'THE BUCKET LIST' சினிமா ஒரு பார்வை\nதி தின் ரெட் லைன் - சினிமா ஒரு பார்வை\nசொர்க்கத்துக்குப் போவதற்கு ஒன்பதாயிரத்துத் தொள்ளாயிரத்து ஒன்பது பாதைகள்\nபவுர்ணமி நாளில் ஆகஸ்டு சூரியன்: ஐந்து சிங்களத் திரைப்படங்கள்\nBird Box - சினிமா ஒரு பார்வை\nThe Impossible - சினிமா ஒரு பார்வை\nதமிழின உரிமை மீது தொடுக்கப்படும் போர்\nகாலி நெற்றியும் காலி மூளையும்\nதமிழினக் குடியானவர்களை சிதறடித்த கொடூர சட்டம்\nகொரோனா முதலாளித்துவத்துக்கு முடிவு கட்டுமா\nசாத்தான்குளம் படுகொலைகளுக்கு நீதி, தண்டனைக் கலாச்சாரத்தை ஒழித்துக் கட்டுவதே\nபண்டைத் தமிழரின் மட்பாண்டக் குறியீடுகளும், சிந்துவெளி எழுத்துகளும்\nவெளியிடப்பட்டது: 04 பிப்ரவரி 2019\nரஷ்ய எழுத்தாளரான விளாதிமிர் நபகோவ் (1899_1977) அவர்களின் பெரும் சர்ச்சைக்குரிய இலக்கியப் படைப்பு \"லோலிதா\". அக்காலகட்டத்தில் வாசகர்களின் பார்வைக் கோணத்தில் மிகுந்த பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்திய தவிர்க்க இயலாத நாவலென \"லோலிதா\"வைக் குறிப்பிடலாம்.\nEyes wide shut, The shining உள்ளிட்ட திரைப்படங்களுக்குச் சொந்தக்காரரான இயக்குநர் \"Stanley Kubrick\" அவர்களின் முயற்சியால் 1962ல் 'லோலிதா' முதன்முதலாக கருப்பு, வெள்ளைப் படமாக திரைதொட்டது. த்திரைப்படமானது சிறந்த எழுத்து மற்றும் திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதிற்குப் பரிந்துரை செய்யப்பட்ட பட்டியலில் இடம்பெற்றது. பின்னர் மீண்டும் 1997ல் இயக்குநர் \"Adrian lyne\" அவர்களால் திரையில் மறுமலர்ச்சி பெற்றது.\nAdrian lyne ன் கதாப்பாத்திரத் தேர்வுகள்:\nபிரெஞ்சு விரிவுரையாள���் பணிக்கென பிரான்ஸிலிருந்து அமெரிக்கா செல்லும் Humbert, விதவையான Charlotte haze ன் வீட்டில் தங்குகிறார். அங்கு அவளது 12 வயது மகளான Dolores haze(Lolita) ஐ எதேச்சையாய்ப் பார்க்கையில் அவரது பதின்வயதுக் காதல் மீண்டும் உயிர்ப்பு பெறுகிறது. தவிர்க்க இயலாத சூழலில் Charlotte haze ஐ மணந்துகொண்ட Humbert , Dolores ன் வளர்ப்புத் தந்தையாகிறார். ஒரு வளர்ப்புத் தந்தைக்கும் அவரது பதின் வயது மகளுக்குமான உறவுச் சிக்கல்கள்தான் இத்திரைப்படத்தின் கதைக்களம். சர்ச்சைக்குரிய இம்மையக்கருத்தும், திரைக்கதையும்தான் இத்திரைப்படத்தின் ஆளுமைக்குப் பலமாக அமைந்துள்ளன.\nதிரையின் முதற்காட்சியில், தன் காதலையும், அதன் கற்பிதங்களையும் சுமந்தபடி பயணிக்கும் கதாநாயகன் Humbert தனது பால்ய காதலியை உன்னத உயிர்ப்புடன் நமக்கு அறிமுகம் செய்கிறார். தன் வாழ்வின் ஆசிர்வாதங்களையும், சாபங்களையும் எடுத்தியம்பும் கதைசொல்லியாய் தன் பயணத்தைத் தொடர்கிறார்.\nJeremy Irons(Humbert), தனது மன உணர்வுகளின் பரிபூரண ஆளுமைகளை அவ்வளவு அழகாக தன் முகவெட்டில் செதுக்குகிறார். எவ்வித ஆர்ப்பரிப்புமின்றி வில்லன் மற்றும் கதாநாயகன் என்ற இருவித நடத்தைப் பாங்குடன் படம் முழுக்க அடக்கமாகவும், மிகவும் அற்புதமாகவும் உலாவருகிறார். நடுத்தர வயதுடைய கதாப்பாத்திரமான இவரைச் சூழ்ந்தபடி ஒரு மென்மையான இழையோட்டம் இறுதிவரை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. தன் வாழ்வின் பெருமளவு அர்ப்பணிப்புகளை இவர்தம் காதலுக்கென நிகழ்த்துவதால் ஹம்பர்ட்டை காதலுக்கான குறியீடாக உணர்கிறது மனம்.\nHumbert தன் 14 ம் வயதில் எதிர்கொள்ளும் முதற்காதலானது அவரை பல சுபசங்கடங்களில் எல்லைகளற்று சஞ்சரிக்க வைக்கிறது. எதிர்பாராமல் தனது காதலியின் மரணம் நிகழ்ந்துவிடும் அத்தருணத்தில் தாங்கவொண்ணாத வேதனையால் கதறுகிறது அவரது நெஞ்சம். துளியும் கருணையற்று காலம் நிகழ்த்தும் அம் மரணமானது தீராவலியுடன் அவரது பால்யத்தில் சுவடு பதிக்கிறது.\nஅதன்பின் Humbert தனது வயதுகளைக் கடக்க இயன்றதே ஒழிய காதலைப் பொறுத்து, அதன் உணர்வுகளைப் பொறுத்து பால்யத்தைக் கடக்க இயலவில்லை. மனிதன் தன் இச்சையின் ஆழ ஆழங்களில் சுழலும் எண்ணங்களுக்கு அபரிமிதமான முக்கியத்துவம் அளித்து அவற்றை தனது செயல்களால் தீவிரமாக நெருங்குகையில்தான் அவனது சோதனைகளும், சாதனைகளும் ஆரம்பமாகின்றன. தடுத்து ���ிறுத்த திராணியற்ற வகையில் எதிர்பாரா மாற்றங்களும் , திடீர்த் திருப்பங்களும் நொடியில் நிகழ்ந்து விடுகின்றன.\nஇயக்குநர் அட்ரியன் லைன், \"லோலிதா\" கதாபாத்திரத்திற்கென 'Dominique swain' ஐ தேர்வு செய்திருப்பது மிகவும் பொருத்தமான ஒன்று. லோலிதாவின் உடல்மொழி அதீத கவர்ச்சியுடையது. ஒரு பதின்வயதுச் சிறுமிக்குரிய துறுதுறுப்புடன் அவ்வளவு அருமையாய் கதாபாத்திரத்துடன் ஒன்றிப் போகிறார். முரட்டுத்தனமும், கொச்சைத்தனமும், குறும்புத்தனமும், ஆக்ரோசமும் ததும்பும் குட்டி தேவதையென அவளைக் குறிப்பிடலாம். ஒட்டுமொத்த காமத்தின் குறியீடாக மனதில் வேரூன்றி கிளை பரப்புகிறாள் லோலிதா. அந்த தேவதையின் கொச்சைத்தனமான குறும்புகளை மனத்தால் முற்றிலுமாக ஏற்கவோ, மறுக்கவோ இயலவில்லை. எனினும், அப்படியான ஒரு பாலியல் சித்தரிப்பை இறுதிவரை கண்மூடித்தனமாக போதுமட்டும் ரசிக்க முடிக்கிறது. எதார்த்தமும், மாய எதார்த்தமும் கலந்த கலவையாய் மனதை இறுகப் பிசையும் லோலிதா, நொடிக்கு நொடி அதிர்வதும், நம்மை அதிரவைப்பதுமாய் அமர்க்களப்படுத்துகிறாள். அந்த மாயதேவதை படத்தின் இறுதிக் காட்சிவரை ஒரு மென்மையான வன்முறையுடன் மனதினுள் கும்மாளமிட்டபடி குறுகுறுத்துக் கொண்டேயிருக்கிறாள்.\nLo (lolita) பள்ளி முகாமிற்குச் செல்லுமுன் தனது அதீத அன்பை Humbert ற்கு வெளிப்படுத்தும் அணுக்கமான நிகழ்வில் முதன்முதலாக அவர்கள் இருவர் மீதான பன்முகப் பார்வையின் பிம்பம் உடைந்து நொறுங்குகிறது. இக்காட்சி முதற்கொண்டு பார்வையாளரின் புரிதலில் உறவுச்சிக்கலானது மென்மேலும் பலப்படுகிறது. இந்த உறவுச்சிக்கலை மையமாய்க் கொண்டு அடுத்தடுத்த காட்சிகள் சுவாரஸ்யமாகவும் , விறுவிறுப்பாகவும் நகர்கின்றன.\nLo வின் செய்கைகளை ஆதரிக்கவோ, நிராகரிக்கவோ தடுமாறும் மனமானது பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகளை முன்னிறுத்தவும், அதன் பின்வாங்கலுக்கும் ஒரே சமயத்தில் தயாராகிறது.\nசமூகம் என்பது உறவு ரீதியான சில ஒழுங்கு கட்டமைப்புகளுடன் கூடிய உறுதியான அஸ்திவாரங்களைக் கொண்டுள்ளது. அதனை மீறியதான உறவுச் செயல்பாடுகள் சமூக ஒழுக்கச் சீர்குலைவிற்கு அடித்தளமிடுவதாகவே எண்ணப்படுகிறது. தனிமனித ஒழுக்க சீர்கேடென்பது ஒட்டுமொத்த சமூகத்தின் சர்வநாசத்திற்கு ஒப்பநோக்கப்படுகிறது எனும் கருத்தியலை நாம் மறுக���க இயலாது. இவ்வகையான உறவுச்சிக்கல்களில் தோய்ந்த மனமானது நினைவுகளை ஆதிக்காலத்திற்கு அடியோடு நகர்த்துவதோடு மட்டுமன்றி நாகரிகத்திற்கு முந்தைய காலம், பிந்தைய காலமென பகுத்து அவைகளுக்குக் குறுக்கிடையாய் ஒரு கோடு கிழிக்கிறது. அதன்பின் நாகரிகத்திற்கு முந்தைய காலங்களில் தன்னை இருத்திக்கொள்ளும் மனமானது பிரபஞ்சம் முழுமைக்குமான உறவுப்புரிதல்களின் அலசல்களில் எல்லாமும் சரி, எல்லாமும் தவறு என்பதான குழப்பத்தில் உழன்று, ஸ்தம்பித்து உறைந்துபோய் நிற்கிறது.\nவரலாற்றில் விடுபட்டுப்போன ஆதிக்கால ஸ்நேகங்களை ஸ்பரிசிப்பதாக நம்புகிறது மனம். இப்படியொரு சர்ச்சைக்குரிய உளவியலை, உயிரோட்டமான உறவினை உருவாக்கிய நபகோவ் வாசகர்களை மதில்மேல் பூனையாக நிறுத்தி ஒருசில \"ம்யாவ்\"களைக்கூட உதிர்க்கமுடியாதபடிக்கு இக்கட்டான சூழலில் தள்ளிவிட்டு வேடிக்கை பார்த்திருக்கிறார். அதன்படிக்கு Adrian lyne கதைவழியிலான திரைக்காட்சிகளில் மிகையளவு அமர்க்களப்படுத்துகிறார்.\nHumbert ம், Lo ம் தங்களின் பெரும்பான்மை இரவுகளை வெவ்வேறு விடுதிகளில் கழிக்கின்றனர். ஒருமுறை Humbert வெளியே சென்று திரும்புகையில் அவளது இன்ப அலங்கோலங்களின் நிலையுணர்ந்தவராய் அந்த ரகசிய நபர் பற்றிய தகவல்களைத் தெரிவிக்கும்படி மன்றாடுகையில்கூட Lo தனது காமாஸ்திரத்தைத்தான் பண்பட்ட கருவியென உபயோகிக்கிறாள். என்ன மாதிரியான ஒரு காட்சி அது பெண்ணானவள், ஆணின் உணர்வுகளை சிதைத்து அதனை காமத்தின் வழி ரசித்து அனுபவிக்கிறாள். அதிரடியான அவ்வன்புணர்வு காட்சியின் உருக்கங்களிலிருந்து உடனடியாக விடுபட இயலாமல் சிறிது நேரம் அவ்விடத்திலேயே தேங்கி நிற்கிறது மனம். அக்காட்சியில் Lo தனக்குத்தானே வன்முறையை வலிந்து திணித்துக் கொள்பவளாக அடையாளப்படுத்தப்படுகிறாள். மென்மையான காமக் குரூரத்தின் தோற்றமென மிளிர்கிறாள் Lo.\nLo வின் காமம் எவ்வளவுக்கெவ்வளவு நெகிழ்வை ஏற்படுத்துகிறதோ அவ்வளவுக்கவ்வளவு Humbert ன் காதல் ஆழங்களை உண்டாக்குகிறது. மிகவும் அற்புதமான காட்சியமைப்பு இது.\nஇத்திரைப்படத்தின் உச்சகட்ட நிகழ்வுகளுள் ஒன்று Quilty ன் மரணம். கதாப்பாத்திரத்திற்கேற்ற அபார நடிப்பு. இவருக்கென ஒருசில காட்சிகள் மட்டுமே வாய்ப்பாக அளிக்கப்பட்டிருப்பினும் தனக்குரிய பகுதியை நிறைவாகச் செய்திருக்கிறார்.குறிப்பாகச் சொல்லப்போனால் மரணிக்க விருப்பமற்ற ஒரு மரணத்தின் நேரடிக்காட்சியென இக்காட்சியினைக் குறிப்பிடலாம். Quilty ன் யதார்த்த நடிப்பும், காட்சியாக்கிய விதமும் பிரமிக்கத்தக்க பிரம்மாண்டமென மனதை நிரப்புகிறது.\nஅவ்வப்போது மேலெழும்பும் பின்னனி இசையானது மனதை மென்மையாக வருடிச் செல்கிறது.\nஅந்நிய நாடுகளில் நாவலைத் தழுவிய திரைப்படங்கள் ஏராளம். இதுவும் நாவலைத் தழுவிய திரைப்படமென்றாலும் காட்சியமைப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அறிவின் மெனக்கெடல்களை உள்ளூர உணர முடிகிறது. பெரும்பான்மை காட்சியமைப்புகளில் கவித்துவம் இழையோடுகிறது. ஒருவேளை இந்நாவல் வாசிக்கப் பெற்றிருந்தால் நாவலுக்கும், இயக்குநரின் காட்சியமைப்புகளுக்கான ஒப்புமை மற்றும் வேற்றுமைகளை பேசும் வாய்ப்பு அமைந்திருக்கலாம்.\nதுரதிஷ்டவசமாக, \"லோலிதா\" விற்கு இணையான ஒரு நாவலையோ அல்லது திரைக்கதையையோ மேற்கோளாகக் குறிப்பிட இயலவில்லை. முடிவாக , சர்ச்சைக்குரிய திரைப்பட வரிசையில் தனித்து நிற்கும் \"லோலிதா\"விற்கு நிகர் லோலிதா மட்டுமே\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nகடவுள் பாதி மிருகம் பாதி கமல் நினைவுக்கு வருகிறார் கதை நாயகனில், கிளர்ச்சி ஊட்டி மதிமயக்கிய நாயகிகளில் சிலர் சிலுக்கு போல நாயகியின் வடிவில் ஏலியன்களை நினைவு படுத்துகிறாள் படுக்கை அறையில் - விமர்சனம் ஒரு படம் பார்த்த அனுபவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2020-07-09T20:22:42Z", "digest": "sha1:XTPH2DQNVU6CHUIICOIN4SMYLPMHVLIW", "length": 19304, "nlines": 336, "source_domain": "www.akaramuthala.in", "title": "தோழர் பா. வீரமணி எழுதிய கொள்கை வழிகாட்டி நூல் அறிமுக விழா, புதுச்சேரி - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்ப��\nதோழர் பா. வீரமணி எழுதிய கொள்கை வழிகாட்டி நூல் அறிமுக விழா, புதுச்சேரி\nதோழர் பா. வீரமணி எழுதிய கொள்கை வழிகாட்டி நூல் அறிமுக விழா, புதுச்சேரி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 13 July 2019 No Comment\nபுதுவைத் தமிழ்ச்சங்கம், வெங்கட்டா நகர், புதுச்சேரி-11\nதோழர் பா. வீரமணி எழுதிய கொள்கை வழிகாட்டி நூல் அறிமுக விழா\nமொழி வாழ்த்து : செல்வி. பிரார்த்தனா கல்யாணி\nவரவேற்புரை: திரு.இரா.குமரன் (நிறுவுநர், சம தருமப் புரட்சியாளர் சிங்காரவேலர் சமூக சேவை இயக்கம்.)