diff --git "a/data_multi/ta/2020-16_ta_all_1593.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-16_ta_all_1593.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-16_ta_all_1593.json.gz.jsonl" @@ -0,0 +1,351 @@ +{"url": "http://eeladhesam.com/?p=7240", "date_download": "2020-04-10T12:01:01Z", "digest": "sha1:AKMP2AUF2VWZKWLLON5H5MBFHF7BTVPV", "length": 6988, "nlines": 67, "source_domain": "eeladhesam.com", "title": "பதவி பறிக்கப்பட்ட சின்னையா! – Eeladhesam.com", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்குகிறது\nசீனாவில் இரண்டாவது தாக்குதலுக்குத் தயாராகும் கொரோனா- சீன ஜனாதிபதி எச்சரிக்கை\nகொரோனா தொற்று அபாயம், எழுவரையும் உடனடியாக விடுதலை செய்க\nசுய தனிமைப்படுத்தலை புறக்கணித்த 28 பேர் கைது\nகொரோனா: லண்டனில் தமிழ் ஊடகவியலாளர் மரணம்\nஇலங்கையில் கொரோனாவுடன் ஆரம்பிக்கும் படைகளின் சர்வாதிகாரம்\nபிரித்தானியாவின் பயணத் தடை பட்டியலில் சிறிலங்கா இராணுவ அதிகாரிகள்\nயேர்மனியில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் கொரோனாவால் இருவர் பலி\nசெய்திகள் அக்டோபர் 25, 2017அக்டோபர் 26, 2017 இலக்கியன்\nஇரண்டுமாதங்கள் மாத்திரமே சிறிலங்காவின் கடற்படைத் தளபதியாக செயற்பட்ட ட்ராவிஸ் சின்னையா இன்றுடன் தனது கடற்படைத் தளபதி பதவியிலிருந்து ஓய்வு பெறுகின்றார்.\n55 வயதுடன் ஓய்வு பெரும் வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையாவின் பதவிக் காலத்தை மைத்திரிபால சிறிசேன விரும்பினால் நீடித்திருக்க முடியும், எனினும் ஒரு மாத காலத்திற்கு மட்டுமே அவரின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது.\nஅதன்படி, மிகவும் குறுகிய காலத்திற்கு நாட்டின் கடற் படைத் தளபதியாக பதவி வகித்தவர் என ட்ராவிஸ் சின்னையா இடம்பிடிக்கிறார்.\nதற்போது புதிய கடற்படைக் கட்டளைத் தளபதியாக ரியர் அட்மிரல் எஸ்.எஸ்.ரணசிங்க ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.\nநியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து புதிய கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள ரியர் அட்மிரல் எஸ்.எஸ்.ரணசிங்கவிடம் கையளித்தார்.\nபுதிதாக நியமிக்கப்பட்டுள்ள கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் எஸ்.எஸ்.ரணசிங்க நாளை முதல் கடமைகளைப் பெறுப்பேற்கவுள்ளார்.\nமைத்திரி முதுகில் குத்திவிட்டாராம் – சிவாஜி புலம்பல்\nஇன்னும் 20 வருடத்தில் தமிழ் அழியும் – வடக்கு முதல்வர்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nஇந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்குகிறது\nசீனாவில் இரண்டாவது தாக்குதலுக்குத் தயாராகும் கொரோனா- சீன ஜனாதிபதி எச்சரிக்கை\nகொரோனா தொற்று அபாயம், எழுவரையும் உடனடியாக விடுதலை செய்க\nசுய தனிமைப்படுத்தலை புறக்கணித்த 28 பேர் கைது\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2018/08/", "date_download": "2020-04-10T13:03:48Z", "digest": "sha1:2KRIYAISM6XVU24CUJQGPG7FYX2FOGX7", "length": 41926, "nlines": 859, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: August 2018", "raw_content": "\nவிஸ்வரூபம் 2 - ஆண்டவர் வித்தை\nவிஸ்வரூபம் 2 - ஆண்டவர் வித்தை\nதிரையுலகில் ஒவ்வொரு திரைப்படத்திலும் முந்தைய படங்களைக் காட்டிலும் கேமராவிலோ, காட்சியமைப்பிலோ, எடிட்டிங்கிலோ, VFX இலோ அல்லது கதை சொல்லும் சிறிய முன்னேற்றத்தை புகுத்திக் கொண்டே இருக்கின்றர். தொடர்ந்து அந்தப் படங்களினுடன் பயணிக்கும்போது அந்த சிறு சிறு மாற்றங்களை நாம் பெரிதாக உணர்வதில்லை. ஆனால் இரண்டு மூன்று வருட இடைவேளையில் வந்த இரண்டு படங்களை ஒப்பிடும் போது நமது சினிமா இவ்வளவு மாறியிருக்கிறதா என்கிற அளவுக்கு நமக்கு வியப்பைத் தரும். அந்த வகையில் 5 வருடத்தில் சினிமா எவ்வளவு மாறியிருக்கிறது என நமக்கு உணர்த்தியிருக்கிறது விஸ்வரூபம் 2.\nகாலம் கடந்து வரும் பெரும்பாலான படங்கள் வெற்றி பெறுவதில்லை. எதோ சில காரணங்களுக்காக சரியான நேரத்தில் வெளிவராமல் தாமதமாக வெளியாகும் படங்கள் , அது முடங்கியிருக்கும் காலத்தில் திரைத்துறையில் ஏற்படும் மாற்றங்களால் மக்கள் மனதில் இடம் பிடிக்காமல் போய்விடுகிறது. அஜித் ”நடித்த” வரலாறு திரைப்படத்தைத் தவிற ஜீ, பீமா உட்பட பெரும்பாலான லேட் ரிலீஸ் படங்கள் தோல்வியைத்தான் தழுவியிருக்கின்றன. விஸ்வரூபம் இரண்டாம் பாகமும் அதற்கு விதிவிலக்கல்ல.\nவிஸ்வரூபத்தின் முதல் பாகம் ஆரம்பித்ததிலிருந்தே ப்ரச்சனை. முதலில் ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பில் இருந்து, இடையில் கமலின் கைக்கு மாறியது. First copy அடிப்படையில் படம் எடுத்துத் தருவதாக 70 கோடி பணம் வாங்கி , மாதங்கள் சில ஆன பிறகு 40% மட்டுமே படம் முடிந்திருக்கிறது . இன்னும் பணம் வேண்டும் என ஆஸ்கார் ரவிச்சந்திரனிடம் ஆண்டவர் கேட்க அவர் அதற்குப் பதிலாக பெரிய கும்புடு ஒண்றைப் போட்டு ”என்னோட 70 கோடியை எங்கிட்ட கொடுத்துட்டு நீங்களே படம் எடுத்துக்குங்க” என்றாதாக ஒரு செய்தியில் படித்தேன். அதுமில்லாமல் ஆண்டவர் கைக்கு படம் மாறியதும் 70 கோடியில் 40 சதவிகிதம் முடிந்திருந்த திரைப்படம் அடுத்த பத்து கோடியில் 100% முடிந்துவிட்டதாம். சரி அதெல்லாம் ஆண்வர் அரசியல்.\nசரி படம் எப்படி இருக்குன்னு கேட்டா இருக்கு.. அவ்வளவுதான். முதல் பாகத்துலயே முதல் பாதியைத் தவிர்த்து இரண்டாம் பாதியே ஒரு மாதிரி சொத சொதன்னுதான் இருக்கும். ஆனா இங்க ரெண்டு பாதியுமே அதே சொத சொத தான்.\nபடம் ரொம்ப போர் அடிக்காம ஒரு மாதிரி போகுது. ஆனா படத்துல நடக்குற சம்பவங்கள பாக்குற ஒவ்வொருத்தர் மூஞ்சிலயும் ”ஆமா இவனுங்கல்லாம் யாரு… எதுக்கு வந்தானுக.. எங்க போறானுக.. ஏன் இதெல்லாம் பன்றானுக” அப்டிங்குற கன்பீசன். படம் எத நோக்கி பயணம் பன்னுதுன்னு படம் முடிஞ்சப்புறம் கூட நம்மளால கண்டுபுடிக்க முடியலன்னா பாத்துக்குங்களேன்.\nசமீபத்துல மோடியப் பத்துன ஒரு கார்டூன் பாத்துருப்பீங்க. ஒரு சிற்பி முதல்ல ஒரு பெரிய பாராங்கல்ல எடுத்து உடைப்பாரு.. உடனே பக்கத்துல இருக்கவன் அட்டே.. ”பெரிய சிலையா செய்யிறாரே”ம்பாரு கொஞ்சம் கொஞ்சமா உடைச்சி உடைச்சி கல்லோட சைஸு சின்னதானதும் “சின்ன சிலையா செய்வாரு போலருக்கு”ன்னு நினைச்சிக்கவாரு பக்கதுல நிக்கிறவரு. ஆன கடைசில சிலை எதுவுமே செய்யாம மொத்த கல்லையும்ம் சுக்கு சுக்கா உடைச்சி போட்டுட்டு போயிருவாரு அந்த சிற்பி. விஸ்வரூபத்தோட முதல் பகுதில எந்த ஒரு முழுமையும் இல்லன்னாலும் சரி ரெண்டவது பகுதில எதாவது சொல்லுவாரு போலன்னு நினைச்சோம். நான்லாம் முதல் பகுதில Bin Laden பத்தின விஷயமெல்லாம் சொல்லும் போது ரெண்டாவது பகுதிய ZERO DARK THIRTY லெவலுக்கு ஆண்டவரு எடுத்துருப்பாரு போலன்னு நினைச்சிட்டுருந்தேன். ஆனா கடைசில மேல சொன்ன சிற்பி கதை தான்.\nஅதுமட்டுமில்லாம எந்த ஒரு கதாப்பாத்திரத்த்தோட பேரயும் பெருசா மனசுல பதிய வைக்காம இருந்ததுதான் இந்தப் படத்தோட ஆகச் சிறந்த சாதனை. படம் பாத்துட்டு வெளில வர்றவங்கட்ட இந்தப் படத்துல கமலோட பேரு என்னன்னு கேளுங்க. பாதி பேருக்குத் தெரியாது.\nதமிழ் சினிமா வரலாற்றுல Bomb களோட அதிகம் டீல் பன்னது ஆக்சன் கிங் அர்ஜூன் தான். அவரோட சர்வீஸ்ல ஒரு ஆயிரம் பாம செயலிழக்க வச்சிருப்பாரு. அர்ஜுன�� லைஃப் டைம்ல டீல் பன்ன ரெக்கார்ட ஆண்டவரு ஒரே படத்துல உடைச்சிருக்காரு. சாதா டைம் பாம், ஸ்பெசல் சாதா டைம் பாம், சீசியம் கலந்த டைம் பாம், வாயால கடிச்சி கப்புன்னு தூக்கி வீசுற பாம் நூறு வருசத்துக்கு முன்னால தண்ணிக்கடியில முழுகிப் போன டம்மி பாம் அப்டின்னு அத்தனை வகை பாம் களோடவும் ஆண்டவருக்கு இந்தப் படத்துல லிங்க் இருக்கு.\nடைட்டில்ல “எழுதி இயக்கியவர் கமலஹாசன்” ன்னு போட்டாங்க. ஆனா படத்துல இருந்த வசனங்களையெல்லாம் கேட்ட உடனே ஆண்டவரே நீங்க இயக்குங்க.. தயவு செஞ்சி இனிமே எழுதாதீங்கன்னு கால்ல விழுந்து கதறனும்போல தோணுச்சி. அதுவும் படத்துல ஆண்டவரத் தவற மத்த எல்லாருமே ஐயர் பாஷையில பேசுறாங்க. அமெரிக்காவுல இருந்தாலும் சரி, லண்டன்ல இருந்தாலும் சரி.. ஆண்டவர சுத்தியிருக்கவங்க எல்லாருமே ப்ராமண பாஷ பேசி சாவடிக்கிறாய்ங்க. சிலசமயம் அவரும் அதே மாதிரி பேசும்போது சட்டையக் கிழிச்சிக்கிலாம் போல இருந்துச்சு.. புது சட்டைங்குறதால விட்டுட்டேன். கொடுமை என்னான்னா நல்லா பேசிகிட்டு இருந்த ஆண்ட்ரியா கூட திடீர்னு “பாத்தேளா.. கேட்டேளா”ன்னுது… இப்டி எரிச்சலூட்டுற மாதிரி கதாப்பாத்திரங்கள பேச வச்சி ஆண்டவர் உலகத்துக்கு எதோ சொல்ல வர்றாரு… வக்காளி எப்பவும் போல என்னன்னு தான் புரியல.\nஒரு காட்சில ஒருத்தர கமல் வாய் வார்த்தையில மடக்குற மாதிரியான காட்சி. கமல் என்னென்ன சொல்லனும்னு நினைக்கிறாரோ அத சொல்றதுக்கு ஏதுவா அந்த கேரக்டர மொக்கைத் தனமா கேள்வி கேக்க வைச்சி ஆண்டவர் அவரோட கொடிய மேல பறக்க விடுறாரு.\nஆண்ட்ரியாவுக்கு படத்துல ஓரளவுக்கு ஸ்கோப் இருக்கு. நல்லாவும் நடிச்சிருக்காங்க. பூஜா குமாரு… நல்லா இருக்காங்க. ஆனா வாயத் தொறந்து பேச ஆரம்பிச்சா… வாமிட்.. ராகுல் போஸ் ரெண்டாவது பாதில வர்றாரு. நல்ல வேளை ரெண்டாவது பாதில வந்தாருன்னு சந்தோசப் பட்டுக்கிட்டேன். மத்தவங்களாவது என்ன பேசுனாலும் புரியிற மாதிரி பேசுவாங்க. ஆனா அவரு பேசுனா காத கழட்டி ஸ்பீக்கருக்குள்ள வச்சாதான் புரியும். படத்துல ரொம்ப நேரமா ஒருத்தரக் காணுமேன்னு நானும் தேடிக்கிட்டே இருந்தேன். ஒரு சீன்ல வந்து தலை காட்டிட்டு பொய்ட்டாரு கம்பெனி ஆர்டிஸ்டு நாசர்.\nடெக்னிக்கலி விஸ்வரூபம் 2 மேல சொன்ன மாதிரி ரொம்ப பழைய படம்ங்குற feel ah நிறைய இடத்துல கொடுக்குது. ஸ்டூடியோக்குள்ள எடுத்து சொருகப்பட்ட நிறைய மோசமான VFX காட்சிகள். ஒரு under water scene um கார் ஆக்ஸிடெண்ட் சீனும் நல்லா பன்னிருந்தாங்க.\nகாலம் கடந்த ரிலீஸ்… சரியான மார்க்கெட்டிங் இல்ல.. கலைஞர் மரணம் அப்டிங்குற நிறைய காரணங்கள் இந்தப் பட்த்தோட ஓப்பனிங் சிறப்பா இல்லாத்துக்கு கூறப்பட்டாலும் விஸ்வரூபம்-1ன் முடிவு இரண்டாம் பாகத்தின் மேல் எந்த ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் தூண்டாமல் சப்பையாக இன்னுமொரு முக்கியக் காரணம்.\nஇன்னொன்னு இந்தக் காரணிகளெல்லாம் அஃபெக்ட் பன்னாம இருந்தா கூட படத்துக்கு ஓப்பனிங்ல மிகப்பெரிய மாற்றமெல்லாம் இருந்துருக்காது. மக்களுக்கு சினிமா மேல இருக்க ஆர்வம் குறையல.. ஆனா திரையரங்கங்களுக்குப் போய் சினிமா பார்க்கிற ஆர்வம் கண்டிப்பா குறைஞ்சிகிட்டே வருது. திரையரக்கங்களுக்கு மக்கள் படையெடுக்குற காலத்துலயே கமல் படங்கள் கொஞ்சம் ஸ்லோவாதான் பிக்கப் ஆகும். இப்போ கேக்கவா வேணும்.\nகமல் என்ற நடிகனுக்கு இங்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் கமல் தன்னை படைப்பாளி, எழுத்தாளன் என்று முன்னிருத்திக்கொண்டு வரும்பொழுது கட்டில் மொதக்கொண்டு தூக்கிக்கிட்டு ஓடி பாதாளக் குழியில பதுங்கிடுறாங்க அப்டிங்குறதுதான் உண்மை.\nஇன்னும் ஒண்ணும் குறைஞ்சி போயிடல. இதற்கு முன்னால இன்னொரு பதிவுலயும் இதத்தான் சொன்னேன். ஆண்டவர் தன்னை இன்னொரு இயக்குனர்கிட்ட ஒப்படைச்சிட்டு மூடிக்கிட்டு நடிச்சாலே சரிஞ்சி போன மார்க்கெட்டையெல்லாம் ரெண்டு படத்துல தூக்கி நிறுத்திடலாம். ஆனா அதப் பன்ன மாட்டாரு. அதாம்லே வர்கீசு..\nமொத்ததுல படம் ரொம்ப மோசமெல்லாம் இல்லை. “ஆமா ஏன் இவரு இங்க போறாரு” “இத ஏன் இப்ப பன்றாரு” அப்டிங்குற கேள்வியெல்லாம் உங்க மனசுல வராம இருந்துச்சின்னா கண்டிப்பா ரசிக்கலாம்.\nபடத்தை பற்றிய நம்முடைய ட்வீட்டுகள் சில:\nநண்பர் (Kamal fan) : படம் எப்டிடா இருந்துச்சி\nநான் : படம் எனக்கு புரியல மச்சி\nநண்பர் : ஏண்டா அப்டி சொல்ற\nநான் : இல்ல நான் படம் நல்லால்லன்னு சொன்னா நீ அடுத்து அதத்தான் சொல்லப்போற.. அதான் நானே முந்திக்கிட்டேன் 😁 😁 😁\nஇந்தப் படத்தோட அருமை பதினைஞ்சி வருஷம் கழிச்சிதான் எல்லாருக்கும் புரியும்..\nதியேட்டர்ல இருக்க நாப்பது பேர்ல 15 பேரு ஆண்டவர் ரசிகனுங்க.. அமைதியா இருக்கானுக்க..\nமிச்சம் 24 பேரு பூஜா குமாருக்கு ரசிகனுங்க போல.. அது வரும்போது மட்டும் கத்துறானுங்க..\nகணக்கு இடிக்குதுல்ல.. மிச்சம் இருக்க ஒருத்தன் நாந்தேன் 😁 😁 😁\nகமல்ட்ட மட்டும் காசு குடுத்து படம் எடுக்கச் சொல்லுங்க.. நாலு ஆஸ்கார் வாங்குற மாதிரி ஒரு படம் எடுப்பாருங்க\n#டேய் யாரும் குடுக்கமாட்டாங்கன்ற தைரியத்து வாய்க்கு வந்தத அடிச்சி விடு 😂 😂 😂 😂\n\"என்கிட்டயும் சைக்கிள் இல்லாதப்ப வா.. நானும் 50 பைசாவுக்கு தர்றேன்\" moment\nவிஸ்வரூபம் 2 - ஆண்டவர் வித்தை\nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nபேட்ட – ரஜினி படம்..\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகடைக்குட்டி சிங்கம் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசர்கார் இசை வெளியீடு (1)\nசாமி 2 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nசிறந்த படங்கள் 2018 (1)\nசூப்பர் டீலக்ஸ் விமர்சனம் (1)\nடிக் டிக் டிக் விமர்சனம். tik tik tik review (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவந்தா ராஜாவதான் வருவேன் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவிஸ்வரூபம் 2 விமர்சனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://deeplyrics.in/song/ready-ready", "date_download": "2020-04-10T11:07:55Z", "digest": "sha1:WRXM6OTLTVVNS6TPA7E7XVVFN2LVS32L", "length": 5832, "nlines": 213, "source_domain": "deeplyrics.in", "title": "Ready Ready Song Lyrics From Devi 2 | ரெடி ரெடி பாடல் வரிகள்", "raw_content": "\nரெடி ரெடி பாடல் வரிகள்\nஓஹ் மை டார்லிங் பேபி\nஓஹ் மை டார்லிங் பேபி\nபொண்டாட்டி நான் எதுக்கும் ரெடி\nபொண்டாட்டி நான் எதுக்கும் ரெடி\nரெடி ரெடி ரெடி ரெடி\nப்ளடி ப்ளடி ப்ளடி ப்ளடி\nரெடி ரெடி ரெடி ரெடி\nப்ளடி ப்ளடி ப்ளடி ப்ளடி\nமலையை ஒடச்சி செஞ்ச இந்த\nரெடி ரெடி ரெடி ரெடி\nப்ளடி ப்ளடி ப்ளடி ப்ளடி\nரெடி ரெடி ரெடி ரெடி\nReady Ready பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-04-10T13:18:00Z", "digest": "sha1:CTPHOQKZA76I4G6SRG3KKLFWFXW5T63E", "length": 8358, "nlines": 177, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒசைரிஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇசிசு, சேத், நெப்தைசு, மூத்த ஓரசு\nஓசிரிசு என்பவர் பண்டைய எகிப்திய சமயத்தின் இறப்பின் கடவுள் ஆவார். இவர் வாழ்வு, இறப்பு, மறுவாழ்வு, பாதாளம் போன்றவற்றின் கடவுள் ஆவார். இவர் பச்சை நிற தோலும் பார்வோன்களுக்கு இருக்கும் தாடியும் கொண்டவராகக் கூறப்படுகிறார். ஓசிரிசின் பெற்றோர் கெப் மற்றும் நூட் ஆகியோர் ஆவர். இவரது சகோதரர்கள் இசிசு, சேத், நெப்தைசு மற்றும் மூத்த ஓரசு ஆகியோர் ஆவர். ஓசிரிசின் மனைவி இசிசு. இவர்களுக்கு இளைய ஓரசு பிறந்தார்.[1][2]\nஓசிரிசின் அரியாசனத்தை அடைவதற்காக அவரை சேத் கொன்றுவிடுகிறார். ஓசிரிசின் துண்டான பாகங்களை இசிசு ஒன்றுசேர்க்கிறார். அப்போது ஆணுறுப்பு மட்டும் இல்லை. அதனால் இசிசு ஒரு தங்க ஆணுறுப்பை செய்து தன் மந்திர வலிமையால் ஓசிரிசை மீண்டும் உயிர்த்தெழச் செய்தார். அப்போது இருவரும் உறவாடினர். பிறகு மீண்டும் ஓசிரிசு இறந்துவிடுகிறார். பிறகு இசிசு இளைய ஓரசைப் பெற்றெடுத்தார். இவர் வளர்ந்த பிறகு தன் தந்தையின் இறப்புக்காக சேத்தைப் பழிவாங்க நினைத்தார். அதனால் அவர் சேத்துடன் போரிட்டு அவரை வீழ்த்தினார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 திசம்பர் 2019, 16:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.media.gov.lk/media-wall/latest-news/1245-2018-07-23-05-38-56", "date_download": "2020-04-10T12:35:49Z", "digest": "sha1:EXILPIILRFX3LPJUOOLQX2BLS7MNPH5S", "length": 18444, "nlines": 137, "source_domain": "tamil.media.gov.lk", "title": "களுகங்கை நீர்த்தேக்கத்தின் மங்கள நீர் நிரப்பல் விழா நாளை ஜனாதிபதி தலைமையில்", "raw_content": "\nதகவலறியும் உரிமை தொடர்பான பிரிவு\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\nகளுகங்கை நீர்த்தேக்கத்தின் மங்கள நீர் நிரப்பல் விழா நாளை ஜனாதிபதி தலைமையில்\nஞாயிற்றுக்கிழமை, 22 ஜூலை 2018\nமொரகஹகந்த திட்டத்தின் இரண்டாவது நீர்த்தேக்கமான களுகங்கை நீர்த்தேக்கம், மாத்தளை மாவட்டத்தின் தும்பர பள்ளத்தாக்கின் நக்கிள்ஸ் மலையடிவாரத்தில் களுபஹன பிரதேசத்தில் ஊற்றெடுக்கும் களுகங்கையை லக்கல – பல்லேகம பிரதேசத்தில் இடைமறித்து உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்த நீர்த்தேக்கத்தின் மொத்த நீர்க் கொள்ளளவு 248 மில்லியன் கனமீற்றர்களாகும். அதாவது 200,880 ஏக்கர் அடிகளாகும். இதன் பிரதான அணைக்கட்டு 618 மீற்றர் நீளமும் 68 மீற்றர் உயரமும் உடையது. அணைக்கட்டின் மேற்பரப்பின் உச்சியின் அகலம் 08 மீற்றர்களாகும். நீர்த்தேக்கத்திற்கு வலது புறமாக நிர்மாணிக்கப்படும் கருங்கல் அணைக்கட்டு 719 மீற்றர் நீளமும் 28 மீற்றர் உயரமும் உடையது. இந்நீர்த்தேக்கம் 14.5 சதுர கிலோமீற்றர் பரப்பை கொண்டுள்ளதுடன், 128 சதுர கிலோமீற்றர் பிரதேசம் இதனால் போஷிக்கப்படுகின்றது.\nகளுகங்கை பிரதேசத்தில் மீளக் குடியமர்த்தப்படும் 3,000 குடும்பங்களுக்கு களுகங்கை நீர்த்தேக்கத்திலிருந்து நீர் விநியோகிக்கப்படுவதுடன், பழைய ஹத்தொட வாவியிலிருந்து நீரைப் பெற்று விவசாயம் மேற்கொள்ளப்பட்ட சுமார் 2,000 ஏக்கரில் தொடர்ச்சியாக பயிர்ச்செய்கை செய்வதற்கு தேவையான நீர் வழங்கப்பட்டதன் பின்னர் எஞ்சிய நீரை மொரகஹகந்த நீர்த்தேக்கத்திற்கு கொண்டுசெல்ல திட்டமிடப்பட்டுள்ளது.\nமொரகஹகந்த மற்றும் களுகங்கை நீர்த்தேக்கங்களை ஒன்றிணைக்கும் 09 கிலோமீற்றர் நீளமான சுரங்க கால்வாயின் நிர்மாணப் பணிகள் நாளை ஜனாதிபதி அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்படுகின்றது.\nஇந்த கால்வாயினூடாக களுகங்கை நீர்த்தேக்கத்திலிருந்து நீரானது செக்கனுக்கு 35 கனமீற்றர் வேகத்தில் மொரகஹகந்த நீர்த்தேக்கத்தை நோக்கிப் பயணிக்கும். இந்த சுரங்கக் கால்வாய் 25 அடி விட்டத்தைக் கொண்டுள்ளது. இதன் நிர்மாணப் பணிகளை 36 மாதங்களில் நிறைவுசெய்ய எதிர்பார்க்கப்படுவதுடன், இவ் அனைத்து திட்டங்களும் சூழல்நேயமான முறையில் இடம்பெறுகின்றமை விசேட அம்சமாகும்.\nகளுகங்கை நீர்த்தேக்கம் நிர்மாணிக்கப்படுவதனால் மொரகஹகந்த – களுகங்கை திட்டத்தின் மேல் எல���ெர கால்வாயினூடாக மஹா கனதராவ வரை கொண்டுசெல்லப்படும் நீரும் பழைய அம்பன் கங்கை, யோதஎல ஊடாக மின்னேரிய, கிரிதலை, கவுடுல்ல, கந்தளாய் வரை கொண்டுசெல்லப்படும் நீரின் அளவும் அதிகரிக்கப்பட்டு அப்பிரதேசங்களில் விவசாய அபிவிருத்தியானது மேலும் விரிவுபடுத்தப்படும். அத்துடன் பழைய அம்பன் கங்கையினூடாக போவதென்ன நீர்த்தேக்கத்திலிருந்து மொரகஹகந்த, எலஹெர கால்வாயினூடாக கொண்டுசெல்லப்படும் நீர் வடமேல் மாகாணத்தில் சுமார் 40,000 குடும்பங்களுக்கு ஆண்டு முழுவதும் நீர்ப்பாசனத்திற்கும் குடிநீர் மற்றும் கைத்தொழில் நீர்த் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடியதாக இருப்பதற்கும் களுகங்கை நீர்த்தேக்கத்திலிருந்து மொரகஹகந்த நீர்த்தேக்கத்திற்கு நீர் வழங்கப்படுவதனாலேயே ஆகும்.\nமொரகஹகந்த – களுகங்கை நீர்த்தேக்கத் திட்டத்தினூடாக 25 மெகாவோட் மின்சாரம் தேசிய மின்கட்டமைப்பிற்கு சேர்க்கப்படுகின்றது. மகாவலி திட்டத்தின் பின்னர் இந்நாட்டில் பல்நோக்கு செயற்திட்டத்தினால் தேசிய மின்கட்டணத்திற்கு 25 மெகாவோட் மின்சாரம் சேர்க்கப்படும் வரலாற்று முக்கியத்துவமான நிகழ்வு நாளை ஜனாதிபதி அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ளது.\nஅத்துடன் 845 மீற்றர் நீளமான மொரகஹகந்த பிரதான அணைக்கட்டின் ஒரு புறத்தில் பாரிய கருங்கல்லால் வடிக்கப்பட்டுள்ள 27அடி உயரமான புத்தபெருமானின் திருவுருவச் சிலையும் பக்தர்களின் வழிபாட்டிற்காக நாளை ஜனாதிபதி அவர்களினால் திரைநீக்கம் செய்யப்படவுள்ளது.\nமொரகஹகந்த நீர்த்தேக்கத்தினை குலசிங்க நீர்த்தேக்கம் என பெயர் சூட்டப்படும் விசேட நிகழ்வும் நாளை ஜனாதிபதி அவர்களின தலைமையில் இடம்பெறவுள்ளது.\nஇது எமது நாட்டிற்கே உரிய புதிய தொழிநுட்ப நிர்மாணங்களை உருவாக்கிய பொறியியலாளர் கலாநிதி ஏ.என்.எஸ்.குலசிங்கவை நினைவுகூரும் முகமாகவே இவ்வாறு பெயரிடப்படுகின்றது.\nஜனாதிபதியின் செயலாளரிடமிருந்து தேர்தல்கள் ஆணைக்குழு தலைவருக்கு பதில் கடிதம்\n‘2020 பாராளுமன்ற தேர்தல் மற்றும் புதிய பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான திகதி’ என்ற தலைப்பில்…\nகொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு பெருமளவு மக்கள் பங்களிப்பு\nஓய்வுபெற்ற ஆசிரியரான நுகேகொடயில் வசிக்கும் சரத் குமார குருசிங்க என்பவர் தனது ஏப்ரல் மாத…\nகொரோனா ஒழிப்புக்கு ஜனாதிபதி வைத்திய நிபுணர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்\nகொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை உடனடியாக ஒழிப்பதற்கு தேவையான வைத்திய நிபுணர்களின்…\nஊரடங்கு சட்டம் பற்றிய அறிவித்தல்\nகொரோனா தொற்று பரவலை கவனத்திற்கொள்ளும் போது இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு,…\nகஷ்டங்களுக்கு மத்தியில் பேதங்களின்றி மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதாக ஜனாதிபதி ஐக்கிய மக்கள் சக்தியிடம் தெரிவிப்பு\nகொரோனா வைரஸ் பரவலுடன் நாட்டில் உருவாகியுள்ள நிலைமை குறித்து அரசாங்கத்திற்கும் ஐக்கிய…\nஜனாதிபதி மத்திய வங்கி அதிகாரிகளுடன் பொருளாதார நிலைமை குறித்து கலந்துரையாடல்\nஉலக உதவி நிறுவனங்களுக்கு ஜனாதிபதியின் வேண்டுகோள்\nகொரோனா அச்சுறுத்தல் - பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மேலும் பல பணம் ,பொருள் நிவாரணங்கள்\nபுதிய கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் மற்றும்…\nஉணவுப்பொருட்களை எடுத்துச்செல்லும் போது ஏற்படும் சிரமங்களை தடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்குப் பிரதமர் பணிப்பு\nஉணவுப்பொருட்களை வாகளங்களில் எடுத்துச்செல்லும் போது ஏற்படும் சிரமங்களையும் இடையூறுகளையும்…\nவெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்காக 'இலங்கையுடன் தொடர்பு கொள்ளுதல்\nவெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்காக 'இலங்கையுடன் தொடர்பு கொள்ளுதல்' இணைய முகப்பினை…\nஇல. 163, அசிதிசி மெந்துர, கிருளப்பனை மாவத்தை, பொல்ஹேன்கொட, கொழும்பு 05.\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\n© 2020 தகவல் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு .\nதகவலறியும் உரிமை தொடர்பான பிரிவு\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5037%3A2019-03-31-13-58-17&catid=5%3A2011-02-25-17-29-47&Itemid=31", "date_download": "2020-04-10T11:44:58Z", "digest": "sha1:E66ODVWKPLXJ223DFJEU6TRWDG5K53KY", "length": 66993, "nlines": 195, "source_domain": "www.geotamil.com", "title": "(மீள்பிரசுரம்) தமிழ் நாடக மேடைக்கு லடீஸ் வீரமணியின் பங்களிப்பு கூழாங்கற்களும் அவர் கைகளில் பட்டை தீட்டப்பட்ட வைரங்களாகும்", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய ���தழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெருக்கிட முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nபதிவுகள்.காம் இணைய இதழ் - \"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\" - ஆசிரியர்; வ.ந.கிரிதரன்\n(மீள்பிரசுரம்) தமிழ் நாடக மேடைக்கு லடீஸ் வீரமணியின் பங்களிப்பு கூழாங்கற்களும் அவர் கைகளில் பட்டை தீட்டப்பட்ட வைரங்களாகும்\n“இலங்கையின் தமிழ் நாடக உலகில் மறக்கமுடியாத ஒரு பேசும் பொருளாக மறைந்த லடீஸ் வீரமணி திகழ்கிறார். அவரின் படைப்புகளையும் ஆளுமைகளையும் முறையாக ஆய்வு ரீதியாகவும் பதிவு செய்தால் தமிழ் நாடகத்துறைக்கு அவர் ஆற்றிய வீரியமிக்க பணி வெளிப்படும். அவர் தமிழ் நாடக மேடைக்கு அளித்த பங்களிப்பு என்ற தலைப்பில் உரையாற்ற வந்திருக்கும் அந்தனி ஜீவா சுறுசுறுப்பானவர் காத்திரமான தகவல்களை தேடி அவற்றை மக்களிடையே வெளிக்கொணர்வதில் மிகவும் சமர்த்தர். சில நேரங்களில் அவற்றை ஆத்திரமாகவும் வெளிப்படுத்த அஞ்சாதவர்”.\nகொழும்புத் தமிழ்ச் சங்கம் வாராந்தம் புதன்கிழமைகளில் நடத்தும் அறிவோர் ஒன்றுகூடலில் ‘தமிழ் நாடக மேடைக்கு லடீஸ் வீரமணியின் பங்களிப்பு’ என்ற தலைப்பில் அந்தனிஜீவா உரையாற்றிய கூட்டத்திற்கு தலைமை வகித்து பேசும் போதே இவ்வாறு கூறினார்.\nகடந்த மே மாதம் 26ம் திகதி இந் நிகழ்வு நடைபெற்றது. பேராசிரியர் சு. வித்தியானந்தன் போன்றவர்கள் தமிழ் நாடகம் பற்றிய முழுக்கவனம் செலுத்தியதுடன் வந்தாறுமுல்லை செல்லையா போன்ற நாட்டுக்கூத்து கலைஞர்களையும் அவர்களின் கூத்துக்களையும் பல்கலைக்கழகத்திற்கு கொண்டு வந்து அவற்றை மேடை ஏற்றி அவர்களின் திறமைகளை வெளிகொணந்தவர். பின்னர் வந்த பல்கலைக்கழக மட்ட ஆய்வாளர்கள் அவரின் செயல்பாடு களை பின் பற்றினாரா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது என்று தனது உரையில் மேலும் தெரிவித்தார் சபாஜெயராஜா.\nஅந்தனிஜீவா உரையாற்றுகையில் தலைநகரில் தமிழ் நாடக மேடையில் விஸ்வரூபதரிசனம் தந்தவர் நடிகர் லடீஸ் வீரமணி என்றார்.\n“தலைநகரில் தமிழ் நாடக வரலாறு தமிழ் நாடக மேடையின் முன்னோடி யும் முதல்வருமான இராஜேந்திரம் மாஸ்டர் அவர்களிடமிருந்தே தொடங்குகிறது.\nஇந்தியாவில் தூத்துகுடியிலிருந்து வந்து கொழும்பு மத்தி ஜிந்துப்பிட்டி பிரதேசத்தில் குடியேறிய கத்தோலிக்க குடும்பத்தில் கலையார்வமிக்க இளைஞர் ஒருவருக்கு இசைக்கருவிகளை வாசிப்பதிலும், கத்தோலிக்கக் கூத்துக்களிலும் ஈடுபாடு இருந்தது. ஈழத்து தமிழ் நாடக வரலாறு கலையரசு சொர்ணலிங்கத்துடன் தொடங்குவதைப் போல் கொழும்பு தமிழ் நாடகமேடையின் வரலாறு இராஜேந்திரம் மாஸ்டர் என்ற கலையார்வமிக்க இளைஞனுடனே தொடங்குகிறது. டவர் ஹோல் நாடக அரங்கின் முன்னோடிகளான ஜோன் டி சில்வா, டொன் பாஸ்ரியான், சார்ள்டயஸ் ஆகியோரின் நாடகங்களும் கொழும்பில் வாழ்ந்த இராஜேந்திரன் மாஸ்டர் என்ற கலைஞரை ஊக்குவித்தன.\nஜோன் டி சில்வா என்ற கலைஞரு டன் தொடர்பு கொண்டிருந்த இராஜேந் திரம் மாஸ்டர், அவரோடிருந்த டபிள்யூ. சதாசிவத்தின் தூண்டுதலால், ஜோன் டி சில்வா அவரது மகன் பீட்டர் சில்வா ஆகியோரின் நாடக மேடை ஏற்றத் திற்குத் திரைக்குப் பின்னால் இருந்து பல பணிகளில் ஒத்துழைப்பு வழங்கி யுள்ளார். இதனால் நாடகங்களை அனுபவ ரீதியாக கற்று அறிந்து கொண்டவர்.\nமனோ ரஞ்சித கான சபா என்ற அமைப்பை உருவாக்கிய இராஜேந்திரன் மாஸ்டர், அதனை ஒரு குருகுலம் போன்று மிகுந்த கட்டுக்கோப்பாக இசை, நடனம், நாடகம் போன்ற கலைத்துறைப் பயிற்சிகளை வழங்கும் நிறுவனமாகச் செயற்படுத்தினார். இந்த சபாவில் கொழும்பு மத்தி என்றும் கொழும்பின் ஏனைய பகுதியிலும் வாழ்ந்த தமிழ் பேசும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என்று பேசும் மொழியால் ஒன்றிணைந்து எவ்வித வேறுபாடுகளுமின்றி கலைகளைப் பயில்வதில் ஆர்வம் காட்டினார்கள். இந்த குருகுலத்தின் மூலம் உருவான வர் நடிகவேள் லடீஸ் வீரமணி.\nகொழும்பு, ஜிந்துப்பிட்டி பிரதேசத் தில் இயங்கிய ‘மனோரஞ்சித கான சபா’விலிருந்து பல கலைஞர்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளார்கள். அவர்களில் பலர் அன்றிலிருந்து அரை நூற்றாண்டு காலம், தலைநகரில் தமிழ் நாடக மேடையில் தங்களது சாதனையை நிகழ்த்தியுள்ளார்கள். இவர்களில் ஒரு தலைமுறையின் முன்னோடியாக நடிகவேள் லடீஸ் வீரமணியை கொள்ளலாம்.\nஅரைநூற்றாண்டு காலம் தமிழ் நாடக மேடையின் ஆற்றல் மிகுந்த கலைஞராக தனது ஆளுமையை நிலை நாட்டியுள்ளார். 1945ல் மல்லிகா என்ற நாடகத்தின் மூலம் தனது நாடகவுலக பிரவேசத்தை மேற்கொண்ட நடிகவேல் லடீஸ் வீரமணி 1995 மே மாதம் 05ந் திகதி அமரராகும் வரை சுமார் அரை நூற்றாண்டு காலம் நாடக உலகில் பங்களிப்பை செய்துள்ளார்.\nஎன்னுடைய மிக இளவயது மாணவர் பருவத்திலிருந்து அவரின் ஆற்றலை கவனித்து வந்துள்ளேன். எதையுமே கூர்மையாக அவதானிக்கும் ஆற்றல் கொண்டவர் நடிகவேள் லடீஸ். ஒரு சிற்பி மண்ணை பிசைந்து சிற்பங்களை வடிப்பது போல் ஒன்றுமே தெரியாதவர்களை தனது பயிற்சியின் மூலம் சிறந்த நடிகராக உருவாக்கி விடுவார். அவரது நாடக பயிற்சிகளை நேரிடையாக பார்த்தவன் என்ற ரீதியில் இதை உறுதியாகக் கூறமுடியும்.\nஅவர் வாழ்ந்த காலத்தில் அவர் மூன்றே பேருக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டிருந்தார் லடீஸ் வீரமணி. இந்த மாபெரும் ஆற்றல்மிக்க கலைஞர் உருவாக இந்த மூவரும் காரணகர்த்தாக்களாக இருந்தார்கள் என்ற உண்மை இன்றிருக்கும் பலருக்கு தெரியாது. அதற்கு சாட்சியாக உள்ளவர் கலைஞர் கலைச்செல்வன் ஒருவரே\nஅந்த மூன்று பேரில் முதலாமவர் இந்த நாட்டின் தமிழக பகுத்தறிவு தந்தை பெரியாரின் சுயமரியாதை கருத்துக்களை நாடெங்கும் பரப்பிய இலங்கை திராவிடர் முன்னேற்றக் கழகத்தின் முக்கிய செயற்பாட்டாளர். ஆரம்ப காலங்களில் லடீஸ் வீரமணியின் நாடகங்களை தலைநகர் கொழும்பிலும் மலை நாட்டிலும் அரங்கேற்ற துணை நின்றவர். நாவலர் ஏ. இளஞ்செழியனே அவர்.\nகொழும்பு தமிழ் நாடக வளர்ச்சிக்கு ‘பகுத்தறிவுத் தந்தை’ ஈ.வே. ரா. ஒரு வகையில் உந்து சக்தியாக இருந்துள்ளார். 1932 ஆம் ஆண்டு தனது ரஷ்யப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பும் வழியில் இலங்கையில் அவருக்கு இந்திய வம்சாவளியினர். கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்திருந்த மகளிர் நட்புறவுச் சங்க மண்டபத்தில் ஒரு மகத்தான வரவேற்பினை அளித்தனர். அந்த கூட்டத்தில் பெரியார் சுயமரியாதை பகுத்தறிவுக் கருத்துக்களை விதைத்தார். அவர் நாடு திரும்பினாலும் அவர் விதைத்த சுயமரியாதை கருத்துக்கள், கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்கள் சிலர் இயக்கமாக அவற்றை முன்னெடுத்தனர். இவர்களில் ஒருவர் இளஞ்செழியன். இவர் இலங்கை திராவிடர் கழகம் என்ற அமைப்பில் செயல்பட்டு சுயமரியாதைக் கருத்துக்களை முன்னெடுத்து செல்லும் ஊடகமாக நாடகத்தை பயன்படுத்தினார்.\n1954ம் ஆண்டு இங்கு வருகை தந்த கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் - மதுரம் குழுவினரை கொழும்பில் நாடக துறையில் ஈடுபட்டிருந்த இளைஞர்களை நாவலர் ஏ. இளஞ்செழியன் தலைமையில் சந்தித்து உரையாற்றியுள்ளனர். அந்த குழுவினருடன் சென்ற நடிகவேள் லடீஸ் வீரமணி, நடிகவேல் எம். ஆர். ராதாவின் ‘ரத்தக் கண்ணீர்’ நாடகத்தில் சிதம்பரம் ஜெயராமனின் பாடலைப் பாடி வசனத்தையும் பேசி கலைவாணரின் பாராட்டைப் பெற்றாராம்.\nஒடுக்கப்பட்ட மக்களின் சமுதாய நலன் கருதி நாடகங்களை மேடையேற்ற வேண்டும் என அறிவுறுத்தியதுடன் லடீஸ் வீரமணியின் நடிப்புக்காக ‘நடிகவேல்’ என்ற பட்டத்தை வழங்கினார். என். எஸ். கே. ஆரம்ப காலங்களில் இவரை நெறிப்படுத்தியவர்களில் மிக முக்கியமானவர் இளஞ்செழியன். மற்றவர் முற்போக்கு இலக்கிய முன்னோடியுமான அ. ந. கந்தசாமி. அவரை அறிமுகப்படுத்தியவர் நாவலர் ஏ. இளஞ்செழியனாவார். அப்போது கொழும்பு முதலாம் குறுக்குத் தெரு இல. 66ல் இளஞ்செழியனின் அலுவலகம் அமைந்திருந்தது. அங்கு பல தரப்பட்டவர்கள் வருகை தருவார்கள். அவர்களில் மிக முக்கியமானவர் அ. ந. கந்தசாமி. இடதுசாரி இயக்கத்தை சார்ந்த அ. ந. க. மீது நாவலர் இளஞ்செழியனுக்கு பெரிதும் மரியாதை. இருவரும் அரசியல், அன்றாட பிரச்சினை பற்றி கருத்து பறிமாறிக் கொள்வார்கள். இளஞ் செழியன் அ. ந. க. விற்கு லடீஸ் வீரமணியை அறிமுகப்படுத்தினார்.\nநடிகவேல் லடீஸ் வீரமணியின் ஆற்றலை அறிந்து கொண்ட அ. ந. கந்தசாமி ஷேக்ஸ்பியர், இப்சன், பெக்கட் போன்ற ஆங்கில நாடகமேதைகளை பற்றி நடிகவேலுக்கு எடுத்துரைத்தார். இந்த இடத்தில் ஒரு உண்மை சம்பவத்தை சொல்ல வேண்டும். அ. ந. கந்தசாமி எழுதிய ‘மத மாற்றம்’ என்ற நாடகம் தமிழ் நாடக மேடையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதனை நெறியாள்கை செய்தவர் பேராசிரியர் கா. சிவதம்பியாவார். அந்த நாடகத்தின் நெறியாள்கை அ. ந. க. விற்கு திருப்தியை தரவில்லை. எனவே, நடிகவேல் லடீஸ் வீரமணியிடம் நீங்கள் நெறியாள்கை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டதுடன் அந்த நாகடத்தில் லடீஸ் நடிக்க கூடாது என்ற வேண்டுகோளுடன் ஒப்படைத்தார். ‘மதமாற்றத்தை’ சிறப்பாக நெறியாள்கை செய்தார் லடீஸ் வீரமணி. அ. ந. கந்தசாமி மகாகவியிடம் லடீஸை அறிமுகப்படுத்தியதன் காரணமாக அவருக்காகவே கண்மணியாள்காதை என்ற வில்லுப்பாட்டை மகாகவி எழுதினார்.\nஅ. ந. கந்தசாமியுடன் உரையாடியதன் பின்னர் கண்மணியாள் காதை எழுத அவற்றை உடனே லடீஸ் வீரமணி பாடிக் காட்டுவார் அந்த சாதனையை நேரிடையாகவே கண்டவன் நான். 83 இல் இலங்கையில் ஏற்பட்ட இனக் கலவரத்தின் பின் தமிழகத்திற்கு சென்ற இனுவைமாறன் என்றழைக்கப்பட்ட இரத்தினசபாபதி தமிழகத்திலிருந்த நடிகவேள் லடீஸ் வீரமணியை ஐரோப்பிய நாடுகளுக்கு அழைத்து சென்று ‘கண்மணியாள்காதை’ என்ற வில்லிசை நிகழ்ச்சியை நடத்தினார். அ. ந. கந்தசாமியுடனான உறவு அவரின் மறைவு வரை தொடர்ந்தது.\nஈழத்து தமிழ் நாடக மேடையில் முன்னோடிகளில் ஒருவராக கலையரசு சொர்ணலிங்கம், நடிகமணி வி. வி. வைரமுத்து, நாட்டுகூத்து கலைஞர் பூத்தான் ஜோசப் ஆகியோர் வரிசையில் வைத்து போற்றப்பட வேண்டியவர் லடீஸ் வீரமணி என்று தனது உரையினை முடித்தார் அந்தனிஜீவா.\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nகொரானோ (கோவிட்-19) சில பார்வைகள்\nதொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 8\nதொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 7\nதொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னி���் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 6\nதொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 5\n'சுட'ரில் சுடர்ந்த ஓவியர்கள் சிலர்..\nமணிமேகலை உணர்த்தும் வாழ்வியல் நெறிப் பயணம்\nஆய்வு: தற்காலக் கவிஞா்களின் பார்வைகளில் இயற்கை\nஆய்வு: பழங்குடிகளின் பண்பாட்டில் உணவுச்சொற்கள்\nபழங்குடிப் பண்பாடும் காடுபடுபொருள் சேகரிப்பும் (கூடலூர், நீலகிரி மாவட்டம்)\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' ��ணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அ���ெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலா�� பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிக���ந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/theni-district/andipatti/", "date_download": "2020-04-10T11:17:04Z", "digest": "sha1:5JVICVSO6GQ7BQRQN2FKFKK4YOLHBKNE", "length": 26299, "nlines": 488, "source_domain": "www.naamtamilar.org", "title": "ஆண்டிப்பட்டி | நாம் த��ிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆலங்குடி தொகுதி\nகொடியேற்றும் விழா- திருவரங்கம் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-காங்கேயம் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவண்ணாமலை தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-காங்கேயம் தொகுதி\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | திருவிடைமருதூர் தொகுதி\nகொடியேற்றும் விழா-விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி\nவழக்கு விசாரணையை தாமதப்படுத்துவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்-ஆண்டிப்பட்டி\nநாள்: மார்ச் 16, 2020 In: ஆண்டிப்பட்டி, கட்சி செய்திகள், தேனி மாவட்டம்\nசட்டமன்ற தொகுதி இணைச் செயலாளர் சுதேசி அவர்களின் உடன் பிறந்த சகோதரர் வழக்கறிஞர் ரஞ்சித் அவர்கள் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணையை தாமதப்படுத்துவதை கண்டித்தும் குற்றவாளிகளை உடனடிய...\tமேலும்\nதமிழ்தேசிய தலைவர் பிறந்த நாள் விழா:ஆண்டிப்பட்டி\nநாள்: டிசம்பர் 05, 2019 In: ஆண்டிப்பட்டி, கட்சி செய்திகள், தேனி மாவட்டம்\nஆண்டிப்பட்டி நாம் தமிழர் கட்சி சார்பில் மலையாண்டிநாயக்கன்பட்டியிலுள்ள மனதுருக்க தர்ம அறக்கட்டளை ஆதரவற்றோர் காப்பகத்தில்* தமிழ் தேசியத்தலைவர் *மேதகு.வே.பிரபாகரன்* அவர்களின் பிறந்தநாளை முன்னி...\tமேலும்\nகொள்கை விளக்க பொதுக்கூட்டம்-ஆண்டிபட்டி தொகுதி\nநாள்: நவம்பர் 07, 2019 In: ஆண்டிப்பட்டி, கட்சி செய்திகள்\nஆண்டிபட்டி தொகுதி சார்பில் தமிழ் நாடு நாள் & கொள்கை விளக்கக் பொதுக்கூட்டம் 01.11.2019 அன்று நாராயண தேவன் பட்டியில் நடைபெற்றது இதில் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இசை மதிவாணன் சிறப்...\tமேலும்\nஐயா பசும்பொன் முத்துராமலிங்கம்-புகழ் வணக்கம் -ஆண்டிப்பட்டி\nநாள்: நவம்பர் 07, 2019 In: ஆண்டிப்பட்டி, கட்சி செய்திகள்\nஆண்டிப்பட்டி தொகுதி நாராயண தேவன் பட்டியில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஐயா முத்துராமலிங்கம் அவர்கள் உருவ படத்திற்க்கு புகழ் வணக்கம் செலுத்தபட்டது.\tமேலும்\nஐயா பசும்பொன் முத்துராமலிங்கம்-புகழ் வணக்கம்- ஆண்டிபட்டி\nநாள்: நவம்பர் 07, 2019 In: ஆண்டிப்பட்டி, கட்சி செய்திகள்\nஆண்டிபட்டி தொகுதி சார்பாக பெருந்தமிழர் பசும்ப��ன் முத்துராமலிங்கத்தேவர் நினைவு நாளையொட்டி ஆண்டிபட்டியிலுள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.\tமேலும்\nமாவீரன் வீரப்பனுக்கு வீரவணக்க நிகழ்வு-ஆண்டிபட்டி தொகுதி\nநாள்: நவம்பர் 06, 2019 In: ஆண்டிப்பட்டி, கட்சி செய்திகள்\nஆண்டிபட்டி தொகுதி சார்பில் காமய கவுண்டன் பட்டியில் மாவீரன் வீரப்பனுக்கு 15 ம் ஆண்டு நினைவு நாள் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.\tமேலும்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆண்டிபட்டி தொகுதி\nநாள்: நவம்பர் 06, 2019 In: ஆண்டிப்பட்டி, கட்சி செய்திகள்\nஆண்டிபட்டி தொகுதி காமம் கவுண்டன் பட்டியில் 20.10.2019 அன்று வீரத்தமிழர் முண்ணனி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.\tமேலும்\nநாள்: நவம்பர் 06, 2019 In: ஆண்டிப்பட்டி, கட்சி செய்திகள்\nஆண்டிபட்டி தொகுதி காமயகவுண்டன் பட்டியில் பெரியாறு அணை உருவாக காரணமாயிருந்த கர்னல்_ஜான்_பென்னிகுக் முதன் முதலில் அணை திறக்கபட்ட 1895 அக்டோபர் மாதம் நினைவாக மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.\tமேலும்\nகிராம சபை கூட்டம்-நாம் தமிழர் மனு-உடனடி தீர்வு\nநாள்: நவம்பர் 06, 2019 In: ஆண்டிப்பட்டி, கட்சி செய்திகள்\nகடந்த அக்டோபர் 2.10.2019 அன்று நடந்த கிராம சபைக்கூட்டத்தில் மயிலாடும்பாறை 1ம் வார்டு பகுதியில் குடிநீர் குழாய் அமைக்க வேண்டி ஆண்டிப்பட்டி தொகுதி துணைத் தலைவர் ரஞ்சித் அவர்களால் மனு கொடுக்கப்...\tமேலும்\nபனை விதை நடும் திருவிழா- ஆண்டிபட்டி தொகுதி\nநாள்: அக்டோபர் 22, 2019 In: ஆண்டிப்பட்டி, கட்சி செய்திகள்\nஆண்டிபட்டி தொகுதி சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர் கோ.லட்சுமணன் கோத்தலூத்து கிராமத்தில் 04.10.2019 அன்று தனது சொந்த நிலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பனைவிதைகளை விதைத்துள்ளார்.\tமேலும்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆலங்குடி தொகுதி\nகொடியேற்றும் விழா- திருவரங்கம் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-காங்கேயம் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவண்ணாமலை தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-காங்கேயம் தொகுதி\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nகொடியேற்றும் விழா-விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் ப��ரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-04-10T12:18:06Z", "digest": "sha1:QINSZDIPGCX66ANOHAHJBWNE5NBUQCLY", "length": 4944, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "ஓட்ஸ் |", "raw_content": "\nசமூகவிலகல் என்பது கொரோனாவிற்கு சமூக தடுப்பு மருந்து\nதென் கொரியா: அதிபர் மூன் ஜே இன்- பிரதமர் மோடி ஆலோசனை\nகெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்\nஉடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் பெறுவது ஓட்ஸ் ஆகும் . இந்த ஓட்ஸ்சில் பொதுவாக நார்சத்து அதிகம், ஓட்ஸ் நமது உடலின் ஆரோக்கியத்தை ......[Read More…]\nJuly,8,12, —\t—\tஓட்ஸ், ஓட்ஸ் நன்மைகள், குறைக்கும், கெட்ட கொழுப்பு, கெட்ட கொழுப்பை\nமனிதாபிமானம் மற்றும் நல்ல வியாபாரம்\nஇன்றைக்கு நரேந்திர மோடிக்கு எதிராக ஊரெல்லாம் ஒரே பேச்சு அவர் ஹைட்ராக்ஸி–குளோரோ–குயின் மாத்திரைகளை அமெரிக்காவுக்கு பயந்து கொண்டு ஏற்றுமதிக்கு அனுமதித்து விட்டார் என்று. சமீபத்தில் உலகிலேயே மிக பெரிய விளையாட்டு அரங்கை திறந்து வைக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வந்ததையும், ...\nவேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் ...\nசிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு ...\nமுட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.sltj.lk/archives/video/islamum-indraya-pengalum", "date_download": "2020-04-10T12:52:01Z", "digest": "sha1:TIOX6VXV25GZFHQI5XR3CH7BH5YD7QFU", "length": 7872, "nlines": 184, "source_domain": "video.sltj.lk", "title": "இஸ்லாமும் இன்றைய பெண்களும் ( ரமழான் – 2014) 1", "raw_content": "\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும்\nஇஸ்லாமும் இன்றைய பெண்களும் ( ரமழான் – 2014) 1\nஇஸ்லாமும் இன்றைய பெண்களும் ( ரமழான் – 2014) 2\nநேர்மையான முஸ்லிம்களாக வாழ்வோம் – Jummah 09-10-2015\nநபிகளார் உருவாக்கிய தவ்ஹீத் சமூகம்\nஅல்லாஹ் விரும்பும் அடியார்கள் – Jummah 08-01-2016\nஉலக அமைதிக்கு தீர்வு நபியின் போதனைகளே\nகுழந்தைகளுக்கு நல்லதை மட்டும் விதைப்போம் – சாய்ந்தமருது\nநரகத்தில் கருகவைக்கும் நவீன பித்அத்துகள் – காத்தான்குடி\nதவ்ஹுத் ஜமாஅத்தின் சமுதாய சேவைகள் – வரகாபொல\nஹிஜ்ரத் தரும் படிப்பினைகள் – Jummah – 15-04-2016\nஎதிர்க்கப்படும் போது வளரும் சத்தியம் – 24-02-2016\nஉமர் (ரழி) அவர்களின் உறுதி மிக்க வாழ்வு (Jummah 14-10-2016)\nஒழிக்கப்பட வேண்டிய சமூக கொடுமைகள்\nஅபூ உபைதா அபதுல் ஜர்ராஹ் வாழவு தரும் படிப்பினை\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் – EP 03\nCORONAவுக்கு மருந்து குர்ஆனில் இருக்கும் முடியா \nCORONA – அச்சமற்று வாழ இஸ்லாம் கூறும் வழிகாட்டல்\nஅணுகளில் தடம் மாறிய யூனூஸ் தப்ரீஸ்\nஉறக்கத்தின் போது கடைபிடிக்க வேண்டியதும்,தவிர்க்க வேண்டியதும்.\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் -EP- 2\nதவாப் செய்ய தடுக்கப்படுவது மறுமையின் அடையாளமா \nஇறை இல்லங்களும் இறைவனின் உபசரிப்புக்களும்\nதூங்கமுன் ஓதவேண்டிய துஆக்களும் சிறப்புகளும்\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் | EPISODE 01 | 01.03.2020\nமாபெரும் சூழ்ச்சியும் அல்லாஹ்வின் வல்லமையும்\nஇறுதி நபியின் இறுதி நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/05/16/23", "date_download": "2020-04-10T12:07:24Z", "digest": "sha1:RHK6DNPRRDJAM34BLKUA3OG2PDIP2J2V", "length": 4712, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:தெலுங்கு ரீமேக்கில் விஷால்", "raw_content": "\nபகல் 1, வெள்ளி, 10 ஏப் 2020\nசண்டக்கோழி-2 திரைப்படத்தைத் தொடர்ந்து தெலுங்கு ரீமேக் படத்தில் தான் நடிக்கவிருப்பதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.\nநடிகர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், அரசியல் என்ட்ரீ என செம பிஸியாக இருந்தாலும் நடிப்பிலும் தன்னைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதில் கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் விஷால். இவ்வளவு பரபரப்புக்கு மத்தியிலும் வில்லன் எனும் படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் என்ட்ரி கொடுத்திருப்பதே அதற்குச் சாட்சி.\nமிஷ்கின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் படத்திலும் சிறப்பான நடிப்பை அவர் வெளிப்படுத்தியிருந்தார். சமீபத்தில் அவரது கலையுலக குருநாதர் அர்ஜுனுடன் இணைந்து அவர் நடித்திருந்த ‘இரும்புத்திரை’ படமும் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அர்ஜுன் வில்லனாகவும், சமந்தா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். தகவல் திருட்டை மையமாக வைத்து, இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் நடித்துவரும் சண்டக்கோழி-2 படத்தின் ட்ரெய்லரும் சமீபத்தில் வெளியானது.\nஇந்த நிலையில் அவர் நடிக்கவிருக்கும் இன்னொரு படத்தைப் பற்றிய ஓர் அறிவிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது. ஆம். இந்த முறை அவர் கையிலெடுத்திருப்பது ஒரு தெலுங்கு படம்.\nதெலுங்கில், பூரி ஜெகன்நாத் இயக்கி, ஜூனியர் என்.டி.ஆர் நடித்திருந்த படம் ‘டெம்பர்’. 2015இல் ரிலீஸான இந்தப் படத்தில் போலீஸாக நடித்திருந்தார் ஜூனியர் என்.டி.ஆர். ‘அயோக்யா’ என்ற தலைப்பில் தமிழில் ரீமேக் செய்யப்படவிருக்கும் இந்தப் படத்தில்தான் நடிக்கிறார் விஷால். அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஏ.ஆர்.முருகதாஸின் அசோஸியேட்டான வெங்கட் மோகன் இயக்க, லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் மற்றும் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன.\nசெவ்வாய், 15 மே 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/iisc-student-died-due-to-birthday-bumps/", "date_download": "2020-04-10T12:09:30Z", "digest": "sha1:4NX6NGFFEQRCNMD533FT4GJ2XFD4YADC", "length": 21226, "nlines": 115, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "பெங்களூருவில் பிறந்த நாள் கொண்டாடிய மாணவனை அடித்துக் கொன்ற நண்பர்கள்: வைரல் வீடியோ உண்மையா? | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபெங்களூருவில் பிறந்த நாள் கொண்டாடிய மாணவனை அடித்துக் கொன்ற நண்பர்கள்: வைரல் வீடியோ உண்மையா\n‘’பெங்களூரில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது அடித்து விளையாடியதில் மாணவன் உயிரிழப்பு,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம்.\nபெங்களூரில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது அடித்து விளையாடியதில் மாணவன் உயிரிழப்பு #sunnews\nமே 3ம் தேதி இந்த பதிவை, சன் நியூஸ் சேனல் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இது, தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்சஸ் கல்வி நிறுவனத்தின் ஹாஸ்டலில், பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது, மனோஜ் என்ற மாணவனை சக மாணவர்கள் அடித்து விளையாடியதில், அவர் ரத்தக் கசிவு ஏற்பட்டு, அடுத்த நாளே உயிரிழந்துவிட்டார். இதுபற்றி போலீசார் விசாரிக்கின்றனர், என்று சன் நியூஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.\nசன் நியூஸ் செய்தி உண்மையா எனக் கண்டறியும் நோக்கில் கூகுள் சென்று, தேடிப் பார்த்தோம். அப்போது, இதுபற்றி மேலும் பல செய்தி ஆதாரங்கள் கிடைத்தன.\nஆனால், இந்த இடத்தில் ஒரு சந்தேகம் தோன்றியது. ஆம். சன் நியூஸ் செய்தியில், மேற்கண்ட சம்பவம், பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்சஸ் வளாகத்தில் நடைபெற்றதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், நமக்குக் கிடைத்த செய்தி ஆதாரங்களில், அந்த மாணவர் ஐஎம்எம் கல்வி நிறுவனத்தில் படித்தவர் என்றும், இந்த சம்பவம் நடந்து 2 மாதங்கள் கடந்துவிட்டன என்றும் கூறப்பட்டிருந்தது. இதுபற்றி ஒன் இந்தியா வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.\nஇதன்காரணமாக, நமது சந்தேகம் மேலும் வலுபெற்றது. இதையடுத்து, கூகுளில் மீண்டும் ஒருமுறை விரிவாக வெவ்வேறு கீவேர்ட் பயன்படுத்தி, தேடிப் பார்த்தோம். அப்போது, மேற்கண்ட வீடியோ பழைய வீடியோ என்றும், இதுபற்றி பல்வேறு மொழிகளிலும் வதந்தி பரவி வருகிறது என்றும் தெரியவந்தது. அத்துடன், இந்த செய்தி தொடர்பாக, நமது போட்டி நிறுவனமான இந்திய டுடே உண்மை கண்டறியும் சோதனை நடத்தி, நேற்று அதன் முடிவுகளை வெளியிட்டிருந்ததும் தெரியவந்தது.\nஇதன்படி, தமிழ், தெலுங்கு மொழிகளில் கடந்த 3 நாளாகப் பரவி வரும் இந்த வீடியோவை உண்மை என நம்பி, கிரிக்கெட் வீரர் ஷேவாக் கூட நேற்று ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.\nஆனால், அவரது ட்விட்டர் பதிவுக்கு, ரகுராஜ் சிங் என்பவர் பதில் அளித்துள்ளார். அந்த வீடியோவில் இருப்பது எனது நண்பன்தான்; அவன் தற்போதும் உயிருடன் உள்ளான் என்று, அவர் கூறியிருக்கிறார்.\nஇதன்பிறகே, இந்தியா டுடேவுக்கு இந்த விவகாரத்தில் சந்தேகம் எழுந்துள்ளது. உடனடியாக, இதுபற்றி உண்மை கண்டறியும் சோதனையில் இறங்கி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.\nஅதாவது, வீரேந்தர் ஷேவாக்கின் ட்விட்டர் பதிவுக்கு பதில் அளித்த அந்த நபரின் மூலமாக, வீடியோவில் அடிவாங்கும் உண்மையான மாணவனை இந்தியா டுடே கண்டுபிடித்துள்ளது. அந்த மாணவனிடமும் இதுபற்றி விளக்கம் கோரியுள்ளது. அதற்கு, அவர், தன்னைப் பற்றி பரவும் வதந்தியை மறுத்துள்ளார். ‘’நான் தற்போது நலமுடன், உயிரோடு உள்ளேன். என்னை எல்லோரும் இப்படி கேள்வி கேட்பது மிக பதட்டமாக உள்ளது,’’ என்று, அவர் கு��ிப்பிட்டிருக்கிறார். மாணவனின் அந்தரங்கத்தை பாதுகாக்கும் வகையில், அவரது பெயர் உள்ளிட்ட விவரத்தை இந்தியா டுடே வெளியிடவில்லை. எனினும், ஆதாரப் படம் கீழே தரப்பட்டுள்ளது.\nஇதன்படி பார்த்தால், சன் நியூஸ் கூறியுள்ள செய்தியும் தவறு. இதர தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கில ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளும் தவறு என்று தெளிவாக தெரியவருகிறது.\nஇதுபற்றி இந்தியா டுடே வெளியிட்ட உண்மை கண்டறியும் சோதனை முடிவை விரிவாகப் படிக்க விரும்புவோர் இங்கே கிளிக் செய்யவும்.\nஎவ்வித உறுதியும் செய்யாமல், சமூக ஊடகங்களில் டிரெண்டாகும் செய்தியை உண்மை என நம்பி, ஒருசில ஊடகங்களில் ஐஐஎம் மாணவர் என்றும், ஒருசில ஊடகங்களில் ஐஐஎஸ்சி மாணவர் என்றும் மாறி மாறி பொய்யான செய்தியை வெளியிட்டுள்ளனர். உண்மையில், அந்த மாணவர் கிர்கிஸ்தான் நாட்டில் படித்து வருகிறார் என்றும், இந்த வீடியோ 2018ம் ஆண்டு எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்றும் இந்தியா டுடேவின் சோதனையில் தெளிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. எனவே, சன் நியூஸ் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என உறுதி செய்யப்படுகிறது.\nஉரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அவ்வாறு நீங்கள் பகிரும் பட்சத்தில், சம்பந்தப்பட்டவர் உங்கள் மீது புகார் அளித்தால், உரிய சட்ட நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nTitle:பெங்களூருவில் பிறந்த நாள் கொண்டாடிய மாணவனை அடித்துக் கொன்ற நண்பர்கள்: வைரல் வீடியோ உண்மையா\nமதம் மாறிய திரை பிரபலங்கள்; இணையதளத்தில் வெளியான செய்தி உண்மையா\nகடலில் இருக்கும் அபூர்வ விநாயகர்; ஃபேஸ்புக் பதிவு உண்மையா\nகூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட அலிகார் சிறுமி: இணையதள செய்தி உண்மையா\nபினராயி விஜயன் மானஸ்தன்; ரஜினி மானங்கெட்ட ஜென்மம்: ஃபேஸ்புக் பதிவால் சர்ச்சை\nபாஜக.,வுக்கு வாக்களிக்கச் சொன்னாரா அபிநந்தன்\nஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகளை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டதா ஊரடங்கை எத்தனை நாட்களுக்கு, எத்தனை நாட்கள் இடைவெளி... by Chendur Pandian\nமருத்துவமனையை தாக்கும் தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்- வீடியோ உண்மையா நிர்வாணமாக மருத்துவமனையை தாக்கும் தவ்ஹீத் ஜமாஅத் ந... by Chendur Pandian\nதமிழக மக்கள் தங்க நகைகளை தரும்படி பாஜக தலைவர் முருகன் கூறினாரா ‘’தமிழக மக்கள் தமது தங்க நகைகளை அரசிடம் ஒப்படைக்க... by Pankaj Iyer\n100 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகில் தொற்று நோய் ஏற்படுகிறதா ‘’100 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகில் தொற்றுநோய் பரவி... by Pankaj Iyer\nகொரோனா வைரஸ் பற்றிய குறிப்பு சிலப்பதிகாரத்தில் உள்ளதா கொரோனா வைரஸ் பற்றி சிலப்பதிகாரத்தில் இரண்டாயிரம் ஆ... by Chendur Pandian\nகண்ணீர் மல்க இஸ்லாம் மதத்திற்கு மாறிய பில்கேட்ஸ்– வைரல் வீடியோ உண்மையா உலக பணக்காரர்களுள் ஒருவரும் மைக்ரோ சாஃப்ட் நிறுவனர... by Chendur Pandian\nமோடியை மிக மோசமாக விமர்சித்தாரா வடகொரிய அதிபர்\n100 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகில் தொற்று நோய் ஏற்படுகிறதா\nமருத்துவமனையை தாக்கும் தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்- வீடியோ உண்மையா\nகனிகா கபூர் மும்பை வொக்கார்ட் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்றாரா\nஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகளை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டதா\nKrishnamoorthy G K commented on 16 வயது சிறுமியை மணந்த 83 வயது முதியவர்- வைரல் புகைப்படம் உண்மையா- வைரல் புகைப்படம் உண்மையா: தடங்களுக்கு வருந்துகிறோம்.. இந்த புகைப்படம் பேஸ்பு\nAnsari commented on ஊரடங்கால் உணவின்றி தற்கொலை செய்துகொண்ட குடும்பம்- ஃபேஸ்புக்கில் பரவும் வதந்தி: Thank you for good information....continue\nஜானகி ராமன் commented on திருட்டுத்தனமாக மதுபாட்டில் வாங்கிய சபரிமலை புகழ் திருப்தி தேசாய்- ஃபேஸ்புக் வதந்தி: ஏங்க திமுக, இஸ்லாமிய, கிருத்துவ பக்கங்களில் முழு ப\nPraveen commented on கியூபா உலகில் உள்ள 95 நாடுகளுக்கு 2 லட்சம் மருத்துவர்களை அனுப்பியதா\nஜானகி ராமன் commented on முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஏப்ரல் ஃபூல் செய்த விஜய்- ஃபேஸ்புக் விஷமம்\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (52) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (719) அரசியல் சார்ந்தவை (23) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (94) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (24) உலகம் (9) கல்வி (8) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (889) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (117) சமூகம் சார்ந்தவை I Social (9) சர்வ தேசம் (14) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (44) சினிம��� (40) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தமிழகம் (103) தமிழ் (1) தமிழ் செய்திகள் (3) தமிழ்நாடு (29) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (2) பாஜக (1) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (46) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (21) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.media.gov.lk/media-wall/latest-news/1256-2018-08-07-09-14-23", "date_download": "2020-04-10T13:15:41Z", "digest": "sha1:6ZGMGMVJJXRHJ754MGDYIQLDCENQSS6T", "length": 21847, "nlines": 140, "source_domain": "tamil.media.gov.lk", "title": "தேசத்தின் எதிர்காலத்திற்காக பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு சகலரையும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அழைப்பு", "raw_content": "\nதகவலறியும் உரிமை தொடர்பான பிரிவு\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\nதேசத்தின் எதிர்காலத்திற்காக பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு சகலரையும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அழைப்பு\nசெவ்வாய்க்கிழமை, 07 ஆகஸ்ட் 2018\nபேண்தகு அபிவிருத்தி இலக்கினை அடைதல் என்பது நாட்டையும் நாட்டு மக்களையும் வெற்றியை நோக்கி கொண்டு செல்வதாகும் என்பதுடன், நாட்டு மக்களின் எதிர்காலத்திற்காக அச்செயற்பாடுகளை நிறைவேற்ற அனைவரையும் ஒன்றிணையுமாறு சகல அரசியல் தலைவர்கள், புத்திஜீவிகள், தனியார் துறையினர், வர்த்தகர்கள் உள்ளிட்ட சகல துறை சார்ந்தோரையும் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட சகல இலங்கையர்களுக்கும் ஜனாதிபதி அவர்கள் அழைப்பு விடுத்தார்.\n“பேண்தகு தொலைநோக்கினை அங்குரார்ப்பணம் செய்தல் மற்றும் பேண்தகு கருத்தாய்வு வரைவினை மக்களிடம் கையளிக்கும் வைபவம்” 06ம் திகதி பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றதுடன், அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இந்த அழைப்பினை விடுத்தார்.\nதேசிய பேண்தகு கருத்தாய்விற்காக வரைவு, தேசிய பேண்தகு அபிவிருத்தி பற்றிய நிபுணர் குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் முனசிங்ஹவினால் இதன்போது ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.\nதேசிய பேண்தகு கருத்தாய்வு சகல மக்களின் கருத்துக்களையும் பெற்றுக்கொள்ள செயற்திறனுடன் இயங்கி வருவதுடன், இது சகல மாகாணங்களிலும் விரிவுபடுத்தப்படவுள்ளது. வெகுசன ஊடகங்களினூடாக வெளியிடப்படும் மற்றும் வெளியிடப்படாத பிரச்சினைகளை இனங்காணவும் மக்கள் நேரடியாக குறித்த கருத்தாய்வில் பங்கெடுக்கவும் இதனூடாக வாய்ப்பளிக்கப்படுகின்றது.\nஇலங்கையரின் ஆற்றலை வெளிப்படுத்தி எதிர்வரும் 12 வருட காலத்திற்குள் நாட்டின் நீண்டகால பொருளாதார, சமூக மற்றும் சுற்றாடல் இலக்குகளை உறுதிசெய்வதற்காக திட்டமொன்றினை உருவாக்குதல் இதன் பிரதான நோக்கமாகும். இளைஞர்கள், புத்திஜீவிகள் மற்றும் தொழிற்துறையினரை இந்த கருத்தாய்வில் இணைத்துக்கொள்ள எதிர்பார்க்கப்படுகின்றது. கருத்தாய்வின் பின்னர் பெறப்படும் பெறுபேறுகளைக் கொண்டு அவ் அறிக்கை மீண்டும் இற்றைப்படுத்தப்படவுள்ளது.\nதேசிய பேண்தகு கருத்தாய்விற்கான இணையத்தளமும் ஜனாதிபதி அவர்களால் இதன்போது ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், கையடக்கத் தொலைபேசி App ஊடாக தேசிய பேண்தகு கருத்தாய்வுடன் இணைந்து கொள்வதற்கான வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. www.nsd.lk என்ற இணைத்தளத்தின் ஊடாக தேசிய பேண்தகு கருத்தாய்வுடன் இணைந்து கொள்ள முடியும்.\nநிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், தேசிய பேண்தகு அபிவிருத்தி கருத்தாய்வில் இரண்டு விசேட பிரேரணைகளை முன்வைத்தார். யானைகளுக்கும் மனிதர்களுக்குமிடையிலான மோதலுக்கு நிலையான தீர்வினை கண்டறிதல் மற்றும் நாட்டின் உணவு உற்பத்தியின் 32 சதவீதத்திற்கும் அதிகமான அளவில் விலங்குகளினால் வீணடிக்கப்படுவதனால் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொள்ளல் தொடர்பாக சகலரது ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அவ்விரு பிரேரணைகளாகும்.\nஇவ்விடயங்கள் தொடர்பில் பல்வேறு பிரச்சினைகளும் குற்றச்சாட்டுகளும் பல காலமாக முன்வைக்கப்பட்டு வருவதுடன், அரசாங்கங்களினால் காலத்திற்கு காலம் பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும் இதுவரை உரிய தீ்ர்வு எட்டப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், இவ்விடயம் தொடர்பில் தமது ஆலோசனைகளை அரசியல் கட்சி பேதமும் குறுகிய மனப்பான்மையும் இன்றி முன்வைக்குமாறு சகலருக்கும் அழைப்பு விடுத்ததுடன், தேவையாயின் தம்மை நேரடியாக சந்தித்து ஆலோசனைகளை கையளிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.\nமேலும் பேண்தகு அபிவிருத்தி கருத்தாய்வு விமர்சனங்களுக்கும் விவாதங்களுக்கும் கலந்துரையாடல்களுக்கும் தொடர்ச்சியாக உட்படுத்தப்படும் என்பதுடன், விமர்சனங்களை மகிழ்ச்சியுடன் கையேற்றபோதிலும் தீர்வுகளும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான ஆலோசனைகள், உதவிகள் மற்றும் ஒத்துழைப்பே பெரிதும் அவசியமாகும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.\nஇதனிடையே தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாக கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், மொரகஹகந்த – களுகங்கை பாரிய நீர்ப்பாசன திட்டத்துடன் இணைந்ததாக மேற்கொள்ளப்படவுள்ள 2,400 குளங்களை புனரமைப்பு செய்யும் வேலைத்திட்டத்திற்கு தமது பங்களிப்பினை செய்வதற்கு தாய்நாட்டிற்கு வருகை தருமாறு வெளிநாட்டிலிருக்கும் சகல இலங்கை பொறியியலாளர்களுக்கும் அழைப்பு விடுத்தார்.\nவெளிநாடுகளுக்குச் செல்லவிருக்கும் பொறியியலாளர்களுக்கும் திறந்த அழைப்பு விடுத்த ஜனாதிபதி அவர்கள், நாட்டிற்கான தமது கடமைகளை நிறைவேற்ற மேலும் ஒரு சில வருடங்களுக்கேனும் தாய்நாட்டில் தங்கியிருக்குமாறு கோரிக்கை விடுத்தார்.\nபாடசாலை மாணவர்களை பிரதிநிதித்துவப்படுத்தி சில மாணவர்களுக்கு பேண்தகு அபிவிருத்தி கருத்தாய்வு வரைவினை ஜனாதிபதி அவர்கள் வழங்கி வைத்தார்.\nபேண்தகு அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரத்ன உள்ளிட்ட அதிதிகளும் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன உள்ளிட்ட அரச அதிகாரிகளும் இராஜதந்திரிகள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகளும் பேண்தகு அபிவிருத்தி பற்றிய நிபுணர் குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் முனசிங்ஹ உள்ளி்ட்ட அதன் உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nஜனாதிபதியின் செயலாளரிடமிருந்து தேர்தல்கள் ஆணைக்குழு தலைவருக்கு பதில் கடிதம்\n‘2020 பாராளுமன்ற தேர்தல் மற்றும் புதிய பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான திகதி’ என்ற தலைப்பில்…\nகொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு பெருமளவு மக்கள் பங்களிப்பு\nஓய்வுபெற்ற ஆசிரியரான நுகேகொடயில் வசிக்கும் சரத் குமார குருசிங்க எ��்பவர் தனது ஏப்ரல் மாத…\nகொரோனா ஒழிப்புக்கு ஜனாதிபதி வைத்திய நிபுணர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்\nகொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை உடனடியாக ஒழிப்பதற்கு தேவையான வைத்திய நிபுணர்களின்…\nஊரடங்கு சட்டம் பற்றிய அறிவித்தல்\nகொரோனா தொற்று பரவலை கவனத்திற்கொள்ளும் போது இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு,…\nகஷ்டங்களுக்கு மத்தியில் பேதங்களின்றி மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதாக ஜனாதிபதி ஐக்கிய மக்கள் சக்தியிடம் தெரிவிப்பு\nகொரோனா வைரஸ் பரவலுடன் நாட்டில் உருவாகியுள்ள நிலைமை குறித்து அரசாங்கத்திற்கும் ஐக்கிய…\nஜனாதிபதி மத்திய வங்கி அதிகாரிகளுடன் பொருளாதார நிலைமை குறித்து கலந்துரையாடல்\nஉலக உதவி நிறுவனங்களுக்கு ஜனாதிபதியின் வேண்டுகோள்\nகொரோனா அச்சுறுத்தல் - பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மேலும் பல பணம் ,பொருள் நிவாரணங்கள்\nபுதிய கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் மற்றும்…\nஉணவுப்பொருட்களை எடுத்துச்செல்லும் போது ஏற்படும் சிரமங்களை தடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்குப் பிரதமர் பணிப்பு\nஉணவுப்பொருட்களை வாகளங்களில் எடுத்துச்செல்லும் போது ஏற்படும் சிரமங்களையும் இடையூறுகளையும்…\nவெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்காக 'இலங்கையுடன் தொடர்பு கொள்ளுதல்\nவெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்காக 'இலங்கையுடன் தொடர்பு கொள்ளுதல்' இணைய முகப்பினை…\nஇல. 163, அசிதிசி மெந்துர, கிருளப்பனை மாவத்தை, பொல்ஹேன்கொட, கொழும்பு 05.\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\n© 2020 தகவல் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு .\nதகவலறியும் உரிமை தொடர்பான பிரிவு\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/129917", "date_download": "2020-04-10T14:01:44Z", "digest": "sha1:WGJBWMMI6S3CJUQRFXUBSQJWQJFL4FCW", "length": 25839, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "தமிழைக் கொண்டுசெல்லுதல்", "raw_content": "\n« சுதந்திரத்தின் நிறம் – கடிதம்\nமறைசாட்சி – கடிதம் »\nஅன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்,\nகடந்த சில தினங்களுக்கு முன்பு பாலக்காடு அருகில் உள்ள பட்டாம்பி அரசு சம்ஸ்கிருதக் கல்லூரியில் நடைபெற்�� தென்னிந்தியக் கவிஞர்களின் சந்திப்பு நிகழ்ச்சியில் கவிஞர் சுகுமாரன் அவர்களின் பரிந்துரையின் பேரில் நான், சபரிநாதன், ச.துரை, கவின் மலர், தீபு ஹரி ஆகியோர் கலந்து கொண்டோம்.அங்கு சந்தித்த பல மலையாளக் கவிகள் தமிழ்கவிதைகள் குறித்தும்,கவிஞர்கள் குறித்தும் மிகுந்த ஆர்வமாக பேசினர். நிகழ்ச்சிக்கு முன்பாகவே மலையாள கவி பி.ராமன் சபரி, ச.துரை, மற்றும் என்னுடைய கவிதைகளை மலையாளத்தில் மொழிபெயர்த்தும் எனக்கு வாட்ஸ் அப்பில் வாசித்தும் அனுப்பி இருந்தார்.\nநாங்கள் சந்தித்த பெரும்பாலான மலையாளக் கவிகள் உங்கள் மூலமாக தமிழ்கவிதைகள் குறித்து அறிமுகம் கிடைப்பதாகக் குறிப்பிட்டனர். உங்களின் வழியாக தமிழ்கவிதைகளும்,கவிஞர்களும் சந்தடியில்லாமல் மலையாளத்தில் அறிமுகமாகியபடி இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.\n90களுக்கு பிறகான அச்சு ஊடகக் கவிஞர்கள் மற்றும் கவிதைகள், சோஷியல் மீடியா கவிஞர்கள்,டிஜிடல் மீடியா கவிஞர்கள் குறித்து சுபைதா அவர்கள் முன்னிலையில் கவிஞர்கள் பி.ராமன்,அன்வர் அலி, எஸ்.கண்ணன் (கவிஞர்களின் பெயர்களை அரங்கில் கேட்டது வழியாக எழுதுகிறேன்) ஆகியோர் கலந்துகொண்டு பேசியது நன்றாக இருந்தது. மலையாளத்தில் அச்சு ஊடகக் கவிஞர்களுக்குப் பிறகு சிறப்பான பங்களிப்புடன் வந்த கவிஞர்கள் கவனம் பெறுகிறார்கள் என்றே நினைக்கிறேன்.\nஇதுகுறித்து முகநூல், பிளாக்கில்(Blog) உள்ளிட்ட மாற்று வடிவங்களில் இயங்கும் கவிஞர்களின் கலந்துரையாடலும் நடைபெற்றதைக் காணமுடிந்தது.கல்பற்றா நாராயணின் உரையை அவரின் மொழி உச்சரிப்புகள் காரணமாக புரிந்து தொடர முடியவில்லை. பி.பி.ராமச்சந்திரன் தலைமையிலான குழுவினர் இதனை ஒருங்கிணைத்தனர். நிகழ்ச்சியில் பங்குபெற்ற அயல்மொழிக் கவிஞர்கள் தங்கள் எண்ணப்படி கவிதைகளை வாசித்தனர்.பெரும்பாலான மலையாளக் கவிகளிடம் பி.ராமன் எங்களை அறிமுகப்படுத்தும்போது, குறைந்த பட்சம் எங்கள் பெயரையாவது அறிந்திருக்கிறார்கள்.\nமலையாளக் கவிகள் தமிழ்க் கவிஞர்களிடம் மிகுந்த அளவில் அன்பு பாரட்டினர். மலையாளக் கவிஞர்கள் பலர் உங்கள் மூலமாகவும் தற்காலத் தமிழ்கவிஞர்கள் குறித்து அறிந்து வருகிறார்கள் என்பது அறிந்து மகிழ்ந்தேன்.உங்களுக்கு மிக்க நன்றி.\nஇந்த உரையாடலை முறையாக தொடங்கிவைத்தவர் ஆற்றூர் ரவிவர்மா. அவர் மொழியாக்கம் செய்த புதுநாநூறு என்னும் தொகுப்பில் ந.பிச்சமூர்த்தி தொடங்கி யூமா வாசுகி வரையிலான கவிஞர்களின் கவிதைகள் இடம்பெற்றிருந்தன. அவரைப்போன்ற ஒருவர் அதைச் செய்தமையால் அத்தொகுதி கவனிக்கப்பட்டது. தமிழில் நாம் அவருக்கு மிகப்பெரிய அளவில் கடன்பட்டிருக்கிறோம்\nநவீனத்தமிழிலக்கியம் பற்றி மலையாளத்தில் முன்பு உயர்வான எண்ணம் இருக்கவில்லை. ஏனென்றால் நமது வெகுஜன எழுத்தையே அவர்கள் அறிந்திருந்தனர் – இங்கு அன்று முக்கியத்துவம் பெற்றிருந்தது அதுதான். அவர்க்ள் பொதுவாக மொழியாக்க நூல்களைக் கவனிப்பதில்லை. கன்னட இலக்கியம் பற்றியும் அவர்களுக்கு பெரிதாகத் தெரியாது. அவர்கள் கவனிப்பது வங்கமொழியை மட்டுமே.\nஆற்றூர் ரவிவர்மா வழியாகவே சுந்தர ராமசாமி அங்கே அறிமுகமானார். அதன்பின்னரே நவீன இலக்கியம் அங்கே அறிமுகமாகி வாசிக்கப்பட்டது. ஆற்றூர் பல ஆண்டுக்காலம் தொடர்ச்சியாக தமிழிலக்கியத்தை அறிமுகம் செய்திருக்கிறார். தமிழிலக்கியத்திற்கு அவர் ஓரு மரியாதையை உருவாக்கி அளித்தார்.\nஅவருடைய எண்ணப்படி நான் தொடர்ச்சியாக தமிழிலக்கியத்தை அங்கே அறிமுகம் செய்தேன். சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், ஜெயகாந்தன் தொடங்கி முன்னோடிகளின் பேட்டிகளை வெளியிட்டேன். தமிழ்க் கவிதைகளை தொடர்ந்து மொழியாக்கம் செய்தேன். தமிழ் – மலையாளக் கவிதை உரையாடல்களை ஒருங்கமைத்தேன். இந்தப்பணி 1990 முதல் முப்பதாண்டுகளாக நிகழ்கிறது. நீங்கள் காண்பது அதன் விளைவு\nஎளிமையாக ஒருமொழியில் இன்னொரு மொழி இலக்கியத்தை அறிமுகம் செய்ய முடியாது. மொழியாக்கம் செய்து கொடுத்தால் மட்டும் போதாது. ஏனென்றால் பொதுவாக இலக்கிய வாசகர்கள் சமகால இலக்கியத்தையே வாசிப்பார்கள். பிறமொழிநூல்களைப் பற்றி தேர்ந்த விமர்சகர்கள், எழுத்தாளர்கள் குறிப்பிட்டாலன்றி அதை கவனிக்க மாட்டார்கள். தங்கள் மொழி பற்றிய பெருமிதம், இன்னொரு மொழிமேல் கொள்ளும் இயல்பான விலக்கம் ஆகியவற்றைக் கடந்து இலக்கியம் சென்று சேரவேண்டியிருக்கிறது. அதற்கு ஒரு தொடர்ச்செயல்பாடு தேவை\nஅவ்வகையில் ஓரளவு திட்டமிட்டே இதைச் செய்கிறேன். இன்று விஷ்ணுபுரம் அமைப்பின் பங்கும் உள்ளது. இங்கே விஷ்ணுபுரம் விழா போன்றவற்றுக்கு வரும் வெளிமொழி எழுத்தாளர்கள் அளிக்கும் பங்களிப்பு மிக முக்கியமானது. சாகித்ய அக���காதமி , தி ஹிண்டு போன்ற பெரிய நிறுவனங்களின் பெரிய சம்பிரதாயமான இலக்கியவிழாக்கள் எழுத்தாளர்களிடம் எந்த உளப்பதிவையும் உருவாக்குவதில்லை.ஆனால் விஷ்ணுபுரம் விழா போன்றவை பெரிய அளவில் தாக்கத்தை உருவாக்குகின்றன. ஏனென்றால் இவை மிக ஆத்மார்த்தமானவை. வாசகர்கள் மிகத்தீவிரமானவர்கள்\nஇப்படி எங்கள் விழாக்களுக்கு வருபவர்களை வெறுமே விருந்தினர்களாக நாங்கள் நடத்துவதில்லை. தமிழிலக்கியத்தை அவர்களுக்குக் கொண்டுசெல்லவும் தீவிரமாக முயல்கிறோம். எழுத்தாளர்களை அறிமுகம் செய்கிறோம். படைப்புக்களை மொழியாக்கம் செய்து அளிக்கிறோம். அது ஒரு இலக்கியப் பரிமாற்றமாக அமையவேண்டும் என உளம்கொள்கிறோம்\nஉதாரணமாக விவேக் ஷன்பேக், ஜனிஸ் பரியத், அனிதா அக்னிஹோத்ரி, ஜான்னவி பருவா, எச்.எஸ்.சிவப்பிரகாஷ், கல்பற்றா நாராயணன், பி.ராமன், டி.பி.ராஜீவன், பி.ராமன் போன்றவர்கள் இங்கே வரும்போது எங்களால் அவர்களின் ஆக்கங்கள் இங்கே மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவந்திருப்பதை காண்கிறார்கள். அவர்கள் சந்திக்கும் அத்தனை வாசகர்களும் அவற்றை படித்திருப்பதும் அவர்களின் ஆக்கங்கள் மிகத்தீவிரமான விவாதம் நிகழ்வதும்தான் அவர்களிடம் இங்குள்ள இலக்கியச் சூழல் பற்றிய பெரும் மதிப்பை உருவாக்குகிறது..அத்துடன் தீவிர இலக்கியத்தின் மேல் நம்பிக்கை கொண்டவர்களை மட்டுமே அழைக்கிறோம் – வெகுஜனப் புகழ் மிக்கவர்களை அல்ல.\nஎங்கள் விழாக்களில் கலந்துகொண்ட விவேக் ஷன்பேக், எச்.எஸ்.சிவப்பிரகாஷ் போன்றவர்கள் நவீனத்தமிழிலக்கியம் பற்றிய ஆழமான மதிப்பை கன்னடச் சூழலில் உருவாக்கியிருக்கிறார்கள். அனிதா அக்னிஹோத்ரியும் ஜனிஸ் பரியத்தும் வங்கத்திலும் வடகிழக்கிலும் உருவாக்கும் சாதகமான பதிவும் மிக முக்கியமானது. பி.ராமன், டி.பி.ராஜீவன் கல்பற்றா நாராயணன் போன்றவர்கள் அத்தனை மேடைகளிலும் தமிழ்ப்படைப்புக்களைப் பற்றிப் பேசுபவர்கள். இலக்கியவாதிகளில் உண்மையான மதிப்பை உருவாக்குவது அவர்களின் ஆக்கங்களை நாம் படித்திருக்கிறோம் என்பதுதான்.இப்படித்தான் தமிழிலக்கியத்தை கொண்டுசெல்லமுடியும்.\nஜனிஸ் பரியத் சிறுகதை தொகுதி- நிலத்தில் படகுகள்\nஇந்த இலக்கியப் பரிமாற்றத்தில் மிகப்பெரிய பங்கு விஷ்ணுபுரம் நண்பர்களுக்கு உண்டு. காழ்ப்பும் செயலின்மையும் நிறைந்த நம் சூழலி��் இருந்து எழும் ஏளனங்கள் அற்பவசைகளை கடந்து அவர்கள் ஆற்றும் இப்பணியின் பெறுமதியை அவர்களேகூட இன்னமும் சரியாக உணர்ந்திருக்கவில்லை என்பதே உண்மை. கருத்தியல், அழகியல் செயல்பாட்டின் விளைவுகள் கண்கூடாகத் தெரிய ஒரு தலைமுறைக்காலம் ஆகவேண்டும்.\nவிஷ்ணுபுரம் அமைப்பு எடுக்கும் செயல்பாடுகள் மிகமிகக்குறைவான நிதியாதாரத்துடன் செய்யப்படும் ஒர் ஆத்மார்த்தமான முயற்சிகள். இன்னும் கொஞ்சம் பெரிதாகச் செய்யமுடியும் என்றால், ஆண்டுதோறும் ஒரு சர்வதேச இலக்கிய விழாவை சென்னையில் நாங்கள் ஒருங்கிணைக்க முடியும் என்றால் தமிழிலக்கியத்தை இந்தியாவெங்கும் உலகமெங்கும் கொண்டுசெல்ல முடியும்\nஅதை இன்றையச் சூழலில் நாங்கள் மட்டுமே செய்யமுடியும். நாங்கள் விஷ்ணுபுரம் விழாக்களை ஒருங்கிணைக்கும் தரத்தில், அதே நோக்கத்துடன் செய்ய இங்கே ஆளில்லை. கனவுகள் உள்ளன, பார்ப்போம்\nநிலத்தில் படகுகள் – ஜேனிஸ் பரியத்\nகுகைகளின் வழியே - 13\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 13\n'வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 73\nவளைகுடா-ஒரு கேள்வி ஒரு பதில்\nஅனலுக்கு மேல், இடம் -கடிதங்கள்\nஅரூ அறிவியல் புனைகதை போட்டி முடிவுகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=21766", "date_download": "2020-04-10T12:46:39Z", "digest": "sha1:RZFMBUTY435DQK3HPSIKWM5MHOTAZ3GC", "length": 18604, "nlines": 196, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 10 ஏப்ரல் 2020 | துல்ஹஜ் 253, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 20:52\nமறைவு 18:27 மறைவு 08:03\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவெள்ளி, பிப்ரவரி 21, 2020\nநாளிதழ்களில் இன்று: 21-02-2020 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்...\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 119 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சார்ந்தவர் எம்.எஸ். மஹ்மூத் சுல்தான். மறைந்த பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷா/பி ஹாஜியாரின் மகனான இவர் (எஸ்.ஜே.எம். மெடிக்கல் குடும்பம்), சென்னையில் பணிபுரிகிறார்.\nசெப்டம்பர் 05, 2013 முதல் தினமும் இவர் - சென்னை மண்ணடியில் உள்ள பத்திரிக்கைகள் விற்கும் கடையின் இரும்பு கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை படமெடுத்து - தனக்கு அறிமுகமானவர்களுக்கு WHATSAPP குழுமங்கள் மூலமாக அனுப்பி வருகிறார்.\n2013 முதல் - பெரும்பாலும் நாள் தவறாமல் அனுப்பப்படும் இந்தப் படங்கள், பிரபலமானவை. அவரின் அனுமதி பெற்று காயல்பட்டினம்.காம் இணையதளம், அப்படங்களை - ஊடகப் பார்வை பிரிவின் கீழ் டிசம்பர் 7, 2014 முதல் வெளியிட்டு வந்தது.\nடிசம்பர் 1, 2015 முதல் - இதே தகவல் - நாளிதழ்களில் இன்று என்ற பிரிவின் கீழ் வெளியிடப்படுகிறது.\nசென்னையில் இருந்து வெளிவரும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள் குறித்த காட்சிகளை காண இங்கே சொடுக்குக\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nடிக்டாக் ஆட்டம் பாட்டம் விடுமுறை நாட்களிலேயே நடந்தது என நகராட்சி ஊழியர்கள் விளக்கம் அலுவலக வளாகத்தில் அலுவலகப் பணிகள் தவிர்த்த செயல்களில் ஈடுபடுவதைக் கண்டித்து உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம் ஆணை அலுவலக வளாகத்தில் அலுவலகப் பணிகள் தவிர்த்த செயல்களில் ஈடுபடுவதைக் கண்டித்து உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம் ஆணை “மெகா / நடப்பது என்ன “மெகா / நடப்பது என்ன” குழுமம் தகவலறிக்கை\nகாயல்பட்டினத்தைத் தொடர்ந்து புறக்கணிக்கும் அரசுப் பேருந்துகள்: மாதமிருமுறை தொடர் ஆய்வு செய்து அறிக்கை வழங்க வட். போக். அலுவலர் உத்தரவு “மெகா / நடப்பது என்ன “மெகா / நடப்பது என்ன” குழுமம் தகவலறிக்கை\nஎல்.கே. மெட்ரிக் பள்ளியில் ஸ்மார்ட் க்ளாஸ் என்ற பெயரில் வசூலிக்கப்பட்ட தொகை இவ்வாண்டு கல்விக் கட்டணத்தில் கழிக்கப்பட்டுள்ளதா என உறுதி செய்வது எப்படி “மெகா / நடப்பது என்ன “மெகா / நடப்பது என்ன” குழுமம் தகவலறிக்கை\nநாளிதழ்களில் இன்று: 09-03-2020 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/3/2020) [Views - 116; Comments - 0]\nஅகில இந்திய வானொலி திருநெல்வேலி நிலையத்தில் எழுத்தாளர் சாளை பஷீர்-இன் கதை ஒலிபரப்பு காலம் & அலைவரிசை விபரங்கள் காலம் & அலைவரிசை விபரங்கள்\nரியாத் கா.ந.மன்ற செயலரின் தந்தை காலமானார் பிப். 26 காலையில் நல்லடக்கம் பிப். 26 காலையில் நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 25-02-2020 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (25/2/2020) [Views - 147; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 24-02-2020 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (24/2/2020) [Views - 122; Comments - 0]\nநகர்மன்ற முன்னாள் உறுப்பினரின் தந்தை காலமானார் பிப். 24 திங்கள் ளுஹ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம் பிப். 24 திங்கள் ளுஹ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 23-02-2020 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (23/2/2020) [Views - 151; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 20-02-2020 நாளின் சென��னை காலை நாளிதழ்களில்... (20/2/2020) [Views - 101; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 19-02-2020 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (19/2/2020) [Views - 178; Comments - 0]\nகாயல்பட்டினம் நகராட்சியின் ஸ்டிக்கர் மோசடி அரங்கேற்றப்பட்டது எப்படி தடுக்கப்பட்டது எப்படி ஆதார ஆவணங்களுடன் “மெகா / நடப்பது என்ன” தகவலறிக்கை\n2019 – 2020 நிதியாண்டில் மத்திய – மாநில அரசுகளின் வரி வசூல்களிலிருந்து நகராட்சிக்குக் கிடைக்கப்பெற்றுள்ள பங்குத்தொகை எவ்வளவு “மெகா / நடப்பது என்ன “மெகா / நடப்பது என்ன” தகவலறிக்கை\nகாயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தில் முன்பதிவு செய்வதில் அவதி “மெகா / நடப்பது என்ன “மெகா / நடப்பது என்ன” முறையீட்டையடுத்து நெட்வர்க் பிரச்சினையைச் சரி செய்திட தொடர்வண்டித்துறை உத்தரவு” முறையீட்டையடுத்து நெட்வர்க் பிரச்சினையைச் சரி செய்திட தொடர்வண்டித்துறை உத்தரவு\nஅரசு மருத்துவமனையில் டயாலிஸிஸ் பிரிவு துவங்க காலதாமதம் ஏன் சட்டமன்ற உறுப்பினர் நிதியொதுக்கீடு என்ன ஆனது சட்டமன்ற உறுப்பினர் நிதியொதுக்கீடு என்ன ஆனது “மெகா / நடப்பது என்ன “மெகா / நடப்பது என்ன” கேள்வி\nபுதிதாக அமைக்கப்படும் சாலைகளின் ஓரம் முறையாக இல்லை எளிதில் பழுதடைய வாய்ப்புள்ளதாக “மெகா / நடப்பது என்ன எளிதில் பழுதடைய வாய்ப்புள்ளதாக “மெகா / நடப்பது என்ன” குற்றச்சாட்டு\nதகவல் சேகரிக்க வருவோரிடம் எந்தத் தகவலையும் வழங்காதீர் பொதுமக்களுக்கு “மெகா / நடப்பது என்ன பொதுமக்களுக்கு “மெகா / நடப்பது என்ன” எச்சரிக்கை\nகே.எம்.டீ. மருத்துவமனையில், “மெகா / நடப்பது என்ன” சார்பில் இரத்தம் உறையாமை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி” சார்பில் இரத்தம் உறையாமை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திரளானோர் பங்கேற்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/gallery", "date_download": "2020-04-10T12:56:41Z", "digest": "sha1:T4F4DGCNL4FRVGZFTL3SUFK4SUCTAU4T", "length": 15622, "nlines": 187, "source_domain": "thinaboomi.com", "title": "புகைப்படங்கள் | தின பூமி", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 10 ஏப்ரல் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 10.04.2020\nசென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்: ஊரடங்கு மற்றும் கொரோனா தடுப்பு குறித்து முக்கிய ஆலோசனை\nகொரோனா தடுப்பு நடவடிக்கை: 20 மில்லியன் முக கவசங்களை நன்கொடையாக வழங்கிய ஆப்பிள் நிறுவனம்\nஅப்துல் கலாம் அஞ்சலிஅரசியல்அறிவியல்சினிமாதொழில்நுட்பம்பொதுமோட்டார் பூமிவிண்வெளிவிளையாட்டு\nமதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்-2019\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-24-11-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள் 22-11-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள் 19-11-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள் 17-11-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள் 13-11-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள் 11-11-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள் 10-11-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-02-11-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-01-11-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-31-10-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-30-10-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-15-10-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-14-10-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-13-10-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள் 08-10-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள் 06-10-2018\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nபிரதமர் மோடியின் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு\nகொரோனா வைரஸ் பிரச்சினையிலும் அற்ப அரசியலா: காங்கிரசுக்கு அமித்ஷா கண்டனம்\nஊரடங்கு நீட்டிப்பு பற்றி முடிவு மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை\nமீனவர்களுக்கு தலா ரூ.2000, பீடி தொழிலாளர்களுக்கு ரூ.1000 நிதியுதவி: கேரள முதல்வர் பினராய் அறிவிப்பு\nகொரோனா பாதிப்பில் இருந்து பூரண குணமடைந்தது எப்படி பா.ஜ.க. எம்.பி.யின் மகள் விளக்கம்\nவீடியோ : கொரில்லா யுத்தம் செய்கிறது கொரோனா: கவிஞர் வைரமுத்து வெளியிட்ட விழிப்புணர்வு கவிதை\nவீடியோ : 'இதுவும் கடந்து போகும்': கொரோனா குறித்து இயக்குநர் பாக்கியராஜ் விழிப்புணர்வு பேச்சு\nநடிகர் மோகன்லாலுக்கு கொரோனா என்று வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை\nதிருப்பதியில் ஜூன் மாதத்திற்கான தரிசன முன்பதிவு டிக்கெட்டுகள் தற்காலிக நிறுத்தம்\nசபரிமலை கோவில் நடை வரும் 13-ம் தேதி திறப்பு: ஆன்லைன் மூலம் வழிபாடு நடத்த முடிவு\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை ரத்து\nதனிமைப்படுத்தப்பட்டவர்கள் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் என்னென்ன\nசென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்: ஊரடங்கு மற்றும் கொரோனா தடுப்பு குறித்து முக்கிய ஆலோசனை\nபணியின் போது உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nமருந்துகள் அனுப்பிய இந்திய பிரதமருக்கு மக்கள் சார்பில் பிரேசில் அதிபர் நன்றி\nகொரோனா சிகிச்சை: பிரிட்டன் பிரதமர் தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து மாற்றம்\nஉலகம் இதுவரை கண்டிராத மாபெரும் சோதனைக் காலம்: கொரோனா தாக்கம் குறித்து ஐ.நா. வேதனை\nகொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஜோஸ் பட்லரின் பனியன் ரூ.61 லட்சத்திற்கு ஏலம்\nகொரோனா பாதிப்புக்கு நலநிதி திரட்ட இந்தியா-பாக். இடையே கிரிக்கெட் போட்டி நடத்தலாம் - அக்தர் யோசனை\nஐ.பி.எல். 2020 சீசனை ரசிகர்களின்றி பூட்டிய மைதானத்திற்குள் நடத்தலாம் : ஹர்பஜன் சிங் சொல்கிறார்\nசமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பில் உள்ளது: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவிப்பு\nரெப்போ வட்டி விகிதம் 4.4 சதவீதமாக குறைப்பு: ரிசர் வங்கி கவர்னர் அறிவிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 512 உயர்ந்தது\nகொரோனா பாதிப்பில் இருந்து பூரண குணமடைந்தது எப்படி பா.ஜ.க. எம்.பி.யின் மகள் விளக்கம்\nகொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பூரண குணமடைந்தது எப்படி என்று பா.ஜ.க.எம்.பி.யின் மகள் வீடியோ மூலம் விளக்கம் ...\nதிருப்பதியில் ஜூன் மாதத்திற்கான தரிசன முன்பதிவு டிக்கெட்டுகள் தற்காலிக நிறுத்தம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஜூன் மாதத்திற்கான முன்பதிவு தற்காலிகமாக ...\nஉலகம் இதுவரை கண்டிராத மாபெரும் சோதனைக் காலம்: கொரோனா தாக்கம் குறித்து ஐ.நா. வேதனை\nகொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் ஏற்படுத்தியுள்ள தாக்கம், அதற்காக செய்ய வேண்டிய விஷயங்கள் பற்றி ஐ.நா சபை அறிக்கை ஒன்றை ...\nகொரோனா சிகிச்சை: பிரிட்டன் பிரதமர் தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து மாற்றம்\nஉடல்நிலை சீரானதைத் தொடர்ந்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து சாதாரண சிகிச்சை ...\nதனிமைப்படுத்தப்பட்டவர்கள் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் என்னென்ன\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு ...\nவெள்ளிக்கிழமை, 10 ஏப்ரல் 2020\n1ஊரடங்கு நீட்டிப்பு பற்றி முடிவு மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆல...\n2மீனவர்களுக்கு தலா ரூ.2000, பீடி தொழிலாளர்களுக்கு ரூ.1000 நிதியுதவி: கேரள மு...\n3தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் என்னென்ன\n4திருப்பதியில் ஜூன் மாதத்திற்கான தரிசன முன்பதிவு டிக்கெட்டுகள் தற்காலிக நிறு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.darulislamfamily.com/family/bd-t/bd-books-t/133-aariyarukkoru-vedigundu/550-preface-part-1.html", "date_download": "2020-04-10T13:43:52Z", "digest": "sha1:45VJXCFIVCE77NPV7ONWFISTED6GIDG7", "length": 15133, "nlines": 72, "source_domain": "www.darulislamfamily.com", "title": "பீடிகை - பகுதி 1", "raw_content": "\nமுகப்புஆசிரியர்கள்பா. தாபுத்தகங்கள்ஆரியருக்கொரு வெடிகுண்டுபீடிகை - பகுதி 1\nபீடிகை - பகுதி 1\nWritten by பா. தாவூத்ஷா.\nசெந்தமிழ் நாட்டுச் சீரியர்களான நம் சனாதன தர்ம ஹிந்து நண்பர்களுக்கெல்லாம் மிக்க பணிவுடன் எம்முடைய மனமார்ந்த மன்னிப்பைச் சமர்ப்பித்துக் கொண்டு, இந்தப் “பீடிகை” என்னும் மகா மனவருத்தம் நிறைந்த - ஆனால், அத்தியாவசியத்தினிமித்தம் அறைப்படவேண்டிய - ஏதோ ஒன்றை எம் சிற்றறிவுக் கெட்டிய மட்டில் ஈண்டு எழுதத் துணிகின்றோம். தயானந்தரின் “சத்தியார்த்த பிரகாசம்” தமிழில் (தமிழ் மொழியென்று சொல்வது பொருத்தமாகாது; ஆனால், தமிழே போன்ற எழுத்துக்களில்) வெளிவந்திராவிடின், இந்த “ஆரியருக்கொரு வெடிகுண்டு” என்னும் தமிழ் நூல் எழுதப்படுவதற்கும் அத்தியாவசியம் ஏற்பட்டிராதென்பது திண்ணம்.\nதயானந்தர் ஸூக்ஷம ஞானமற்ற ஒரு ஸ்தூல புத்தியுடையவராகவே எமது அபிப்ராயத்தில் காணப்படுகின்றார். இவர் தம்முடைய வேதங்களை, மற்றெல்லா ஹிந்துக்களைக் காட்டிலும், மற்றெல்லா ஆசாரிய புருஷர்களைக் காட்டினும் மிக்க நல்லவிதமாக அறிந்தவரென்று இறுமாப்புக் கொண்டிருந்த போதினும், பிற மதங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யுங்கால், அவ்வம் மதவாதிகளின் மனமானது அளவு கடந்து புண்படும்படியான விதத்திலே அனாவசியமாக அத்துணைக் கீழ்மைத்தனமாகவும் நீசத்தனமாகவும் வரைந்திருக்கிறார்.\nஇந்நூல் முதலில் வெளிவந்தபொழுது, இதனைப் பறிமுதல் செய்து எம்மையும் கிரிமினல் சிஷைக்குள்ளாக்கிய ஆரிய சமாஜிகளும் அவர்களுக்குத் துணையாய் நின்ற பலப்பல ஆரியர்களும் இறுதியிலே ஏமாந்து போயினர். சத்தியம் நிலை நின்றது.\nஇவரைப் படித்தவரென்றும் மஹரிஷியென்றும் சரஸ்வதியென்றும் கூறுவது பிறகு இருக்கட்டும்; சாதாரணமான ஒரு கீழ்மகனும் இவரைப்போல் பிற மதங்களை அத்துணை நீசத்தனமாகத் தாக்கத் துணிந்திருக்க மாட்டான். தயானந்தர் சிறந்த கல்விமானென்பது வாஸ்தவமென்போமாயின், அதை அவருடைய ச. பி. 11, 12, 13, 14-ஆவது அத்தியாயங்களே பொய்ப்படுத்தி நிற்கின்றன. ஆனால், அவரொரு “மோட்டோ” புத்தியுள்ள முரட்டுத்தனமும் மூர்க்கத்தனமும் பிடிவாதமும் சண்டைக்குணமும் நிறைந்தவரென்பதே எமது மனமார்ந்த அபிப்ராயமாகும்.\nசுவாமி தயானந்தர் தம்முடைய ஹிந்து மதத்திலுள்ள குறைகளையும் அதிலுள்ள பிற்போக்கான முறைகளையும் கண்டு, அந்த வேததர்மத்தைச் செப்பஞ்செய்து, பண்டை ஆரிய கர்மமென்னப்படும் வைதிக தர்மத்துக்குத் திருப்ப முயற்சி செய்திருப்பாராயின், அவரைப்பற்றி எம்போன்ற முஸ்லிம் நண்பர்கள் குறைகூற ஒருபோதும் முன் வந்திருக்க மாட்டார்கள். ஏனெனின், அவரவருக்கும் பிறமதங்களைத் தூஷிக்காது தத்தம் மார்க்கத்தைச் சீர் திருத்தம் செய்துகொள்வதற்குச் சகலவிதமான உரிமைகளும் இல்லாமற் போகவில்லை. ஆனால், தயானந்தர், தம்முடைய வேததர்ம மதபோதனைக்கு முற்றிலும் மாற்றமாகவும் அனாவசியமாகவும் செய்ய முற்படும் தம்முடைய துணிச்சலான செய்கையால் வீணான ஹிந்து-முஸ்லிம் கலகங்களே உற்பத்தியாகுமென்பதை முற்றிலும் அறிந்தவராயிருந்தும், தமது ச.பி. 14-ஆவது அத்தியாயத்தில் எமது தீனுல் இஸ்லாத்தைப் பற்றியும் இதன் பரிச��த்த வேதத்தைப் பற்றியும் இதை வெளியாக்கித் தந்த சர்வலோக ரக்ஷகனாகிய சாக்ஷாத் பரப்பிரம்மத்தைப் பற்றியும் இவ்வேதம் வெளிவருவதற்குத துணைக் கருவியாய் நின்றுதவிய எங்கள் பரிசுத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றியும் அயோக்கியர்களென்றும் போக்கிரிகளென்றும் மடயர்களென்றும் அறிவிலிகளென்றும் காமிகளென்றும் கயவர்களென்றும் இன்னும் என்னென்னவோ தம்முடைய வாயில் வந்தவராறெல்லாமும் பிதற்றி வைதிருக்கின்றார்.\nகேவலம் ஸோமலதையைப் பருகிவிட்டு மயக்கங் கொண்ட மனத்தினனும் அத்துணைப் பாமரத்தன்மையாகவும் பேய்த்தனமாகவும் பினாத்தியிருக்க மாட்டான். உண்மை இவ்வாறிருக்க, ஒரு மத சீர்திருத்தக்காரரென்றும் வேதக்கல்வி பயின்றவரென்றும் ஸம்ஸ்கிருதத்தில் மெத்த பாண்டித்யம் வாய்ந்தவரென்றும் கூறப்படும் ஒரு மஹரிஷி (சரஸ்வதி சாஹிப்) இவ்வாறு இஸ்லாத்தைப் பற்றி எழுதத் துணிந்ததானது மிகவும் வியசனிக்கத்தக்க காரியமாகவே இருந்து வருகிறது. இவர் வேதக் கொள்கைகளில் மஹா நிபுணரென்று கூறிக்கொண்டு, தம்முடைய ருக், யஜுர், சாமம், அதர்வணம் என்னும் நான்கு வேதங்களிலும் மற்றுமள்ள இதிகாச புராணங்களிலும் அமைந்து கிடக்கும் மகா மகா ஆபாஸமான விஷயங்களையும் அருவருக்கத்தக்க கொடிய காரியங்களையும் அறிந்திருந்தும் (இவர் அவற்றையெல்லாம் அறியாமலிருந்திருப்பது ஒருபோதும் முடியாது) இஸ்லா மார்க்கத்தைப் பற்றி எல்லை கடந்து தூஷிக்கத் துணிந்துவிட்டார். என்னே இவரது மடமை\nஇப்படிப்பட்ட அசுசிகரமான ஆபாஸ நூலானது (ச. பி.) தமிழ் எழுத்தில் வெளியாகாதவரை இத் தென்னிந்தியாவேனும் ஒருவாறு ஹிந்து - முஸ்லிம் கலகத்தினின்றும் விலகி ஷேமமாயிருக்குமென்று எண்ணியிருந்தோம்; ஆனால், இப்பொழுது தமிழ் மொழியென்று ஒருவாற்றானும் சொல்லொணாத அப்படிப்பட்ட ஆபாஸமான அருவருக்கத்தக்க நடையிலே தமிழ் எழுத்துக்களால், பஞ்ச இலக்கணத்துக்கும் முற்றிலும் மாற்றமாய், ச. பி. இரு பகுதிகளும் வெளிவந்துலாவுகின்றன. இனி ஆரியசமாஜிகளின் ஒழுங்கீனத்தையும், அன்னாரின் குருவின் ஒழுங்கீனத்தையும், அவர்களுடைய வேதங்களென்னப்படும் துராசார நூல்களின் ஒழுங்கீனத்தையும் வெளியிடாமலிருப்பது எம் போன்ற முஸ்லிம்களின்மீது ஒரு பெருந் தோஷத்தையே விளைவிக்கும்.\n\"ஜூபைதா\" நெடுங்கதை 1925 காலகட்டத்தின் தமிழ் வார்த்தை பிரயோகங்களோடு, சுவராஸ்யத்திற்கு கொஞ்சமேனும் ...\nAlhamdulillah. அழகு. அதிகம் படித்து அதிகம் எழுத அல்லாஹ் அருள் புரிய வேண்டுகிறேன்.\nமுஹம்மது நபி (ஸல்) வரலாறு - கட்டுரைப் போட்டி முடிவுகள்\nஎல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. இறையருளால் நான் எழுதிய கட்டுரை, முதல் இடத்தைப் பிடித்தது அறிந்து பெரு ...\nகண்கள் கசிந்தது. வீரத்திற்குப் பெயர் பெற்ற ஆஸிம் பின் தாபித் (ரலி)அவர்களின் உறுதி. அதற்கு அல்லாஹ் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=503491", "date_download": "2020-04-10T13:44:23Z", "digest": "sha1:BGSC4YXUOSOHDCDA7XAKXBJBLFFD4VQ7", "length": 18661, "nlines": 79, "source_domain": "www.dinakaran.com", "title": "முதலமைச்சர் மம்தா பானர்ஜி உடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு மருத்துவர்களின் போராட்டம் வாபஸ் | After the negotiations with Chief Minister Mamata Banerjee, the fight against doctors withdrew - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nமுதலமைச்சர் மம்தா பானர்ஜி உடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு மருத்துவர்களின் போராட்டம் வாபஸ்\nகொல்கத்தா: மேற்குவங்கத்தில் நடைபெற்றுவந்த மருத்துவர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. முதலமைச்சர் மம்தா பானர்ஜி உடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு மருத்துவர்கள் முடிவு எடுத்துள்ளனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதால் வாபஸ் பெறப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் மருத்துவர் மீது தாக்கல் நடத்தப்பட்டதற்கு எதிராக நாடு முழுவதும் பல்வறு மாநிலங்களில் மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தி வந்தனர். மருத்துவர்களின் போராட்டதால் நோயாளிகள் பாதிப்புக்குள்ளாகி வந்தனர். இதனார் அந்த மாநில முதல்வர் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் வாபஸ் பெறுவதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.\nமேற்குவங்க மாநிலத்தில் மருத்துவர் மீது தாக்கல் நடத்தப்பட்டதற்கு எதிராக நாடு முழுவதும் பல்வறு மாநிலங்களில் மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள், மேற்குவங்கம் மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேப���ல ஹைதராபாத்தில் மருத்துவர்கள் பேரணியாக சென்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள என்.ஆர்.எஸ் மருத்துவக் கல்லூரியில் கடந்த திங்கள் கிழமை நோயாளியின் உறவினர் ஒருவர் இளம் மருத்துவர் ஒருவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும் மருத்துவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும் கடந்த ஐந்து நாட்களாக மேற்குவங்க மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்த நிலையில் நேற்று, கொல்கத்தாவில் உள்ள எஸ்எஸ்கேஎம் மருத்துவமனைக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அங்கிருந்தவர்கள் எங்களுக்கு நியாயம் வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். இதனால் கோபமடைந்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு தனது கண்டனத்தை தெரிவித்தார். அடுத்த 4 மணி நேரத்தில் பணிக்கு திரும்பாவிட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். 4 மணி நேர கெடு முடிந்தும் மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர். இதையடுத்து, மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என முதல்வர் மம்தா பானர்ஜி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.\nஅதில், அரசு மருத்துவர்கள் மற்றும் மருத்துவகல்லூரி பேராசியர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அனைத்து நோயாளிகளையும் தயவுசெய்து கவனித்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். இருப்பினும், என்.ஆர்.எஸ் மருத்துவமனையின் மருத்துவர்களோ, மருத்துவக்கல்லூரி மாணவர்களோ போராட்டத்தை கைவிட மறுத்து வருகின்றனர். இந்த நிலையில் நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தை நடத்தி வருவதால் நோயாளிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்:\nமேற்குவங்கத்தில் மருத்துவர் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் நேற்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தலையில் ஹெல்மெட் மற்றும் பேண்டேஜ் அணிந்தவாறு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதையடுத்து டெல்லியில் இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் எய்ம்ஸ் உள்ளுறை மருத்துவர்கள் சங்கம் அறிவித்த��ருந்தனர். அதேபோல மருத்துவர்கள் சங்கமும் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மருத்துவர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ' மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் வேதனை அளிக்கிறது.\nதாக்குதலைக் கண்டிக்கும் வகையில், வெள்ளிக்கிழமை ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது' என குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியில் மருத்துவமனை முன்பாக அனைத்து மருத்துவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை அனைவரும் தலையில் பேண்டேஜ் கட்டியவாறு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அதேபோல, குடியிருப்பாளர்கள் மருத்துவர்கள் சங்கமும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nகொல்கத்தாவிலும் வேலை நிறுத்த போராட்டம்:\nஇதனைத்தொடர்ந்து, கொல்கத்தாவில் என்.ஆர்.எஸ் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகம் முன்பாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மேலும் மேற்குவங்க மாநிலத்தில் உள்ள வடக்கு பெங்கால் மருத்துவக்கல்லூரி மருத்துவர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதையடுத்து, ரெய்ப்பூரில் உள்ள Dr. Bhimrao Ambedkar மருத்துவமனை மருத்துவர்கள் ' நீதி வேண்டும் ' என்ற வாசகம் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றன்றனர்.\nஅதேபோல, தெலுங்கானாவில் மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள நிசாம் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் அனைவரும் பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்று தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.\nநாக்பூரில் மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அவர்களை கைகளில் 'Save the Saviour' & 'Stand with NRSMCH' என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nபுதுச்சேரி ஜிப்மர் மருத்துவர்கள் போராட்டம்:\nபுதுச்சேரி ஜிப்மர் மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜிப்மர் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் புறநோயாளிகள் கடும் பாதிப்புக்குள்ளப்பட்டுள்ளனர்.\nமுதலமைச்சர் மம்தா பானர்ஜி மருத்துவர்களின் போராட்டம் வாபஸ்\nஉலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா..: இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 206, பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 6,761-ஆக அதிகரிப்பு\nஊரடங்கு ��மலில் உள்ள காலத்தில், திருவிழாக்கள், ஊர்வலங்களுக்கு மாநில அரசு அனுமதி அளிக்க கூடாது : மத்திய அரசு அறிவுரை\nகொரோனா பரவல் தடுப்பதில் முன்னோடி மாநிலம் கேரளா..: தென்கொரிய மாதிரியை பின்பற்றி பரவலை கட்டுப்படுத்தியது\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக இந்தியாவுக்கு ரூ.16,730 கோடி வழங்குவதாக ஆசிய வளர்ச்சி வங்கி உறுதி\nஒரே குடும்பத்தை சேர்ந்த 23 பேருக்கு கொரோனா பாதிப்பு : ஓமனில் இருந்த திரும்பிய நபரால் நேரிட்ட சோகம்\nசில ஆண்டுகளில் வைரஸ் நோய்க்கு ஒரு கோடி மக்கள் உயரிழக்க நேரிடும் : 2015ம் ஆண்டே எச்சரித்த பில்கேட்ஸ்\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2020/01/17/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE/comment-page-1/", "date_download": "2020-04-10T13:14:37Z", "digest": "sha1:YEX3Y45WVJKAVB2TTV3CEU4R6CMAXSBM", "length": 8746, "nlines": 215, "source_domain": "kuvikam.com", "title": "பாட்டினைப் போல் ஆச்சரியம்! – தில்லைவேந்தன் | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\n( இஞ்சி — மதில் சுவர் )\nOne response to “பாட்டினைப் போல் ஆச்சரியம்\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nஅட்டைப்படம் மார்ச் 2020 – வரைந்தவர் – பிரசித்தி பெற்ற – ஜாமினி ராய்\nநோ பேங்க் – சந்திரமோகன்\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nஅம்மா கை உணவு (25) – சதுர்புஜன்\nகுவிகம் பொக்கிஷம் கர்வத்தின் விலை – உருதுக்கதை -சிராஜ் அன்வர்\nகுட்டீஸ் லூட்டீஸ்: ஜாதகப் பொருத்தம்..\nபாற்���டல் – லா.ச. ராமாமிர்தம்\nஇம்மாத திரைக்கவிதை – நீல வண்ணக் கண்ணா வாடா\nஇம்மாத ஆடியோ – கா காளிமுத்து உரை\nடிப்பன் பாக்ஸ் – குறும்படம்\nஇன்னும் சில பாடைப்பாளிகள் – களந்தை பீர் முகமது – எஸ் கே என்\n“உறவுகளால் மலர்ந்தாள் ” மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nசுஜாதா குவிஸ் – ( பதில் அடுத்த பக்கம்)\nஎல்லிஸ் டங்கனின் தமிழ்நாடு 1930 களில்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\nr.sathyanath on இம்மாத உரை – அசோகமித்திர…\nIndira Krishnakumar on பாட்டினைப் போல் ஆச்சரியம்\nSridharan v. on திரைக்கவிதை -அதிசய ராகம்…\nKindira on கோபிகைப்பாடல் – தில்லைவே…\nMeenakshi Muthukumar… on கோபிகைப்பாடல் – தில்லைவே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://lyricsaye.com/kannukulla-nikkira-en-kadhaliye-song-lyrics", "date_download": "2020-04-10T13:31:48Z", "digest": "sha1:6B6H65I5Z3TBRPTEGMBB3YWU7TAJA5MU", "length": 14116, "nlines": 349, "source_domain": "lyricsaye.com", "title": "(Official) Kannukulla Nikkira En Kadhaliye Song Lyrics - LyricsAye.Com", "raw_content": "\nஎன்ன விட்டு போக நீ\nஏன் டி சிரிக்கிற உள்ள\nஉன் மேல காதல் குறையல\nஅது ஏன் டி உனக்கு புரியல\nஉன்ன காதலிச்ச நா பாவமா\nபேசி பழகி என்ன ஏமாத்திட்ட\nநம்ப வெச்சி ஏன் டி பிரிஞ்சிட்ட\nஎங்க பாத்தாலும் உன் முகம்\nதான் உன்ன மட்டும் தான்\nநா நெனச்சிருப்பேன் நீ வர\nநீ என்ன மறந்தா நா உயிரோடவா\nநீ உரிகிட்டியே நீ என்ன\nபாக்கலனா இரவு கண் தூங்காது\nஇரவுல கனவுல நீ இல்லனா\nஎன்ன பாரு எனக்கு புடிச்சது\nஎன்ன பத்தி கேட்டு பாரு\nஎங்க ஸ்கூல் ஓட வாத்தியாரு\nநான் லேட்டா போனா என்ன\nதிட்டுவாரு ஏன் டா லேட்டா\nவந்தேனு அவர் கேட்டா நா\nசொல்லுவேன் சர் ஐ எம் சாரி\nசோ திஸ் இஸ் மை கேரக்டர்\nஎப்போதுமே இப்படி தான் இருப்ப\nதுரு துருனு கிங் ஆஃப் தி ஸ்கூலு\nநா ஒரு வாலு எவன் வந்தாலும்\nநீ என்ன விலகி போயிட்ட\nமுடியல கண் முன்ன நீ\nஉன்ன பத்தி உன் பேரண்ட்ஸ\nஎன்ன புடிக்கல டி ஏத்துக்கல டி\nகொஞ்ச கூட யோசிக்கல டி\nஜாதி மதம் எல்லாம் பாக்காத\nஅது கொஞ்ச நாள் கூட தாங்காது\nஎல்லா காதலும் நல்ல காதல் தான்\nகள்ள காதல் என்று ஒன்று\nஅவ சொன்னா உண்மை ஏத்துக்கணும்\nஉன் புருஷன் நான் தான் டி\nஉன்ன நான் வாழ வெப்பேன் டி\nநான் சாக மாட்டேன் டி\nநான் சாக மாட்டேன் டி\nஉன்ன விட்டு போக மாட்டேன் டி\nஎன்ன விட்டு போக நீ\nஎன்ன விட்டு போக நீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2020-04-10T14:00:43Z", "digest": "sha1:WPAV75TMM34VF3JZSP4PTYOC3T3XCUIF", "length": 10511, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சுழலி மின்னாக்கி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஒரு விசையாழியும் மின்னாக்கியும் நேரடியாக இணைக்கப்பட்ட ஒர் அமைப்பு\nபுடாபெசுட்டு நகரில் 1986 இல் உருவாக்கப்பட்ட கன்சு நிறுவனத்தின் தண்ணீர் சுழலி மின்னாக்கி\n1904 இல் கன்சு தண்ணீர் சுழலி மின்னாக்கியின் மின்னகமாக ஓட்டோ பிளேட்டி\nநீராவி இயக்க ஊர்திகளுக்கான ஆர்.பி4 வகை சுழலி மின்னாக்கி, இடதுபுறம் மின்னாக்கியும் வலதுபுறம் சுழலியும் உள்ளன.\nசெருமனியின் எபர்பெல்டிலுள்ள பார்சனின் மெகாவாட் மின் திறன் அளவு மின்னுற்பத்தி திட்டம்\nசுழலி மின்னாக்கி (Turbo generator) என்பது மின்சார உற்பத்திக்காக ஒரு விசையாழியும் மின்னாக்கியும் நேரடியாக இணைக்கப்பட்ட ஒர் அமைப்பாகும். நீராவியால் இயங்கும் பெரிய சுழலி மின்னாக்கிகள் உலகின் மின்சாரத் தேவையில் பெரும்பான்மையை வழங்குகின்றன. நீராவியால் இயங்கும் சுழலி-மின் கப்பல்களாலும் இவை பயன்படுத்தப்படுகின்றன [1].\nவாயு விசையாழிகளுடன் கூடிய சிறிய சுழலி-மின்னாக்கிகள் பெரும்பாலும் துணை மின் அலகுகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. டீசல் மின்னாக்கிகள் வழக்கமாக சிறந்த எரிபொருள் செயல்திறனை வழங்குகின்றன, ஆனால், மறுபுறத்தில், டீசல் மின்னாக்கிகள் குறைவான சக்தி அடர்த்தியைப் பெற்றிருப்பதால் இவற்றுக்கு கூடுதல் இடம் தேவைப்படுகிறது.\nபெரிய வாயு விசையாழி மின்னாக்கிகளின் செயல்திறனை ஒர் ஒருங்கிணைந்த சுழற்சியைப் பயன்படுத்தி அதிகப்படுத்தப்படலாம், இத்திட்டத்தில் சூடான வெளியேற்ற வாயுக்கள் மற்றொரு சுழலி மின்னாக்கியை இயக்க நீராவியை உருவாக்குகின்றன. இந்நீராவி மற்றொரு சுழலி மின்னாக்கியை இயக்கப் பயன்படுகிறது.\n2 ஐதரசன் குளிர்விப்பு சுழலி மின்னாக்கிகள்\nதண்ணீர் சுழலிகளே முதலாவது சுழலி மின்னாக்கிகள் ஆகும். இவை மின்சார மின்னாக்கிகளை உந்தி மின்சாரத்தைத் தோற்றுவித்தன. 1866 இல் முதலாவது நீர் விசையாழி அங்கேரியில் கன்சு நிறுவனத்தின் பொறியியலாளர்களால் வடிவமைக்கப்பட்டது. தொழில்துறை அளவிலான மின்னாக்கிகளின் உற்பத்தி 1883 ஆம் ஆண்டில் தொடங்கியது [2]. சுழலி மின்னாக்கியை 1903 ஆம் ஆண்டில் அங்கேரிய பொறியாளரான ஓட்டோ பிளேட்டி கண்டுபிடித்தார்[3]. ஆனால் பார்சன்சு என்பவர் ஏற்கனவே நேர்மின்னோட்ட நீராவி இயக்க சுழலி மின்னாக்கியை 1887 ஆம் ஆண்டில் ஒரு மின்னாக்கியைப் பயன்படுத்தி செயல்விளக்கம் அளித்திருந்தார்[4], 1901 இல் செருமனியின் எபர்பெல்டிலுள்ள மெகாவாட் மின் திறன் அளவு மின்னுற்பத்தி திட்டத்திற்கு மாறுமின்னோட்ட சுழலி மின்னாக்கியை விநியோகம் செய்திருந்தார் [5]. நீராவி வகை இயங்கு வாகனங்களில் வாகனத்தின் ஒளியமைப்பு மற்றும் வெப்பமூட்டும் அமைப்புகளுக்கான ஆற்றல் மூலமாகவும் சுழலி மின்னாக்கிகள் பயன்படுத்தப்பட்டன.\nஐதரசன் குளிர்விப்பு சுழலி மின்னாக்கிகள்தொகு\nகாற்று குளிர்விப்பு மின்னாக்கிகளின் அடிப்படையில் ஐதரசன் வாயுவை குளிர்விப்பானாக பயன்படுத்தி ஐதரசன் குளிர்விப்பு சுழலி மின்னாக்கிகள், அமெரிக்காவில் 1937 ஆம் ஆண்டு டேய்டான் மின் மற்றும் ஒளி நிறுவனம் உருவாக்கியது. ஐதரசன் வாயுவானது, சுழலகத்தில் குளிர்விப்பானாகவும் சிலசமயங்களில் நிலையகத்தில் குளிர்விப்பானாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதனால் 99.0% செயல்திறனை எட்டமுடிகிறது. ஐதரசன் வாயுவின் உயர் வெப்பக்கடத்தல், தன்வெப்ப ஏற்புத்திறன், குறைவான அடர்த்தி முதலியன இதற்கான காரணங்களாகும். மின்னாற்பகுப்பு மூலம் ஐதரசன் வாயு தளத்திலேயே தயாரிக்கப்படுகிறது.\nமின்னாக்கியானது காற்றுப்புகாத அளவுக்கு மூடப்படுகிறது. இதனால் ஐதரசன் வாயு வெளியேறுவது தடுக்கப்படுகிறது. இவ்விடத்தில் வளிமண்டல ஆக்சிசன் இல்லாததால் மின்காப்பு சுற்றுகளால் ஒளிவட்ட மின்னிறக்கத்திற்கான பாதிப்பு வெகுவாக குறைகிறது. ஐதரசன் வாயி சுழலகத்தின் உட்பகுதியில் சுழற்றப்படுகிறது. வாயு-நீர் வெப்பப் பரிமாற்றிகளால் குளிர்விக்கப்படுகிறது [6].\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/thiruvallur-guru-died-for-mysterious-thing-blast/articleshow/71305510.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article2", "date_download": "2020-04-10T13:21:10Z", "digest": "sha1:64WOZP4U3T5H4523F7IXPUP6T3GEDEI6", "length": 7930, "nlines": 100, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "thiruvallur blast: நள்ளிரவு பூஜையில் வெடித்தது என்ன சர்ச்சையான சாமியார் மரணம்\nநள்ளிரவு பூஜையில் வெடித்தது என்ன\nதிருவள்ளூர் அருகே சாமியார் ஒருவர் மர்மப் பொருள் வெடித்து உயிரிழ��்துள்ளார்.\nசாமியார் என்றாலே சர்ச்சையா என்று கேட்கும் அளவுக்கு சர்ச்சைகளையும் சில சாமியார்களையும் பிரிக்கமுடியாது. அந்தவகையில் ஒரு சாமியாரின் மரணமும் தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.\nதிருவள்ளூர் அடுத்த இறையாமங்கலத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். சாமியாரான இவர் சித்தவைத்தியம், ஜோதிடம் பார்த்துவருகிறார். இவருக்கு லாவண்யா என்ற சிஷ்யை உள்ளார்.\nசாமியார் கோவிந்தராஜும் சிஷ்யை லாவண்யாவும் நேற்று நள்ளிரவில் வீட்டில் பூஜை செய்துகொண்டிருந்தனர். அப்போது மர்ம பொருள் ஒன்று சாமியார் மேல்பட்டு வெடித்துள்ளது. இதனால் சாமியார் உடல் முழுவதும் தீப்பற்றிய நிலையில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிஷ்யை லாவண்யா எந்தக் காயமுமின்றி உயிர்தப்பினார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதனால் சாமியாரின் மரணத்துக்கு காரணமான மர்மப்பொருள் குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர். கோவிந்தராஜின் வீட்டில் தடய அறிவியல் பிரிவு டி.எஸ்.பி. நளினா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nயார் இந்த பீலா ராஜேஷ்\nநாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு அவசியமா\nகொரோனா: சென்னையில் இத்தனை பேருக்கு கொரோனாவா\nசென்னையில் உள்ள ஒரு வீடை விடாதீங்க..\nகொரோனா: இன்று 96 பேருக்கு கொரோனா... 6 பேரின் நிலை மோசம...\nகொரோனா: தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 690ஆக உயர்வு.....\nதமிழகத்தில் 38 ஆக உயரும் மாவட்டங்களின் எண்ணிக்கை: அந்த ...\nதமிழ்நாடு முழுக்க கொரோனா பரவும் அபாயம்: அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் 12 வகையான தொழிற்சாலைகள் இயங்க அனுமதி - தமிழ...\n'நீண்ட போருக்கு தயாராகுங்கள்' -ஊரடங்கு உத்தரவு நீட்டிப்...\nதிருப்பதி பிரம்மோற்சவம்- வரும் 30-ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nநெல்லை: வீடு வீடாக காய்கறி விநியோகம்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2390206", "date_download": "2020-04-10T14:10:16Z", "digest": "sha1:T4MGDKD5HM3BQEJ6IEUMJATC3X5FKCYU", "length": 19068, "nlines": 256, "source_domain": "www.dinamalar.com", "title": "| கனமழை: சாலைகளில் பெருவெள்ளம்! Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் நீலகிரி மாவட்டம் பொது செய்தி\nகொரோனா: உலக பலி 97 ஆயிரம் மார்ச் 21,2020\nநட்பு நாடுகளுக்கு உதவ இந்தியா தயார்: பிரதமர் ஏப்ரல் 10,2020\nமகனை 1,400 கி.மீ., தூரம் ஸ்கூட்டியில் அழைத்து வந்த தாய் ஏப்ரல் 10,2020\nஅமெரிக்கா,பிரேசிலை தொடர்ந்து மோடிக்கு புகழாரம் சூட்டிய இஸ்ரேல் ஏப்ரல் 10,2020\nஊட்டி:ஊட்டியில் பெய்த கனமழை காரணமாக, சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், டவுன்பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக, இரவு முழுவதும் கனமழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, ஊட்டியில் நேற்று பகல் கனமழை கொட்டி தீர்த்தது. இதில், ரயில்வே போலீஸ் ஸ்டேஷனில் தண்ணீர் புகுந்ததால், போலீசார் பணி செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டது.மேலும், முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியது. குறிப்பாக, படகு இல்லம் செல்லும் ரயில்வே பாலம் பகுதியில் தண்ணீர் தேங்கியதால், அரை மணிநேரம் டவுன் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும், சுற்றுலா வாகனங்கள் தண்ணீரில் சிக்கி செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.மழை ஓய்ந்து, தண்ணீர் வடிந்ததை அடுத்து, போக்குவரத்து சீரானது. இதனால், சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.இதேபோல, கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில், கூக்கல் தொரை உட்பட சில இடங்களில் லேசான மண்சரிவு ஏற்பட்டது. கோத்தகிரி கிளப் ரோடு பகுதியில், 5 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து உடமைகள் சேதமடைந்தன.கோத்தகிரி கொணவக்கரை ஊராட்சி அட்டடி, மேல் கட்டபெட்டு, குமரன் காலனி, சன்சைன் நகர் மற்றும் கைத்தளா உள்ளிட்ட பகுதிகளில், மொத்தம், 19 வீடுகள் சேதமடைந்தன. பாதிக்கப்பட்டோருக்கு தலா, 4,100 ரூபாய், நிவாரணத்தொகை வழங்கப்பட்டது.மேலும், ஊட்டி--மஞ்சூர் கோரக்குந்தா சாலையில், சில இடங்களில் லேசான மண்சரிவு ஏற்பட்டது. குந்தா பாலம் பகுதியில், சாலையில் பாறை விழுந்ததால், மஞ்சூர்-ஊட்டி- குன்னுாருக்கான போக்குவரத்து இரவு வரை பாதிக்கப்பட்டது. கிராம மக்கள் தங்கள் பகுதிகளுக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.கனமழை காரணமாக, கெத்தை அணை திறக்கப்பட்டதால், பில்லுார் மற்றும் பரளி உள்ளிட்ட பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தொடர் மழையால் சில பகுதிகளில் மட்டும், சில மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.\nமேலும் நீலகிரி மாவட்ட செய்திகள் :\n1. கெரோனா அச்சத்தால் தொழிலாளர் வருகை குறைவு\n2. பணியாளருக்கு உணவு தொகுப்பு\n3. 20 நாட்களுக்கு பின் தேயிலை பறிக்கும் பணி\n4. கொரோனா தடுப்பு பணியில் 50 என்.சி.சி., மாணவர்கள்\n5. இருப்பிடத்துக்கு செல்லும் காய்கறிகள்: கிராம மக்களிடையே அமோக வரவேற்பு\n1. மழைநீர் தேக்கம் சாலையில் நடக்க சிரமம்\n» நீலகிரி மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகை���்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/130303", "date_download": "2020-04-10T11:22:25Z", "digest": "sha1:RFYPCOBNG3ONRMVAP3XE7H56GJUURA3M", "length": 76138, "nlines": 212, "source_domain": "www.jeyamohan.in", "title": "வேட்டு [சிறுகதை]", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–11 »\nஎருமைமாட்டின் இறைச்சியை மிகநுணுக்கமான துண்டுகளாக நறுக்கி குருமிளகும் இஞ்சியும் சேர்த்து அரைத்த மசாலாவுடன் கருகப்பொரித்து எடுக்கும் ஒரு தொடுகறிக்கு புகழ்பெற்ற முழுப்பிலங்காடு ஜானம்மாவின் விடுதியில் நானும் ஔசேப்பச்சனும் ஸ்ரீதரனும் குமாரன் மாஸ்டரும் பழனியப்பனும் அமர்ந்திருந்தபோதுதான் ஔசேப்பச்சன் “பிரதர் லைஃப் இஸ் எ மித். இதில் காதல் கற்பு எதற்கும் எந்த மதிப்பும் இல்லை. காமம், அதுமட்டும்தான் உண்மை. ஐந்து நிமிட நேர உண்மை. ஒரு இரண்டுமணிநேரம் அந்த உண்மையைச் சுற்றி அழகான பொய்யை கட்டிக்கொள்ளமுடியும்… அவ்வளவுதான்” என்றான்\nபழனியப்பன் ஒரு புதிய பிளாண்ட் திறந்திருந்தமையால் ரெமி மார்ட்டின் பதிமூன்றாம் லூயிஸ் ரேர் காஸ்கின் செலவு அவனுடையது. அவன் மெல்லிய ஏப்பம் விட்டு “ஃபாக்டு” என்றான்.\nஸ்ரீதரன் “அப்படி ஒரேயடியாகச் சொல்லிவிடமுடியுமா ஔசேப்பச்சா வாழ்க்கையில் நீடிக்கும் உண்மைகளும் உண்டுதானே வாழ்க்கையில் நீடிக்கும் உண்மைகளும் உண்டுதானே\nகுமாரன் மாஸ்டர் “அதெல்லாம் சும்மா… மக்களே வயாகாரா முதல் எல்லாவற்றையும் நானே சோதனை செய்துபார்த்துவிட்டேன். எதுவுமே நீடிக்காது. வீணாக ரத்தஅழுத்தம் கூடும், அவ்வளவுதான்” என்றார்\nஎருமைமாடு என்றேனே, எருமைமாடுதான் வேண்டும். வழக்கமாக இறைச்சிக்கு வரும் காளைக் கன்றுகள் மென்மையானவை. வறுத்தால் ��ொழகொழவென்று ஆகிவிடுபவை. இந்த இஞ்சி-குருமிளகு மசாலாவுக்கு இறைச்சி நன்றாகச் சுக்காவற்றல்போல ஆகவேண்டும். மெல்லுந்தோறும் சுவை ஏறிவரவேண்டும்.\nஜானம்மா என் தட்டை பார்த்துவிட்டு “சூடாக இன்னும் கொஞ்சம் எடுக்கட்டா நாயரே\n”என்று நான் சொன்னேன். “டேய் போதும்டா… பாதாளம் வரை போவது பணமும் காரமும்தான், தெரியுமா\nஇந்த இடம் முழுப்பிலங்காடு, தலைசேரிக்கு அருகே தர்மடம் என்ற புகழ்பெற்ற கடற்கரைக்கு மேலும் சற்று வடக்கே , குஞ்சிப்புழா ரிசர்வ்ஃபாரஸ்டின் விளிம்பில் அமைந்திருக்கிறது. கடலோரமாக இந்த ரிசார்ட்டை ‘சர்க்கஸ்’ ஜானம்மா அவள் கணவர் ‘ரைஃபிள்’ குஞ்ஞாமனுடன் சேர்ந்து நடத்துகிறாள். வசதியான விடுதி அல்ல, நடுத்தரமானது. அதிகம்பேர் வருவதில்லை. ஆனால் மாட்டிறைச்சியின் உயர்தரச் சுவைக்கு இங்கேதான் வந்தாகவேண்டும்.\nமிக அருகே கடற்கரை. தர்மடத்திலிருந்து தள்ளி இருப்பதனால் கடற்கரையில் கூட்டமிருக்காது. ஆனால் கடல் தர்மடம் அளவுக்கே அழகாக இருக்கும். விசித்திரமான வடிவில் நவீனச் சிற்பங்கள்போல அலைகளால் அரிக்கப்பட்ட மாமிசச் செந்நிறப்பாறைகள் கடலுக்குள் நின்றிருக்கும்.\n“நீ போடா அறிவுகெட்ட தீய்யா… நான் உன்னிடம் பேசவில்லை. நான் பேசிக்கொண்டிருப்பது அறிவும் படிப்பும் பக்தியும் உள்ள ஒரிஜினல் கவுண்டனிடம்… கவுண்டன் இஸ் எ ஜெண்டில்மேன்” என்று ஔசேப்பச்சன் சொன்னான்.\nபழனியப்பன் உருக்கமாக “யெஸ்” என்றான். ”வெரி ட்ரூ\nஜானம்மா அப்பால் நின்று என்னிடம் கையால் என்ன வேண்டும் என்றாள். நான் தண்ணீர் என்று கைகாட்டினேன்.\nஜானம்மாவை திரும்பி பார்த்த ஔசேப்பச்சன் “உதாரணமாக இந்த ஜானம்மா. இவளை எனக்கு பதினெட்டு வருடங்களாகத் தெரியும். நான் இங்கே பக்கத்தில் எஞ்சீனியராக வந்தபோது இவள் இங்கே சிறிய மெஸ் போட்டிருந்தாள். அங்கிருந்து இந்த விடுதி. எல்லாம் இந்த பீஃப் பொரியல்.. மக்களே பீஃப் என்பது மெல்லுந்தோறும் சுவையாகக்கூடியது. ஒரு நல்ல ராகம்போல… அல்லது… சரி அதைவிடு” என்றான் “சிலர் அதை சிக்கனைத் தின்பதுபோல சவைத்து விழுங்குகிறார்கள். பீஃப் நல்ல சுணையுள்ள ஆண்களுக்கு உரியது. குறிப்பாக அசலான மார்த்தோமா கிறிஸ்தவர்கள்… நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால்…”\n“ஔசேப்பச்சா நீ ஏன் ஜானம்மாவை உதாரணமாகச் சொன்னாய்\n“சொல்லியிருப்பேன்”என்று ஔசேப���பச்சன் ஏப்பம் விட்டான். ”நான் சொல்லவருவது என்னவென்றால் இந்த பீஃப் என்பது புனித தாமஸ் கொடுங்கல்லூரில் வந்து சிலுவையோடு இறங்கியபோது…”\n“நீ ஜானம்மாவைப் பற்றிச் சொல்லு ஔசேப்பச்சா.. தாமஸ் சிலுவையோடு நாசமாகப் போகட்டும்”\n” என்று சுட்டுவிரலைத் தூக்கிய ஔசேப்பச்சன் ஞானம்கனிந்த பாவனையில் மெல்லச் சிரித்து “நம் ஜானம்மா முன்பு சர்க்கஸ் விளையாட்டிலிருந்தாள். ஆகவேதான் அவளுக்கு சர்க்கஸ் ஜானம்மா என்று பெயர் தெரியுமா\n நான் வேறேதோ என்று நினைத்தேன்”\n” என்று பழனியப்பன் ஆர்வமாகக் கேட்டான்\n“கவுண்டரே, நீ வாயைமூடு, ஔசேப்பச்சா நீ சொல்” என்றேன்\n” என்று பழனியப்பன் மெல்ல கேட்டான்\n“கவுண்டா நீ கொஞ்சம் சும்மா இருப்பாயா மாட்டாயா ஔசேப்பச்சா சொல்லு” என்றார் குமாரன் மாஸ்டர்\n“ஜானம்மாவின் சொந்த ஊர் தலைச்சேரிப் பக்கம் குந்நும்மல்காவு என்ற கிராமம். அங்கே உள்ள அந்தோணியார் சக்தி வாய்தவர். அதைவிடு. இந்த ஜானம்மாவின் அக்கா பார்வதி. இருவரும் சிறுவயதிலேயே சர்க்கஸுக்கு போய்விட்டார்கள். உண்மையைச் சொன்னால் போகவில்லை, கொண்டுபோகப்பட்டார்கள். உனக்குத் தெரியுமா தெரியவில்லை, அந்தக்காலத்தில் இந்தியா முழுக்க சர்க்கஸுக்கு தலைச்சேரியிலிருந்துதான் போவார்கள். சர்க்கஸ்காரர்களின் ஏஜெண்டுகள் தலைச்சேரிப் பக்கம் கிராமங்களுக்கு வந்து மூன்றுவயது முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகளை விலை கொடுத்து வாங்குவார்கள். தரித்திரம் மூத்திருந்த காலம். பெற்றோர்களும் விற்றுவிடுவார்கள்”\n”விற்கப்படாத குழந்தைகள் பெரும்பாலும் பட்டினிகிடந்து சொறிபிடித்து காலரா வந்து சாகும்” என்றான் ஔசேப்பச்சன். ‘சர்க்கஸில் நல்ல சாப்பாடு உண்டு. ஆனால் அந்தக்கால சர்க்கஸ் பயிற்சி என்பது ஒரு பெரிய சித்திரவதை. உடம்பை ஒரு ரப்பர்சரடு போல ஆக்கிவிடுவார்கள். ஜானம்மா டிரப்பீஸ் ஆடுவாள். ஒரு கம்பியின் முனையை வாயால் கடித்துக்கொண்டு மொத்த உடலையும் தலைகீழாக தூக்குவாள். அவளுடைய இரு கால்களுக்குமேல் பார்வதி நிற்பாள்”\n”அவர்கள் இருந்த சர்க்கஸுக்கு நியூகிராண்ட் சர்க்கஸ் என்று பெயர்.