\nதலைமையுரை: ஏ.சாமிக்கண்ணு (நிறுவுநர், தலைவர், பருவதராச மீனவர் பொது அறக்கட்டளை, விழுப்புரம்.)\nசிறப்புரை: இரா.விசுவநாதன் (முன்னாள் அமைச்சர், புதுச்சேரி மாநிலம்)\nவாழ்த்துரை: தா.முருகன் (புதுச்சேரி மாநில மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சி.),\nசிவ.வீரமணி (தலைவர், புதுச்சேரி மாநிலத் திராவிடர் கழகம்),\nநூல்ஆய்வுரை: முனைவர் அ.பகத்சிங்கு (புதுவைப் பல்கலைக் கழகம்)\nஏற்புரை : பா.வீரமணி (நூலாசிரியர், சென்னை, தமிழக அரசின் சிங்காரவேலர், திருவள்ளுவர் விருதுகளைப் பெற்றவர்)\nநிகழ்ச்சித் தொகுப்பு: கலைமாமணி அசோகாசுப்பிரமணியன்\nநன்றியுரை : முனைவர் செ.செல்வக்குமாரி\nTopics: அழைப்பிதழ், செய்திகள் Tags: கொள்கை வழிகாட்டி நூல், தோழர் பா. வீரமணி, நூல் அறிமுகம், புதுச்சேரி\nபெரியாரியல் சிறப்புக் கருத்தரங்கம், புதுச்சேரி\nஉலகத் தமிழ்க்கவிஞர்களின் சங்கமம் 2019, புதுச்சேரி\nசார்சாவில் ‘என்னைத் தேடி’ நூல் அறிமுக நிகழ்ச்சி\nஇராவணகாவியச் சொற்பொழிவு & பேரறிஞர் அண்ணா , தந்தை பெரியார் படத்திறப்பு, புதுவை\n« செங்காந்தள் இதழ் வெளியீடு, கனடா\nபகுத்தறிவாளர் கழகம், திருநெல்வேலி மாவட்டம், கருத்தரங்கம் – 39ஆவது நிகழ்வு »\nஅரசியல் சட்டத்தைத் திருத்தினாலன்றி இந்தி ஒழியாது\n முகநூலில் சொல்லாய்வு, சொல், சொற்களம், தமிழ்ச்சொல்லாய்வு முதலான பெயர்களில்...\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nதமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nசீறா தரும் தன்னம்பிக்கை, கருத்தரங்கம்\nகறுப்பு யூலை 1983 – “அவர்கள் எதிர் நாங்கள்” – குழுநிலைக் கலந்துரையாடல்\nகுவிகம் – “எனது ‘சிறு’கதை”\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்\nபுலவர் சந.இளங்குமரன் on மறக்க முடியுமா பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் : எழில்.இளங்கோவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on ம.சோ.விக்டர் இணையத்தளம் தொடக்கம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on சித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் நாள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nசீறா தரும் தன்னம்பிக்கை, கருத்தரங்கம்\nகறுப்பு யூலை 1983 – “அவர்கள் எதிர் நாங்கள்” – குழுநிலைக் கலந்துரையாடல்\nகுவிகம் – “எனது ‘சிறு’கதை”\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nயாழ்ப்பாண நூலக எரிப்பு இனஅழிப்பின் பகுதியே\nசிறப்புக் கட்டுரை: பாராட்டுக்குரிய ஊர்ப்பெயர் ஆணையைத் திரும்பப் பெறுக\nஇரசினி விவரமின்றிப் பாராட்டியதை ஏற்க வெட்கப்பட வேண்டாவா\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்ணதாசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nதமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nசீறா தரும் தன்னம்பிக்கை, கருத்தரங்கம்\nகறுப்பு யூலை 1983 – “அவர்கள் எதிர் நாங்கள்” – குழுநிலைக் கலந்துரையாடல்\nகுவிகம் – “எனது ‘சிறு’கதை”\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஒலிபெயர்ப்பு என்பது மொழிபெயர்ப்புப் போல் ஒரு தனி ம...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - பெருமதிப்பிற்குரிய என��று பொதுவாகக் கடிதங்களின் துவ...\nபுலவர் சந.இளங்குமரன் - பெருமழைப் புலவர் பற்றிய அருமையான தரவுகள். பெருமழைய...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - 98844 81652...\n தாங்கள் தமிழுக்காக வெறுமே எழுதுபவர் மட்டுமில்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/date/2020/05/31", "date_download": "2020-07-09T20:24:34Z", "digest": "sha1:NVF47ZJJUJP4CRSPSOVXCU7HAFQD4Y4J", "length": 3393, "nlines": 71, "source_domain": "www.nitharsanam.net", "title": "2020 May 31 : நிதர்சனம்", "raw_content": "\n ரெண்டு பொண்டாட்டி வாய்ப்பே இல்ல\nஉலகை உலுக்கும் #Me Too…உளவியல் காரணங்களும் உடனடித் தீர்வுகளும்\nஉழைக்கும் மக்களுக்காக உயிர் கொடுத்த உத்தமன்\nஇனிமே ஜம்முன்னு Car ஓட்டலாம்\n” முறைகேடாக 2 பொண்டாட்டி கட்டியவரை கிழிக்கும்\nஅடுத்தவன் பொண்டாட்டி கூட POSTER-ஆ\nகொரோனா வைரஸால் உலகில் இதுவரை உயிரிழந்தோர் விபரம்\nமத்திய பிரதேசத்தில் ஜூன் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nவீட்டைச் சுற்றி மூலிகை வனம்\nகுழந்தைச் செல்வம் இனி எளிதாகவே கிடைக்கும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilheritage.in/2018/07/7-2018.html", "date_download": "2020-07-09T21:53:22Z", "digest": "sha1:OCUCIJ33IT6YE6YW6J5IFOEC7ESQWBLC", "length": 12987, "nlines": 225, "source_domain": "www.tamilheritage.in", "title": "Tamil Heritage Trust தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை : சிங்காரச் சென்னையின் அதிசயப் பெண்மணிகள், நிவேதிதா லூயிஸ், 7 ஜூலை 2018", "raw_content": "\nசிங்காரச் சென்னையின் அதிசயப் பெண்மணிகள், நிவேதிதா லூயிஸ், 7 ஜூலை 2018\n(சிங்காரச் சென்னையின் அதிசயப் பெண்மணிகள்)\nஇருபதாம் நூற்றாண்டின் தொட்க்கம், இந்தியப் பெண்கள் மத்தியில் குறிப்பாக சென்னை வாழ் பெண்களிடம் பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்தது. பள்ளிக் கல்வியும், கல்லூரி படிப்பும் எட்ட ஆரம்பித்தன. பெண்கள் சுயசார்புடன் நின்று, கல்வி மற்றும் தொழில் ரீதியாக பல உச்சங்களைத் தொட முடிந்தது. சென்னையின் முன்னோடிகளாகவும் பெரும் சாதனையாளர்களாகவும் திகழ்ந்த ஒரு சில ஆளுமைகளைக் குறித்து திருமதி நிவேதிதா லூயிஸ் பேச இருக்கிறார்\nதமிழின் முதல் பேசும் படத்தின் கதாநாயகியான தி ப ராஜலக்ஷ்மி, தமிழ் சினிமாவின் முதல் நகைச்சுவை நாயகியான டி.ஏ.மதுரம், தழை மலர் என குறிக்கப்படும் மாக்னோலியா மலரின் ஒரு இனத்துக்குப் பெயர் தந்த தாவரவியல் வல்லுனர் ஜானகி அம்மாள், இந்தியாவின் முதல் பெண் பொறியியலாளர் ஏ லலிதா, பெண் உரிமைப் போராளியும், பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியாவின் முதல் பெண் சட்ட மன்ற உறுப்பினராக இருந்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, தமிழின் முதல் பெண் துப்பறியும் கதை எழுத்தாளரான வை மு கோதைநாயகி என தமிழ் சமூகத்தின் சில முக்கியமான பெண் ஆளுமைகள் குறித்த உரையாக அமையும்.\nநிவேதிதா லூயிஸ், எழுத்தாளர் மட்டுமல்ல ஒரு வரலாற்று வல்லுனரும் கூட. தற்போது அவள் விகடன் பத்திரிக்கையில் ‘முதல் பெண்கள்’ என்னும் தலைப்பில் கட்டுரைகள் எழுதி வருகிறார். தென்னக ரயில்வே பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றவர். பயணங்களில் ஈடுபாடு கொண்டவர். சில மாதங்களுக்கு முன்னர், சென்னை அருங்காட்சியகத்திற்காக இவர் வடிவமைத்த இசைக்கருவிகளின் காட்சி குறிப்பிடத்தக்கது, பூந்தமல்லி, ராதாகிருஷ்ணன் சாலை, பசுமை வழி சாலை போன்ற இடங்களில் பல மரபுவழி நடைப் பயணங்களை நடத்தி இருக்கிறார். பூந்தமல்லி மரபுவழி நடையின் போது ராஜேந்திர சோழர் காலத்து கல்வெட்டின் ஒரு துண்டு இவரால் கண்டெடுக்கப்பட்டது. மெட்ராஸ் லிட்டரரி சொசைட்டியில் குஜிலி இலக்கியம் பற்றி உரையாற்றியிருக்கிறார்.\nசிங்காரச் சென்னையின் அதிசயப் பெண்மணிகள், நிவேதிதா ...\nசிங்காரச் சென்னையின் அதிசயப் பெண்மணிகள், நிவேதிதா ...\nமாமல்லபுரம், தமிழில் ஒரு காஃபி டேபிள் புத்தகம். எழுதியவர்: பேரா. எஸ். சுவாமிநாதன். தமிழாக்கம் கே.ஆர்.ஏ. நரசய்யா, படங்கள்: அசோக் கிருஷ்ணசாமி. புத்தகத்தை வாங்க இங்கு செல்லவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM9419", "date_download": "2020-07-09T19:58:11Z", "digest": "sha1:LEMJAEBUAF5PVJYHTF4EWK2ZDFXFG32T", "length": 5825, "nlines": 179, "source_domain": "sivamatrimony.com", "title": "Mansa P இந்து-Hindu Maruthuvar-Navithar-Ambattar Bride மருத்துவர் நாவிதர் அம்பட்டர் Female Bride krishnagiri matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nஉங்கள் வரன் தகவலை பதிவு செய்ய கீழே உள்ள Register Now பட்டனை கிளிக் செய்யவும்\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: Bride மருத்துவர் நாவிதர் அம்பட்டர்\nMarried Brothers சகோதரர் இல்லை\nஎங்களின் சேவை (சி���ாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85_%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-07-09T22:08:05Z", "digest": "sha1:ONIHY24ORK75RJIA7UZNRHBPQ3B6RHBH", "length": 11992, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "அ ஜென்டில்மேன்ஸ் டிக்னிட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n60 நிமிடங்கள் சனி மற்றும் ஞாயிறு (இரவு 9:55 மணிக்கு)\nஅ ஜென்டில்மேன்ஸ் டிக்னிட்டி இது ஒரு தென் கொரியா நாட்டு காதல் மற்றும் நகைச்சுவை கலந்த தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடரை ஷின் வூசுள் மற்றும் கவோன் ஃயெஒக்சன் என்பவர்கள் இயக்கியுள்ளார்கள். இந்த தொடரில் ஜாங் டோங்-கன், கிம் ஹனஐல், கிம் மின்ஜோங், கிம் சுரோ, லீ ஜோங்ஹ்யுக், யூண் சேஹா, கிம் ஜோங்-நன், யூண் ஜின்யி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த தொடர் மே 26, 2012ஆம் ஆண்டு முதல் 12 ஆகஸ்ட், 2012ஆம் ஆண்டு வரை எஸ்பிஎஸ் என்ற தொலைக்காட்சியில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தென் கொரியா நாட்டு நேரப்படி இரவு 9:55 மணிக்கு ஒளிபரப்பாகி 20 அத்தியாயங்களுடன் நிறைவடைந்தது.\nஜாங் டோங்-கன் - கிம் டு-ஜின் [1][2]\nகிம் மின்ஜோங் - சோய் யூண் [6][7][8]\nகிம் சுரோ - இம் டே சான் [9]\nலீ ஜோங்ஹ்யுக் - லீ யுங்-ரோக் [10][11]\nயூண் சேஹா - ஹாங் சேரா[12]\nகிம் ஜோங்-நன் - பார்க் மின் சூக் [13]\nயூண் ஜின்யி - இம் மீரி [14]\nலீ ஜாங்-ஹ்யுன் - கோலின் [15][16][17]\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் அ ஜென்டில்மேன்ஸ் டிக்னிட்டி\nசியோல் ஒலிபரப்பு அமைப்பு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nதென் கொரியா நாடகத் தொலைக்காட்சி தொடர்கள்\nகொரிய மொழித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2012 இல் தொடங்கிய தென் கொரிய நாட்டுத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2012 இல் நிறைவடைந்த தென் கொரிய நாட்டுத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nதென் கொரிய காதல் நகைச்சுவை தொலைக்காட்சி தொடர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடை��ியாக 28 மே 2020, 02:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-09T22:17:17Z", "digest": "sha1:XBCULPWRHIKVIVM2CZKTU4HMXOO65HH3", "length": 5291, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:அலை இயக்கவியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► அலைகள்‎ (1 பகு, 14 பக்.)