அதன் உரிமையாளன் கோவாக்காரனாகிய பெரேரா. அவனுக்கு தான் ஒரு ஆங்கிலோ இந்தியன் என்று நினைப்பு. ஆனால் உண்மையில் அவனிடமிருந்தது கெட்டுப்போன தென்னமேரிக்கப் போர்ச்சுக்கல் ரத்தம். ��துவேகூட விபச்சாரத்தில் வந்தது. சரி அதைவிடு” என்றான் ஔசேப்பச்சன். “பெரேரா தன் சர்க்கஸில் உள்ள சிறுமிகளை மட்டும்தான் காமத்திற்குப் பயன்படுத்துவான். அவர்கள் கொஞ்சம் முதிர்ந்ததும் சர்க்கஸிலேயே எவராவது அவர்களை பெரேராவிடமிருந்து விலைகொடுத்து வாங்கிக்கொள்ளலாம். அதற்குள் புதிய பெண்குழந்தைகள் வந்துவிடுவார்கள்”\nஅப்படி ஜானம்மாவையும் அவள் தங்கையையும் வாங்கியவன் தாமரைச்சேரிக்காரன் வேலாயுதன். புல்லட் வேலாயுதன் என்று ரிங்கில் அவனுக்குப் பெயர். பீஃப் வேலாயுதன் என்று சர்க்கஸ் சகாக்கள் சொல்வார்கள். அவன் அப்போது நியூகிராண்ட் சர்க்கஸில் துப்பாக்கி வித்தை காட்டிக்கொண்டிருந்தான்.\nதுப்பாக்கி அன்று மிக அரிதான பொருள். சர்க்கஸில் மட்டும்தான் மக்கள் அதைப் பார்க்கமுடியும். ஆகவே துப்பாக்கிவித்தைகளுக்கு அன்று பெரிய மதிப்பு. ஆகவே வேலாயுதன் ஒரு ஸ்டார் மாதிரி. அவனுடைய வித்தை இருநூறடி தொலைவில் ஒரு பெண்ணை தலையில் ஒரு ஆப்பிளுடன் நிற்கவைப்பது. ஒரு வின்செஸ்டர் மாடல் 77 செமி ஆட்டமாட்டிக் ரைஃபிளால் அவன் தலையிலிருக்கும் ஆப்பிளை குறிபார்த்துச் சுடுவான். அவன் குறிபார்க்க நெடுநேரமாகும். அப்போது இசையே இருக்காது. பார்வையாளர்கள் எச்சில்விழுங்குவதும் மூச்சுவிடுவதும் கேட்கும்\nஎல்லாரும் பெரும்பாலும் தெளிந்து கதைகேட்கும் கூர்மையை அடைந்துவிட்டோம். பழனியப்பனின் கண்கள் கஞ்சா இழுத்ததுபோல விரிந்திருந்தன\nஒருநாளைக்கு பன்னிரண்டு முறை அப்படி அவன் சுடுவான். ஒரு ஷோவில் நான்குமுறை. நியூ கிராண்ட் சர்க்கசின் மிகப்பெரிய ஐட்டம் நம்பர்களில் ஒன்று அது. அவனுக்கு அங்கே நல்ல சம்பளம். அவன் மனைவி சம்பாதான் ஆப்பிளுடன் முன்னால் நிற்பவள். ஒருநாள் சம்பாவை நிறுத்தி அவன் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தபோது குண்டு அவள் நெற்றியில் பாய்ந்துவிட்டது. அங்கேயே அவள் இறந்தாள்.ஆனால் சர்க்கஸ்காரர்கள் தனி உலகம். பொதுமக்களுக்கு அங்கே நுழைய அனுமதி இல்லை. பெரேரா சம்பாவை உடனடியாக உள்ளூர் மயானத்தில் எரித்துவிட்டார். விஷயம் முடிந்தது\nஆனால் வேலாயுதன் அப்படியே உடைந்து சோர்ந்துவிட்டான். பலநாட்கள் சும்மா இருந்தான். வேலையை விட்டுவிட்டு ஊருக்கே போய்விடுகிறேன் என்றான். வாங்கிய முன்பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக தந்துவிடுகிறேன் என்றான்.அவனை நம்பி அப்படியே விட பேரேராவுக்கு மனமில்லை. அவன் பெரிய குண்டன், பயில்வான். ஒருநாளைக்கு நான்கு கிலோ பீஃப் வேண்டும். அதையும் அவனே சமைத்துக்கொள்வான். துப்பாக்கி வித்தை தவிர தசையுடல் காட்டும் வித்தையும் செய்வான். உடலின் தசைகளை தனித்தனியாக அசைக்க அவனால் முடியும். ஆனால் அதை கொஞ்சம் பெண்கள் கிக்கிக்கீ என்று சிரித்து ரசிப்பார்களே ஒழிய அது மைய வித்தை அல்ல. வேறு வித்தைகளுக்கான ஏற்பாடுகள் நடக்கும்போது நடுவே செய்யபப்டவேண்டியது. அவனுடைய தீனிச்செலவு விலங்குகளின் செலவு அளவுக்கே ஆயிற்று.\nஆகவே பெரேரா ஒரு முடிவு எடுத்தார். அவருடைய கட்டுப்பாட்டில் இருந்த பார்வதியை அவர் வேலாயுதனுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். பார்வதி அதைக்கேட்டு பயந்து நடுங்கி வீரிட்டு அலறி மயங்கி விழுந்தாள். அவளை கூட்டிக்கொண்டு போய் டேப்பால் கையை கட்டி நிர்வாணமாக தூணில் கட்டிவைத்து சவுக்கால் அடித்தார் பெரேரா. இரண்டுநாள் அடியும் கொலைப்பட்டினியும். “நீ ஒப்புக்கொள்ளாவிட்டால் உன் தங்கை போகட்டும்” என்று பெரேரா சொன்னதும் அவள் ஒப்புக்கொண்டாள். அவர்களுக்கு சுருக்கமாக சர்க்கஸில் உள்ள பிள்ளையார் முன்னாலேயே திருமணம் நடந்தது\nஅதன்பின் பார்வதிதான் அவன் முன் தலையில் ஆப்பிளுடன் நின்றாள். வேலாயுதன் ஒருநாளுக்கு பன்னிரண்டு குண்டுகளை அவளை நோக்கி சுட்டான். எல்லாமே மிகச்சரியாக ஆப்பிளைச் சிதறடித்தன. ஒவ்வொருமுறை துப்பாக்கி முன் நிற்கும்போதும் பார்வதி பயந்து நடுங்குவதும், அழுவதும், அவளை ஜானம்மாவும் இரண்டு பெண்களும் சமாதானம் செய்து கூட்டிச்சென்று துப்பாக்கி முன் நிற்கச் செய்வதும், வேலாயுதன் சட்டென்று மனம்தளர்ந்து ரைஃபிளை வீசிவிட்டு திரும்பச் செல்லமுயல்வதும் ,அவனை பெரேரா வந்து மிரட்டி திட்டி சுடவைப்பதும் வழக்கம்.\nஆனால் அதெல்லாம் நன்கு ஒத்திகை பார்க்கப்பட்ட நடிப்பு. உண்மையில் பார்வதிக்கு எந்த பயமும் இல்லை. அவள் ரிங்குக்கு ஆப்பிளுடன் செல்வது வரை கண்ணாடியில் பார்த்து அலங்காரம் செய்துகொண்டிருப்பாள். அல்லது எதையாவது தின்றுகொண்டிருப்பாள். சர்க்கசில் உள்ள இரண்டு முக்கியமான இன்பங்கள் அவை. நிறையபேர் நம்மை பார்ப்பதும், விதவிதமாகத் தின்பதும். கடும் பயிற்சி என்பதனால் எந்நேரமும் நல்ல பசி இருக்கும். ஆகவே எதைத்தின்றாலும் சுவையாக இருக்கும். சிறுவயதிலேயே நீச்சலுடையில் கூட்டத்தில் தோன்றி பழகிவிட்டிருந்தமையால் எந்த வெட்கமும் இருக்காது. ஆனால் பலர் பார்ப்பதும் கைதட்டுவதும் பாராட்டிக் கூச்சல் போடுவதும் மகிழ்ச்சியை அளிக்கும். அவர்களை மேலும் கூச்சலிடும்படி எதையாவது செய்யவேண்டும் என்று தோன்றும்.\nபார்வதிக்கு ஏன் பயமே இல்லை என்று எல்லாருக்கும் ஆச்சரியம்தான். பெரேராவே அவளிடம் நாலைந்துமுறை கேட்டார். “அவர் வச்ச குறி தவறாது” என்று அவள் ஆணித்தரமாகச் சொன்னாள். “தவறித்தானே சம்பா செத்தாள்”என்றார் பெரேரா. “அது அவள் விதி… அவள் நின்றது சரியில்லை” என்றாள். ”சரி நீ நம்பினால் சரி” என்று பெரேரா சொல்லிவிட்டார்.\n”நீ ஒரு கிறுக்கிடீ” என்றள் டிரெப்பீஸ் விளையாட்டுக்காரி ஸெலினா. “அவர் குறி தவறவே தவறாது, எனக்கு தெரியும்” என்றாள் பார்வதி. “தவறினால்” என்றாள் சமையற்காரி காளியம்மை. “சாகவேண்டியதுதான். கணவன் கையால் செத்தால் மோட்சம்தானே” என்றாள் சமையற்காரி காளியம்மை. “சாகவேண்டியதுதான். கணவன் கையால் செத்தால் மோட்சம்தானே”என்றாள் பார்வதி. காளியம்மையும் கேட்டிருந்த பெண்களும் வாயில் கைவைத்து வார்த்தையில்லாமல் அமர்ந்திருந்தார்கள்\nமற்ற பெண்களுக்கும் ஆச்சரியம்தான். எப்படி அத்தனை ஆழமான நம்பிக்கை வருகிறது அந்த நம்பிக்கை அவர்களுக்கு அவர்களின் கணவர்கள்மேல் வரவில்லையே அந்த நம்பிக்கை அவர்களுக்கு அவர்களின் கணவர்கள்மேல் வரவில்லையே கடைசியில் பெரேராவே “வேலாயுதன்தான் அசல் ஆண்பிள்ளை. எவனொருவன் பெண்ணை முழுமையாக தன் காலில் விழவைக்கிறானோ அவன்தான் முழு ஆண்” என்றார். “அது வேலாயுதனின் தனித் திறமைதான்” என்று மற்றவர்களும் ஒப்புக்கொண்டார்கள். “இத்தனைக்கும் இதுவரை மூன்றுமுறை அவன் சுட்டு அவன் மனைவிகளே செத்திருக்கிறார்கள்” என்றார் கோமாளியான குமாரன் நாயர்.\n“ஆனாலும் அது மிகப்பெரிய திறமைதான்” என்று பழனி சொன்னான். “துப்பாக்கியாலே பன்னிரண்டு தடவை சுடுவது என்றால்\n“ஆமாம், ஒரு முறை ஒரு நிமிஷம் மனம் பதறிவிட்டதென்றால் பெண்டாட்டிகள் மேல் நமக்கு ஆயிரம் கோபம் இருக்கும்” என்றார் குமாரன் மாஸ்டர்\n“அதில்தான் நுட்பம் இருக்கிறது” என்று ஔசேப்பச்சன் சொன்னான். “அந்த நுட்பம் பெரேரா உட்பட எவருக்குமே தெரியாது. அதுதான் வேலாயுதனின் வாழ்க்க���க்கே அடிப்படை. அவனை அப்படி ஒரு ஆண்பிள்ளையாக நிறுத்தியதே அதுதான்”\n“அவன் துப்பாக்கியில் குண்டே போடுவதில்லை. வெறும் கார்ட்ரிஜ்தான்…”\n“அந்த ஆப்பிளை அவன்தான் தயார் செய்வான். அதற்குள் ஒரு சுண்டுவிரல் அளவுக்கு ஒரு மிகச்சிறிய கார்ட்ரிஜ்ஜை செருகுவான். அதில் ஒரு சிக்னலர் இருக்கும். அது பார்வதியின் கையில் இருக்கும். கையில் என்றால் அவளுடைய கவுனின் பாக்கெட்டுக்குள். அவள் அதன்மேல் கையை வைத்திருப்பாள். வேலாயுதம் சுட்டு ஒளியும் சத்தமும் வந்த அதே கணம் அவள் அதை கையால் அழுத்துவாள். ஆப்பிள் வெடித்துச் சிதறும் அதற்குள் இருந்து குண்டின் ஈயமும் விழுந்திருக்கும். ஆகவே கண்டுபிடிக்கமுடியாது”\n” என்று பழனியப்பன் சொன்னான்\nஇதை ஆர்மீனியன் கன் டிரிக் என்பார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே ஆர்மீனியன் சர்க்கஸ்களில் புழக்கத்திற்கு வந்துவிட்டது. இந்தியாவில் அப்போதும் ஒருசிலருக்குத்தான் அந்த ரகசியம் தெரியும். குருசிஷ்ய அடிப்படையில் அதை கற்றுக்கொடுத்தார்கள். வேலாயுதன் அதை பாம்பேயைச் சேர்ந்த அங்கிலோ இந்தியரான எட்வர்ட் ஜான் என்பவரிடமிருந்து கற்றுக்கொண்டான்\nஅந்த ரகசியத்தை அவன் பார்வதிக்கு முதலிரவு நாளிலேயே சொல்லிவிட்டான். அவள் பயம் தெளிந்து அவனுடன் இருந்தது அதனால்தான். அவள் அதை ஜானம்மாவிடம்கூட சொல்லவில்லை.\nஆனால் அந்த தந்திரம் அவ்வளவு எளியது அல்ல. கணவனின் துப்பாக்கியையே பார்த்துக்கொண்டிருக்கவேண்டும். அவன் கை அந்த ரைஃபிளின் விசையில் அழுத்தியதும் தன் கையிலுள்ள பித்தானை அழுத்தவேண்டும். ஒரே கணத்தில் அது நிகழவேண்டும். ஒருகணம் பிந்திவிட்டால் தந்திரம் வெளியே தெரிந்து ஊரே நாறி விடும்.\nஅவர்கள் இருவரும் சர்க்கஸ் கூடாரத்திற்கு வெளியே ஒரு பொட்டல்காட்டில் அதற்காக பத்துப்பதினைந்து நாட்கள் கடுமையான பயிற்சியை எடுத்தார்கள். உண்மையில் அந்தப் பயிற்சி வழியாகத்தான் அவர்கள் இருவரும் நெருக்கமானவர்களாக ஆனார்கள். வேலாயுதன் ஒரு வகையா அப்பாவி என்று பார்வதிக்குப் புரிந்தது. அவனுக்கு தீனிதான் முதல் பற்று, மற்றதெல்லாம் பிறகுதான்.\nஅவன் இளமையிலேயே கைவிடப்பட்ட குழந்தை. தெருவில் பட்டினி கிடந்து வளர்ந்தவன். ஓட்டலில் வேலைபார்த்தான். உடலை பெருக்கி தசையை வளர்த்தபின் சர்க்கஸில் சேர்ந்தான். அவனுடைய குருவ��க்கு ஒருபால் காமப்பழக்கம். அவருக்கு மனைவிபோல எட்டாண்டுகள் இருந்தபோது அவர் அவனுக்கு அந்த வித்தையைச் சொல்லிக்கொடுத்தார்.\nஅவளுக்கு வேலாயுதன்மேல் அனுதாபம் ஏற்பட்டது. அது பிரியமாக ஆகியது. அவனுக்கான பீஃப் சமையலை அவளே செய்ய ஆரம்பித்தாள். அவன் விதவிதமான சமையல்முறைகளைச் சொல்லிக்கொடுத்தான். அவனுக்கும் அவளுக்குமான இசைவு கூடிக்கூடி வந்தது. ஒருகட்டத்தில் இருவரும் ஒருவருக்கொருவர் ஈடுபட்டு வாழலாயினர்.\nஇருவரும் மணிக்கணக்காக பேசிக்கொண்டிருப்பார்கள். சேர்ந்து டிரான்ஸிஸ்டரில் பாட்டு கேட்பார்கள். அவர்களை லட்சியத் தம்பதிகள் என்று சர்க்கஸ் பெண்கள் கேலி செய்தனர். “ஆமாடி, அதற்கு என்ன இப்போ” என்று பார்வதி சொல்வாள். “எனக்கும் இதுபோல ஒரு மண்ணனை தேடித்தா அக்கா” என்று ஜானம்மை பாதிவேடிக்கையாக கேட்பதுண்டு.\nஅவர்களிடையே அந்த நேரக்கணக்கு தவறுவதே இல்லை. அவன் கைவிரலும் அவள் கைவிரலும் ஒரே கணம் அசைய அவன் துப்பாக்கியிலும் அவளுடைய ஆப்பிளிலும் ஒரே கணம் வெடி வெடித்தது. மறுகணம் சூழ்ந்திருந்த பல்லாயிரம்பேரில் இருந்து “ஆ”என்ற வியப்பொலி எழுந்தது. அவர்கள் அந்த ஒலியை விரும்பினார்கள். கூடாரத்தில் இருக்கும்போது அவர்களைச் சூழ்ந்து அந்த ஒலி இருப்பதுபோல எண்ணினார்கள்.\nஅவளுக்கு வாழ்க்கை எளிதாகியது. வேலாயுதனுக்கு நல்ல சம்பளம். ஆகவே அவளுக்கு நல்ல தீனி கிடைத்தது. வெளியே போய் சினிமா பார்க்கவும் துணிகள் வாங்கவும் முடிந்தது. சொந்தமாக ரேடியோ வாட்ச் எல்லாம் வாங்கினாள். நகைகளும் வாங்கினாள். தங்கைக்கும் நகைகளும் துணிகளும் வாங்கிக்கொடுத்தாள். ரகசியமாக நிறைய பணமும் சேர்த்து வைத்திருந்தாள்.\nசர்க்கஸிலிருந்து பெண்கள் முப்பது வயதில் ஓய்வுபெறவேண்டியிருக்கும். மிக ஆரோக்கியமாக இருந்தால் முப்பத்தைந்து. அதன்பின் நரகவாழ்க்கைதான். மூட்டுவலி, தசைவலி இருக்கும். போதைப்பழக்கம் இருக்கும். பெரும்பாலானவர்கள் விபச்சாரத்திற்குத்தான் போவார்கள். பணத்துடன் எங்காவது சென்று இன்னொரு வாழ்க்கையை ஆரம்பித்தால் தப்பித்துக்கொள்ளலாம்.\nஎல்லாம் சரியாகப் போயிருந்தால் பார்வதி வேலாயுதனுடன் ஜானம்மாவையும் அழைத்துக்கொண்டு நான்கு ஆண்டுகளில் தலைச்சேரிக்கு திரும்பியிருப்பாள். ஆனால் நடுவே பாஸ்கரன் வந்து சேர்ந்தான். அவனும் ஒரு துப்பா���்கிக்காரன். கௌபாய் உடையை அணிந்து துப்பாக்கியால் சுட்டு வித்தை காட்டுபவன். தொப்பியை பறக்கவைப்பான். குப்பிகளையும், மிதக்கும் முட்டை ஓடுகளையும் சுட்டு உடைப்பான். வந்த முதல்நாளே அவன் வேலாயுதனின் தந்திரத்தை தெரிந்துகொண்டான்\n” என்றான் குமாரன் மாஸ்டர்\n”ஆணுக்கு ஆண் தெரிந்துகொள்வதுதான். இல்லை பார்வதியைப் பார்த்து தெரிந்துகொண்டானோ என்னவோ”\nபாஸ்கரன் பார்வதிக்கு வலைவீச தொடங்கினான். பார்த்துக்கொண்டே இருப்பது. கண்ணோடு கண் சந்திப்பது. அங்கே இங்கே வழிமறித்து மற்ற பேச்சு பேசுவது. அவள் அவனை தவிர்க்க முயன்றாள். ஆனால் அவளால் அவனை விலக்கவே முடியவில்லை. அவள் உடல் அவளை அறியாமலேயே அவனுக்கு அழைப்பு அளித்தது. அவன் நினைப்பாகவே இருந்தாள். ஏனென்றால் அவன் உண்மையாகவே துப்பாக்கிவீரன்.\nஒருநாள் அவன் அவளை சரியாக ஒரு கூடாரங்களுக்கு நடுவே மறித்து பிடித்துக்கொண்டான். வேலாயுதனின் துப்பாக்கியில் குண்டு இருப்பதில்லை என்பது தனக்கு தெரியும் என்றான். அவள் பதறிப்போய் அதை ஆவேசமாக மறுத்தாள். அவளுடைய பதற்றமே அது உண்மை என்று காட்டுகிறது என்று அவன் சொன்னான். அதன்பின் அவள் அவனிடம் மன்றாடத் தொடங்கினாள். கண்ணீர்விட்டாள். காலைப்பிடித்தாள்.\nஅதெல்லாம் செல்லுபடியாகாது, தன்னுடன் படுத்தே ஆகவேண்டும் என்று அவன் சொன்னான். இல்லாவிட்டால் பெரேராவுக்குச் சொல்வேன், அல்லது சர்க்கஸ் நடக்கும்போதே அந்தச் சூழ்ச்சியை வெளிப்படுத்தி வேலாயுதனை அவமானப்படுத்துவேன் என்றான். வேறுவழியில்லாமல் அவள் அவனுக்கு உடன்பட்டாள்.\nஅவர்கள் உடலுறவுகொள்வது விஜய், அஜய் என்று பெயரிடப்பட்ட இரு புலிகள் வாழ்ந்த கூண்டுகளுக்கு நடுவே . நான்குபக்கமும் தட்டிபோட்டு வளைக்கப்பட்ட கொட்டகைக்குள் கூண்டுகளுக்குள் புலிகள் இருந்தன. பக்கத்திலேயே ஒரு சிங்கம் நான்கு கரடிகள் ஒரு சிறுத்தை. அவற்றுக்கு காலையில் மாமிச உணவு கொடுத்து கூண்டுகளை மூடி திரைபோட்டுவிடுவார்கள். அவை இருட்டில் நன்றாகத் தூங்கும். அப்போது அப்பகுதிக்கு யாருமே வரமாட்டார்கள். அவள் குளிக்கவும் துணிதுவைக்கவும் செல்வதுபோல கிளம்பி அங்கே வருவாள். வேறுவழியே அவன் அங்கே வருவான்.\nமனிதவாடையில் புலிகள் உறுமிக் கூச்சலிடும். கூண்டுக்குள் அலைமோதியபடி நடக்கும். அங்கே அவற்றின் மூத்திரத்தின் சூர் நிறைந்திருக்கும். அவர்கள் நடுவே கூடாரத்துணியை விரித்துப் படுத்துக்கொள்வார்கள். அவளுக்கு முதலில் அந்த நாற்றமும் ஓசையும் மனம்பதறச் செய்தன. குமட்டல் எழுந்தது. ஆனால் ஓரிருநாட்களிலேயே அது பழகிவிட்டது. அது கொஞ்சம் கொஞ்சமாகப் பிடிக்கவும் தொடங்கியது. பிறகு அது அவளை வெறிகொள்ளச் செய்தது. அவள் பாஸ்கரனை ஆட்டிப்படைக்க ஆரம்பித்தாள்.\nஆனால் வேலாயுதனுக்கு ஒன்றும் தெரியாது. அவள் அவனிடம் மேலும் அன்பாக இருந்தாள். ஆகவே அவன் மகிழ்ச்சியாக இருந்தான். ஒருநாள் பார்வதி பாஸ்கரனிடம் அவனால் தன்னை மணந்துகொள்ள முடியுமா என்று கேட்டாள். அவன் வேலாயுதன் விடமாட்டானே என்றான். “நீ மெய்யாகவே துப்பாக்கிவீரன் தானே அவன் டம்மி. அவனுக்குச் சுடவே தெரியாது” என்று பார்வதி சொன்னாள். “நீ அவனை மிக எளிதாக ஜெயிகலாம், எனக்குத்தெரியும்”\nஅவன் ஒப்புக்கொண்டான். ஒருநாள் பார்வதி வேலாயுதனிடம் பாஸ்கரனுக்கு வேலாயுதனின் துப்பாக்கி தந்திரம் தெரிந்துவிட்டது என்றாள். அவன் திடுக்கிட்டான். பாஸ்கரன் எல்லாவற்றையும் பெரேராவிடம் சொல்லிவிடுவதாக மிரட்டுகிறான் என்றாள் பார்வதி. “அவன் நம்மை அழித்துவிடுவான்… அவனுக்கு என்மேல் ஒரு கண்” என்றாள்.\nவேலாயுதன் இரவெல்லாம் அரற்றிக்கொண்டிருந்தான். மறுநாள் காலையில் அவர்கள் இருவரும் சேர்ந்துசென்று பாஸ்கரனைப் பார்த்தார்கள். வேலாயுதன் பாஸ்கரனிடம் தன் வாழ்க்கையை அழிக்கவேண்டாம் என்று மன்றாடினான்.வேறொரு தொழிலும் தெரியாது என்று காலைப்பிடித்தான். பார்வதியும் அழுதாள்.\nஆனால் பாஸ்கரன் இறங்கிவரவில்லை.வேலாயுதன் ஊரை ஏமாற்றுகிறான் என்றான். “அது தொழில்வித்தை” என்று வேலாயுதன் சொன்னான். “இல்லை இதே வித்தையை குண்டுபோட்டுத்தான் செய்வார்கள்” என்றான் பாஸ்கரன். “எவரும் அப்படிச் செய்யமுடியாது” என்றான் வேலாயுதன். “நான் செய்கிறேன் என்ன பந்தயம்\nவாக்குவாதம் முற்றியது. கடைசியில் அவர்கள் பந்தயம் கட்டினார்கள். பொட்டல்காட்டுக்குப் போவது. அங்கே இருநூறடி தொலைவில் ஆப்பிள் வைத்து சுடுவது. ரைஃபிளில் குண்டு போட்டு சுட்டுக்காட்டவேண்டும். பந்தயம் பத்தாயிரம் ரூபாய். பாஸ்கரன் அந்த சவாலை ஏற்றுக்கொண்டான். எவராலும் இருநூறடி தொலைவுக்கு விஞ்செஸ்டர் ரைபிளால் சுடமுடியாது என்று வேலாயுதன் நம்பினான்.\nஅவர்கள் பொட்டலுக்கு���் சென்றார்கள். நல்ல மதியவெயில் நேரம். அங்கே சென்று நின்றதும் பாஸ்கரன் “நான் சும்மா சுடமாட்டேன், பார்வதி தலையில் ஆப்பிளுடன் இலக்காக நிற்கவேண்டும்” என்றான். வேலாயுதன் பதறிப்போய் “துப்பாக்கியின் முன்னாலா முடியவே முடியாது” என்று கூச்சலிட்டான். “இல்லாவிட்டால் நீ நில்” என்றான் பாஸ்கரன். வேலாயுதன் திகைத்துப்போய் நின்றான்.\n“நான் சுட்டுகாட்டுகிறேன், தைரியம் இருந்தால் நில்லுங்கள். இல்லாவிட்டால் தோற்றேன் என ஒத்துக்கொள்ளுங்கள்” என்றான் பாஸ்கரன். “ஆனால் பந்தயம் ரூபாய் அல்ல, சுட்டால் பார்வதியை நீ எனக்கு விட்டுக்கொடுக்கவேண்டும். எனக்கு அவள் சொந்தமாகவேண்டும்“.\nவேலாயுதன் பதறிப்போய் கூச்சலிட்டான். பாஸ்கரனை அடிக்கப்போனான். பாஸ்கரன் “பந்தயம் பந்தயம்தான்” என்றான். “இல்லாவிட்டால் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு பேரேரா முடிவெடுக்கட்டும்” என்றான். வேலாயுதன் மன்றாடினான். சீற்றம்கொண்டு கூச்சலிட்டான். பாஸ்கரன் மசிந்துவரவே இல்லை\nசட்டென்று “நான் நிற்கிறேன்“ என்றாள் பார்வதி. பாஸ்கரனிடம் “போட்டியில் தோற்றால் நீ வேலாயுதனின் ரகசியத்தை எவரிடமும் சொல்லக்கூடாது, அவர் காலில் தொட்டு வணங்கி மன்னிப்பும் கேட்கவேண்டும்“ என்றாள். பாஸ்கரன் “சரி” என்று ஒப்புக்கொண்டான்.\nஆனால் வேலாயுதன் பதற்றம் அடைந்து கூச்சலிட்டான். “வேண்டாம் வேண்டாம்” என்று அழுதான். “ஏன் பயப்படுகிறீர்கள்” என்று அழுதான். “ஏன் பயப்படுகிறீர்கள் இந்த பொறுக்கியைப் பார்த்து பயப்படுவதா இந்த பொறுக்கியைப் பார்த்து பயப்படுவதா இவன் குண்டு நாலடி தள்ளித்தான் போகும். நாம் ஜெயித்தால் இவனுடைய தொந்தரவு இல்லாமலாகும். இல்லை குண்டு பாய்ந்து நான் செத்தால் உங்களுக்காக உயிர்விட்டேன் என்று நினைத்துக்கொள்ளுங்கள்“ என்று சொல்லி வேலாயுதன் கொண்டுவந்திருந்த ஆப்பிளை வாங்கிக்கொண்டாள் பார்வதி.\nநிதானமாக நடந்து சென்று பாறை அருகே நின்று ஆப்பிளை தலையில் வைத்துக்கொண்டாள். அவளுடைய கண்கள் மட்டும் தொலைவில் தெரிந்தன. வேலாயுதன் “பார்வதியே பார்வதியே” என்று கதறி அழுதபடி அமர்ந்துவிட்டான். அவன் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது.\nபாஸ்கரன் பதற்றப்படவில்லை. அவன் பார்வதியின் தலையில் ஆப்பிளை அசையாமல் சரியாக அமைத்து வைத்தான். திரும்பி வந்து நின்று குறிபார்த்தான���. கவனமாகச் சுட்டான். மிகச்சரியாக ஆப்பிளில் குண்டு பட்டு அது சிதைந்து தெறித்தது.\nவேலாயுதன் வெறியுடன் கூச்சலிட்டபடி பாஸ்கரனை கொல்லப்பாய்ந்தான். பார்வதி ஓடிவந்து அவனை தடுத்தாள். ”வேண்டாம், வேண்டாம்… நீங்கள் சொன்ன சொல் சொல்லாகவே இருக்கட்டும். நாம் தோற்றுவிட்டோம். என்னை மன்னியுங்கள்” என்று கதறினாள்.வேலாயுதனும் கதறி அழுதான். “வேறுவழியே இல்லை. என்னை விட்டுவிடுங்கள்”என்றாள் பார்வதி.\nவேலாயுதன் உண்மையில் மனம் தளர்ந்துவிட்டான். அவனை பார்த்து பாஸ்கரன் சொன்னான். “இதோபார் நீயே கொண்டுவந்த ஆப்பிள் அது. அதை துப்பாக்கியில் குண்டு போட்டு சுட்டிருக்கிறேன். இது நீ செய்தது போல தந்திரம் இல்லை, உண்மையான துப்பாக்கி வித்தை. உன்னை நான் அந்த ஆப்பிளைச் சுட்டதுபோல இருநூறடி தொலைவிலிருந்தே சுடமுடியும். நீ கூடாரத்தில் தூங்கும்போது வெளியே என் கூடாரத்திலிருந்தே சுடுவேன். எங்கே போனாலும் உனக்கு பாதுகாப்பில்லை. இருநூறடி தொலைவில் குறிபார்த்துச் சுடுபவனிடமிருந்து யாருமே தப்பமுடியாது. வீணாக என் துப்பாக்கியால் சாகாதே. அவளை விட்டுவிட்டு ஓடு”\nஅவர்கள் திரும்பி வந்தனர். வேலாயுதன் வழியெல்லாம் அழுதுகொண்டிருந்தான். பார்வதி கண்ணீருடன் வேலாயுதனிடம் விடைபெற்றாள். அவள் பாஸ்கரனுடன் அவன் கூடாரத்திற்குச் சென்றுவிட்டாள். தன் கூடாரத்திற்கு வந்த வேலாயுதன் வாயில் ரைஃபிளை நுழைத்துச் சுட்டுக்கொண்டான்\n“பரிதாபமான கதை” என்றான் பழனியப்பன்\n“ஆனால் அவன் சாகவேண்டியவன்தான். ஏற்கனவே அவன் மூன்று மனைவிகளை கொன்றிருக்கிறான்“ என்றார் குமாரன் மாஸ்டர்\n“ஆமாம், ஒருபெண்ணைப் பார்த்ததும் முன்பு இருந்தவளை கொல்வது வேலாயுதனின் வழி. அந்த முந்தைய மனைவி அவன் துப்பாக்கியில் குண்டு இல்லை என்று நம்பி சென்று நிற்பாள். அதில் அவன் குண்டு போட்டிருப்பான்”\n”ஆக மொத்தம் நான்குமுறை துப்பாக்கியில் குண்டு போட்டிருக்கிறான்“ என்றார் குமாரன் மாஸ்டர்\n“ என்ன இருந்தாலும் அந்த பாஸ்கரன் மெய்யாகவேஆண்பிள்ளைச் சிங்கம்… அவன் உண்மையான வீரன். அவள் அவனுக்குச் சொந்தமானதுதான் நியாயம்… நான் அவனைத்தான் ஆதரிப்பேன்” என்றான் பழனி.\nஸ்ரீதரன் ‘கவுண்டா, இப்படி அப்பாவியாக நீ இருந்தால் எப்படி தொழில் செய்வாய்\n“தமிழ்நாட்டில் மற்றவர்கள் கவுண்டர்களைவிட அப்பாவிகள்” என்றான் ஸ்ரீதரன் “அதுதான் அவர்களின் தொழில்ரகசியம்”\n”சரி நீ சொல், அவன் எப்படி சுட்டான் அந்த ஆப்பிள் வேலாயுதன் கொண்டுவந்தது இல்லையா அந்த ஆப்பிள் வேலாயுதன் கொண்டுவந்தது இல்லையா\n“ஆமாம்… ஆனால் பார்வதியின் தலையில் ஆப்பிளை சரியாக வைத்தபோது அதை எடுத்துவிட்டு தானே கொண்டுவந்த வேறு ஆப்பிளை வைத்துவிட்டான் பாஸ்கரன். அதில் சிக்னலர் வைத்த கார்ட்ரிட்ஜ் இருந்தது. அது பார்வதிக்கே தெரியாது“\n“பாஸ்கரனின் தந்திரம் வேறு. அவன் எவரையும் நம்புவதில்லை. அவனிடமிருந்தது இருநூறடி தொலைவில் வெடிக்கச் செய்யும் நவீன சிக்னலர். அவன் அதை தன் ஷூவுக்குள் வைத்திருந்தான். கையால் துப்பாக்கி விசையை அழுத்தும்போது காலின் கட்டைவிரலால் சிக்னலரை அழுத்துவான். அந்த ரகசியத்தை அவன் பார்வதியிடம் கடைசிவரை சொல்லவில்லை”\n“அவர்கள் அந்த துப்பாக்கிவித்தையை எவ்வளவுநாள் செய்தார்கள்\n”நான்கு ஆண்டுகள்… பன்னிரண்டு பெருக்கம் முந்நூற்றி அறுபது பெருக்கம் நான்கு. அய்யோ… இத்தனை தடவை இவள் அவனை நம்பி துப்பாக்கியின் முன்னால் தலையில் ஆப்பிளுடன் நின்றிருக்கிறாள்” என்று பழனியப்பன் சொன்னான். “இவன்தான் ஆண்மகன்… சந்தேகமே இல்லை. இவன்தான் சரியான கௌபாய்… கிளிண்ட் ஈஸ்ட்வுட் …அடாடா\nநான் “பாஸ்கரன் இப்போது இருக்கிறானா\n“இல்லை, அவன் ஆகாய ஊஞ்சலும் ஆடுவான். ஒருமுறை எதிர் ஊஞ்சலில் ஆடிய பெண் கைநீட்டும்போது தவறவிட்டுவிட்டாள். கீழே வலையும் தொய்ந்திருந்தது. தலை நொறுங்கி அங்கேயே செத்துவிட்டான்”\n”ஓ” என்றான் பழனியப்பன் “பாவம், நல்ல வித்தைக்காரன்”\n“அதன்பின் பார்வதி ஜானம்மாவுடன் இங்கே தலைச்சேரிக்கு வந்துவிட்டாள். வேலாயுதன் பாஸ்கரன் இரண்டுபேருக்குமே நல்ல சேமிப்பு இருந்தது. இன்ஷ்யூரன்ஸும் இருந்தது. இரண்டு பணமும் இவர்களுக்கே வந்தது. அந்ந்தப்பணத்தைகொண்டுதான் இந்த இடத்தை வாங்கினார்கள்”\n“பார்வதி இங்கேயா இருக்கிறாள்… எங்கே\n“அவள்தான் இங்கே சமையல்… சமையல்கட்டிலேயே இருப்பாள்“ என்றான் ஔசேப்பச்சன் “ஜானம்மோ, பாறுவம்மையை வரச்சொல்லு.. நம்மாட்கள் பார்க்கவேண்டுமாம்”\nபார்வதியம்மை ஜானுவைப்போலவே இருந்தாள், இன்னும் கொஞ்சம் நிறமாக. நான் அவளை அதற்கு முன் பார்த்ததில்லை. ஒருவேளை பார்த்திருந்தால்கூட ஜானம்மை என்று நினைத்திருக்கலாம்\n“உங்கள் க��ையை அச்சாயன் சொன்னான்” என்றேன்\n“அவன் கொஞ்சம் கதைவிடுவான்… ஆனால் கதை எனக்குப்பிடிக்கும்” என்றாள் பார்வதியம்மா\nபழனியப்பன் “நல்ல தைரியம்தான்…எப்படி அவன் முன் தலையில் ஆப்பிளுடன் நின்றீர்கள்\n யாராவது இருநூறு அடி தூரத்திற்கு மனிதத் தலையில் இருக்கும் ஆப்பிளைச் சுடமுடியுமா அவனிடம் சுவிட்ச் இருக்கிறது என்று எனக்கு முதலிலேயே தெரியும். அவன் எனக்கு தெரியக்கூடாது என்று நினைத்தான். தெரியாது என்று நானும் நடித்தேன்” என்றார் பார்வதியம்மா\n” என்றான் பழனியப்பன், கொந்தளிப்புடன்.\n“இல்லை, தெரியாது.. பீஃப் வறுவல் கொஞ்சம் கொண்டுவரட்டுமா\n“கொஞ்சம்” என்றேன். “மறுபடி ஊற்றிக்கொள்ளவேண்டும். தெளிந்துவிட்டது”\nஅவள் திரும்பிச் சென்றாள். யானைப்பின்பக்கம். அவள் போவதைப் பார்த்தபின் ஔசேப்பச்சன் என்னிடம் “இதெல்லாம் அவளே என்னிடம் சொன்னது. அவள் நல்ல பார்ட்டி. இப்போது வயதாகிவிட்டது”என்றான்\n“ஓ” என்றான் பழனியப்பன் ‘இப்போதும் ஆள் நன்றாகத்தான் இருக்கிறாள்”\n“ரப்பர் மாதிரி” என்றான் ஔசேப்பச்சன். “ஆனால் அதற்குமுன் அவளைப் பற்றி ஒன்று தெரிந்திருக்கவேண்டும். அந்த ஆகாய ஊஞ்சலில் எதிரில் வந்து பிடியை தவறவிட்டது யார் தெரியுமா/\nஎன் நெஞ்சு படபடத்தது. “யார்\nநெடுநேரம் அமைதி நிலவியது. பழனியப்பன் பெருமூச்சுவிட்டான்\nகுமாரன் மாஸ்டர் “ஔசேப்பச்சா இந்த ரைஃபிள் குஞ்ஞாமன் துப்பாக்கிக்காரனா எந்நேரமும் ரைஃபிளுடன் அலைகிறானே\n“சேச்சே, இவன் டம்மி. அது துப்பாக்கியே இல்லை” என்றான் ஔசேப்பச்சன்\nவேரில் திகழ்வது, வேட்டு -கடிதங்கள்\nகோட்டை, வேட்டு – கடிதங்கள்\nவேட்டு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 46\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 70\nமொழி மதம் எழுத்துரு- கடிதம்\nஅனலுக்கு மேல், இடம் -கடிதங்கள்\nஅரூ அறிவியல் புனைகதை போட்டி முடிவுகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழும���ிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/special/01/237120?ref=archive-feed", "date_download": "2020-04-10T12:02:02Z", "digest": "sha1:JMTFH2YLQZMKRJTEVSC7AGURIA6CTEG7", "length": 8087, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "மகிந்தவிற்கு நன்றி கூறிய மோடி! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமகிந்தவிற்கு நன்றி கூறிய மோடி\nஇலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் மாலைத்தீவு ஜனாதிபதி ஆகியோருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி நன்றி கூறியுள்ளார்.\nஇந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு வாழ்த்து கூறியமைக்கு, இலங்கை ப��ரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி நன்றி கூறியுள்ளார்.\nஇது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி,\n“ குடியரசு தின வாழ்த்து தெரிவித்தமைக்கு பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு நன்றி கூறியதுடன், இலங்கையுடனான ஆழமான வேரூன்றிய நட்பை இந்தியா மதிக்கிறது” எனவும் கூறியுள்ளார்.\nமுன்னதாக, கொழும்பில் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் நேற்று இடம்பெற்ற கலாசார நிகழ்வில் தனது பாரியாருடன், பங்கேற்றதாக மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-march-06/38607-2019-10-01-15-22-56", "date_download": "2020-04-10T12:05:42Z", "digest": "sha1:QOCETTTT6SCNNNHAAUSUDPQAULFW2276", "length": 20166, "nlines": 238, "source_domain": "www.keetru.com", "title": "சட்டமன்றத்தின் தீர்மானத்தைத் தூக்கி வீசுகிறது, நீதிமன்றம்!", "raw_content": "\nபெரியார் முழக்கம் - மார்ச் 2006\nசட்டமன்றத்தின் தீர்மானத்தைத் தூக்கி வீசுகிறது, நீதிமன்றம்\nதமிழகத்தை மிரட்டுகிறதா உச்ச நீதிமன்றம்\nNEET தேர்வு ஏன் தீவிரமாக எதிர்க்கப்பட வேண்டும்\nஇதுதான் நடிகர் ரஜினி அரசியல்\nஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களைப் பலிவாங்கிட கொலைகார மோடி அரசும், உச்ச அறமன்றமும் வகுத்திட்ட ‘நீட்’\nமாநிலங்களிடமிருந்த கல்வி உரிமை மீண்டும் மாநிலங்களுக்கு மாற்றப்பட வேண்டும்\nகொரோனாவிற்கு முன்: இந்திய அரசியல் - பொருளாதாரத்தின் சாராம்சம்\nஇந்தியாவில், காலனி ஆட்சி நுழைய ஆங்கில மருத்துவம் உதவியது\nஎல்லாம் வல்ல உடல் ரகசியமற்றது\nThe Impossible - சினிமா ஒரு பார்வை\nசென்னைக் கார்ப்பரேஷனில் சண்டித்தனமும் காலித்தனமும்\nஊடக விளம்பரங்களும் நுகர்வுப் பண்பாடும்\nபிரிவு: பெரியார் முழக்கம் - மார்ச் 2006\nவெளியிடப்பட்டது: 27 மார்ச் 2006\nசட்டமன்றத்தின் தீர்மானத்தைத் தூக்கி வீசுகிறது, நீதிமன்றம்\nமீண்டும் நுழைகிறது நுழைவுத் தேர்வு\nதமிழக சட்டமன்றத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு நுழைவுத் தேர்வை ரத்து செய்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும், உயர்நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. ஏற்கனவே - தமிழக அரசு, இது தொடர்பாக பிறப்பித்த அரசாணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் - சட்டமன்றத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி சட்டமாக்கினார். இடஒதுக்கீடு எனும் சமூகநீதிக் கொள்கையைத் தொடர்ந்து உயர் நீதிமன்றங்களும் உச்சநீதிமன்றங்களும் பறித்து வருகின்றன. இந்த நீதிமன்றங் களில் பார்ப்பனர்களும், உயர்சாதிக் காரர்களுமே நீதிபதிகளாக இருப்பதால் தொடர்ந்து ஒடுக்கப்பட்ட மக்கள் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள்.\nஇப்போது உயர்நீதி மன்றம் தீர்ப்பு கூறுவது என்ன\n• மாநில அரசு பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே நுழைவுத் தேர்வு ரத்து செய்யப் பட்டது. சி.பி.எஸ்.ஈ. என்று கூறப்படும் மத்திய அரசு பாடத் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் செயல்படும் பள்ளிகளுக்கு நுழைவுத் தேர்வு தனியாக நடக்கும் என்று தமிழக அரசு கூறியது. காரணம் - சி.பி.எஸ்.ஈ. எனும் மத்திய அரசு பாடத் திட்டத்தின் கீழ் நடத்தும் பள்ளிகளுக்கு தமிழக அரசு ஆணை பிறப்பிக்க முடியாது. ஆனால் உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் ஒரு மாநிலத்தில் இருவேறு தேர்வு முறை அமுலில் இருப்பது அனைவருக்கும் ‘சம உரிமை’ என்ற அடிப்படை உரிமைக்கு எதிரானது என்று கூறியுள்ளது. இதனால் வெகு சிலர் படிக்கும் சி.பி.எஸ்.ஈ. மாணவர் களுக்காக பெரும்பான்மை மாணவர்கள் படிக்கும் மாநில அரசுப் பள்ளிகளில், நுழைவுத் தேர்வை நடத்த வேண்டும் என் கிறது, நீதிமன்றம். இது சமத்துவமான நீதியா\n• மருத்துவக் கல்லூரிகளைக் கட்டுப் படுத்தும், அகில இந்திய மருத்துவ கவுன்சில், பொறியியல் கல்லூரி களைக் கட்டுப்படுத்தும் தொழில் நுட்பக் கல்விக்கான அகில இந்திய கவுன்சில், ஆகிய அமைப்புகள் பொறியியல் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சேர்க்கைக்கு நு���ைவுத் தேர்வை கட்டாயப் படுத்தியிருப்பதால், மாநில அரசு, இதில் சட்டம் இயற்ற உரிமையில்லை என்கிறது உயர்நீதிமன்றம். இதன் மூலம் மாநிலங்களிலுள்ள மருத்துவ, பொறியியல் கல்லூரி களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம், மாநிலங்களிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது. தொழில் கல்வி, மருத்துவக் கல்வி தொடர்பாக சட்டங்களை உருவாக்கும் உரிமை மத்திய அரசுக்குப் போய்விட்டது. என்ன காரணம்\n• மாநிலங்களின் உரிமைப் பட்டியலில் இருந்த கல்வி - 1976 ஆம் ஆண்டு, அவசர நிலை காலத்தில் பொதுப் பட்டியலுக்கு மாற்றப் பட்டுவிட்டது தான் காரணம். பொதுப் பட்டியலின் கீழ் உள்ள கல்வித் துறை மாநில அரசு, மத்திய அரசுகள் இரண்டுக்கும் உரிமை படைத்ததாகிவிட்டது. என்றாலும், ஒரே பிரச்சினையில் மாநில, மத்திய அரசுகள் வெவ்வேறு சட்டங்களை இயற்றினால், மத்திய அரசு சட்டம் மட்டுமே செல்லுபடியாகும்.\nமத்தியில் கூட்டணி அமைச்சரவையில் - மாநில சுயாட்சி பேசும் கட்சிகள் இடம் பெற்றிருந்தாலும்கூட கடந்த 30 ஆண்டுகளாக கல்வி உரிமையை மாநில உரிமைக்குக்குக் கொண்டு வரும் முயற்சிகளில், இந்தக் கட்சிகள் ஆர்வம் காட்டவே இல்லை என்பது வேதனையான உண்மை. எனவேதான் இப்போது உயர்நீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்பிலும் “தொழில் கல்வி மாணவர் சேர்க்கை தொடர்பான முடிவுகளை எடுக்கும் முழு உரிமையும் - மத்திய அரசு ஆக்கிரமிப்பில் இருக்கிறது. மாநில அரசுக்கு இதில் உரிமையே இல்லை” என்று கூறிவிட்டது.\n• மாநில சட்டமன்றத்தில் - மாநில மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் சட்டத்தைக் கொண்டு வந்தால்கூட, வேறு எந்த மாநிலத்திலிருந்தோ வந்து உட்காரும் நீதிபதிகள், சமூகநீதியில் நம்பிக்கை இல்லாத பார்ப்பன சக்திகள், மக்கள் மன்றத்தின் தீர்மானங்களை தோற்கடித்து விடுகின்றன.\n• கிராமப்புற மாணவர்களுக்கு தனி இடஒதுக்கீட்டை ரத்து செய்தது - இதே நீதிமன்றங்கள் தான்.\n• 5 ஆம் வகுப்பு வரை தமிழைக் கட்டாயமாக்கும் தமிழ் வழிக் கல்வி கலைஞர் ஆட்சியின் ஆணையை ரத்து செய்தது - நீதிமன்றங்கள் தான்.\n• தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 69 சதவீத இட ஒதுக்கீட்டை - மருத்துவக் கல்லூரிகளில் பின்பற்ற முடியாமல் வழக்கு விசாரணையை முடக்கி வைத்திருப்பது - நீதிமன்றங்கள் தான்.\n• தனியார் பொறியியல் கல்லூரிகளில் அனைத்து இடஒதுக்கீடுகளையும் ரத்து ச��ய்தது - நீதிமன்றங்கள் தான். (பிறகு நாடாளுமன்றத்தில் இதற்காக சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது.)\n• எனவேதான் - நீதித்துறையிலும், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை சமூகத்தினருக்கு ஒதுக்கீடு வேண்டும் என்ற முழக்கத்தை முன் வைக்கிறோம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2017/02/blog-post.html", "date_download": "2020-04-10T12:33:13Z", "digest": "sha1:TTJZ7AELPCM4KERUFAQVASL7PJIXK3NI", "length": 41282, "nlines": 863, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: எமன் – யாருக்கு? யாருக்கோ…!!!", "raw_content": "\nவிஜய் ஆண்டனியின் முந்தைய படமான சைத்தானுக்கு இருந்த அளவு இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு இருந்துச்சாங்குறது கொஞ்சம் சந்தேகம்தான். இந்தப் படத்துக்கான முன்பதிவு ரொம்ப ரொம்ப ஸ்லோ. புதன் கிழமை நைட்டு டிக்கெட்ட புக் பன்னிட்டு உக்காந்துருக்கேன்.. வெள்ளிக்கிழமை காலையில வரைக்கும் என்னைத் தவற ஒருத்தனுமே அந்த தியேட்டர்ல புக் பன்னல. என்னப்பா வழக்கமா அலைகடலென புக் பன்னுவானுங்க இப்ப என்ன பம்புறானுங்க… நம்மதான் தெரியாம வந்து மாட்டிக்கிட்டோமோன்னு கூட நினைக்க வச்சிருச்சி. ஆனா படம் பாக்குறப்போ கிட்டத்தட்ட தியேட்டர்ல 90% occupancy இருந்துச்சி.\nவிஜய் ஆண்டனியின் சினிமா பயணத்தை தொடங்கி வைத்த இயக்குனர் ஜீவா ஷங்கர், விஜய் ஆண்ட்னி தொடர் வெற்றி நாயகனாக மாறிய பிறகு அடுத்த படத்தை கொடுக்க வந்திருக்காரு. முதல் படத்தை இயக்கியபோது இருந்த பொறுப்புகளை விட இந்தப் படத்துல இன்னும் அதிகமாகத்தான் இருந்திருக்கும். ஏன்னா விஜய் ஆண்டனி மக்களோட நம்பிக்கை நாயகனா விளங்கிட்டு வர்ற நேரத்துல அதக் காப்பாத்த வேண்டிய முழு பொறுப்பும் இயக்குனர் ஜீவா ஷங்கருக்குத்தான். காப்பாத்தினாரா இல்லையான்னு பாப்போம்.\nகொடி படத்தின் ஆரம்பக்காட்சிகள் போலவே, நெல்லை மாவட்டத்தில் அரசியலில் ஈடுபட்டிருக்கும் ஒருவர் (விஜய் ஆண்டனி) வஞ்சகக்காரர்களால கொல்லப்பட, தொடர்ந்து அவர் மனைவியும் தற���கொலை செய்துகொள்ள அவர்கள் குழந்தை தாத்தாவின் (சங்கிலி முருகன்) பொறுப்பில் வளருகிறது. அந்தக் குழந்தை பெடல் எல்லாம் சுத்தாம படக்குன்னு பெரிய பையன் ஆகிருது..திடீர்னு தாத்தாவுக்கு ஆப்ரேஷன் பன்ன வேண்டிய நிலையில, பணத்துக்காக செய்யாத ஒரு குற்றத்த ஒத்துக்கிட்டு ஜெயிலுக்கு போறாரு. அதைத் தொடர்ந்து அவர் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள்தான் இந்த எமன்.\nபடத்தோட மேக்கிங் ரொம்பவே அருமையா இருக்கு. எங்கயுமே போர் அடிக்கல. முதல் பாதி engaging ah இருக்கு. ரெண்டாவது பாதிலதான் லைட்டா கண்ணக் கட்டிருச்சி. தூங்கி பக்கத்துல உள்ள அண்ணன் மேல விழுந்துட்டேன்…ஆனா உடனே எழுப்பிவிட்டாப்ள.\nஒரு படத்துல எந்த ஒரு முக்கியமான கேரக்டர்னாலும் அந்த கேரக்டரோட தன்மைய முன்னரே புரிய வைக்கிறது ரொம்ப முக்கியம். உதாரணமா தனி ஒருவன்ல சித்தார் அபிமன்யூ எப்படிப்பட்டவன்ங்குறத நாம புரிஞ்சிக்க அவன் சின்னப்பையனா இருக்கும்போது நடக்குற அந்த ஒரு சம்பவமே போதும். ஆனா இங்க விஜய் ஆண்டனி எப்படிப்பட்டவர்ங்குறத புரிஞ்சிக்கவே முடியல. அவர் எத நோக்கி போயிட்டு இருக்காருங்குறா க்ளாரிட்டியும் இல்லை. அப்பாவ கொன்னவன பழிவாங்கப் போறாரா இல்ல அரசியல்ல ஒரு பெரிய இடத்த நோக்கிப் போறாரான்னுலாம் எந்தக் ஒரு தெளிவும் இல்லை.\nஇந்த Dark knight படத்துல ஜோக்கர் ஒரு வசனம் சொல்லுவாரு.. “நா தெருநாய் மாதிரி… எதயும் ப்ளான் பண்ணியெல்லாம் பன்னமாட்டேன்.. அப்டியே போற போக்குல என்ன தோணுதோ பன்னிட்டு போவேன்னு. அப்டித்தான் நம்ம எமன் சாரும். அப்டியே போறாரு. போற போக்குல நாலஞ்சி வில்லன ”சூ” ன்னு விரட்டிட்டிடுப் போறாரு.\nஅதுவும் மட்டும் இல்லாம படத்துல எக்கச்சக்க கேரக்டர்கள்… MLA, எதிர்கட்சி தலைவர், அவனுக்கு கீழ கடத்தல் பன்றவன், கவுன்சிலரு, அவனுக்கு அள்ளக்கை.. இவனோட நொள்ளக்கைன்னு ஒரு 40, 50 பேர் இருக்காயங்க. ஒவ்வொருத்தன் பேரயும் ஞாபகம் வச்சிக்கிறதே பெரும் பாரு.\nதிடீர்னு “சார் கருணாகரன் உங்களுக்கு ஃபோன் பன்றாரு சார்” “சார் தங்க பாண்டியன் உங்கள பாக்கனும்ங்குறாரு சார்” “ சார் மணிமாறன் உங்கள தூக்கப்போறாரு சார்” ன்னு சொல்லிக்கிட்டே இருப்பாங்க. நமக்கு யார்ரா இவய்ங்கல்லாம்னு கன்பீசன் ஆயிரும். ஆக்சுவல் சீன்ல அவன் மொகரையப் பாத்தப்புறம்தான் இதான் கருணாகரனா.. இவந்தான் மணிமாறானான்னு கண்டு��ுடிப்போம்.\nபாரதி கண்ணம்மா படத்துல வடிவேலு “ச்சீ.. ச்சீ.. ச்சீ.. இவன் பொண்டாட்டிய அவன் வச்சிருக்கான்… அவன் பொண்டாட்டிய இவன் வச்சிருக்கான்.. ஊராடா இது” ன்னு சொல்ற மாதிரி இந்தப் படத்துலயும் இவன் ஆளு அவன்கிட்ட போய் போட்டுக்குடுக்குறான்.. அவன் ஆளு இவன்கிட்ட போட்டுக்குடுக்குறான்.. ரெண்டு பேரயும் சேத்து இன்னொருத்தன் போட்டுக்குடுக்குறான்.. எவன் எவன் ஆளுடா\nRACE ங்குற ஒரு ஹிந்திப் படத்துல இப்டித்தான் ரெண்டு pair இருப்பாய்ங்க. அதுல யாரு யாரோட லவ்வரு யாரு யாரு பக்கம் இருக்கான்னே கண்டுபுடிக்க முடியாத அளவுக்கு டுஸ்டு டுஸ்டா வப்பாய்ங்க. கிட்டத்தட்ட அதே கொயப்பம் இங்கயும்.\nவிஜய் ஆண்டனி ஆளு சூப்பரா, செம கெத்தா இருக்காரு. முதல் பாதில சில மாஸ் காட்சிகளும் அதுக்கான BGM மும் செம. வசனங்கள எப்பவும் போல வாயத் தொறக்காமயே பேசுறாரு. அதுவும் தியாகராஜனும் விஜய் ஆண்டனியும் பேசிக்கிற சீன்னா சுத்தம். நம்ம வெளிய போய் எதாவது வேலை இருந்தா முடிச்சிக்கிட்டு ஒரு டீயக் குடிச்சிட்டு மெல்ல வரலாம். “ஆன்னா ஊண்ணா கொடியப் புடிச்சிக்கிட்டு கூட்டமா கெளம்பிருறாய்ங்க… நா நேத்து நடந்தச் சொன்னேன்“ன்னு பேசுற என்னத்த கன்னையா ஸ்பீடுலதான் ரெண்டு பேரும் பேசுறாய்ங்க. “நல்லா நடந்துச்சி நேத்து” ன்னு நம்ம வடிவேலு ரியாக்‌ஷன விட்டுக்கிட்டு உக்கார வேண்டியதுதான்.\nஹீரோயின் மியா கலீஃபா.. ச்சை..மியா ஜார்ஜ்.. நல்லாருக்காங்க…. (கலீஃபா அளவுக்கு நல்லா இல்லை) அதிகமான காட்சிகள்லாம் இல்லை. வந்ததுக்கு கழுதைய ரெண்டு பாட்ட பாடிவிட்டுட்டு போவோமேன்னு வர்றாங்க. சார்லிக்கு அளவெடுத்த தச்ச மாதிரியான கேரக்டர். வழக்கம்போல சிறப்பா செய்ஞ்சிருக்காரு. சாமிநாதனும் ஓக்கே.\nபடத்துல குறிப்பிட்டு சொல்லக்கூடிய இன்னொரு விஷயம் வில்லன். எந்த வில்லன்னு கேப்பீங்க. ஏன்னா படத்துல ஒரு முப்பது நாப்பது வில்லன் இருக்காய்ங்க. விஜய் ஆண்டனியத் தவற படத்துல வர்றவன் பூரா வில்லன் தா. அதுல நம்ம சத்குரு மாதிரி நிறைய தாடி மீசையெல்லாம் வச்சிக்கிட்டு தங்க பாண்டியங்ன்குற கேரக்டர்ல ஒருத்தர் வருவாப்ள. ஆளும் கெத்தா இருக்காரு. நெல்லைத் தமிழ் ரொம்ப அழகாப் பேசிருக்காரு. வழக்கமா நமக்கு நெல்லைத் தமிழ்னா ஹரி படத்துல வர்ற வாலே போலே உக்காருலேன்னு காதுக்குள்ள குச்சிய வச்சிக் கொடையிறது தான் ஞ���பகம் வரும். இதுல அப்டி இல்லை. ”ஆத்திரப் படாதவே.. கொஞ்சம் தன்மையா இருவே”ங்குற வாக்கியங்களையெல்லாம் கேக்கவே இனிமையா இருந்துச்சி.\nஎம்மேல கைவச்சா காலி பாட்டு மட்டும் ஓக்கே… மத்தபடி எந்தப் பாட்டும் வேலைக்கு ஆகல. செகண்ட் ஹாஃப்ல ஒரெ ஒரு பாட்டோட நிறுத்திக்கிட்டதுக்கு கோட்டான கோடி நன்றிகள். ஆனா பாட்டுக்கெல்லம் சேத்து சீன எடுத்து வச்சி இழுத்துட்டாங்க BGM அருமை. நாதஸ் திருந்திட்டேன்னு நாதஸே சொல்ற மாதிரி அவருக்கு பில்ட் அப் மீசிக் அவரே போட்டுக்கிறாரு. ஆனா சூப்பர்.\nஜீவா ஷங்கரோட மேக்கிங் மற்றும் ஒளிப்பதிவு ரொம்பவே நல்லாருக்கு. விஜய் ஆண்டனியோட கேரக்டர்ல நான் படத்துல வர்ற கேரக்டரோட தாக்கம் கொஞ்சம் இருக்கத்தான் செய்யிது. ரெண்டாவது பாதில கொஞ்ச நீளத்த கம்மி பன்னிருக்கலாம்.\nரெண்டாவது பாதில மட்டும் கொஞ்சம் நெளிய வச்சாலும், படம் பாக்குற மாதிரி தான் இருக்கு. கண்டிப்பா பாக்கலாம்.\nஇந்த முறை ஒரு வீடியோ விமர்சனமும் முயற்சி பன்னிருக்கேன்... நேரமிருந்தா பாத்துட்டு கருத்த கக்கிட்டு போங்க\nபதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற\nசைத்தானில் சற்று சறுக்கிய விஜய் ஆண்டனி இந்த படத்தில் கம்பீரமாக நிமிர்ந்து விட்டார்.\nஅரசியலின் சூழ்ச்சிகள், போட்டி , பொறாமை , பழி வாங்கல்கள் இவற்றை இவ்வளவு இயல்பாக காட்டிய திரைப்படம் சமீபத்தில் வந்ததில்லை.\nதியாகராஜன், அருள்ஜோதி இவர்கள் நடிப்பு மிக இயல்பு.. சார்லி சொல்லவே வேண்டாம்.\nஅதிலும் கடைசி மேடை காட்சியில் ஆண்டனி , தியாகராஜன் தங்களுக்குள் பேசும் பேச்சு ஒரு விறுவிறுப்பான சண்டை காட்சியை விட அருமை அருமை...\nஅரசியலில் எல்லாருமே ஒருவரை ஒருவர் குழி பறித்துதான் வாழ்கிறார்கள். இதில் முப்பது நாற்பது வில்லன்கள் என்று எதற்கு சொல்லணும் \nஇன்றைய அரசியல் நிலையை பல இடங்களில் நம்மை அறியாமல் உணர வைக்கும் வசனங்கள்.. காட்சிகள் சூப்பர்..\n\" பொய்யா இருந்தாலும் சில செய்திகளை நம்ப பழகிக்கணும், அப்பதான் குற்ற உணர்ச்சி இல்லாம வாழ முடியும் \" -- வசனம் நச்.\nநீங்கள் முதல் நாள் இரவு தூக்கம் இல்லாமல் இருந்திருக்கணும் . அதான் தியேட்டரில் ஏ சியில் அசந்து விட்டீர்கள் என்று தோணுது... மறுபடியும் ஒரு முறை பாருங்க ப்ளீஸ்...\nஇந்தப் படத்தையெல்லாம் தியேட்டரில் போய் பாத்தீங்களே அதே பெரிய விஷயம். அதுக்கே பாராட்டுக்கள். விமர்சனமெல்லாம் எதுக்கு அதே பெரிய விஷயம். அதுக்கே பாராட்டுக்கள். விமர்சனமெல்லாம் எதுக்கு இவனுக படம் எப்படி இருக்கும்னு தெரிஞ்சதுதானே\nகுரலில் ஒரு பதட்டம் தெரியுது காலப்போக்கில் சரியாகிடும்னு நினைக்கிறேன். உங்கள் புதிய முயற்சியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.\nசிங்கம் 3 (S3) – இனிமே உங்க காது.. கேக்காது\nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nபேட்ட – ரஜினி படம்..\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகடைக்குட்டி சிங்கம் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசர்கார் இசை வெளியீடு (1)\nசாமி 2 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nசிறந்த படங்கள் 2018 (1)\nசூப்பர் டீலக்ஸ் விமர்சனம் (1)\nடிக் டிக் டிக் விமர்சனம். tik tik tik review (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவந்தா ராஜாவதான் வருவேன் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவிஸ்வரூபம் 2 விமர்சனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/7025", "date_download": "2020-04-10T12:55:43Z", "digest": "sha1:URS3FWXBXEUB3NWLCWRBZDJRP7ZIHT47", "length": 13276, "nlines": 160, "source_domain": "www.thinakaran.lk", "title": "திரையுலகினருக்கு அழைப்பிதழ் கொடுத்தார் நடிகை அசின் | தினகரன்", "raw_content": "\nHome திரையுலகினருக்கு அழைப்பிதழ் கொடுத்தார் நடிகை அசின்\nதிரையுலகினருக்கு அழைப்பிதழ் கொடுத்தார் நடிகை அசின்\nகொரோனா வைரசுக்கு எதிராக இந்தியா சரியான திசையில் செல்கிறது\nசர்வதேச அமைப்பு பாராட்டு கொரோனா வைரசுக்கு எதிராக கொள்கை வகுத்து நடவடிக்கை எடுப்பதில் இந்தியா சரியான திசையில் செல்கிறது என்று சர்வதேச அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.உலக நாடுகளை கலக்கத்தில் ஆழ்த்தி வருகிற கொரோனா வைரசுக்கு எதிரான நடவடிக்கையில் இந்தியா நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றுபடுத்தி, 21...\nகொரோனா வைரசுக்கு எதிராக இந்தியா சரியான திசையில் செல்கிறது\nஅமெரிக்க வாழ் இந்தியர்களால் கொரோனா சிகிச்சைக்கு பயன்படும் மருந்துகள் நன்கொடை\nஇந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை குறைப்பு: குடியரசுத் தலைவர் அனுமதி\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள்- பாராளுமன்ற கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nவேறுபாடுகளை மறந்து ஒன்றுபடுவதற்கான வாய்ப்பை கொரோனா ஏற்படுத்தியுள்ளது\nதிருமணம் ஜனவரி 23 ஆம் திகதி ; சினிமாவை விட்டு விலக முடிவு\nநடிகை அசின் தொழில் அதிபர் ராகுல் சர்மாவை மணக்கிறார். இவர்கள் திருமணம் ஜனவரி 23 ஆம் திகதி நடைபெறவுள்ளது. திருமணத்துக்குப் பின் சினிமாவை விட்டு அசின் விலகுகிறார்.\nஜெயம் ரவி ஜோடியாக எம்.குமரன் சன் அப் மகாலட்சுமி படத்தில் அறிமுகமானவர் அசின். தசாவதாரம் படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடித்தார். விஜய், அஜித், விக்ரம், சுூர்யா போன்றோருடன் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.\nமலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் அசின் நடித்த கஜினி படம் வசூலில் சாதனை படைத்தது. இந்த படம் அமீர்கான் நடிக்க இந்தியில் மொழிமாற்றம் செய்தபோது அதிலும் அசினே நடித்தார். அந்த படம் வெற்றிகரமாக ஓடியதால் இந்தி திரையுலகிலும் கலக்கினார்.\nசல்மான்கான், அக்ஷய்குமார், அபிஷேக்பச்சன், அஜய் தேவ்கான், ஜான் ஆபிரகாம் என முன்னணி நடிகர்களுடன் நடித்தார். இந்த நிலையில் அசினுக்கும் மைக்ரோமேக்ஸ் கையடக்கத்தொலைபேசி நிறுவன உரிமையாளர் ராகுல் சர்மாவுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதனை அவர்கள் பெற்றோரும் ஏற்றுக்கொண்டனர்.\nகடந்த நவம்பர் 26ஆம் திகதி இவர்கள் திருமணம் நடக்கப்போவதாக தகவல் வெளியானது. ஆனால் அப்போது திருமணத்தை நடத்தாமல் தள்ளி வைத்து விட்டனர். திருமண திகதியையும் வெளியிடவில்லை. இந்த நிலையில் அடுத்த மாதம் (ஜனவரி) 23 ஆம் திகதி திருமணத்தை நடத்த தற்போது முடிவு செய்துள்ளனர்.\nடெல்லியில் உள்ள பண்ணை வீட்டில் அசின்– ராகுல் சர்மா திருமணம நடைபெறவுள்ளது. மும்பையில் திருமண வரவேற்பை நடத்துகிறார்கள். திருமண அழைப்பிதழ் அச்சிடப்பட்டு நடிகர்- நடிகைகள் மற்றும் உறவினர்களுக்கு விநியோகித்து வருகிறார்கள். திருமணத்துக்குப் பின் சினிமாவை விட்டு விலக அசின் திட்டமிட்டு உள்ளார். தற்போது புதுப்படங்களில் அவர் ஒப்பந்தமாகவில்லை.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஅம்பியூலன்ஸ் - பஸ் மோதி விபத்து; எழுவர் காயம்\nபொரளை, சேனநாயக்க சந்தியில் இடம்பெற்றுள்ள வாகன விபத்தில் 07 பேர்...\nகொழும்பில் 20 வருடங்களின் பின் வளி மாசடைதல் குறைந்துள்ளது\nஇருபது வருடங்களுக்கு பின்னர் கொழும்பு நகரில் வளி மாசடையும் வீதம்...\nICU இலிருந்து வெளியேறினார் பொரிஸ் ஜோன்ஸன்\nகொரோனா வைரஸ் தொற்றினால் ICU இல் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த...\nகல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைப்பு\nகல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் சிலவற்றை...\nதனித்து இருப்போம்... விழித்து இருப்போம்...\nகொரோனா... 4 மாதத்திற்கு முன்பு வரை இந்த பெயர் யாருக்கும் தெரியாது. இப்போது...\nஉலகை உலுக்கிய உயிர் கொல்லி நோய்கள்\nஉலகில் பல பகுதிகளிலும் கொள்ளை நோயாக உருவெடுக்கம் நோய் பென்டமிக் எனப்படும்...\nகொரோனாவுக்குக் கைகொடுத்து உதவும் மலேரியா தடுப்பு மருந்து Hydroxychloroquine\nஇந்தியாவிடமிருந்து மருந்தைப் பெறுவதற்கு ட்ரம்ப் பிரயோகித்த அழுத்தத்தின்...\nஅனைத்து அரிசி ஆலைகளும் அத்தியாவசிய சேவையாக பிரகடனம்\nமீள அறிவிக்கும் வரை அமுல்நாட்டில் உள்ள அனைத்து அரிசி ஆலைகளும்,...\nதிரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம்\nமலையக மக்களின் பிராஜாவுரிமையை பறித்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக குலெழுப்பியவர் ஜி. ஜி என்கின்ற பிழையான கருத்தியல் பல காலமாக தமிழர்கள் மத்தியில் தமிழர் வாக்கு வேடடைக்காக சில அரசியல் வாதிகளால்...\nஇஸ்லாமியரின் உடல் தகனம், ரஊப் ஹக்கீம் விசனம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/history/03/117556?ref=category-feed", "date_download": "2020-04-10T12:03:36Z", "digest": "sha1:VLMN3LDD4SVD73BQOUFHVVQSKTVTKREU", "length": 13198, "nlines": 155, "source_domain": "news.lankasri.com", "title": "கலைகளில் சிறந்தவன் தமிழன்! புலிக்கொடி வீரர்களின் பிரம்மிப்பூட்டும் சாதனை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n புலிக்கொடி வீரர்களின் பிரம்மிப்பூட்டும் சாதனை\nபுலிக்கொடியை சின்னமாகக் கொண்டு முழு உலகையும் ஒரு குடையின் கீழ் ஆட்சி செய்து வந்தவர்களே சோழர்கள்.\nஇவர்களின் வீரம் வெள்ளையனையும் அடிமைப்பட வைத்தது, யாருக்கும் அடங்காத திமிருடன் தமிழர் பெருமையை புவி முழுதும் பறைசாற்ற வைத்தனர் அப்போதைய சோழர்கள்.\nஅவர்களின் வீரம், திறமை, வேகம் அனைத்துமே அவர்களது புலிக்கொடி கொடுத்த உற்சாகமே என்றும் கருத்து உண்டு. இத்தகைய கொடி உலகம் ழுமுதும் பறந்தன அனைத்து கலைகளிலும் சிறந்து விளங்கிய அவர்கள் மர்மங்களின் பிறப்பிடமாகவும் வாழ்ந்தனர்.\nஅதற்கு உதாரணமாய் கட்டப்பட்டு ஆயிரம் வருடங்களைக் கடந்து இன்றும் சிறப்பின் சிகரமாய் வானுயர்ந்து நிற்கின்றது தஞ்சைப் பெருவுடையார் கோயில்.\nமுதலாம் ராஜ ராஜ சோழன் கட்டுவித்த இந்த ஆலயம் அப்போதைய தொழில் நுட்பத்தில் சுமார் 7ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது.\nஇப்போது உள்ள தொழில் நுட்பத்திலும் கூட இது சாத்தியம் இல்லை. நவீன கால கோபுரங்களும் கூட சாய்ந்து போய் விட்டது. தமிழரின் கட்டிடக்கலையில் சிறப்பை எடுத்துக்காட்டும் அத்தோடு அற்புதமான கலைத்திறனை தெளிவாகக் காட்டுகின்றது இந்தக் கோயில்.\nபல்வேறு சிறப்பம்சங்களை இந்த கோயில் கொண்டிருந்தாலும் மர்மங்களின் பிறப்பிடமாகவும் இந்தக் கோயில் இருந்து வருகின்றது என்பதற்கும் பல அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சுகளைக் கொண்டது இந்த கோயில்.\nசாத்தியமற்ற கட்டிடத்திறன், பிரம்மாண்டமாக சிற்பங்கள் அத்தோடு ஒரு பேனை மூடியை விட சிறிய சிற்பங்களும் கூட இலட்சக்கணக்கில் காணப்படுகின்றன. கோயிலுக்குள்ளே பல நூறு சுரங்கப்பாதைகளும் உண்டு.\nமிகச் சிறிய துளைகளை கல்லில் இட்டுள்ளான் அப்போதைய சிற்பி, கல்லை உருக்கியே இதனை செய்ய முடியும் இல்லாவிடின் இது சாத்தியம் இல்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.\nஅப்படி என்றால் கல்லை உருக்கும் தொழில் நுட்பத்தை அன்றைய தமிழன் எப்படி கற்றுக் கொண்டான் அந்த தொழில் நுட்பம் எல்லாம் இப்போது கை மாறிப் போனது எவ்வாறு\nமிக முக்கியமாக இந்து கலாச்சாரத்திற்கு முற்றிலும் ஒத்துவராத வகையில் ஓர் வெள்ளையனின் சிலையை கோயில் கோபுரத்தின் உச்சத்தில் அமைத்துள்ளார்கள்.\nதமிழர் கோவிலில் ஏன் வெள்ளையன் சிலையை வைத்தான் தமிழன் ஏன் இப்படி செய்தான் என்பதற்கு அடித்துக் கூறக் கூடிய சான்று எதுவும் இல்லை.\nஇப்போது தமிழர் கட்டுப்பாட்டில் இருக்கும் உலகம் எதிர்காலத்தில் வேறு இனத்தவர் வசம் சென்று விடும் என்பதை எடுத்துக் காட்ட இதனை அமைத்துள்ளான் அப்போதைய சோழன் என்றும் ஒரு தரப்பினர் கூறிவருகின்றனர்.\nஅதேபோல் மர்மப் புன்னகை அரசி மோனலிசா ஓவியத்தை விடவும் சிறப்பான ஓர் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.\nகல்லில் வடிக்கப்பட்ட இந்த சிலை சிரிப்பு கோபம் சாந்தம் அனைத்தையும் காட்டக் கூடியது இந்த சிற்பத்திற்கும் மோனலிசா ஓவியத்திற்கும் தொடர்பு உண்டு என்றும் ஒரு சிலர் கூறுகின்றனர்.\nதமிழர் மட்டுமல்ல தமிழர் கலையும் அவன் செய்கைகளும் கூட மர்மமானவையே ஆனால் ஏன் செய்தான் அத்தனை சிறப்பு திறமை இருந்தால் இப்போது அந்த திறன்கள் ஏன் இல்லாமல் போனது\nமுன்னைய கால கோயில்கள் பலவற்றும் மர்மங்களே காணப்படுகின்றன அப்போதைய தமிழனுக்கு எப்படி இத்தகைய திறன் என்பதற்கு இன்று வரை விடையில்லை.\nசோழக் கொடியான புலிக்கொடி பறந்த இந்த ஆலயம் இப்போது சுற்றுலாத் தலமாக மாறிப்போய் விட்டது இதற்கு காரணம் அப்போதைய மர்மத் தமிழர்களின் மௌனிப்பாக கூட இருக்கலாம்.\nமேலும் வரலாறு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_7", "date_download": "2020-04-10T14:01:17Z", "digest": "sha1:FE5D7SXA4G6RM7K7FGMN67O2WAVMHYWB", "length": 14384, "nlines": 99, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆகத்து 7 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஞா தி செ பு வி வெ ச\nஆகத்து 7 (August 7) கிரிகோரியன் ஆண்டின் 219 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 220 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 146 நாட்கள் உள்ளன.\nகிமு 322 – மகா அலெக்சாண்டர் இறந்ததைத் தொடர்ந்து ஏதென்சுக்கும் மக்கெடோனியர்களுக்கும் இடையில் \"கிரான்னன்\" என்ற இடத்தில் போர் இடம்பெற்றது.\n461 – உரோமைப் பேரரசர் மசோரியன் கைது செய்யப்பட்டு வட-மேற்கு இத்தாலியில் தலை துண்டிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்.\n626 – அவார், சிலாவிக் இராணுவத்தினர் கான்ஸ்டண்டினோபில் முற்றுகையைக் கைவிட்டுத் திரும்பினர்.\n768 – இரண்டாம் இசுட்டீவன் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n936 – முதலாம் ஒட்டோ செருமானிய இராச்சியத்தின் மன்னராக முடி சூடினார்.\n1714 – உருசியக் கடற்படையின் முதலாவது முக்கிய வெற்றி கங்கூட் சமரில் எட்டப்பட்டது.\n1786 – ஐக்கிய அமெரிக்காவில் முதலாவது நடுவண் தொல்குடி இந்திய சிறப்புப் பகுதி அமைக்கப்பட்டது.[1]\n1819 – கொலம்பியாவின் பொயாக்கா என்ற இடத்தில் எசுப்பானியர்களுக்கு எதிரான போரில் சிமோன் பொலிவார் பெரு வெற்றி பெற்றார்.\n1832 – இலங்கையில் கொழும்பு சேமிப்பு வங்கி ஆரம்பிக்கப்பட்டது.[2]\n1890 – சுவீடனில் அன்னா மான்சுடொட்டர் என்பவர் கடைசிப் பெண்ணாக கொலைக் குற்றம் சாட்டப்பட்டுத் தூக்கிலிடப்பட்டார்.\n1898 – யாழ்ப்பாணம் மானிப்பாயில் டாக்டர் ஸ்கொட் தலைமையில் மானிப்பாய் மருத்துவமனை புதிய கட்டிடத்தில் ஆரம்பிக்கப்பட்டது.[3]\n1906 – கல்கத்தாவில் வங்காளப் பிரிவினை எதிர்ப்புப் போராட்டத்தின் போது முதல் இந்திய தேசியக் கொடி உருவாக்கப்பட்டு பார்சி பகான் சதுக்கத்தில் ஏற்றப்பட்டது.\n1927 – ஒன்டாரியோவுக்கும் நியூயோர்க்கிற்கும் இடையில் அமைதிப் பாலம் அமைக்கப்பட்டது.\n1933 – ஈராக்கில் சிமேல் கிராமத்தில் 3,000 அசிரியர்கள் ஈராக்கிய அரசால் படுகொலை செய்யப்பட்டனர்.\n1942 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கக் கடற்படையினர் சொலமன் தீவுகளின் குவாடல்கனால் தீவில் தரையிறங்கினர்.\n1944 – ஆர்வர்டு மார்க் I என்ற முதலாவது நிரல் மூலம் கட்டுப்படுத்தப்பட்ட கணிப்பானை ஐபிஎம் நிறுவனம் வெளியிட்டது.\n1945 – இரண்டாம் உலகப் போர்: இரோசிமா மீது அணுகுண்டு வீசப்பட்டதை அமெரிக்க அரசுத்தலைவர் ஹரி ட்ரூமன் அறிவித்தார்.\n1955 – சோனி தனது முதலாவது டிரான்சிஸ்டர் வானொலிகளை சப்பானில் விற்பனைக்கு விட்டது.\n1960 – ஐவரி கோஸ்ட் பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.\n1962 – தாலிடோமைடு என்ற மருந்தைப் பரிந்துரைக்க ம��ுத்த கனடிய-அமெரிக்க மருந்தியலாளர் பிரான்செசு கெல்சிக்கு அமெரிக்க அரசுத்தலைவரின் சிறப்பு விருது வழங்கப்பட்டது.\n1964 – வியட்நாம் போர்: அமெரிக்கப் படைகள் மீது வட வியட்நாமியப் படைகளின் தாக்குதல்களைக் கையாளுவதற்கு அமெரிக்க அரசுத்தலைவர் லின்டன் ஜான்சனுக்கு முழுமையான அதிகாரம் வழங்கும் தீர்மானத்தை அமெரிக்க சட்டமன்றம் அங்கீகரித்தது.\n1970 – இசுரேலுக்கும் எகிப்துக்கும் இடையே 1967 இல் ஆரம்பமான தேய்வழிவுப் போர் முடிவுற்றது.\n1976 – வைக்கிங் 2 விண்கலம் செவ்வாயின் சுற்று வட்டத்துள் சென்றது.\n1987 – லினி காக்சு பெரிங் நீரிணையைக் கடந்து, அமெரிக்காவில் இருந்து சோவியத் ஒன்றியம் வரை நீந்திய முதல் மனிதர் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.\n1989 – எத்தியோப்பியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர் மிக்கி லேலண்டு உட்பட 16 பேர் உயிரிழந்தனர்.\n1990 – வளைகுடாப் போரின் ஒரு பகுதியாக முதலாவது தொகுதி அமெரிக்கப் படையினர் சவூதி அரேபியா வந்து சேர்ந்தனர்.\n1998 – தான்சானியாவிலும் கென்யாவிலும் அமெரிக்கத் தூதரகங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 212 பேர் கொல்லப்பட்டு 4,500க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.\n1999 – செச்சினிய-ஆதரவு இசுலாமிய தீவிரவாதிகள் தாகெஸ்தானுள் ஊடுருவினர்.\n2006 – இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர் சிவப்பிரகாசம் மரியதாஸ் என்பவர் திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்டார்.\n2008 – தெற்கு ஒசேத்தியா தொடர்பான உருசிய-ஜோர்ஜியப் போர் ஆரம்பமானது.\n2017 – இந்தியாவில் உத்தரப்பிரதேசத்தில் பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அடுத்த 5 நாட்களில் சுமார் 60 குழந்தைகள் ஆக்சிசன் தரப்படாமல் இறந்தனர்.\n1642 – உமறுப் புலவர், தமிழகப் புலவர்\n1702 – முகம்மது ஷா, இந்தியாவின் முகலாயப் பேரரசர் (இ. 1748)\n1876 – மாட்ட ஹரி, டச்சு நடன மாது, உளவாளி (இ. 1917)\n1912 – பி. எல். பட்நகர், இந்தியக் கணிதவியலாளர் (இ. 1976)\n1925 – மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன், இந்திய உயிரியலாளர்\n1928 – யேம்சு ராண்டி, கனடிய-அமெரிக்க நடிகர்\n1933 – எலினோர் ஒசுட்ரொம், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர் (இ. 2012)\n1946 – ஜான் மேத்தர், அமெரிக்க விண்மீனியல் அறிஞர்\n1948 – கிறெக் சப்பல், ஆத்திரேலியத் துடுப்பாளர்\n1950 – ஒசி அபேகுணசேகரா, இலங்கை அரசியல்வாதி (இ. 1994)\n1958 – மகேசு தத்தானி, இந்திய எழுத்தாளர், திரைப்பட இயக்குநர், நடிகர்\n1963 – நிக் கிலெஸ்பி, அமெரிக்க ஊடகவியலாளர், எழுத்தாளர்\n1966 – ஜிம்மி வேல்ஸ், விக்கிப்பீடியா நிறுவனர்\n1975 – சார்லீசு தெரன், தென்னாப்பிரிக்க-அமெரிக்க நடிகை\n1978 – அலெக்சாண்டர் அஜா, பிரெஞ்சு இயக்குநர்\n1941 – இரவீந்திரநாத் தாகூர், நோபல் பரிசு பெற்ற இந்தியக் கவிஞர் (பி. 1861)\n1974 – வாணிதாசன், புதுவைத் தமிழறிஞர், கவிஞர் (பி. 1915)\n1996 – கிருஷாந்தி குமாரசுவாமி, இலங்கை இராணுவத்தால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டவர் (பி. 1977)\n2013 – ச. சபாநாயகம், ஈழத்து மரபுவழி ஓவியர்\n2014 – சுருளி மனோகர், தென்னிந்திய நகைச்சுவை நடிகர்\n2018 – மு. கருணாநிதி, தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் (பி. 1924)\nகுடியரசு நாள் (ஐவரி கோஸ்ட்)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1832119", "date_download": "2020-04-10T14:05:18Z", "digest": "sha1:3XHDPTWIJB4HOD3WE3LWNQPGGLPAKB2X", "length": 2871, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nவிக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம் (தொகு)\n07:51, 31 மார்ச் 2015 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 5 ஆண்டுகளுக்கு முன்\n06:58, 30 மார்ச் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nரகுநந்தன் (பேச்சு | பங்களிப்புகள்)\n07:51, 31 மார்ச் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nபா.ஜம்புலிங்கம் (பேச்சு | பங்களிப்புகள்)\n# சைவ சமய களஞ்சியம் நூல் தொகுப்புகளை வாங்கி ஆவனம்ஆவணம் செய்ய வேண்டும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2020/feb/17/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3359618.html", "date_download": "2020-04-10T12:05:00Z", "digest": "sha1:ROIJ45Y3XOVL3U4QFPQ3IPT4TPQFLP54", "length": 7898, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "விவசாய கடன் அட்டை ���ிழிப்புணா்வு முகாம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n10 ஏப்ரல் 2020 வெள்ளிக்கிழமை 04:38:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nவிவசாய கடன் அட்டை விழிப்புணா்வு முகாம்\nமுகாமில் பேசுகிறாா் பண்ருட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சே.விஜயா.\nபண்ருட்டி வட்டாரம், மருங்கூா் கிராமத்தில் வேளாண்மைத் துறை சாா்பில் விவசாய கடன் அட்டை குறித்த விழிப்புணா்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.\nமுகாமுக்கு, வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சே.விஜயா தலைமை வகித்தாா். அவா் பேசியதாவது: விவசாயிகள் உரிய நேரத்தில் வேளாண் இடுபொருள்களை வாங்கிட விவசாய கடன் அட்டை உதவுகிறது. சிட்டா, அடங்கல், ஆதாா் அட்டை மற்றும் புகைப்படத்துடன் வங்கிகள் அல்லது தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியை அணுகி கடன் அட்டை பெற விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும், நில உடைமை அடிப்படையில் பிணையமற்ற கடன் பெறலாம் என்றாா் அவா்.\nகனரா வங்கியின் மருங்கூா் கிளை மேலாளா் ராஜேந்திரன், கிராம நிா்வாக அலுவலா் வஜ்ரவேல், ஊராட்சி வாா்டு உறுப்பினா் கலையரசன், ஒன்றியக் குழு உறுப்பினா் பூ.உதயகுமாா், ஊராட்சித் தலைவா் வாசுகி துளசி, துணைத் தலைவா் சசிகலா ஜெயசீலன், அட்மா திட்ட மேலாளா் மணிகண்டன் உள்ளிட்டோா் விவசாயிகளுடன் கலந்துரையாடினா்.\nமுகாமில், வேளாண் துறையின் நுண்ணீா் பாசனத் திட்டம், விவசாயிகள் ஓய்வூதியத் திட்டம், மானியத்தில் இடுபொருள்கள் பெறுவது குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது.\nஊரடங்கு உத்தரவு - 16வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 15வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 16வது நாள்\nசென்னையில் இடி மின்னலுடன் மழை\nஊரடங்கு உத்தரவு - 14வது நாள்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/129919", "date_download": "2020-04-10T14:06:42Z", "digest": "sha1:HVOE6OAPPOKP6UZPF2BV3TSSX7MHCYCJ", "length": 29610, "nlines": 130, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஒரு மலை, மூன்று பயணங்கள்- கடலூர் சீனு", "raw_content": "\n« யா தேவி- கடிதங்கள்-9\nமேலாண்மை, மேலோட்டமான வம்புகள் »\nஒரு மலை, மூன்று பயணங்கள்- கடலூர் சீனு\nவிழுப்புரம் துவங்கி அருணை மலை வழியே வேலூர் வரை நீளும் மலைத்தொடர் தமிழக அளவில் மிக முக்கியமான நிலப்பரப்பு. இதன் இறுதிப் புவியியல் வரலாற்று நேரமானி, விண்கல் மோதி டினோசர்கள் அழிந்துபோன ஊழிக் காலத்தில், விண் கல் மோதிய உப விளைவில், புவி மைய கன்மதம் உலை கொதிக்கும் மேற்ப்பரப்பாக மாற்றிய, இப்போது நாம் காணும் நிலக்காட்சி வரை வந்து நிற்கிறது.\nசெத்தவரை, கீழ்வாலை பாறை ஓவியங்கள் துவங்கி, பல்லவர்களின் முதல் குடைவரைகள், கோவில்கள், எண்ணற்ற சமணப் பள்ளிக் குகைகள், உளுந்தூர்பேட்டை, மேல் சித்தாமூர், வந்தவாசி, திருமலை சமணத் தளங்கள், செஞ்சிக் கோட்டை என வரலாற்றின் அடுக்குகள் இந்த மலைத்தொடரின் இரு பக்க சாரலிலும் அமைந்து நிற்பவை. இடைவெளிகளில் நண்பர் இதயத்துல்லா உடன், இந்த மலைச் சாரல் தொடரில் எங்கேனும் அவ்வபோது அலைவது உண்டு. இம்முறை மூன்று இடங்கள் சென்றோம்.\nமுதல் இடம். சேந்தமங்கலம் வாணிலை கண்டேசுவரம் ஆலயம். பண்ரூட்டி அடுத்த கெடிலம் ஊருக்கு மிக அருகே உள்ள இடம், ஒரு காலத்தில் கோப்பெருஞ்சிங்கன் கோட்டையாக இது இருந்திருக்கிறது. நாற்புறமும் வாசல் கொண்டது. கெடிலக்கரை ஓர சுங்கம் வசூலிப்பு, அவனது தலைநகரம் சேந்தமங்கலம் இவற்றின் வாசலாக இருந்திருக்கிறது.\nகிபி 1229 முதல் 1279 வரை இப்பகுதியை தலைநகராகக் கொண்டு ஆண்ட காடவர் வம்சத்தை சேர்ந்த கோப்பெருஞ்சிங்கன், மூன்றாம் ராஜராஜனை வந்தவாசி அருகே தெள்ளாறு எனும் இடத்தில் போரில் தோற்கடித்து சிறை பிடித்தான் எனவும், சோழனுக்கு உதவ வந்த போசள மன்னன் வீர நரசிம்மன், கோப்பெருஞ்சின்கனின் ஆட்சிக்கு உட்பட்ட கெடிலநதிக்கரை ஊர்கள் அனைத்தையும் சூறையாடி தீயிட்டு அழிக்க, போசளனுடன் உடன்படிக்கை கொண்டு சோழனை விடுவிக்கிறான் கோபெருஞ்சிங்கன். பின்னர் போசளர்களை பெரம்பலூர் போரில் தோற்க்கடிக்கிறான். இறுதியாக மாறவர்மன் குலசேகர பாண்டியன் போர்தொடுத்து கோபெருஞ்சிங்கன் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருகிறான். இவை திருவண்ணாமலை திருவந்திபுரம் கல்வெட்டுக்கள் வழியே, வரலாற்று ஆசிரியர் கே கே பிள்ளை தரவுகள் வழியே கிடைக்கும் தகவல்கள்.\nபொதுவாக தமிழ்நாட்டில், இன்றைய ஜனநாயக யுகத்தில், இன்றிருக்கும் மூவாயிரத்து சொச்ச [அல்லது முப்பதாயிர சொச்சமா] சாதிகளும் ஆண்ட சாதிகளே. ஆண்டாத சாதியாக இருக்க எவருக்குத்தான் விருப்பம் உண்டு] சாதிகளும் ஆண்ட சாதிகளே. ஆண்டாத சாதியாக இருக்க எவருக்குத்தான் விருப்பம் உண்டு சங்க காலத்தில் வாழ்ந்த பள்ளியர் குறும்பர் காடவர் குலங்களில் ஒன்று இந்த காடவர்கள். முற்கால பல்லவர் காலத்தில் சிற்றரசர்களாக இருந்து, படையெடுப்புகளால் ஆட்சி இழந்தவர்கள். பிற்கால சோழர்கள் காலத்தில் மீண்டும் சிற்றரசர்களாக உயர்ந்தவர்கள்.\nஇந்த காடவர் வம்சம் நாங்களே என உரிமை கொண்டாடுகிறார்கள் இங்குள்ள சத்ரிய குல வன்னியர்கள். இதில் நகைச்சுவை என்ன என்றால் காடவ ராயர் போல ராயர் விகுதி கொண்ட சம்புவராயர் மழவராயர் எல்லோரும் சத்திரிய குல வன்னியரில் சேர்க்கப்பட்டு, இறுதியாக இந்தப் பட்டியலில் கிருஷ்ணதேவ ராயரை எப்படி இணைப்பது என்ற ரீதியில் ஆய்வுகள் முன்சென்று கொண்டிருக்கிறது. நிற்க.\nநாங்கள் சென்ற மாலைப் பொழுதில் தமிழ் நிலத்தின் பிற தொல்லியல் களங்கள் போலவே,தொல்லியல் கட்டுப்பாட்டில் இருக்கும் இக் கோவிலுக்குள்ளும் கிராமத்தினர்கள் மாடுகள் கட்டிப்போட்டு கொட்டிலாக கோவிலை பராமரித்துக் கொண்டிருந்தனர். உடைந்து கிடக்கும் கோட்டை சுவரின் கீழே எதையோ மலையாக குமித்துப் போட்டு எரித்துக்கொண்டு இருந்தனர். ஒரு அம்மாள் மலையாக குவித்த பழந்துணிகள் துவைத்துக் கொண்டிருந்தார். ஏற்க்கனவே துவைத்தவை அரசாங்கம் அமைத்த வேலியில் காய்ந்து கொண்டிருந்ததது .\nராஜகோபுரம் அற்ற அடித்தள வாயில் மட்டுமே கொண்ட வளைப்புக்குள், சிற்பங்கள் ஏதுமற்ற பிற்கால சோழர் பாணி கோவில். அர்த்தமண்டபத்தில் ஓரமாக நின்று முறைத்துக் கொண்டிருந்தது ஒரு ரிஷபவாகனம். வாடாப்ப்பா இன்னா விசியம் என்றார் இருளுக்குள்ளிருந்த வாணிலை கண்டேஸ்வரர். மாலை வெயிலின் மஞ்சள் பூசிய வெளி வளாகத்தை சுற்றிக் கடந்து, குதிரை சிற்பங்களை தேடிச் சென்றோம். இந்தக் கோவிலின் எதோ தேர் போன்ற பகுதியை இழுப்பதாக வடிவமைக்கப்பட்ட ஐந்தடி உயர நீள இரண்டு குதிரைகள். விசித்திரக் கல்லில் வடிக்கப்பட்ட குதிரைகள். தரையில் பதிந்து கிடக்கும் பிரும்மாண்ட வெண்கல மணியை தட்டினால் எப்படி ஒரு ஓசை வருமோ, இந்த கு���ிரைகளை தட்டினால் அப்படி ஒரு ஓசை வரும்.\nதமிழக அல்லது இந்திய வழமைப்படி முட்செடிகள் செறிந்த பீக் காட்டுக்குள் நின்றிருந்தன இரு குதிரைகளும். தட்டி எறிந்தது போக முக்கால்வாசி மீதமிருந்தது இரண்டிலும். கொஞ்சநேரம் அங்கே அக் குதிரைகளை வேடிக்கை பார்த்து விட்டு, மலதாரிகளை மேலும் தொல்லை தர விருப்பம் இன்றி வெளியேறினோம். செடி கொடி வழியே புகுந்து நடந்ததில், எதோ ஒரு ஒரு வினோத செடியின் தாக்குதலுக்கு ஆளாகி, ஹமாம் சோப்பு போட்டு குளித்துக் காட்டும் நடிகை என்றாகி, சொரிந்து கொண்டே வீடு வந்து சேர்ந்தோம்.\nஇரண்டாவது இடம். மண்டகப்பட்டு குடைவரை. விழுப்புரம் செஞ்சி சாலையில்,நெமூர் எனும் கிராமம் அருகே இரண்டு கிலோமீட்டரில் அழகிய ஏரிக்கரைக்குப் பின்னே அமைந்த மகேந்திர வர்ம பல்லவன் (ac 590-ac 630) சிவன் பிரம்மா விஷ்ணு மூவருக்கும் எழுப்பிய முதல் குடைவரை. தெய்வங்கள் அற்ற கருவறையை காத்து நிற்கும் துவார பாலகர்கள், கற்கள் பாவிய தளத்தில் ஓடியாடிக் கீச்சுக்குரலில் மகிழ்ந்து குலாவும் அணில்கள், சூழும் பெரும் பாறைகள், ஏரிக்கரையை தழுவி ஓடி வந்து அணைக்கும் தென்றல். குளிர் பரவிய குடைவரைக்குள் மாலை வரை ஒரு தூக்கம் போட்டேன். வரலாறில் உறங்கும் கொடுப்பினை எத்தனை பேருக்கு கிடைக்கும்\nமூன்றாம் இடம். [நாம் ஒரு முறை சென்றிருக்கிறோம்] பனைமலை தாளகிரீஸ்வரர். தாள் எனில் பனை, பனை ஓலை. கிரி எனில் மலை என்கிறது இணையம். விழுப்புரம் – அனந்தபுரம் அருகே உள்ள இடம். நரசிம்ம பல்லவன் கட்டிய முதல் கோவில் .இதன் பிறகே மாமல்லை. பிறகே காஞ்சி கைலாச நாதர். பல்லவர் கால ஓவியக் கலையின் மிச்சம் கொஞ்சம் இந்த கோவிலின் கருவறைக்குள் இருந்தது. ஆம் இருந்தது.\nசிறிய குன்றின் மேல் அமைந்த பாறை வெட்டுக் கோவில். கீழே ஒரு சிறிய குகைக்குள் புடைப்பு சிற்பமாக துர்க்கை. வழக்கமாக வரும் காதலர்களோ, கேடிகளோ, குரங்குகளோ எவருமே இல்லை கோவிலில். எவரோ ஒருவர் சட்டை இன்றி கைலியுடன் நின்றிருந்தார். கையில் கருவறை கதவின் எடை மிகுந்த நீண்ட சாவி, ‘சாமி பாக்கணுமா’ …. சாராய நாற்றம் இங்கே வரை வீசியது. இல்லிங் நீங்க சாமிய காட்டி அது எனக்கு காட்சி குடுத்து நான் முக்தி அடைஞ்சி வேண்டாங்க என மனசுக்குள் சொல்லிக்கொண்டு மறுப்பாக தலையாட்டினேன். ‘கோவிலுக்கு கொஞ்சம் பல்பு மாட்டி விடுங்களேன்’ என்ற���ர். நாளை சிவராத்திரி பக்தாள் வருகைக்கு கோவில் தயாராகிறது போல.\nதொல்லியல் கட்டுப்பாட்டில் உள்ள கோவில் இல்லையா. ஆகவே எப்போதும் திறந்தே கிடக்கும். பல்புகள் இரவுப் பணிக்கு தடை என்பதால், கோவிலின் இரவு நேர பக்தாள் அவற்றை உடைத்து விடுவர். இப்போது நிகழ்வுக்கு புதிய பல்பு. ஆசாமி ஏற்க்கனவே உச்சத்தில் இருந்தார். ஏணியில் ஏறினால் அவர் கைலாசத்துக்கே போய்விடும் வாய்ப்பு இருந்ததால், நண்பர் ஏறி பல்பு மாட்ட ஹோல்டரை தொட்டார். மின்சாரம் வந்து கொண்டு இருந்தது. ஐயையோ இன்னிக்கு ராத்திரி வீட்டுக்குப் போல்லன்னா என் வீட்டுக்காரி என்னை வீட்டுக்குள்ள சேக்க மாட்டா, நீங்க ஏறி மாட்டுங்க என்று பல்புகளை என் வசம் தந்தார். சிவோஹம் என முழங்கி விட்டு வெற்றிகரமாக பல்புகளை மாட்டிவிட்டு இறங்கினேன். கைலி தலையை சொரிந்தார் அவரது உழவாரப்பணி தடை இன்றி நடக்க நண்பர் ஒரு பத்து ரூபாய் தந்தார். பின்னர் வளாகத்தை சுற்றி வந்தோம். சாப்பாட்டு தட்டு, கோப்பை குப்பைகள். பெருக்கினால் ஒரு வண்டி நிறையும். நாளை வேறு பக்தாள் கூட்டம் வரப் போகிறது. வெளியேறி பின்புறம் குன்றின் முனைக்கு சென்று அமர்ந்தோம்.\nகுன்றுக்குப் பின்புறம் கீழே கிடந்த பெரும் நீர்ப்பரப்பில் மாலை வானம் ஒளிர்ந்தது. சுற்றிலும் சதுரம் சதுரமாக பச்சையின் வெவ்வேறு வண்ணம் கொண்ட பச்சையம் காட்டும் வயல்வெளிகள் . வகிர்ந்து செல்லும் கரிய சாலை. தொடுவானில் மலைத்தொடர் வளைப்பு. மேகங்களற்ற துல்லிய வானம். தலைக்கு மேலே நின்ற இடத்திலேயே உறைந்து நின்றிருக்கும் தட்டான் கூட்டம்.\nமாலையின் வானம், அந்தியின் வண்ணம் கொண்டு மெல்ல மெல்ல சிவந்தது. தொடுவானின் மலைத்தொடர்கள் பின்னே மெல்ல மெல்ல மூழ்கிக் கொண்டிருந்தது அந்திச் சூரியன். நீர்ப்பரப்பு பெரும் ஆடியாக மாற, கீழே நிகழ்ந்து கொண்டிருந்தது ஒரு தலைகீழ் அந்தி. மெல்ல மெல்ல அமிழ்ந்து, துளி குருதிச் சொட்டு என எஞ்சி, அந்தத் துளியையும் வான் உறிஞ்ச, கணத்திலும் கணம், நிழல்கள் அவிந்த உலகு சற்றே உறைந்தது. ஏஏஏஏஏஏன் என்றது எங்கிருந்தோ ஒரு பறவை. ஹாஆஆஆம் என்றது கீழிருந்து சுழன்றேறி வீசிய காற்று. மற்றொரு அந்தியை வழியனுப்பி வைத்தேன்.\nபேரரசர்களுக்கு வரலாறு இருக்கிறது. அவர்கள் கட்டி வைத்த கோவில் இருக்கிறது. தேவ தேவனின் வரியை எனக்கு நானே சொல்லிக் கொண்��ேன், எளிய மனிதனுக்கு அவன் தலைக்கு மேல் பதாகையாக வானம் இருக்கிறது. அவன் எதிர்கொண்டு வரவேற்க ஒரு உதயம், வழியனுப்ப ஒரு அந்தி தினம்தோறும் அவனுக்கு இருக்கிறது\nதம்மம் தந்தவன்- கடலூர் சீனு\nதொல்பழங்கால அரியலூர் – கடலூர் சீனு\nஇன்றைய பண்பாட்டு விவாதங்களில்… கடலூர் சீனு\nஇந்திய நாயினங்கள் – தியோடர் பாஸ்கரன்\nவரைகலை நாவல்கள் – கடிதம்\nஇரண்டு – சத்யஜித் ரே\nபுத்தகக் கண்காட்சிப் பரிந்துரைகள் – கடலூர் சீனு\nசிவசக்தி நடனம் – கடலூர் சீனு\nமகாக்ரோத ரூபாய…. – கடலூர் சீனு\nஅழியா ஓவியங்கள் -கடலூர் சீனு\nகடவுள் தொடங்கிய இடம் — கடலூர் சீனு\nசு.கிருஷ்ணமூர்த்தி எனும் தனிநபர் இயக்கம்\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 66\nவெங்கட் சாமிநாதனின் நிகர மதிப்பு\nகிரீஷ் கர்நாட், கிரேஸி மோகன் - கடிதங்கள்\nஅனலுக்கு மேல், இடம் -கடிதங்கள்\nஅரூ அறிவியல் புனைகதை போட்டி முடிவுகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிர��� படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/12/blog-post_769.html", "date_download": "2020-04-10T12:01:13Z", "digest": "sha1:HLT6NN2V3ACIYRBEVYQFOO7CNUI42WQT", "length": 5284, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "வவுனியாவில் பறிக்கப்பட்ட இராணுவ ஆயுதம் கெக்கிராவயில் மீட்பு! - sonakar.com", "raw_content": "\nHome NEWS வவுனியாவில் பறிக்கப்பட்ட இராணுவ ஆயுதம் கெக்கிராவயில் மீட்பு\nவவுனியாவில் பறிக்கப்பட்ட இராணுவ ஆயுதம் கெக்கிராவயில் மீட்பு\nவவுனியாவில் இன்று அதிகாலை இராணுவ சிப்பாய் ஒருவர் தாக்கப்பட்டு அவரது ஆயுதம் பறித்துச் செல்லப்பட்ட சம்பவம் இடம்பெற்றிருந்தது.\nஇந்நிலையில், கெக்கிராவயில் குறித்த ஆயுதம் மீட்கப்பட்டுள்ளதாக தற்போது இராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது.\nபொகஸ்வேவ முகாமில் காவல் கடமையில் இருந்த சிப்பாய் ஒருவரே தாக்கப்பட்டு தொண்டைப்பகுதியில் அறுப்புக்குள்ளாகியுள்ளதாகவும் அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் இராணுவம் விளக்கமளித்துள்ளது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு ���ேற்கொள்ளப்பட்ட தீவ...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZpdkuQe", "date_download": "2020-04-10T13:21:38Z", "digest": "sha1:74ED22E2NG65HV6XHMRMQ45DI4YFTRK3", "length": 6121, "nlines": 111, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "Practical observations on the operation for the stone", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nவடிவ விளக்கம் : xxiv, 120 p.\nதுறை / பொருள் : Medicine\nகுறிச் சொற்கள் : சரபோஜி மன்னர் தொகுப்பு # Medicine\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilscandals.com/jodi/house-wife-tamil-porn-video-2/", "date_download": "2020-04-10T13:13:34Z", "digest": "sha1:RS2G2TORIZJ4DJYT2RO22KWERKGW2UFK", "length": 10697, "nlines": 220, "source_domain": "www.tamilscandals.com", "title": "கேரளத்து சம்சாரம் தந்த ஆபாச செக்ஸ் மின்சாரம் கேரளத்து சம்சாரம் தந்த ஆபாச செக்ஸ் மின்சாரம்", "raw_content": "\nகேரளத்து சம்சாரம் தந்த ஆபாச செக்ஸ் மின்சாரம்\nநமது ஊர் பெண்க பெண்களை நாம் என்ன தான் மெச்சி கொண்டாலும் கேரளத்து உடல் வளைவுகள் கொண்ட காம கண்ணிகளே தனி தான். வாருங்கள் கொஞ்சம் விளையாடுவோம். இவளது ருசிய���ன மார்புகளை பார்த்து விட்டு பசங்கள் கை போடாமல் இருந்தது இல்லை.\nநாய் முறையில் நாயையே தொக்கடிது விடுவார்கள் இந்த தம்பதிகள்\nதேசி தம்பதிகள் நாய் முறையில் தங்களது நாற்றம் பிடித்த சாமான்களை தேய்த்து கொண்டு எப்படி காம வெறித்தனம் செய்கிறார்கள் என்பதை வியார்களே காட்டுகிறார்கள்\nNRI சொப்பனசுன்டரி காலேஜ் பாத்ரூமில் பூல் உம்புதல்\nஇந்த வெளிநாட்டு காலேஜ் பெண்கள் ஏன் தான் நமது ஊரு பெண்களை விட மிகவும் வேகமாக இருக்கிறார்கள் செக்ஸ் என்று வந்து விட்டால் என்பது தான் தெரிய வில்லை.\nகவர்ச்சி தங்கையின் வாய் வழி செக்ஸ்\nஇங்கே ஒரு வதன தங்கை தனது மதன அண்ணாவின் சுன்னியில் கைமைதுனம் செய்து அதை ஆசைத் தங்கை குனிந்து வாயோடு இதழ் கவ்வ வாயில் சப்பிச் சுவைத்து பரவசப்படுத்துகிறாள்\nமெர்சல் ஆனா மல்லு ஆன்டி மேனகாயின் தாராள காமம்\nவெள்ளை நிறத்து காமகாரி அவள் பார்க்கும் அதனை பசங்களையும் அவள் மீது உடனே பாய விக்கும் அளவிற்கு சூப்பர் ஹாட் மற்றும் செக்ஸ்ய் மேனியை விரித்து காமித்தாள்\nஇருபத்தி ஐந்து (25) வயது வேலைகாரி பூலை துவைத்து கொடுத்தால்\nஎன்னுடைய அருமை வீட்டு வேலைகாரி இடம் சென்று எனக்கு அவள் துவைத்து தர வேண்டும் என்று சொன்னேன். உடனே அவள் என்னுடைய கலட்டி கொடுங்கள் தருகிறேன் என்று சொன்னால்.\nமுஸ்லிம் காலேஜ் பெண் விரும்பி காதலன் பூல் உம்புகிறாள்\nஇங்கே தன்னுடைய காம பசியினை தீர்த்து கொள்வதற் காக ஒரு பையன் அவனது முஸ்லிம் தோழியை அவன் வீடிற்கு அழைத்து வந்து அவன் பள்ளன சேட்டைகளை செய்கிறான்.\nபந்தையத்தில் தோற்ற தங்கச்சி பூல் உம்பி விட்டால்\nஎனக்கும் என்னுடைய தங்கச்சிஇற்கு நடந்த ஒரு போட்டியில் அவள் தோற்று விட்டால். அத நால் அவள் என்னுடைய பூலை பிடித்து உம்ப வேண்டும் என்று கேட்டேன்.\nசென்னை IT கம்பெனி பெண் சுண்ணி விரல் விடுதல்\nகொஞ்ச நேரம் உங்களது கவலைகளை மறந்து விட செய்து உங்களை மயங்க வைக்கும் இந்த IT கம்பெனி பெண்ணின் அருமையான சூப்பர் சுன்னியை பாருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2012/08/", "date_download": "2020-04-10T13:40:23Z", "digest": "sha1:WMAGTVDN4LZX5UV733Y65TTCWDOP7HLY", "length": 48828, "nlines": 411, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : 8/1/12", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nவெள்ளி, 31 ஆகஸ்ட், 2012\nகுதிரை வளர்ப்பீர் கவிதையின் தொடர்ச்சி\n(முன் பகுதியைப் படித்தால் இப்பகுதி இன்னும் சுவைக்கும்)\nமுன் பகுதியின் சுருக்கத்தை பார்த்துவிட்டு தொடர்வோம். மன்னன் ஒருவன் நாட்டு மக்கள் அனைவரும் கட்டாயம் குதிரை வளர்க்க வேண்டும் என்று ஆணையிட்டான். இதை மறுப்பவர்கள் தேசத்தின் எதிரிகள்.மீறுபவர்கள் வெளியேற்றப் படுவர் என்று பறை அறிவித்தான்.\nமக்கள் புலம்ப ஆரம்பித்தனர். இவன் என்ன குதிரை வெறியனாக இருக்கிறானே.குதிரை வளர்ப்பது எளிதா என்ன\nபார்ப்பனர்கள் மன்னனிடம் சென்று தங்கள் இனத்திற்கு குதிரை வளர்ப்பது ஒவ்வாது என்றுரைத்தனர். மன்னும் ஏற்றுக்கொண்டு விலக்களித்தான்\nபின்னர் வணிகர்களும் கொல்லர்களும் சென்று தங்கள் வாழ்க்கைக்கு குதிரைகள் உதவாது என்று விவரித்து விளக்களிக்குமாறு கேட்டனர் மன்னனும் சம்மதித்தான்.\nவிவசாயம் பிற தொழில் செய்வோரும் குதிரை வளர்ப்பை கைவிடுமாறு மன்னனிடம் கோரினர். மன்னனும் நீங்கள் செல்லுங்கள் படை வீரர்கள் குதிரை வளர்ப்பார்கள் என்றான். படை வீரர்களோ குதிரைகள் வேண்டாம் அதற்குப் பதிலாக யானை வளர்க்க ஆணை இடுங்கள் . என்று அவர்கள் பங்குக்கு கருத்தை உரைத்தனர்.\nயோசித்த மன்னன் அடுத்த நாள் அனைவரும் சபையில் கூட ஆணை பிறப்பித்தான். திரண்டு வந்திருந்த அனைவரின் முன்னிலையில் மன்னன் உரத்த குரலில் பேச ஆரம்பித்தான்.\nபாலகுமாரனின் இரும்புக் குதிரைகளில் விஸ்வநாதன் சொல்வதாக அமைக்கப் பட்டுள்ள இந்தக் கவிதை பல்வேறு சிந்தனைகளை தூண்டியது.\nகுதிரையை மனித வாழ்க்கையோடு தொடர்பு படுத்தும் இக்கவிதை உங்களையும் கவரும் என்று நம்புகிறேன்.\nஇதோ அவனது பேச்சை பாலகுமாரனின் கவிதையாகக் காண்போம்\nகல்தோன்றி மண் தோன்றி கடவுள் தோன்றி\nகைவழியே மொழிவளரும் காலம் தோன்றி\nகால்நடையே செல்வமெனக் கொண்ட நாளில்\nஆண்டிருந்த ஓர் அரசன் பறையறிவித்தான்\nவீட்டிற்கொரு குதிரை வளர்க்க வேண்டும்\nபேரரசன் யோசித்தான் கவலை சூழ\nமறுநாளேசபை கூட்டி எழுந்து நின்று\nபெருமன்னன��� குரல் செருமிப் பேசலானான்\nகுதிரை என்று சொன்னது விளங்கா மக்காள்\nபுரவியதன் மகிமையதைத் தெரியா சனமே\nவீட்டுக்கொரு வலிமையுள்ள மனிதர் என்று\nநான் சொன்ன செய்தியது தவறோ சொல்வீர்\nகுதிரையதை சபை நடுவே நிறுத்திப் பாரும்\nஉடல் முழுதும் கை தடவி உணர்ந்துபாரும்\nஎவ்வளவு தின்றாலும் குழிந்த வயிறு\nஎப்போதும் எப்போதும் துடித்த உணர்வு\nகண்மூடி நின்றாலும் காதுகள் கேட்கும்\nகாதுகளே நாலுபக்கம் சுற்றிப் பார்க்கும்\nஉடல் வலிமை இருந்தாலும் மூர்க்கம் காட்டா\nகுதிரை குணம் கொண்டோர் உயர்ந்தோர் ஆவார்.\nபோர் என்றால் குத்தீட்டி யுத்தம் அல்ல\nமனிதரோடு மனிதர் வெட்டி சாய்தல் அல்ல\nபெருவாழ்க்கை தன்னை நோக்கி காலம் போகும்\nபுரியாத மக்காள் என் மந்தை ஆடே\nஉமக்கிங்கே அரசனாக வெட்கம் கொண்டேன்.\nவெறும் பதரை கோல்பிடித்து காப்போர் உண்டோ\nஉணர்வில்லா மக்களுக்கு அரசன் கேடா\nஒரு காலம் இவ்வுலகம் கொள்ளும் கண்டீர்\nகுதிரைகளே இப்புவியில் செங்கோல் ஓச்சும்\nவிரல் நுனியால் விசையறிந்து வேகம் காட்டும்\nஊர் விட்டு ஊர் போக கருவியாகி\nவிண்முட்டிக் கீழிறங்கி அனைத்துச் செயலும்\nகுதிரையே முன்னின்று நடத்தும் கண்டீர்\nபல்வேறு ரூபத்தில் மனிதர் முன்னே\nகால்நடையில் ஆடுகளே செல்வம் என்ற\nமக்களிடம் மன்னனென இருத்தல் வேண்டாம்\nபசுக்களெனும் பார்ப்பனர்கள் காலம் முடிந்து\nகுதிரையிது வீணையிலே வேதம் பேசும்\nகாலத்தை என்னுள்ளே இன்றே கண்டேன்.\nபோய்வருவேன் என்மக்காள் விடை கொடுப்பீர்\nஉம்மோடு இருத்தல் இனி இயலாதென்றான்\nபெருமன்னன் வாள் வீசி தலை துணித்தான்\nகண் திறக்கத்துவங்கி விட்ட நேரம் கண்டோம்\nதலை துணித்த பெருமன்னன் வருவான் மீண்டும்\nமுகம் மட்டும் குதிரையாகக் கொண்டவாறு\nகுரங்குகளை மூத்தோராய் கொண்ட மனிதர்\nகுணம் மாறி குதிரைக்கு வணக்கம் சொல்வார்\nகவியென்ற குதிரை தன் ஆட்சி துவங்கும்\nமனிதருக்குள் மறுபடியும் நேசம் துளிர்க்கும்\nயாகங்கள் பூஜைகள் பூர்த்தி செய்யா\nசிநேகத்தை குதிரைகள் வளர்த்துக் கொடுக்கும்\nகுதிரைகள் விஞ்ஞானம் உலகம் வளைக்கும்\nகுதிரைகள் ஞானத்தை என்னுள் கண்டேன்\nகலி என்னும் யுகத்துக்கு வரவு சொன்னேன்.\nகுதிரைக் கவிதைகளின் கடைசிக் கவிதை விரைவில்\nபால குமாரன் கவிதைகள் -பகுதி 2\nகுதிரைகள் சொல்லும் நான்காம் வேதம்.\nகுதிரை வேதம் 6- பாலகுமாரன���.\nகுதிரை சொல்லும் ஏழாம் வேதம்\nபாலகுமாரனின் குதிரைக் கவிதைகள் சொல்வது என்ன\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 7:29 14 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இரும்புக் குதிரைகள், கவிதைகள், பாலகுமாரன்\nபுதன், 29 ஆகஸ்ட், 2012\nசிறிய அளவில் எளிமையாக நடத்தப் பட இருந்த பதிவர் சந்திப்பு பிரம்மாண்டமாக 26.08.2012 அன்று நடந்தேறியதை பற்றி பதிவுகள் வந்த வண்ணம் இருக்கிறது. டிஸ்கவரி பேலசில் முளைத்த சிந்தனை உலக தமிழ்ப் பதிவர்களை ஒருங்கிணைப்பட வேண்டும் என்பதே அனைவரும் ஒரு அமைப்பாக செயல்பட வேண்டும் என்ற சிந்தனையை வெளியிட்டவர் புலவர் ராமானுஜம் ஐயா அவர்கள். ஈரோடு கோயம்பத்தூர் என்று பதிவுகள் சந்திப்புகள் நடந்தாலும் தலைமை இடமான சென்னையில் பெரிய அளவில் பதிவர் சந்திப்பு நடைபெற்றதில்லை என்று கூறப்பட்டது. அந்தக் குறையை போக்கும் வண்ணம் தமிழ்ப் பதிவுலகமே திரண்டு வருகை தர வைக்க என்னவெல்லாம் செய்யலாம் என்று இரவும் பகலும் சிந்தித்து திட்டமிட்டனர். விழா நடத்துவதற்கு தேவையான நிதி இடவசதி இன்னும் எழக்கூடிய பல்வேறு சிக்கல்கள் இவற்றையும் கருத்தில் கொண்டு புலவர் ராமானுஜம் அவர்களின் ஆலோசனையோடு தூரிகையின் தூறல் மதுமதி, பட்டிகாட்டான் பட்டணத்தில் ஜெயக்குமார்,வீடு திரும்பல் மோகன்குமார், மின்னல் வரிகள் பாலகணேஷ் ,மெட்ராஸ் பவன் சிவகுமார்,அஞ்சா நெஞ்சன் உள்ளிட்ட பலரும் தங்கள் சொந்தப் பணிகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு விழாப் பணியில் ஈடுபட்டனர்..அனைவரும் சென்னையில் நடத்தினாலும் மற்ற தமிழகத்தின் மற்ற பகுதியில் உள்ள பதிவர்கள், பழைய புகழ் பெற்ற பதிவர்கள் எந்த விதத்திலும் வருத்தமடைந்து விடக் கூடாது என்ற சிந்தனையுடனே செயல் பட்டனர்.அதில் வெற்றியும் கண்டனர்\nஅமைப்பு ரீதியாக செயல் படுவதில் என்ன நன்மை\nதனிப்பட்ட ஒருவருக்கு எந்த நன்மையும் இல்லை. ஆனால் புதிய பதிவர்களை உருவாக்காலாம்.அவர்களுக்கு வழி காட்டலாம். இயன்ற சமுதாய நற்பணிகளை செய்யலாம்.ஒருவர் தனியாக செய்வதை விட அனைவரும் சேர்ந்து செய்தால் சற்று பெரிய அளவில் செய்ய முடியும். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் கண்டபடி எழுதுவதை தவிர்த்து நமக்கு நாமே வரையறை செய்து கொள்ள முடியும்.தமிழ் மென்பொருள்கள் குறிப்பாக எழுத்து��ுக்கள் தொடர்பாக அரசுக்கு கோரிக்கை வைக்க முடியும்.இதன் மூலம் கூகுள் மைக்ரோ சாப்ட் நிறுவனங்களையும் நம்மை கவனிக்க வைக்க முடியும்.நமது தமிழ் மொழி வளர்ச்சிக்கு நம்மாலான பணிகளை ஒன்று சேர்ந்து செய்ய முடியும். பத்திரிகைகள் பதிவுலகை கவனித்து வருவது குறிப்பிடத்த தக்கது. பல எழுத்தாளர்கள் கவிஞர்களுக்கு தக்க வாய்ப்புகள் ஏற்படுத்தித் தர இயலும்.ஆரோக்கியமான விவாதங்கள் நடத்த முடியும்.தரமான ஆரோக்கியமான ஊடகமாக செயல்பட தமிழ்ப் பதிவுலக அமைப்பு தேவை. இவ்வாறெல்லாம் சென்ற சிந்தனையின் முதற் படியாக பதிவர் சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது.\nஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த நாளும் வந்தது. பதிவர்களின் எழுத்துக்களை மட்டுமே பார்த்த நான் அவற்றை எழுதியவர்களை பார்த்தபோது மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். எல்லோருக்கும் அவரவர் பெயர் வலைப் பதிவின் பெயர் எழுதப்பட்ட அடையாள அட்டையை கொடுத்து அசத்தினர். ஒரு சிலர் சட்டையில் மாட்டி இருந்த அடையாள அட்டையை உற்றுப் பார்த்து கொண்டிருந்தனர். தனக்கு பரிச்சியமான வலைப்பதிவாக இருந்தால் அறிமுகப் படுத்திகொண்டு பேசிக் கொண்டிருந்தது ரசிக்கும்படி இருந்தது. சிலரை புகைப் படத்தில் பார்த்ததற்கும் நேரில் பார்த்ததற்கும் வித்தியாசம் இருந்தது. திண்டுக்கல் தனபாலன் நேரிலும் புகைப் படத்திலும் ஒரே மாதிரியாக அழகாக இருந்தார். தீதும் நன்றும் பிறர்தர வாரா ரமணிசாரைப் பார்த்து என்னை அறிமுகப் படுத்திக்கொண்டேன். முரளிதரன்னு இன்னொருத்தரும் இருக்காரே என்றார். அது நான்தான் என்று சொல்ல,வெள்ளை வேட்டி சட்டை போட்டுக்கொண்டு இருப்பீர்கள் என்றுதான் கற்பனை செய்து வைத்திருந்தேன் என்றார்.\nவசந்த மண்டபம் மகேந்திரன்,மூத்த பதிவர் நடன சபாபதி அவர்கள் , வலைச்சரம் சீனா அவர்கள் , சிபி செந்தில்குமார் மற்றும் பலரையும் முதன் முதலாக சந்தித்து பேசியது மகழ்ச்சி அளித்தது. +2 மாணவன் போல இங்கும் அங்கும் சுற்றிக் கொண்டிருந்தார் ஒருவர். அவர்தான் ஃ பிலாசபி பிரபாகரன் என்று தெரிந்து கொண்டேன்.அவர் பலபேரால் அறியப்பட்டிருந்தார். கடற்கரை விஜயனும் கல்லூரி மாணவர் போலவே இருந்தார். ஜாக்கி சேகரும், கேபிள் சங்கரும் பதிவர் ஸ்டார் அந்தஸ்துடன் வலம் வந்தனர்.\nதமிழ்வாசி பிரகாஷ் பேரைக் கேள்விப் பட்டிருந்த நான் அவர் ��டுத்த வயதுடையவராக இருப்பார் என்று நினைத்தேன்.அவர் இளைஞராக வந்து நின்றார். டீன் வயது முதல் டி வயதுகள் வரை பலதரப்பட்டவர் பதிவர்களாக இருந்தது ஆச்சர்யமாக இருந்தது. பெண் பதிவர்கள் பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டது குறிப்பிடத் தக்கது.\nமூத்த பதிவர்கள் இந்த வயதில் கணினியைக் கையாண்டு இளைஞர்களுக்கு இணையாக பதிவுகள் மூலம் நிரூபித்திருப்பது உண்மையிலேயே பாரட்டப் படவேண்டிய ஒன்றுதான். சந்தித்தவை எல்லாம் சந்தோஷத்தையே தந்தது.\n1. இனிமையான வரவேற்பு மகிழ்ச்சி அளித்தது\n2. பதிவர் அறிமுகம் பாந்தமாய் இருந்தது\n3. சுவையான மதிய உணவு நெஞ்சில் நின்றது\n4. சுரேகாவின் தொகுப்பு சொக்க வைப்பதாக இருந்தது\n5. பட்டுக்கோட்டை பிரபாகரின் பேச்சு பிரமாதமாக இருந்தது\n6. சரியான நேரத்தில் தேநீர்,மற்றும் காபி, நினைத்துப் பார்க்க வைத்தது\n7. மாலை போண்டோ ருசித்தது\n8. தென்றல் சசிகலாவின் நூல் வெளியீடு இதமாய் இருந்தது\n9. கவியரங்கம் , குறிப்பாக மருத்துவர் மயிலனின் கவிதை, லதானந்த் அவர்களின் நகம் பற்றிய கவிதை கைதட்ட வைத்தது.\n10 மக்கள் சந்தையின் போட்டி அறிவிப்பு மனதைக் கவர்ந்தது.\nமொத்தத்தில் அடுத்த பதிவர் சந்திப்பை ஆவலுடன் எதிர் பார்க்க வைத்து விட்டது .\nஇந்த விழாவிற்காக பாடுப்பட்ட பதிவர்களுக்கும் ஒத்துழைப்பு நல்கிய அத்தனை பேருக்கும் தமிழ்ப் பதிவுலகம் சார்பில் பலமாக நன்றிகள் உரைப்போம்.\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 3:09 24 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஒற்றுமை, நன்றி, பதிவர் சந்திப்பு, வெற்றி\nதிங்கள், 27 ஆகஸ்ட், 2012\n (புகைப்படம் அனுப்பியவர் திரு மோகன்குமார்)\n நீங்களே நியாயத்தை சொல்லுங்க. நான் 20 ந் தேதியிலிருந்து தமிழ் மண நட்சத்திரப் பதிவரா இருக்கேன். இதை யாரும் அவ்வளவா கண்டுக்கலன்னா அதுக்கு காரணம் பதிவர் திருவிழாதான்\nநானும் முதல் அதிர்ச்சி செய்திய வெளிட்டப்ப அதை ஹிட்டாக்கினீங்க. அப்புறம் நான் கழுதை ன்னு (அதுதான் ஏற்கனேவே தெரியுமேன்னு சொன்னீங்க) ஒருபதிவைப் போட்டேன். சரின்னு சொல்லி நீங்களும் அந்தக் கழுதைய, சாரி கவிதைய போனாப் போகட்டும் ரொம்ப நல்ல கழுதை ன்னு பாராட்டினீங்க.அதையும் நான் உண்மைன்னு நினச்சு வடிவேலு வாங்கிய கழுதைன்னு இன்னொரு பதிவைப் போட்டேன்.அதையும் நீங்க ஹிட் ஆக்கினீங்க\n. ன்னு பதிவப் போட்டு கூப்பிட்டேன். நீங்களும் மொத்தமா கிளம்ப ஆரம்பிச்சீங்க. அதுக்கப்புறம் சுஜாதா சொன்ன பச்சைப் பொய்கள் பதிவை எழுதினேன். சுஜாதா ரசிகர்கள் கொஞ்சம் டென்ஷன் ஆயிட்டாலும் நிறையப் பேர் அதை படிச்சாங்க. ரொம்ப சந்தோஷமா இருந்தது. ஆவலுடன் அந்தரங்கம்னு அடுத்த பதிவை வெளியிட அதையும் ஆவலாத்தான் பாத்தீங்க\nஅப்புறம் முன்னணிப் பதிவர்களின் அலக்சா தர வரிசை பின்னிலை ஏன்அப்படின்னு பதிவைப் பாத்துட்டு இவனுக்கு ஏன் இந்த தொழில் நுட்ப பதிவு ஆசைன்னு கேட்டாலும், சரி பரவாயில்ல; ஏதோ சுமாரா இருக்குன்னு ஒத்துக்கிட்டீங்க.\nஅதுக்குள்ள 26 தேதி வந்துடுச்சா.பதிவர் திருவிழாவுக்கு போகணும்னு காலையில சீக்கிரம் எழுந்து ஒரு பதிவ போடலாமேன்னு மேகம் எனக்கொரு கவிதை தரும் கவிதையைப் போட்டுட்டு (வித்தியாசமா பண்ணறேன்னு நினச்சி கட்டம் கட்டி கவிதை போட்டேன்) கிளம்பிட்டேன். சாயந்திரம் வீட்டுக்கு வந்து பாத்தா ஏமாந்திட்டேன் சார்\nநீ எல்லாம் எதுக்குடா கவிதை எழுதறன்னு கேக்காம கேட்டுட்டாங்க சார்\nசரி இவ்வளவு நாள் எப்படி சகிச்சிட்டாங்கன்னு ஆராய்ச்சி பண்ணப்பதான் தெரிஞ்சுது என்பதிவைப் பாக்கறவங்கல்லாம் பதிவர் திருவிழாவுக்கு வந்துட்டங்கன்னு. அத்தனை பேரும் அங்க வந்துட்டதால (என்னா கூட்டம் பார்க்க படம்) என் கவிதைய படிக்கறதுக்கு ஆளில்லாம போச்சு சார். இதுவும் பத்தாதுன்னு இணையத்துலநேரடி ஒளிபாப்பு வேற. எப்படி என் பதிவு பக்கம் வருவாங்க பார்க்க படம்) என் கவிதைய படிக்கறதுக்கு ஆளில்லாம போச்சு சார். இதுவும் பத்தாதுன்னு இணையத்துலநேரடி ஒளிபாப்பு வேற. எப்படி என் பதிவு பக்கம் வருவாங்க அதுவும் இல்லாம அங்க கவியரங்கத்தில கவிதை வேற வாசிச்சிட்டனா இனிமே நம்ம பக்கம் வருவாங்களான்னு சந்தேகமாயிடுச்சி சார்\nஇப்ப சொல்லுங்க எனக்கு நேத்து (26.08.2012) ஏமாற்றம் ஏற்பட்டதுக்கு காரணம் இந்தப் பதிவர் திருவிழாதான் சார்\n இதுக்கெல்லாம் பயந்து கவிதை எழுதறத நிறுத்திடுவேன்னு மட்டும் நினச்சிடாதீங்க. இன்னொரு முடிவு பண்ணிட்டேன். இந்த மாதிரி பிரம்மாண்ட திருவிழா வரும்போது பதிவு எதுவும் போடக் கூடாது. குறிப்பா கவிதையை போட்டு ஏமாறக் கூடாதுன்னு.\nகடந்த ஒரு வாரமாக தமிழ்மணம் நட்சத்திரப் பதிவராக பதிவுகளை இடும் அரும���யான வாய்ப்பு கிடைத்தது. எட்டு பதிவுகள் மட்டுமே இட முடிந்தது. கடந்த ஒரு வாரமாக இதுவரை இல்லாத அளவிற்கு என் வலைப்பக்கத்திற்கு மூன்று மடங்கு அதிக பார்வையாளர்கள் வந்ததற்கு முக்கிய காரணம் தமிழ்மணமே.இந்த அங்கீகாரத்தை நல்கிய தமிழ்மணத்திற்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nமேலும் இவ்வாய்ப்பை பெருவதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர் திரு கோவி.கண்ணன் அவர்கள். முன்பின் தெரியாத என்னை அவர் தமிழ்மணத்திற்கு பரிந்துரை செய்ததால்தான் இந்த அரிய வாய்ப்பு கிடைக்கப் பெற்றது. அவருக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஎனது பதிவுகளை படித்து கருத்தளித்து வாக்கிட்டு,ஆலோசனை வழங்கியவர்களுக்கும் பிற பார்வையாளர்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.\nஇந்த ஒரு வாரம் என் பதிவுலக வாழ்க்கையில் மறக்க முடியாத வாரம்.\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 7:52 51 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: நட்சத்திரப் பதிவர்., நன்றி, பதிவர் சந்திப்பு\nஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமுன்னணிப் பதிவர்களின் அலெக்சா தரவரிசை பின்னிலை ஏன்\nஉங்கள் கருத்துக்களை தவறாது தயங்காது சொல்வீர்\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 4:58 22 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கவிதை, கற்பனை, மேகம், cloud\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமுன்னணிப் பதிவர்களின் அலெக்சா தரவரிசை பின்னிலை ஏன்...\nசுஜாதா சொன்ன பச்சைப் பொய்கள்\n'டவுட்ராசு'வின் சந்தேகங்கள்-உங்களுக்கு பதில் தெரி...\nமனித குணத்தில் ஒரு மாடு-அதிர்ச்சி செய்தி\nபுஷ்பா மாமியின் புலம்பல்கள்-பயமுறுத்தும் பயணங்கள்\nஆனந்த விகடன் மீது பாய்ந்த டி.ராஜேந்தர்\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nதமிழ் இசை மலையில் பிறந்து; இந்திய இசைச் சமவெளியில் தவழ்ந்து; உலக இசைக்கடலில் நுழைந்த இச...\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nகாந்த��� தேசத் தந்தை இல்லையா\nதகவல் அறியும் சட்டம் நமக்கு பலவிதங்களில் தகவல்கள் பெற உதவுகிறதோ இல்லையோ, ஆனால் ஒரு சிலர் பார்த்திபன் பாணியில் ஏதாவது கேள்விகேட்டு பிர...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழை நூல்...\nஎட்டிப் பார்த்துப் படித்த குட்டிக் கதைகள் இதோ இன்னும் சில நிமிடங்களில் அந்த ஓட்டப் பந்தயம் தொடங்க இருக்கிறது. பார்வையாளர்கள...\nதிரைஇசையைப் புரட்டிப்போட்ட புயல் ஏ.ஆர்.ரகுமான்\nஇசைப் புயல் ஏ.ஆர். ரகுமானின் 48 வது பிறந்த நாள். ஆஸ்கார் வாங்கியபோதும் அலட்டிக் கொள்ளாத அமைதி நாயகன். இசையில்தான் புயல்தானே தவ...\nதெலுங்கை தாய்மொழியாக உடையவர்கள் தமிழர்களா\nதமிழகத்தில் வாழும் தெலுங்கு பேசும் மக்களுக்கு எனது உகாதி தின வாழ்த்துக்கள். தமிழ் நாட்டில் தமிழ் பேசும் மக்களுக்கு அ...\nதினமும் அலுவலகம் செல்லுபோது மின்சார ரயிலில் அந்தப் பெட்டியே அலறும் வண்ணம் அரட்டை அடித்துக்கொண்டு செல்லும் நண்பர்கள்...\nமரபுக் கவிதை சரிபார்க்க உதவும் மென்பொருள்-அவலோகிதம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/29547", "date_download": "2020-04-10T12:55:41Z", "digest": "sha1:6USSIPEQ5LBOB3OOAOLRMWBNFLLJ26WR", "length": 11246, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "அறிக்கையை ஆராய மூவர் குழு! | Virakesari.lk", "raw_content": "\nக.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் குறித்து வெளியான முக்கிய தகவல்..\nகுடும்பம், மக்களின் பாதுகாப்பை கருதியே சுய தனிமைப்படுத்தலை மேற்கொண்டுள்ளேன்- காதர் மஸ்தான்\nமீனவர்களிடம் இருந்து மீன்களை துரிதமாக கொள்வனவு செய்ய அரசாங்கத்தால் நிதி ஒதுக்கீடு\nகொரோனா அச்சத்தால் இடை நிறுத்தப்பட்ட காற்றாலை மின்சக்தி பணிகள் மீண்டும் ஆரம்பம்\nகாட்டிற்கு விறகுவெட்ட சென்ற குடும்பஸ்தர் மீது தாக்குதல் : புதுக்குடியிருப்பில் சம்பவம்\nநாடளாவிய ரீதியில் அனைத்து மருந்தகங்களும் தினமும் திறந்திருக்கும் \nயேமனில் முதலாவது கொரோனா தொற்றாளர் அடையாளம்\nதற��காலிகமாக மூடப்பட்ட குருணாகல் வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவு மீண்டும் திறப்பு\nமேல்மாகாணத்தில் தங்கியுள்ளவர்களுக்கு சுகாதார அதிகாரிகளின் கோரிக்கையை அடுத்து ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு\nநாட்டின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 190 ஆக பதிவானது\nஅறிக்கையை ஆராய மூவர் குழு\nஅறிக்கையை ஆராய மூவர் குழு\nஜனாதிபதி ஆணைக்குழு வழங்கியுள்ள பிணைமுறி விசாரணை அறிக்கையை ஆராய்ந்து கட்சியின் செயற்குழுவுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கூறி, மூன்று பேர் கொண்ட குழுவை ஐ.தே.க. நியமித்துள்ளது.\nஇத்தகவலை, அக்கட்சியின் செயலாளர் கபீர் ஹஷிம் தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதியிடம் கடந்த 30ஆம் திகதி கையளிக்கப்பட்ட ஆணைக்குழு விசாரணை அறிக்கை இன்று மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.\nஇவ்வறிக்கையில், ஆணைக்குழுவில் தவறான தகவல் அளித்ததன் பேரில், ஐ.தே.க. சிரேஷ்ட உறுப்பினரும் முன்னாள் நிதியமைச்சருமான ரவி கருணாநாயக்க மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nபிணைமுறி அறிக்கை குழு ஐ.தே.க. ஆணைக்குழு\nக.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் குறித்து வெளியான முக்கிய தகவல்..\nகடந்த வருட 2019 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் கணனி மயப்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2020-04-10 18:11:39 க.பொ.த. சாதாரண தர பரீட்சை பரீட்சை பெறுபேறுகள்\nகுடும்பம், மக்களின் பாதுகாப்பை கருதியே சுய தனிமைப்படுத்தலை மேற்கொண்டுள்ளேன்- காதர் மஸ்தான்\nஎனக்கு கொரோனா நோய் தொற்றுக்கான அறிகுறிகள் இல்லை என சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்திய பின்னரும், எனது குடும்பம் மற்றும் மக்களின் பாதுகாப்பை கருதியே சுய தனிமைப்படுத்தலில் உள்ளேன்.\n2020-04-10 18:05:56 கொரோனா குடும்பம் மக்கள்\nமீனவர்களிடம் இருந்து மீன்களை துரிதமாக கொள்வனவு செய்ய அரசாங்கத்தால் நிதி ஒதுக்கீடு\nமீனவர்கள் எதிர்கொண்டுள்ள அசௌகரியத்திலிருந்து அவர்களை விடுவிப்பதற்காக மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களால் பிடிக்கப்படும் மீன்களை துரிதமாக கொள்வனவு செய்வதற்காக அரசாங்கத்தால் 600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.\nகொரோனா அச்சத்தால் இடை நிறுத்தப்பட்ட காற்றாலை மின்சக்தி பணிகள் மீண்டும் ஆரம்பம்\nகொரோனா வைரஸ் தாக்க��் காரணமாக கடந்த மாதம் இடை நிறுத்தப்பட்ட மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள நடுக்குடா காற்றாலை மின்சக்தி உற்பத்தி திட்டம் மின்சார தேவை காரணமாக மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2020-04-10 18:06:57 மன்னார் கொரோனா அச்சம் காற்றாலை மின்சக்தி\nகாட்டிற்கு விறகுவெட்ட சென்ற குடும்பஸ்தர் மீது தாக்குதல் : புதுக்குடியிருப்பில் சம்பவம்\nமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மருதங்குளம் பகுதியில் காட்டிற்குள் விறகு வெட்ட சென்ற குடும்பஸ்தர் ஒருவர் தாக்கப்பட்ட நிலையில் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.\n2020-04-10 18:04:50 முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு காடு\nக.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் குறித்து வெளியான முக்கிய தகவல்..\nகுடும்பம், மக்களின் பாதுகாப்பை கருதியே சுய தனிமைப்படுத்தலை மேற்கொண்டுள்ளேன்- காதர் மஸ்தான்\nகாட்டிற்கு விறகுவெட்ட சென்ற குடும்பஸ்தர் மீது தாக்குதல் : புதுக்குடியிருப்பில் சம்பவம்\nசட்டவிரோத செயற்பாடுகளுக்காக ஊரடங்கை பயன்படுத்துவோரைத் தேடி பொலிஸார் வலைவீச்சு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.dheivamurasu.org/m-p-sa-books/kolru-pathigam/", "date_download": "2020-04-10T13:23:40Z", "digest": "sha1:ZGBPEZWR3S6RNA3O4GUXKY7DX2OXYIXL", "length": 9329, "nlines": 320, "source_domain": "books.dheivamurasu.org", "title": "கோளறு பதிகம் விரிவுரை - Dheivamurasu", "raw_content": "\nAll categories நூல்கள் ஆகமம் இசை குறுந்தகடுகள் (CD) தமிழ் நாட்காட்டி தமிழ் வேதம் திருமந்திரம் பண்டிகை வழிபாடு புதிய வெளியீடு\nதிருமந்திரம் 3ம் தந்திரம் சாரம்\nவண்டமிழில் வாழ்வியல் சடங்குகள் (English)\nதமிழ் மறை சைவ அநுட்டானம்\nதிருப்போரூர் சிதம்பர சுவாமிகள் பனுவல் திரட்டு\nவள்ளலார் அறநெறியும் அமைப்புகளும் ₹85.00\n9/1 மாஞ்சோலை முதல் தெரு,\nகலைமகள் நகர் ,சென்னை – 600032.\nதிருப்போரூர் சிதம்பர சுவாமிகள் பனுவல் திரட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://dogma.swiftspirit.co.za/ta/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/316", "date_download": "2020-04-10T12:19:25Z", "digest": "sha1:4J6ONCNUIEQLOSTFN5VI7OOG6YLDTP3L", "length": 7055, "nlines": 65, "source_domain": "dogma.swiftspirit.co.za", "title": "டாக்மாவையும் » வலைப்பதிவு காப்பகம் » ‘time’ing a command", "raw_content": "\n– ஒரு அழகற்றவர் ramblings\nகாக் – விளையாட்டாளர்கள் அநாமதேய குலத்தை\nApache பரம காப்பு banking கடுமையான அடி செல்-ச�� பதிப்புரிமை குற்றம் சாப்பாட்டு dogma தோல்வியடையும் பயர்பொக்ஸ் உணவு நுழைவாயில் geekdinner கூகிள் சுகாதார ஹெச்டியாக்செஸ் ஐஐஎஸ் IM எங்கே மொழி LGBT லினக்ஸ் அன்பு ஊடக மொபைல் MTN Pacman Pidgin ஆபாச தனியுரிமை மேற்கோள் random rights ஸ்கிரிப்ட் பாதுகாப்பு தென் ஆப்ரிக்கா ஸ்பேம் உபுண்டு VodaCom VPN குளவி ஜன்னல்கள் தயிர்\nஅலிஷா ரோஸ் மீது கிளியரிங் டிஎன்எஸ் கேச் – அது regex பகுதியாக 2\nடாக்மாவையும் » வலைப்பதிவு காப்பகம் » நம்பிக்கை, கட்டுப்பாடு இருப்பது, என்று அறக்கட்டளை ஒதுக்குவதற்கும், மற்றும் எதிர்பாராத ஹீரோஸ் மீது Upgrading Your Cellular Contract\nடாக்மாவையும் » வலைப்பதிவு காப்பகம் » என் சேவையகம் மீண்டும், பகுதி 1 – உபுண்டு உடன், Btrfs மற்றும் ஒரு தெளிவற்ற அறிமுகம் மீது hwclock துவக்க கணினியை தொங்குகிறது\nடிரிக்கி மீது எந்த வலிமையானதாகவும் நீங்கள் பயன்படுத்த செய்ய\nடிரிக்கி மீது ext4 க்கான fsck முன்னேற்றம் பட்டியில்\n© 2020 - டாக்மாவையும் பெருமையுடன் மூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ்\nவேர்ட்பிரஸ் தீம்கள் TemplateLite மூலம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=21614", "date_download": "2020-04-10T12:41:25Z", "digest": "sha1:IIRYHHBJMEIRCGW5XNOSGDKBV6RJBHV6", "length": 17319, "nlines": 201, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 10 ஏப்ரல் 2020 | துல்ஹஜ் 253, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 20:52\nமறைவு 18:27 மறைவு 08:03\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nதிங்கள், டிசம்பர் 16, 2019\nகுடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா: டிச. 17இல் தூ-டி.யில் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 268 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஅண்மையில் இந்திய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள – குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவைக் கண்டித்து, 17.12.2019. செவ்வாய்க்கிழமையன்று தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விளக்கப் பிரசுரம்:-\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகுடியுரிமைச் சட்டத் திருத்தத்தைக் கண்டித்து ஐக்கியப் பேரவை ஒருங்கிணைப்பில் ஆர்ப்பாட்டம் நகர மக்கள் பெருந்திரளாகப் பங்கேற்பு நகர மக்கள் பெருந்திரளாகப் பங்கேற்பு\nநாளிதழ்களில் இன்று: 20-12-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (20/12/2019) [Views - 115; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 19-12-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (19/12/2019) [Views - 97; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 18-12-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (18/12/2019) [Views - 165; Comments - 0]\nஅரசு மருத்துவமனையில் முழுநேர LAB TECHNICIAN நியமனம் தமிழக அரசுக்கு “மெகா / நடப்பது என்ன தமிழக அரசுக்கு “மெகா / நடப்பது என்ன” நன்றி\nமழலையர் போட்டிகள் உட்பட பல்சுவைப் போட்டிகளுடன் நடைபெற்றது ரியாத் கா.ந.மன்றப் பொதுக்குழு & குடும்ப சங்கம நிகழ்ச்சிகள்\nடிச. 26இல் கண் சிகிச்சை இலவச முகாம் சென்னை KCGC, Rise Trust அமைப்புகள் இணைந்தேற்பாடு சென்னை KCGC, Rise Trust அமைப்புகள் இணைந்தேற்பாடு\nஅபூதபீ கா.ந.மன்ற மக்கள் தொடர்புச் செயலரின் தந்தை காலமானார் இன்று 17.00 மணிக்கு நல்லடக்கம் இன்று 17.00 மணிக்கு நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 17-12-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (17/12/2019) [Views - 110; Comments - 0]\nகுடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா: டிச. 19இல் நடைபெறும் கண்டனப் பொதுக்கூட்ட நிகழ்ச்சி நிரல் வெளியீடு\nநாளிதழ்களில் இன்று: 16-12-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (16/12/2019) [Views - 126; Comments - 0]\nஅல்ஜாமிஉல் அஸ்ஹர் துணைச் செயலரின் மாமனார் காலமானார் இன்று 13.00 மணிக்கு நல்லடக்கம் இன்று 13.00 மணிக்கு நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 15-12-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (15/12/2019) [Views - 121; Comments - 0]\nமஹ்ழராவில் முஹ்யித்தீன் ஆண்டகை கந்தூரி விழா உள்ளூர், வெளியூர்களிலிருந்து திரளான ப��துமக்கள் பங்கேற்பு உள்ளூர், வெளியூர்களிலிருந்து திரளான பொதுமக்கள் பங்கேற்பு\nபோதிய வெளிச்சமின்மை உள்ளிட்ட பெருங்குறைகளுடன் காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையம் “மெகா / நடப்பது என்ன “மெகா / நடப்பது என்ன” முறையீட்டைத் தொடர்ந்து தென்னக ரெயில்வே அதிகாரி நேரில் ஆய்வு” முறையீட்டைத் தொடர்ந்து தென்னக ரெயில்வே அதிகாரி நேரில் ஆய்வு\nகுடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா: டிச. 18இல் கண்டன ஆர்ப்பாட்டம் ஐக்கியப் பேரவை ஒருங்கிணைப்பில் நடைபெற்ற கலந்தாலோசனைக் கூட்டத்தில் அறிவிப்பு ஐக்கியப் பேரவை ஒருங்கிணைப்பில் நடைபெற்ற கலந்தாலோசனைக் கூட்டத்தில் அறிவிப்பு\nகுடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா: டிச. 19இல் கண்டனப் பொதுக்கூட்டம் இ.யூ.முஸ்லிம் லீக் நடத்திய அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் அறிவிப்பு இ.யூ.முஸ்லிம் லீக் நடத்திய அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் அறிவிப்பு\nநாளிதழ்களில் இன்று: 14-12-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (14/12/2019) [Views - 108; Comments - 0]\nதுட்டையும் கொடுத்துட்டு தண்ணீருக்கு ஏங்கும் காயல்பட்டினம் பொதுமக்கள் “மெகா / நடப்பது என்ன “மெகா / நடப்பது என்ன” சார்பில் முதலமைச்சர் சிறப்புப் பிரிவில் முறையீடு” சார்பில் முதலமைச்சர் சிறப்புப் பிரிவில் முறையீடு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuppilanweb.com/remembarance/tharmalingam_thangam.html", "date_download": "2020-04-10T11:50:11Z", "digest": "sha1:BYMTFOHQOHCN55JDZ2Q3Z3B5CGZF5GLY", "length": 4323, "nlines": 66, "source_domain": "kuppilanweb.com", "title": "kuppilanweb.com", "raw_content": "\nஅமரர் திருவாளர் தம்பு தர்மலிங்கம் அவர்களின் மறைவு\nகோபுரம் ஒன்று சாய்ந்தது மண்ணில்\nஎன்னை மன்றில் ஏற்றிய மகனே\nஅயராது உழைத்தாய் அருந்தவப் புதல்வனே\nஅத்தி முகத்தான் அருளினால் நீ\nஎத்தனை பணிகள் ஆற்றினாய் மறவேன்\nஊரக்கொரு பள்ளி - அது\nவிக்கினேஸ்வரா வித்தியா சாலை - அதை\nஅரும்பணி புரிந்ததை மறவேன் நான்\nகுப்பிவிளக்கிற் குவிந்து கிடந்த என்னை\nஎன் பிள்ளை சித்தாந்த வித்தகர்\nமணிமண்டபம் அமைக்க அயராது உழைத்தாய்\nவெளியூர் வாசிகளை ஒன்றிணைத்துப் பல\nபுன்னகை தவள இன்முகம் காட்டி\nமென்மையாய் பேசி காரியம் ஆற்றுவாய்\nஎன் மக்கள் உயர்ந்திட ஆலயங்கள் சிறந்திட\nகல்வி வளர்ந்திட கலைகள் பெருகிட\nசித்தம் கலங்கித் தேம்பி அழுகின்றேன்.\nநிலம் என் நினைவில் விழும் - என்\nமக்களின் ஆறுதலால் தேறி நிற்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=4922", "date_download": "2020-04-10T12:13:12Z", "digest": "sha1:KQURGD5ZSVJNA4T3VQ2Y4IQ3GLNOT5GA", "length": 24623, "nlines": 139, "source_domain": "puthu.thinnai.com", "title": "சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 48 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nசமஸ்கிருதம் கற்றுகொள்வோம். 48 பிடிஎஃப் கோப்பு\nஇந்த வாரமும் क्त्वा प्रत्ययः (ktvā pratyayaḥ ) பற்றிப் படிப்போம். எழுவாய் (Subject) ஒன்றுக்கு மேற்பட்ட செயல்களைச் செய்யும்போது முதலில் செய்யும் செயலுடன் क्त्वा प्रत्ययः சேர்க்கவேண்டும். கீழேயுள்ள உரையாடலை உரத்துப் படிக்கவும்.\n இன்று ஞாயுற்றுக்கிழமை. நீங்கள் எங்கெங்கு செல்வீர்\nஅசோக் – நான் இப்போது கோவிலுக்குச் செல்வேன். கோவிலுக்குச் சென்று பூஜை செய்வேன். பூஜை செய்துவிட்டு நகரத்திற்குச் செல்வேன். நகரம் சென்று மலர்பூங்காவைப் பார்ப்பேன். மலர்பூங்காவைப் பார்த்துவிட்டு படிக்கும் அறைக்குச்(reading room) செல்வேன். படிக்கும் அறை சென்று செய்தித்தாளைப் படிப்பேன். செய்தித்தாள் படித்துவிட்டு அங்காடி செல்வேன்.\nபிரமோத் – இன்று கடைகளுக்குச் செல்ல நேரமில்லையா என்ன\nஅசோக் – இன்றுதான் வாரச் சந்தை இருக்கும்.\n அங்காடி சென்று என்ன வாங்குவீர்\nஅசோக் – கடைக்குச் சென்று காய்கறிகள் வாங்குவேன். காய்கறிகள் வாங்கிவிட்டு வீட்டிற்கு திரும்புவேன். வீட்டிற்கு வந்து விளையாடுவேன்.\nபிரமோத் – விளையாடிவிட்டு கைகால் சுத்தம் செய்வேன். கைகால் சுத்தம் செய்து தொலைகாட்சி பார்ப்பேன். தொலைகாட்சி பார்த்துவிட்டு சமையல் செய்வேன். சமையல் செய்துவிட்டு .. \n என்னுடைய காரியங்கள் உங்களுக்கு பரிகாசத்திற்குரிய விஷயமாக இரு���்கிறதா \n நான் விளையாட்டிற்காக அவ்வாறு சொன்னேன்.\nஅசோக் – நீங்கள் இங்கமர்ந்து என்ன செய்கிறீர் நீங்களும் கூட என்னுடன் வாருங்கள்.\nபிரமோத் – வேண்டாம் . நான் இங்கிருந்து வீட்டிற்கு செல்வேன். வீட்டில் வேலைகள் இருக்கின்றன.\nசிறுவன் குளிக்கிறான். பள்ளிக்கூடம் செல்கிறான்.\nசிறுவன் குளித்துவிட்டு பள்ளிக்கூடம் செல்கிறான்.\nகுழந்தை பால் குடித்தான், தூங்கினான்.\nதோழிகள் கேட்கிறார்கள், வேலை செய்கிறார்கள்.\nஅப்பா ஆடை அணிகிறார், வேலைக்குச் செல்கிறார்.\nஒரு தீயகுணமுடைய வேடன் இருந்தான். ஒருமுறை அவன் காட்டிற்குச் சென்று வலையை விரித்தான். ஒரு பெண்புறா வலையில் விழுந்தது. அந்தப் புறாவை கூண்டினுள் வைத்து வேடன் தொலைதூரம் சென்றான். அந்த சமயத்தில் மழை ஆரம்பித்தது. வேடன் விரைவாக ஓடிச் சென்று ஒரு மரத்தின் கீழே அமர்ந்தான். மேலே நோக்கி, “தயவுசெய்து என்னைக் காப்பாற்று” என்று அவன் சொன்னான். அந்த மரத்தில் பெண்புறாவினுடைய கணவர் இருந்தார். அந்தப் பெண்புறா கணவரைப் பார்த்து, “ அன்பிற்குரியவரே, இந்த வேடன் நம்முடைய விருந்தாளி. அவனுக்கு நற்செயல்களைச் செய்வீர்” என்று கூறியது. ஆண்புறா விரைவில் காய்ந்த இலைகளை கொண்டுவந்து நெருப்பைப் பற்றவைத்து,”நீங்கள் இப்போது குளிரைப் போக்கிக்கொள்ளுங்கள். நான் உணவு தயார் செய்து தருகிறேன்” என்று கூறியது. அங்கு வேறு எந்த உணவுப் பொருளும் இல்லை என்பதை அறிந்து ஆண்புறா தானே நெருப்பில் பிரவேசித்தது. சத்தமாக, “என்னுடைய மாமிசத்தைச் சாப்பிட்டு சந்தோஷமாக இருங்கள்” என்று கூறியது. வேடன் வெட்கிப்போனான். அவன் விரைவில் வலையைத் திறந்து பெண்புறாவை விடுவித்தான். கணவரை இழந்த துக்கத்தில் பெண்புறா நெருப்பில் பிரவேசித்தது. பெண்புறாவின் நற்செயல்களை நினைவுகூர்ந்து துக்கமடைந்த வேடனும் நெருப்பில் பிரவேசித்தான். அவர்கள் அனைவரும் சொர்க்கலோகம் சென்றார்கள்.\nஅடுத்த வாரம் आगत्य , उपविश्य, प्रक्षाल्य (āgatya, uapaviśya, prakṣālya)போன்ற உதாரணங்களில் உள்ள ल्यबन्त (ल्यप् suffix) பற்றிப் படிப்போம். சென்ற வாரம் படித்த क्त्वा प्रत्ययः (ktvā pratyayaḥ ) அட்டவணையை மனனம் செய்து கொள்ளவும்.\nSeries Navigation கையாளுமைபஞ்சதந்திரம் தொடர் 12 நன்றி கெட்ட மனிதன்\nநாட்டிய கலாமணி வசந்தா டானியல் அவர்களின் நடன நெறியாள்கையில் நாட்டிய கலாலய மாணவிகள் வழங்கும் ���யிர்ப்பு நாட்டிய நாடகம்.\nஇப்போதைக்கு இது – 3 மரணதண்டனை\nமனுநீதி நாளில் ஒரு மாசற்ற ஊழியன்\nசிறகை விரிப்போம். தென்கச்சி கோ. சுவாமிநாதனின் நூல் விமர்சனம்\nவேறு தளத்தில் என் நாடகம்\nமனித நேயம் கடந்து ஆன்ம நேயத்துக்கு\nஉடனடித் தேவை தமிழ் சாகித்ய அகாதெமி\nஜென் ஒரு புரிதல் – பகுதி-14\n21 ஆம் நூற்றாண்டில் பாதுகாப்பாய் இயங்கி வரும் அணுமின் நிலையங்கள் நாட்டுக்குத் தேவையான தீங்குகள் – 1\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 10\nமேலும் மேலும் நசுங்குது சொம்பு\nஆப்பிள்-ன் புதுமைக் கடவுள் ஸ்டீவ் ஜாப்ஸ்- சில தகவல்கள்\nகரும்புள்ளியின்மீது விழும் வெளிச்சம் ( ”தேவந்தி” என்னும் சுசிலாவின் சிறுகதைத்தொகுப்புக்கு எழுதிய முன்னுரை\n(79) – நினைவுகளின் சுவட்டில்\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 19\nகாக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன் – சிறுகதை\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) காதல் என்பது என்ன (கவிதை – 49 பாகம் -2)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மரக்கோடரி ( புதையல் தோண்டுதல்) (கவிதை -51 பாகம் -1)\nகேரளா நெல்வயல் மற்றும் நீர்பாங்கான பகுதி பாதுகாப்பு சட்டம் 2008\nபஞ்சதந்திரம் தொடர் 12 நன்றி கெட்ட மனிதன்\nமுன்னணியின் பின்னணிகள் – 8 சமர்செட் மாம்\nபேசும் படங்கள்::: பஸ்ஸ்டாண்டில் சாரயக்கடை வருமா…\nNext Topic: பஞ்சதந்திரம் தொடர் 12 நன்றி கெட்ட மனிதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=502926", "date_download": "2020-04-10T12:38:32Z", "digest": "sha1:3DJRR4D6CUCAIJYW2WOXZESJ2AZFWBWC", "length": 9392, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "சாரா சாண்டர்ஸ் பதவி விலகுகிறார் டிரம்ப் அறிவிப்பு | Sarah Saunders Resigns The Trump announcement - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nசாரா சாண்டர்ஸ் பதவி விலகுகிறார் டிரம்ப் அறிவிப்பு\nவாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு மிகவும் நெருக்கமான அதிகாரிகளில் சாரா சாண்டர்சும் ஒருவர். வெள்ளை மாளிகையில் கடந்த 2017, ஜூலை முதல் ஊடக செயலாளராக பணியாற்றி வருகிறார். இவர், குடியரசுக் கட்சியின் மூத்த தலைவரும், ஆர்கன்சாஸ் மாகாணத்தின் முன்னாள் கவர்னருமான மைக் ஹக்பியின் மகளாவார். இந்நிலையில், இவர் இம்���ாத இறுதியில் பணியில் இருந்து விலகுவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். சாரா சாண்டர்ஸ் கூறுகையில், ``அதிபர் டிரம்ப், அவரது அதிகாரிகள் குழுவினரை மிகவும் நேசிக்கிறேன். வெள்ளை மாளிகையில் பணியாற்றியதை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். இதை என் வாழ்நாளில் கிடைத்த அரிய வாய்ப்பு என்று கூறுவேன்,’’ என்றார்.\nசாரா சாண்டர்ஸ் டிரம்ப் அறிவிப்பு\nதூத்துக்குடியில் கொரோனா பாதித்த 71 வயது மூதாட்டி உயிரிழப்பு: தமிழகத்தில் பலி எண்ணிக்கை 9-ஆக உயர்வு\nகுடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண் அறிவிப்பு: தேசிய மகளிர் ஆணையம்\nஉலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 97 ஆயிரத்தை தாண்டியது\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 200-ஐ தாண்டியது: பாதிப்பு எண்ணிக்கை 6,761-ஆக உயர்வு\nசாலைகளில் சுற்றித்திரியும் மனநலம் பாதித்தவர்களை பாதுகாக்க மத்திய அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் அறிவுறுத்தல்\nபஞ்சாப் மாநிலத்தில் மே 1-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் அமரீந்தர் சிங் அறிவிப்பு\nஊரடங்கு காலத்தில் எந்த விழாக்களுக்கும் அனுமதி அளிக்கக்கூடாது: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்\nஇந்தியாவில் கொரோனா இதுவரை சமூக பரவலாக மாறவில்லை, அச்சம் கொள்ள வேண்டாம்: மத்திய சுகாதாரத்துறை\nகொரோனா தடுப்புக்கு மத்திய அரசிடம் 3.28 கோடி ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள் உள்ளன: மத்திய சுகாதாரத்துறை\nகொரோனா தடுப்பு பணிக்கு ரூ.13 லட்சம் மதிப்புள்ள வெண்டிலேட்டர்களை ரூ.10 ஆயிரம் செலவில் தயாரிக்கின்றனர்: எஸ்.ஆர்.எம்.யு. விளக்கம்\nரயில்கள் இயக்கம் குறித்து முறையாக அறிவிக்கப்படும்: ரயில்வே நிர்வாகம்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 678 பேருக்கு கொரோனா: பாதிப்பு எண்ணிக்கை 6,412 ஆக அதிகரிப்பு\nசென்னையில் வீடு வீடாக 1973 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 1312 பேருக்கு கொரோனா இல்லை: மாநகராட்சி\nநீட் தேர்வு ஆன்லைன் விண்ணப்பத்தில் வரும் 14-ம் தேதி வரை திருத்தம் செய்யலாம்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்��ம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/105534/", "date_download": "2020-04-10T11:38:48Z", "digest": "sha1:E2TFZ3MA5BTZJSS5QC4IRTXRBZTRA5QP", "length": 8291, "nlines": 108, "source_domain": "www.pagetamil.com", "title": "இந்தோனேஷியாவில் குப்பை அள்ளும் ஸ்பைடர் மேன்! | Tamil Page", "raw_content": "\nஇந்தோனேஷியாவில் குப்பை அள்ளும் ஸ்பைடர் மேன்\nஇந்தோனேசியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ‘ஸ்பைடர் மேன்’ உடையணிந்து கடல் மற்றும் நதிகளில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகளையும், குப்பைகளையும் அகற்றி வருகிறார்.\nஉலக அளவில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளில் 4வது இடத்தில் இருக்கும் இந்தோனேசியா உலகிலேயே அதிக அளவில் குப்பைகளை கொட்டும் நாடாகவும் திகழ்ந்து வருகிறது. அங்கு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3.2 மில்லியன் தொன் குப்பைகள் கொட்டப்படுவதாகவும், அதில் பாதி அளவிலான குப்பைகள் கடலிலும், நதிகளிலும் கலப்பதாகவும் 2015ம் ஆண்டு வெளியான சர்வதேச ஆய்வறிக்கை கூறியது.\nஇந்த நிலையில் அந்த நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் மக்களிடையே தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ‘ஸ்பைடர் மேன்’ உடையணிந்து கடல் மற்றும் நதிகளில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகளையும், குப்பைகளையும் அகற்றி வருகிறார். தெற்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள கடற்கரை நகரமான பரேபரே நகரில் தேனீர் கடையில் வேலை செய்யும் ரூடி ஹார்ட்டோனோ என்ற அந்த இளைஞர் வேலை நேரம் போக மிச்சமிருக்கும் நேரத்தை வீணாக்காமல், தான் வசிக்கும் பகுதியில் உள்ள நதிகளிலும் கடலிலும் கலக்கும் குப்பைகளை அகற்றி வருகிறார்.\nஅந்த இளைஞரின் சேவை அங்குள்ள மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்துக்கொள்வதில் ரூடி ஹார்ட்டோனோ அனைவருக்கும் முன்னுதாரணமாக இருப்பதாக மக்���ள் கூறுகின்றனர்.\nஇது குறித்து ரூடி ஹார்ட்டோனோ கூறுகையில் “முதலில் நான் சாதாரண உடையிலேயே குப்பைகளை அகற்றி வந்தேன். அது அவ்வளவாக மக்களை ஈர்க்கவில்லை. மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக ‘ஸ்பைடர் மேன்’ உடையணிந்து குப்பைகள் அகற்றினேன். நான் எதிர்பார்த்ததை விட மக்களிடம் இருந்து அதிக வரவேற்பு கிடைத்துள்ளது” என்றார்.