\n\"அலை இயக்கவியல்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 16 பக்கங்களில் பின்வரும் 16 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 பெப்ரவரி 2009, 23:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamizhdna.org/tamil-baby-names-girl/", "date_download": "2020-07-09T20:34:19Z", "digest": "sha1:N74O3J5NGXMXJABSWV42WCXVJRRXFKTS", "length": 79483, "nlines": 2355, "source_domain": "thamizhdna.org", "title": "இனிய பெண் குழந்தை பெயர்கள் 2500 - தமிழ் DNA", "raw_content": "\nHome » இனிய 2500 பெண் குழந்தை பெயர்கள் தமிழில்\nஇனிய 2500 பெண் குழந்தை பெயர்கள் தமிழில்\n11631 தமிழ் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் தூய தமிழில் – 2500\n“செங்கன்வீரப் படைமுறையின் வழிவந்த தமிழ்நாட்டீரே\nஇன்றைய தமிழர்களின் வாழ்வில் தாய்மொழிக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் என்ன அதனை அதிகரிக்க என்னென்ன வழிமுறைகளைக் கையாளலாம் \nதமிழ் மொழி உலகிலயே மிக தொன்மையான மொழிகளில் ஒன்று என்பது நாம் அனைவரும் அறிந்தது. நாகரிகம் தோன்றி இரண்டாயிரம் வருடங்கள் தான் ஆன போதிலும் , இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது தமிழ்மொழி என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள் . உலகில் முதன்முதலாக பேசப்பட்ட மொழி நம் ” தமிழ் மொழி ” தான் என்று சமிபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . தமிழ் உலகமொழி மட்டுமல்ல , உலக மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி நம் தமிழ்மொழி தான்.\nஅப்படி இருக்க நாம் குழந்தைகளுக்கு மட்டும் ஏன் பிற மொழிகளில் பெயர் வைக���க வேண்டும்\nமொழிதான் ஒருவரின் அடையாளம். குழந்தைகளுக்கு அழகிய தமிழ் வார்த்தைகளில் பெயர் சூட்டலாமே.\n2,5 00 அதிகமான பெண் குழந்தை பெயர்கள் நாம் தாய் மொழியில், (தூய தமிழ் பெயர்கள் பெண் குழந்தை) இங்கு வரிசை படுத்தபட்டுள்ளது.\nநல்ல தமிழ் பெயரை நாம் குழந்தைக்கு சூட்டுவோம்.\nஆண் குழந்தை பெயர்களுக்கு …\nஅ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nஆ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nஇ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nஈ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nஉ – ஊ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nஎ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nஏ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nஒ - ஓ - ஒள\nஒ – ஓ – ஒள தூய தமிழ் பெயர்கள் பெண் குழந்தை\nக வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nகா வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nகி வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nகு – கூ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nகொ வரிசை தூய தமிழ் பெயர்கள் பெண் குழந்தை\nகோ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nச வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nசி வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nசு – சூ வரிசை குழந்தை பெயர்கள்\nசெ வரிசை தமிழ் பெண் பெயர்கள்\nசே வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nசோ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nஞா வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nத வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nதா வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nதி வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nது – தூ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nதெ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nதே வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nதை வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nந வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nநா வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nநி வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nநெ – நே வரிசை\nப வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nபா வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nபி வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nபு வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nபூ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nபெ – பே வரிசை\nபொ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nம வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nமா வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nமு – மொ வரிசை குழந்தை பெயர்கள்\nய - யா - யூ\nய – யா – யூ வரிசை\nர – ரா வரிசை குழந்தை பெயர்கள்\nரு வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nரே – ரோ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nலா – லி வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nவ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nவா வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nவி – வீ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nவெ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nவே வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nவ��� – மெ வரிசை\nமேலும் சில அழகிய தூய தமிழ் பெயர்கள் பெண் குழந்தை பெயர்கள்:\nசங்ககால தமிழ் பெண் பெயர்கள்\nஇங்கு உங்களுக்காக மேலும் சில சங்ககால தமிழ் பெண் பெயர்கள்…\nமாரிகா: பொருள், மழையின் சோலை.\nகமழினி: பொருள், மணம் நிறைந்தவள்.\nசிற்பிகா: பொருள், சிற்பிகளின் சோலை.\nகயன்னங்கை: பொருள், கயல் + நங்கை = கயன்னங்கை, கடற்கண்ணி என்றுப் பொருள்ப்படும்.\nமென்பனி: பொருள், மென்னையான பனியைப் போன்றவள்.\nநகுநா: பொருள், நகு என்றால் சிரிப்பு என்றுப் பொருள், நா என்றால் நெற்கதிர் என்றுப் பொருள், நகுநா என்றால் சிரிக்கும் நெற்கதிர் என்று பொருள் கொள்ளலாம்.\nஅருளாசினி: பொருள், தெய்வ அருளும் ஆசியும் நிறைந்தவள்.\nமீயாழ்: பொருள், மேன்மையான யாழ்.\nசினமிகா: பொருள், சினம் + மிகா = சினமிகா, சினம் அறியாதவள்.\nமிகலவள்: பொருள், பெருமை நிறைந்தவள்.\nநுவலி: பொருள், பேச்சுக்கு அரசி.\nகமழி: பொருள், நறுமணம் நிறைந்தவள்.\nயாழ்மீட்டோள் : பொருள், யாழை மீட்டுபவள்.\nமெல்விண்யாழி : மெல்லிய விண்ணை முகில் [மேகம்] சேர்ந்த யாழி, யாழி என்றால் யாழை ஏந்திருப்பவள் என்றுப் பொருள்.\nபூவிதழ்: பொருள், பூவைப் போன்று இதழ்கள் உடையவள்.\nமிஞிலி: பொருள், சங்கக் காலத்தில் வாழ்ந்த முல்லை நிலத்தை சேர்ந்த பெண்.\nமெல்லினி: பொருள், மென்மையும் இனிமையும் நிறைந்தவள்.\nதுமி: பொருள், சிறிய மழைத்துளி.\nஅனலிக்கா: பொருள், சூரியனிடத்திலிருந்துத் தோன்றிய சோலைவனத்தைப் போன்றவள்.\nமேகா: பொருள், அழகிய சோலையைப் போன்றவள்.\nவிண்கா: பொருள், விண்ணில் தோன்றியச் சோலையைப் போன்றவள்.\nபனிமுகில்: பொருள், பனியை தூறும் முகிலைப் போன்றவள்.\nஎழிலோவியா: பொருள், அழகிய ஓவியம் போன்றவள்.\nகவிநள்: பொருள், கவிதைகளின் தலைவி.\nஅலர்விழி: பொருள், மலர்களைப் போன்று கண்கள் உடையவள்.\nஇமையரசி: பொருள், அழகிய இமைகள் உடையவள்.\nகயற்கண்ணி: பொருள், மீனைப் போன்று அழகானவள்.\nஇதழினி: பொருள், இனிமையான இதழ்கள் உடையவள்.\nஇயல்: பொருள், இயல்வானவள் ; அழகானவள்.\nயாழ்மொழி: பொருள், மீட்டும் யாழ் கருவியிலிருந்து வரும் இசையைப் போன்றவள்.\nமுகிலினி: பொருள், மேகத்தைப் போன்றவள்.\nதமிழ்விழி: பொருள், தமிழைப் போன்று அழகிய கண்கள் உடையவள்.\nமாயோள்: பொருள், நீல நிற உடல் உடையவள்.\nமயிலோள்: பொருள், மயிலைப் போன்றவள்.\nமென்னிலா: பொருள், மென்மையான நிலவுப் போன்றவள்.\nஆர்கலி: பொருள், ஆர்பறிக��கும் கடல் என்று பொருள்படும்.\nபூங்குழலி: பொருள், பூவைப் போன்று கூந்தல் உடையவள்.\nஆரலி: பொருள், நிலவைப் போன்றவள்.\nமழல்: பொருள், இளமையானவள் ; மென்மையானவள்.\nஅகமேந்தி: பொருள், அன்பை(காதல்) தாங்கிருப்பவள்.\nநறுவீ: பொருள், நறுமணம் வீசும் மலரைப் போன்றவள்.\nநன்விழி: பொருள், பேரழகான கண்களை உடையவள்.\nநிலவள்: பொருள், நிலவை போன்றவள்.\nஅல்லி: பொருள், மலரின் பெயர்.\nஎயினி: பொருள், பாலை நிலத்தின் தலைவி.\nஎழிலி: பொருள், மழை முகில் போன்றவள்.\nகுழந்தைகளின் வளர்ச்சிப் படிநிலைகள் பற்றி தெறிந்து கொள்வோம்…\nஇந்த பதிவை மற்றவருக்கும் பகிருங்க்கள், வடமொழி பெண் குழந்தை பெயர்கள் தவிற்போம் , நம் குழந்தைகளுக்கு கட்டாயம் தமிழிலேயே பெயர் சூட்டுவோம், நன்றி.\nபெண் குழந்தை பெயர்கள் Book Free Download\nபெண் குழந்தை பெயர்கள் pdf\nபெண் குழந்தை பெயர்கள் ePub\nபெண் குழந்தை பெயர்கள் Kindle\nதேடல் தொடர்பான வார்த்தைகள் : பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2020, pen kulanthai peyargal, குழந்தை பெயர் தேடல், pen kulanthai peyar tamil latest, தமிழ் பெண் பெயர்கள், குழந்தை பெயர்கள் pdf.\nஅழகிய 2500 ஆண் குழந்தை பெயர்கள் தமிழில்\nதமிழர் நிலத்திணைகள் மற்றும் வாழ்க்கை முறை\nTags: tamil baby names girlதமிழ் குழந்தை பெயர்கள்\nஅழகிய 2500 ஆண் குழந்தை பெயர்கள் தமிழில்\nஉங்கள் கருத்தை இடுக...\tCancel reply\nதிருவாசகம் – செத்திலாப் பத்து\nஇனி வீட்டிற்கு அருகிலுள்ள மளிகை கடையிலும் ஆர்டர் செய்யலாம்\nஇ-காமர்ஸ் நிறுவனத்துடன் போட்டியிட, வாட்ஸ்அப் உடன் கைகோர்த்தது ஜியோமார்ட்\nசங்ககால நூல்களில் ஒரு காட்சி\nஆப்பிரிக்காவுக்கு அடுத்த ஆபத்து: கரோனா தடுப்பூசி கண்டுபிடித்தால் தான் உலகம் இயல்புநிலைக்கு திரும்ப முடியும்: ஐ.நா. பொதுச்செயலாளர் கருத்து\nமுத்துக்களை மோசடி செய்த வழக்கு – மரியாதை இராமன் கதைகள் – Moral Stories – நீதிக் கதைகள்\nஆப்பிள் ஏர்பாட்ஸ் டிசைன், பட்ஜெட் விலை… வருகிறது ஷாவ்மியின் வயர்லெஸ் இயர்போன்ஸ்\nபெண் குழந்தை பெயர்கள் தூய தமிழில் - 2500\nஅ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nஆ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nஇ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nஈ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nஉ - ஊ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nஎ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nஏ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nஒ - ஓ - ஒள தூய தமிழ் பெயர்கள் பெண் குழந்தை\nக வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nகா வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nகி வர���சை பெண் குழந்தை பெயர்கள்\nகு - கூ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nகொ வரிசை தூய தமிழ் பெயர்கள் பெண் குழந்தை\nகோ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nச வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nசி வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nசு - சூ வரிசை குழந்தை பெயர்கள்\nசெ வரிசை தமிழ் பெண் பெயர்கள்\nசே வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nசோ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nஞா வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nத வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nதா வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nதி வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nது - தூ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nதெ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nதே வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nதை வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nந வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nநா வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nநி வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nநெ - நே வரிசை\nப வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nபா வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nபி வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nபு வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nபூ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nபெ - பே வரிசை\nபொ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nம வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nமா வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nமு - மொ வரிசை குழந்தை பெயர்கள்\nய - யா - யூ வரிசை\nர - ரா வரிசை குழந்தை பெயர்கள்\nரு வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nரே - ரோ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nலா - லி வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nவ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nவா வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nவி - வீ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nவெ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nவே வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nவை - மெ வரிசை\nமேலும் சில அழகிய தூய தமிழ் பெயர்கள் பெண் குழந்தை பெயர்கள்:\nசங்ககால தமிழ் பெண் பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் Book Free Download\nவாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…\nஅடுத்த வாரம் வெளியாகும் ரியல்மி சி11 – அட்டகாசமான பட்ஜெட் மொபைல்\nநற்றிணை – சங்க கால காதல் வாழ்க்கை\nரெட்மி K20 ப்ரீமியம் மொபைல்கள் ரூ. 4 ஆயிரம் வரை அதிரடி விலைக்குறைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2365635", "date_download": "2020-07-09T20:47:34Z", "digest": "sha1:VHHQ5YO52X6MMBQ3ST5MXG45SEFZRBL7", "length": 20835, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "ஜீவசமாதி அறிவிப்பை ஒத்தி வைத்தார் சிவபக்தர் | Dinamalar", "raw_content": "\nசீன நிறுவனமல்ல: மறுக்கும், 'ஜூம்'\nஉட்கட்சி பிரச்னையால் சிக்கல்; நேபாள பிரதமர் ஒலி ...\nமுதல்வர் பழனிசாமிக்கு கொரோனா பரிசோதனை\nதிருமலை ஊழியர்களுக்கு தீயாக பரவும் கொரோனா\nஉலக நிறுவனங்களை வழி நடத்தும் 58 இந்திய வம்சாவளி ...\nஎனக்கு எதுவுமே தெரியாது: கை விரிக்கும் ஸ்வப்னா\nகேரளாவில் புதிதாக 339 பேருக்கு கொரோனா\nஇந்திய டி.வி. சானல்களுக்கு நேபாளம் தடை\nசமூக இடைவெளி 90%, முகக்கவசம் 65% கொரோனா பாதிப்பை ...\nவிளைச்சல் இல்லாததால் தக்காளி விலை அதிகம்: அமைச்சர்\nஜீவசமாதி அறிவிப்பை ஒத்தி வைத்தார் சிவபக்தர்\nசிவகங்கை :சிவகங்கை அருகே, சிவபக்தர் ஒருவர், ஜீவசமாதி அடைய, தியானத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து இன்று காலை 5.45 மணியளவில் முடிவை ஒத்தி வைத்தார்.\nசிவகங்கை அருகே, பாசாங்கரையில் பிறந்தவர், இருளப்பசுவாமி, 77. இவர், 12 வயதில் இருந்தே சிவபக்தர். கடந்த ஆண்டு வரை, திருவண்ணாமலை உட்பட சிவத்தலங்களுக்கு நடந்தே சென்றுள்ளார். 1700 கி.மீ., க்கு மேல் பாதயாத்திரை சென்றுள்ளார். சில தினங்களுக்கு முன், 'செப்., 12 இரவு, 12:00 மணி முதல் மறுநாள் காலை, 5:00 மணிக்குள் என் உடலை விட்டு, உயிர் பிரியும். அன்றே எனக்கு ஜீவசமாதி கட்டவேண்டும்' எனக் கூறியுள்ளார்.\nஇதன்படி, அவரது, 46 சென்ட் நிலத்தில் எங்கு சமாதி கட்ட வேண்டும் என, குறிப்பிட்டுள்ளார். சில நாட்களாக, வீட்டில் தியானத்தில் இருந்தவர், நேற்று காலை (செப்.12) முதல், ஜீவசமாதி அடைய உள்ள இடத்தில், தியானம் துவக்கினார். இதையறிந்து ஏராளமான பக்தர்கள் அவரிடம் ஆசி பெற்றனர்.\nதொடர்ந்து இன்று காலை (செப்.13) சிவபக்தருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது. தொடர்ந்து இன்று காலை 5.45 மணியளவில் ஜீவசமாதி முடிவை சிவபக்தர் ஒத்தி வைத்தார். சமாதி கட்டும் பணிகள் நிறைவடையவில்லை என்பதால் ஒத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇருளப்பசுவாமி மகன் கண்ணாயிரம் கூறியதாவது: என் தந்தை, கடவுளோடு இணைந்து விட்டதாக, ஆறு மாதங்களுக்கு முன் சொன்னார். சிவன், அவரது கனவில் வந்து, ஜீவசமாதி அடையுமாறு கேட்டதாக கூறினார். உயிர் பிரியும் போது, சிவலிங்கத்தை தழுவியபடியே இருக்க வேண்டும் எனக் கூறினார். இதற்காக, ஆக., 18 முதல் தண்ணீர் மட்டுமே அருந்தி வருகிறார். உயிர் பிரிந்ததும், 7 அடி ஆழத்தில் விபூதி, மரிக்கொழுந்து, துளசி, வில்வம் இலைகளுடன், லிங்கத்தை அணைத்தபடி அடக்கம் செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags ஜீவசமாதி சாமியார் இருளப்பசாமி\nலாரி டிரைவருக்கு ரூ.2 லட்சம் அபராதம்(13)\n'ஒரே நாடு, ஒரே தரம்'; அடுத்த அறிவிப்பு (20)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஜீவசமாதி உயிர் விடலைவிட்டு பிரிவது அல்ல ஜீவன் ஆதிக்கு (சிவன்) சமம் ஆவதே அது யோக வித்யா பயிற்சியும் & கடும் பக்தி தவத்தால் மட்டுமே இயலும் என்று பெரியவர்கள் கூறுகிறார்கள் , யார் எச்சிறப்பை பெற்றுள்ளார் என்று சிவன் அன்றி யார் அறிவார்\nநீங்கள் இப்படியே சொல்லி கொண்டு இருந்தால் மக்களே சமாதி ஆகிவிடுவார்கள்\nபாரிஸ் எழிலன் - பாரிஸ்,பிரான்ஸ்\nஅலோ ஒன், டூ, த்ரீ. மைக் டெஸ்டிங், மைக் டெஸ்டிங், இதன் மூலமாக நாங்கள் அறிவிப்பது என்னவென்றால் ஜீவசமாதி, ஜீவசமாதி என்று அறிவித்தும் எங்கள் உண்டியல் சரியாக நிரம்பாததால், இந்த ப்ராஜெக்ட் தள்ளிவைக்கப்பட்டது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால��� திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nலாரி டிரைவருக்கு ரூ.2 லட்சம் அபராதம்\n'ஒரே நாடு, ஒரே தரம்'; அடுத்த அறிவிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/photogallery.asp?id=1213&cat=Album", "date_download": "2020-07-09T21:00:27Z", "digest": "sha1:EMWAD3YKNNU56Q3PCP4EKRXT6D47PY7X", "length": 9465, "nlines": 248, "source_domain": "www.dinamalar.com", "title": "Tamilnadu Photos | Tamilnadu Picture Slideshow | Dinamalar Photo Gallery | Dinamalar Photogallery Pictures, Photos, News Photos, Picture Slideshows & More | Dinamalar Photo Gallery", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் போட்டோ\nஇது வாட்ஸ் அப் கலக்கல்\nஇது வாட்ஸ் அப் கலக்கல்\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 28-ஏப்-2020\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 28-ஏப்-2020\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 28-ஏப்-2020\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 28-ஏப்-2020\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 28-ஏப்-2020\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 28-ஏப்-2020\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 28-ஏப்-2020\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 28-ஏப்-2020\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 28-ஏப்-2020\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 28-ஏப்-2020\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 28-ஏப்-2020\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 28-ஏப்-2020\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 28-ஏப்-2020\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 28-ஏப்-2020\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 28-ஏப்-2020\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 28-ஏப்-2020\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 28-ஏப்-2020\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 28-ஏப்-2020\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 28-ஏப்-2020\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/101042-Why-Arvind-Kejriwal-has-denied-to-take-any-ministry-for-the-third-time", "date_download": "2020-07-09T22:09:11Z", "digest": "sha1:NHK5YKNBAZ47KETXSDB2UFJ5GJOVHUTB", "length": 6520, "nlines": 123, "source_domain": "www.polimernews.com", "title": "Why Arvind Kejriwal has denied to take any ministry for the third time? ​​", "raw_content": "\nகைவினை பொருட்கள் கண்காட்சியை பார்வையிட்ட பிரதமர் மோடி\nகைவினை பொருட்கள் கண்காட்சியை பார்வையிட்ட பிரதமர் மோடி\n1973-ல் தொலைத்த மோதிரத்தை 2020-ல் திரும்ப பெற்ற மூதாட்டி..\n1973-ல் தொலைத்த மோதிரத்தை 2020-ல் திரும்ப பெற்ற மூதாட்டி..\nகாஷ்மீரில் பாஜக பிரமுகர் உள்ளிட்ட 3 பேர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை\nபீகார் சட்டமன்ற தேர்தல் டிஜிட்டல் பிரச்சாரத்தில் பாஜக தீவிரம்\nடெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியது\nநாட்டிலேயே முதலாவது பிளாஸ்மா வங்கி டெல்லியில் தொடக்கம்\nஐ.டி நிறுவனங்கள் 10 சதவிகிதம் ஊழியர்களுடன் செயல்பட தமிழக அரசு அனுமதி\nஅச்சம் தரும் கொரோனா மீண்டும் உயரும் பாதிப்பு\nஎன்எல்சி.க்கு ரூ.5 கோடி அபராதம்..\nசாத்தான்குளம் வழக்கு-சிபிஐ அதிகாரிகள் குழு நாளை வருகிறது\nநடிகை வாணிஸ்ரீயின் மகன் அபினய வெங்கடேஷ் கார்த்திக் தூக்கிட்டுத் தற்கொலை\nசீனாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் புதிய சிக்கல்\nசென்னை, காஞ்சி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு நீட்டிப்பா மருத்துவ நிபுணர் குழுவுடன் நாளை முதலமைச்சர் ஆலோசனை\nவீட்டில் வைக்கப்பட்டிருந்த ஒயினை பதம் பார்த்து 'மட்டையான' யானைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/asking-about-bathroom-before-you-go-somewhere-is-your-rights-21879", "date_download": "2020-07-09T20:31:45Z", "digest": "sha1:BW4ND765ZQNAVXUZAJTJJ5T2ZZMSSROX", "length": 22682, "nlines": 89, "source_domain": "www.timestamilnews.com", "title": "அங்கே கழிப்பறை வசதி இருக்கிறதா..? இதை கேட்பது உங்கள் உரிமை, பண்பாடு.. - Times Tamil News", "raw_content": "\nசி.பி.எஸ்.இ. பாடங்கள் குறைக்கப்பட்டதன் பின்னே இப்படி ஒரு வில்லங்கம் இருக்கிறதா..\nகுமுதம் குழுமத்தின் இதழ்களை தீயிட்டுக் கொளுத்தி போராட்டம் நடத்த போகிறோம் - கே.எஸ்.அழகிரி\nகடுமையான பா.ஜ.