\nகுப்பை அள்ளும் ஸ்பைடர் மேன்\n5 வருடங்களின் முன்னரேயே கொரோனாவை எச்சரித்த பில் கேட்ஸ்\nசவுதி அரேபியா மன்னர் குடும்பத்தில் 150 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nஅமெரிக்கா வங்கியிலிருந்து 1,400 மில்லியன் டொலர் பணத்தை இலங்கையிலிருந்தபடியே திருடிய தமிழ் இளைஞர்கள்\nஅமெரிக்கா வங்கியிலிருந்து 1,400 மில்லியன் டொலர் பணத்தை இலங்கையிலிருந்தபடியே திருடிய தமிழ் இளைஞர்கள்\nகொரோனாவுடன் போராடி மீண்ட 104 வயது மூதாட்டி சொல்லும் அறிவுரை\nமறு அறிவித்தல் வரை டுபாயில் யாரும் திருமணம் செய்யவோ, விவகாரத்து பெறவோ முடியாது\nநாய், கோழி, பன்றிகளை கொரொனா தாக்காது… பூனையே பாதிக்கப்படும்: ஆய்வில் வெளியான தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/preview/2020/02/27213721/1288271/robin-hood-movie-preview.vpf", "date_download": "2020-04-10T13:17:27Z", "digest": "sha1:HJACIAAD4VUFSCSORXDWKPXHNMXI4CMS", "length": 10718, "nlines": 169, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "ராபின் ஹுட் || robin hood movie preview", "raw_content": "\nசென்னை 10-04-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nகார்த்திக் பழனியப்பன் இயக்கத்தில் மொட்டை ராஜேந்திரன், சதீஷ், அம்மு அபிராமி நடிப்பில் உருவாகி வரும் ‘ராபின் ஹுட்’ படத்தின் முன்னோட்டம்.\nசதீஷ் - அம்மு அபிராமி\nகார்த்திக் பழனியப்பன் இயக்கத்தில் மொட்டை ராஜேந்திரன், சதீஷ், அம்மு அபிராமி நடிப்பில் உருவாகி வரும் ‘ராபின் ஹுட்’ படத்தின் முன்னோட்டம்.\nஇருப்பவர்களிடம் கொள்ளையடித்து இல்லாதவர்களுக்குக் கொடுப்பவரை ராபின் ஹுட் என்பார்கள். ராபின்ஹுட் என்ற பெயர் இண்டெர்நேஷனல் அளவில் புகழ்பெற்றது. அந்தப்பெயரையே மொட்டை ராஜேந்திரன் நடிக்கும் படத்திற்கு டைட்டிலாக வைத்திருக்கிறார்கள்.\nலூமியெர்ஸ் ஸ்டுடியோஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் ஜூட் மேய்னி, ஜனார்த்திக் சின்னராசா, ரமணா பாலா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ராபின் ஹுட்.\nஇந்தப் படத்தில் கதை நாயகனாக ராபின் ஹுட் கதாப்பாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரன் நடித்துள்��ார். மற்றும் ஆர்.என்.ஆர்.மனோகர், சங்கிலி முருகன், சதீஷ், முல்லை, அம்மு அபிராமி ஆகியோர் நடித்துள்ளனர்.\nஒளிப்பதிவு - இக்பால் அஸ்மி, இசை - ஸ்ரீநாத் விஜய், பாடல்கள் - கபிலன், வசனம் - ஜோதி அருணாச்சலம், எடிட்டிங் - ஜோமின், கலை - கே.எஸ்.வேணுகோபால், நடனம் - நந்தா, தயாரிப்பு மேற்பார்வை - சார்ல்ஸ், தயாரிப்பு - ஜூட் மேய்னி, ஜனார்திக் சின்னராசா, ரமணா பாலா, கதை, திரைக்கதை, இயக்கம் - கார்த்திக் பழனியப்பன்.\nராபின் ஹுட் | Robin Hood\nமாஸ்டர் பாரிஸ் பாரிஸ் பேய் மாமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/southasia/03/219546?ref=archive-feed", "date_download": "2020-04-10T13:27:25Z", "digest": "sha1:6XCO4OLEIHJXKLNLSXAX4LGLJQZO3VKF", "length": 9036, "nlines": 143, "source_domain": "lankasrinews.com", "title": "உயிரை குடிக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவுக்குள் பரவுவது உறுதியானது! தமிழகத்தில் பாதிப்பா? முக்கிய தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉயிரை குடிக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவுக்குள் பரவுவது உறுதியானது தமிழகத்தில் பாதிப்பா\nகொரோனா வைரஸ் இந்தியாவுக்குள் பரவுவது உறுதியாகியுள்ள நிலையில் இதுவரை தமிழகத்தை சேர்ந்த யாரும் இதில் பாதிக்கவில்லை என தெரிய வந்துள்ளது.\nசீனாவில் வேகமாக பரவி வரும் இந்த புதிய கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர்.\nமேலும், இதுவரை 1,300 பேருக்கு இந்த வைரஸ் பரவியுள்ளது.\nஇந்த வைரஸானது அமெரிக்கா மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கும் பரவி வருகிறது. இந்நிலையில் சீனாவில் இருந்து இந்தியா திரும்பிய மும்பையைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை புனே மருத்துவத் துறை உறுதி செய்துள்ளது.\nபெங்களூர் மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்த 3 பேர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். நேற்று வரை 96 விமானங்களில் 20,884 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சீனாவில் இருந்து கேரளா திரும்பிய இளைஞர் ஒருவர் கொச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஅண்மையில் சீனாவில் இருந்து கேரளாவுக்கு வந்துள்ள 80 பேருக்கு பரிசோதனை நடைபெற்று வருகிறது. அவர்கள் 28 நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியேற வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளன. இதில் ஏழு பேருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.\nஇதுவரை தமிழகத்தில் யாரும் கொரோனா வைரஸால் பாதிப்படையவில்லை.\nகேரளாவில் 7 பேர், மும்பையில் 2 பேர், பெங்களூரில் ஒருவர், ஹைதராபாத்தில் ஒருவர் என 11 பேர் இந்தியாவில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.\nமேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/vanniarasu-s-bad-comment-on-the-ilamathi-affair-q79v2v", "date_download": "2020-04-10T13:23:29Z", "digest": "sha1:R5NNQZ2VOQ2WZH74KGI7GPSPTTGZ6ZKE", "length": 11594, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தெருக்களில் புணரும் நாய்களை விரட்டி அடிக்கும் பொறுக்கிகள்... இளமதி விவகாரத்தில் வன்னியரசின் மோசமான கருத்து..! | Vanniarasu's bad comment on the Ilamathi affair", "raw_content": "\nதெருக்களில் புணரும் நாய்களை விரட்டி அடிக்கும் பொறுக்கிகள்... இளமதி விவகாரத்தில் வன்னியரசின் மோசமான கருத்து..\nதெருக்களில் புணரும் மார்கழி மாதத்து நாய்கள் என இளமதி விவகாரத்தில் விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு மறைமுகமாக கருத்து தெரிவித்துள்ளார்.\nதெருக்களில் புணரும் மார்கழி மாதத்து நாய்கள் என இளமதி விவகாரத்தில் விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு மறைமுகமாக கருத்து தெரிவித்துள்ளார்.\nஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த கவுந்தர்பாடியை சேர்ந்தவர் செல்வன். இவரும் குருப்பநாய்க்கம்பாளையம் பகுதியில் வசிக்கும் இளமதியும் காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஜோடி இதையடுத்து சேலம் மாவட்டம் காவலாண்டியூரில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் இருவருக்கும் சுயமரியாதை திருமணம் நடத்தப்பட்டது. அப்போது அங்கு வந்த 40-க்கும் மேற்பட்டோர் திராவிடர் விடுதலை கழக நிர்வாகிகளை தாக்கிவிட்டு காதல் ஜோடியை காரில் கடத்தி சென்றனர். இளமதி இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று காதலனை மட்டும் மீட்டனர். அந்த இடத்தில் இளமதி இல்லை. இதனால் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த 14-ஆம் தேதி சேலம் மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளமதி ஆஜரானார். அவர் பெற்றோருடன் செல்ல விரும்புவதாக தெரிவித்தார்.\nஇந்நிலையில் இந்த சம்பவம் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னியரசு தனது முக நூல் பக்கத்தில், ‘’தெருக்களில் புணரும் மார்கழி மாதத்து நாய்களை பிரம்பெடுத்து வேலைவெட்டி இல்லாமல் விரட்டி அடிக்கும் பொறுக்கிகளை இன்னமும் கிராமங்களில் பார்க்கத்தான் செய்கிறோம். இந்த பதிவுக்கும் கொளத்தூரில் சாதிமறுப்பு செய்த நிகழ்வுக்கும் எந்த தொடர்பும் இல்லை’’என அவர் தெரிவித்துள்ளார்.\nதெருக்களில் புணரும் மார்கழி மாதத்து நாய்களை பிரம்பெடுத்து வேலைவெட்டி இல்லாமல் விரட்டி அடிக்கும் பொறுக்கிகளை இன்னமும் கிராமங்களில் பார்க்கத்தான் செய்கிறோம்.\nகொளத்தூரில் #சாதிமறுப்பு செய்த நிகழ்வுக்கும் எந்த தொடர்பும் இல்லை.#நாடகஅரசியல்பாமக#மரவெட்டிராமதாஸ் pic.twitter.com/0puOfzbtFq\nஇதையும் படிங்க:- கதறிய கொளத்தூர் மணி, செல்வனை காப்பாற்றிய இளமதி... நீதிமன்றம் அளித்த அதிரடி வாக்குமூலம்..\nகொரோனா முகாமில் தப்பியோடிய மதுரை இளைஞர்... காதலியுடன் தனியறையில் இருந்ததால் மாமியார் வீட்டுக்கும் பரிதாபம்.\nஇளமதியின் வீடியோ ஆதாரம் இருக்கு... செல்வனோட சேர்த்து வைங்க... திமுக எம்.பி., செந்தில் குமார் பிடிவாதம்..\nஇளமதியை அவரது குடும்பத்தில் ஒப்படைத்தது எந்த விதத்தில் நியாயம்..\nஎங்கம்மாவுடன் போய் விடுகிறேன்... இளமதியின் வாக்குமூலத்தால் ’செல்லாக் காசாகிய’ செல்வனின் காதல்..\nகதறிய கொளத்தூர் மணி, செல்வனை காப்பாற்றிய இளமதி... நீதிமன்றத்தில் அளித்த அதிரடி வாக்குமூலம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல�� நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகொரோனா பீதியில் விவசாயி செய்த காரியம்..\nஉயிர் கொல்லிக்கு கொல்லி வைக்கலாம்.. நாம் உலகையே காக்கலாம்.. இயக்குனர் சீனு ராமசாமி எழுதிய பாடல்..\nசாண்டி பையன் சொல்றதை கேளு கண்ணு.. அந்த கொரோனாவை காலி பண்ணு..\nசென்னை மக்கள் மனதை குளிர வைத்த மழை..\nதூய்மை பணியாளர்களுக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்திய நெல்லை காவல்துறை..\nகொரோனா பீதியில் விவசாயி செய்த காரியம்..\nஉயிர் கொல்லிக்கு கொல்லி வைக்கலாம்.. நாம் உலகையே காக்கலாம்.. இயக்குனர் சீனு ராமசாமி எழுதிய பாடல்..\nசாண்டி பையன் சொல்றதை கேளு கண்ணு.. அந்த கொரோனாவை காலி பண்ணு..\nதப்பித்தது இந்தியா... ஆனாலும் அடுத்த சில வாரங்கள் ரொம்ப கஷ்டம்... மருத்துவர்கள் எச்சரிக்கை..\n\"காக்கி உடையில்.. உச்சி வெயிலில்\"... ஓய்வே இல்லாமல் பணிபுரியும் காவலர்களுக்கு ஆரத்தி எடுத்த பெண்மணி\nதமிழ்நாட்டில் மேலும் 77 பேருக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 911ஆகவும் பலி எண்ணிக்கை 9ஆகவும் உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mercedes-benz-s-class/car-price-in-kolkata.htm", "date_download": "2020-04-10T12:32:45Z", "digest": "sha1:KYKNK2NPMLTCBFDTGRZEIE2QI376TZL7", "length": 23241, "nlines": 401, "source_domain": "tamil.cardekho.com", "title": "மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் கொல்கத்தா விலை: எஸ்-கிளாஸ் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ்\nமுகப்புநியூ கார்கள்மெர்சிடீஸ்மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ்road price கொல்கத்தா ஒன\nகொல்கத்தா சாலை விலைக்கு மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ்\nஎஸ் 350 டி(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.1,56,00,842*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎஸ் 450(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.1,60,81,188*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎஸ் 450(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.1.6 சிஆர்*\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.2,28,73,036*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஏஎம்ஜி எஸ்63 கூப் (பெட்ரோல்)\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.2,93,16,471*அறிக்கை தவறானது விலை\nஇந்த ம���த பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஏஎம்ஜி எஸ்63 கூப் (பெட்ரோல்)Rs.2.93 சிஆர்*\nமேபாக் எஸ்650(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.3,13,93,430*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமேபாக் எஸ்650(பெட்ரோல்)(top மாடல்)Rs.3.13 சிஆர்*\nஎஸ் 350 டி(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.1,56,00,842*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎஸ் 450(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.1,60,81,188*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.2,28,73,036*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஏஎம்ஜி எஸ்63 கூப் (பெட்ரோல்)\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.2,93,16,471*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஏஎம்ஜி எஸ்63 கூப் (பெட்ரோல்)Rs.2.93 சிஆர்*\nமேபாக் எஸ்650(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.3,13,93,430*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமேபாக் எஸ்650(பெட்ரோல்)(top மாடல்)Rs.3.13 சிஆர்*\nகொல்கத்தா இல் மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் இன் விலை\nமெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் விலை கொல்கத்தா ஆரம்பிப்பது Rs. 1.35 சிஆர் குறைந்த விலை மாடல் மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் எஸ் 350 டி மற்றும் மிக அதிக விலை மாதிரி மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் மேபேச் s650 உடன் விலை Rs. 2.73 Cr.பயன்படுத்திய மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் இல் கொல்கத்தா விற்பனைக்கு கிடைக்கும் Rs. 21.5 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் ஷோரூம் கொல்கத்தா சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் பிஎன்டபில்யூ 7 series விலை கொல்கத்தா Rs. 1.35 சிஆர் மற்றும் ஜாகுவார் எக்ஸ்ஜெ விலை கொல்கத்தா தொடங்கி Rs. 1.11 சிஆர்.தொடங்கி\nஎஸ்-கிளாஸ் ஏஎம்ஜி எஸ்63 கூப் Rs. 2.55 சிஆர்*\nஎஸ்-கிளாஸ் மேபேச் s560 Rs. 1.98 சிஆர்*\nஎஸ்-கிளாஸ் எஸ் 350 டி Rs. 1.35 சிஆர்*\nஎஸ்-கிளாஸ் மேபேச் s650 Rs. 2.73 சிஆர்*\nஎஸ்-கிளாஸ் எஸ் 450 Rs. 1.39 சிஆர்*\nஎஸ்-கிளாஸ் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nகொல்கத்தா இல் 7 சீரிஸ் இன் விலை\n7 சீரிஸ் போட்டியாக எஸ்-கிளாஸ்\nகொல்கத்தா இல் எக்ஸ்ஜெ இன் விலை\nகொல்கத்தா இல் க்யூ8 இன் விலை\nகொல்கத்தா இல் ஏ8 இன் விலை\nகொல்கத்தா இல் கேயின்னி இன் விலை\nகொல்கத்தா இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n���ேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nமெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா எஸ்-கிளாஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எஸ்-கிளாஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nகொல்கத்தா இல் உள்ள மெர்சிடீஸ் கார் டீலர்கள்\n10 கிழக்கு டாப்சியா சாலை கொல்கத்தா 700046\nSecond Hand மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் கார்கள் in\nமெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் எஸ் 350 எல்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nமெர்சிடிஸ் S கிளாஸ் கேப்ரியோலெட் படங்கள் வெளியீடு-போட்டோ கேலரியும் உள்ளது\nபுதிய S-கிளாஸ் கேப்ரியோலெட் காரின் முதல் படங்களை (டீஸர்) ஏற்கனவே வெளியிட்ட மெர்சிடிஸ் நிறுவனம், இந்த காரை நடக்கவிருக்கும் பிராங்பேர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், இப்போ\nஃபிராங்பேர்ட் மோட்டார் ஷோ 2015-ல் அறிமுகம் செய்யப்பட உள்ள எஸ்-கிளாஸ் கேப்ரியோலெட்: முதல் படத்தை (டீஸர்) வெளியிட்டது மெர்சிடிஸ்-பென்ஸ்\nஃபிராங்பேர்ட் மோட்டார் ஷோ 2015-ல் அறிமுகம் செய்யப்பட உள்ள எஸ்-கிளாஸ் சேடனில் உயர்ந்ததான கேப்ரியோலெட் கார் பதிப்பின் முதல் படத்தை (டீஸர்) மெர்சிடிஸ் வெளியிட்டுள்ளது. இந்த சிறப்பான மாடல், அதன் காலக்\nஎல்லா மெர்சிடீஸ் செய்திகள் ஐயும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் எஸ்-கிளாஸ் இன் விலை\nஜம்ஷெத்பூர் Rs. 1.5 - 3.02 சிஆர்\nகட்டாக் Rs. 1.58 - 3.19 சிஆர்\nபுவனேஷ்வர் Rs. 1.58 - 3.19 சிஆர்\nகவுகாத்தி Rs. 1.51 - 3.05 சிஆர்\nராய்ப்பூர் Rs. 1.54 - 3.1 சிஆர்\nவிஜயவாடா Rs. 1.61 - 3.24 சிஆர்\nஎல்லா மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 10, 2020\nஎல்லா உபகமிங் மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/facebook-messenger-gets-whatsapp-like-quoted-reply-option-long-press-to-use-the-feature-021203.html", "date_download": "2020-04-10T13:33:32Z", "digest": "sha1:KTY6CKR4CTMMRRCULXYAD6CCY7WLVCYH", "length": 19239, "nlines": 255, "source_domain": "tamil.gizbot.com", "title": "Facebook Messenger gets WhatsApp-like quoted reply option long press to use the feature - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n3 hrs ago வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி.\n3 hrs ago என்ன என்ன அம்சங்களோ Honor Play 4T Pro, Honor Play 4T போனினிலே: திறந்து பார்த்தால�� தெரிந்துவிடும்\n3 hrs ago கொரோனாவை அழிக்க கைகொடுக்கும் பிளாஸ்மா தெரபி - களத்தில் குதித்த கேரளா பிளாஸ்மா தெரபி என்றால் என்ன\n5 hrs ago மக்களை குழப்பும் வாட்ஸ்ஆப் மூன்று டிக் விவகாரம்.\nMovies முதல்ல 25 கோடி.. இப்போ மேலும் 3 கோடி.. அள்ளித் தரும் அக்‌ஷய் குமார்.. ஆச்சர்யத்தில் பாலிவுட்\nLifestyle படுக்கைக்கு செல்வதற்கு முன் நீங்க இதை செய்வது உங்க இல்லற வாழ்க்கைக்கு ரொம்ப நல்லதாம்...\nNews கொரோனாவுக்கு திருச்சியின் முதல் வெற்றி.. குணமடைந்தார் ஈரோடு இளைஞர்.. மருத்துவர்கள் நெகிழ்ச்சி\nAutomobiles ரூ.1 லட்சத்தில் விற்கப்பட்ட டாடா நானோ மற்றும் சஃபாரி ஸ்ட்ரோம் கார்களின் விற்பனை இந்தியாவில் நிறுத்தம\nFinance அது என்னங்க 5 லட்சம் வருமான வரி ரீ ஃபண்ட் விவகாரம்\nSports வர்றியா.. யாருகிட்ட ஜாஸ்தியா இருக்குன்னு பார்ப்போமா கிரிக்கெட்டுடன் நேருக்கு நேர் மோதிய WWE\nEducation மதுரையில் கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஸ்வைப் டூ ரிப்ளே ஆப்ஷனை அறிமுகம் செய்த பேஸ்புக்.\nவாட்ஸ்ஆப் செயலியில் உள்ள ஸ்வைப் டூ ரிப்ளே அம்சம் தற்சமயம் பேஸ்புக் தளத்திற்கும் கொண்டுவரப்பட்டுள்ளது, அதன்படி வாட்ஸ்ஆப்பில் வரும் பல்வேறு அம்சங்கள் தற்போது பேஸ்புக்கிலும் வரத் தொடங்கிவிட்டது. குறிப்பாக இந்த\nஸ்வைப் டூ ரிப்ளே அம்சம் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கும் என்று தான் கூறவேண்டும்.\nவாட்ஸ்ஆப் செயலியில் வரும் குறுஞ் செய்திகளுக்கு ஸ்வைப் செய்தால் மட்டும் போது உடனே ரிப்ளே செய்ய முடியும், பின்பு நாம் தவறுதலாக அனுப்பிய குறுஞ்செய்தியை அழிக்கவும் முடியும். குறிப்பாக றுப்பிட்ட குறுஞ்செய்திகளுக்கு மட்டும் பதில் அனுப்ப முடியும். இதுபோல் பல அம்சங்களை தற்சமயம் பேஸ்புக்-கும் அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nபேஸ்புக் பயனர்கள் மெசஞ்சரில் குறுஞ்செய்தியை நீண்ட நேரம் அழுத்த வேண்டும், அப்படி செய்தால் ரிப்ளே ஐகான் திரையில் தோன்றும் அதை டேப் செய்து எளிமையாக ரிப்ளே செய்யலாம். குறிப்பாக க்ரோம் வெர்ஷனில் பேஸ்புக்-ஐ\nபயன்படுத்தும் பயனர்களும் இதை செய்ய முடியும்.\nமேலும் நீங்கள் அனுப்பிள குறுஞ்செய்தி அல்லது அவர்கள் அனுப்பிய குறுஞ்செய்திகளுக்கு பக்கத்தில் மூன்று புள்ளிகள்\nதோன்றும், அதை கிளிக் செய்தால் 'ரிப்ளே' அல்லது 'ரிமுவ்' என்ற இரண்டு ஆப்ஷன் இருக்கும். இதில் உங்கள் விருப்பத்திற்கு தகுந்தபடி தேர்வு செய்யலாம்.\nகுறிப்பாக நீங்கள் அனுப்பிய குறுஞ்செய்திகளை அழிக்க வேண்டும் என்று நினைத்தால் ரிமூவ் என்ற ஆப்ஷனை தேர்வு செய்யலாம். உங்களுக்கு விருப்பம் இல்லாத செய்த குறுஞ்செய்திகளை அழிக்க இந்த ஆப்ஷன் எளிமையாக\nஇதற்குமுன்பு பேஸ்புக் ஸ்டோரிகளில் விழா அழைப்பிதழ்களை சேர்த்தது,அதில் அதிகப்படியான பேஸ்புக் நண்பர்கள்,\nஉறவினர்களை விழாக்களுக்கு அழைக்க முடியும், கண்டிப்பாக இந்த புதிய வசதி பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில்\nஇருக்கிறது என்று தான் கூறவேண்டும்.\nபேஸ்புக் ஸ்டோரிகளில் புதிய வசதியை பயன்படுத்த விழாவிற்கான பக்கத்தை கிளிக் செய்து ஷேர் பட்டனை தேர்வு செய்யவேண்டும்,பின்பு விழாக்களை தனி போஸ்ட் வடிவிலோ அல்லது மெசஞ்சர் மூலமாகவோ அனுப்பாமல், இனி ஷேர் டு யுவர் ஸடோரி அம்சத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும்.\nகுறிப்பாக பேஸ்புக் ஸ்டோரிகளில் விழா அழைப்பிதழ்களை பார்க்கும் உங்கள் நண்பர்கள் ஸ்டோரியில் இருந்தபடி விருப்பம்\nதெரிவிப்பதற்கான வசதியும் வழங்கப்பட்டுள்ளது. பின்பு ஸ்டோரிக்கு வந்திருக்கும் பதில்களை பார்க்கும் வசதி வழங்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விழாவில் கலந்து கொள்ள ஸ்டோரி மூலம் விருப்பம் தெரிவித்தவர்களை பார்த்து அவர்களுக்கென க்ரூப் மெசேஜ் ஒன்றும் அனுப்பலாம்.\nஅமெரிக்கா, மெக்சிகோ,பிரேசில் உள்ளிட்ட பகுதிகளில் பீட்டா வெர்ஷனில் சோதனை செய்யப்பட்டு வருகிறது, மேலும் கிளிக்\nசெய்யக்கூடிய ஸ்டிக்கர் புதிதாக இருப்பதோடு, பயனர் பகிர்ந்து இருக்கும் விழாவிற்கு நண்பர்கள் விருப்பம் மற்றும் கலந்து கொள்வதற்கான ஆபஷன்களும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்க்கது\nகொரோனா பரவாமல் தடுக்க முதல்ல இத பண்ணுங்க: Facebook, tiktok-க்கு கோரிக்கை\nஎன்ன என்ன அம்சங்களோ Honor Play 4T Pro, Honor Play 4T போனினிலே: திறந்து பார்த்தால் தெரிந்துவிடும்\nஅல்டிமேட்: இனி வேற எதுவும் தேவையில்லை- Facebook Messenger டெஸ்க்டாப் வெளியீடு\nகொரோனாவை அழிக்க கைகொடுக்கும் பிளாஸ்மா தெரபி - களத்தில் குதித்த கேரளா பிளாஸ்மா தெரபி என்றால் என்ன\nகொஞ்சம் பொறுமை., Google playstore-ல் குவியும் டவுன்லோட்: whatsapp, facebook மிஞ்சும் ஆப்\nமக்கள�� குழப்பும் வாட்ஸ்ஆப் மூன்று டிக் விவகாரம்.\nஃபேஸ்புக் மெசஞ்சர் செயலியி ல் மறைந்து போகும் குறுந்தகவல்களை அனுப்புவது எப்படி\nGoogle அதிரடி அறிவிப்பு - அடுத்த இரண்டு மாதத்திற்கு 'இது' இலவசம்\nவெளியே வந்து நச்சுனு தும்முங்க., கொரோனாவை பரப்புங்கள்: பேஸ்புக்கில் பரப்பிய இளைஞர்- அப்பறம் என்ன\nபள்ளிக்கூடமாக மாறிய whatsapp: வீட்டுப்பாடம் முடிச்சாச்சா- படிப்பு முக்கியம் பாஸ்\nஉஷார்: facebook-க்கு தகவலை ரகசியமாக அனுப்பும் ஜூம்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nரெட்மி நோட் 9 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nகொரோனா பரவாமல் தடுக்க முதல்ல இத பண்ணுங்க: Facebook, tiktok-க்கு கோரிக்கை\nமனிதர்களின் நடமாட்டம் குறைந்ததால் பூமியில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம்\nApple SE 2020 என்ற குறைந்த விலை என்ட்ரி லெவல் ஐபோன் பற்றி தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/parthasarathy/manipallavam/manipallavam.html", "date_download": "2020-04-10T12:47:55Z", "digest": "sha1:IAQIBF56U57ZRC76YK4SJSBJAMNXMQX3", "length": 29954, "nlines": 524, "source_domain": "www.chennailibrary.com", "title": "மணிபல்லவம் - Manipallavam - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஹிட்லர் : ஒரு நல்ல தலைவர்\nவாஸ்து : இந்தியக் கட்டடக் கலை\nநான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்\n5. பூதசதுக்கத்திலே ஒரு புதிர்\n9. முறுவல் மறைந்த முகம்\n13. இது என்ன அந்தரங்கம்\n14. செல்வ முனிவர் தவச்சாலை\n16. திரை மறைவில் தெரிந்த பாதங்கள்\n17. வேலியில் முளைத்த வேல்கள்\n18. உலகத்துக்கு ஒ��ு பொய்\n23. நாளைக்குப் பொழுது விடியட்டும்\n26. கொலைத் தழும்பேறிய கைகள்\n27. தேர் திரும்பி வந்தது\n29. நிழல் மரம் சாய்ந்தது\n30. நெஞ்சில் மணக்கும் நினைவுகள்\n31. இருள் மயங்கும் வேளையில்...\n32. மாறித் தோன்றிய மங்கை\n36. இன்ப விழிகள் இரண்டு\n38. உள்ளத்தில் ஒரு கேள்வி\n1. முதல் நாள் பாடம்\n3. வீதியில் நிகழ்ந்த விரோதம்\n9. பெண்ணில் ஒரு புதுமை\n12. காவிரியில் கலந்த கண்ணீர்\n18. நாணற் காட்டில் நடந்தது\n19. பவழச் செஞ்சுடர் மேனி\n21. தெய்வ நாட்கள் சில\n22. கடைசி நாளில் கற்றது\n17. நிலவில் பிறந்த நினைவுகள்\n18. சொல் இல்லாத உணர்வுகள்\n19. சுந்தர மணித் தோள்கள்\n20. புதிய மனமும் பழைய உறவுகளும்\n22. நள்ளிரவில் ஒரு நாடகம்\n23. நல்லவர் பெற்ற நாணம்\n1. அன்பு என்னும் அமுதம்\n2. கப்பலில் வந்த கற்பூரம்\n3. கடலில் கவிழ்ந்த நம்பிக்கைகள்\n5. கொதிப்பில் விளைந்த குரூரம்\n8. ஆரம் அளித்த சிந்தனைகள்\n10. காவியத்தில் கற்ற காதல்\n11. தேடிக் குவித்த செல்வம்\n16. கனவை வளர்க்கும் கண்கள்\n19. சாவதற்குத் தந்த வாழ்வு\n20. காளி கோட்டத்துக் கதவுகள்\n21. கால ஓட்டத்தின் சிதைவுகள்\n8. கருத்தில் மூண்ட கனல்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழகத்தில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு - 5 பேர் பலி\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா: மொத்தம் 234 பேர்\nதமிழ் திரை உலக செய்திகள்\nபெப்சி திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்துக்கு நயன்தாரா நிதியுதவி\nசின்னத்திரை ஆல்யா மானசா - சஞ்சீவ் குழந்தை பெயர் தெரியுமா\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2258412", "date_download": "2020-04-10T14:02:39Z", "digest": "sha1:QXSBMGKMHQWBMBCTYK4AZQ6OQNYDDZXB", "length": 18066, "nlines": 265, "source_domain": "www.dinamalar.com", "title": "| 'அம்மா' மண்டபத்துக்கு ஒப்புதல் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் பொது செய்தி\nகொரோனா: உலக பலி 97 ஆயிரம் மார்ச் 21,2020\nநட்பு நாடுகளுக்கு உதவ இந்தியா தயார்: பிரதமர் ஏப்ரல் 10,2020\nமகனை 1,400 கி.மீ., தூரம் ஸ்கூட்டியில் அழைத்து வந்த தாய் ஏப்ரல் 10,2020\nஅமெரிக்கா,பிரேசிலை தொடர்ந்து மோடிக்கு புகழாரம் சூட்டிய இஸ்ரேல் ஏப்ரல் 10,2020\nசென்னை, வேளச்சேரியில், வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும், 'அம்மா திருமண மண்டபம்' கட்டுமான திட்டத்துக்கு, சி.எம்.டி.ஏ., ஒப்புதல் வழங்கியுள்ளது.சென்னையில் வேளச்சேரி, கொரட்டூர், ஆவடி, பருத்திப்பட்டு, அம்பத்துார், அயப்பாக்கம் ஆகிய இடங்களில், வீட்டுவசதி வாரியம் சார்பில், அம்மா திருமண மண்டபங்கள் கட்டப்படும் என, 2017ல் அறிவிக்கப்பட்டது.இதற்கான நிர்வாக ரீதியான பணிகளை, வீட்டுவசதி வாரியம், 2018ல் துவங்கியது. இவ்வகையில், சென்னை, வேளச்சேரியில். அம்மா திருமண மண்டபம் கட்டுவதற்கான பணிகள், 2018ல் துவக்கப்பட்டன.இதற்கு திட்ட அனுமதி கோரி, வீட்டுவசதி வாரிய, பெசன்ட் நகர் கோட்ட அதிகாரிகள், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ.,விடம், 2018 ஜூனில் விண்ணப்பித்தனர்.இதன்படி, அடித்தளம், தரைத்தளத்துடன், மூன்று தளங்கள் கொண்டதாக, இந்த மண்டபம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமான பணிகள், இறுதிக்கட்டத்தில் உள்ளன.இந்நிலையில், வீட்டுவசதி வாரிய வரைபடம் அடிப்படையில், கட்டுமான திட்டத்துக்கு, சி.எம்.டி.ஏ., ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து, வீட்டுவசதி வாரியத்துக்கு, அதிகாரபூர்வ கடிதம் அனுப்பப்பட்டுள்ளது\n- நமது நிருபர் -.\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n1. எங்களையும் கவனிக்குமா அரசு\n1. தன்னலம் கருதாமல் உதவிய நல்லுள்ளங்கள்\n2. கலெக்டர் அலுவலகத்திற்கு தேவையின்றி வரவேண்டாம்\n3. கரு மேகங்கள் சூழ்ந்து சூறை காற்றுடன் மழை\n4. கொரோனா பாதிப்பு: தாய், மகன் மீண்டனர்\n5. சென்னையில் வீடு தேடி வரும் சவரத் தொழிலாளர்கள்\n1. முதியவருக்கு, 'கொரோனா' கண்காணிப்பில் 39 பேர்\n2. உணவிற்காக ஏங்கும் வட மாநில தொழிலாளர்\n3. உலா வருபவர்களால் பீதி\n1. விதி மீறிய கடைகளுக்கு பூட்டு\n2. 'அம்மா' உணவகத்தில் தீ விபத்து\n3. மளிகை கடையில் திருட்டு\n4. வில்லன் நடிகரை தாக்க முயற்சி\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு ���டம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=9319&name=G.Krishnan", "date_download": "2020-04-10T13:49:22Z", "digest": "sha1:MNNMZ6XTZMAW74RB266FSSV7J4LZ2P4E", "length": 16880, "nlines": 289, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: G.Krishnan", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் G.Krishnan அவரது கருத்துக்கள்\nஅரசியல் காங்., ஆட்சிக்கு வேட்டு வைத்த பா.ஜ.,\nமஹராஷ்ட்ராவில் காங்கிரஸ் பண்ணால் தப்பில்லை . . . . . .பி ஜே பி பண்ணின தப்பு . . . . .��ந்த ஊரு நியாயம் இது 20-மார்ச்-2020 13:54:47 IST\nபொது மூளை இல்லாத தம்பிகள்\nகோயம்புத்தூரை சேர்ந்த விஜய் அவர்கள் நடிகர் விஜயின் பேச்சுக்கு மிகச்சரியான பதில் கொடுத்திருக்கிறார், சைமன் அப்புறம் குருமாகூட அதே மாதிரிதான்,...... மதம் மாற்றும் வேலை செய்யும் கூட்டத்தை சேர்ந்தவர்கள் தான், ஆனால் ரஜினி அந்த கூட்டத்தில் இல்லை..... அவர் வேற லெவல் என்பது எண்ணுடைய கருத்து 16-மார்ச்-2020 15:09:30 IST\nபொது காவிரி நீரால் 100 ஏரிகளை நிரப்பும் 565 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம்\nஉங்கள் மக்கள் பணி தொடர வாழ்த்துக்கள் . . . . . . 09-மார்ச்-2020 10:35:46 IST\nசினிமா ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டுமென்றால்... - இயக்குனர் பேரரசுவின் ‛நச் பதிவு...\nசபாஷ், தையிரியமாக இதை சொன்ன பேரரசு அவர்களுக்கு ஒரு வீர வணக்கம்.. . . . . .. . சிறுபான்மையரின் ஓட்டுக்காக இந்துக்களை அவமான படுத்துபவர்கள் இனிமேல் அதற்கான விலையை கொடுத்தாகவேண்டும் 22-ஜன-2020 17:22:35 IST\nஅரசியல் அந்தமானுடன் சேர்த்து 40 தொகுதிகளில் வெற்றி\nஇந்தியாவின் தலைவர் கருணாநிதி என்று சொன்னால் . . . . அப்ப வருகின்ற டெல்லி சட்டமன்ற தேர்தலில் திமுக போட்டியிடுமா அடுத்த டெல்லி முதல்வர் ஸ்டாலின் என்று சொல்லுங்கள். . . . . தமாஸுக்கு அளவே இல்லையா. . . . . . . ஏற்கனவே ஜப்பான் துணை முதல்வராக இருந்தவருக்கு. . . . . டெல்லி முதல்வராக பொறுப்பேற்பதற்கு ஒன்றும் பிரச்னை இருக்குக்காது என்று நினைக்கிறன் . . . . . 20-ஜன-2020 12:15:54 IST\nசம்பவம் நிர்பயா தாயிடம் மடிப்பிச்சை கேட்ட குற்றவாளியின் தாய்\nநீங்கள் உங்கள் பிள்ளையை சரியாக வளர்க்கவில்லை அம்மா... நீங்கள் பெத்த உங்கள் பிள்ளைக்கு தண்டனை என்கிறபொழுது உங்களுக்கு வலிக்கிறது... மடிப்பிச்சை கேட்கிறீர்கள். அதேபோல, வேறுஒரு தாய் பெற்ற பெண்ணை உங்கள் மகன் மற்றும் கூட்டாளிகளுடன் சேர்ந்து மிருகத்தனமாக பாலியல் பலாத்காரம் செய்தார்களே அதை எப்படி மன்னிக்க முடியும் அல்லது சகித்துக் கொள்ள முடியும் உங்கள் பிள்ளைக்கு மட்டும் தாயாக இருக்க ஆசை படாதீர்கள். இந்த சமுதாயத்துக்கே நல்ல தாயாக இருந்து தப்பு செய்தவனுக்கு தண்டனை அவசியம் என்பதை உணர்ந்து செயல் படுங்கள். உங்கள் மகனை பெத்த வயிறும் உங்கள் மனதும் இதை ஓத்துக்கொள்ளாது. வேறு வழியில்லை. உடம்பு சரியில்லாத பொழுது கசப்பு மருந்து சாப்பிட்டாகவேண்டுமே அதேபோலத்தான் இதுவும்.. எக்காரணத்தை கொண்டும் உங���கள் மகன் செய்ததை நியாயப்படுத்திவிடாதீர்கள். அடுத்து வரும் சந்ததியர்களுக்கு இந்த மாதிரியாக தப்புகள் செய்தால் எந்த மாதிரி தண்டனை கிடைக்கும் என்பது கண்டிப்பாக தெரிந்து ஆகவேண்டும். வரும் சந்ததிகளாவது நல்லவர்களாக வரட்டும் என்கிற நினைப்பில் எழுதுகிறேனேயொழிய உங்கள் மனதை புண்படுத்த வேண்டும் என்பத்திற்காக இல்லை. 09-ஜன-2020 11:12:23 IST\nபொது ரொம்பவே ஆடிட்டீங்க நெ.கண்ணன்\nடியர் Mr. வாஞ்சிநாதன், தூள் கிளம்பிடீங்க .நெல்லை கண்ணன் அவர்களை நல்ல தமிழ் பேச்சாளர் என்று அவர் மீது மதிப்பு வைத்திருந்தேன் .பச்சோந்தித்தனமாக பேசி அவருடைய மதிப்பை அவரே கெடுத்துக்கொண்டார்.. . . .தமிழ் அறிவு இவருக்கு நாவடக்கத்தை கொடுக்கவில்லையே . . . .. . . . . . .\"\"யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.\"\" உங்களுடைய அப்பன் திருவள்ளுவர் சொன்னது. 02-ஜன-2020 12:45:19 IST\nசினிமா இந்துக்கள், இஸ்லாமியர்களின் ரத்த சொந்தங்கள்: ராஜ்கிரண்...\nஇந்தியாவில் உள்ள முஸ்லீம்கள் இந்தியரே அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை, சட்டவிரோதமாக இங்கு குடியேறி உள்ள வர்களுக்கு குடியுரிமை கொடுப்பதை பற்றி உங்கள் கருத்தை சொல்லுங்கள், 19-டிச-2019 11:48:13 IST\nசிறப்பு கட்டுரைகள் நம்பர் 1 தான் எனக்கு இலக்கு - காமெடி நடிகர் ஷார்ம் விஸ்வநாதன்\nஉங்கள் இலக்கு வெற்றிபெற வாழ்த்துக்கள் 18-டிச-2019 13:29:44 IST\nசினிமா மாஜி எம்.எல்.ஏ. மகன் மீது பிக்பாஸ் நடிகை பாலியல் புகார்...\nஎன்னமோ கோயிலுக்கு போகும்போது கையை பிடிச்ச மாதிரி சொல்லுறே . . . . . . . .நீ போனது அந்த மாதிரி இடத்துக்கு தானே அப்பறம் எண்ணத்துக்கு பத்தினி வேஷம் . . . . .போ போ . . .வேற வேலை இருந்த பாரு . . . .வந்துட்டா புகார் கொடுக்க . . . . 04-டிச-2019 15:35:37 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/mucosol-p37114803", "date_download": "2020-04-10T13:45:17Z", "digest": "sha1:LLMINP5RTZMNHUMVYW6SLPXJGY6ETSLJ", "length": 21413, "nlines": 315, "source_domain": "www.myupchar.com", "title": "Mucosol in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Mucosol payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Mucosol பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Mucosol பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Mucosol பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Mucosol பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nகிட்னிக்களின் மீது Mucosol-ன் தாக்கம் என்ன\nஈரலின் மீது Mucosol-ன் தாக்கம் என்ன\nஇதயத்தின் மீது Mucosol-ன் தாக்கம் என்ன\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Mucosol-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Mucosol-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Mucosol எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஉணவு மற்றும் Mucosol உடனான தொடர்பு\nமதுபானம் மற்றும் Mucosol உடனான தொடர்பு\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Mucosol எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Mucosol -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Mucosol -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nMucosol -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Mucosol -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/04/isis_29.html", "date_download": "2020-04-10T12:58:50Z", "digest": "sha1:U3NWCMTKNQC3HGSDZAR5F5S4MU3INF5Y", "length": 5264, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "இலங்கைத் தாக்குதல் 'பழிவாங்கல்': ISIS அபுபக்கர் அல் பக்தாதி - sonakar.com", "raw_content": "\nHome NEWS இலங்கைத் தாக்குதல் 'பழிவாங்கல்': ISIS அபுபக்கர் அல் பக்தாதி\nஇலங்கைத் தாக்குதல் 'பழிவாங்கல்': ISIS அபுபக்கர் அல் பக்தாதி\nஇலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு தினம் நடாத்தப்பட்ட தாக்குதல்கள் ஒரு பழிவாங்கல் நடவடிக்கையென ஐ.எஸ். தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி தெரிவிக்கும் காணொளி வெளியாகியுள்ளது.\nசிரியா - ஈராக்கில் நிறுவப்பட்ட தமது கலீபத்து வீழ்ச்சியடைந்து விட்டதை ஏற்றுக்கொண்டுள்ள பக்தாதி, பகூஸில் இடம்பெற்ற இறுதிக் கட்ட தாக்குதல்களுக்கு பழிவாங்கலாகவே இலங்கையில் தாக்குதல் நடாத்தப்பட்டதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஐந்து வருடங்களின் பின் பக்தாதி வீடியோவில் தோன்றியிருப்பது இதுவே முதற்தடவை.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/funnyimages/?name=santhanam&download=20161124164931&images=comedians", "date_download": "2020-04-10T12:46:35Z", "digest": "sha1:7AY7AAVGJVOVLS3KP2BAI2BM6CGVJNMX", "length": 2797, "nlines": 91, "source_domain": "memees.in", "title": "Santhanam Images : Tamil Memes Creator | Comedian Santhanam Memes Download | Santhanam comedy images with dialogues | Tamil Cinema Comedians Images | Online Memes Generator for Santhanam - Memees.in", "raw_content": "\nஇலைல வைக்கறதா இல்ல இவ தலைல வைக்கறதான்னு குழப்பற மாதிரி இருக்கணும்\npattathu yaanai comedysanthanam comedymayilsamy comedysingamuthu comedypattathu yaanai motta rajendran comedypattathu yaanai santhanam comedypattathu yaanai singamuthu comedypattathu yaanai mayilsamy comedysanthanam gouravam comedysanthanam poongavanam comedyசந்தானம் காமெடிசிங்கமுத்து காமெடிமயில்சாமி காமெடிபட்டத்து யானை காமெடிமொட்டை ராஜேந்திரன் காமெடிபட்டத்து யானை சந்தானம் காமெடிபட்டத்து யானை சிங்கமுத்து காமெடிபட்டத்து யானை மொட்டை ராஜேந்திரன் காமெடிசந்தானம் கௌரவம் காமெடிசந்தானம் பூங்காவனம் காமெடிvishalவிஷால்santhanam hotel comedysingamuthu hotel comedy\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=87356", "date_download": "2020-04-10T12:59:19Z", "digest": "sha1:UUAP4F6FRMYTWYBRJWMWBF7TLXUYW6SM", "length": 10346, "nlines": 95, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதோனி விக்கெட் கீப்பிங்கில் புதிய சாதனை படைத்தார் - Tamils Now", "raw_content": "\nலண்டன் இஸ்கான் துறவிக்கு கொரோனா பாதிக்கப்பட்டது போல திருமலையில் வேத பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு - கொரோனா தடுப்பு நடவடிக்கை; ‘குரல்வழி சேவை’ அறிமுகம் முதல்வர், மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தனர் - ILO அறிக்கையை மத்தியஅரசு கவனத்தில் கொண்டு அமைப்பு சாரா தொழிலாளர்களைக் காப்பாற்றுக; வைகோ - 1,400 கி.மீ.பயணித்து தனிஆளாக ஆந்திராவிலிருந்து மகனை அழைத்து வந்த 50 வயது துணிச்சல் பெண்;உதவிய போலீஸ் - சென்னையில் கொரோனா வைரசுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர், செவிலியர் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்\nதோனி விக்கெட் கீப்பிங்கில் புதிய சாதனை படைத்தார்\nஇந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி, 350 பேரை அவுட் செய்த முதல் இந்திய கீப்பர் என்ற சாதனை படைத்துள்ளார்.\nஜிம்பாப்வேவுக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், 33-வது ஓவரை பூம்ரா வீசியபோது, தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில், 350 அவுட்களை செய்த முதல் இந்திய கீப்பர் என்ற சாதனையை தோனி படைத்துள்ளார்.\nஇதுவரை 278 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையா���ியுள்ள மகேந்திர சிங் தோனி, 261 கேட்ச் மற்றும் 89 ஸ்டம்ப்பிங் செய்துள்ளார். அதேசமயம், அதிக விக்கெட் எடுத்த கீப்பர் பட்டியலில், குமார சங்ககாரா (482 அவுட்) முதலிடத்திலும், ஆடம் கில்கிறிஸ்ட் (472 அவுட்) மற்றும் மார்க் பவுச்சர் (424 அவுட்) ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.\nஅதேபோல், நேற்றைய வெற்றியின் மூலம் கேப்டனாக இருந்து தோனி பெற்ற 105- வது வெற்றியாகும். இதன் மூலம் அதிக வெற்றிகளை பெற்றவர்கள் இடத்தில் ஆலன் பார்டருடன்(ஆஸ்திரேலியா) இணைந்து இரண்டாவது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த பட்டியலில் 165 வெற்றிகளை பெற்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் முதலிடத்தில் உள்ளார்\nகிரிக்கெட் தோனி மகேந்திர சிங் தோனி விக்கெட் கீப்பிங் 2016-06-16\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nடி20 போட்டிகள்;டோனி நிகழ்த்திய சாதனையை நானும் நிகழ்த்துவேன்- விராட் கோலி\n‘தகுதி பெற ஆடவில்லை, வெற்றி பெற ஆடுகிறோம்” பவுலர்களுக்குத் தெளிவாக அறிவுறுத்தினார் தோனி\n2019-ம் ஆண்டுக்கு பிறகே ஓய்வு குறித்து முடிவு எடுக்க உள்ளேன் – யுவராஜ் சிங்\nசென்னை எனக்கு இரண்டாவது வீடு போன்றது: சென்னையில் டோனி பேட்டி\nஇலங்கை கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்தியா வருகை\nஅதிக முறை நாட் அவுட்: சாதனை படைத்தார் தோனி\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\n1,400 கி.மீ.பயணித்து தனிஆளாக ஆந்திராவிலிருந்து மகனை அழைத்து வந்த 50 வயது துணிச்சல் பெண்;உதவிய போலீஸ்\nதமிழகத்தில் இன்று 96 பேருக்கு கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 834 ஆக உயர்வு\nகொரோனா வைரஸ் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கு நீட்டிக்கப்படும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nசென்னையில் கொரோனா வைரசுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர், செவிலியர் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்\nகொரோனா தடுப்பு நடவடிக்கை; ‘குரல்வழி சேவை’ அறிமுகம் முதல்வர், மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/contact-us", "date_download": "2020-04-10T11:17:35Z", "digest": "sha1:NC55O7RTKHGYZKHIYVBWIR5OCZQA3SI4", "length": 10371, "nlines": 157, "source_domain": "thinaboomi.com", "title": "Contact Us | தின பூமி", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 10 ஏப்ரல் 2020\n��ரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 09.04.2020\nகொரோனா வைரஸ் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு செய்யப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nகொரோனா தடுப்பு நடவடிக்கை: 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழுவுடன் முதல்வர் எடப்பாடி ஆலோசனை\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nபிரதமர் மோடியின் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு\nகொரோனா வைரஸ் பிரச்சினையிலும் அற்ப அரசியலா: காங்கிரசுக்கு அமித்ஷா கண்டனம்\nகொரோனா தடுப்பு நடவடிக்கை: மாநிலங்களுக்கு அவசர நிதியாக ரூ.15,000 கோடி ஒதுக்கீடு: மத்திய அரசு\nஅனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவை வெல்வோம்: டுவிட்டரில் பிரதமர் மோடி வேண்டுகோள்\nரயில் மற்றும் விமான போக்குவரத்தை 30-ம் தேதி வரை தொடங்க வேண்டாம்: பிரதமர் மோடிக்கு நவீன் பட்நாயக் கடிதம்\nவீடியோ : கொரில்லா யுத்தம் செய்கிறது கொரோனா: கவிஞர் வைரமுத்து வெளியிட்ட விழிப்புணர்வு கவிதை\nவீடியோ : 'இதுவும் கடந்து போகும்': கொரோனா குறித்து இயக்குநர் பாக்கியராஜ் விழிப்புணர்வு பேச்சு\nநடிகர் மோகன்லாலுக்கு கொரோனா என்று வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை\nசபரிமலை கோவில் நடை வரும் 13-ம் தேதி திறப்பு: ஆன்லைன் மூலம் வழிபாடு நடத்த முடிவு\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை ரத்து\nஊரடங்கு உத்தரவு எதிரொலி சபரிமலையில் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா ரத்து\nபணியின் போது உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nதமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 834-ஆக உயர்வு: சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல்\nகொரோனா வைரஸ் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு செய்யப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nகுணம் அடைந்த 51 பேருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு: தென்கொரியாவில் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் விவகாரத்தில் நாங்கள் அரசியல் செய்யவில்லை: உலகசுகாதார அமைப்பு மீது அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு\nலஞ்சம் பெற்றதாக வழக்கு: ஈகுவடார் முன்னாள் அதிபருக்கு 8 ஆண்டு சிறை\nகொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஜோஸ் பட்லரின் பனியன் ரூ.61 லட்சத்திற்கு ஏலம்\nகொரோனா பாதிப்புக்கு நலநிதி திரட்ட இந்தியா-பாக். இடையே கிரிக்கெட் போட்டி நடத்தலாம் - அக்தர் யோசனை\nஐ.பி.எல். 2020 சீசனை ரசிகர்களின்றி பூட்டிய மைதானத்திற்குள் நடத்தலாம் : ஹர்பஜன் சிங் சொல்கிறார்\nசமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பில் உள்ளது: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவிப்பு\nரெப்போ வட்டி விகிதம் 4.4 சதவீதமாக குறைப்பு: ரிசர் வங்கி கவர்னர் அறிவிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 512 உயர்ந்தது\n1கொரோனா தடுப்பு நடவடிக்கை: மாநிலங்களுக்கு அவசர நிதியாக ரூ.15,000 கோடி ஒதுக்க...\n2பணியின் போது உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி: மு...\n3தமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 834-ஆக உய...\n4கொரோனா வைரஸ் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு செய்யப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karpom.com/2013/08/karpom-august-2013.html", "date_download": "2020-04-10T12:27:12Z", "digest": "sha1:RDLJ7DSHMERULBYMP6NIHHOP7OZQCZTG", "length": 8838, "nlines": 53, "source_domain": "www.karpom.com", "title": "கற்போம் ஆகஸ்ட் மாத இதழ் - Karpom August 2013 | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nகற்போம் ஆகஸ்ட் மாத இதழ் - Karpom August 2013\nகற்போம் ஆகஸ்ட் மாத இதழ் வழக்கம் போல பயனுள்ள கட்டுரைகளுடன். தொடர்ந்து கட்டுரைகளை தரும் தொழில்நுட்ப பதிவர்களுக்கும், படிக்கும் வாசகர்களுக்கும் நன்றிகள்.\nநீங்கள் தொழில் நுட்ப பதிவர் என்றால் உங்கள் கட்டுரைகளை கற்போம் இதழுக்கு அளிக்கலாம். உங்கள் பெயர்,தள முகவரி இரண்டும் ஒவ்வொரு கட்டுரையிலும் இடம் பெறும். மேலும் தகவல்களுக்கு - இலவச தொழில்நுட்ப மின்னிதழ் “கற்போம்”\nSMS மூலம் IRCTC-யில் TICKET புக் செய்வது எப்படி\nஆன்ட்ராய்ட் 4.3 JELLY BEAN வசதிகள் மற்றும் சாதனைகள்\nசிறந்த 5 கூகிள் ரீடர் மாற்று தளங்கள்\nபேஸ்புக் சாட்டில் STICKER வசதி – தற்போது கணினிகளுக்கும்\nபுது நுட்பம் – தொடர்\nபத்து நிமிடத்தில் WINDOWS XP INSTALL செய்யலாம்\nGOOGLE CALENDAR சில பயனுள்ள குறிப்புகள்\nதமிழில் போட்டோஷாப் – 8\nஇதுவரை வந்த அனைத்து கற்போம் இதழ்களையும் இங்கே தரவிறக்கலாம்\nதரவிறக்க முடியாதவர்கள் admin[at]karpom.com என்ற முகவரிக்கு குறிப்பிட்ட இதழை Subject இல் தெரிவித்து மின்னஞ்சல் அனுப்பவும்.\n��ிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2018/03/", "date_download": "2020-04-10T13:07:57Z", "digest": "sha1:VVIZBSCQWCTVFBIQLIHAIKMIXUP36COM", "length": 11448, "nlines": 155, "source_domain": "www.padalay.com", "title": "படலை: March 2018", "raw_content": "\nமரணவீடுகளுக்கு துக்கம் பகிரச்செல்வது என்பது மிகச்சங்கடமானது. நுழையும்போதே அந்த வீட்டுக்காரர்களஒ எப்படி எதிர்கொள்வது என்று மனம் பதைபதைக்க ஆரம்பித்துவிடும். அனேகமான சந்தர்ப்பங்களில் இறந்தவர் நமக்கு அதிகம் பரிச்சயமானவராக இருந்திருக்கமாட்டார். சமயத்தில் அவரை நாம் நேரில் சந்தித்திருக்கவே மாட்டோம். தெரிந்தவரின் தந்தையோ, தாயோ, தாத்தாவோ, பாட்டியோ. முகத்தை எப்படி வைத்திருப்பது எப்போதும் சந்திப்புகளின்போது முதலில் புன்னகைத்தே பழக்கப்பட்டிருக்கும் நம் முகம் அங்கும் நம் அனுமதியைக் கேளாமல் அதையே பதிவு செய்யத் தலைப்படும். எப்படி அதைத் தவிர்ப்பது எப்போதும் சந்திப்புகளின்போது முதலில் புன்னகைத்தே பழக்கப்பட்டிருக்கும் நம் முகம் அங்கும் நம் அனுமதியைக் கேளாமல் அதையே பதிவு செய்யத் தலைப்படும். எப்படி அதைத் தவிர்ப்பது அல்லது தவிர்க்கத்தான்வேண்டுமா நம்மைக் கண்டதும் நண்பரோ, உறவினரோ அழும் பட்சத்தில் அதை எப்படி எதிர்கொள்வது பதிலுக்கு நாமும் அழுவது என்பது அபத்தம். வலுக்கட்டாயமாக, இல்லாத சோகத்தை வரவழைப்பதும் போலித்தனமே. இந்தச் சூழலை எப்படி நேர்மையுடன் சமாளிப்பது\nஅலுவலகத்தில் புதிதாக ஒரு நாயை நேற்று கொண்டுவந்தார்கள்.\nஎனக்கு நாய்கள் மீது எந்தப்பிரச்சனையும் இல்லை. நாய்களை நான் மதிப்பவன். நாய்கள் அழகானவை. நன்றி பாராட்டுபவை. ஒரு சின்ன எச்சில் ஆட்டு எலும்புக்காக சாகும்வரைக்கும் நன்றி நவில்பவை. எனக்கேன் நாய்கள்மீது கோபம் வரப்போகிறது\nஇந்த ஆனால் என்ற வார்த்தைக்கு அற்புதமான சக்தி உண்டு. அது தனக்கு முன்னர் உதிக்கப்பட்ட அத்தனை வார்த்தைகளையும் செல்லுபடியற்றதாக்கிவிடும். விழுங்கி ஏப்பம் விட்டுவிடும். ஒருவரை எத்தனை பாராட்டினாலும் ஈற்றில் ஒரு “ஆனால்” போட்டுப்பாருங்கள். ���வ்வளவும் சங்குதான். இன்னார் ஒரு அற்புதமான மனிதர். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் பேச்சு பிடிக்கும். அவர் சிரிப்பு பிடிக்கும்.\n“புலம்பெயர் தமிழர்கள் நடைமுறைச்சாத்தியமில்லாத தமிழீழத்துக்கான தீர்வையும் தேவையேயில்லாத தேசியத்தையும் கள நிலவரங்கள் தெரியாமல் உளறிக்கொண்டிருக்கிறார்கள்”\nசமீப காலங்களில் இப்படியான அல்லது இந்தக்கருத்து சார்ந்த பலகருத்து நிலைகளைக் காணமுடிகிறது. என்னுடைய கேள்வி நடைமுறைச்சாத்தியங்கள் சம்பந்தப்பட்டவை அல்ல. நடைமுறைகள் என்றாலே அது காலத்துக்காலம் மாறுபவை அல்லது மாற்றப்படுபவைதான். அப்போது சாத்தியங்களும் மாறும். அதல்ல விசயம்.\nஎங்கள் குடும்பம் சற்றுப்பெரியது. நான் பிறக்கும்போது ஏற்கனவே குடும்பத்தில் பதின்மூன்று, ஒன்பது, எட்டு, ஆறு வயதுகளில் சிறுவர்கள் வரிசைகட்டி நின்றார்கள். மூன்று அக்காமார். அண்ணா. தமக்கெல்லாம் ஒரு தம்பி வந்துவிட்டான் என்பதை எப்படி எதிர்கொண்டிருப்பார்கள். பொறுப்பு, பொறாமை, சினேகம், விளையாட்டுக்கு ஒரு துணை. எத்தனை எண்ணங்கள் வந்து போயிருக்கும்.\nஎழுபத்தேழு கலவரத்தில் நுகேகொடவிலிருந்து அடித்துக்கலைப்பட்டு யாழ்ப்பாணம் திரும்பியிருந்த குடும்பம் அப்போதுதான் ஓரளவுக்குச் செட்டில் ஆகிக்கொண்டிருந்த சமயம். கம்பஸடியில் வாங்கிப்போட்டிருந்த காணியில் ஒரு கொட்டில் வீடு போட்டுக் குடியேறியிருந்தார்கள். வீடு என்றால் பெரிதாக ஒன்றுமில்லை. ஒரு வரவேற்பறை. ஒரு படுக்கையறை. ஒரு பத்தி. பத்தியில்தான் சமையல் எல்லாம். பின்னர் அங்கிருந்தபடியே அம்மாவும் அப்பாவும் காணிக்குள் இப்போதிருக்கும் புது வீட்டினைக் கட்ட ஆரம்பித்திருந்தார்கள்.\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/102277/", "date_download": "2020-04-10T11:21:21Z", "digest": "sha1:FBLC5J3OGUZYO4BBXIUJPZQQNFAV5773", "length": 11244, "nlines": 112, "source_domain": "www.pagetamil.com", "title": "பொதுத் தேர்தலில் தனித்து களமிறங்குவது பற்றி ஆராயும் தமிழ் முற்போக்கு கூட்டணி! | Tamil Page", "raw_content": "\nபொதுத் தேர்தலில் தனித்து களமிறங்குவது பற்றி ஆராயும் தமிழ் முற்போக்கு கூட்டணி\nஐக்கிய தேசியக்கட்சிக்குள் மோதல் நிலை உருவாகியுள்ளதால் பொதுத்தேர்தலில் தனித்து களமிறங்குவது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி பரீசிலித்து வருகின்றது என்றும், இது தொடர்பில் அடுத்தவாரம் இறுதி முடிவெடுக்கப்படும் என்றும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், கூட்டணியின் பிரதித் தலைவருமான முன்னாள் அமைச்சர் கலாநிதி வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.\n2020 ஏப்ரல் இறுதி வாரத்தில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி தனித்து போட்டியிடவுள்ளது என வெளியாகியுள்ள தகவல் தொடர்பில் தலவாக்கலையில் ஊடகவியலாளர்கள் இன்று அவரிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\n“ஐக்கிய தேசியக்கட்சிக்குள் நிலவுகின்ற தலைமைத்துவப் பிரச்சினை இன்னும் முடிவுக்கு வரவில்லை. பொதுத்தேர்தலை அக்கட்சி உறுப்பினர்கள் ஓரணியில் எதிர்கொள்வார்களா அல்லது இரு அணிகளாக பிரிந்து நின்று போட்டியிடுவார்களா என்பது பற்றியும் முடிவு இல்லை.\nஉட்கட்சி மோதல் காரணமாக ஐக்கிய தேசியக்கட்சியால் தனக்கான வாக்கு வங்கியை தக்கவைத்துக்கொள்ள முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மறுபுறத்தில் இறுதி நேரம் வரை காத்திருக்காமல் தற்போதிருந்தே தேர்தல் வேலைகளை ஆரம்பிக்கவேண்டிய சூழ்நிலை எமக்கு ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையிலேயே பொதுத்தேர்தலில் தனித்து களமிறங்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணில் உள்ளவர்களும், மலையக மக்கள் முன்னணியின் ஆதரவாளர்களும் ஆலோசனைகளை முன்வைத்துள்ளனர். இது தொடர்பில் பரீசிலிக்கப்பட்டு வருகின்றது.\nகூட்டணியின் உயர்பீடம் அடுத்தவாரம் கூடும்போது உறுதியான முடிவை எடுக்கக்கூடியதாக இருக்கும். தனித்து களமிறங்கிவிட்டு தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து செயற்படுவதா அல்லது கூட்டாகவே தேர்தலை எதிர்கொள்வதா என்பது பற்றியும் இதன்போது ஆராயப்படும்.”என்றும் முன்னாள் அமைச்சர் கலாநிதி இராதாகிருஷ்ணன் த���ரிவித்தார்.\nவடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை போட்டியிடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், முற்போக்கு கூட்டணியும் எல்லா இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்துமா என்ற வினாவுக்கு,\n“வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய பகுதிகளில் – அதாவது மலையக மக்கள் எங்கெல்லாம் வாழ்கின்றனரோ அப்பகுதிகளில் எல்லாம் போட்டியிட வேண்டும் என்பதே உத்தேச திட்டமாக இருக்கின்றது.” என பதிலளித்தார் அவர்.\nஅத்துடன், தனித்து களமிறங்கும் முடிவு எடுக்கப்படும் பட்சத்திலேயே போட்டியிடும் சின்னம், தொகுதிகள் பற்றி அறிவிக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டினார்.\nஅதேவேளை, ஐக்கிய தேசியக்கட்சிக்குள் பிரச்சினை ஏற்பட்டுள்ளதால்தான் தனிவழி பற்றி ஆராய்ந்து வருகின்றோம். மாறாக அரசாங்க தரப்பும் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. தேர்தலின் பின்னர் கூட மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரமே தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் இராதாகிருஷ்ணன் இடித்துரைத்தார்.\nசவுதி அரேபியா மன்னர் குடும்பத்தில் 150 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nநெல் ஆலைகளின் சேவைகள் அத்தியாவசிய சேவையாக பிரகடனம்: அரசு அதிரடி அறிவிப்பு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களிற்கு நியாயம் பெற்றுக்கொடுக்கப்படும்\nஅமெரிக்கா வங்கியிலிருந்து 1,400 மில்லியன் டொலர் பணத்தை இலங்கையிலிருந்தபடியே திருடிய தமிழ் இளைஞர்கள்\nகொரோனாவுடன் போராடி மீண்ட 104 வயது மூதாட்டி சொல்லும் அறிவுரை\nமறு அறிவித்தல் வரை டுபாயில் யாரும் திருமணம் செய்யவோ, விவகாரத்து பெறவோ முடியாது\nநாய், கோழி, பன்றிகளை கொரொனா தாக்காது… பூனையே பாதிக்கப்படும்: ஆய்வில் வெளியான தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://deeplyrics.in/song/oru-viral-puratchi", "date_download": "2020-04-10T13:51:08Z", "digest": "sha1:3ONO6UJRVV2A3ERNWUGTCYJ2J5HBEQSH", "length": 8225, "nlines": 214, "source_domain": "deeplyrics.in", "title": "Oru Viral Puratchi Song Lyrics From Sarkar | ஒரு விரல் புரட்சி பாடல் வரிகள்", "raw_content": "\nஒரு விரல் புரட்சி பாடல் வரிகள்\nநேத்து வர… ஏமாளி ஏமாளி ஏமாளி\nநேத்து வர… ஏமாளி ஏமாளி ஏமாளி\nஇன்று முதல்… போராளி போராளி போராளி\nஇன்று முதல்… போராளி போராளி போராளி\nபோராளி போராளி போராளி போராளி\nபோராளி போராளி போராளி போராளி\nஒரு விரல் புரட்சியே.. இருக்குதா உணர்ச்சியே\nஒரு விரல் புரட்சியே.. இ���ுக்குதா உணர்ச்சியே\nஏழ்மையை ஒழிக்கவே.. செய்யடா முயற்சியே..\nஏழையை ஒழிப்பதே.. உங்களின் வளர்ச்சியே..\nதிருப்பி அடிக்க.. இருக்கு நெருப்பு\nவிரலின் நுனியில்.. விழட்டும் கருப்பு\nஉன் முறை ஐயோ ஏன் தூங்கினாய்\nகாசை பெற்று பின் ஏங்கினாய்\nமானம் விற்று எதை வாங்கினாய்\nஒரு விரல் புரட்சியே.. இருக்குதா உணர்ச்சியே\nநாம் ஒன்றாய் கேள்விகள் கேட்டாலே\nஅடக்கும் கை அங்கு நடுங்காதோ\nஎளிய மனிதன் எழுதும் விதியிலே\nகரை வேட்டிகள் அங்கங்கு சிலை\nஎங்கள் வேர்வையும் ரத்தமும் விலை\nவெறும் வேதனையே எங்கள் நிலை\nநீதியை கொள்கிறான் மௌனமாய் போகிறோம்\nஊமைகள் தேசத்தில் காதையும் மூடினோம்\nமக்களின் ஆட்சியாம் எங்கு நாம் ஆள்கிறோம்\nபோர்களை தாண்டி தான் சோற்றையே காண்கிறோம்\nதுரோகங்கள் தாக்கியே வீதியில் சாகிறோம்\nஅழுத்திடும் கண்களில் தீயென வாழ்கிறோம்\nஒரு விரல் புரட்சியே.. இருக்குதா உணர்ச்சியே\nஏழ்மையை ஒழிக்கவே.. செய்யடா முயற்சியே..\nஏழையை ஒழிப்பதே.. உங்களின் வளர்ச்சியே\nமானம் விற்று எதை வாங்கினாய்..\nமானம் விற்று எதை வாங்கினாய்..\nமானம் விற்று எதை வாங்கினாய்..\nமானம் விற்று எதை வாங்கினாய்..\nCEO இன் தி ஹவுஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/cricket/live-scorecard/australia-women-vs-bangladesh-women-match-10-canberra-auwbw02272020189664", "date_download": "2020-04-10T13:20:34Z", "digest": "sha1:KLLI6ZQEMSO6ER67CPLK4MVJURMCVD4Y", "length": 16678, "nlines": 417, "source_domain": "sports.ndtv.com", "title": "ஆஸ்திரேலியா vs பங்களாதேஷ் லைவ் ஸ்கோர்கார்டு,, Women's T20 World Cup, விரிவான ஸ்கோர்போர்டு | Match 10", "raw_content": "\nஆஸ்திரேலியா vs பங்களாதேஷ் Full Scorecard\nஆஸ்திரேலியா அணி, 71 ரன்னில் நியூசிலாந்து வை வென்றது\nமுதல் ஒரு நாள் ஆட்டம், இந்தியாவில் தென்னாப்பிரிக்கா, 3 ஒருநாள் தொடர், 2020\nஇரண்டாவது டீ20ஐ, 2020 ல் பங்களாதேஷ் 2 டி 20 ஐ தொடரில் ஜிம்பாப்வே\nபங்களாதேஷ் அணி, 9 விக்கெட்டில், ஜிம்பாப்வே வை வென்றது\nஆஸ்திரேலியா vs பங்களாதேஷ், Match 10 Cricket Score\nஆஸ்திரேலியா vs பங்களாதேஷ், 2020 - T20 Scoreboard\nஆஸ்திரேலியா vs பங்களாதேஷ் ஸ்கோர் கார்டு\nமனூகா ஓவல், கேன்பெர்ரா , Feb 27, 2020\nஆஸ்திரேலியா அணி, 86 ரன்னில் பங்களாதேஷ் வை வென்றது\nஸி சஞ்சிதா இஸ்லாம் பி சல்மா கதுன்\n17 அலிஸ்ஸா ஹீலி செய்ய சல்மா கதுன் : விக்கெட் 151/1\nஆஷ்லீ கார்ட்னர் 22 9 3 1 244.44\nமெக் லேனிங், எலிஸ் பெர்ரி, ரேச்சல் ஹய்ன்ஸ், அன்னாபெல் சதர்லேண்ட், நிக்கோலா கேரி, ஜார்ஜியா வேர்ஹாம், ஜெஸ் ஜோனசென், மேகன் ���ட்\nஜஹனாரா ஆலம் 4 0 40 0 10\nசல்மா கதுன் 4 0 39 1 9.75\nநஹிதா அக்டர் 3 0 26 0 8.66\nகதீஜா துல் குப்ரா 2 0 29 0 14.50\nருமனா அகமது 4 0 30 0 7.50\nபாஹிமா கதுன் 3 0 23 0 7.66\nஷமிமா சுல்தானா 13 9 3 0 144.44\n4 ஷமிமா சுல்தானா செய்ய மேகன் ஷட் : விக்கெட் 23/2\nமுர்ஷிதா கதுன் 8 16 1 0 50\nஸி ஜெஸ் ஜோனசென் பி மேகன் ஷட்\n3.4 முர்ஷிதா கதுன் செய்ய மேகன் ஷட் : விக்கெட் 19/1\nசஞ்சிதா இஸ்லாம் 3 7 0 0 42.85\nஸி அலிஸ்ஸா ஹீலி பி அன்னாபெல் சதர்லேண்ட்\n5.4 சஞ்சிதா இஸ்லாம் செய்ய அன்னாபெல் சதர்லேண்ட் : விக்கெட் 26/3\nநிகர் சுல்தானா 19 32 2 0 59.37\nஸி மெக் லேனிங் பி நிக்கோலா கேரி\n14 நிகர் சுல்தானா செய்ய நிக்கோலா கேரி : விக்கெட் 76/4\nஃபர்கானா ஹோக் 36 35 4 0 102.85\nஸி அலிஸ்ஸா ஹீலி பி மேகன் ஷட்\n19 ஃபர்கானா ஹோக் செய்ய மேகன் ஷட் : விக்கெட் 100/6\nஸி ஜார்ஜியா வேர்ஹாம் பி ஜெஸ் ஜோனசென்\n17.2 ருமனா அகமது செய்ய ஜெஸ் ஜோனசென் : விக்கெட் 95/5\nபாஹிமா கதுன் 5 7 0 0 71.42\nஜஹனாரா ஆலம் 1 2 0 0 50\n19.3 ஜஹனாரா ஆலம் செய்ய ஜெஸ் ஜோனசென் : விக்கெட் 102/7\nசல்மா கதுன் 1 0 0 0\n19.4 சல்மா கதுன் செய்ய ஜெஸ் ஜோனசென் : விக்கெட் 102/8\nகதீஜா துல் குப்ரா 1 0 0 0\nரன் அவுட் (மெக் லேனிங்)\n19.5 கதீஜா துல் குப்ரா செய்ய ஜெஸ் ஜோனசென் : விக்கெட் 102/9\nநஹிதா அக்டர் 0 0 0\nஎலிஸ் பெர்ரி 3 0 12 0 4\nஅன்னாபெல் சதர்லேண்ட் 3 0 21 1 7\nநிக்கோலா கேரி 3 0 16 1 5.33\nஜார்ஜியா வேர்ஹாம் 3 0 15 0 5\nஜெஸ் ஜோனசென் 4 0 17 2 4.25\nஇடம் மனூகா ஓவல், கேன்பெர்ரா\nமுடிவு ஆஸ்திரேலியா அணி, 86 ரன்னில் பங்களாதேஷ் வை வென்றது\nஆட்ட நாயகன் அலிஸ்ஸா ஹீலி\nநடுவர் நிதின் நரேந்திர மேனன், கிரிகோரி ஓ 'பிரையன் ப்ராத்வாட், ஷான் ஜார்ஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.winmeen.com/2018/10/tamil-current-affairs-12th-october-2018.html", "date_download": "2020-04-10T12:00:05Z", "digest": "sha1:L4HFMORC4CE22OTOFXHVUXK3JXFTNLBY", "length": 21963, "nlines": 104, "source_domain": "tamil.winmeen.com", "title": "Tamil Current Affairs: Tamil Current Affairs 12th October 2018", "raw_content": "\n1. 2018 உலக மனநல தினத்துக்கான கருப்பொருள் என்ன\nü மனநலப் பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் அக்.10 அன்று ‘உலக மனநல தின’மாக அனுசரிக்கப்படுகிறது. நிகழாண்டில் வரும் இந்நாளுக்கான கருப் பொருள், “மாறிவரும் உலகில் இளைய தலைமுறையினரின் மனநல ஆரோக்கியம்”.\n2. ‘மெட் வாட்ச்’ என்ற புதுமையான அலைபேசி சுகாதார செயலியை அறிமுகம் செய்துள்ள இந்திய ஆயுதப்படை எது\n[D] இந்தியக் கடலோரக் காவல்படை\nü பிரதமரின் தொலைநோக்கு திட்டங்களான ‘டிஜிட்டல் இந்தியா, ஆயுஷ்மான் பாரத் மற்றும் ��ந்திரா தனுஷ் இயக்கம்’ ஆகியவற்றை மனதில் நிறுத்தி, இந்திய விமானப்படையானது தனது 86 ஆவது ஆண்டுவிழாவின்போது, ‘மெட் வாட்ச் – MedWatch’ என்ற புதுமையான அலைபேசி சுகாதார செயலியை அறிமுகம் செய்தது. இந்திய விமானப்படை மருத்துவர்களின் சிந்தனையில் உருவான இந்தச் செயலியை, சுழிய நிதி செலவினத்துடன் தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் உள்நாட்டிலேயே உருவாக்கியுள்ளது.\nü ‘மெட்வாட்ச்’ சரியான, அறிவியல்பூர்வமான மற்றும் நம்பகமான சுகாதார தகவலை விமானப் படை வீரர்களுக்கும், இந்தியாவின் அனைத்து குடிமக்களுக்கும் வழங்கும். இச்செயலியை, ‘www.apps.mgov.gov.in’ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதனை, விமானப்படை தலைமை தளபதி BS தனோவா, புது தில்லியில் அறிமுகம்செய்துவைத்தார்.\n3. 2018 ஆம் ஆண்டின் உலக பெண் குழந்தை நாளுக்கான மையக்கருத்து என்ன\nü பெண் குழந்தைகளுக்கான உரிமைகளை நிலைநாட்ட, அவர்களுக்கான அதிகாரத்தை பெற மற்றும் அவர்களின் சாதனைகளை கொண்டாடுவதற்காக ஒவ்வோர் ஆண்டும் உலக பெண் குழந்தை நாள் அக்.11 அன்று கொண்டாட்டப்பட்டு வருகிறது. நிகழாண்டில் வரும் இந்நாளுக்கான கருப்பொருள், “With Her: A Skilled Girl Force–அவளுடன்: ஒரு திறன்மிகு பெண் படை” என்பதாகும்.\n4.எந்த மாநிலத்தில், வைக்கோல் இழை மூலம் எத்தனால் உற்பத்தி மேற்கொள்ளப்படும் இந்தியாவின் முதல் 2G எத்தனால் உயிரி – சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளது\nü வைக்கோல் இழை மூலம் எத்தனால் உற்பத்தி மேற்கொள்ளப்படும் இந்தியாவின் முதல் 2 ஆம் தலைமுறை (2G) எத்தனால் உயிரி – சுத்திகரிப்பு நிலையம், ஒடிசா மாநிலம் பர்கர் மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ளது. 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பாரத் பெட்ரோலிய (BPCL) நிறுவனம் இதனை அமைக்கும். வைக்கோலை மூலப்பொருளாகக்கொண்டு, ஆண்டொன்றுக்கு 3 கோடி லிட்டர் வரை எரிபொருள் தரத்திலான எத்தனாலை தயாரிக்கும் திறனை உடையது இவ்வாலை.\nü ஆண்டுக்கு 2 லட்சம் டன் வரையிலான வைக்கோல் இழையை இந்த ஆலை பயன்படுத்தும். சுழிய திரவ வெளியேற்ற தொழினுட்பத்தின் அடிப்படையிலான இந்த ஆலை, வெளியேற்றப்படும் நீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்தும். புதைப்படிவ எரிபொருள்களுடன் ஒப்பிடுகையில், பெட்ரோல் உடன் எத்தனால் கலப்பதன் மூலம் பைங்குடில் வாயுக்கள் உமிழ்வை பெருமளவு குறைக்கலாம்.\nü ஒடிசா தவிர மத்தியப்பிரதேசம் மற்றும் ��காராஷ்டிராவிலும் BPCL இந்த ஆலையை நிறுவும். நிகழாண்டின் தேசிய உயிரி – எரிபொருள் கொள்கையின்படி, பெட்ரோலுடன் எத்தனால் சேர்க்கப்படும் திறனளவை 2022-க்குள் 10 சதவீதமாகவும், 2030-க்குள் 20 சதவீதமாகவும் அதிகரிக்க அரசு செயல்பட்டு வருகிறது. ஆனால், எத்தனால் கிடைக்காமையின் காரணமாக இந்த கலப்பு சதவீதம் தற்போது 3-4 % என்ற அளவில் உள்ளது.\n5.2018 ஆக்ஸ்ஃபாம் உலக சமத்துவமின்மை தரவரிசையில், இந்தியாவின் தரநிலை என்ன\nü UK-வைச் சேர்ந்த ஆக்ஸ்ஃபாம் என்ற தொண்டு நிறுவனம் வெளியிட்டுள்ள “சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மையை குறைக்க முற்படும் நாடுகள்” பட்டியலில், 157 நாடுகளுள், இந்தியா கடைசியி –லிருந்து பத்தாவது இடமான 147 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. தென் கொரியா, நமிபியா, உருகுவே ஆகிய நாடுகள் சமத்துவமின்மையைக் குறைக்க வலுவான நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் இந்தியா, நைஜீரியா போன்ற நாடுகள் சமத்துவமின்மையைக் குறைக்க மிக மோசமான நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nü இந்தியாவைப் பொறுத்தவரையில், வரிக்கட்டமைப்பு உயர்ந்துகொண்டே போவதாகவும், செல்வந்தர்களிடமிருந்து வருமான வரிகள் சரியாக வசூலிக்கப்படுவது கிடையாது எனவும் இந்த நிறுவனம் கூறியுள்ளது. பணியாளர் உரிமைகள் மற்றும் பணிசூழலில் பெண்ணுக்கு கிடைக்கும் மரியாதை ஆகியவற்றிலும் இந்தியா குறைவாகவே மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தப்பட்டியலில் டென்மார்க், ஜெர்மனி, பின்லாந்து, ஆஸ்திரியா, நார்வே, பெல்ஜியம், சுவீடன், பிரான்ஸ், ஐஸ்லாந்து, லக்சம்பர்க் ஆகிய நாடுகள் முதல் பத்து இடத்தைப் பிடித்துள்ளன.\n6. 17 ஆவது பழைய உலக நாடகத் திருவிழா நடைபெறும் இடம் எது\nü 17 ஆவது பழைய உலக நாடகத் திருவிழாவானது அக்.20 அன்று புது தில்லியில் உள்ள இந்திய வாழ்விட மையத்தில் நடைபெறும். இந்நாடக விழாவை “மனிதநேயத்தின் வாய்மொழி மற்றும் உள்ளார்ந்த பாரம்பரியத்தின் தலைசிறந்த கலை” என UNESCO அங்கீகரித்துள்ளது. 9 நாள் நடைபெறும் இந்த நாடகத் திருவிழா, மிகப்பழமையான சமற்கிருத நாடக வகைகளுள் ஒன்றான ‘கூடியாட்டம்’ என்ற நாடகத்துடன் தொடங்கப்படும்.\n7. 2018 இளையோர் ஒலிம்பிக் போட்டிகளில், 10 மீ., ‘ஏர் பிஸ்டல்’ நிகழ்வில் தங்கம் வென்ற இந்தியர் யார்\nü பியூனஸ் ஏர்ஸ் நகரில் நடைபெற்று வரும் யூத் ஒலிம்பிக் போட்டியில் இ��்தியாவின் இளம் வீரர் செளரவ் செளத்ரி, துப்பாக்கி சுடுதல் 10 மீ., ‘ஏர் பிஸ்டல்’ பிரிவில் 244.2 புள்ளிகள் குவித்து தங்கம் வென்றார். முன்னதாக, பெண்கள் 10 மீ., ‘ஏர் பிஸ்டல்’ பிரிவில் 236.5 புள்ளிகள் குவித்து மானு பாக்கர் தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், இந்தியாவின் முதலாவது யூத் ஒலிம்பிக் தங்கத்தை பளுதூக்கும் வீரர் ஜெரேமி லால்ரினுங்கா வென்றதும் குறிப்பிடத்தக்கது.\n8. 2018 ஜகார்த்தா ஆசிய பாரா-விளையாட்டுப் போட்டிகளின் ஆடவர் தனிநபர் ‘ரீகர்வ்’ வில் வித்தைப்போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீரர் யார்\nü அக்.10 அன்று நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளின் ஆடவர் தனிநபர் ‘ரீகர்வ்’ வில்வித்தைப் போட்டியில் W2 / ST பிரிவு (உடலின் கீழ்ப்பகுதிப் பக்கவாதம்) மாற்றுத் திறனாளிகளுக்கான இறுதிச்சுற்றில் இந்தியாவின் ஹர்விந்தர் சிங் 6-0 என்ற புள்ளிக்கணக்கில் சீனாவின் ஜாவ் லிக்ஸை வீழ்த்தி தங்கம் வென்றார்.\nü ஆடவருக்கான வட்டெறிதலில் இந்தியாவின் மோனுகங்காஸ் F11 பிரிவில் (பார்வைக் குறைபாடு உடையோர்), தனது 3 ஆவது முயற்சியில் 35. 89 மீ., தூரம் எறிந்து வெள்ளி வென்றார். இதேபோல், ஆடவருக்கான குண்டு எறிதலில் F46 பிரிவில் (மூட்டு குறைபாடு, குறைந்த தசை வலிமையுடைய) இந்தியாவின் முகமது யாசர் 14.22 மீ., தூரம் எறிந்து வெண்கலம் வென்றார். தற்போது 7 தங்கம் உட்பட 37 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.\n9.திறந்தவெளி சிறைச்சாலைகளில் உள்ள பெண் கைதிகள் மற்றும் தங்கியுள்ளோருக்காக ‘ஸ்மார்ட் வீடியோ அழைப்பு’ வசதியை அறிமுகம் செய்துள்ள மாநில சிறைத்துறை எது\nü மகாராஷ்டிரா மாநிலத்தில் சிறைகளில் உள்ள பெண் கைதிகள், தங்களது குடும்பத்தினருடன் ‘காணொளி அழைப்பு’ மூலம் பேசும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதன் முறையாக முதலில் புனேவில் உள்ள ஏரவாடா மத்திய சிறையில் இந்தத் திட்டம் சோதனை முயற்சியாக செயல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் மாநிலம் முழுதுவதுமுள்ள பெண் கைதிகள் மற்றும் திறந்தவெளி சிறைச்சாலை கைதிகளுக்கு இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.\nü இதற்காக சிறைக்கைதிகள் நல நிதியிலிருந்து ஆண்ட்ராய்டு திறன்பேசிகள் வாங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் குறிப்பிட்ட நாளில் 5 நிமிடத்துக்கு கைதிகள் தங்களது குடும்பத்தாரோடு பேசலாம். 5 நிமிடம் பேச ரூ.5 கட்டணமாக வசூலிக்கப்படும்.\nü கைதிகள் காணொளி மூலம் பேசும்போது சிறைக்காவலர்கள் மூலம் கண்காணிக்கப்படுவார்கள் என்றும் குடும்ப விவகாரங்கள் தவிர்த்து வேறெதுவும் பேச அனுமதியில்லை என்றும் அம்மாநில சிறைத்துறை தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவின் 13 திறந்தவெளி சிறை மற்றும் 2 பெண்கள் சிறை உட்பட 54 சிறையில் தண்டனை, விசாரணை கைதிகள் உட்பட சுமார் 28,000 கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.\n10. ‘கவச்’ என்ற தீவிரவாத எதிர்ப்புப் படையை அமைக்க தீர்மானித்துள்ள மாநில அரசு எது\nü ஹரியானா அரசு, மாநிலத்தின் தற்போதைய பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்துவதற்காக ‘கவச்’ என்ற தீவிரவாத எதிர்ப்புப் படையை அமைக்க தீர்மானித்துள்ளது. தெரிவு செய்யப்படும் ஹரியானா காவலர்களுக்கு தேசிய பாதுகாப்புப் படை பயிற்சியளிக்கும். ‘கவச்’சின் தலைமை அலுவலகம் குருகிராமில் இருக்கும் மற்றும் இதன் தலைவராக IG அல்லது DIG இருப்பார்கள். தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ‘கவச்’சில் 150 காவலர்கள் இருப்பார்கள், அவர்களுக்கு மானேசரில் 14 வாரங்களுக்கு பயிற்சியளிக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/M/video_detail.php?id=133869", "date_download": "2020-04-10T13:36:06Z", "digest": "sha1:ISEGAI4EY5UGYUQJN4HVKXMFTQCICA52", "length": 6253, "nlines": 79, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரச��யல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\n» ருசி கார்னர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/nirbhaya-case-convict-vinay-sharma-hurts-himself-voluntarily-tamilfont-news-253894", "date_download": "2020-04-10T13:24:07Z", "digest": "sha1:IXKXMPRVCN4DFZ26UEETBKXEEPMBLWSV", "length": 12764, "nlines": 135, "source_domain": "www.indiaglitz.com", "title": "Nirbhaya case convict Vinay sharma hurts himself voluntarily - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Headline News » தூக்குதண்டனையை தள்ளிப்போடுவதற்காக தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்ளும் நிர்பயா குற்றவாளி..\nதூக்குதண்டனையை தள்ளிப்போடுவதற்காக தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்ளும் நிர்பயா குற்றவாளி..\nநாட்டையே அதிரவைத்த நிர்பயா வழக்கின் குற்றவாளிகளில் ஒருவரான வினய் ஷர்மா, சுவரில் மோதி தலையில் காயம் ஏற்படுத்திக்கொள்ள முயற்சி செய்ததாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nநிர்பயா வழக்கில் ஏற்கனவே இரண்டு முறை தூக்குதண்டனை தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால் குற்றவாளிகள் தனித்தனியே நீதிமன்றத்தில் மனு அளித்து, குடியரசுத் தலைவர் கருணை மனுவுக்கு விண்ணப்பம் அனுப்பியதால் தூக்குதண்டனை நிறைவேற்றப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது.\nகுற்றவாளிகள் இதுவரை கோரிக்கை வைத்த மனுக்களுக்கு சட்டரீதியான வாய்ப்புகள் அனைத்தும் மறுக்கப்பட்ட நிலையில், 2020 மார்ச் 3-ஆம் தேதி காலை 6 மணிக்கு நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் ��ூக்கிலிட டெல்லி நீதிமன்றம் கடந்த 17-ஆம் தேதி உத்தரவிட்டது. எந்த காரணமும் கொடுக்கப்படாமல், இந்த முறையேனும் குற்றவாளிகள் தூக்கிலிடப்பட வேண்டும் என நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி கண்ணீர் மல்க ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், அனைத்து சட்டரீதியான வாய்ப்புகளும் தீர்ந்துவிட்ட குற்றவாளியான வினய் ஷர்மா, தலையை சுவரின் மீது மோதி காயங்கள் ஏற்படுத்திக்கொள்ள முயற்சி செய்திருக்கிறார். உடனடியாக சிறைத்துறை அதிகாரிகள் அவரை சிறை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளித்ததாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nதிஹார் சிறையின் மூத்த அதிகாரி ஒருவர் டைம்ஸ் ஆப் இந்தியா இணையதளத்துக்கு தெரிவித்துள்ள தகவலில், “குற்றவாளி வினய் ஷர்மா சரியான மனநலத்துடன் இருக்கிறார். அவருக்கு நடத்தப்பட்ட சைக்கோமெட்ரி பரிசோதனைகளில் சரியான பதில்களையே அளித்திருக்கிறார்” என்று தெரிவித்திருக்கிறார்.\nஊரடங்கு உத்தரவால் தவித்த மகனை 1400 கிமீ ஸ்கூட்டியில் அழைத்து வந்த வீரத்தாய்\nரஜினி படத்தில் கார்த்திக் சுப்புராஜ் மனைவி: நெட்டிசன்களின் ஆச்சரிய கண்டுபிடிப்பு\nஇணையத் திரைகளில் வரிசைக்கட்டும் புதுப்படங்கள்\nஅல்லு அர்ஜூன் படத்திற்காக போட்டு போடும் சிம்பு - சிவகார்த்திகேயன்\nமே 1 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு: முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு\nமோகன்லாலுக்கும் நடிகை ரேகாவுக்கு என்ன உறவு பொழுது போகாமல் இருப்பவர்களுக்கு ஒரு கேள்வி\nதமிழகத்தில் இன்று 77 பேர்களுக்கு கொரோனா தொற்று: தலைமைச்செயலாளர் தகவல்\nமே 1 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு: முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு\nஉலகம்; ஊரடங்கு உத்தரவில் நசுக்கப்பட்ட பலரது மனிதஉரிமைகள்\nகொரோனா தடுப்பு நிதியாக ரூ.1150 அளித்த 4ஆம் வகுப்பு மாணவன்: நன்றி கூறிய முதல்வர்\nஇணையத் திரைகளில் வரிசைக்கட்டும் புதுப்படங்கள்\nஊரடங்கால் மனைவியை பிரிந்த கணவர் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை\nகொரோனாவை கட்டுப்படுத்த கட்டாயம் செய்ய வேண்டிய வழிமுறைகள் ICMR அறிவிப்பு\nதங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொண்ட 30க்கும் மேற்பட்ட டெல்லி எம்ய்ஸ் மருத்துவர்கள், பணியாளர்கள்\nசென்னை பீனிக்ஸ் மாலுக்கு சென்று வந்த தம்பதியினருக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்\nஊரடங்கு உத்தரவால் தவித்த மகனை 1400 கிமீ ஸ்கூட்டியில் அழைத்து வந்த வீரத்தாய்\nமனைவி பலாத்காரம் செய்யப்பட்டது கூட தெரியாமல் குறட்டை விட்டு தூங்கிய காவலாளி\nகொரோனா; அதிக நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதுகூட பிரச்சனையா\nநேற்றைவிட இன்று இருமடங்கான கொரோனா பாசிட்டிவ்: பீலா ராஜேஷ் தகவல்\nமே மாதத்தில் 10ஆம் வகுப்பு தேர்வா\nஅக்டோபர் வரை ஹோட்டல்கள் மூடப்பட வேண்டுமா\nமற்ற கிருமிநாசினியை விட, சோப் ஏன் நல்லது\nஏப்ரல் 30வரை ஊரடங்கு நீட்டிப்பு: மாநில அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று 77 பேர்களுக்கு கொரோனா தொற்று: தலைமைச்செயலாளர் தகவல்\nமே 1 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு: முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு\nஉலகம்; ஊரடங்கு உத்தரவில் நசுக்கப்பட்ட பலரது மனிதஉரிமைகள்\nகொரோனா தடுப்பு நிதியாக ரூ.1150 அளித்த 4ஆம் வகுப்பு மாணவன்: நன்றி கூறிய முதல்வர்\nஇணையத் திரைகளில் வரிசைக்கட்டும் புதுப்படங்கள்\nஊரடங்கால் மனைவியை பிரிந்த கணவர் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை\nகொரோனாவை கட்டுப்படுத்த கட்டாயம் செய்ய வேண்டிய வழிமுறைகள் ICMR அறிவிப்பு\nதங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொண்ட 30க்கும் மேற்பட்ட டெல்லி எம்ய்ஸ் மருத்துவர்கள், பணியாளர்கள்\nசென்னை பீனிக்ஸ் மாலுக்கு சென்று வந்த தம்பதியினருக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்\nஊரடங்கு உத்தரவால் தவித்த மகனை 1400 கிமீ ஸ்கூட்டியில் அழைத்து வந்த வீரத்தாய்\nமனைவி பலாத்காரம் செய்யப்பட்டது கூட தெரியாமல் குறட்டை விட்டு தூங்கிய காவலாளி\n கட், காபி, பேஸ்ட்டை கண்டுபிடித்து கணினி வேலைகளை எளிதாக்கியவர்.\n கட், காபி, பேஸ்ட்டை கண்டுபிடித்து கணினி வேலைகளை எளிதாக்கியவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/06/29/9253/", "date_download": "2020-04-10T13:23:01Z", "digest": "sha1:2QGY2PIHIRUYMZ4XKW5DJGMLBXMIHSVA", "length": 6360, "nlines": 104, "source_domain": "www.itnnews.lk", "title": "பொருளாதார அபிவிருத்தி : இலங்கை முன்னுரிமை அளிக்க வேண்டிய விடயங்கள் - ITN News", "raw_content": "\nபொருளாதார அபிவிருத்தி : இலங்கை முன்னுரிமை அளிக்க வேண்டிய விடயங்கள்\nகற்றாழைக்கு சரியான சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி தருமாறு உற்பத்தியாளர்கள் கோரிக்கை 0 15.டிசம்பர்\n2018ம் ஆண்டில் ஆடைத்தொழிற்துறையில் நூற்றுக்கு 4 வீத வளர்ச்சி 0 18.ஜன\nஇறப்பர் உற்பத்தியை அபிவிருத்தி செய்வதற்காக புதிய வேலைத்திட்டம் 0 06.ஜூலை\nகொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பொருளாதா��� அபிவிருத்தியில் இலங்கை முன்னுரிமை அளிக்க வேண்டிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. இதில் பொருளாதார அபிவிருத்தியில் இலங்கை முன்னுரிமை அளிக்க வேண்டிய விடயங்களை உலக வங்கி பட்டியலிட்டுள்ளது. இந்த விடயங்களில் ஏற்றுமதியை அதிகரித்தல், முதலீட்டை கூட்டுதல், ஆட்சி நிர்வாகத்தை விருத்தி செய்தல், கடன் அபாயங்களை சமாளித்தல் போன்றவை முன்னுரிமை பெறுவதாக உலக வங்கியின் இலங்கைக்கான பொருளாதார நிபுணர் ரல்ப் வான் டூர்ப் தெரிவித்தார்.\nவளமான உணவு உற்பத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்\nஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் வரை பங்குசந்தைக்கு பூட்டு\nவிவசாயிகள் தங்களது பணிகளை எவ்வதி தடையுமின்றி மேற்கொள்கின்றனர்\nஉரத்தை முறையாக விநியோகிக்க நடவடிக்கை\nதம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி\nசர்வதேச பொருளாதார வளர்ச்சியில் வீழ்ச்சி : சர்வதேச நாணய நிதியம்\nஇலங்கையில் கார்களின் பதிவு வீழ்ச்சி\nஇலங்கை துறைமுக அதிகார சபையின் வருமானம் அதிகரிப்பு\nஇவ்வருடம் அபிவிருத்தி வங்கி வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க திட்டம்\nசுற்றுலாத்துறை வருமானமாக 4 பில்லியன் அமெரிக்க டொலர் இலக்கு\nசந்திரனில் உறைந்த நிலையில் பனி படிமங்கள்\nபுகைத்தலை கைவிட சில எளிய முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.powersupplycn.com/ta/18v-ac-dc-switching-power-adapter/53298215.html", "date_download": "2020-04-10T12:36:52Z", "digest": "sha1:WY7KRHAQ6M7UMD7CZKVZPYXV5QFOWFXP", "length": 23038, "nlines": 244, "source_domain": "www.powersupplycn.com", "title": "12W வெளியீடு யுஎஸ் பிளக்குகள் மின்சாரம் China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஏசி டிசி பவர் அடாப்டர்\nபிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\nவிளக்கம்:12W வெளியீட்டு மின்சாரம்,அர்டுயினோ பவர் 1.2 / 1.5 / 1.8 எம் கேபிள்,எலெக்ட்ரானிக்ஸ் யு.எஸ்\nஏசி டிசி பவர் அடாப்டர் >\n5 வி ஏசி டிசி ஸ்விட்சிங் பவர் அடாப்டர்\n9 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n12 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n15 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n24 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n36 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n6 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n16 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n18 வி ஏசி டிசி ஸ்விட்சிங் பவர் ��டாப்டர்\n19 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n19.5 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n20 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n22 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n48 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\nடெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் >\n5 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n9 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n12 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n15 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n24 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n36 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n48 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n6 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n16 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n18 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n19 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n19.5 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n20 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n22 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\nபிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் >\n5 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n12 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n9 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n15v பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n24v பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n6 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n16 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n18 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n19 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n22 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n48 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\nநுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர் >\nநுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜரை செருகவும்\n6 போர்ட் நுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர்\n4 போர்ட் நுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர்\nயூ.எஸ்.பி கார் சார்ஜர் >\n1 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\n2 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\n3 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\n4 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\nHome > தயாரிப்புகள் > ஏசி டிசி பவர் அடாப்டர் > 18 வி ஏசி டிசி ஸ்விட்சிங் பவர் அடாப்டர் > 12W வெளியீடு யுஎஸ் பிளக்குகள் மின்சாரம்\n12W வெளியீடு யுஎஸ் பிளக்குகள் மின்சாரம்\n இப்போது அரட்டை அடிக்கவும்\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nபிராண்ட்: JYH அல்லது OEM\nதோற்றம் இடம்: சீனாவில் தயாரிக்கப்பட்டது\n12W வெளியீடு யுஎஸ் பிளக்குகள் மின்சாரம்\n12W வெளியீடு யுஎஸ் பிளக்குகள் மின்சாரம் வழங்கல் டி விளக்கம்:\nஇந்த உருப்படிகள் எங்களுக்கு CEC / DoE நிலை VI / NRCan / UL / CUL / FCC / CE / GS / CB / KC / PSE / SAA / KC / IRAM சான்றளிக்கப்பட்டவை , i t நல்ல விலை நல்ல தரமான பவர் அடாப்டர் மற்றும் உங்கள் உபகரணங்களுக்கு தேர்வு செய்ய ஒரு சிறந்த இலட்சியம், எல்.ஈ.டி விளக்கு / லேப்டாப் அடாப்டருக்கு 15V1.2A மின்சாரம் வழங்கல் அடாப்டர், பல வாடிக்கையாளர்கள் இந்த பொருட்களை எல்.ஈ.டி அடாப்டருக்கு பயன்படுத்த விரும்புகிறார்கள் , டி.சி கேபிள் 1.2 எம் / 1.5 மில்லியன் / 1.8m orOEM, வெளியீடு டிசி பலா அளவு 5.5 * 2.5mm அல்லது 5.5 * 2.1 மிமீ, எங்கள் தயாரிப்பு W arranty, 36 மாதங்கள் இது எனவே தயவு செய்து எங்கள் சக்தி அடாப்டர் பயன்படுத்த இலவச விழுந்து டி அவர் பவர் தகவி உள்ளது.\n12W வெளியீடு யுஎஸ் பிளக்குகள் மின்சாரம் :\nவெளியீடு: 7 வி.டி.சி 1.8 ஏ\n100% உயர் மின்னழுத்த சோதனை, 100% வயதான சோதனை, 100% முழு ஆய்வு\nஉள்ளமைக்கப்பட்ட ஓவர் மின்னோட்டம், அதிக மின்னழுத்தம், அதிக சுமை மற்றும் குறுகிய சுற்று பாதுகாப்பு\nஅதிக துல்லியம், குறைந்த சிற்றலை மற்றும் குறைந்த சத்தம்\nசூப்பர்-சிறிய வடிவமைக்கப்பட்ட, ஒளி, எளிது மற்றும் சிறிய.\nபல பிளக் வகை: யுஎஸ் / சிஎன் / ஈயூ / யுகே / பிஎஸ் / ஏயூ / கேசி / பிஎஸ்\n12W வெளியீடு யுஎஸ் பிளக்குகள் மின்சாரம் :\nஷென்சென் ஜுயுன்ஹாய் எலக்ட்ரானிக் கோ, லிமிடெட். ஸ்விட்சிங் பவர் அடாப்டர், கார் சார்ஜர் போன்ற தயாரிப்புகளை ஆராய்ச்சி, உற்பத்தி மற்றும் விற்பனை செய்வதில் நிபுணத்துவம் வாய்ந்த ஒரு தொழில்முறை உற்பத்தியாளர் 2009 இல் நிறுவப்பட்டது. இதுவரை எங்கள் தயாரிப்புகள் ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. எங்கள் தயாரிப்புகள் அனைத்தும் எங்கள் வாடிக்கையாளர்களிடையே மிக உயர்ந்த நற்பெயரை அனுபவிக்கின்றன. எங்கள் தொழிற்சாலைக்கு வருகை தந்து வெற்றி-வெற்றி நிலைமையை அடைய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களை அன்புடன் வரவேற்கிறோம்.\nOrder சிறிய ஒழுங்கு ஏற்றுக்கொள்ளத்தக்கது.\nOur எங்கள் தரத்தை சோதிக்க மாதிரி ஆர்டரை வரவேற்கிறோம்.\n♥ நீங்கள் அதிகமாக ஆர்டர் செய்தால், சிறந்த தள்ளுபடி கிடைக்கும்.\n1, நாங்கள் எந்த வகையான நிறுவனம்\nஇந்த துறையில் அதிக நற்பெயரைக் கொண்ட தொழில்முறை மின்சாரம் வழங்குநர் நாங்கள்.\n2, தரத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது\n8 மணி நேரம் வயதான சோதனை, அதன் பிறகு அவற்றை சந்தையில் வைத்தோம்.\n3, தனிப்பயனாக்கப்பட்ட மாதிரிகளை ஏற்க முடியுமா\nமாதிரிகள் வரிசையில் எந்த பிரச்சனையும் இல்லை, உங்கள் பெரிய ஆர்டருக்கு முன் உங்கள் சோதனையை வரவேற்கிறோம்.\n4, உற்பத்தி திறன் பற்றி என்ன\n10 பிசிக்கள் கீழ் மாதிரி ஆர்டருக்கு 1-2 நாட்கள், 10000 பிசிக்கள் கீழ் பொது வரிசையில் 7 நாட்கள்.\n5, OEM மற்றும் ODM கிடைக்குமா\nஆம், தனிப்பயனாக்கப்பட்ட தயாரிப்புகளை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.\n6, ஒரு பெரிய ஆர்டருக்கு டெலிவரி நேரம் நீண்டதாக இருக்குமா\nஇல்லை, உற்பத்தி வரிசையில் எங்களுக்கு இரண்டு சிறப்பு பாகங்கள் உள்ளன, ஒன்று மாதிரி ஆர்டர்களுக்கு, மற்றொன்று பெரிய ஆர்டர்களுக்கு.\n7, எங்கள் உத்தரவாத சேவை என்ன\nநாங்கள் விற்கும் அனைத்து தயாரிப்புகளுக்கும் 2 வருட உத்தரவாதம் உள்ளது.\nதயாரிப்பு வகைகள் : ஏசி டிசி பவர் அடாப்டர் > 18 வி ஏசி டிசி ஸ்விட்சிங் பவர் அடாப்டர்\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nஎலக்ட்ரிகல் பவர் அடாப்டர்கள் காகிதத்தை வெளுக்கின்றன இப்போது தொடர்பு கொள்ளவும்\nபயண சக்தி அடாப்டர் அடாப்டர் கிமார்ட் இப்போது தொடர்பு கொள்ளவும்\nபவர் கேபிள் எல்இடி விளக்கு அடாப்டர் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஏசி டிசி மாறுதல் மின்சாரம் அடாப்டர்கள் இப்போது தொடர்பு கொள்ளவும்\n15 வி 1.2 ஏ ஏசி அடாப்டர் மின்சாரம் இப்போது தொடர்பு கொள்ளவும்\n12W வெளியீடு யுஎஸ் பிளக்குகள் மின்சாரம் இப்போது தொடர்பு கொள்ளவும்\nசக்தி மூல அடாப்டர் பல வழங்கல் இப்போது தொடர்பு கொள்ளவும்\nபேட்டரி காப்புடன் பவர் அடாப்டர் இப்போது தொடர்பு கொள்ளவும்\nசூடான விற்பனை டிஃப்பியூசர் பவர் அடாப்டர் 24 வி 0.5 ஏ 12 டபிள்யூ\nயுனிவர்சல் வோல்ட் உள்ளீடு 9 வி 8 ஏ லேப்டாப் பவர் அடாப்டர்\nயுனிவர்சல் உள்ளீட்டு மின்னழுத்தத்துடன் 9V6.5A பவர் அடாப்டர்\nகுறைந்த விலை மற்றும் உயர் தரமான 22 வி 2 ஏ பவர் அடாப்டர்\nபவர் அடாப்டர் சர்வதேச பிளக் கொரியா\n9 வி 1 ஏ அடாப்டர் மின்சாரம்\nபவர் அடாப்டர் டிரான்ஸ்பார்மர் அல்லது யூரோப்பிற்கான மாற்றி\n5V 10A UL62368 மின்சாரம் வழங்கல் அடாப்டர்\nபவர் அடாப்டர் eu to uk\n9V10A 90W பல்நோக்கு சக்தி அடாப்டர்\nரூட்டருக்கான 9 வி 2 ஏ ஏசி டிசி அடாப்டர் சார்ஜர்\nஇது 12W மின்சாரம் இணைப்பான் அடாப்டர்\nஏசி / டிசி மாறுதல் மருத்துவ அட்டவணை சிறந்த மின்ச���ரம்\n24V3.5A டெஸ்க்டாப் பவர் அடாப்டர்\n24 வி 3.75A 90W டெஸ்க்டாப் எல்இடி மின்சாரம்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\n12W வெளியீட்டு மின்சாரம் அர்டுயினோ பவர் 1.2 / 1.5 / 1.8 எம் கேபிள் எலெக்ட்ரானிக்ஸ் யு.எஸ் வெளியீட்டு மின்சாரம் உள்ளீட்டு மின்சாரம் உள்ளீட்டு மின்சாரம் 7W 24W வெளியீட்டு அடாப்டர் 12 வோல்ட் மின்சாரம்\n12W வெளியீட்டு மின்சாரம் அர்டுயினோ பவர் 1.2 / 1.5 / 1.8 எம் கேபிள் எலெக்ட்ரானிக்ஸ் யு.எஸ் வெளியீட்டு மின்சாரம் உள்ளீட்டு மின்சாரம் உள்ளீட்டு மின்சாரம் 7W 24W வெளியீட்டு அடாப்டர் 12 வோல்ட் மின்சாரம்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Juyuanhai Electronic Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/nal-marunthu-march-10-2020", "date_download": "2020-04-10T11:24:17Z", "digest": "sha1:BLKDWOWRH53FUUB5IZODY6YYOUI57IUA", "length": 16726, "nlines": 180, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 March 2020 - நல்மருந்து 2.0 - சர்க்கரை நோய்க்குக் கோவை! - காது, மூக்குக்குப் பேய்க்கோவை! | nal marunthu - March 10 -2020", "raw_content": "\nஒரு ஏக்கர்... ரூ. 1லட்சம் - வாரிக் கொடுக்கும் பால் புடலை\n60 சென்ட்... ரூ.1,20,000 - சந்தோஷமான வருமானம் தரும் சம்பங்கி\nதமிழக பட்ஜெட் 2020-21 - விவசாயிகளுக்கு பயன் அளிக்குமா\nதனியார் பள்ளியின் தற்சார்பு விவசாயம்\n - ‘வெறும் அறிவிப்பாக மட்டும் இருந்துவிடக் கூடாது\nசர்க்கரை நோய் வந்த பிறகே சாமையைத் தேடுகிறார்கள்\n - ‘அவள்’ கொடுத்த விருது\nஅதிநவீன வசதிகளுடன் ஆசியாவின் பெரிய கால்நடைப் பூங்கா\nஇயற்கை வேளாண் பண்ணையில் இது இருக்க வேண்டும்\nஅறிவியல் - 2 : சாணத்தில் இத்தனை சத்துகளா\nமண்புழு மன்னாரு: அருமையான ஆவின் மோரும்... இனிமையான ‘பால்’ வருமானமும்\nநல்மருந்து 2.0 - சர்க்கரை நோய்க்குக் கோவை - காது, மூக்குக்குப் பேய்க்கோவை\nசிறு தானியங்கள் பெரிய ஆய்வுகள் : கரும்புக்கு மாற்றாக இனிப்புச் சோளம்\nமரத்தடி மாநாடு : விற்பனைக்குத் தீர்வு சொல்லிய வேப்பங்குளம் பிராண்ட்\nஇலுப்பை மரத்தை நடவு செய்யலாமா\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2020-21\nசிறப்பான லாபம் தரும் சிறுதானியக் கருத்தரங்கு & விதைத் திருவிழா\nபசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ - கோயம்புத்தூரில்... 2020\nநல்மருந்து 2.0 - சர்க்கரை நோய்க்குக் கோவை - காது, மூக்குக்குப் பேய்க்கோவை\nநல்மருந்து 2.0 - சர்க்கரை நோய்க்குக் கோவை - காது, மூக்குக்குப் பேய்க்கோவை\nநல்மருந்து 2.0 - தோல் நோய்க்கு வெட்பாலை - கழிச்சலைப் போக்கும் குடசப்பாலை\nநல்மருந்து 2.0 - எலும்புகளை வலுவாக்கும் எளிதான பிரண்டை\nநல்மருந்து 2.0 - இண்டு, கழற்சி - உயிர் காக்க மருந்தாகும் உயிர்வேலி மூலிகைகள்\nநல்மருந்து 2.0 - சர்க்கரை நோய்க்குக் கோவை - காது, மூக்குக்குப் பேய்க்கோவை\nநல்மருந்து 2.0 - சிறுநீரகப் பிரச்னைகள் தீர்க்கும் நெருஞ்சில்\nநல்மருந்து 2.0 - சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் மூலிகைகள்\nநல்மருந்து 2.0 - சிறுநீரகம் காக்கும் சாரணை... மூக்கைத் திறக்கும் மூக்கிரட்டை\nநல்மருந்து 2.0 - நோய்களைத் தீர்க்கும் மழைக்கால மூலிகைகள்\nநல்மருந்து 2.0 - காமாலை போக்கும் கீழாநெல்லி - ஆயுளை அதிகரிக்கும் நெல்லி\nநல்மருந்து 2.0 - புத்திக்கூர்மை தரும் கோரைக்கிழங்கு - குளிர்ச்சி உண்டாக்கும் வெட்டிவேர்\nநல்மருந்து 2.0 - குதிகால் வலி நீக்கும் எருக்கு தோல் நோயைக் குணமாக்கும் வெள்ளறுகு\nநல்மருந்து 2.0 - வெறிநாய்க்கடி, சர்க்கரை புண்ணைக் குணமாக்கும் ஊமத்தை\nநல்மருந்து 2.0 - பல்வலி நீக்கும் கத்திரி... கபம் போக்கும் கண்டங்கத்திரி\nநல்மருந்து 2.0 - வேதனை தீர்க்கும் வேலிப்பருத்தி… செம்மையாக்கும் செம்பருத்தி\nநல்மருந்து 2.0 - வாத நோயைத் தீர்க்கும் நொச்சி... பொடுகு நீக்கும் பொடுதலை\nநல்மருந்து 2.0 - வயிற்றுப் பிரச்னைகளைத் தீர்க்கும் வில்வம்… நீரிழிவைக் கட்டுப்படுத்தும் விளா\nநல்மருந்து 2.0 - துன்பம் தீர்க்கும் துளசி - மருத்துவம் - 2\nபுதிய தொடர் - நல்மருந்து 2.0\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - 3 - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல் மருந்து - 2\nநல் மருந்து - 1\nமருத்துவம் 15 - தெரிந்த செடிகள்… தெரியாத பயன்கள்\nதிருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் பிறந்தவர். 1990-ம் ஆண்டில் பாளையங்கோட்டை சித்தமருத்துவக் கல்லூரியில், பி.எஸ்.எம்.எஸ் சித்த மருத்துவப் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, மூலிகைகள் குறித்துக் கிராம மக்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்தத் தொடங்கினார். தற்போது பொதிகைமலை அடிவாரமான பாபநாசம் கிராமத்தில் வசித்து வருகிறார். இக்கிராமத்தில், ‘பொழில்’ என்ற அழகிய சோலையை அமைத்து... அதில் மேற்குத் தொடர்ச்சி மலையைப் பூர்விகமாகக் கொண்ட அரியவகை மூலிகைகளை வளர்த்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன், ‘உலகத் தமிழ் மருத்துவக்கழகம்’ என்ற அமைப்பை நிறுவி... சித்தமருத்துவப் பயிற்சிகள், கருத்தரங்குகளை நடத்தி வருகிறார். சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் சித்த மருத்துவர்கள் இக்கருத்தரங்குகளின் மூலம் அதிகப் பயன் பெற்றுள்ளனர். பள்ளிகளில் மூலிகைத் தோட்டம் அமைக்கும் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார். பாபநாசத்தில் ‘அவிழ்தம் சித்தமருத்துவமனை’ என்ற பெயரில் மருத்துவமனையை நடத்தி வருகிறார்.\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித்திட்டத்தில், 2009-10 ம் ஆண்டின் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் நிருபராகப் பணியில் சேர்ந்தேன். தற்போது தலைமை நிருபராகப் பணிபுரிந்து வருகிறேன்.\n18 ஆண்டுகளாக பத்திரிக்கை துறையில் புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன்.முதலில் தினபூமியில் புகைப்படகலைஞராக பணியாற்றினேன்.அதன் பின் குமுதம் டாட் காமில் நிருபர் கம் வீடியோகிராபராக பணியாற்றி தற்போது ஆனந்த விகடனில் தலைமை புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன். இயற்கை சார்ந்த உணர்வுகளோடு பதிவு செய்வது. சவால் நிறைந்த காடு மலை சூழ்ந்த பகுதிகளுக்கு சென்று யதார்த்தமான விசயங்களை பதிவு செய்வது பிடித்தமான ஒன்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temp.forumta.net/t8-topic", "date_download": "2020-04-10T12:43:20Z", "digest": "sha1:T76W3XYT5VOAJOQFQEW43W62VV63KTDT", "length": 9313, "nlines": 104, "source_domain": "temp.forumta.net", "title": "தா‌ம்ப‌த்‌திய‌த்‌தி‌‌‌ன் ஆயு‌ட்கால‌ம் எ‌ன்ன", "raw_content": " என அமர்க்களம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\n தங்களை இத்தளத்தில் பதிவு செய்து தங்களது ஆக்கங்களை பதியுமாறு பணிவன்புடன் வேண்டுகின்றேன்.\n:: பாலியல் கல்வி :: பாலியல் கல்வி\nஒரு ம‌கி‌ழ்‌ச்‌சியான, ஆரோ‌க்‌கியமான த‌ம்ப‌திகளு‌க்கு‌ள் எ‌த்தனை வயது வரை தா‌ம்ப‌த்‌திய உறவு ‌நீடி‌க்‌கிறது எ‌ன்று கே‌ட்டா‌ல், 70 வயது எ‌ன்று ப‌தில‌ளி‌க்‌கிறது ச‌மீப‌த்‌திய ஆ‌ய்வு முடிவு.\nஅமெ‌ரி‌‌க்கா‌வி‌ன் ‌சிகாகோ யு‌னிவ‌ர்‌சி‌ட்டி‌யி‌ன் மக‌ப்பேறு மரு‌ந்‌திய‌ல் ‌பி‌ரி‌வி‌ன் ‌ஸ்டே‌சி டெ‌ஸ்ல‌ர் ‌லி‌ண்டா‌வ் தலை‌மை‌யிலான குழு‌வின‌ர், வயதான ஆ‌ண் ம‌ற்று‌ம் பெ‌ண்‌க‌ளி‌ன் தா‌ம்ப‌த்ய உண‌ர்வு கு‌றி‌த்து ப‌ல்வேறு ஆ‌ய்வுகளை மே‌ற்கொ‌ண்டன‌ர்.\nஇ‌ந்த ஆ‌‌ய்வு முடிவு சுமா‌ர் 15 ஆ‌ண்டுகளாக நடைபெ‌ற்று வ‌ந்தது. இ‌ந்த ஆ‌ய்‌வி‌ன் இறு‌தி முடிவாக, பொதுவாக, முதுமை கால‌த்‌தி‌ல் ஆ‌ண்களு‌க்கு பெ‌ண்களை ‌விட தா‌ம்ப‌த்ய உண‌ர்வு அ‌திக‌மாக உ‌ள்ளது. மேலு‌ம், ஆரோ‌க்‌கியமான உட‌ல்‌நிலை உ‌ள்ளவ‌ர்களு‌க்கு 70 வயது வரை தா‌ம்ப‌த்ய உண‌ர்வு இரு‌ப்பது க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டு‌ள்ளது.\nசராச‌ரியாக 30 வயதுடைய ஆ‌ண்க‌ள் மேலு‌ம் 35 ஆ‌ண்டுக‌ள் வரையு‌ம், பெ‌ண்க‌ள் 31 ஆ‌ண்டுக‌ள் வரை தா‌ம்ப‌த்‌திய‌த்‌தி‌ல் ஈடுபாடு கா‌ட்ட முடியு‌ம் எ‌ன்று கூற‌ப்ப‌‌ட்டு‌ள்ளது.\n55 வயதான ஆ‌ண்க‌ள் மேலு‌ம் 15 ஆ‌ண்டுகளு‌க்கு அதாவது 70 வயது வரை தா‌ம்ப‌த்‌திய‌த்‌தி‌ல் ஈடுபட முடியு‌ம் எ‌ன்று‌ம் அ‌ந்த ஆ‌ய்வு‌க் கூறு‌கிறது.\nஆ‌ய்வு முடிவுக‌ள் எதுவாக இரு‌ந்தாலு‌ம், உட‌ல் ‌நிலையு‌ம், மன‌நிலையு‌ம்தா‌ன் 100 வய‌திலு‌ம் தா‌ம்ப‌த்‌திய‌த்‌தி‌ல் ஈடுபட வை‌க்கு‌ம் கரு‌வி எ‌ன்பதை மன‌தி‌ல் கொ‌ள்ளவு‌ம்\n:: பாலியல் கல்வி :: பாலியல் கல்வி\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--அறிமுகம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--தினம் ஒரு திருக்குறள்| |--திருக்குறளும் அதன் விளக்கமும்| |--செய்திக் களம்| |--இந்தியா| |--விளையாட்டுச் செய்திகள்| |--இலங்கை| |--உலகச் செய்திகள்| |--பொது அறிவுக்களம்| |--பொது அறிவு| |--புகைப்படங்கள்| |--வீடியோக்கள்| |--கணனி களம்| |--கணனி்த் தகவல்கள்| |--கணனி கல்வி| |--கவிதைக் களம்| |--கவிதைக்களம்| |--பிரபுமுருகனின் கவிதைக்களம்| |--படித்த கவிதை| |--மருத்துவம் / உடல் நலம்| |--மருத்துவம் / உடல் நலம்| |--மதங்களின் களம்| |--இந்து மதம்| |--இஸ்லாமிய மதம்| |--கிரிஸ்த்துவ மதம்| |--சினிமாக் களம்| |--சினிமாச் செய்திகள்| |--சினிமா நடிகர், நடிகைகளின் படங்கள்| |--தமிழ் பாடல்கள்| |--சினிமா விமர்சனங்கள்| |--நகைச்சுவைக் களம்| |--சிரிக்கலாம் வாங்க.....| |--கடிக்கலாம் வாங்க...| |--மகளிர் களம்| |--சமைப்போம் வாங்க| |--குழந்தை வளர்ப்பு| |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| |--Teen Age பெண்களுக்கு| |--கைத்தொலைபேசி களம்| |--கைத்தொலைப்பேசி தகவல்கள்| |--வாழ்த்தலாம் வாங்க| |--வாழ்த்தலாம் வாங்க| |--கலைக் களம்| |--கதைக் களம்| |--கட்டுரைக் களம்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=9325", "date_download": "2020-04-10T11:31:13Z", "digest": "sha1:JK65K7TDYNV2WXAUTYTMGUYQ3XRZNLC2", "length": 4537, "nlines": 105, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=505420", "date_download": "2020-04-10T13:02:23Z", "digest": "sha1:YFVWHYFVIIVGEHPHBLMC6EKGAZI54P37", "length": 10412, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "அருப்புக்கோட்டையில் குடிநீர் பஞ்சம்: குழாய்களில் கசியும் நீரை வடிகட்டி பிடிக்கும் அவலம் | Drinking water shortage at Aruppukkottai - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஅருப்புக்கோட்டையில் குடிநீர் பஞ்சம்: குழாய்களில் கசியும் நீரை வடிகட்டி பிடிக்கும் அவலம்\nஅருப்புக்கோட்டை,: அருப்புக்கோட்டையில் கடும் குடிநீர் ப���்சம் நிலவுவதால் குழாய்களில் கசியும் நீரை வடிகட்டி பிடிக்கும் அவலம் தொடர்கிறது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகருக்கு வைகை, தாமிரபரணி கூட்டுகுடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. வைகை வறண்டு விட்டதால் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் நகர் முழுவதும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. 10 நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வந்த குடிநீர் ஒரு மாதத்திற்கு ஒரு முறை வழங்கப்படுகிறது. தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவை குடிநீர் வடிகால் வாரியத்தினர் வழங்காததால் 20 லட்சம் லிட்டர் தண்ணீரை வைத்து பொதுமக்களுக்கு நகராட்சி நிர்வாகம் வழங்கி வருகிறது.\nநிலத்தடி நீர் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது. வீடுகளில் உள்ள போர்வெல்களில் தண்ணீர் சரிவர வருவதில்லை. தனியார் லாரி மூலம் வழங்கக்கூடிய குடிநீரின் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் தண்ணீருக்காக பொதுமக்கள் குடங்களுடன் ஆங்காங்கே அலைந்து திரிகின்றனர். மல்லாங்கிணறு, கல்குறிச்சி, காரியாபட்டிக்கு செல்லும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பகிர்மான குழாயில் உடைப்பு ஏற்பட்டு அருப்புக்கோட்டை ரயில்வே பீடர் ரோட்டில் தண்ணீர் கசிந்து வருகிறது. கசியும் தண்ணீர் அப்பகுதி பெண்கள் பலமணிநேரம் காத்திருந்து வடிகட்டி பிடித்து செல்கின்றனர். இதுகுறித்து பெண்கள் கூறுகையில், ‘நகராட்சி மூலம் மாதத்திற்கு ஒரு முறை குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இது போதுமானதாக இல்லை. கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் வேளையில், அதிகாரிகளின் அலட்சியத்தால் குழாய்களில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. உடைப்பு ஏற்பட்டு கசியும் தண்ணீரை பல மணிநேரம் காத்திருந்து பிடிக்க வேண்டியுள்ளது. என்று தீருமோ எங்களது தண்ணீர் பஞ்சம்’ என்றனர்.\nவியாபாரிகள் கொள்முதல் செய்ய வராததால் பல லட்சம் மதிப்பிலான நெல்லிக்காய் மண்ணில் கொட்டி புதைக்கும் அவலம்: உளுந்தூர்பேட்டை அருகே விவசாயிகள் சோகம்\nகொரோனா பாதிப்பில் உயிரிழந்து ஒரு வாரமாகியும் கீழக்கரை முதியவர் குடும்பத்துக்கு இன்னமும் இல்லை பரிசோதனை: சுகாதாரத்துறை மெத்தனத்தால் மக்கள் அதிர்ச்சி\nகோயில் திருவிழாக்கள் கொரோனாவால் தடை ரூ.5 லட்சம் அக்னிச்சட்���ிகள் தேக்கம்\nபுளியங்குடியில் யானைகள் அட்டகாசம்: வாழை, தென்னைமரங்கள் சேதம்\nகும்பகோணத்தில் இருந்து புதுவை ஜிப்மருக்கு புற்றுநோய் பாதித்த மனைவியை சைக்கிளில் ஏற்றிவந்து சேர்த்தார்: தொழிலாளியின் பாசப்போராட்டம்\nஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர்\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/author/chinnakaruppan/", "date_download": "2020-04-10T11:16:40Z", "digest": "sha1:PXP73QCTSQZOQPLNR6XFZ7VU65XHTZFA", "length": 10890, "nlines": 128, "source_domain": "www.tamilhindu.com", "title": "சின்னக்கருப்பன் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nகுடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\nபாஜகவை எதிர்ப்பதற்காக, பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும், ஆப்கானிஸ்தானிலும் மோசமான நிலையில் வாழும் இந்துக்களின் எந்த ஒரு அவலநிலையையும், கிறிஸ்துவர்களின் அவலநிலையையும் பேசக்கூடாது என்று இங்கே ஒரு அறிவுஜீவி வர்க்கம் நினைக்கிறது. இந்துக்கள் பாஸிஸ்டுகள், இந்து மதமே கேவலமானது, இந்துக்கள் கொன்றொழிக்கப்பட்டால் அது நல்லதுதான் என்று அளவுக்கு இவர்களது மனத்தில் இந்து மதத்துக்கும் இந்துக்களுக்கும் எதிரான கடும் வெறுப்பு நச்சாக ஆக்கிரமித்திருக்கிறது... இதன் மூலம் குடியுரிமை பெறப்போகும் மக்களின் எண்ணிக்கை 31313 பேர்கள் மட்டுமே. 2014க்கும் அப்புறம் இந்தியாவுக்குள் வந்த மக்களுக்கு குடியுரிமையை இந்த சட்டம் வழங்கவில்லை. ���ற்கெனவே இங்கே இந்தியாவின் குடிமகன்களாக வாழும் எவருடைய குடியுரிமையையும் இந்த... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nநமக்கு ஏன் இல்லை பகுத்தறிவு\nலவ் ஜிஹாத்: இரண்டு வகை சட்டங்களுக்கிடையில் அல்லாடும் பெண் உரிமைகள்\nதேவிக்குகந்த நவராத்திரி — 2\nதென்புலத்தார் திரும்பிவரும் நாளில் – கோகோ (Coco) திரைப்படம்\n[பாகம் -17] இஸ்லாமும் இந்திய தேசியமும் – அம்பேத்கர்\nஇந்த வாரம் இந்து உலகம்: ஏப்ரல்-8, 2012\nவேதங்களோடு விளையாடும் பழங்குடி மாணவர்\nஆகம வழி நின்ற ஆலய யாகபூஜைகள் – சிறு விளக்கம்\nபெங்களூர் அசோகமித்திரன் நினைவுக் கூட்டம்: பதிவுகள்\nதிருடன் கையில் சாவி : தொடரும் காங்கிரஸ் சாகசம்\nஅயோத்தித் தீர்ப்பும் அபத்த ஊடகங்களும்- நிறைவுப்பகுதி\nபுரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்\nஇந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\nநாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\nமோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nஎனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…\nசித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை\nஆதிசங்கரர் அருளிய பஜ கோவிந்தம்: தமிழ் வெண்பா வடிவில்\nR.Pratyush: சமுதாய நல்லிணக்க பேரவை மிக அற்புதமான காரியத்தை செய்துள்ளது இ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2019/09/25/army-plan-to-make-siachen-mountain-as-tourist-place/", "date_download": "2020-04-10T11:58:55Z", "digest": "sha1:VXOHEDPJTIBMD5RTUK3HQM7GG27FPXSM", "length": 10088, "nlines": 149, "source_domain": "kathir.news", "title": "சுற்றுலா ஸ்தலமாகிறது லடாக்கில் உள்ள சியாச்சின் மலைப் பகுதிகள்!! பயணிகளைக் கவர இராணுவம் திட்டம்!!", "raw_content": "\nசுற்றுலா ஸ்தலமாகிறது லடாக்கில் உள்ள சியாச்சின் மலைப் பகுதிகள் பயணிகளைக் கவர இராணுவம் திட்டம்\nசியாச்சின் பனி மலைப் பிரதேசத்தை இந்திய சுற்றுலா பயணிகளுக்கு அனுமதிக்க ராணுவம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமத்திய அரசு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததைத் தொடர்ந்து அதிக உயரத்தில் உள்ள ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை இந்திய சுற்றுலா பயணிகளுக்கு அனுமதிக்க திட்டமிட்டுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் கூறியுள்ளன.\nஅண்மையில் மூத்த ராணுவ அதிகாரிகள�� கலந்துகொண்ட கூட்டத்தில் பேசிய ராணுவத் தளபதி பிபின் ராவத், ராணுவம் மற்றும் அது எதிர்கொள்ளும் சவால்களை அறிந்து கொள்ள மக்கள் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்ததாகவும், அந்த அடிப்படையில் சுற்றுலாத் திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார் .\nஅதன் ஒரு பகுதியாக சியாச்சின் மலைப் பகுதிகளில் மக்கள் அனுமதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரித்து புதிய யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டுள்ள லடாக்கில் சியாச்சின் பனிமலைப் பிரதேசம் உள்ளது.\nஉலகின் மிக உயர்ந்த இடத்தில் உள்ள ராணுவ நிலையும், தீவிர குளிர்ப் பிரதேசமுமான சியாச்சின் இந்திய ராணுவத்தால் ஆண்டு முழுவதும் கண்காணித்து எல்லைப் பகுதிகள் நிர்வகிக்கப்படுகிறது. லடாக் சுற்றுவட்டப் பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் டைகர் ஹில்ஸ் உட்பட கார்கில் போர் நடைபெற்ற இடங்களை சுற்றிப் பார்க்க அனுமதி கோருவதாகவும் ராணுவ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபிரிட்டன் பிரதமர் உடல்நிலை தேறுகிறது : சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டதால் இங்கிலாந்து மக்கள் மகிழ்ச்சி.\nதீவிரவாதிகள் கையில் கொரோனா வைரஸ் சென்றால் நிலை இன்னும் விபரீதமாகிவிடும் - ஐ.நா தலைமைச் செயலாளர் விடுத்த கவலை\nகொரோனாவால் இத்தாலியில் மாண்டுப்போன நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் - தவிக்கும் ஐரோப்பிய பிரதேசம்\nஎங்கள் சமூகத்தை மட்டுமே குறி வைத்து தாக்குகிறார்கள் என புலம்புபவர்கள், இந்த 2 சம்பவங்களையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.\nகொரோனா தொற்றின் 4-ஆம் நிலைக்கு செல்லும் இந்தியாவின் அண்டை நாடு - கதறும் நிபுணர்கள் : நிலையை சாமர்த்தியமாக கையாளும் இந்தியா\nநேபாளம், ஜப்பான் நாட்டு பிரதமர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் கலந்துரை.\nடெல்லி \"தனியார்\" மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து ஊர் ஊராக சுற்றிய நபர் - கிராமத்தை சுற்றி 5 கிலோமீட்டர் தூரத்துக்கு ரெட் அலர்ட்\n50 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டும் சிகிச்சை எடுக்க மறுப்பு - மருத்துவர்கள் கொல்ல முயற்சிப்பதாக கூறி அடம் பிடிப்பு\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மாநிலங்களுக்கு ரூ.15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியது மோடி அரசு.\nமும்பையில் அவதிப்படும் குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கியது இந்த���யக் கடற்படை.\nகோவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் மருத்துவ சரக்கு விமானப் போக்குவரத்து, அசத்தும் இந்தியா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/05/16/28", "date_download": "2020-04-10T11:55:14Z", "digest": "sha1:H63RZOQPG3NYMKHMBALKTMO7FWUJC5TV", "length": 7332, "nlines": 17, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ப்ளஸ் 2 ரிசல்ட்: அமைச்சர் அறிவுரை!", "raw_content": "\nபகல் 1, வெள்ளி, 10 ஏப் 2020\nப்ளஸ் 2 ரிசல்ட்: அமைச்சர் அறிவுரை\nபன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே 16) 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளன. தேர்வு முடிவுகள் வெளியான இரண்டு நிமிடங்களில் மாணவர்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்குத் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.\nபன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 6 ஆயிரத்து 903 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவர்கள் எழுதினார்கள். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2 ஆயிரத்து 942 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.\nஇதுகுறித்து தேர்வுத் துறை இயக்குர் வசுந்தரா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாளை காலை 9.30 மணிக்கு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன. www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய மூன்று இணையதளங்களில் மாணவர்கள் தங்களது பதிவு எண், பிறந்த தேதி உள்ளிட்டவற்றைப் பதிவிட்டு தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம். மேலும், மாணவர்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்குத் தேர்வு முடிவுகள் இரண்டு நிமிடங்களில் அனுப்பப்படும்.\nவரும் 21ஆம் தேதி பிற்பகல் முதல் தாங்கள் பயின்ற பள்ளிகளிலோ, www.tnresults.nic.in என்ற இணையதளத்திலோ தற்காலிக மதிப்பெண் சான்றிதழை மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம். விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாக வரும் 17ஆம் தேதி (வியாழக்கிழமை) முதல் 19ஆம் தேதி (சனிக்கிழமை) வரை விண்ணப்பிக்கலாம்.\nவிடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பிக்க இயலும். விடைத்தாள் நகல் பெற மொழிப் பாடத்துக்கு தலா 550 ரூபாயும், பிற பாடங்களுக்கு தலா 275 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மறுகூட்டலுக்கு தலா இரு தாள்கள் கொண்ட பாடங்களான மொழிப் பாடங்கள் மற்றும் உயிரியல் பாடங்களுக்கு 305 ரூபாயும், ஒரு தாள் மட்டுமே கொண்ட பிற பாடங்களுக்கு தலா 205 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களுக்கு ஜூன் மாதத்தில் சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nதேர்ச்சி அடையும் மாணவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கும் பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், “குறைந்த மதிப்பெண் மற்றும் தேர்வில் தோல்வி அடையும் மாணவர்கள் தவறான முடிவுகளை மேற்கொள்ளக் கூடாது. மேலும், இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.\nதேர்வு முடிவுகள் வெளியான பிறகு மனச்சோர்வுடன் காணப்படும் மாணவர்களைக் கண்டறிந்து ஆலோசனை வழங்க அனைத்துத் தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nதேர்வு முடிவுகள் வெளியாகும் நாளன்று முகவாட்டத்துடன் காணப்படும் மாணவர்களைப் பெற்றோர்களும், அவர்களது நண்பர்களும் உடனிருந்து தன்னம்பிக்கை கொடுத்து ஆலோசனை வழங்க வேண்டும். தமிழகத்தைப் பொறுத்தவரையில், அனைத்து மாணவர்களுக்கும் நல்ல எதிர்காலத்தை அரசு உருவாக்கிவருகிறது” என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.\nசெவ்வாய், 15 மே 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/article/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95-5/", "date_download": "2020-04-10T12:08:42Z", "digest": "sha1:R5IRTDHQQMG2UUHK5WNAEPSKPGFOBBAV", "length": 29483, "nlines": 506, "source_domain": "uyirmmai.com", "title": "மனுஷ்ய புத்திரன் கவிதைகள் – Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nஅஞ்சலி: விசு-வசன யுகத்தின் பேரலை/ ஆத்மார்த்தி\nகோஷா மருத்துவமனையின் கதை – விநாயக முருகன்\nகைதட்டினால் ஏழைகளுக்கு கையுறையும் அரிசியும் கிடைக்குமா\nஜூலை 2019 - மனுஷ்ய புத்திரன் · கவிதை\nஎங்கள் தாத்தாவுக்கு ஒரு கிணறு இருந்தது\nஅங்கு கட்டாந்தரையில் புல் முளைத்துக்கிடக்கிறது\nஇந்தப் பெரு நகரத்தின் தண்ணீர் லாரி\nஒன்றின்பின் ஒரு பிளாஸ்டிக் குடத்துடன்\nநீர் வற்றி ஐந்து தலைமுறைகளாக\nமரண பயத்தில் அடிவயிறு கூசும்\nஅக்கிணற்று நீர் தேனாய் இனித்ததை\nஎன் பால்யம் முழுக்க பருகியிருக்கிறேன்\nஅவள் ���ுவைத்துக் காயப்போட்ட புடவை\nஇரு தென்னை மரங்களுக்கு நடுவே\nநான் கேட்ட ரகசியக் கதைகள்\nஅது ஒரு வினோத மிருகத்தின்\nநீரருந்த வந்த மான் காலிடறி\nஅது ஒரு குழந்தையைப்போல பயந்திருந்தது\nஅந்தக் கிணற்றோரம் சைக்கிளை நிறுத்திவிட்டு\nதற்கொலை செய்துகொண்ட ஒருவனின் நினைவும்\nநகைக்காக கள்வர்கள் கழுத்தறுத்து மூழ்கடித்த\nஇரவில் நரிகள் நீரருந்த வருமென்று கேட்டிருக்கிறேன்\nஅம்மா பிடிவாதமாக என் தலையை செலுத்தி\nதிணறத் திணறக் குளிக்க வைப்பாள்\nநீர் தொட்டியில் நீந்திக் கரை சேர்வேன்\nஎன் அப்பா அப்போதுதான் வெட்டிய\nதாத்தா பினாங்கில் துணியும் புகையிலையும்\nகிணற்று பூதமொன்று காவலிருக்கிறது என்றும்\nஅந்தக் கிணறைமட்டும் எனக்குக் கொடுங்கள் என\nகிணற்று நீரில் காலைத் தொங்கவிட்டுக்கொண்டு\nஅந்தக் கிணறு மட்டுமே இருந்தது\nஎனக்கு இப்போது ஊர் எதுவும் இல்லை\nஒரு கிணறு என்பதைத்தவிர ஏதுமில்லை\nநான் என் சொந்தக்கிணற்றின் நீருக்காக\nஇவ்வளவு ஏங்கிப்போவேன் என்று தெரியாது\nஎன் மாநகர பாவனைகள் உதிர்கின்றன\nஎன்னால் இந்தக் கொடுமையான பருவத்தை\nஎனக்கு ஒரு குவளை தண்ணீர் தாருங்கள்\nநான் உன்னோடு எவ்வளவு நேரம்\nசிறிய பாசி மணி நான்\nநானே தாங்க முடியவில்லை என்றால்\nநிலவொளியில் யாரால் நிற்க முடியும்\nநூறு நூறு பாதைகள் அவ்வெளிச்சத்தில்\nஏதோ ஒன்றை இழக்க நேர்கிறது\nஏதோ ஒன்றை அடைய நேர்கிறது\nதத்தி தத்தி படியிறங்கி வருவதற்குள்\nயானையின் சிறிய வால் மட்டும்\nசற்று முன் மழை வந்தது\n“மழை மழை “என்று சத்தம் கேட்கிறது\nநீ எனக்கு இல்லாமல் போவது\n‘நான் ரத்தம் சிந்துகிறேன் பார்’\nஎன்பதுதான் உன் துயரமாக இருந்தது\nநாம் ஏன் இவ்வளவு தனிமைகொண்டுவிடுகிறோம்\nஉன் வலி மறந்துவிடும் இல்லையா\nதானாக ஒரு மடங்கு கூடிவிடும்\nஎன நீ குற்றம்சாட்டும் போது\nஅன்பின் ஆயிரம் நட்சத்திரங்கள் மின்னுகின்றன\nஏன் நீ ஒரு வார்தை பேசவில்லை\nஅது நடந்து பத்து வருடங்கள் இருக்கலாம்\nநீ எனக்காக இருக்கிறாய் என\nவாழ்க்கை அந்த ஒரே ஒரு சந்தர்ப்பத்தைத்தான்\nநீ அதை மௌனமாகக் கடந்துசென்றாய்”\nஅவள் குரல் நீதி கேட்கும் குரல் அல்ல\nஎனக்கு எதையோ நினைவூட்டும் குரல்\nஇதை ஏன் கேட்கிறாய் என\nஅவள் அப்போதுதான் உணரத் தொடங்கினாள்\nநான் இருகரம் கூப்பி அமர்ந்தேன்\nஎன்னைக்காண எனக்கு அச்சமாக இருந்தது\n“எனக்கு இறுதி முத்தமொன்று வேண்டும்\nஎன் பிழைகள் மன்னிக்கப்பட வேண்டும்\nஎனக்கு சிறிய சமாதானங்கள் வேண்டும்\nவருத்தப்படாதே தைரியமாக இரு என்று\nகுழந்தைகள் குரல் கேட்டு திடுக்கிட்டு விழிக்கிறார்கள்\nஒரு கனவு கண்டேன் என\nஉயிர்மை மாத இதழ் - ஜூலை 2019\nகலை என்பதே கண்டறியும் சவால் அல்லவா\nபிக்பாஸ்: பெண்களைத் தமிழர் கூடுதலாய் மதிக்கிறோமா\nஒரு புளித்த மாவின் கதை\nமுகங்களை மூடிக்கொள்ளுங்கள் – இஸ்லாமியப் பெண்களின் முகமூடி குறித்து\nநவோதயா பள்ளியும் தரம்குறித்த வெறியும்\nதேசியக் கல்விக் கொள்கை: 2019- மறைக்கப்படும் ஆபத்துகள்\nமருத்துவர்களின்மீதான தாக்குதல்: உண்மையில் மருத்துவர்கள் யாரை எதிர்த்துப் போராட வேண்டும்\nஒரே தேசம் ஒரே தேர்தல்...பாசிசத்தின் இறுதிக் கற்பனை\nராஜ ராஜ சோழன் நான்; என்னை ஆளும் தேசம் எது\nநீரின்றி தேயும் தமிழ் நிலம்\n- (பூவுலகின் நண்பர்கள்) சுந்தர்ராஜன்\nமாலை மலரும் நோய் : காமத்துப்பால் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/130181", "date_download": "2020-04-10T14:01:24Z", "digest": "sha1:DZMKCUADTZAOQU2OD4DD6FXZRLKIPTY6", "length": 46580, "nlines": 226, "source_domain": "www.jeyamohan.in", "title": "மாங்காய் பருவத்தில், அருண் தனித்திருந்த மேலுமொரு நாள் தொடங்கியது – தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி", "raw_content": "\n« மாமரங்களின் கோடைச் சுவை – எம். ரிஷான் ஷெரீப்\nதவளையும் இளவரசனும் [சிறுகதை] »\nமாங்காய் பருவத்தில், அருண் தனித்திருந்த மேலுமொரு நாள் தொடங்கியது – தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி\nசிங்களச் சிறுகதை- தமிழில் – எம். ரிஷான் ஷெரீப்\n“மஞ்சு சொல்றான் அவனுக்கு என்னோட சுருண்ட கூந்தல் பிடிக்கலையாம். ஸ்ட்ரைட் பண்ணிக்கட்டுமாம்.”\n“நீ எதுக்கு உனக்கு இயற்கையா அமைஞ்ச கூந்தலை இன்னொருத்தருக்காக மாத்திக்கணும் மஞ்சுவைக் கை விட்டுட்டு சுருண்ட கூந்தலை விரும்புற ஒருத்தரைத் தேடிக்கோ. ஸ்ட்ரைட் கூந்தலிருக்குற ஒரு பொம்பளையைத் தேடிக்கோன்னு மஞ்சுக்கிட்டயும் சொல்லு.”\n“அப்போ உனக்கு அப்படிச் சொன்ன அந்த மஞ்சுவுக்கு இருக்குறது இளகிய மனசோ ஐயோ பேசாமப் போயிடு நிலூகா. நீங்க ரெண்டு பேரும் கஷ்டப்பட்டு ஒண்ணா இருக்கீங்க.”\n“உனக்கு எப்படிப்பட்ட ஆளைப் பிடிக்கும்\n“எனக்கு எப்படிப்பட்ட ஆளையும் பிடிக்கும். உன்னோட அப்பாவுக்கு வழுக்கை தானே\n“உனக்கு அந்த வழுக்கை மேலயும் பாசம் இருக்குதானே\n“மஞ்சுவுக்கு உன் மேல பாசம் இருக்குன்னா உனக்கு வழுக்கை விழுந்தாக் கூட அதை நேசிக்குற அளவுக்கு பாசம் இருக்கணும். நாங்க நேசிக்குற ஆட்களுக்கு இயல்பா என்ன அமைஞ்சிருக்கோ அதைத்தான் நேசிக்கணும்.”\n“என்னதான் நீ இப்படிச் சொன்னாலும் கூட, நீயும் கூட இப்படியில்ல அருண்.”\n“உன்னோட சுருண்ட கூந்தல் எனக்குப் பிடிச்சிருக்கான்னு தெரிஞ்சுக்க விரும்புறியா நீ\n“நீ எல்லார்கிட்டயும் அப்படித்தான் சொல்றே.”\n“ஓஹ். அது பொய்யில்ல. நிஜம்தான்.”\n“நீ அஞ்சலியைக் காதலிச்ச காலத்துல பூர்ணிகாவையும் உனக்குப் பிடிச்சிருந்தது.”\n“ஆமா. யார் இல்லன்னு சொன்னது. அது தப்புன்னு அடுத்தவங்கதான் சொன்னாங்களே தவிர நான் சொல்லலையே.”\n“பொய். அப்படீன்னா எதுக்கு மஞ்சுவுக்குத் தெரியாம திருட்டுத்தனமா என்னைப் பார்த்துட்டுப் போக இப்படி வீட்டுக்கு வர்றே\n“தெரியல. கடைசியா எப்ப நீ முற்றத்தைப் பெருக்கினே\n“ஒரு மாசமாப் பெருக்கல போலக் கிடக்கு. கடைசியா நான் வந்தப்ப நான் பெருக்கினதோ தெரியாது. கை விடப்பட்ட வீடு போல இருக்கு உன் வீடு.”\n“போன கிழமைதான் வீட்டைப் பெருக்கினேன்.”\n“ச்சீ… சிரிச்சுட்டே சொல்றதைப் பாரு. இன்னிக்குக் காலையிலருந்து என்ன பண்ணின\n“நேத்து அந்தி நேரம் சாப்பிட்டேன்.”\n“நாங்க பகலைக்கு சாப்பிட ஏதாவது சமைப்போமா\n“மணித்தியாலக் கணக்கா பாடுபட்டு சமைச்சு சில நிமிடங்கள்ல சாப்பிட்டு முடிக்குற வேலை எனக்குப் பிடிக்காது.”\n“அப்படீன்னா சில நிமிடங்கள்ல சமைச்சு மணித்தியாலக் கணக்கா சாப்பிட்டிட்டிருப்போம்.”\n“வேடிக்கையாச் சொல்லல. கடையால ஏதாவது கொண்டு வந்து உனக்குப் பசிக்கிறப்ப சாப்பிடலாம். மூணு வேளையும் நேரத்துக்கு சாப்பிட எனக்குத் தேவையில்ல. பசி வந்தா மட்டும் சாப்பிட்டாப் போதும்தானே. அதுக்கொரு நேரம் இல்லையே. பசி வந்தாலும் கூட சாப்பிடாம இருக்கவும் நேரும். பசியேயில்லாம சாப்பிடவும் நேரும். உனக்கு சாப்பிடணும்னா சொல்லு. முழு நாளும் இங்க இருந்துட்டுப் போகத்தான் வந்திருக்கியா\n“அப்படியொண்ணும் திட்டம் போட்டுட்டு வரல அருண். நீ புத்தகம் வாசிச்சிட்டிரு. நான் இந்த முற்றத்தைப் பெருக்கிட்டு வரேன்.”\nமுற்றம் முழுவதிலும் பல நாட்களாக விழுந்து கிடந்த மா மர இலைகள், வெரலிக்காய் மர இலைகள், அழுகிய மாம்பிஞ்சுகள் பரந்து கிடந்தன. அவற்றோடு காய்ந்து விழுந்த தென்னோலைகள் இரண்டு. ஆங்காங்கே வளர்ந்திருந்த புற்பூண்டுகள்.\nஅருண் உள்ளே சென்று புத்தகமொன்றை எடுத்துக் கொண்டு வந்து விறாந்தையிலிருந்த படிக்கட்டில் அமர்ந்து கொண்டான். நிலூகா விளக்குமாறைத் தேடியெடுத்துக் கொண்டு வந்தாள்.\n” அருண், சரோஜா உன்னையே நினைச்சிட்டிருக்கா.”\n“ஆனா சரோவுக்குப் பயமாயிருக்காம் அவள் தமிழச்சின்றதால.”\n“உனக்குப் பிரச்சினையாகும்னு நினைக்கிறா போல.”\n“தமிழ் அடையாளங்கள்தான் பிரச்சினையாகும்னு நினைச்சான்னா அதை அழிச்சிட்டு வரச் சொல்லு.”\n பொட்டையும், தலையில இருக்குற பூவையும், காது ஜிமிக்கியையும், மாலையையும், வளையலையும் கழற்றி வச்சுட்டு பெயரையும் மாத்திக்கிட்டு வரச் சொல்லு.”\n ரெண்டு பேரும் ஹோமோ சேப்பியன், ஹோமோ சேப்பியன்தானே.”\n“எனக்கும் கூடத்தான் தமிழ் தெரியாது. காதலிக்க மொழி அவசியமா\n“மொழி ரொம்பத் தெரிஞ்சதாலதானா நீயும், மஞ்சுவும் அவ்வளவு சத்தம் போட்டு சண்டை பிடிச்சுக்குறீங்க நானும், அவளும் சேர்ந்து ஒரு பொது மொழியை உருவாக்கிக்குவோம்.”\n“இந்த வீட்டையும், முற்றத்தையும் பார்த்தா சரோஜாவுக்கு உன்னை வேணாம்னு போயிடும்.”\n“ஏன் நான் மாத்திரம்தான் வேணும்னு அவள் சொல்லலையா\n“இங்க வசிக்க அவளுக்கு அருவெறுப்பா இருக்கும்.”\n“அப்புறம் நீ எதுக்கு வர்றே\n ஐயோ… நான் அவ்வளவு தூரம் யோசிச்சு கதைக்கல.”\n“நிஜமா நீ எதுக்கு வர்றே நிலூகா\n“தெரியல. ஆபிஸுல கதைக்கக் கூட நேரமில்லையே.”\n“ஆபிஸுல இருக்குற எல்லா ஆம்பளைகள் வீட்டுக்கும் நீ போறதில்லையே நிலூகா.”\n“நாங்க நண்பர்கள் என்றதால இருக்கும்.”\n“மத்தவங்களும் நண்பர்கள்தானே. நாங்க நண்பர்கள் மட்டும்தானா\n“இல்லேன்னா நான் உன்னோட பாய் ஃப்ரண்டா\n“இல்லேன்னா நான் உன்னோட புருஷனா\n“புருஷன்தான் அங்க வீட்டுல இருக்கானே.”\n“அப்போ நான் கள்ளப் புருஷனா\n“அதாவது எங்களுக்கிடையிலான உறவுக்கு பெயரொண்ணு இல்ல. இப்படி, ஒரு மொழியால பெயர் சூட்ட முடியாத உறவுகள் நிறைய இருக்கு நிலூகா. மனுஷங்க, மனுஷங்களுக்கிடையிலான உறவுகளை ரொம்ப லேசா கோடு பிரிச்சு சட்டம் போட்டு வேறாக்கிப் பெயர் சூட்டினாலும் கூட, அதை அப்படிச் செய்றது சரிப்பட்டு வராது.”\n“மாங்காயெல்லாம் வீணாகிப் போயிருக்கு அருண். பறிச்சு வித்திருக்கலாம். எங்களுக்காவது தந்திருந்தா மாங்காய்க் கறி செய்து சாப்பிட்டிருப்போம��. இல்லன்னா ஊறுகாய் போட்டிருப்பேன்.”\n“இதையெல்லாம் குரங்குகள், அணில்கள் வந்து சாப்பிட்டுப் போகும். எனக்கு அது போதும். உனக்கும் தேவைன்னா பறிச்சுக் கொண்டு போ. பக்கத்து வீட்டு ஆன்ட்டியும் வந்து பறிச்சுட்டுப் போனாங்க. இப்பல்லாம் நான் வேலை விட்டு வீட்டுக்கு வர்றப்போ சாப்பாடு வாங்கிட்டு வர்றதில்ல.”\n“சோத்துக்குப் பதிலா, பழுத்து விழுந்த மாம்பழம் சாப்பிட்டேன்னா ஏதாவது வியாதி வந்தா அதைக் கண்டுபிடிக்கக் கூட முடியாமப் போயிடும். இந்த சுவர்ல இருக்குற பாசியையெல்லாம் வழிச்சுத் துப்புரவாக்கிட்டு நாம இதுக்கு பெயின்ட் பூசுவோமா அருண்\n பெயின்ட் பூசினாலும் இல்லேன்னாலும் இந்த வீட்டுக்குள்ள இருக்குறதைத்தானே செய்யப் போறேன்.”\n நானா இந்த வீட்டுல இருக்கேன்\n“நான் வர்றப்போ ஞாயிறு பேப்பரொண்ணைப் பிரிச்சு வச்சுக்கிட்டு வீட்டுல இருந்தான். லீவு நாள்லயும் நான்தான் சமையலறையில நாள் முழுதும் பாடுபட வேண்டியிருக்கு. அவர் விறாந்தையிலிருப்பார். இப்ப கம்ப்யூட்டருக்கு முன்னாடி உட்காந்துட்டிருப்பார். ஒண்ணு ஃபேஸ்புக். இல்லன்னா ஸ்கைப்.”\n“மகன் ட்யூஷன் கிளாஸுக்குப் போயிருப்பான்.”\n“அப்போ உனக்கு இன்னிக்கு வீட்டுல வேலையொண்ணும் இல்லையா\n“ஏன் நான் இங்க வர வேணாமா நான் வீட்டு வேலைதான் செஞ்சுட்டிருக்கணும்னு நீயும் நினைக்கிறியா நான் வீட்டு வேலைதான் செஞ்சுட்டிருக்கணும்னு நீயும் நினைக்கிறியா மஞ்சுவும் அப்படித்தான். பாத்திரம் கழுவி சமைக்குறது, சமைச்சு வாய்க்கு அருகிலயே கொண்டு போய் ஊட்டி விடுறது, வீடு, வாசல் பெருக்குறது, மூணு பேரோடயும் அழுக்குத் துணி மூட்டையைத் துவைக்குறது, மகனோட வேலைகளைப் பார்க்குறது. இதையெல்லாம் நான்தான் செய்யணும்னு மஞ்சுவும் நினைக்குறான். இதையெல்லாம் செய்றதோட நான் வேலைக்கும் போகணும். ஆனா மஞ்சு செய்றதெல்லாம் வேலைக்குப் போயிட்டு வாறது மட்டும்தான். நீயாவது நான் செய்ற வேலைகளைத் தீர்மானிக்க மாட்டேனுதான் நான் நினைச்சேன். இன்னிக்கு சமைச்சு வச்சுட்டு, துணி தோய்ச்சுக் காயப் போட்டுட்டு வந்தேன். மற்ற வேலைகள் எப்படியோ போகட்டும்.”\n“அப்போ காலையில எத்தனை மணியிலருந்து முழிச்சிருக்கே\n“ஐயோ இல்ல. நான் வாறது எனக்காக.”\n“இருட்டினதுக்கப்புறம்தான் மகன் வீட்டுக்கு வருவான் அருண்.”\n“அப்போ நீ இந்த முற்��த்தைப் பெருக்குறத நிறுத்திட்டு, நான் இந்தப் புத்தகத்தை வாசிச்சு முடிக்குற வரைக்கும் உள்ளே போய் நல்லாத் தூங்கியெழும்பு நிலூகா. கிழமை நாட்கள்லயும் உனக்கு ஒழுங்காத் தூங்கக் கிடைக்காது, இல்லையா லீவு நாள்லயும் எனக்காகக் கஷ்டப்படுறே.”\n“நான் ஒரு தடவை சொன்னேன்தானே உனக்காக இல்லன்னு.”\n“ரூமில தண்ணி நிறைஞ்சிருக்கும். நேத்து ராத்திரி மழை பெய்ஞ்சதுதானே. கட்டிலும் கொஞ்சம் ஈரமாகியிருக்கும்.”\n“நீ கூரையில வெடிச்சிருக்குற ஓடுகளை மாத்தி புதுசா ஒண்ணும் போடலையா\n“வெளியே மழை பெய்யுறதை வீட்டுக்குள்ளயும் உணர்றது எவ்வளவு இதமாயிருக்கும் தெரியுமா ஆட்கள் வீட்டுக்கு மத்தியிலயும் நிலாமுற்றம் வச்சிருக்காங்க, கண்டிருக்கியா ஆட்கள் வீட்டுக்கு மத்தியிலயும் நிலாமுற்றம் வச்சிருக்காங்க, கண்டிருக்கியா படுத்துட்டிருக்கும்போது உடம்புல தூறல் விழுறது எனக்குப் பிடிச்சிருக்கு.”\n“நான் தூங்க வரல. உன்னோட சேர்ந்து விழிச்சிட்டிருக்குறதுதான் எனக்கு வேணும். மஞ்சுவோ, அஷேனோ என்னோட கதைச்சிட்டிருக்க வர்றதில்லையே.”\n“அதுக்குப் பதிலா இங்க வந்து என்னை வதைக்கிறியா நீ\n“அப்போ அதுக்குப் பதிலா என்ன செய்றது\n“அஞ்சு மணித்தியாலம் மட்டும் சந்தோஷமா வேலை பார்த்துட்டு, நல்ல சம்பளம் வாங்கிட்டு, நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து வீட்டு வேலைகளைப் பகிர்ந்து செய்துக்கிட்டு, மிச்ச நேரம் முழுதும் நீயும், மஞ்சுவும், அஷேனும் சேர்ந்து அம்மாவோடயும், அப்பாவோடயும் ஓய்வா இருக்குறது. நீங்க பென்னம்பெருசா மாளிகை மாதிரி வீடு கட்டிட்டுக் குடி போனாப் பிறகு உன்னோட அம்மாவும், அப்பாவும் வயசு போன காலத்துல தன்னந் தனியா அந்தப் பழைய வீட்டுல இருக்காங்க.”\n“அவங்களுக்கு பழைய வீட்ட விட்டுட்டு வர விருப்பமில்ல. எனக்கும் விருப்பமில்லதான். எங்களோட ஞாபகங்களெல்லாம் அந்த வீட்டுலதான் இருக்கு. மஞ்சுவுக்கு அந்த வீட்டோட தோற்றம் பிடிக்கல. புதிய வீட்டுக்கு அம்மா, அப்பாவைக் கூட்டிட்டு வர அவர் விரும்பல. உன்கூட இருந்துட்டுப் போக எப்படி நான் வந்துட்டுப் போறேனோ, அது மாதிரியே நான் அந்த வீட்டுக்கும் போய் அவங்க கூடவும் இருந்துட்டு வரப் போறேன்தான். ஆனா எனக்கு அங்க அவ்வளவு கொஞ்ச நேரம் போதாமலிருக்கும். அருண், உனக்குக் கூட நான் தொந்தரவுன்னா, என் கூட ஒரு சொட்டு நேரம் கூ�� உன்னால நிம்மதியா இருக்க முடியலன்னா நான் போயிடுறேன்.”\n“நீ வந்த நேரம் தொட்டு விளக்குமாறைத் தூக்கிப் பிடிச்சிட்டிருந்தா நிம்மதி எங்கிருக்கும் பக்கத்துல உட்கார்ந்து அமைதியா கதைச்சிட்டிருக்கத்தான் வந்தீன்னா இப்படி வந்து உட்காரு.”\n“தனியா இருக்காம யாரையாவது கல்யாணம் பண்ணிக்க உனக்குத் தோணலையா அருண்\n“தனிமைக்குத் துணையா ஒருத்தரைத் தேடிக்குறதுதான் கல்யாணம் கட்டுறதா கல்யாணம் கட்டாமலேயே ஒருத்தரோடு சேர்ந்திருக்க முடியாதா கல்யாணம் கட்டாமலேயே ஒருத்தரோடு சேர்ந்திருக்க முடியாதா நீ கல்யாணம் கட்டிட்டாய்தானே உன்னோட தனிமைக்குத் துணையா உன் புருஷன் இருக்கானா மனுஷங்களும், சட்டங்களும் நம்ம மேல சுமத்தியிருக்குற உறவுகள்ல நாம தேடுற ஜீவிதம் இருக்குமா நிலூகா மனுஷங்களும், சட்டங்களும் நம்ம மேல சுமத்தியிருக்குற உறவுகள்ல நாம தேடுற ஜீவிதம் இருக்குமா நிலூகா பந்தங்கள் என்பது மனசுகள்லதான் இருக்கணுமே தவிர, கடதாசித் தாள்ல இல்ல.”\n“எனக்கு இதையெல்லாம் கை விட்டுடணும்போல இருக்கு. எனக்கு சலிப்பும், களைப்பும் தோணுது. எனக்கு உன்னோட சேர்ந்து இளைப்பாறணும். படிச்சேன். வேலை பார்த்தேன். காதலிச்சேன். கல்யாணம் கட்டினேன். குழந்தை பெத்தேன். மஞ்சுவோட சேர்ந்து கடன் பட்டு வீடு கட்டினேன். வீடு நிறைய சாமான்களால நிறைச்சேன். வாகனமொன்று வாங்கினேன். வீட்டைச் சுற்றி பூந்தோட்டமொண்ணு அமைச்சிக்கிட்டேன். ஆனாலும் என்னால சந்தோஷத்தை உணர முடியல அருண். இவை ஒண்ணுமேயில்லாத நீ சந்தோஷமா இருக்கே. மாச சம்பளத்துல ஒண்ணு, ரெண்டு புத்தகங்களை வாங்கி வச்சுக்கிட்டு மாசம் முழுக்க சந்தோஷமா வாசிச்சுட்டிருக்கே. இப்படி திண்ணைப் படிக்கட்டுல உட்கார்ந்துட்டு எதையாவது மென்று கொண்டு குரங்குகளைப் பார்த்துட்டிருக்க உனக்கு நேரமிருக்கு.”\n நான் ஆசைப்படுற உறவு எங்க அதுக்கு நேரத்தை செலவழிச்சா இதுக்கு செலவழிக்க நேரமெங்க அதுக்கு நேரத்தை செலவழிச்சா இதுக்கு செலவழிக்க நேரமெங்க உன் அளவுக்கு சலிச்சுப் போகலைன்னாலும் வேலைக்குப் போறதும் வீட்டுக்கு வர்றதுமாத்தான் இருக்கு என்னோட ஜீவிதமும்.”\n“நான் கடைக்குப் போய் புத்தகமொண்ணு வாங்கிய காலம் கூட எனக்கு ஞாபகமில்ல. ஆனா துணிமணி வாங்க கடைக்குப் போக எனக்கு நேரமுமிருக்கு, காசும் இருக்கு. இதையெல்லாம் என்னால புரிஞ்சுக்க முடியல அருண்.”\n“இதெல்லாம் உன்னோட தப்பு இல்ல நிலூகா. நீ எங்க போறேன்னு மஞ்சு கேட்குறதில்லையா\n“முன்னாடின்னா கேட்டுப் பார்த்தார். அப்பல்லாம் அப்படிக் கேட்டுக் கேட்டு மூக்கை நுழைக்குறது எனக்குத் தொந்தரவா இருந்துச்சு. ஆனா இப்ப அவர் எதையும் தேடிப் பார்க்குறதில்லன்றது கூட கவலையாத்தான் இருக்கு அருண்.”\n“இப்ப உன் மேல நம்பிக்கை வந்திருக்கும்.”\n“இல்ல. இப்ப என்னைக் கண்டுக்குறதே இல்ல. நான் அவருக்கு ஒரு பொருட்டேயில்ல.”\n“இதல்லாம வேற ஏதாவது காரணமிருக்கும்.”\n“அருண் நீ தனியா இருக்காம அம்மாவையாவது கூட்டிட்டு வந்து கூட வச்சுக்கோயேன்.”\n நான் வேலைக்குப் போனா என்னோட நோயாளி அம்மா தன்னந்தனியா இந்த வீட்டுல இருக்க வேண்டியிருக்கும் அப்போ. அம்மா, தங்கச்சியோட வீட்டுல நல்லா இருக்கா.”\n நீ சமீபத்துல அங்க போனியா இல்லையே. பிள்ளை பெத்து வளர்த்து, பிள்ளையோட பிள்ளையையும் வளர்த்து வளர்த்து, எல்லாருக்கும் சமைச்சுப் போட்டுப் போட்டே உருக்குலைஞ்சு போறாங்க அம்மாமார்.”\n“உன்னோட நிலைமையும் எப்பவாவது அப்படித்தான் ஆகும். என்னோட அம்மாவை விட ஒரேயொரு வித்தியாசம், உனக்கு இதெல்லாத்தையும், தொழிலையும் பார்த்துக்கிட்டே செய்ய வேண்டியிருக்கும்.”\n“ஒரு லீவு நாள்ல அவங்களையெல்லாம் பார்த்துட்டு வரப் போவோமா\n“இந்த உறவுக்கொரு பெயரில்லன்னு சொல்ல வேண்டியதுதானே.”\n“அப்படிச் சொன்னா அவங்களே இதுக்கொரு பெயர் வச்சிடுவாங்க.”\n“இதை ஒழுக்கம் கெட்ட தொடர்புன்னு சொல்ல யாரையும் நான் அனுமதிக்க மாட்டேன். இது ஒழுக்கம் கெட்ட தொடர்புன்னா, ஒழுக்கமான தொடர்புன்றது என்னது கல்யாணப் பதிவு காகிதமா அதுதான் என்னோட ஒழுக்கம் கெட்ட தொடர்பு அருண். இதுதான் என்னோட ஒழுக்கமான தொடர்பு.”\n“இதை என்கிட்ட அல்லாம வேற யார்கிட்டயும் சொல்ல உனக்கு தைரியம் கிடையாது நிலூகா. நான் சரோஜாவுக்கு சம்மதம் தெரிவிச்சா உனக்குக் கவலை தோணுமா\n“பிறகு எனக்கு இப்படி இங்க வந்து உன்னோட நிம்மதியா இருந்துட்டுப் போக முடியாமப் போகுமே.”\n“எனக்கு நீங்க ரெண்டு பேருமே வேணும். நான் தேடுறது போன்ற ஆட்கள் யாருமேயில்ல. எனக்குப் பிடிச்ச மாதிரியான ஆள் கிடைக்கலன்னா, கிடைச்சவளை ஏத்துக்க என்னால முடியாது.”\n“எங்கள்ல எவருக்குமே பிடிச்ச மாதிரியான ஆட்கள் யாருமேயில்லதான். ஆனா உனக்கு ���ாராவது வேணும்.”\n“நான் வர்றப்ப பக்கத்து வீட்டு ஆன்ட்டி முற்றத்தைத் துப்புரவாக்கிட்டு இருந்தா. அருண் கவலையோடு, வாழ்க்கை வெறுத்த மாதிரி தனியா இருக்குறதால நான் இப்படி எப்போவாவது வந்துட்டுப் போறதும் நல்லதுதான்னு அவ சொல்றா. என்னோட முகத்துக்கு நேரா அப்படிச் சொன்னாலும் கூட மத்தவங்கக்கிட்ட என்ன சொல்றாவோ தெரியாது.”\n“நான் அப்படியிருக்கேன்னு அவ ஏன் நினைக்கணும்\n“முற்றத்தைக் கூட்டிப் பெருக்காததால இருக்கும்.”\n“இது ரெண்டுக்குமிடையே என்ன சம்பந்தமிருக்கு\n“சம்பந்தத்தை உருவாக்கிக்க மனுஷங்களால முடியும் அருண்.”\n“நீ கூட என்னைக் குறிச்சு அப்படி நினைச்சுத்தான் இங்க வந்து போறியா நிலூகா\n“இல்ல. என்னைக் குறிச்சு அப்படி நினைக்கிறதாலதான் வந்து போறேன். ஆனா என்னோட வீட்டு முற்றத்தைப் பார்த்து எவரும் நான் இப்படித்தான்னு நினைக்க மாட்டாங்க. அருண், நீ பாழாகிப் போன முற்றத்துல நின்று கொண்டு மரத்துல இருந்து மாங்காய் பறிச்சு திங்குற குரங்குகளப் பார்த்து விசிலடிச்சு சந்தோஷப்படுறாய். மாங்காயெல்லாம் அநியாயமாப் போயிட்டிருக்கேன்னு நீ பெருமூச்சு விட்டுக் கவலைப்படல. எனக்கும் அப்படி வாழத் தோணுது அருண்.”\n“நீ இங்க வந்தாக் கூட செய்றதெல்லாம் முற்றத்தைப் பெருக்குறதுவும், மாங்காய் ஊறுகாயை ஞாபகப்படுத்துறதுவும், மாங்காய் பறிச்சு விற்குறதைப் பற்றிச் சொல்றதுவும்தானே.”\nநிலூகா விளக்குமாறை ஒரு புறம் வைத்து விட்டு வந்து அருணின் அருகிலேயே படிக்கட்டுத் தரையில் அமர்ந்து கொண்டாள்.\nஇலங்கையில் சமூகம் சார்ந்த விடயங்களை மிகுந்த அவதானிப்புடன் எழுதி வரும் பெண் எழுத்தாளரும், கவிஞருமான இவர் பாடசாலையொன்றில் ஒரு பட்டதாரி ஆசிரியையாகக் கடமையாற்றி வருகிறார். மூன்று கவிதைத் தொகுப்புகள், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு சிறுவர் இலக்கியப் பிரதிகள், நான்கு சமூகவியல் கட்டுரைத் தொகுப்புகள், ஒரு நாவல் என இதுவரையில் பல தொகுப்புக்களை வெளியிட்டுள்ளார்.\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 49\nவெடிக்கக் காத்திருக்கும் ஒரு சூழியல் பேரழிவு\nஅனலுக்கு மேல், இடம் -கடிதங்கள்\nஅரூ அறிவியல் புனைகதை போட்டி முடிவுகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளு���ை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/130307", "date_download": "2020-04-10T13:43:16Z", "digest": "sha1:PBHFS2WMPCZAAHJ6WQE5HYZYIJYSMTHB", "length": 26997, "nlines": 169, "source_domain": "www.jeyamohan.in", "title": "காளான் [சிறுகதை] விஷ்ணுகுமார்", "raw_content": "\n« பூனை, சக்திரூபேண, பழையதுமோடை- கடிதங்கள்\nசோபாவில் குப்புற படுத்திருந்த மது திரும்பிப் படுக்கும் போது ரவி ஒருவர் மட்டுமே அமரும் சோபாவில் கால்களை நீட்டி பின் தலையை சாய்த்து எதையோ தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்ததைக் கண்டான்.\n” என்று கேட்டபடி மது டீபாய் மீது சிதறியிருந்த நேந்திரம் சிப்ஸயை எடுத்து கடித்தான்.\n“ஒரே பிளாங்கா இருக்கு மச்சி எம்ப்டினெஸ். எங்காவது தூரமா போனும��� ஆனா இந்த பூமில இல்ல , எல்லாமே புதுசா இருக்கனும். ஹொலிவூட் படத்தில வர ஏலியன்ஸ் உலகம் மாதிரி வேண்டாம் எதாவது புதுசா புரியுதா புதுசா \n“நம்ம ரூம்ல இருந்து அஞ்சு பத்து கிலோமீட்டர் தூரத்திலதான் லால்பாக்ஹ், கபன் பார்க் இருக்கு. நீ பெங்களூருல ஆறு வருசமா இருக்கே. இன்னும் அதையே பாக்கல அதுக்குள்ள புதுசா\n“இது அப்டி இல்லடா… செத்திரலாம் போல இருக்கு. ஒண்ணுமே பிடிக்கலை. டிவி, சினிமா, சோஷியல்மீடியா எல்லாமே போர். ஒண்ணுலேயுமே இண்ட்ரெஸ்ட் வரமாட்டேங்குது. ஒரே விஷயத்தையே திரும்பத்திரும்ப பாக்கிறாப்ல இருக்கு”\n“எங்கியாவது போகணும்… எதாவது நடக்கணும். பேசாம ஏதாவது கொலை பண்ணிடலாமான்னு கூட தோணுது. கொஞ்சமாச்சும் லைஃப்லே சுவாரசியம் வரும்”\n”இப்ப உனக்கு என்ன பிரச்சினை\n”ஐ வான் கலர்ஸ்…. இங்க லைஃபே வெறிச்சுன்னு இருக்கு”\nஅவன் யோசித்தான். “சரி என்கிட்டே ஒரு ஐட்டம் இருக்கு. ஆனா””என்ன ஆனா\n“இல்ல இதை தொடவே கூடாதுன்னு இதைக் குடுத்தவன் சொன்னான். இங்க எல்லாமே பிளாங் ஆயிடுச்சின்னா இதை எடுன்னு சொன்னான். அவன் ஒரு கிறுக்கன் மாதிரி… நான் நாலுமாசம கையிலே வச்சிருக்கேன்”\n“இங்கே உள்ளத எல்லாத்தையும் விட்டுட்டு போறது மாதிரிடா இது”\n“சரிதான், நானும் ஒரு கம்பெனி வேணும்னு வெயிட் பன்னிட்டிருந்தேன்”\nமது தள்ளாடியபடி ஹாலில் இருந்து பெட்ரூம் சென்று திரும்பி வந்து சோபாவில் அமர்ந்தான். ரவியிடம் பிளாஸ்டிக் பை ஒன்றை தூக்கி காட்டினான்.\n“ சாதா மஷ்ரூம் இல்லடா “கொடைக்கானல் மஷ்ரூம்”.\n“இது மேஜிக் மஷ்ரூம் … சொற்கத்துக்கான சுருக்குவழி..இந்த மஷ்ரூமுக்காக எங்க இருந்துலாம் கொடைக்கானல் வராங்க தெரியமா சாப்ட்டா காத்துல மெதப்ப.எங்க நினைக்கறியோ அங்க போவ”\n“சும்மா அடிச்சு விடு. கஞ்சா மாதிரிதான் இதுவும் இருக்கும். பாதி போத நம்ம மனசில தான் இருக்கு” .\n”சும்மா ட்ரை பண்ணி பாரு. உன்னோட கற்பன உலகத்துக்கு போக முடியலைன்னா தூக்கமாவது வரும் ”என்றான் மது.\nமது இரண்டு மஷ்ரூமை ரவிக்கு கொடுத்தான்.\n“நீ தான் புதுசா ஏதாவது பாக்கணும்னு சொன்ன…அதனாலே டபுள் டோஸ்” என்று சிரித்தான்.\n” எனக்கு ஒண்ணு போதும் நல்லா தூங்க போறன்”\n”நீ உன் கற்பனைல என்னையும் சேத்துக்கோ ஒரு கம்பெனி இருக்கும் புது எடத்துல”\nமது பெட்ஷீட்யை எடுத்து முழுவதுமாக மூடி படுத்துகொண்டான்.\nரவி இண்���ு மஷ்ரூமை விழுங்கி “புதுசா புதுசா ” என்று சொல்லிக்கொண்டிருந்தான்.\n“என்னடா ரெயின்போவுக்கு உள்ள வந்தமாதிரி இருக்கு\n”ஆமாண்டா ஏதோ தூரமா வந்திட்டோம் பல லைட் இயர்ஸ் தாண்டி”.\n”என்னமோ இங்க மல, மரம், செடி எல்லாமே ரெயின்போ மாதிரி ஏழு கலர் மிக்சாகி இருக்கு” என்று ரவியின் முகத்தை பார்த்தான் ”டேய் நீயே கூட ரெயின்போ மாதிரிதான் இருக்க” என்றான் மது.\n“நானும் உன்னைய அப்டித்தாண்டா பாக்கிறேன். மயில் மாதிரி இருக்கே”\nஅவர்கள் மரங்கள் அடர்ந்த காட்டின் வழியாக நடந்துக்கொண்டிருந்தார்கள் . செடிகளிலும் மரங்களிலும் பூக்களும் பழங்களும் எல்லாம் ஏழு வண்ணங்களின் வெவ்வேறு கலவையாக இருந்தன.\n புதுசா பாக்கணும்னு சொல்லிட்டு எதுவும் பேசாம இருக்க இதுவும் பிடிக்கலையா \nஅருகில் தண்ணீர் ஓடும் சத்தம் கேட்டது. இருவரும் அதை நோக்கி நடந்தார்கள். ஒரு சிற்றாறு அதே ஏழு வண்ணக்கலவையுடன் ஓடிக்கொண்டிருந்தது .\nரவி உணர்ச்சி மிகுந்து அழுதுவிட்டான்.\n“என்னடா வெறும் செடி, மலை , காடுதான் இருக்கு மனுஷன், பிராணி ஏதும் இல்ல\n“இங்க மனுசங்க இருக்க மாரி தெரியல” என்றான் ரவி\n“ வேறு யாரோ இருப்பாங்க ”என்று மது சொன்னான்.\nஆற்றை தாண்டி ஒரு மரத்தடியில் யாரோ அமர்ந்திருப்பதுபோல இருந்தது. இருவரும் அதை நோக்கி நடந்தார்கள். அருகில் செல்லச்செல்ல அது ஒரு யானை சம்மனக்காலில் அமர்ந்திருப்பது போல இருந்தது.\nஇவர்கள் வருவதை கண்ட அது எழுந்து நின்றது. இருவரும் அசைவற்று அப்படியே நின்றார்கள். அவர்களை நோக்கி அது நடந்து வந்தது.\nமது “ விநாயகா, ஆனை முகத்தோனே” என்று ஓடிப்போய் அதன் காலில் விழுந்தான். அது அதிர்ச்சியடைந்து பின்னால் சென்றது.\nஇரண்டு காலில் நடக்கும் யானை அது. அனால் ஒடுங்கிய வயிறு. சிறிய தும்பிக்கை. நெற்றியில் ஒரே ஒரு பெரிய கண்.\nவியந்து பார்த்து கொண்டிருந்தான் ரவி.\n“உங்களை வரவேற்கிறேன்” என்றது அது.\n“ நீங்க எப்படி எங்க மொழி பேசுறீங்க\n“டேய் அவரு கடவுள் டா அவருக்கு எல்லாம் தெரியும்” என்றான் மது கும்பிட்டவாறு.\n“முற்றும் அறிந்த ஞானி ”என்று ரவி சொன்னான்.\n“இங்கயும் அது போல கடவுள்கள் உண்டு. அவர்களை காண நெடும் பயணம் செல்லும் போதே உங்களை கன்டேன்”\n“நீங்கள் சொல்வதைப் பார்த்தால் நான் பாதிதான் கடவுள்” என்று சிரித்தது அது.” இங்கே வருபவர்கள் எப்படி பேசினால் பு��ிந்து கொள்வார்கள் என்று எங்களுக்கு தெரியும். அதை தாண்டி ஒன்றும் தெரியாது”.\n” என்றான் ரவி. “எங்கள் முன்னோரின் தகவல்படி இந்த கிரகத்தின் பரிணாம வளர்ச்சியில் நாங்கள் முன்னால் இருந்து வருகிறோம். எங்களின் நுண்ணுணர்வும் வளர்ந்து கொன்டே இருக்கிறது”.\n“இவ்வவு அட்வான்ஸ் பிரெயினை வச்சிட்டு இங்க பெரிய வளர்ச்சி இல்லையே \n“இங்க வரும் சிலர் இதை கேட்பதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன், நீங்கள் எதை வளர்ச்சி என்று சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. இங்க வளர்ச்சி எல்லாமே கான்ஷியஸ்னஸ்லே தான்” என அது சொன்னது.\n” என்று ரவி கேட்டான்.\n“இந்த மரம் உங்களுக்கு எப்படி தெரிகிறது \n“இங்கே எல்லாமே ஏழு வண்ண கலவை தானே\n“அது இங்கே புதிதாய் வருபவரும், பிறந்த குழந்தையும், மற்ற உயிரினமும் காண்பது. எனக்கு இப்போது தெரிவதெல்லாம் இரண்டு வண்ண கலவைதான்” என்றது அது.\n ”என்றான் ரவி ஆச்சரியம் தாங்காமல்.\n“இந்த கிரகம் நாம் காணும் காட்சிக்கு அப்பாற்பட்டது. எல்லா வண்ணமும் மறையும் போதே அதன் உண்மையான வடிவம் தெரியும், அதை காண்பதே நம் பிறப்பின் லட்சியம் என்று எங்களுக்கு பாடம் உண்டு. இதுதான் எங்களின் வளர்ச்சி. எங்கள் குழுவில் பெரும்பாலும் இதை நோக்கித்தான் வளர்ச்சியே. சிலர் இந்த வண்ண உலகத்தில் நிறைவாக வாழ்ந்து மறைவதும் உண்டு”.\nபுரிந்தது போலும் புரியாதது போலும் இருந்தது அவர்களுக்கு. “ நான் உங்களை எங்கள் குழு இருக்கும் இடத்திற்கு வழி காட்டுகிறேன். நீங்களே போய் பாருங்கள்” என்றது அது.\n“நான் என்னுடைய அடுத்த கட்ட வளர்ச்சியில் இருக்கிரேன் அதில் உள்ள சந்தேகங்களை தீர்க்க போகிறேன்”\n“ இந்த வண்ண உலகை முற்றிலும் கடந்து விட்டவர்களை தேடிப்போகிறேன். அதை கடந்த பின் அவர்கள் எங்க போகிறார்கள் என்று சொல்வதில்லை அவர்களை தேடி சென்று சந்தேகம் தெளிவது நம் பொறுப்பு. அதில் சிலர் காணாமலும் போகலாம்”.\n“அவர்கள் உண்மையாக கடந்து விட்டார்கள் என்று எப்படி நம்புகிறீர்கள்\n“ இங்கே பொய் சொல்லி வாழ்வதற்கான எந்த தேவையும் இல்லை” என்றது அது.\n”என்னை பொறுத்த வரை இந்த வண்ண உலகமே சொர்கம். இதை கவிதையில் வர்ணிக்கவே பல பிறப்புகள் வேண்டும். எல்லாம் அப்படியே இருக்கிறது. எங்கள் ஊரில் உள்ள நாசங்கள் எதுவும் இல்லை.இப்படி ஒரு இடத்தில் வாழ்வதைவிட வேறு எந்த ஞானமும் கடவுளும் தேவையில்லை” என்றான் ரவி.\n”சரி அது அவரவர் விருப்பம். அதோ தெரிகிறது ஒரு வளைவு அதன் வழியாக நேராக போனால் எங்கள் குழு இருக்கும். அங்கே சென்று அவர்களை பாருங்கள் .மேலும் விவரம் கிடைக்கும்”\n”ஆனால் அந்த வளைவின் இடது புறத்தில் இருக்கும் சிறிய மரத்தின் பழங்களை உண்ணாதீர்கள்” என்றது அது.\n“இங்கே இருக்கும் உலகம் சலித்து வேறு எங்கேயோ போகும் விருப்பமுள்ளவர்கள் சாப்பிடும் பழம் அது. எங்கள் குழுவில் சிலர் இதை உண்டார்கள் . இப்போது எங்கே எப்படி வாழ்கிறார்க்ளோ\nதிடுக்கிட்டு எழுந்தான் ரவி. மதுவின் குறட்டை ஒலியை மீறி இதயம் பட படவென்று அடிப்பது கேட்டது.\nTags: காளான் [சிறுகதை] விஷ்ணுகுமார்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 32\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 24\nதாந்த்ரீக பௌத்தம் - கடலூர் சீனு\nஅனலுக்கு மேல், இடம் -கடிதங்கள்\nஅரூ அறிவியல் புனைகதை போட்டி முடிவுகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்���ிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/235328?ref=archive-feed", "date_download": "2020-04-10T12:35:34Z", "digest": "sha1:44MSJVQOUTXCP7LAVJ3DSVUZOUCMQAQJ", "length": 11831, "nlines": 157, "source_domain": "www.tamilwin.com", "title": "மதங்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வேன்: நாடாளுமன்றில் ஜனாதிபதி கோட்டாபய தெரிவிப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமதங்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வேன்: நாடாளுமன்றில் ஜனாதிபதி கோட்டாபய தெரிவிப்பு\nபௌத்த மதத்தை பாதுகாத்து ஏனைய மதங்களுக்கான பாதுகாப்பையும், சுதந்திரத்தையும் நான் ஜனாதிபதி என்ற ரீதியில் உறுதி செய்வேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nஎட்டாவது நாடாளுமன்றத்தின் நான்காம் கூட்டத்தொடர் ஜனாதிபதி தலைமையில் இன்று காலை ஆரம்பமானது. இதன்போது உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.\nமேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,\nஅடிப்படைவாத அழுத்தங்களுக்கு அடிபணியும் நாடாளுமன்றம் எவ்விதத்திலும் நாட்டுக்கு ஒவ்வாது. ஒரு ஸ்திரத் தன்மையுடைய மக்களுக்குப் பொறுப்புக் கூறக்கூடிய நாடாளுமன்றம் உருவாக்கப்படும்.\nஅதேவேளை, நாட்டின் அரசியலமைப்பிலும் தேர்தல் முறைமையிலும் கட்டாய திருத்தங்கள் அவசியம்.\nஇனவாத அரசியலுக்கு நாட்டு மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். இதனை அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.\nபௌத்த மதத்தை பாதுகாத்து ஏனைய மதங்களுக்கான பாதுகாப்பையும், சுதந்திரத்தையும் நான் ஜனாதிபதியென்ற ரீதியில் உறுதிசெய்வேன்.\nதேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. புலனாய்வுப் பிரிவு முற்றிலும் மறுசீரமைக்கப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதம், அடிப்படைவாதம் மற்றும் பாதாள குழுக்கள் முற்றாக இல்லாதொழிக்கப்படும்.\nமக்கள் நலன் திட்டங்கள் குறித்து நான் நேரடியாக கண்காணிப்பேன். அத்துடன் நாட்டில் வறுமையொழிப்பு என்பது எனது ஆட்சியில் மற்றுமொரு இலக்காகக் காணப்படுகின்றது.\nஊழல் மோசடிகளுக்கு எதிராக எனது ஆட்சியில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.\nமத்தள விமான நிலையம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகர் திட்டங்கள் அனைத்துமே தெற்காசியாவின் கேந்திர நிலையமாக இலங்கை கொண்டுவருவதற்கான இலக்காகவே அமையப் பெற்றுள்ளன.\nஅரசியலமைப்பிலும், தேர்தல் முறைமையிலும் கட்டாய திருத்தங்கள் அவசியம். 1978ஆம் ஆண்டு முதல் இன்று வரை 19 தடவைகள் அரசியல் அமைப்பில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.\nஆனால், அரசியல் அமைப்பில் ஒரு ஸ்திரமற்ற தன்மை காணப்படுகின்றமையால் நடைமுறை சிக்கல்கள் ஏற்படுகின்றன. நாட்டின் இறையாண்மையும் ஒருமைப்பாடும் பாதுகாக்கப்பட வேண்டும்.\nஆகவே, அரசியலமைப்பில் கட்டாய திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். மறுபுறம் தேர்தல் மறைமையிலும் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டியது அத்தியாவசியமாகியுள்ளது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amtv.asia/14798/", "date_download": "2020-04-10T13:03:44Z", "digest": "sha1:7IDBDGGJGBKX4OKB436ELXEDSUR24LMR", "length": 5832, "nlines": 87, "source_domain": "amtv.asia", "title": "தலைமுடியில் ஜடை பின்னலில் புதிய உலக சாதனை முயற்சி", "raw_content": "\nகல்யாண��ுரம் குடிசை வாழ் மக்களுக்கு அரசி, மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது..\nரயான் ஹெல்மெட்ஸ் நிறுவனர் அமர் கொரோனா வடிவிலான ஹெல்மெட்டுகளை வழங்கி பொதுமக்களுக்கு காவல்துறையினருடன் இணைந்து விழிப்புணர்வு\nM Auto நிறுவனத்தின் மின்சார ஆட்டோக்கள் மூலம் வீடுகளுக்கே சென்று கொள்முதல்\nடாக்டர் சுனில் ஏற்பாட்டில் உங்களுக்காக சேரிடபிள் ட்ரஸ்ட் சென்னையில் காய்கறிகளை இலவசமாக வழங்கிினார்\nவேளச்சேரியில் உள்ள குரு நானக் கல்லூரியில் பொதுமக்களுக்கு ‘கொரோனா விழிப்புணர்வு’\nகொரோனா வைரஸ் விவகாரத்தில் கூகுளை (Google) வென்ற தமிழர்\nகுரானா நோய் தடுப்பு தனியார் தங்க நகை கடை சார்பில் விழிப்புணர்வு\nதலைமுடியில் ஜடை பின்னலில் புதிய உலக சாதனை முயற்சி\nதலைமுடியில் ஜடை பின்னலில் புதிய உலக சாதனை முயற்சியை தொடங்கிய பிரபல அழகு கலை நிபுணர் வாசுகி மணிவன்னன்…\nப்ரெண்டல் புயூட்டி சேகர் & அகாடமியின் நிறுவனர் வாசுகி மணிவன்னன் தலைமுடியில் ஜடை பின்னலில் ஒரு நாள் முழுவதும் (24 மணி நேரம்) தொடர்ந்து பெண்களுக்கு ஜடை பின்னல் சாதனை முயற்சியை மேற்கொண்டு வருகிறார். இந்த சாதனையை அவர் முடிக்கும் பட்சத்தில் அது புதிய உலக சாதனையாக அமையும், 07:06:2019 மாலை மணியலவில் தொடங்கிய இந்த உலக சாதனை முயற்சி 08:06:2019 மாலை 7 மணி வரை சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள தனியார் விடுதியில் நடைபெறுகிறது…\nதலைமுடியில் ஜடை பின்னலில் புதிய உலக சாதனை முயற்சி\nசீரடி ஸ்ரீ சாய்பாபா திருக்கோயில் துவாரகமாயி ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்\nசிகை அலங்காரத்தில் இரண்டு புதிய உலக சாதனை நிகழ்த்தினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=10115", "date_download": "2020-04-10T12:11:23Z", "digest": "sha1:6BWVBFFSTLGXRH5O2RGIHJCEBHLKB3Z2", "length": 10115, "nlines": 68, "source_domain": "eeladhesam.com", "title": "அனுராதபுரம் அரசியல் கைதிகள் விவகாரம்:மீண்டும் காலநீடிப்பு! – Eeladhesam.com", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்குகிறது\nசீனாவில் இரண்டாவது தாக்குதலுக்குத் தயாராகும் கொரோனா- சீன ஜனாதிபதி எச்சரிக்கை\nகொரோனா தொற்று அபாயம், எழுவரையும் உடனடியாக விடுதலை செய்க\nசுய தனிமைப்படுத்தலை புறக்கணித்த 28 பேர் கைது\nகொரோனா: லண்டனில் தமிழ் ஊடகவியலாளர் மரணம்\nஇலங்கையில் கொரோனாவுடன் ஆரம்பிக்கும் படைகளின் சர்வாதிகாரம்\nபிரித்தானியாவின் பயணத் தடை பட்டியலில் சிறிலங்கா இராணுவ அதிகாரிகள்\nயேர்மனியில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் கொரோனாவால் இருவர் பலி\nஅனுராதபுரம் அரசியல் கைதிகள் விவகாரம்:மீண்டும் காலநீடிப்பு\nசெய்திகள் நவம்பர் 29, 2017நவம்பர் 30, 2017 இலக்கியன்\nஅநுராதபுரத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட அரசியல் கைதிகளின் மேன்முறையீட்டிற்கு மீண்டும் கால அவகாசமொன்றை நீதிமன்று சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு வழங்கியுள்ளது.அத்துடன் மதியரசன் சுலக்சன் கணேசன் தர்சன் இராசதுரை திருவருள் ஆகியோரின் வழக்கு விசாரணைகள் இனி அநுராதபுரம் நீதிமன்றத்தில் நடைபெறமாட்டாது எனவும் உறுதியளித்துள்ளதாக சமூக செயற்பாட்டாளர் கணேஸ் வேலாயுதம் தெரிவித்துள்ளார்.\nதமது வழக்குகளை வவுனியா மேல்நீதிமன்றில் தொடரக்கோரி கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மீளாய்வு மனு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இந்த மனு கடந்த 15ம் திகதி அன்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.\nஅதன்போது சட்டமா அதிபர் சார்பாக சட்டத்தரணி குறித்த மீளாய்வு மனு பற்றிய அமர்வின் போது குறித்த வழக்கிற்கு தமிழ் மக்கள் சாட்சியாக மூன்று சாட்சிகள் காணப்படுகின்றனர். அவர்களில் இரு சாட்சிகள் வவுனியா நீதிமன்றத்திற்கு சாட்சியளிக்க வருவதில் தமக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கூறியதன் காரணமாகவே இவ்வழக்கு அநுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டது.\nபின்னர் அரசியல் கைதிகளின் போராட்டத்தின் போது சாட்சிகளில் ஒருவருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது தான் வவுனியா நீதிமன்றத்திற்கு வந்து சாட்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்;. எனினும் மற்றைய சாட்சியாளருடன் தொடர்பு கொள்ள முடியாத நிலை காணப்படுவதாக குறிப்பிட்டிருந்தார். இதனால் நவம்பர்; 29 ஆம் திகதி வரை மற்றையவருடன் தொடர்பு கொள்வதற்குரிய கால அவகாசத்தினை வழங்குமாறு கேட்டுக்கொண்டனர்.\nஅதற்கமைய இன்றையதினம் வரை (29ஆம் திகதி) ஏனைய சாட்சியுடன்; தொடர்பு கொள்வதற்குரிய காலஅவகாசத்தினை நீதிமன்றம் வழங்கி வைத்திருந்தது. இன்றைய தினம் தவணை வழங்கப்பட்டு மனு மீளவும் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.\nஇதன்போது சமூகமளித்திருந்த சட்டமா அதிபர் சார்பான சட்டத்தரணி முன்னர் குறிப்பிட்ட சாட்சியினை தம்மால் இதுவரை தொடர்பு கொள்ள முடிய���ில்லை என்பதால் தமக்கு இன்னும் காலஅவகாசம் தேவைப்படுவதாக குறிப்பிட்டிருந்தார். மேலும் மதியரசன் சுலக்சன் கணேசன் தர்சன் இராசதுரை திருவருள் ஆகியோரின் வழக்கு விசாரணைகள் இனி அநுராதபுரம் நீதிமன்றத்தில் நடைபெறமாட்டாது எனவும் உறுதியளித்துள்ளார்.\nஇவற்றை கவனத்தில் கொண்டு எதிர்வரும் 12 ஆம் திகதி வரை அவர்களுக்கான கால அவகாசத்தினை நீதிமன்றம் வழங்கி வைத்துள்ளது.\nசுவிசில் மிகவும் சிறப்பாகவும், பேரெழுச்சியுடனும் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2017\nபுலிகளாகவே நினைவு கூர மக்கள் விரும்புகின்றார்கள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nஇந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்குகிறது\nசீனாவில் இரண்டாவது தாக்குதலுக்குத் தயாராகும் கொரோனா- சீன ஜனாதிபதி எச்சரிக்கை\nகொரோனா தொற்று அபாயம், எழுவரையும் உடனடியாக விடுதலை செய்க\nசுய தனிமைப்படுத்தலை புறக்கணித்த 28 பேர் கைது\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2017-08-31/puttalam-regional-news/125627/", "date_download": "2020-04-10T13:13:50Z", "digest": "sha1:5QXFUK5DWDHEDNLE3DE6E4GQCZMTTG56", "length": 14818, "nlines": 86, "source_domain": "puttalamonline.com", "title": "சூரிய கிரகணம் கற்றுத்தரும் வானியல் விஞ்ஞான பாடம் - அல் குர்ஆன் சுன்னா ஒளியில். - Puttalam Online", "raw_content": "\nசூரிய கிரகணம் கற்றுத்தரும் வானியல் விஞ்ஞான பாடம் – அல் குர்ஆன் சுன்னா ஒளியில்.\nதுல்கஃதா பிறை வடிவத்தின் இறுதி படித்தரம் ஞாயிறு (20.08.2017)– உலகின் பல இடங்களில் தென்பட்டது. (https://www.moonsighting.com/1438zhj.html பார்வை இடலாம் )\n“அல் குர்ஆன் இருதிப்பிறையை உருஜூனில் கதீம் என்று சூரா யாசீன் 39 வசனத்தில் குறிப்பிடுகின்றது.” 36:39. இன்னும் (உலர்ந்த வளைந்த) பழைய பேரீத்த மட்டையைப் போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (தங்குமிடங்களை) ஏற்படுத்தியிருக்கின்றோம்.\nபுவி சங்கமம் (அமாவாசை நாள்) பிறை முழுமையாக மறைக்கப்பட்ட தினம் திங்கள்(21.08.2017) –\nஹதீஸ் கூறுகின்ற “கும்மா” அது மறைக்கப்படும் போது மாதத்தை 30 நாட்களாக பூர்த்தி செய்யுங்கள் அல்லது மாதத்தை பூர்த்தி செய்யுங்கள். இதனை உறுதிபடுத்தும் மறைக்க மறுக்க முடியாத இறை அத்தாட்சி தான் அமெரிக்க நாடுகளில் (திங்கள் 21.08.2017) அன்று ஏற்பட்ட சூரிய கிரகணம்.\nசெவ்வாய் கிழமை (22.08.2017) துல் ஹஜ் மாதத்தின் முதல் நாள் ஆரம்பமாகிறது.\nஉலகில் யாரெல்லாம் செவ்வாய் கிழமை ஃபஜ்ரை அடைகிறார்களோ, அவர்களுக்கு துல் ஹஜ் மாதத்தின் முதல் நாள் ஆரம்பமாகிறது.\nதுல் ஹஜ்09 புதன் கிழமை (30.08.2017)\nதுல் ஹஜ்10 வியாழன் கிழமை (31.08.2017)\nபிறைகளை சர்ச்சையாக பார்கின்ற புத்திஜீவிகள் ஒன்றை சிந்திக்கக்கூடாதா\nஇஸ்லாத்தை பரிபூரணமாக்கிய அல்லாஹ், மனித குலத்திற்கான கலண்டரை (நாட்காட்டியை) அஹில்லக்களை (பிறைகளை) கொண்டு அமைத்துள்ளதாக 2:189 ல் கூறுகிறான்.\n“பிறைகள் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறும்: அவை மனிதர்களுக்கு காலக் கணக்குகளையும் ஹஜ்ஜையும் அறிவிப்பவையாகும்”\n“10:5. அவன்தான் சூரியனைச் (சுடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரனை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை – அவன் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவரிக்கின்றான்.”\n“6:104. நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஆதாரங்கள் வந்துள்ளன; எவர் அவற்றை (கவனித்து)ப் பார்க்கிறாரோ அது அவருக்கே நன்மையாகும், எவர் (அவற்றைப்) பார்க்காது கண்ணை மூடிக்கொள்கிறாரோ அது அவருக்கே கேடாகும் “நான் உங்களைக் காப்பவன் அல்ல” (என்று நபியே\nமேற்கூறப்பட்ட இந்த அடிப்படையை இன்றைய வானியல் விஞ்ஞானம் உண்மைப்படுத்துகிறது. அல்ஹம்துலில்லாஹ்\nபிறை தொடர்பான அதிகம் பிரபலமான ஸஹீகாண ஹதீஸ்\n“பிறையை கண்டு நோன்பு வையுங்கள் அதை கண்டு நோன்பை நிறைவு செய்யுங்கள்”\n(புகாரி 1900) இன்னும் புகாரி 1906, 1907 இல் காணலாம்\nமேலுள்ள ஹதீஸையும் குர்ஆன் (2:189) இணையும் முழுமை படுத்தும் ஒரு ஹதீஸ் (இந்த ஹதீஸ் பேசப்படுவதில்லை )\n“நிச்சயமாக அல்லாஹ் பிறை(யின் படித்தரம்) களை மனித சமூகத்திற்கு திகதிகளாக ஏற்படுத்தியுள்ளான். எனவே அவற்றின் காட்சியை அடிப்படையாக கொண்டே நோன்பு வையுங்கள், அவற்றின் காட்சியை அடிப்படையாக கொண்டே நோன்பை நிறைவு செய்யுங்கள், எனவே அவை உங்கள் மீது மறைக்கப்படும் போது முப்பது நாட்களாக கணக்கிட்டு கொள்ளுங்கள்”\nஅறிவித்தவர்: இப்னு உமர் (ரழி) நூல்: முசன்னப் அப்தூர்ரஸ்ஸாக் (7306)\nபிறையின் படித்தரங்களை முழுமையாக அவதானித்தே மாதங்கள் தீர்மானிக்க பட வேண்டும் என்பதே மிக தெளிவான அறிவும் வழிகாட்டலும் மாறாக ஒரு பிறையை மட்டும் அவதானிப்பது அல்ல. அது பிரிவினைக்கும் குழப்பத்துக்குமே இட்டு செல்லும் அதனை கண்கூடாக காண்கிறோம்\nஇந்த தெளிவான உண்மைகளை ஆய்வுகளுக்குட்படுத்தாமல், அதிகமான இமாம்களால் ஒதுக்கப்பட்ட பலவீனமான ஒரு சில அறிவிப்புகளை (வாகன கூட்டம், குறைப் சம்பவம் ) பிறை பிரச்சினைக்கு பிரதான ஆதாரமாக ஏடுத்து கொண்டு இது எமது நிலப்பாட்டுக்கு தான் ஆதாரம் என்று பிளவு பட்டு கொள்வது அறியாமை இல்லையா\nகண்ணால் மட்டுமே பார்க்க முடியும் என்ற காலத்தில் வாழ்ந்த நபி (ஸல்) அவர்களும் ஸஹாபா தோழர்களும். இன்று உள்ளது போல் மஃரிப் வேலையில் பிறை பார்த்து மறு நாள் மாதத்தை ஆரம்பித்த்து இருக்க வேண்டும் ஆனால் அப்படி ஒரு ஆதாரம் கூட இல்லையே\nஅப்படி என்றால் எவ்வாறு இஸ்லாமிய மாதங்களை எவ்வாறு துல்லியமாக ஆரம்பித்தார்கள் முடித்தார்கள் என்று சிந்திக்க வேண்டாமா\nஎன்னை எவ்வாறு தொழ கண்டீர்களோ அவ்வாறே தொழுது கொள்ளுங்கள். எனது ஹஜ்ஜை எழுதி கொள்ளுங்கள். என்று வழிகாட்டிய நபி (ஸல்) அவர்கள். இஸ்லாமிய மாதங்களை (நோன்பையும், ஹஜ்ஜையும்). ஆரம்பிப்பதற்கும் தீர்மானிப்பதற்கும் மஃரிப் வேளையில் பிறை பார்க்குமாறு வழிகாட்டினார்களா\nசுமார் 09 வருடங்கள் நோன்பு நோற்ற நபி (ஸல்) அவர்கள் மஃரிப் வேளையில் பிறை பார்த்து ரமழானை, ஷவ்வாலை, ஆரம்பித்தார்கள் என்பதற்கு அவர்களின் வரலாற்றில் இருந்தது ஒரு ஆதாரம் கூட கொண்டு வர முடியாது உள்ளதே\nயூதர்களின் நாள் மஃரிபில் ஆரம்பமாகிறது அவர்களின் திணிப்பே தவிர வேறு எதுவும் இங்கு இல்லை.\n(அரபா தினத்தையும் ஹஜ்ஜையும் தீர்மானித்த தீர்மானிகின்ற சவூதி அரசாங்கமே அதில் ஏற்படுகின்ற தவறுகளுக்கு பொறுப்பு கூறவேண்டும். ஹஜ்ஜாஜிகளின் ஹஜ்ஜை அல்லாஹ் ஏற்று கொள்ள போதுமானவன்.)\nShare the post \"சூரிய கிரகணம் கற்றுத்தரும் வானியல் விஞ்ஞான பாடம் – அல் குர்ஆன் சுன்னா ஒளியில். \"\nகத்தார் முகங்களில் (Faces of Qatar) புத்தளம் முகம் – 03\nகத்தார் முகங்களில் (Faces of Qatar) புத்தளம் முகம் – 02\nபுத்தளம் சுக��தாரத் துறையினருக்கு ரம்ய லங்கா உதவிக் கரம் நீட்டியது\nரம்ய லங்கா நிறுவனத்தினால் பாதுகாப்பு ஆடைகள் விநியோகம்\nஅரசாங்கத்தின் நிதி உதவி வழக்கும் நிகழ்வுகள்…\nசோதனைகள் நீங்கி மகிழ்ச்சிகரமான வாழ்வு நிலை திரும்பப் பிரார்த்திப்போம்\n370 குடும்பங்களுக்கான கிளினிக் மருந்துகள் காலடிக்கு கொண்டுசேர்ப்பு\nநிவாரணப் பணியில் PYRAMID இன் உதவிக்கரம்\nசேர் செய்யத் அகமத்கான் – இந்திய முஸ்லிம் தேசியவாதத்தின் தொடக்கம்\nபேராசிரியர் MSM அனஸ் அவர்களின் முதல் ப�...\nபதம் (பாடல்) கையெழுத்துப் பிரதி\nமுன்னர் திருமணவீடுகள் போன்ற இடங்களி�...\nபுத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2௦\nShare the post \"புத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temp.forumta.net/t9-topic", "date_download": "2020-04-10T12:45:00Z", "digest": "sha1:RHPACMKX7A5YWWKASO2U7LKFBXI7KVBR", "length": 16388, "nlines": 114, "source_domain": "temp.forumta.net", "title": "மா‌‌ற்‌றி‌ப் பாரு‌ங்க‌ள் வா‌ழ்‌க்கை இ‌னி‌‌க்கு‌ம்", "raw_content": " என அமர்க்களம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\n தங்களை இத்தளத்தில் பதிவு செய்து தங்களது ஆக்கங்களை பதியுமாறு பணிவன்புடன் வேண்டுகின்றேன்.\nமா‌‌ற்‌றி‌ப் பாரு‌ங்க‌ள் வா‌ழ்‌க்கை இ‌னி‌‌க்கு‌ம்\n:: பாலியல் கல்வி :: பாலியல் கல்வி\nமா‌‌ற்‌றி‌ப் பாரு‌ங்க‌ள் வா‌ழ்‌க்கை இ‌னி‌‌க்கு‌ம்\nகாத‌ல் வ‌ங்‌கி‌த் துவ‌க்க வே‌ண்டிய அள‌வி‌ற்கு காதலு‌க்கு‌ப் ப‌ஞ்ச‌ம் ஏ‌ற்ப‌ட்டு‌விடுமோ எ‌ன்று அ‌ஞ்ச வே‌ண்டிய ‌நிலை வ‌ந்து‌வி‌ட்டது. த‌ற்போ‌திரு‌க்கு‌ம் கால‌க்க‌ட்ட‌த்‌தி‌ல் ‌திருமண‌த்‌தி‌ற்கு‌ப் ‌பி‌ன்பு ஏ‌ற்படு‌ம் ‌சில பல ‌பிர‌ச்‌சினைக‌ளினா‌ல் குடு‌ம்ப உறவுக‌ள் த‌விடுபொடியா‌கி‌க் கொ‌ண்டிரு‌க்‌கிறது.\nஇத‌ற்கெ‌ல்லா‌ம் அடி‌ப்படை‌‌க் காரண‌ம் தா‌ம்ப‌த்‌திய உற‌வி‌ல் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ள ச‌ரிவு ‌நிலை எ‌ன்று மரு‌த்துவ‌ர்க‌ள் கூறு‌கி‌ன்றன‌ர்.\nஎ‌ந்த ‌பிர‌ச்‌சினையாக இரு‌ந்தாலு‌ம் மரு‌த்துவரை அணுகு‌‌ம் த‌ம்ப‌திக‌ள், தா‌ம்ப‌த்ய உற‌வி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌பிர‌ச்‌சினைகளு‌க்கு மரு‌த்துவரை அணுக பெ‌ரிது‌ம் த‌ய‌ங்கு‌கி‌ன்றன‌ர். இ‌ந்த ‌நிலை‌யி‌ல்தா‌ன் மரு‌த்துவ‌ர்களே, இதுபோ‌‌ன்ற ‌பிர‌ச்‌சினைகளு‌க்கு ‌விள‌க்க‌ம் சொ‌ல்ல மு‌ன்வரு‌‌‌கி‌ன்றன‌ர்.\nWDஅதாவது ‌சில ‌விஷய‌ங்களை மா‌ற்‌றி‌ப் பாரு‌ங்க‌ள் எ‌ன்பதே அவ‌ர்களது முத��ல் ஆலோசனை. ‌சில‌ த‌ம்ப‌திக‌ள் எ‌ப்போது‌ம் இர‌வி‌ல் ம‌ட்டுமே உறவு கொ‌ள்வா‌ர்க‌ள். தூ‌க்க களை‌‌ப்‌பிலு‌ம், உடலு‌க்கு உற‌க்க‌ம் தேவை‌ப்படு‌ம் நேர‌த்‌திலு‌ம் உறவு கொ‌ள்வதா‌ல் அ‌தி‌ல் ஒரு ச‌லி‌ப்பு ஏ‌ற்படலா‌ம். ‌சில நேர‌ங்க‌ளி‌ல் காலை‌யி‌ல் கு‌ளி‌த்து முடி‌த்து உடலு‌ம், மனமு‌ம் உ‌ற்சாகமாக இரு‌க்கு‌ம் போது உறவு கொ‌ள்வ‌தி‌ல் ‌நி‌ச்சய‌ம் புது‌விதமான மா‌ற்ற‌த்தை உணர முடியு‌ம்.\nஅது போலவே, இரு‌ட்டி‌ல் உட‌ல் உறவு கொ‌ள்ளு‌ம் த‌ம்ப‌திக‌ள், ‌சி‌றிது வெ‌ளி‌ச்ச‌த்‌திலு‌ம், வெ‌ளி‌ச்ச‌த்‌தி‌ல் உட‌ல் உறவு கொ‌ள்ளு‌ம் த‌ம்ப‌திக‌ள் லேசான இரு‌ட்டிலு‌ம் உட‌ல் உறவு கொ‌ள்ளலா‌ம்.\nஎ‌ப்போது‌ம் ஒரே முறை‌யிலான உட‌ல் உறவு கூட ச‌லி‌ப்பை ஏ‌ற்படு‌த்தலா‌ம். எனவே உட‌ல் உறவு கொ‌ள்ளு‌ம் முறைக‌ளிலு‌ம் மா‌ற்ற‌ங்களை ஏ‌ற்படு‌த்‌தி‌க் கொ‌ள்ளலா‌ம்.\nஉட‌ல் உறவு எ‌ன்றது‌ம் ஒரு ‌சில ‌நி‌மிட‌ங்களே போது‌ம் எ‌ன்று ‌நினை‌க்காம‌ல், அத‌ற்காக அ‌திக நேர‌த்தை ஒது‌க்‌கி கணவ‌ன் - மனை‌வி இருவருமே த‌ங்களது அ‌ன்பை வெ‌ளி‌ப்படு‌த்து‌ம் ‌விதமாக நட‌ந்து கொ‌ள்வது ந‌ல்லது. உட‌ல் உறவு கொ‌ள்ள இ‌ந்த நா‌ட்க‌ள் ம‌ட்டுமே எ‌ன்று ப‌ட்டிய‌ல் போ‌ட்டு‌க் கொ‌ள்ளாம‌ல் த‌ம்ப‌திக‌ளி‌ன் ஆசை‌‌க்கே‌ற்ப உட‌ல் உறவு வை‌த்து‌க் கொ‌ள்வது ந‌ல்ல த‌ம்ப‌த்‌திய‌த்‌தி‌ற்கு வ‌ழிகோலு‌ம்.\nஒருவ‌ர் உட‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு இரு‌க்கு‌ம் போதோ, அ‌திக களை‌ப்படை‌ந்‌திரு‌ந்தாலோ அ‌ந்த சமய‌த்‌தி‌ல் உட‌ல் உற‌வி‌ற்கு அழை‌ப்பதை துணைவ‌ர் த‌வி‌ர்‌க்க வே‌ண்டு‌ம். அ‌ந்த சமய‌த்‌தி‌ல் உ‌ங்களது ஆதரவு‌ம், அ‌ன்பு‌ம் அவரு‌க்கு‌த் தேவை எ‌‌ன்பதை ‌நினை‌வி‌ல் கொ‌ள்ளவு‌ம்.\nWDஒரு ‌சில‌ த‌ம்ப‌திக‌ள் ஒரே அலுவலக‌த்‌தி‌ல் ப‌ணியா‌ற்‌றி‌க் கொ‌ண்டிரு‌ப்பா‌ர்க‌ள். இ‌ப்படி‌ப்ப‌ட்டவ‌ர்க‌ள் எ‌ப்போது‌ம் கூடவே இரு‌ப்பதா‌ல் ஒரு ச‌லி‌ப்பு ஏ‌ற்படுவது‌ம் உ‌ண்டு. இ‌ப்படியான‌வ‌ர்க‌ள் ‌சில நா‌ட்களு‌க்கு ‌பி‌ரி‌ந்‌திரு‌ப்பது‌ம் (ச‌ண்டை போ‌ட்டு அ‌ல்ல) பெ‌ண் தா‌ய் ‌வீ‌ட்டி‌லோ அ‌ல்லது தோ‌ழி‌யி‌ன் ‌வீ‌ட்டிலோ செ‌ன்று த‌ங்‌‌கி‌யிரு‌க்கலா‌ம்.‌ ‌சில நா‌ட்களு‌க்கு கணவ‌ன் - மனை‌விய‌ர் ‌பி‌ரி‌ந்‌திரு‌ப்பது அ‌ன்பை‌க் கூ‌ட்டவு‌ம் செ‌ய்யு‌ம்.\n‌பி��ரி‌ந்‌திரு‌க்கு‌ம் நா‌ட்க‌ளி‌ல் ம‌ணி‌க்கண‌க்‌கி‌ல் போ‌னி‌ல் பே‌சி‌க் கொ‌ண்டிரு‌க்காம‌ல் முழுவதுமாக ஒருவரை ஒருவ‌ர் சுத‌ந்‌திரமாக ‌வி‌ட்டு‌விடுவது‌ம் அவ‌ர்களு‌க்கு‌ள் இரு‌‌க்கு‌ம் அ‌ன்பை ஒருவரு‌க்கொருவ‌ர் பு‌ரிய வை‌க்க ஏதவாகு‌ம்.\nதாம்ப‌த்ய‌த்‌தி‌ல் வெறு‌ப்படை‌ந்த ‌நிலை‌யி‌ல் இரு‌ப்பவ‌ர்க‌ள் த‌ம்ப‌திக‌ள் ஒருவரு‌க்கொருவ‌ர் பே‌சி, ஒரு ‌சில நா‌ட்க‌ள், வார‌ங்க‌ள், மாத‌ம் என ஒரு கால‌க் க‌ட்ட‌த்தை ‌நி‌ர்ண‌யி‌த்து‌க் கொ‌‌ண்டு அதுவரை தா‌ம்ப‌த்ய‌ம் வை‌த்து‌க் கொ‌ள்வ‌தி‌ல்லை எ‌ன்று முடிவெடு‌ங்க‌ள். ஆனா‌ல், இ‌ந்த சமய‌த்‌தி‌ல் எ‌ல்லா‌ம் த‌னி‌த்த‌னியாக\nWDஇரு‌ந்து ‌விடாம‌ல் ஒருவரை ஒருவ‌ர் ‌சீ‌‌ண்டி‌க் கொ‌ண்டிரு‌‌க்கலா‌ம். இதனா‌ல் தா‌ம்ப‌த்ய‌த்‌தி‌ன் ‌மீது ஒரு ஏ‌க்‌க‌ம் ‌பிற‌க்கு‌ம். ஒரு வேளை இ‌ந்த முய‌ற்‌சி‌யினா‌ல், கால‌க் கெடு வரை கா‌த்‌திரு‌க்க முடியாம‌ல் கூட ‌சில த‌ம்ப‌திக‌ள் த‌ங்களது தா‌ம்ப‌த்ய‌த்தை அனுப‌வி‌க்கு‌ம் ‌நிலை ஏ‌ற்படலா‌ம்.\nஎனவே எ‌தையு‌ம் முழு ரசனையோடு‌ம், அ‌ன்போடு‌ம் செய‌ல்படு‌ங்க‌ள். உ‌ங்க‌ள் துணை வா‌ழ்‌க்கை‌த் துணையாகு‌ம் எ‌ன்‌கி‌ன்றன‌ர் மரு‌த்துவ‌ர்க‌ள்\n:: பாலியல் கல்வி :: பாலியல் கல்வி\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--அறிமுகம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--தினம் ஒரு திருக்குறள்| |--திருக்குறளும் அதன் விளக்கமும்| |--செய்திக் களம்| |--இந்தியா| |--விளையாட்டுச் செய்திகள்| |--இலங்கை| |--உலகச் செய்திகள்| |--பொது அறிவுக்களம்| |--பொது அறிவு| |--புகைப்படங்கள்| |--வீடியோக்கள்| |--கணனி களம்| |--கணனி்த் தகவல்கள்| |--கணனி கல்வி| |--கவிதைக் களம்| |--கவிதைக்களம்| |--பிரபுமுருகனின் கவிதைக்களம்| |--படித்த கவிதை| |--மருத்துவம் / உடல் நலம்| |--மருத்துவம் / உடல் நலம்| |--மதங்களின் களம்| |--இந்து மதம்| |--இஸ்லாமிய மதம்| |--கிரிஸ்த்துவ மதம்| |--சினிமாக் களம்| |--சினிமாச் செய்திகள்| |--சினிமா நடிகர், நடிகைகளின் படங்கள்| |--தமிழ் பாடல்கள்| |--சினிமா விமர்சனங்கள்| |--நகைச்சுவைக் களம்| |--சிரிக்கலாம் வாங்க.....| |--கடிக்கலாம் வாங்க...| |--மகளிர் களம்| |--சமைப்போம் வாங்க| |--குழந்தை வளர்ப்பு| |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| |--Teen Age பெண்களுக்கு| |--கைத்தொலைபேசி களம்| |--கைத்தொலைப்பேசி தகவல்கள்| |--வாழ்த்தலாம் வாங்க| |--வாழ்த்தலாம் வாங்க| |--கலைக் களம்| |--கதைக் களம்| |--கட்டுரைக் களம்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.peoplesrights.in/tamil/?p=1178", "date_download": "2020-04-10T11:17:40Z", "digest": "sha1:65DL3M2OMLR7GS5IXFYTAKPRGSV4ZOPP", "length": 17814, "nlines": 102, "source_domain": "www.peoplesrights.in", "title": "காவலில் ஜெயமூர்த்தி இறந்த வழக்கில் போலீஸ் – சிறை அதிகாரிகளைக் கைது செய்ய வேண்டும்! – மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.", "raw_content": "மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.\nகாவலில் ஜெயமூர்த்தி இறந்த வழக்கில் போலீஸ் – சிறை அதிகாரிகளைக் கைது செய்ய வேண்டும்\nAugust 12, 2019 மக்கள் உரிமைகள் ஊடக அறிக்கைகள் 0\nமக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (12.08.2019) விடுத்துள்ள அறிக்கை:\nகரிக்கன் நகர் ஜெயமூர்த்தி காவலில் இறந்த வழக்கில் முன்ஜாமீன் மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதால் குற்றம்சாட்டப்பட்ட போலீஸ் மற்றும் சிறை அதிகாரிகளைக் கைது செய்ய வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசையும் காவல்துறையையும் வலியுறுத்துகிறோம்.\nகடலூர் மாவட்டம், ரெட்டிச்சாவடி அருகேயுள்ள கரிக்கன் நகரைச் சேர்ந்த ஜெயமூர்த்தி (22) என்பவரை பாகூர் போலீசார் கடந்த 21.11.2018 அன்று இரவு மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் பிடித்துச் சென்றனர். அவரை பாகூர் காவல் நிலையத்தில் சட்டவிரோதக் காவலில் வைத்துப் போலீசார் கடுமையாக அடித்துச் சித்தரவதைச் செய்தனர். பின்னர் அவரை நீதிபதியிடம் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். அங்கும் அவரை சிறைத்துறையினர் அடித்துத் துன்புறுத்தி உள்ளனர்.\nஇதனால் சிறையில் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்ட ஜெயமூர்த்தியை கடந்த 27.11.2018 அன்று புதுச்சேரி அரசுப் பொது மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்த்தனர். சிகிச்சைப் பலனின்றி அன்றைய தினமே ஜெயமூர்த்தி இறந்துப் போனார்.\nஅரசியல் கட்சிகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் போராட்டம் நடத்தியதால் ஜெயமூர்த்தி இறப்புக் குறித்து நீதிவிசாரணைக்கு அரசு உத்தரவிட்டது. அவரது உடல் ஜிப்மர் மருத்துவர் குழுவால் உடற்கூறாய்வுச் செய்யப்பட்டு விடியோவில் பதிவு செய்யப்பட்டது.\nஇச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய நீதித்துறை நடுவர் சரண்யா அரசுக்கு அறிக்கை அளித்தார். அதில் உடற்கூறாய்வு அறிக்கையில் இறந்தவர் உடலில் 30 கா��ங்கள் இருந்தது உள்ளிட்ட ஆதாரங்களைச் சுட்டிக்காட்டி ஜெயமூர்த்தி பாகூர் போலீசார், சிறைத்துறையினர் தாக்கிதான் இறந்தார் என உறுதிபட கூறியுள்ளார்.\nஇதனைத் தொடர்ந்து பாகூர் காவல் நிலைய எஸ்.ஐ. ஜெயகுருநாதன், ஏ.எஸ்.ஐ. திருமால், சிறைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன், சிறை மருத்துவர் வெங்கட ரமண நாயக் ஆகியோர் மீது பல்வேறு சட்டப் பிரிவுகளில் சி.ஐ.டி. போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.\nஇந்நிலையில், உயிரிழந்த ஜெயமூர்த்தி எஸ்.சி. வகுப்பைச் சார்ந்தவர் என்பதால் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் காவலர் புகார் ஆணையத்தில் ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதன் மீது விசாரணை நடத்திய ஆணையத்தின் தலைவரும், சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுப் பெற்ற நீதிபதியுமான ஜி.ராஜசூர்யா வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென டி.ஜி.பிக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து இவ்வழக்கில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகள் சேர்க்கப்பட்டு வழக்கு புலன்விசாரணை பி.சி.ஆர். பிரிவு எஸ்.பிக்கு மாற்றப்பட்டது.\nஇந்நிலையில், குற்றம்சாட்டப்பட்ட போலீஸ் மற்றும் சிறை அதிகாரிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு தனித்தனியே மனுத் தாக்கல் செய்தனர். இம்மனுக்கள் மீது விசாரணை நடத்திய உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்ஜாமீன் மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், நீதித்துறை நடுவர், காவலர் புகார் ஆணையம் நடத்திய விசாரணையில் போலீசார் மற்றும் சிறைத்துறையினர் ஜெயமூர்த்தியை தாக்கியதற்கான ஆதாரங்கள் உள்ளன எனவும் நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.\nஎனவே, புதுச்சேரி அரசும், காவல்துறையும் இனியும் காலங்கடத்தாமல் குற்றமிழைத்த போலீஸ் மற்றும் சிறை அதிகாரிகளை உடனே கைது செய்து சிறையில் அடைக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம். இல்லையேல், அரசியல் கட்சிகள், அமைப்புகளை ஒன்றுதிரட்டிப் போராட்டம் நடத்துவோம் எனத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nசேலம் கதிர்வேல் என்கவுன்டர்: ஒரு அப்பட்டமான படுகொலை\nசிறைவாசி இறந்த வழக்கு: நான்கு மாதத்திற்குள் விசாரணையை முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nமக்கள் உரிமைக் கூட்டமைப்பு – ஆங்கில தளம்\nமுஸ்��ிம்களுக்கு எதிராக அவதூறு பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்\nபுதுச்சேரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை: சமூக அமைப்புகள் குற்றச்சாட்டு\nபோலீசாரால் பெண் பாலியல் வன்புணர்வு: உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதிவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும்\nகாவல் உதவி ஆய்வாளர் விபல்குமார் தற்கொலை வழக்கில் 8 வாரத்திற்குள் நடவடிக்கை: தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு\nமேட்டுப்பாளையத்தில் 17 தலித்துகள் சுவர் இடிந்து இறப்பு: இடைக்கால அறிக்கை\nஇரா.சுகுமாரன் on காவலில் இறந்த சிறைவாசி ஜெயமூர்த்தி மனைவிக்கு உயர்நீதிமன்ற உத்தரவுபடி ரூ. 1 லட்சம் உடனே வழங்க வேண்டும்\nSathish on எழுத்தாளர் பிரபஞ்சன் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும்\nNivas on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nvijayan.k.s. on பாபர் மசூதி – ராம ஜென்ம பூமி பிரச்சினை நேரடி கள ஆய்வு – இடைக்கால அறிக்கை\nVasudevan on தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மீது மதவெறி கும்பல் தாக்குதல் – சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் கண்டனம்\nraj on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nvkalathur seithi on வ.களத்தூர் இந்து – முஸ்லிம் மோதல்களும் அரசு நடவடிக்கைகளும் – உண்மை அறியும் குழு அறிக்கை\nmadhujerry on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nsolan on வ.களத்தூர் இந்து – முஸ்லிம் மோதல்களும் அரசு நடவடிக்கைகளும் – உண்மை அறியும் குழு அறிக்கை\nDinesh on மானாமதுரை இரட்டை என்கவுன்டர்: உண்மை அறியும் குழு அறிக்கை\nRajaram on ஒருதலைக் காதலால் இளம் பெண் மீது ஆசிட் வீச்சு: மருத்துவ செலவை ஏற்க, இழப்பீடு வழங்க அரசுக்கு கோரிக்கை\nsiva on மானாமதுரை இரட்டை என்கவுன்டர்: உண்மை அறியும் குழு அறிக்கை\nBALARAMAN R on அ.மார்க்ஸ் எழுதியுள்ள “காஷ்மீர்: என்ன நடக்கிறது அங்கே\nbalasubramanian on டாக்டர் பினாயக் சென் வழக்குத் தீர்ப்பும்: நீதிமன்றங்களின் போக்கும் – அரங்குக் கூட்டம்\nhani on டிசம்பர் 6 – பாபர் மசூதியை இடித்தவர்கள் மீது நடவடிக்கை கேட்டு தமுமுக ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.schoolpaiyan.com/2014/10/blog-post.html", "date_download": "2020-04-10T11:45:19Z", "digest": "sha1:PPHRQQB32ICLNLCCRLNZ3KP52XMLDGWV", "length": 13084, "nlines": 158, "source_domain": "www.schoolpaiyan.com", "title": "ஸ்கூல் பையன்: கத்தி", "raw_content": "\nPosted by கார்த்திக் சரவணன்\nஒரு கார்பரேட் நிறுவனம் குளிர்பான தொழிற்சாலை தொடங்கி தன்னூத்து கிராமத்தில் இருக்கும் நீர் ஆதாரங்களை அபகரிக்க நினைக்கிறது. தன்னூத்து கிராமத்தை சுற்றியிருக்கும் மற்ற கிராமங்கள் அந்த நிறுவனத்துக்கு தங்களது நிலத்தை நல்ல விலைக்கு விற்றுவிட, இவர்கள் மட்டும் விற்க மறுக்கிறார்கள்.\nஇவர்களுக்கு ஆதரவாக ஜீவானந்தம் (விஜய்) போராடுகிறார். ஒரு கட்டத்தில் ஜீவானந்தத்தை ஒரு கும்பல் சுட்டுத்தள்ள, கொல்கத்தா சிறையிலிருந்து தப்பித்து சென்னை வந்திருக்கும் கதிரேசன் (மற்றொரு விஜய்) ஜீவாவைக் காப்பாற்றி அவருடைய இடத்தில் தான் நுழைந்துகொள்கிறார். கார்பரேட் நிறுவனத்திடமிருந்து தன்னூத்து கிராமத்தை அடிதடி மற்றும் அஹிம்சை போராட்டங்களுடன் மீட்கிறார். இவ்வளவு தான் கதை.\nஇயக்குநர் முருகதாஸ் எடுத்துக்கொண்ட கதைக்களமும் மக்களுக்கு சொல்லக்கூடிய விஷயமும் அருமை. ஆனால் அதை படமாக்கிய விதத்தில் சில இடங்களில் சறுக்கியிருக்கிறார். முதல் காட்சியில் சிறையிலிருந்து தப்பி ஓடிய ஒரு கைதியை பல முறை தப்பிக்க முயற்சி செய்த விஜய்யை வைத்து போலீஸ் பிடித்ததாகக் காட்டியிருப்பது அபத்தத்தின் உச்சம். ஒரு முறை தப்பிக்க முயற்சி செய்தாலே அந்தக் கைதியை அதிக கண்காணிப்பில் வைக்க மாட்டார்களா மேலும் ஆள் மாறாட்டம் நடந்திருக்கிறது என்பது தெரிந்தும் ஒரிஜினல் ஆளைப் பிடிக்க கொல்கத்தா சிறைத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிற ஆளை வைத்தே அட்ஜஸ்ட் செய்துகொள்வது கதைக்கு ஒவ்வாததாக இருக்கிறது.\nமக்களுக்காக குரல் கொடுக்கும் வேடத்தில் விஜய் நன்றாகவே செட் ஆகிறார். தலைவா படத்தில் ஹீரோ வர்ஷிப் அதிகமாக இருந்தது. ஆனால் இதில் விஜய் கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கிறார். புள்ளி விபரக் கணக்கு சொல்லும்போதெல்லாம் விஜயகாந்த் ஞாபகத்துக்கு வந்தாலும் கதையின் அப்போதைய வீரியம் விஜயகாந்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு படத்துடன் ஒன்றவிடுகிறது. சிறையின் ப்ளூ பிரிண்டை எல்லாரும் டாப் ஆங்கிளில் பார்க்கும்போது விஜய் பார்க்கும் வித்தியாசமான கோணம் அப்ளாசை அள்ளுகிறது. இரண்டாம் முறையாக இதேபோன்று சென்னை நகரின் ப்ளூ பிரிண்டைப் பார்க்கும்போது இரண்டு மடங்கு கை தட்டல்களை அள்ளிச் செல்கிறார்.\nபடத்தின் மிக முக்கியமான பலம் வசனங்கள். 2G விவகாரத்தையும் பீர் கம்பெனி அதிபரின் கடன் நிலவரத்தையும் மீத்தேன் வாயுத் திட்டத்��ின் விளைவுகளையும் தைரியமாகச் சொன்னதற்கு பாராட்டுக்கள். சில்லறை சண்டையும் அதைப் படமாக்கிய விதமும் அருமை. பாடல்களைப் பொறுத்தவரையில் செல்பி புள்ள மட்டும் எனக்குப் பிடித்திருந்தது. மற்றவை மற்றவர்களுக்கு எப்படியோ நான் ஏற்கனவே சொன்னது போல பாடல்கள் அனைத்தும் 3 மற்றும் எதிர்நீச்சல் படங்களை ஞாபகப்படுத்துகிறது. அதிக இரைச்சல். தீம் மியூசிக்கில் ஆடுகளம் படத்தின் பின்னணி இசையின் சாயல் தெரிகிறது. ஆனால் பின்னணி இசையில் அதிகம் அதிர்வு இல்லை.\nசமந்தா தொட்டுக்க ஊறுகாய் மட்டுமே. நான் ஈ படத்தில் பார்த்த சமந்தாவா இது சதீஷ் - நல்ல நடிகர். இவருக்கு இன்னும் கொஞ்சம் காட்சிகள் கொடுத்திருக்கலாம். மக்களும் மீடியாவும் ஒரு பிரச்சனையை எந்த விதத்தில் எதிர்கொள்கிறார்கள், அவர்களின் கவனத்தை ஈர்க்க என்ன செய்யலாம் என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறார்கள். அதற்காக ஜஸ்ட் லைக் தட் யார் வேண்டுமானாலும் தண்ணீர் குழாய்க்குள் போய் உட்கார்ந்து கொள்ளலாமா சதீஷ் - நல்ல நடிகர். இவருக்கு இன்னும் கொஞ்சம் காட்சிகள் கொடுத்திருக்கலாம். மக்களும் மீடியாவும் ஒரு பிரச்சனையை எந்த விதத்தில் எதிர்கொள்கிறார்கள், அவர்களின் கவனத்தை ஈர்க்க என்ன செய்யலாம் என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறார்கள். அதற்காக ஜஸ்ட் லைக் தட் யார் வேண்டுமானாலும் தண்ணீர் குழாய்க்குள் போய் உட்கார்ந்து கொள்ளலாமா அங்கு பாதுகாப்பு என்பது இல்லவே இல்லையா அங்கு பாதுகாப்பு என்பது இல்லவே இல்லையா அல்லது அந்த இடம் பூட்டு போடப்பட்டிருக்காதா\nடீசரில் விஜய் சில வயது முதிர்ந்தவர்களுடன் தண்ணீர் குழாய்க்குள் அமர்ந்திருப்பது போல காட்சி வெளியிட்டிருந்ததும் அதை சமூக வலைத்தளங்களில் கிண்டலடித்ததும் தெரிந்ததே. ஆனால் படத்திலேயே அதிக அளவில் கைதட்டல் வாங்கிய காட்சிகளில் அதுவும் ஒன்று. இவ்வளவு சீரியசான காட்சியையா நம் மக்கள் கழுவி ஊற்றினார்கள் என்று எண்ணத்தோன்றுகிறது.\nமொத்தத்தில் சிலபல லாஜிக் மீறல்களைப் புறந்தள்ளிவிட்டுப் பார்ப்போமேயானால் கத்தி ஒரு தரமான படைப்பு. ஆனால் பத்து துப்பாக்கி என்றெல்லாம் சொல்வதற்கில்லை, பாதி துப்பாக்கி தான்.\nவிமர்சனம் நல்லாருக்கு. நீங்க பாதி நல்லாருக்குனு சொல்றீங்க....ம்ம்ம் பார்ப்போம்\nநல்ல விமர்சனம். கட��சி பன்ச் சூப்பர் :)\nநல்ல விமர்சனம். நீங்கள் சொல்கிற மாதிரி ஒரு தடவை பார்க்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tharasu.com/2016/07/", "date_download": "2020-04-10T11:59:04Z", "digest": "sha1:LFKKKXA3XUKHOD2RVICHTY5ZNAGX4ZCP", "length": 19934, "nlines": 203, "source_domain": "www.tharasu.com", "title": "THARASU - Online Portal of the sensible Magazine!! தராசு- தரமான தமிழ்ப் பத்திரிகையின் இணைய வடிவம்!!: July 2016", "raw_content": "செய்திகள் : ****திருத்தங்கள் செய்யப்பட்ட லோக்பால் மசோதா, மக்களவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார் **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார்.. **** அதிமுக பொ���ுக்குழு கூட்டத்தில் அதிரடிமுடிவுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள் **** இலங்கையின் வடக்குமாகாண மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் ராஜிநாமா வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல் வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல். **** டிசம்பர் 24-ம் தேதி அனைத்து பெட்ரோல் பங்க்குகளையும் மூடப் போவதாக பெட்ரோலிய விற்பனையாளர்கள் அறிவிப்பு\nநாடோடிகள் நிறுவனம் தயாரிப்பில், எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் வெளியீட்டில் இன்று (ஜூலை 1-ம் தேதியன்று) வெளியாகியிருக்கும் திரைப்படம் \"அப்பா\". சமுத்திரக்கனி இயக்கி நடித்திருக்கும் இப்படத்தில், தம்பி ராமையா, வினோதினி, பிரீத்தி, நமோ நாராயணன், வேல ராமமூர்த்தி, விக்னேஷ், ராகவ், யுவலட்சுமி, கேப்ரில்லா, நசாத், திலீபன், அணில் முரளி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.\nகடுமையான போட்டி உலகத்தால் பாதிக்கபட்டு தன் மகனையும் அந்த உலகத்தில் தினிக்கும் ஒரு அப்பா.\nஉலகில் நம்மை சுற்றி எது நடந்தாலும் அது உனக்கு தேவையற்றது என்று சொல்லி உளவியல் ரீதியாக தன் மகனை தனிமை படுத்தும் ஒரு அப்பா.\nநீ பிறந்தது சுதந்திரமாக பறப்பதர்க்கு, நீ பறக்க என்ன உதவி வேண்டுமோ கேள் என்று சொல்லும் ஒரு அப்பா.\nஇந்த மூன்று அப்பாக்களும் அவர்களுடைய பிள்ளைகளும் இந்த சமுதாயத்தால் அவர்களுக்கு நிகழும் சம்பவங்களை வைத்து ஒரு முக்கோன அப்பாக்கள் கதையை கொடுத்துள்ளார் இயக்குனர் சமுத்திரக்கனி.\n\"பள்ளியில் கற்பிக்கும் பாடம், தேர்விற்க்கு மட்டும்தான் பயன் படும்\".\nஆனால் நாம் படித்ததை எப்படி இந்த சமுதாயத்திற்க்கு பயனுள்ளதாக மாற்ற வேண்டுமென்பதன் முக்கியத்துவத்தை உணர பிள்ளைகளுக்கு பெற்றொர்கள் உதவ வேண்டும் என்பதை ஆணித்தரமாக பதிக்கும் படம்.\nதன் மகனிடம் சில விளக்க முடியாத கருத்துக்ளையும் மிக நாசுக்காக புரியும் படி சொல்லும் ஒவ்வொரு முரையும் பார்வையாளர்களின் கைதட்டலை சொந்தமாக்கிக்கொள்கிறார் சமுத்திரக்கனி\nமுக்கியமாக பெண்களை பற்றி விளக்கும்போது \"நம்மல அடிச்சா வலிக்கிறமாறி, அவங்கல அடிச்சாலும் வலிக்கும்\" என்று சொல்லும்போது க��ழந்நைகளுக்கு மட்டுமல்ல பார்வையாளர்களுக்கும் அது ஒரு மிக முக்கிமான பாடம் ஆகிறது.\nபெண்களுக்கு எதிரான வன்முறைகளை பிஞ்சிளிருந்தே தடுக்க வேண்டும் என்பதை மிக அழகாக காட்சி படுத்தி இருக்கின்றனர்.\nஇப்போது இருக்கும் பெறும்பாலான மிடில்கிளாஸ் அப்பாவை பிரதிபலிக்கும் கன்னாடியாக வலம் வந்துள்ளார் திரு.தம்பிராமையா. ஆதனால் அவருக்கு ஏற்படும் இழப்பு படம் பார்கும் அப்பாக்களை ஒருமுறை தன் பிள்ளைகளை பற்றி சிந்திக்க வைக்கிறது.\nஇவனால ஒன்னுத்துக்கும் லாயகில்ல, எவ்ளோ சொன்னாலும் ஒன்னும் புரியாது என்று தன் மகனை புரிந்துகொள்ள முடியாமல், மகனுடைய திறமை என்னவென்று கண்டுபிடிக்க தவறி, தன் மகனின் எதர்காலத்தை தெரிந்தோ தெரியாமலோ தொலைக்க வைத்த நம் சமநிலை சமூகத்தில் வாழும் லட்சக்கனக்கான அப்பாக்களில் ஒருவராக படத்தில் வளம் வருகிறார் நமோ நாராயணன்.\nஇப்படத்தில் மகனாக நடித்திருக்கும் சிறார்களின் டையலாக் அனைத்தும் நிஜ வாழ்ககையில் பல குழந்தைகள் பேச நினைக்கும் வசனமாக இருக்கிறது குறிப்பாக \"நான் உனக்கு பொறந்ததுக்கு பதிலா அவருக்கு பொறந்திருந்தா வளர்ந்திருப்பேனோ\" என்ற டையலாக் செம பவர்புல். எல்லார்க்கும் பிடிச்சமாதிரியான அப்பானா இப்படித்ததான் இருக்கனும்னு சொல்ர மாறி நடிச்சு மனசுல நின்னுடாரு சமுத்திரக்கனி.\nபிள்ளைகளின் திறமை, ஆசை, கனவு மற்றும் விருப்பத்தை அறியாமல், பள்ளிக் கல்விதான் முக்கியம் என்று திசை திருப்பிய அப்பாமார்கள் இதை பார்த்தால் புரியும் 'அவர்கள் என்னவாக வேண்டும் என்று அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும். நாம் அவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்று'. கூறும் ஒரு படைப்பு\n\"இத்திரைப்படத்தின் அப்பா\" இளையராஜாவின் இசை படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ்.\nரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவு ஒரு எதார்த்தின் உச்சம்.\n நம் அப்பாக்கள் எப்பொழுதும் \"என்புள்ள சந்தோசமா இருக்கனு\" என்று நினைத்துதான் பிள்ளைகளை வளர்க்கிறார்கள். சமுதாயமாற்றங்களை எப்படி அனுகுவது என்று தெரியாமல் தன் பிள்ளைகளை வளர்ப்பதில் தோற்றுவிடும் அப்பாளுக்கான பாடம்தான் \"அப்பா\".\nஅப்பாகளுக்கும் பிள்ளைகளுக்கும் இந்த சமூதாயத்திர்க்கும் ஏற்படும் சிக்கல்களை எப்படி கடந்து செல்வதென்பதை சொல்லும் ஒரு உளவியல் ரீதியான படைப்பு \"அப்பா\"\nஅப்பா- அப்பாக்���ள் (பெற்றொர்கள்) படிக்க வேண்டிய பாடம்\nபச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று...Clicked by AVB\nகாசுக்காக தி மு கவுக்கு உளவு பார்த்த விஜய் ரசிகர் மன்றத் தலைவர் நீக்கம்\nதிமுக தலைவர் மு. கருணாநிதியை நடிகை குஷ்பு மே 13- காலை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு காலை 11 மணி அளவில் நடை...\nராஜீவ் கொலை வழக்கு: நளினி உள்ளிட்டோரை விடுவிக்க முதல்வர் ஜெயலலிதாவுக்கு நாம் தமிழர் கோரிக்கை\nராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, 20 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் உள்ள நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிக்குமாறு முதல்வர்...\nபிச்சை எடுத்தாவது திட்டத்தை அமல்படுத்த வேண்டும்\nகாமராஜர், தான் அணிந்த கதராடை போல் தூய மனதுடையவர். ஏழ்மை காரணமாக 6 ம் வகுப்பு வரை மட்டுமே படித்த அவருக்கு , கல்வி தாகம் கொண்ட ஏழை சிறுவர்களுக...\nகல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி 2011\nஅன்பு நண்பர்களுக்கும் தோழிகளுக்கும் வணக்கம்.... அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி 2011 க்கான அறிவிப்பு கல்கி 17.04.2011 இதழில் வெளியா...\nதேசிய சினிமா விருதுகள் அறிவிப்பு\n தனுஷுக்கு சிறந்த நடிகர் விருது ஆடுகளம் படத்திற்காக விருது பெறுகிறார...\n21ம் நூற்றாண்டு தமிழ் சினிமாவின் நவீன தொழில்நுட்ப அறிவு கொண்ட உலக நாயகன் கமல்ஹாசனின் பரபரப்பான நடிப்பில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்...\nஸ்டாலின், உதயநிதி மீது பங்களா அபகரிப்பு மோசடி வழக்கு\nமு.க . ஸ்டாலின் மற்றும் அவர் மகன் உதயநிதி மற்றும் அவரது நண்பர் ராஜா சங்கர் உட்பட 6 பேர் மீது மீது நிலமோசடி புகார் அளிக்கப் பட்டுள்ளது. . ...\nஉதயநிதியின் \"ரெட் ஜெயின்ட் மூவிஸ்\" தயாரிப்பில், திருகுமரன் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், விக்ராந்த்தின் வில்லத்...\nகச்சத்தீவில் தேசியக்கொடி ஏற்றுவோம்-- பாரதீய ஜனதா அறிவிப்பு\nநாகை: தமிழக மீனவர்களை சிங்கள அரசு தாக்குவதை கண்டித்து ராமேஸ்வரத்தில் பா.ஜ., சார்பில் கடல் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளதாக தமிழக பாரதீய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnarealestate.lk/listings/commercial-for-lease/", "date_download": "2020-04-10T11:41:53Z", "digest": "sha1:OX62WG7U4N57B4ACC7RPG7VZJEFNEYZD", "length": 25659, "nlines": 706, "source_domain": "jaffnarealestate.lk", "title": "வியாபாரக் கட்டிடம் குத்தகைக்கு – Re/Max North Realty", "raw_content": "\n2 வீடுகள் விற்பனைக்கு (1)\nகாணியு���ன் பகுதியளவு கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு (2)\nகாணியுடன் வீடு விற்பனைக்கு (14)\nநல்லூரில் Guest House விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் கூடிய கட்டிடத்தொகுதி விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் வீடு விற்பனைக்கு (1)\nவியாபாரக் கட்டிடம் குத்தகைக்கு (4)\nவியாபாரக் கட்டிடம் வாடகைக்கு (1)\nவியாபாரக் கட்டிடம் விற்பனைக்கு (13)\nவிவசாய நிலம் விற்பனைக்கு (3)\n2 வீடுகள் விற்பனைக்கு (1)\nகாணியுடன் பகுதியளவு கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு (2)\nகாணியுடன் வீடு விற்பனைக்கு (14)\nநல்லூரில் Guest House விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் கூடிய கட்டிடத்தொகுதி விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் வீடு விற்பனைக்கு (1)\nவியாபாரக் கட்டிடம் குத்தகைக்கு (4)\nவியாபாரக் கட்டிடம் வாடகைக்கு (1)\nவியாபாரக் கட்டிடம் விற்பனைக்கு (13)\nவிவசாய நிலம் விற்பனைக்கு (3)\nProperties listed in வியாபாரக் கட்டிடம் குத்தகைக்கு\n2 வீடுகள் விற்பனைக்கு (1)\nகாணியுடன் பகுதியளவு கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு (2)\nகாணியுடன் வீடு விற்பனைக்கு (14)\nநல்லூரில் Guest House விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் கூடிய கட்டிடத்தொகுதி விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் வீடு விற்பனைக்கு (1)\nவியாபாரக் கட்டிடம் குத்தகைக்கு (4)\nவியாபாரக் கட்டிடம் வாடகைக்கு (1)\nவியாபாரக் கட்டிடம் விற்பனைக்கு (13)\nவிவசாய நிலம் விற்பனைக்கு (3)\nயாழ் நகரில் பிரபலமான இடத்தில் விசாலமான வியா...\nயாழ் நகரில் பிரபலமான இடத்தில் விசாலமான வியாபார கட்டிடம் வாடகைக்கு உண்டு. மொத்த சதுர அடி:- 4500 sqft சனசந்தடியான இட [more]\nயாழ் நகரில் பிரபலமான இடத்தில் விசாலமான வியாபார கட்டிடம் வாடகைக்கு உண்டு. மொத்த சதுர அடி:- 4500 sqft சனசந்தடியான இட [more]\nஆனைக்கோட்டையில் வியாபார கட்டிடம் வாடகைக்கு\nஆனைக்கோட்டையில் வியாபார கட்டிடம் வாடகைக்கு  மொத்த நிலப்பரப்பு :- 2500 சதுர அடி  ஹொட்டேல் உணவகம் நடத்துவதற்கு மிகவ [more]\nஆனைக்கோட்டையில் வியாபார கட்டிடம் வாடகைக்கு  மொத்த நிலப்பரப்பு :- 2500 சதுர அடி  ஹொட்டேல் உணவகம் நடத்துவதற்கு மிகவ [more]\nயாழ்ப்பாணம், யாழ்ப்பாணம் நகர், யாழ்ப்பாணம்\n83, கண்ணத்திட்டி வீதி, யாழ்ப்பாணம், இலங்கை\nகோண்டாவில், யாழ்ப்பாணத்தில் காணி வி... LKR 10,000,000\nகனகபுரம், கிளிநொச்சியில் ஒரு ஏக்கர்... LKR 4,900,000\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/tag/mkstalin/", "date_download": "2020-04-10T13:19:36Z", "digest": "sha1:CDYFDTJOENW5RRVJHE3UAMLJHJVUY7RW", "length": 10038, "nlines": 83, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "MKStalin Archives | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nஇந்துக்களின் வாக்கு வேண்டாம்: மு.க.ஸ்டாலின் பற்றி பரவும் போலி ட்வீட்\n‘திருந்துமா மனித ஜென்மம்,’ என்று தலைப்பிட்டு கோவிலுக்கு செல்பவர்கள் வாக்கு தி.மு.க-வுக்கு தேவையில்லை என்று மு.க.ஸ்டாலின் சொல்வது போன்ற ட்விட்டர் பதிவு, சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் உண்மைத் தன்மையை அறிய முடிவு செய்தோம். வதந்தியின் விவரம்: திருந்துமா மனித ஜென்மம் Archive Link கோவிலுக்கு செல்லும் யாரும் தி.மு.க-வுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாக, ஒரு புகைப்படம் வைரல் ஆகி வருகிறது. இந்துக்கள் வாக்கு வேண்டாம் […]\nஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகளை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டதா ஊரடங்கை எத்தனை நாட்களுக்கு, எத்தனை நாட்கள் இடைவெளி... by Chendur Pandian\nமருத்துவமனையை தாக்கும் தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்- வீடியோ உண்மையா நிர்வாணமாக மருத்துவமனையை தாக்கும் தவ்ஹீத் ஜமாஅத் ந... by Chendur Pandian\nதமிழக மக்கள் தங்க நகைகளை தரும்படி பாஜக தலைவர் முருகன் கூறினாரா ‘’தமிழக மக்கள் தமது தங்க நகைகளை அரசிடம் ஒப்படைக்க... by Pankaj Iyer\n100 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகில் தொற்று நோய் ஏற்படுகிறதா ‘’100 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகில் தொற்றுநோய் பரவி... by Pankaj Iyer\nகொரோனா வைரஸ் பற்றிய குறிப்பு சிலப்பதிகாரத்தில் உள்ளதா கொரோனா வைரஸ் பற்றி சிலப்பதிகாரத்தில் இரண்டாயிரம் ஆ... by Chendur Pandian\nகண்ணீர் மல்க இஸ்லாம் மதத்திற்கு மாறிய பில்கேட்ஸ்– வைரல் வீடியோ உண்மையா உலக பணக்காரர்களுள் ஒருவரும் மைக்ரோ சாஃப்ட் நிறுவனர... by Chendur Pandian\nகொரோனா வைரஸ் பாதிப்பு: டிரம்பிற்கு அமெரிக்க மக்கள் நிர்வாண சிலை வைத்தனரா\nமோடியை மிக மோசமாக விமர்சித்தாரா வடகொரிய அதிபர்\n100 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகில் தொற்று நோய் ஏற்படுகிறதா\nமருத்துவமனையை தாக்கும் தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்- வீடியோ உண்மையா\nகனிகா கபூர் மும்பை வொக்கார்ட் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்றாரா\nKrishnamoorthy G K commented on 16 வயது சிறுமியை மணந்த 83 வயது முதியவர்- வைரல் புகைப்படம் உண்மையா- வைரல் புகைப்படம் உண்மையா: தடங்களுக்கு வருந்துகிறோம்.. இந்த புகைப்படம் பேஸ்பு\nAnsari commented on ஊரடங்கால் உணவின்றி தற்கொலை செய்துகொண்ட குடும்பம்- ஃபேஸ்புக்கில் பரவும் வதந்தி: Thank you for good information....continue\nஜானகி ராமன் commented on திருட்டுத்தனமாக மதுபாட்டில் வாங்கிய சபரிமலை புகழ் திருப்தி தேசாய்- ஃபேஸ்புக் வதந்தி: ஏங்க திமுக, இஸ்லாமிய, கிருத்துவ பக்கங்களில் முழு ப\nPraveen commented on கியூபா உலகில் உள்ள 95 நாடுகளுக்கு 2 லட்சம் மருத்துவர்களை அனுப்பியதா\nஜானகி ராமன் commented on முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஏப்ரல் ஃபூல் செய்த விஜய்- ஃபேஸ்புக் விஷமம்\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (53) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (719) அரசியல் சார்ந்தவை (23) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (94) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (24) உலகம் (9) கல்வி (8) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (890) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (117) சமூகம் சார்ந்தவை I Social (9) சர்வ தேசம் (14) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (44) சினிமா (40) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தமிழகம் (103) தமிழ் (1) தமிழ் செய்திகள் (3) தமிழ்நாடு (29) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (2) பாஜக (1) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (46) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (21) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_-_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-04-10T13:25:58Z", "digest": "sha1:SITOQBMT5UZ54PI2PHQNCHAID5F2QQBJ", "length": 9419, "nlines": 90, "source_domain": "ta.wikinews.org", "title": "சம்பூரில் அனல் மின்நிலையம் அமைக்க இலங்கை - இந்தியா ஒப்பந்தம் - விக்கிசெய்தி", "raw_content": "சம்பூரில் அனல் மின்நிலையம் அமைக்க இலங்கை - இந்தியா ஒப்பந்தம்\nஇலங்கையில் இருந்து ஏனைய செய்திகள்\n9 சூலை 2016: கிழக்கிலங்கை மாகாணசபைத் தேர்தல்கள் 2008\n4 சூன் 2016: ஈழத் தமிழருக்கான நினைவேந்தல் சென்னை மெரீனா கடற்கரையில் நடந்தது\n9 ஏப்ரல் 2015: திருக்கோவில் விசேட அதிரடிப்படை முக��ம் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது\n9 ஏப்ரல் 2015: துன்புறுத்தியே வாக்குமூலம் பெறப்பட்டதாக யசீகரன் நீதிமன்றத்தில் தெரிவிப்பு\n9 ஏப்ரல் 2015: திசைநாயகத்திற்கு ஆதரவாக லண்டனில் பன்னாட்டு மன்னிப்பு அவை கவனயீர்ப்பு போராட்டம்\nபுதன், செப்டம்பர் 7, 2011\nஇலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் சம்பூரில் அனல் மின் நிலையத்தை அமைக்க இலங்கை மின்சார சபையும் இந்தியாவின் என்.ரீ.பீ.சி. நிறுவனமும் கூட்டு ஒப்பந்தத்தில் நேற்று கையெழுத்திட்டன.\nஇந்த அனல் மின் நிலையத்தில் 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இத்திட்டம் 2016 ஆம் ஆண்டில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்பந்தத்தில் இலங்கை சார்பாக மின்சார சபை தலைவர் பேராசிரியர் விமலதர்ம அபேவிக்ரமவும் இந்தியா சார்பாக இந்திய என்.ரீ.பீ.சி. கம்பனி தலைவர் அருப்ரோய் செளத்ரியும் கையெழுத்திட்டனர்.\n500 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் செயன்திறனை நோக்காக அமைக்கப்படவுள்ள இந்நிலையத்தின் வேலைத்திட்டத்திற்காக 500 மில்லியன் டொலர் ஒதுக்கிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கான செலவை இரு நாடுகளும் சரி பாதியாக ஏற்க உள்ளன. இத்திட்டம் 2016 ஆம் ஆண்டு நிறைவடையும் என எதிர்ப்பார்கக்ப்படுகின்றது.\nஇத்திட்டத்திற்கு இந்தியா 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனுதவி வழங்க உள்ளதோடு மின் உற்பத்தி நிலையத்திற்கான 500 ஏக்கர் காணி, உட்கட்டமைப்பு வசதி அபிவிருத்தி என்பவற்றை இலங்கை வழங்குகிறது. அனல் மின் நிலையத்திற்கான உபகரணங்களை இந்தியா வழங்கும். 25 ஆண்டுகளுக்கு குறித்த ஒப்பந்தம் அமுலில் இருக்கும்.\nஇலங்கையில் அமைக்கப்படவுள்ள இந்த அனல் மின் நிலையம் இலங்கையின் இரண்டாவது அனல் மின் நிலையமாகும். ஏற்கனவே புத்தளம் மாவட்டத்தில் நுரைச்சோலை எனுமிடத்தில் சீனா அரசாங்கத்தின் நிதியுதவியுடன் முதலாவது அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டு வருகின்றது.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nசாம்பூர் அனல் மின்நிலைய உடன்படிக்கை இன்று கைச்சாத்து, வீரகேசரி, செப்டெம்பர் 6, 2011\nசாம்பூர் அனல் மின் நிலையம்: இலங்கை-இந்தியா ஒப்பந்தம் நேற்று கைச்சாத்து, தினகரன், செப்டெம்பர் 7, 2011\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 22:52 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2207029", "date_download": "2020-04-10T12:25:41Z", "digest": "sha1:XW2HOVFNPIK24UMLUVHKV743AVY3V35J", "length": 20271, "nlines": 280, "source_domain": "www.dinamalar.com", "title": "பிரதமர் வேட்பாளர் பந்தயத்தில் முன்னிலை பெற மம்தா முயற்சி | Dinamalar", "raw_content": "\n3 கோடியே 28 லட்சம் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள் ...\nகர்நாடகாவுக்குள் புகுந்து உள்துறை அமைச்சரை ...\nபஞ்சாபில் மே 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nதென்கொரியாவில் கட்டுக்குள் வரும் கொரோனா..\nசமூக இடைவெளிக்காக மரத்தில் வீடு கட்டிய உ.பி., நபர் 1\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட ஈரோடு நபர் வீடு ... 4\nகொரோனா தாக்கம்; ‛ஷூ' பிரியர்கள் கவனத்துக்கு...\nதாமதமாக நிதி அறிவித்த பாகிஸ்தான் - இந்தியா விமர்சனம்\nபிரதமர் மோடியை பின்தொடரும் அமெரிக்கா 5\nகொரோனா: கடலின் ஒரு துளியை தான் கண்டறிந்துள்ளோம்\n'பிரதமர் வேட்பாளர் பந்தயத்தில் முன்னிலை பெற மம்தா முயற்சி'\nசென்னை: ''பிரதமர் வேட்பாளருக்கான பந்தயத்தில், தன்னை முன்னிலைபடுத்திக் கொள்வதற்காக, மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி, போலீசார் வாயிலாக, சி.பி.ஐ., அதிகாரிகளை கைது செய்துள்ளார்,'' என, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர், தமிழ்மணி தெரிவித்தார்.சென்னையில், அவர் அளித்த பேட்டி:உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, 'சாரதா சிட்பண்ட்' மோசடி வழக்கை, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இதில், யாருக்கும் சந்தேகமில்லை. இவ்வழக்கில், சம்பந்தப்பட்ட அதிகாரியான, கோல்கட்டா போலீஸ் கமிஷனர், வழக்கின் விசாரணை முதலில் நடைபெற்ற போது, சிறப்பு அதிகாரியாக இருந்தவர்.\nஎனவே, விசாரணைக்கு ஆஜராகி, அவரிடம் உள்ள விபரங்களை தரும்படி, சி.பி.ஐ., பல முறை, 'நோட்டீஸ்' அனுப்பியது; அவர் வரவில்லை.ஐ.பி.எஸ்., அதிகாரியாக இருப்பவர், தனக்கு இணையான அல்லது மேலுள்ள அதிகாரி அழைத்தால், அதை மதிக்க வேண்டும். அதை மதிக்காதவர், அரசு அதிகாரியாக இருக்கும் தகுதியை இழக்கிறார். சி.பி.ஐ., அதிகாரிகள் அழைத்ததற்கு, அவர் பதில் கூறவில்லை.சி.பி.ஐ., அதிகாரிகள், அவரிடம் கைமாற்று கேட்கவோ, அவர்கள் வீட்டு கல்யாணத்திற்கு பத்திரிகை வைத்து கூப்பிடவோ செல்லவில்லை. அவர்கள், அரசு அதிகாரிகளாக, கடமையை செய்ய சென்றனர். அவர்களை, மாநில அரசை சேர்ந்த போலீசார் கைது செய்தது, சுதந்திர இந்தியாவில், இதுவரை நடக்காத, மிகக் கொடுமையான, கீழ்த்தரமான செயல்.இந்த செயலை, முதல்வர் மம்த�� பானர்ஜிக்கு தெரியாமல் செய்திருப்பார்களா என்று கேட்டால், சாதாரண குடிமகனாக கூட, நான் நம்பத் தயாராக இல்லை. சி.பி.ஐ., அதிகாரிகளை, போலீசார் வலுக்கட்டாயமாக, துாக்கி சென்றுஉள்ளனர்.முதல்வர் தைரியம் கொடுத்திருந்தால் மட்டுமே, மாநில போலீசார், இவ்வாறு நடந்திருப்பர். மம்தா, தன்னை பிரதமருக்கான ஓட்டப் பந்தயத்தில், முன்னிலை படுத்திக்கொள்ள எடுத்த முயற்சியே தவிர, வேறு எதுவும் இல்லை.இவ்வாறு, தமிழ்மணி கூறினார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n‛பன்றி ஆண்டு' பிறந்தது; சீனாவில் கொண்டாட்டம்(3)\nஉத்தவ்- பிரசாந்த் கிஷோர் சந்திப்பு பின்னணி(3)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nரபேல் ராகுல் பாய் - வயநாடு தொகுதி,இந்தியா\nஅகங்காரம் கொண்ட இந்த பெண் அழிவது உறுதி....\nஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் யாரும் இல்லை. தான் என்ற எண்ணம் கொண்ட மனிதர் வாழுவதில்லை. இதை பொன்மன செம்மல் எம் ஜி ராமச்சந்திரன் அவர்கள் பாடிவைத்துள்ளார்.\nஆசை இருக்கு அரசியாக, அதிர்ஷ்டம் இருக்கு ஆடு மேய்க்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n‛பன்றி ஆண்டு' பிறந்தது; சீனாவில் கொண்டாட்டம்\nஉத்தவ்- பிரசாந்த் கிஷோர் சந்திப்பு பின்னணி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/111992-", "date_download": "2020-04-10T13:44:36Z", "digest": "sha1:RREKDHYJV3SKHNEBJTZDJMJBFENB27FT", "length": 5187, "nlines": 148, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 04 November 2015 - ஆட்டுதி அமுதே! | Poetry - Ananda Vikatan", "raw_content": "\nஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று\nநானும் ரௌடிதான் - சினிமா விமர்சனம்\n\"10 எண்றதுக்குள்ள\" - சினிமா விமர்சனம்\nபாண்ட் ஜேம்ஸ் பாண்ட் 007\n“லவ் பண்றேன் சார்... லைஃப் நல்லா இருக்கு\n“இருள் விலக்கும் ஒரு திசை ஒளியே இலக்கியம்\nGEN Z - இவங்க இப்படிதான்\nஏலே செவல... அழுத்திப் பிடிடா திமில..\nமந்திரி தந்திரி - 28 \nநம்பர் 1 ஏஞ்சலினா ஜோலி\nஇந்திய வானம் - 12\nகலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-04-10T12:59:51Z", "digest": "sha1:OBVYKRERQPWCVDI5EBTPXEXSY4BU7G5C", "length": 7217, "nlines": 87, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மேகன் | Virakesari.lk", "raw_content": "\nக.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் குறித்து வெளியான முக்கிய தகவல்..\nகுடும்பம், மக்களின் பாதுகாப்பை கருதியே சுய தனிமைப்படுத்தலை மேற்கொண்டுள்ளேன்- காதர் மஸ்தான்\nமீனவர்களிடம் இருந்து மீன்களை துரிதமாக கொள்வனவு செய்ய அரசாங்கத்தால் நிதி ஒதுக்கீடு\nகொரோனா அச்சத்தால் இடை நிறுத்தப்பட்ட காற்றாலை மின்சக்தி பணிகள் மீண்டும் ஆரம்பம்\nகாட்டிற்கு விறகுவெட்ட சென்ற குடும்பஸ்தர் மீது தாக்குதல் : புதுக்குடியிருப்பில் சம்பவம்\nநாடளாவிய ரீதியில் அனைத்து மருந்தகங்களும் தினமும் திறந்திருக்கும் \nயேமனில் முதலாவது கொரோனா தொற்றாளர் அடையாளம்\nதற்காலிகமாக மூடப்பட்ட குருணாகல் வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவு மீண்டும் திறப்பு\nமேல்மாகாணத்தில் தங்கியுள்ளவர்களுக்கு சுகாதார அதிகாரிகளின் கோரிக்கையை அடுத்து ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு\nநாட்டின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 190 ஆக பதிவானது\nஹரி மற்றும் மேகன் \"ரோயல் ஹைனஸ்\" பட்டங்களை பயன்படுத்த மாட்டார்கள்\nபிரிட்டனின் இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகனின் கோரிக்கைக்கு எலிசபெத் மகாராணி அவர்கள் வழங்கிய அனுமதியை தொடர்ந்து அவர...\nபிரிட்டன் அரச குடும்பத்தில் இருந்து வெளியேறும் இளவரசர் ஹரி தம்பதி: பிரிட்டனில் பரப்பரப்பு\nபிரிட்டன் நாட்டின் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் பொறுப்பில் இருந்து விலகுவதாக இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மே...\nஆண்டின் சிறந்த கால்பந்தாட்ட வீராங்கனையானார் மேகன்\nசர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் ஆண்டின் அதிசிறந்த மகளிர் வீராங்கனைக்கான விருதை அமெரிக்காவின் மேகன் ராபினோ (Megan Rapi...\nமனைவி மேகனுக்கு இளவரசர் ஹரியின் பிறந்தநாள் வாழ்த்து மழை \nஇளவரசர் ஹரி தனது மனவைி மேகன் மார்க்லேவுக்கு சமூகவலைத்தளத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nக.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் குறித்து வெளியான முக்கிய தகவல்..\nகுடும்பம், மக்களின் பாதுகாப்பை கருதியே சுய தனிமைப்படுத்தலை மேற்கொண்டுள்ளேன்- காதர் மஸ்தான்\nகாட்டிற்கு விறகுவெட்ட சென்ற குடும்பஸ்தர் மீது தாக்குதல் : புதுக்குடியிருப்பில் சம்பவம்\nசட்டவிரோத செயற்பாடுகளுக்காக ஊரடங்கை பயன்படுத்துவோரைத் தேடி பொலிஸார் வலைவீச்சு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் எவரும் அடையாளம் காணப்படவ��ல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuveli.com/2014/05/blog-post_3045.html", "date_download": "2020-04-10T12:25:35Z", "digest": "sha1:F4RYMWU2JTNNPROBVJ44T6KJBMXJN6DN", "length": 47292, "nlines": 279, "source_domain": "www.madathuveli.com", "title": "மடத்துவெளி.புங்குடுதீவு.MADATHUVELI.PUNGUDUTIVU", "raw_content": "\nகழுகார் வந்து குதிக்கும்போது அவரது சிறகுகளுக்குள் இருந்து கால்குலேட்டரும் விழுந்தது\n''நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் மே 16-ம் தேதிதான் வரப்போகிறது. காங்கிரஸ் கட்சியே ஆட்சியைத் தக்கவைக்குமா, பி.ஜே.பி. ஆட்சியைப் பிடிக்குமா அல்லது இரண்டு பேருமே ஆட்சி அமைக்கும் பலத்தை அடையாமல் போக... மூன்றாவது அணி முன்னுக்கு வருமா என்பது எல்லாம் ரிசல்ட் நாள் அன்று இரவுதான் லேசாகத் தெரிய வரும். அதற்குப் பிறகுதான் சாணக்கியபுரியான டெல்லியில் அரசியல் சதுரங்க ஆட்டம் சரசரவெனத் தொடங்கும். ஆனால், கடந்த ஒரு வாரமாகவே காங்கிரஸ் மேலிடத்தில் இதற்கான முஸ்தீபுகள் தொடங்க ஆரம்பித்து இருப்பதுதான் ஆச்சர்யமும் அதிர்ச்சியுமான விஷயங்கள்\n''என்ன செய்யத் தொடங்கியிருக்கிறதாம் காங்கிரஸ்\n''மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டதாம் காங்கிரஸ் மேலிடம். இந்தியா முழுக்க எடுக்கப்பட்ட பல்வேறு சர்வேக்களும் 110 இடங்களை காங்கிரஸ் தாண்டும் என நம்பிக்கையைக்கூடத் தரவில்லையாம். 100 இடங்களை தாண்டினாலே பெரிய விஷயம் என்று​தான் சொல்கிறதாம். ஜோசியர்கள் சிலர் 65 முதல் 73 தொகுதிகள்தான் காங்கிரஸுக்குக் கிடைக்கும் என்று சொல்லி பதற்றத்தை அதிகப்படுத்துகிறார்கள். எனவே, காங்கிரஸின் நம்பிக்கை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது. முதலில் ராகுல் மட்டுமே பிரசாரம் செய்தால் போதும் என்று நினைத்தார்கள். சோனியா, அவரது தொகுதியை மட்டும் பார்த்துக்கொண்டால் போதும் என்றார்கள். சோனியா உடல்நிலையும் அவ்வளவாக சரியில்லை. ஆனாலும் தேர்தல் சூழ்நிலை சரியில்லை என்றதும் சோனியாவும் பல மாநிலங்களுக்கும் போக வேண்டியதாயிற்று. அடுத்தடுத்து பலவீனமான சர்வேக்களே வெளியான நிலையில், பிரியங்காவும் வீட்டை விட்டு வெளியேறி வர வேண்டிய நிலை உருவானது. இவர்கள் மூவரும்தான் இந்தியாவை வலம்வர வேண்டி உள்ளது. இதுகூட காங்கிரஸின் மரியாதையைக் காப்பாற்றுமே தவிர, ஆட்சிக்குக் கொண்டுவரும் பலத்தைக் கொடுக்காது என்ற நிலையில்தான், சோனியா தனது மேல்மட்டப் பி��திநிதிகளோடு ஆலோசனை நடத்தினார்\n''காங்கிரஸ் கட்சிக்கு ஏன் இந்தப் பின்னடைவு என்று காரணங்களை அடுக்கியிருக்கிறார்கள். இவை எல்லாம் அனைவரும் அறிந்த சமாசாரங்கள்தான். அதனை விட்டுவிட்டு அடுத்த கட்ட ஆலோசனை​களை மட்டும் சொல்கிறேன். 'ராகுல் பெயரை பிரதமர் வேட்பாளராக நாம் அறிவித்திருக்க வேண்டும்’ என்றார்களாம் சிலர். 'இது காலம் கடந்த யோசனை’ என்றாராம் சோனியா. 'மூன்று மாதத்துக்கு முன் ராகுல் பெயரை அறிவித்திருந்தால், அதுவே நெகடிவ் ஆனது என்றும் சிலர் சொல்லியிருப்பார்கள்’ என்றாராம் சோனியா. அடுத்து சொல்லப்பட்டதுதான் முக்கியமானது. 'காங்கிரஸ் ஆட்சிக்கு வராவிட்டாலும் பரவாயில்லை. பி.ஜே.பி-யை வரவிடக் கூடாது. பி.ஜே.பி. வந்து உட்கார்ந்தால் 10 ஆண்டு காலத்துக்கு அவர்கள்தான் ஆட்சியில் இருப்பார்கள். இரண்டு தடவை தொடர்ச்சியாக பிரதமராக நரேந்திர மோடி இருந்துவிடுவார். 10 ஆண்டு காலம் ஆட்சியில் காங்கிரஸ் இல்லாமல் போனால், இந்தியா முழுமைக்கும் காங்கிரஸின் கட்டமைப்பைக் காப்பாற்றுவது கஷ்டம். பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியும் இல்லை. அதனால் மாநில காங்கிரஸை ஒருங்கிணைப்பதும் முடியாது. எனவே, ஏதாவது குழப்பான சூழ்நிலையை உருவாக்கி இரண்டு வருட காலம் பி.ஜே.பி. இல்லாத காங்கிரஸ் பின்னிருந்து இயக்கும் கூட்டணி ஆட்சி வந்தால்கூட பரவாயில்லை’ என்று அந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது\n''உடனேயே கால்குலேட்டர் புலிகள் தங்களது கூட்டல் கழித்தலைப் போட ஆரம்பித்தார்கள். காங்கிரஸ், பி.ஜே.பி-க்கு வெளியில் இருக்கும் கட்சிகளில் இருந்து மொத்தம் எத்தனை எம்.பி-க்கள் வருவார்கள் என்று இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. முலாயம்சிங் யாதவ், மாயாவதி, நிதிஷ்குமார், ஜெயலலிதா, மம்தா பானர்ஜி, நவீன் பட்நாயக், ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரசேகர ராவ் ஆகிய ஒன்பது பேர் பெயர் எழுதப்பட்டு ஒவ்வொருவருக்கும் எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்றும் தோராயக் கணக்கு போட்டுள்ளார்கள். இவர்களுக்கு அவர்களின் பழைய செல்வாக்கு ஓரளவு தக்க வைக்கப்பட்டாலே மொத்தம் 120 தொகுதிகளை கைப்பற்றுவார்கள் என்று சொல்லப்பட்டதாம். 'இதில் யாராவது ஒருவரை பிரதமராக முன்மொழிந்து அந்த ஆட்சிக்கு காங்கிரஸ் கூட்டணி பின்னால் இருந்து ஆதரித்தால் என்ன நமக்கு பி.ஜே.பி. வரக் கூடாது, மற்றபடி யார் வந்தால் என்ன நமக்கு பி.ஜே.பி. வரக் கூடாது, மற்றபடி யார் வந்தால் என்ன’ என்று ஆலோசிக்கப்பட்டது. இதில் முலாயம்சிங், ஜெயலலிதா ஆகிய இருவரும் பிரதமர் ஆசையை அரசல்புரசலாக வெளிப்படுத்தியவர்கள். ஜெயலலிதா பிரதமர் ஆக, மம்தா தனது விருப்பத்தைச் சொல்லிவிட்டார். முலாயம் சிங்கை தடுக்க வேண்டுமானால் ஜெயலலிதாவை ஆதரிக்க மாயாவதி தயங்க மாட்டார். நவீன் பட்நாயக், எப்போதும் ஜெயலலிதாவின் விசிறி. 'தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒருவர் பிரதமர் ஆக என்னுடைய ஆதரவு உண்டு’ என்று ஜெகன்மோகனும், சந்திரசேகர ராவும் முன்வரலாம். இப்படி பல்வேறு சூழ்நிலை ஜெயலலிதாவை நோக்கி கனிந்து வந்ததை காங்கிரஸ் யோசித்தது. இதைத் தொடர்ந்து தனது தூதர் ஒருவரை பெங்களூரில் இருந்து கார்டனுக்கு அனுப்பியதாம் காங்கிரஸ்’ என்று ஆலோசிக்கப்பட்டது. இதில் முலாயம்சிங், ஜெயலலிதா ஆகிய இருவரும் பிரதமர் ஆசையை அரசல்புரசலாக வெளிப்படுத்தியவர்கள். ஜெயலலிதா பிரதமர் ஆக, மம்தா தனது விருப்பத்தைச் சொல்லிவிட்டார். முலாயம் சிங்கை தடுக்க வேண்டுமானால் ஜெயலலிதாவை ஆதரிக்க மாயாவதி தயங்க மாட்டார். நவீன் பட்நாயக், எப்போதும் ஜெயலலிதாவின் விசிறி. 'தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒருவர் பிரதமர் ஆக என்னுடைய ஆதரவு உண்டு’ என்று ஜெகன்மோகனும், சந்திரசேகர ராவும் முன்வரலாம். இப்படி பல்வேறு சூழ்நிலை ஜெயலலிதாவை நோக்கி கனிந்து வந்ததை காங்கிரஸ் யோசித்தது. இதைத் தொடர்ந்து தனது தூதர் ஒருவரை பெங்களூரில் இருந்து கார்டனுக்கு அனுப்பியதாம் காங்கிரஸ்\n''பெங்களூரைச் சேர்ந்த, முன்னாள் முதல்வ​ராகவும் முன்னாள் மத்திய அமைச்சராகவும் இருந்தவருக்கு நெருக்கமான பெண்மணி அவர். ஜெயலலிதாவுக்கும் அவர் ஆரம்பகாலத் தோழி. காங்கிரஸின் விருப்பங்கள் ஜெயலலிதாவுக்கு சொல்லப்பட்டன. எதிர்க்காற்று தான் போகும் திசைக்கு சாதகமாக அடிக்க ஆரம்பிக்கும் என்று ஜெயலலிதா நினைக்கவில்லை. காங்கிரஸ் கசப்பை விலக்கி வைத்துவிட்டு, பி.ஜே.பி. வெறுப்பை அன்று முதல் அகலமாக்கிக்கொண்டார் ஜெயலலிதா. அவரின் இறுதிக்கட்ட சென்னைப் பிரசாரப் பேச்சுக்களைக் கவனித்தால் இது புரியும்\n''தேர்தல் பிரசாரம் தொடங்கியதில் இருந்து, 'காங்கிரஸை வீட்டுக்கு அனுப்புவதே என் வேலை’ என்று பிரசாரம் செய்துவந்த ஜெயலலிதா, காங்க��ரஸை விலக்கிவிட்டு, 'இது மோடியா... இந்த லேடியா என்று முடிவெடுக்கிற தேர்தல்’ என்று சொல்ல ஆரம்பித்தது இதனால்தான் என்கிறார்கள். ஜெயலலிதா இப்படி சென்னையில் பேசிக்கொண்டு இருக்கும்போது, ராமநாதபுரத்தில் இருந்தார் ராகுல். 'குஜராத்தைவிட தமிழ்நாடு முன்னேறிய மாநிலம்’ என்று அவர் சொன்னார். 'குஜராத்தை மோடியும் தமிழ்நாட்டை ஜெயலலிதாவும் மோசமாக ஆள்கிறார்கள்’ என்றுதானே ராகுல் பேசியிருக்க வேண்டும் அவர் ஏன் மோடியைவிட ஜெயலலிதா ஆட்சி சூப்பர் என்று மறைமுக ஆதரவைத் தரவேண்டும் அவர் ஏன் மோடியைவிட ஜெயலலிதா ஆட்சி சூப்பர் என்று மறைமுக ஆதரவைத் தரவேண்டும் இங்குதான் இருக்கிறது சூட்சுமம். 'பி.ஜே.பி. வரக் கூடாது’ என்பதற்கான ஒன்றுபட்ட சிந்தனை ராகுலுக்கும் வந்துவிட்டது. ஜெயலலிதாவுக்கும் வந்துவிட்டது. அதனால்தான் மோடியை அதிகமாக விமர்சிக்கத் தொடங்கினார். ஜெயலலிதா ஆட்சியை மறைமுகமாக ராகுல் பாராட்டினார் என்றும் சொல்கிறார்கள் இங்குதான் இருக்கிறது சூட்சுமம். 'பி.ஜே.பி. வரக் கூடாது’ என்பதற்கான ஒன்றுபட்ட சிந்தனை ராகுலுக்கும் வந்துவிட்டது. ஜெயலலிதாவுக்கும் வந்துவிட்டது. அதனால்தான் மோடியை அதிகமாக விமர்சிக்கத் தொடங்கினார். ஜெயலலிதா ஆட்சியை மறைமுகமாக ராகுல் பாராட்டினார் என்றும் சொல்கிறார்கள்\n''பெங்களூரு தூதுவைத் தொடர்ந்து டெல்லியில் இருந்து இன்னொருவரும் வந்துள்ளார். மத்திய அரசின் பிரதிநிதியாக இங்கே இருப்பவரை 'மாளிகை’யில் சந்தித்துள்ளார். அவர் அ.தி.மு.க. காங்கிரஸ் கூட்டணிக்கு முன்பு முயற்சித்தவர் என்பதால், பேச்சு சுமூகமாகப் போனதாம். ஜெயலலிதாவுக்கு காங்கிரஸ் பாசம் ஏற்பட அந்த 'ஐயா’ பயன்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, சில வாரங்களாக அமுங்கியிருந்த பிரதமர் ஆசை மீண்டும் ஜெயலலிதாவுக்குத் துளிர்த்துள்ளதாகச் சொல்கிறார்கள். அவரது நினைப்பு ஒன்றுதான், காங்கிரஸ், பி.ஜே.பி. இல்லாத மூன்றாவது அணி சார்பில் போட்டியிடும் கட்சிகளில் அ.தி.மு.க. அதிகமான எம்.பி-களை வைத்திருக்க வேண்டும் என்பது ஜெயலலிதாவின் துடிப்பாக இருக்கிறதாம். இன்றைய சூழ்நிலையில் மம்தா 30 எம்.பி-க்களை தாண்டக் கூடும். ஆனாலும், அவர் டெல்லி வர மாட்டார். உ.பி-யில் இருந்து வரும் தகவல்கள் முலாயம்சிங் யாதவுக்கு அவ்வளவு இடம் கிடைக்காது என்றே சொல்கிறதாம். ஒருவேளை மாயாவதிக்குக் கிடைக்கலாம். எனவே இந்தக் கட்சிகளின் வரிசையில் 30 இடங்களுக்கு மேல் பிடிக்கும் கட்சியாக அ.தி.மு.க. இருந்தால், மூன்றாவது அணியின் பிரதமர் வேட்பாளராக தான் அறிவிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்று ஜெயலலிதா நினைக்கிறார். யார் அதிக எம்.பி-களை வைத்துள்ளார்களோ அவர்களையே மூன்றாவது அணி பிரதமர் வேட்பாளாராக அறிவிக்க வேண்டும் என்று நிபந்தனை போட்டு அந்த இடத்தை ஜெயலலிதா பிடிப்பார் என்கிறார்கள். முன்னாள் பிரதமர் தேவகவுடா, ஜெயலலிதாவை முன்மொழிய இப்போதே தயாராகிவிட்டார். காங்கிரஸ் கட்சியும் மனதளவில் தயாராகிவிட்டது என்பதற்கான அறிகுறியே டெல்லி, பெங்களூரு தூதுவர்கள்\n''மனதளவில் காங்கிரஸ் தயாராகிவிட்டது என்பதற்கு உதாரணம்தான் அமைச்சர் சல்மான் குர்ஷித் பேச்சு. தனது சொந்த மாநிலமான உ.பி. சென்ற குர்ஷித், 'தேர்தல் முடிவு வெளிவந்த பிறகு ஆட்சி அமைப்பதற்கு, தேவைப்பட்டால் மூன்றாவது அணி ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு தருவது குறித்து காங்கிரஸ் பரிசீலிக்கும். அதுமட்டுமல்லாமல், ஆட்சியமைக்க மூன்றாவது அணியிடம் இருந்து ஆதரவைப் பெறுவது பற்றி காங்கிரஸ் கட்சி யோசிக்கும்’ என்று குர்ஷித் சொல்லியிருக்கிறார். மூன்றாவது அணியில் இருக்கும் தலைவர்கள் இப்போதே டெல்லிக்கு கிளம்பத் தயாராகிவிட்டார்கள்\n குர்ஷித் சொன்ன அதே நாள் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளார் அபிஷேக் மனு சிங்வி கொல்கத்தாவில் இருந்தார். அவரும், 'தேர்தலுக்குப் பிறகு யாருக்கு எத்தனை இடங்கள் என்ற எண்ணிக்கைதான் ஆட்சியைத் தீர்மானிக்கிறது. எனவே, தேர்தல் முடிவுக்குப் பிந்தைய சூழ்நிலையைப் பொறுத்து தேவைப்பட்டால் காங்கிரஸ் கட்சியின் அடிப்படைக் கொள்கைகளான மதச்சார்பின்மை மற்றும் அனைவருக்குமான வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் கூட்டணி அமைப்பது பற்றி காங்கிரஸ் கட்சி பரிசீலிக்கும்’ என்று அபிஷேக் மனு சிங்வி சொல்லியிருக்கிறார். இதே நாளில் மும்பையில் நிருபர்களைச் சந்தித்த மகாராஷ்டிரா முதல்வர் பிருத்விராஜ் சவாண், 'மூன்றாவது அணியுடன் இணைந்து ஆட்சி அமைப்போம்’ என்று சொல்லியிருக்கிறார். குர்ஷித், சிங்வி, சவாண் ஆகிய மூவரும் சோனியா, ராகுல் குரலை மட்டுமே வழிமொழியக் கூடியவர்கள். எனவேதான் அவர்களது பேச்சு உன்னிப்பாகக் கவனிக்கத்தக்கது என்று டெல்லி வட்டாரங்கள் சொல்கின்றன.''\n''பி.ஜே.பி-யும் அதன் கூட்டணிக் கட்சிகளும் 272 தொகுதிகளை எட்டிவிட்டால் இந்த வாதப்பிரதிவாதங்களுக்கே அவசியம் இல்லை. அது வராமல் போனால்தான் சிக்கலே பி.ஜே.பி-யை முலாயம் சிங், மாயாவதி, ஜெயலலிதா, நவீன் பட்நாயக் ஆகிய தலைவர்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்று காங்கிரஸ் நம்புகிறது. மோடியை நிதிஷ்குமார் ஆதரிக்கமாட்டார் என்று காங்கிரஸ் நினைக்கிறது. மம்தா, ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரசேகர ராவ் ஆகிய மூவரும் ஒருவேளை பி.ஜே.பி-யை ஆதரிக்கலாம். காங்கிரஸின் இந்த மூவ் தெரிந்ததால்தான் மோடி, 'ஜெயலலிதா, மம்தா, மாயாவதி ஆகியோர் தயவு தேவைப்படாத அளவுக்கு அறுதிப் பெரும்பான்மையை பி.ஜே.பி. பெறும் என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார். இப்படி ஜெயலலிதாவுக்கு காங்கிரஸ் பச்சைக்கொடி காட்ட ஆரம்பித்திருப்பதை அறிந்த மாயாவதியும், 'நான் பிரதமர் வேட்பாளர்தான்’ என்று திடீரெனச் சொல்ல ஆரம்பித்துள்ளார். முலாயம்சிங் தனது பிரதமர் கனவை வெளிப்படுத்தி இரண்டு மாதங்கள் ஆகிறது. முலாயம் எதைச் சொன்னாலும் உடனடியாக ரியாக்ஷன் காட்டக் கூடிய மாயாவதி இதுநாள் வரை அமைதியாக இருந்துவிட்டு, இப்போது தனது பிரதமர் கனவை வெளிப்படுத்த ஆரம்பித்திருப்பதன் பின்னணியும் இதுதான் என்கிறார்கள் பி.ஜே.பி-யை முலாயம் சிங், மாயாவதி, ஜெயலலிதா, நவீன் பட்நாயக் ஆகிய தலைவர்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்று காங்கிரஸ் நம்புகிறது. மோடியை நிதிஷ்குமார் ஆதரிக்கமாட்டார் என்று காங்கிரஸ் நினைக்கிறது. மம்தா, ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரசேகர ராவ் ஆகிய மூவரும் ஒருவேளை பி.ஜே.பி-யை ஆதரிக்கலாம். காங்கிரஸின் இந்த மூவ் தெரிந்ததால்தான் மோடி, 'ஜெயலலிதா, மம்தா, மாயாவதி ஆகியோர் தயவு தேவைப்படாத அளவுக்கு அறுதிப் பெரும்பான்மையை பி.ஜே.பி. பெறும் என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார். இப்படி ஜெயலலிதாவுக்கு காங்கிரஸ் பச்சைக்கொடி காட்ட ஆரம்பித்திருப்பதை அறிந்த மாயாவதியும், 'நான் பிரதமர் வேட்பாளர்தான்’ என்று திடீரெனச் சொல்ல ஆரம்பித்துள்ளார். முலாயம்சிங் தனது பிரதமர் கனவை வெளிப்படுத்தி இரண்டு மாதங்கள் ஆகிறது. முலாயம் எதைச் சொன்னாலும் உடனடியாக ரியாக்ஷன் காட்டக் கூடிய மாயாவதி இதுநாள் வரை அமைதியாக இருந்துவிட்டு, இப்போது தனது பிரதமர் கனவை வெளிப்படுத்த ஆரம்பித்திருப்பதன் பின்னணியு��் இதுதான் என்கிறார்கள்\n''முதல்வர் கொடநாடு சென்று விட்டாரே\n''ஏப்ரல் 27-ம் தேதி கொடநாடு கிளம்பிவிட்டார். 'அங்கிருந்தபடியே அரசு பணிகளை சில நாட்கள் கவனிப்பார்’ என்று தமிழக அரசும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. தேர்தல் வேலைகள் முடிந்துவிட்டதால், அமைச்சர்கள் கோட்டைக்கு வந்து செல்கிறார்கள். ஆனால், அவர்களைப் பார்க்க பொதுமக்கள் வராததால் கோட்டை வெறிச்சோடியே காணப்படுகிறது. சனி, ஞாயிறுகளில் அமைச்சர்கள், சொந்த மாவட்டத்தில் இருக்க உத்தரவு போடப்பட்டு உள்ளது. கொடநாட்டில் இருக்கும் முதல்வர், மே 9-ம் தேதி, சென்னை திரும்புவார் என்கிறார்கள். அன்றைய தினம் 12-ம் வகுப்பு ரிசல்ட் வெளியாகிறது. முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகள் முதல்வரைச் சந்திக்கவும் திட்டம் இருக்கிறது.''\n''தேர்தல் ரிசல்ட் வரை அங்கு இருப்பார் என்கிறார்களே\n''மே 9-ம் தேதி வராவிட்டால், 12-ம் தேதிக்கு மேல் வருவார் என்கிறார்கள்'' என்று சொல்லிவிட்டு சிறகை விரிக்கத் தயாரானவர், ''அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் முடிந்ததும் 26-ம் தேதி திடீர் மூச்சுத்திணறலால் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அட்மிட் ஆனார். மறுநாள் முதல்வர் கொடநாடு புறப்பட்டபோது ஆஸ்பத்திரியில் இருந்த ஓ.பி.எஸ். விமானநிலையத்திற்கு போய் வழியனுப்பிவிட்டு, மீண்டும் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனார்'' என்றபடி பறந்தார்.\nஅட்டை மற்றும் படங்கள்: சு.குமரேசன்\nசென்னையில் இருந்து எல்லாத் தொகுதிக்கும் எப்படி பணம் கொண்டுசெல்லப்பட்டது என்பதை மத்திய உளவுத் துறை கண்டுபிடிக்கத் தொடங்கியிருக்கிறதாம். அரசியல்வாதிகளைப் பயன்படுத்தாமல் வர்த்தகப் பிரமுகர்களை இதில் பயன்படுத்தினார்களாம். அவர்கள்தான் வருடம் முழுவதும் பணத்தைப் பக்குவமாகக் கொண்டுசெல்பவர்கள் என்பதால், அவர்களைத் தேர்வு செய்தார்களாம். ஒரு துணிக் கடை அதிபர், இரண்டு ஹோட்டல் முதலாளிகள், ஒரு ஸ்டீல் கம்பெனி, ரெட்டி அடை மொழி கொண்ட இருவர், ராவ் அடைமொழி கொண்ட ஒருவர் என்று பெயர் திரட்டி உள்ளதாம் மத்திய உளவுத் துறை\nதேர்தல் செலவுகளை ஒழுங்காகப் பார்க்காத வேட்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் யார் எவர் என்பதைக் கண்டுபிடித்து விசாரிக்க ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆளுக்கு 10 தொகுதியை கண்காணிக்கச் சொல்லியிருக்கிறாராம் முதல்வர். சென்னை தலைமைக் கழகத்தில் புகார்கள் குவிகிறதாம்.\nதி.மு.க. வேட்பாளர்கள் ஒருவர் பின் ஒருவராக கருணாநிதியைச் சந்தித்துப் பேசி வருகிறார்கள். தங்களுக்குப் போட்டியிட வாய்ப்பு வழங்கியதற்கு இவர்கள் நன்றி சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். 'உங்க தொகுதியில என்ன நிலவரம் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் ஜெயிப்பீங்க எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் ஜெயிப்பீங்க’ என்று இவர்களிடம் கேட்கிறாராம் கருணாநிதி. தி.மு.க-தான் உறுதியாக ஜெயிக்கும் என்று சிலர் சொன்னார்களாம். இன்னும் சிலரோ, 'கடைசி நேரத்தில் ஆளுங்கட்சி பணம் கொடுத்துவிட்டது’ என்றார்களாம். 'இதெல்லாம் ஒரு காரணமாய்யா... ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்காகச் சொல்லக் கூடாது’ என்று கடுகடுத்தாராம் கருணாநிதி.\nதி.மு.க. கூட்டங்களுக்கு மக்கள் கூட்டம் அதிகமாக வந்தது பற்றியும், ஸ்டாலின் பிரசாரம் பற்றியும் சிலர் புகழ்ந்து பேசியிருக்கிறார்கள். ''கூட்டத்தை வைத்து எல்லாம் ஜெயிக்கும்னு சொல்ல முடியாது. இதுமாதிரி கூட்டத்தை 50 வருஷமா நான் பார்க்கிறேன்’ என்றாராம்\nஇடுகையிட்டது www.madathveli.com நேரம் பிற்பகல் 5:00\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nப மா ச சுவிஸ்\nப மா ச பிரிட்டன்\nப மா ச கனடா\nப மா ச ஜெர்மனி\nப மா ச பிரான்ஸ்\nமுருகன் 2 ஆம் திருவிழா 1\nமுருகன் தேர் காணொளி 2\nமுருகன் தேர் காணொளி 1\nமீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nசென்ட்ரல் குண்டு வெடிப்பு சம்பவம்: உயிரிழந்த சுவா...\nஐ.பி.எல்.: 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அ...\nஇலங்கையில் நல்லிணக்கம் நிலை நாட்டப்பட வேண்டும்: ப...\nசென்னை சூப்பர் கிங்ஸ் புள்ளிகள் பட்டியலில் முதலிடம...\nமூவாயிரம் ஆசிரிய நியமனங்கள் வழங்கப்படும் - கல்வி அ...\nபாடசாலையில் புலிக் கொடிக்கு தடை கனடா நாட்டில் உள...\nமீனவர்களின் பிரச்சினை குறித்து இரு தரப்பு அமைச்சுக...\nயாழ். அச்சுவேலியில் வாள் வீச்சு சம்பவம்\nஆளும் கட்சியின் எம்.பிக்களை திடீரென கொழும்புக்கு அ...\nயாழ். தேவி ஓடிக் கொண்டிருக்கையில் கழன்று 300 மீற்...\nஇந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்க வேண்டும். ஆய...\nகழுகார் வந்து குதிக்கும்போது அவரது சிறகுகளுக்குள் ...\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையம். காலை நேரம் 7:25. \"...\n\"ஹலோ தலைவரே... தேர்தல் முடிவுகள் வரும் வரைக்கும...\nகுமுதாவைப் போலவே அவள் தொடர்பிலான கேள்விகளுக்கும் ப...\nபட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து - 15 பேர் உடல் க...\nஆப்கனில் நிலச்சரிவு - 2,100 பேர் பலி ஆப்கானிஸ்தா...\nகுண்டுவெடிப்பு செய்தி கேட்டு சென்னை வர வேண்டாமா ...\nமுகுந்தன் கட்சியின் அங்கத்தவரே இல்லை விலகப் போவதாக...\nTULFு கட்சிக்குள் மோதல்சங்கரி இருக்கும்வரை TULF க்...\nசமச்சீரற்ற சமப்பகிர்வு, பதிவில் போலித் தடைகள், கூட...\nஇலங்கையில் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிற...\nதொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து மும்பை அணி ...\nஉக்ரெய்னில் பிடிக்கப்பட்ட சர்வதேச கண்காணிப்பாளர்கள...\nஉணவு நஞ்சானதில் 60க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையி...\nஇலங்கைத் தமிழர் மறுவாழ்வு நிதி திரட்ட அமெரிக்கத் த...\nஆளும் கட்சியின் சிலர் உட்பட கூட்டணி கட்சிகளும் எத...\nஅரசியல் ஒரு சாக்கடை; அதில் எது வேண்டுமானாலும் இரு...\nஜெயலலிதாவிடம் நான் சொல்ல விரும்புவது... : அழகிரி க...\n2 மகள்களை கொன்று விட்டு தாய் தற்கொலை சித்ரதுர்கா ம...\nசென்னை 34 ஓட்டங்களால் வெற்றி மழை காரணமாக செ...\nமட்டு முகத்துவாரத்தில் 15 வயது சிறுமியுடன் ஆசிரியர...\nசமூகச் சீரழிவுகளுக்கு பின்னால் வெளியார் உள்ளீடல்க...\nகவுகாத்தி ரயில் சரியான நேரத்திற்கு வந்திருந்தால் ...\n1000 டிரம்மர்களுடன் சிவமணி - அதிர்ந்தது சென்னைதனத...\nசென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம், பெங்களூரில் ...\nகாதலனை கொல்ல ரூ. 1 லட்சம் சேர்த்தேன்\nபுலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடையானது நல்லிணக்க ம...\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மே தின ஊர்வலம் ...\nஇலங்கையர் மூவருக்கு ஆயுள் தண்டனை - இந்திய நீதிமன்ற...\nகூகுள் தேடலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அசத்தல் ...\nவவுனியாவில் மே தினத்தை முன்னிட்டு இன்று காலை 9....\nசாவகச்சேரி சங்கத்தானை முருகன் கோவில் முன்றலில் ஆர...\nமட்டக்களப்பில் த.தே. கூட்டமைப்பின் மேதின நிகழ்வின...\nநீலிக்கண்ணீர் வடிக்கிறார் அமைச்சர் சம்பிக்க- உழைக...\nசென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில் குண்...\nவெளிநாடு வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கும் கறுப்ப...\nசென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் பயங்��ரம் ரெய...\nகுண்டு வெடிப்பில் காயம் அடைந்தவர்களின் உயிருக்கு ...\nசென்ட்ரலில் குண்டு வெடிப்பு: தேசிய புலனாய்வு அமைப...\nசென்னை வந்த ரயிலில் குண்டுவெடிப்பு: வடநாட்டு பெயர...\nசென்னை மத்திய புகையிரத நிலையத்தில் இன்று காலையில்...\nஉலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவையினால் விடுக்கப்ப...\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: compassandcamera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-25/", "date_download": "2020-04-10T11:23:59Z", "digest": "sha1:MVQTI3LDNAGTXK2K5WQ3F3IOC65DUTXF", "length": 11366, "nlines": 182, "source_domain": "bible.catholicgallery.org", "title": "திருப்பாடல்கள் அதிகாரம் - 25 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil திருப்பாடல்கள் அதிகாரம் – 25 – திருவிவிலியம்\nதிருப்பாடல்கள் அதிகாரம் – 25 – திருவிவிலியம்\n1 ஆண்டவரே, உம்மை நோக்கி, என் உள்ளத்தை உயர்த்துகிறேன்.\n2 என் கடவுளே, உம்மில் நம்பிக்கை கொள்கின்றேன்; நான் வெட்கமுற விடாதேயும்; என் பகைவர் என்னைக் கண்டு நகைக்க விடாதேயும்.\n3 உண்மையிலேயே, உம்மை நம்பும் எவரும் வெட்கமுறுவதில்லை; காரணமின்றித் துரோகம் செய்பவரோ வெட்கத்திற்கு உள்ளாவர்.\n4 ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்; உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்.\n5 உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்; ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள்; உம்மையே நான் நாள் முழுதும் நம்பியிருக்கின்றேன்;\n6 ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும்; ஏனெனில், அவை தொடக்கமுதல் உள்ளவையே.\n7 என் இளமைப் பருவத்தின் பாவங்களையும், என் குற்றங்களையும் நினையாதேயும், உமது பேரன்பிற்கேற்ப என்னை நினைத்தருளும்; ஏனெனில், ஆண்டவரே நீரே நல்லவர்.\n8 ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார்.\n9 எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்; எளியோருக்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார்.\n10 ஆண்டவரது உடன்படிக்கையையும் ஒழுங்குமுறையையும் கடைப்பிடிப்போர்க்கு , அவருடைய பாதைகளெல்லாம் பேரன்பும் உண்மையும் உள்ளனவாய் விளங்கும்.\n11 ஆண்டவரே, உமது பெயரின் பொருட்டு என் குற்றத்தை மன்னித்தருளும்; ஏனெனில், என் குற்றம் மிகப் பெரியது.\n12 ஆண்டவருக்கு அஞ்சி நடப்ப���ர் எவரோ அவருக்குத் தாம் தேர்ந்து கொள்ளும் வழியை அவர் கற்பிப்பார்.\n13 அவர் நலமுடன் வாழ்வார்; அவருடைய மரபினர் நாட்டைச் சொந்தமாக்கிக்கொள்வர்.\n14 ஆண்டவரின் அன்புறவு அவருக்கு அஞ்சி நடப்போருக்கே உரித்தாகும்; அவர் அவர்களுக்கு தமது உடன்படிக்கையை வெளிப்படுத்துவார்;\n15 என் கண்கள் எப்போதும் ஆண்டவரை நோக்கியிருக்கின்றன; அவரே என் கால்களை வலையிலிருந்து விடுவிப்பார்.\n16 என்னை நோக்கித் திரும்பி என் மீது இரங்கும்; ஏனெனில், நான் துணையற்றவன்; துயருறுபவன்.\n17 என் வேதனைகள் பெருகிவிட்டன; என் துன்பத்தினின்று என்னை விடுவித்தருளும்.\n18 என் சிறுமையையும் வருத்தத்தையும் பாரும்; என் பாவங்கள் அனைத்தையும் மன்னித்தருளும்.\n19 என் எதிரிகள் பெருகிவிட்டதைப் பாரும். அவர்கள் எத்துணைக் கொடுமையாய் என்னை வெறுக்கின்றனர்\n20 என் உயிரைக் காப்பாற்றும்; என்னை விடுவித்தருளும்; உம்மிடம் அடைக்கலம் புகுந்துள்ள என்னை வெட்கமுற விடாதேயும்.\n21 வாய்மையும் நேர்மையும் எனக்கு அரணாய் இருக்கட்டும்; ஏனெனில், நான் உம்மையே நம்பியிருக்கின்றேன்.\n22 கடவுளே, இஸ்ரயேலரை அவர்கள் படும் துன்பங்கள் அனைத்தினின்றும் மீட்டருளும்.\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\nயோபு நீதிமொழிகள் சபை உரையாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://blogs.tallysolutions.com/ta/category/all-about-gst/", "date_download": "2020-04-10T11:07:19Z", "digest": "sha1:Q5ICUWFTK5ZRZFTGHUSOSJ5O2OBHCEOS", "length": 16032, "nlines": 185, "source_domain": "blogs.tallysolutions.com", "title": "Archives | GST (Goods and services tax) - India - Tally Solutions", "raw_content": "\nதங்கள் ஆண்டு வருவாயை கணக்கில் கொள்ளாமல் ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்ய வேண்டிய நபர்கள்\nஜிஎஸ்டியின் கீழ், சில நபர்கள் தங்கள் வருவாயைப் பொருட்படுத்தாமல், கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். இதன் பொருள் என்னவென்றால், அத்தகைய நபர்களுக்கு அவர்களின் ஆண்டு வருமானம் சிறப்பு வகை மாநிலங்களுக்கு ரூ. 10 லட்சம் மற்றும் இந்தியாவின் மீதமுள்ள மாநிலங்களுக்கு ரூ. 20 லட்சம் தொடக்க வரம்பை தாண்டாமல் இருந்தாலும் அவர்கள் பதிவு செய்ய வேண்டும். இந்த நபர்கள்: Are you GST…\nஜிஎஸ்டிஆர்-3B தவணை தேதி – ஆகஸ்ட் 25 அல்லது 28\nஇந்த வலைப்பதிவு இடுகை CBEC பத்திரிகை வெளியீட்டிற்கு புதுப்பிக்கப்பட்ட தேதி மற்றும் ஜிஎஸ்ஆர் -3B தேதி மற்றும் வரி செலுத்துதல் ஆகியவற்றை அறிவித்துள��ளது. CBEC இலிருந்து வந்த சமீபத்திய விளக்கத்தின் வெளிச்சத்தில், ஜூலை மாத வரிக் கடனை செலுத்துவதில் இடைமதிப்பீட்டு உள்ளீட்டு வரிக் கடனைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. இது பெரிய அளவு கடனுதவி கடனாகக் கொண்ட வணிகங்களுக்கு மிகவும் தேவைப்படும் நிவாரணமாகும். இத்தகைய…\nஜிஎஸ்டிஆர்-3பி-ல் மாறும் ஐடீசியை கோருவது எப்படி\nForm GSTR-3B வடிவம் வெளியிடப்பட்டபின்னர், பெரும்பாலான வணிக நிறுவனங்கள் ‘எனது டிரான்ஷஷனல் ஐடிசி விவரங்களை GSTR-3B படிவத்தில் எவ்வாறு பிடிக்க முடியும்’ ஆகஸ்ட் 25, 2017, நீட்டிக்கப்பட்ட தேதி கொண்ட தேதி ஒரு சில நாட்களுக்குள், இந்த கேள்விகளை படிவம் GSTR-3B ஐ தாக்கல் செய்வதில் வணிகத்திற்கான மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி ஒன்றாகும். இந்த வலைப்பதிவில், நாங்கள் விவாதிப்போம் இடைநிலை ஐடிசி…\nடேலி.ஈஆர்பீ 9 வெளியீடு 6-ஐ பயன்படுத்தி ஜிஎஸ்டி வருமான விவரங்களை (படிவம் ஜிஎஸ்டிஆர்-1) தாக்கல் செய்வது எப்படி\nஇந்தியா முழுவதும் வணிகங்கள் முதன் முறையாக ஜிஎஸ்ஆர் 1-ஐ தாக்கல் செய்யும் நாள் மிக அதிக தொலைவில் இல்லை (செப்டம்பர் 5, 2017). இந்த வலைப்பதிவில், ஜிஎஸ்டிக்கு தயாராக உள்ள டேலி.ஈஆர்பீ 9 வெளியீடு 6 ஐப் பயன்படுத்தி ஜிஎஸ்டிஆர்-1 படிவத்தை எவ்வாறு தாக்கல் செய்வது என்பதை நாம் விவாதிப்போம். ஜிஎஸ்டி-தயாராக உள்ள டேலி.ஈஆர்பீ 9 வெளியீட்டு 6.1 முன்னோட்ட வெளியீடு இப்போது…\nஜிஎஸ்டிஆர்-1ஐ தாக்கல் செய்வதற்கான வழிகாட்டி\n2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதிக்குள் ஜிஎஸ்டிஆ-3Bஐ தாக்கல் செய்வதன் மூலம், காலக்கெடுவை பூர்த்தி செய்வதற்காக வணிகங்கள் முழு மூச்சில் செயல்பட்டு வருகின்றன. எங்கள் முந்தைய வலைப்பதிவான ‘ஜிஎஸ்டிஆர்-3B படிவத்தை எப்படி தாக்கல் செய்வது’என்பதில் கூறியிருந்தபடி, ஜிஎஸ்டிஆர்-3B படிவம் ஜூலை மற்றும் ஆகஸ்ட், 2017 முதலிய முதல் 2 மாதங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டிய ஒரு இடைக்கால வருமான விவரமாகும்….\nஉங்களுடைய பெரும்பகுதி உங்கள் 15 இலக்க தற்காலிக ஐடி அல்லது ஜிஎஸ்டிஐன் (பொருட்கள் மற்றும் சேவை வரி அடையாள எண்) பெற்றிருக்கும். GST கீழ், உங்கள் கையை பின்னால் உங்கள் GSTIN வடிவம் தெரிந்துகொள்வது முக்கியம். உங்கள் உள்ளீட்டுக் கடன் இந்த அடிப்படையில் சார்ந்து இருப்பதால் உங்கள் வழங்குநர்கள் உங்கள் ஜிஎஸ்எம் குறியீட்டை சரியாக குறிப்பிடுவதை உறுதிப்படுத்த உதவுவார்கள். இது உங்கள் வாடிக்கையாளர்களுக்கு…\nஜிஎஸ்டியின் கீழ் பணி ஒப்பந்தம்\n வேலை ஒப்பந்தம், வரையறை மூலம், பணத்திற்காக, ஒத்திவைக்கப்பட்ட கட்டணம் அல்லது பிற மதிப்புமிக்க கருத்தில் – கட்டுமானம், கட்டுமானம், கட்டுமானம், நிறைவு செய்தல், நிறுத்துதல், நிறுவுதல், பொருத்துதல், மேம்படுத்தல், மாற்றம், பழுது பார்த்தல், பராமரிப்பு, சீரமைப்பு, மாற்றம் அல்லது எந்த அசையாச் சொத்தும் பொதுவாக, அது பொருட்கள் மற்றும் சேவைகளின் கலவையாகும், ஆனால் CGST சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட…\nஜிஎஸ்டி தீர்வை என்றால் என்ன\nஜி.எஸ்.டி. கீழ், (CGST + SGST / UTGST இவை உள்நாட்டில் விநியோகம் மற்றும் IGST ஆகியவை), ஒரு சில பொருட்கள் வழங்குவதற்கு ஜி.எஸ்.டி. செஸ் விதிக்கப்பட வேண்டும். Are you GST ready yet\nசெலுத்தப்படும் முன்தொகையும் ஜிஎஸ்டியின் கீழ் வரிக்குட்பட்டது என உங்களுக்கு தெரியுமா\nசெலுத்தப்படும் முன்தொகையும் ஜிஎஸ்டியின் கீழ் வரிக்குட்பட்டது என உங்களுக்கு தெரியுமா முன்கூட்டியே பெறுதல் பொதுவான வணிக நிகழ்வு ஆகும். சப்ளையர்கள் வழக்கமாக ஒரு ஆர்டரை முன்கூட்டியே செலுத்தும்படி வாடிக்கையாளர்களைக் கேட்டுக்கொள்கிறார்கள், ஏனெனில் அது ஆர்டரை ரத்து செய்யக் கூடாது என்பதில் உறுதியளிக்கிறது. வரிச்சலுகை மற்றும் வாட் ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்ட நபர்களுக்கான வரி வருவாயில் இருந்து பெறப்பட்ட முன்னேற்றங்கள் அற்பமானவை. ஒரு…\nஇலவச சாம்பிள்கள், சப்ளைகள் மற்றும் 1 வாங்கினால் 1 இலவசம் ஃப்ரீ ஆஃபர்கள் ஆகியவற்றின் மீதான ஜிஎஸ்டி\nவிளம்பர வாய்ப்புகள் சந்தை இடத்தில் ஒரு பொதுவாக இருக்கும். மேலும், விளம்பர தயாரிப்புகளை வாங்குவதற்கு வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில், விளம்பர திட்டங்கள் சிறந்த விற்பனை மூலோபாயமாக பயன்படுத்தப்படுகின்றன. பல்வேறு விளம்பர வாய்ப்புகளில், ஒரு இலவச ஒன்றை வாங்குங்கள், இலவச பரிசுகள், பிளாட் தள்ளுபடி, மற்றும் பல, பிரபலமான திட்டங்கள். சந்தையில் ஊடுருவலைப் பெறுவதற்காக, புதிய உற்பத்திகளில், இலவச மாதிரிகள் என்ற கருத்தை ஏற்றுக்…\nதங்கள் ஆண்டு வருவாயை கணக்கில் கொள்ளாமல் ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்ய வேண்டிய நபர்கள்\nஜிஎஸ்டிஆர்-3B தவணை தேதி – ஆகஸ்ட் 25 அல்லது 28\nஜிஎஸ்டிஆர்-3பி-ல் மாறும் ஐடீசியை கோருவது எப்படி\nவரி ஆலோசகர்கள���க்கான ஜிஎஸ்டி வருமான விவரங்களை சமர்ப்பிக்கும் வழிகாட்டி\nடேலி.ஈஆர்பீ 9 வெளியீடு 6-ஐ பயன்படுத்தி ஜிஎஸ்டி வருமான விவரங்களை (படிவம் ஜிஎஸ்டிஆர்-1) தாக்கல் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2019/11/17/om-birla-meets-all-party-leaders/", "date_download": "2020-04-10T12:41:06Z", "digest": "sha1:U7TDOZUFD5TG6GY2OGLLK47MTW2VIN66", "length": 8518, "nlines": 146, "source_domain": "kathir.news", "title": "அனைத்து கட்சி தலைவர்களுடன் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆலோசனை", "raw_content": "\nஅனைத்து கட்சி தலைவர்களுடன் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆலோசனை\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து அனைத்து கட்சி தலைவர்களுடன் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆலோசனை நடத்தினார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் திங்கட்கிழமை தொடங்கி டிசம்பர் மாதம் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது இக்கூட்டத் தொடரில் பல்வேறு மசோதாக்களை மத்திய அரசு கொண்டுவர திட்டமிட்டுள்ளது.