க. எதிர்ப்பில் இருக்கிறாரா குஷ்பு .. மீண்டும் கட்சி மாறுகிறாரா ராதாரவி..\nஅரசு ���ள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு வாபஸ்… குழப்பத்திலேயே இருப்பாரா செங்கோட்டையன் ..\nசாத்தான்குளம் பிரச்சனைக்கு சி.பி.ஐ. கைக்குப் போய்விட்டால் விசாரணை தாமதமாகும்\nசி.பி.எஸ்.இ. பாடங்கள் குறைக்கப்பட்டதன் பின்னே இப்படி ஒரு வில்லங்கம் ...\nகுமுதம் குழுமத்தின் இதழ்களை தீயிட்டுக் கொளுத்தி போராட்டம் நடத்த போகி...\nகடுமையான பா.ஜ.க. எதிர்ப்பில் இருக்கிறாரா குஷ்பு ..\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு வாபஸ்…\nசாத்தான்குளம் பிரச்சனைக்கு சி.பி.ஐ. கைக்குப் போய்விட்டால் விசாரணை த...\nஅங்கே கழிப்பறை வசதி இருக்கிறதா.. இதை கேட்பது உங்கள் உரிமை, பண்பாடு..\nபுதிதாக ஏதேனும் ஓர் இடத்துக்குச் செல்லவேண்டும் என்றால், அங்கே கழிப்பறை வசதி இருக்குமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும்.\nஆனால், அதுகுறித்து பேசுவதற்கு கூச்சப்பட்டு அமைதியாக இருப்பார்கள். அந்த கூச்சம் தேவையில்லை, அதனை கேட்டுப் பெறுவது பண்பாடு, உரிமை என்று ஓர் பதிவு வெளியிட்டுள்ளார் ஆர்த்திவேந்தன். இதனை தமிழில் மொழிபெயர்த்துள்ளார் பூ.கொ.சரவணன். நீங்களும் படித்துப் பாருங்கள்.\nஇப்போதாவது இதைக்குறித்துப் பேச எனக்குப் போதுமான தைரியம் வந்திருக்கிறது. மனதில் பட்டதை அப்படியே சொல்லப்போகிறேன். என்னை யாரேனும் இரவு விருந்துக்கு அழைத்தாலோ, என்னை மொழிபெயர்ப்பு பணி சார்ந்து அழைத்தாலோ நான் கேட்கிற முதல் கேள்வி அது தான். ஒரு வங்கிக்கு போவது என்றாலும், ஷாப்பிங் செய்ய அழைக்கப்பட்டாலும் அதே கேள்வி தான் முதலில் வந்து விழும். \"நாம போற இடத்துல ரெஸ்ட் ரூம் இருக்கா\nநான் ஒரு பேருந்தில் பயணிக்க நேரிடுகிற போதெல்லாம், அந்தப் பேருந்து ஓட்டுநர் நான் சொல்கிற இடத்தில் எல்லாம் வண்டியை நிறுத்துவார் என்பதை உறுதிப்படுத்திக் கொள்கிறேன். இதை வாசிக்க எளிமையாக இருந்தாலும், இதற்காக நான் மேற்கொள்ளும் போராட்டங்கள் வலிமிகுந்தவை. அந்தத் தருணங்களில் நான் எதிர்கொண்டவை ஏளனம் மிகுந்த பார்வைகள். எதோ கேட்க கூடாததைக் கேட்டுவிட்டதைப் போல என்னைப் பார்ப்பார்கள்.\nஇதற்கு முன் வேலை பார்த்த அலுவலகத்தில் அடிக்கடி என்னுடைய இருக்கை காலியாக இருப்பதைக் கண்ட என்னுடைய பாஸுக்கு என் மீது எக்கச்சக்க சந்தேகங்கள். அவர் கழிவறையில் என் காதலனுடன் நான் அலைபேசியில் கதைத்துக் கொண்டிருப்பதாக��் சந்தேகப்பட்டார். ஒருவர் அத்தனை முறை கழிப்பறையைப் பயன்படுத்த நேரிடும் என்பதை அவரால் நம்பமுடியவில்லை.\nஎன்னுடைய திருமணக் கொண்டாட்டங்களின் போது என்ன ஆடை அணிய வேண்டும், எப்படி மணவிழா நடக்க வேண்டும்என்றெல்லாம் எனக்குக் கனவுகள் இருக்கவில்லை. எப்படிப் பல மணிநேரம் நின்று கொண்டே இருப்பது என்கிற பேரச்சம் மட்டுமே என்னைச் சூழ்ந்தது. கல்யாண ஆடையில் ஜொலித்துக் கொண்டிருக்கும் மணப்பெண்ணாக நின்றுகொண்டிருக்கும் நான், சிறுநீரை கட்டுப்படுத்த முடியாமல் என்னுடைய கல்யாணப் புடவையைப் பல நூறு மக்கள் முன்னால் ஈரப்படுத்தாமல் எப்படித் தப்பிப்பது எனத் தவித்துப் போனேன்.\nஎன்னுடைய சகாக்கள் என்னைக் கேலி செய்வதிலிருந்து தப்பிக்க நான் மூன்று மாதகாலம் பணி விடுப்பு எடுத்திருக்கிறேன். எனக்கு ஏற்பட்ட வெம்மை மிகுந்த அனுபவங்கள் குறித்து ஒரு தனிப்புத்தகமே எழுதலாம். ஒரு முறை ஒரு மருத்துவமனைக்குப் போயிருந்தேன். மருத்துவரின் அறைக்குள் மட்டுமே கழிப்பறை இருந்தது.\nஅதைப் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டது. அவசரமாகக் கழிப்பறையைத் தேடுகிற போது பக்கத்தில் இருந்த உணவகம் கண்ணில் பட்டது. மருத்துவமனைக்கு வருகிற போதெல்லாம், அந்த உணவகத்தின் கழிப்பறையைப் பயன்படுத்த வேண்டியது கட்டாயமானது. அப்போதெல்லாம் எனக்கு அந்த உணவகத்தில் இருந்து எதையாவது பார்சல் வாங்கிக்கொள்வது வழக்கமானது.\nஒரு பேருந்தில் 9 மணிநேரம் பயணிக்க நேரிட்டது. நான் பல முறை கெஞ்சி கூத்தாடியும் பேருந்து ஓட்டுநர் வண்டியை நிறுத்தவில்லை. கண்களில் கண்ணீர் முட்ட நின்ற போதும் அவரின் மனம் இரங்கவில்லை. இந்த உலகத்தில் அடிக்கடி சிறுநீர் கழித்தே ஆகவேண்டிய கட்டாயத்துக்கு என்னைத் தள்ளும் சிறுநீர்ப்பை எனக்கு மட்டும்தான் உண்டா என நான் வியந்திருக்கிறேன்.\nஒரு ஐஸ்க்ரீம் கடைக்குப் போன போது அங்கே கழிப்பறை இல்லை என்பதைக் கண்டதும் ஏமாற்றம் ஏற்பட்டது. அங்கே இருந்த பணிப்பெண் என்ன செய்வார் என்கிற கவலையோடு கேட்டேன். அவரோ அருகில் இருந்த வணிக வளாகத்துக்குச் செல்ல வேண்டும் என்றார்.\nஅதுவும் உணவு இடைவேளையின் போது மட்டுமே போகமுடியும், மற்ற நேரங்களில் கடையைவிட்டு வெளியேறினால் உடனே முதலாளி அலைபேசியில் அழைத்து விடுவாராம் சிசிடிவி புண்ணியத்தில் இந்தச் சித்திரவதை அன��தினமும் நடக்கிறது என அந்தப் பணிப்பெண் விவரித்தார். இப்படி மனதை பிழியும் பல்வேறு கதைகளைக் கேட்டுவிட்டேன்.\nஏன் நம்மூரில் ஒரு கழிப்பறை கேவலமாகப் பார்க்கப்படுகிறது ஒருமுறை ஒரு நேர்முகத்துக்குச் சென்று இருந்தேன். அவர்கள் நேர்முகத்தை முடித்து இருந்தார்கள். நான் உடனே இருக்கையை விட்டு எழவில்லை. நீங்கள் கிளம்புங்கள் என்று அவர்கள் சொல்வார்கள் என்று எனக்குத் தெரியும். என்னைப் பதற்றம், படபடப்பு, நடுக்கம் சூழ்ந்து கொண்டன.\nநான் உடனே எழுந்தால் சிறுநீர் கசிந்து என் ஆடையை ஈரப்படுத்தி விடும் என்கிற அச்சம் என்னைப் பிடுங்கி தின்றது. என் காதலனிடம், 'நான் இப்படி இருக்கிறதால என்னை வெறுத்துடாதே' என்று முட்டாள்தனமாகக் கேட்கிற அளவுக்கு நான் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன்.\nஇப்படிப்பட்ட குற்ற உணர்ச்சியைப் பல பேர் சுமந்து கொண்டே வாழ்கிறார்கள். ஏன் இப்படி நரக வேதனையை மௌனமாக ஏன் சகித்துக் கொள்ளவேண்டும் இப்படி நரக வேதனையை மௌனமாக ஏன் சகித்துக் கொள்ளவேண்டும் \"நான் ரெஸ்ட்ரூமை யூஸ் பண்ணிக்கவா \"நான் ரெஸ்ட்ரூமை யூஸ் பண்ணிக்கவா\" என்று கேட்க ஏன் இப்படித் தயங்க வேண்டும்\nஎன் வீடு வரும் வரை நான் ஏன் சிறுநீரை அடக்கிக்கொண்டு பரிதவிக்க வேண்டும் ஒரு தனியார் நடத்துகிற அலுவலகத்தில், உணவகத்தில், பள்ளியில் கழிப்பறை இருந்தாலும் அதைத் தனியார் சொத்து என்பதை நான் ஏற்க மறுக்கிறேன். ஒருவர் குறிப்பிட்ட இடத்தில் வேலை பார்க்கவில்லை, அல்லது அந்த இடத்திற்குச் சொந்தக்காரர் இல்லை என்பதற்காகவே கழிப்பறையைப் பயன்படுத்த அனுமதி மறுப்பது மனிதத்தன்மையற்ற செயல்.\nஎனக்கு இருக்கும் 'uக்ஷீவீஸீணீக்ஷீஹ் வீஸீநீஷீஸீtவீஸீமீஸீநீமீ' (சிறுநீர் அடக்க முடியாமை) மோசமான ஒன்றில்லை, அதைக் குறித்துச் சொரணையற்று இருப்பதே மோசமானது என உணர்ந்து கொண்டேன்.\nசமீபத்தில் பிரிட்டனை சேர்ந்த ஒரு ஆய்வாளர் ஒரு மொழிபெயர்ப்பை செய்யச் சொன்னார். அதற்காக அவர் வர சொன்ன அலுவலகத்தில் கழிப்பறை இல்லை என்று தெரிந்தது. அங்கே வர முடியாது, கழிப்பறை இருக்கும் அலுவலகத்துக்குச் சந்திப்பை மாற்ற சொன்னேன். அவரும் அப்படியே செய்தார். என்னைப் போலவே சிறுநீரை அடக்க முடியாத மருத்துவப் பிரச்சினை உங்களுக்கும் இருக்கிறது என்றால் நான் சொல்வதைக் கேளுங்கள்.\nஉங்களுக்கு உரி��ை இல்லாத இடத்தில் கழிப்பறையைப் பயன்படுத்துவது ஒன்றும் தவறில்லை. அங்கே யாரையுமே தெரியாவிட்டாலும் கழிப்பறையைப் பயன்படுத்துவதில் பிழையில்லை. வேலைக்கு நடுவே எத்தனை முறை வேண்டுமானாலும் எழுந்து போய்க் கழிப்பறையைப் பயன்படுத்துவது ஒன்றும் பாவமில்லை. அலுவலகக் கூட்டத்தில் உங்கள் பாஸை இடைமறித்து அனுமதி கேளுங்கள். பேருந்தில் பயணிக்கிற போது ஓட்டுனரை வண்டியை நிறுத்தச் சொல்லுங்கள். நேர்முகம் நடத்தும் நபரிடம் கழிப்பறைக்குப் போக வேண்டும் என்று கம்பீரமாகக் கேளுங்கள். உங்களுக்கு முன்பின் தெரியாத நபரிடம் கூடக் கழிப்பறையைப் பயன்படுத்திக் கொள்ள உதவி கேட்கலாம்.\nஉங்களுடைய உடல்நலத்தை விட முக்கியமானது எதுவுமில்லை. அதைப் பேணுவது உங்களுடைய அடிப்படை உரிமை. தாகத்தோடு வரும் விருந்தினருக்குத் தண்ணீர் கொடுப்பது தமிழர் பண்பாடு என்கிறோம். நம் வீட்டிற்கு வரும் வேலைக்காரர், எதோ பழுது பார்க்க வரும் சர்வீஸ் மேன் ஆகியோர் நம்முடைய கழிப்பறையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கனிவோடு தெரியப்படுத்துவதும் நம் பண்பாடாக ஆகட்டும். மனிதர்களை இன்னமும் மனிதத்தோடு புரிந்து கொள்வோம்.\nஅவர்களைக் கண்டு நக்கலாகச் சிரிக்க வேண்டாம். 'தண்ணி கம்மியா குடி, ஏசியிலேயே இருக்காதே, நாப்கின் போட்டுக்கோ' முதலிய மூடத்தனமான அறிவுரைகளால் முடக்காதீர்கள். சிறுநீரை அடக்க முடியாமல் தவிப்பவர்களின் வேதனையைத் தீர்க்க வழிமுறைகளை நாடாமல் பெமினிசம், கம்யூனிசம் என்று எந்த இசம் பேசியும் பயனில்லை. அவர்களுக்கு உதவும் ஒரே வழி, 'ஏன் அடிக்கடி ரெஸ்ட்ரூம் யூஸ் பண்ணுற' மாதிரியான கேள்விகளை அறவே தவிர்ப்பது மட்டுமே என்கிறார்- ஆர்த்தி வேந்தன்.\nகடுமையான பா.ஜ.க. எதிர்ப்பில் இருக்கிறாரா குஷ்பு ..\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு வாபஸ்…\nதமிழகத்தில் கொரோனா சமூகப்பரவல் ஏற்பட்டுவிட்டதா..\nமின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா உறுதியா..\nரஜினிகாந்த் கூட இயல்பாக இருக்கிறார்.. ஸ்டாலின் 4 கேமராக்களை வைத்து க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writermugil.com/?p=1841", "date_download": "2020-07-09T20:17:02Z", "digest": "sha1:DLNJSCH3M7HSUJGNT5JW22CTDAZINGTD", "length": 8231, "nlines": 86, "source_domain": "www.writermugil.com", "title": "புலி வேட்டை – முகில் / MUGIL", "raw_content": "\nஇந்தியாவை ஆண்டு கொண்டிருந்த பிரிட்டிஷார், புலி வேட்டையாடுவதை கௌரவமான ஒன்றாகக் கருதினார்கள். சுட்ட புலியைக் குப்புறப்போட்டு, அதன்முன் லேடி வைஸ்ராயோடு நின்று, துப்பாக்கியுடன் சிரித்தாற்போல புகைப்படம் எடுத்துக் கொள்வது என்பதை அளப்பரிய சாதனையாக நினைத்தார்கள். தாங்கள் சுடும் புலி, குறைந்தபட்சம் பத்து அடி நீளமாவது இருக்க வேண்டும் என்பதிலும் கவனமாக இருப்பார்கள். புலி வேட்டையாடுவதில் மூன்று முறைகளைக் கடைபிடித்தார்கள்.\nபுலி நடமாட்டமுள்ள பகுதிகளை புக்கிகள் கண்டறிந்து சொல்லுவார்கள். அதற்கு அருகிலுள்ள பகுதியில் மகாராஜா, மரத்தில் மேலேறி மேடையில் துப்பாக்கியோடு காத்திருப்பார். கீழே சற்று தொலைவில் ஒரு ஆடோ, மாடோ, மானோ உயிரோடு கட்டப்பட்டிருக்கும். சாயங்கால வேளையில் புலிக்குப் பசி எடுக்க ஆரம்பிக்கும். தன் இடத்தில் இருந்து எழுந்து, சோம்பல் முறித்து, இரையை மோப்பம் பிடித்து வரும். கட்டப்பட்டிருக்கும் விலங்கு கத்த, புலி பாய, மகாராஜாவின் துப்பாக்கியிலிருந்து குண்டும் பாயும். இது முதல் முறை.\nஅதிகாலையிலேயே புலிக்கு இரை வைத்துக் காத்திருப்பார்கள். புலி, இரையை அடித்து இழுத்துச் சென்று சாப்பிட ஆரம்பிக்கும். அப்போது யானைமீது சென்று புலியைச் சுற்றி வளைத்துச் சுடுவது இரண்டாவது முறை. இந்த முறையில் மகாராஜாவின் குறி தப்பினால், வேறு யாராவது சுட்டு விடுவார்கள். ஏனெனில் புலி, பூ பறித்துக் கொண்டிருக்காதே.