\nஇந்த கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்து கட்சி தலைவர்களுடன் ஓம் பிர்லா இன்று ஆலோசனை நடத்தினார். இதில் பிரதமர் நரேந்திர மோடி , நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். இதன் பின்னர் பிரகலாத் ஜோஷி ஏற்பாட்டின் பேரில் இன்று மீண்டும் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது\nகதிர் செய்திகள் - தினசரி நிகழ்வுகளை அலசும் செய்தி வலைத்தளம்.\nபிரதமர் மோடியின் ட்விட்டர் பக்கத்தை பின்தொடரும் அமெரிக்கா வெள்ளை மாளிகை\nபிரிட்டன் பிரதமர் உடல்நிலை தேறுகிறது : சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டதால் இங்கிலாந்து மக்கள் மகிழ்ச்சி.\nதீவிரவாதிகள் கையில் கொரோனா வைரஸ் சென்றால் நிலை இன்னும் விபரீதமாகிவிடும் - ஐ.நா தலைமைச் செயலாளர் விடுத்த கவலை\nகொரோனாவால் இத்தாலியில் மாண்டுப்போன நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் - தவிக்கும் ஐரோப்பிய பிரதேசம்\nஎங்கள் சமூகத்தை மட்டுமே குறி வைத்து தாக்குகிறார்கள் என புலம்புபவர்கள், இந்த 2 சம்பவங்களையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.\nநேபாளம், ஜப்பான் நாட்டு பிரதமர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் கலந்துரை.\nடெல்லி \"தனியார்\" மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து ஊர் ஊராக சுற்றிய நபர் - கிராமத்தை சுற்றி 5 கிலோமீட்டர் தூரத்துக்கு ரெட் அலர்ட்\n50 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டும் சிகிச்சை எடுக்க மறுப்பு - மருத்துவர்கள் கொல்ல முயற்சிப்பதாக கூறி அடம் பிடிப்பு\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மாநிலங்களுக்கு ரூ.15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியது மோடி அரசு.\nமும்பையில் அவதிப்படும் குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கியது இந்தியக் கடற்படை.\nகோவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் மருத்துவ சரக்கு விமானப் போக்குவரத்து, அசத்தும் இந்தியா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/431891", "date_download": "2020-04-10T14:01:52Z", "digest": "sha1:VJRMUI5ZZAHXIMOU46YRBI6K6UQHM7Y7", "length": 2457, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பூரான்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பூரான்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n08:15, 26 செப்டம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்\n20 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n14:19, 10 செப்டம்பர் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTXiKiBoT (பேச்சு | பங்களிப்புகள்)\n08:15, 26 செப்டம்பர் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMelancholieBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2015/04/fb-latest-tips-2015.html", "date_download": "2020-04-10T12:13:58Z", "digest": "sha1:565GUGZZRDAE3GS37563PQF7D73E6R3B", "length": 5964, "nlines": 53, "source_domain": "www.anbuthil.com", "title": "அறிந்து கொள்ள வேண்டிய பேஸ்புக் குறிப்புகள்", "raw_content": "\nஅறிந்து கொள்ள வேண்டிய பேஸ்புக் குறிப்புகள்\nபேஸ்புக் பயன்படுத்தாதவர்கள் யாரும் இருக்க முடியாத என்ற நிலை உருவாகிவிட்டது. இன்று பேஸ்புக் எதுவும் சாத்தியமாகிவிட்டது என்றும் கூறலாம். அந்த வகையில் பேஸ்புக் பயன்படுத்தும் சிலர் பொழுதுபோக்கிற்காக மட்டும் பேஸ்புக் கனக்கு வைத்திருப்பார்கள். அந்த வகையில் நீங்களும் பேஸ்புக் கனக்கை பொழுபோக்கிற்காக பயன்படுத்தினால், அடுத்து வரும் சில குறப்புகளை கொண்டு பேஸ்புக்கில் பொழுதை கழிக்கலாம்.\nஉங்களது முகநூலில் ப்ளான்க் ஸ்டேட்டஸ் போஸ்ட் செய்ய @[3:3:] என டைப் செய்து என்டர் பட்டனை க்ளிக் செய்யுங்கள்.\nஉங்கள் முதநூல் பக்கத்திற்கு விருப்ப அழைப்புகளை பலருக்கு ஒரே க்ளிக் மூலம் மேற்கொள்ள முடியும். இதை மேற்கொள்ள உங்கள் முகநூல் பக்கத்திற்கு சென்று இன்வைட் ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள், அங்கு f12 பட்டனை க்ளிக் செய்து கீழே கொடுப்பட்டிருக்கும் குறியீடுகளை பேஸ்ட் செய்தால் உங்கள் நண்பர்களுக்கு அழைப்பு சென்று விடும் var inputs = document.getElementsByClassName(‘uiButton _1sm'); for(var i=0; i\nஒரே க்ளிக் மூலம் போட்டோ ஆல்பங்களை பதிவிறக்கம் செய்ய Facebook2zip.com என்ற செயலி தேவைப்படும், இதை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும். அடுத்து இந்த செயளி மூலம் லாக் இன் செய்து நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய ஆல்பத்தை க்ளிக் செய்தால் வேலை முடிந்தது.\nஉங்கள் பேஸ்புக் ப்ரோபைலில் பிரபலமானவர்களை போல் போஸ்ட் செய்ய முடியும். இதை மேற்கொள்ள The Wall Machine என்ற தளத்திற்கு சென்றால் போதுமானது.\nபேஸ்புக்கில் இருக்கும் புகைப்படங்களை வீடியோவாக மாற்ற pixable.com என்ற தளத்திற்கு செல்ல வேண்டும்.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nமத்திய ரயில்வே துறையில் அப்ரண்டிஸ் பணிக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nமத்திய ரயில்வே துறையில் அப்ரண்டிஸ் பணிக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/07/19141611/1251863/plastic-tumblers-seized-in-tasmac-shops.vpf", "date_download": "2020-04-10T13:12:48Z", "digest": "sha1:QLLQ64V4WXGNT227IGZJ7XKEM3UMWGEI", "length": 14002, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "டாஸ்மாக் பார்களில் பயன்படுத்திய பிளாஸ்டிக் டம்ளர்கள் பறிமுதல் || plastic tumblers seized in tasmac shops", "raw_content": "\nசென்னை 10-04-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nடாஸ்மாக் பார்களில் பயன்படுத்திய பிளாஸ்டிக் டம்ளர்கள் பறிமுதல்\nபொன்னேரி பகுதியில் டாஸ்மாக் பார்களில் பயன்படுத்திய தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nபொன்னேரி பகுதியில் டாஸ்மாக் பார்களில் பயன்படுத்திய தடை செய்யப்பட்ட பிளா��்டிக் டம்ளர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nபொன்னேரி, மீஞ்சூர் மற்றும் கும்மிடிபூண்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இங்கே அனுமதி இல்லாமல் இயங்கி வரும் பார்களில் இரவு நேரத்தில் கூடுதல் விலைக்கு விற்பது குறித்து தொடர் புகார்கள் வந்தது.\nஇதையடுத்து டாஸ்மார்க் மேலாண்மை இயக்குனர் உத்தரவின் பேரில் சென்னை சிறப்பு படை சப்-கலெக்டர் மாலதி டாஸ்மார்க் கடை மற்றும் பார்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.\nபார்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்கள் பயன்படுத்துவது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்தார். மேலும் பறிமுதல் செய்த பிளாஸ்டிக் மற்றும் அனுமதியின்றி பார்களில் வைக்கப்பட்டு கூடுதல் விலைக்கு விற்கப்பட்ட மதுபானத்தையும் பறிமுதல் செய்தார்.\nஇதுகுறித்து மண்டல இயக்குனரிடம் அறிக்கை சமர்பிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அனுமதியின்றி செயல்படும் பார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சப்-கலெக்டர் மாலதி கூறினார்.\nபிளாஸ்டிக் தடை | டாஸ்மாக் | பிளாஸ்டிக் டம்ளர்கள்\nதமிழகத்தில் மேலும் 77 பேருக்கு கொரேனா பாதிப்பு- சுகாதாரத்துறை\nபஞ்சாப் மாநிலத்தில் மே 1ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு- மாநில அரசு\nநாளை மாலை கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nபுதுச்சேரியில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6412 ஆக உயர்வு - மத்திய சுகாதாரத்துறை\nதமிழகத்தில் மேலும் 77 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 911 ஆக உயர்வு\nதிருவாரூர் மத்திய பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு- பதிவாளர் தகவல்\nகாரில் மருத்துவம் அவசரம் என ஸ்டிக்கர்- கள்ளக்காதலி வீட்டுக்கு வந்தவர் தனிமைப்படுத்தப்பட்டார்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரடங்கை மீறிய 9 ஆயிரத்து 117 வாகனங்கள் பறிமுதல்\nபுதுவையில் கடலில் மூழ்கி தொழிலாளி தற்கொலை\nகும்பலாக சென்றதை தட்டிக்கேட்ட நடிகருக்கு அடி-உதை\nஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை யார்-யார், எவ்வளவு பயன்படுத்தவேண்டும்\nகொரோனா தாக்கத்தை பொறுத்து ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nமது கிடைக்காததால் தற்கொலைக்கு முயன்றாரா மனோரமாவின் மகன்\nகொரோனா வைரசை கட்ட���ப்படுத்த இதுதான் வழி - சீனா வாழ் இந்திய விஞ்ஞானிகள்\nசென்னையில் எந்த பகுதியில் எத்தனை பேருக்கு கொரோனா\nவங்கிகள் நாளை செயல்படாது- அடுத்தடுத்து 3 நாட்கள் மூடப்படுகின்றன\n ஒரே நாளில் சுமார் 2 ஆயிரம் பேர் பலி\nமீண்டும் ஒரே நாளில் சுமார் 2 ஆயிரம் பேர் பலி - அலறும் அமெரிக்கா\nதமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 834 ஆக உயர்வு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/tripura-people-front-protesting-against-bjp-govt", "date_download": "2020-04-10T11:09:54Z", "digest": "sha1:T3XAVODBMTXIKWKWCTHUFUCNEJA5D7L7", "length": 12362, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "திரிபுராவை ஏமாற்றிய பாஜக! - போராட்டத்தில் குதித்த திரிபுரா மக்கள் முன்னணி!! | Tripura people front protesting against BJP govt! | nakkheeran", "raw_content": "\n - போராட்டத்தில் குதித்த திரிபுரா மக்கள் முன்னணி\nதிரிபுரா மாநிலத்தில் 25 ஆண்டுகளாக நீடித்து வந்த மாணிக் சர்க்கார் தலைமையிலான அரசு, நடந்து முடிந்த சட்டமன்றத்தேர்தலில் பா.ஜ.க.விடம் தோல்வியைத் தழுவியது.\nபா.ஜ.க.வின் இந்த வெற்றிக்கு, வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியான திரிபுரா மக்கள் முன்னணி, பா.ஜ.க.வுக்கு ஆதரவளித்ததே காரணம் என திரிபுரா மாநில பா.ஜ.க. பொறுப்பாளர் ஹிமந்த் பிஸ்வா தெரிவித்திருந்தார். ஆனால், திரிபுரா மக்கள் முன்னணி எப்படி பா.ஜ.க.வுக்கு ஆதரவளித்தது என்பது புரியாத புதிராக இருந்தநிலையில், தற்போது அதற்கான காரணம் வெளியாகியுள்ளது.\nதேர்தலுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் திரிபுரா மக்கள் முன்னணியின் தலைவர் என்.சி.டெபர்பாமாவை ரகசியமாக சந்தித்து பேசியுள்ளார். அந்த சந்திப்பின்போது, திரிபுரா மாநிலத்தில் பழங்குடி மக்கள் வாழும் 8 மாவட்டங்களில் உள்ள 7 ஆயிரம் கிலோமீட்டர் பகுதியை தன்னாட்சி பகுதியாக அறிவிக்கக் குழு ஒன்றை அமைப்போம். அந்தக் குழு அளிக்கும் பரிந்துரையின் பேரில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 6ல் மாற்றம் ஏற்படுத்துவோம் என வாக்குறுதி அளித்ததாக தகவல் தெரிவிக்கிறது.\nதற்போது, திரிபுரா மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்து ஒரு மாதம் ஆகியும், தாங்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்த வழியில்லை என்றும் கூறி கைவிர���த்துள்ளது மத்திய அரசு. இதனால், ஆத்திரமடைந்த திரிபுரா மக்கள் முன்னணியின் இளைஞர் அமைப்பு கடந்த மார்ச் 30ஆம் தேதியில் இருந்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபிரபல தொழிலதிபர் செய்த உதவி... திமுக, அதிமுகவை அதிர வைத்த தொழிலதிபர்... பாஜகவில் இணைய திட்டம்\n\"தமிழக கம்யூனிஸ்டுகளின் காதுகளில் பஞ்சு\"... பாஜகவின் எஸ்.வி.சேகர் சர்ச்சை கருத்து\nகரோனா வைரஸின் 100-ஆவது நாள்... யாரும் அரசியலாக்காதீர் பதற்றமாக இருக்கிறது... பாமக நிறுவனர் ராமதாஸ் அதிரடி\n\"கெட்டிக்காரன் புளுகு போல் எட்டு நாள் அல்ல, எட்டு மணி தான்\"... அமெரிக்கா அதிபர் ட்வீட் குறித்து எச்.ராஜா கருத்து\n1400 கிலோமீட்டர் பயணம்... தனியாளாக மகனை மீட்ட தாயின் பாசப்போராட்டம்...\n\"இந்திய உளவு விமானம் சுடப்பட்டது\" - பாகிஸ்தான்...\nஇந்தியாவில் கரோனாவுக்கு 199 பேர் பலி\nகரோனாவில் இருந்து தப்பிக்க ரூபாய் நோட்டுக்களை சோப்புபோட்டு கழுவிய விவசாயி\n''தயவுசெய்து நான் சொல்வதைக் கேளுங்கள்'' - எம்.எஸ்.பாஸ்கர் உருக்கமான வேண்டுகோள்\n'' - சோனாக்‌ஷி சின்ஹா காட்டம்\n“மாஸ்டர் உங்களை விரைவில் சந்திப்பார்”- படக்குழு அறிவிப்பு...\nஅமைச்சர் விஜயபாஸ்கரை முதல்வராக்குங்க... உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்டால் அதிர்ச்சியில் எடப்பாடி\nஊரடங்கு நீட்டிப்பு குறித்து பிரதமர் மோடி எதிர்க்கட்சி தலைவர்களுடன் பேசியது என்ன..\n முதல்வர்களுடன் அவசர ஆலோசனை... கோபத்தில் மோடி\nபிஜேபிக்கு எதிராக ஜக்கிவாசுதேவ்... மர்ம தீவாக ஈஷா யோகா மையம்... வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nமுதலில் டப்பிங் கொடுத்தார், அப்புறம் டஃப் கொடுத்தார் விக்ரம் - அஜித்... சில ஒற்றுமைகள் விக்ரம் - அஜித்... சில ஒற்றுமைகள் பழைய கதை பேசலாம் #4\nமுதல்வர் வீட்டருகே இருக்கும் டீ கடைக்காரருக்கு கரோனா... ஈஷா மையத்தை விட்டது ஏன்\nகரோனா குறித்து முன்பே எச்சரித்த உளவுத்துறை... கண்டுகொள்ளாத மோடி... எமர்ஜென்சியை கொண்டு வர முடிவு\nகரோனா தொற்று: 21 போலீசாரை தனிமைபடுத்திக் கொள்ள உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/01/15204138/1065172/Madurai-Avaniyapuram-Jallikattu-Best-Bull.vpf", "date_download": "2020-04-10T13:14:44Z", "digest": "sha1:CUNRQAWJQSCJ74WNCTJFMJNVKPWFWIT5", "length": 10775, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : ​சிறந்த க��ளையாக புதுக்கோட்டை காவல் ஆய்வாளரின் காளை தேர்வு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு : ​சிறந்த காளையாக புதுக்கோட்டை காவல் ஆய்வாளரின் காளை தேர்வு\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையிலான குழுவினர் நடத்தினர்.\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையிலான குழுவினர் நடத்தினர். போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, வீரர்கள் மற்றும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவ குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். பாதுகாப்பு பணியில் ஆயிரத்திற்கு மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். சிசிடிவி கேமராக்கள் மூலமாக போட்டி கண்காணிக்கப்பட்டது. ஒவ்வொரு சுற்றுகளாக அவிழ்த்து விடப்பட்ட காளைகளில், வீரர்களிடம் பிடிபடாமல் போக்கு காட்டிய காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. அதன்படி, புதுக்கோட்டையை சேர்ந்த காவல் ஆய்வாளர் அனுராதா என்பவருக்கு சொந்தமான புருஷோத்தமன் என்ற காளை முதல் பரிசை பெற்றது. அதன் உரிமையாளருக்கு இருசக்கர வாகனம் பரிசாக அளிக்கப்பட்டது.\nவலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு\nகொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.\nடோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .\nவிமான நிலையத்தில் திடீர் தீ விபத்து : 3,500 கார்கள் தீக்கிரையாகி சாம்பல்\nஅமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் நிறுத்தப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள், தீக்கிரையாகின.\nசுப்ரமணியசாமி கோயில் மூடல் - பூ வியாபாரம் பாதிப்பு\nம���ுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் அறுபடை வீடுகளில் ஒன்றான சுப்ரமணிய சுவாமி கோயில் மூடப்பட்டுள்ளதால் கோவில் முன்பு பூக்கடை நடத்தி வரும் பூ வியாபாரிகள் வருமானம் ஏதுமின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகடலூரில் 1,300 புதிய மருத்துவ படுக்கை வசதி - தயார் நிலையில் முகக் கவசங்கள், கிருமி நாசினி\nகொரோனாவை எதிர்கொள்ளும் விதமாக கடலூரில் 1300 மருத்துவமனை படுக்கைகள் புதியதாக வரவழைக்கப்பட்டுள்ளது.\nதுப்புரவு பணியாளர்களுக்கு பாத பூஜை செய்த தொழிலதிபர்: தீபாராதனை காட்டி வழிபாடு - தலா ரூ. 5 லட்சம் காப்பீடு வழங்கல்\nகரூர் தோட்டக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் தோகை முருகன்.\n5000 வாகனங்கள் பறிமுதல் - 6252 பேர் கைது: ஊரடங்கு உத்தரவு மீறல் - போலீசார் அதிரடி\nமதுரை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 5 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nதுப்புரவு பணியாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்பு - தாம்பூலத் தட்டில் பூ, பழம், பணம் வைத்து மக்கள் மரியாதை\nகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள கோட்டாறு முதலியார் தெருவில் மாநகர துப்பரவு பணியாளர்கள் தினமும் தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.\n\"சேலத்தில் புதிய கட்டுப்பாடு - மீறினால் வாகனம் பறிமுதல்\"\nசேலத்தில் வெளியே செல்லும் வாகனங்களுக்கு 5 நாட்களுக்கு இருமுறை மட்டுமே அனுமதி வழங்கும் வகையில் வர்ணம் பூசும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/news/itemlist/user/311-superuser?start=20", "date_download": "2020-04-10T12:47:56Z", "digest": "sha1:W5CTJHGUWNJDJQSW2ZXXRHH2UFYQ4X7R", "length": 61782, "nlines": 271, "source_domain": "eelanatham.net", "title": "Super User - eelanatham.net", "raw_content": "\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன��று\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nமுகமாலை தாக்குதல் முன்னாள் போராளி கைதின் பின் விடுதலை\nஈழ ஏதிலிகளை அமெரிக்காவில் குடியேற்றுவது உறுதி: ஜோன்கெரி\nஜெயாவுக்கு மோடி அஞ்சலி, சசிகலா, பன்னீர்ச்செல்வம் கதறல்\nநான் நலமாக உள்ளேன் அறிக்கை விட்டார் அம்மா\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nபோர்க்குற்றவாளிகளான மஹிந்த, கோத்தாவை கைது செய்யவேண்டும்\nமகிந்த ராஜ­பக்­ச­வின் ஆட்­சிக் காலத்­தில் - கோத்­த­பாய ராஜ­பக்ச பாது­காப்பு அமைச்­சின் செய­லா­ள­ராக இருந்த காலத்­தில்­தான் எமது உற­வு­கள் பலர் காணா­மல் ஆக்­கப்­பட்­ட­னர். இதனைத் தற்­போ­தைய மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான அர­சும் வெளிப்­ப­டை­யா­கக் கூறி­யுள்­ளது.\nஎனவே, மகிந்­த­வை­யும், கோத்­த­பா­ய­வை­யும் உடன் கைது­செய்து கைய­ளிக்­கப்­பட்டு, கடத்­தப்­பட்டு காணா­மல் ஆக்­கப்­பட்ட எமது உற­வு­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை இந்த அரசு விசா­ர­ணை­யின் ஊடாக வெளிப்­ப­டுத்த வேண்­டும். குற்­ற­வா­ளி­க­ளுக்­குத் தண்­டனை வழங்­க­வேண்­டும்.இவ்­வாறு காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வி­னர்­கள் தெரி­வித்­த­னர்.\nகாணா­மற்ேபா­ன­வர்­கள் அல்­லது கடத்­தப்­பட்­ட­வர்­க­ளில் பலர் அன்­றைய தினமே கொல்­லப்­பட்­டி­ருக்­க­லாம். மகிந்த அர­சில் இடம்­பெற்ற அனைத்­துக் கொலை­கள் மற்­ற���ம் கடத்­தல்­க­ளுக்கு முன்­னாள் பாது­காப்பு அமைச்­சின் செய­லா­ள­ரின் அலு­வ­ல­கத்­தி­லி­ருந்தே உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.\nஇத­னைப் பாது­காப்பு அமைச்­சின் செய­லா­ளர் கோத்தபாய ராஜ­பக்சவே முன்­னெ­டுத்­துள்­ளார் என்று கொழும்­பில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லா­ளர் சந்திப்பில் மங்­கள சம­ர­வீர தெரி­வித்­துள்­ளார். எனவே, மகிந்­த­வுக்­கும் கோத்­த­பா­ய­வுக்­கும் எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க தற்­போ­தைய அரசு ஏன் தயக்­கம் காட்­டு­கின்­றது” என்­றும் அவர்­கள் கேள்வி எழுப்­பி­னர்.\nகைய­ளிக்­கப்­பட்டுக் கடத்­தப்­பட்டுக் காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளைக் கண்­டு­பி­டித்­துத் தரு­மா­றும், அவர்­க­ளு­டைய உண்­மையை வெளிப்­ப­டுத்­து­மா­றும் வலி­யு­றுத்தி, வடக்கு மாகா­ணத்­தில் அற­வ­ழிப் போராட்­டங்­கள் உக்­கி­ர­ம­டைந்து செல்­கின்­றன.\nகிளி­நொச்சி மாவட்­டத்­தில் நேற்று 26 ஆவது நாளா­க­வும், வவு­னியா மாவட்­டத்­தில் நேற்று 22 ஆவது நாளா­க­வும், முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் நேற்று 10ஆவது நாளா­க­வும், யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் நேற்று 3ஆவது நாளா­க­வும் போராட்­டங்­கள் தொடர்ந்­தன.\nஇந்­தப் போராட்­டங்­க­ளில் ஈடு­பட்­டுள்ள உற­வி­னர்­கள் அனை­வ­ரும் காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­கள் உயி­ரு­டன் இருக்­கின்­றார்­களா இல்­லையா இல்லை என்­றால் அவர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை அரசு வெளிப்­ப­டுத்த வேண்­டும் என்ற கோரிக்­கையை விடுத்­துள்­ள­னர்.\nகிளி­நொச்சி மாவட்­டத்­தில், கடந்த சில நாள்­க­ளா­கக் கடும் மழை பெய்­த­போ­தும், மக்­கள் போராட்­டத்­தைக் கைவி­ட­வில்லை. அவர்­க­ளால் அமைக்­கப்­பட்ட தக­ரக் கூடா­ரத்­துக்­குள் ஒதுங்கி இருந்து, உறு­தி­யு­டன் தமது அற­வ­ழிப் போராட்­டத்தை முன்­னெ­டுத்து வரு­கின்­ற­னர்.\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12 நாடுகள் ஆதரவு\nஇலங்கை தொடர்­பாக ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள பிரே­ரணை வரைவுக்கு இது­வரை 12 நாடுகள் தமது இணை அனு­ச­ர­ணையை வழங்­கி­யி­ருக்­கின்­றன.\nஅந்­த­வ­கையில் இன்னும் சில தினங்களில் பிரே­ரணை நிறை­வேற்­றப்­ப­ட­வுள்ள நிலை யில் அதி­க­மான நாடுகள் இந்த வரைவுக்கு இணை அனு­ச­ரணை வழங்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.\nஐ.நா. மனித உரிமை பேர­வையின் ஒரு­சில உறுப்பு நாடு­களும் உறுப்­பு­ரி­மை­யற்ற சில நாடு­களும் இலங்கை தொடர்­பான பிரே­ர­ணைக்கு இணை அனு­ச­ரணை வழங்­கி­யி­ருக்­கின்­றன.\nஅந்­த­வ­கையில் அவுஸ்­தி­ரே­லியா, கனடா, ஜேர்­மனி, இஸ்ரேல், ஜப்பான், மொன்ட்­னே­குரோ, நோர்வே, மெஸ­டோ­னியா, பிரிட்டன், அமெ­ரிக்கா ஆகிய நாடுகள் பிரே­ர­ணைக்கு இணை அனு­ச­ரணை வழங்­கி­யி­ருந்­தன. மேலும் இந்த பிரே­ர­ணை­யுடன் சம்­பந்­தப்­பட்ட நாடான இலங்­கையும் பிரே­ர­ணைக்கு இணை அனு­ச­ரணை வழங்க முன்­வந்­துள்­ளது.\nஅந்­த­வ­கையில் இலங்கை தொடர்­பான பிரே­ர­ணை­யா­னது இம்­மு­றையும் வாக்­கெ­டுப்­பின்றி ஐ.நா. மனித உரிமை பேர­வையில் நிறை­வேற்­றப்­படும் சாத்­தியம் உள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இந்தப் பிரே­ர­ணை­யா­னது இலங்கை, 2015 ஆம் ஆண்டு பிரே­ர­ணையை முழு­மை­யாக அமுல்­ப­டுத்த வேண்டும் என்­பதை வலி­யு­றுத்­தி­யுள்­ளது.\nஅது­மட்­டு­மன்றி நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூ­றலை இலங்­கையில் ஊக்­கு­வித்தல் என்ற தலைப்பின் கீழ் இந்தப் பிரே­ரணை முன்­வைக்­கப்­பட்­டுள்­ள­துடன் எதிர்­வரும் 2019 ஆம் ஆண்டு வரை 2015 ஆம் ஆண்டு பிரே­ணையை அமுல்­ப­டுத்த கால அவ­கா­சமும் வழங்­கி­யுள்­ளது.\nஇதே­வேளை நேற்று முன்­தினம் ஜெனிவா விவ­காரம் தொடர்பில் கருத்து வெளி­யிட்ட வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர சர்­வ­தேச நீதி­ப­திகள் இன்றி உள்­ளகப் பொறி­மு­றையின் மூலம் விசா­ர­ணையை முன்­னெ­டுக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்றும் குறிப்­பிட்­டி­ருந்தார்.\nஅந்­த­வ­கையில் இலங்கை பிரே­ர­ணைக்கு மனித உரிமை பேரவை உறுப்பு நாடுகள் ஆத­ரவு வழங்­க­வேண்­டு­மென அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­களம் கோரிக்கை விடுத்திருக்கின்றது.\nஇலங்கையின் நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் முன்னெடுப்பதற்கான இந்தப் பிரேரணைக்கு உறுப்புநாடுகள் இணை அனுசரணை வழங்கவேண்டுமென அமெரிக்கா கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nதமிழ் மாணவிகளுடன் சிங்களனின் சேட்டை, மக்கள் நயப்புடைப்பு\nபாடசாலை மாண­வி­யு­டன் தவறாகப் பழக முயன்றார் என்று தெரி­வித்து பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்த இளை­ஞர் ஒரு­வர் பொது­மக்­க­ளால் நையப் புடைக்­கப்­பட்டு பொலி­ஸா­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்ளார்.\nஇந்தச் சம்­ப­வம் நேற்று வவு­னியா வைர­வப்பு­ளி­யங் கு­ளத்­தில் நடந்­துள்­ளது.\nகுறித்த ந��ர் வைர­வப்பு­ளி­யங்­கு­ளம், 10ஆம் ஒழுங்கை புளி­யடி வீதி­யில் பாட­சாலை மாண­வி­யு­டன் தகாத முறை­யில் நடந்து கொண்டார் என்று கூறப்­ப­டு­கின்­றது.\nஇவர் தனி­யார் கல்வி நிலை­யங்­க­ளுக்கு முன் நின்று மாண­வி­க­ளு­டன் பகிடி வதை­யில் ஈடு­பட்டு வந்த நிலை­யில் நேற்று காலை 8.30 மணி­ய­ள­வில் மாணவி ஒரு­வ­ரு­டன் தவறாக நடக்க முயன்­றார் என்று தெரி­விக்­கப்­பட்டே பொது­மக்­கள் அவரைப் பொலி­ஸா­ரி­டம் ஒப்­ப­டைத்­த­னர்.\nஅந்த நபர் இரு பிள்­ளை­க­ளின் தந்தை என்று கூறப்­ப­டு­கின்­றது.இது தொடர்­பாக பொலி­ஸார் விசா­ரணை நடத்­து­கின்­ற­னர். விசா­ர­ணை ­யின் பின்­னர் அவர் நீதி­வான் மன்­றில் முற்­ப­டுத்­தப்­ப­டு ­வர் என்று பொலி­ஸார் குறிப் பிட்­ட­னர்.\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஉள்­ள­கப் பொறி­முறை இலங்­கை­யில் தோல்­வி­ய­டைந்து விட்­டது. பன்­னாட்­டுப் பிர­சன்­னத் தையேமக்­க­ளும் கோரு­கின்­ற­னர். உல­கின் எந்த நிலை­மாற்­றுக்­கால பொறி­மு­றை­யும் வெற்­றி­ய­டை­வ­தற்கு பாதிக்­கப்­பட்ட மக்­க­ளின் ஆத­ரவு அவ­சி­யம். அவர்­கள் அத­னைப் பொறுப்­பேற்க வேண்­டும். இவ்­வாறு மனித உரி­மை­கள் செயற்­பாட்­டா­ளர் யஸ்­மின் சூகா தெரி­வித்­தார். பன்­னாட்டு ஊட­கத்­துக்குக் கருத்­துத் தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டார்.\nஇலங்­கை­யில் இடம்­பெற்ற போர்க்­குற்­றங்­கள் மற்­றும் மனித உரிமை மீறல்­கள் தொடர்­பில் விசா­ரணை நடத்­து­வ­தற்­காக ஐ.நாவின் முன்­னாள் பொதுச் செய­லா­ளர் பான் கீமூ­னால் நிய­மிக்­கப்­பட்ட மூவ­ர­டங்­கிய குழு­வில் சூகா­வும் ஒரு­வ­ரா­வார். பன்­னாட்டு மனித உரி­மை­கள் செயற்­பாட்­டா­ள­ரா­க­வும் இவர் விளங்­கு ­கி­றார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,\nநிலை­மாற்­றுக்­கால நீதி தொடர்­பில் இலங்கை அரசு கடந்த இரண்டு வரு­டங்­க­ளில் எந்­த­வொரு நட­வ­டிக்­கை­யை­யும் எடுக்­க­வில்லை. இது அதிர்ச்­சி­ய­ளிக்­கின்­றது. ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் ஆணை­யா­ளர் அலு­வ­ல­கத்­தின் அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்ள குற்­றச்­செ­யல்­கள் குறித்து விசா­ர­ணை­களை முன்­னெ­டுப்­ப­தற்கு சிறி­சேன அரசு தவ­றி­விட்­டது. காணா­மற்­போ­ன­வர்­கள் அலு­வ­ல­கத்தை அமைப்­ப­தற்­கான சட்­ட­வ­ரைவு கடந்த வரு­டம் நிறை­வேற்­றப்­பட்­டது.\nஆறு மாதங்­கள் கடந���த நிலை­யில் அந்த அலு­வ­ல­கத்தை இன்­ன­மும் ஏற்­ப­டுத்­த­வில்லை. பெரு­ம­ளவு சிங்­க ள­வர்­களை நிய­மிப்­ப­தற்கு அரசு திட்­ட­மிட்­டுள்­ள­தா­கத் தக­வல்­கள் வெளி­யா­கி­யுள்­ளன. பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் நம்­பிக்­கை­யைப் பெறு­வ­தற்குச் சிந்­திக்க வேண்­டும். உல­கின் எந்த நிலை­மாற்­றுக்­கால பொறி­மு­றை­யும் வெற்­றி­ய­டை­வ­தற்கு பாதிக்­கப்­பட்ட மக்­க­ளின் ஆத­ரவு அவ­சி­யம். அவர்­கள் அத­னைப் பொறுப்­பேற்க வேண்­டும். பத்­தாண்டு கால வன்­மு­றை­கள் அரசு மற்­றும் அதன் அமைப்­பு­கள் மீதான அதி­ருப்­தி­யும் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் மற்­றும் தமி­ழர்­கள் மத்­தி­யில் உண்­டாக்­கி­யுள்­ளது.\nபலர் உண்­மை­யைச் சொல்ல வேண்­டும் என்­றால் பன்­னாட்­டுப் பங்­க­ளிப்பு அவ­சி­யம் எனத் தெரி­வித்­துள்­ள­னர்.நம்­ப­கத்­தன்மை மிக்க உள்­ள­கப் பொறி­மு­றை­யென்­பது முரண்­பா­டு­க­ளைக் கொண்­டது. அவை அனைத்­தும் இலங்­கை­யில் தோல்­வி­ய­டைந்து விட்­டன.\nஇலங்கை தொடர்­பான பன்­னாட்டு அணு­கு­முறை 180 பாகை­யில் திரும்­பி­யுள்­ளது. முன்­னர் ராஜ­பக்ச அர­சின் காலத்­தில் இலங்­கை­யில் இடம்­பெ­றும் சம்­ப­வங்­கள் குறித்து சகிப்­புத்­தன்­மை­யும் விரக்­தி­யும் காணப்­பட்­டன. தற்­போது இலங்­கைக்கு மேலும் கால அவ­கா­சத்தை வழங்­கு­வ­தற்­கான பொறுமை காணப்­ப­டு­கின்­றது.\nநாட்­டில் நில­வும் சூழல் குறித்துக் கருத்துத் தெரி­விப்­ப­தென்­றால் தற்­போது அச்­ச­மற்ற சூழல் காணப்­ப­டு­கின்­றது. மனித உரி­மை­கள் செயற்­பாட்­டா­ளர்­க­ளுக்கு செயற்­ப­டு­வ­தற்­கான சூழல் காணப்­ப­டு­கின்­றது. மனித உரி­மை­கள் ஆணைக்­கு­ழு­வுக்கு நம்­ப­கத்­தன்­மை­யுள்ள தலைமை காணப்­ப­டு­கின்­றது. இன்­ன­மும் திறன் போதாத நிலை காணப்­ப­டு­கின்­றது. தெற்­கில் நிலமை முன்­னேற்­ற­ம­டைந்­துள்­ளது.\nமுன்­னர் போர் நடை­பெற்ற பகு­தி­க­ளில் தமி­ழர்­கள் தொடர்ந்­தும் இரா­ணு­வ­ம­யப்­ப­டுத்­தப்­பட்ட பாது­காப்­பு­ம­யப்­ப­டுத்­தப்­பட்ட சூழ­லில் வாழ்­கின்­ற­னர். இந்­தச் சூழ­லில் கண்­கா­ணிப்­பும் அச்­சு­றுத்­த­லும் நாளாந்த வாழ்­வின் ஒரு பகு­தி­யா­கக் காணப்­ப­டு­கின்­றது.\nபோர் முடி­வ­டைந்து எட்டு வரு­டங்­க­ளின் பின்­னர் இத்­தனை தூரம் இரா­ணு­வ­ம­யப்­ப­டுத்­தப்­பட்ட சூழல் காணப்­ப­டு­வது ஏற்­றுக் கொள்ள முடி­யா­தது. இது படை­யி­னர் தொடர்ந்­தும் தண்­ட­னை­யின் பிடி­யி­லி­ருந்து விடு­விக்­கப் பட்ட நிலை­யில் செயற்­ப­டு­கின்­ற­னர் என்­ப­தை­யும் வெளிப்­ப­டுத்­து­கின்­றது.\nசிறி­சேன அரசு பெரும் நம்­பிக்கை மாற்­றத்­துக்­கான நல்­லெண்­ணத்­து­ட­னேயே ஆட்­சிக்கு வந்­தது. இந்த அர­சுக்கு வாக்­க­ளித்த தமி­ழர்­க­ளி­டம் இந்த நம்­பிக்கை காணப்­பட்­டது. அதிர்ச்­சி­த­ரும் வகை­யில் இரண்டு வரு­டங்­க­ளாக எந்­த­வி­தச் செயற்­பா­டு­க­ளும் இடம்­பெ­ற­வில்லை. இலங்கை கடந்த காலத்­தி­லி­ருந்து ஏன் மாற்­ற­ம­டைய வேண்­டும் என்­ப­தற்­கான தெளி­வான நோக்­கத்தை ஏற்­ப­டுத்த அரசு தவ­றி­விட்­டது என்­றார்.\n18 வது நாளாக தொடரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம்\nவவுனியாவில் இடம்பெற்று வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்று(13) 18 ஆவது நாளாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nகையளிக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத் தருமாறும் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தியும் அவசரகாலச் சட்டத்ததை நீக்குமாறும் கோரி சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டமானது இரவு பகலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nமாமனிதர் சத்தியமூர்த்தி அவர்கள் தமிழ் மக்களின் விடுதலைக்காக பல வருடங்கள் தன்னை அர்ப்பணித்துப் பணியாற்றியவரும் பள்ளிப் பருவம் முதல், இறுதிக்காலம்வரை தமிழ் மக்களின் விடுதலை பற்றியே சிந்தித்துச் செயலாற்றியவரும் .தமிழீழ மக்களாலும், தலைமையாலும் ஆழமாக நேசிக்கப்பட்ட ஒரு மாமனிதர்.\nஇலங்கைச் சிறையில் அடைக்கபட்டு கை, கால்கள் அடித்து முறிக்கப்பட்ட பின்னரும், பல இளைஞர்களின் உயிர்களைக் காக்கும் மருத்துவப் பணியையும், கால்களை இழந்தவர்களுக்கு செயற்கைக் கால் பொருத்துதல், பெற்றோரை இழந்த சிறார்களைப் பராமரித்தல் போன்ற பல தொண்டுகளைச் செய்த மாபெரும் மனிதர் ஆவார்.\nஇனவாத அரசின் நெருக்கடிகளால் அவரும் அவரது குடும்பத்தினரும் பல இன்னல்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்த போதிலும், தாயகத்திலும், இந்தியாவிலும், பின்னர் லண்டனிலும் தனது கொள்கையில் இறுதிவரை உறுதியாக நின்று தமிழ் மக்களின் விடிவுக்காக தன்னை அர்ப்பணித்த, போற்றுதற்குரிய மாமனிதர்.\n1985ஆம் ஆண்டு இந்தியாவில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் முதலாவது தலைவராக இருந்து வழி நடத்தி, அந்த அமைப்பு தாயகத்தில் பல்வேறு தொண்டுப் பணிகளைச் செய்ய வித்திட்டவர். பின்னர் பிரித்தானியாவில் வெண்புறா தொண்டமைப்பை நிறுவி பல்வேறு பணிகளை முன்னெடுத்தவர்.மாமனிதர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் பணியினை, மென்மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கு ஒரு விடுதலை ஊக்கியாக அவர் எல்லோர் மனங்களிலும் நிறைந்திருப்பார் என்பதே காலம் சொல்லும் உண்மையாகும்.\nதிருநங்கைகளை சாக்கினுள் கட்டி அடித்துக்கொலை\nபாகிஸ்தானைச் சேர்ந்த திருநங்கைகள் இருவர், சவுதி அரேபிய சிறைச்சாலையில் பொலிஸார் கண்முன்னே சாக்கில் கட்டிவைத்து தடிகளால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபெண்களின் ஆடைகளை ஆண்கள் அணிந்துகொள்வது சவுதி அரேபியாவில் சட்டப்படி குற்றமாகும். இந்த நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த திருநங்கைகள் சிலர், சவுதி அரேபிய தலைநகரான ரியாதுக்குச் சென்றுள்ளனர். அங்கே பொது இடங்களில் பெண்களின் உடைகளை அணிந்தபடி இவர்கள் வலம் வந்துள்ளனர்.\nஇதுபற்றிக் கிடைத்த தகவலின் பேரில் பொலிஸார் நடத்திய தேடுதல் வேட்டையில் 33 திருநங்கைகள் கைதாகினர். இவர்களை சிறைச்சாலைக்குக் கொண்டு சென்ற பொலிஸார், அவர்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.\nகுறிப்பாக, அம்னா (35) மற்றும் மீனோ (26) என்ற இரண்டு திருநங்கைகளையும் சாக்கில் கட்டிவைத்து, சிறைக் கைதிகள் சிலரைக் கொண்டு தடிகளால் அடிக்கச் செய்துள்ளனர். கடுமையான தாக்குதலுக்கு இலக்கான இருவரும் சிறைச்சாலையிலேயே கொல்லப்பட்டனர்.\nஇது குறித்து திருநங்கைகளுக்கு ஆதரவான அமைப்புகள் தமது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளன. கைதான திருநங்கைகளுள் 11 பேர் மட்டுமே சுமார் ஒன்றரை இலட்சம் ரியால்கள் பிணையில் விடுவிக்கப்பட்டிருப்பதாகவும், சிறையில் உள்ள ஏனைய திருநங்கைகளின் கதி என்ன ஆகுமோ என்று கேள்வியும் எழுப்பியுள்ளன இவ்வமைப்புகள்\nஎழிலன் உட்பட காணாமல்போனோரின் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு\nஇறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போகச்செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப��பாளர் எழிலன் எனப்படும் சின்னத்துரை சசிதரன் மற்றும் அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் உள்ளிட்ட பன்னிரண்டு பேரின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இம் மாதம் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆட்கொண்ர்வு மனு தொடர்பிலான வழக்கு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் எஸ்.எம்.எஸ் சம்சுதீன் முன்னிலையில் இன்றையதினம் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஇதேவேளை இன்றையதினம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாணக்க குணவரத்தன மன்றில் முன்னிலையாகாத நிலையில் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் திருமலை அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் சார்பில் அவரது மனைவியான வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், கிருஷ்ணகுமார் ஜெயகுமாரி, விஸ்வநாதன் பாலநந்தினி, கந்தசாமி காந்தி, கந்தசாமி பொன்னம்மா உள்ளிட்ட பன்னிரண்டு பேர் இந்த ஆட்கொணர்வு மனுக்களை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியல் தம்மிடம் இருப்பதாகவும் அந்த ஆவணத்தை நீதிமன்றில் சமர்ப்பிப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.\nஇலங்கைக்காக‌ வக்காலத்து வாங்கிய பிரிட்டன்: இதுதான் BTF,GTF ஆகியோரின் அரசியல் பணியாம்\nஐநா மனித உரிமைகள் பேரவையில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக அமுலாக்க இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்க வேண்டுமென பிரிட்டன் கோரிக்கை விடுத்துள்ளது.\nஐக்கிய இராஜ்யத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய அலுவல்களுக்கு பொறுப்பான அமைச்சர் ஆலோக் ஷர்மா கருத்து வெளியிடுகையில்,\nஇலங்கை வெளிவிவகார அமைச்சர் மனித உரிமைகள் பேரவையுடன் ஆக்கபூர்வமான ஈடுபாட்டை கொண்டுள்ளதாக பாராட்டியுள்ளார்.\nஐநா மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது அமர்வில் அமைச்சர் மட்ட கூட்டத் தொடரில் அவர் ஐக்கிய இராஜ்யத்தில் அறிக்கையை வாசித்த நிலையில், பேரவையின் அமர்வுகள் நடைபெறும் ஜெனீவா நகரில் இலங்கை வெளிவிவகார அமைச்சருடன் சந்திப்பொன்றையும் நிகழ்த்தினார்.\nபோர்க்குற்ற அரசிற்கு மேலும் கால அவகாசம் தேவை என பிரிட்டன் வக்காலத்து வாங்கியதன் மூலம் மீண்டும் தன���ு உண்மை முகத்தினைக் காட்டியுள்ளது. பிரிட்டனைக் குறைகூறி என்ன பலன், தாயகத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எப்படி ஏமாற்று அரசியல் செய்கின்றதோ அதே பாணியில்தான் இங்கு பிரித்தானிய தமிழர் பேரவை , உலகத்தமிழர் பேரவை ஆகியோர்கள் ஓர் குட்டி தமிழ்த்தேசஇயக் கூட்டமைப்பாக பார்க்கப்படுகின்றார்கள். பிரிட்டன் கருத்து தெரிவிக்காவிட்டாலும் பரவாயில்லை மாறாக அமைதியாக இருக்க செய்திருந்தாலேயே ஆரோக்கியமாக இருந்திருக்கும்.\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதாக முடிவு எடுத்ததும் அதற்கு பதிலாக பொருளாதார வணிக உடன்பாடுகளை பலப்படுத்த பொது நலவாய நாடுகளுடனான உறவினை பலப்படுத்தப்போவதாக பிரிட்டன் கூறியதும் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தில் மிகப்பெரிய தாக்கத்தினை உண்டுபண்ணும்.\nஅதாவது பிரிட்டன் அரசுகளுடனான உறவுகளை ஸ்திரமாக வைத்திருக்கவே உதவும் அதற்காக மனித உரிமை தொடர்பான விடயங்களை அது புறக்கணிக்க தயாராகவே உள்ளது. சுருக்கமாக கூறப்போனால் பிரிட்டன் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு செய்ததையே மீண்டும் செய்ய தொடங்குகின்றது என்பது எல்லோருக்கும் புரியும்.\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே முழுப்பொறுப்பு: இந்திய தளபதி\nஇந்திய முன்னாள் இராணுவ வீரரும், இந்திய அமைதிகாக்கும் படை அதிகாரியாக இலங்கையில் பணியாற்றியவரும் இன்னாள் ஊடகவியலாளருமான சுஷாந்த் சிங், ‘மிஷன் ஓவர்சீஸ்: டெயாரிங் ஒப்பரேஷன்ஸ் பை த இந்தியன் மிலிட்டரி’ என்ற பெயரில் நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தியாவுக்கு வெளியே - பிற நாடுகளில் - இந்திய இராணுவம் நடத்திய இராணுவ நடவடிக்கைகள் குறித்த மிக முக்கிய சம்பவங்களின் தொகுப்பாக இந்த நூல் வெளிவந்திருக்கிறது.\nஇந்நூலில், 1988ஆம் ஆண்டு மாலைதீவில் இந்திய இராணுவம் சார்பாக நடத்தப்பட்ட ‘காக்டஸ்’ இராணுவ நடவடிக்கை, 2000ஆம் ஆண்டு சியரா லியோனில் நடத்திய ‘குர்கி’ இராணுவ நடவடிக்கை என்பவற்றுடன், 1987ஆம் ஆண்டு இலங்கையில் ‘பவன்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட இராணுவ நடவடிக்கை குறித்தும் பல புதிய தகவல்களை சுஷாந்த் சிங் இந்நூலில் வெளியிட்டுள்ளார்.\nஅதில், விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் குமரப்பா, புலேந்திரன் உட்பட பதின்மூன்று வீரர்கள் சயனைட் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பற்றியும் க���றிப்பிட்டுள்ளார்.\n“1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி காலை பத்து மணியளவில் மேஜர் ஷெனன் சிங்கின் படையணிக்கு இலங்கை இராணுவத்தின் 54வது படையணியில் இருந்து ஒரு தகவல் வந்திருந்தது. அதில், இந்திய அமைதிகாக்கும் படையினர் வசமிருந்த விடுதலைப்புலி உறுப்பினர்கள் பதின்மூவரையும் நீதிமன்ற விசாரணைக்காக அன்று மாலை நான்கு மணிக்கு தம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், பதின்மூவரும் சிறைவைக்கப்பட்டிருந்த பலாலி உணவகத்தின் பாதுகாப்பை முழுமையாக இலங்கை இராணுவம் வசம் ஒப்படைத்துவிட்டு அங்கிருந்து அவர்கள் நீங்கிச் செல்ல வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.\n“இது மேஜர் ஷெனன் சிங்குக்கு கடும் அதிருப்தியைத் தந்திருந்தது. ஏனெனில், ஏற்கனவே பிடித்துவைக்கப்பட்ட பதின்மூன்று போராளிகளுக்கும் மன்னிப்பு வழங்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், மீண்டும் அவர்களை விசாரிப்பது முறையல்ல என்று அவர் கருதினார். மேலும், அவர்கள் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டால் அங்கு சித்திரவதைக்கு உள்ளாக்கப்படலாம் என்று புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன், இலங்கையின் அழுத்தங்களுக்கு இந்திய இராணுவம் செவிசாய்க்காது என்றும் புலிகள் நம்பியிருந்தனர்.\n“தமக்குக் கிடைத்த தகவலை டெல்லி வட்டாரத்துக்குத் தெரியப்படுத்திய ஷெனன் சிங், போராளிகளை இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கக் கூடாது என்றும், அப்படி ஒப்படைத்தால், இந்திய இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான நல்லெண்ண உறவு கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் விளக்கியிருந்தார். எனினும் டெல்லியில் இருந்து அவருக்கு சாதகமான பதில் கிடைக்காததால், போராளிகளை இலங்கை இராணுவம் வசம் ஒப்படைக்க ஷெனான் சிங் வேண்டா வெறுப்பாக ஒப்புக்கொண்டார்.\n“இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த போராளி குமரப்பா, “ஏன் இப்படிச் செய்கிறீர்கள் நாம் இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டால் அதுவே எமது கடைசி நாளாக அமைந்துவிடும் என்று எமது தலைவர்கள் கூறியிருக்கிறார்கள்” என்று ஷெனான் சிங்கிடம் கூறினார். இந்த வார்த்தைகளின் மறைபொருளைப் புரிந்துகொள்ளாத ஷெனான், விருப்பமேயில்லாமல் மேலிடத்து உத்தரவுக்கு அடிபணியத் தயாரானார்.\n“மற்றொருபுறம், இந்தச் செய்தியைக் கேட்ட போராளிகள், தமக்கு காகிதமும் பேனையும் தருமாறு கேட்டதுடன், ஒரு கடிதத்தை எழுதி உறவினர்களுக்குக் கொடுத்தனுப்பினர். மதிய நேரம் போராளிகள் பதின்மூவருக்கும் மதிய உணவு டிபன் கெரியரில் கொண்டுவரப்பட்டிருந்தது. இந்திய இராணுவத்தின் தீவிர பரிசோதனையின் பின் அந்த கெரியர்கள் போராளிகளுக்குக் கொடுக்கப்பட்டன.\n“மிகச் சரியாக மாலை நான்கு மணிக்கு மேஜர் ஷெனான் சிங் 54வது படையணித் தலைமையதிகாரியிடம் பாதுகாப்பை ஒப்படைத்துவிட்டு தமது படையணியின் பாதுகாப்பை விலக்கிக் கொண்டு, சுமார் 500 மீற்றர் தொலைவே உள்ள தமது முகாமைச் சென்றடைந்தார். போராளிகளை இலங்கை இராணுவம் வசம் ஒப்படைத்துவிட்டது பற்றி டெல்லி இராணுவ அலுவலகத்துக்கும் தகவல் தெரிவித்தார்.\n“சில நிமிடங்களில், இலங்கை இராணுவ வீரர் ஒருவர் மேஜர் ஷெனானிடம் ஓடி வந்து, போராளிகளை மீண்டும் அவரே பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார். ஆனால், மேலிடத்து உத்தரவு இன்றி எதுவும் செய்ய முடியாது என்று ஷெனான் மறுத்துவிட்டார். பின்னர், இந்திய இராணுவத்தின் உயரதிகாரி ஒருவர் ஷெனானிடம், போராளிகளைக் கையேற்குமாறு கூறினார்.\n“அதற்கு ஷெனான், “இலங்கை இராணுவத்தினர் போராளிகளைக் கையளிக்க மறுத்தால் அவர்களைச் சுடலாமா என்னிடம் கையளித்தபின் போராளிகளை இலங்கை இராணுவம் சுட்டுக்கொன்றால் நான் என்ன செய்வது என்னிடம் கையளித்தபின் போராளிகளை இலங்கை இராணுவம் சுட்டுக்கொன்றால் நான் என்ன செய்வது அல்லது இரு தரப்பினரும் பரஸ்பரம் தாக்குதலில் இறங்கினால் நான் என்ன செய்வது அல்லது இரு தரப்பினரும் பரஸ்பரம் தாக்குதலில் இறங்கினால் நான் என்ன செய்வது” என்று கேள்வியெழுப்பினார். இந்தக் கேள்விகளுக்கான பதில்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி டெல்லி இராணுவ தலைமையகத்துடன் தொலைபேசியில் தொடர்புகொண்டார் அந்த உயரதிகாரி.\n“அதேநேரம், வயர்லஸ் கருவி மூலம் ஷெனானைத் தொடர்புகொண்ட இலங்கை இராணுவ அதிகாரியொருவர், குமரப்பா மற்றும் புலேந்திரன் உட்பட பதின்மூன்று போராளிகளும் சயனைட் அருந்தி தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவித்தார். இந்தச் சம்பவமே விடுதலைப் புலிகளுக்கு இந்திய இராணுவத்தின் மீது காழ்ப்புணர்ச்சியாக உருவெடுத்து, கடைசியில் ராஜீவ் காந்தியைக் கொலை செய்வதற்கும் காரணமாக அமைந்த��ு.”\nஇவ்வாறு அந்த நூலில் சுஷாந்த் சிங் தெரிவித்துள்ளார்.\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nகிளினொச்சியில் உருக்குலைந்த சடலம் மீட்பு\nவாள்வெட்டு, போதைப்பொருள், பாலியல்குற்றம், இதுவே\nசுன்னாகத்தில் காவல்துறை மீது வாள்வெட்டு\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-04-10T13:04:29Z", "digest": "sha1:D46LQHYXO6ARG4CPGVABQ3MDOVZXBBGC", "length": 6773, "nlines": 60, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsமீன்வளக்கல்லூரி Archives - Tamils Now", "raw_content": "\nலண்டன் இஸ்கான் துறவிக்கு கொரோனா பாதிக்கப்பட்டது போல திருமலையில் வேத பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு - கொரோனா தடுப்பு நடவடிக்கை; ‘குரல்வழி சேவை’ அறிமுகம் முதல்வர், மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தனர் - ILO அறிக்கையை மத்தியஅரசு கவனத்தில் கொண்டு அமைப்பு சாரா தொழிலாளர்களைக் காப்பாற்றுக; வைகோ - 1,400 கி.மீ.பயணித்து தனிஆளாக ஆந்திராவிலிருந்து மகனை அழைத்து வந்த 50 வயது துணிச்சல் பெண்;உதவிய போலீஸ் - சென்னையில் கொரோனா வைரசுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர், செவிலியர் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்\nதூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மாணவ-மாணவிகள் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்\nதூத்துக்குடியில் மீன்வளக்கல்லூரி மாணவ-மாணவிகள் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியில் மீன்வள பல்கலைக்கழகம் சார்பில் சுயநிதி மீன்வள கல்லூரி அமைக்கப்பட உள்ளது. ஏற்கனவே மீன்வள கல்லூரியில் படித்து முடித்து விட்டு வெளிவரும் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு என்பது மிக குறைவாகவே உள்ளது. இந்த நிலையில் சுயநிதி கல்லூரி ...\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\n1,400 கி.மீ.பயணித்து தனிஆளாக ஆந்திராவிலிருந்து மகனை அழைத்து வந்த 50 வயது துணிச்சல் பெண்;உதவிய போலீஸ்\nதமிழகத்தில் இன்று 96 பேருக்கு கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 834 ஆக உயர்வு\nகொரோனா வைரஸ் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கு நீட்டிக்கப்படும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nசென்னையில் கொரோனா வைரசுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர், செவிலியர் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்\nகொரோனா தடுப்பு நடவடிக்கை; ‘குரல்வழி சேவை’ அறிமுகம் முதல்வர், மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/163455/news/163455.html", "date_download": "2020-04-10T13:15:08Z", "digest": "sha1:YFCCRKZBSFQQ23KMASP4L7EGHWPYUD2L", "length": 6984, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "மழைக்காலத்தில் பாதங்களை பராமரிப்பது எப்படி?..!! : நிதர்சனம்", "raw_content": "\nமழைக்காலத்தில் பாதங்களை பராமரிப்பது எப்படி\nமழைக்காலத்தில் ஒரு சில சரும பிரச்னைகள் வந்துவிடும். அதில் முக்கியமானது சேற்றுப்புண். ஈரத்தினால் ஏற்படும் பூஞ்சை பாக்டீரியாக்களால் இவை உருவாகும். இப்பிரச்சனை மட்டுமின்றி வேறு சில பிரச்சனைகளும் வராமலிருக்க பாதத்தை முழுமையாக பராமரிக்க வேண்டும்.\nஅதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் சின்ன சின்ன வழிமுறைகள் தான். பூஞ்சைத் தொற்றுக்களிலிருந்து தப்பிக்க, உங்கள் பாதங்களை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள். ஒவ்வொரு முறை வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பியதும், கால்களை நன்றாக சோப்புப் போட்டுக் கழுவவும். பிறகு, கால்களை ஈரம் போக நன்றாக துடைக்கவும்.\nகால் நகங்களை வெட்டுங்கள். கால் நகங்களில் எப்போதும் அழுக்கு சேர்வது இயல்பு தான். ஆனால் மழை நீரில் நடக்கும் போது, அந்த அழுக்கே பூஞ்சைத் தொற்றாக மாற வாய்ப்புண்டு. எனவே கால் நகங்களை வெட்டி விடவும். சரியான காலணிகளை அணியுங்கள் ஷூக்கள் போட்டு மழை நீரில் நடக்கும் போது ஷூக்களுக்குள் நீர் இறங்கி நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. எனவே மழைக் காலத்தில் கேன்வாஸ் ஷூக்கள் போடுவதைத் தவிருங்கள்.\nஉங்கள் கால்களுக்கு பெடிக்யூர் செய்வது இந்த மழைக் காலத்தில் ரொம்பவே பயனுள்ளதாக இருக்கும். காலணிகளை சுத்தம் செய்யுங்கள். கால்களை சுத்தமாக வைத்திருப்பது போல, நம் காலணிகளைச் சுத்தமாக வைத்திருப்பதும் மிகவும் அவசியம். வீடு திரும்பி, கால்களைக் கழுவிய கையோடு, காலணிகளையும் கழுவி நன்றாக உலர வைக்கவும்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nசிரித்தவர்கள் முன் வெறித்தனமாக முன்னேறிகாட்டிய நபர்கள்\nஒருநிமிடம் உறையவைக்கும் வெறித்தனமான விலங்கு\nநாய்க் குட்டியை தன் குட்டியாக எண்ணி வாழும் தாய் குரங்கு \nபெண்கள் தங்களுடைய விருப்புங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை.\nஇதெல்லாம் செஞ்சா ‘அவுகளுக்கு’ப் பிடிக்குமாமே…\nஉடல் வலி தீர மூலிகை மருத்துவம்\nபோன் செய்தால் பார்சல் தயாராக இருக்கும்\nசீனாவுக்கு ஆதரவு – அச்சுறுத்தும் அமெரிக்கா\nமகனின் இறுதிச் சடங்கை லைவ் வீடியோ மூலம் பார்த்த சோகம்…\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2012/04/full-chat-details.html", "date_download": "2020-04-10T11:57:55Z", "digest": "sha1:6M7CZ66T3CZSNG7SEZSHR2LCI3DJFQBQ", "length": 27061, "nlines": 400, "source_domain": "www.tamilvaasi.com", "title": "பன்றிக் காய்ச்சல் பீதியை கிளப்பும் பதிவருடன் சாட்டிங். Full chat details. | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: அரட்டை, அனுபவம், சாட், நகைச்சுவை, பதிவுலகம், பொது, மொக்கை\nபன்றிக் காய்ச்சல் பீதியை கிளப்பும் பதிவருடன் சாட்டிங். Full chat details.\nடிஸ்கி: நேத்து என்னிடம் ஒரு பதிவர் சாட்டில் வந்தார். பேச்சு கோக்கு மாக்காக போனது. அவரிடம் பேசியது பதிவாக.. ஹி...ஹி... ஐயோ, ராமா... சம்பத்தப்பட்ட பதிவர்கள் மன்னிக்க.... ஹி..ஹி....\nme: ஊட்டுக்காரர் என்னா பண்றாரு\nSr: தோசை சாப்பிட போனங்க\nSr: நான் முட்டை தோசை\nSr: மக்கா முட்டையில்லாத தோசை\nஅப்போ திருநெல்வேலிக்கு உங்க தம்பி வருவார் போல...\nSr: ஆமாம் 40 தோசைதான் சாப்பிட்டேன்\nதிருநெல்வேலிக்கு வருவேன் 4பந்தியில மட்டும் தான் சாப்பிடுவேன்\nme: பத்து பந்தி போடராங்கலாம்ல\nSr: வழக்கமா எல்லா பந்தியிலும் சாப்பிடுவேன் டயட் என்பதால் குறைவு\nme: ஆபீசர் கிட்ட சொல்லி எலா பந்தியிலும் உங்களுக்கு இடம் கேட்டு வாங்கியிருங்க\nSr: ஆபிசர் வீட்டு கல்யாணத்தை சிறப்பா எப்படி நடத்தறதாம்\nme: ம். இட்லி/சிக்கன் குழம்பு\nSr: வழக்கம் போல 10தட்டுதானே\nme: ஹே ஹே ஹே\n'உம்ம மாதிரி இல்லை, வழக்கமா நாலே நாலு இட்லி\nSr: இன்னிக்கு மதுரையில சிக்கன் தட்டுபாடு ஆயிருச்சாம் ஏய்யா இந்த கொலைவெறி\nSr: நீர் இப்படியே சாப்பிடும் வெடிக்க போற...ஹஹஹஹme: உங்க ஊர்க்காரங்க இங்க வந்து வண்டி வண்டியா வாங்கிட்டு போயிட்டாங��கலாமே\nSr: நமக்கு சிக்கன் கட்டுபடியாகது ஒன்லி எருமைதான்\nme: ஓ அதான் போன வாரம் மதுரையில எருமை மாடுக பத்து காணாம போச்சுன்னு பேப்பர்ல போட்டிருந்தான்,\nஎல்லாமே திருப்பூர்க்கு பார்சல் ஆயிருச்சுன்னு\nSr: ஆமா பன்றி காய்ச்சலுக்கு பன்றி கறி சாப்பிடலாமா\nபுதுசு புதுசா காய்ச்சல் பேரு சொல்லராய்ங்க\nபறவை பன்றி நரி கீரின்ட்டு\nme: என்ன புது காய்ச்சலா\n அதையும் விட்டு வைக்கலியா நீங்க\nSr: நம்ம கொவைக்காரர் சொன்னாருய்யா என்னவோ டோங்கிரியாம்ல\nme: நம்ம மாம்ஸ் உங்களுக்கு கீரி கறி பார்சல் பண்றப்பவே\nSr: வென்ட்றி.....அடச்சே இன்னா பேருய்யா வாய்லையே நுழைய மாட்டிங்குது\nSr: செங்கோவி என்ன சீரியஸ் பதிவா போடுறாரு\nme: செங்கோவி, விமர்சனம், எழுத்தாளர் பத்தி போட்டது சீரியஸா\nme: ஏம்பா போனையும் சேர்த்து முழுங்கிட்டின்களா\nSr: போனை காக்கா தூக்கிட்டு போயிருச்சு...\nme: அட பாவமே, அந்த காக்காவுக்கு வடை கிடைக்கலியா\nSr: அதோட லவ்வருக்கு மிஸ்டு கால் வுட்டுட்டு தருதாம்...\nme: உம் போன்ல மிஸ்டு கால் தர்ற அளவுக்கு பேலன்ஸ் இருக்கா\nSr: அதெல்லாம் நல்ல நிக்க வெச்சா பேலன்ஸ் பண்ணி நிக்கும்\nme: அடங்கோ... பேலன்ஸ் இல்லைங்கறத மீசையில மண் ஒட்டாத மாதிரி சொல்றிங்க\nSr: நம்ம போன் செங்கல் மாதிரி\nme: அப்போ பேஸ்மட்டம் வீக்கா\nSr: டோட்டல் பாடியே வீக்கா கிடக்குது பன்றி காய்ச்சல் வேற எதாவது லொள்ளு பேசினீறு பக்கத்துல வந்து தும்மிருவேன்\nme: ஐயோ... ஏனிந்த கொலைவெறி...\nஉன் தும்மல உன்ன்டோட வச்சுக்கங்க\nSr: அப்ப என் அக்கவுண்டல 500ரூபாய் போட்டுவிடும் இல்லை மெயில்ல தும்மிருவேன் ஜாக்கிரதை\nme: இதென்ன புது வைரஸ்ஸா\nநாம வைரஸ் கூடவா சாட் பண்றேன்\n கொய்யால பிளாக்கர் எல்லாருக்கு பரப்ப போகிறேன் என்னை டாட்டாய்ஸ் கொசுவர்த்தி குட்நைட் எத யூஸ் பண்ணினாலும் ஒன்னும் பண்ணமுடியாது ஹஹஹஹ\nme: ஹி..ஹி.. கொசு பேட் வச்சிருக்கேன்ல.... கரண்ட் ஷாக் அடிச்சு கொன்னே பூடுவேன்யா\nSr: மக்கா எங்க ஊர் கொசு காம்ளான் குடிக்கும் போல நான் வளர்கிறேனே மம்மி என்று கிடா சைஸ்க்கு இருக்கு இனி ஆட்டுக்கு பதிலா கொசுவ வெட்டலாம் போல\nஉம் கொசு பேட்டை மடக்கு மடக்குன்னு தின்னு பூடும்\nme: ஆமாயா.... ஓவரா பேசுருவங்க இப்படி கண்ணு மண்ணு தெரியாம தான் பேசுவாங்க.... கிடா கொசு மடா கொசுன்னு\nSr: யோவ் என்னயா தண்ணி கலக்காம சரக்கு அடிச்சிட்டீரா\nme: அண்ணே,நீங்க சாட்ல பேசுறத பாத்��ா ஹாஸ்பிட்டல்ல பெட்ல இருந்து சாட் பன்றாப்ல தெரியுதே..... அப்போ இருந்து காய்ச்சல் மயமா பேசுறிங்க...\nSr: இல்லிங்க மாட்டாஸ்பத்திரிக்கு போயி எனக்கு ஒரு ஊசியும் என் நாய்குட்டிக்கு எங்க பேமிலி டாக்டர்கிட்ட ஒரு ஊசியும் போட்டுட்டு வந்து படுத்து கிடக்கிறேன்\nme: அதானே பார்த்தேன்... சரக்குல தண்ணி கலக்காம அடிச்சுபுட்டு ஆளும், நாயும் மாறிப் போயி ஊசி போட்டு வந்துபுட்டு கவுந்து கேடக்கறேன்னு சொல்ல்ரிங்க...\nSr: இல்லையா தண்ணி நிறைய குடிக்க சொன்னாரு டாக்டர்\nme: ஓ... தண்ணியா... குடிங்க குடிங்க..\nSr: சரிங்க நான் தூங்க போகிறேன் குட்நைட்\nme: ஹி.. ஹி.. தண்ணி ஓவரா போச்சா\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: அரட்டை, அனுபவம், சாட், நகைச்சுவை, பதிவுலகம், பொது, மொக்கை\nஹி ஹி ஹி .. இப்படி சிரிச்சுக்கிட்டே படிச்சதால Receptionist மொரச்சு மொரச்சு பார்க்கிறாங்க ..., சோ நான் எஸ்கேப் ...\n//ஹி..ஹி.. கொசு பேட் வச்சிருக்கேன்ல.... கரண்ட் ஷாக் அடிச்சு கொன்னே பூடுவேன்யா\nநம்ம ஊருலதான் கரண்ட் இல்லையே\nஎனக்கு ஒண்ணுமே விளங்கலை. ரெண்டு பேருமே \"நல்லா, தெளிவான மனநிலைல\"தான் சாட் பண்ணியிருக்கீங்கனு மட்டும் தெரியுது.\nஎன்னமோ புரியிற மாதிரியும் இருக்கு,புரியாத மாதிரியும் இருக்குமேட்டர் என்னவாவோ இருந்துட்டுப் போவட்டும்,குலுங்கி,குலுங்கி சிரிச்சேன்,தாங்க்ஸ்\nஅலப்பர......தாங்கல அதையும் ஒரு பதிவா ம்...நடத்துங்க -\nஉங்க குசும்பு தாங்க முடியலை பிரகாஷ் \nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநெல்லை உணவு ஆபீசர் வீட்டுக் கல்யாணம் - பதிவர்கள் அ...\nநெல்லை உணவு ஆபீசர் வீட்டுக் கல்யாணம் - பதிவர்கள் அ...\nநெல்லை உணவு ஆபீசர் வீட்டுக் கல்யாணத் திருவிழா - பா...\nநெல்லையை கலக்க போகும் பதிவர்கள்\nசீனாவை தாக்க வல்ல சோதனை முழு வெற்றி\nஇந்த ரோஜா எப்படி உருவானது\nபன்றிக் காய்ச்சல் பீதியை கிளப்பும் பதிவருடன் சாட்ட...\nஜனாதிபதியின் விதிமுறை மீறலும், விஜயகாந்தின் கோபமும...\n\"மதியோடை\" மதிசுதாவின் சிறப்புப் பேட்டி\nமார்ச் மாதம் அதிகம் பார்வையிடப்பட்ட முதல் பத்து பத...\nஏப்ரல் ஒண்ணு இன்னைக்கு... அதுக்காக இப்படியா\n11/2 ரோல் லஞ்ச் பேக் ... - கைவண்ணம்\nகலாதீபம் லொட்ஜ் - வாசு முருகவேல்\nவிடுமுறை வாசிப்புக் குறிப்புகள் - 2\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nAmazon kindle வாசிப்பனுபவத்தில் நன்மையும் தீமையும்\nபேருந்து நிறுத்ததில் நல்ல தேனீர் கடை கண்டுபிடிக்க எளிய வழி\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/tag/srm-university/", "date_download": "2020-04-10T13:08:00Z", "digest": "sha1:XU53WFWAKSNIY4OMG37JRU3KOPNHJSDW", "length": 11884, "nlines": 87, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "SRM University Archives | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nஎஸ்.ஆர்.எம் பல்கலையில் மூன்று மாணவிகள் ப��லியல் பலாத்காரம் செய்து கொலை – விஷமத்தனமான ஃபேஸ்புக் போஸ்ட்\nJune 1, 2019 June 1, 2019 Chendur Pandian1 Comment on எஸ்.ஆர்.எம் பல்கலையில் மூன்று மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை – விஷமத்தனமான ஃபேஸ்புக் போஸ்ட்\nஎஸ்.ஆர்.எம் பல்கலைக் கழகத்தில் மூன்று மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதாக படத்துடன் கூடிய தகவல் ஒன்று சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link மூன்று பெண்கள் இறந்து கிடக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “எஸ்.ஆர்.எம் கல்லூரி 3 பெண்கள் கற்பழித்து கொலை. இதை மறைப்பதற்கு சினிமா பைத்தியங்களை வைத்து நேசமணி கூத்தாடி வடிவேலு கதையைப் பரப்பிவிட்டுள்ளது வேதனை. எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழக தற்கொலை செய்திகளை […]\nஜனாதிபதிக்கு மனு அனுப்பிய மூன்று கல்லூரி மாணவிகள் மர்ம மரணம்\nஜனாதிபதிக்கு மனு அனுப்பிய சென்னை எஸ்.ஆர்.எம் கல்லூரியை சேர்ந்த மூன்று மாணவிகள் மர்மமான முறையில் இறந்துள்ளதாகவும் இதனால் உண்மை தெரியும் வரை அந்த கல்லூரியை இழுத்து மூட வேண்டும் என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link தாமரைக்கண்ணா என்பவர் 2019 மே 29ம் தேதி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “எஸ்.ஆர்.எம் கல்லூரியில் ஜனாதிபதிக்கு மனு அனுப்பிய மூன்று மாணவிகள் மர்மமான முறையில் […]\nஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகளை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டதா ஊரடங்கை எத்தனை நாட்களுக்கு, எத்தனை நாட்கள் இடைவெளி... by Chendur Pandian\nமருத்துவமனையை தாக்கும் தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்- வீடியோ உண்மையா நிர்வாணமாக மருத்துவமனையை தாக்கும் தவ்ஹீத் ஜமாஅத் ந... by Chendur Pandian\nதமிழக மக்கள் தங்க நகைகளை தரும்படி பாஜக தலைவர் முருகன் கூறினாரா ‘’தமிழக மக்கள் தமது தங்க நகைகளை அரசிடம் ஒப்படைக்க... by Pankaj Iyer\n100 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகில் தொற்று நோய் ஏற்படுகிறதா ‘’100 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகில் தொற்றுநோய் பரவி... by Pankaj Iyer\nகொரோனா வைரஸ் பற்றிய குறிப்பு சிலப்பதிகாரத்தில் உள்ளதா கொரோனா வைரஸ் பற்றி சிலப்பதிகாரத்தில் இரண்டாயிரம் ஆ... by Chendur Pandian\nகண்ணீர் மல்க இஸ்லாம் மதத்திற்கு மாறிய பில்கேட்ஸ்– வைரல் வீடியோ உண்மையா உலக பணக்காரர்களுள் ஒருவரும் மைக்ரோ சாஃப்ட் நிறுவனர... by Chendur Pandian\nமோடியை மிக மோசமாக விமர்சித்தாரா வடகொரிய அதிபர்\n100 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகில் தொற்று நோய் ஏற்படுகிறதா\nமருத்துவமனையை தாக்கும் தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்- வீடியோ உண்மையா\nகனிகா கபூர் மும்பை வொக்கார்ட் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்றாரா\nஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகளை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டதா\nKrishnamoorthy G K commented on 16 வயது சிறுமியை மணந்த 83 வயது முதியவர்- வைரல் புகைப்படம் உண்மையா- வைரல் புகைப்படம் உண்மையா: தடங்களுக்கு வருந்துகிறோம்.. இந்த புகைப்படம் பேஸ்பு\nAnsari commented on ஊரடங்கால் உணவின்றி தற்கொலை செய்துகொண்ட குடும்பம்- ஃபேஸ்புக்கில் பரவும் வதந்தி: Thank you for good information....continue\nஜானகி ராமன் commented on திருட்டுத்தனமாக மதுபாட்டில் வாங்கிய சபரிமலை புகழ் திருப்தி தேசாய்- ஃபேஸ்புக் வதந்தி: ஏங்க திமுக, இஸ்லாமிய, கிருத்துவ பக்கங்களில் முழு ப\nPraveen commented on கியூபா உலகில் உள்ள 95 நாடுகளுக்கு 2 லட்சம் மருத்துவர்களை அனுப்பியதா\nஜானகி ராமன் commented on முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஏப்ரல் ஃபூல் செய்த விஜய்- ஃபேஸ்புக் விஷமம்\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (52) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (719) அரசியல் சார்ந்தவை (23) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (94) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (24) உலகம் (9) கல்வி (8) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (889) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (117) சமூகம் சார்ந்தவை I Social (9) சர்வ தேசம் (14) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (44) சினிமா (40) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தமிழகம் (103) தமிழ் (1) தமிழ் செய்திகள் (3) தமிழ்நாடு (29) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (2) பாஜக (1) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (46) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (21) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/kumarakuruparar/kandarkalivenba.html", "date_download": "2020-04-10T11:41:58Z", "digest": "sha1:DDWF5AYD3Z6KFJ6RJEZ6ABCRV7HH76O4", "length": 49228, "nlines": 629, "source_domain": "www.chennailibrary.com", "title": "திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா - Thiruchendur Kandar Kalivenba - ஸ்ரீ குமரகுருபரர் நூல்கள் - Sri Kumarakuruparar Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nபூமேவு செங்கமலப் புத்தேளுந் தேறரிய\nபாமேவு தெய்வப் பழமறையும் - தேமேவு 1\nநாதமுநா தாந்த முடிவு நவைதீர்ந்த\nபோதமுங் காணாத போதமாய் - ஆதிநடு 2\nஅந்தங் கடந்தநித்தி யானந்த போதமாய்ப்\nபந்தந் தணந்த பரஞ்சுடராய் - வந்த 3\nகுறியுங் குணமுமொரு கோலமுமற் றெங்கும்\nசெறியம் பரம சிவமாய் - அறிவுக் 4\nகனாதியா யைந்தொழிற்கு மப்புறமாய் அன்றே\nமனாதிகளுக்கு எட்டா வடிவாய்த் - தனாதருளின் 5\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nதுளசிதாசர் முதல் மீராபாய் வரை\nஎன்.எஸ்.கே : கலைவாணரின் கதை\nபஞ்சவித ரூப பரசுகமாய் எவ்வுயிர்க்கும்\nதஞ்சமென நிற்கும் தனிப்பொருளாய் - எஞ்சாத 6\nபூரணமாய் நிந்தமாய்ப் போக்குவரவும் புணர்வும்\nகாரணமும் இல்லாக் கதியாகித் - தாரணியில் 7\nஇந்திரசாலம் புரிவோன் யாவரையும் தான்மயக்கும்\nதந்திரத்தில் சாராது சார்வதுபோல - முந்தும் 8\nகருவின்றி நின்ற கருவாய் அருளே\nஉருவின்றி நின்ற உருவாய்த் - திரிகரணம் 9\nஆகவரும் இச்சை அறிவு இயற்றலால் இலயம்\nபோகஅதி காரப் பொருளாகி - ஏகத்து. 10\nஉருவும் அருவும் உருஅருவும் ஆகிப்\nபருவ வடிவம் பலவாய் - இருண்மலத்துள் 11\nமோகமுறும் பல்லுயிர்க்கும் முத்தி அளித் தற்குமல\nபாகமுறவே கடைக்கண் பாலித்துத் - தேகமுறத் 12\nதந்த அருவுருவம் சார்ந்தவிந்து மோகினிமான்\nபெந்த முறவே பிணிப்பித்து - மந்த்ரமுதல் 13\nஆறத்து வாவும் அண்டத்து ஆர்ந்தஅத்து வாக்களும்முற்\nகூறத் தகும் சிமிழ்ப்பில் கூட்டுவித்து - மாறிவரும் 14\nஈரிரண்டு தோற்றத்து ஏழுபிறப்புள் யோனி எண்பான்\nஆரவந்த நான்குநூறாயிரத்துள் - தீர்வரிய 15\nகன்மத்துக்கு ஈடாய்க் கறங்கும் சகடமும்போற்\nசென்மித்து உழலத் திரோதித்து - வெந்நிரய 16\nசொர்க்காதி போகமெலாம் துய்ப்பித்துப் பக்குவத்தால்\nநற்காரணம் சிறிது நண்ணுதலும் - தர்க்கமிடும் 17\nதொன்னூல் பரசமயம் தோறும் அதுவதுமே\nநன்னூல் எனத்தெரிந்து நாட்டுவித்து - முன்னூல் 18\nவிரதமுத லாயபல மெய்த்தவத்தின் உண்மைச்\nசரியைகிரி யாபோகம் சார்வித்து - அருள்பெருகு 19\nசாலோக சாமீப சாரூபமும் புசிப்பித்து\nஆலோகம் தன்னை அகற்றுவித்து - நால்வகையாம் 20\nசத்திநி பாதம் தருதற்கு இருவினையும்\nஒத்துவரும் காலம் உளவாகிப் - பெத்த 21\nமலபரி பாகம் வருமளவில் பன்னாள்\nஅலமருதல் கண்ணுற்று அருளி - உலவா 22\nதறிவுக்கு அறிவாகி அவ்வறிவுக்கு எட்டா\nநெறியில் செறிந்தநிலை நீங்கிப்-பிறியாக் 23\nகருணை திருஉருவாய்க் காசினிக்கே தோன்றிக்\nகுருபரனென்று ஓர்திருப்பேர் கொண்டு - திருநோக்கால். 24\nஊழ்வினையைப் போக்கி உடலறுபத் தெட்டுநிலம்\nஏழும் அத்துவாக்கள் இருமூன்றும் - பாழாக 25\nஆணவமான படலம் கிழித்து அறிவில்\nகாணரிய மெய்ஞ்ஞானக் கண்காட்டிப் - பூணும் 26\nஅடிஞானத் தாற்பொருளும் ஆன்மாவும் காட்டிக்\nகடியார் புவனமுற்றும் காட்டி - முடியாது 27\nதேக்குபர மானந்தத் தெள்ளமுதம் ஆகிஎங்கும்\nநீக்கமற நின்ற நிலைகாட்டிப் - போக்கும் 28\nவரவு நினைப்பு மறப்பும் பகலும்\nஇரவுங் கடந்து உலவா இன்பம் - மருவுவித்துக் 29\nகன்மமலத் தார்க்குமலர்க் கண்மூன்றும் தாழ்சடையும்\nவன்மழுவு மானுமுடன் மால்விடைமேல் - மின்னிடத்துப் 30\nபூத்த பவளப் பொருப்பு ஒன்று வெள்ளி வெற்பில்\nவாய்த்தனைய தெய்வ வடிவாகி - மூத்த 31\nகருமமலக் கட்டறுத்துக் கண்ணருள் செய்து உள்நின்று\nஒருமலத்தார்க்கு இன்பம் உதவிப் - பெருகியெழு 32\nமூன்றவத்தை யும் கழற்றி முத்தருட னேயிருத்தி\nஆன்றபர முத்தி அடைவித்துத் - தோன்றவரும் 33\nயானெனதென்று அற்ற இடமே திருவடியா\nமோனபரா னந்த முடியாக - ஞானம். 34\nதிருவுருவா இச்சை செயலறிவு கண்ணா\nஅருளதுவே செங்கை அலரா - இருநிலமே 35\nசந்நிதியா நிற்கும் தனிச்சுடரே எவ்வுயிர்க்கும்\nபின்னமற நின்ற பெருமானே - மின்னுருவம் 36\nதோய்ந்த நவரத்நச் சுடர்மணியால் செய்த பைம்பொன்\nவாய்ந்த கிரண மணிமுடியும் - தேய்ந்தபிறைத் 37\nதுண்டம்இரு மூன்று நிரை தோன்றப் பதித்தனைய\nபுண்டரம் பூத்துநுதல் பொட்டழகும் - விண்ட 38\nபருவமலர்ப் புண்டரிகம் பன்னிரண்��ு பூத்தாங்கு\nஅருள்பொழியும் கண்மலர் ஈராறும் - பருதி 39\nபலவும் எழுந்துசுடர் பாலித்தாற் போலக்\nகுலவு மகரக் குழையும் - நிலவுமிழும் 40\nபுன்முறுவல் பூத்தலர்ந்த பூங்குமுதச் செவ்வாயும்\nசென்மவிடாய் தீர்க்கும் திருமொழியும் - வின்மலிதோள் 41\nவெவ்வசுரர் போற்றிசைக்கும் வெஞ்சூர னைத்தடிந்து\nதெவ்வருயிர் சிந்தும் திருமுகமும் - எவ்வுயிர்க்கும. 42\nஊழ்வினையை மாற்றி உலவாத பேரின்ப\nவாழ்வுதரும் செய்ய மலர்முகமும் - சூழ்வோர் 43\nவடிக்கும் பழமறைகள் ஆகமங்கள் யாவும்\nமுடிக்கும் கமல முகமும் - விடுத்தகலாப் 44\nபாச இருள்துரந்து பல்கதிரில் சோதிவிடும்\nவாச மலர்வதன மண்டலமும் - நேசமுடன் 45\nபோகமுறும் வள்ளிக்கும் புத்தேளிர் பூங்கொடிக்கும்\nமோகம் அளிக்கும் முகமதியும் - தாகமுடன் 46\nவந்தடியில் சேர்ந்தோர் மகிழ வரம்பலவும்\nதந்தருளும் தெய்வமுகத் தாமரையம் - கொந்தவிழ்ந்த 47\nவேரிக் கடம்பும் விரைக்குரவும் பூத்தலர்ந்த\nபாரப் புயசயிலம் பன்னிரண்டும் - ஆரமுதம் 48\nதேவர்க்கு உதவும் திருக்கரமும் சூர்மகளிர்\nமேவக் குழைந்தணைந்த மென்கரமும் - ஓவாது 49\nமாரி பொழிந்த மலர்க்கரமும் பூந்தொடையல்\nசேர அணிந்த திருக்கரமும் - மார்பகத்தில் 50\nவைத்த கரதலமும் வாமமருங் கிற்கரமும்\nஉய்த்த குறங்கில் ஒருகரமும் - மொய்த்த 51\nசிறதொடிசேர் கையும்மணி சேர் ந்ததடங்கையும்\nகறுவுசமர் அங்குசம்சேர் கையும் - தெறுபோர் 52\nஅதிர்கே டகம்சுழற்றும் அங்கைத் தலமும்\nகதிர்வாள் விதிர்க்கும் கரமும் - முதிராத 53\nகும்பமுலைச் செவ்வாய்க் கொடியிடையார் வேட்டணைந்த\nஅம்பொன் மணிப்பூண் அகன்மார்பும் - பைம்பொன் 54\nஅரைஞாணும் கச்சை அழகும் - திருவரையும் 55\nநாதக்கழலு நகுமணிப் பொற் கிண்கிணியும்\nபாதத்து அணிந்த பரிபுரமும் - சோதி 56\nஇளம்பருதி நூறா யிரங்கோடி போல\nவளந்தரு தெய்வீக வடிவும் - உளந்தனில்கண்டு 57\nஆதரிப்போர்க்கு ஆருயிராய் அன்பரகத் தாமரையின்\nமீதிருக்கும் தெய்வ விளக்கொளியே - ஓதியஐந்து 58\nஓங்காரத்து உள்ளொளிக்கும் உள்ளொளியாய் ஐந்தொழிற்கும்\nநீங்காத பேருருவாய் நின்றோனே - தாங்கரிய 59\nமந்திரமே சோரியா வான்பதமே மாமுடியாத்\nதொந்தமுறும் வன்னமே தொக்காகப் - பந்தனையால் 60\nஒத்த புவனத் துருவே உரோமமாத்\nதத்துவங்க ளேசத்த தாதுவா-வைத்த 61\nகலையே அவயவமாக் காட்டும் அத்துவாவின்\nநிலையே வடிவமா நின்றோய் - பலகோடி. 62\nஅண��டம் உருவாகி அங்கம் சராசரமாய்க்\nகண்டசக்தி மூன்றுட் கரணமாய்த் - தொண்டுபடும் 63\nஆவிப் புலனுக்கு அறிவு அளிப்ப ஐந்தொழிலும்\nஏவித் தனிநடத்தும் எங்கோவே - மேவ 64\nவரும்அட்ட மூர்த்தமாம் வாழ்வேமெய்ஞ் ஞானம்\nதரும்அட்ட யோகத் தவமே - பருவத்து 65\nஅகலாத பேரன்பு அடைந்தோர் அகத்துள்\nபுகலாகும் இன்பப் பொருப்பும் - சுகலளிதப் 66\nபேரின்ப வெள்ளப் பெருக்காறு மீதானம்\nதேரின்ப நல்கும் திருநாடும் - பாரின்பம் 67\nஎல்லாம் கடந்த இருநிலத்துள் போக்குவரவு\nஅல்லாது உயர்ந்த அணிநகரும் - தொல்லுலகில் 68\nஈறும் முதலும் அகன்று எங்கும் நிறைந்த ஐந்தெழுத்தைக்\nகூறி நடாத்தும் குரகதமும் - ஏறுமதம் 69\nதோய்ந்து களித்தோர் துதிக்கையினார் பஞ்சமலம்\nகாய்ந்த சிவஞானக் கடாக்களிறும் - வாய்ந்தசிவ. 70\nபூரணத்துள் பூரணமாம் போதம் புதுமலரா\nநாரகத்துள் கட்டு நறுந்தொடையும் - காரணத்துள் 71\nஐந்தொழிலும் ஓவாது அளித்துயர்ந்த வான்கொடியும்\nவந்தநவ நாத மணிமுரசும் - சந்ததமும் 72\nநீக்கமின்றி ஆடி நிழலசைப்பான் போல்புவனம்\nஆக்கி அசைந்தருளும் ஆணையும் - தேக்கமழ்ந்து 73\nவீசும் பனுவல் விபுதர் தனித்தனியே\nபேசும் தசாங்கமெனப் பெற்றோனே - தேசுதிகழ் 74\nபூங்கயிலை வெற்பில் புனைமலர்ப்பூங் கோதையிடப்\nபாங்குறையும் முக்கண் பரஞ்சோதி - ஆங்கொருநாள் 75\nவெந்தகுவர்க்கு ஆற்றாத விண்ணோர் முறைக்கிரங்கி\nஐந்து முகத்தோடு அதோமுகமும் - தந்து 76\nதிருமுகங்கள் ஆறாகிச் செந்தழற்கண் ஆறும்\nஒருமுகமாய்த் தீப்பொறியாறு உய்ப்ப - விரிபுவனம் 77\nஎங்கும் பரக்க இமையோர் கண்டு அஞ்சுதலும்\nபொங்கும் தழற்பிழம்பைப் பொற்கரத்தால் - அங்கண். 78\nஎடுத்தமைத்து வாயுவைக்கொண்டு ஏகுதியென்று எம்மான்\nகொடுத்தளிப்ப மெல்லக் கொடுபோய் - அடுத்ததொரு 79\nபூதத் தலைவகொடு போதிஎனத் தீக்கடவுள்\nசீதக் பகீரதிக்கே சென்றுய்ப்பப் - போதொருசற்று. 80\nஅன்னவளும் கொண்டமைதற்கு ஆற்றாள் சரவணத்தில்\nசென்னியில் கொண்டு உய்ப்பத் திருஉருவாய் - முன்னர் 81\nஅறுமீன் முலையுண்டு அழுதுவிளை யாடி\nநறுநீர் முடிக்கணிந்த நாதன் - குறுமுறுவல் 82\nகன்னியொடும் சென்று அவட்குக் காதலுருக் காட்டுதலும்\nஅன்னவள்கண்டு அவ்வுருவம் ஆறினையும் - தன்னிரண்டு 83\nகையால் எடுத்தணைத்துக் கந்தனெனப் பேர்புனைந்து\nமெய்யாறும் ஒன்றாக மேவுவித்துச் - செய்ய. 84\nமுகத்தில் அணைத்து உச்சி மோந்து முலைப��பால்\nஅகத்துள் மகிழ்பூத்து அளித்துச் -சகத்தளந்த 85\nவெள்ளை விடைமேல் விமலன் கரத்தில் அளித்து\nஉள்ளம் உவப்ப உயர்ந்தோனே - கிள்ளைமொழி. 86\nமங்கை சிலம்பின் மணிஒன்ப தில்தோன்றும்\nதுங்க மடவார் துயர்தீர்ந்து - தங்கள் 87\nவிருப்பால் அளித்தநவ வீரருக்குள் முன்னோன்\nமருப்பாயும் தார்வீரவாகு - நெருப்பிலுதித்து 88\nஅங்கண் புவனம் அனைத்தும் அழித்துலவும்\nசெங்கண் கிடா அதனைச் சென்று கொணர்ந்து - எங்கோன் 89\nவிடுக்குதி என்றுஉய்ப்ப அதன் மீதிவர்ந்து எண்திக்கும்\nநடத்தி விளையாடும் நாதா - படைப்போன் 90\nஅகந்தை உரைப்பமறை ஆதி எழுத்தென்று\nஉகந்த பிரணவத்தின் உண்மை - புகன்றிலையால் 91\nசிட்டித் தொழிலதனைச் செய்வதெங்ஙன் என்றுமுனம்\nகுட்டிச் சிறையிருத்தும் கோமானே - மட்டவிழும் 92\nபொன்னம் கடுக்கைப் புரிசடையோன் போற்றிசைப்ப\nமுன்னம் பிரமம் மொழிந்தோனே - கொன்னெடுவேல் 93\nதாரகனும் மாயத் தடங்கிரியும் தூளாக\nவீரவடி வேல் விடுத்தோனே - சீரலைவாய்த் 94\nதெள்ளு திரை கொழிக்கும் செந்தூரில் போய்க்கருணை\nவெள்ளம் எனத்தவிசின் வீற்றிருந்து - வெள்ளைக் 95\nகயேந்திரனுக்கு அஞ்சல் அளித்துக் கடல்சூழ்\nமயேந்திரத்தில் புக்கு இமையோர் வாழச் - சயேந்திரனாம் 96\nசூரனைச் சோதித்துவருக என்றுதடம் தோள்விசய\nவீரனைத் தூதாக விடுத்தோனே - காரவுணன் 97\nவானவரை விட்டு வணங்காமை யால் கொடிய\nதானவர்கள் நாற்படையும் சங்கரித்துப் - பானு. 98\nபகைவன் முதலாய பாலருடன் சிங்க\nமுகனைவென்று வாகை முடித்தோய் - சகமுடுத்த 99\nவாரிதனில் புதிய மாவாய்க் கிடந்தநெடும்\nசூருடலம் கீண்ட சுடர் வேலோய் - போரவுணன் 100\nஅங்கம்இரு கூறாய் அடன்மயிலும் சேவலுமாய்த்\nதுங்கமுடன் ஆர்த்தெழுந்து தோன்றுதலும் - அங்கவற்றுள் 101\nசீறும்அர வைப்பொருத சித்ரமயில் வாகனமா\nஏறி நடாத்தும் இளையோனே - மாறிவரு. 102\nசேவல் பகையைத் திறல்சேர் பதாகைஎன\nமேவத் தனித்துயர்த்த மேலோனே - மூவர் 103\nகுறைமுடித்து விண்ணம் குடியேற்றித் தேவர்\nசிறைவிடுத்து ஆட் கொண்டளித்த தேவே - மறைமுடிவாம் 104\nதெய்வக் களிற்றை மணம்செய்தோனே - பொய்விரவு 105\nகாமம் முனிந்த கலைமுனிவன் கண்ணருளால்\nவாமமட மானின் வயிற்றுதித்தப் - பூமருவு. 106\nகானக் குறவர் களிகூரப் பூங்குயில்போல்\nஏனற் புனங்காத்து இனிதிருந்து - மேன்மைபெறத் 107\nதெள்ளித் தினைமாவும் தேனும் பரிந்தளித்த\nவள்ளிக் கொடியை மணந்தோனே - உ���்ளம் உவந்து 108\nஆறுதிருப் பதிகண்டு ஆறெழுத்தும் அன்பினுடன்\nகூறும் அவர் சிந்தைகுடி கொண்டோ னே - நாறுமலர்க் 109\nகந்திப் பொதும்பர் எழு காரலைக்கும் சீரலைவாய்ச்\nசெந்திப் பதிபுரக்கும் செவ்வேளே - சந்ததமும். 110\nபல்கோடி சன்மப் பகையும் அவமிருந்தும்\nபல்கோடி விக்கினமும் பல்பிணியும் - பல்கோடி 111\nபாதகமும் செய்வினையும் பாம்பும் பசாசும் அடல்\nபூதமுந்தீ நீரும் பொருபடையும் - தீது அகலா. 112\nவெவ்விடமும் துட்ட மிருகம் முதலாம் எவையும்\nஎவ்விடம் வந்து எம்மை எதிர்த்தாலும் - அவ்விடத்தில் 113\nபச்சைமயில் வாகனமும் பன்னிரண்டு திண்தோளும்\nஅச்சம் அகற்றும் மயில்வேலும் - கச்சைத் 114\nதிருவரையும் சீறடியும் செங்கையும் ஈராறு\nஅருள்விழியும் மாமுகங்கள் ஆறும் - விரகிரணம் 115\nசிந்தப் புனைந்த திருமுடிகள் ஓராறும்\nஎந்தத் திசையும் எதிர்தோன்ற - வந்திடுக்கண். 116\nஎல்லாம் பொடிபடுத்தி எவ்வரமும் தந்துபுகுந்து\nஉல்லாசமாக உளத்திருந்து - பல்விதமாம் 117\nஆசுமுதல் நாற்கவியம் அட்டாவ தானமும்சீர்ப்\nபேசும் இயல் பல்காப்பியத் தொகையும் - ஓசை 118\nஎழுத்துமுத லாம் ஐந்த இலக்கணமும் தோய்ந்து\nபழுத்த தமிழ்ப்புலமை பாலித்து - ஒழுக்கமுடன் 119\nஇம்மைப் பிறப்பில் இருவா தனை அகற்றி\nமும்மைப் பெருமலங்கள் மோசித்துத் - தம்மைவிடுத்து 120\nஆயும் பழைய அடியா ருடன்கூட்டித்\nதோயும் பரபோகம் துய்ப்பித்துச் - சேய 121\nகடியேற்கும் பூங்கமலக் கால்காட்டி ஆட்கொண்டு\nஅடியேற்கு முன்னின்று அருள். 122\nஸ்ரீ குமரகுருபரர் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் ந���ன்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழகத்தில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு - 5 பேர் பலி\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா: மொத்தம் 234 பேர்\nதமிழ் திரை உலக செய்திகள்\nபெப்சி திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்துக்கு நயன்தாரா நிதியுதவி\nசின்னத்திரை ஆல்யா மானசா - சஞ்சீவ் குழந்தை பெயர் தெரியுமா\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilscandals.com/porn-videos/category/mature-couples/", "date_download": "2020-04-10T12:58:50Z", "digest": "sha1:SFLSE2AH6HXCMIIBFYMSDSLNHYZTM4E4", "length": 11377, "nlines": 216, "source_domain": "www.tamilscandals.com", "title": "முதிர்ந்த ஜோடிகள் Archives - TAMILSCANDALS முதிர்ந்த ஜோடிகள் Archives - TAMILSCANDALS", "raw_content": "\nஆஹா லிலையில் அறிவியல் ஆசிரியர் செக்ஸ் வீடியோ\nஆசிரியர் ம��ணவி உறவில் இந்த இருவரும் உறவாடும் அழகை பார்க்கும் போது பள்ளி பாடத்தை பள்ளி அறை பாடமாக நடத்தி தன் சிஷ்யையை சொக்க வைப்பதாக தோன்றுகிறது.\nஅதுக்கு மாமனார் மட்டும் தான் தமிழ் ஆன்டி செக்ஸ் வீடியோ\nமாமனார் புண்ணியத்தில் அவரோட வாய் சுகத்தில் புண்டையை நக்கும் சுகத்தை அனுபவதித்தேன். வாய்ப்பு கிடைக்கும் இடம் தானே சொர்க்கம்.\nகணவன் மனைவி செக்ஸ் வீடியோ\nநிஷா நம்பாததால் காட்டினேன் செக்ஸ்ய் முலை\nச்சீ போடி இதுல உங்க டாடி ஷேவ் பண்ணாருனு எழுதியா இருக்கு நான் நம்ப மாட்டேன் என்று அடம் பிடித்தாள்.\nஹப்பி ஃப்ரெண்டோடு ஹாப்பி ஓழ்\nஅவர் நண்பரிடம் அதை சொன்ன போது அவர் பரிவோடு அவர் நிறுவனத்தில் எனக்கு வேலை வாங்கி கொடுத்தார்.\nபடம் பார்த்து பக்குவமாக செய் தமிழ் ஆபாச படம்\nஅவரை அண்ணா என்றே அன்போடு அழைத்தோம். அதற்கு பிறகு அவர் டெய்லி அண்ணாவோடு ஒரு தங்கச்சி கம்பெனி கொடுக்கணும் என்று சீக்ரெட்டாக சர்குலர் அனுப்ப டெய்லி ஒரு தங்கச்சி அன்பு அண்ணாவை சுகப்படுத்த அவர் ரூமுக்கு கிளம்பி விடுவோம்.\nடாக்டர் கணவன் மனைவி தம்பதிகள் வீட்டில் செக்ஸ் அட்டகாசம்\nசுய மாக வீடியோ எடுத்து கொண்ட தேசி கணவன் மனைவி தம்பதிகள் சூப்பர் அதிரடி செக்ஸ் வேட்டை ஆடுகிறார்கள். காம சூத்திரா முறையில் அவனது பொண்டாட்டியை போடுவதை பாருங்கள்.\nசமையல் முடியும் வரை கூட போருக்க வில்லை கணவன்\nசமையல் அறையில் என்னுடைய மனைவி சமைத்து கொண்டு இருந்தால். அங்கையே அவளை தடுத்து அப்படியே படுக்கை அறையிர்க்கு அழைத்து வந்து வெச்சு செய்தேன்.\nஐந்து முதிர்த கிழவங்களை சம்மாளிக்கும் ஒரு இளம் பெண்\nஎப்படி இந்த இளம் தேவடியா மங்கை இந்த ஐந்து கிழவன்கள் கூட சேயர்ந்து கொண்டு ஓப்பதற்கு ஒத்து கொட்னால் என்பது தான் தெரிய வில்லை. நீங்களே பாருங்கள்.\nஆட்டோ ஓட்டுபவன் மற்றும் அவனது மனைவி அனுபவிக்கும் குஜால்\nஇந்த ஆபாச தமிழ் செக்ஸ் வீடியோ காட்சியை நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒன்று ஆக இருக்கிறது. HD வீடியோ காட்சிகளில் கூட நீங்கள் இப்படி ஒரு செக்ஸ் யை காண முடியாது.\n50 வயதில் தளதள வென்று இருக்கும் ஆன்டி செய்யும் சுய இன்பம்\nமுதிர்ந்த ஆன்ட்டியின் மந்திர மோகம் உயர்த்தும் ஆபாச காட்சிகளை காணுங்கள். இவளது வயது ஐம்பதில் இருந்தாலும் இவளது சாமான்களில் கடுகு அளவு கூட காமம் குறைய வில்���ை.\nமுதிந்த வீட்டுக்காரன் வேலைக்காரியை ஒத்த ரகசிய வீடியோ\nவேலைகாரி தன்னுடைய வீட்டு உரிமையாலனுடன் சந்தோஷ மாக இருந்து கொண்ட நேரத்தில் எடுக்க பட்ட ஆபாச படம். இந்த வீடியோ வை பார்க்கும் பொழுதே மூடு பட்டையை கிளப்புகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=52948", "date_download": "2020-04-10T12:20:21Z", "digest": "sha1:WBKED5BRQLLEOOEZY7J27O7Q3S4YIUXM", "length": 6173, "nlines": 35, "source_domain": "maalaisudar.com", "title": "காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nகாலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்\nMay 29, 2019 suseela rgLeave a Comment on காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்\nசிதம்பரம்மே. 29 : சிதம்பரம் அருகே காட்டு மன்னார்கோவில் பகுதியில் குடி நீர் கிடைக்காத காரணத்தால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிதம்பரம் அருகே ராதாநல்லுர் கிராமத்தில் கடந்த ஒரு ஆண்டுகளாக குடி நீர் பிரச்சனை இருந்து வருகிறது. இப்பகுதியில் உள்ள மோட்டார் பழுதடைந்ததை தொடர்ந்து புதிய மோட்டார் போடப்படவில்லை.\nமேலும் இப்பகுதியில் தண்ணீர் உவர்ப்பாக மாறியதால் புதிய மோட்டார் அமைக்க ஒன்றிய நிர்வாகம் அலட்சியம் காட்டி வந்தது. இதனால் இப்பகுதி மக்கள் குடி நீர் கிடைக்காமல் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பல இடங்களுக்கு சென்று குடி நீர் கொண்டு வரும் அவலம் தொடர்ந்து வந்தது. பல்வேறு கோரிக்கைகளையடுத்து கொள்ளிடம் கூட்டு குடி நீர் திட்டத்தில் செல்லும் குடி நீர் கிராமத்திற்கு கொடுக்கப்பட்டது.\nஇந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு புத்தூர், ஆட்கொண்டநத்தம் கிராமத்திற்கு இடையே இந்த கிராமத்திற்கு செல்லும் குடி நீர் பைப் லைன் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறியது. இதனால் கடந்த 5 நாட்களாக இப்பகுதியில் தண்ணீர் இல்லாமல் மக்கள் தவித்து வந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் உடைந்த பைப் லைன் சரி செய்யவேண்டும் என்று கோரி தொடர்ந்து ஒன்றிய அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் இதுவரைகண்டுகொள்ளாமலும் அலட்சியம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.\nஇதனால்தினமம்தண்ணீர் இன்றி தவித்து வரும் மக்கள் ஆத்திரமடைந்து நேற்று காலை காலி குடங்களுடன் சிதம்பரம் – நெடுஞ்சேரி வழியாக காட்டுமன்னார்கோவில் செல்லும் சாலையில் ராதாநல்லூ பஸ் நிறுத்தம் அருகே திடீர் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த புத்தூர் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். மேலும்இதுகுறித்து ஒன்றிய அதிகாரிகளிடம் பேசினர்.\nஅதிகாரிகள் பேச்சு வார்த்தையில் உடனடியாக பைப் லைன் சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதன் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nகாணாமல் போன முதியவர் சடலம் மீட்பு\nபைக் ரேஸ்: 15 பேர் சிக்கினர்\n16,17-ல் அனைவருக்கும் பொது தரிசன ஏற்பாடு\nஅத்திவரதர் தரிசனம் இன்றுடன் நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=71659", "date_download": "2020-04-10T12:34:35Z", "digest": "sha1:4LDPHE5YXDD2DCM4YM5AKZKEOCLMSR3W", "length": 9961, "nlines": 34, "source_domain": "maalaisudar.com", "title": "டிசம்பர்13-க்குள் தேர்தல் மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nடிசம்பர்13-க்குள் தேர்தல் மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nTOP-1 இந்தியா முக்கிய செய்தி\nNovember 18, 2019 kirubaLeave a Comment on டிசம்பர்13-க்குள் தேர்தல் மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nபுதுடெல்லி, நவ.18: டிசம்பர் 13ம் தேதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பான அறிவிப்பணையை வெளியிட்ட மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த கோரி கடந்த 3 ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் அக்டோபர் மாதம் இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தலை தமிழகத்தில் நடத்த வேண்டுமென கடந்த ஜூலை மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்றதால் தொழில்நுட்ப விவகாரங்களை காரணம் காட்டி நான்கு வார கால அவகாசம் மாநில தேர்தல் ஆணையம் சார்பில் கோரப்பட்டது.\nஇதனை எதிர்த்து மனுதாரரான ஜெய் சுக்கின் உச்சநீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையானது உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா தலைமையிலான அமர்வு முன���பு விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில தலைமை தேர்தல் ஆணையர் பழனிச்சாமி நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் தான் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த காலதாமதம் ஆனது என்றும் அனைத்து பணிகளையும் நிறைவு செய்து விட்டோம் டிசம்பர் முதல் வாரம் குறிப்பாக டிசம்பர் 2ம் தேதி உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பாணையை வெளியிட அத்தனை முயற்சியும் முழுமையாக மேற்கொண்டிருக்கிறோம் எனவும் தெரிவித்தனர்.\nஅப்போது குறுக்கிட்ட திமுக தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, தமிழகத்தில் தொகுதி மறு வரையறை பணிகள் நிறைவடையாமல் அவசரகதியில் மாநில தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்த முயற்சிப்பதாகவும், இதுதொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கு இன்னும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் தொகுதி மறு வரை பணிகள் முழுமை பெறாத நிலையில் உள்ளாட்சி தேர்தலை எப்படி நடத்த முடியும் எனவும் கேள்வி எழுப்பினர் அதற்கு பதிலளித்த நீதிபதி தீபக் குப்தா, உங்களது வழக்கு எந்த அமர்வு முன்பாக நிலுவையில் இருக்கிறதோ அங்கு சென்று இதுகுறித்து முறையிடுங்கள் என்றும் இது உள்ளாட்சி தேர்தலை நடத்துவது சம்பந்தமாக தொடரப்பட்ட வழக்கு என்றும் பதிலளித்தார்.\nபிறகு உத்தரவை வாசித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் வரும் 13-ம் தேதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது சம்பந்தமாக அறிவிப்பாணையை வெளியிடவேண்டும் என்றும் இது குறித்த முழுமையான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர் தேர்தல் ஏற்பாடுகள்: இதனிடையே உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் மாநில தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக சமீபத்தில் தூத்துக்குடி மற்றும் சிவகங்கை சென்ற மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார். உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பல்வேறு ஆலோசனை கூட்டங்களை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கீடு, வாக்குபதிவு இயந்திரங்கள் தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி, மாதி வாக��குபதிவு என பல்வேறு பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில் தேர்தல் செலவிற்கு உரிய நிதி ஒதுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை கடந்த வாரம் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர்கள் முன்வைத்தனர்.\nகார்த்தி, ஜோதிகா நடிக்கும் படத்தின் பெயர் ‘தம்பி’\nமுதல்வர் தலைமையில் தேர்வுகுழு கூட்டம்\nகுழந்தையுடன் கணவன் வீட்டு முன்பு பெண் தர்ணா\nதினகரனுக்கு அழைப்பு: ஓபிஎஸ் விளக்கம்\nரிசர்வ் டே சாத்தியமில்லை: ஐசிசி திட்டவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&oldid=137722&diff=prev", "date_download": "2020-04-10T12:50:34Z", "digest": "sha1:HLN77B5YY2CC6LBICIKBFCYWCVEXSHVP", "length": 3882, "nlines": 70, "source_domain": "noolaham.org", "title": "Difference between revisions of \"அழிக்கப்பட்ட தமிழ்க் கிராமங்கள்\" - நூலகம்", "raw_content": "\nDifference between revisions of \"அழிக்கப்பட்ட தமிழ்க் கிராமங்கள்\"\nஆசிரியர் = [[:பகுப்பு:ஜெயானந்தமூர்த்தி, எஸ். |ஜெயானந்தமூர்த்தி, எஸ்.]] |\nஆசிரியர் = [[:பகுப்பு:ஜெயானந்தமூர்த்தி, எஸ். |ஜெயானந்தமூர்த்தி, எஸ்.]] |\nமொழி = தமிழ் |\nமொழி = தமிழ் |\nபதிப்பகம் =[[:பகுப்பு:அபிஷா வெளியீட்டகம்|அபிஷா வெளியீட்டகம்]] |\nபதிப்பகம் =[[:பகுப்பு:அபிஷா வெளியீட்டகம்|அபிஷா வெளியீட்டகம்]] |\nபதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.\n2008 இல் வெளியான நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.atruegod.org/2019/05/", "date_download": "2020-04-10T11:28:32Z", "digest": "sha1:DPZTG7XBSGILAKCS4TD4HKRDHR2KJQCY", "length": 8293, "nlines": 106, "source_domain": "www.atruegod.org", "title": " May 2019 – வள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள்", "raw_content": "\nவள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள்\nஜீவர்கள் தயவு – A.B.C\nஉள்ளே – வெளியே வள்ளலார் சொல்லும் “தயவு”\nஉள்ளே – வெளியே வள்ளலார் சொல்லும் “தயவு”—- ஏபிஜெ அருள்.வள்ளலார் உண்மை கடவுளை கண்டார். சமய, மத மார்க்கங்களை ஏற்படுத்தியவர்கள் தங்கள் தங்கள் அனு��வங்களைத் குறித்து எதிர்பார்க்கின்றபடி\nவள்ளலார் சொன்னதை தெரிந்துக் கொள்வோம்.கீழே உள்ளவையை தெரிந்துக் கொண்டுவிட்டால் சுத்த சன்மார்க்க நெறி அறிந்துவிடலாம்.(வள்ளலார் சொன்னதை வைத்து மட்டுமே பதில் காண வேண்டும்)1) வள்ளலாரின்\nAN EXTRACT OF SWAMI RAMALINGAM LIFE (வடலூர் இராமலிங்க சுவாமிகளின் வரலாற்றுச் சுருக்கம்)\n வள்ளலார் சொல்லும் “ஜீவகாருண்யம்” எது. யாருடைய பசியை நீக்குதல் வேண்டும்\n.யாருடைய பசியை நீக்குதல் வேண்டும் எவர் பசியை குறித்து யோசிப்பது அவசியமல்ல.—- ஏபிஜெ அருள்.இதோ வள்ளலார் கீழ் வருமாறு குறிப்பிடுகிறார்கள்:. ‘”…ஆகலில் நாமனைவரும்\nசுத்த சன்மார்க்க பாடமும் -பயிற்சியும்\nஅனைவருக்கும் வணக்கம்.நான் ஏபிஜெ அருள். பாடசாலையில் விசாரம் செய்யப் போவது மிக்க மகிழ்ச்சி தருகிறது. நமது விசாரம் வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறி அடிப்படையிலே மட்டுமே. வள்ளலாரின்\nவள்ளலார் பயணித்த வழி இதுவே.ஆம். “தயவு” தயவே. தயவால் மட்டுமே. “தயவு” என்றால் என்ன\nவள்ளலார் பயணித்த வழி இதுவே.ஆம். “தயவு” தயவே. தயவால் மட்டுமே. “தயவு” என்றால் என்னவள்ளலார் சொல்கிறார்கள்:- சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய சாதனம் என்னவென்றால், .”எல்லா ஜீவர்களிடத்தும் தயவும்,\nஉலகில் உள்ள அனைத்து மார்க்கங்களும் வெவ்வேறு, ஒன்றுபடாத, கடவுள் குறித்த நெறியை கொண்டு உள்ளது. அதில் நம்பிக்கை உள்ளவர்கள் இதில் நம்பிக்கை வைக்க மாட்டார்கள். (Vice-versa).19 ம்\nவள்ளலார் – சுத்த சன்மார்க்கம் April 10, 2020\nகொரானாவின் உண்மை # கடவுளின் உண்மை April 10, 2020\nமகாமந்திரம் – உண்மை பொது மந்திரம் April 10, 2020\n” கொரோனா” நீ நல்லவரா கெட்டவரா\nஜீவர்கள் தயவு – A.B.C\nசுத்த சன்மார்க்க நெறி பரப்பும் பணிக்கு உதவுங்கள்:\nCopyright © 2020 வள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள். All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.bladepedia.com/2013/11/", "date_download": "2020-04-10T11:15:45Z", "digest": "sha1:MF63WS2NTMPZTFQB4NFPEUHMPUQZAFZ5", "length": 7047, "nlines": 156, "source_domain": "www.bladepedia.com", "title": "BLADEPEDIA", "raw_content": "\nலயன் & முத்து காமிக்ஸ்\nNovember, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது\nமாற்றங்களும், ஏமாற்றங்களும் - 2 - அரசியல் + வரலாறு = சோகம்\nதேதி: நவம்பர் 27, 2013\nமாற்றங்களும் ஏமாற்றங்களும் Comics Comics-Tamil Graphic-Novel\nமாற்றங்களும், ஏமாற்றங்களும் - 1 - வாசிப்பு\nதேதி: நவம்பர் 22, 2013\nமாற்றங்களும் ஏமா��்றங்களும் Comics Comics-Tamil Graphic-Novel\nமறக்கப்பட்ட மனிதர்கள் - 4 - தொடரும், முற்றும்\nதேதி: நவம்பர் 21, 2013\nமறக்கப்பட்ட மனிதர்கள் - 3 - ஒரு தேடலின் முடிவில்...\nதேதி: நவம்பர் 18, 2013\nமறக்கப்பட்ட மனிதர்கள் - 2 - ஒரு சிப்பாயின் சுவடுகளில்...\nதேதி: நவம்பர் 15, 2013\nமறக்கப்பட்ட மனிதர்கள் - 1 - வியட்நாம் வரலாறு\nதேதி: நவம்பர் 13, 2013\nதேதி: நவம்பர் 10, 2013\nமாற்றங்களும், ஏமாற்றங்களும் - 2 - அரசியல் + வரலாறு...\nமாற்றங்களும், ஏமாற்றங்களும் - 1 - வாசிப்பு\nமறக்கப்பட்ட மனிதர்கள் - 4 - தொடரும், முற்றும்\nமறக்கப்பட்ட மனிதர்கள் - 3 - ஒரு தேடலின் முடிவில்.....\nமறக்கப்பட்ட மனிதர்கள் - 2 - ஒரு சிப்பாயின் சுவடுகள...\nமறக்கப்பட்ட மனிதர்கள் - 1 - வியட்நாம் வரலாறு\n6 மெழுகுவத்திகளும், 2 டிக்கெட்டுகளும்\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nகாமிக்ஸ் வேட்டை4 மழுங்கிய மனிதர்கள்3 மறக்கப்பட்ட மனிதர்கள்4 மாற்றங்களும் ஏமாற்றங்களும்2 Books-English3 Books-Tamil4 Cinema42 Cinema-English14 Cinema-Hindi2 Cinema-Tamil16\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nலயன் / முத்து காமிக்ஸ்\nஅச்சுத் தமிழ் - ஆங்கில மற்றும் தமிழ் எழுத்துருக்கள் ஒரு ஒப்பீடு\nலயன் மேக்னம் ஸ்பெஷல் - சத்தமில்லாமல் ஒரு சரித்திரம்\nநெட்வொர்க் அட்டாச்ட் ஸ்டோரேஜ் - Synology DiskStation DS213 NAS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=524982", "date_download": "2020-04-10T12:33:58Z", "digest": "sha1:VIQYWYSVGAPDJGA325IV66ZKCJC7CAMO", "length": 8835, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "முத்தூட் நிதிநிறுவனத்தில் வாடிக்கையாளர்களின் நகையை எடுத்துவிட்டு போலி நகையை வைத்து மோசடி | Fake jewelery, keep, fraud, 5 people arrested - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nமுத்தூட் நிதிநிறுவனத்தில் வாடிக்கையாளர்களின் நகையை எடுத்துவிட்டு போலி நகையை வைத்து மோசடி\nமதுரை: மதுரை திருப்பரங்குன்றத்தில் முத்தூட் நிதிநிறுவனத்தில் வாடிக்கையாளர்களின் நகையை எடுத்துவிட்டு போலி நகையை வைத்து மோசடியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். பாண்டியன்நகரில் உள்ள முத்தூட் நிறுவனத்தின் மேலாளர் உள்ளிட்ட 5 பேர் மீது போலி நகையை அடகுவைத்து மோசடியில் ஈடுபட்டதாக புகார் அளித்துள்ளனர்.\nபோலி நகையை வைத்து மோசடி 5 பேர் கைது\nதூத்துக்குடியில் கொரோனா பாதித்த 71 வயது மூதாட்டி உயிரிழப்பு: தமிழகத்தில் பலி எண்ணிக்கை 9-ஆக உயர்வு\nகுடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண் அறிவிப்பு: தேசிய மகளிர் ஆணையம்\nஉலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 97 ஆயிரத்தை தாண்டியது\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 200-ஐ தாண்டியது: பாதிப்பு எண்ணிக்கை 6,761-ஆக உயர்வு\nசாலைகளில் சுற்றித்திரியும் மனநலம் பாதித்தவர்களை பாதுகாக்க மத்திய அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் அறிவுறுத்தல்\nபஞ்சாப் மாநிலத்தில் மே 1-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் அமரீந்தர் சிங் அறிவிப்பு\nஊரடங்கு காலத்தில் எந்த விழாக்களுக்கும் அனுமதி அளிக்கக்கூடாது: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்\nஇந்தியாவில் கொரோனா இதுவரை சமூக பரவலாக மாறவில்லை, அச்சம் கொள்ள வேண்டாம்: மத்திய சுகாதாரத்துறை\nகொரோனா தடுப்புக்கு மத்திய அரசிடம் 3.28 கோடி ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள் உள்ளன: மத்திய சுகாதாரத்துறை\nகொரோனா தடுப்பு பணிக்கு ரூ.13 லட்சம் மதிப்புள்ள வெண்டிலேட்டர்களை ரூ.10 ஆயிரம் செலவில் தயாரிக்கின்றனர்: எஸ்.ஆர்.எம்.யு. விளக்கம்\nரயில்கள் இயக்கம் குறித்து முறையாக அறிவிக்கப்படும்: ரயில்வே நிர்வாகம்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 678 பேருக்கு கொரோனா: பாதிப்பு எண்ணிக்கை 6,412 ஆக அதிகரிப்பு\nசென்னையில் வீடு வீடாக 1973 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 1312 பேருக்கு கொரோனா இல்லை: மாநகராட்சி\nநீட் தேர்வு ஆன்லைன் விண்ணப்பத்தில் வரும் 14-ம் தேதி வரை திருத்தம் செய்யலாம்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Mereraj", "date_download": "2020-04-10T13:29:37Z", "digest": "sha1:2IW6ULZXU24CMJV27UHN2NSYI7SN6V76", "length": 56551, "nlines": 259, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:Mereraj - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n4 இன்றைய பதிவுகள் குறித்து\n9 பிறமொழிகளில் கட்டுரைத் தலைப்பு\n11 கட்டுரைகள் தொடர்பான கருத்து\n16 தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு\n20 ஆசிய மாதம், 2017\n21 ஆசிய மாதம் - இறுதி வாரம்\n26 முதற்பக்கக் கட்டுரை அறிவிப்பு\n27 விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018 பங்கேற்க அழைப்பு\n28 ஆசிய மாதம் 2018 அஞ்சல் அட்டை\n34 வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு\n35 ஆசிய மாதம், 2019\n36 வேங்கைத் திட்டம் 2.0 - முன்னணியில் தமிழ்\n37 பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019\n38 வேங்கைத் திட்டம் வெற்றியை நோக்கி\n39 விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020\nவாருங்கள், Mereraj, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்\nபூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்\nஉங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.\nதங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்\nநீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச��� சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.\nபின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:\n--நந்தகுமார் (பேச்சு) 18:10, 25 அக்டோபர் 2013 (UTC)\n நீங்கள் கட்டுரைகளை விரிவாக்குவதைக் கண்டேன். கட்டுரைப் போட்டியில் கலந்துகொள்ளலாமே பரிசை வெல்லும் வாய்ப்பு உண்டு பரிசை வெல்லும் வாய்ப்பு உண்டு :) விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள் விவரங்களைப் படியுங்கள். போட்டியில் பெயரைப் பதிவு செய்துகொள்ளுங்கள். அதிகளவிலான கட்டுரைகளை, விதிகளுக்கு உட்பட்டு விரிவாக்கினால் பரிசு உங்களுக்கே :) விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள் விவரங்களைப் படியுங்கள். போட்டியில் பெயரைப் பதிவு செய்துகொள்ளுங்கள். அதிகளவிலான கட்டுரைகளை, விதிகளுக்கு உட்பட்டு விரிவாக்கினால் பரிசு உங்களுக்கே வாழ்த்துகள் சந்தேகம் இருந்தால் கீழே கேளுங்கள். நன்றி வாழ்த்துகள் சந்தேகம் இருந்தால் கீழே கேளுங்கள். நன்றி\n தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே\nவிக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி\nஉங்களது இன்றையபதிவுகள் கட்டுரையாக இல்லை. வினா-விடை அடிப்படையில் உள்ளது. அது போல பங்களிக்க விக்கித்தரவில் பங்களியுங்கள். அங்கே பல ஆங்கில வினாக்களுக்கு விடை அளிக்க வேண்டிய தேவைகள் ஏராளமாக உள்ளன. வாழ்த்துக்கள். வணக்கம்.த♥உழவன் (உரை) 16:57, 18 செப்டம்பர் 2016 (UTC)\nவணக்கம். தமிழ் விக்கிப்பீடியாவின் விதிகளின்படி குறைந்தது மூன்று வரிகள் இல்லாதக் கட்டுரைகள் உடனடியாக நீக்கப்படும். கவனிக்கவும். நன்றி\nதமிழ் இலக்கணம் மொழியின் முதலில் மெய்யெழுத்துக்களைக் கொண்டு தொடங்குவதில்லை (எ.கா: ட்ரகூன்). (காண்க: மொழ��முதல் எழுத்துக்கள், மொழியிறுதி எழுத்துக்கள்) மேலும், அப்படி உச்சரிப்பதும் கடினமானது. ஊடகங்கள் பல இத்தவறுகள் பெருமளவில் செய்கின்றன என்பதற்காக கலைக்களஞ்சியத்தில் இத்தவறுகளைச் செய்ய வேண்டியதில்லை. --AntanO 01:00, 25 செப்டம்பர் 2016 (UTC)\nபுறாக்களின் ஆங்கில பெயர்களுக்கு சரியான தமிழ் பெயர்களைக் அண்டுபிடித்து விட்டு கட்டுரைகளை எழுதத் தொடங்குங்கள். உ+ம்: ஊர்ஸ்பர்க் சீல்டு கிராப்பர் என்பது ஆங்கிலப் பெயர் ஒன்றில் இருந்து ஒலிப்பெயர்த்திருக்கிறீர்கள். இது அப்புறாவின் அறிவியல் பெயரும் அல்ல. எனவே இதற்கு சரியான தமிழ்ப் பெயரை முதலில் கண்டுபிடியுங்கள். உங்களுக்குக் கண்டுபிடிக்க முடியாவிட்டால் யாரிடமாவது அல்லது ஆலமரத்தடி உரையாடலில் கேளுங்கள். ஏற்கனவே இவ்வாறான பெருமளவு கட்டுரைகளை எழுதியிருக்கிறீர்கள். இவற்றுக்கு தமிழ்ப் பெயர் கண்டுபிடிக்கப்படா விட்டால் நீக்க வேண்டி வரலாம். இனிமேல் தமிழ்ப் பெயர்களில் கட்டுரைகளை உருவாக்குங்கள். நன்றி.--Kanags \\உரையாடுக 05:00, 25 செப்டம்பர் 2016 (UTC)\nநம் விக்கிப்பீடியாவில் தமிழில் மட்டும்தான் கட்டுரைத் தலைப்புகள் பெயரிடப்படுகிறது. எனவே, நீங்கள் எழுதியக் கட்டுரையின் தலைப்பை மாற்றியுள்ளேன்.--நந்தகுமார் (பேச்சு) 12:04, 8 அக்டோபர் 2016 (UTC)\nகட்டுரைக்குத் தலைப்பு மாற்றும்போது அதன் பேச்சுப்பக்கத்தில் தெரிவித்து வார்ப்புரு இடுங்கள். காண்க: விக்கிப்பீடியா:பக்கத்தை நகர்த்துதல் --AntanO 13:48, 12 அக்டோபர் 2016 (UTC)\nகட்டுரைகள் தொடர்பான சில குறிப்புக்கள்:\nகட்டாயம் உசாத்துணை சேர்க்கப்பட வேண்டும்.\nபொருத்தமான விக்கிப்பீடியா:விக்கித்தரவு (இருத்தால்) இணைக்கப்பட வேண்டும்.\nபொருத்தமான பகுப்பு இணைக்கப்பட வேண்டும்.\nநீங்கள் உருவாக்கிய கட்டுரைகளில் மற்றப் பயணர் செய்துள்ள மாற்றங்களைப் பார்த்து கட்டுரைகளை மேம்படுத்துங்கள். விளங்காதுவிட்டால் கேட்கலாம். --AntanO 13:55, 12 அக்டோபர் 2016 (UTC)\nஅசத்தும் புதிய பயனர் பதக்கம்\n--நந்தகுமார் (பேச்சு) 18:20, 18 அக்டோபர் 2016 (UTC)\nவிக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)\n, தொடர்ந்து கட்டுரைகளை உருவாக்க வாழ்த்துக்களும் பாராட்டுகளும் --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 18:28, 18 அக்டோபர் 2016 (UTC)\nகட்டுரைகளை ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்க்கும் போது அக்கட்டுரை தமிழில் உள்ளதா எனப் பார்த்து உருவாக்கவும்.-- மாதவன் ( பேச்சு ) 06:51, 22 அக்டோபர் 2016 (UTC)\nபின் விக்கித்தரவில் சேர்க்கவும்.-- மாதவன் ( பேச்சு ) 06:52, 22 அக்டோபர் 2016 (UTC)\nஆங்கிலப்பெயரை அடைப்புக்குறிக்குள்ளும் இடவும் எனது திருத்தத்தைப் பார்க்கவும்.-- மாதவன் ( பேச்சு ) 06:54, 22 அக்டோபர் 2016 (UTC)\nதாங்கள் உருவாக்கும் கட்டுரைகள் சில ஏற்கனவே உள்ளன. பார்த்து உருவாக்கவும். தங்கள் நேரம் வீணாகுகின்றது. -- மாதவன் ( பேச்சு ) 07:04, 22 அக்டோபர் 2016 (UTC)\nMereraj, பலரதும் நேரமும் வீணாகிறது. டம்ப்ளர் என்பது எவ்வாறு ஆங்கிலத்தில் எழுதப்படுகிறது என்பதையும் கட்டுரையில் தாருங்கள். ஏனென்றால், ஈழத்தில் Tumbler என்பது டம்ளர் என்றே உச்சரிக்கவும் எழுதவும்படுகிறது. இவ்வாறான ஆங்கிலத் தலைப்புக் கட்டுரைகள் எவ்வாறு எழுதப்படுகிறது என்பதைக் கவனியுங்கள். ஏராளமான மூன்று வரிக் கட்டுரைகள் இவ்வாறான தவறுகளுடன் எழுதுவதில் எவருக்கும் பயனில்லை. நன்றி.--Kanags \\உரையாடுக 07:57, 22 அக்டோபர் 2016 (UTC)\nவார்ப்புருக்ககள் பல உருவாக்கியுள்ளீர்கள். அவற்றிற்கு விக்கித்தரவு இணைக்கவும். வார்ப்புருக்களின் பெயர்களை முடிந்தவரை தமிழ்ப்படுத்த வேண்டாம். மேலும், அதிகம் சிவப்பு இணைப்பு உள்ள வார்ப்புருக்கள் தேவையில்லை. பாவனையற்ற, சிவப்பு இணைப்பு அதிகம் உள்ள வார்ப்புருக்கள் நீக்கப்படலாம். பகுப்புக்களை வார்ப்புருவில் இணைப்பதையிட்டு கவனம் செலுத்துங்கள். --AntanO 08:49, 22 அக்டோபர் 2016 (UTC)\nதயவுசெய்து பயனர்கள் தங்களுக்கு தெரிவிக்கும் கருத்துகளுக்கு பதிலளிக்கவோ அல்லது அதன்படி தொகுக்கவோ செய்யுங்கள். அதைவிடுத்து தங்கள் போக்கில் செயற்பட வேண்டாம் என தெரிவிக்கிறேன். Egyptian Swift pigeon என்பதை எகிப்திய ஸ்விஃப்ட் என்ற தலைப்பில் உருவாக்கியுள்ளீர்கள். இப்பெயரால் கட்டுரை எதைப்பற்றியது என்பதே அறிவியாலுள்ளது. Swift விரைவு பற்றியதா, உழவாரன் பறவைளுடன் தொடர்புடையதா என்பதற்கேற்ப தலைப்பு இடப்பட்டிருக்க வேண்டும். நன்றி --AntanO 09:37, 23 அக்டோபர் 2016 (UTC)\nதொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்புதொகு\n15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..\nகட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு\n--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக NeechalBOT (பேச்சு) 07:54, 7 மார்ச் 2017 (UTC)\n--நந்தகுமார் (பேச்சு) 05:18, 12 அக்டோபர் 2017 (UTC)\nவிக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)\nமொழிமுதல் எழுத்துக்கள் --AntanO (பேச்சு) 16:23, 19 அக்டோபர் 2017 (UTC)\nமுக்கிய கட்டுரை உருவாக்குனர் பதக்கம்\n--நந்தகுமார் (பேச்சு) 11:55, 22 அக்டோபர் 2017 (UTC)\nவிக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)\nஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.\nநினைவுபடுத்தலுக்காக: பின்வரும் விதிகளுக்கேற்ப கட்டுரைகளை உருவாக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.\nகட்டுரைகளை (குறுங்கட்டுரை விரிவாக்கம் அல்ல) நவம்பர் 1, 2017 00:00 முதல் நவம்பர் 30, 2017 23:59 UTC வரையான காலப்பகுதியில் புதிதாக உருவாக்க வேண்டும்.\nகட்டுரையின் உரைப்பகுதி (வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்து) குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும். wordcounttools கொண்டு சொற்கள் எண்ணிக்கை சரி பார்க்கப்படும்.\nஉசாத்துணை, சான்றுகள், மேற்கோள்கள் நிறுவப்பட வேண்டும்.\n100% இயந்திர மொழிபெயர்ப்புகள் நிராகரிக்கப்படும்.\nதமிழ் விக்கிப்பீடியா ஒருங்கிணைப்பாளர்களின் முடிவே இறுதியானது.\nபட்டியல் பக்கங்கள் எழுதலாம். ஆனால், அஞ்சல் அட்டை பெறுவதற்கான கட்டுரை எண்ணிக்கையில் கருத்தில் கொள்ளலாகாது.\nஉங்களின் சொந்த நாட்டைப் பற்றி அல்லாமல் (எ.கா: இந்தியா, இலங்கை) மற்ற ஆசிய நாடுகள் அல்லது வட்டாரங்கள், ஆசியப் புவியியல் தோற்றப்பாடுகள் (எ.கா: மலை, நதி, பள்ளத்தாக்கு), இடங்கள், வரலாற்றுத் தளங்கள், கைத்தொழில்கள், கலாசாரம் பற்றியதாக இருக்க வேண்டும். நபர்கள், மொழிகள் பற்றிய கட்டுரைகள் ஏற்கப்பட மாட்டாது.\nவிரிவாக்கிய கட்டுரையை இங்கு சமர்ப்பிக்க\nநன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 20:19, 14 நவம்பர் 2017 (UTC)\nஆசிய மாதம் - இறுதி வாரம்தொகு\nஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும். சில இற்றைப்படுத்தப்பட்ட செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.\nஒரு வாரத்திற்கும் குறைவான நாட்களே போட்டி முடிவடைய இருப்பதால், உங்கள் பங்களிப்புக்களை இங்கே தெரிவியுங்கள். நவம்பர் மாதத்தில் செய்யப்பட்ட பங்களிப்புக்கள் மாத்திரம் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படும்.\nநீங்கள் ஐந்து கட்டுரைகளை போட்டிக்கென தெரிவித்து, அதில் ஒன்று சிறு காரணத்திற்கான தகுதி அடையவில்லை (குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும், அல்லது சிக்கலான வார்ப்புருக்கள் காணப்படல்) என்றாலும், உங்களுக்கு அஞ்சலட்டை அனுப்பி வைக்கப்படும்.\nநீங்கள் போட்டியை முறையாக முடித்திராவிட்டாலும், உங்களை பங்களிப்பாளராகப் பெற்றதில் மகிழ்சியடைகிறோம்.\nகுறிப்பு: முடிந்தால் {{WAM talk 2017}} என்ற வார்ப்புருவை போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் இணைத்துவிடுங்கள்.\nஉங்களுக்கு ஏதும் கேள்வியிருந்தால், என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 19:11, 25 நவம்பர் 2017 (UTC)\nஉயிரினங்கள் தொடர்பான கட்டுரைகள் எழுதும் போது அவற்றின் உயிரியல் பெயரை அறிமுகப்பகுதியில் சாய்வெழுத்தில் தருவது அவசியம். நன்றி.--\nநீங்கள் பங்களித்த செங்கிஸ் கான் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் செப்டம்பர் 16, 2018 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nவிக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018 பங்கேற்க அழைப்புதொகு\nவணக்கம். கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற விக்கிப்பீடியா ஆசிய மாதத்தில் பங்குபெற்றமைக்கு நன்றி. இந்த ஆண்டும், விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018 நவம்பர் 1 முதல் நடந்து வருகின்றது. உங்களுடைய பங்களிப்பை நல்கிட வேண்டும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 04:55, 2 நவம்பர் 2018 (UTC)\nஆசிய மாதம் 2018 அஞ்சல் அட்டைதொகு\nவணக்கம். ஆசிய மாதம் 2018-இல் பங்களித்தமைக்கு நன்றிகள். உங்களுடைய அஞ்சல் அட்டை பெறுவதற்கான தகவல்களை இங்கே பதியவும். தகவல்களை அனுப்ப சனவரி 10 இறுதி நாள். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 21:41, 21 திசம்பர் 2018 (UTC)\nகட்டாயம் உசாத்துணை சேர்க்கப்பட வேண்டும்.\nபொருத்தமான பகுப்பு இணைக்கப்பட வேண்டும்.\nகட்டுரைகளை உருவாக்குவதோடு, அதனை முறையான செம்மைப்படுத்துங்கள். இதுதொடர்பில் நீண்ட காலமாக உங்களுக்கு தெரிவிக்கப்பட்டு வந்துள்ளது. உங்கள் பொருப்பற்ற நிலைப்பாடு தொடர்ந்தால் சிறிது காலம் தடை செய்யப்படலாம். நன்றி. --AntanO (பேச்சு) 01:26, 27 மார்ச் 2019 (UTC)\nவணக்கம், நீங்கள் எழுதும் கட்டுரைகள் எந்தவித உள்ளிணைப்புகளும் இல்லாது உருவாக்கப்படுகின்றன. ஆங்கில விக்கியில் இருந்து பெரும்பாலான கட்டுரைகளை மொழிபெயர்த்து எழுதி வருகிறீர்கள். அப்படி எழுதும் போது, தகுந்த தமிழ்விக்கி உள்ளிணைப்புகளையும் சேர்த்து எழுதுங்கள். மொழிபெயர்த்து எழுதும் போது இந்தக் கருவி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு நொ���ியில் கட்டுரை முழுவதிலும் உள்ள தமிழ் விக்கி உள்ளிணைப்புகளைக் கொடுத்து விடுகின்றது. நீங்கள் இணைப்புகளுக்குத் தேடி அலைய வேண்டியதில்லை. நன்றி.--Kanags \\உரையாடுக 04:03, 6 அக்டோபர் 2019 (UTC)\nவணக்கம், கட்டுரைகளில் உள்ளிணைப்புகள் பற்றிய தங்களது உதவி மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நான் ஆண்ட்ராய்டு செயலின் மூலமே விக்கிப்பீடியாவை பயன்படுத்தி வருகிறேன். செயலியில் உள்ள இணைப்புகளைப் பெற Preview link என்ற வசதி உள்ளது. ஆனால் அது நேரடியாக சமமான தமிழ் கட்டுரை பெயர்களை வழங்குவதில்லை. நாம் சரியான தமிழ் கட்டுரை பெயர்களை தெரிந்து இருக்கும் பட்சத்திலேயே அதனை நம்மால் பயன்படுத்த முடிகிறது. ஆண்ட்ராய்டு செயலியில் இதுபோன்ற ஒரு வசதி இருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி.--Mereraj \\உரையாடுக 04:29, 6 அக்டோபர் 2019 (UTC)\nஆண்ட்ராய்டு கருவிகளுக்கென செயலிகள் உருவாக்கி அனுபவமில்லை. ஆனால் விருப்பங்கள்>கருவிகள்>உலாவல் சட்டங்கள் தேர்வு செய்தால் வரும் preview வசதி கைப்பேசிகளில் இல்லை. அதைத் தான் கேட்கிறீர்கள் என்றால் முயன்றுபார்க்கலாம்.-நீச்சல்காரன் (பேச்சு) 10:37, 6 அக்டோபர் 2019 (UTC)\nவேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்புதொகு\nசென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக\nகவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்\nஉங்கள் பெயர் பதிவு செய்க கட்டுரைகளைப் பதிவு செய்க\nமேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்\nஇந்த ஆண்டு விக்கிப்பீடியா ஆசிய மாதம் நவம்பர் 1 முதல் நடைபெற்று வருகின்றது. கடந்த ஆண்டுகளைப் போல இந்த ஆண்டும் உங்கள் பங்களிப்பினை தொடர்ந்து நல்க வேண்டுகிறேன். வேங்கைத் திட்டம் 2.0 போட்டிகளில் ஆசிய மாதம் குறித்து எழுதி வந்தால் அவற்றையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 23:13, 3 நவம்பர் 2019 (UTC)\nவேங்கைத் திட்டம் 2.0 - முன்னணியில் தமிழ்\nவணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 ஒரு மாதம் நிறைவுற்ற நிலையில் தமிழ் விக்கிப்பீடியா 1,000 போட்டிக் கட்டுரைகள் இலக்கை நோக்கிச் செல்கிறது. இந்தியாவில் உள்ள மற்ற மொழி விக்கிப்பீடியாக்களைக் காட்டிலும் சுமார் 250 கட்டுரைகள் முன்னிலையில் உள்ளது.\nஇந்த மகழ்ச்சியான செய்தியை உங்களுக்குத் தெரிவிக்கும் இதே வேளையில், இது வரை வெறும் 17 பேர் மட்டுமே இப்போட்டிக்கு என பத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்கள் என்பதையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். இன்னும் குறிப்பாகச் சொல்வதானால், நூற்றுக்கணக்கில் கட்டுரைகளைத் தனி ஆளாக எழுதிக் குவித்து வரும் @Sridhar G, Balu1967, Fathima rinosa, Info-farmer, மற்றும் கி.மூர்த்தி: ஆகியோருக்கும் உடனுக்கு உடன் கட்டுரைகளைத் திருத்தி குறிப்புகள் வழங்கி வரும் நடுவர்கள் @Balajijagadesh, Parvathisri, மற்றும் Dineshkumar Ponnusamy: ஆகியோருக்கும் தேவையான கருவிகள் வழங்கி ஒருங்கிணைப்பை நல்கி வரும் நீச்சல்காரன் போன்றோருக்கும் நாம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம்.\nஇப்போட்டியில் தமிழ் முதலிடத்தைத் தக்க வைப்பதன் மூலம், தனி நபர்களுக்குக் கிடைக்கும் மாதாந்த பரிசுகள் போக, நம்முடைய தமிழ் விக்கிப்பீடியா சமூகம் அனைவருக்கும் பல இலட்சம் ரூபாய் மதிப்புள்ள சிறப்புப் பயிற்சி என்னும் மாபெரும் பரிசை வெல்ல முடியும். கடந்த ஆண்டு போட்டியில் பெற்ற வெற்றியின் காரணமாக, இருபதுக்கு மேற்பட்ட தமிழ் விக்கிப்பீடியர்கள் பஞ்சாபில் உள்ள அமிர்தசரசு நகருக்கு விமானம் மூலம் சென்று பயிற்சியில் கலந்து கொண்டோம்.\nசென்ற ஆண்டு இறுதி நேரத்திலேயே நாம் மும்முரமாகப் போட்டியில் கலந்து கொண்டதால், இரண்டாம் இடமே பெற முடிந்தது. மாறாக, இப்போதிருந்தே நாம் திட்டமிட்டு உழைத்தால், நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் ஒரே ஒரு கட்டுரை எழுதினாலும், அடுத்துள்ள இரண்டு மாதங்களில் இன்னும் 2,000 கட்டுரைகளைச் சேர்க்க முடியும்.\nஇப்போட்டிக்காகக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகள் யாவும் முக்கியத்துவம் வாய்ந்த தலைப்புகள். இப்போட்டியை ஒரு வாய்ப்பாகக் கொண்டு இத்தலைப்புகளைப் பற்றி எழுதினால் தமிழ் வாசகர்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும்.\nபோட்டியில் பங்கு கொள்வது பற்றி ஏதேனும் ஐயம் எனில் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். Facebook தளத்தில் Ravishankar Ayyakkannu என்ற பெயரில் என்னைக் காணலாம். அங்கு தொடர்பு க���ண்டாலும் உதவக் காத்திருக்கிறேன். அங்கு நம்மைப் போல் போட்டிக்கு உழைக்கும் பலரும் குழு அரட்டையில் ஈடுபட்டு உற்சாகத்துடன் பங்களித்து வருகிறோம். அதில் நீங்களும் இணைந்து கொள்ளலாம்.\nஇப்போட்டிக்குப் பெயர் பதிந்த அனைவருக்கும் இத்தகவலை அனுப்புகிறேன். உங்களில் பலர் ஏற்கனவே உற்சாகத்துடன் பங்கு கொண்டு வருகிறீர்கள். நானும் என்னால் இயன்ற பங்களிப்புகளை செய்ய உறுதி பூண்டுள்ளேன். அவ்வண்ணமே உங்களையும் அழைக்கிறேன்.\nவாருங்கள், தமிழ் விக்கிப்பீடியாவின் சிறப்பை நிலை நாட்டுவோம்.\nபெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019தொகு\nவணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 உடன் விக்கிப்பீடியா:பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019 திட்டமும் ஒருங்கிணைந்து நடத்தப்படுகிறது. எனவே திட்டத்தில் பங்குகொண்டு பெண்கள் நலன் சர்ந்த கட்டுரைகளையும் மேம்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:14, 25 நவம்பர் 2019 (UTC)\nவேங்கைத் திட்டம் வெற்றியை நோக்கிதொகு\nவனக்கம். வேங்கைத் திட்டத்தின் இறுதிக்கட்டத்தில் இறுக்கிறோம்.தமிழ்ச் சமூகம் வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். ஆளுக்கு ஒரு கட்டுரை என்று இலக்கு வைத்தாலும் ஆறு நாட்களில் கட்டுரை எண்ணிக்கை மூவாயிரத்தை எட்டிவிடுவோம். எனவே தொடர்ந்து தங்களின் பங்களிப்பை இதே உற்சாகத்துடன் வழங்குகள். நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:48, 4 சனவரி 2020 (UTC)\nவிக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020தொகு\nவணக்கம். விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020 திட்டமானது, விக்கிப்பீடியாவில் பாலின வேறுபாட்டினைக் குறைப்பதற்காகவும், தெற்காசியப் பெண்களைப் பற்றிய கட்டுரை எண்ணிக்கையை அதிகப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட திட்டமாகும். இந்த 2020 ஆம் ஆண்டு விக்கி பெண்களை நேசிக்கிறது திட்டமானது விக்கி நேசிப்புத் திட்டத்துடன் கூட்டிணைந்து, நாட்டுப்புற கலாச்சாம் சார்ந்த கருப்பொருளுடன் பெண்ணியம், பெண்கள் தன்வரலாறு, பாலின இடைவெளி மற்றும் பாலினத்தை மையமாகக் கொண்ட தலைப்புகளில் கவனம் செலுத்துகிறது. கட்டுரைகளின் கருப்பொருள்கள் பெண்கள், பெண்ணியம், பாலினம் தொடர்பான திருவிழாக்கள் மற்றும் அன்புச் சடங்குகள் குறித்ததாக இருத்தல் வேண்டும். மேலதிக விவரங்களுக்கு இங்கு காணவும். எத்திட்டமாயின��ம் முதலிடத்தில் இருக்கும் தமிழ்ச்சமூகம் பெண்கள் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்துவதில் ஆதரவினையும், பங்களிப்பினையும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:27, 17 சனவரி 2020 (UTC)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/12-lava-kkt39-mobile-review-aid0198.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-04-10T11:40:14Z", "digest": "sha1:BXNTHQMYXFFVRT2SPE6PIUOINGF4XBXZ", "length": 14348, "nlines": 226, "source_domain": "tamil.gizbot.com", "title": "Lava KKT39 Review | மனதை கொள்ளை கொள்ளும் லாவா மொபைல்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகொரோனா வைரஸ் அச்சத்தையும் தாண்டி விண்வெளி சென்ற இருநாட்டு வீரர்கள்.\n1 hr ago வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி.\n1 hr ago என்ன என்ன அம்சங்களோ Honor Play 4T Pro, Honor Play 4T போனினிலே: திறந்து பார்த்தால் தெரிந்துவிடும்\n2 hrs ago கொரோனாவை அழிக்க கைகொடுக்கும் பிளாஸ்மா தெரபி - களத்தில் குதித்த கேரளா பிளாஸ்மா தெரபி என்றால் என்ன\n3 hrs ago மக்களை குழப்பும் வாட்ஸ்ஆப் மூன்று டிக் விவகாரம்.\nNews ஜீன்களின் சிறப்பு சக்தி.. இந்தியர்களுக்கு கொரோனாவிற்கு எதிரான எதிர்ப்பு சக்தி உள்ளதா\nSports இருக்குற இருப்புல ஏப்ரல் 15ல ஐபிஎல் எல்லாம் சாத்தியமே இல்ல... ராஜிவ் சுக்லா\nEducation மதுரையில் கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலை\nAutomobiles சும்மாவா சொன்னாங்க தாயை சிறந்ததொரு கோவில் இல்லைனு மகனுக்காக தனியொரு ஆளாக 1,400 கிமீ பயணித்த பெண்..\nFinance கொரோனா வைரஸுக்காக PF withdrawal செய்வது எப்படி\nMovies கொரோனாவால் உயிரிழந்த ரசிகை...கடைசி நேரத்தில் கூட நடிகைக்கு ட்வீட்.. பிக்பாஸ் பிரபலம் நெகிழ்ச்சி\nLifestyle கொரோனாவால் வீட்டில் இருக்கும்போது உங்க உடல் எடையை எளிதாக எப்படி குறைக்கலாம் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதிய டியூவல் சிம் போனை அறிமுகப்படுத்தியது லாவா\nகண்ணுக்கும், பயன்பாட்டிற்கும் மிகவும் சிறந்த வகையில் ஒரு புதுமையான படைப்பை அளித்திருக்கிறது லாவா நிறுவனம். அதுவும் மக்களுக்கு விருப்பமான டியூவல் சிம் வசதி கொண்ட பட்ஜெட் மொபைல். குறைந்த விலையில் உள்ள மொபைல் என்பதற்காக இதன் வசதிகளும் குறைந்ததாக இருக்கும் என்று கருதிவிட முடியாத���.\nஇந்த மொபைலின் வடிவமைப்பை பார்த்தால், அதன் மேல் இருந்து கண்களை அகற்றவே முடியாது. அவ்வளவு அழகான மற்றும் நுட்பமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. லாவா கேகேடி-39 மொபைல் டியூவல் சிம் வசதி கொண்டது. 2 இஞ்ச் க்யூவிஏ திரை கொண்டுள்ளதால் 240 X 320 பிக்ஸல் ரிசல்யூஷன் துல்லியத்தைக் கொடுக்கிறது.\nலாவா கேகேடி-39 மொபைல் 0.3 மெகா பிக்ஸல் கேமராவைக் கொண்டுள்ளது. ஆடியோ மற்றும் வீடியோ வசதிக்கு சப்போர்ட் செய்கிறது. 16 ஜிபி வரை மெமரியை விரிவுபடுத்திக் கொள்ளலாம். இதில் நீடித்து உழைக்கும் 1,400 எம்ஏஎச் எல்ஐ-அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.\nயூஎஸ்பி மற்றும் புளூடூத் பயன்பாட்டினை முழுமையாகப் பெற முடியும். இதில் பிராக்ஸிமிட்டி சென்ஸார், ஜி-சென்ஸார் வசதியும் உள்ளது. பொழுதுபோக்கு அம்சமாக மல்டி மீடியா வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.\nலாவா கேகடி-39 மொபைல் ரூ.5,000 விலைக்கும் குறைவாகக் கிடைக்கும்.\nலாவா ஐரிஸ் N400: டூயல் சிம் போன்\nஎன்ன என்ன அம்சங்களோ Honor Play 4T Pro, Honor Play 4T போனினிலே: திறந்து பார்த்தால் தெரிந்துவிடும்\nஃபிலிப்கார்ட்டில் இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கும் எல்ஜி\nகொரோனாவை அழிக்க கைகொடுக்கும் பிளாஸ்மா தெரபி - களத்தில் குதித்த கேரளா பிளாஸ்மா தெரபி என்றால் என்ன\nபுதுவரவாக ப்லம் ஏக்ஸ் ஸ்மார்ட்போன்\nமக்களை குழப்பும் வாட்ஸ்ஆப் மூன்று டிக் விவகாரம்.\nயமஹா ஆடியோ சிப்செட்டுடன் புதிய ப்ளை மொபைல்\nGoogle அதிரடி அறிவிப்பு - அடுத்த இரண்டு மாதத்திற்கு 'இது' இலவசம்\nமுஸ்லிம் சமுதாயத்தினருக்கு ஏற்ற வசதிகளுடன் புதிய மொபைல்போன்\nபள்ளிக்கூடமாக மாறிய whatsapp: வீட்டுப்பாடம் முடிச்சாச்சா- படிப்பு முக்கியம் பாஸ்\nபுதிய பட்ஜெட் போனை அறிமுகப்படுத்துகிறது வீடியோகான்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nரெட்மி நோட் 9 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nகொரோனா பரவாமல் தடுக்க முதல்ல இத பண்ணுங்க: Facebook, tiktok-க்கு கோரிக்கை\nநாளை களமிறங்கும் அசத்தலான ஹானர் பிளே 4டி.\nகடலுக்கடியில் ஒளிரும் பச்சை நுண்ணுயிரிகள்.. செவ்வாயில் இதுபோல உயிர்கள் இருக்க சாத்தியமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2012/01/blog-post_15.html", "date_download": "2020-04-10T13:07:27Z", "digest": "sha1:I2FUPJAZZ33EH3RZQYCWGOVFEHWJEHKA", "length": 4998, "nlines": 61, "source_domain": "www.anbuthil.com", "title": "குழந்தைகளின் மூள���க்கு வேலை தரும் விளையாட்டுகள்,,,,,", "raw_content": "\nகுழந்தைகளின் மூளைக்கு வேலை தரும் விளையாட்டுகள்,,,,,\nபள்ளி விடுமுறையை பயனுள்ள விடுமுறையாக கழிக்க சிறந்த வழிகளில் ஒன்று மூளைக்கு வேலை தரும் விளையாட்டுக்களில் உங்கள் குழந்தைகளை ஈடுபடவைப்பது. அதிலும் மொழி ஆற்றலையும் கணித திறனையும் வளர்க்க உதவும் விளையாட்டுகள் சிறந்தவை.\nகுழந்தைகளின் கணித ஆற்றலை சிந்திக்கும் திறனையும் வளர்க்கும் தளமாக விளங்குகிறது www.coolmath4kids.com\nவிளையாட்டுகள் புதிர்கள் மூலம் கணக்கு கற்று தரும் வேறு சில இணைய தளங்கள்:\nகல்வி மற்றும் வேடிக்கை விளையாட்டுகள்,கணக்கு பழக பயிற்சிகள் பதிவிறக்கம் செய்யும் விளையாட்டுகள் என அனைத்து வகைகளிலும் இணையக்களஞ்சியமாக உள்ளது www.links4kids.co.uk\nகற்பனை திறனை ஊக்கப்படுத்தும் செயல்பாடுகள், வண்ணம் தீட்டுதல்,பாதுகாப்பான வழிகளில் இணைய தேடல் என இணைத்து தருகிறது\nஇரண்டு வயது முதல் எட்டு வயது வரையிலான குழந்தைகளுக்கான அனைத்து தகவல்களையும் தருகிறது\nகுழந்தைகளுக்கான அடிப்படை அறிவியல் விஷயங்களை விளையாட்டுகள் தரும் ஓர் தளம்\nwww.playkidsgames.com இந்த தளத்தில் குழந்தைகள் செயல்படுகையில் பெற்றோர்களும் உடன் இருந்து அவர்களுக்கு வழி காட்ட வேண்டும் .\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nமத்திய ரயில்வே துறையில் அப்ரண்டிஸ் பணிக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nமத்திய ரயில்வே துறையில் அப்ரண்டிஸ் பணிக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/08/22/166704/", "date_download": "2020-04-10T12:06:26Z", "digest": "sha1:33VUPSC5LR24SEEXNYY5G6YZDS7FO3Z6", "length": 11860, "nlines": 151, "source_domain": "www.itnnews.lk", "title": "பிரியங்கா சோப்ராவை நல்லெண்ண தூதர் பதவியிலிருந்து நீக்குமாறு பாகிஸ்தான் கடிதம் - ITN News", "raw_content": "\nபிரியங்கா சோப்ராவை நல்லெண்ண தூதர் பதவியிலிருந்து நீக்குமாறு பாகிஸ்தான் கடிதம்\nஅவுஸ்திரேலிய பொதுத்தேர்தலி ஸ்கொட் மொரிசன் மீண்டும் வெற்றி 0 19.மே\nபலோன் டீ ஓர் விருது : 6வது முறையாக வெற்றிகொண்ட மெஸ்ஸி 0 03.டிசம்பர்\nதல அஜித்குமாரின் இன்னுமொரு பக்கம்-மாணவர்கள் படைத்த சாதனை 0 13.ஜூலை\nயுனிசெப் அமைப்பின் நல்லெண்ண தூதராக செயற்படும் நடிகை பிரியங்கா சோப்ராவை பதவி விலக்க வேண்டுமென பாகிஸ்தான் ஐ.நா வுக்கு கடிதம் எழுதியுள்ளது. பெண் பிள்ளைகளின் கல்வி, ஊட்டச்சத்தளித்தல், எச்.ஐ.வி. உள்ளிட்ட பாலியல் நோய்களுக்கு எதிராக விழிபுணர்வை ஏற்படுத்தல், சிறுவர் பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்காக உலக நாடுகளின் பங்களிப்புடன் ஐக்கிய நாடுகள் அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் யுனிசெப் அமைப்பு சேவைபுரிந்து வருகிறது. நியூயோர்க் நகரை தலைமையகமாக கொண்டு இயங்கிவரும் குறித்த யுனிசெப் நிதியத்தின் நல்லெண்ண தூதராக கடந்த 2016ம் ஆண்டு பிரியங்கா சோப்ரா நியமிக்கப்பட்டார்.\nஇந்நிலையில் காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்துச்செய்யப்பட்டமைக்கு எதிராக பிரியங்கா சோப்ரா ஆதரவாக செயற்பட்டதாக சுட்டிக்காட்டப்படுகிறது. மேலும் புல்வாமா தாக்குதலின் போதும் அவர் இந்திய இராணுவ வீரர்களுக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டிருந்தார். இந்தியா – பாகிஸ்தான் பிரச்சினைகள் எழும் போது பிரியங்கா சோப்ரா ஒருதலைப்பட்சமாக செயற்படுகிறார். இதனால் அவரை யுனிசெப் நல்லெண்ண தூதர் பதவியிலிருந்து நீக்குமாறு பாகிஸ்தான் மனித உரிமைகள் துறை அமைச்சர் ஷெரின் மஷாரி ஐ.நா வுக்கு கடிதமெழுதியுள்ளார்.\nயாழ் கொட் டெலன்ட் (Jaffna Got Talent) நிகழ்ச்சி\nகதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வேடத்தில் ரெஜினா\nமஞ்சு வாரியரை பாராட்டிய ரஜினி\nஜெயலலிதா போலவே தோற்றத்தில் கங்கனா : ரசிகர்கள் பாராட்டு\nஇந்தியன் -2 படப்பிடிப்பில் கிரேன் அறுந்து விழுந்ததில் 3 பேர் பரிதாபமாக பலி\nஉள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க\nவஜிரா சித்ரசேனாவுக்கும் – மறைந்த பேராசிரியர் இந்திரா தசநாயக்கவுக்கும் பத்மபூஷண விருது\nதிரைப்பட கூட்டுத்தாபனம் மீண்டும் திரைப்பட விநியோகம்\nநடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா திருமணம் : பிரபலங்கள் வாழ்த்து\n34வது கலாபூசணம் அரச விருது விழா ஜனாதிபதி தலைமையில்\nதேச பிதா திரைப்படம் இன்று கட்சிக்கு..\nகதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வேடத்தில��� ரெஜினா\nமஞ்சு வாரியரை பாராட்டிய ரஜினி\nஜெயலலிதா போலவே தோற்றத்தில் கங்கனா : ரசிகர்கள் பாராட்டு\nஇந்தியன் -2 படப்பிடிப்பில் கிரேன் அறுந்து விழுந்ததில் 3 பேர் பரிதாபமாக பலி\nமகளிர் உலக கோப்பை கிரிக்கெட் விளம்பர தூதராக சிவகார்த்திகேயன்\n2ம் கட்டத்தை அடைந்தது ‘பொன்னியின் செல்வன்’\nஅந்த படத்தில் நான் நடித்தது என் மகளுக்கு பிடிக்கவில்லை : நடிகை கஜோல்\nஒரே படத்தில் நடிகையாகவும் தயாரிப்பாளராகவும் களமிறங்கும் நடிகை\nஒரே நேரத்தில் மூன்று படங்களில் ஒப்பந்தமாகியுள்ள ஜான்வி\n92 வது ஒஸ்கார் விருது விழா\nஎனது முன்னைய வாழ்க்கையை நினைக்க கடினமாக இருக்கிறது\nதனக்கு ஆண் குழந்தை பிறக்க போகிறது என்று டுவிட்டரில் அறிவித்த நடிகை\nகர்ப்பத்துடன் யோகாவை தொடரும் எமி\nபிரியங்கா சோப்ரா மீது பாகிஸ்தான் பெண் பகிரங்க குற்றச்சாட்டு\nயாழ் கொட் டெலன்ட் (Jaffna Got Talent) நிகழ்ச்சி\nவஜிரா சித்ரசேனாவுக்கும் – மறைந்த பேராசிரியர் இந்திரா தசநாயக்கவுக்கும் பத்மபூஷண விருது\nசிறிய வயது இசையமைப்பாளர் என்ற பெருமை பெருமைக்கு உரித்தாகும் லிடியான்\nபாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு விரைவில் திருமணம்\nபிரபல கர்நாடக சங்கீத கலைஞர் ஸ்ரீ ஆருரனின் உலக சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/12/slpp.html", "date_download": "2020-04-10T13:51:09Z", "digest": "sha1:HPGIFU5EQ2FMRQGK2NTUPCFQIKMFOUIN", "length": 5660, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "புதிய முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு வாய்ப்பு: SLPP - sonakar.com", "raw_content": "\nHome NEWS புதிய முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு வாய்ப்பு: SLPP\nபுதிய முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு வாய்ப்பு: SLPP\nதற்போது இருக்கும் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளில் பெரும்பாலானோர் சஜித் பிரேமதாசவை ஆதரித்திருந்ததாலேயே அவர்களுக்கு பெரமுன அமைச்சரவையில் இடம் தரப்படவில்லையென தெரிவிக்கின்ற அமைச்சரரைவப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன, புதிய பிரதிநிதிகளை எதிர்வரும் காலத்தில் இணைத்துக் கொள்ளப் போவதாக விளக்கமளித்துள்ளார்.\nபெரமுன ஆட்சியில் சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவம் இல்லையென்ற குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபே ராஜபக்சவை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த முஸ்லிம் பிரதிநிதிதிகளும் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் கருத்துகள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்கதக்து.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/doctorvikatan/01-aug-2013", "date_download": "2020-04-10T11:57:00Z", "digest": "sha1:SE2E5XCSOKJMIDHLBVRP66MER4IPPZU5", "length": 8541, "nlines": 215, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - டாக்டர் விகடன்- Issue date - 1-August-2013", "raw_content": "\nஎதிர் 'நீச்சல்' போடும் நம்பிக்கை நாயகி\nடாக்டர் எனக்கு ஒரு டவுட்டு\nஇயற்கை உணவில் எல்லாம் இருக்கு\nஉங்கள் அலுவலகச் சூழலின் ஆரோக்கியத்துக்கு எத்தனை மதிப்பெண்கள்\nபழங்களே 'பளிச்' முகத்துக்கு காரணம்\nஇல்லத்தில் இருக்கிறது இயற்கை அழகு\nஸ்கேன் - மஹேந்திர சிங் தோனி\nஉடல் வலுப்பெற வழிகாட்டும் பயிற்சிகள்\nஜிம்... உங்களை 'ஜம்'மென்று ஆக்கும்\n'வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்\nவயிறைப் பற்றிய விரிவான புத்தகம்\nசித்த மருத்துவம் சிறப்பான தீர்வு\nநலம், நலம் அறிய ஆவல்\nஎதிர் 'நீச்சல்' போடும் நம்பிக்கை நாயகி\nடாக்டர் எனக்கு ஒரு டவுட்டு\nஇயற்கை உணவில் எல்லாம் இருக்கு\nஎதிர் 'நீச்சல்' போடும் நம்பிக்கை நாயகி\nடாக்டர் எனக்கு ஒரு டவுட்டு\nஇயற்கை உணவில் எல்லாம் இருக்கு\nஉங்கள் அலுவலகச் சூழலின் ஆரோக்கியத்துக்கு எத்தனை மதிப்பெண்கள்\nபழங்களே 'பளிச்' முகத்துக்கு காரணம்\nஇல்லத்தில் இருக்கிறது இயற்கை அழகு\nஸ்கேன் - மஹேந்திர சிங் தோனி\nஉடல் வலுப்பெற வழிகாட்டும் பயிற்சிகள்\nஜிம்... உங்களை 'ஜம்'மென்று ஆக்கும்\n'வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்\nவயிறைப் பற்றிய விரிவான புத்தகம்\nசித்த மருத்துவம் சிறப்பான தீர்வு\nநலம், நலம் அறிய ஆவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/print.aspx?aid=2680", "date_download": "2020-04-10T12:38:08Z", "digest": "sha1:PQ5WNHEIKSOW2XQK5M4M2XKTL3XH2HDX", "length": 2050, "nlines": 8, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nபாரதி ஒரு நாள் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். ஒரு வீட்டின் முன்னால் ஒரு அம்மையார் அழுகிற கைக்குழந்தையை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார்.\nபாரதியைக் கண்டவுடன் \"ஏண்டா பாரதி, ஏதேதோ பாட்டுப்பாடற, குழந்தை தூங்க ஒரு பாட்டுப் பாடப்படாதோ\nஅதற்கு பாரதி, \"தமிழர்கள் எல்லோரும் தூங்கிக்கொண்டு இருக்கிறார்கள்; அதனால் நான் தாலாட்டுப் பாடமாட்டேன். தூங்குவோரை எழுப்பத் திருப்பள்ளி யெழுச்சிதான் பாடுவேன்\" என்று கூறி 'பாரதமாதா திருப்பள்ளியெழுச்சி' பாடினார்.\nதேசிய நோக்குக் கொண்ட பாரதி பாரதமாதாவையே எழுப்பப் பாடியதில் ஆச்சர்யமில்லை. சொன்னதைச் செய்து காட்டியவர் பாரதி. கடைசிவரை தாலாட்டுப் பாடலே பாடவில்லை.\nசொன்னவர்: சரஸ்வதி ராமநாதன், செயின்ட் லூயிஸ் நகரில் ஆற்றிய உரையில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/nithyaram", "date_download": "2020-04-10T13:55:09Z", "digest": "sha1:65YUTHPVYKZUBRVW4ZWMHLXS2IFANM7J", "length": 7493, "nlines": 88, "source_domain": "tamil.asianetnews.com", "title": "nithyaram: Latest News, Photos, Videos on nithyaram | tamil.asianetnews.com", "raw_content": "\nவித்தியாசமான முறையில் கொரோனா முத்தம்... இரண்டாவது கணவருடன் பிரபல நடிகையின் அட்ராசிட்டி...\nகொரோனா பரவுவதை தடுக்க ஒருவரை, ஒருவர் தொட்டு பேசக்கூடாது. குறிப்பிட்ட இடைவெளி விட்டிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\n'நந்தினி' சீரியலில் ஓவர் கவர்ச்சியில் மூழ்கடித்த நித்யாவிற்கு இரண்டாவது திருமணம்..\nவெள்ளித்திரையை தாண்டி, சீரியல்களை இயக்கி சின்னத்திரை ரசிகர்களையும் கவர்ந்தவர், இயக்குனர் சுந்தர்.சி. இவர் பிரபல தொலைக்காட்சிக்கு இயக்கிய திகில் த���டரான 'நந்தினி' அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் விதத்தில் இருந்தது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகொரோனா பீதியில் விவசாயி செய்த காரியம்..\nஉயிர் கொல்லிக்கு கொல்லி வைக்கலாம்.. நாம் உலகையே காக்கலாம்.. இயக்குனர் சீனு ராமசாமி எழுதிய பாடல்..\nசாண்டி பையன் சொல்றதை கேளு கண்ணு.. அந்த கொரோனாவை காலி பண்ணு..\nசென்னை மக்கள் மனதை குளிர வைத்த மழை..\nதூய்மை பணியாளர்களுக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்திய நெல்லை காவல்துறை..\nகொரோனா பீதியில் விவசாயி செய்த காரியம்..\nஉயிர் கொல்லிக்கு கொல்லி வைக்கலாம்.. நாம் உலகையே காக்கலாம்.. இயக்குனர் சீனு ராமசாமி எழுதிய பாடல்..\nசாண்டி பையன் சொல்றதை கேளு கண்ணு.. அந்த கொரோனாவை காலி பண்ணு..\n \"லைவ் வீடியோ\" மூலம் பாடம் எடுக்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளி..\nசூரி மனசு யாருக்கு வரும்... சினிமா தொழிலாளர்கள் பசி போக்க 100 மூட்டை அரிசி...\nதொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டிலே... ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://uyironline.in/shop/rice/rice-bamboo-250gm-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-04-10T11:50:12Z", "digest": "sha1:3WQP56PJD3PFROZYLWGZSXIQQPNM6DWQ", "length": 5372, "nlines": 117, "source_domain": "uyironline.in", "title": "Rice Bamboo 250gm / மூங்கில் அரிசி | Uyir Organic Farmers Market", "raw_content": "\nபழங்குடி மக்களின் முக்கிய உணவு. இந்த மூங்கில் அரிசி உடலுக்கு ஏராளமான ஊட்டச்சத்தை வழங்கும். மூங்கில் அரிசி என்பது காடுகளில் விளைகின்ற 60 வயதான மூங்கில் மரங்களில் உள்ள பூப்பகுதியில் இருந்து சேகரிக்கப்படும் விதைகளாகும்.\nஒரு கப் அளவுள்ள மூங்கில் அரிசியில் மட்டும் 160 கலோரிகள் நிறைந்துள்ளது. மேலும் கார்போஹைட்ரேட்ஸ், புரத சத்து, மெக்னீசியம், காப்பர், ஜிங்க், தயமின். ரிபோப்ளோவின் போன்ற உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளது.\nமூங்கில் அரிசி – 1 கப்\nபாசிப் பருப்பு – ¼ கப்\nபிரியாணி இலை – 4\nபூண்டு – 5 பல்\nபச்சை மிளகாய் – காரத்திற்கு ஏற்ப\nகறிவேப்பிலை – 1 ஈர்க்கு\nசிறிய வெங்காயம் – 10\nமுந்திரிப் பருப்பு – சிறிது\nதேங்காய் பால் – 1 கப்\nமூங்கில் அரிசியையும், பாசிப் பருப்பையும் வெறும் வாணலியில் சிவக்க வறுத்து, ஒரு மணி நேரம் நீரில் ஊற வைக்க வேண்டும்.\nபின் குக்கர் அல்லது மண் பாத்திரத்தில் தேங்காய் பால் தவிர, மற்ற அனைத்துப் பொருட்களையும் சேர்த்து, நீரில் ஊற வைத்த அரிசி, பருப்பையும் போட்டு, தேவையான அளவு நீருடன், கஞ்சியாகக் காய்ச்சிக் கொள்ள வேண்டும்.அடுப்பில் இருந்து இறக்கியபின், தேங்காய் பாலைச் சேர்த்து குடிக்கலாம்.\nRice Kuliyaduchan 1kg / குழியடுச்சான் அரிசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2012/01/web-browser.html", "date_download": "2020-04-10T13:15:02Z", "digest": "sha1:3A6BFGHTMPUBWOMZQSRP7YOWKB7QXL4G", "length": 6256, "nlines": 64, "source_domain": "www.anbuthil.com", "title": "அனைத்து வகை கையடக்கத்தொலைபேசிக்குமான சிறந்த உலாவி(WEB BROWSER)", "raw_content": "\nஅனைத்து வகை கையடக்கத்தொலைபேசிக்குமான சிறந்த உலாவி(WEB BROWSER)\nகையடக்கத்தொலைபேசிகளின் ஊடாக இணையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. உலகம் முழுவதும் தற்பொழுது அதிகமாக உபயோகப்படுத்தப்படும் மொபைல் உலாவி ஒபேரா ஆகும்.\nஇதனைப் போலவே UC என்ற உலாவியும் தற்பொழுது மிகவேகமாக வளர்ந்து வருகின்றது. உலகம் முழுவதும் இந்த மென்பொருளை இதுவரை 20 கோடிக்கும் அதிகமான நபர்கள் உபயோகப்படுதுகின்றனர். இதுவரை பத்தாயிரம் கோடி இணைய பக்கங்கள் இந்த உலாவி மூலம் பார்க்கப்பட்டுள்ளது.\nஇணைய பக்கங்களை 85% சுருக்கி வேகமாக திறக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ள இதன் சிறந்த தொழில்நுட்பம்.\nமிகச்சிறந்த டவுன்லோட் மேனஜர் மென்பொருளை கொண்டுள்ளதால் தரவிறக்கம் வேகமாக இருக்கும்.\nமெனு பாரில் பயனுள்ள வலைதளங்களின் லிங்க் ஏற்கனவே இருப்பதால் ஒரே கிளிக்கில் அந்த தளங்களுக்கு சென்று விடலாம்.\nBookmark செய்து கொள்ளும் வசதி மற்றும் Browsing History பார்க்கும் வசதி. உலாவியில் URL auto-completion வசதி உள்ளதால் URL முழுவதுமாக டைப் செய்ய வேண்டிய அவசியமில்லை.\nஇணைய பக்கங்களை சேமித்து bluetooth மற்றும் SMS வழியாக மற்றவருக்கு அனுப்பலாம்.\nமற்றும் இன்னும் பிற வசதிகள் உள்ளதால் பெரும்பாலானவர்களால் விரும்பி பயன்படுத்தப்படுகிறது.\nமொபைல் மூலமாக டவுன்லோட் செய்ய - http://wap.ucweb.com/\nஆனால் இந்த உலாவில் நீங்கள் தமிழ் வலை பக்கங்களை பார்க்க முடியாது இந்த பிரச்சனைக்கு நீங்கள் இந்த லிங்கில் சென்று ஒபேரா மினி 6.1 டவுன்லோட் செய்து கொள்ளவும் பின்பு கிழே உள்ள வழி முறையை பின்பற்றவும்.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nமத்திய ரயில்வே துறையில் அப்ரண்டிஸ் பணிக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nமத்திய ரயில்வே துறையில் அப்ரண்டிஸ் பணிக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/M/spl_detail.php?id=2302913", "date_download": "2020-04-10T13:28:58Z", "digest": "sha1:BZQIENLI57M4ELZXEUB2C3QLL3IFBVYJ", "length": 6924, "nlines": 64, "source_domain": "www.dinamalar.com", "title": "'சீரியலால்' பாதிக்கப்பட்ட நடிகர்! | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல��� பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: ஜூன் 21,2019 21:32\nசேலம் மாவட்டம், ஆத்துார் முத்தமிழ் சங்கம் சார்பில், நகராட்சி கலையரங்கில், சமீபத்தில், பல்சுவை நிகழ்ச்சி நடந்தது. இதில், 'காமெடி' நடிகர், தாமு பங்கேற்றார்.நிகழ்ச்சி முடிந்து, நிருபர்களிடம் அவர் கூறுகையில், 'சினிமா படங்களுக்கு வழங்குவது போல, 'டிவி'க்களில் ஒளிபரப்பாகும், 'சீரியல்'களுக்கும், தணிக்கை சான்று வழங்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.இளம் நிருபர் ஒருவர், 'நல்ல விஷயம் தான்... சீரியல் என்ற பெயரில், வீட்டுக்குள்ளேயே வந்து, இம்சை பண்றாங்க... நடிகரே இந்த நிலைக்கு ஆளாகி இருக்காரு பாருங்க...' எனக் கூறிச் சிரிக்க, மற்ற நிருபர்களும் சிரித்தனர்.\n» பக்கவாத்தியம் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஒரு கல்லில் ரெண்டு மாங்காய்\n'என்ன கொடுமை சார் இது...'\nபெரியவங்க சொல்றதை கேட்டா நல்லது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/02/27/%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF-21/", "date_download": "2020-04-10T13:20:36Z", "digest": "sha1:SSK2AW67JM3Z7EDJE7KHZCHG2OT7OAOX", "length": 7726, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பிலான அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது - Newsfirst", "raw_content": "\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பிலான அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பிலான அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது\nColombo (News 1st) ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது கூட்டத்தொடரின் இன்றைய அமர்வின்போது இலங்கை தொடர்பிலான அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.\nமனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மிச்சல் பச்லெட்டினால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் பதில் வழங்கப்படவுள்ளது.\nமனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மிச்சல் பச்லெட் மற்றும் வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவிற்கும் இடையிலான கலந்துரையாடல் நாளை (28) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது\nஇலங்கையின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட 30/01 மற்றும் 40 /1 ஆகிய பிரேரணையிலிருந்து இலங்கை விலகுவதாக நேற்றைய அமர்வின்போது வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைககள் ஆணைக்குழுவிற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.\nதினேஷ் குணவர்தன ஜெனிவா சென்றடைந்தார்\nஅமைச்சர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட இலங்கைக் குழு ஜெனிவா பயணம்\nதிருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவிருந்த குறைநிரப்பு பிரேரணை வாபஸ்\nஇராணுவத் தளபதி விவகாரத்திற்கு அரசு வழங்கிய பதில்\nரஷ்ய வௌிவிவகார அமைச்சர் நாட்டிற்கு வருகை\nஅஸர்பைஜானிலிருந்து மாணவிகளின் சடலங்களை நாட்டிற்கு கொண்டுவருவது குறித்து பேச்சுவார்த்தை\nதினேஷ் குணவர்தன ஜெனிவா சென்றடைந்தார்\nதினேஷ் குணவர்தன உள்ளிட்ட இலங்கை குழு ஜெனிவா பயணம்\nஇராணுவத் தளபதி விவகாரத்திற்கு அரசு வழங்கிய பதில்\nரஷ்ய வௌிவிவகார அமைச்சர் நாட்டிற்கு வருகை\nமாணவிகளின் சடலங்களை கொண்டுவர பேச்சுவார்த்தை\nகுணமடைந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு\nதடுப்பூசிகள், திரிபோஷா, விட்டமின்கள் விநியோகம்\nபொரளையில் பஸ்ஸூடன் அம்பியுலன்ஸ் மோதி விபத்து\nBCG தடுப்பூசி கொரோனாவிலிருந்து இலங்கையரை காக்குமா\nயேமனில் இரண்டு வார போர் நிறுத்தம் அறிவிப்பு\nVideo Conference மூலம் உடற்தகுதி தேர்வு\nஅரிசிக்கான அதிகபட்ச சில்லரை விலை நிர்ணயம்\nகொரோனாவிற்கு விரைவில் மருந்து கண்டுபிடிக்கப்படும்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல�� (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/security/01/235533?ref=archive-feed", "date_download": "2020-04-10T12:07:05Z", "digest": "sha1:6J466GKEDDSRTHJA2LAQFAYFMK4YKU7I", "length": 9983, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கை வரும் வெளிநாட்டவர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை! கட்டுநாயக்கவில் மாற்றம் வருமா? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கை வரும் வெளிநாட்டவர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை\nஇலங்கைக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு விமான நிலையத்தில் வைத்திய பரிசோதனை மேற்கொள்ள வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nநீண்ட நாட்களாக இலங்கையில் தங்கியிருப்பதற்காக வெளிநாட்டில் இருந்து வரும் வெளிநாட்டவர்களுக்கும், தொற்று நோய் பரவும் நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் வைத்திய பரிசோதனையை நிறுத்துமாறு இலங்கை தூதரகம், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.\nஅதற்கமைய சுகாதார அமைச்சு மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களம் இது தொடர்பில் தயாரித்த யோசனை ஒன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்த பரிசோதனை காரணமாக வெளிநாட்டவர்கள், முதலீட்டாளர்கள் கடுமையான அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாக தூதரக அலுவலகம், அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டியுள்ளது.\nஎனினும் சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு அதிகாரிகள் இந்த யோசனைக்கு எதிராக கருத்து வெளியிட்டுள்ளனர்.\nஇலங்கையில் தொற்று நோய் பரவுவதனை தடுக்கும் நோக்கில் 2018ஆம் ஆண்டு இந்த பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.\nமலேரியா, யானைக்கால் நோய், தட்டம்மை, தாயிடமிருந்து குழந்தைக்கு பரவும் எயிட்ஸ் போன்ற தொற்று நோய்களை ஒழித்த நாடாக இலங்கையை, உலக சுகாதார அமைப்பு பிரகடனப���படுத்தியுள்ளது.\nஇந்த நோய்கள் மீண்டும் இலங்கைக்கு பரவுவதனை தடுக்கும் நோக்கில் வெளிநாட்டவர்களுக்காக வைத்திய பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/food/99122-", "date_download": "2020-04-10T13:53:14Z", "digest": "sha1:5EZFBJHJYJP6KFI7PLTR5HYWJQEPJMS6", "length": 6480, "nlines": 168, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 28 September 2014 - உணவு யுத்தம்! | food article by S.Ramakrishnan", "raw_content": "\n''10 ரூபாய் தினக்கூலி... பல கோடி ரூபாய் ஊழல்\nஅரசு அதிகாரிக்கு மிரட்டல்... துணை போனாரா அரக்கோணம் எம்.பி\nநாய்களைக் கொன்ற 'மனித நேயர்\n'முதலில் மெமோ... அப்புறம் ட்ரீட்மென்ட்\nஎம்.எல்.ஏ. தொடங்கி வைத்த 'ரேக்ளா\nகிராமத்து மக்களைக் கொல்ல குடிநீரில் விஷம்\nதில்லாலங்கடி நிலமோசடி... காவல் துறை உடந்தையா\nஅவர்கள் பெரியார் விழாவைக் கொண்டாடாமல் இருப்பதே நல்லது\nமிஸ்டர் கழுகு: வருமான வரி வலை\nஒருத்தர்னு சொல்லிட்டு ரெண்டு பேரு வந்திருக்கீங்க\n''தனுவுக்கு மரகதம் சந்திரசேகர் குடும்பத்தினர் உதவியதாகச் சொல்வது பாவம்\n''பணம் பறிப்பதற்காகப் பொய் சொல்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=43661", "date_download": "2020-04-10T11:09:08Z", "digest": "sha1:XSLWZYSP26OURXVRAPXKOLEPEPMRY4B4", "length": 4266, "nlines": 32, "source_domain": "maalaisudar.com", "title": "ஆஸி-க்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது இந்தியா | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nஆஸி-க்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது இந்தியா\nJanuary 18, 2019 kirubaLeave a Comment on ஆஸி-க்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது இந்தியா\nமெல்போர்ன், ஜன.18: தோனி-ஜாதவ் ஆ��ியோரின் நிதான ஆட்டத்தால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்றது. ஆஸ்திரேலியாவின் அதனின் சொந்தமண்ணில் தோற்கடித்து ஒருநாள் தொடரையும் இந்தியா கைப்பற்றியது. இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின், முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.\n2வது ஒருநாள் போட்டியில் கேப்டன் கோலி சதம் மற்றும் தோனியின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில்வெற்றிப்பெற்றது. இந்த நிலையில் இன்று மெல்போர்னில் கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 230 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. பின்னர் விளையாடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், விக்கெட் கீப்பர் தோனி மற்றும் கேதர் ஜாதவ் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றி பெற வைத்தனர். 5 பந்துகளில் ஒரு ரன் தேவை என்ற திக் திக் நிமிடங்களில் கேதர் ஜாதவ் 4 அடித்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தார். இதன்மூலம், 2-1 என்ற கணக்கில் இந்திய அணி ஒருநாள் தொடரை கைப்பற்றியது.\nதிருச்சியில் ரூ.34 லட்சம் மதிப்பு தங்கம் பறிமுதல்\nமுடிவு எடுக்க முடியாமல் விஜயகாந்த் திணறல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=52670", "date_download": "2020-04-10T11:53:42Z", "digest": "sha1:5U7LE3POQC4HK7G3ZLMQ75WWV5ZBYR2J", "length": 2402, "nlines": 31, "source_domain": "maalaisudar.com", "title": "கத்தி முனையில் பணம் பறிப்பு | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nகத்தி முனையில் பணம் பறிப்பு\nசென்னை, மே 27: கோயம்பேட்டில் உள்ள ஒரு ஒயின் ஷாப் பாரில் பணியாற்றி வருபவர் பாலமுருகன் (வயது 28) இவர் நேற்று நியூ காலனியில் வந்து கொண்டிருந்தபோது கத்தி முனையில் ஒருவர் பணம் பறித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோயம்பேடு போலீசார் விசாரணை நடத்தி பிரபாகரன் (வயது 26) என்பவரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nதீ விபத்து: 7 குடிசை வீடுகள் எரிந்து சாம்பல்\nராதாமோகனின் உதவியாளர் இயக்கியுள்ள கண்டதை படிக்காதே\nமோர்பென் லேப்ஸ் நிகர லாபம் 34 சதவீதம் உயர்வு\nபோலீஸ் நிலையம் எதிரே நகை திருட்டு\nநெஞ்சுவலியால் முகிலன் ஆஸ்பத்திரியில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://s-pasupathy.blogspot.com/2019/10/", "date_download": "2020-04-10T13:10:58Z", "digest": "sha1:SNQPWQYGFRY5IGTPT4NUSFJDERO4P7MN", "length": 40021, "nlines": 838, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: October 2019", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nசெவ்வாய், 29 அக்டோபர், 2019\n1384. பாரதி சுராஜ் -2\n'அமுதசுரபி'யின் ஆகஸ்ட் 2001 இதழில் வந்த ஒரு கட்டுரை.\nதிங்கள், 28 அக்டோபர், 2019\n1383. தீபாவளி மலரிதழ்கள் - 4\nஇது கல்கி இதழின் இரண்டாவது தீபாவளி மலர். அதிலிருந்து ஒரு சிறுதொகுப்பு:\n\"மணியம்\" ஒவிய அட்டைப்படம். பி.ஸ்ரீ' யின் படவிளக்கம் ஒரு சிறு கட்டுரையே\nஅந்த வருடத்தை நினைவூட்ட ஒரு சினிமா விளம்பரம்;\nசாமாவின் கைவண்ணத்தில் ஒரு விளம்பரம்.\nஒரு கவிதை.( கவி தே.வி. ; இன்னும் கவிமணி ஆகவில்லை\nஅரசியல் கார்ட்டூன் ( சங்கர் )\n\"ரவி\" வரைந்த ஒரு விளம்பரம்\nவடுவூராரின் ஒரு நாவல் பற்றிய விளம்பரம். ( விளம்பரமே ' நாவலாய்' இருக்கிறது, அல்லவா\nLabels: கல்கி, தீபாவளி மலர்\nஞாயிறு, 27 அக்டோபர், 2019\n1382.சுத்தானந்த பாரதி - 13\n'சக்தி' இதழில் 1940-இல் வந்த கவிதை. ( இரண்டாம் உலகப் போர்க் காலம் என்பதை நினைவு கொள்க.)\nசனி, 26 அக்டோபர், 2019\n1381. பாடலும் படமும் - 75\n'கல்கி' 1946 தீபாவளி மலரின் அட்டைப் படமும், அதன் விளக்கமும்.\n[ ஓவியம்: மணியம் ]\n[ நன்றி: கல்கி ]\nLabels: பாடலும் படமும், மணியம்\nவெள்ளி, 25 அக்டோபர், 2019\n'சக்தி' இதழில் 1940-இல் வந்த பாடல்.\nபுதன், 23 அக்டோபர், 2019\n1379. வ.வே.சு.ஐயர் - 6\n‘சக்தி’ இதழில் 1942-இல் வந்த கட்டுரை.\nவியாழன், 17 அக்டோபர், 2019\nமெய்விளங்கிய அன்பர்கள் : சிவதர்மமும் சமதர்மமும்\n1948-இல் அறிஞர் பி.ஸ்ரீ. “சுதேசமித்திர”னில் எழுதிய ஒரு தொடரிலிருந்து இன்னொரு கட்டுரை.\nபுதன், 16 அக்டோபர், 2019\n1377. சின்ன அண்ணாமலை - 5\nகாணக் கண்கோடி வேண்டும் - 1\nசின்ன அண்ணாமலை ‘வெள்ளிமணி’ இதழில் 1947-இல் எழுதிய பல பயணக் கட்டுரைகளில் இது ஒன்று.. பின்னர் இவை ‘கண்டறியாதன கண்டேன்’ என்ற நூலில் வந்தன என்று நினைக்கிறேன்.\nசெவ்வாய், 15 அக்டோபர், 2019\n1376. சங்கீத சங்கதிகள் - 205\nஅருணாசலக் கவியின் பாட்டுக்கள் - 8\n1944-இல் ‘சுதேசமித்திர’னில் வந்த மேலும் இரண்டு பாடல்கள் இதோ\nLabels: அரியக்குடி, அருணாசலக் கவி, சங்கீதம்\nதிங்கள், 14 அக்டோபர், 2019\nஇதோ இன்னொரு 'மல்லாரி ராவ்' கதை. விகடனில் 50 -களில் வந்த கதை.\nதுப்பறியும் சாம்பு: மற்ற பதிவுகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்ப��\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n1384. பாரதி சுராஜ் -2\n1383. தீபாவளி மலரிதழ்கள் - 4\n1382.சுத்தானந்த பாரதி - 13\n1381. பாடலும் படமும் - 75\n1379. வ.வே.சு.ஐயர் - 6\n1377. சின்ன அண்ணாமலை - 5\n1376. சங்கீத சங்கதிகள் - 205\n1374. வி.ஆர்.எம்.செட்டியார் - 4\n1373. சங்கீத சங்கதிகள் - 204\n1372. தென்னாட்டுச் செல்வங்கள் - 26\n1371. சங்கீத சங்கதிகள் - 203\n1370. கொத்தமங்கலம் சுப்பு - 27\n1368. ஓவிய உலா -7\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசர்தார் அ. வேதரத்தினம் (1)\nசரத் சந்திர போஸ் (1)\nசுபாஷ் சந்திர போஸ் (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (2)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (2)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (2)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (4)\nமதுரை அ. வைத்தியநாதய்யர் (1)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (4)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவீணை சண்முக வடிவு (1)\nவெ. சாமிநாத சர்மா (1)\n1512. சங்கீத சங்கதிகள் - 225\n ஏப்ரல் 8 . காருகுறிச்சி அருணாசலத்தின் நினைவு தினம். அவர் 1964 -இல் மறைந்தபோது 'கல்கி'யில் வந்த அ...\nசங்கீத சங்கதிகள் - 70\nகிட்டப்பா பிளேட் ‘கல்கி’ முன்பே கிட்டப்பாவின் இசைத்தட்டைப் பற்றிக் ‘கல்கி’ எழுதிய கட்டுரையின் ஒரு சிறு பகுதியை இங்கே இட்டிருக்...\n1509. சங்கீத சங்கதிகள் - 224\n'கேவியென்'ஸார் ஏப்ரல் 1. 'சங்கீத கலாநிதி' பாலக்காடு கே.வி.நாராயணஸ்வாமியின் நினைவு தினம். ' ஸரிகமபதநி' இ...\nபால் கணக்கு எஸ் . வி . வி . \" இந்த மாதம் பால் கணக்கு எவ்வளவு \" என்றேன் . பால்காரன் ப...\nதோல்விகள் தொடாத மனிதர் ஏப்ரல் 7. டைரக்டர் கே.சுப்ரமணியத்தின் நினைவு நாள். அவருடைய நூற்றாண்டு கொண்டாடப்பட்ட சமயம் (2004 ), கல்கியி...\nசங்கீத சங்கதிகள் - 71\nடாக்டர் எஸ்.இராமநாதன் - 1 ஏப்ரல் 8. சங்கீத கலாநிதி டாக்டர் எஸ். இராமநாதனின் பிறந்த நாள். இன்று ( 8 ஏப்ரல், 2016 ) டொரண்டோவில் ...\nஅதிசய மனிதர் அ���கப்பர் கல்கி ஏப்ரல் 6. அழகப்பச் செட்டியாரின் பிறந்த தினம். ஜூலை 25, 1948 -இல் 'கல்கி' எழுதிய கட்டுரை இதோ\n688. சங்கீத சங்கதிகள் - 115\nகண்டதும் கேட்டதும் - 2 ’நீலம்’ ஏப்ரல் 9. சங்கீத கலாநிதி முசிரி சுப்பிரமணிய ஐயரின் பிறந்த தினம். 1943-இல் அவருடைய கச்சேரி பற்றிப்...\n1510. பாடலும் படமும் - 91\nசத்திரபதி சிவாஜி [ ஓவியம்: சந்திரா ] ஏப்ரல் 3 . பேரரசர் சிவாஜியின் நினைவு தினம். [ If you have trouble reading from an image, ...\n1263. சங்கீத சங்கதிகள் - 182\nதியாகராஜர் கீர்த்தனைகள் - 11 ஸி.ஆர். ஸ்ரீனிவாசய்யங்கார் ஸ்வரப்படுத்தியது. மேலும் நான்கு தியாகராஜரின் கீர்த்தனைகள் இதோ . இவை 1932-இல...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/category/world?page=639", "date_download": "2020-04-10T12:23:06Z", "digest": "sha1:7ZETYNPXEQZ6NMEKDHB2ILY6M64NGLDC", "length": 22000, "nlines": 223, "source_domain": "thinaboomi.com", "title": "உலகம் | Latest World news | World news today", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 10 ஏப்ரல் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 10.04.2020\nகொரோனா வைரஸ் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு செய்யப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nசென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்: ஊரடங்கு மற்றும் கொரோனா தடுப்பு குறித்து முக்கிய ஆலோசனை\nசீனாவில் நிலநடுக்கம்- 200பேர் பலி எண்ணிக்கை ஆனது\nபெய்ஜிங்: ஏப். - 22 - சீனாவின் சிசுவான் மாகாணத்தில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 200ஆக அதிகரித்துள்ளது. ...\nவடமாகாண தேர்தல்: செப்டம்பர் மாதம்நடத்த ராஜபக்சே முடிவு\nவெலிஓயா, ஏப். - 22 - இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு மாகாண சபைக்கான தேர்தலை செப்டம்பரில் நடத்த ஜோதிடர் நல்ல நேரம் குறித்து ...\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்புக்கு 2 வார சிறை\nஇஸ்லாமாபாத், ஏப். 21 - பாகிஸ்தான் முன்னாள் அதிபரும், ராணுவ ஆட்சியாளருமான பர்வேஸ் முஷாரப்புக்கு 14 நாட்கள் சிறைக் காவல் ...\n1200 ஒளி ஆண்டு தூரத்தில் பூமியைப் போன்ற 2 கிரகங்கள்\nபாஸடோனா, ஏப். 21 - பூமியிலிருந்து 1200 ஒளி ஆண்டுகள் தூரத்தில் பூமியைப் போன்ற இரு புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ...\nசீனாவில் பயங்கர நிலநடுக்கம் - 113 பேர் பலி\nபெய்ஜிங், ஏப். 21 - சீனாவின் தென் மேற்கு பகுதியான சிட்சுவான் மாகாணத்தில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த ...\nபாஸ்டன் சம்பவம்: 2-வது தீவிரவாதி படுகாயத்துடன் கைது\nபாஸ்டன், ஏப். 21 - அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் மாரத்தான் போட்டியில் வெடிகுண்டு வைத்த இரு செசன்யாவைச் சேர்ந்த சகோதரர்களில் ...\nபாக்தாத்தில் குண்டுவெடிப்பு: 27 பேர் பலி - 51 பேர் காயம்\nபாக்தாத், ஏப். 20 - பாக்தாத் அடுக்குமாடி கட்டிடத்தில் குண்டுவெடித்ததில் 27 பேர் பலியானார்கள். 51 பேர் படுகாயமடைந்தனர். ...\nபண்ணை வீட்டில் பதுங்கியிருந்த முஷாரப் கைது\nஇஸ்லாமாபாத்,ஏப்.20 - பண்ணை வீட்டில் பதுங்கி இருந்த பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பை போலீசார் கைது செய்து ...\nகராகஸ், ஏப். 20 - வெனிசுலா அதிபராக நிக்கோலஸ் மடூரோ வெற்றி பெற்றது செல்லாது எனவும், மறு வாக்கு எண்ணிக்கையை நடத்தவேண்டும் என்றும் ...\nஉலகின் 100 பிரபலங்கள் பட்டியலில் ப.சிதம்பரம் - அமீர்கான்\nஅமெரிக்கா, ஏப்.,20 - டைம் இதழ் தேர்வு செய்துள்ள 2013 ம் ஆண்டின் நூறு பிரபலங்கள் பட்டியலில் இந்தியாவின் நிதியமைச்சர் ப.சிதம்பரம், ...\nபாஸ்டன் வெடிப்பு: துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாதி பலி\nபாஸ்டன், ஏப். 20 - அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் மாரதான் போட்டியில் குண்டு வைத்தது தொடர்பாக தேடப்பட்டு வந்த ஒரு தீவிரவாதி ...\nகருவை கலைத்திருந்தால் சவீதாவை காப்பாற்றி இருக்கலாம்\nலண்டன், ஏப். 20 - கருவை கலைத்திருந்தால் சவீதாவை காப்பாற்றியிருக்கலாம் என அயர்லாந்து மருத்துவ நிபுணர் அறிக்கை ...\nஅமெரிக்காவில் வெடி விபத்து: 70 பேர் பலி\nடெக்காஸ், ஏப்.19 - அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் திங்கட்கிழமை நடந்த மராத்தான் போட்டியில் குண்டு வெடித்து 3 பேர் உயிரிழந்தனர். 150 ...\nபோலீஸார் சுற்றி வளைப்பு: முஷாரப் கைது செய்யப்படுகிறார்\nஇஸ்லாமாபாத், ஏப்ரல்.19 - பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்,பாகிஸ்தானில் ஆட்சி மாற்றத்துக்குப் பின் லண்டன் மற்றும் துபாயில் ...\nஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பொறுப்பேற்பு\nநியூயார்க், ஏப். 19 - ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் புதிய நிரந்தர பிரதிநிதியாக அசோக்குமார் முகர்ஜி பொறுப்பேற்றுள்ளார். ...\n2 இந்தியர்கள் மீது சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு\nசிங்கப்பூர், ஏப். 19 - பாலியல் தொழிலாளிகளின் வருமானத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்த 2 இந்தியர்கள் மீது சிங்கப்பூர் ...\nஇலங்கை அரசு வெப் சைட்டுகளை ஹேக் செய்த விஷமிகள்\nகொழும்பு, ஏப். 19 - இலங்கை அரசின் 3 இணையதளங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்கனவே 22 அரசு இணையதளங்களை என்ற ஹேக்கர்ஸ் குழு ...\nஇலங்கையை நீக்க காமன்வெல்த் சட்ட மாநாட்டில் தீர்மானம்\nகேப்டவுன், ஏப். 19 - காமன்வெல்த் மாநாட்டில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்று தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற காமன்வெல்த் ...\nபாபுவா நியூகினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nசிட்னி, ஏப். 18 - பாபுவா நியூ கினியாவில் நேற்று காலை 8.55 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக ...\nமூதாதையர் மூளையின் கலர் ஆரஞ்சு\nபாலி, ஏப். 18 - நமது மூதாதையரின் ஒரு பிரிவினர் என்று வர்ணிக்கப்படும் இந்தோனேசியாவின் ஹாபிட் இனத்தவருக்கு மூளை ஆரஞ்சு நிறத்தில் ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nபிரதமர் மோடியின் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு\nகொரோனா வைரஸ் பிரச்சினையிலும் அற்ப அரசியலா: காங்கிரசுக்கு அமித்ஷா கண்டனம்\nகொரோனா பாதிப்பில் இருந்து பூரண குணமடைந்தது எப்படி பா.ஜ.க. எம்.பி.யின் மகள் விளக்கம்\nவிமான டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் ஓராண்டுக்குள் பயணம் செய்யலாம்\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 10.04.2020\nவீடியோ : கொரில்லா யுத்தம் செய்கிறது கொரோனா: கவிஞர் வைரமுத்து வெளியிட்ட விழிப்புணர்வு கவிதை\nவீடியோ : 'இதுவும் கடந்து போகும்': கொரோனா குறித்து இயக்குநர் பாக்கியராஜ் விழிப்புணர்வு பேச்சு\nநடிகர் மோகன்லாலுக்கு கொரோனா என்று வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை\nசபரிமலை கோவில் நடை வரும் 13-ம் தேதி திறப்பு: ஆன்லைன் மூலம் வழிபாடு நடத்த முடிவு\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை ரத்து\nஊரடங்கு உத்தரவு எதிரொலி சபரிமலையில் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா ரத்து\nசென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்: ஊரடங்கு மற்றும் கொரோனா தடுப்பு குறித்து முக்கிய ஆலோசனை\nபணியின் போது உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nதமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 834-ஆக உயர்வு: சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல்\nகொரோனா தடுப்பு நடவடிக்கை: 20 மில்லியன் முக கவசங்களை நன்கொடையாக வழங்கிய ஆப்பிள் நிறுவனம்\nகுணம் அடைந்த 51 பேருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு: தென்கொரியாவில் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் விவகாரத்தில் நாங்கள் அரசியல் செய்யவில்லை: உலகசுகாதார அமைப்பு மீது அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு\nகொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஜோஸ் பட்லரின் பனியன் ரூ.61 லட்சத்திற்கு ஏலம்\nகொரோனா பாதிப்புக்கு நலநிதி திரட்ட இந்தியா-பாக். இடையே கிரிக்கெட் போட்டி நடத்தலாம் - அக்தர் யோசனை\nஐ.பி.எல். 2020 சீசனை ரசிகர்களின்றி பூட்டிய மைதானத்திற்குள் நடத்தலாம் : ஹர்பஜன் சிங் சொல்கிறார்\nசமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பில் உள்ளது: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவிப்பு\nரெப்போ வட்டி விகிதம் 4.4 சதவீதமாக குறைப்பு: ரிசர் வங்கி கவர்னர் அறிவிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 512 உயர்ந்தது\nஏப்ரல் 30 வரை ஊரடங்கை நீட்டித்தது ஒடிசா அரசு: ஜூன் 17 வரை அனைத்து கல்வி நிறுவனங்களும் மூட உத்தரவு\nநாட்டிலேயே முதல்முறையாக ஊரடங்கை வரும் 30-ம் தேதி வரை நீட்டித்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ...\nகர்நாடகத்தில் ஊரடங்கை நீட்டித்தால் ஆதரிப்போம்: சித்தராமையா அறிவிப்பு\nகொரோனாவை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டித்தால் நாங்கள் ஆதரிப்போம் என்று எதிர்க்கட்சி தலைவர் ...\nசிறு, குறு விவசாயிகளுக்கு மாதம் ரூ.10,000 கடனுதவி வழங்கலாம் தமிழக அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்\nஊரடங்கு அமலில் உள்ள நிலையில், விவசாயிகள் பாதிப்படையாமல் இருக்க, விளை பொருட்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய ...\nதமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 834-ஆக உயர்வு: சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல்\nதமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 738-லிருந்து ...\nவிமான டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் ஓராண்டுக்குள் பயணம் செய்யலாம்\nவிமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் பணத்திற்கு பதிலாக ஓராண்டுக்குள் பயணம் செய்யலாம் என டுவிட்டரில் விமான ...\nவெள்ளிக்கிழமை, 10 ஏப்ரல் 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/01/27/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/47495/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-cid%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-04-10T13:34:59Z", "digest": "sha1:GNS6LJPCM7RHK5CCIEKPYO2FEE3BB7N7", "length": 10080, "nlines": 162, "source_domain": "www.thinakaran.lk", "title": "ராஜித இன்றும் CIDயில் வாக்குமூலம் | தினகரன்", "raw_content": "\nHome ராஜித இன்றும் CIDயில் வாக்குமூலம்\nராஜித இன்றும் CIDயில் வாக்குமூலம்\nமுன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று (27) மீண்டும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.\nசர்ச்சைக்குரிய வெள்ளை வேன் ஊடகவியலாளர் மாநாடு தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகளின் அடிப்படையில் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.\nஇன்று (27) காலை 11.30 மணியளவில் சிஐடியில் முன்னிலையான அவர், பிற்பகல் 1.30 மணி வரை வாக்குமூலம் வழங்கியதைத் தொடர்ந்து, அங்கிருந்து சென்றுள்ளார்.\nஇது தொடர்பில் ஏற்கனவே கடந்த ஜனவரி 14 ஆம் திகதி சிஐடியில் வாக்குமூலம் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவ்விடயம் தொடர்பில் கடந்த டிசம்பர் 27 ஆம் திகதி நாரஹென்பிட்டியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் வைத்து கைது செய்யப்பட்டதோடு, டிசம்பர் 30ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்கு பிணை வழங்கிய உத்தரவுக்கு எதிராக சட்ட மா அதிபர் முன்வைத்த மீளாய்வு மனு எதிர்வரும் மார்ச் மாதம் 05ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nராஜிதவின் பிணைக்கு எதிரான மனு மார்ச் 5இல்\nராஜிதவின் பிணைக்கு எதிரான மனுவின் தீர்ப்பு 21இல்\nராஜித சேனாரத்ன சி.ஐ.டியில் 4 மணி நேரம் வாக்குமூலம்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nமருந்தகங்கள் மு.ப. 9.00 - பி.ப. 2.00 வரை திறந்திருக்கும்\nஇடர் வலயங்களில் மாற்று வழிகளில் மருந்து கொள்வனவுநாட்டிலுள்ள மருந்தகங்களை...\nஅம்பியூலன்ஸ் - பஸ் மோதி விபத்து; எழுவர் காயம்\nபொரளை, சேனநாயக்க சந்தியில் இடம்பெற்றுள்ள வாகன விபத்தில் 07 பேர்...\nகொழும்பில் 20 வருடங்களின் பின் வளி மாசடைதல் குறைந்துள்ளது\nஇருபது வருடங்களுக்கு பின்னர் கொழும்பு நகரில் வளி மாசடையும் வீதம்...\nICU இலிருந்து வெளியேறினார் பொரிஸ் ஜோன்ஸன்\nகொரோனா வைரஸ் தொற்றினால் ICU இல் அனுமதிக்கப்��ட்டு சிகிச்சை பெற்றுவந்த...\nகல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைப்பு\nகல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் சிலவற்றை...\nதனித்து இருப்போம்... விழித்து இருப்போம்...\nகொரோனா... 4 மாதத்திற்கு முன்பு வரை இந்த பெயர் யாருக்கும் தெரியாது. இப்போது...\nஉலகை உலுக்கிய உயிர் கொல்லி நோய்கள்\nஉலகில் பல பகுதிகளிலும் கொள்ளை நோயாக உருவெடுக்கம் நோய் பென்டமிக் எனப்படும்...\nகொரோனாவுக்குக் கைகொடுத்து உதவும் மலேரியா தடுப்பு மருந்து Hydroxychloroquine\nஇந்தியாவிடமிருந்து மருந்தைப் பெறுவதற்கு ட்ரம்ப் பிரயோகித்த அழுத்தத்தின்...\nதிரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம்\nமலையக மக்களின் பிராஜாவுரிமையை பறித்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக குலெழுப்பியவர் ஜி. ஜி என்கின்ற பிழையான கருத்தியல் பல காலமாக தமிழர்கள் மத்தியில் தமிழர் வாக்கு வேடடைக்காக சில அரசியல் வாதிகளால்...\nஇஸ்லாமியரின் உடல் தகனம், ரஊப் ஹக்கீம் விசனம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://be4books.com/product/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF/?page&product=%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF&post_type=product&add_to_wishlist=7274", "date_download": "2020-04-10T11:45:23Z", "digest": "sha1:6AWMW6U5KHSKP4CAYF5ICFNPI2A2N3CM", "length": 9203, "nlines": 178, "source_domain": "be4books.com", "title": "எழும் சிறு பொறி – Be4books", "raw_content": "\nAllArtbookbe4books DealsFeatured ProductsTop sellersஅரசியல்-Politicsஇதழ்கள்/Magzinesஇயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள் - Non-Fictionகவிதைகள்-Kavithaikalகுழந்தைகள் இலக்கியம்-Children-Literatureசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயமுன்னேற்றம்-Self Improvementநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதிய வெளியீடுகள்-New Releasesபுத்தகங்கள்புனைவுபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\nHome / புதிய வெளியீடுகள்-New Releases\nபுதிய வெளியீடுகள்-New Releases (21)\nஓவியம் & நுண்கலைகள் Art & Fine arts (3)\nநாட்குறிப்பு / நினைவுக்குறிப்பு (2)\nவிருது பெற்ற நூல்கள் (1)\nஎழும் சிறு பொறி quantity\nSKU: BE4B354 Categories: be4books Deals, கட்டுரைகள் - Non-Fiction, புதிய வெளியீடுகள்-New Releases, புத்தகங்கள் Tags: பாதரசம் வெளியீடு, மணி எம்.கே.மணி\nமலையாளப் படங்களின் தற்போதைய எழுச்சியைப் புரிந்து கொள்வதற்காக, எனது ���சனையில் நல்ல படங்களாக அறியப்பட்ட இருபத்திநான்கு படங்களைப் பற்றிய கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது. நான் எழுதின இந்தப் படங்களில் எல்லாம் ஒருவிதமான புதுமையின் இணைப்பு இருந்திருப்பதாக நம்பியே தொடர்ந்தேன். நான் கூறின ரசனை அதன் அடிப்படையில் தான் இருந்தது. எதிர்காலத்தில் மலையாள சினிமா இன்னுமே கற்றுக்கொண்டு வளருவதற்கான சாரம் கொண்டிருந்த படங்கள் இந்த இருபத்தி நான்கும் என்பது என் கோணம். பலரும் அதை ஒப்புக்கொள்ளவும் செய்வார்கள்.\nசினிமா பார்ப்பது என்பது இன்று ஒரு உறுதியான கலாச்சாரமாகிக் கொண்டு வருகிற சூழலில் மலையாள சினிமா என்றில்லை, இந்திய சினிமாவே நல்லவற்றை உட்கொண்டு வளம் கொள்ள வாய்ப்பிருக்கிறது. யாரும் யாரிடமிருந்தும் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு எல்லைகளே இல்லை. மனிதன் எங்கேயும் மனிதன் தான் இல்லையா\nஆண் எழுத்து + பெண் எழுத்து = ஆபெண்\nAllArtbookbe4books DealsFeatured ProductsTop sellersஅரசியல்-Politicsஇதழ்கள்/Magzinesஇயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள் - Non-Fictionகவிதைகள்-Kavithaikalகுழந்தைகள் இலக்கியம்-Children-Literatureசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயமுன்னேற்றம்-Self Improvementநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதிய வெளியீடுகள்-New Releasesபுத்தகங்கள்புனைவுபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=23168&ncat=2", "date_download": "2020-04-10T13:32:41Z", "digest": "sha1:FIB6UDBY3HL4F35G2OSHOIFWBFYUZWFC", "length": 45766, "nlines": 332, "source_domain": "www.dinamalar.com", "title": "தேவதையின் பிள்ளைகள்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nகொரோனா: உலக பலி 97 ஆயிரம் மார்ச் 21,2020\nநட்பு நாடுகளுக்கு உதவ இந்தியா தயார்: பிரதமர் ஏப்ரல் 10,2020\nமகனை 1,400 கி.மீ., தூரம் ஸ்கூட்டியில் அழைத்து வந்த தாய் ஏப்ரல் 10,2020\nஅமெரிக்கா,பிரேசிலை தொடர்ந்து மோடிக்கு புகழாரம் சூட்டிய இஸ்ரேல் ஏப்ரல் 10,2020\nகருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய\nஇரவு முழுவதும், பல மணிநேரம் பேருந்தில் பயணம் செய்ததால், வியர்வை நசநசப்புடன், உடம்பெல்லாம் அசதியாக இருந்தது. கொஞ்ச நேரமாவது உறங்க சொல்லியது கண்கள். ஆனாலும், அசோகனின் மனசெல்லாம், கோதையம்மா கோழிக் குஞ்சின் மீதே இருந்தது. கைக்கடிகாரத்தை பார்த்தான், காலை, 6:30 மணி.\nமிகுந்த மன உளைச்சல் காரணமாக, மூன்று நாட்கள் அலுவலகத்தில் விடுமுறை எடுத்து, பல்வேறு இடங்களுக்கும் போய், ஒரு பரதேசியப் போல அலைந்து, திரிந்து, தான் தங்கியுள்ள அறைக்கு வந்ததுமே, அந்த கோழிக்குஞ்சைப் பார்ப்பதற்காக இதயம் தவித்தது.\n'இந்த மூணு நாள்ல, அந்த ராக்காச்சி கோழி, கோதையம்மாவ எத்தனை முறை கொத்தி, தொரத்தி கொடுமைப் படுத்தியதோ... தன்னோட மத்த குஞ்சுககிட்ட எல்லாம் பாசத்தோட இருக்கிற அந்த ராக்காச்சி கோழி, கோதையம்மாவ மட்டும் வெறுக்குதே... மனுஷரப் போலவே அதுங்ககிட்டேயும், பெத்த பிள்ளயா இருந்தாலும் அரவணைக்கிறதும், வெறுக்குறதுமா ரெண்டு வகைக் குணங்கள் இருக்குமோ...' என்று தனக்குள் ஆதங்கப்பட்டுக் கொண்டான். துணிமணிகள் நிறைந்த சூட்கேசை அறைக்குள் வைத்து கதவை பூட்டியவன், அதே வேகத்தில் வராண்டாவிற்கு வந்து, ஓரமாய் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி ஸ்டார்ட் செய்தபடி, ஊரின் கடைக்கோடியில் உள்ள மீனா அக்காளின் வீட்டை நோக்கி பறந்தான்.\nஅசோகனைப் பொறுத்தவரை, இந்த உலகில் தனக்கு வேண்டப்பட்டவர்களாக, இறந்து போன கோதையம்மாள் ஆயா, மீனா அக்கா, அந்தக் கோழி குஞ்சை மட்டுமே நினைத்திருந்தான்.\nதன் பிறந்த ஊரோ, பெற்றோர் பற்றியோ, அவனுக்குத் எதுவும் தெரியாது. தாய்ப்பாலின் வாசனையே அறிந்திராமல், புட்டிப்பால் மட்டுமே குடித்து வளர்ந்தது மட்டும் நன்றாக நினைவிருக்கிறது. ஏழெட்டு வயசு இருக்கும்போது, ஒரு நாள், இவன் உள்ளிட்ட அந்த ஆசிரமத்தில், ஏராளமான ஆதரவற்ற குழந்தைகளைப் பராமரித்து வந்த கோதையம்மாளிடம், 'எங்க அம்மா யாரு பாட்டி... அது எங்க இருக்குது' என்று கேட்க, 'உங்க அம்மா யாருன்னு, உன்னப் போலவே எனக்கும் தெரியாது கண்ணு; உன்னப் பெத்த அந்தப் பாதகத்தி, நீ பொறந்த கொஞ்ச நேரத்திலேயே உன்னை இந்த ஆசிரமத்து வாசல்ல போட்டுட்டுப் போய்ட்டா... நாந்தே உன்னோட அழுகச் சத்தங் கேட்டு, தூக்கிட்டு வந்து, குளிப்பாட்டி புட்டிபால் குடுத்துக் காப்பாத்தினேன். இந்தாப் பாருய்யா... உனக்கு மட்டுமில்ல, இந்த ஆசிரமத்துல இருக்கிற எந்தப் பிள்ளைக்குமே தாயி, தகப்பன் கெடையாது...' என்று சொல்லித் தேற்றியிருந்தாள்.\nஆயா கோதையம்மாள் என்றால் அசோகனுக்கு உயிர்;\nஇவன் பத்தாம் வகுப்பு படித்துக��� கொண்டிருந்த போது, ஒரு நாள் நோய்வாய்பட்டு, படுத்த படுக்கையாகிப் போன கோதையம்மாள், அடுத்த சில தினங்களில் இறந்து போனாள்.\nஅரும்பின் மீது விழுந்த இடியாக ஆனது அந்த நிகழ்வு. மனசும், தேகமும் ஏகத்துக்கும் துவண்டுபோன அசோகன், வாரக் கணக்கில் கோதையம்மாளின் நினைவிலேயே மருகிக் கிடந்தான்.\nஇறந்து போன கோதையம்மாளுக்குப் பதிலாக, புது ஆயாவாக, மீனா அக்காள் வேலைக்குச் சேர்ந்திருந்தாள். கோதையம்மாளுக்கு ஆதரவு யாரும் இல்லை என்பதால், இரவு, பகல் என எல்லா நேரமும் ஆசிரமத்திலேயே இருப்பாள். ஆனால், மீனா அக்காளுக்கு கணவன், குழந்தைகள் என ஒரு குடும்பம் இருந்ததால், பகலில் மட்டுமே வேலைக்கு வருவாள்.\nகோதையம்மாளை போலவே எல்லாப் பிள்ளைகளையும் பாசத்துடன் கவனித்துக் கொண்டாள் மீனா அக்கா.\nபிளஸ் 2 வரையில், அந்த ஆசிரமத்துக்கு சொந்தமான பள்ளியிலேயே படித்ததால், எந்தப் பிரச்னையும் இன்றி நாட்கள் நகர்ந்தன. கல்லூரி மாணவனாக வாழ்க்கையைத் துவங்கியபோது தான், தன்னுடன் படித்த சக மாணவர்கள், 'அப்பன், ஆத்தாள் யாருன்னே தெரியாதாம்டா... அப்போ இன்ஷியல் என்ன போடுவான்...' என்றும், 'எதாச்சும் பொய்யான இன்ஷியல போட்டுக்கிட்டிருப்பான்; உண்மையான இன்ஷியலப் போடுறதாயிருந்தா, ஏ.பி.சி.டி., யில இருபத்தி நாலு எழுத்தும் போதாதே...' என்று அவன் காதுபடவே கிண்டலடித்தனர். அந்தச் சமயத்தில், அசோகனுக்கு உயிரே ஆடிப்போகும். இதனால், யாருடனும் பேசாமல் தனித்தே இருப்பவன், கல்லூரி முடிந்து ஆசிரமத்திற்கு வந்ததும், 'நான் தப்பான வழியில பொறந்ததா ஜாடையில பேசி, கிண்டலடிக்கிறாங்க அக்கா... எனக்கு செத்துப் போயிறலாம் போல இருக்குது...' என்று, மீனா அக்காவிடம் சொல்லி ஆதங்கப்படுவான்.\n'யாரு என்ன வேணும்ன்னாலும் சொல்லட்டும். நீயும், இந்த ஆசிரமத்துல இருக்கிற மத்த பிள்ளைங்களும், அனாதைங்களோ, தப்பான வழியில பொறந்தவங்களோ கிடையாது; நீங்க எல்லாருமே தேவதையோட பிள்ளைங்க...' என்று சொல்லி தேற்றுவாள் மீனா அக்கா.\nபட்டப்படிப்பை முடித்த பின், பெரிய நிறுவனம் ஒன்றில், இளநிலை உதவியாளராக வேலைக்கு சேர்ந்து, மாதம், 2,000 ரூபாய் வாடகையில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து தங்கினான். அலுவலகத்திலும், 'இவரு அனாதை ஆசிரமத்தில வளர்ந்தவராமே... பெத்தவங்க யாருன்னே தெரியாதாம். கள்ளக்காதல்ல பொறந்திருப்பாரு போல. நல்ல காதலுக்கு��் பொறந்தவங்களையே பெத்தவங்க நட்டாத்துல விட்டுட்டுப்போற இந்த உலகத்துல, இவர மாதிரி ஆளுங்களோட நெலம பரிதாபந்தான்...' என்று ஜாடை பேசினர். சிலர் இன்னும் மட்டமாக பேசுவதுண்டு.\nஇதையெல்லாம், கேட்டும் கேட்காதது போல இருந்தாலும், அலுவலகத்திலிருந்து, தான் தங்கியிருக்கும் அறைக்கு வந்ததும், 'கடவுளே... அப்பன், ஆத்தாள் யாருன்னு தெரியாத இப்படி ஒரு பொறப்ப எதுக்குக் கொடுத்த ஒவ்வொரு வாயும் ஒவ்வொரு விதமாப் பேசுதே...' என்று கேவிக்கேவி அழுவான். 'மனுஷனாப் பொறந்தா தாய், தகப்பன், சொந்தம் பந்தம்ன்னு ஒரு குழுவா வாழ்ந்து, குதூகலமா பொழுதக் கழிக்கணும்; அதெல்லாம் இல்லாம இதென்ன அனாதை வாழ்க்கை... இதுக்கு பொறக்காமலேயே இருந்திருக்கலாம்...' என்ற வேதனை, அவனை வதைத்தெடுத்து, பலசமயம் தற்கொலை எண்ணத்தையும் ஏற்படுத்தியது.\nஅவ்வப்போது, மீனா அக்காவின் வீட்டுக்குப் போய், அவளுடனும், அவளது குடும்பத்தாருடனும் பேசிவிட்டு வருவதில் ஓரளவு ஆறுதல்பட்டுக் கொள்வான். இரண்டு வாரங்களுக்கு முன் ஒரு நாள், அவளது வீட்டுக்கு போயிருந்த போதுதான், அந்த கோழிக் குஞ்சை, முதன் முறையாகப் பார்த்தான். தரையில் கோலி குண்டை உருட்டி விட்டது போல ஓடுவதும், நிற்பதுமாக பார்ப்பதற்கு கொள்ளை அழகாக இருந்தது. கண் இமைக்காமல் அதையே கவனித்து கொண்டிருந்தவனுக்கு, மனம் லேசாவது போல் இருந்தது.\nஆனாலும், அந்தச் சந்தோஷம் ரொம்ப நேரம் நீடிக்கவில்லை. பத்துப் பன்னிரண்டு குஞ்சுகளுடன் உலவிக் கொண்டிருந்த தாய்க்கோழிக்கு அருகில், அந்த குஞ்சு ஓடிப்போய் நிற்க, தாய்கோழி, 'க்கெக்கேக்...கெக்கே...' என்று பெரும் சினத்துடன் கத்தி கொண்டே, இறக்கைகள் இரண்டையும் படபடத்து, கோபத்தில் சிலிர்த்தவாறு, அந்த குஞ்சை துரத்தித் துரத்தி கொத்தியது.\nஅக்காட்சி, அசோகனுக்கு பதற்றத்தையும், பீதியையும், மனதில் ஒரு தவிப்பையும் ஏற்படுத்த, 'ஏய்...தாய்க்கோழி... அந்த குஞ்ச மட்டும் எதுக்கு இப்படிக் கொத்துற விட்டுரு வலிக்கும்...' என்று சொல்லி, அதை விரட்ட கையை உயர்த்தினான். கொத்துவதை நிறுத்தி, அங்கிருந்து ஓடியது தாய்க்கோழி.\nகீழே விழுந்து, எழுந்திரிக்க முடியாமல், 'க்கிய்ய் யா... க்கிய்ய்..யா..' எனச் சிணுங்கிக் கொண்டிருந்த அந்த குஞ்சை தூக்கிய அசோகன், 'என்னடா வலிக்குதா' எனக் கேட்டு, வாஞ்சையுடன் அதன் முதுகில் வருடினான். சட்டென ��றக்கைகளை விரித்து, அவனது கையிலிருந்து விடுபட்டு பறந்து போய், தரையில் நின்று, உடலை, 'படபட'வென உதறியபடி ஓடியது.\nஅப்போதிருந்தே, அந்தக் கோழிக்குஞ்சின் மேல் அவனுக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு விட்டது. அடுத்த நாளே, பொரிகடலை வாங்கிப்போய், அதை சிறு துகள்களாக்கி, கோழிக் குஞ்சுக்கு முன் தூவி விட்டான். அது, தன் குட்டி இறக்கைகளை, 'படபட'த்தபடி ஓடிவந்து, செல்லமாய் சிணுங்கிக் கெண்டே கொத்தி தின்றது. அதன்பின், ஒரு நாள் விட்டு ஒரு நாள் என, முறை வைத்து பொறிகடலை, அரிசி என ஏதாவது வாங்கி போய், அந்தக் கோழிக்குஞ்சுக்குப் போடுவதும், தாய் கோழிக் கொத்தித் துரத்தும் சமயங்களில், ஓடிப் போய், அதை தூக்கி, உள்ளங்கையில் வைத்து தடவிக் கொடுத்தபடி, 'உங்க அம்மா கோழி தான் உன்னை மட்டும் பக்கத்துல அண்ட விடாம தொரத்தி விடுதே... அப்புறமும், எதுக்கு அது பக்கத்துல போற தனியாவே போயி இரைதேடி ரோஷமாப் பொழைச்சிக் காட்டுடீ ஏஞ் செல்லம்...' எனச் சொல்லி, அனுதாபம் மேலோங்க கொஞ்சுவான்.\nஆசிரமத்தில் தன்னை வளர்த்து, ஆளாக்கி, இறந்து போன ஆயா கோதையம்மாளின் நினைவாக, அவளது பெயரையே கோழிக்குஞ்சுவுக்கு சூட்டி மகிழ்ந்ததோடு, தாய்கோழிக்கு, 'ராக்காச்சிகோழி' என்றும் பட்டப் பெயரிட்டான். அப்போது முதல், தினமும் நான்கைந்து முறையாவது, மீனா அக்காவுக்குப் போன் செய்து, 'அக்கா... ஏங் கோதையம்மா செல்லம் நல்லா தானே இருக்குது; அதப் பத்திரமாப் பாத்துக்கோங்க...' என்ற விசாரிப்பில் துவங்கி, 'அந்த ராக்காச்சிக் கோழியக் கண்டிச்சு வையுங்க; என்னோட கோதையம்மாக் குஞ்ச கொத்துச்சுன்னா, தாய்க் கோழின்னுகூட பாக்காம அதோடக் கழுத்த திருவி, சுக்கா வறுவல் போட்டுவேன்...' என்று செல்லமாய் கோபித்துக் கொள்ள, 'நல்ல பிள்ளைப்பா நீ... கோழிகளுக்கு கோதைன்னும், ராக்காச்சின்னும் பேரு வெச்சுக்கிட்டு...' எனக் கூறிச் சிரிப்பாள் மீனா அக்கா.\nஇப்போதெல்லாம், அசோகன், மீனா அக்காவின் வீட்டுக்குள் நுழைகிற அரவம் தெரிந்தாலே, இறக்கைகளை படபடத்தவாறு ஓடி வந்து, அவனுக்கு அருகில் நின்று, இரையை தேடி அவனது கைகளின் மீதே பார்வையை அலைய விடும் கோதையம்மா கோழிக் குஞ்சு. உடனே அவன், தன் கையிலிருக்கும் இரையை, அதன் முன்பாகத் தூவி விட, அவற்றைக் கொத்தித் தின்றுவிட்டு, அந்தக் குஞ்சு நகர்ந்து விடுவதும், வழக்கமான ஒரு நிகழ்வாகவே மாறி விட்டிருந��தது.\n'பாவம் கோதையம்மாவப் பாத்து மூணு நாளாச்சு; அதுக்கு இரை கிடைச்சதோ இல்லயோ... தன்னோட பிள்ளைங்கிற பாசம் கொஞ்சங்கூட இல்லாத அந்த ராக்காச்சி கோழிகிட்ட, அத எப்படியாவது போகவிடாம செய்துறணும்...' என்றெண்ணியபடி, மீனா அக்காவின் வீட்டை நோக்கி, மோட்டார் சைக்களில் வேகமாய் சென்றான் அசோகன். வீட்டை அடைந்த போது, வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள் மீனா அக்காள்.\nமோட்டார் சைக்கிளிலிருந்து இறங்கி, அதை ஓரமாய் நிறுத்தி விட்டு, '' என்னக்கா... என்னோட கோதையம்மா செல்லம் என்ன செய்துகிட்டிருக்குது'' என்றுக் கேட்டுக் கொண்டே, திண்ணையில் உட்கார்ந்தான், அந்தக் கோழிக்குஞ்சை தேடி கண்களை அங்கிட்டும், இங்கிட்டுமாக அலைய விட்டான்.\nஆனாலும், அவனது சல்லடைப் பார்வைக்குள் அகப்படவில்லை அந்தக் கோழிக்குஞ்சு. ராக்காச்சி கோழி மட்டும் குஞ்சுகள் புடைசூழ, ஒரு ஓரமாய் அலைந்து கொண்டிருந்தது.\nஒரு நிமிடத்தில் நெஞ்சுக்குள் திகிலறைந்து, தேகம் வெடவெடத்தது அவனுக்கு. வாசலில் கோலம் போட்டு முடித்து நிமிர்ந்த மீனா அக்காவிடம், ''என்னக்கா... என்னோடக் கோதையம்மாவக் காணோமே... எங்க போயிருச்சு\nமீனா அக்கா ஒரு நிமிடம் அமைதியாக இருந்தவள், பின், ''யப்பா அசோக், உன்னோட கோதையம்மாவுக்கு திடீர்ன்னு ரோஷம் பொத்துக்கிட்டு வந்திருச்சு. அந்த தாய்க் கோழிக்கு பக்கத்துல ரெண்டு, மூணு நாளாவே போறதில்ல. விடிஞ்சதுமே தானே வீதிக்கு கிளம்பிப்போயி, இரைதேடித் தின்னுது. இப்பகூட வாசல்ல ஒரு ஓரமா மேய்ஞ்சிக்கிட்டிருந்துச்சே... நீ பாக்கலையா'' என்று நிறுத்தியவள், ''மனுஷங்களே, தான் பெறாத பிள்ளைகளுக்கு குடிக்க தண்ணிகூடத் தரத் தயங்குற இந்தக் காலத்துல, வெறும் நாலறிவு மட்டும் படைச்ச அந்தக் கோழி மட்டும் எப்படி தான் பெறாத உன்னோட கோதையம்மா குஞ்சுக்கு இரை தேடிக் குடுக்கும்'' என்று நிறுத்தியவள், ''மனுஷங்களே, தான் பெறாத பிள்ளைகளுக்கு குடிக்க தண்ணிகூடத் தரத் தயங்குற இந்தக் காலத்துல, வெறும் நாலறிவு மட்டும் படைச்ச அந்தக் கோழி மட்டும் எப்படி தான் பெறாத உன்னோட கோதையம்மா குஞ்சுக்கு இரை தேடிக் குடுக்கும்'' எனச் சொல்ல, மீனா அக்காவின் அந்த வார்த்தைகள், அவனை கலவரப்படுத்தின. கொஞ்சமும் எதிர்பாராத அந்த சொற்களால் நெஞ்சே, 'கிடுகிடு'த்துப் போனது.\n''என்னக்கா சொல்ற... கோதையம்மா அந்த ராக்காச்சி கோழியோட குஞ்சு இல்லையா'' உடைந்த குரலில் கேட்டான்.\n''பின்ன... நானென்ன பொய்யா சொல்றேன் அது, அந்த கோழி பொறிச்ச குஞ்சு இல்ல... 'மிஷின்'ல- செயற்கை முறையில பொறிச்ச குஞ்சு. உன்னபோலவே அந்த குஞ்சுவுக்கும் அப்பன், ஆத்தாள் கிடையாது. ஒரு குஞ்சு அஞ்சு ரூபாய்ன்னு, சந்தையில வித்துக்கிட்டிருந்தாங்க. ஏற்கனவே குஞ்சுத்தாய்க்கோழி வீட்ல இருக்கிறதால, இந்தக் குஞ்சையும் அது கவனிச்சிக்கிரும்ன்னு நம்பி, ஆசைப்பட்டு, ஒரு குஞ்ச வாங்கிட்டு வந்தேன். ஆனா, நான் நெனச்சது நடக்கலை; அந்தக் குஞ்சோட நெறத்தப் பாத்தாலே அது, அந்தக் கோழியோட குஞ்சா இருக்காதுன்னு தெரியலயா உனக்கு அது, அந்த கோழி பொறிச்ச குஞ்சு இல்ல... 'மிஷின்'ல- செயற்கை முறையில பொறிச்ச குஞ்சு. உன்னபோலவே அந்த குஞ்சுவுக்கும் அப்பன், ஆத்தாள் கிடையாது. ஒரு குஞ்சு அஞ்சு ரூபாய்ன்னு, சந்தையில வித்துக்கிட்டிருந்தாங்க. ஏற்கனவே குஞ்சுத்தாய்க்கோழி வீட்ல இருக்கிறதால, இந்தக் குஞ்சையும் அது கவனிச்சிக்கிரும்ன்னு நம்பி, ஆசைப்பட்டு, ஒரு குஞ்ச வாங்கிட்டு வந்தேன். ஆனா, நான் நெனச்சது நடக்கலை; அந்தக் குஞ்சோட நெறத்தப் பாத்தாலே அது, அந்தக் கோழியோட குஞ்சா இருக்காதுன்னு தெரியலயா உனக்கு\nதனிமை, விரக்தியால் துரும்பாய் நீர்த்துப் போயிருந்த அவனுடைய நம்பிக்கை, இப்போது, கரும்பாய் அவதரித்து, சுவைக்க வைத்தது போல ஆனந்தம். 'மிஷின்ல பொறிச்ச கோழிக் குஞ்சே, ஆதரிக்க எந்த நாதியும்மில்லாத நிலமையில், ரோஷத்தோட தனக்குத் தானே இரை தேடி நம்பிக்கையோட வாழ துணிஞ்சுட்டப்ப, மனுஷப் பொறப்பான நாம, மத்தவங்களோட இழிவான வார்த்தைகளுக்காக, கோழைத்தனமான முடிவெடுக்க துணிஞ்சிட்டோமே...' என்று தனக்குள் வெட்கியபடி, சட்டென்று வீதிக்கு வந்த அசோகன், எட்டிவிடும் தொலைவில் எதையோ கொத்தித் தின்று கொண்டிருந்த அந்தக் கோழிக் குஞ்சை பார்த்து, ''கோதையம்மா... எஞ்செல்லமே... நீ அனாதை கிடையாது; நீயும், என்னைப் போலவே தேவதையோட பிள்ளை...'' என்று பரவசத்துடன் சொல்லிக் கொண்டே அதன் அருகில் வேகமாய் ஓடினான்.\nகல்வித்தகுதி: சமூக அறிவியல் பட்டப்படிப்பு.\nபணி: விளம்பர போர்டுகள் எழுதும் ஓவியர். மதுரையில் தொண்டு நிறுவனம் ஒன்றில், சமூக ஆய்வாளராக பணியாற்றியவர். இதுவரை நூற்றுக் கணக்கான சிறுகதைகள் மற்றும் கவிதைகள் எழுதியுள்ளார். இதற்காக, பல விருதுகளும் பெற்றுள��ளார். இவர் எழுதிய ஒரு சிறுகதை, கல்லூரி பாடத் திட்டத்திலும் சேர்க்கப்பட்டுள்ளது. டி.வி.ஆர்., நினைவு சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். சமூக அக்கறையுள்ள சிறுகதைகள் எழுதி சாதிக்க வேண்டும் என்பது இவரது லட்சியம்.\nகதாநாயகனின் கதை - சிவாஜி கணேசன் (12)\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமனதை கசக்கிய கதை.. அருமை\nநல்ல கதை . பாராட்டுக்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/techfacts/2020/02/25171105/1287851/WhatsApp-Web-and-Desktop-to-get-a-dark-theme.vpf", "date_download": "2020-04-10T13:10:59Z", "digest": "sha1:OZIDFM3ZYRQBLRF7ZQZF5EEZIPQKRVIN", "length": 8038, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: WhatsApp Web and Desktop to get a dark theme", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவாட்ஸ்அப் வெப் மற்றும் டெஸ்க்டாப் தளத்தில் விரைவில் டார்க் தீம் வசதி\nபதிவு: பிப்ரவரி 25, 2020 17:11\nவாட்ஸ்அப் வெப் மற்றும் டெஸ்க்டாப் தளத்தில் விரைவில் டார்க் தீம் வசதி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nவாட்ஸ்அப் வெப் தளத்தில் டார்க் தீம் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு செயிலிக்கான பீட்டா வெர்ஷன் 2.20.12 மற்றும் ஐ.ஒ.எஸ். 2.20.30.25 பீட்டா வெர்ஷனில் டார்க் தீம் வசதி சோதனை செய்யப்பட்டு வருகிறது.\nஅந்த வகையில் ஸ்மார்ட்போனை தொடர்ந்து வாட்ஸ்அப் வெப் மற்றும் வாட்ஸ்அப் டெஸ்க்டாப் பதிப்புகளுக்கும் டார்க் தீம் வழங்குவதற்கான சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முதற்கட்டமாக வாட்ஸ்அப் பீட்டா செயலியில் இந்த அம்சம் சோதனை செய்யப்படுகிறது. எனினும், பீட்டா பதிப்பில் இந்த அம்சம் இதுவரை வழங்கப்படவில்லை.\nவாட்ஸ்அப் வெப் சாட்பாக்ஸ், ஜிஃப் பேனல் என முழுமையாக டார்க் மோட் செயல்படுத்தப்பட்டு இருப்பது தற்சமயம் வெளியாகி இருக்கும் புகைப்படங்களில் பார்க்க முடிகிறது. புதிய அம்சத்திற்கான சோதனை நிறைவுற்றதும் அனைவருக்கும் செயல்படுத்தப்படும் என கூறப்படுகிறது.\nவாட்ஸ்அப் வெப் மற்றும் டெஸ்க்டாப் தளங்களில் டார்க் மோட் வழங்கப்படுவது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. முதற்கட்டமாக ஸ்மார்ட்போன்களுக்கு டார்க் மோட் ஸ்டேபில் அப்டேட் வழங்கப்பட்டதும், வாட்ஸ்அப் வெப�� தளத்திற்கு வழங்குவதற்கான பணிகளை வாட்ஸ்அப் துவங்கும் என தெரிகிறது.\nமேலும் அறிந்து கொள்ளுங்கள் செய்திகள்\nவாட்ஸ்அப் மூன்று ரெட் டிக் வந்தால் கவனம் அவசியம் - மீண்டும் வைரல் ஆகும் தகவல்\n5ஜி சிப்செட் உருவாக்க சாம்சங், மீடியாடெக் உடன் கூட்டு சேரும் ஹூவாய்\nகொரோனாவை விரட்ட எல்இடி சார்ந்து இயங்கும் இயந்திரம் கண்டறிந்த ஐஐடி மாணவர்கள்\nபோலி செய்திகள் பரவுவதை தடுக்க வாட்ஸ்அப் எடுத்த அதிரடி முடிவு\nசைன் அப் மற்றும் டவுன்லோடு செய்யாமல் ஸ்கைப் புதிய அம்சத்தை பயன்படுத்தலாம்\nபோலி செய்திகள் பரவுவதை தடுக்க வாட்ஸ்அப் எடுத்த அதிரடி முடிவு\nவாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பதிப்பில் விரைவில் புதிய அம்சங்கள்\nபோலி செய்திகளை எதிர்கொள்ளும் வாட்ஸ்அப் புதிய அம்சம்\nகொரோனா வைரஸ் விவரங்களை வழங்க வாட்ஸ்அப் அக்கவுண்ட் துவங்கிய மத்திய அரசு\nவாட்ஸ்அப் பீட்டாவில் புதிய அம்சம் அறிமுகம்\nபட்ஜெட் விலையில் பிரீமியம் ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/05/blog-post_948.html", "date_download": "2020-04-10T11:24:50Z", "digest": "sha1:SLNGRPXTH2NNSFLZ4JAVY647O23QTNK6", "length": 5259, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "காலவரையறையரையின்றி மூடப்பட்டது களனி பல்கலை - sonakar.com", "raw_content": "\nHome NEWS காலவரையறையரையின்றி மூடப்பட்டது களனி பல்கலை\nகாலவரையறையரையின்றி மூடப்பட்டது களனி பல்கலை\nபல்கலைக்கழக வளாகத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் மாணவர்கள் எதிர்ப்பு வெளியிட்ட எதிர்ப்பின் பின்னணியில் களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய அனைத்து பீடங்களையும் கால வரையறையின்றி மூடுவதாக அறிவித்துள்ளது நிர்வாகம்.\nஈஸ்டர் தாக்குதல்களையடுத்து பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், வணக்கஸ்தலங்களுக்கான பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.\nஎனினும், பல்கலை வளாகத்திற்குள் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கெடுபிடிகள் தொடர்பில் மாணவர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டா��ே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/09/blog-post_966.html", "date_download": "2020-04-10T13:49:56Z", "digest": "sha1:LEIGK7OPDP6VARV3KU5X2FF2SBH22FNO", "length": 6754, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "கல்முனை இ.போ.ச ஊழியர்கள் போராட்டம்: பயணிகளுக்கு சிரமம் - sonakar.com", "raw_content": "\nHome NEWS கல்முனை இ.போ.ச ஊழியர்கள் போராட்டம்: பயணிகளுக்கு சிரமம்\nகல்முனை இ.போ.ச ஊழியர்கள் போராட்டம்: பயணிகளுக்கு சிரமம்\nஇலங்கை போக்குவரத்து சபை கல்முனை சாலை ஊழியர்கள் சம்பள அதிகரிப்பு உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர் இதனால் போக்குவரத்து சபை பஸ் சேவைகள் எவையும் இடம்பெறவில்லை என்பதுடன் போதிய பேரூந்துகள் இல்லாத காரணத்தினால் அரச ஊழியர்கள் பாடசாலை மாணவர்கள் நீண்ட நேரம் பஸ் தரிப்பிடத்தில் காத்திருந்தனர்.\nஇலங்கை போக்குவரத்து சபை கல்முனை ஊழியர்கள் சாலைக்கு முன்பாக திங்கட்கிழமை (16) காலை போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்ற நிலையில் ஊடகங்களிற்கு இவ்வாறு தமது கருத்துக்களை முன்வைத்தனர்.\nஊழியர்களின் சம்பள அதிகரிப்பு பதவி உயர்வு தற்காலிக ஊழியர்கள் நிரந்தர நியமனம் என்பவற்றை கடந்த காலங்களாக வலியுறுத்தி வருகின்றோம்.எனினும் எதுவித நடவடிக்கையும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை எனவே இப்போராட��டத்தை தொடர்ந்த முன்னெடுக்கவுள்ளோம் என கறிப்பிட்டனர்.\nஅத்துடன் இ.போ.ச வின் தனித்துவத்தை சிதைக்காதே போக்குவரத்து அமைச்சு தனியாருக்காகவா என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி இந்த கவனயீர்ப்பு பணிபகீஸ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.மேலும் இப்போராட்டத்தினால் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=35279", "date_download": "2020-04-10T12:51:52Z", "digest": "sha1:25VXL7XPRWHTRNVV3XUNQJO3XF4AJLHN", "length": 6081, "nlines": 75, "source_domain": "puthu.thinnai.com", "title": "சொல்லாத சொற்கள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nSeries Navigation ஒரு சொட்டுக் கண்ணீர்அதிகாரம்\nஇயற்கையின் ஊடே சமூகப் பயணம்\nவேண்டாம் அந்த முரட்டுப் பெண்\nதொடுவானம் 177. தோழியான காதலி.\nஉமர் கயாம் ஈரடிப் பாக்கள்\n‘நீங்காத நினைவுகள்’ சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமொழிவது சுகம் 8ஜூலை 2017\nநூல்கள், குறும்படம் அறிமுகம் : கனவு இலக்கிய வட்டத்தின் ஜீலை மாதக்கூட்டத்தில்\n‘மிளகாய் மெட்டி’ ஆசிரியர் : அகிலா அருகாமை உறவுகளின் வாழ்வு..\nகிரீன்லாந்தின் பேரளவு பனியுருக்கம் ஆண்டுக்கு 25 பில்லியன் டன் என்று நாசா கணக்கிடுகிறது. கடல்நீர் மட்டம் உயர்ந்து விரைவாகச் சூடேறுகிறது.\nNext Topic: ஒரு சொட்டுக் கண்ணீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=954062", "date_download": "2020-04-10T13:40:28Z", "digest": "sha1:LCY3NJA4RD53WA63DNJ26SW6N7B7GZSM", "length": 7822, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆள் கடத்தலை தடுக்கும் வகையில் மாவட்ட நீதிபதி தலைமையில் 9 பேர்கொண்ட குழு அமைப்பு | திருவாரூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருவாரூர்\nஆள் கடத்தலை தடுக்கும் வகையில் மாவட்ட நீதிபதி தலைமையில் 9 பேர்கொண்ட குழு அமைப்பு\nதிருவாரூர் ,ஆக. 22: மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனித கடத்தல் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் மாவட்ட நீதிபதி கலைமதி தலைமையில் நடைபெற்றது. இதில் சார்பு நீதிபதி மோகனாம்பாள் ,தலைமை குற்றவியல் நீதிபதி விஜயகுமார்,மாவட்ட எஸ்பி துரை மற்றும் டிஆர்ஓ பொன்னம்மாள்,மாவட்ட திட்ட அலுவலர் தெய்வநாயகி ,சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ரோஸ் ஆன் உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர். இதில் மனித கடத்தல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் மனித கடத்தல் தடுப்பு தொடர்பாக மாவட்ட நீதிபதி தலைமையில் சார்பு நீதிபதி மோகனம்பாள் ,டிஆர்ஓ பொன்னம்மாள் ,டி.எஸ் .பி .நடராஜன், மாவட்ட சமூக நல அலுவலர் ஸ்டெல்லா டார்லிங்,தொழிலாளர் உதவி ஆணையர் பாஸ்கரன், தொழிலாளர் உதவி இயக்குனர் சித்தார்த்தன் உட்பட 9 பேர் கொண்ட குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.\nதிருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்\nவரலாற்று சிறப்புமிக்க திருவாரூர் தியாகராஜர் கோயிலில் தரிசிக்க பக்தர்களுக்கு கெடுபிடி\nகிருமி நாசினியால் கை, கால்களை கழுவிய பிறகே அனுமதி முகக்கவசம், கிருமி நாசினி அதிக விலைக்கு விற்பனையா\nமருந்தகங்களில் ஆர்டிஓ அதிரடி ஆய்வு திருவாரூர் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்\nதி.பூண்டி ஊராட்சி பகுதியில் நோய் தொற்று விழிப்புணர்வு பணி\nஒன்றியக் குழு தலைவர் ஆய்வு முத்துப்பேட்டையில் கழிவுநீர் வடிகாலை சீரமைத்து மூடி அமைக்கப்படுமா\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstamil.agriinfomedia.com/2010/02/blog-post_7561.html", "date_download": "2020-04-10T13:04:17Z", "digest": "sha1:3BBTOT54RMZXN7QGWUYENCEWZDVDHWJ6", "length": 9358, "nlines": 29, "source_domain": "www.newstamil.agriinfomedia.com", "title": "vivasayam", "raw_content": "\nஇந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\nமரபணு கத்தரிக்காய்க்கு தடை புத்திசாலித்தனம் : வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதன் கருத்து\n10:14 PM சிறப்பு, செய்திகள், தலைப்பு, பி.டி கத்தரிக்காய் தடை புத்திசாலித்தனம் : வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதன் 0 கருத்துரைகள் Admin\n\"மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் வர்த்தரீதியாக அறிமுகப்படுத்த, அரசு தடை விதித்திருப்பது புத்திசாலித்தனமான முடிவு' என, நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து விவசாய விஞ்ஞானியும், பசுமை புரட்சியின் தந்தை என அழைக்கப்படும் எம்.எஸ்.சுவாமிநாதன் கூறியதாவது: மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய்க்கு தடை விதித்திருப்பது புத்திசாலித்தனமான முடிவு. இது தொடர்பான பிரச்னைகளை மிக கவனமாக ஆய்வு செய்ய வேண்டும். மரபணு மற்��ப்பட்ட கத்தரிக்காய் குறித்த பரிசோதனையை வெளிப்படையாக நடத்த வேண்டும். தற்போது கிடைத்திருக்கும் காலத்தை, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பயன்படுத்திக் கொண்டு, மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் குறித்து ஆய்வு செய்து, அதன் முடிவுகளை மக்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு எம்.எஸ்.சுவாமிநாதன் கூறினார்.\nமரபணு மாற்றம் அனுமதி வழங்கும் கமிட்டியில், சுப்ரீம் கோர்ட் நியமித்த உறுப்பினரான பி.எம்.பார்கவா கூறுகையில்,\"மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் குறித்து ஆய்வு செய்வதற்கான அமைப்பு உள்ளது. இது தொடர்பாக, விலங்குகளிடம் ஆய்வு நடத்தலாம். நான் தனிப்பட்ட முறையில் மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய்க்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், நீண்ட கால தீமைகள் ஏற்படுமா என்பதை கண்டறிய ஆய்வு நடத்த வேண்டும்' என்றார்.\nஇந்திய தேசிய விதை கூட்டமைப்பு (என்.எஸ்.ஏ.ஐ.,) தலைவர் உதய் சிங் கூறுகையில்,\"மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காயை வர்த்தக ரீதியாக பயிரிடுவது குறித்து,அரசு அறிவியல் ரீதியாக முடிவெடுக்க வேண்டும்; அரசியல் ரீதியாக அல்ல' என்றார்.\nஇதுகுறித்து பா.ஜ., செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது: மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காயை வர்த்தக ரீதியாக பயிரிடும் விவகாரம் குறித்து எவ்வித சர்வதேச அளவிலான நெருக்கடியோ அல்லது பதட்டமோ இன்றி, அரசு முடிவெடுக்க வேண்டும். விவசாயிகள், நுகர்வோர், உணவு பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றில் நீண்ட விளைவுகளை ஏற்படுத்தும் விவகாரம் என்பதால், இதில் அவசரமின்றி முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.\nஇது குறித்த விவாதம் நாடுமுழுவதும் எழுந்த போது, அமைச்சர் ரமேஷிடம் ஒரு விஞ்ஞானி, \"எல்லாரும் மொபைல் போனை ஏற்றுக் கொண்டனர், ஏன் மரபணு கத்தரிக்காய் கூடாது என்று கேட்டார். அதற்கு பதிலாக அமைச்சர்,\" ஒரு விஞ்ஞானி இப்படி பேசியதற்கு மன்னிப்பு கேட்கிறேன். அகங்காரத்தை விஞ்ஞானம் கற்றுத் தரக்கூடாது' என்று பதிலளித்தார். பல்வேறு மரபணு மாற்றம் செய்யப்பட்ட பொருட்கள் சிறிதுசிறிதாக வருகிறது என்றாலும், நம்நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான வகை கத்தரிக்காய் ரகத்தை அழிக்கும் இக்கத்தரிக்காய் வருவதை விவசாயிகள் ஏற்கவில்லை. மேலும், இக்கத்தரிக்காயில் இயல்பாகவே பூச்சிகளை அழிக்க \"கிரை 1 ஏசி' என்ற மரபணு நச்சுத் தன்மை வாய்ந்தது. அது எந்த அளவு தீமை ஏற்படுத்தும் என்பதற்கான ஆய்வு சரியான விளக்கத்தை தரவில்லை என்பதும் எதிர்ப்பு அதிகமாகக் காரணம். ஆனாலும், அமெரிக்க மான்சான்டோ நிறுவனத்தின் பகீரத முயற்சி தற்போது பரவாமல் முறியடிக்கப்பட்டிருக்கிறது.\nகுறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு, பி.டி கத்தரிக்காய் தடை புத்திசாலித்தனம் : வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதன்\n0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/206934?ref=archive-feed", "date_download": "2020-04-10T12:19:34Z", "digest": "sha1:CGAXSR3PLJGWCIEW6EQJVP6W2OBGN56X", "length": 13143, "nlines": 156, "source_domain": "news.lankasri.com", "title": "தனி ஆளா புரட்டி எடுத்த பூரன்... உலக சாதனையை தவறவிட்ட வெஸ்ட் இண்டீஸ்: இலங்கை த்ரில் வெற்றி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதனி ஆளா புரட்டி எடுத்த பூரன்... உலக சாதனையை தவறவிட்ட வெஸ்ட் இண்டீஸ்: இலங்கை த்ரில் வெற்றி\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான உலகக்கிண்ணம் தொடரின் லீக் போட்டியில், இலங்கை அணி 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஉலகக் கிண்ணம் கிரிக்கெட் போட்டியில் இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 39-வது லீக் ஆட்டம் நடைபெற்றது.\nஇதில் நாணய சுழற்சியில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தெரிவு செய்தது. இதனையடுத்து இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக கருணாரத்னே மற்றும் குசல் பெரேரா களமிறங்கினர்.\nஇருவரும் இணைந்து நிதானமாக ஆடி ஓட்டங்கள் சேர்த்தனர். இதில் கருணாரத்னே 32(48) ஓட்டங்களில் வெளியேற, அரைசதம் கடந்த குசல் பெரேரா 64(51) ஓட்டங்களில் ரன் அவுட் ஆனார்.\nபின்னர் ஜோடி சேர்ந்த அவிஷ்கா பெர்னாண்டோ மற்றும் குசல் மென்டிஸ் அணியின் ஸ்கோரை மேலும் உயர்த்தினர்.\nஇதில் குசல் மென்டிஸ் 39(41) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மேத்யூஸ் 26(20) ஓட்டங்களில் போல்ட் ஆக, தொடர்ந்து பொறுப்பாக ஆடி தனது சதத்தினை பதிவு செய்து அசத்திய அவிஷ்கா பெர்னாண்டோ, 103 பந்துகளில் 104 ஓட்டங்கள் குவித்த நி���ையில் கேட்ச் ஆனார்.\nஅடுத்து களமிறங்கிய இசுரு உதனா 3(6) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் தனஞ்ஜெயா டி சில்வா 6(3), திரிமன்னே 45(33) கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.\nமுடிவில் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 338 ஓட்டங்கள் குவித்தது.\nவெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக ஜாசன் ஹோல்டர் 2 விக்கெட்டுகளும், பாபியன் ஆலென், காட்ரெல், ஒஷானே தாமஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.\nபின்னர் 339 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பில் கிறிஸ் கெயில் மற்றும் சுனில் அம்ரிஷ் ஆகியோர் களமிறங்கினர்.\nஅதில் சுனில் அம்ரிஷ் 5(6) ஓட்டங்களில் வெளியேற, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஷாய் ஹோப் 5(11) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.\nநிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கிறிஸ் கெயில் 35(48), ஹெட்மயர் 29(38), ஜேசன் ஹொல்டர் 26(26), பிரித்வெயிட் 8(15) ஓட்டங்களில் வெளியேறினர்.\nசிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிகோலஸ் பூரன் தனது அரைசதத்தை பதிவு செய்தார். நிகோலஸ் பூரனுடன் ஆலன் ஜோடி சேர்ந்தார்.\nஇந்த ஜோடி அணியின் ரன் ரேட்டை கணிசமாக உயர்த்தியது. இந்த ஜோடியில் அதிரடி காட்டிய ஆலன் 51(32) ஓட்டங்களில் ரன் அவுட் ஆனார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய பூரன் 92 பந்துகளில் தனது சதத்தை பதிவு செய்து அசத்தினார்.\nஅடுத்ததாக ஜோடி சேர்ந்த நிகோலஸ் பூரன், காட்ரல் ஜோடி சிறப்பான ஆட்டத்தால் அணியின் ரன் ரேட் வேகமாக உயர்ந்தது.\nஅந்த ஜோடியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிகோலஸ் பூரன் 118(103) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய தாமஸ் 1(6) ஓட்டங்களில் வெளியேறினார்.\nகேப்ரியல் 3(7), காட்ரல் 7(10) ஆகிய இருவரும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.\nமுடிவில் வெஸ்ட் இண்டிஸ் அணி 50 ஒவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 315 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.\nஇலங்கை அணியின் சார்பில் அதிகபட்சமாக லசித் மலிங்கா 3 விக்கெட்டுகளும், மேத்யூஸ், ரஜிதா மற்றும் வாண்டர்சே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.\nஇதன்மூலம் வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றிபெற்றது.\nமேலும், உலகக்கிண்ணம் அரங்கில் அதிக ஓட்டங்களை சேஸ் செய்த அணி என்ற உலகசாதனையை வெறும் 24 ஓட்டங்களில் வ��ண்டீஸ் அணி இழந்தது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mercedes-benz-s-class/car-price-in-hyderabad.htm", "date_download": "2020-04-10T11:29:02Z", "digest": "sha1:BJ3SKA7KOBM5UWVYLMQQISPSQB42JGC3", "length": 23557, "nlines": 411, "source_domain": "tamil.cardekho.com", "title": "மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் ஐதராபாத் விலை: எஸ்-கிளாஸ் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ்\nமுகப்புநியூ கார்கள்மெர்சிடீஸ்மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ்road price ஐதராபாத் ஒன\nஐதராபாத் சாலை விலைக்கு மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ்\nஎஸ் 350 டி(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.1,61,43,180*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎஸ் 450(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.1,66,40,254*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎஸ் 450(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.1.66 சிஆர்*\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.2,36,68,636*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஏஎம்ஜி எஸ்63 கூப் (பெட்ரோல்)\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.3,03,36,471*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஏஎம்ஜி எஸ்63 கூப் (பெட்ரோல்)Rs.3.03 சிஆர்*\nமேபாக் எஸ்650(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.3,24,85,763*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமேபாக் எஸ்650(பெட்ரோல்)(top மாடல்)Rs.3.24 சிஆர்*\nஎஸ் 350 டி(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.1,61,43,180*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎஸ் 450(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.1,66,40,254*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.2,36,68,636*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஏஎ��்ஜி எஸ்63 கூப் (பெட்ரோல்)\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.3,03,36,471*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஏஎம்ஜி எஸ்63 கூப் (பெட்ரோல்)Rs.3.03 சிஆர்*\nமேபாக் எஸ்650(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.3,24,85,763*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமேபாக் எஸ்650(பெட்ரோல்)(top மாடல்)Rs.3.24 சிஆர்*\nஐதராபாத் இல் மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் இன் விலை\nமெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் விலை ஐதராபாத் ஆரம்பிப்பது Rs. 1.35 சிஆர் குறைந்த விலை மாடல் மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் எஸ் 350 டி மற்றும் மிக அதிக விலை மாதிரி மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் மேபேச் s650 உடன் விலை Rs. 2.73 Cr.பயன்படுத்திய மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் இல் ஐதராபாத் விற்பனைக்கு கிடைக்கும் Rs. 18.99 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் ஷோரூம் ஐதராபாத் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் பிஎன்டபில்யூ 7 series விலை ஐதராபாத் Rs. 1.35 சிஆர் மற்றும் ஜாகுவார் எக்ஸ்ஜெ விலை ஐதராபாத் தொடங்கி Rs. 1.11 சிஆர்.தொடங்கி\nஎஸ்-கிளாஸ் ஏஎம்ஜி எஸ்63 கூப் Rs. 2.55 சிஆர்*\nஎஸ்-கிளாஸ் மேபேச் s560 Rs. 1.98 சிஆர்*\nஎஸ்-கிளாஸ் எஸ் 350 டி Rs. 1.35 சிஆர்*\nஎஸ்-கிளாஸ் மேபேச் s650 Rs. 2.73 சிஆர்*\nஎஸ்-கிளாஸ் எஸ் 450 Rs. 1.39 சிஆர்*\nஎஸ்-கிளாஸ் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nஐதராபாத் இல் 7 சீரிஸ் இன் விலை\n7 சீரிஸ் போட்டியாக எஸ்-கிளாஸ்\nஐதராபாத் இல் எக்ஸ்ஜெ இன் விலை\nஐதராபாத் இல் க்யூ8 இன் விலை\nஐதராபாத் இல் ஏ8 இன் விலை\nஐதராபாத் இல் கேயின்னி இன் விலை\nஐதராபாத் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nமெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா எஸ்-கிளாஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எஸ்-கிளாஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஐதராபாத் இல் உள்ள மெர்சிடீஸ் கார் டீலர்கள்\nSecond Hand மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் கார்கள் in\nமெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் 320 cdi\nமெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் 320 cdi\nமெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் எஸ் 350 cdi\nமெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் எஸ் 350 cdi\nமெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் எஸ்350எல் சிடிஐ பிஇ\nமெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் எஸ் 350 cdi\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nமெர்சிடிஸ் S கிளாஸ் கேப்ரியோலெட் படங்கள் வெளியீடு-போட்டோ கேலரியும் உள்ளது\nபுதிய S-கிளாஸ் கேப்ரியோலெட் காரின் முதல் படங்களை (டீஸர்) ஏற்கனவே வெளியிட்ட மெர்சிடிஸ் நிறுவனம், இந்த காரை நடக்கவிருக்கும் பிராங்பேர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், இப்போ\nஃபிராங்பேர்ட் மோட்டார் ஷோ 2015-ல் அறிமுகம் செய்யப்பட உள்ள எஸ்-கிளாஸ் கேப்ரியோலெட்: முதல் படத்தை (டீஸர்) வெளியிட்டது மெர்சிடிஸ்-பென்ஸ்\nஃபிராங்பேர்ட் மோட்டார் ஷோ 2015-ல் அறிமுகம் செய்யப்பட உள்ள எஸ்-கிளாஸ் சேடனில் உயர்ந்ததான கேப்ரியோலெட் கார் பதிப்பின் முதல் படத்தை (டீஸர்) மெர்சிடிஸ் வெளியிட்டுள்ளது. இந்த சிறப்பான மாடல், அதன் காலக்\nஎல்லா மெர்சிடீஸ் செய்திகள் ஐயும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் எஸ்-கிளாஸ் இன் விலை\nசெக்கிந்தராபாத் Rs. 1.61 - 3.24 சிஆர்\nமதாபூர் Rs. 1.61 - 3.81 சிஆர்\nவிக்ராபாத் Rs. 1.61 - 3.24 சிஆர்\nவிஜயவாடா Rs. 1.61 - 3.24 சிஆர்\nகிரிஷ்ணா Rs. 1.61 - 3.24 சிஆர்\nபெங்களூர் Rs. 1.66 - 3.35 சிஆர்\nஎல்லா மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 10, 2020\nஎல்லா உபகமிங் மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/topic/america/?page-no=2", "date_download": "2020-04-10T13:05:33Z", "digest": "sha1:QCCWKDFKYJ2OHQALQL2EJU3YN462KH2W", "length": 11321, "nlines": 158, "source_domain": "tamil.gizbot.com", "title": "Page 2 America News, Videos, Photos, Images and Articles | Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்தியா அதிரடி : அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடம் பிடித்தது.\nஇந்தியாவில் ஸ்மார்ட்போன் பரிவர்த்தனை 23.3 சதவீதமாக உயர்ந்து 2015 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 100 மில்லியன் கருவிகளை எட்டியிருக்கின்றது. இது அதற்கும் முந்...\nசீனா மீது 'திருட்டுப்பட்டம்' சுமத்தும் அமெரிக்கா..\nஒரு நாட்டின் வளர்ச்சியை திருடி மற்றொரு நாடு வளர்வது ஒன்றும் உலக சரித்திரத்தில் புதியதல்ல. காலம் காலமாக நடந்து கொண்டு தான் இருக்கிறது. அப்படியாக, அம...\nவடகொரியா என்ன செய்தாலும் 'வேஸ்ட்' தான் : அமெரிக்கா..\nதனக்கு இருக்கும் மாபெரும் சக்தியை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று புரியாமல் தோன்றியதையெல்லாம் செய்வதை சர்வதிகாரம் என்பார்கள். அப்படியான ஒரு நி...\nஒபாமாவிற்கு இன்னும் அதிக பணம் தேவைப்படுகிறதாம். ஏன்..\nஒரு உலக நாடு எதை வேண்டுமானாலும் ஒற்றுக்கொள்ளும், ஆனால் தன் நாட்டு ராணுவத்திற்கு ஆண்டுதோறும் ஒதுக்கும் பட்ஜெட் பற்றி மட்டும் வாயை திறக்கவே திறக்கா...\nநடுக்கத்தில் அமெரிக்காவின் பென்டகன், மிரட்டும் ரஷ்ய - சீன 'கூட்டணி'..\nபென்டகன் (The Pentagon) என்பது ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ராணுவத் தலைமையகமாகும் (Headquarters of the United States Department of Defense). இதவெர்ஜீனியாவின் ஆர்லிங்டனில் உள்ளது. பரப்பளவு அடிப்...\nஜூன் 2016 : அமெரிக்க - ஜப்பான், 'நேருக்கு நேர்'..\nவழக்கமாக யுத்தம் ஒன்று நடந்தால் அதை ரசிக்க முடியாது. ஆனால், சில யுத்தங்கள் அதற்கு விதிவிலக்கு என்று கூறலாம். அப்படியாக, உலகமே நாற்காலி போட்டு அமர்ந்...\nபாக். மற்றும் சீனாவை 'உசுப்பேற்றும்' அமெரிக்க தின்க் டேன்க்..\nநட்பு ரீதியாக கைகுலுக்கி கொண்டாலும் பிற உலக நாடுகள் அனைத்துமே ஒன்றை ஒன்று மிஞ்சவே நினைக்கிறது, முக்கியமாக 'அண்டை நாடுகள்'.. அதுவும் இந்தியா போன்ற ஒர...\nதோற்றுப்போன ரஷ்யா, ஆரம்பமான அமெரிக்க உள்நாட்டு 'மோதல்'..\nஉலக வரலாற்றில் சில 'குறிப்பிட்ட' பக்கங்களை மிகவும் பரபரப்பாக வைத்துக்கொள்ள அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியம் ஆகிய இரண்டு நாடுகளும் தவறவில்லை என்...\nஅம்பலம் : 45 வருடங்களுக்கு முன்பு ரஷ்யா செய்த 'சதி'..\nசோவியத் ஒன்றியத்திற்கும், அமெரிக்காவிற்கும் நடக்கும் 'நீயா.. நானா.. போட்டி' என்பது நேற்று இன்று தொடங்கியது இல்லை. அக்டோபர் புரட்சி, பனிப்போர் என 19-ஆம் ...\nஅம்பலமானது : அமெரிக்கவிற்கு எதிரான சீனாவின் சதி திட்டம்..\nசிரியா மீது நடத்திய தாக்குதலில் இருந்து தான் அதிநவீன ஏவுகணை தொழில்நுட்பத்தில் ரஷ்யா மிகவும் அபாரமாக வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை உலக நாடுகள் புர...\nவிபரீதம் : கொஞ்சம் விட்டுருந்தால் 'இது' உலகையே அழித்து இருக்கும்..\nஎந்த ஒரு விடயத்தையும் கண்டறிய ஆய்வு மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். ஆனால் சில ஆய்வுகள் மிகவும் விசித்திரமான அதே சமயம் விபரீதமானதாக இருக்க கூடும...\nசீனாவின் சிஎன்எஸ்ஏ-வை பின்னுக்கு தள்ளிய இந்தியா..\n'இது இப்படி இருக்கும், அது அப்படி இருக்கும்' என்று கற்பனை மட்டுமே செய்து பார்த்த காலமெல்லாம் மலையேறி போய்விட்டது. இது இப்படி தான் இருக்கும், அது அப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2396224", "date_download": "2020-04-10T13:59:04Z", "digest": "sha1:ACSQG7YJNOAOSQD5N2L2P4JF76IZOA37", "length": 17363, "nlines": 290, "source_domain": "www.dinamalar.com", "title": "மஹாராஷ்டிரா தேர்தல் : பா.ஜ., 168ல் முன்னிலை| Dinamalar", "raw_content": "\nஊரடங்கு நீட்டிப்பு குறித்து நாளை தெலுங்கானா ...\nதுபாயின் சுகாதார இயக்கம் குறித்து கிண்டல் ; 3 ஆசிய ...\nதமிழகத்தில் 911 பேருக்கு கொரோனா; 9 பேர் பலி\nகொரோனாவை கட்டுப்படுத்திய தென்கொரியா: திட்டமிட்டபடி ...\nதிருவிழாக்களுக்கு அனுமதி கூடாது: மத்திய அரசு அறிவுரை\nஐரோப்பாவில் அதிகரிக்கும் கொரோனா: உலகசுகாதார ...\n3 கோடியே 28 லட்சம் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் ... 1\nகர்நாடகாவுக்குள் புகுந்து உள்துறை அமைச்சரை ... 6\nபஞ்சாபில் மே 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nதென்கொரியாவில் கட்டுக்குள் வரும் கொரோனா..\nமஹாராஷ்டிரா தேர்தல் : பா.ஜ., 168ல் முன்னிலை\nமும்பை : மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில் பா.ஜ., முன்னிலையில் உள்ளது.\nமொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கு அக்.,21 அன்று தேர்தல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுக்கள் இன்று எண்ணப்படுகின்றன. இதில் ஓட்டு எண்ணிக்கை துவங்கிய முதல் தொடர்ந்து பா.ஜ., கூட்டணி பெரும்பாண்மையான இடங்களில் முன்னிலை வகிக்கிறது.\nபா.ஜ., கூட்டணி - 168 முன்னிலை\nகாங்., கூட்டணி - 90 முன்னிலை\nமற்றவை - 30 முன்னிலை\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nRelated Tags மஹாராஷ்டிரா பா.ஜ. சட்டசபை தேர்தல்\nஅரசியல் கட்சிகள் திக்...திக்... : ஓட்டு எண்ணிக்கை துவங்கியது\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅதெல்லாம் இல்லே நீங்க கள்ள ஆட்டம் ஆடுறீங்க நான் ஒத்துக்க மாட்டேன் புதுசா கோடு போடுங்க\nஇனிமே காங்கிரஸ் ஜெயிக்கணும்னா தேர்தல் நடக்கிற மாநிலங்களில் எல்லாம் ஓசிவாயன் தமிழனையும், கம்யூனிஸ்ட் மலையாளியையும் வாக்காளானா கப்பலில் கொண்டு போயி இறக்குனா தான் முடியும்.\nஅப்போது எதற்கு இந்த வயிற்றெரிச்சல் கருத்து....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்��ுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅரசியல் கட்சிகள் திக்...திக்... : ஓட்டு எண்ணிக்கை துவங்கியது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/130188", "date_download": "2020-04-10T12:46:43Z", "digest": "sha1:R3QXYEJWABOKVISJ7L7DYL4ZMD7FJT7C", "length": 10205, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "தனிமையின் புனைவுக் களியாட்டு", "raw_content": "\n’வெண்முரசு’ – நூல் இருபத்த���ஐந்து – கல்பொருசிறுநுரை – 5 »\nபெரும்பாலானவர்கள் சொந்தவீட்டில் சிறையில் இருக்கும் நேரம் இது. இச்சூழலில் கருத்துக்கள் எதிர்க்கருத்துக்கள் போலச் சோர்வுறச் செய்பவை வேறில்லை. ஆகவே புனைவில் திளைக்கலாமென்று ஓர் எண்ணம்.\nநண்பர்கள் எழுதும் புனைகதைகளை ஒவ்வொருநாளும் வெளியிட நினைக்கிறேன்.நானும் முடிந்தால் எழுதலாம் என்றும் திட்டம்.\nஆனால் இந்தப் புனைகதைகளுக்குச் சில நிபந்தனைகள் உண்டு, அவை சிடுக்கானமொழியுடன் புதிரான வாசிப்பை அளிப்பதாக இருக்கலாகாது.யதார்த்தத்தைச் சொல்கிறேன் என்ற பேரில் செயற்கையான கொடூரங்களைச் சொல்வனவாகவும் இருக்கக் கூடாது. ஒழுக்கான நடையுடன், கதைத்தன்மையுடன் அமையவேண்டும். அன்றாட யதார்த்தத்தையும் உலகியல்நுட்பங்களையும் சொல்வனவோ அரசியலை முன்வைப்பனவோ வேண்டாம். அதெல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம்.\nபொதுவாக மாயயதார்த்தம் – மிகுபுனைவுக் கதைகள் சிறந்தவை என்பது என் எண்ணம். எனக்கு உண்மையில் இங்கிருந்து எங்காவது கிளம்பிப் பயணம் செய்யும் அனுபவத்தை அளிக்கும் கதைகளே இப்போதைய மனநிலையில் பிடித்திருக்கின்றன\nஒரு பதினைந்துநாட்களை புனைவுக்களியாட்டாக ஆக்கிக்கொண்டால் என்ன\nபுனைவுக் களியாட்டு- சிறுகதைகள் பற்றி…\nTags: தனிமையின் புனைவுக் களியாட்டு\nவெண்முரசு விழா - மஹாபாரதக் கலைஞர்கள்\nகிளி சொன்ன கதை 2\nஅனலுக்கு மேல், இடம் -கடிதங்கள்\nஅரூ அறிவியல் புனைகதை போட்டி முடிவுகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் ���காபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/news/item/437-2017-01-25-09-31-28", "date_download": "2020-04-10T13:50:48Z", "digest": "sha1:W6NGOMCOSTNRMSKCX537ZY2NNCGNTGNV", "length": 12275, "nlines": 188, "source_domain": "eelanatham.net", "title": "தமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை - eelanatham.net", "raw_content": "\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nமாணவர���கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nமன்னாரில் மீனவர்களில் படகு, இயந்திரங்கள் பறிமுதல்\nமஹிந்தவின் புதிய கட்சிக்கு பீரிஸ் தலைவர்\nஜெயலலிதாவின் நிலை மிகவும் கவலைக்கிடம்: இலண்டன் மருத்துவர்கள்\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை\nதமிழக காவால் துறை சென்னையில் மாணவர்கள், மீனவர்கள் மீது வெறித்தனமாக தாக்குதல் நடத்தியது தொடர்பாக திங்கள்கிழமையன்று விரிவான விசாரணை நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டுள்ளார். வரலாறு காணாத ஜல்லிக்கட்டுப் புரட்சியின் இறுதியில் மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த மீனவ மக்கள் மீது கொடூர தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டது போலீஸ். மீனவர்களின் குடிசைகள், மீன்சந்தைகள், இருசக்கர வாகனங்களை தீக்கிரையாக்கியது போலீஸ்.\nநூற்றுக்கணக்கான மாணவர்கள், இளைஞர்களை போலீஸ் கைது செய்துள்ளது. ராயப்பேட்டை மருத்துவமனையில் தொடர்ந்தும் மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொடூரத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்த கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி மகாதேவன், உரிய ஆதாரங்களுடன் திங்களன்று ஆஜராக வேண்டும்; இது தொடர்பாக விரிவான விசாரணை நடைபெறும் என உத்தரவிட்டார்.\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் Jan 25, 2017 - 69938 Views\nதமிழகத்தில் பெப்சி, கோலா பானங்கள் விற்கத் தடை Jan 25, 2017 - 69938 Views\nMore in this category: « தமிழகத்தில் பெப்சி, கோலா பானங்கள் விற்கத் தடை தெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோச���ி\nகோத்தா கைதினை தடுக்க முயற்சி\nமாவீரர் நாள் அனுட்டிக்க அனுமதிக்கவேண்டும்:\nபழையன கழிந்தது, புதிய தாள் பணத்திற்கு சற்றலைட்\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nசுன்னாகத்தில் காவல்துறை மீது வாள்வெட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=50593", "date_download": "2020-04-10T12:31:12Z", "digest": "sha1:F3VQB324DJWVJZVNWIFNHGFYTDJQKFZS", "length": 5619, "nlines": 34, "source_domain": "maalaisudar.com", "title": "நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்\nMay 11, 2019 kirubaLeave a Comment on நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்\nபுதுச்சேரி, மே 11: புதுச்சேரி கவர்னர் தனது செயல்பாடுகளை மாற்றாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று முதல்வர் நாராயணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். புதுவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.\nஅதனை முழுமையாக செயல்படுத்த வேண்டும் தலைமை செயலாளர் மற்றும் அதிகாரிகள் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் செயல்பட வேண்டும். இதனை எதிர்த்து கவர்னரும், உள்துறை அமைச்சகமும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர கடுமையாக போராடினர். மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தனர். சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது.\nகவர்னர் கிரண்பேடி தொடர்ந்த ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். இனியாவது அவர் தனது செயல் பாடுகளை மாற்றிக்கொள்ளாவிட்டால். நீதிமன்ற அவமதிப்பு வழக்கை அவர் சந்திக்க நேரிடும். அத்து மீறி செயல்பட்ட கவர்னர் கிரண்பேடிக்கு சரியான தீர்ப்பை ஐகோர்ட் வழங்கியுள்ளது. சுப்ரீம் கோர்ட் இதனை அவசர வழக்காக கருத வில்லை. இது ஐகோர்ட்டின் தீர்ப்பை அங்கீகரிப்பதாக உள்ளது .\nநீட் தேர்வு முறையில் பிஜேபி அரசு பல குளறுபடிகள் செய்துள்ளது. அவர்களின் ஆட்சி முடிய போகிறது. அடுத்து காங்கிரஸ் ஆட்சி அமைய போகிறது. நீட்தேர்வு அப்போது நீக்கப்படும். ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேர் விடுதலை தொடர்பாக எனக்கு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பிரியங்கா காந்தியு���், ராகுல் காந்தியும் அவர்களை மன்னிக்கவும் என்று கூறிவிட்டனர். இதனால் நான் இந்த விஷயத்தில் கட்சியோடு ஒத்துப் போகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.\nஆறு கதாநாயகிகளிடம் சிக்கிய ஒரு கதாநாயகன் ‘7’\nஸ்பீரே அடித்து பெண்ணிடம் 5சவரன் திருடியவருக்கு வலை\nதிண்டுக்கல் பூட்டு, காரைக்குடி கண்டாங்கி சேலைக்கு புவிசார் குறியீடு\nஇரும்பு கம்பியால் உறவினரை தாக்கியவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/category/aanmegam", "date_download": "2020-04-10T11:58:18Z", "digest": "sha1:RTEBSLTBQMZTETOP6O2CHMLAHFVIUT7Y", "length": 23239, "nlines": 223, "source_domain": "thinaboomi.com", "title": "ஆன்மிகம் | Aanmegam | Astrology news, in Tamil | Spiritual and religion", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 10 ஏப்ரல் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 09.04.2020\nகொரோனா வைரஸ் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு செய்யப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nகொரோனா தடுப்பு நடவடிக்கை: 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழுவுடன் முதல்வர் எடப்பாடி ஆலோசனை\nசபரிமலை கோவில் நடை வரும் 13-ம் தேதி திறப்பு: ஆன்லைன் மூலம் வழிபாடு நடத்த முடிவு\nவிஷூ பண்டிகையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 13-ம் தேதி திறக்கப்படுகிறது. பக்தர்களுக்கு அனுமதி ரத்து என்றாலும் ...\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை ரத்து\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை ரத்து செய்யப்படுவதாக பேராலயம் சார்பில் ...\nஊரடங்கு உத்தரவு எதிரொலி சபரிமலையில் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா ரத்து\nஊரடங்கு உத்தரவை முன்னிட்டு சபரிமலையில் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் ...\nகொரோனா பாதிப்பு: தஞ்சை பெரிய கோவில் 31-ம் தேதி வரை மூடல்\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் சுகாதார அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. கொரோனாவை எதிர்கொள்ள முடியாமல் மனித சமுதாயம் திணறி ...\nகொரோனா பரவாமல் இருக்க திருப்பதி கோவிலில் சிறப்பு யாகம்\nசென்னை : கொரோனா பரவாமல் இருக்க திருப்பதி கோவிலில் சிறப்பு யாகம் நடத்தப்பட உள்ளதாக திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு ...\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்க செவ்வாய் முதல் நேர ஒதுக்கீடு பெற்ற பக்தர்களுக்கு மட்டும் அனுமதி - த��ருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு\nதிருப்பதி : கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செவ்வாய்க்கிழமை முதல் நேர ஒதுக்கீடு பெற்ற ...\nகாய்ச்சல், இருமல் உள்ளவர்கள் குணமான பிறகு வாருங்கள்: திருப்பதி தேவஸ்தான அதிகாரி வேண்டுகோள்\nதிருமலையில் பக்தர்கள் அதிக அளவில் வருவதால் காய்ச்சல், சளி, இருமல் தொந்தரவால் பாதிக்கப்பட்டவர்கள் குணமான பிறகு ஏழுமலையான் ...\nதிருப்பதி கோவிலில் பிப்ரவரி மாத உண்டியல் வருமானம் ரூ. 89 கோடி\nதிருமலை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த பிப்ரவரி மாதத்தில் உண்டியல் மூலம் ரூ. 89.07 கோடிவருவாய் வந்ததாக தேவஸ்தானம் ...\nதிருப்பதி கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் இன்று துவக்கம் - ஆர்ஜித சேவைகள் ரத்து\nதிருப்பதி : திருமலையில் இன்று வியாழக்கிழமை வருடாந்திர தெப்போற்சவம் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு ஆர்ஜித சேவைகளை தேவஸ்தானம் ...\nமகா சிவராத்திரி: நாடு முழுவதும் சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்\nசென்னை : மகா சிவராத்திரியை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள சிவாலயங்களில் நேற்று பக்தர்கள் சென்று சிவபெருமானை தரிசனம் செய்தனர். ...\nமகா சிவராத்திரி தினத்தன்று நற்பலன்கள் பெற்றிட உதவும் நான்கு சாம பூஜைகள்\nமாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்தசியன்று வருவது மஹா சிவராத்திரி மற்ற எல்லா சிவராத்திரிகளை விடவும் இதுவே சிறப்புடையது. பல்வேறு ...\nபிரபல இசை கலைஞர்களின் நிகழ்ச்சிகளுடன் களைகட்ட தயாராகும் ஈஷா மகாசிவராத்திரி\nகோவை : இந்தியா மற்றும் லெபனான் நாட்டைச் சேர்ந்த பிரபல இசை கலைஞர்களின் நிகழ்ச்சிகளுடன் ஈஷா மகாசிவராத்திரி விழா விடிய விடிய ...\nசபரிமலை கோவிலில் நாளை நடைதிறப்பு\nதிருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாசி மாத பூஜையை முன்னிட்டு நாளை நடை திறக்கப்படவுள்ளது.கேரள மாநிலம் பந்தனம்திட்டா ...\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினசரி, வாராந்திர சேவைகளில் வழங்கப்படும் - பிரசாதம் மே மாதம் முதல் ரத்து: தேவஸ்தானம்\nதிருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினசரி, வாராந்திர சேவைகளில் வழங்கப்படும் பிரசாதம் மே மாதம் முதல் ரத்து செய்யப்படும் என...\nசபரிமலை கோவில் நடை வரும் 12-ம் தேதி திறப்பு\nதிருவனந்தபுரம் : மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 12-ம்தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது.சபரிமலை ஐயப்பன் ...\nஇன்று தைப்பூசத் தேரோட்டம் பழனியில் குவியும் பக்தர்கள்\nபழனி : பழனி தைப்பூசவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெறுவதை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ...\nதைப்பூசம் என்பது உலகெல்லாம் கட்டிக்காக்கும் அன்னை பராசக்தி பரமசிவன் மைந்தன் முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் விழாவாகும். ...\nதஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு விழா கோலாகலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nதஞ்சை பெரிய கோவில் மகா குடமுழுக்கு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்களின் ஓம் நமச்சிவாய கோஷம் ...\n23 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கிறது பெரியகோவிலில் இன்று குடமுழுக்கு விழாக்கோலம் பூண்டது தஞ்சை மாநகரம்\n23 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடைபெறும் தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேக விழாவில் 5 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து ...\nசபரிமலை வழக்கு: வரும் 3-ம் தேதி சுப்ரீம் கோர்ட் அமர்வு விசாரணை\nசபரிமலையில் பெண்கள் அனுமதிப்பது உள்ளிட்ட மத வழிபாட்டுத் தலங்களில் பெண்களுக்குப் பாகுபாடு காட்டப்படுவதற்கு எதிரான வழக்கை 9 ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nபிரதமர் மோடியின் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு\nகொரோனா வைரஸ் பிரச்சினையிலும் அற்ப அரசியலா: காங்கிரசுக்கு அமித்ஷா கண்டனம்\nகொரோனா தடுப்பு நடவடிக்கை: மாநிலங்களுக்கு அவசர நிதியாக ரூ.15,000 கோடி ஒதுக்கீடு: மத்திய அரசு\nஅனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவை வெல்வோம்: டுவிட்டரில் பிரதமர் மோடி வேண்டுகோள்\nரயில் மற்றும் விமான போக்குவரத்தை 30-ம் தேதி வரை தொடங்க வேண்டாம்: பிரதமர் மோடிக்கு நவீன் பட்நாயக் கடிதம்\nவீடியோ : கொரில்லா யுத்தம் செய்கிறது கொரோனா: கவிஞர் வைரமுத்து வெளியிட்ட விழிப்புணர்வு கவிதை\nவீடியோ : 'இதுவும் கடந்து போகும்': கொரோனா குறித்து இயக்குநர் பாக்கியராஜ் விழிப்புணர்வு பேச்சு\nநடிகர் மோகன்லாலுக்கு கொரோனா என்று வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை\nசபரிமலை கோவில் நடை வரும் 13-ம் தேதி திறப்பு: ஆன்லைன் மூலம் வழிபாடு நடத்த முடிவு\nகொரோனா வைரஸ் அச்சுறுத���தல் வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை ரத்து\nஊரடங்கு உத்தரவு எதிரொலி சபரிமலையில் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா ரத்து\nபணியின் போது உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nதமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 834-ஆக உயர்வு: சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல்\nகொரோனா வைரஸ் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு செய்யப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nகுணம் அடைந்த 51 பேருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு: தென்கொரியாவில் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் விவகாரத்தில் நாங்கள் அரசியல் செய்யவில்லை: உலகசுகாதார அமைப்பு மீது அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு\nலஞ்சம் பெற்றதாக வழக்கு: ஈகுவடார் முன்னாள் அதிபருக்கு 8 ஆண்டு சிறை\nகொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஜோஸ் பட்லரின் பனியன் ரூ.61 லட்சத்திற்கு ஏலம்\nகொரோனா பாதிப்புக்கு நலநிதி திரட்ட இந்தியா-பாக். இடையே கிரிக்கெட் போட்டி நடத்தலாம் - அக்தர் யோசனை\nஐ.பி.எல். 2020 சீசனை ரசிகர்களின்றி பூட்டிய மைதானத்திற்குள் நடத்தலாம் : ஹர்பஜன் சிங் சொல்கிறார்\nசமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பில் உள்ளது: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவிப்பு\nரெப்போ வட்டி விகிதம் 4.4 சதவீதமாக குறைப்பு: ரிசர் வங்கி கவர்னர் அறிவிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 512 உயர்ந்தது\nகொரோனா வைரஸ் விவகாரத்தில் நாங்கள் அரசியல் செய்யவில்லை: உலகசுகாதார அமைப்பு மீது அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு\nகொரோனா வைரஸ் விவகாரத்தில் நாங்கள் அரசியல் செய்யவில்லை உலகசுகாதார அமைப்புதான் அரசியல் செய்கிறது என அமெரிக்க அதிபர் ...\nகுணம் அடைந்த 51 பேருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு: தென்கொரியாவில் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 51 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பி ...\nஏப்ரல் 30 வரை ஊரடங்கை நீட்டித்தது ஒடிசா அரசு: ஜூன் 17 வரை அனைத்து கல்வி நிறுவனங்களும் மூட உத்தரவு\nநாட்டிலேயே முதல்முறையாக ஊரடங்கை வரும் 30-ம் தேதி வரை நீட்டித்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ...\nகர்நாடகத்தில் ஊரடங்கை நீட்டித்தால் ஆதரிப்போம்: சித்தராமையா அறிவிப்பு\nகொரோனாவை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டித்தால் நாங்கள் ஆதரிப்போம் என்று எதிர்க்கட்சி தலைவர் ...\nசிறு, குறு விவசாயிகளுக்கு மாதம் ரூ.10,000 கடனுதவி வழங்கலாம் தமிழக அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்\nஊரடங்கு அமலில் உள்ள நிலையில், விவசாயிகள் பாதிப்படையாமல் இருக்க, விளை பொருட்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய ...\nவெள்ளிக்கிழமை, 10 ஏப்ரல் 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/NRI_Detail.asp?Nid=1489", "date_download": "2020-04-10T12:08:28Z", "digest": "sha1:DCI3BYXCEN2QR26BJERNL5GAJQ7IP2IF", "length": 7152, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "கனடிய தமிழ் கலாச்சார அறிவியல் சங்கம் நடத்திய சிறப்பு பொங்கல் விழா | Special Pongal Festival organized by the Canadian Tamil Cultural Science Association - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > உலக தமிழர் > அமெரிக்கா\nகனடிய தமிழ் கலாச்சார அறிவியல் சங்கம் நடத்திய சிறப்பு பொங்கல் விழா\nபொங்கல் தினத்தினை முன்னிட்டு கனடாவில் வருடா வருடம் தமிழ் கலாச்சார அறிவியல் சங்கம் “டுறம்” சிறப்பு நிகழ்வுகளை பிக்கறிங் ரவுன் சென்ரரில் நடத்தி வருகிறது.வாசா நாதன் தலைமையில் இப் பொங்கல் தின சிறப்பு விழா மிகவும் கோலாகலமாக ஜனவரி 18ம் தேதி நடைபெற்றது. 11வருடங்களாக நடைபெற்று வரும் இந்நிகழ்வானது பிக்கறிங் ரவுன் சென்ரரில் பொது மக்கள் பார்வையில் 7வது வருடமாக இவ் வருடம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.\nஇந் நிகழ்வினை மேலும் சிறப்பிற்கும் விதமாக மேடைப் பேச்சுக்கள், கலை நிகழ்ச்சிகள், தமிழ் கலாச்சாரத்தினை வெளிப்படுத்தும் இனிய பாடல்கள் என்பனவும் இடம் பெற்றன. மேலும் சந்தியாராகம் கோல்டன் சூப்பர் சிங்கர் பாடல் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், பல இனிமையான பாடல்களை அன்றைய தினம் பாடி மக்களை கவர்ந்தனர்.இந் நிகழ்வானது காலை 11 மணியளவில் ஆரம்பித்து மாலை நான்கு மணியளவில் இனிதே நிறைவு பெற்றன.\nசிகாகோவில் சத சண்டி ஹோமம்\nவாஷிங்டனில் வட்டார தமிழ்ச்சங்கத்தின் முத்தமிழ் விழா\nசென்னை மாணவிக்கு அமெரிக்கா தியேல் அறக்கட்டளையின் ஊக்க விருது\nஅமெரிக்காவில் இந்திய வம்சாவளி சிறுவன் Spell Bee போட்டியில் வெற்றி\nஅரிசோனாவில் ஸ்ரீ மஹா கணபதி ஆலய ராஜகோபுர கும்பாபிஷேகம்\nவடஅமெரிக்காவில் சாக்கரமெண்���ோ தமிழ் மன்றத்தில் தமிழ் புத்தாண்டு விழா\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkammalaysia.com/category/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-04-10T11:51:51Z", "digest": "sha1:MFU6GOJ4PEKTCMNVBXGWU6POARIMQ5NH", "length": 15304, "nlines": 171, "source_domain": "www.vanakkammalaysia.com", "title": "மலேசியா Archives - Vanakkam Malaysia", "raw_content": "\nபுனித வெள்ளி பிராத்தனை கூட்டங்கள்\nஅனைத்துலக விண்வெளி நிலையத்திற்குச் சென்ற விண்வெளி வீரர்கள்\nகோவிட் -19 : இந்தியாவில் 6,000த்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு மரண எண்ணிக்கை 199ஆக அதிகரித்தது\nஅமெரிக்காவில் தொடரும் மரணங்களால் எங்கும் சோகம்\nVIDEO – ஆற்று நீர் வெள்ளை நிறமாக மாறும் அவலம் ; பேராக் சுற்றுச்சூழல் துறை நடவடிக்கை\nரிம1000 அபராதத் தொகையை அதிகரிக்க அரசாங்கம் மறுபரிசீலனை; இன்னும் அதிகமானோர் MCOவை மீறுகின்றனர்\nபுதிதாக தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து 3வது நாளாக சரிவு\nMCO: 28 ஏப்ரல் வரை நீட்டிக்கப்படும் – பிரதமர் அறிவிப்பு\nஅமலாக்க அதிகாரிகள் மீது சிறுநீர் , வெங்காயம் வீசப்படுகிறதா – மறுக்கும் இராணுவப் படைத் தளபதி\n“போலி போக்குவரத்து போலீசாரால்” ரிம387,000 ஏமாந்த ஆசிரியர்\nVIDEO – ஆற்று நீர் வெள்ளை நிறமாக மாறும் அவலம் ; பேராக் சுற்றுச்சூழல் துறை நடவடிக்கை\nஈப்போ, ஏப் 10 – ஈப்போ ஜெலப்பாங் அருகே உள்ள ஆற்றின் அருகாமையிலுள்ள தொழிற்சாலையின் கழிவுப்பொருட்கள் கலந்து ஆற்று நீர் வெள்ளை நிறமாக தோற்றமளித்த காணொளி ஒன்று…\nரிம1000 அபராதத் தொகையை அதிகரிக்க அரசாங்கம் மறுபரிசீ���னை; இன்னும் அதிகமானோர் MCOவை மீறுகின்றனர்\nகோலாலம்பூர், ஏப் 10 – கட்டுபடுத்தப்ப்பட்ட மக்கள் நடமாட்ட உத்தரவை மீறுவோருக்கு தற்போது அமலில் உள்ள 1000 ரிகிட் அபராதம் மிகக் குறைவே. தொகையை அதிகரிக்க அரசாங்கம்…\nபுதிதாக தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து 3வது நாளாக சரிவு\nபுத்ராஜெயா, ஏப் 10 – இந்நிலையில் கோவிட்-19னால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 220 என்றும் புதிதாக தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிவு கண்டுள்ளதாகவும்…\nMCO: 28 ஏப்ரல் வரை நீட்டிக்கப்படும் – பிரதமர் அறிவிப்பு\nபுத்ராஜெயா, ஏப் 10 – அமல்படுத்தப்பட்டுள்ள மக்கள் நடமாட்ட மேலும் இரண்டு வாரங்களுக்கு அதாவது ஏப்ரல் 28ஆம் திகதி நீட்டிக்கப்படும் என பிரதமர் மொஹிடின் யாசின் அறிவித்துள்ளார்.…\nஅமலாக்க அதிகாரிகள் மீது சிறுநீர் , வெங்காயம் வீசப்படுகிறதா – மறுக்கும் இராணுவப் படைத் தளபதி\nகோலாலம்பூர், ஏப் 10 – மெனாரா ப்ளாசா சிட்டி ஒன், சிலாங்கூர் மென்ஷன், மலேயன் மென்ஷன் ஆகிய மூன்று இடங்களில் மக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டினாலும் உணவு கிடைப்பதில்…\n“போலி போக்குவரத்து போலீசாரால்” ரிம387,000 ஏமாந்த ஆசிரியர்\nஜொகூர் பாரு, ஏப் 10 – போக்குவரத்து போலிஸ் என கூறி ஆசிரியர் ஒருவரை ரிம387,000 ஏமாற்றியுள்ளது மோசடி கும்பல் ஒன்று. 