\nமூன்றாவது முறை மகாராஜாக்கள் கொஞ்சமும் நோகாமல் நொங்கெடுக்கும் முறை. அதாவது மகாராஜா காட்டில் ஒரு பகுதியில் தனக்கான மேடையில் சௌகரியமாக உட்கார்ந்து கொள்ளுவார். யானைகளோடும் தீப்பந்தங்களோடும் முரசு கொட்டுபவர்களோடும் ஒரு படையினர் புலியின் இருப்பிடத்துக்கே சென்று, அதனை மிரள வைத்து மகாராஜா காத்திருக்கும் பகுதிக்கு ஓட்டி வருவார்கள். மகாராஜா அதை டுமீல் செய்வார்.\nஆனால், ரேவா சமஸ்தான மகாராஜா, புலி வேட்டைக்கு நான்காவதாக ஒரு புதிய முறையை உபயோகப்படுத்தினார். அவரிடம் பழக்கப்படுத்தப்பட்ட குரங்கு ஒன்று இருந்தது. வேட்டைக்கான மேடையில் அவர் இருக்கும்போது, அந்தக் குரங்கு மரத்தின் உச்சியில் இருக்கும். மகாராஜா, ஜாலியாக புத்தகங்கள் படித்துக் கொண்டிருப்பார். புலி அந்தப் பக்கமாக வந்தால், அந்தக் குரங்குக்குத் தெரிந்துவிடும். உடனே இறங்கிச் சென்று மக���ராஜாவிடம் சத்தம் எழுப்பும். மகாராஜாவும் புத்தகத்தைக் கீழே வைத்துவிட்டு துப்பாக்கியைத் தூக்குவார்.\nவேட்டை குறித்த மிரள வைக்கும் புள்ளிவிவரங்கள் சில. கூச் பிகார் மகாராஜா நிருபேந்திர நாராயண், தன் வாழ்நாளில் 365 புலிகள், 438 காட்டெருமைகள், 207 காண்டாமிருகங்கள், 311 சிறுத்தைகளை வேட்டையாடியிருக்கிறார். சர்குஜா சமஸ்தான ராஜா, ராமானுஜ் சரன் சிங், தம் வாழ்நாளில் சுட்ட புலிகளின் எண்ணிக்கை மட்டும் ஆயிரத்தைத் தாண்டும். ரேவா சமஸ்தான மகாராஜா குலாப் சிங்கில் புலி ஸ்கோர் தொள்ளாயிரத்துச் சொச்சம்.\n(அகம் புறம் அந்தப்புரம் நூலில் இருந்து.)\nCategories சரித்திரம், புத்தகம் Tags அகம் புறம் அந்தப்புரம், முகில் Leave a comment Post navigation\nசென்னை புத்தகக் காட்சி 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2018/81538/", "date_download": "2020-07-09T20:57:17Z", "digest": "sha1:UBIQ43THXPRDWNDBJJOB7DGO5KYTSNQQ", "length": 13047, "nlines": 170, "source_domain": "globaltamilnews.net", "title": "ஐக்கிய அமெரிக்க காங்கிரஸ் குழு பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்தித்தனர் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய அமெரிக்க காங்கிரஸ் குழு பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்தித்தனர்\nஐக்கிய அமெரிக்காவின் ஆயுதந்தாங்கிய படைகளின் காங்கிரஸ் குழு பிரதிநிதிகள் இன்று (30) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவைச் சந்தித்தனர். பிரதிநிதிகள் குழுவின் தலைவர் McClellen Thornberry, Enrique Cuellar, Vicky Hartzler, Carol Shea – Porter உள்ளிட்டோர் இன்று ஜனாதிபதியை சந்தித்தனர்.\nஇலங்கை உலக நாடுகளுடன் ஒத்துழைப்புடனும் நட்புடனும் செயற்படும் நாடு என்று இதன்போது தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், இலங்கை இராணுவத்தின் பயிற்சி நடவடிக்கைகளுக்கு ஐக்கிய அமெரிக்காவிடமிருந்து கிடைக்கும் ஒத்துழைப்பினை விசேடமாக நினைவுகூர்ந்தார்.\nஇலங்கைக்கும் அமெரிக்காவுக்குமிடையில் இராணுவ பயிற்சி செயற்திட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதுடன், அவற்றை மேலும் அபிவிருத்தி செய்து பாதுகாப்பு சேவையில் தொழில்நுட்ப அறிவின் பயன்பாட்டினை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், நவீன உலகில் பாதுகாப்பு சேவைகளில் தொழில்நுட்பம் இன்றியமையாததென தெரிவித்தார்.\nஇலங்கைக்கு போதைப்பொருள் கடத்தப்படும் மார்க்கங்களை கட்டுப்படுத்துவதற்கு ஐக்கிய அம��ரிக்காவின் உதவி அவசியமாகும் என்பதுடன், அதன்பொருட்டு இரு நாடுகளுக்கும் இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு காணப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டினார்.\nபோதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கு தேவையான ஒத்துழைப்புக்களை இலங்கைக்கு வழங்க இணக்கம் தெரிவித்த காங்கிரஸ் குழு உறுப்பினர்கள், இலங்கையை பலமான சுபீட்சம்மிக்க நாடாக கட்டியெழுப்புவதற்கு தேவையான உதவிகளை வழங்குதல் தமது நாட்டின் கொள்கை எனவும் தெரிவித்தனர்.\nஇலங்கையின் உள்நாட்டுப் பாதுகாப்பானது, பிராந்திய பாதுகாப்பிற்கும் உலகளாவிய அமைதிக்கும் முக்கியமானதென குறிப்பிட்ட காங்கிரஸ் பிரதிநிதிகள், இருநாடுகளும் இடையிலான பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு படையினரின் ஒத்துழைப்புக்களை பலப்படுத்துவதற்கான புதிய நடவடிக்கைகள் தொடர்பாக கண்டறிதலே தமது இந்த விஜயத்தின் நோக்கம் என்று தெரிவித்தனர்.\nஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேஷப் உள்ளிட்டோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.\nTagstamil tamil news அதுல் கேஷப் இராணுவ பயிற்சி ஐக்கிய அமெரிக்க காங்கிரஸ் குழு சந்தித்தனர் ஜனாதிபதி பிரதிநிதிகள் போதைப்பொருள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுற்றம் சாட்டப்பட்ட அதிபர் இன்னும் உயர் பாடசாலையில் பணியில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇராணுவ சீருடை மீட்பு – சந்தேக நபர்கள் விளக்கமறியலில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதடைகளை மீறி அஞ்சலி :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமதரீதியான சக வாழ்வை முன்னேற்றுவிக்கும் விசேட செயல்திட்டம்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் மேலும் 57 பேருக்கு கொரோனா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் கைக்குண்டு, இராணுவச் சீருடைகள், வாள்கள் மீட்பு\nஅதிகரிக்கும் இனவாதப் போக்கும் வாக்குறுதி தவறும் தலைவர்களும் – பி.மாணிக்கவாசகம்\nஇலங்கை கிரிக்கெட் சபைத் தேர்தலுக்கு தடை\nகுற்றம் சாட்டப்பட்ட அதிபர் இன்னும் உயர் பாடசாலையில் பணியில் July 9, 2020\nஇராணுவ சீருடை மீட்பு – சந்தேக நபர்கள் விளக்கமறியலில் July 9, 2020\nதடைகளை மீறி அஞ்சலி : July 9, 2020\nமதரீதியான சக வாழ்வை முன்னேற்றுவிக்கும் விசேட செயல்திட்டம். July 9, 2020\nஇலங்கையில் மேலும் 57 பேருக்கு கொரோனா July 9, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/famous-kamal-producer-anil-suri-dies-due-to-corona-positive-qbicau", "date_download": "2020-07-09T21:11:02Z", "digest": "sha1:NGDDPSAO24ZE4Q46SPPXSB2FNNWSENGS", "length": 11896, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கொரோனா பாதிப்பால் கமல் பட தயாரிப்பாளர் மரணம்... அதிர்ச்சியில் திரைத்துறையினர்...! | Famous Kamal Producer Anil Suri Dies Due to Corona Positive", "raw_content": "\nகொரோனா பாதிப்பால் கமல் பட தயாரிப்பாளர் மரணம்... அதிர்ச்சியில் திரைத்துறையினர்...\nஇந்நிலையில் உலக நாயகன் கமல் ஹாசனை ஆரம்ப காலத்தில் இந்தி படங்களில் நடிக்க வைத்த தயாரிப்பாளர் அனில் சூரி கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தியாவை ஆட்டி படைக்கும் கொரோனா வைரஸ் திரைத்துறையினர் மத்தியில் பீதியை கிளப்பி வருகிறது. காரணம் ஹாலிவுட் முதல் பாலிவுட் வரை பல பிரபலங்கள் கொரோனா பாதிப்பிற்கு உயிரிழப்பது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உலக நாயகன் கமல் ஹாசனை ஆரம்ப காலத்தில் இந்தி படங்களில் நடிக்க வைத்த தயாரிப்பாளர் அனில் சூரி கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇதையும் படிங்க: “காட்மேன்” டீசரில் அப்படி என்ன தப்பிருக்கு... சர்ச்சை தொடருக்கு ஆதரவாக சீற��ம் திருமா...\n1984ல் வெளியான ராஜ் திலக் படத்தில் கமல், தர்மேந்திரா, ஹேமா மாலினி, சரிகா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தின் தயாரிப்பாளரான அனில் சூரிக்கு கடந்த 2ம் தேதி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்த நாள் மூச்சு திணறல் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து லீலாவதி மற்றும் ஹிந்துஜா மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்ற போது அனில் சூரிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இறுதியாக அட்வான்ஸ்ட் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனில் சூரி, கடந்த வியாழக்கிழமை மாலை 7 மணி அளவில் உயிரிழந்தார்.\nஇதையும் படிங்க: யுவனை மதம் மாற்றினேனா... ஆதாரங்களை வெளியிட்டு அதிரடி காட்டிய இளையராஜா மருமகள்...\nஅனில் சூரியின் மரணத்தை உறுதி செய்த அவரது சகோதரர் ராஜிவ் சூரி, அவருக்கு கோவிட் 19 இருந்தது. கடந்த புதன்கிழமை அவரை மருத்துவமனையில் அட்மிட் செய்தோம். வியாழக்கிழமை இரவு அவருக்கு உடல்நிலை மோசமடைந்தது, வெண்டிலேட்டர் சப்போர்ட் கொடுக்கப்பட்டது. இருப்பினும் இரவு 7 மணி அளவில் உயிர் பிரிந்தது என்று சோகமாக பகிர்ந்துள்ளார். நேற்று நடைபெற்ற இறுதிச்சடங்கில் அனில் சூரியின் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். அவர்களும் PPE எனப்படும் பாதுகாப்பு உடையை அணிந்துகொண்டு தான் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. 77 வயதாகும் அனில் சூரிக்கு மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.\nஅமைச்சர், எம்எல்ஏவுக்கு அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு... தனிமைப்படுத்திக் கொண்ட முதல்வர்..\nகுஷியான செய்தி... கொடூர கொரோனாவில் இருந்து குணமடைந்த மேலும் அதிமுக எம்எல்ஏ..\nதவறான கொரோனா பரிசோதனை முடிவுகள்... திருச்சியில் தனியார் ஆய்வகத்திற்கு தடை..\nஎடப்பாடி நிர்வாகம் சரியில்ல.. மதுரையில் கொரோனா மரணங்கள் அதிகரிக்க அதிமுக அரசே காரணம்.. விளாசும் சு.வெங்கடேசன்\nகொரோனாவை அடியோடு விரட்ட இந்தியாவுடன் கைகோர்க்கும் அமெரிக்கா... தயாராகிறது ஆயுர்வேத மருந்து..\nஅதிர்ச்சி தகவல்... ஒருவரால் 100 பேருக்கு பரவிய கொரோனா.. ஊழியர்கள் 785 பேருக்கு பரிசோதனை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nயப்பா.. இப்போதான் நிம்மதியா இருக்கு.. மனம் மாறிய டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nநடிகை சனம் செட்டி பாலியல் குற்றங்களுக்கு கண்டனம்.. ஆதங்கத்தோடு பேசி வெளியிட்ட வீடியோ..\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nயப்பா.. இப்போதான் நிம்மதியா இருக்கு.. மனம் மாறிய டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nஎனக்கு கணவர் தேவையில்லை.. சுய இன்பத்தை ஆதரிக்கும் பிக்பாஸ் ஓவியா.. ரசிகர்களை குஷி படுத்தி கேள்விக்கு பதில்.\nஆண்ட்ரே நெல்லுடன் என்ன மோதல் மட்டம்தட்டிய வீரரை 4 முறை டக் அவுட்டாக்கிய தரமான சம்பவம்.. மனம்திறந்த ஸ்ரீசாந்த்\nதப்லீக் ஜமாத்தை சேர்ந்தவர்களை சிறையில் வைத்திருப்பதா. அஜித்யோகியை விட எடப்பாடி அரசு அராஜகம்.. வைகோ ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/will-bjp-get-gain-afterv-p-duraisamy-arrival--qatxrn", "date_download": "2020-07-09T21:13:47Z", "digest": "sha1:NRIBRFTG32JRTPAQ2LKXRPEKCDBPR4UH", "length": 16344, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "திராவிட கட்சிகளிலிருந்து பாஜகவுக்கு தாவும் பெரும்புள்ளிகள்... வி.பி.துரைசாமியால் பலம் பெறுமா பாஜக..? | Will BJP get gain afterV.P.Duraisamy arrival?", "raw_content": "\nதிராவிட கட்சிகளிலிருந்து பாஜகவுக்கு தாவும் பெரும்புள்ளிகள்... வி.பி.துரைசாமியால் பலம் பெறுமா பாஜக..\nதிமுக துணைப் பொதுச்செயலாளர் என்ற பெரிய பதவியில் இருந்த வி.பி.துரைசாமி பாஜகவுக்கு சென்றிருப்பதன் மூலம், வேதரத்தினம் போல அவரால் பாஜகவுக்கு பலன் கிடைக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 1989-ல் நாமக்கல் தொகுதியிலும் 2006-ல் சங்ககிரி தொகுதியிலும் திமுக சார்பில் வெற்றி பெற்ற வி.பி.துரைசாமி, 2011, 2016-ல் ராசிபுரத்தில் போட்டியிட்டு தோல்��ியடைந்தார். 2011 தேர்தலில் இன்றைய பாஜக தலைவர் எல்.முருகன் ராசிபுரத்தில் போட்டியிட்டு 1,730 வாக்குகளை மட்டுமே பெற்றதும் கூடுதல் தகவல்.\nபாஜகவில் அண்மையில் சேர்ந்த வி.பி.துரைசாமியால் பாஜக பலம் பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nதிமுகவில் அதிருப்தி ஏற்பட்டால் அதிமுகவுக்கு செல்வது; அதிமுகவில் அதிருப்தி ஏற்பட்டால் திமுகவுக்கு செல்வது என்ற நிலைதான் பல ஆண்டுகளாக இருந்துவந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக திமுக, அதிமுகவிலிருந்து பாஜகவுக்கு செல்லும் போக்கு தற்போது ஏற்பட்டுள்ளது. அதிமுகவிலிருந்து நயினார் நாகேந்திரன், திமுக, அதிமுக என மாறிமாறி இருந்த நடிகர் ராதாரவி ஆகியோர் பாஜகவுக்கு சென்றனர். தமிழகத்தில் காலூன்ற பாஜக பகீரத பிரயத்தனம் செய்துவந்தாலும், திமுக - அதிமுக ஆகிய கட்சிகளின் ஆதிக்கத்தை மீறி அவர்களால் காலூன்ற முடியவில்லை.\nஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பாஜகவிடம் சரண்டராகிவிட்டதாகக் கூறப்படும் நிலையில், திமுகவை முழு மூச்சாக எதிர்த்துவருகிறது பாஜக. திமுகவையும் திமுக கூட்டணியையும் பலவீனப்படுத்தும் முயற்சியிலும் பாஜக இறங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. அதில், திமுகவிலிருந்து அதிருப்தியாளர்களை உருவுவதும் ஒன்று. அதன் பயனாக கடந்த காலங்களில் தீண்டப்படாத கட்சியாக இருந்த பாஜகவுக்கு இன்று திமுகவிலிருந்தே அதிருப்தியாளர்கள் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டில் பாஜக ஆட்சி அமைந்த சில மாதங்களில் திமுகவில் எம்.எல்.ஏ., எம்.பி., மத்திய அமைச்சர் எனப் பல பதவிகளை வகித்த நெப்போலியன் பாஜகவில் ஐக்கியமானார். ஆனால், அவர் பாஜகவில் சேர்ந்ததோடு சரி, அதன் பிறகு அவர் எங்கே இருக்கிறார் என்று சொல்லும் அளவுக்கே கட்சியில் அவருடைய செயல்பாடு இருந்தது, இருந்துவருகிறது.\nஆனால், 2015-ம் ஆண்டில் திமுகவிலிருந்து பாஜகவுக்கு தாவிய வேதாரண்யம் வேதரத்தினம் என்பவர் மூலம், அந்தத் தொகுதியில் பாஜகவின் வாக்கு வங்கி அதிகரித்த நிகழ்வும் நடந்தது. 1996, 2001, 2006 என மூன்று தேர்தல்களில் தொடர்ச்சியாக திமுக சார்பில் வெற்றி பெற்றார் வேதரத்தினம். தொகுதியில் தனிப்பட்ட செல்வாக்கு உள்ளவர் வேதரத்தினம். 2011 தேர்தலில் வேதாரண்யம் தொகுதி கூட்டணி கட்சியான பாமகவுக்கு திமுக ஒதுக்கியதால், அதிருப்தியில் சுயேட்சையாகப் போட்���ியிட்டு, பாமகவின் வெற்றியைத் தடுத்தார். இதனால், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட வேதரத்தினம், பிறகு மீண்டும் திமுகவில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். ஆனால், கட்சிப் பணியிலிருந்து ஒதுங்கியிருந்த வேதரத்தினம், 2015-ல் பாஜகவில் சேர்ந்தார்.\n2016 சட்டப்பேரவைத் தேர்தலில் வேதாரண்யம் தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. பாஜக சார்பில் வேதரத்தினம் போட்டியிட்டு 37,086 வாக்குகளைப் பெற்றார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 37,838 வாக்குகளை மட்டுமே பெற்றது. இந்த முறையும் வாக்குகளைப் பிரித்து திமுக கூட்டணியைத் தோற்கடித்தார் வேதரத்தினம். 2016 சட்டப்பேரவைத்தேர்தலில் பாஜக அதிகம் வாக்குகளைப் பெற்ற தொகுகளில் ஒன்றாக வேதாரண்யம் உருவெடுத்தது.\nஇந்நிலையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் என்ற பெரிய பதவியில் இருந்த வி.பி.துரைசாமி பாஜகவுக்கு சென்றிருப்பதன் மூலம், வேதரத்தினம் போல அவரால் பாஜகவுக்கு பலன் கிடைக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 1989-ல் நாமக்கல் தொகுதியிலும் 2006-ல் சங்ககிரி தொகுதியிலும் திமுக சார்பில் வெற்றி பெற்ற வி.பி.துரைசாமி, 2011, 2016-ல் ராசிபுரத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2011 தேர்தலில் இன்றைய பாஜக தலைவர் எல்.முருகன் ராசிபுரத்தில் போட்டியிட்டு 1,730 வாக்குகளை மட்டுமே பெற்றதும் கூடுதல் தகவல்.\nநாமக்கல் மாவட்டத்தில் பாஜகவுக்கென வாக்கு வங்கியை உருவாக்குவதில் வேதாரண்யம் வேதரத்தினம் போல வி.பி.துரைசாமி இருப்பாரா என்பது அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் தெரியவரும்.\n திராவிடக்கட்சிகளை மிஞ்சிய பாஜக.. எதிர் அம்புகளாக கிளம்பிய அமைப்புகள்.\nரயில்வே துறையைத் தனியார்மயமாக்க முயற்சிப்பது ஆர்.எஸ்.எஸ் அஜெண்டா... பாஜக அரசு மீது கி.வீரமணி ஆவேசம்\nநடிகை நமீதாவுக்கும் பதவி... தமிழக பாஜகவில் அதிரடி..\nமு.க. ஸ்டாலினுக்கு பாஜக திடீர் பாராட்டு.. காங்கிரஸுடன் ஏன் நட்பு என்றும் கேள்வி\nகொரோனாவை வெல்ல இறையருளும் தேவை.. ஜீயர் சொன்னதில் என்ன தவறு..\n6 ஆண்டுகளில் டீசல் கலால் வரி லிட்டருக்கு 820% உயர்வு... மோடி அரசுக்கு எதிராக அதிரடி காட்ட தயாராகும் காங்கிரஸ்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்��� ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nயப்பா.. இப்போதான் நிம்மதியா இருக்கு.. மனம் மாறிய டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nநடிகை சனம் செட்டி பாலியல் குற்றங்களுக்கு கண்டனம்.. ஆதங்கத்தோடு பேசி வெளியிட்ட வீடியோ..\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nயப்பா.. இப்போதான் நிம்மதியா இருக்கு.. மனம் மாறிய டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nஎனக்கு கணவர் தேவையில்லை.. சுய இன்பத்தை ஆதரிக்கும் பிக்பாஸ் ஓவியா.. ரசிகர்களை குஷி படுத்தி கேள்விக்கு பதில்.\nஆண்ட்ரே நெல்லுடன் என்ன மோதல் மட்டம்தட்டிய வீரரை 4 முறை டக் அவுட்டாக்கிய தரமான சம்பவம்.. மனம்திறந்த ஸ்ரீசாந்த்\nதப்லீக் ஜமாத்தை சேர்ந்தவர்களை சிறையில் வைத்திருப்பதா. அஜித்யோகியை விட எடப்பாடி அரசு அராஜகம்.. வைகோ ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/anil-ambani-and-his-sons-hair-styling-themselves-in-coronavirus-lockdown-019000.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-07-09T19:52:59Z", "digest": "sha1:P6SKK3CULDBSIOQIEKGS6RZOQTU374PP", "length": 23790, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஆஹா... அனில் அம்பானி குடும்பமே இப்படி இறங்கிட்டாங்களே! எல்லாத்துக்கும் கொரோனா தான் காரணம்! | anil ambani and his sons hair styling themselves in coronavirus lockdown - Tamil Goodreturns", "raw_content": "\n» ஆஹா... அனில் அம்பானி குடும்பமே இப்படி இறங்கிட்டாங்களே எல்லாத்துக்கும் கொரோனா தான் காரணம்\nஆஹா... அனில் அம்பானி குடும்பமே இப்படி இறங்கிட்டாங்களே எல்லாத்துக்கும் கொரோனா தான் காரணம்\n3 hrs ago மாஸ் காட்டும் இந்தியர்கள்.. 1 டிரில்லியன் டாலர் வருவாய், 36 லட்சம் வேலைவாய்ப்பு..\n3 hrs ago ரூ.20,000 கோடி நிதி திரட்ட பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பனை செய்யத் திட்டம்..\n4 hrs ago நீங்�� 36,000 பேரும் வீட்டுக்கு போங்க.. பணி நீக்கத்திற்கான அறிவிப்பை கொடுத்த யுனைடெட் ஏர்லைன்ஸ்..\n5 hrs ago அரவிந்த் பேஷன்ஸ் நிறுவனத்தில் பிளிப்கார்ட் ரூ.260 கோடி முதலீடு..\nNews தென்கொரியாவில் ஷாக்.. மலையில் செத்துக்கிடந்த சியோல் மேயர் முடிவுக்கு வந்தது 7 மணி நேர தேடுதல்\nTechnology ஸ்னாப்டிராகன் 765 ஜி சிப்செட் வசதியோடு IQ Z1X அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்\nSports 71 ரன்னுக்கு 4 விக்கெட் காலி.. இங்கிலாந்து டாப் ஆர்டர் காலி.. திணற வைத்த வெ.இண்டீஸ்\nMovies திடீர் உடல் நலக்குறைவு.. மருத்துவமனையில் நடிகர் பொன்னம்பலம்.. கமல் உதவி.. வைரலாகும் வீடியோ\nAutomobiles மார்க்கெட்டில் பிரபலமான ரெனால்ட் க்விட்-ன் புதிய டாப் வேரியண்ட் அறிமுகம்..ஷோரூம் விலை ரூ.4.16 லட்சம்\nLifestyle இந்த விஷயங்கள தெரிஞ்சிக்காம ஒருபோதும் கல்யாணம் பண்ண கூடாதாம்...\nEducation பள்ளிகளை திறக்காவிடில் மாகாண நிதி ரத்து செய்யப்படும்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனா வைரஸால் ஸ்தம்பித்த உலகம் மெல்ல இயங்கத் தொடங்கி இருக்கிறது.\nஇந்த லாக்டவுன் 4.0-வில் எந்த கடைகள் எல்லாம் திறக்கலாம், திறக்கக் கூடாது, எப்படி செயல்பட வேண்டும் என நிறைய செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.\nஆனால் பல இடங்களில் சலூன் கடைகள் திறக்கப்படவில்லை. எனவே பலரும் தங்கள் வீடுகளில், தங்கள் கைகளாலேயே முடியை வெட்டிக் கொள்ளத் தொடங்கிவிட்டார்கள்.\nஇதுவரை முக சவரம் செய்வது, லைட்டாக வளர்ந்த தாடியை ட்ரிம் செய்வதற்கு கூட, சலூனுக்குச் சென்று 50 ரூபாய் கொடுத்து செய்து கொண்டிருந்தவர்கள் எல்லாம், இப்போது தங்கள் முடியை தாங்களே வெட்டிக் கொள்ளும் சூழலுக்குத் தள்ளி இருக்கிறது இந்த கொடூர கொரோனா வைரஸ்.\nகைவசம் இருக்கும் ட்ரிம்மர், கத்திரிகளை வைத்து, வந்த வரை சிறப்பாக முடியை வெட்டிக் கொண்டு சமூக வலைதளங்களில் எல்லாம் பகிரத் தொடங்கிவிட்டார்கள். இதெல்லாம் ஏதோ நடுத்தர குடும்பம் மற்றும் சம்பளம் வாங்கும் குடும்பங்களுக்குத் தான் பொருந்தும் என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.\nஆனால் அனில் அம்பானி குடும்பமே, கையில் கத்திரிக் கோளுடன், முடியை ஒருவருக்கு ஒருவர் வெட்டிக் கொள்ள கிளம்பிவிட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அனில் அம்பானியின் மனைவி டீனா அம்பானி, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்��ில், கணவர் & இரு மகன்கள் ஒருவருக்கு ஒருவர் முடிவெட்டிக் கொள்வதைப் பதிவு செய்து இருக்கிறார்.\nஅந்த பதிவைக் காண இங்கே க்ளிக் செய்யவும்:\n\"உலகமே சிரமத்தில் இருக்கும் இந்த நேரத்தில், எப்போதும் இல்லாத அளவுக்கு, குடும்பத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டோம். அன்புக்குரியவர்களை பிடித்துக் கொள்ளுங்கள். ஒன்றாக இருக்கும் நேரத்தை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்...\" என பதிவு செய்து இருக்கிறார் டினா அம்பானி.\nஅந்த பதிவுக்கு நெட்டிசன்கள், தங்கள் கமெண்ட்களையும், எமோஜிக்களையும் அள்ளி இரைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அனில் அம்பானியின் மனைவி டீனா அம்பானியின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் சரசரவென டிரெண்டாகிக் கொண்டு இருக்கிறது. இன்னும் இந்த கொரோனா நம்மை என்ன எல்லாம் செய்ய வைக்கப் போகிறதோ தெரியவில்லை.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n அனல் பறக்கும் அனில் அம்பானி பங்குகள்\nஅனில் அம்பானியை விடாமல் துரத்தும் SBI\nசீன வங்கிகளால் அனில் அம்பானிக்கு வந்த புது சிக்கல்.. $717 மில்லியன் கடன் பிரச்சனை தான் காரணமா\nபாவம் அனில் அம்பானி... கடனை அடைக்க அந்த வியாபாரத்தையும் விற்கிறாராம்\nயெஸ் வங்கி நிதி மோசடி.. நேரில் ஆஜரான அனில் அம்பானி.. விவரங்களை தர அவகாசம் கொடுக்க வேண்டுகோள்..\nபாவம் யெஸ் பேங்க்.. 