38 வயதான அந்த ஆரம்பப்…\nகோவிட் -19 வைரஸ் – அபாயகரமான பகுதியாக உலு சிலாங்கூர் பிரகடனம்\nகோலாம்பூர். ஏப் 10- கோவிட் -19 வைரஸ் தொற்றினால் சிலாங்கூரில் மற்றொரு அபாயகரமான மண்டலமாக உலு சிலாங்கூர் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 7ஆம் தேதியிலிருந்து நடப்பில் உள்ள அபாயகரமாக…\nஇரத்த தானம் செய்ய முன்வருவீர் – தேசிய இரத்த வங்கி கோரிக்கை\nகோலாலம்பூர், ஏப் 10 – பொதுமக்கள் இரத்த தானம் செய்ய முன்வர வேண்டும் என தேசிய இரத்த வங்கி கோரிக்கை விடுத்துள்ளது. மக்கள் நடமாட்ட கட்டுபாட்டினால் இரத்த…\nமுன்நிலை சுகாதார ஊழியர்களுக்கு 20 நாட்களில் 60,000 முக கவசங்கள்- புரோட்டோன்\nகோலாலம்பூர், ஏப் 10 – கோவிட்-19 வைரஸ் தொற்றை துடைத்தொழிப்பதில் தீவரம் காட்டி வரும் முன்நிலை சுகாதார ஊழியர்களுக்கு face shields எனப்படும் முகத்தை முழுமையாக மூடும்…\nMCO: சிறுநீரகம், தக்காளிகளை தூக்கி எரிந்து அதிருப்தியை காண்பிக்கும் வெளிநாட்டினர்\nகோலாலம்பூர், ஏப் 10 – மெனாரா ப்ளாசா சிட்டி ஒன், சிலாங்கூர் மென்ஷன், மலேயன் மென்ஷன் ஆகிய மூன்று இடங்களில் மக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டினாலும் உணவு கிடைப்பதில்…\nஇந்தியாவுக்கு செல்வதற்கான விசா ரத்து\nகோவிட்-19 : இந்தியாவிற்கு சென்று வந்த ஆடவர் உட்பட எழுவர் மரணம்\nஇரு கிராமத்தைச் சேர்ந்த 61 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதி; அங்கு அவசர நிலையை வலுப்படுத்திய அரசாங்கம்\nஏப்ரல் மாதம் மத்தியில் மலேசியாவில் கோவிட்-19 தொற்றின் தாக்கம் அதிகரிக்கும் – WHO\nமக்களை கண்காணிக்க ஞாயிற்றுக்கிழமை இராணுவம் இறக்கப்படும் – தற்காப்பு அமைச்சர்\nபுனித வெள்ளி பிராத்தனை கூட்டங்கள்\nஅனைத்துலக விண்வெளி நிலையத்திற்குச் சென்ற விண்வெளி வீரர்கள்\nகோவிட் -19 : இந்தியாவில் 6,000த்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு மரண எண்ணிக்கை 199ஆக அதிகரித்தது\nஅமெரிக்காவில் தொடரும் மரணங்களால் எங்கும் சோகம்\nVIDEO – ஆற்று நீர் வெள்ளை நிறமாக மாறும் அவலம் ; பேராக் சுற்றுச்சூழல் துறை நடவடிக்கை\nஅனைத்துலக விண்வெளி நிலையத்திற்குச் சென்ற விண்வெளி வீரர்கள்\nகோவிட் -19 : இந்தியாவில் 6,000த்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு மரண எண்ணிக்கை 199ஆக அதிகரித்தது\nஅமெரிக்காவில் தொடரும் மரணங்களால் எங்கும் சோகம்\nVIDEO – ஆற்று நீர் வெள்ளை நிறமாக மாறும் அவலம் ; பேராக் சுற்றுச்சூழல் துறை நடவடிக்கை\nஇந்தியாவுக்கு செல்வதற்கான விசா ரத்து\nகோவிட்-19 : இந்தியாவிற்கு சென்று வந்த ஆடவர் உட்பட எழுவர் மரணம்\nஇரு கிராமத்தைச் சேர்ந்த 61 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதி; அங்கு அவசர நிலையை வலுப்படுத்திய அரசாங்கம்\nஇந்தியாவுக்கு செல்வதற்கான விசா ரத்து\nகோவிட்-19 : இந்தியாவிற்கு சென்று வந்த ஆடவர் உட்பட எழுவர் மரணம்\nஇரு கிராமத்தைச் சேர்ந்த 61 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதி; அங்கு அவசர நிலையை வலுப்படுத்திய அரசாங்கம்\nஏப்ரல் மாதம் மத்தியில் மலேசியாவில் கோவிட்-19 தொற்றின் தாக்கம் அதிகரிக்கும் – WHO\nமக்களை கண்காணிக்க ஞாயிற்றுக்கிழமை இராணுவம் இறக்கப்படும் – தற்காப்பு அமைச்சர்\nபுனித வெள்ளி பிராத்தனை கூட்டங்கள்\nமொ‌ஹிடினின் பதவி உறுதிமொழி சடங்கு சுமூகமாக இருக்கும் ரய்ஸ் யாத்திம்\nமொஹிடின் யாசின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள மாட்டேன் – மகாதீர்\nபிரதமராக டான்ஸ்ரீ மொஹிடின் யாசின் பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டார்\nமார்ச் 9ஆம் தேதி நா���ாளுமன்றம் கூட்டம் நடக்கட்டும் மகத்தான ஹரப்பன்\nபேரரசர் என்னை சந்திக்கவில்லை தோல்வி கண்டவர்கள் அரசாங்கம் அமைப்பததா – டாக்டர் மகாதீர் ஆதங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://be4books.com/product/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF/?add-to-cart=7196", "date_download": "2020-04-10T11:52:20Z", "digest": "sha1:YSD3G42QMDAOP3SEIIOAYAXI4ICRRQ2S", "length": 9365, "nlines": 185, "source_domain": "be4books.com", "title": "எழும் சிறு பொறி – Be4books", "raw_content": "\nAllArtbookbe4books DealsFeatured ProductsTop sellersஅரசியல்-Politicsஇதழ்கள்/Magzinesஇயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள் - Non-Fictionகவிதைகள்-Kavithaikalகுழந்தைகள் இலக்கியம்-Children-Literatureசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயமுன்னேற்றம்-Self Improvementநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதிய வெளியீடுகள்-New Releasesபுத்தகங்கள்புனைவுபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\n×\t மேற்கின் குரல்\t1 × ₹100.00\n×\t மேற்கின் குரல்\t1 × ₹100.00\nHome / புதிய வெளியீடுகள்-New Releases\nபுதிய வெளியீடுகள்-New Releases (21)\nஓவியம் & நுண்கலைகள் Art & Fine arts (3)\nநாட்குறிப்பு / நினைவுக்குறிப்பு (2)\nவிருது பெற்ற நூல்கள் (1)\nஎழும் சிறு பொறி quantity\nSKU: BE4B354 Categories: be4books Deals, கட்டுரைகள் - Non-Fiction, புதிய வெளியீடுகள்-New Releases, புத்தகங்கள் Tags: பாதரசம் வெளியீடு, மணி எம்.கே.மணி\nமலையாளப் படங்களின் தற்போதைய எழுச்சியைப் புரிந்து கொள்வதற்காக, எனது ரசனையில் நல்ல படங்களாக அறியப்பட்ட இருபத்திநான்கு படங்களைப் பற்றிய கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது. நான் எழுதின இந்தப் படங்களில் எல்லாம் ஒருவிதமான புதுமையின் இணைப்பு இருந்திருப்பதாக நம்பியே தொடர்ந்தேன். நான் கூறின ரசனை அதன் அடிப்படையில் தான் இருந்தது. எதிர்காலத்தில் மலையாள சினிமா இன்னுமே கற்றுக்கொண்டு வளருவதற்கான சாரம் கொண்டிருந்த படங்கள் இந்த இருபத்தி நான்கும் என்பது என் கோணம். பலரும் அதை ஒப்புக்கொள்ளவும் செய்வார்கள்.\nசினிமா பார்ப்பது என்பது இன்று ஒரு உறுதியான கலாச்சாரமாகிக் கொண்டு வருகிற சூழலில் மலையாள சினிமா என்றில்லை, இந்திய சினிமாவே நல்லவற்றை உட்கொண்டு வளம் கொள்ள வாய்ப்பிருக்கிறது. யாரும் யாரிடமிருந்தும் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு எல்லைகளே இல்லை. மனிதன் எங்கேயும் மனிதன் தான் இல்லையா\nCass அல்லது ஏற்கனவே சொல்லப்பட்ட கதையில் சொல்லப்படாதவை\nஆண் எழுத்து + பெண் எழுத்து = ஆபெண்\nAllArtbookbe4books DealsFeatured ProductsTop sellersஅரசியல்-Politicsஇதழ்கள்/Magzinesஇயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள் - Non-Fictionகவிதைகள்-Kavithaikalகுழந்தைகள் இலக்கியம்-Children-Literatureசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயமுன்னேற்றம்-Self Improvementநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதிய வெளியீடுகள்-New Releasesபுத்தகங்கள்புனைவுபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/cricket/virat-kohli-shares-flight-selfie-with-kl-rahul-shivam-dube-ahead-of-t20i-series-vs-west-indies-2143094", "date_download": "2020-04-10T12:52:46Z", "digest": "sha1:TGBUDSJLE2WJ2EQO2J72LL2PPUM3M726", "length": 13362, "nlines": 272, "source_domain": "sports.ndtv.com", "title": "கே.எல்.ராகும், சிவம் துபே இருவருடன் படத்தை பகிர்ந்த விராட் கோலி!, Virat Kohli Shares Flight Selfie With KL Rahul, Shivam Dube Ahead Of T20I Series vs West Indies – NDTV Sports", "raw_content": "\nகே.எல்.ராகும், சிவம் துபே இருவருடன் படத்தை பகிர்ந்த விராட் கோலி\nகே.எல்.ராகும், சிவம் துபே இருவருடன் படத்தை பகிர்ந்த விராட் கோலி\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான எதிர்வரும் மூன்று போட்டிகள் கொண்ட டி 20 ஐ தொடரில் விராட் கோலி இந்தியாவை வழிநடத்துவார்.\nவிராட் கோலி கே.எல்.ராகுல் மற்றும் சிவம் துபே ஆகியோருடன் ஒரு படத்தை ட்விட்டரில் வெளியிட்டார். © Twitter\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு முன்னதாக பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் மற்றும் ஆல்ரவுண்டர் சிவம் துபே ஆகியோருடன் ஒரு படத்தை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார் விராட் கோலி. \"ஹைதராபாத் பிணைக்கப்பட்டுள்ளது @ klrahul11 @IamShivamDube,\" விராட் கோலி விமான செல்பிக்கு தலைப்பிட்டார். மும்பையில் நடக்கவிருந்த முதல் டி 20 ஐ ஹைதராபாத்திற்கு மாற்றப்பட்டது. டி20 தொடர் டிசம்பர் 6ம் தேதி ஹைதராபாத்தில் துவங்குகிறது, இரண்டாவது டி20 திருவனந்தபுரத்தில் நடக்கிறது. இந்தத் தொடரின் இறுதி போட்டி டிசம்பர் 11ம் தேதி மும்பையில் நடைபெறும். டி20 தொடரைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடர் நடைபெறும்.\nவிரைவில் கே.எல்.ராகுலும் இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் இளம் ஆல்ரவுண்டர் ஆகியோருடன் ஒரு படத்தை ட்விட் செய்தார்.\nஇந்திய கிரிக்கெட��� கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நவம்பர் 20ம் தேதி டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான 15 பேர் கொண்ட குழுவை அறிவித்தது.\nவிராட் கோலி பங்களாதேஷுக்கு எதிரான தொடருக்கு ஓய்வு பெற்ற பின்னர் இந்தியாவின் டி20 அணிக்கு திரும்பினார். டி20 தொடருக்கான அணியில் புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், முகமது ஷமி ஆகியோரும் சேர்க்கப்பட்டனர்.\nஇந்தியாவின் தொடக்க பேட்ஸ்மேன் ஷிகர் தவான் சையத் முஷ்டாக் அலி கோப்பை ஆட்டத்தின் போது முழங்கால் காயம் அடைந்தார் மற்றும் டி20 தொடரிலிருந்து விலகினார்.\nவரவிருக்கும் தொடருக்கு தவானின் மாற்றாக சஞ்சு சாம்சனை பிசிசிஐ பெயரிட்டது.\nமேற்கிந்திய தீவுகளைப் பொறுத்தவரை, கீரோன் பொல்லார்ட் டி20 மற்றும் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அணியை வழி நடத்துவார்.\nபார்வையாளர்கள் சமீபத்தில் இந்தியாவில் ஆப்கானிஸ்தானிடம் மூன்று போட்டிகள் கொண்ட டி 20 ஐ தொடரை இழந்தனர்.\nடி20 தொடருக்கான இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் ஷர்மா (துணை கேப்டன்), கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மணீஷ் பாண்டே, ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் , தீபக் சாஹர், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்).\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் , ட்விட்டர் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\n“யார் பணிந்து போகிறார்கள்” - கிளார்க்கின் குற்றச்சாட்டை மறுத்த டிம் பெயின்\n“வாழ்க்கையில் விலைமதிப்பற்றவர்களைக் கவனித்துக் கொள்ள வீட்டில் இருங்கள்” - அனுஷ்கா ஷர்மா\nஐபிஎல் டீலுக்காக கோலியிடம் பணிந்து, ஆஸி., வீரர்கள் செய்த காரியம்: கொதிப்பில் முன்னாள் கேப்டன்\nகொரோனா வைரஸ்: விளக்கேற்றி ஒற்றுமையை வெளிப்படுத்திய கோலி மற்றும் அனுஷ்கா\n” - கெவின் பீட்டர்சன் பதிவிட்ட வேடிக்கையான வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_28,_2008", "date_download": "2020-04-10T14:01:57Z", "digest": "sha1:O6RWRWF6YKM3AH7HPZTSLEB4WH2TS7MF", "length": 2617, "nlines": 21, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "விக்கிப்பீடி���ா:இன்றைய சிறப்புப் படம்/செப்டெம்பர் 28, 2008 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/செப்டெம்பர் 28, 2008\n< விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்\nநயாகரா நீர்வீழ்ச்சி அல்லது நயாகரா பேரருவி என்பது வட அமெரிக்காவின் வட கிழக்குப் பகுதியில் உள்ள புகழ் மிக்க ஒரு பேரருவி. இது உலகத்திலேயே உள்ள அருங்காட்சிகளில் ஒன்றாக போற்றப்படுகிறது. ஆண்டுதோறும் இதனை பார்க்க 10 மில்லியன் மக்கள் வருகின்றனர். இப்பேரருவி கனடாவிற்கும் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்குமான எல்லையில் ஓடும் சுமார் 56 கி.மீ நீளமுள்ள நயாகரா ஆற்றின் பாதி தொலைவில் அமைந்துள்ளது.\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2020/mar/14/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-3381128.html", "date_download": "2020-04-10T12:50:25Z", "digest": "sha1:RDN67WXOHWD4ZO4MTUO3SAL46GW7DHCW", "length": 7595, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மதுப் பழக்கத்துக்கு எதிராக விழிப்புணா்வுப் பேரணி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n10 ஏப்ரல் 2020 வெள்ளிக்கிழமை 04:38:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\nமதுப் பழக்கத்துக்கு எதிராக விழிப்புணா்வுப் பேரணி\nபேரணியை கொடியசைத்து தொடங்கிவைக்கிறாா் மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.கவிதா.\nஈரோடு மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை சாா்பில் மது, கள்ளச் சாராயம் குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nபேரணிக்கு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். டவுன் டி.எஸ்.பி. ராஜு முன்னிலை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.கவிதா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.\nபேரணியில் பங்கேற்ற மாணவிகள், மதுப்பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணா்வுப் பதாகைகளை கையில் ஏந்தி முழக்கம் எழுப்பியபடி சென்றனா். மேலும், விழிப்புணா்வு துண்டறிக்கைகள் பொதுமக்கள��டம் விநியோகம் செய்யப்பட்டது.\nஈரோடு கனரா வங்கி முன்பு தொடங்கிய பேரணி கால்நடை மருத்துவமனை சாலை வழியாக சென்று ஈரோடு வட்டாட்சியா் அலுவலகத்தில் முடிவடைந்தது.\nஇதில் நந்தா, வேளாளா், ஜே.கே.கே.எம். கல்லூரிகளைச் சோ்ந்த செவிலியா் பயிற்சி மாணவிகள் பங்கேற்றனா்.\nஊரடங்கு உத்தரவு - 16வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 15வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 16வது நாள்\nசென்னையில் இடி மின்னலுடன் மழை\nஊரடங்கு உத்தரவு - 14வது நாள்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/spiritual/spiritual_104579.html", "date_download": "2020-04-10T12:20:19Z", "digest": "sha1:4WEQHAWC5SMSEJCBXKUAAAYBGSLO65AF", "length": 18884, "nlines": 125, "source_domain": "jayanewslive.com", "title": "காய்ச்சல், இருமலுடன் திருநள்ளாறு ஆலயத்திற்கு பக்‍தர்கள் வருவதை தவிர்க்‍க வேண்டும் - கொரோனா அச்சுறுத்தலையடுத்து ஆலய நிர்வாகம் வேண்டுகோள்", "raw_content": "\nஊரடங்கு காரணமாக உலகம் முழுவதும் வாகனப் போக்குவரத்து முடங்கியதால், எண்ணெய் உற்பத்தியை குறைக்‍க ஒபெக் நாடுகள் முடிவு - பெட்ரோலியப் பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு\nவிவசாயிகள் உற்பத்தி செய்த பொருட்களை கொள்முதல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிஸ்கெட், ரொட்டி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க ஏற்பாடு செய்யவும் வேண்டும் என்றும் டிடிவி தினகரன் வலியுறுத்தல்\nநாடு முழுவதும் அமலில் இருக்கும் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா - முதலமைச்சர்கள் கூட்டத்தில் நாளை முடிவை அறிவிக்கிறார் பிரதமர் மோதி\nகொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் பணிகளுக்கு உதவ, தமிழகம் உள்ளிட்ட 9 மாநிலங்களுக்‍கு பல்துறை வல்லுநர் குழு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நடவடிக்கை\nகொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தப்பிக்க மக்‍கள் என்ன செய்ய வேண்டும் - வழிமுறைகள் பற்றிய விவரத்தை வெளியிட்டது மத்திய சுகாதார அமைச்சகம்\nகொரோனா நெருக்‍கடியை பயன்படுத்தி தீவிரவாதிகள் தாக்‍குதல் நடத்த வாய்ப்பு - உலக நாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை\nமகாராஷ்டிரா மாநிலத்தில் வேகமாக பரவும் கொரோனா வைரஸ் தொற்று - மும்பை, புனே, தானே உள்ளிட்ட நகரங்களில் சிறைகளை மூட உத்தரவு\nஉலகம் முழுவதும் படுமோசமாக வீழ்ச்சி அடைந்து வரும் பொருளாதார நிலை - 170 நாடுகளில் தனிநபர் வருமானம் குறையும் என சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை\nகொரோனா வைரஸ் தாக்குதலுக்கு மத்தியில் புனித வெள்ளி தினம் இன்று கடைப்பிடிப்பு - பிரார்த்தனைகளின்றி வெறிச்சோடிய தேவாலயங்கள்\nஅமெரிக்‍காவிலிருந்து மருத்துவ உபகரணங்களை ஏற்றுமதி செய்ய அதிபர் ட்ரம்ப் தடை - கொரோனா தொற்றுக்கு 10 மருந்துகள் கண்டுபிடிக்‍கப்பட்டு பரிசோதனையில் உள்ளதாகவும் அறிவிப்பு\nகாய்ச்சல், இருமலுடன் திருநள்ளாறு ஆலயத்திற்கு பக்‍தர்கள் வருவதை தவிர்க்‍க வேண்டும் - கொரோனா அச்சுறுத்தலையடுத்து ஆலய நிர்வாகம் வேண்டுகோள்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஉடல்நலம் குன்றியவர்கள், மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்‍கு வருவதை தவிர்க்க வேண்டும் என, சமூகவலைதளங்களில் வெளியான தகவல் தவறானது என கோயில் இணை ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.\nகொரோனா எதிரொலியாக, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்திற்கு, காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு, வரவேண்டாம் என சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இச்செய்தியை, கோயில் இணை ஆணையர் திரு. நடராஜன் மறுத்துள்ளார். கோவில் நிர்வாகத்தின் சார்பில், போதிய விழிப்புணர்வு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், பக்‍தர்கள் கோயிலுக்‍கு வரலாம் என்றும், இது போன்று எவ்வித அறிவிப்பு நிர்வாகம் வெளியிடவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே, புதுச்சேரி மாநிலம் காரைக்கால் திருநள்ளாறு, தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்திற்கு, உடல்நலக்‍ குறைவுள்ள பக்‍தர்கள் வரவேண்டாம் என, மாவட்ட நிர்வாகம் கேட்டுக்‍கொண்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பிய இந்தியர்கள், வெளிநாட்டினர் இக்‍கோயிலுக்‍கு வருவதை தவிர்க்‍குமாறு, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.\nவேளாங்கண்ணி ப���ராலயத்தில் பெரிய வியாழன் சிறப்பு திருப்பலி - மக்கள் வீட்டில் இருந்தபடியே ஈஸ்டர் பண்டிகையை கொண்டாட வாழ்த்து\nகொரோனா வைரஸ் தாக்குதலுக்கு மத்தியில் புனித வெள்ளி தினம் இன்று கடைப்பிடிப்பு - பிரார்த்தனைகளின்றி வெறிச்சோடிய தேவாலயங்கள்\nபுனித வெள்ளி, உயிர்ப்பு ஞாயிறையொட்டி வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை திருத்தல பேராலய திருப்பலி நிகழ்வுகள் : ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சி -இணையதளத்தில் நேரலையாக ஒளிபரப்பு\nஊரடங்கு - கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழா ரத்து : கொரோனா பரவாமல் தடுக்க மக்கள் முடிவு\nதிருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் இல்லாமல் நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழா - முக்கிய நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு 9 கால பூஜைகள் மட்டுமே நடந்தேறின\nஊரடங்கு உத்தரவால் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் அறுபத்து மூவர் திருவிழா ஒத்திவைப்பு\nகுருத்தோலை ஞாயிறன்று வெறிச்சோடிய தேவாலயங்கள் : கொரோனா விழிப்புணர்வாக வீடுகளிலேயே கிறிஸ்தவர்கள் வழிபாடு\nதமிழகத்தின் முக்கிய கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு: கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை\nகொரோனா வைரஸ் எ​திரொலி - திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்‍கு பக்‍தர்கள் வர தற்காலிக தடை\nதிருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் 31-ம் தேதிவரை பக்‍தர்களுக்‍கு அனுமதி மறுப்பு\nதிண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் வஜ்ரா வாகனம் மூலம் நகர் முழுவதும் கிருமிநாசினி தெளிப்பு\nதிருவேற்காடு தூய்மை பணியாளர்களுக்கு மாஸ்க் மற்றும் கையுறைகள் வழங்கிய சின்னத்திரை நடிகர்\nதஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் அ.ம.மு.க., சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கல்\nகடல் புழுக்களின் ரத்தம் மூலம் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை : பிரான்ஸ் மருத்துவர்களின் ஆராய்ச்சி திடீர் நிறுத்தம்\nஏமன் நாட்டில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தொற்று ஒருவருக்குக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி\nஊரடங்கு மட்டுமே கொரோனாவை தடுப்பதற்கான சமூக தீர்வாக அமையும் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கருத்து\nதமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பதால் மேலும் இரண்டு வாரங்களுக்கு 144 தடை உத்தரவை நீட்டிக்கலாம் - அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் அடங்கிய குழ��� பரிந்துரை\nஅரசு மருத்துவர்கள், போலீஸ் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு சேவைக்கேற்ற ஊதியம் இல்லை - சென்னை உயர் நீதிமன்றம் கருத்து\nஅறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு - ஊரடங்கை பயன்படுத்தி வியாபாரிகள் அடிமாட்டு விலைக்கு கேட்பதாக வேதனை\nதமிழகம் முழுவதும் காய்கறிகள், பழங்கள், பூக்கள் அறுவடை செய்யப்பட்டும், கொள்முதல் செய்யப்படாத அவலம் - உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை\nதிண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் வஜ்ரா வாகனம் மூலம் நகர் முழுவதும் கிருமிநாசினி தெளிப்பு ....\nதிருவேற்காடு தூய்மை பணியாளர்களுக்கு மாஸ்க் மற்றும் கையுறைகள் வழங்கிய சின்னத்திரை நடிகர் ....\nதஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் அ.ம.மு.க., சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கல் ....\nகடல் புழுக்களின் ரத்தம் மூலம் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை : பிரான்ஸ் மருத்துவர்களின் ஆராய்ச் ....\nஏமன் நாட்டில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தொற்று ஒருவருக்குக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பொதுமக் ....\nவேலூரில் கொரோனாவை அழிக்க மாணவன் கண்டுபிடித்த சூத்திரம் : ஆய்வறிக்கையை ஆட்சியரிடம் ஒப்படைத்த ....\nபெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு : நின்ற படி இருசக்கர வாகனத்தை ஓட்டி ச ....\nதமிழகத்திலேயே முதன்முறையாக மாற்றுத்திறனாளி மாணவர்கள் பாராசூட் மூலமாக பறந்து சாதனை ....\nஉறைந்த நீருக்கடியில் ஒரே மூச்சாக 180 மீட்டர் ஆழம் வரை வேகமாக நீச்சலடித்து ரஷ்ய வீரர் கின்னஸ் ச ....\nபென்சில் முனையில் தலைவர்கள் உருவம் : அசத்தி வரும் பொறியியல் பட்டதாரி இளைஞர் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=51133", "date_download": "2020-04-10T12:58:42Z", "digest": "sha1:T7SCT3GEIFYDPJH2H54C26XWZXKE67VE", "length": 3716, "nlines": 33, "source_domain": "maalaisudar.com", "title": "விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போவது யார்? | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nவிஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போவது யார்\nசென்னை, மே 16: தெறி மற்றும் மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து விஜய் தனது 63-வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தி��்கு, இன்னும் டைட்டில் வைக்கப்படாத நிலையில், தளபதி 63 என்று தற்காலிகமாக கூறி வருகின்றனர். கால்பந்தை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇப்படத்தைத் தொடர்ந்து தளபதி64 படம் தொடர்பான அறிவிப்பு தொடர்ந்து வெளியாகி வருகிறது. அதன்படி, இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கப்போவதாக தகவல் வெளியானது. இதையடுத்து, கனா படத்தை இயக்கிய அருண் ராஜா காமராஜாவும் விஜய்யிடம் மீனவர் தொடர்பான கதையை சொல்லியிருப்பதாக கூறப்படுகிறது.\nஇந்தக் கதை விஜய்க்கு பிடித்துப் போக, ஒரே நேரத்தில் இரு இயக்குனர்களின் படங்களிலும் விஜய் நடிப்பாரா இல்லை ஒருவருக்கு மட்டும் ஓகே சொல்வாரா என்ற எதிர்பாப்பு ஏற்பட்டுள்ளது.\nஇந்தி நடிகர் மட்டும் விடுதலை எப்படி\nஅபிநந்தன் படைப்பிரிவுக்கு சிறப்பு பேட்ஜ் கவுரவம்\nரூ.3 கோடி கடன் பாக்கி: விஷால் படத்திற்கு தடை\nசென்னை மாணவி தாயாருடன் கைது\nசசி வாங்கிய காகித ஆலை, ஷாப்பிங்மால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstamil.agriinfomedia.com/2010/01/blog-post_6073.html", "date_download": "2020-04-10T12:43:59Z", "digest": "sha1:BXN552NHAHWIJHTU6U4XISTRADDF3OOQ", "length": 17345, "nlines": 24, "source_domain": "www.newstamil.agriinfomedia.com", "title": "vivasayam", "raw_content": "\nஇந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\n5:15 PM செய்திகள், பயிர்க் காப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம் 0 கருத்துரைகள் Admin\n2009-2010-ம் ஆண்டு \"ராபி' பருவப் பயிர்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று தேசிய வேளாண் காப்பீடு நிறுவனம் அறிவித்துள்ளது.இதுகுறித்து அந்நிறுவனத்தின் மண்டல மேலாளர் சி.​ அன்பரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:​ \"\"தேசிய வேளாண் காப்பீடுத் திட்டத்தின் மூலம் அனைத்து விதமான உணவுப் பயிர்கள் ​(தானியங்கள்,​​ சிறு தானியங்கள்)​ பயறு வகைகள் எண்ணெய் வித்துக்கள் மற்றும் வணிக தோட்டக்கலைப் பயிர்கள் காப்பீடுசெய்யப்படுகின்றன.​ இதில்,​​ ​ நெல்,​​ கேழ்வரகு,​​ சோளம்,​​ கம்பு,​​ நிலக்கடலை,​​ எள்,​​ உளுந்து.​ கொள்ளு,​​ பருத்தி,​​ கரும்பு,​​ உருளைக்கிழங்கு,​​ வாழை,​​ மிளகாய்,​​ மரவள்ளிக்கிழங்கு,​​ மஞ்சள் வெங்காயம் ஆகிய பயிர்களும் அடங்கும்.​ அனைத்து விதமான இயற்கைச் சீற்றங்களினால் ​(வெள்ளம்,​​ வறட்சி,​​ பூச்சித் தாக்குதல் மற்றும் நோய்கள்)​ ஏற்படும் மகசூல் இழப்புக்கு இத்திட்டத்தில் காப்பீடு பெறலாம்.​ மேலும்,​​ குத்தகைதாரர்,​​ வங்கி கடன் பெறுவோர் மற்றும் கடன் பெறாதோர் உள்ளிட்ட அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.​ சராசரி மகசூலின் 150 சதம் மதிப்பு வரை காப்பீடுசெய்யலாம்.​ இத்திட்டத்தில் கடந்த 2000 முதல் 2008 வரை விவசாயிகளிடமிருந்து பிரிமியமாக ரூ.​ 116 கோடி பெறப்பட்டு,​​ இழப்பீடாக ரூ.​ 1171 கோடி அளிக்கப்பட்டுள்ளது.​ இத்திட்டத்தில் 8 லட்சம் விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர்.​ கடந்த ஆண்டில் தமிழகத்தின் 18 மாவட்டங்களைச் சேர்ந்த 5 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.​ 651 கோடி தொகை நஷ்ட ஈடாக வழங்கப்பட்டுள்ளது.​ இந்நிலையில்,​​ நிகழாண்டில் \"ராபி' பருவத்துக்கான பயிர்க் காப்பீடு இப்போது செய்யப்படுகிறது.​ அரசு மானியம் போக ஒரு ஏக்கருக்கு செலுத்த வேண்டிய காப்பீட்டுக் கட்டணம்,​​ கடைசி தேதி குறித்த விவரம் வருமாறு:​ நெல் ​(நவரை,​​ கோடை):​ கடன் பெறும் விவசாயிகள் :​ கட்டணம் ரூ.​ 330,​ கடைசி தேதி ​ 31.3.2010.​ கடன் பெறாத விவசாயிகள் -​ சிறு,​​ குறு விவசாயிகள்:​ ​ கட்டணம் ரூ.​ 330,​ மற்ற விவசாயிகளுக்கு ரூ.​ 336.​ ​ கடைசி தேதி 15.3.2010.​ கம்பு:​ கடன் பெறும் விவசாயிகளுக்கு ரூ.​ 236,​ கடைசி தேதி 31.3.2010.​ கடன் பெறாத விவசாயிகள் -​ சிறு,​​ குறு விவசாயிகளுக்கு ரூ.​ 236,​ மற்ற விவசாயிகளுக்கு ரூ.​ 262,​ கடைசி தேதி 15.1.2010.​ ​ ​சோளம்:​ கடன் பெறும் விவசாயிகளுக்கு ரூ.​ 181.​ கடைசி தேதி 31.3.2010.​ கடன் பெறாத விவசாயிகள் -​ சிறு,​​ குறு விவசாயிகளுக்கு ரூ.​ 181,​ மற்ற விவசாயிகளுக்கு ரூ.​ 201.​ கடைசி தேதி 15.1.2010.கேழ்வரகு:​ கடன் பெறும் விவசாயிகளுக்கு ரூ.​ 179.​ கடைசி தேதி 31.3.2010.​ கடன் பெறாத விவசாயிகள் -​ சிறு,குறு விவசாயிகளுக்கு ரூ.​ 179.​ மற்ற விவசாயிகளுக்கு ரூ.​ 199,​ கடைசி தேதி 15.1.2010.மக்காச்சோளம்: ​ கடன் பெறும் விவசாயிகளுக்கு ரூ.​ 49.​ கடைசி தேதி 31..3.2010.​ கடன் பெறாத விவசாயிகள் -​ சிறு,​​ குறு விவசாயிகளுக்கு ரூ.​ 49.​ மற்ற விவசாயிகளுக்கு ரூ.​ 54.​ கடைசி தேதி 15.1.2010.நிலக்கடலை:​ கடன் பெறும் விவசாயிகளுக்கு ரூ.​ 476.​ கடைசி தேதி:​ 31.3.2010.​ கடன் பெறாத விவசாயிகள் -​ சிறு,​​ குறு விவசாயிகளுக்கு ரூ.​ 476.​ மற்ற விவசாயிகளுக்கு ரூ.​ 528,​ கடைசி தேதி 15.1.2010.எள்:​ கடன் பெறும் விவசாயிகளுக்கு ரூ.​ 167.​ கடைசி தேதி 31.3.2010.​ கடன் பெறாத விவசாயிகள் -​ சிறு,​​ குறு விவசாயிகளுக்கு ரூ.​ 167.​ மற்ற விவசாயிகளுக்கு ரூ.​ 185.​ கடைசி தேதி 15.1.2010.சூரியகாந்தி:​ கடன் பெறும் விவசாயிகளுக்கு ரூ.​ 436,​ கடைசி தேதி 31.1.2010.​ கடன் பெறாத விவசாயிகள் -​ சிறு,​​ குறு விவசாயிகளுக்கு கட்டணம் ரூ.​ 436.​ மற்ற விவசாயிகளுக்கு ரூ.​ 484.​ கடைசி தேதி 15.1.2010.உளுந்து:​ கடன் பெறும் விவசாயிகளுக்கு ரூ.​ 21,​ கடைசி தேதி 31.3.2010.​ கடன் பெறாத விவசாயிகள் -​ சிறு,​​ குறு விவசாயிகளுக்கு ரூ.​ 21.​ மற்ற விவசாயிகளுக்கு ரூ.​ 23.​ கடைசி தேதி 15.2.2010.பச்சைப்பயறு:​ கடன் பெறும் விவசாயிகளுக்கு ரூ.​ 124.​ கடைசி தேதி 31.3.2010.​ கடன் பெறாத விவசாயிகள் -​ சிறு,​​ குறு விவசாயிகளுக்கு ரூ.​ 124.​ மற்ற விவசாயிகளுக்கு ரூ.​ 138.​ கடைசி தேதி 15.2.2010.கொள்ளு:​ கடன் பெறும் விவசாயிகளுக்கு ரூ.​ 105.​ கடைசி தேதி 31.3.2010.​ கடன் பெறாத விவசாயிகள் -​ சிறு குறு விவசாயிகளுக்கு ரூ.​ 105.​ மற்ற விவசாயிகளுக்கு ரூ.​ 116,​ கடைசி தேதி 15.1.2010.பணப் பயிர் மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள்:நெல், ​​ தரிசில் பருத்தி:​ கடன் பெறும் விவசாயிகளுக்கு ரூ.​ 1684.​ கடைசி தேதி ​ 31.3.2010.​ கடன் பெறாத விவசாயிகள் - சிறு,​​ குறு விவசாயிகளுக்கு ரூ 1684,​ மற்ற விவசாயிகளுக்கு ரூ 1871,​ கடைசி தேதி 15.2.2010.பருத்தி: ​ கடன் பெறும் விவசாயிகளுக்கு ரூ.​ 649.​ கடைசி தேதி 31.3.2010.​ கடன் பெறாத விவசாயிகள் -​ சிறு,​​ குறு விவசாயிகளுக்கு ரூ.​ 649.​ மற்ற விவசாயிகளுக்கு ரூ.​ 721.​ கடைசி தேதி ​ 15.1.2010.மிளகாய்:​ கடன் பெறும் விவசாயிகளுக்கு ரூ.​ 574.​ கடைசி தேதி 31.3.2010.​ கடன் பெறாத விவசாயிகள் -​ சிறு,​​ குறு விவசாயிகளுக்கு ரூ.​ 574.​ மற்ற விவசாயிகளுக்கு ரூ.​ 638.​ கடைசி தேதி 15.1.2010.வாழை:​ கடன் பெறும் விவசாயிகளுக்கு ரூ.​ 7,​ 411.​ கடைசி தேதி 28.2.2010.​ கடன் பெறாத விவசாயிகள் -​ சிறு,​​ குறு விவசாயிகளுக்கு ரூ.​ 7,​ 411.​ மற்ற விவசாயிகளுக்கு ரூ 8,234.​ கடைசி தேதி 15.1.2010.மரவள்ளி:​ கடன் பெறும் விவசாயிகளுக்கு ரூ.​ 2,​ 200.​ கடைசி தேதி 28.2.2010.​ கடன் பெறாத விவசாயிகள் -​ சிறு,​​ குறு விவசாயிகளுக்கு ரூ.​ 2,​ 200.​ மற்ற விவசாயிகளுக்கு ரூ.​ 2,​ 444,​ கடைசி தேதி 15.1.2010.வெங்காயம்:​ கடன் பெறும் விவசாயிகளுக்கு ரூ.​ 938.​ கடைசி தேதி 31.1.2010.​ கடன் பெறாத விவசாயிகள் -​ சிறு,​​ குறு விவ��ாயிகளுக்கு ரூ.​ 938.​ மற்ற விவசாயிகளுக்கு ரூ.​ ​ 1042.​ கடைசி தேதி 15.1.2010.கரும்பு:​ கடன் பெறும் விவசாயிகளுக்கு ரூ.​ 788.​ கடைசி தேதி 31.12.2010.​ கடன் பெறாத விவசாயிகள் -​ சிறு,​​ குறு விவசாயிகளுக்கு ரூ.​ 788.​ மற்ற விவசாயிகளுக்கு ரூ.​ 876.​ கடைசி தேதி 31.10.2010.உருளைக்கிழங்கு:​ கடன் பெறும் விவசாயிகளுக்கு ரூ.​ 410.​ கடைசி தேதி 30.6.2010.​ கடன் பெறாத விவசாயிகள் -​ சிறு குறு விவசாயிகளுக்கு ரூ.​ 410.​ மற்ற விவசாயிகளுக்கு ரூ.​ 456.​ கடைசி தேதி 15.4.2010.​ ​ இதில்,​​ மக்காச்சோளம்,​​ உளுந்து ஆகிய பயிர்களுக்கு உத்தரவாத மகசூல் கணக்கிடப்படும்.​ தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு வட்டாரத்திலும் பிர்காவிலும் மாநில அரசின் வேளாண் துறையினரால் பயிர் அறுவடைக் காலத்தில் ​(16-10) பயிர் அறுவடை சோதனைகள் நடத்தப்பட்டு,​​ நடப்பு பருவத்தின் சராசரி மகசூலை கடந்த 3 அல்லது 5 ஆண்டு கால உத்தரவாத மகசூலோடு ஒப்பிடும்போது நடப்புப் பருவத்தின் மகசூல் எந்த அளவு குறைந்துள்ளதோ அந்த விகிதப்படி அவ்வட்டாரத்தில் உள்ள,​​ காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் அவரவர் காப்பீடு செய்த தொகைக்கு ஏற்ப நஷ்ட ஈடு வழங்கப்படும்.​ பயிர் கடன் பெறாத விவசாயிகள் முன்மொழிவுப் படிவத்துடன் கணினி சிட்டா அல்லது அடங்கல்,​​ கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து சான்றிதழ் பெற்று ​தாம் ​ சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் பிரிமியத்தை குறிப்பிட்ட தேதிக்கு முன் செலுத்த வேண்டும்.​ முன்மொழிவுப் படிவங்களை வேளாண் துறையினரிடமும் கூட்டுறவை வர்த்தக வங்கிகளிலும் பெறலாம்.​ மேலும் விவரங்களுக்கு 044-42051349,​ 42051350 ஆகிய தொலைபேசி எண்ககளுக்கும் 99403 26750,​ 93809 31331 ஆகிய செல்பேசி எண்களுக்கும் தொடர்புகொள்ளலாம்.''\nகுறிச்சொற்கள்: செய்திகள், பயிர்க் காப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம்\n0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2019/11/15/rahul-gandhi-apologizes-to-the-public-bjp-protest/", "date_download": "2020-04-10T12:55:53Z", "digest": "sha1:RPZHZ7WJVJOKMR46NJUANYXU22FOQMRM", "length": 9808, "nlines": 147, "source_domain": "kathir.news", "title": "ராகுல் காந்தி பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்-பாரதிய ஜனதா போராட்டம்.!", "raw_content": "\nராகுல் காந்தி பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்-பாரதிய ஜனதா போராட்டம்.\nரபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு தொடர்பான வழக்கை தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி சுப்ரீ��் கோர்ட்டில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, தீர்ப்பு வழங்கியது.அதில், ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்று கூறிய கோர்ட், முந்தைய தீர்ப்பை உறுதிசெய்தது.சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.\nதீர்ப்புக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த தகவல் தொழில் தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ,ரபேல் விவகாரத்தில் தொடர்ந்து பொய் சொல்லி வந்த காங்கிரஸ் கட்சி மற்றும் ராகுல் காந்தி, நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் வலியுறுத்தி வலியுறுத்தி இருந்த நிலையில்.பாரதிய ஜனதா கட்சி நாளை நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது என அறிவித்துள்ளது,பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக ரபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு அவதூறு பரப்பிய ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டுமென வலியுறுத்தி நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.\nஇந்நிலையில் இன்று டெல்லியில் ராகுல் காந்தி மன்னிப்பு கோர காங்கிரஸ் தலைமை இடத்தை நோக்கி பா.ஜ.க வினர் இன்று பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டது போலீசாருக்கும் பா.ஜ.கவினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.\nகதிர் செய்திகள் - தினசரி நிகழ்வுகளை அலசும் செய்தி வலைத்தளம்.\nபிரதமர் மோடியின் ட்விட்டர் பக்கத்தை பின்தொடரும் அமெரிக்கா வெள்ளை மாளிகை\nபிரிட்டன் பிரதமர் உடல்நிலை தேறுகிறது : சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டதால் இங்கிலாந்து மக்கள் மகிழ்ச்சி.\nதீவிரவாதிகள் கையில் கொரோனா வைரஸ் சென்றால் நிலை இன்னும் விபரீதமாகிவிடும் - ஐ.நா தலைமைச் செயலாளர் விடுத்த கவலை\nகொரோனாவால் இத்தாலியில் மாண்டுப்போன நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் - தவிக்கும் ஐரோப்பிய பிரதேசம்\nஎங்கள் சமூகத்தை மட்டுமே குறி வைத்து தாக்குகிறார்கள் என புலம்புபவர்கள், இந்த 2 சம்பவங்களையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.\nநேபாளம், ஜப்பான் நாட்டு பிரதமர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் கலந்துரை.\nடெல்லி \"தனியார்\" மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து ஊர் ஊராக சுற்றிய நபர் - கிராமத்தை சுற்றி 5 கிலோமீட்டர் தூரத்துக்கு ரெட் அலர்ட்\n50 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டும் சிகிச்சை எடுக���க மறுப்பு - மருத்துவர்கள் கொல்ல முயற்சிப்பதாக கூறி அடம் பிடிப்பு\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மாநிலங்களுக்கு ரூ.15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியது மோடி அரசு.\nமும்பையில் அவதிப்படும் குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கியது இந்தியக் கடற்படை.\nகோவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் மருத்துவ சரக்கு விமானப் போக்குவரத்து, அசத்தும் இந்தியா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2017/05/16/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE-10/", "date_download": "2020-04-10T12:10:33Z", "digest": "sha1:NCEGK2P6NFINHONDGBIJJUKZS5M3KUSV", "length": 26160, "nlines": 326, "source_domain": "kuvikam.com", "title": "சரித்திரம் பேசுகிறது -” யாரோ” | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nசரித்திரம் பேசுகிறது -” யாரோ”\nஇருண்ட காலமென்று கூறப்படும் வட இந்திய சரித்திரத்தை…\nசற்றே சிறு விளக்கு ஒன்று கொண்டு தேடுகிறோம்.\nஏதேனும் சித்திரங்கள் கிடைக்காதா என்று…\nஇன்று நமக்கு புதையல் ஒன்று கிடைக்கிறது\nஅப்படிப்பட்ட ஒரு ‘நாயகனின்’ கதை இது\nஅதில் சக சாம்ராஜ்யத்தையும் கோடி காட்டினோம்.\nஇன்று சக மன்னன் ஒருவனது கதை கேட்போம்.\n‘அட இது யாரு புது ஆளு… கேள்விப்படாத பேராயிருக்கே\n-இந்த ஐயம் உங்களுக்கு மட்டுமல்ல.. எனக்கும் இருந்தது – சரித்திரக்கடலில் மூழ்கி முத்துக்குளிக்கும் வரை.\nவருடம் கி பி 2015 டிசம்பர் மாதம்:\nஒரு சிறு காட்சியை சொல்லி விட்டு நமது முதல் நூற்றாண்டு செல்வோம்.\nதூர்வாரப் படாத ஏரிகள் நிரம்பியது.\nதளும்பும் பொழுதில் அவைகள் திறந்து விடப்பட்டு…\nஇயற்கையின் இதைப்போல அனைத்துப் பிரச்சினைகளையும் சரித்திரம் முன்பே சந்தித்திருக்கிறது.\nஒரே இடத்தில மூன்று முறை நடந்தது.\nசரித்திரத்தை நன்கு படித்திருந்தால்… அதை நடைமுறைப்படுத்தியிருந்தால்… அரசாங்கம் இந்தப்பிரச்சினை வராமல் தடுத்திருக்கலாம்….\nசந்திரகுப்த மௌரியர் காலத்திற்கு சற்று செல்வோம்.\nஅங்கு சந்திரகுப்தனின் ஆளுநர் – வைஸ்ய புஷ்யகுப்தா.\nஉர்ஜயாத் என்னும் ஒரு மலை.\nஸ்வர்ணசிகாதா பலாசினி என்ற இரு நதிகளும், அதன் மூன்று கிளை நதிகளும் மலையிலிருந்து கும்மாளமிட்டு புறப்படும்…\nமணம் நிறைந்த மலர்கள் நதி நீரை ஆடையிட்டு அ���ங்கரிக்கும்…\nஐந்து சிறு நதிகளும் மலையிலிருந்து இறங்கி…\nமோதிரங்கள் அணிந்த விரல் கொண்ட மலர்க்கரம் ஒன்று மலையை விட்டு நாட்டைத் தொடும் காட்சி…\nவர்ணனைக்குக் காளிதாசன் இன்னும் பிறக்கவில்லை…\nஒரே வார்த்தை சொல்வோம்… ரம்யம்…\nஅந்த நதிகள் நாட்டில் தவழ்ந்து இன்பமாகக் கடலில் கலக்கும்.\nஆயினும் இயற்கை சீறிய பொழுது ….\nமணமலர்களுக்கு மாறாக சேற்றைப் பூசிக் கோபம் கொண்டிருந்த நதிகள்..\nவெறி கொண்டு … கண் மண் தெரியாமல்… கரை தெறித்து… ஓடி… வழியில் உள்ள நகரங்களை அழித்தது.\n‘வெகு விரைவில் அந்த மலையில் ஒரு அணை கட்டி இது போல் அனர்த்தம் நிகழாது செய்’ – என்று பணித்தான்.\nபுஷ்யகுப்தன் அணை கட்டி அந்த நதிகளின் கோபத்தைத் தணித்தான்.\nஅந்த அணை ‘சுதர்சனா ஏரி’\nஅது மக்கள் உயிர் காத்தது.\nபின்னாளில் அசோகர் அந்த அணைக்கு பல கால்வாய்கள் – குழாய்கள் (conduits) அமைத்து அந்த அணையை வலுப்படுத்தினான்.\nஅவனது ஆளுநர் ஒரு யவன ராஜா ‘துசாபா’ அதை நிறைவேற்றினான்.\nஎந்த படைப்புக்கும் பராமரிப்பு வேண்டும்.\nசெம்பரம்பாக்கத்திலிருந்து … சுதர்சனா வரை எல்லா ஏரிகளுக்கும் இது பொருந்தும்.\nமக்கள் நலம் கொண்ட அனைத்து அரசுகளுக்கும் இதை செய்யும் கடமை உண்டு.\nஇப்பொழுது முதல் நூற்றாண்டுக்குச் செல்வோம்.\nநாள்: கி பி 72\nநமது கதாநாயகன் ருத்திரதாமன் சக மன்னன்.\nகருமேகங்கள் பெருத்து வந்து குவிந்தது..\nநதி போல நீர் வானத்திலிருந்து பூமியை நோக்கிப் பாய்ந்தது.\nஸ்வர்ணசிகாதா பலாசினி என்ற இரு நதிகளிலிருந்தும், மேலும் அதன் மூன்று கிளை நதிகளிலிருந்தும் பொங்கிய வெள்ளத்தை பூமி தாங்க இயலவில்லை.\nமலைகள் மண்ணரிப்பால் சேற்றை எங்கும் பரப்பியது.\nமண்ணுலகமே மகா சமுத்திரம் போலக் காட்சி அளித்தது.\nயுகம் முடிந்துவிட்டது போன்ற தோற்றம்.\nருத்திரதாமன் பல முன்னேற்பாடுகள் செய்திருந்தாலும் –இந்த ஆழி பேரழிவை நிகழ்த்தியது.\nசுதர்சனா ஏரி 100 அடி ஆழம் கொண்டிருந்தது.\nஏரியின் அனைத்து நீரும் வற்றி அது ஒரு மணல் பாலைவனம் போல் காட்சி அளித்தது.\nஅழகான ஏரி அன்று பார்க்க காணத்தகாமல் அலங்கோலமாக இருந்தது.\nசுதர்சனா என்ற ஏரி.. துர்தர்சனா என்று அழைக்கப்படும் நிலை.\nமக்கள் அடைந்த துயரத்திற்கோ அளவில்லை.\nருத்திரதாமனின் மந்திரிகளும் ஆலோசர்களும் அந்த அவலத்தைக் கண்டனர். மன்னரிடம் சென்று ஒரே குரலில�� கூறினர்:\n‘என்ன பேரழிவு..இந்த அணையை செப்பனிடுவது என்பது முடியாத காரியம்’\nநாட்டின் பசுக்களுக்கும், மக்களுக்கும் இன்னும் ஓராயிரம் ஆண்டிற்கும் இந்த கஷ்டம் வரலாகாது. இதுவே என் ஆணை’ – என்றான்.\nதனது ஆட்சிக்குக் கீழ் இருந்த ‘அனர்த்த’ நாட்டு மன்னனை அழைத்தான்.\nஅவன் பெயர் ‘அமத்யா சுவிசாகா’.\nஅமத்யா நேர்மையான, மக்கள் நலம் விரும்பும், சிறந்த ஆட்சியாளன்.\n‘அமத்யா, இதைச் செய்வதற்கு நீயன்றி யாரும் இல்லை’\n‘இதைச் செய்வது எனக்கும் கடமைதான் மன்னா வெகு விரைவில் செய்து முடிப்பேன்’\nஅந்த அணையை முன்பிருந்ததை விட மூன்று மடங்கு பெரியதாகவும் ஆழமாகவும் விரைவில் செப்பனிட்டான்.\nஇதில் என்ன சிறப்பு என்றால்:\nருத்திரதாமன் இதை அருகிலிருந்த நகர, கிராம வாசிகளுக்கு எந்த வித தொந்தரவு இல்லாமலும், மக்களைக் கட்டாய வேலை செய்விக்காமலும், வேறு வரி விதிக்காமலும் செய்தான். எந்த வித நன்கொடையும் பெறப்படவில்லை. மொத்த செலவும் அரண்மனைக் கருவூலத்திலிருந்து சென்றது.\n(பின் குறிப்பு: பின்னாளில் ஐந்தாம் நூற்றாண்டில் ஸ்கந்தகுப்தன் என்ற குப்த மன்னன் காலம்.. இந்த அணை பெரும் மழையின் தாக்குதலால் மீண்டும் உடையவே, மன்னன் அதைச் சீர்திருத்தி செப்பனிட்டான்)\nஅணையைத் தவிர ருத்ரதாமன் வேறு என்ன செய்தான் – என்று கேள்விக்கு சரித்திரம் பதில் சொல்கிறது:\nகுஷானர் மேலோங்கியிருந்த காலத்தில் அவர்களுக்கு அடி பணிந்த சிற்றரசர்களாக சக வம்சத்தினர் ஆட்சி செலுத்தி வந்தனர். கனிஷ்கருக்குப் பின் வந்த குஷானர்கள் திறமையற்றவர்களாக இருந்தமையால், இந்த சக மன்னர்கள் உஜ்ஜயினியை தலை நகராகக் கொண்டு மன்னன் என்று பட்டம் சூட்டிக்கொண்டு வாழ்ந்தனர்.\nசதவாஹன அரசின் கவுதமிபுத்திரன் என்ற மன்னனைப் பற்றி நாம் படித்திருந்தோம்.\nஅவன் சக நாட்டை வென்ற பின் – சக நாட்டில் சாஸ்தானா என்ற மன்னன் சக நாட்டை மீண்டும் அமைத்தான்.\nஅந்தப் பரம்பரையில், சாஸ்தானாவின் பேரன் முதலாம் ருத்திரதாமன்.\nருத்ரதாமன் அரசுரிமை ஏற்ற பொழுது நாடு நிலைமை – புயலுக்குக்குப் பின் சுதர்சனா ஏரி அப்படியிருந்ததோ- அவ்வளவு மோசமான நிலையில் இருந்தது.\nகுதிரை, ரதம் மற்றும் யானை அனைத்தையும் செலுத்துவதில் வல்லவன்…\nஏழைக்குப் பொருள் வழங்குவதில் வள்ளல்…\nஅழகிய கவிதைகள் , உரைநடை எழுதிய கவிஞன்.\nசம்ஸ்கிருதத்தில் பாண்டித்தியம் பெற்று சிறந்தான்.\nமுதன் முறையாக சரித்திரத்தில் சம்ஸ்கிருத கல்வெட்டுகள் அமைத்தவன்…\n(அதற்கு முன் பிராகிருத பாணியில் பாலி, மற்றும் மகதி மொழிகளில் மட்டும் தான் அமைந்திருந்தது)\nகுஷானர்களைப்போலவே சக அரசர்களும் கிரேக்க மற்றும் மத்திய ஆசியாவின் வம்சத்தில் வந்தவர்கள்.\nஅப்படிப்பட்ட ருத்திரதாமன் சம்ஸ்கிருத பண்டிதனாகியது அவன் தனது மக்கள் (பிராமண மக்கள் சேர்த்து) மீது கொண்ட அன்பைக் காட்டியது…..\nஇந்துப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு, தானும் இந்து சமயத்தவராக மாறினான்.\nருத்திரதாமன் சாதவாகனர்களுடன் திருமண உறவுகள் கொண்டிருந்தான். தன் மருமகனான வசிஷ்டிபுத்திர சதகர்ணிக்கு திருமணப் பரிசாக, அபராந்தா எனும் நிலப்பரப்பை வழங்கினான்.\nருத்திரதாமன் தற்கால அரியானாவின் யௌதேயர்களை வென்றதாக கிர்நார் மலைக் கல்வெட்டுகள் கூறுகிறது.\nருத்திரதாமன் சாதவாகனர்களுடன் இருமுறை போர் புரிந்து வெற்றி கொண்டான். தோற்கடிக்கப்பட்ட தனது மருமகன் வசிஷ்டிபுத்திர சதகர்ணிக்கு தீங்கு வராமல் மன்னித்து அனுப்பினான்.\nதோற்கடிக்கப்பட்ட எல்லா மன்னர்களுக்கும் ஆட்சியைத் திரும்பக் கொடுத்துப் புகழ் பெற்றான்.\nஇவை மூன்றும் சேர்ந்த மன்னன் ருத்திரதாமன்…\nருத்ரதாமன் அவையை மிகப்பெரிய கிரேக்க எழுத்தாளர் ‘யவனேஸ்வரா’ அலங்கரித்தார். அவர் தான் கிரேக்க மொழியிலிலிருந்து சமஸ்கிருதத்தில் யாவனஜாதகா என்ற நூலை எழுதியவர்\nஅவன் சரித்திரக் கடலில் ஆழத்தில் ஒளிவிட்ட மாபெரும் முத்து\nஅவனது கதை கூறி சரித்திரம் தன்னை அழகுபடுத்திக் கொண்டது…\nஇன்னும் இரண்டு நூற்றாண்டுகளில் அந்த அழகு ஜெகஜ்ஜோதியாக நவரத்தினங்களாக ஜொலிக்கவிருக்கிறது.\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nஅட்டைப்படம் மார்ச் 2020 – வரைந்தவர் – பிரசித்தி பெற்ற – ஜாமினி ராய்\nநோ பேங்க் – சந்திரமோகன்\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nஅம்மா கை உணவு (25) – சதுர்புஜன்\nகுவிகம் பொக்கிஷம் கர்வத்தின் விலை – உருதுக்கதை -சிராஜ் அன்வர்\nகுட்டீஸ் லூட்டீஸ்: ஜாதகப் பொருத்தம்..\nபாற்கடல் – லா.ச. ராமாமிர்தம்\nஇம்மாத திரைக்கவிதை – நீல வண்ணக் கண்ணா வாடா\nஇம்மாத ஆடியோ – கா காளிமுத்து உரை\nடிப்பன் பாக்ஸ் – குறும்படம்\nஇன்னும் சில பாடைப்பாளிகள் – களந்தை பீர் முகமது – எஸ் கே என்\n“உறவுகளால் மலர்ந்தாள் ” மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nசுஜாதா குவிஸ் – ( பதில் அடுத்த பக்கம்)\nஎல்லிஸ் டங்கனின் தமிழ்நாடு 1930 களில்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\nr.sathyanath on இம்மாத உரை – அசோகமித்திர…\nIndira Krishnakumar on பாட்டினைப் போல் ஆச்சரியம்\nSridharan v. on திரைக்கவிதை -அதிசய ராகம்…\nKindira on கோபிகைப்பாடல் – தில்லைவே…\nMeenakshi Muthukumar… on கோபிகைப்பாடல் – தில்லைவே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-04-10T13:58:32Z", "digest": "sha1:LETIXUT3C63KSDDNETPLBAFFHYN2I7EG", "length": 9256, "nlines": 91, "source_domain": "ta.wikinews.org", "title": "இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களை விவரிக்கும் புதிய ஆவணத் திரைப்படம் வெளியாகவுள்ளது - விக்கிசெய்தி", "raw_content": "இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களை விவரிக்கும் புதிய ஆவணத் திரைப்படம் வெளியாகவுள்ளது\n9 ஏப்ரல் 2015: திருக்கோவில் விசேட அதிரடிப்படை முகாம் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது\n9 ஏப்ரல் 2015: துன்புறுத்தியே வாக்குமூலம் பெறப்பட்டதாக யசீகரன் நீதிமன்றத்தில் தெரிவிப்பு\n9 ஏப்ரல் 2015: சிறை விதிக்கப்பட்ட திசைநாயகத்துக்கு 2 பன்னாட்டு விருதுகள்\n6 ஆகத்து 2014: இலங்கை அரசு நியமித்த நிபுணர் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்த்தப்படுகிறது\n2 ஆகத்து 2014: 157 இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களும் நவூரு தீவுக்கு அனுப்பப்பட்டனர்\nசெவ்வாய், பெப்ரவரி 19, 2013\nஈழப்போரின்போது இலங்கையில் நிகழ்ந்த போர்க்குற்றங்களை விளக்கும் இன்னொரு ஆவணத் திரைப்படம் வெளியாகவுள்ளது. 'நோ ஃபயர் ஜோன்' (No Fire Zone) எனத் தலைப்பிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தை கேலம் மெக்கரே என்பவர் உருவாக்கியுள்ளார். எதிர்வரும் மார்ச்சு மாதத்தில் ஐநா மனித உரிமைகள் கூட்டத்தின்போது 'ஜெனீவா மனித உரிமைகள் திரைப்பட விழா'வில் இத்திரைப்படம் திரையிட்டுக் காட்டப்படும்.\nஐக்கிய இராச்சியத்திலிருந்து வெளியாகும் 'தி இண்டிபென்டன்ட்' நாளிதழில் கேலம் மெக்கரே எழுதியிருக்கும் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டது குறித்த அதிர்ச்சியான தகவல்கள் இக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும் அக்கட்டுரையில், \"இராணுவத்தால் இளஞ்சிறுவன் கொல்லப்பட்டது குறித்த புகைப்படங்கள் இந்த ஆவணத் திரைப்படத்தில் சேர்க்கப்பட்டுள்ளது; இந்த ஆதாரங்கள் அனைத்தும் தடவியல் நிபுணர்களால் பரிசோதிக்கப்பட்டவை\" எனவும் கேலம் மெக்கரே எழுதியுள்ளார்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஈழப்போர்: 'தண்டிக்கப்படாத போர்க் குற்றங்கள்' ஆவணப் படத்தை சேனல் 4 வெளியிட்டது, மார்ச் 16, 2012\nஈழப்போர்: சேனல் 4 காணொளி குறித்து இலங்கை மீது பிரித்தானியா அழுத்தம், சூன் 16, 2011\nபிரபாகரனின் இளைய மகன் உயிரோடு பிடிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதற்கான ஆதாரம் வெளியீடு தினமணி, பெப்ரவரி 19, 2013\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 01:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/fiat-punto-evo/car-price-in-noida.htm", "date_download": "2020-04-10T13:23:12Z", "digest": "sha1:GIBDMYKCK2MJESLXE3MXPQMI6FHC3F4B", "length": 17133, "nlines": 329, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ ஃபியட் புண்டோ evo 2020 நொய்டா விலை: புண்டோ இவோ காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஃபியட் புண்டோ evo\nமுகப்புநியூ கார்கள்ஃபியட்ஃபியட் புண்டோ evoroad price நொய்டா ஒன\nநொய்டா சாலை விலைக்கு ஃபியட் புண்டோ இவோ\n1.3 டைனமிக் (டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு நொய்டா : Rs.7,85,192*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஃபியட் புண்டோ evoRs.7.85 லட்சம்*\n1.3 எமோஷன் (டீசல்) (top மாடல்)மேல் விற்பனை\nசாலை விலைக்கு நொய்டா : Rs.8,46,694*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n1.3 எமோஷன் (டீசல்)மேல் விற்பனை(top மாடல்)Rs.8.46 லட்சம்*\n1.2 டைனமிக்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு நொய்டா : Rs.6,09,901*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n1.2 டைனமிக்(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.6.09 லட்சம்*\n1.3 டைனமிக் (டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு நொய்டா : Rs.7,85,192*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஃபி���ட் புண்டோ evoRs.7.85 லட்சம்*\n1.3 எமோஷன் (டீசல்) (top மாடல்)மேல் விற்பனை\nசாலை விலைக்கு நொய்டா : Rs.8,46,694*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n1.3 எமோஷன் (டீசல்)மேல் விற்பனை(top மாடல்)Rs.8.46 லட்சம்*\n1.2 டைனமிக்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு நொய்டா : Rs.6,09,901*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஃபியட் புண்டோ evoRs.6.09 லட்சம்*\nநொய்டா இல் ஃபியட் புண்டோ இவோ இன் விலை\nஃபியட் புண்டோ evo விலை நொய்டா ஆரம்பிப்பது Rs. 5.36 லட்சம் குறைந்த விலை மாடல் ஃபியட் புண்டோ இவோ 1.2 டைனமிக் மற்றும் மிக அதிக விலை மாதிரி ஃபியட் புண்டோ இவோ 1.3 எமோஷன் உடன் விலை Rs. 7.48 Lakh. உங்கள் அருகில் உள்ள ஃபியட் புண்டோ evo ஷோரூம் நொய்டா சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மாருதி இகோ விலை நொய்டா Rs. 3.8 லட்சம் மற்றும் மாருதி ஆல்டோ k10 விலை நொய்டா தொடங்கி Rs. 3.6 லட்சம்.தொடங்கி\nபுண்டோ இவோ 1.2 டைனமிக் Rs. 6.09 லட்சம்*\nபுண்டோ இவோ 1.3 எமோஷன் Rs. 8.46 லட்சம்*\nபுண்டோ இவோ 1.3 டைனமிக் Rs. 7.85 லட்சம்*\nபுண்டோ இவோ மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nநொய்டா இல் இகோ இன் விலை\nஇகோ போட்டியாக புண்டோ இவோ\nநொய்டா இல் ஆல்டோ கே10 இன் விலை\nஆல்டோ கே10 போட்டியாக புண்டோ இவோ\nநொய்டா இல் க்விட் இன் விலை\nக்விட் போட்டியாக புண்டோ இவோ\nநொய்டா இல் புண்டோ இவோ இன் விலை\nபுண்டோ இவோ போட்டியாக புண்டோ இவோ\nநொய்டா இல் ஸ்விப்ட் இன் விலை\nஸ்விப்ட் போட்டியாக புண்டோ இவோ\nநொய்டா இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nQ. What ஐஎஸ் the விலை அதன் ஃபியட் புண்டோ 2012 மாடல் கார் key set\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஃபியட் புண்டோ evo விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா புண்டோ evo விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா புண்டோ evo விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nSecond Hand ஃபியட் புண்டோ EVO கார்கள் in\nஃபியட் புண்டோ இவோ 1.3 டைனமிக்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் புண்டோ இவோ இன் விலை\nஃபரிதாபாத் Rs. 5.96 - 8.49 லட்சம்\nபுது டெல்லி Rs. 5.92 - 8.56 லட்சம்\nசோனிபட் Rs. 5.97 - 8.49 லட்சம்\nரோஹ்டாக் Rs. 6.5 - 8.99 லட்சம்\nஅலிகார் Rs. 6.09 - 8.46 லட்சம்\nகார்னல் Rs. 6.0 - 8.54 லட்சம்\nஅக்ரா Rs. 6.1 - 8.47 லட்சம்\nஎல்லா ஃபியட் கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/facebook-may-not-get-dislike-button-but-reactions-is-coming-soon-tamil-010216.html", "date_download": "2020-04-10T11:07:26Z", "digest": "sha1:G27GO77YVEUU6JW5HPKOV7DB4CQDVPQE", "length": 15078, "nlines": 231, "source_domain": "tamil.gizbot.com", "title": "Facebook may not get a dislike button but Reactions is coming soon - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nJioPOS மூலம் மற்றவர்களுக்கு ரீசார்ஜ் செய்தால் கமிஷன் கிடைக்கும் - ஜியோ அதிரடி அறிவிப்பு\n24 min ago மக்களை குழப்பும் வாட்ஸ்ஆப் மூன்று டிக் விவகாரம்.\n52 min ago Google அதிரடி அறிவிப்பு - அடுத்த இரண்டு மாதத்திற்கு 'இது' இலவசம்\n1 hr ago பள்ளிக்கூடமாக மாறிய whatsapp: வீட்டுப்பாடம் முடிச்சாச்சா- படிப்பு முக்கியம் பாஸ்\n2 hrs ago Samsung Galaxy A21: சாம்சங் கேலக்ஸி ஏ21 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nNews கமல் கடிதத்தை சாடிய எச். ராஜா.. மதுவந்தி, காயத்ரி ரகுராம் வாய்களுக்கு டேப் ஒட்ட சொன்ன நெட்டிசன்கள்\nMovies ரஜினிக்கூட பேட்ட படத்துல நடிச்ச இவங்கள கவனிச்சீங்களா.. திடீரென வெளியாகி வைரலாகும் போட்டோ\nEducation Coronavirus COVID-19: டிஎன்பிஎஸ்சி உதவி கண்காணிப்பாளர், இயக்குநர் தேர்வுகளும் ஒத்தி வைப்பு\nSports இது என்னான்னு சொல்லுங்க.. அட இது ஓவியங்க.. கலகலக்க வைத்த முகம்மது ஷமி\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் இதயம் சரியாக செயல்படுவதில்லை என்று அர்த்தமாம்... உஷாரா இருங்க...\nFinance கொரோனா வைரஸை காரணம் காட்டி PF பணத்தை எடுக்கலாம் இந்த அரிய வாய்ப்பில் எவ்வளவு எடுக்கலாம்\nAutomobiles ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் மேக்ஸி ஸ்கூட்டர்கள் இந்திய அறிமுகம் குறித்து புதிய தகவல்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'அன்லைக்' பட்டன் நிராகரிப்பு, விரைவில் 'புதிய' பட்டன்..\nபிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் 'லைக்' பட்டன் (Like Button) இருப்பது போன்றே 'அன்லைக்' பட்டன் (Unlike Button) ஒன்றும் வேண்டும் என்ற கோரிக்கை உலகம் முழுக்க எழுந்துள்ளது அனைவரும் அறிந்ததே.\nவிருப்பத்தையும், ஆதரவையும் தெரிவிக்கும்படியாக 'லைக்' பட்டன் இருப்பது போலவே எதிர்ப்பையும், பிடிக்கவில்லை என்பதை தெரிவிக்கும் பட்டன் வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஃபேஸ்புக் நிறுவனம் 'அன்லைக்' பட்டன் சாத்தியம் இல்லை என்று தெரிவித்ததோடு அதற்கு மாற்றாய் வேறொரு பட்டனை வழங்க இருக்கிறது ஃபேஸ்புக் - அதுதான் 'ரியக்ஷன்ஸ்' (Reactions)..\nஅதாவது லைக் பட்டன் போன்றே லவ் (Love), ஹஹா (HaHa), யாய் (Yay), வாவ் (Wow), சாட் (Sad), அங்கிரி (Angry) போன்ற பட்டன்கள். மேலும் அவைகள் அனைத்துமே ஜிஃப் ஃபைல்கள் (GIF's) என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்த 'ரியக்ஷன்ஸ்' பட்டன்கள் மக்களின் எதிர்பார்ப்ப்பை பூர்த்தி செய்யுமா அல்லது ஏமாற்றம் அடைவார்களா என்பதை சோதிக்கும் வண்ணம் ஏற்கனவே, இந்த புதிய ரியாக்ஷன்ஸ் பட்டன்கள் ஸ்பெயின் மற்றும் ஐயர்லாந்தில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஃபேஸ்புக்கில் 'ஷார்ட்-கட் கீ' இருப்பது உண்மைதான்..\nவிண்வெளியில் செயற்கைகோள் : ஃபேஸ்புக் திட்டம்..\nமக்களை குழப்பும் வாட்ஸ்ஆப் மூன்று டிக் விவகாரம்.\nகொரோனா பரவாமல் தடுக்க முதல்ல இத பண்ணுங்க: Facebook, tiktok-க்கு கோரிக்கை\nGoogle அதிரடி அறிவிப்பு - அடுத்த இரண்டு மாதத்திற்கு 'இது' இலவசம்\nஅல்டிமேட்: இனி வேற எதுவும் தேவையில்லை- Facebook Messenger டெஸ்க்டாப் வெளியீடு\nபள்ளிக்கூடமாக மாறிய whatsapp: வீட்டுப்பாடம் முடிச்சாச்சா- படிப்பு முக்கியம் பாஸ்\nகொஞ்சம் பொறுமை., Google playstore-ல் குவியும் டவுன்லோட்: whatsapp, facebook மிஞ்சும் ஆப்\nSamsung Galaxy A21: சாம்சங் கேலக்ஸி ஏ21 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஃபேஸ்புக் மெசஞ்சர் செயலியி ல் மறைந்து போகும் குறுந்தகவல்களை அனுப்புவது எப்படி\nசார்., நான் ஏடிஎம் வந்திருக்கேன் பணம் வேணுமா: வீடு தேடி வரும் ஏடிஎம்- பிரபல வங்கி சிறப்பு ஏற்பாடு\nவெளியே வந்து நச்சுனு தும்முங்க., கொரோனாவை பரப்புங்கள்: பேஸ்புக்கில் பரப்பிய இளைஞர்- அப்பறம் என்ன\nJioPOS மூலம் மற்றவர்களுக்கு ரீசார்ஜ் செய்தால் கமிஷன் கிடைக்கும் - ஜியோ அதிரடி அறிவிப்பு\nஉஷார்: facebook-க்கு தகவலை ரகசியமாக அனுப்பும் ஜூம்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nரெட்மி நோட் 9 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஃபேஸ்புக்கில், விரைவில் இடம் பிடிக்கப்போகும் 'ரியாக்ஷன்ஸ்' பட்டன். மேலும் படிக்க தமிழ் கிஸ்பாட்..\nஇனி நமக்கு இதான் ஐபோன்: பட்ஜெட் விலையில் Huawei அட்டகாச ஸ்மார்ட் போன்\nApple SE 2020 என்ற குறைந்த விலை என்ட்ரி லெவல் ஐபோன் பற்றி தெரியுமா\nதவறான தகவல்களை கட்டுப்படுத்த Forward செய்யும் வசதிகளை மட்டுப்படுத்தியது வாட்ஸ்ஆப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/teenage-girl-kills-herself-after-instagram-poll-in-malaysia-021830.html", "date_download": "2020-04-10T13:28:37Z", "digest": "sha1:JNJFLPIWNKWV4R2AMJNN7F5KNKCFTDKY", "length": 15130, "nlines": 232, "source_domain": "tamil.gizbot.com", "title": "Teenage girl kills herself after Instagram poll in Malaysia - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n3 hrs ago வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி.\n3 hrs ago என்ன என்ன அம்சங்களோ Honor Play 4T Pro, Honor Play 4T போனினிலே: திறந்து பார்த்தால் தெரிந்துவிடும்\n3 hrs ago கொரோனாவை அழிக்க கைகொடுக்கும் பிளாஸ்மா தெரபி - களத்தில் குதித்த கேரளா பிளாஸ்மா தெரபி என்றால் என்ன\n5 hrs ago மக்களை குழப்பும் வாட்ஸ்ஆப் மூன்று டிக் விவகாரம்.\nMovies முதல்ல 25 கோடி.. இப்போ மேலும் 3 கோடி.. அள்ளித் தரும் அக்‌ஷய் குமார்.. ஆச்சர்யத்தில் பாலிவுட்\nLifestyle படுக்கைக்கு செல்வதற்கு முன் நீங்க இதை செய்வது உங்க இல்லற வாழ்க்கைக்கு ரொம்ப நல்லதாம்...\nNews கொரோனாவுக்கு திருச்சியின் முதல் வெற்றி.. குணமடைந்தார் ஈரோடு இளைஞர்.. மருத்துவர்கள் நெகிழ்ச்சி\nAutomobiles ரூ.1 லட்சத்தில் விற்கப்பட்ட டாடா நானோ மற்றும் சஃபாரி ஸ்ட்ரோம் கார்களின் விற்பனை இந்தியாவில் நிறுத்தம\nFinance அது என்னங்க 5 லட்சம் வருமான வரி ரீ ஃபண்ட் விவகாரம்\nSports வர்றியா.. யாருகிட்ட ஜாஸ்தியா இருக்குன்னு பார்ப்போமா கிரிக்கெட்டுடன் நேருக்கு நேர் மோதிய WWE\nEducation மதுரையில் கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n 16 வயது சிறுமியின் இன்ஸ்டாகிராம் பதிவினால் நேர்ந்த சோகம்.\nமலேசியாவைச் சேர்ந்த பெயர் குறிப்பிடாத 16 வயது சிறுமி, தனது இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்களின் கருத்தைக் கேட்டு தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அனைவரையும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஅச்சிறுமி தனது இன்ஸ்டாகிராம் அக்கௌன்ட் இல் தான் உயிர் வாழலாமா அல்லது இறந்து விடலாமா என்று போல்(poll) பதிவு ஒன்றைப் பதிவு செய்துள்ளார். அவரின் இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்களில் 69% நபர்கள் உயிர் வாழ வேண்டாம் என்று வாக்களித்துள்ளனர்.\nஇன்ஸ்டாகிராம் ஃபாலோவர்கள் வேடிக்கையாக நினைத்து உயிர் வாழ வேண்டாம் என்று வாக்களித்ததினால், மனம் உடைந்த அச்சிறுமி தற்கொலைக்கு முயன்று உயிர் இழந்துள்ளார். இச்சம்பவம் அனைத்து இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்களையும் பீதியில் உறைய வைத்துள்ளது.\nஇதனைத் தொடர்ந்து அச்சிறுமியின் பதிவிற்கு வாக்களித்த அனைவரும் அப்பெண்ணின் மரணத்திற்குக் காரணம் என்பதனால், அனைவரையும் குற்றவாளிகளாகக் கருதித் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கை வாதாடிய வக்கீல் நீதிபதியிடம் தெரிவித்துள்ளார்.\nஇளம்பெண்ணின் மரணத்திற்கும், அவரின் குடும்பத்தினருக்கும் வருத்தம் தெரிவித்து இன்ஸ்டாகிராம் நிறுவனம் இரங்கல் தெரிவித்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நிகழாமல் தீவிரமாக இன்ஸ்டாகிராம் கண்காணிக்கும் என்றும் அந்நிறுவனம் உறுதிபட தெரிவித்துள்ளது.\nசரியான நேரத்தில் புதிய வசதியை அறிமுகம் செய்த இன்ஸ்டாகிராம் .\nஎன்ன என்ன அம்சங்களோ Honor Play 4T Pro, Honor Play 4T போனினிலே: திறந்து பார்த்தால் தெரிந்துவிடும்\n: அறிமுகமாகிறது புதிய வசதி\nகொரோனாவை அழிக்க கைகொடுக்கும் பிளாஸ்மா தெரபி - களத்தில் குதித்த கேரளா பிளாஸ்மா தெரபி என்றால் என்ன\nஇனி ஒருத்தரும் தப்பிக்க முடியாது: இன்ஸ்டாகிராம் தொடங்கிய புது பணிகள்\nமக்களை குழப்பும் வாட்ஸ்ஆப் மூன்று டிக் விவகாரம்.\nஇன்ஸ்டாகிராம் செயலியில் வரும் குறுந்தகவல்களை கணினியில் திறப்பது எப்படி\nGoogle அதிரடி அறிவிப்பு - அடுத்த இரண்டு மாதத்திற்கு 'இது' இலவசம்\nஏஞ்சலினாவாக ஆசைபட்டு கடைசியில் காஞ்சனா பேயாக மாறிய இளம்பெண்.\nபள்ளிக்கூடமாக மாறிய whatsapp: வீட்டுப்பாடம் முடிச்சாச்சா- படிப்பு முக்கியம் பாஸ்\nஇன்ஸ்டாகிராமில் பக் கண்டுபிடித்ததற்கு மீண்டும் பரிசு வாங்கிய தமிழன்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nரெட்மி நோட் 9 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nமனிதர்களின் நடமாட்டம் குறைந்ததால் பூமியில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம்\nஇனி நமக்கு இதான் ஐபோன்: பட்ஜெட் விலையில் Huawei அட்டகாச ஸ்மார்ட் போன்\nApple SE 2020 என்ற குறைந்த விலை என்ட்ரி லெவல் ஐபோன் பற்றி தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/dinesh-chandimal-banned-for-2-test-and-4-odis/articleshow/65017281.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2020-04-10T12:26:18Z", "digest": "sha1:WEJIF3MEVV6Q32PDQCKTU7LUZPOJBBC4", "length": 8238, "nlines": 87, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Dinesh Chandimal: ஐசிசி தடையால் அதிர்ந்து போன இலங்கை கேப்டன்\nஐசிசி தடையால் அதிர்ந்து போன இலங்கை கேப்டன்\nமேற்கிந்தியத் தீவுகள் தொடரின்போது, பந்தைசேதப்படுத்திய விவகாரத்தில் இலங்கை கேப்டன் தினேஷ் சண்டிமாலுக்கு 2 டெஸ்ட் போட்டிகள், 4 ஒருநாள் போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது.\nஐசிசி தடையால் அதிர்ந்து போன இலங்கை கேப்டன்\nமேற்கிந்தியத் தீவுகள் தொடரின்போது, பந்தைசேதப்படுத்திய விவகாரத்தில் இலங்கை கேப்டன் தினேஷ் சண்டிமாலுக்கு 2 டெஸ்ட் போட்டிகள், 4 ஒருநாள் போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை அணி, கடந்த மாதம் வெஸ்ட் இண்டீஸுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டது. இந்தப் பயணத்தில், இலங்கைக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் இடையே நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது, இலங்கை அணியின் கேப்டன் தினேஷ் சண்டிமால் வேண்டுமென்றே பந்தை சேதப்படுத்தினர். இது உறுதியான நிலையில்,அப்போதைக்கு அவருக்கு 1 டெஸ்ட் போட்டியில் விளையாட தடைவிதிக்கப்பட்டது.\nஇந்நிலையில், அந்த விவாகாரத்தில் கடுமையான நடவடிக்கை வேண்டும் என்பதால், இலங்கை அணியின் கேப்டன், பயிற்சியாளர் மற்றும் மேலாளர் ஆகியோருக்கு 2 டெஸ்ட் போட்டிகள், 4 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க, சர்வதேச கிரிக்கெட் சங்கமான ஐசிசி தடை விதித்துள்ளது.\nமுன்னதாக, ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் வார்னர் பந்து சேதப்படுத்திய விவகாராத்தில் சிக்கி, ஓராண்டு சர்வதேச போட்டிகளில் விளையாட தடை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nகிரிக்கெட்டில் டாப்-10 பீல்டர்கள் இவங்க தான்... இன்னும்...\nசந்தேகத்தில் ஐபிஎல்... கோலி, ரோஹித், பும்ராவுக்கு கோடிக...\nஅதெல்லாம் சரிப்பட்டு வராது தம்பி... யாருக்கு வேணும் பணம...\nSourav Ganguly: தோனி, கோலி எல்லாம் தாதா கங்குலி அளவு இல...\nஒன்பது வருஷமாச்சு... இன்னும் மறக்கமுடியாத தல தோனியின் அ...\nஒரே ஒரு இந்தியருக்கு மட்டும் இடம்... சிறந்த லெவனை வெளிய...\nடான் ரோஹித்தை பார்க்கும் போது எனக்கு இவர் நியாபகம் தான்...\nலாக் டவுன் நேரத்தில் தல தோனியின் மகள் ஜிவா செய்யும் வேல...\nஇந்த விஷயத்துல தல தோனியிடம் பழைய டச் இல்ல: தீபக் சஹார்\nகடைசி நேரத்தில் இவங்க இரண்டு பேருக்கு பவுலிங் செய்வது ம...\nTNPL: மிரட்டிய மதுரை பேந்தர்ஸ் சேஸிங்கில் கோட்டை விட்ட சேப்பாக் சேஸிங்கில் கோட்டை விட்ட சேப்பாக்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக உதவும் அஜித் குழு\nநெல்லை: வீடு வீடாக காய்கறி வி���ியோகம்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailytamilcalendar.in/2019/10/blog-post_92.html", "date_download": "2020-04-10T11:48:40Z", "digest": "sha1:RHMOIITQJ77DGJIN2B5IDBTNM2DK7JJZ", "length": 4978, "nlines": 88, "source_domain": "www.dailytamilcalendar.in", "title": "மன முதிர்ச்சி என்றால் என்ன?", "raw_content": "\nமன முதிர்ச்சி என்றால் என்ன\nமன முதிர்ச்சி என்றால் என்ன\n1. மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு\n2. அனைவரையும் அப்படியே (குறைகளுடன்)\n3. மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள்\n4. எதை விட வேண்டுமோ அதை விட பழகிகொள்தல்.\n5. மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விடுதல்.\n6. செய்வதை மன அமைதியுடன் செய்வது.\n7. நம் புத்திசாலித்தனத்தை மற்றவர்களிடம்\n8. நம் செயல்களை மற்றவர் ஏற்க வேண்டும்\n9. மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவதை விடுதல்.\n10. எதற்குமே சஞ்சலப்படாமல் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள முயற்சித்தல்..\n11. நம் அடிப்படை தேவைக்கும், நாம் அடைய\nவிரும்புவற்றிற்கும் உள்ள வேறுபாட்டினை உணர்தல்.\n12. சந்தோசம் என்பது பொருள் சம்பந்தப்பட்டது அல்ல\n*இந்த 12 ல் குறைந்தது ஒரு ஏழெட்டையாவது கடைபிடிக்க முயற்சித்தால் வாழ்க்கை எளிதாகிவிடும்*\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஉங்கள் ராசிக்கு அதிஷ்ட கடவுள்\nஉங்கள் ராசி மற்றும் நட்சத்திர மரங்கள்\nBaby Names - நச்சத்திரம்\nஸ்ரீமத் பகவத்கீதை - ஆன்மிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/man-vs-wild-rajinikanth-documentary-released-on-march-23-news-254333", "date_download": "2020-04-10T11:27:40Z", "digest": "sha1:QXYZC55H4NDCMJSTH7ACYH76KWSY7BAE", "length": 9751, "nlines": 160, "source_domain": "www.indiaglitz.com", "title": "Man vs Wild Rajinikanth documentary released on March 23 - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » ரஜினியின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு\nரஜினியின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஆவணப்படமான ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ என்ற ஆவண[படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் நடைபெற்றது என்பதும் இந்த ஆவணப்படம் விரைவில் டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது என்பதும் தெரிந்ததே.\nஇந்த நிலையில் சற்றுமுன்னர் டிஸ்கவரி சேனல் இந்த ஆவணப்படம் வரும் மார்ச் 23ஆம் தேதி இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவித்துள்ளது. இதனையடுத்து ரஜினி ரசிகர்கள் உள்பட அனைவரும் இந்த ஆவணப்படத்தை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபியர் கிரில்ஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த இந்த ஆவணப்படத்தின் ஒருசில அட்டகாசமான காட்சிகளின் வீடியோவையும் டிஸ்கவரி சேனல் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘அண்ணாத்த’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாக வாய்ப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nநலிந்த நடிகர்களுக்கு உதவி: நடிகர் சங்கத்தின் தனி அதிகாரியின் அறிவிப்பு\nமோகன்லாலுக்கும் நடிகை ரேகாவுக்கு என்ன உறவு பொழுது போகாமல் இருப்பவர்களுக்கு ஒரு கேள்வி\nஅல்லு அர்ஜூன் படத்திற்காக போட்டு போடும் சிம்பு - சிவகார்த்திகேயன்\nநியூஜெர்ஸியில் ரொம்ப மோசம்: சுந்தர் சி நாயகியின் பதட்டமான வீடியோ\nகொரோனா தடுப்பு நிதியாக அட்லி கொடுத்த தொகை\nடைட்டிலை ரிலீஸ் செய்ய ரசிகர்களிடம் வாக்கெடுப்பு நடத்திய பிரபல நடிகர்\nரஜினி படத்தில் கார்த்திக் சுப்புராஜ் மனைவி: நெட்டிசன்களின் ஆச்சரிய கண்டுபிடிப்பு\nவீட்டில் இருங்கள், உங்களை கையெடுத்து கும்பிடுகிறேன்: பிரபல குணச்சித்திர நடிகர்\nயோகிபாபுவை அடுத்து நடிகர் சங்கத்திற்கு உதவிய பிரபல காமெடி நடிகர்\nத்ரிஷா வெளியேறியதற்கு மணிரத்னம் தான் காரணம்: சிரஞ்சீவி\nகொரோனாவில் இருந்து மீண்ட மகன்: மருத்துவர்களுக்கு நன்றி கூறிய மலையாள இயக்குனர்\nமுன்னணி நடிகர்களுக்கு உதயநிதி வைத்த வேண்டுகோள்\nரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் சம்பளத்தில் ரூ.3 கோடியை நிதியுதவி செய்த ராகவா லாரன்ஸ்\nகொரோனா தடுப்பு நிவாரண நிதியாக 'பிகில்' தயாரிப்பு நிறுவனம் கொடுத்த தொகை\nநடிகர் சங்க உறுப்பினர்களுக்கு 1250 கிலோ அரிசி கொடுத்த பிரபல நடிகர்\nகொரோனா பாதிப்பு இல்லை என்றால் இன்று வெளியாகியிருக்கும் 'மாஸ்டர்': ரசிகர்கள் வருத்தம்\n23 ஆயிரம் சினிமா தொழிலாளிகளின் வங்கிக்கணக்கில் ரூ.3000 டெபாசிட் செய்த பிரபல நடிகர்\nவிஜயகாந்த் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு: மருத்துவமனையாக மாறும் கல்லூரி\nசமூக விலகலை கடைபிடிக்க கூறிய 'பொன்னியின் செல்வன்' நடிகருக்கு கொலை மிரட்டல்\nஈரானிய ரீமேக் படத்திற்கு இசையமைக்கும் இசைஞானி\nஈரானிய ரீமேக் படத்திற்கு இசையமைக்கும் இசைஞானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/118881-short-story", "date_download": "2020-04-10T13:46:26Z", "digest": "sha1:LCDXMXN6VPEWR4C2WTOESWEKPAI4AMKH", "length": 63961, "nlines": 228, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 11 May 2016 - கலைமாமணி | Short story - Ananda Vikatan", "raw_content": "\nகட்சி - பணம் - சாதி - எது ஜெயிக்கும்\nவி.ஐ.பி. தொகுதிகள்... வின்னர் யார்\nவாசகர் மெகா தேர்தல் போட்டி 2016 \n“ஜெயா சொன்னதும் பொய்யே... பொய்யே\nபயந்தா தொழில் பண்ண முடியுமா பாஸ்\n“தோல்விக்குக் காரணம் தேடுகிறார் ஸ்டாலின்\nமனிதன் - சினிமா விமர்சனம்\nமைல்ஸ் டு கோ... 12\nசிறுகதை: பாவண்ணன், ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு\nஒரு வகுத்தல் கணக்குக்காக 13-வது வாய்ப்பாட்டை மனசுக்குள் சொல்லிக்கொண்டிருந்ததால், தெருமுனையில் ஒலித்த தமுக்குச் சத்தம் என் காதில் விழவில்லை. ஆனால், என் தம்பி காதுகொடுத்துக் கேட்டுவிட்டான். மறுகணமே கன்றுக்குட்டிபோல துள்ளி எழுந்து வெளியே பாய்ந்து ஓடினான்.\n`எழு பதிமூணு தொண்ணுத்தொண்ணு, எட்டு பதிமூணு...' என மனசுக்குள் முணுமுணுத்தபடியே அவன் பக்கமாகத் திரும்புவதற்குள், அவன் ஒரு குட்டிமுயலின் வேகத்தில் வேலிப்படலைத் தாண்டியிருந்தான். எதுவுமே புரியாமல் நோட்டை அப்படியே கவிழ்த்துவைத்துவிட்டு “இருடா ராமு, நானும் வரேன்டா...” என்றபடி அவனுக்குப் பின்னால் ஓடத் தொடங்கினேன்.\nதமுக்குத் தாத்தாவின் முன்னால் அவன் பறந்து சென்று நிற்பதைப் பார்த்ததுமே, எனக்கு விஷயம் புரிந்துவிட்டது. தாத்தா குச்சிகளால் தமுக்கைத் தட்டித்தட்டி எழுப்பிய ஓசையால் அந்த இடமே அதிர்ந்துகொண்டிருந்தது. நான் ஓட்டமாக ஓடி தம்பியின் தோளைப் பிடித்தபடி மூச்சுவாங்கினேன்.\n“இன்னைக்கு ராத்திரி பத்து மணிக்கு திரெளபதை அம்மன் கோயில் திடல்ல, அக்கம்பக்கம் பதினெட்டுப் பாளையத்திலும் பேர்பெற்ற அமுதகான சிகாமணி, கூத்துச் சக்கரவர்த்தி சிறுவந்தாடு ராமலிங்க வாத்தி யாருடைய குழு `அபிமன்யு வதம்' கூத்து நிகழ்ச்சியை நடத்த இருக்காங்க. தெரு ஜனங்க எல்லாரும் குடும்பத்தோட வந்து கண்டு களிக்கணும்…”\nஒவ்வொரு வாக்கியத்தையும் ராகம் போட்டு அவர் இழுத்து இழுத்துச் சொல்ல, நாங்களும் அவரைத் தொடர்ந்து அதே ராகத்தில் சத்தம் போட்டுச் சொன்னோம். `கண்டுகளிக்கணும்...'னு அவர் ஒருமுறை சொன்னதை, நாங்கள் மூன்று முறை திருப்பித் திருப்பிச் சொல்லிக் குதித்தோம். கண்களைச் சிமிட்டியபடி தாத்தா தன் தோளைக் குலுக்கி தலையைத் திருப்பியபடி தமுக்கை அடித்த ஒவ்வொரு முறையும் எங்கள் ரத்தம் சூடாகியது. நரம்புகளில் பரவிய துடிப்பை, எங்களால் தடுக்கவே முடியவில்லை. எங்கள் இடுப்பில் இல்லாத தமுக்கை அடிப்பதுபோல அபிநயித்தபடி சத்தம் போட்டுக்கொண்டே அவருக்குப் பின்னால் போனோம்.\nவேலை முடிந்து அப்பா வீட்டுக்கு வரும் சமயத்துக்காகக் காத்திருந்து, அவர் வந்ததுமே நானும் தம்பியும் ஓடிச்சென்று ஆளுக்கொரு பக்கமாக நின்று அவரிடம் `அபிமன்யு வதம்' கூத்து பற்றிச் சொன்னோம். அப்பா, ராமலிங்கம் வாத்தியாரின் ரசிகர்; அவருடைய கூத்து நடக்கும் ஊர்களுக்கு எல்லாம் சிரமத்தைப் பாராமல் சென்று பார்த்துவிட்டு வருவது வழக்கம். அவரைப் பற்றி பேசத் தொடங்கினால், அப்பாவுக்கு நிறுத்தவே மனம் வராது.\n“பெரிய தெறமசாலியான கலைஞன். கண்ண மூடிக்கினு கடவுள் தூவுன வெத மாரி இந்தக் கிராமத்துல வந்து பொறந்துட்டாரு. வேற ஊரா இருந்தா, அவருக்குக் கிடைச்சிருக்கக்கூடிய மரியாதை, கெளரவமே வேற மாரி இருந்திருக்கும்” என்று, நாக்கைச் சப்புக்கொட்டியபடி எங்களைப் பார்த்துச் சிரிப்பார்.\n``ஊரு ஒலகத்துக்குத் தெரியற மாரி, ஐயாவுக்கு ஏதாச்சும் செய்யணும்” என்று எப்போதும் சொல்லிக் கொண்டே இருந்த அப்பா, ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் ராமலிங்கம் வாத்தியாரை பற்றி பெரிய கட்டுரை ஒன்று எழுதி, ஒரு பத்திரிகைக்கு அனுப்பினார். அடுத்த வாரம் அந்தக் கட்டுரையுடன் வெளியிட, அவரைப் படம் பிடிப்பதற்காக பத்திரிகை ஆபீஸில் இருந்து ஒரு கேமராமேன் வந்திருந்தார்.\nவாத்தியாரை பல இடங்களில் பல கோணங்களில் நிற்கவைத்து, படம்பிடித்துக்கொண்டு சென்றார். பிரசுரமான அந்தக் கட்டுரையில், இடையிடையே அந்தப் படங்களும் இருந்தன. அன்று ஊர் முழுக்க வாத்தியாரைப் பற்றிய பேச்சு.\n``கூத்தாடிக்கு வந்த வாழ்வப் பாத்தீங்களாடா...” என்று சொல்லிச் சிரித்தவர்களும் இருந்தார்கள்.\n``எனக்கு ஒரு பெரிய கெளரவத்தைத் தேடிக் குடுத்துட்ட பலராமா” என்று வீட்டுக்கே வந்து வாத்தியார் நெகிழ்ச்சியோடு அப்பாவிடம் சொன்ன போது, நான் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். ```இதெல்லாம் நமக்கு நடக்காது'னு நெனச்சிட்டி ருந்தேன் பலராமா” என்றபோது, அவர் கண்கள் தளும்பின.\nஇரண்டு மணி நேரத்துக்கும் மேலாகப் பேசிவிட்டு, புறப்படும் சமயத்தில் “எங்க ஊட்டு ஜனங்க எல்லாருக்குமே என்னைக் கண்டா எப்பவும் ஒரு எளக்காரம்தான். என் ஊட்டுக் காரிக்குக்கூட என்னமோ இந்த ஆளு ஆத்தமாட்டாம இந்தத் தொழிலப் பண்ணிட்டுக் கெடக்கு றான்கிற நெனப்பு உண்டு. பத்திரிகையில படம் வந்த பிறகுதான் என்னமோ இருக்குதுடா இதுலன்னு யோசிக்கிறானுவோ” என்றார்.\nவாத்தியாருடைய கூத்துகளைப் பற்றி அப்பா எழுதிவைத்த குறிப்புகள், அலமாரியில் ஏராளமாக இருந்தன. கட்டுரை எழுதும்போது இந்தக் குறிப்பு களைத்தான் அவர் பயன்படுத்திக்கொள்வார். சீரான இடைவெளிகளில் அவை பலவிதமான பத்திரிகைகளில் பிரசுரமாகின. அவரோடு சேர்ந்து கூத்துகளைப் பார்த்துப் பார்த்து, எங்களுக்கும் கூத்து மீது ஆர்வம் பிறந்தது; சில பாடல் வரிகளையும் வசனங்களையும்கூட மனப்பாடம் செய்துவைத்திருந்தோம்.\nஞாயிறு காலை நேரத்தில், அப்பா எங்களுக்கு எண்ணெய் தேய்த்துவிடும்போது, எங்கள் வாய் கூத்துப் பாடல்களை ஓயாமல் முழங்கியபடி இருக்கும். வெந்நீரைக் காய்ச்சுவதற்காக அடுப்பின் முன்னால் உட்கார்ந்து மிளார்களை ஒன்றையடுத்து ஒன்றாக அப்பா நெருப்புக்குள் தள்ளத் தொடங்கியதும், அவருடைய ஒரு பக்கத் தோளில் சாய்ந்தபடி நான் அர்ஜுனன் சபதமிடும் பாடல் வரியை நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு சொல்வேன். அடுத்த கணமே என் தம்பி, அப்பாவின் இன்னொரு பக்கத் தோளில் சாய்ந்தபடி பீமன் யானைபோல கர்ஜித்துவிட்டுப் பாடும் பாடல்வரியைப் பாடுவான். பாடல்களாலும் வசனங்களாலும் அப்பாவை மகிழ்ச்சியில் திளைக்க வைப்போம்.\n“இந்தப் பாட்டு, வசனங் களுக்கு எல்லாம் ஒரு கொறைச் சலும் இல்லை. வாய்ப்பாடு சொல்லுங்கடான்னாதான் நம்ம புள்ளைங்களுக்கு நோப்பாளமா இருக்கும்” என்று அம்மாதான் முணுமுணுத்தபடி இருப்பாள்.\nபலவிதமான கலைஞர்களுக்கு அரசாங்கத்தின் சார்பில் கலைமாமணி விருது வழங்கும் நிகழ்ச்சி பற்றியச் செய்தியை, பத்திரிகையில் தற்செயலாகப் படித்தார் அப்பா. அந்தப் பட்டியலில் எங்களுக்குப் பிடித்த ஒரு நகைச்சுவை நடிகரும் இருந்தார். நானும் தம்பியும் அந்த நடிகரைப் பற்றி உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தோம்.\nஅப்பா திடீரென எங்களைப் பார்த்து, “இப்படி ஒரு விருது நம்ம கூத்து வாத்தியாருக்குக் கிடைச்சா எப்படிடா இருக்கும்” என்று கேட்டார். எங்களுக்கு அந்தக் கேள்வியின் ஆழம் புரியாததால் அவரைக் குழப்பத்துடன் பார்த்தோம்.\n`` `பிரபல கூத்துக்கலைஞர் சிறுவந்தாடு ராமலிங்கம் வாத்தியாருக்கு, தமிழக அரசு வழங்கும் கலைமாமணி விருது'னு பத்திரிகையில கொட்டை எழுத்துல செய்தி வந்தா நம்ம ஊருக்கே பெருமையா இருக்கும், இல்லையா” என்று மற்றொரு கேள்வியையும் கேட்டார்.\nசெய்தியை சத்தம்போட்டு படிப்பதுபோல் அப்போது அவர் குரல் இருந்தது. நாங்கள் பதில் சொல்லாமல் அவரையே பார்த்தோம். அவர் மட்டற்ற உற்சாகத்துடன் இருப்பதுபோலத் தோன்றியது.\n” - தோட்டத்துச் செடிகளுக்கு பூவாளியில் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்த அம்மாவை உடனே அழைத்து, அதே கேள்வியை மீண்டும் கேட்டார். அம்மா அமைதியாக “பெருமையாத்தான் இருக்கும். ஆனா, ஒரு விருதை வாங்கிக்குடுக்கிற அளவுக்கு உங்களுக்கு அரசாங்கத்துல செல்வாக்கு இருக்கா\nஒரு கணம் யோசனையில் மூழ்கின அப்பா, “செல்வாக்கு இருக்குதோ இல்லியோ, நம்மால முடிஞ்ச அளவுக்கு முட்டிப்பாக்கலாம்ல” என்றபடி அம்மாவின் பக்கம் திரும்பினார்.\nஅம்மாவின் கண்கள் அவரையே அசைவின்றி உற்று நோக்கின. பிறகு, “முட்டுங்க, முட்டுங்க. முட்றதை யாரும் வேணாம்னு சொல்லல. தலையை உடைச்சிக் காமப் பக்குவமா முட்டணும். அவ்ளோதான்” என்றபடி, தோட்டத்துக்குப் போய் விட்டாள். ஐயாவை, கலை மாமணி விருதுக்குரிய கலைஞ னாக முன்வைப்பதை அன்று முதல் அப்பா தன்னுடைய லட்சியமாகக்கொண்டார்.\nஒருநாள், சென்னை செல்லும் ரயிலுக்காக விழுப்புரம் ஸ்டேஷனில் நாங்கள் காத்திருந்த சமயத்தில், விழுப்புரத்து ராஜாங்கம் மாமாவும் அந்த ரயிலில் ஏறுவதற்காக வந்திருந்தார். அவரை வழியனுப்பிவைக்க அவர் கட்சியைச் சேர்ந்த ஒரு பெரும் கூட்டமே அவருக்குப் பின்னால் நின்றிருந்தது. அவர் அப்பாவைப் பார்த்ததும் “என்ன மச்சான், குழந்தைப் பட்டாளத்தோடு எங்க கெளம்பிட்டீங்க\n“லீவு நாளாச்சே, வண்டலூர் வரைக்கும் போயி, பசங்களுக்கு ஜூ காட்டிட்டு வரலாம்னு கெளம்பினோம்” என்றார் அப்பா.\nபேச்சோடுபேச்சாக, கலைமாமணி விருது தொடர்பாக சட்டமன்ற உறுப்பினரைச் சந்திக்க உதவிசெய்யும்படி அப்பா அவரிடம் கேட்டார். “உங்களுக்கு இல்லாத உதவியா மச்சான். அடுத்த ஞாயித்துக்கெழம நம்ம வீட்டுக்கு வந்துருங்க. ரெண்டு பேருமா போ���்ப் பாத்துட்டு வந்துருவோம்” என்றார்.\nமாமாவின் நம்பிக்கையூட்டும் பேச்சைக் கேட்டு, தன் கனவு நனவாகிவிட்டதைப்போலவே நினைத்தார் அப்பா. அடுத்த வாரம் அவர் கிளம்பியபோது அவர் அழைக்காமலேயே நாங்களும் தயாராகி வாசலில் வண்டிக்கு அருகில் நின்றோம்.\n” என்று அப்பா முதலில் தயங்கினார். ஆனால் ``மாமா ஊட்டுல நாலஞ்சு முயல்குட்டிங்க இருக்குப்பா. ஒவ்வொண்ணும் பஞ்சு மூட்டயாட்டம் மெத்து மெத்துன்னு இருக்கும். அதுங்கள பாக்க ஆசையா இருக்குப்பா” என்று சொன்னதும் சம்மதித்துவிட்டார். டி.வி.எஸ் வண்டியிலேயே மாமாவைப் பார்க்க விழுப்புரத்துக்குப் போனோம். அவர் வீட்டில் ஒரு மணி நேரம் கழித்த பிறகு, எல்லோருமாக சட்டமன்ற உறுப் பினரின் வீட்டுக்குச் சென்றோம்.\nவீடு மிகப் பெரிதாக இருந்தது. பெரிய சுற்றுச்சுவர். வாகனங் களை நிறுத்தும் வசதியோடுகூடிய பெரிய வளாகம். அதையடுத்து சின்னத் தோட்டம். அதை யொட்டி உயர்ந்து நீண்ட படிகளில் ஏறி அவர் வீட்டுக்குள் சென்றோம். பழகியவர்போல அந்த வீட்டில் மாமா நடந்து செல்வதைப் பார்க்க ஆச்சர்யமாக இருந்தது. வாசலில் நின்றவர்கள் அவருக்கு வணக்கம் வைத்தார்கள்.\n``ஐயா வணக்கம்” என்று கதவுக்கு மறுபுறத்தில் நின்றபடி அழைத்தவாறே உள்ளே நுழைந்தார் மாமா. தலைமுடிக்குச் சாயம் ஏற்றிவிட்டு, உலர் வதற்காகக் கூடத்தில் உட்கார்ந்து தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த சட்டமன்ற உறுப்பினர் “வாய்யா ராஜாங்கம். எப்படி இருக்க” என்று புன்னகைத்தபடி முகத்தைத் திருப்பினார்.\nமிகப் பெரிய துண்டால் தன் உடலை அவர் போத்தியிருந்தார். அப்பாவின் வணக்கத்துக்கு பதில் வணக்கம் சொன்னபடியே “ராஜாங்கம், போன்லயே உங்களைப் பற்றிச் சொன்னாரு. நீங்க சொல்லுங்க தம்பி, எந்த மாதிரி விஷயத்துக்கு என் உதவி தேவைப்படுது” என்று நேராகவே விஷயத்துக்கு வந்துவிட்டார் அவர்.\nஅப்பா தொண்டையைச் செருமியபடி மாமாவை ஓரக்கண்ணால் ஒருமுறை பார்த்துவிட்டு, தனது லட்சியக்கனவை எடுத்துரைத்தார்.\n“அது யாரு ராமலிங்கம் வாத்தியார்... எந்த ஊர்க்காரர்... நான் கேள்விப்பட்டதே இல்லயே” என்று இழுத்தார் சட்டமன்ற உறுப்பினர்.\n“நம்ம பக்கம்தான் ஐயா. சிறுவந்தாட்டுக்காரர்” என்றபடி தயார்செய்து வைத்திருந்த கோப்பை அவரிடம் கொடுத்தார்.\n“அதெல்லாம் ஒரு பந்தமும் கெடயாது. அவர் கலைஞர்; நா���் ரசிகன். அவ்ளோதான் ஐயா.”\nஅப்பாவை ஒருகணம் உற்றுப் பார்த்துவிட்டு கோப்பின் பக்கங்களை ஒவ்வொன்றாகப் புரட்டினார். ஒருசில நிமிடங்கள் மெளனத்தில் கரைந்தன. ``கவலையேபடாதீங்க. வர்ற வருஷம் அன்னெளன்ஸ் பண்ணப்போற லிஸ்ட்ல இவர் பேரு நிச்சயமா இருக்கும். அதுக்கு நான் உத்தரவாதம்” என மறுபடியும் தன் நெஞ்சைத் தொட்டுச் சொன்னார்.\n“ரொம்ப நன்றிங்க ஐயா, இதுக்கு இந்த ஊரே கடமைப் பட்டிருக்குது” என்று கைகளைக் குவித்து வணங்கினார் அப்பா.\nராமலிங்கம் வாத்தியாருக்கு நிச்சயம் கலைமாமணி விருது கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை, அப்பாவின் மனதில் உறுதியாக விழுந்துவிட்டது. ஆனால், அம்மாவுக்கு மட்டும் அந்த நம்பிக்கை வரவில்லை. ஜாடைமாடையாக தன் அவநம்பிக்கையை அப்பாவுக்கு உணர்த்திய படியே இருந்தார். ``ஆமா, உனக்கு வேற வேலையே இல்லை. நான் இடம் போனா, நீ வலம் போவே; நான் வலம் போனா, நீ இடம் போவே. அதான என்னைக்கும் நம்ம ஊட்டுல நடக்குது” என்று முனகியபடி சலித்துக்கொண்டார் அப்பா.\nபத்து நாட்கள் கழித்து விருதுப் பட்டியல் அறிவிக்கப்பட்டபோது, ராமலிங்கம் வாத்தியாரின் பெயர் அதில் இல்லை. அப்பா அதிர்ச்சியில் இடிந்துபோய் உட்கார்ந்து விட்டார். வெளியே செல்லவே கூச்சப் பட்டுக்கொண்டு அலுவலகத்துக்கு இரண்டு நாட்கள் விடுப்பு போட்டுவிட்டு வீட்டிலேயே உட்கார்ந்திருந்தார். அவரால் அந்த ஏமாற்றத்தில் இருந்து எளிதில் மீள முடியவில்லை.\n``ஆரம்பிக்கும்போதே இந்தக் கரிவாய்க் காரி வசனம் சொல்லிட்டாளே. அப்பறம் எப்படி உருப்படும்” என்று அம்மாவை நாள்தோறும் திட்டித்தீர்த்தார்.\nஆறேழு மாதங்களுக்குப் பிறகுதான் தன் சோர்வில் இருந்து முற்றிலுமாக மீண்டெ ழுந்தார் அப்பா. முதலில் தயாரித்திருந்த கோப்பை எடுத்து மீண்டும் விரிவுபடுத்தி, ஆறேழு பிரதிகள் தயார்செய்தார். மாவட்ட ஆட்சியரையும் முக்கியமான பிற அதிகாரி களையும் நேரில் சந்தித்து, ஆளுக்கொரு பிரதியைக் கொடுத்து, பரிந்துரைக்கும்படி கேட்டுக்கொண்டார். அந்த ஆண்டு அறிவிக்கப் பட்டப் பட்டியலிலும் அவர் பெயர் இடம்பெறவில்லை. அதற்கடுத்த ஆண்டில் ஒரு பொதுக்குடிமகனின் பரிந்துரை என்கிற அளவில் தன் பெயரிலேயே அந்தக் கோப்பை அரசாங்க அதிகாரியின் பார்வைக்கு நேரடியாக அனுப்பிவைத்தார்.\n“இந்த தரமாச்சும் அரசாங்கம் இந்த விருதை ஐய��வுக்கு அறிவிக்கணும். திறமையின் உச்சமான புள்ளியில ஐயா இருக்கிற பொருத்தமான நேரம் இது. இப்ப கெடச்சா, அவருக்கும் கெளரவம்; விருதுக்கும் கெளரவம்.”\nபார்க்கிறவர்கள் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு திரிந்தார் அப்பா. ஆனால், அந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலிலும் ஐயாவின் பெயர் இல்லை. மனம் உடைந்து போன அப்பா, யாரிடமும் பேசாமல் வீட்டுக்குள்ளேயே அடைந்துகிடந்தார். அவரிடம் மெதுவாகப் பேசிப்பேசி அவரை இயல்பானவராக்கினாள் அம்மா.\nநடந்த விஷயங்களை எல்லாம் கேள்விப் பட்டு, ராமலிங்கம் வாத்தியாரே ஒருநாள் அப்பாவைத் தேடி வீட்டுக்கு வந்து “ரொம்பப் புத்திசாலின்னு ஒன்ன நெனச்சனே பலராமா. நீயா இப்படி நடந்துக்கிற” என்றபடி கைகளைப் பற்றினார்.\n“அது…” என்று எதையோ சொல்ல அப்பா இழுத்தார்.\n``இங்கே பாரு பலராமா, ஒரு கூத்தாடிக்கு அவனுடைய ஆட்டத்தப் பார்த்து ரசிச்சுக் கைதட்டிப் பேசக்கூடிய ரசிகர்களுடைய பாராட்டுதான் ரொம்பப் பெரிய விருது. அரசாங்க விருது எல்லாம் ஒரு கணக்கே இல்லை. இன்னைக்கும் நான் ஆடுற கூத்தப் பார்க்க ஒவ்வொரு இடத்துலயும் வரக்கூடிய முந்நூறு நானூறு பேருங்க, நான் பேசற வசனத்தைக் காதால கேட்டுட்டு நாள் முழுக்கத் திருப்பித் திருப்பிப் பேசுறாங்க, நான் பாடுற பாட்டைப் பாடுறாங்க. இதுக்கும் மிஞ்சிய விருதுனு ஒண்ணு இந்த உலகத்துல இருக்குதா, சொல்லு\nஅப்பாவின் தோளைத் தொட்டு அமைதிப் படுத்தினார் வாத்தியார். நீண்ட உரையாடலுக்குப் பிறகு, அன்று இரவு எங்கள் வீட்டில் அப்பாவோடு சேர்ந்து சாப்பிட்டார்.\nசில மாதங்களுக்குப் பிறகு, அப்பா யாரும் எதிர்பார்த்திராத ஒரு செயலைச் செய்தார். அலுவலக விஷயமாக சென்னைக்குச் சென்றிருந்த சமயத்தில் வீடியோ கேமரா மூலம் படமெடுக்கத் தெரிந்த ஒருவரை அழைத்துக்கொண்டு வந்தார். சுற்றுவட்டாரங்களில் ராமலிங்கம் வாத்தியாரின் கூத்து நிகழ்ச்சி நடைபெறும் இடங்களுக்கு எல்லாம் அழைத்துச் சென்று, கூத்தின் முக்கியப் பகுதிகளைப் படம்பிடித்துக்கொள்ள வழி செய்தார். அர்ப்பிசம்பாளையத்தில் `மயில் ராவணன் கதை’, தாதம்பாளையத்தில் `விராட பர்வம்’, சாலையாம்பாளையத்தில் `கர்ண மோட்சம்’, மடுகரையில் `அர்ஜுனன் தபசு’.\n``இன்னும் ஒன் கிறுக்குப் போகலையா” என்று சிரித்தார் ஐயா.\n“நீங்க சும்மா இருங்க ஐயா, எந்தக் காரணத்துக் காகவும் எ���் லட்சியத்துல இருந்து பின்வாங்க மாட்டேன்” என்று பேசிச் சமாளித்தார் அப்பா.\nகூத்து இல்லாத ஒரு நாளில் வாத்தியாரைத் தன் சொந்த வாழ்க்கையைப் பற்றிப் பேசவைத்துப் படம்பிடிக்கவைத்தார். அப்புறம் ஊர், கோயில், ஏரிக்கரை, குளங்கள், மரங்கள், தெருக்கள், வயல்வெளிகள் எனக் கண்ணில் பட்டதை எல்லாம் படமாக்கினார். பிறகு, வீடியோக்காரர் சென்னைக்குத் திரும்பிச் சென்றுவிட்டார். எடுத்த காட்சிகளை எல்லாம் வெட்டியும் இணைத்தும் மாற்றி அமைத்துக்கொண்டு ஒரு மாதத்துக்குப் பிறகு அவர் திரும்பி வந்து, தான் எடுத்த படத்தைப் போட்டுக் காட்டியபோது ஆச்சர்யமாக இருந்தது. ஒரு படம் எப்படி உருவாகிறது என்பதை, அன்று நாங்கள் நேருக்குநேர் தெரிந்துகொண்டோம்.\nஅந்தக் குறும்படத்தின் பிரதியையும் செம்மைப் படுத்தப்பட்ட கோப்பையும் எடுத்துக்கொண்டு சென்னைக்குச் சென்ற அப்பா, யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் உயர்அதிகாரியை நேரில் சந்தித்துக் கொடுத்துவிட்டு வந்தார். ஆனால், அந்த முயற்சிகளுக்கும் பலன் கிடைக்கவில்லை. அந்த ஆண்டின் பட்டியலிலும் வாத்தியாரின் பெயர் இல்லை.\nசாப்பிட்டு முடித்த பிறகு, கூடத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.\n`` `வதம்'னா என்னப்பா அர்த்தம்” என்று அப்பாவிடம் கேட்டான் தம்பி.\n``பத்து, பன்னெண்டு பேரு சேர்ந்து ஒரு ஆளை அடிச்சுக் கொல்றதுதான் வதம்” என்றார் அப்பா.\nதம்பியின் கண்களில் ஒரு மிரட்சி பரவி, தேங்கி நின்றது. “அபிமன்யுவை எதுக்குப்பா வதம் செய்றாங்க” என்று அடுத்த கேள்வியைக் கேட்டான். அப்பா, எங்களுக்கு அபிமன்யுவின் கதையைச் சுருக்கமாகச் சொல்லி முடித்தார். நான், அவர் தோளையொட்டி நின்றிருந்தேன். சக்கரவியூகத்துக்குள் நுழையும் கலையை அறிந்து கொண்டவனுக்கு வெளியேறும் கலை தெரியா ததால், எதிரிகளின் தாக்குதலுக்குப் பலியாகி இறந்துபோனதைச் சொல்லும்போது அவர் குரல் மிகவும் தடுமாறியது.\n``அது மரணமே இல்லடா. ஒரு கொலை, கூட்டுக்கொலை” என்று நாக்கு சப்புக்கொட்டியபடி சொன்னார்.\nபத்து மணி என்பதன் அடையாளமாக, ஒருமுறை மின்சாரம் நின்று சில கணங்களுக்குப் பிறகு வந்தது. “நீ வரலையா செல்வி” என்று அம்மாவைப் பார்த்துக் கேட்டார்.\n``நீங்க போய் வாங்க சாமிங்களா, அது போதும். எனக்கு கூத்தும் வேணாம், பாட்டும் வேணாம். கண்ணு முழிக்கிற வேலை எல்லாம் நம்ம உடம்புக்கு சரிவராது” என்று சிரித்தபடியே எங்களை அனுப்பிவைத்தாள்.\nதிரெளபதை அம்மன் கோயில் திடலில் மின்சார விளக்குகளும் காஸ் விளக்குகளும் வெளிச் சத்தைப் பொழிந்தபடி இருந்தன. ஏராளமான கூட்டம். வெள்ளைத் திரையை இருவர் பிடித்தபடி இருக்க, பின்பாட்டுக்காரர்கள் கடவுள் துதிகளைப் பாடிக் கொண்டிருந்தார்கள். ஆட்டத் திடலைத் தாண்டி ஆட்டக் காரர்கள் வேஷம் கட்டும் இடத்துக்குச் சென்று, வாத்தியார் ஐயாவைச் சந்தித்தார் அப்பா. ஐயா, முதல் வேஷக்காரனுக்கு புஜக் கிரீடைகளைப் பொருத்திக் கட்டியபடியே உரையாடினார்.\nயாரும் எதிர்பாராதபடி ஐயாவிடம் `‘நீங்கதான் அபிமன்யுவா வேஷம் கட்டப்போறீங்களா” என்று கேட்டான் தம்பி. அவர் பெருமிதத்துடன் `ஆமாம்' எனத் தலையசைத்தார்.\n“ `அபிமன்யு, ரொம்பச் சின்னப்பையன்'னு அப்பா சொன்னாங்க. நீங்க இவ்ளோ பெரியவரா இருக்கீங்களே” என்று தன் முகவாயில் விரலால் தட்டியபடி கேட்டுவிட்டான். அப்படி ஒரு கேள்வியை யாருமே எதிர்பார்க்கவில்லை.\nஅப்பா “என்னடா கேள்வி இது, வா இங்க” என்று அவனை வேகமாக தனக்கு அருகில் இழுத்தார்.\n“உடு பலராமா, கேட்டுத் தெரிஞ்சுக்கிறது நல்லதுதானே” என்று சிரித்தார் வாத்தியார். பிறகு திரும்பி, “பெரியவங்க சின்னவங்களா மாறி நடிக்கிறதுதான் நடிப்பு” என்று தம்பியிடம் சொன்னார்.\n``யாராவது அடிக்க வந்தா விடாதீங்க. நீங்கதான் பெரியவராச்சே. தைரியமா திருப்பி அடிங்க” என்று சொன்னான் தம்பி.\n மானத்த வாங்குறானே” என்று கூச்சத்தில் நெளிந்தார் அப்பா. வாத்தியார் வாய் விட்டுச் சிரித்தபடி அவன் தோளில் தட்டிக் கொடுத்தார்.\n“இன்னும் ரெண்டு, மூணு வாரத்துல விருது அறிவிப்பு வந்துடும் ஐயா. இந்த தரம் கண்டிப்பா உங்க பேர் பட்டியல்ல இருக்கும்” - அப்பா புறப்படுவதற்கு எழுந்தார்.\n“இன்னும் நீ அந்த முயற்சியை விடலையா பலராமா நீயும் விடாக்கண்டனா இருக்க. அவனுங்களும் கொடாக் கண்டனுங்களா இருக்கானுவோ” என்று சிரித்தார் வாத்தியார். பிறகு, “வரட்டும் வரட்டும் பலராமா. வர்ற காலத்துல பாத்துக்கலாம்” என்றார்.\nகூத்து தொடங்கியது. ஒவ்வொரு கதாபாத்திரமும் பாடும் பாடல்களும் ஆடும் அடவுகளும் புதுமையாக இருந்தன. அபிமன்யுவைக் கொஞ்சியபடி சுபத்திரை பாடும் பாடல்களும் உரையாடல்களும் காதுக்கு இதமாக இருந்தன. விடியும் வர��க்கும் நாங்கள் இந்த உலகத்திலேயே இல்லை. வேறொரு மாய உலகத்தில் வசித்துவிட்டு திரும்பியதுபோல இருந்தது.\nவீட்டுக்குத் திரும்பியதும் சுபத்திரையின் பாடல்களை அம்மா, தாத்தா, ஆயா எல்லோரி டமும் பாடிக் காட்டிய பிறகுதான் எங்கள் வேகம் சற்றே குறைந்து இயல்பான நிலைக்குத் திரும்பியது. பள்ளிக்கூடம், விளையாட்டு மைதானம், ஏரிக்கரை என நாங்கள் போகும் இடங்களில் எல்லாம் பல நாட்களுக்கு அந்தப் பாடல்களைப் பாடியபடி திரிந்தோம்.\nமடுகரையில் தொடர்ச்சியாக 12 நாட்கள் ஐயாவின் கூத்து தொடங்கியதையொட்டி, அப்பா விடுப்பு எடுத்திருந்தார். தேர்வுக் காலம் என்பதால், எங்களை அழைத்துச் செல்லக் கூடாது என அப்பாவுக்குக் கட்டளை விதித்திருந்தாள் அம்மா. அதனால், அப்பா மட்டும் தனியாகவே இரண்டு நாட்களாகக் கூத்து பார்த்துவிட்டு வந்தார்.\nஒருநாள் காலையில் கூத்து முடிந்து திரும்பிய அப்பாவுக்கு, ஒரு டம்ளரில் தேநீர் கொண்டுவந்து கொடுத்தாள் அம்மா. அதை வாங்கிப் பருகிக் கொண்டிருக்கும்போதே வாசலில் பேப்பர்காரன் மணியடிக்கும் சத்தம் கேட்டது. “இதோ வந்துட்டேன்” என்றபடி அவரே வெளியே சென்று வாங்கிக்கொண்டு வந்து நாற்காலியில் உட்கார்ந்தார். தன்னிச்சையாக அவர் உதடுகள் கூத்துப்பாட்டு ஒன்றை முணுமுணுத்தபடி இருந்தன.\nசெய்தித்தாளில் முதல் பக்கத்தைத் திறந்து படித்ததுமே சந்தோஷத்தில் எழுந்து நின்று விட்டார் அப்பா. ``டேய், இங்கே பாருடா, இங்கே பாருடா...” என்று என்னிடம் அந்தத் தாளைக் காட்டினார்.\n” என்று அவர் விரலால் அழுத்திக் காட்டிய இடத்தில் ‘தமிழக அரசின் கலைமாமணி விருதுகள்’ என அச்சாகி இருந்ததை வாய்விட்டுப் படித்தேன். தம்பியும் ஓடிவந்து எனக்குப் பக்கத்தில் நின்றுகொண்டு சத்தம் போட்டுப் படித்தான். அதற்குள் அம்மாவும் அங்கே வந்துவிட்டாள். என்னிடம் இருந்து தாளை வாங்கி அவளும் படித்தாள். அப்பா விரலால் சுட்டிய இடத்தில் விருதாளர்களின் நீண்ட பட்டியல் இருந்தது. `நிகழ்கலை’ என்னும் பிரிவில் `ராமலிங்கம் வாத்தியார், சிறுவந்தாடு’ என்னும் பெயர் தடித்த எழுத்தில் அச்சாகி இருந்தது. அப்பாவின் முகத்தில் படர்ந்து இருந்த மகிழ்ச்சியைப் பார்த்து, அம்மாவின் விழிகள் கலங்கின.\n“நான் எடுத்த முயற்சிகளுக்கு எல்லாம் ஒரு பெரிய வெற்றி இது செல்வி” என்று அம்மாவைப் பார்���்துச் சிரித்தார் அப்பா. பிறகு, ``ஐயாவுக்கு விஷயம் தெரியுமோ தெரியாதோ. ஒரு எட்டு மடுகரை வரைக்கும் போய்ச் சொல்லிட்டு வரேன். விருது விழாவுக்கு அவரை அனுப்பிவைக்க ஏற்பாடு செய்யணும்” என்றபடி அப்பா புறப்பட்டார்.\n“அப்பா... நாங்களும் வரோம்பா” என்று பக்கத்தில் சென்று கெஞ்சினோம். மறுத்து விடுவாரோ என, சற்றே எங்களுக்கு ஒருகணம் தயக்கமாக இருந்தது. ஆனால், சிரித்தபடி “வாங்கடா செல்லங்களா” என்று இருவரையும் பின்னால் ஏற்றிக்கொண்டார். அம்மா ஒன்றும் சொல்லாதது எங்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது.\nமடுகரையில் பங்களா வாசலிலேயே வண்டியை நிறுத்திவிட்டு, உள்ளே படியேறிச் சென்றோம். கூடத்தில் சுவர்க்கண்ணாடியைப் பார்த்தபடி ஒப்பனையைக் கலைத்துக் கொண்டிருந்த ஐயா, சத்தம் கேட்டு எங்கள் பக்கம் முகத்தைத் திருப்பினார். அப்பாவைப் பார்த்ததும் அவர் முகத்தில் ஆச்சர்யம். ``என்ன பலராமா, ஊட்டுக்குப் போவலையா\n“போயிட்டுத் திரும்பி வந்திருக்கேன் ஐயா. இந்த வருஷத்துக்கான கலைமாமணி விருதுப் பட்டியல் அறிவிச்சுட்டாங்க ஐயா. கூத்துக்கலைப் பிரிவுல உங்களுக்குத்தான் விருது. இதோ பாருங்க, உங்க பேர முதல்ல போட்டிருக்காங்க” - உற்சாக மாகச் சொல்லிக்கொண்டே செய்தித்தாளை அவரிடம் கொடுத்தார் அப்பா.\nஅவர் சொன்னதைக் கேட்டுவிட்டு, அங்கங்கே ஒப்பனையைக் கலைத்தபடி இருந்த மற்ற கலைஞர்கள் ஒரே நொடியில் ஐயாவைச் சூழ்ந்துகொண்டார்கள். அவர் பெயரை செய்தித் தாளில் பார்த்துவிட்டு அவரைத் தோளில் தூக்கிவைத்து ஆடினார்கள். “டேய் எறக்குங்கடா, எறக்குங்கடா” என்று சிரித்தபடியே கெஞ்சினார் ஐயா.\n“ஐயா, நாளைக்குக் காலையில சென்னையில விழா. நீங்க இன்னைக்கு ராத்திரியே அங்கே போய்த் தங்கினாத்தான், விழாவுல கலந்துக்க சுலபமா இருக்கும்” என்று அப்பா சொன்னார்.\n” என்றார் ஐயா அதிர்ச்சியுடன். பிறகு, ``அது எப்படி முடியும் பலராமா 12 நாள் கூத்துக்குக் கைநீட்டி முன்பணம் வாங்கியிருக் கோமே. ரெண்டு நாள் ஆட்டம்தான் முடிஞ்சிருக்கு. இன்னும் பத்து நாள் ஆடியாவணும். உடனே கெளம்புன்னா எப்படி முடியும் 12 நாள் கூத்துக்குக் கைநீட்டி முன்பணம் வாங்கியிருக் கோமே. ரெண்டு நாள் ஆட்டம்தான் முடிஞ்சிருக்கு. இன்னும் பத்து நாள் ஆடியாவணும். உடனே கெளம்புன்னா எப்படி முடியும்” என்று பதற்றத்துடன் கேட்டார்.\n“ரெண்டு நாளுக்கு இங்கே இருக்கிறவங்க, உங்க வேலையைப் பாத்துக்க மாட்டாங்களா ஐயா” என்று தயக்கத்துடன் கேட்டார் அப்பா.\n“நிச்சயமா அவங்க நல்லபடியா பாத்துக்கு வாங்க. அது எனக்கும் தெரியும். ஆனா, அது தர்மம் இல்லை. நான் பொறுப்பெடுத்து நடத்துவேன்னு நம்பிதான் முன்பணத்தை என் கையில குடுத்திருக்காங்க. இப்ப என் சொந்த வேலைதான் முக்கியம்னு ரெண்டு நாள் விட்டுட்டுப் போனா, அடுத்த வருஷம் இப்படி முன்பணம் கொடுப்பாங்களா\nஐயா, அப்பாவின் தோளைத் தொட்டு “இந்த ஊர்ல 20 வருஷத்துக்கு முன்னால ஒரு தரம் மழையே இல்லாமப்போயிடுச்சு பலராமா. அப்ப இந்த ஊர்க்காரங்க மழைக்காகப் பிரார்த்தனைப் பண்ணிட்டு, பன்னெண்டு நாள் கூத்தாடணும்னு தாம்பாளத்துல நூத்தியொரு ரூபா வெச்சுக் குடுத்தாங்க. கூத்து முடிஞ்ச மக்காநாளே மழை கொட்டோ கொட்டுனு கொட்டிச்சு. ஒரு வாரம் அடைமழை. அப்ப இந்த ஊர்க்காரங்க எல்லாரும் சேர்ந்து ஒவ்வொரு வருஷமும் இந்த மாசத்துல இந்த நாள்ல இங்கே வந்து நீங்கதான் வேஷம்கட்டி ஆடணும்னு எங்கிட்ட ஒரு வாக்கு கேட்டு வாங்கிக்கிட்டாங்க. அதை இதுவரைக்கும் நான் மீறினது இல்லை” என்று சொல்லிவிட்டு மூச்சு வாங்கினார்.\nமுகத்திலும் கையிலும் இருந்த எண்ணெய்ப் பசையை ஒரு துணியில் துடைத்துக்கொண்டார்.\n“பேரும் கெடக் கூடாது, தொழிலும் கெடக் கூடாது. அதுதான் பெரிய விருது பலராமா. இந்த மெடல், பட்டம், பேர் எல்லாம் உசிரோட பொழைச்சுக்கெடந்தா, நாளப்பின்ன பார்த்துக்கலாம்.”\nகையில் இருந்த செய்தித்தாளை ஐயாவிடம் கொடுத்துவிட்டு, பெருமூச்சோடு திரும்பினார் அப்பா. நாங்கள் அவரைப் பின்தொடர்ந்தோம்.\n“ஒரு நிமிஷம் பலராமா” என்றபடி ஐயா, அப்பாவை நோக்கி கையைக் காட்டினார். அப்பா உடனே அவர் பக்கம் பார்வையைத் திருப்பினார். ``என் சார்பா நீ போய் விருதை வாங்க உனக்கு விருப்பம் இருந்தா, தாராளமா போலாம்” என்றார். மறுப்பின் அடையாளமாக புன்னகையோடு தலையசைத்துவிட்டு, பங்களாவின் படிகளில் இறங்கத் தொடங்கினார் அப்பா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.dheivamurasu.org/m-p-sa-books/shanmuga-kavasam/", "date_download": "2020-04-10T12:07:47Z", "digest": "sha1:SEWHI676SZLH7XAPAAT24G6IQ5PRML6N", "length": 9278, "nlines": 320, "source_domain": "books.dheivamurasu.org", "title": "சண்முக கவசம் (விளக்கவுரை) - Dheivamurasu", "raw_content": "\nAll categories நூல்கள் ஆகமம் இசை குறுந்தகடுகள் (CD) தமிழ் நாட்காட்டி தமிழ் வேதம�� திருமந்திரம் பண்டிகை வழிபாடு புதிய வெளியீடு\nதிருப்போரூர் சிதம்பர சுவாமிகள் பனுவல் திரட்டு\nதிருமந்திரம் 3ம் தந்திரம் சாரம்\nகோயிலில் களை கட்டும் கடவுட்டமிழ்\nதமிழ் மறை சைவ அநுட்டானம்\nதிருப்போரூர் சிதம்பர சுவாமிகள் பனுவல் திரட்டு\nசர்வ ஞானோத்தர தமிழ் ஆகமம் ₹180.00\nதிருமந்திரம் 3ம் தந்திரம் சாரம் ₹30.00\n9/1 மாஞ்சோலை முதல் தெரு,\nகலைமகள் நகர் ,சென்னை – 600032.\nதிருப்போரூர் சிதம்பர சுவாமிகள் பனுவல் திரட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=9&search=Prakash%20Raj%20And%20Crazy%20Mohan", "date_download": "2020-04-10T13:10:17Z", "digest": "sha1:UADBZ5DQ6OIZTYPT3CVBTYWJBLL4THW3", "length": 8624, "nlines": 176, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | Prakash Raj And Crazy Mohan Comedy Images with Dialogue | Images for Prakash Raj And Crazy Mohan comedy dialogues | List of Prakash Raj And Crazy Mohan Funny Reactions | List of Prakash Raj And Crazy Mohan Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nரகு உன் ப்ரெண்ட்ஸ் எல்லாம் வந்திருக்காங்க நீங்க ஜாலியா பேசிட்டு இருங்க நான் அப்புறமா வரேன்\nசுகர் வந்தவன் பைல்ஸ் வந்தவன் பக்கவாதம் வந்தவன் எல்லாம் எனக்கு பாடி கார்ட்\nதம்பி கையெல்லாம் ரத்தம் ஆயிருச்சி கழுவிகிட்டு வந்துடறேன்\nதம்பி ஒத்தைல வந்திருக்க என்ன பிரச்சனைப்பா \nஉன்ன பார்த்ததுக்கே பேகான் ஸ்ப்ரே அடிச்ச கரப்பான் பூச்சி மாதிரி மயங்கி கிடக்கரானே\nஉன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்\nவாங்க அலெக்ஸ் பாண்டியன் டிபார்ட்மென்ட்ல இன்னும் உங்களுக்கு பேன்ட் கொடுக்கலையா \nவாத்தியாரே அவன பார்த்தா கல்யாணத்துல சண்ட போட வந்தவன் மாதிரியே இருக்கான்\nவிட்டுக்கொடுத்தா கட்டுப்படமாட்டான் டா இந்த வெட்டுப்புலி\nவெல்டன் மிஸ்டர் வால்டர் வெற்றிவேல்\nயோவ் ஒரு ஆம்பளைய அதுவும் அந்த இடத்துல வெச்ச கண் வாங்காம பாக்குறியே உனக்கு வெக்கமா இல்ல \nஎன்னம்மா இப்படி பண்றிங்களே மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-04-10T11:31:44Z", "digest": "sha1:CZP7TITIRZ4JR7CAXWU5V66EQAB6QJWJ", "length": 5443, "nlines": 68, "source_domain": "tamilthamarai.com", "title": "இரத்த சிவப்பணுக்கள் |", "raw_content": "\nசமூகவிலகல் என்பது கொரோனாவிற்கு சமூக தடுப்பு மருந்து\nதென் கொரியா: அதிபர் மூன் ஜே இன்- பிரதமர் மோடி ஆலோசனை\nமுருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் இரத்தம் சம்மந்தமான அனைத்து நோய்களும் சரியாகும் . இரத்த சிவப்பணுக்கள் எண்ணிக்கை அதிகமாகும். முருங்கை பிஞ்சில் அதிக அளவு ......[Read More…]\nFebruary,24,11, —\t—\tஅதிகமாகும், அனைத்து நோய், இரத்த சிவப்பணுக்கள், இரத்தம் சம்மந்தமான, எண்ணிக்கை, சாப்பிட்டு, நெய்யில் வதக்கி, பிஞ்சை, முருங்கை, முருங்கை பிஞ்சு\nமனிதாபிமானம் மற்றும் நல்ல வியாபாரம்\nஇன்றைக்கு நரேந்திர மோடிக்கு எதிராக ஊரெல்லாம் ஒரே பேச்சு அவர் ஹைட்ராக்ஸி–குளோரோ–குயின் மாத்திரைகளை அமெரிக்காவுக்கு பயந்து கொண்டு ஏற்றுமதிக்கு அனுமதித்து விட்டார் என்று. சமீபத்தில் உலகிலேயே மிக பெரிய விளையாட்டு அரங்கை திறந்து வைக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வந்ததையும், ...\nஜப்பானில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை பத ...\nமுருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்த� ...\nமுருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்� ...\nஇதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த ...\nஇரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.\nகோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=6850", "date_download": "2020-04-10T13:36:37Z", "digest": "sha1:3YK7ATH5U3WBV7SH2HHUY2ISJFTRBMKL", "length": 14306, "nlines": 78, "source_domain": "www.dinakaran.com", "title": "சஹானா சாரல் தூவுதோ...இளையராஜா சார் மாதிரி இசையமைப்பாளரா வரணும்! | Sahana Saarel Dooddo ... Ilayaraja sir is a model composer! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > சிறப்பு கட்டுரைகள்\nசஹானா சாரல் தூவுதோ...இளையராஜா சார் மாதிரி இசையமைப்பாளரா வரணும்\nசிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான ‘நெஞ்சமுண்டு நேர்மைஉண்டு ஓடு ராஜா’ படத்தில் ‘அன்பின் வழியது உயிர்நிலைதானே’ என்ற பாடலைப் பாடிய குட்டி தேவதை சஹானாவை பாடச் சொல்லிக் கேட்டவுடன், உருகி உருகி அந்தப் பாடலைப் பாடத் தொடங்கினார். கூடவே அவரின் விரல்கள் கீ போர்டில் வித்தை காட்டின. இசைத்தபடி பாடிய அந்த சிண்ட்ரெல்லாவைப் பார்க்கும் நமக்குத்தான் மனசு கனத்துப் போனது. காரணம், பிறவியிலேயே பார்வை இன்றி பிறந்திருக்கிறார், சஹானா.\nசஹானாவிடம் பேசினோம், ‘‘நான் குட்டி பாப்பாவா இருக்கும்போதே பாட்டுக்களை கேட்டுக் கொண்டே இருப்பேன். அப்படியே இசையில் எனக்கு ஆர்வம் வந்துருச்சு. என்னோட ஆறு வயதில் கர்நாட்டிக் இசை கற்க ஆரம்பித்தேன். இளையராஜா சார் மாதிரி பெரிய இசை அமைப்பாளராக வரணும்... நிறைய பாடல்களை கம்போஸ் பண்ணணும்’’ என்றார்.\nபிஞ்சு விரல்களால் கீபோர்டை இசைத்தபடி, ‘‘எனக்கு கீபோர்டு நல்லா இசைக்க வரும். ஒரு நிகழ்ச்சியில் ‘காதலே என் காதலே...’ என்ற பாட்டை நான் கீ போர்டில் வாசிக்க, எஸ்.பி.பி. அங்கிள் அந்தப் பாட்டை பாடினார். பிறகு என்னை பாராட்டி கீபோர்டு ஒன்றை அன்பளிப்பாகத் தந்தார்’’ என்றார்.\n‘‘ஏ.ஆர்.ரகுமான் சாரோட கே.எம். மியூசிக் கல்லூரியில் ரஷ்யன் ஸ்டைல் பியானோ கத்துக்குறேன். பியானோவில் 4வது கிரேடுவரை முடிச்சுட்டேன். 8வது கிரேடுவரை இருக்கு. சமீபத்தில் சாதனை புரிந்த லிடியன் அண்ணா மாதிரி ஸ்பீடா வாசிக்கனும் என்பதே என் ஆசை. ரைஹான மேடத்திடம் மியூசிக் டெக்னிக்ஸ் கத்துக்குறேன்.\n‘நீ அழகா பாடுற. வேகமாக ரொம்ப நல்லா கீ போர்டு வாசிக்கிற’ன்னு சொன்னாங்க. சிவானந்த பாலேஷ் அவர்களிடம் ஹிந்துஸ் தானி வோக்கல் கற்றுக்கொள்கிறேன். வீணையும் கற்கிறேன். வயலின், கிட்டார் எல்லாம் கற்கும் ஆசையும் இருக்கு. ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ படத்திற்காக சபீர் சார் என்னிடம் பாடல் வரிகளை படிச்சுக் காட்டி எப்படி பாடணும்னு சொல்லித் தந்தார்’’ என முடித்தார்.\nசஹானாவைத் தொடர்ந்த அவரின் அம்மா லோகினி, ‘‘பார்வையின்றி அவள் பிறந்ததை உணர்ந்த அந்த நொடி ரொம்பவே வலியாக இருந்தது. எப்படியாவது இந்த உலகத்தை அவளைப் பார்க்க வைக்க அவளது மூன்று வயது வரை முயற்சித்தோம். அதற்கான சாத்தியம் இல்லை என்றானதும், எங்கள் ஓட்டத்தை மாற்றிக்கொண்டோம்.\nஅவளின் இசை ஆர்வத்தை வளர்ப்பதில் இறங்கினோம். பார்வை மட்டும்தான் இல்லையே தவிர, அவளது துறுதுறுப்பும், வளர்ச்சியும் ரொம்பவே வேகமாக இருந்தது. ஏமாற்றவோ, மறைத்து எதையும் சொல்லவோ அவளிடம் எங்களால் முடியாது. சட்டென அனைத்தையும் உள்வாங்குவாள்.\nபார்க்காமலே எல்லாவற்றையும் அவளால் புரிந்துகொள்ள முடிந்தது. அவள் செயல்படும் விதத்தைப் பார்த்த எங்களுக்கு, அவளுக்கு பார்வை இல்லை என்கிற குறையே தெர��யவில்லை. கீபோர்டு இருந்தால் போதும், சஹானா எல்லாவற்றையும் சாதித்துக் காட்டுவாள்’’ என முடித்தார்.\nசஹானாவின் அப்பா நிரேன்குமாரிடம் பேசியபோது, ‘‘அவள் 6 மாதக் குழந்தையாக இருந்தபோது விளையாட்டு கீபோர்டு ஒன்றை வாங்கிக் கொடுத்தோம். அதையே இசைத்து விளையாடிக் கொண்டிருந்தாள். இசையில் அவளுக்கு இருக்கும் ஆர்வத்தை உணர்ந்து 4 வயதில் தினேஷ் மாஸ்டரிடம் மியூசிக் கற்றுக்கொள்ள சேர்த்தோம்.\n2 மாதத்திலேயே கீ போர்டை அசால்டாக பிளே பண்ணத் தொடங்கினாள். எந்த பாட்டைக் கேட்டாலும் சட்டுன்னு பிளே பண்ணி காட்டுவாள். சத்தத்தை வைத்தே இசைக் கருவி, சுருதி, டெம்போ எல்லாத்தையும் சரியாகச் சொல்லுவாள். தொடர்ந்து ஏசியா புக் ஆஃப் ரெக்கார்டு, இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டுகளில் இடம் பிடித்தாள்.\nஅடுத்து கின்னஸ் ரெக்கார்டுக்கான முயற்சியிலும் இருக்கிறாள். அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில், பிரெய்லி முறையில் நான்காம் வகுப்பு படிக்கிறாள். படிப்பிலும் படு சுட்டி’’ என முடித்தார். ‘‘வாங்க உங்களுக்காக ஒரு பாட்டை பிளே செய்து காட்டுகிறேன்...’’ என்று நம் கரம் பிடித்து அழைத்துச் சென்ற சஹானா விரல்களுக்குள் ‘கண்ணான கண்ணே... கண்ணான கண்ணே... என் மீது சாய வா’ - என இசைத்தவாறே பாடிய பாடல் நம்மை உருக\nவைத்தது. கீ போர்டை இசைத்துக்கொண்டே பாடுவதுதான் இந்த குட்டி தேவதையின் ஸ்பெஷல்.நீ சாதிப்படா செல்லம்\nசஹானா இளையராஜா மியூசிக் டெக்னிக்ஸ்\nபோன் செய்தால் பார்சல் தயாராக இருக்கும்\nமறக்க முடியாத மகளிர் டி20 உலகக் கோப்பை\nதென் ஆசிய பெண்களுக்கு இந்திய கலாச்சாரம் \nகருவில் இருக்கும் குழந்தைக்கும் இசை புரியும்\nடிரம்புக்கு கோயில் கட்டி விரதம் இருக்கும் இளைஞர்\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறி��்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstamil.agriinfomedia.com/2010/03/blog-post_07.html", "date_download": "2020-04-10T12:33:38Z", "digest": "sha1:3DBDMBRCVOTS7N2KD2GJSKA2BYBTLZPO", "length": 6877, "nlines": 27, "source_domain": "www.newstamil.agriinfomedia.com", "title": "vivasayam", "raw_content": "\nஇந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\nசீஸன் துவங்குவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி: மஞ்சள் ஏற்றுமதி பிரகாசமாக இருக்க வாய்ப்பு\n10:28 AM சிறப்பு, சீஸன் துவங்குவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி: மஞ்சள் ஏற்றுமதி, செய்திகள், தலைப்பு 0 கருத்துரைகள் Admin\nஈரோடு மஞ்சள் மார்க்கெட்டில் \"ஏப்ரல்' மாதத்தில் சீஸன் துவங்குவதால் ஏற்றுமதி விற்பனை \"பிரகாசமாக' இருக்கும் என ஈரோடு வியாபாரிகள் கூறுகின்றனர்.மஞ்சள் உற்பத்தியில் இந்தியா முன்னணி நாடாக திகழ்கிறது. இந்தியாவில் 185.32 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் 701.66 லட்சம் டன் மஞ்சள் உற்பத்தியாகிறது. தமிழகத்தில் ஆண்டுதோறும் 33 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் 158.64 லட்சம் டன் மஞ்சள் உற்பத்தியாகிறது. தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை காட்டிலும் ஈரோடு மாவட்டம் மஞ்சள் உற்பத்தியில் முன்னணி மாவட்டமாக திகழ்கிறது.\nஈரோட்டில் ஒழுங்குமுறை விற்பனை மையம் கண்காணிப்பில், ஈரோடு சொசைட்டி, கோபி சொசைட்டி மற்றும் தனியார் கமிஷன் மண்டிகள் செயல்பட்டு வருகின்றன. இது தவிர, நூற்றுக்கணக்கான தனியார் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனங்கள் செயல்படுகின்றன. மஞ்சள் மார்க்கெட்டுக்கு ஈரோடு மாவட்டத்தில் இருந்து 60 சதவீத மஞ்சளும், கர்நாடகா, திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, வேலூர் போன்ற பகுதியில் இருந்து 40 சதவீத மஞ்சளும் வரத்தாகிறது. மாவட்டத்தில் மைசூரு சம்பா, எட்டாம் நம்பர், பத்தாம் நம்பர் உள்ளிட்ட ரகங்கள் அதிகளவில் பயிரிடப்படுவது வழக்கம். எட்டாம் நம்பர் மஞ்சள் டிசம்பர் மாதத்தில் அறுவடை துவங்கி, ஜனவரி மாதத்தில் மார்க்கெட்டுக்கு வரத்தாகும்.\nகர்நாடகா, சேலம், ஆத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், திருவண்ணாமலை, வேலூர் பகுதியில் இருந்து வழக்கமாக ஃபிப்ரவரி 15ம் தேதிக்கு மேல் புதிய மஞ்சள் வரத்தாகும். அதற்கு பின் புதிய மஞ்சள் சீஸன் வெகுவாக துவங்க ஆரம்பிக்கும். மைசூரு சம்பா, பத்தாம் நம்பர் ரகங்கள் ஃபிப்ரவரி, மார்ச் மாதத்தில்தான் வரத்தாகும்.\nமஞ்சள் விலை இரண்டு ஆண்டுக்கு முன் அதிகபட்சமாக குவிண்டாலுக்கு 2,500 ரூபாய் வரை விலைபோனது. மஞ்சள் வியாபாரிகள் முதல் விவசாயிகள் வரை மஞ்சள் மூட்டைகளை தேக்கி வைத்தனர். ஆனால், 2009-10ல் மஞ்சள் எதிர்பாராத விதமாக குவிண்டாலுக்கு 13 ஆயிரம் ரூபாய் வரை விலைபோனது. இந்த விலையேற்றம் தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகளை புருவம்தூக்க செய்தது.\nகுறிச்சொற்கள்: சிறப்பு, சீஸன் துவங்குவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி: மஞ்சள் ஏற்றுமதி, செய்திகள், தலைப்பு\n0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-isaiah-44/", "date_download": "2020-04-10T12:49:53Z", "digest": "sha1:SEFPIM3GCC5NRMZWFPXDQWJTY227ZK3H", "length": 18706, "nlines": 188, "source_domain": "bible.catholicgallery.org", "title": "எசாயா அதிகாரம் - 44 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil எசாயா அதிகாரம் – 44 – திருவிவிலியம்\nஎசாயா அதிகாரம் – 44 – திருவிவிலியம்\n1 என் ஊழியன் யாக்கோபே, நான் தேர்ந்துகொண்ட இஸ்ரயேலே, இப்பொழுது செவிகொடு.\n2 உன்னைப் படைத்தவரும், கருப்பையில் உன்னை உருவாக்கியவரும், உனக்கு உதவி செய்பவருமாகிய ஆண்டவர் கூறுவதைக் கேள்; என் ஊழியன் யாக்கோபே, நான் தேர்ந்துகொண்ட “எசுரூயஅp;ன்” அஞ்சாதே\n3 ஏனெனில், தாகமுற்ற நிலத்தில் நீரை ஊற்றுவேன்; வறண்ட தரையில் நீரோடைகள் ஓடச் செய்வேன்; உன் வழிமரபினர் மீது என் ஆவியைப் பொழிவேன்; உன் வழித்தோன்றல்களுக்கு நான் ஆசி வழங்குவேன்;\n4 அவர்கள் நீரோடை அருகிலுள்ள புல் போலும் நாணல்கள் போலும் செழித்து வளருவர்.\n5 ஒருவன் “நான் ஆண்டவருக்கு உரியவன்” என்பான்; மற்றொருவன் யாக்கோபின் பெயரைச் சூட்டிக்கொள்வான்; வேறொருவன் “ஆண்டவருக்குச் சொந்தம்” என்று தன் கையில் எழுதி, “இஸ்ரயேல்” என்று பெயரிட்டுக் கொள்வான்.\n6 இஸ்ரயேலின் அரசரும் அதன் மீட்பரும், படைகளின் ஆண்டவருமான ஆண்டவர் கூறுவது இதுவே; தொடக்கமும் ���ானே; முடிவும் நானே; என்னையன்றி வேறு கடவுள் இல்லை.\n7 எனக்கு நிகர் யார் அவன் உரத்த குரலில் அறிவிக்கட்டும். என்றுமுள மக்களை நான் ஏற்படுத்தியதிலிருந்து நடந்தவற்றை முறைப்படுத்திக் கூறட்டும். இனி நடக்கவிருப்பன பற்றியும், நிகழப்போவனபற்றியும் முன்னுரைக்கட்டும்.\n8 நீங்கள் கலங்காதீர்கள், அஞ்சாதீர்கள்; முன்பிருந்தே நான் உரைக்கவில்லையா அறிவிக்கவில்லையா நீங்களே என் சாட்சிகள்; என்னையன்றி வேறு கடவுள் உண்டோ நான் அறியாத கற்பாறை வேறு உண்டோ\n9 சிலை செதுக்குவோர் அனைவரும் வீணரே; அவர்கள் பெரிதாக மதிப்பவை பயனற்றவை; அவர்களின் சான்றுகள் பார்வையற்றவை; அறிவற்றவை; எனவே அவர்கள் மானக்கேடு அடைவர்.\n10 எதற்கும் உதவாத தெய்வச் சிலையை எவனாவது செதுக்குவானா\n11 இதோ, அவனும் அவன் நண்பர்களும் வெட்கக்;கேடு அடைவர்; அந்தக் கைவினைஞர் அனைவரும் மனிதர்தாமே அவர்கள் அனைவரும் கூடிவந்து எம்முன் நிற்கட்டும்; அவர்கள் திகிலடைந்து ஒருங்கே வெட்கக்கேடுறுவர்.\n12 கொல்லன் இரும்பைக் குறட்டால் எடுத்துக் கரிநெருப்பிலிட்டு உருக்குகிறான்; அதைச் சம்மட்டியால் அடித்து வடிவமைக்கிறான்; தன் வலிய கைகளால் அதற்கு உருக்கொடுக்கிறான். ஆனால் அவனோ பட்டினி கிடக்கிறான்; ஆற்றலை இழக்கிறான்; நீர் அருந்தாமல் களைத்துப் போகிறான்.\n13 தச்;சன் மரத்தை எடுத்து, நூல் பிடித்து கூராணியால் குறியிட்டு, உளியால் செதுக்குகிறான்; அளவுகருவியால் சரிபார்த்து, ஓர் அழகிய மனித உருவத்தைச் செய்கிறான். அதைக் கோவிலில் நிலைநிறுத்துகிறான்.\n14 அவன் தன் தேவைக்கென்று கேதுருகளை வெட்டிக்கொள்ளலாம்; அல்லது அடர்ந்த் காட்டில் வளர்ந்த மருதமரத்தையோ, கருவாலி மரத்தையோ தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்; அல்லது அசோக மரக் கன்றை நட்டு, அது மழையினால் வளர்வதற்குக் காத்திருக்கலாம்.\n15 அது மனிதருக்கு எரிக்கப் பயன்படுகிறது; அவன் அதிலிருந்து கொஞ்சம் எடுத்துக் குளிர்காயப் பயன்படுத்துகிறான். அதே மரத்தைக் கொண்டு தீ மூட்டி அப்பம் சுடுகிறான். அதைக் கொண்டே தெய்வத்தைச் செய்து அதை வணங்குகிறான். சிலையைச் செதுக்கி அதன்முன் பணிந்து வணங்குகிறான்.\n16 அதில் ஒரு பகுதியை அடுப்பில் வைத்து எரிக்கிறான்; அதன்மேல் அவன் உணவு சமைக்கிறான்; இறைச்சியைப் பொரித்து வயிறார உண்ணுகிறான்; பின்னர் குளிர் காய்ந்து, “வெதுவெதுப்பாக இருக்கிறது, என்ன அருமையான தீ” என்று சொல்லிக் கொள்கிறான்.\n17 எஞ்சிய பகுதியைக் கொண்டு தெய்வச் சிலையைச் செதுக்கி அதன்முன் பணிந்து வணங்கி “நீரே என் இறைவன், என்னை விடுவித்தருளும்” என்று மன்றாடுகிறான்.\n18 அவர்கள் அறிவற்றவர், விவேகமற்றவர், காணாதவாறு கண்களையும், உணராதவாறு உள்ளத்தையும் அடைத்துக் கொண்டனர்.\n19 அவர்கள் சிந்தையில் மாற்றமில்லை; அவர்களுக்கு அறிவுமில்லை; “அதில் ஒரு பகுதியை அடுப்பில் இட்டு எரித்தேன்; அதன் நெருப்புத்;தணலில் அப்பம் சுட்டேன்; இறைச்சியைப் பொரித்து உண்டேன்; எஞ்சிய பகுதியைக் கொண்டு சிலை செய்யலாமா ஒரு மரக்கட்டை முன் நான் பணிந்து வணங்கலாமா ஒரு மரக்கட்டை முன் நான் பணிந்து வணங்கலாமா” என்று சொல்ல அவர்களுக்கு விவேகமும் இல்லை.\n20 அவன் செய்வது சாம்பலைத் தின்பதற்குச் சமமானது; ஏமாறிய அவன் சிந்தனைகள் அவனை வழிவிலகச் செய்கின்றன; அவனால் தன்னை மீட்க இயலாது, “தன் வலக்கையிலிருப்பது வெறும் ஏமாற்று வேலை” என்று அவன் ஏற்றுக்கொள்வதில்லை.\n21 யாக்கோபே, இஸ்ரயேலே, இவற்றை நீ நினைவிற் கொள்வாய்; நீ என் ஊழியன்; நான் உன்னை உருவாக்கினேன்; நீ தான் என் அடியான்; இஸ்ரயேலே, நான் உன்னை மறக்க மாட்டேன்.\n22 உன் குற்றங்களைக் கார்மேகம் போலும், உன் பாவங்களைப் பனிப்படலம் போலும் அகற்றிவிட்டேன். என்னிடம் திரும்பி வா, நான் உனக்கு மீட்பளித்துவிட்டேன்.\n23 வானங்களே, மகிழ்ந்து பாடுங்கள்; ஆண்டவர் இதைச் செய்தார்; மண்ணுலகின் அடித்தளங்களே, ஆர்ப்பரியுங்கள்; மலைகளே, காடே, அங்குள்ள அனைத்து மரங்களே, களிப்புற்று முழங்குங்கள்; ஏனெனில் ஆண்டவர் யாக்கோபை மீட்டருளினார்; இஸ்ரயேலில் அவர் மாட்சி பெறுகிறார்.\n24 கருப்பையில் உன்னை உருவாக்கிய உன் மீட்பரான ஆண்டவர் கூறுவது இதுவே; அனைத்தையும் படைத்த ஆண்டவர் நானே; யார் துணையுமின்றி நானாக வானங்களை விரித்து மண்ணுலகைப் பரப்பினேன்.\n25 பொய்யர் சொல்லும் குறிகள் பலிக்காதவாறு செய்கின்றேன்; மந்திரவாதிகளை மடையராக்குகின்றேன்; ஞானிகளை இழிவுறச் செய்து அவர்களது அறிவு மடமையெனக் காட்டுகின்;றேன்;\n26 என் ஊழியன் சொன்ன வார்த்தையை உறுதிப்படுத்துகின்றேன்; என் தூதர் அறிவித்த திட்டத்தை நிறைவேற்றுகின்றேன்; எருசலேமை நோக்கி, “நீ குடியமர்த்தப் பெறுவாய்” என்றும் யூதா நகர்களிடம், “நீங்கள் கட்டியெழுப்பப் பெறுவீர்கள்” என்றும் அவற்றின் பாழடைந்த இடங்களைச் சீரமைப்பேன்” என்றும் கூறுகின்றேன்.\n27 ஆழ்நீர்த்தளங்களைப் பார்த்து, “வற்றிப்போ; உன் ஆறுகளை உலர்ந்த தரையாக்குவேன்” என்றும் உரைக்கின்றேன்.\n28 சைரசு மன்னனைப்பற்றி, “அவன் நான் நியமித்த ஆயன்; என் விருப்பத்தை நிறைவேற்றுவான் என்றும், எருசலேமைப்பற்றி, “அது கட்டியெழுப்பப்படும்” என்றும் திருக்கோவிலைப்பற்றி, “உனக்கு அடித்தளம் இடப்படும்” என்றும் கூறுவதும் நானே.\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\nஇனிமைமிகு பாடல் எரேமியா புலம்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-04-10T13:57:46Z", "digest": "sha1:6B3IUFIXROMCW2WNQKPRSPQ2QBRJ4OAH", "length": 2199, "nlines": 22, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "குமுகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகுமுகம் (Community) ஒரு குறிப்பபிட்ட நோக்கத்துக்காக இணைந்து செயல்படும், அல்லது பொது இயல்புகளை கொண்டிருக்கும் பல மனிதர்களின் கூட்டை குறிக்கும். குமுகம் என்ற சொல்லுக்கு இணையாக குமுனம் அல்லது குழு போன்ற சொற்களைப் பயன்படுத்தலாம். பல குமுகங்கள் சேர்ந்தே சமூகம் (சமுதாயம்) அல்லது குமுகாயம் அமைகின்றது, அதாவது \"குமுகங்களின் ஆயம் குமுகாயம்\".