2 பேரால் 21,000 கோடி கடன் காலி\n கடனை திருப்பிச் செலுத்தாத அனில் அம்பானி\nஆர்காம் சொத்துகள் விற்பனை.. களத்தில் இறங்கும் முகேஷ் அம்பானி..\n“நான் ஒரு ஜீரோங்க.. என்கிட்ட ஒரு பைசா கூட இல்ல” லண்டன் கோர்ட்டில் அதிர்ச்சி கொடுத்த அனில் அம்பானி\nஇடி மேல் இடி வாங்கும் தம்பி அம்பானி.. ஆக்‌ஷனில் ஆக்ஸிஸ் வங்கி\nகுத்தாட்டம் போடும் அனில் அம்பானி.. காரணம் என்ன..\n நீ...ண்...ட நாட்களுக்கு பின் அனில் அம்பானிக்கு நல்ல செய்தி..\nஎகிறிய இந்திய விமான கட்டணங்கள்.. அமெரிக்காவை விட டாப்.. ஏர் இந்தியாவுக்கு கிடைத்த சூப்பர் சான்ஸ்..\n154 புள்ளிகள் ஏற்றத்தில் சென்செக்ஸ் இன்றும் 36,500 புள்ளிகளுக்கு மேல் நிறைவடையுமா\n36,674 புள்ளிகளில் நிறைவடைந்த சென்செக்ஸ்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇ���்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/07/22113133/1252294/Karnataka-Speaker-KR-Ramesh-Kumar-summons-rebel-MLAs.vpf", "date_download": "2020-07-09T19:43:09Z", "digest": "sha1:PXI7L62E4QJP4VYJB2AXYD2GAFBXGXXF", "length": 9422, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Karnataka Speaker KR Ramesh Kumar summons rebel MLAs", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் சம்மன்\nகர்நாடகாவில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தன்னை வந்து சந்திக்கும்படி சபாநாயகர் ரமேஷ் குமார் சம்மன் அனுப்பி உள்ளார்.\nகர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார்\nகர்நாடகாவில் ஆளும் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகளைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் கடந்த 15 நாட்களுக்கு முன்பு ராஜினாமா செய்தனர். இவர்களில் 12 பேர் மும்பையில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியுள்ளனர்.\nமேலும், மந்திரியாக இருந்த சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 2 பேரும் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுள்ளனர். இதனால் கூட்டணி அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கூட்டணி ஆட்சியை தக்கவைக்க காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கட்சி தலைவர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.\nஇந்த பரபரப்பான சூழ்நிலையில் கர்நாடக சட்டசபையில் அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதல்வர் குமாரசாமி தாக்கல் செய்தார். ஆனால் அந்த தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை.\nஇந்நிலையில், அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சியில் சபாநாயகர் ரமேஷ் குமார் தீவிரம் காட்டி உள்ளார். இதற்காக அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரும் நாளை காலை 11 மணிக்கு தனது அலுவலகத்தில் வந்து சந்திக்கும்படி சம்மன் அனுப்பி உள்ளார். அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது கட்சித்தாவல் தடைச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி கூட்டணி தலைவர்கள் மனு அளித்துள்ளனர். அதற்கு விளக்கம் கேட்கும்வகையில், இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.\nவாக்கெடுப்பு நடத்த சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி சுயேட்சை எம்எல்ஏக்கள் 2 பேர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து அவசரமாக விசாரிக்கும்படி கோரினர். ஆனால், அவசரமாக விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், நாளை பார்க்கலாம் என கூறி உள்ளது. இதனால், கர்நாடக சட்டசபை��ில் இன்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவது கேள்விக்குறிதான்.\nகர்நாடகா அரசியல் குழப்பம் | குமாரசாமி | அதிருப்தி எம்எல்ஏக்கள்\nகர்நாடகா அரசியல் குழப்பம் பற்றிய செய்திகள் இதுவரை...\nகர்நாடகாவில் எடியூரப்பா அரசு தப்புமா\nகர்நாடக இடைத்தேர்தலில் மும்முனை போட்டி - மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர்களை அறிவித்தது\nகர்நாடக இடைத்தேர்தல் - பாஜகவில் இணைந்த தகுதிநீக்க எம்எல்ஏக்கள் 13 பேர் போட்டி\nகர்நாடகாவில் 15 தகுதிநீக்க எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்\nதகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களும் பாஜகவில் இணைகின்றனர்\nமேலும் கர்நாடகா அரசியல் குழப்பம் பற்றிய செய்திகள்\nஅதிரும் மகாராஷ்டிரா - 2.30 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு\nநாளை முதல் 13ம் தேதி வரை முழு ஊரடங்கு - உ.பி. அரசு அறிவிப்பு\nகேரளா தங்கம் கடத்தல் விவகாரம்: தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க உள்துறை அமைச்சகம் அனுமதி\nபிளாஸ்மா தெரபி மையத்தை திறந்து வைத்த சச்சின் தெண்டுல்கர்: ரத்த தானம் செய்ய வேண்டுகோள்\nநெய்வேலி என்எல்சி வெடிவிபத்து: ரூ.5 கோடி அபராதம் - தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Before-and-after-solar-eclipse-22178", "date_download": "2020-07-09T21:21:23Z", "digest": "sha1:H277ZRO3HAHYTLONEPGQBPQLAQ4RHKMT", "length": 11449, "nlines": 76, "source_domain": "www.timestamilnews.com", "title": "இன்று சூரிய கிரகணம் முடிந்த பிறகு வெற்றிலையை நான்காக வெட்டி குளிக்கும் நீரில் போட வேண்டும்..! ஏன் தெரியுமா? - Times Tamil News", "raw_content": "\nசி.பி.எஸ்.இ. பாடங்கள் குறைக்கப்பட்டதன் பின்னே இப்படி ஒரு வில்லங்கம் இருக்கிறதா..\nகுமுதம் குழுமத்தின் இதழ்களை தீயிட்டுக் கொளுத்தி போராட்டம் நடத்த போகிறோம் - கே.எஸ்.அழகிரி\nகடுமையான பா.ஜ.க. எதிர்ப்பில் இருக்கிறாரா குஷ்பு .. மீண்டும் கட்சி மாறுகிறாரா ராதாரவி..\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு வாபஸ்… குழப்பத்திலேயே இருப்பாரா செங்கோட்டையன் ..\nசாத்தான்குளம் பிரச்சனைக்கு சி.பி.ஐ. கைக்குப் போய்விட்டால் விசாரணை தாமதமாகும்\nசி.பி.எஸ்.இ. பாடங்கள் குறைக்கப்பட்டதன் பின்னே இப்படி ஒரு வில்லங்கம் ...\nகுமுதம் குழுமத்தின் இதழ்களை தீயிட்டுக் கொளுத்தி போராட்டம் நடத்த போகி...\n��டுமையான பா.ஜ.க. எதிர்ப்பில் இருக்கிறாரா குஷ்பு ..\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு வாபஸ்…\nசாத்தான்குளம் பிரச்சனைக்கு சி.பி.ஐ. கைக்குப் போய்விட்டால் விசாரணை த...\nஇன்று சூரிய கிரகணம் முடிந்த பிறகு வெற்றிலையை நான்காக வெட்டி குளிக்கும் நீரில் போட வேண்டும்..\nநாளை நிகழவிருக்கும் சூரிய கிரகணத்திற்கு முன்பும் பின்பும் வீட்டில் செய்யவேண்டிய முக்கியமான வழிமுறைகளை இந்த செய்தியின் மூலமறிந்து கொள்வோம்.\nஇந்தியாவில் நாளை காலை 10:22 முதல் மதியம் 1:44 மணி வரை சூரிய கிரகணம் நிலவும் என்று கூறப்படுகிறது. சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வருவதுதான் சூரியகிரகணம். இந்த சம்பவமானது அமாவாசை அன்று மட்டுமே நிகழும். மேலும், நிலா சூரியனை மறைத்து, பின்னர் சூரியன் வெளியே வரும். இந்த கிரகணமானது இந்தியா, ஆப்பிரிக்காவின் சில பகுதிகள், சீனா, பாகிஸ்தான் முதலிய நாடுகளில் ஏற்படும். அப்போது வானிலை மேகமூட்டம் இன்றியிருந்தால் மக்கள் இந்த கிரகணத்தை காணலாம்.\nசூரிய கிரகணம் முடிந்த பின்னர் 2 மணி அளவில் வீட்டை முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் செய்ய உபயோகப்படுத்தும் தண்ணீரில், கல்லுப்பு, மஞ்சள், சிறிது அருகம்புல் ஆகியவற்றை சேர்த்து வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் செய்த பின்னர் குளிக்க வேண்டும். குளிக்க பயன்படுத்தப்படும் தண்ணீரில் ஒரு வெற்றிலையில் நான்காக வெட்டி, எலுமிச்சை பழ சாறு 3 சொட்டு ஊற்றி, அருகம்புல் மற்றும் வில்வ இலை ஆகியவற்றை சேர்த்துக் கொண்டு குளிக்க வேண்டும்.\n\"சகல தோஷம் நிவர்த்தியாமி\" என்று கூறிவிட்டு குளித்தால் சூரிய கிரகணத்தால் ஏற்படும் தோஷம் நிச்சயம் நிவர்த்தியாகும். குளித்து முடித்த பின்னர் பூஜையறையில் சுத்தமான துணியை எடுத்து சுவாமி படங்களை துடைக்க வேண்டும். பூஜை அறையில் உள்ள விக்கிரகங்களை மஞ்சள் தண்ணீரில் 3 நிமிடங்கள் வைத்து எடுக்க வேண்டும். நிச்சயமாக பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். பால், பன்னீர், விபூதி, அருகம்புள் அல்லது வெட்டிவேர் ஆகியவற்றை கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும். அனைத்து விக்ரகங்களுக்கும் அபிஷேகம் செய்ய உபயோகப்படுத்தும் தண்ணீரில் வெட்டிவேர் கலந்து கொள்ள வேண்டும்.\n2020 ஆம் ஆண்டு தற்போது வரை பிறந்த குழந்தைகள் நிச்சயமாக சில தோஷங்க��ால் பாதிக்கப்பட்டிருப்பர். அவர்களுக்கு தோஷநிவர்த்தி வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். வீட்டின் வாசலில் மாவிலை மற்றும் தோரணங்கள் கட்ட வேண்டும். அபிஷேகம் செய்து முடித்தபின்னர் விக்ரகங்களுக்கும், படங்களுக்கும் சந்தனம், மஞ்சள், குங்குமம் மற்றும் பூவை வைத்து அலங்கரிக்க வேண்டும்.\nஇந்த நேரத்தில் விநாயகரை வழிபடுவது மிகுந்த நன்மையை தரும். அதன் பின்னர் குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்தை வணங்க வேண்டும். இவற்றை முறையாக செய்தால் நிச்சயமாக சூரிய கிரகணத்தின் போது ஏற்படும் தோஷங்களில் இருந்து நிவர்த்தி பெறலாம் என்று நம்பப்படுகிறது.\nஇந்த செய்தியானது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.\nகடுமையான பா.ஜ.க. எதிர்ப்பில் இருக்கிறாரா குஷ்பு ..\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு வாபஸ்…\nதமிழகத்தில் கொரோனா சமூகப்பரவல் ஏற்பட்டுவிட்டதா..\nமின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா உறுதியா..\nரஜினிகாந்த் கூட இயல்பாக இருக்கிறார்.. ஸ்டாலின் 4 கேமராக்களை வைத்து க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%B9%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%81%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-2010/", "date_download": "2020-07-09T19:39:07Z", "digest": "sha1:BE5BIJR3I6U2YTZPCAXZAKPSJ3MGHBS3", "length": 12453, "nlines": 313, "source_domain": "www.tntj.net", "title": "TNTJ சார்பாக ஹஜ்பெருநாள் தொழுகை நடைபெறும் ஊர் மற்றும் இடங்களின் பட்டியல்! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeதலைமைகழக செய்திTNTJ சார்பாக ஹஜ்பெருநாள் தொழுகை நடைபெறும் ஊர் மற்றும் இடங்களின் பட்டியல்\nTNTJ சார்பாக ஹஜ்பெருநாள் தொழுகை நடைபெறும் ஊர் மற்றும் இடங்களின் பட்டியல்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக தமிழகம் உட்பட பல்வேறு இடங்களில் நடைபெறும் ஹஜ் பெருநாள் தொழுகை பட்டியல்:\n15 குழந்தைகளிடம் பாலியல் சில்மிசம் செய்த பாதிரியார் கைது – குழந்தைகளின் பெற்றோர்கள் போலிசில் புகார்\nகொரோனாவை விட கொடியது NPR.\nகு��ுதம் ரிப்போர்ட்டர் பத்திரிக்கையின் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்.\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655901509.58/wet/CC-MAIN-20200709193741-20200709223741-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}