\nகுமுகம் சொல்லின் வேர் பற்றிய வளவு வலைப்பதிவு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/women-was-burnt-alive-by-a-youth-q61qsf", "date_download": "2020-04-10T11:58:44Z", "digest": "sha1:NTWIKQ4QHDVVPLKAYGKI2GAUAX4D5TKT", "length": 10700, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பட்டப்பகலில் பயங்கரம்..! இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கொடூர வாலிபர்..! | women was burnt alive by a youth", "raw_content": "\n இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கொடூர வாலிபர்..\nகடலூர் அருகே இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் பகுதியை சேர்ந்தவர் ஜான் விக்டர். இவரது மனைவி பிலோமினா(வயது 24). இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஜான் விக்டர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். வடலூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பிலோமினா வேலை பார்த்து வருகிறார். தினமும் வேலைக்கு தனியார் பேருந்து ஒன்றில் பிலோமினா சென்று வந்துள்ளார். அப்பேருந்தின் ஓட்டுநராக சுந்தரமூர்த்தி என்னும் வாலிபர் பணியாற்றுகிறார்.\nபேருந்தில் செல்லும் போது பிலோமினாவிற்கும் ஓட்டுனருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிலோமினா நன்றாக பேசுவதை தவறாக எடுத்துக்கொண்ட சுந்தரமூர்த்தி அவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் திருமணமாகி இருகுழந்தைகளுக்கு தாயான பிலோமினா, அவரது காதலை ஏற்க மறுத்ததுடன் சுந்தரமூர்த்தியுடன் பேசுவதையும் நிறுத்தியுள்ளார். இந்தநிலையில் இன்று காலையில் வேலைக்கு சென்ற பிலோமினாவை மறித்து தன்னை காதலிக்குமாறு சுந்தரமூர்த்தி வற்புறுத்தி இருக்கிறார்.\nஅதை பிலோமினா மறுக்கவே ஆத்திரமடைந்த சுந்தரமூர்த்தி தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து பிலோமினா மீது ஊற்றி தீ வைத்தார். இதில் பிலோமினா உடல் முழுவதும் தீ பற்றி எரிய தொடங்கியது. அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பிலோமினாவின் உடலில் தீக்காயம் ஏற்படவே அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த கொடூர செயலில் ஈடுபட்ட சுந்தரமூர்த்தியை பிடித்து சரமாரியாக தாக்கிய பொதுமக்கள் காவல்துறையில் ஒப்படைத்தனர்.\nசுந்தரமூர்த்தி மீது கொலைமுயற்சி வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. பட்டப்பகலில் இளம்பெண் மீது வாலிபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\nபாஜக பிரமுகர் கடையில் சரமாரி முட்டை வீச்சு..\n கர்ப்பிணி மருமகளை உயிருடன் கொளுத்திய கொடூர மாமியார்..\n 200 கிலோ நிவாரண அரிசியை கடத்த முயன்ற ரேசன் கடை ஊழியர்..\nதிருட சென்ற இடத்தில் பெண்ணுடன் வெறிகொண்ட உல்லாசம்... அதிகாலை நேரத்தில் அண்ணாநகர் திருடன் அட்ராசிட்டி..\n200 லிட்டர் கள்ளச்சாராயம்...10 பேர் கைது...இது 144 ஊரடங்கு ஸ்பெசல் ஆக்சன்..\nமுதல்வர் மற்றும் அமைச்சர்கள் குறித்து அவதூறு.. கோவை என்ஜினீயர் அதிரடி கைது..\n கறிக்கடை உரிமையாளர் அதிர்ச்சி மரணம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசாண்டி பையன் சொல்றதை கேளு கண்ணு.. அந்த கொரோனாவை காலி பண்ணு..\nசென்னை மக்கள் மனதை குளிர வைத்த மழை..\nதூய்மை பணியாளர்களுக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்திய நெல்லை காவல்துறை..\nதாயின் உடலை தகனம் செய்ய வாகனமின்றி நின்ற மகன்கள்.. கைகொடுத்து தூக்கிச்சென்ற முஸ்லீம் நண்பர்கள்..\nமக்கள் நடமாட்டத்தை குறைக்க சேலம் மாநகர காவல்துறை அதிரடி நடவடிக்கை..\nசாண்டி பையன் சொல்றதை கேளு கண்ணு.. அந்த கொரோனாவை காலி பண்ணு..\nசென்னை மக்கள் மனதை குளிர வைத்த மழை..\nதூய்மை பணியாளர்களுக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்திய நெல்லை காவல்துறை..\nதமிழ்நாட்டில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்கணும்.. முதல்வரிடம் மருத்துவ குழு பரிந்துரை\n கர்ப்பிணி மருமகளை உயிருடன் கொளுத்திய கொடூர மாமியார்..\nகிரிக்கெட் வீரர்னா பெரிய கொம்பா.. ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய கிரிக்கெட் வீரரை மடக்கி அபராதம் விதித்த போலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to-2/how-fix-frozen-mobile-phone-008455.html", "date_download": "2020-04-10T13:32:24Z", "digest": "sha1:YJXPLQJQTZQEMB4VQCA5AURRRRJ5CEJ7", "length": 16449, "nlines": 249, "source_domain": "tamil.gizbot.com", "title": "How to Fix a Frozen Mobile Phone - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n3 hrs ago வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி.\n3 hrs ago என்ன என்ன அம்சங்களோ Honor Play 4T Pro, Honor Play 4T போனினிலே: திறந்து பார்த்தால் தெரிந்துவிடும்\n3 hrs ago கொரோனாவை அழிக்க கைகொடுக்கும் பிளாஸ்மா தெரபி - களத்தில் குதித்த கேரளா பிளாஸ்மா தெரபி என்றால் என்ன\n5 hrs ago மக்களை குழப்பும் வாட்ஸ்ஆப் மூன்று டிக் விவகாரம்.\nMovies முதல்ல 25 கோடி.. இப்போ மேலும் 3 கோடி.. அள்ளித் தரும் அக்‌ஷய் குமார்.. ஆச்சர்யத்தில் பாலிவுட்\nLifestyle படுக்கைக்கு செல்வதற்கு முன் நீங்க இதை செய்வது உங்க இல்லற வாழ்க்கைக்கு ரொம்ப நல்லதாம்...\nNews கொரோனாவுக்கு திருச்சியின் முதல் வெற்றி.. குணமடைந்தார் ஈரோடு இளைஞர்.. மருத்துவர்கள் நெகிழ்ச்சி\nAutomobiles ரூ.1 லட்சத்தில் விற்கப்பட்ட டாடா நானோ மற்றும் சஃபாரி ஸ்ட்ரோம் கார்களின் விற்பனை இந்தியாவில் நிறுத்தம\nFinance அது என்னங்க 5 லட்சம் வருமான வரி ரீ ஃபண���ட் விவகாரம்\nSports வர்றியா.. யாருகிட்ட ஜாஸ்தியா இருக்குன்னு பார்ப்போமா கிரிக்கெட்டுடன் நேருக்கு நேர் மோதிய WWE\nEducation மதுரையில் கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉங்க போன் அடிக்கடி ஹாங் ஆனால், இதை ட்ரை பன்னுங்க பாஸ்...\nஸ்மார்ட்போன் பயன்படுத்துறீங்களா, வாங்கும் போது பயன்படுத்த நல்லா இருக்கும், ஆனால் சில நாட்களில் ஸ்மார்ட்போன் உங்களுக்கு கொஞ்சம் பழகிவிட்டால் அதில் கண்ட அப்ளிகேஷன் மற்றும் கேம்ஸ்களை இன்ஸ்டால் செய்து கொஞ்ச நாட்களில் அது வேலையை காட்ட ஆரம்பித்து விடும்.\n[சியோமி ரெட்மி நோட் பற்றி உங்களுக்கு தெரிய வேண்டிய சில உண்மைகள்]\nஹாங்கிங் பிரச்சனை ஆன்டிராய்டு, ஐஓஎஸ், என எல்லா போன்களிலும் இந்த பிர்ச்சனை சகஜமான விஷயம் தான். எந்த வகையான போன்களை பயன்படத்தினாலும் அதுல ஏதாச்சு பிரச்சனை இருக்க தான் செய்யுது. அந்த வகையில உங்க போனில் ஏற்படும் ஹாங்கிங் பிரச்சனையை எப்படி சரி செய்வது என்று பாருங்க...\nமுதலில் ஆன்டிராய்டு போன் ஹாங் ஆனால் என்ன செய்யனும்னு பாருங்க\nசார்ஜ் - முதலில் உங்க போனை சார்ஜரில் போடுங்க, அதன் பின் அடுத்து வரும் முறைகளை பின்பற்றுங்கள்\nபவர் பட்டனை பயன்படுத்தி உங்க போனை ஸ்விட்ச் ஆஃப் செய்யுங்கள், ஒரு வேலை ஸ்விட்ச் ஆஃப் ஆகவில்லை என்றால் அடுத்த முறையை பின்பற்றுங்கள்\nபவர் பட்டன் மூலம் உங்க போன் ஆஃப் ஆகவில்லை என்றால் தொடர்ந்து பத்து நொடிகளுக்கு பவர் மற்றும் வால்யூம் அப் பட்டன்களை அழுத்துங்கள்\nஉங்களால் ரீஸ்டார்ட் செய்ய முடியாவிட்டால் போனின் பேட்டரியை கழற்றி விடுங்கள்\nஉங்க போனில் அதிக மெமரியை பயன்படுத்தும் அப்ளிகேஷன்களை டெலீட் செய்து விடுங்கள்\nஹாங் ஆன பின் உங்க போன் ஆன் ஆகவில்லை என்றால் பேக்ட்ரி ரீசெட் கொடுங்கள், இது உங்க போனின் பிரச்சனைகளை சரி செய்து விடும் ஆனால் இதை மேற்கொண்டவுடன் உங்க போனில் இருக்கும் அனைத்து டேட்டாக்களும் டெலீட் ஆகிவிடும்\nஐபோன்களில் ஹாங்கிங் பிரச்சனை வந்தாஸ் என்ன செய்ய வேண்டும் என்று அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்க\nஆன்டிராய்டு போன்களை போலவே உங்க ஐபோனையும் ரீஸ்டார்ட் செய்யுங்கள்\nநீங்க பயன்படுத்தாத அப்லிகேஷன்களை டெலீட் செய்துவிடுங்கள், போதுமான மெமரி இல்லாததால��ம் போன் ஹாங் ஆகலாம்\nஇப்பவும் உங்க போன் ஆன் ஆகாத பட்சத்தில் ஐட்யூன்ஸ் மூலம் போனை ரீஸ்டோர் செய்யுங்கள்\nSamsung Galaxy A21: சாம்சங் கேலக்ஸி ஏ21 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஎன்ன என்ன அம்சங்களோ Honor Play 4T Pro, Honor Play 4T போனினிலே: திறந்து பார்த்தால் தெரிந்துவிடும்\nNokia 4.2 ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\nகொரோனாவை அழிக்க கைகொடுக்கும் பிளாஸ்மா தெரபி - களத்தில் குதித்த கேரளா பிளாஸ்மா தெரபி என்றால் என்ன\nSamsung Galaxy A51: சாம்சங் கேலக்ஸி ஏ51 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nமக்களை குழப்பும் வாட்ஸ்ஆப் மூன்று டிக் விவகாரம்.\nசாம்சங் கேலக்ஸி ஜே 6 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்\nGoogle அதிரடி அறிவிப்பு - அடுத்த இரண்டு மாதத்திற்கு 'இது' இலவசம்\nகேலக்ஸி எம்10, கேலக்ஸி எம்10எஸ் ஸ்மாரட்போன்கள் இந்தியாவில் நிறுத்தப்பட்டன.\nபள்ளிக்கூடமாக மாறிய whatsapp: வீட்டுப்பாடம் முடிச்சாச்சா- படிப்பு முக்கியம் பாஸ்\nநாளை களமிறங்கும் அசத்தலான ஹானர் பிளே 4டி.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nரெட்மி நோட் 9 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nமனிதர்களின் நடமாட்டம் குறைந்ததால் பூமியில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம்\nநோக்கியா 3.2 ஸ்மார்ட்போன் மாடலுக்கு புத்தம் புதிய அப்டேட்.\nகடலுக்கடியில் ஒளிரும் பச்சை நுண்ணுயிரிகள்.. செவ்வாயில் இதுபோல உயிர்கள் இருக்க சாத்தியமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/idea-slashes-tariff-unlimited-voice-calling-packs-012122.html", "date_download": "2020-04-10T13:21:20Z", "digest": "sha1:4XD2QBLZBGAHJAAN6KUOU5TXNOGUENLV", "length": 16715, "nlines": 243, "source_domain": "tamil.gizbot.com", "title": "Idea slashes tariff of unlimited voice calling packs - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ விலை இதுதானா கசிந்த தகவல் என்ன சொல்கிறது\n3 hrs ago வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி.\n3 hrs ago என்ன என்ன அம்சங்களோ Honor Play 4T Pro, Honor Play 4T போனினிலே: திறந்து பார்த்தால் தெரிந்துவிடும்\n3 hrs ago கொரோனாவை அழிக்க கைகொடுக்கும் பிளாஸ்மா தெரபி - களத்தில் குதித்த கேரளா பிளாஸ்மா தெரபி என்றால் என்ன\n4 hrs ago மக்களை குழப்பும் வாட்ஸ்ஆப் மூன்று டிக் விவகாரம்.\nMovies முதல்ல 25 கோடி.. இப்போ மேலும் 3 கோடி.. அள்ளித் தரும் அக்‌ஷய் குமார்.. ஆச்சர்யத்தில் பாலிவுட்\nNews கொரோனாவுக்கு திருச்சியின் முதல் வெற்றி.. குணம���ைந்தார் ஈரோடு இளைஞர்.. மருத்துவர்கள் நெகிழ்ச்சி\nAutomobiles ரூ.1 லட்சத்தில் விற்கப்பட்ட டாடா நானோ மற்றும் சஃபாரி ஸ்ட்ரோம் கார்களின் விற்பனை இந்தியாவில் நிறுத்தம\nLifestyle கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு மீண்டும் கொரோனா வருமா கொரோனா பற்றிய அடுத்த அதிர்ச்சி செய்தி...\nFinance அது என்னங்க 5 லட்சம் வருமான வரி ரீ ஃபண்ட் விவகாரம்\nSports வர்றியா.. யாருகிட்ட ஜாஸ்தியா இருக்குன்னு பார்ப்போமா கிரிக்கெட்டுடன் நேருக்கு நேர் மோதிய WWE\nEducation மதுரையில் கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜியோவை சமாளிக்க புது ஐடியா : ஐடியா அதிரடி.\nநாடு முழுக்க இலவசமாக வழங்கப்பட்டு வரும் ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டுகள் முதல் மூன்று மாதங்களுக்கு அனைத்துச் சேவைகளையும் இலவசமாகக் கிடைக்கின்றது. இதன் காரணமாக ஜியோ மோகம் அதிகரித்திருப்பதோடு மற்ற நிறுவனங்களுக்கும் நெருக்கடி சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.\nவாழ்நாள் முழுக்க வாய்ஸ் கால்களை இலவசமாக வழங்குவதாக ரிலையன்ஸ் ஜியோ அறிவித்த நாள் முதல் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ள பல்வேறு புதிய சலுகைகளை அறிவித்து வருகின்றன.\nஅந்த வரிசையில் முதலில் இடம் பிடித்த பெருமை ஐடியா நிறுவனத்தையே சேரும். அன்-லிமிட்டெட் வாய்ஸ் கால்களுக்கு நாடு முழுக்க குறைக்கப்பட்ட புதிய கட்டணங்களை ஐடியா நிர்ணயம் செய்திருக்கின்றது.\nநாடு முழுக்க சுமார் 17.6 கோடி வாடிக்கையாளர்களுடன் நாட்டின் மூன்றாவது பெரிய நிறுவனமாக ஐடியா விளங்குகின்றது. விலை குறைப்பு குறித்து ஐடியா சார்பில் எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்றாலும் பலரும் தங்களுக்கு புதிய சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து வருகின்றனர்.\nபுதிய சலுகைகளில் அதிகளவு கட்டணங்கள் குறைக்கப்பட்டிருப்பதாகவும் இச்சலுகைகளை எளிதாகப் பெற முடியும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். புதிய சலுகைகளுக்கான அறிவிப்பு மின்னஞ்சல் மூலம் ஐடியா வழங்கி வருவதாகவும் கூறப்படுகின்றது.\nமொத்தமாக 22 டெலிகாம் வட்டாரங்களில் ஆதித்தியா பிர்லாவின் தொலைத்தொடர்பு நிறுவனம் நெட் மூலம் மேற்கொள்ளக் கூடிய அழைப்புகளை ரூ.345-350 வரை வழங்கி வருகின்றன. இம்முறை ஐடியா நிறுவனம் சுமார் 20 சதவீதம் வரை கட்டணங்களை குறைத்து ரூ.299க்கு அன்-லிமிட்டெட் சேவையினை வழங்கி வருகின்றது.\nமுதல் மூன்று மாதங்களுக்கு இலவசம், அதன் பின் மிகக் குறைந்த விலையில் சேவைகளை அறிவித்திருக்கும் ரிலையன்ஸ் ஜியோ அடுத்த ஆண்டு முதல் எவ்வித கட்டணங்களை நிர்ணயிக்கும் என்பதே பலரின் சந்தேகமாக இருக்கின்றது.\nநீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய ஜியோ,ஏர்டெல், வோடபோனின் கம்மி விலை பலே திட்டங்கள்.\nஎன்ன என்ன அம்சங்களோ Honor Play 4T Pro, Honor Play 4T போனினிலே: திறந்து பார்த்தால் தெரிந்துவிடும்\nகொரோனாவை அழிக்க கைகொடுக்கும் பிளாஸ்மா தெரபி - களத்தில் குதித்த கேரளா பிளாஸ்மா தெரபி என்றால் என்ன\n- மத்திய அரசு முக்கிய பதில்\nமக்களை குழப்பும் வாட்ஸ்ஆப் மூன்று டிக் விவகாரம்.\nகெடுவுக்குள் பணம் வரணும்: ரூ.76,745 கோடியை மொத்தமா கொடுங்க: Vodafone மூடுவிழாவா\nGoogle அதிரடி அறிவிப்பு - அடுத்த இரண்டு மாதத்திற்கு 'இது' இலவசம்\nமுடிஞ்சது கதை: 1 ஜிபி இனி 35 ரூபாய்., Vodafone 7 மடங்கு கட்டண உயர்வு\nபள்ளிக்கூடமாக மாறிய whatsapp: வீட்டுப்பாடம் முடிச்சாச்சா- படிப்பு முக்கியம் பாஸ்\nஇப்படி சொன்னால்.,Vodafone-ஐ நாளையே இழுத்து மூடுவதுதான் ஒரேவழி-வோடபோன் முக்கிய நபர் பகிரங்க பேச்சு\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nரெட்மி நோட் 9 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nகொரோனா எதிரொலி- 17-வது இடத்துக்கு தள்ளப்பட்ட அம்பானி: மொத்த இழப்பு எவ்வளவு தெரியுமா\nஇனி நமக்கு இதான் ஐபோன்: பட்ஜெட் விலையில் Huawei அட்டகாச ஸ்மார்ட் போன்\nApple SE 2020 என்ற குறைந்த விலை என்ட்ரி லெவல் ஐபோன் பற்றி தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/xiaomi-teases-triple-camera-smartphone-launch-for-india-021741.html", "date_download": "2020-04-10T13:24:05Z", "digest": "sha1:K43ACVFJZXQ4HIEABIK3SKRBGGR5GUWJ", "length": 14225, "nlines": 233, "source_domain": "tamil.gizbot.com", "title": "மூன்று பிரைமரி கேமராவுடன் களமிறங்கும் சியோமி ஸ்மார்ட்போன்: டீசர் வெளியீடு | Xiaomi Teases Triple Camera Smartphone Launch for India - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ விலை இதுதானா கசிந்த தகவல் என்ன சொல்கிறது\n3 hrs ago வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி.\n3 hrs ago என்ன என்ன அம்சங்களோ Honor Play 4T Pro, Honor Play 4T போனினிலே: திறந்து பார்த்தால் தெரிந்துவிடும்\n3 hrs ago கொரோ���ாவை அழிக்க கைகொடுக்கும் பிளாஸ்மா தெரபி - களத்தில் குதித்த கேரளா பிளாஸ்மா தெரபி என்றால் என்ன\n4 hrs ago மக்களை குழப்பும் வாட்ஸ்ஆப் மூன்று டிக் விவகாரம்.\nMovies முதல்ல 25 கோடி.. இப்போ மேலும் 3 கோடி.. அள்ளித் தரும் அக்‌ஷய் குமார்.. ஆச்சர்யத்தில் பாலிவுட்\nLifestyle படுக்கைக்கு செல்வதற்கு முன் நீங்க இதை செய்வது உங்க இல்லற வாழ்க்கைக்கு ரொம்ப நல்லதாம்...\nNews கொரோனாவுக்கு திருச்சியின் முதல் வெற்றி.. குணமடைந்தார் ஈரோடு இளைஞர்.. மருத்துவர்கள் நெகிழ்ச்சி\nAutomobiles ரூ.1 லட்சத்தில் விற்கப்பட்ட டாடா நானோ மற்றும் சஃபாரி ஸ்ட்ரோம் கார்களின் விற்பனை இந்தியாவில் நிறுத்தம\nFinance அது என்னங்க 5 லட்சம் வருமான வரி ரீ ஃபண்ட் விவகாரம்\nSports வர்றியா.. யாருகிட்ட ஜாஸ்தியா இருக்குன்னு பார்ப்போமா கிரிக்கெட்டுடன் நேருக்கு நேர் மோதிய WWE\nEducation மதுரையில் கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமூன்று பிரைமரி கேமராவுடன் களமிறங்கும் சியோமி ஸ்மார்ட்போன்: டீசர் வெளியீடு.\nசியோமி நிறுவனம் இந்திய சந்தையில் சிறந்த ஸ்மார்ட்போன் மாடல்களை மலிவு விலையில் அறிமுகம் செய்ய வண்ணம் உள்ளது, அந்தவகையில் இந்நிறுவனம் விரைவில் மூன்று பிரைமரி கேமராவுடன் புதிய ஸ்மார்ட்போன் மாடலை பட்ஜெட்\nவிலையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்க அரசை எச்சரித்த டெஸ்லா\nநேற்று சியோமி இந்தியா தலைவர் மனு குமார் ஜெயின் அவர்கள் சியோமி புதிய ஸ்மார்ட்போனின் டீசரை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விரைவில் வரும் புதிய சாதனம் ஸ்னாப்டிராகன் 700 சீரிஸ் பிராசஸர் கொண்டுள்ளது என்றும், இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nMI TV-ஐ ஓரங்கட்டும் ரியல்மி: பட்ஜெட் விலையில் 43 இன்ச் டிவி அறிமுகமா\nஎன்ன என்ன அம்சங்களோ Honor Play 4T Pro, Honor Play 4T போனினிலே: திறந்து பார்த்தால் தெரிந்துவிடும்\nசியோமி வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி: பேட்ச்வால் 3.0 அறிமுகம்\nகொரோனாவை அழிக்க கைகொடுக்கும் பிளாஸ்மா தெரபி - களத்தில் குதித்த கேரளா பிளாஸ்மா தெரபி என்றால் என்ன\nசியோமியின் 60-இன்ச், 75-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.\nமக்களை குழப���பும் வாட்ஸ்ஆப் மூன்று டிக் விவகாரம்.\nXiaomi மிஜியா இன்டர்நெட் வாஷிங் மெஷின் & ட்ரையர் 1C அறிமுகம் வாய்ஸ் கண்ட்ரோல் கூட இருக்கா\nGoogle அதிரடி அறிவிப்பு - அடுத்த இரண்டு மாதத்திற்கு 'இது' இலவசம்\nXiaomi, redmi, poco., அனைத்து ஸ்மார்ட் போன்களின் விலை உயர்வு., எவ்வளவு மற்றும் காரணம் தெரியுமா\nபள்ளிக்கூடமாக மாறிய whatsapp: வீட்டுப்பாடம் முடிச்சாச்சா- படிப்பு முக்கியம் பாஸ்\nXiaomi அட்டகாச அறிவிப்பு: ரூ.10,600-க்கு அறிமுகமாகிறதா பக்கா 5G போன்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nரெட்மி நோட் 9 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nகொரோனா எதிரொலி- 17-வது இடத்துக்கு தள்ளப்பட்ட அம்பானி: மொத்த இழப்பு எவ்வளவு தெரியுமா\nநோக்கியா 3.2 ஸ்மார்ட்போன் மாடலுக்கு புத்தம் புதிய அப்டேட்.\nகடலுக்கடியில் ஒளிரும் பச்சை நுண்ணுயிரிகள்.. செவ்வாயில் இதுபோல உயிர்கள் இருக்க சாத்தியமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/gandhi/sathyasothanai/sathyasothanai2-11.html", "date_download": "2020-04-10T12:26:19Z", "digest": "sha1:DLQLVGYHSL5MQQQTB4IAGMH34ITAY4IK", "length": 47099, "nlines": 407, "source_domain": "www.chennailibrary.com", "title": "அத்தியாயம் 11. கிறிஸ்தவர்களுடன் தொடர்பு - Chapter 11. Christian Contacts - இரண்டாம் பாகம் - Part 2 - மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - The Story of My Experiments with Truth - மகாத்மா காந்தியின் நூல்கள் - Mahatma Gandhi Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை\n(தமிழாக்கம் : ரா. வேங்கடராஜுலு)\nமறுநாள் ஒரு மணிக்கு ஸ்ரீ பேக்கரின் பிரார்த்தனைக் கூட்டத்திற்குச் சென்றேன். அங்கே கன்னி ஹாரிஸ், கன்னி காப், ஸ்ரீ கோட்ஸ் முதலானவர்களுக்கு அவர் என்னை அறிமுகம் செய்து வைத்தார். பிரார்த்தனை செய்வதற்காக எல்லோரும் முழந்தாள் இட்டனர். நானும் அவ்வாறே செய்தேன். ஒவ்வொருவரின் விருப்பத்துக்கும் ஏற்றவாறு, பல காரியங்களை முடித்தருள வேண்டுமென்று கடவுளைத் துதிப்பதே பிரார்த்தனை. அன்றை தினம் அமைதியாகக் கழிய வேண்டும் என்பதும் உள்ளத்தின் கதவுகளை ஆண்டவன் திறக்க வேண்டும் என்பதும் சாதாரணமான பிரார்த்தனைகள். என்னுடைய க்ஷேமத்திற்கென்று பின்வருமாறு ஒரு பிரார்த்தனையும் சேர்த்துக் கொள்ளப்பட்டது: “ஆண்டவனே எங்கள் மத்தியில் வந்திருக்கும் புதிய சகோதரருக்கு வழிகாட்டி அருளும். ஆண்டவனே எங்களுக்கு நீர் அளித்திருக்கும் சாந்தியை அவருக்கும் அளியும். எங்களைக் காப்பாற்றியிருக்கும் ஏசுநாதர் அவரையும் காப்பாராக. ஏசுவின் பெயராலேயே இவ்வளவும் வேண்டுகிறோம்.” இந்தக் கூட்டங்களில் பிரார்த்தனைக் கீதங்கள் பாடுவதோ, வேறுவிதச் சங்கீதமோ இல்லை. ஒவ்வொரு நாளும் விசேஷமாக ஏதாவது ஒன்றைக் கோரிப் பிரார்த்திப்போம். பிறகு கலைந்துவிடுவோம். அது மத்தியானச் சாப்பாட்டு வேளையாகையால் அவரவர்கள் சாப்பிடப் போய்விடுவார்கள். பிரார்த்தனை முடிவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஆகாது.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nசச்சின்: ஒரு சுனாமியின் சரித்திரம்\nவெண்முரசு : நீலம் (செம்பதிப்பு)\nஅள்ள அள்ளப் பணம் 4 - பங்குச்சந்தை : போர்ட் ஃபோலியோ முதலீடுகள்\nசுவையான 100 இணைய தளங்கள்\nபகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்\nஓர் இலக்கிய வாதியின் கலையுலக அனுபவங்கள்\nஹாரிஸ், காப் ஆகிய இருவரும் வயது முதிர்ந்த கன்னிப் பெண்கள். ஸ்ரீ கோட்ஸ், குவேக்கர் என்னும் கிறிஸ்தவ கோஷ்டியைச் சேர்ந்தவர். முதற்கூறிய இருவரும் சேர்ந்து ஒரே இடத்தில் வசித்து வந்தனர். இவர்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாலை 4 மணிக்குத் தங்கள் வீட்டுக்குத் தேநீர் சாப்பிட வந்துவிடுவிமாறு எனக்கு நிரந்தர அழைப்பு விடுத்தனர்.\nஞாயிற்றுக்கிழமைகளில் நாங்கள் சந்திக்கும் போது, அந்த வாரத்தில், சமய ஆராய்ச்சி சம்பந்தமாக நான் தெரிந்து கொண்டவைகளை ஸ்ரீ கோட்ஸிடம் கூறுவேன். நான் படித்த புத்தகங்களையும், அதனால் எனக்கு ஏற்பட்ட கருத்துக்களையும் பற்றி அவருடன் விவாதிப்பேன். அந்தப் பெண்களோ, தங்களுக்கு ஏற்பட்ட இனிமையான அனுபவங்களைப் ப��்றிக் கூறுவார்கள். தாங்கள் கண்ட சாந்தியைக் குறித்தும் பேசுவார்கள்.\nஸ்ரீ கோட்ஸ் கபடமற்ற, உறுதியுள்ள இளைஞர். நாங்கள் இருவரும் சேர்ந்து உலாவப் போவது உண்டு. மற்றக் கிறிஸ்தவ நண்பர்களிடம் அவர் என்னை அழைத்துச் சென்றார்.\nநாங்கள் ஒருவருக்கொருவர் நெருங்கிப் பழக ஆரம்பித்து விடவே, தமக்குப் பிடித்தமான புத்தகங்கள் எனக்குக் கிடைக்கும்படி அவர் செய்தார். இவ்விதம் என்னிடம் நிறையப் புத்தகங்கள் சேர்ந்து விட்டன. என் மீது புத்தகச் சுமையை ஏற்றினார் என்றே கூறவேண்டும். உண்மையாகவே அவற்றைப் படிப்பதாக நான் ஒப்புக் கொண்டேன். நான் படிக்கப் படிக்கப் படித்தவைகளைக் குறித்து விவாதித்தும் வந்தோம்.\nஅத்தகைய புத்தகங்கள் பலவற்றை நான் 1893 இல் படித்தேன். அவை எல்லாவற்றின் பெயர்களும் எனக்கு நினைவில்லை. நான் படித்தவைகளில் சில, ஸிட்டி டெம்பிளைச் சேர்ந்த டாக்டர் பார்க்கர் எழுதிய வியாக்கியானம், ஸ்ரீபியர்ஸன் எழுதிய நிச்சயமான பல ருசுக்கள், ஸ்ரீ பட்லர் எழுதிய உபமானங்கள் முதலியன, இவற்றில் சில பகுதிகள் எனக்கு விளங்கவே இல்லை, சில விஷயங்கள் எனக்குப் பிடித்திருந்தன, மற்றவை எனக்குப் பிடிக்கவில்லை. நிச்சயமான பல ருசுக்கள் என்ற புத்தகம், பைபிளின் மதத்திற்கு ஆதரவாக, அதன் ஆசிரியர் அறிந்து கொண்ட பலவகை ருசுக்களைக் கொண்டது. இப்புத்தகம் என் மனதைக் கவரவில்லை. பார்க்கரின் வியாக்கியானம், ஒழுக்கத்தைத் தூண்டுவதாக இருந்தது. ஆனால் நடைமுறையில் இருக்கும் கிறிஸ்தவக் கோட்பாடுகளில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இந் நூல் எவ்வகையிலும் பயன்படாது. பட்லரின் உபமானங்கள் ஆழ்ந்த கருத்துக்கள நிறைந்த கஷ்டமான நூலாக எனக்குத் தோன்றிற்று. அதைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுமானால், நான்கு ஐந்து முறை படிக்க வேண்டும். நாஸ்திகர்களை ஆஸ்திகர்களாகத் திருப்பிவிடும் நோக்கத்துடன் அந்நூல் எழுதப்பட்டிருப்பதாக எனக்குத் தோன்றியது. கடவுள் உண்டு என்பதை நிரூபிப்பதற்காக இப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள வாதங்கள் எனக்கு அவசியம் இல்லாதவை. ஏனெனில் சந்தேகிக்கும் அந்தக் கட்டத்தை நான் முன்பே கடந்து விட்டேன். ஆனால், கடவுளின் ஒரே அவதாரம் ஏசுவே, கடவுளிடம் மனிதரைச் சேர்ப்பிக்க வல்லவரும் அவர் ஒருவரே என்பதை நிரூபிப்பதற்காகக் கூறப்பட்டிருந்த வாதங்கள் என் மனத்தைக�� கவர்ந்து விடவில்லை.\nஎனினும் ஸ்ரீ கோட்ஸ் அவ்வளவு சுலபத்தில் தோல்வியை ஒப்புக்கொண்டுவிடக் கூடியவர் அன்று. என் மீது அவருக்கு மிகுந்த அன்பு உண்டு. வைஷ்ணவத்திற்கு அடையாளமான துளசி மணி மாலை, என் கழுத்தில் இருப்பதை அவர் பார்த்தார். அது மூட நம்பிக்கை என்று எண்ணி, அதற்காக மனம் வருந்தினார். “இந்த மூடநம்பிக்கை உங்களுக்கு ஆகாது, வாருங்கள் அந்த மாலையை நான் அறுத்து எறிந்து விடுகிறேன்” என்றார்.\n“இல்லை. நீங்கள் அப்படிச் செய்துவிடக் கூடாது. இம் மாலை, என் அன்னை எனக்கு அளித்த தெய்வீக வெகுமதி” என்றேன்.\n“ஆனால், இதில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா\n“இம்மாலையிலிருக்கும் தெய்வீக ரகசியம் இன்னது என்பது எனக்குத் தெரியாது. இதை நான் அணியாவிட்டால் எனக்குத் தீமை உண்டாகிவிடும் என்று நான் நினைக்கவும் இல்லை. அன்பினாலும் இது என்னுடைய சுகத்திற்கு உதவியாக இருக்கும் என்ற திட நம்பிக்கையுடனும் என் தாயார் இதை என் கழுத்தில் அணிவித்தார். ஆகையால் தக்க காரணமின்றி இதை நான் எறிந்துவிட முடியாது. அறுந்துவிடுமானால் புதிதாக ஒன்றைப் போட்டுக் கொள்ள வேண்டும் என்ற விருப்பம் எனக்கு இருக்காது. ஆனால், இந்த மாலையை அறுத்துவிட முடியாது” என்றேன்.\nஎன் மத விஷயத்தில் ஸ்ரீ கோட்ஸூக்கு மதிப்பு இல்லாதால் என் வாதத்தை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. அஞ்ஞானப் படுகுழியிலிருந்து என்னைக் கரையேற்றிவிட வேண்டுமென்று அவர் ஆவல் கொண்டிருந்தார். மற்ற மதங்களில் ஓரளவுக்கு உண்மை இருந்தாலும் அதைப் பற்றிக் கவலையில்லை. கிறிஸ்தவத்தை நான் ஒப்புக் கொண்டாலன்றி எனக்கு விமோசனமே இல்லை என்பதை நான் உணர்ந்துவிடச் செய்ய அவர் விரும்பினார். எனக்காக ஏசுநாதர் ஆண்டவனிடம் பரிந்து பேசினாலன்றிப் பாவங்களிலிருந்து நான் மன்னிப்புப் பெற இயலாது என்றும், செய்யும் நற்காரியங்களெல்லாம் பயனற்றுப் போய்விடும் என்றும் நான் உணரச் செய்ய அவர் முயன்றார்.\nபல புத்தகங்களை அவர் அறிமுகம் செய்து வைத்ததைப் போலவே, தீவிர மதப்பற்றுள்ள கிறிஸ்தவர்கள் என்று அவர் கருதிய நண்பர்கள் பலரையும் அவர் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். இவ்விதம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர்களில் பிளிமத் சகோதரர்களில் ஒருவர், என்னிடம் ஒரு வாதத்தை எடுத்துக் கூறத் தொடங்கினார். அதை நான் கொஞ்சமும் எதிர்ப���ர்க்கவில்லை. அவர் கூறியதாவது:\n“எங்கள் மதத்தின் மேன்மையை உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. நீங்கள் செய்துவிட்ட தவறுகளைக் குறித்தே உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் நினைத்து வருந்திக் கொண்டும், எப்பொழுதும் அவைகளைத் திருத்திக் கொண்டு அவற்றிற்காகப் பிராயச்சித்தம் செய்து கொண்டும் நீங்கள் இருப்பதாகச் சொல்வதில் இருந்தே அது தெரிகிறது. இந்த இடையறாத வினைச் சுழல் உங்களுக்கு எவ்விதம் விமோசனம் அளிக்க முடியும் உங்களுக்கு மனச்சாந்தியே இராது. நாம் எல்லோரும் பாவிகளே என்பதை ஒப்புக் கொள்ளுகிறீர்கள். எங்கள் நம்பிக்கை எவ்வளவு பரிபூரணமானது என்பதை இப்பொழுது பாருங்கள். சீர்திருந்துவதற்கும், பிராயச்சித்தம் பெறுவதற்கும் நாம் செய்யும் முயற்சிகளெல்லாம் வீணானவை என்றாலும் நமக்கு கதி மோட்சம் ஏற்பட வேண்டும். பாவத்தின் சுமையை நாம் எவ்விதம் தாங்க முடியும் உங்களுக்கு மனச்சாந்தியே இராது. நாம் எல்லோரும் பாவிகளே என்பதை ஒப்புக் கொள்ளுகிறீர்கள். எங்கள் நம்பிக்கை எவ்வளவு பரிபூரணமானது என்பதை இப்பொழுது பாருங்கள். சீர்திருந்துவதற்கும், பிராயச்சித்தம் பெறுவதற்கும் நாம் செய்யும் முயற்சிகளெல்லாம் வீணானவை என்றாலும் நமக்கு கதி மோட்சம் ஏற்பட வேண்டும். பாவத்தின் சுமையை நாம் எவ்விதம் தாங்க முடியும் அப் பளுவை நாம் ஏசுநாதர் மீது போட்டு விடத்தான் முடியும். அவர் ஒருவரே பாவமற்ற திருக்குமாரர். ‘என்னை நம்புகிறவர் யாரோ அவரே நித்தியமான வாழ்வை அடைவார்’ என்பது அவருடைய திருவாக்கு. கடவுளின் எல்லையற்ற கருணை இதில்தான் இருக்கிறது. நமது பாவங்களுக்கு ஏசுநாதர் பிராயச்சித்தத்தைத் தேடுகிறார் என்பதை நாம் நம்புவதால், நமது பாவங்கள் நம்மைக் கட்டுப்படுத்துவதில்லை நாம் பாவஞ் செய்யாதிருக்க முடியாது. பாவமே செய்யாமல் இவ்வுலகில் உயிர் வாழ்வது இயலாது. ஆகையால் நமது பாவங்களுக்காக ஏசுநாதர் துன்பங்களை அனுபவித்தார், மனித வர்க்கத்தின் எல்லாப் பாவங்களுக்கும் அவரே பிராயச்சித்தம் தேடினார். அவர் வழங்கும் இந்த மகத்தான விமோசனத்தை ஒப்புக் கொள்கிறவர்கள் மாத்திரமே நிரந்தரமான மனச் சாந்தியைப் பெறமுடியும். உங்களுடைய வாழ்வு எவ்வளவு அமைதியற்றதாக இருக்கிறது என்பதையும் எங்களுக்கு அமைதி எவ்வளவு நிச்சயமாக இருக்கிறது என்பதையும் சிந்த்தித்துப் பாருங்கள்.”\nஇந்த வாதம் எனக்குக் கொஞ்சமும் திருப்தியளிப்பதாக இல்லை. எனவே பணிவுடன் பின்வருமாறு பதில் சொன்னேன்: “எல்லாக் கிறிஸ்தவர்களும் அங்கீகரிக்கும் கிறிஸ்தவம் இதுவேயாயின், இதை நான் ஏற்றுக்கொள்ள முடியாது. என்னுடைய பாவங்களின் விளைவுகளிலிருந்து விமோசனம் பெற்றுவிட வேண்டும் என்று நான் நாடவில்லை. பாவத்திலிருந்தே, அதாவது பாவ எண்ணத்தில் இருந்தே விமோசனம் பெறுவதைத்தான் நான் நாடுகிறேன். அந்த லட்சியத்தை நான் அடையப்பெறும் வரையில் அமைதியின்றி இருப்பதில் திருப்தியடைவேன்.”\nநான் இவ்வாறு கூறியதற்குப் பிளிமத் சகோதரர், “உங்கள் முயற்சி பயனற்றது என்று நான் உறுதியாகக் கூறுகிறேன். நான் கூறியதைக் குறித்து, நீங்கள் மீண்டும் சிந்தித்துப் பாருங்கள்” என்றார்.\nஅந்தச் சகோதரர் சொன்னதற்கு ஏற்பவே அவருடைய செயலும் இருந்தது. அறிந்தே அவர் தவறுகளைச் செய்தார். அத்தவறுகளைப் பற்றி எண்ணம் தம்மைக் கவலைக்கு உள்ளாக்கி விடவில்லை என்பதையும் எனக்குக் காட்டி விட்டார்.\nஆனால், தவறுகளைப்பற்றிய இத்தகைய சித்தாந்தத்தை எல்லாக் கிறிஸ்தவர்களுமே நம்பிவிடவில்லை என்பதை இந்த நண்பர்களைச் சந்திப்பதற்கு முன்பே நான் அறிவேன். ஸ்ரீ கோட்ஸ், தம்மைப் பொறுத்தவரையில் கடவுளுக்குப் பயந்தே நடந்து வந்தார். அவருடைய உள்ளம் தூய்மையானது. நமக்கு நாமே தூய்மை அடைவது சாத்தியம் என்பதில் அவருக்கு நம்பிக்கை உண்டு. ஹாரிஸ், காப் என்ற அவ்விரு பெண்களுக்கும் இதே நம்பிக்கை இருந்தது. நான் படித்த புத்தகங்களில் சில பக்தி ரசம் மிகுந்தவை. ஆகவே எனக்கு ஏற்பட்ட கடைசி அனுபவத்தைக் கொண்டு ஸ்ரீ கோட்ஸ் அதிகக் கவலை அடைந்து விட்டார். என்றாலும், பிளிமத் சகோதரர் கொண்ட தவறான நம்பிக்கையினால் கிறிஸ்தவத்தைக் குறித்து எனக்கு வெறுப்பு ஏற்பட்டுவிடாது என்று நான் ஸ்ரீ கோட்ஸூக்கு கூறியதோடு அவருக்கு உறுதியளிக்கவும் என்னால் முடிந்தது.\nஎனக்குக் கஷ்டங்களெல்லாம் வேறு இடத்திலேயே ஏற்பட்டன. பைபிளையும், பொதுவாக அதற்கு, ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் வியாக்கியானத்தையும் பற்றியவையே அவை.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - அட்டவணை | மகாத்மா காந்தியின் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பத�� (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழகத்தில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு - 5 பேர் பலி\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா: மொத்தம் 234 பேர்\nதமிழ் திரை உலக செய்திகள்\nபெப்சி திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்துக்கு நயன்தாரா நிதியுதவி\nசின்னத்திரை ஆல்யா மானசா - சஞ்சீவ் குழந்தை பெயர் தெரியுமா\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=10105", "date_download": "2020-04-10T12:16:39Z", "digest": "sha1:RKJIR6YKIPXQFHMUFN2DE3JOLLOQA7XU", "length": 19713, "nlines": 222, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 10 ஏப்ரல் 2020 | துல்ஹஜ் 253, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 20:52\nமறைவு 18:27 மறைவு 08:03\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசனி, பிப்ரவரி 2, 2013\nஇறைச்சிக் கடைகள் இன்று திறப்பு\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2571 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஆடு, மாடு அறுப்புக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, காயல்பட்டினத்தில் இம்மாதம் 01ஆம் தேதியன்று (நேற்று) அனைத்து ஆடு, மாடு இறைச்சிக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது.\nஒருநாள் அடையாள கடையடைப்பென்றோ, கால வரையரையற்ற கடையடைப்பென்றோ எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில், இன்று அனைத்துக் கடைகளும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஹஹ்ஹஹஹ்.... நாம இறைச்சி தின்னாம இருக்கலாம். ஆனா இறைச்சிக் கடை வியாபாரிகளால் கடை திறக்காமல் இருக்க முடியாது. என்னா...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n2. Re:... நன்றிகள் கறிக்கடைகாரர்களுக்கு\nposted by சாளை S.I.ஜியாவுத்தீன் (காயல்பட்டினம் ) [04 February 2013]\nவெள்ளிக்கிழமை,கிடாய் கறி வாங்க சென்றேன்...., அனைத்து கடையும் குளோஸ்.\nவியாழக்கிழமைதான் கோழிக்கறி வாங்கினோம். குழப்பம்.\nசரி.. மாட்டுக்கறி வாங்கலாம் என்று சென்றால் அவிகளும் குலோஸாம், என்ன செய்வது. வெள்ளிக்கிழமை அல்லவா. சின்ன பெருநாள் அல்லவா. கவிச்சு இல்லாமல் முடியுமா.\nமிகுந்த மன வருத்தத்துடன் காய்கறிகள் வாங்கி சென்றேன்.\nஜூம்மாஹ் முடிந்ததும் வீட்டிற்கு சென்றேன்.\nஆஹா.. ஆஹா.. என்ன சாப்பாடு.\nகட்டி பருப்பு, வெண்டைக்காய் கூட்டு, முட்டை கோஸ் பொரியல், ரசம், தயிர், நார்த்தங்காய் ஊறுகாய்.. என்ன அருமை. என்ன அருமை... இரண்டு குத்து சாப்பாடு அதிகம் உள்ளே சென்றது.\nஅன்று வீட்டில் முதல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.. வாரம் இரண்டு நாட்கள் சுத்த சைவ சாப்பாடை தொடரனும் என்று. நன்றிகள் கறிக்கடைகாரர்களுக்கு.\nஎன்ன ஒரு சங்கடம், மாலை 5 மணிக்கே பசிக்க ஆரம்பித்துவிட்டது.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nதமிழகத்தில் பிப்ரவரி 4 அன்று மின்சார உற்பத்தி நிலவரம்\nபாபநாசம் அணையின் பிப்ரவரி 4 நிலவரம்\nமாவட்ட ஆட்சியர் காயல்பட்டினத்திற்கு மேற்கொண்ட வருகை குறித்து நகர்மன்றத் தலைவி விளக்கம்\nஜனவரி மாத நகர்மன்றக் கூட்டத்தில், பல்வேறு நலப்பணிகளை நிறைவேற்ற தீர்மானம் விரிவான செய்தி\nபிப். 07 முதல் 10 வரை கே.எம்.டி. மருத்துவமனையில், மார்பக புற்றுநோயைக் கண்டறியும் மேமோக்ராஃபி பரிசோதனை முன்பதிவு நடைபெறுகிறது\nகாயல்பட்டினம் அரசு நூலகத்தில் விரைவில் கம்ப்யூட்டர் ப்ரவ்ஸிங் பிரிவு துவக்கப்படும் 100 புரவலர்கள் இணையும் விழாவில் மாவட்ட நூலகர் தெரிவிப்பு 100 புரவலர்கள் இணையும் விழாவில் மாவட்ட நூலகர் தெரிவிப்பு\nஎழுத்து மேடை: மருத்துவ மனையா மரண மனையா சாளை பஷீர் ஆரிஃப் கட்டுரை\nதமிழகத்தில் பிப்ரவரி 3 அன்று மின்சார உற்பத்தி நிலவரம்\nமுஸ்லிம் லீக் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மகபூப் தாயார் காலமானார்\nபாபந��சம் அணையின் பிப்ரவரி 3 நிலவரம்\nபிப்.03இல், தூத்துக்குடியில் நடைபெறும் இருதய நோய் மருத்துவ முகாமை தவறாமல் பயன்படுத்திக் கொள்க\nபிப். 01, 02, 04 தேதிகளில் - வைரஸ் காய்ச்சலுக்கு சிறப்பு சிகிச்சை முகாம் மாவட்ட பொது சுகாதாரத் துறை ஏற்பாடு மாவட்ட பொது சுகாதாரத் துறை ஏற்பாடு\nபிப்ரவரி 6 அன்று நகரில் மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nதமிழகத்தில் பிப்ரவரி 2 அன்று மின்சார உற்பத்தி நிலவரம்\nபிப்.01ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nதூத்துக்குடி மாவட்டத்தில் விஸ்வரூபம் படத்தை தடை செய்ய வேண்டும் த.த.ஜ. கோரிக்கை\nபாபநாசம் அணையின் பிப்ரவரி 2 நிலவரம்\nதமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கு கவிதை / கட்டுரை / பேச்சுப் போட்டிகள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ரூ.1,02,000/- பரிசுத் தொகை அறிவிப்பு\nமாவட்ட ஆட்சியர் காயல்பட்டினம் வருகை எரிவாயு கலன் அமைக்குமிடம், ஒருவழி மாற்றுப் பாதை, சுனாமி குடியிருப்பு குறித்து நேரில் ஆய்வு எரிவாயு கலன் அமைக்குமிடம், ஒருவழி மாற்றுப் பாதை, சுனாமி குடியிருப்பு குறித்து நேரில் ஆய்வு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithiran.lk/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%AF-359/", "date_download": "2020-04-10T12:32:58Z", "digest": "sha1:S54ZBGN6OS7SGZXD5XGIHJ5FLDBNKH5W", "length": 3829, "nlines": 124, "source_domain": "mithiran.lk", "title": "மித்திரனின் இன்றைய சுபயோகம் (10.10.2019)…! – Mithiran", "raw_content": "\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (10.10.2019)…\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (08.05.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (07.06.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (07.06.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (22.05.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (22.05.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (09.05.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (09.05.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (07.05.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (07.05.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (06.05.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (06.05.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (01.05.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (01.05.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (27.04.2019)…\n← Previous Story மித்திரனின் இன்றைய சுபயோகம் (04.10.2019)…\nNext Story → மித்திரனின் இன்றைய சுபயோகம் (15.10.2019)…\nமித்திரனின் இன்றைய ராசிபலன் (10.04.2020)\nRelated posts: மித்திரனின் இன்றைய சுபயோகம் (13.06.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (23.07.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (23.07.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (12.07.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (12.07.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (23.10.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (23.10.2018)….\nRelated posts: ஓஷோ தத்துவங்கள்\nகொரோனா வைரஸ் தாக்கத்தால் ஜெர்மனியில் வெளியே தலைகாட்டவே மக்கள் அஞ்சுகிறார்கள். இந்த இக்கட்டான தருணத்தில், மக்களைச் சிரிக்கவைக்க கேக் தயாரிப்பாளரான டோர்ஸ்டென் ரோத் எடுத்த...\nஅடிப்படை அளவுகள் நீளம் – 13 cm அகலம் – 16 cm நடு மடிப்பு வளைவு மூக்கு பகுதி – 2.5 cm...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/rajini-makkal-mandra-district-secretaries-upset-with-rajini-decision-q75zht", "date_download": "2020-04-10T13:00:26Z", "digest": "sha1:6NN5QWWTPNYTOIXNMZJWOW7Q5J435HXW", "length": 11599, "nlines": 101, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மு.க. ஸ்டாலினுக்கு ரூட் கிளியர்... ரஜினி முடிவால் நொந்து நூடூல்ஸான மன்ற மா.செ.க்கள்! | Rajini makkal mandra district secretaries upset with rajini decision", "raw_content": "\nமு.க. ஸ்டாலினுக்கு ரூட் கிளியர்... ரஜினி முடிவால் நொந்து நூடூல்ஸான மன்ற மா.செ.க்கள்\nரஜினி அளித்த பேட்டி, திமுகவினரை உற்சாகமாக்கியுள்ளது. தான் முதல்வராகமாட்டேன் என்று சொன்னதன் மூலம் போட்டியிலிருந்து ரஜினியே விலகிவிட்டார். தமிழகத்தில் யார் முதல்வர் என்பதைப் பார்த்து வாக்களிப்போர்தான் மிக அதிகம். அந்த வகையில் ரஜினி போட்டியிலிருந்து விலகியதால், திமுகவுக்கு குஷி ஏற்பட்டுள்ளது. அதை நிரூபிக்கும் வகையில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களே அதை வழிமொழிந்து பேசியது தெரியவந்துள்ளது.\nதிமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு ரூட் கிளியர் ஆகிவிட்டதாக ரஜினி மக்கள் மன்ற செயலாளர்களே பேசியிருப்பது தெரிய வந்து��்ளது.\nஜெயலலிதா மறைவுக்குப் பிறகு திமுக எளிதாக தேர்தலில் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. அதுபோலவே, நாடாளுமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. ஆளுங்கட்சியாக அதிமுக ஊரக உள்ளாட்சித் தேர்தலை சந்தித்தும்கூட திமுகவே அதிக இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், சட்டப்பேரவைத் தேர்தலில் தனது படையும் இருக்கும்; போர் வரும்போது களமிறங்குவோம் என்று ரஜினி சொன்னது முதல் திமுக சற்று கிலியானது. ரஜினியைப் பற்றி விமர்சிக்கக்கூட தயங்கியது.\nரஜினி கட்சித் தொடங்கிய பிறகு கருத்து சொல்கிறோம் என்பதே ரஜினி பற்றி திமுகவின் கருத்தாக இருந்தது. அதேவேளையில் ரஜினியின் ஒவ்வொரு மூவ்வையும் திமுக தீவிரமாகக் கண்காணித்துவந்தது. ரஜினியால் தேர்தலில் என்ன விளைவு ஏற்படும் என்பதை திமுக தொடர்ந்து கவனித்துவந்தது. ரஜினியை ஆதரிப்பவர்களும் வரும் தேர்தலில் போட்டி ஸ்டாலினா - ரஜினியா என்றே இருக்கும் என்றும் பேசிவந்தார்கள்.\nஇந்நிலையில் நேற்று முன்தினம் ரஜினி அளித்த பேட்டி, திமுகவினரை உற்சாகமாக்கியுள்ளது. தான் முதல்வராகமாட்டேன் என்று சொன்னதன் மூலம் போட்டியிலிருந்து ரஜினியே விலகிவிட்டார். தமிழகத்தில் யார் முதல்வர் என்பதைப் பார்த்து வாக்களிப்போர்தான் மிக அதிகம். அந்த வகையில் ரஜினி போட்டியிலிருந்து விலகியதால், திமுகவுக்கு குஷி ஏற்பட்டுள்ளது. அதை நிரூபிக்கும் வகையில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களே அதை வழிமொழிந்து பேசியது தெரியவந்துள்ளது.\nசென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் ரஜினி பிரஸ் மீட் முடிந்த பிறகு, அங்கே பத்திரிகையாளர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது. அந்த விருந்தில் ரஜினி மக்கள் மன்ற செயலாளர்களும் பங்கேற்றனர். அப்போது பேசிய ரஜினி மக்கள் மன்ற செயலாளர்களில் பலர், “ஸ்டாலினுக்கு ரூட் கிளியர் ஆகிவிட்டது. தலைவரே அதை ஏற்படுத்திக்கொடுத்துவிட்டார்” என்று பலரும் பத்திரிகையாளர்களிடம் பேசியுள்ளனர். மேலும், “இனி நம் வேலையைப் பார்க்க வேண்டியதுதான்” என்றும் பல மா.செக்கள் பத்திரிகையாளார்களிடம் நொந்தும்கொண்டனர்.\nவரும் தேர்தலில் போட்டி ரஜினிக்கும் - ஸ்டாலினுக்கும்தான்... தமிழருவி மணியன் போடும் தாறுமாறு கணக்கு\nரஜினி வந்தாலும் சரி... வேறு யாரு வந்தாலும் சரி... மு.க. ஸ்டாலின்தான் அடுத்த முதல்வர்... அடித்துச் சொ���்கிறார் ரஜினியின் நெருங்கிய நண்பர் திருநாவுக்கரசர்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகொரோனா பீதியில் விவசாயி செய்த காரியம்..\nஉயிர் கொல்லிக்கு கொல்லி வைக்கலாம்.. நாம் உலகையே காக்கலாம்.. இயக்குனர் சீனு ராமசாமி எழுதிய பாடல்..\nசாண்டி பையன் சொல்றதை கேளு கண்ணு.. அந்த கொரோனாவை காலி பண்ணு..\nசென்னை மக்கள் மனதை குளிர வைத்த மழை..\nதூய்மை பணியாளர்களுக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்திய நெல்லை காவல்துறை..\nகொரோனா பீதியில் விவசாயி செய்த காரியம்..\nஉயிர் கொல்லிக்கு கொல்லி வைக்கலாம்.. நாம் உலகையே காக்கலாம்.. இயக்குனர் சீனு ராமசாமி எழுதிய பாடல்..\nசாண்டி பையன் சொல்றதை கேளு கண்ணு.. அந்த கொரோனாவை காலி பண்ணு..\nஐபிஎல் எப்போது, எப்படி நடத்தப்படும்..\n4000 அரசுப்பள்ளிகளை இழுத்து மூட திட்டமா.. அதிர்ச்சியில் உறைந்த அரசுப் பள்ளி ஆசிரியர்கள்..\n ஊரடங்கு நீட்டிப்பு - \"எந்த முடிவாக இருந்தாலும் மக்கள் நலனுக்காக மட்டுமே\"..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-rbi-advises-atm-user-to-press-cancel-button-twice/", "date_download": "2020-04-10T13:02:03Z", "digest": "sha1:Q66WJWAZMVQ6TEYEWAJZFVRY76WSOKH4", "length": 14667, "nlines": 109, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "ஏடிஎம் திருட்டை தடுக்க 2 முறை கேன்சல் பட்டன் அழுத்தும்படி ரிசர்வ் வங்கி சொன்னதா? | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nஏடிஎம் திருட்டை தடுக்க 2 முறை கேன்சல் பட்டன் அழுத்தும்படி ரிசர்வ் வங்கி சொன்னதா\n‘’ஏடிஎம் திருட்டை தடுக்க 2 முறை கேன்சல் பட்டன் அழுத்த வேண்டும்,’’ என்று ரிசர்வ் வங்கி சொன்னதாகக் கூறி ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.\nதகவல் களஞ்சியம் எனும் ஃபேஸ்புக் ஐடி மேற்கண்ட பதிவை வெளியிட்டுள்ளது. இதில், ஏடிஎம் இயந்திரங்களில் தகவல் திருட்டை தடுப்பதற்காக, ஏடிஎம் கார்டை சொருகும் முன் ஏடிஎம்-ல் கேன்சல் பட்டனை இரண்டு முறை அழுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இதுபற்றி ரிசர்வ் வங்கியே அறிவுறுத்தல் செய்துள்ளதாகவும் எழுதியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.\nஇதுதொடர்பாக ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வ இணையதளத்தில், தகவல் விவரம் தேடினோம். அப்போது, சமீப நாட்களில் இப்படி எந்த தகவலும் வெளியாகவில்லை என தெரியவந்தது.\nஇதையடுத்து வேறு யாரேனும் ஊடகத்தினர் இதுபற்றி செய்தி வெளியிட்டுள்ளனரா என விவரம் தேடினோம். அப்போது இந்த தகவல் வெகு நாளாகவே பரவி வருவதாகவும், இதில் உண்மைத்தன்மை இல்லை என பலரும் செய்தி வெளியிட்டுள்ளதாகவும் ஆதாரம் கிடைத்தது.\nஇதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,\n1) ரிசர்வ் வங்கி இப்படி எந்த எச்சரிக்கையும் வெளியிடவில்லை.\n2) சமூக ஊடகங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இப்படியான வதந்திகளை பரப்புவதை பலர் வாடிக்கையாகவே செய்கின்றனர்.\n3) ரிசர்வ் வங்கி பெயரில் இதுபோல நிறைய வதந்திகள் பகிரப்பட்டு வருகின்றன. இதனை யாரும் நம்ப வேண்டாம்.\nஉரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் தகவல் தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.\nTitle:ஏடிஎம் திருட்டை தடுக்க 2 முறை கேன்சல் பட்டன் அழுத்தும்படி ரிசர்வ் வங்கி சொன்னதா\nதேள் கொட்டினால் இதய நோய் வராது: சமூக ஊடகத்தை கலக்கும் வதந்தி\nபண மதிப்பிழப்பு நடவடிக்கையால் விபசாரம் குறைந்துள்ளது என்று ரவிசங்கர் பிரசாத் கூறினாரா\nகாங்கிரஸ் கட்சிக்கு ரூ.98 கோடி செக் கொடுத்தாரா நீரவ் மோடி\nமாணவியின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் பயந்து ஓடினாரா ராகுல் காந்தி\nமணிப்பூரில் பாஜக எம்எல்ஏவை தாக்கிய பொதுமக்கள்: வைரல் வீடியோ உண்மையா\nஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகளை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டதா ஊரடங்கை எத்தனை நாட்களுக்கு, எத்தனை நாட்கள் இடைவெளி... by Chendur Pandian\nமருத்துவமனையை தாக்கும் தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்- வீடியோ உண்மையா நிர்வாணமாக மருத்துவமனையை தாக்கும் தவ்ஹீத் ஜமாஅத் ந... by Chendur Pandian\nதமி��க மக்கள் தங்க நகைகளை தரும்படி பாஜக தலைவர் முருகன் கூறினாரா ‘’தமிழக மக்கள் தமது தங்க நகைகளை அரசிடம் ஒப்படைக்க... by Pankaj Iyer\n100 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகில் தொற்று நோய் ஏற்படுகிறதா ‘’100 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகில் தொற்றுநோய் பரவி... by Pankaj Iyer\nகொரோனா வைரஸ் பற்றிய குறிப்பு சிலப்பதிகாரத்தில் உள்ளதா கொரோனா வைரஸ் பற்றி சிலப்பதிகாரத்தில் இரண்டாயிரம் ஆ... by Chendur Pandian\nகண்ணீர் மல்க இஸ்லாம் மதத்திற்கு மாறிய பில்கேட்ஸ்– வைரல் வீடியோ உண்மையா உலக பணக்காரர்களுள் ஒருவரும் மைக்ரோ சாஃப்ட் நிறுவனர... by Chendur Pandian\nமோடியை மிக மோசமாக விமர்சித்தாரா வடகொரிய அதிபர்\n100 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகில் தொற்று நோய் ஏற்படுகிறதா\nமருத்துவமனையை தாக்கும் தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்- வீடியோ உண்மையா\nகனிகா கபூர் மும்பை வொக்கார்ட் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்றாரா\nஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகளை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டதா\nKrishnamoorthy G K commented on 16 வயது சிறுமியை மணந்த 83 வயது முதியவர்- வைரல் புகைப்படம் உண்மையா- வைரல் புகைப்படம் உண்மையா: தடங்களுக்கு வருந்துகிறோம்.. இந்த புகைப்படம் பேஸ்பு\nAnsari commented on ஊரடங்கால் உணவின்றி தற்கொலை செய்துகொண்ட குடும்பம்- ஃபேஸ்புக்கில் பரவும் வதந்தி: Thank you for good information....continue\nஜானகி ராமன் commented on திருட்டுத்தனமாக மதுபாட்டில் வாங்கிய சபரிமலை புகழ் திருப்தி தேசாய்- ஃபேஸ்புக் வதந்தி: ஏங்க திமுக, இஸ்லாமிய, கிருத்துவ பக்கங்களில் முழு ப\nPraveen commented on கியூபா உலகில் உள்ள 95 நாடுகளுக்கு 2 லட்சம் மருத்துவர்களை அனுப்பியதா\nஜானகி ராமன் commented on முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஏப்ரல் ஃபூல் செய்த விஜய்- ஃபேஸ்புக் விஷமம்\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (52) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (719) அரசியல் சார்ந்தவை (23) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (94) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (24) உலகம் (9) கல்வி (8) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (889) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (117) சமூகம் சார்ந்தவை I Social (9) சர்வ தேசம் (14) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (44) சினிமா (40) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தமிழகம் (103) தமிழ் (1) தமிழ் செய்திகள் (3) தமிழ்நாடு (29) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொ���ில் (1) தொழில்நுட்பம் (2) பாஜக (1) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (46) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (21) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/09/10100903/1260541/Mettur-Dam-Water-opening-75-thousand-feet--increased.vpf", "date_download": "2020-04-10T12:37:14Z", "digest": "sha1:7BOMCQRG32IOGYCFEJRSEUBSBVP5OJJL", "length": 17458, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "மேட்டூர் அணையில் நீர் திறப்பு 75 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு || Mettur Dam Water opening 75 thousand feet increased", "raw_content": "\nசென்னை 10-04-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nமேட்டூர் அணையில் நீர் திறப்பு 75 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு\nபதிவு: செப்டம்பர் 10, 2019 10:09 IST\nமேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 75 ஆயிரம் கன அடியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.\nகடல்போல் காட்சி அளிக்கும் மேட்டூர் அணை.\nமேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 75 ஆயிரம் கன அடியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் பெய்த கனமழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த 2 அணைகளில் இருந்தும் மொத்தம் 67 ஆயிரத்து 931 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.\nஇந்த நீர் ஒகேனக்கல் வழியாக நேராக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து கடந்த 7-ந்தேதி மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.\nஇதையடுத்து அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை நீர் திறப்பு 65 ஆயிரம் கன அடியில் இருந்து 60 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. பின்னர் இரவு வினாடிக்கு 75 ஆயிரம் கன அடியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.\nஇதேபோல் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு 700 கன அடியில் இருந்து 900 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனம் மற்றும் கால்வாய் பாசனத்திற்காக 75 ஆயிரத்து 900 கன அடி தண்ணீர் திறக்கப��பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு இன்று 65 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 120.74 அடியாக உள்ளது.\nமேட்டூர் அணையில் இருந்து 75 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரியில் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் சீறிப்பாய்ந்து செல்கிறது. காவிரி கரையோர கிராமங்களில் தொடர்ந்து தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மேடான பகுதிக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nஇதேபோல் டெல்டா மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஒகேனக்கல் காவிரி ஆற்றில் 65 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அங்குள்ள மெயின் அருவி, ஐவர்பாணி அருவி பகுதியில் அருவிகளே தெரியாத அளவிற்கு வெள்ள காடாக காட்சி அளிக்கிறது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதையை மூழ்கடித்தபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தொடர்ந்து தடை நீடிக்கப்பட்டுள்ளது.\nMettur dam | மேட்டூர் அணை\nபஞ்சாப் மாநிலத்தில் மே 1ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு- மாநில அரசு\nநாளை மாலை கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nபுதுச்சேரியில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6412 ஆக உயர்வு - மத்திய சுகாதாரத்துறை\nதமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா பாதிப்பு- சுகாதாரத்துறை\nதிருவாரூர் மத்திய பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு- பதிவாளர் தகவல்\nகாரில் மருத்துவம் அவசரம் என ஸ்டிக்கர்- கள்ளக்காதலி வீட்டுக்கு வந்தவர் தனிமைப்படுத்தப்பட்டார்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரடங்கை மீறிய 9 ஆயிரத்து 117 வாகனங்கள் பறிமுதல்\nபுதுவையில் கடலில் மூழ்கி தொழிலாளி தற்கொலை\nஆண்டிபட்டி அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய மேலும் ஒருவர் கைது\nமேட்டூர் அணை நீர்மட்டம் 103.81 அடியாக குறைந்தது\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு\nமேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 2 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு\nமேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் உயர தொடங்கியது\nகும்பலாக சென்றதை தட்டிக்கேட்ட நடிகருக்கு அடி-உதை\nஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை யார்-யார், எவ்வளவு பயன்படுத்தவேண்டும்\nகொரோனா தாக்கத்தை பொறுத்து ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nமது கிடைக்காததால் தற்கொலைக்கு முயன்றாரா மனோரமாவின் மகன்\nசென்னையில் எந்த பகுதியில் எத்தனை பேருக்கு கொரோனா\nவங்கிகள் நாளை செயல்படாது- அடுத்தடுத்து 3 நாட்கள் மூடப்படுகின்றன\nகொரோனா வைரசை கட்டுப்படுத்த இதுதான் வழி - சீனா வாழ் இந்திய விஞ்ஞானிகள்\n ஒரே நாளில் சுமார் 2 ஆயிரம் பேர் பலி\nமீண்டும் ஒரே நாளில் சுமார் 2 ஆயிரம் பேர் பலி - அலறும் அமெரிக்கா\nதமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 834 ஆக உயர்வு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/10/33.html", "date_download": "2020-04-10T12:54:50Z", "digest": "sha1:IREIYP4FAD2CKW6FPEPYIQT4E72S4TAW", "length": 4814, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "இது வரை 33 பேர் கட்டுப்பணம் செலுத்தினர்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS இது வரை 33 பேர் கட்டுப்பணம் செலுத்தினர்\nஇது வரை 33 பேர் கட்டுப்பணம் செலுத்தினர்\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு இது வரை 33 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.\nமுக்கிய அரசியல் கட்சிகள், சிறு கட்சிகள் சார்பாக 19 பேரும் சுயாதீனமாக போட்டியிட 14 பேரும் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் செயலகம் தகவல் வெளியிட்டுள்ளது.\n1982 ஆரம்பிக்கப்பட்ட ஜனாதிபதி தேர்தலில் இம்முறையே போட்டியாளர்கள் எண்ணிக்கை 30ஐத் தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்���்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/sports/sports_104136.html", "date_download": "2020-04-10T13:00:56Z", "digest": "sha1:DYB2RZFQ4BLANKL5TV6M6P33K3LTM7AF", "length": 18237, "nlines": 124, "source_domain": "jayanewslive.com", "title": "பிரபல கால்பந்து வீரர் ரொனால்டினோ கைது - பாஸ்போர்ட்டில் தவறான விவரம் குறிப்பிட்ட புகாரில் பராகுவே போலீசார் நடவடிக்கை", "raw_content": "\nஊரடங்கு காரணமாக உலகம் முழுவதும் வாகனப் போக்குவரத்து முடங்கியதால், எண்ணெய் உற்பத்தியை குறைக்‍க ஒபெக் நாடுகள் முடிவு - பெட்ரோலியப் பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு\nவிவசாயிகள் உற்பத்தி செய்த பொருட்களை கொள்முதல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிஸ்கெட், ரொட்டி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க ஏற்பாடு செய்யவும் வேண்டும் என்றும் டிடிவி தினகரன் வலியுறுத்தல்\nநாடு முழுவதும் அமலில் இருக்கும் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா - முதலமைச்சர்கள் கூட்டத்தில் நாளை முடிவை அறிவிக்கிறார் பிரதமர் மோதி\nகொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் பணிகளுக்கு உதவ, தமிழகம் உள்ளிட்ட 9 மாநிலங்களுக்‍கு பல்துறை வல்லுநர் குழு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நடவடிக்கை\nகொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தப்பிக்க மக்‍கள் என்ன செய்ய வேண்டும் - வழிமுறைகள் பற்றிய விவரத்தை வெளியிட்டது மத்திய சுகாதார அமைச்சகம்\nகொரோனா நெருக்‍கடியை பயன்படுத்தி தீவிரவாதிகள் தாக்‍குதல் நடத்த வாய்ப்பு - உலக நாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை\nமகாராஷ்டிரா மாநிலத்தில் வேகமாக பரவும் கொரோனா வைரஸ் தொற்று - மும்பை, புனே, தானே உள்ளிட்ட நகரங்களில் சிறைகளை மூட உத்தரவு\nஉலகம் முழுவதும் படுமோசமாக வீழ்ச்சி அடைந்து வரும் பொருளாதார நிலை - 170 நாடுகளில் தனிநபர் வருமானம் குறையும் என சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை\nகொரோனா வைரஸ் தா���்குதலுக்கு மத்தியில் புனித வெள்ளி தினம் இன்று கடைப்பிடிப்பு - பிரார்த்தனைகளின்றி வெறிச்சோடிய தேவாலயங்கள்\nஅமெரிக்‍காவிலிருந்து மருத்துவ உபகரணங்களை ஏற்றுமதி செய்ய அதிபர் ட்ரம்ப் தடை - கொரோனா தொற்றுக்கு 10 மருந்துகள் கண்டுபிடிக்‍கப்பட்டு பரிசோதனையில் உள்ளதாகவும் அறிவிப்பு\nபிரபல கால்பந்து வீரர் ரொனால்டினோ கைது - பாஸ்போர்ட்டில் தவறான விவரம் குறிப்பிட்ட புகாரில் பராகுவே போலீசார் நடவடிக்கை\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nபிரபல கால்பந்து வீரர் ரொனால்டினோ, பராகுவே நாட்டில் கைது செய்யப்பட்டார்.\nபிரசில் கால்பந்தாட்ட வீரரான ரொனால்டினோ, தனது வாழ்க்கை சரித புத்தகத்தைப் பிரபலபடுத்துவதற்காக பராகுவே சென்றார். அங்கு அவர் தங்கிய ஹோட்டலில் போலீசார் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட பாஸ்போர்ட்டில், ரொனால்டினோ பராகுவே குடிமகன் எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. பிறந்த நாட்டை மாற்றித் தெரிவித்த புகாரில் அவர் கைது செய்யப்பட்டார். இது உலகமெங்கும் உள்ள ரொனால்டினோ ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக தன்னுடைய மீன் பண்ணையில் நடைபெற்ற மோசடி வழக்கில் அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு பாஸ்போர்ட் அளிக்கப்பட்டது. இந்தநிலையில், பாஸ்போர்ட்டில் தவறாக விவரம் குறிப்பிட்ட புகாரில், ரொனால்டினோ மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகொரோனா தீயை போன்றது - அதற்கு ஆக்ஸிஜன் கொடுக்க வேண்டாம் : சச்சின் டென்டுல்கர் உருக்கமான வீடியோ பதிவு\nசைவ உணவுப்பழக்கத்துக்கு மாறியது ஏன் : இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி விளக்கம்\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை : 40 விளையாட்டு வீரர்களுடன், பிரதமர் நரேந்திர மோதி வீடியோ கான்பரன்சிங் ஆலோசனை\nகொரோனா வைரஸ் காரணமாக சாம்பியன்ஸ் லீக், ஐரோப்பா லீக் தொடர் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக யு.இ.எஃப்.ஏ. அறிவிப்பு\nகொரோனா வைரஸ் காரணமாக 2ம் உலகப் போருக்கு பிறகு முதன்முறையாக விம்பிள்டன் டென்னிஸ் தொடர் ரத்து - சாம்பியன்ஸ் லீக், யூரோ லீக் கால் பந்தாட்ட போட்டிகளும் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு\nகொரோனாவுக்காக மொட்டை அடித்த டேவிட் வார்னர் : இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலிக்கும் பரிந்த���ரை\nதற்காலிக மருத்துவமனையாகும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் வளாகம் : 350 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக மாற்ற திட்டம்\nஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி : அடுத்த ஆண்டு ஜூலை 23ம் தேதி தொடங்குமென சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவிப்பு\nஒலிம்பிக் போட்டிகள் நடந்தாலும், பங்கேற்கமாட்டோம் என ஆஸ்திரேலியா, கனடா அறிவிப்பு - போட்டிகளை தள்ளி வைப்பது குறித்து ஜப்பான் அரசு தீவிர ஆலோசனை\nஇம்முறை ஒலிம்பிக்‍ போட்டி நடைபெறுமா - முடிவு குறித்து ஜப்பான் அரசு தீவிர ஆலோசனை\nதிண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் வஜ்ரா வாகனம் மூலம் நகர் முழுவதும் கிருமிநாசினி தெளிப்பு\nதிருவேற்காடு தூய்மை பணியாளர்களுக்கு மாஸ்க் மற்றும் கையுறைகள் வழங்கிய சின்னத்திரை நடிகர்\nதஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் அ.ம.மு.க., சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கல்\nகடல் புழுக்களின் ரத்தம் மூலம் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை : பிரான்ஸ் மருத்துவர்களின் ஆராய்ச்சி திடீர் நிறுத்தம்\nஏமன் நாட்டில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தொற்று ஒருவருக்குக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி\nஊரடங்கு மட்டுமே கொரோனாவை தடுப்பதற்கான சமூக தீர்வாக அமையும் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கருத்து\nதமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பதால் மேலும் இரண்டு வாரங்களுக்கு 144 தடை உத்தரவை நீட்டிக்கலாம் - அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் அடங்கிய குழு பரிந்துரை\nஅரசு மருத்துவர்கள், போலீஸ் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு சேவைக்கேற்ற ஊதியம் இல்லை - சென்னை உயர் நீதிமன்றம் கருத்து\nஅறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு - ஊரடங்கை பயன்படுத்தி வியாபாரிகள் அடிமாட்டு விலைக்கு கேட்பதாக வேதனை\nதமிழகம் முழுவதும் காய்கறிகள், பழங்கள், பூக்கள் அறுவடை செய்யப்பட்டும், கொள்முதல் செய்யப்படாத அவலம் - உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை\nதிண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் வஜ்ரா வாகனம் மூலம் நகர் முழுவதும் கிருமிநாசினி தெளிப்பு ....\nதிருவேற்காடு தூய்மை பணியாளர்களுக்கு மாஸ்க் மற்றும் கையுறைகள் வழங்கிய சின்னத்திரை நடிகர் ....\nதஞ்சாவூர் ம���வட்டம் ஒரத்தநாட்டில் அ.ம.மு.க., சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கல் ....\nகடல் புழுக்களின் ரத்தம் மூலம் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை : பிரான்ஸ் மருத்துவர்களின் ஆராய்ச் ....\nஏமன் நாட்டில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தொற்று ஒருவருக்குக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பொதுமக் ....\nவேலூரில் கொரோனாவை அழிக்க மாணவன் கண்டுபிடித்த சூத்திரம் : ஆய்வறிக்கையை ஆட்சியரிடம் ஒப்படைத்த ....\nபெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு : நின்ற படி இருசக்கர வாகனத்தை ஓட்டி ச ....\nதமிழகத்திலேயே முதன்முறையாக மாற்றுத்திறனாளி மாணவர்கள் பாராசூட் மூலமாக பறந்து சாதனை ....\nஉறைந்த நீருக்கடியில் ஒரே மூச்சாக 180 மீட்டர் ஆழம் வரை வேகமாக நீச்சலடித்து ரஷ்ய வீரர் கின்னஸ் ச ....\nபென்சில் முனையில் தலைவர்கள் உருவம் : அசத்தி வரும் பொறியியல் பட்டதாரி இளைஞர் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/02/27190314/1288254/Honey-Rose-says-I-had-harassment-problems.vpf", "date_download": "2020-04-10T12:24:52Z", "digest": "sha1:F6WPNRAH36YCTOXPPRA4RJFWDMOVB2Q4", "length": 13156, "nlines": 169, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "பாலியல் பிரச்சனைகளை எதிர்கொண்டேன் - ஹனி ரோஸ் || Honey Rose says I had harassment problems", "raw_content": "\nசென்னை 10-04-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nபாலியல் பிரச்சனைகளை எதிர்கொண்டேன் - ஹனி ரோஸ்\nதமிழில் சிங்கம் புலி, கந்தர்வன் படங்களில் நடித்த ஹனி ரோஸ், பாலியல் பிரச்சனைகளை எதிர்கொண்டேன் என்று பேட்டியளித்துள்ளார்.\nதமிழில் சிங்கம் புலி, கந்தர்வன் படங்களில் நடித்த ஹனி ரோஸ், பாலியல் பிரச்சனைகளை எதிர்கொண்டேன் என்று பேட்டியளித்துள்ளார்.\nசிங்கம் புலி, மல்லுகட்டு, கந்தர்வன் என தமிழில் ஒரு சில படங்களில் நடித்த ஹனி ரோஸ் பின்னர் மலையாள படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இவர் திரைக்கு வந்து 15 ஆண்டுகளாகிறது. பாலியல் தொல்லைகளை எதிர்கொண்டது பற்றி அவர் சமீபத்தில் பேட்டி அளித்தார்.\nஅதில், ‘சினிமாவில் நடிக்க வந்த பிறகுதான் நிறைய விஷயங்களை கற்கத் தொடங்கினேன். சினிமா என்பது இளம் பெண்களின் கனவு. ஆனால் சினிமாவில் நான் எதிர்பார்த்தபடி என்னால் பிரகாசிக்க முடியாத நிலை இருந்தது. அதுவும் ஒருவகையில் நல்லாதாகவே இருந்தது. ���ப்போதுதான் நல்ல கதைகளை தேர்வு செய்யத் தொடங்கினேன்.\n'திருவனந்தபுரம் லாட்ஜ்' படம் எனக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதன்பிறகு நிறைய படங்கள் வந்தன. நான் பட வாய்ப்பில்லாமல் போராடிக்கொண்டிருந்த நேரத்தில் பாலியல் ரீதியான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. அதிர்ஷ்டவசமாக என் பெற்றோர் எப்போதும் என்னுடன் இருந்ததால் அதில் சிக்கவில்லை.\nஅதுபோன்ற பிரச்னையான படங்களை ஏற்காமல் தவிர்த்துவிட்டேன். அதன்பிறகு பிரச்னைகள் வரவில்லை. உடல் ரீதியாக என்னை யாரும் துன்புறுத்தியது இல்லை. ஆனால் திரையுலகில் இப்போதுள்ள நிலைமை என்ன என்பது எனக்கு தெரியவில்லை. புதுமுக நடிகைகள் மட்டுமே இதுபோன்ற பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள். பிரபலமான நடிகை என்பதால் எனக்கு அதுபோன்ற பிரச்னைகள் வருவதில்லை. அதேசமயம் திரையுலகில் தற்போது ஒரு பாசிடிவ் சூழல் நிலவுகிறது’. இவ்வாறு அவர் கூறினார்.\nஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய தாடி பாலாஜி\nகொரோனா வதந்தி பரப்பிய நடிகரை எச்சரித்த பிரதாப் போத்தன்\nகைதிகளுடன் சேர்ந்து மாஸ்க் தைக்கும் நகைச்சுவை நடிகர்\nவைரலாகும் நாய் பாடிய கொரோனா பாடல்\nகும்பலாக சென்றதை தட்டிக்கேட்ட நடிகருக்கு அடி-உதை மது கிடைக்காததால் தற்கொலைக்கு முயன்றாரா மனோரமாவின் மகன் ஒரே ஊரில் இருந்தும் பார்க்க முடியல - தனுஷ் சகோதரி உருக்கம் ஷங்கர், ஏ.ஆர்.முருகதாசை விட அதிக சம்பளம் வாங்கும் லாரன்ஸ் பெப்சிக்கு எவ்வளவு நிதி கிடைத்தது ஒரே ஊரில் இருந்தும் பார்க்க முடியல - தனுஷ் சகோதரி உருக்கம் ஷங்கர், ஏ.ஆர்.முருகதாசை விட அதிக சம்பளம் வாங்கும் லாரன்ஸ் பெப்சிக்கு எவ்வளவு நிதி கிடைத்தது - ஆர்.கே.செல்வமணி விளக்கம் ஆபாச வீடியோவில் இருப்பது நான் இல்லை - கேரள நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://kathir.news/kamal-haasan-under-big-trouble-as-he-failed-to-keep-up-his-promise-after-getting-rs-10-crore-from-the-producer-gnanavel-raja/", "date_download": "2020-04-10T13:07:01Z", "digest": "sha1:4C57BMUCNCSNEWQL7GK54KLYJP3RGTBU", "length": 7305, "nlines": 148, "source_domain": "kathir.news", "title": "Kamal Haasan under big trouble as he failed to keep up his promise after getting Rs. 10 crore from the producer Gnanavel Raja.", "raw_content": "\nபிரதமர் மோடியின் ட்விட்டர் பக்கத்தை பின்தொடரும் அமெரிக்கா வெள்ளை மாளிகை\nபிரிட்டன் பிரதமர் உடல்நிலை த���றுகிறது : சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டதால் இங்கிலாந்து மக்கள் மகிழ்ச்சி.\nதீவிரவாதிகள் கையில் கொரோனா வைரஸ் சென்றால் நிலை இன்னும் விபரீதமாகிவிடும் - ஐ.நா தலைமைச் செயலாளர் விடுத்த கவலை\nகொரோனாவால் இத்தாலியில் மாண்டுப்போன நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் - தவிக்கும் ஐரோப்பிய பிரதேசம்\nஎங்கள் சமூகத்தை மட்டுமே குறி வைத்து தாக்குகிறார்கள் என புலம்புபவர்கள், இந்த 2 சம்பவங்களையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.\nநேபாளம், ஜப்பான் நாட்டு பிரதமர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் கலந்துரை.\nடெல்லி \"தனியார்\" மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து ஊர் ஊராக சுற்றிய நபர் - கிராமத்தை சுற்றி 5 கிலோமீட்டர் தூரத்துக்கு ரெட் அலர்ட்\n50 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டும் சிகிச்சை எடுக்க மறுப்பு - மருத்துவர்கள் கொல்ல முயற்சிப்பதாக கூறி அடம் பிடிப்பு\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மாநிலங்களுக்கு ரூ.15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியது மோடி அரசு.\nமும்பையில் அவதிப்படும் குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கியது இந்தியக் கடற்படை.\nகோவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் மருத்துவ சரக்கு விமானப் போக்குவரத்து, அசத்தும் இந்தியா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/09/Mahabharatha-Sabhaparva-Section25.html", "date_download": "2020-04-10T11:30:26Z", "digest": "sha1:R4VTRL73BM35UJNNAGVOADUYXVM4FJ2X", "length": 31085, "nlines": 102, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "முழு மஹாபாரதம்: திக்விஜயம் சென்ற பாண்டவர்கள் - சபாபர்வம் பகுதி 25", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nதிக்விஜயம் சென்ற பாண்டவர்கள் - சபாபர்வம் பகுதி 25\nபீமன், அர்ஜுனன், நகுல சகாதேவர் ஆகியோர் யுதிஷ்டிரனிடம் விடைபெற்றுக் கொண்டு தனித்தனியே நாடுகளைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர ஆளுக்கொரு திசையாகச் செல்வது; பாண்டவர்களின் போர்ப்பயணங்களை வைசம்பாயனர் சுருக்கமாகச் சொல்லல்\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"விற்களில் சிறந்த வில்லையும், வற்றாத அம்பறாத்தூணியைய���ம், ரதத்தையும் கொடிக்கம்பத்தையும், சபா மண்டபத்தையும் அடைந்த அர்ஜுனன், யுதிஷ்டிரனிடம், \"வில், ஆயுதங்கள், பெரும் சக்தி, கூட்டணிகள், எல்லை விரிவாக்கம், புகழ், படை ஆகியவற்றை, ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, விரும்பியவாறு அடைவது கடினம். ஆனால் இவை அனைத்தையும் நான் அடைந்திருக்கிறேன். ஆகையால், நான் நினைப்பது என்னவென்றால், நாம் நமது கருவூலத்தை {பொக்கிஷத்தை} நிரப்ப வேண்டும். ஓ ஏகாதிபதிகளில் சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, பூமியின் பிற மன்னர்கள் நமக்குக் கப்பம் கட்ட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஒரு அதிர்ஷ்டமான நேரத்தில், புனிதமான சந்திர நாளில், சாதகமான நட்சத்திரக் கூடுகைகள் இருக்கும் போது, கருவூலத்தலைவன் {குபேரன்} இருக்கும் திக்கை (வடக்கு திசையை) நோக்கி நான் எனது படையெடுப்பைத் தொடங்க வேண்டும் என்று விரும்புகிறேன்.\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், \"நீதிமானானா மன்னன் யுதிஷ்டிரன், தனஞ்செயனின் {அர்ஜுனனின்} வார்த்தைளைக் கேட்டு, அனைத்து எண்ணங்களையும் சேகரித்தக் குரலுடன், \"ஓ பாரத குலத்தின் காளையே {அர்ஜுனனே}, அந்தணர்களின் நல்வாழ்த்துகளைப் பெற்று, உனது எதிரிகளைத் துயரத்தில் ஆழ்த்து. உனது நண்பர்களை மகிழ்ச்சியில் நிரப்பு. ஓ பாரத குலத்தின் காளையே {அர்ஜுனனே}, அந்தணர்களின் நல்வாழ்த்துகளைப் பெற்று, உனது எதிரிகளைத் துயரத்தில் ஆழ்த்து. உனது நண்பர்களை மகிழ்ச்சியில் நிரப்பு. ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {அர்ஜுனா}, வெற்றி நிச்சயமாக உனதே. நீ நிச்சயம் உனது விருப்பங்கள் ஈடேறப்பெற்று இருப்பாய்,\" என்றான் {யுதிஷ்டிரன்}.\nஇப்படிச் சொல்லப்பட்ட அர்ஜுனன், பெரும் படைகள் சூழ, அக்னியிடம் தான் பெற்ற, அற்புத சாதனைகளைச் சாதித்த அந்த தெய்வீக ரதத்தில் ஏறி வெளியே கிளம்பினான். பீமசேனனுடன் கூடிய அந்த மனிதர்களில் காளைகளான இரட்டையர்களும் {நகுல சகாதேவர்களும்} நீதிமானான யுதிஷ்டிரன் மீது தாங்கள் கொண்டிருந்த பாசத்தைத் துறந்து, பெரிய படைகளுக்குத் தலைமையேற்று சென்றார்கள். பகனைத் {Paka [not Vaka killed by Bhima]} தண்டித்தவனின் {இந்திரனின்} மகன் {அர்ஜுனன்}, கருவூலத் தலைவனின் {குபேரனின்} திசையைத் தனது ஆதிக்கத்திற்குள் கொண்டு வந்தான். பீமசேனன் தனது படைபலத்தால் கிழக்கை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தான், சகாதேவன் தெற்கையும், அனைத்து ஆயுதங்களையும் அறி��்த நகுலன் மேற்கையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தனது தம்பிகள் இந்த வேலைகளைச் செய்து கொண்டிருக்கும் போது, மேன்மையானவனும் நீதிமானானவனுமான யுதிஷ்டிரன் காண்டவப்பிரஸ்தத்திலேயே தங்கி, நண்பர்களுடனும் உறவினர்களுடன் மகிழ்ச்சியாக இருந்தான்.\nஇதையெல்லாம் கேட்ட பகதத்தன் {பிராக்ஜோதிஷ நாட்டு மன்னன்}, \"ஓ குந்தியைத் தாயாகக் கொண்டவனே {அர்ஜுனா}, உன்னை மதிப்பது போலவே நான் யுதிஷ்டிரனையும் மதிக்கிறேன். நான் இவை அனைத்தையும் செய்கிறேன். மேலும் நான் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்.\" என்றான் {பிராக்ஜோதிஷ மன்னன் பகதத்தன்}.\nLabels: அர்ஜுனன், சகாதேவன், சபா பர்வம், திக்விஜய பர்வம், நகுலன், பீமன், யுதிஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் ���ாலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்���ேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதி��ுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/12/TranslatorsPreface.html", "date_download": "2020-04-10T12:44:56Z", "digest": "sha1:RDRLI7DPNDMSYRBTDLJTYYI7IL23ESOY", "length": 61206, "nlines": 128, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "முழு மஹாபாரதம்: கங்குலியின் மஹாபாரத முன்னுரை - தமிழாக்கம்", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nகங்குலியின் மஹாபாரத முன்னுரை - தமிழாக்கம்\nஇதோ பீஷ்ம பர்வத்தின் பாதி வரை வந்தாகிவிட்டது. இன்னும் ஆங்கில மொழிபெயர்ப்பாளரான கிசாரி மோகன் கங்குலியின் முன்னுரையை நாம் மொழி பெயர்க்கவில்லையே என்ற கவனம் கூட இல்லாமல் இருந்துவிட்டேன். ஆதிபர்வம் அச்சிடுவதற்காக முதல் பிரதியை அச்சக நண்பர் கொடுத்த பிறகு கூட உரைக்கவில்லை, ஆதிபர்வத்தின் பிழை திருத்தங்கள் அனைத்தையும் செய்த பிறகுதான் அது எனக்கு உரைத்தது. உடனே அந்த முன்னுரையை மொழிபெயர்த்தேன். அதற்குள் அடைமழை, மின்சாரமின்மை என பத்து நாட்களாக இந்த முன்னுரையை பதிவேற்ற முடியாமல் இருந்தேன். இப்போது பதிவேற்றுகிறேன்.\nகீழ்க்கண்ட முன்னுரையில் கங்குலி குறிப்பிடும் \"மொழிபெயர்ப்பாளனின் கடமை\" என்பதற்கு ஏற்றபடி நானும் இதுவரை மொழிபெயர்த்துவருகிறேன் என்ற மனநிறைவுடன்...\nமொழிபெயர்ப்பாளனுடைய எழுத்தின் பொருள், தனது ஆசிரியனைக் கண்ணாடியில் காட்டுவது போல எப்போதும் இருக்க வேண்டும். {எழுதப்படும் மொழியின்} மரபைத் துறந்தாவது, தனது ஆசிரியரின் தனித்தன்மையான கற்பனையையும், மொழிவளத்தையும் காக்கும் வகையில், தனது ஆசிரியர் எப்படிக் கருத்துகளை வெளிப்படுத்தியிருக்கிறாரோ, அப்படியே நடைமுறைக்கு உகந்தபடி அவற்றைப் பிரதிபலிப்பதே அவனது தலையாயக் கடமையாகும்.\nசம்ஸ்க்ருதத்தில் இருந்து மொழிபெயர்ப்பதைப் பொறுத்தவரை, ஆங்கிலச் சுவைக்கு ஏற்றவாறு இந்து {இந்துமதக்} கருத்துகளைச் சமைப்பது எளிதானதல்ல. ஆனால், தற்போதைய மொழிபெயர்ப்பாளனின் {கங்குலியாகிய என்னுடைய} முயற்சி என்பது, வியாசரின் பெருஞ்செயலை கூடுமானவரை சொல்லுக்குச் சொல், வரிக்கு வரி பொருள் கொண்டு வெளிப்படுத்துவதேயாகும்.\nமுற்றான ஆங்கில வாசகருக்கு, பின்வரும் பக்கங்களில் நகைப்பைத்தரும் பல சொற்கள் காத்திருக்கின்றன. தங்கள் மொழியைத் தவிர வேறு எந்த மொழியையும் அறியாதவர்களுக்கு, சுவை போன்ற காரியங்கள் இதில் விலகியே நிற்கும். தங்கள் நாவின் மூலம் சந்தித்ததைவிட {அனுபவித்ததைவிட} வேறு எந்த மாதிரிகளையும் அறியாதவர்களுக்கு, தங்களுக்குத் தாங்களே அவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் தூய்மையும், சுவையும் சேர்ந்த ஒரு கலவை மிகக் குறுகியதாகவே இருக்கும்.\nபரிகாசத்தைத் தவிர்க்கும் பொருட்டு, அசல் பதிப்பின் உண்மைத்தன்மையை ஒரு மொழிபெயர்ப்பாளன் தியாகம் செய்வானானால், அவன் தனது கடமையில் தவறியவனாவான். அவன் தனது ஆசிரியனைப் பிரதிபலிக்க வேண்டுமேயன்றி, தன்னை முற்றிலும் அறியாதோரின் குறுகிய சுவையை நிறைவு செய்வதில் ஈடுபடக்கூடாது. மகாவீர சரிதத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பாளர் திரு.பிக்ஃபோர்டு {Mr. Pickford} அவர்கள், \"எளிய மொழிபெயர்ப்பு\" என்ற பெயருக்காக, {மூல மொழியின்} மரபையும், சுவையையும் தியாகம் செய்து, ஆசிரியனை வெளிநாட்டு ஆடையில் மறைத்தும், மூலத்துடன் நெருக்கமாக மொழிபெயர்த்திருப்பதாகத் தனது முன்னுரையில் திறமையுடன் தன்னைத் தற்காத்துக் கொண்டும், யாருக்கு அந்த ஆசிரியனை அறிமுகப்படுத்துகிறாரோ அவர்களை நிறைவு செய்திருக்கிறார்.\nபர்த்ருஹரியின் {Bhartrihari} நீதி சதகம் மற்றும் வைராக்கிய சதகம் {Niti Satakam and Vairagya Satakam} ஆகியவற்றின் செவ்வியல் மொழிபெயர்ப்பைச் செய்த திரு.சி.எச்.டாவ்னி {Mr. C.H. Tawney}, தனது முன்னுரையில், \"தற்போதைய என் முயற்சியில் உள்ளூர் வண்ணங்களை அப்படியே தக்க வைத்திருக்கிறேன். அதையே நான் விவேகமானதாகக் கருதுகிறேன். உதாரணத்திற்கு, கடவுள் மற்றும் பெரும் மனிதர்களின் கால்களை வழிபடுவது என்பது இந்திய இலக்கியங்களில் அடிக்கடிக் காணப்படும் ஒன்றாகும். ஆனால், சம்ஸ்க்ருதம் அறியாத ஆங்கிலேயருக்கு அது நிச்சயம் நகைப்பையே உண்டாக்கும். அதிலும் குறிப்பாக, தற்செயலான காரியங்களில் கவனம் செலுத்தி, முக்கியமானவற்றைக் காணாமல், தங்கள் கவனத்தைத் திருப்பிக் கொள்ளும் வாசகர் வட்டத்திடம் இது நகைப்ப���யே உண்டாக்கும். ஆனால், கிழக்கத்திய கவிஞர்களை நேர்மையில்லாமல் ஆய்வு செய்யும் பல மொழிபெயர்ப்புகளை விட, குறிப்பிட்ட அளவுக்கு மூலப்பதிப்பின் பற்றிலிருந்து மாறாமல், தன்னைக் கேலிக்கு உள்ளாக்கிக் கொள்ளும் ஆபத்தை ஏற்பதே சிறந்தது\" என்கிறார்.\n\"நேர்மையில்லாத ஆய்வு\" என்பது எதுவும் இல்லை, தங்கள் கடமை குறித்த தவறான புரிதலே இங்கே நேர்கிறது. அது மூளையால் விளையும் தவறேயன்றி, இதயத்தால் நேரும் தவறு இல்லை. எனவே, கடைசியில் {திரு.சி.எச்.டாவ்னி [Mr. C.H.Tawney]} சுட்டிக்காட்டியபடி மொழிபெயர்ப்பாளர்கள் கண்டனத்துக்கு உள்ளாகியிருப்பது தகாது என்றாலும், மேற்கண்டது {டாவ்னியின் விளக்கத்தை} முழுமையையும் நாம் ஏற்கிறோம்.\nபனிரெண்டு {12} வருடங்களுக்கு முன்பாகப் பாபு பிரதாப் சந்திர ராய் Babu Pratapa Chandra Roy அவர்கள், பாபு துர்கா சரண் பேனர்ஜி Babu Durga Charan Banerjee அவர்களுடன் சீப்பூரில் {Seebpore} இருக்கும் எனது இல்லத்திற்கு வந்து மகாபாரதத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும்படி என்னைக் கேட்டுக் கொண்டார். அந்தப் பெரும் திட்டத்தால் நான் மலைப்படைந்தேன். அவரிடம் நான் கேட்ட முதல் கேள்வி, \"எனது பணிக்கு ஈடான பணம் எங்கே இருந்து வரும்\nஅப்போது பிரதாபர் தனது திட்டத்தின் விபரங்களை விளக்கி, வெவ்வேறு இடங்களில் இருந்து, நேர்மையான முறையில், இதயப்பூர்வமான உதவிகளை எப்படியெல்லாம் பெற முடியும் என்பதை நம்பிக்கையுடன் என்னிடம் சொன்னார். அவர் உற்சாகத்தில் நிறைந்திருந்தார். அந்தக் காரியத்தைச் செய்யும்படி பரிந்துரைத்த டாக்டர் ரோஸ்ட் அவர்களின் கடிதத்தை, அவர் என்னிடம் காட்டினார்.\nபாபு துர்கா சரண் Durga Charan அவர்களை நான் பல வருடங்களாக அறிவேன். அவரது புலமை மற்றும் நல்ல நடைமுறை உணர்வு ஆகியவற்றில் உயர்ந்த கருத்தைக் கொண்டவன் நான். திட்டத்தை நடைமுறைப்படுத்தவும், என்னைச் சமாதானப்படுத்தவும், பிரதாப்பின் பக்கத்தில் இருந்து கொண்டு உற்சாகமாகப் பேசியதால், நான் அவர் சொன்னதைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தேன். அவர்கள் இருவரும் அனைத்து ஏற்பாடுகளையும் என்னுடன் சேர்ந்து அன்றே முடிக்க இருந்தனர். அதற்கு நான் சம்மதிக்கவில்லை. ஆலோசிப்பதற்காக நான் ஒரு வாரத்தை எடுத்துக் கொண்டேன்.\nஇலக்கிய வட்டத்தில் உள்ள எனது நண்பர்கள் சிலருடன் கலந்தாலோசித்தேன். அவர்களில் முதன்மையானவர் காலஞ்ச���ன்ற டாக்டர் சம்பு சி.முகர்ஜி Dr. Sambhu C. Mookherjee. ஆவார். அவரைப் பணியின் நிமித்தமாகப் பிரதாபர் சந்தித்ததாக நான் அறிந்தேன். \"கட்டுக்கடங்காத ஆற்றல் கொண்டவர்\" என்றும், \"விடாமுயற்சியுடையவர்\" என்றும், பிரதாபரைக் குறித்து டாக்டர் முகர்ஜி என்னிடம் சொன்னார். டாக்டர் முகர்ஜியுடன் நடந்த ஆலோசனையின் விளைவாக நான் மீண்டும் அவரைப் {பிரதாபரைப்} பார்க்க விரும்புவதாகப் பிரதாபருக்குக் கடிதம் எழுதினேன்.\nஇந்த இரண்டாவது சந்திப்பில், மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டன. மேலும் எனக்கான பங்கைப் பொறுத்தவரை அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டன. எனது நண்பர் {பிரதாபர்} பேராசிரியர் மேக்ஸ் முல்லரிடம் Professor Max Muller இருந்து பெற்ற மொழிபெயர்ப்பின் ஒரு மாதிரியை எனக்குக் கொடுத்துச் சென்றார். அதை மூலத்துடன் வரிக்கு வரி கவனமாக ஒப்பிட்டுப் படிக்கத் தொடங்கினேன். சொல்லுக்குச் சொல்லான அதன் தன்மை குறித்து எந்த ஐயமுமில்லை. ஆனால், அதில் ஒரு தொடர்ச்சி இல்லை. எனவே, பொது வாசகர் படிப்பதற்கு அஃது ஏற்றதாக இருக்காது.\nஅந்தப் பெரும் பண்டிதரின் {மேக்ஸ் முல்லரின்} இளம் ஜெர்மானிய நண்பர் ஒருவர் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்த மொழிபெயர்ப்பைச் செய்திருக்கிறார். ஒவ்வொரு வரியையும் நான் திருத்த வேண்டியிருந்தது. மூலப்பதிப்பின் உண்மைநிலை பாதிக்காத வண்ணம் அதை நான் செய்தேன். எனது முதல் பிரதி தட்டெழுதப்பட்டு, ஒரு டசன் {12} பக்கங்கள் தயாரிக்கப்பட்டன. ஆய்வுக்காக, ஐரோப்பிய மற்றும் உள்ளூர் எழுத்தாளர்களில் சிறந்தவர்களிடம் அவை ஒப்படைக்கப்பட்டுச் சரிபார்க்கப்பட்டன. அதைக் கண்ட அனைவரும் மகிழ்ச்சியுடன் அங்கீகரித்தனர். பிறகுதான் மகாபாரதத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பணி உண்மையிலேயே தொடங்கியது.\nஎனினும் முதல் நூல் வெளியிடப்படுவதற்கு முன்னர், அந்த மொழிபெயர்ப்புக்கான ஆசிரியத்தன்மை வெளிப்படையாக உரிமை கொண்டாடப்பட வேண்டுமா என்ற கேள்வி எழுந்தது. ஆசிரியர் யார் என்றே தெரியாத நிலைக்குப் பாபு பிரதாப சந்திர ராய் எதிராக இருந்தார். நான் ஆதரவாக இருந்தேன். ஒரே நபராக அனைத்தையும் மொழிபெயர்க்கும் இந்தப் பிரம்மாண்ட பணியில் உள்ள சாத்தியக்குறைவே நான் எடுத்த அந்த நிலைக்குக் காரணமாகும். எடுத்துக் கொண்ட கடமையைச் செய்வது என்ற எனது தீர்மானம் ஒரு புறம் இருக்க, அதை முடிக்கு���் அளவுக்கு நான் உயிரோடு வாழ முடியாமல் போகலாமே. {இந்த மஹாபாராதப் படைப்பின்} நிறைவை அடைவதற்கு முன்னர்ப் பல வருடங்கள் கழிந்துவிடுமே. மரணத்தைத் தவிர வேறு சூழ்நிலைகளும் எழலாம். அதன் காரணமாகப் பணி நின்று விடவும் வாய்ப்புள்ளது. அடுத்தடுத்த நூல்களின் தலைப்புப் பக்கங்களில் வெவ்வேறு மொழிபெயர்ப்பாளர்களின் பெயர்களைச் சேர்க்க வேண்டிய நிலையும் ஏற்படலாம்.\nஇவையும், இன்னும் பிற பரிசீலனைகளும் சேர்ந்து எனது பார்வையே சரியானது என்று எனது நண்பரை நம்ப வைத்தது. அதன்படி மொழிபெயர்ப்பாளரின் பெயரை வெளியிட வேண்டியதில்லை என்று தீர்மானிக்கப்பட்டது. எனினும் இரு பார்வை நிலைகளுக்கும் ஒரு சமரசமாக, முதல் நூலை இரு முகவுரைகளுடன், ஒன்று வெளியீட்டாளரின் கையொப்பத்துடனும், மற்றொன்று மொழிபெயர்ப்பாளரின் முகவுரையுடனும் வெளியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டது. அனைத்து வகைத் தவறான கருத்துகளுக்கும் எதிரான ஒரு பாதுகாப்பாக அஃது இருக்கும் என்று கருதப்பட்டது. கவனம் கொண்ட வாசகர் எவரும் ஆசிரியரோடு வெளியீட்டாளரைப் பொருத்திப் பார்த்துக் குழம்ப மாட்டார்கள்.\nஇந்தத் திட்டம் கடைப்பிடிக்கப்பட்டாலும், கால் பணி நடைபெறுவதற்கு முன்பே, செல்வாக்கு மிக்க ஓர் இந்திய பத்திரிகை, இலக்கிய ஏமாற்றில் பங்காற்றியதாகப் பரிதாபத்திற்குரிய பிரதாப சந்திர ராயை வெளிப்படையாகக் குற்றஞ்சாட்டியது. அதாவது, வெளியீட்டாளராக மட்டுமே இருந்து கொண்டு, வியாசருடைய படைப்பின் மொழிபெயர்ப்பாளராக உலகத்தின் முன்னால் தன்னை அவர் வெளிக்காட்டிக் கொள்வதாகக் குற்றஞ்சாட்டியது. உலகின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள கிழக்கத்திய அறிஞர்களிடம் தொடர்பு கொள்ளும்போதெல்லாம் ஒருபோதும் ஆசிரியத்தன்மையைக் கமுக்கமாக வைக்காத போதேகூட, வியப்பைத் தரும் அளவுக்கு, என் நண்பர் மேல் அப்படிப்பட்ட குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அவர் உடனடியாக, ஆசிரியரின் பெயர் இல்லாததற்கான காரணங்களை விளக்கியும், உலகத்திற்குக் கொடுக்கப்பட்ட முதல் நூலில் இடம்பெற்ற இரு முன்னுரைகளையும் சுட்டிக் காட்டியும், அந்தப் பத்திரிகையின் செயலைக் கேள்வி கேட்டுக் கடிதம் எழுதினார். அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் உடனே தவறை ஏற்றுக் கொண்டு, ஏற்கத்தக்க வகையில் மன்னிப்பையும் வெளியிட்டார்.\nஇப்போது மொழிபெயர்��்பு நிறைவடைந்துவிட்டபடியால், இன்னும் மொழிபெயர்ப்பாளரின் பெயரை வெளியிடாமல் இருப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. நடைமுறை உண்மையில், முழு மொழிபெயர்ப்பும் ஒரே கரங்களுக்குச் சொந்தமானவையே. ஆதி பர்வம் மற்றும் சபா பர்வத்தின் சில பகுதிகளில் பாபு சாரு சரண் முகர்ஜி Babu Charu Charan Mookerjee எனக்கு உதவி செய்தார். சபா பர்வத்தின் நான்கு பாரங்கள் பேராசிரியர் கிருஷ்ண கமல் பட்டாச்சாரி Professor Krishna Kamal Bhattacharya அவர்களால் செய்யப்பட்டது. எனக்கு உடல்நிலை சரியில்லாத போது, ஒரு நூலின் பாதி வேலை வேறு கரத்தால் செய்யப்பட்டது. எனினும், இந்தக் கனவான்களின் பிரதிகள் அச்சகத்திற்குச் செல்லும் முன்னர், நானே அவற்றை வரிக்கு வரி கவனமாக மூலத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து, மீதி பகுதிகளோடு இணைக்கும்போது இவற்றின் நடையில் ஒருமை நிலைப்பதற்காக, தேவையான இடங்களில் திருத்தம் செய்தே அளித்தேன்.\nஆங்கிலத்தில் மகாபாரதத்தைச் செய்வதில் பின்பற்றிய மூன்று {3} வங்காளப் பதிப்புகளில் இருந்து நான் மிகச் சிறிய உதவியையே பெற்றிருக்கிறேன். இவை ஒவ்வொன்றும் துல்லியமற்றதாகவும், ஒவ்வொரு விளக்கத்திலும் தவறுகளைக் கொண்டதாகவும் இருக்கின்றன. குறிப்பாக, பதினெட்டுப் பர்வங்களில் மிகக் கடினமானதான சாந்தி பர்வத்தை, அதைத் தாக்கிய பண்டிதர்கள் குழப்பி வைத்திருக்கிறார்கள். கேலிக்குரிய நூற்றுக்கணக்கான தவறுகளை ராஜதர்மம் மற்றும் மோட்சதர்மம் ஆகிய பகுதிகளில் சுட்டிக்காட்ட முடியும். அவற்றில் சிலவற்றை நான் அடிக்குறிப்புகளில் குறிப்பிட்டிருக்கிறேன்.\nதவறிழைக்காத் தன்மைக்கு நான் உரிமை கோர முடியாது. புரிந்து கொள்ள மிகக் கடினமான வரிகள் மகாபாரதத்தில் பல உள்ளன. பெரும் உரையாசிரியரான நீலகண்டரிடம் Nilakantha இருந்தே நான் பெரும் உதவிகளைப் பெற்றிருக்கிறேன். நீலகண்டரின் வல்லமை கேள்விக்கு உட்படுத்த தகாதது இல்லை என்பதை நான் அறிவேன். இருப்பினும், நீலகண்டர் கொடுத்த பொருள் விளக்கங்கள், பழங்காலத்திலிருந்தே அவரது ஆசான்களிடம் இருந்து பெறப்பட்டவை என்பதை நினைவுகூர்ந்தால், நீலகண்டரை வழிகாட்டியாக மறுப்பதற்கு முன் ஒருவன் இருமுறை சிந்திக்க வேண்டும்.\nநான் ஏற்றுப் பின்பற்றியுள்ள அளவீடுகளைப் பற்றிச் சொல்லும்போது, இப்படைப்பின் முதல் பாதியைப் பொறுத்தவரை, பொதுவாக நான் வங்க உரைகளையே பின்பற���றி இருக்கிறேன் என்றே சொல்ல வேண்டும்; பிற்பாதியைப் பொறுத்தவரை அச்சிடப்பட்ட பம்பாய் பதிப்பையே நான் பின்பற்றியிருக்கிறேன். சில தனிப்பட்ட பகுதிகளில், வரிகளின் வரிசையைப் பொறுத்தவரை, வங்கப் பதிப்புகளில் உள்ள நிகழ்வுகள், பம்பாய் பதிப்பில் பெரிதும் வேறுபடுகின்றன. அத்தகு இடங்களில், கருத்துகளின் வரிசைகள் பம்பாய் பதிப்பைவிட, வங்கப் பதிப்புகளில் நன்கு பாதுகாக்கப்பட்டிருக்கின்றன என்ற நம்பிக்கையில் வங்க உரைகளையே நான் பின்பற்றியிருக்கிறேன்.\n\"வாசுதேவ விஜயத்தின்\" 'Vasudeva Vijayam ஆசிரியரான பண்டிதர் ராம்நாத் தாரகரத்னா Pundit Ram Nath Tarkaratna அவர்களுக்கும், சில செய்யுட்களில், பேராசிரியர் மகேஷ் சந்திர நியாயரத்னா Professor Mahesh Chandra Nayaratna அவர்களின் உரையுடன் கூடிய \"காவியபிரகாசா\"வின் Kavyaprakasha ஆசிரியர் பண்டிதர் சியாமச்சரண் கவிரத்னா Pundit Shyama Charan Kaviratna அவர்களுக்கும், \"பாரதக் காரியாலயா\"வின் Bharata Karyalaya மேலாளர் பாபு அகோர் நாத் பேனர்ஜி அவர்களுக்கும் Babu Aghore Nath Banerjee நான் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன் என்பதைச் சொல்ல வேண்டும். இந்த அறிஞர்கள் அனைவரும் கடினமான பல இடங்களில் எனக்கு நடுவர்களாக இருந்திருக்கின்றனர். பண்டிதர் ராம்நாத் அவர்களின் திடமான புலமை, அவருடன் தொடர்பு கொண்டிருந்த அனைவரும் அறிந்ததே. அவரால் தெளிவுபடுத்தப்பட முடியாத எந்தக் கடினமான ஒன்றையும் என்னால் குறிப்பிட முடியவில்லை. துரதிர்ஷடவசமாக, எப்போதும் ஆலோசனை வழங்க அவர் அருகில் இல்லை. நான் சீப்பூரில் தங்கியிருந்த போது, சாந்தி பர்வத்தின் மோட்ச தர்மப் பகுதிகளில் பண்டிதர் சியாமச்சரண் கவிரத்னா அவர்கள் எனக்குத் துணைபுரிந்தார். பெரிதும் ஆடம்பரமற்றவகையில் இருக்கும் கவிரத்னா அவர்கள், உண்மையில், பண்டைய இந்தியாவின் படித்த பிராமண வகையைச் சேர்ந்தவராவார். பாபு அகோர் நாத் பேனர்ஜி அவர்களும் அவ்வப்போது என் சிரமங்களைப் போக்குவதில் மதிப்புமிக்க உதவிகளைச் செய்திருக்கிறார்.\nசர் ஸ்டுவர்ட் பெய்லி Sir Stuart Bayley, சர் ஆக்லண்ட் கால்வின் Sir Auckland Colvin, சர் ஆல்பிரட் கிராப்ட் Sir Alfred Croft மற்றும் கிழக்கத்திய அறிஞர்களில் Oriental scholars, காலஞ்சென்ற டாக்டர் ரெயின்ஹோல்ட் ராஸ்ட் Dr. Reinhold Rost, பாரீசின் மோன்ஸ் ஏ.பார்த் Mons. A. Barth of Paris ஆகியோரின் ஊக்கமில்லாவிடில் இந்தப் பிரம்மாண்டமான வேலை எனக்கு மிகக் கடினமானதாக இருந்திருக்கும். இந்த மொழிபெயர்ப்பு என் பேனாவில் இருந்துதான் நடைபெறுகிறது என்பதை ஆரம்பம் முதலே இந்தச் சிறந்த மனிதர்கள் அனைவரும் அறிவார்கள். எனக்கு உற்சாகத்தை அளித்த எனது அப்பாவி நண்பர் பிராதப சந்திர ராய் அவர்கள் ஒருபுறம் என்னை நிறைவுகொள்ளச் செய்வதிலேயே எப்போதும் முயற்சி செய்து கொண்டிருந்தார். இந்த நிறுவனத்தின் நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆகியோரிடம் நான் பெற்ற ஊக்க வார்த்தைகள் மட்டும் இல்லாதிருந்தால் எனது சக்தி தடைபட்டு, பொறுமையை இழந்திருப்பேன் என்பது நிச்சயம்.\nஇறுதியாக, நான் என் இலக்கியத் தலைவரும், நண்பருமான டாக்டர் சம்பு சி.முகர்ஜி Dr. Sambhu C. Mookherjee அவர்களைக் குறித்துச் சொல்ல வேண்டும். எனது உழைப்பில் அவர் எடுத்துக் கொண்ட கனிவான அக்கறை, என் பொறுமையைத் தூண்டி மீண்டும் மீண்டும் அறிவுறுத்தியது. முடிவற்றதாகத் தோன்றிய இப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கையில், ஒவ்வொரு நூலும் வெளி வரும் போது, அதைப் படிப்பதில் அவர் கொண்ட கவனம், பழம்பொருள் கொண்ட தலைப்புகள் மீது ஒளிவீசி அந்தப் பத்திகள் அனைத்தையும் குறிப்பிட்டுக் காட்டியது, எந்த உணர்வாவது குறிப்பாக அவரது கண்களுக்கு மகிழ்ச்சி அளித்தால், அவர் உதிர்த்த பாராட்டு வார்த்தைகள் ஆகியனவே மற்ற எதையும்விட அதிகம் என்னைப் பணியாற்றத் தூண்டியது.\nகங்குலியின் முன்னுரை - ஆங்கிலத்தில்\nமகாபாரதம் மொழிபெயர்க்கத் தொடங்கும் முன்னர் என்னுரை\nஆதிபர்வம் முடித்ததும் என் முன்னுரை\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் ���ந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சு���்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான��� மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n�� உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/section/others/page/2/international", "date_download": "2020-04-10T12:02:11Z", "digest": "sha1:3VOB6FZECRQ64W6LKPMJ34RAK2IFLXGZ", "length": 11593, "nlines": 205, "source_domain": "news.lankasri.com", "title": "Others Tamil News | Breaking news headlines and Best Reviews on Others | Latest World Others News Updates In Tamil | Lankasri News | Page 2", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇரு தமிழர்களை அடக்க இங்கிலாந்திலிருந்து படையை அழைத்த வெள்ளையர்கள்... யார் அவர்கள்\nஇலங்கையின் கண்டி நகரத்தை ஆண்ட தமிழன்\nஐரோப்பாவில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக தமிழ் மாணவர்களுக்கு நடந்த போட்டிகள்\nஐநாவில் இருந்து வந்த அழைப்பு.. தமிழ் சிறுமிக்கு கிடைத்த பெருமை\nசிங்கங்களை முறையற்ற உறவில் தள்ளும் மனிதர்கள்... அவை அனுபவிக்கும் மிகப்பெரிய துன்பம் இது\n இலங்கைக்கே அடையாளமாக மாறிய தாமரை கோபுரம்\nஎம்.ஜி.ஆரை, எம்.ஆர்.ராதா ஏன் சுட்டார்... காழ்ப்புணர்ச்சியா - போட்டியா\nஅழகிய குட்டி தீவில் ராஜ வாழ்க்கை வாழும் தமிழர்கள்\nபெண்களின் அந்தரங்க தகவல்களை அசால்டாக திருடும் மொபைல் போன்கள்\nசூழலை பாதுகாக்க முன்னுதாரணமாக களமிறங்கும் பிளிப்கார்ட்\n இதேபோன்றத��ரு நாளில் விபத்தில் பலியான இளவரசி டயானா\nநாசா விண்வெளி மையத்திற்கு செல்லும் தமிழக மாணவி தேநீர் கடைக்காரரின் மகள் செய்த சாதனை\nதந்தையின் தொழிலில் நஷ்டம்.. பொறுப்பை சுமந்த மகன்.. 25 வயதில் கோடீஸ்வரனாகி சாதனை\n இதேபோன்றதொரு நாளில் தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்தது டிஸ்கவரி விண்ணோடம்\nஉறவுகளைப் பறிகொடுத்தோர்களுக்காய் வையக ரீதியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாள் இன்று\n இதேபோன்றதொரு நாளில் சந்திரனொன்றை கண்டுபிடித்த கலிலியோ விண்கலம்\nவெளிநாட்டு மாணவர்களுக்கு மட்டும் கல்விக்கட்டணம்: ஜேர்மனியின் பெயருக்கு களங்கம்\nஇன்று சர்வதேச யானைகள் தினம்\nஇன்று பன்னாட்டு சர்வதேச பழங்குடிகள் தினம்\n தமிழகத்தின் கட்டுமரத்தை இழந்த தினம் இன்று \nசாரதிகளை இலகுவாக அடையாளம் காண ஊபர் கொண்டுவரும் அதிரடி திட்டம்\nபோக்குவரத்து July 25, 2019\n149 ஆண்டுகளுக்கு பின் வானில் தென்பட்ட அற்புத காட்சி\nசொந்த நாட்டை விட்டு வேறு நாட்டிற்கு உலகக்கோப்பை வாங்கிக் கொடுத்த மோர்கன் கடவுளாக மாறிய ஸ்டோக்ஸ் பேட்\nகிரிக்கெட் July 15, 2019\n நகைச்சுவையாக ரஷ்ய தலைவர் புதினை எச்சரித்த டிரம்ப்\nஇன்று பன்னாட்டு யோகா நாள்\nசர்வதேச அகதிகள் தினம் இன்று\nஅண்டவெளியிலுள்ள பொக்கிஷத்துக்குள் மறைந்திருக்கும் அதிசயங்கள் விடை காண முடியா மர்மம்\nஉலக குருதி கொடையாளர் தினம் இன்று\nமெரினாவுக்கு போனால் இதை மிஸ் பண்ணிடாதீங்க\nஅனைத்து குழந்தைகளும் பள்ளிக்கு சென்று கல்வி கற்கவேண்டும்... வீடியோவுடன்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?p=14496", "date_download": "2020-04-10T12:33:19Z", "digest": "sha1:4VWDWRHHQMNUUCDR7OV5PRAT7LNPV67F", "length": 16128, "nlines": 72, "source_domain": "puthithu.com", "title": "ஒலுவில்: காணாமல் போகும் கிராமம் | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஒலுவில்: காணாமல் போகும் கிராமம்\n– றிசாத் ஏ காதர் –\nமனிதர்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் துன்பங்களுக்கு, அவர்களின் கவனக்குறைவே, அநேகமான தருணங்களில் காரணமாகி விடுகின்றன. எல்லாத் துன்பங்களுக்கும் தீர்வுகள் உள்ளன. ஆனால், தீர்வுகளை நாம் தேடிச் செல்ல வேண்டும். அவை, நமது காலடியில் வந்து விழுவதில்லை.\nஅம்பாறை மாவட்டம், அ���்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஒலுவில் கிராமம் கடந்த ஒரு தசாப்தத்துக்கும் மேலாக, கடலரிப்பினால் பாதிக்கப்பட்டு வருகிறது. இலங்கையில் மிக முக்கியமான இடங்களில் ஒலுவிலும் ஒன்றாகும். தென்கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் துறைமுகம் ஆகியவவை ஒலுவில் பிரதேசத்தில் அமைந்துள்ளன. ஆனால், இவற்றுக்காக தமது நிலங்களை இழந்த மக்கள் தொடர்ச்சியாக பல்வேறுபட்ட துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.\nஒலுவில் துறைமுக நிர்மாணத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள தீவிர கடலரிப்பின் காரணமாக, தற்சமயம் மக்களின் குடியிருப்புக்களுக்குள் கடல் நீர் புகுமளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது. ஒலுவில் கடலரிப்பின் அபாயம் குறித்து, முன்னரும் கட்டுரையொன்றினூடாக நாம் சில விடயங்களைப் பதிவு செய்திருந்தோம்.\nஏராளமான ஒலுவில் கடலரிப்பு தொடர்பில் ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ள போதும், இதுவரை எதுவித நிரந்தரத் தீர்வுகளும் காணப்படவில்லை. ஒலுவில் கடலரிப்பினை வைத்து, அரசியல் ரீதியான காட்சிகளே அரங்கேற்றப்பட்டு வருகின்றன.\nகொஞ்சம் கொஞ்சமாக நிலங்களை அரித்துக் கொண்டு வந்த கடல், இப்போது, மக்களின் குடியிருப்புக்குள் புகுந்துள்ளது. இதனால், அங்குள்ள மக்கள் அச்சத்துடன் தமது வாழ்வை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளதாக கண்ணீரோடு தெரிவிக்கின்றார் அங்குள்ள குடியிருப்பாளர்களில் ஒருவரான எம்.ஐ. றூக்கியா உம்மா.\n‘கடலரிப்பானது கடந்த காலங்களில் காணப்பட்டதனை விடவும் தற்சமயம் மிகவேகமாக இருக்கிறது. குடியிருப்பு நிலங்களுக்குள்ளும் கடல் நீர் புகுந்து விட்டது. இரவில் நிம்மதியாகத் தூங்க முடியாத அச்ச நிலை காணப்படுகின்றது’ என றூக்கியா உம்மா விபரித்தார்.\nஒலுவில் கடலரிப்பு தொடர்பில் மக்கள் உரத்துக் குரல் எழுப்பும் சந்தர்ப்பங்களில் மட்டும், அரசியல்வாதிகள் வந்து பார்த்து விட்டுச் செல்கின்றார்கள். ஆனால், ஆக்கபூர்வமாக எதுவும் நடப்பதில்லை. கடலரிப்பு தொடர்ந்தவாறுதான் உள்ளது என, இங்குள்ள மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.\nமக்கள் குடியிருப்புக்கும், கடலுக்கும் இடையில், ஏலவே காணப்பட்ட சிறு ஆறு ஒன்று தற்போது கடலரிப்பிற்குள் அகப்பட்டு முற்றுமுழுதாக இல்லாமல் போய்விட்டது. இதனால், அருகிலுள்ள குடியிருப்பாளர்களுக்கு முன்னர் இருந்த ஓரளவான பாதுகாப்ப���க்கூட, தற்போது இல்லாமல் போய்விட்டதை அவதானிக்க முடிகின்றது.\nகடலரிப்பின் காரணமாக, ஒலுவில் மீனவர்களின் தொழில் முயற்சி முற்றாக பாதிக்கப்பட்டு விட்டது. 10அடிக்கும் குறைவான நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த வாடிகள் தற்போது அழிவடைந்துள்ளன. மீனவர்கள் தமது தோணி, இயந்திரப்படகுகளை நிறுத்திவைப்பதற்கு ஒரு அடி நிலமேனும் இங்கு இல்லை என்பதே மிக்க வேதனையான விடயமாகும்.\nஇந்தப் பிரதேசத்தில் சுமார் 600 ஆழ்கடல் மீனவர்களும், 650க்கும் மேற்பட்ட கரைவலை மீனவர்களும் தொழில் செய்து வந்தனர். ஆனால், இப்போது அவர்களால் கடலரிப்புக் காரணமாக தொழில் செய்ய முடியவில்லை என சமூக ஆர்வலரும், ஆசிரியருமான ஐ.எல்.ஹமீட் தெரிவித்தார்.\nஇலங்கை துறைமுக அதிகார சபையினர் தற்போது கடலரிப்பினைத் தடுக்கும் நோக்குடன் கரையில் பாராங்கற்களைப் போடுகின்றனர். ஆனாலும், கடற்கரையிலுள்ள துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான சுற்றுலா விடுதியை பாதுகாப்பதற்கான நடவடிக்கையாகவே இது உள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். நிலங்களையும், மக்களையும் பாதுகாப்பதற்கான எதுவித ஏற்பாடுகளும் நடைபெறுவதாகத் தெரியவில்லை என்று அங்குள்ள மக்கள் தெரிவித்தனர்.\nகிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ. ஏல்.எம் நசீர், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர், துறைமுக அதிகார சபையினர் மற்றும் கரையோரம் பேணல் திணைக்கள அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமையன்று கடலரிப்பினைப் பார்வையிடுவதற்காக வருகை தந்தனர், இதன்போது ஆத்திரமுற்ற இப்பிரதேச மக்கள், சுமார் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக இவர்களை வெளியேற விடாமல் தடுத்து வைத்திருந்தனர்.\n‘ஒலுலுவிலில் அமைக்கப்பட்டுள்ள துறைமுகமானது இலங்கையினுடைய வருமானத்தில் எந்தவிதமான பங்களிப்புகளையும் செய்வதில்லை. இந்த துறைமுகத்தினால் எமது நில வளங்கள்தான் அழிவடைந்துள்ளன. துறைமுகத்தினால் நன்மைகள் எதுவும் இங்கு நடைபெறவில்லை’ என்று ஹமீட் மேலும் கூறினார்.\nஇந்தியாவினுடைய பெருந்தொகை பணத்தைக் கொண்டு அமைக்கப்பட்ட சம்பூர் அனல் மின் நிலையம், அம் மக்களின் எதிர்ப்பின் காரணமாகவும், தமிழ்த் தலைமைகளின் அழுத்தங்களினாலும் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் ஐ.எல்.ஹமீட், ஒலுவில் துறைமுக வியடத்திலும் அவ்வாறான ஒரு முடிவினை இந்த நல்லாட்சி அரசாங்கம் எடுக்கவேண்டும் என்���ும் தெரிவித்தார்.\nஅனர்த்தம் ஒன்றினால் பாதிக்கப்படும் மக்களை வைத்து அரசியல் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பதற்கான நிரந்தர ஏற்பாடுகள் அவசரமாக மேற்கொளப்படுதல் வேண்டும். ஆனால், ஒலுவில் விடயத்தில் இவை எதுவும் நடக்கவில்லை.\nதொழில்களையும், வருமான வழிகளையும் இழந்த இம்மக்கள் அத் துயரில் இருந்து மீள்வதற்கு முன்பாக, தங்கள் குடியிருப்புக்களையும் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஏதாவது, இயற்கை அதிசயங்கள் நிகழ்ந்தாலன்றி, இப்போதைக்கு ஒலுவில் கடலரிப்பின் அபாயத்திலிருந்து அந்த மக்களை காப்பாற்ற யாரும் இல்லை. ஒலுவில் கடலரிப்பினை சீர்செய்வதற்கான காலம் கடந்து விட்டதோ என அஞ்சத் தோன்றுகிறது.\nஇதேவேளை, ஒலுவில் கடலரிப்பு தொடர்பில் ஆவணங்கள் தயாரித்து தீர்வு வழங்க முயற்சி மேற்கொள்கின்றோம் எனக் கூறிக்கொள்பவர்களின் ஆமை வேகத்துக்கு, கடல் காத்திருக்காது.\nநன்றி: விடிவெள்ளி (21 செப்டம்பர் 2016)\nTAGS: இந்தியாஒலுவில்கடலரிப்புசம்பூர்துறைமுகம்றிசாத் ஏ காதர்\nPuthithu | உண்மையின் குரல்\nமின் கட்டணம் செலுத்தவில்லை என்றாலும், இணைப்பை துண்டிக்க வேண்டாம்: அமைச்சர் உத்தரவு\nகொரோனா தொற்றுக்குள்ளான அக்கரைப்பற்று நபர், மரண வீடு சென்று வந்ததாக ‘நியுஸ் பெஸ்ட்’ தெரிவிப்பு: உறுதி இல்லை என்கிறார் சுகாதார வைத்திய அதிகாரி\nஅம்பாறை மாவட்ட சமுர்த்தி பயனாளிகளுக்கு, நிவாரணங்களை பெறுவதில் சிக்கலா\nதேர்தல் தொடர்பில், உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெறத் தேவையில்லை: ஜனாதிபதியின் செயலாளர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95._%E0%AE%95%E0%AF%88%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-04-10T13:58:26Z", "digest": "sha1:LWY4DCDLCRSDRFDI7CTC3MRWQTEP7VS6", "length": 12569, "nlines": 88, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "க. கைலாசபதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇலங்கையை பேராசிரியர், தமிழ் இலக்கிய விமர்சகர், திறனாய்வாளர், பத்திரிகை ஆசிரியர்\nக.கைலாசபதி (ஏப்ரல் 5, 1933 - டிசம்பர் 6, 1982) இலங்கையைச் சேர்ந்த பேராசிரியர், தமிழ் இலக்கிய விமர்சகர், திறனாய்வாளர், பத்திரிகை ஆசிரியர் ஆவார்.\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி,கொழும்பு ரோயல் கல்லூரி,பேராதனைப் பல்கலைக்கழகம்)\nகைலாசபதி மலேசியாவின் கோலாலம்பூரில் பிறந்தவர்.[1] தந்தை இளையதம்பி கனகசபா��தி மலேசியாவில் பணிபுரிந்தவர். தாய் தில்லைநாயகி நாகமுத்து. தொடக்க கல்வி கோலாலம்பூரில் பயின்ற கைலாசபதி இரண்டாம் உலகப் போர் முடிவுற்ற காலகட்டத்தில் (1946-47) இலங்கை வந்தார்.[2]\nபள்ளிப் படிப்பை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும், பின்னர் கொழும்பு ரோயல் கல்லூரியிலும் தொடர்ந்தார்.[2][3] பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழும் மேலைத் தேய வரலாறும் என்பதைப் பாடமாக எடுத்துப் படித்து இளங்கலை (சிறப்பு) பட்டத்தை 1957 இல் பெற்றார்.[1][4] அக்காலத்தில் பெயர் பெற்ற தமிழ்ப் பேராசிரியர்களான க. கணபதிப்பிள்ளை, வி. செல்வநாயகம், சு. வித்தியானந்தன் ஆகியோருடைய வழிகாட்டல் இவருக்குக் கிடைத்தது.\nபட்டம் பெற்றபின் கொழும்பில் புகழ் பெற்ற \"லேக் ஹவுஸ்\" பத்திரிகை நிறுவனத்தில் இணைந்து பத்திரிகைத் தொழிலில் ஈடுபட்டார். இந் நிறுவனம் வெளியிட்டுவந்த தமிழ் நாளேடான தினகரனிலேயே இவர் பணிபுரிந்தார். இவரது திறமை இவருக்கு அப் பத்திரிகையின் ஆசிரியர் பதவியைப் பெற்றுக் கொடுத்தது.\nபின்னர் அங்கிருந்து விலகிய அவர் கல்வித்துறையில் புகுந்தார். கலாநிதிப் (முனைவர்) பட்டம் பெறுவதற்காக பர்மிங்காம் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து, \"Tamil Heroic Poetry\" என்னும் தலைப்பில் ஆய்வுசெய்து பட்டம் பெற்றார். 1974 ஆம் ஆண்டில் இலங்கைப் பல்கலைக் கழகத்தின் யாழ்ப்பாண வளாகம் ஆரம்பிக்கப்பட்டது. அவ்வேளை இலங்கை பல்கலைக் கழகத்தின் வித்தியலங்கார வளாகத்தில் தமிழ் மற்றும் இந்து சமயப் பீடத்துக்குத் தலைவராகப் பணியாற்றிக் கொண்டிருந்த இவர் அதன் முதல் தலைவராக ஜூலை 19 1974ல் நியமனம் பெற்றார். ஜூலை 31, 1977 வரை இப்பதவியில் இருந்து திறம்படப் பணியாற்றினார்.\nஈழத்துத் தமிழ் இலக்கியத் துறைக்கு இவர் ஆற்றிய பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழ் இலக்கியத் திறனாய்வுத் துறையிலே இவராற்றிய பணி ஈழத்துக்கு மட்டுமன்றித் தமிழுலகம் முழுவதற்குமே முன்னோடியாகக் கருதப்படுகின்றது. இடதுசாரிச் சிந்தனைப் போக்குக் கொண்ட இவர், அக்காலத்தில் ஈழத்து இலக்கிய உலகில் பெரும் தாக்கம் கொண்டிருந்த முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார்.\nஇவர் பல நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவர் கலாநிதிப் பட்டத்துக்காகச் செய்த ஆய்வும் நூலாக வெளியிடப்பட்டது. இவரது ஆக்கங்கள், தமிழ் இலக்கியத் துறையை மட்டுமன்றி, சமயம், பண்பாடு, சமுதாயம், அரசியல் போன்ற பல துறைகளையும் சார்ந்திருந்தது. 1982ல், \"ஈழத்துத் தமிழ்ச் சமுதாயத்தின் பண்பாட்டு மற்றும் இன உணர்வுகள்\" என்னும் தலைப்பில் இவராற்றிய, புனிதவதி திருச்செல்வம் நினைவுப் பேருரை, ஈழத்தமிழர்களுக்கான ஒரு முக்கிய பங்களிப்பாகும். \"அடியும் முடியும்\", \"பண்டைத் தமிழர் வாழ்வும் வளமும்\", \"தமிழ் நாவல் இலக்கியம்\", \"இலக்கியச் சிந்தனைகள்\" என்பனவும் அவரியற்றிய நூல்களிற் சில.\nமிக இளம் வயதிலேயே மாணவர்கள், அறிஞர்கள் மத்தியில் மட்டுமன்றிப் பொதுமக்கள் மத்தியிலும் புகழ் பெற்ற இவர், 49வது வயதில் 1982 டிசம்பர் மாதம் ஆறாம் திகதி காலமானார்.\nமக்கள் சீனம்-காட்சியும் கருத்தும்(சர்வமங்களத்துடன் இணைந்து),1979\nபாரதி நூல்களும் பாடபேத ஆராய்ச்சியும்,1980(இ.ப)\nதமிழ் ஆய்வியலில் கலாநிதி கைலாசபதி - நா. சுப்பிரமணியன் - நூலகம் திட்டம்\nஇலங்கைப் பேராசிரியர் க.கைலாசபதி(05.04.1933-06.12.1982) - முனைவர் மு. இளங்கோவன்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/us-approves-sale-of-armed-drones-to-india-022129.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2020-04-10T11:58:39Z", "digest": "sha1:CBZEW7YCDEBKATXUOWJGUCUIWJ4TEAG6", "length": 20644, "nlines": 250, "source_domain": "tamil.gizbot.com", "title": "பாகிஸ்தான் சீனாவை தெறிக்கவிட இந்தியா வாங்கும் அமெரிக்கா டிரோன்.! | US approves sale of armed drones to India - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ விலை இதுதானா கசிந்த தகவல் என்ன சொல்கிறது\n1 hr ago வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி.\n2 hrs ago என்ன என்ன அம்சங்களோ Honor Play 4T Pro, Honor Play 4T போனினிலே: திறந்து பார்த்தால் தெரிந்துவிடும்\n2 hrs ago கொரோனாவை அழிக்க கைகொடுக்கும் பிளாஸ்மா தெரபி - களத்தில் குதித்த கேரளா பிளாஸ்மா தெரபி என்றால் என்ன\n3 hrs ago மக்களை குழப்பும் வாட்ஸ்ஆப் மூன்று டிக் விவகாரம்.\nNews நாடு முழுக்க எந்த விழாக்களுக்கும் அனுமதி கிடையாது.. சித்திரையும் அதுவுமாக உத்தரவிட்ட மத்திய அரசு\nSports இருக்குற இருப்புல ஏப்ரல் 15ல ஐபிஎல் எல்லாம் சாத்தியமே இல்ல... ராஜிவ் சுக்லா\nEducation மதுரையில் கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலை\nAutomobiles சும்மாவா சொன்னாங்க தாயை சிறந்ததொரு கோவில் இல்லைனு மகன��க்காக தனியொரு ஆளாக 1,400 கிமீ பயணித்த பெண்..\nFinance கொரோனா வைரஸுக்காக PF withdrawal செய்வது எப்படி\nMovies கொரோனாவால் உயிரிழந்த ரசிகை...கடைசி நேரத்தில் கூட நடிகைக்கு ட்வீட்.. பிக்பாஸ் பிரபலம் நெகிழ்ச்சி\nLifestyle கொரோனாவால் வீட்டில் இருக்கும்போது உங்க உடல் எடையை எளிதாக எப்படி குறைக்கலாம் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாகிஸ்தான் சீனாவை தெறிக்கவிட இந்தியா வாங்கும் அமெரிக்கா டிரோன்.\nசீனாவிடம் இருந்து பாகிஸ்தான் அதி நவீன விங் லூங்-11 டிரோன்களை வாங்குகின்றது. இதற்கான ஒப்பந்தமும் கையெடுத்திட்டுள்ளது. இதில் 48 அதி நவீன டிரோன்களை பாகிஸ்தான் வாங்கவும் தீவிரமாகியுள்ளது. இதனால், இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில், அமெரிக்காவிடம் இருந்து, கார்டியன் டிரோன்களை வாங்க இந்தியா பேச்சு வார்த்தை நடத்தி வந்த நிலையில், தற்போது, அமெரிக்காவும் ஒப்புதல் தெரிவித்துள்ளது.\nஇதனால் சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.\nசீனாவின் விங் லூங்-11 டிரோன்:\nசீனாவிடம் இருந்து விங் லூங்-11 என்ற அதி நவீன டிரோன்களை வாங்க பாகிஸ்தான் சீனாவிடம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் 48 டிரோன்களை பாகிஸ்தான் வாங்க இருக்கின்றது. இந்த டிரோன்களின் மதிப்பு வெளியிடப்படவில்லை. மேலும் இதன் விலை குறைந்தாக வே இருக்கும் என்று கூறுப்படுகின்றது.\nவிங் லூங்-11 டிரோன்களில் ஆளில்லாமல் இலக்கை தாக்கி அழிக்க முடியும். இந்த டிரோனில் பிஏ-7 ஏவுகணையும், வ்வைஇசட்-212 லேசர் வழிகாட்டி வெடிகுண்டு, வ்வைஇசட் 102ஏ ஆன்டி பர்சனல் வெடிகுண்டு, 50 கிலோ கிராம் எடை உள்ள எல்எஸ் 6 மினியேச்சர் வழிகாட்டி குண்டு உள்ளிட்டவை இருக்கின்றன. இந்த டிரோன்களை ஆளில்லாமல் அதில் பொருத்தியுள்ள அதிநவீன ஏன்டாக்களம் நவீன கேமராக்களின் வாயிலாக இலக்கை தாக்கி அழிக்கும்.\nடிரோன் எடை மற்றும் பறக்கும் திறன்:\nஇந்த விங் லூங்-11 டிரோன் 1,100 கிலோ எடை கொண்டது. மணிக்கு 280 கி.மீ வேகத்தில் செல்லும். 4 ஆயிரம் கிலோ மீட்டர் வரை இயக்க முடியும். மேலும் வான் வெளியில் இருந்து கீழே உள்ள 16 ஆயிரம் அடி ( 5 ஆயிரம் மீட்டர்) இலக்கை தாக்கி அழிக்கும் தன்மை இருக்கின்றது.\nபிரதமர் மோடி கடந்த 2017ம் ஆண்டு அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்தபோது, கண்காணிப்பு ��ணிக்கான ‘கார்டியன்' ஆளில்லா போர் விமானங்கள் (டிரோன்) வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆயுதங்களுடன் கூடிய டிரோன்களை வாங்க இந்தியா விருப்பம் தெரிவித்தது. ஆனால் இதற்கு அமெரிக்கா அனுமதி வழங்காமல் இருந்து வந்தது.\nஇந்நிலையில், புல்வாமா தாக்குதலுக்குப்பின், பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது விமானப்படை விமானங்கள் தாக்குதல் நடத்தின.\nஇஸ்ரேலிடம் நவீன குண்டு வாங்கும் இந்தியா: கதறும் பாகிஸ்தான்.\nமறுநாள் பாகிஸ்தான் போர் விமானங்களும் இந்திய வான்பகுதியில் ஊடுருவி பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்தியா தாக்குதல் நடத்தினால், அணு ஏவுகணைகளை ஏவ தயங்கமாட்டோம் என பாகிஸ்தான் மிரட்டல் விடுத்தது.\nஇந்நிலையில், இந்தியாவுக்கு நவீன போர் கருவிகள் தேவை என்பதை உணர்ந்த அமெரிக்கா, தனது எப்-18ஏ, எப்-21 ரக போர் விமானங்களையும் இந்தியாவுக்கு விற்க தயார் என கூறியது.\nபாகிஸ்தான் எப்16 வச்சு அங்கிட்டு போய் விளையாடு-தில்லான இந்தியா.\nதற்போது ஆயுதங்களுடன் கூடிய கார்டியன் டிரோன், தொலை தூர ஏவுகணைகளை தடுக்கும் வான் பாதுகாப்பு கருவிகள் (டிஎச்ஏஏடி), எதிரி ஏவுகணைகளை, இடைமறித்து தாக்கும் பேட்ரியாட் ஏவுகணை கருவிகள் ஆகியவற்றை இந்தியாவுக்கு விற்க தயார் என அதிபர் டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.\nரஷ்யாவிடமிருந்து எஸ்-400 ஏவுகணை பாதுகாப்பு கருவிகளை வாங்க இந்தியா சமீபத்தில்தான் ஒப்பந்தம் செய்தது. இந்நிலையில் அமெரிக்காவும் தனது வான் பாதுகாப்பு கருவிகளை வழங்க முன்வந்துள்ளது.\nபெண் மயக்கத்தில் ராணுவ ரகசியத்தை பாகிஸ்தானுக்கு கசியவிட்டவர் கைது.\nஇந்த ஒப்பந்தத்தை முடிக்க வேண்டும் என்றால் இந்தியாவுக்கு ரூ.17 ஆயிரம் கோடி செலவாகும். இந்த விஷயத்தில் முடிவெடுக்க வேண்டியது இந்தியாவின் கையில்தான் உள்ளது என ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇந்தியா-பாகிஸ்தான் அணுஆயுத போர் வந்தா இதுதான் நடக்குமா\nஎன்ன என்ன அம்சங்களோ Honor Play 4T Pro, Honor Play 4T போனினிலே: திறந்து பார்த்தால் தெரிந்துவிடும்\nஏலியன் ஸ்பேஸ்ஷிப் சென்றதை உறுதி செய்த அமெரிக்கா: வைரல் வீடியோ.\nகொரோனாவை அழிக்க கைகொடுக்கும் பிளாஸ்மா தெரபி - களத்தில் குதித்த கேரளா பிளாஸ்மா தெரபி என்றால் என்ன\nஅமெரிக்க நவீன ஏவுகணை தடுப்பு கவன் தோல்வி: பதறிய சவுதி-ரஷ்யா குஷி.\nமக்களை குழப���பும் வாட்ஸ்ஆப் மூன்று டிக் விவகாரம்.\nஅமெரிக்க எப்-35 விமான தொழில்நுட்பத்தை திருடி அதிரவிட்ட சீனா.\nGoogle அதிரடி அறிவிப்பு - அடுத்த இரண்டு மாதத்திற்கு 'இது' இலவசம்\nஇந்தியாவை மிரட்டும் அமெரிக்காவுக்கு அல்வா: மோடியின் செயலால் அதிர்ந்து போன பாகிஸ்தான்.\nபள்ளிக்கூடமாக மாறிய whatsapp: வீட்டுப்பாடம் முடிச்சாச்சா- படிப்பு முக்கியம் பாஸ்\nஈரான் மீது அமெரிக்கா சைபர் தாக்குதல்: அதிரவிட்டார் டிரம்ப்.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nரெட்மி நோட் 9 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nகொரோனா எதிரொலி- 17-வது இடத்துக்கு தள்ளப்பட்ட அம்பானி: மொத்த இழப்பு எவ்வளவு தெரியுமா\nநோக்கியா 3.2 ஸ்மார்ட்போன் மாடலுக்கு புத்தம் புதிய அப்டேட்.\nApple SE 2020 என்ற குறைந்த விலை என்ட்ரி லெவல் ஐபோன் பற்றி தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2015/06/root.html", "date_download": "2020-04-10T12:21:06Z", "digest": "sha1:L35ANBUVHS454IYJNPFOEA6KIOW4UE4X", "length": 6072, "nlines": 102, "source_domain": "www.anbuthil.com", "title": "உங்கள் மொபைல் இன்னும் ‪ROOT‬ செய்யவில்லையா?", "raw_content": "\nஉங்கள் மொபைல் இன்னும் ‪ROOT‬ செய்யவில்லையா\nஇதோ உங்கள் ஆண்ட்ராய்டு மொபைல்லை கணினியை பயன்படுத்தி சுலபமாக #ROOT செய்ய உதவும் எளிமையான மென்பொருள்\nStep 1 : முதலில் கீழே உள்ள லிங்க் இல் சென்று RootX.zip Fileஐ டவுன்லோட் பண்ணுங்க\nStep 3 : இப்போது உங்கள் மொபைல் இன் Setting இல் சென்று \"USB Debugging\" Enable பண்ணுங்க\nஎப்படி \"USB Debugging\" Enable செய்வது என்றுதெரியவில்லை என்றால் கீழே உள்ள லிங்க் இல் சென்று பாருங்க\nStep 4 : இப்போது உங்கள் மொபைல் லை USB Cable வழியாக உங்கள் கணினி உடன் Connect பண்ணுங்க\nStep 5 : இப்போது நாம் முதலில் டவுன்லோட் செய்து Extract செய்த \"RootX\" Folder ஐ Open பண்ணுங்க\nStep 6 : அதில் \"Rootx_start\" என்னும் ஒரு File இருக்கும் அதை Open பண்ணுங்க\nStep 7 : Open செய்த பிறகு அதில் \"Type Option\" இல் \"1\" என Type செய்து இருமுறை Enter குடுங்க\nStep 8 : அவளவுதான் இப்போது உங்கள் மொபைல் Restart செய்து \"Root Checker\" App பயன்படுத்தி பாருங்க உங்கள் மொபைல் Root ஆகி இருக்கும்\n★இந்த மென்பொருள் கீழே குறிபிட்டுள்ள மொபைல் இல் மட்டும் தான் Work ஆகும்.. கீழே உங்கள் மொபைல் மாடல் இல்லை என்றாலும் பயன்படுத்தி பாருங்க , ஒருவேளை Work ஆகலாம்★\nஇந்த RootX மென்பொருள் இல் Root செய்வதை தவிர ‪#‎UnRoot‬ , Boot-loader Unlock உம் செய்ய முடியும்\nஎதாவது சந்தேகம் இருந்தால் கீழே Commend இல் கேளுங்���ள்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nமத்திய ரயில்வே துறையில் அப்ரண்டிஸ் பணிக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nமத்திய ரயில்வே துறையில் அப்ரண்டிஸ் பணிக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/printed-paper-card/54150480.html", "date_download": "2020-04-10T11:12:37Z", "digest": "sha1:67ACDJNHMP6VXCY4M2VGAYLSA7EFBKFS", "length": 18094, "nlines": 258, "source_domain": "www.liyangprinting.com", "title": "உறைடன் அழைப்பிதழ் பரிசு அட்டை அச்சிடுதல் China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவிளக்கம்:உறை கொண்ட பரிசு அட்டை,உறைடன் காகித அட்டை அச்சிடுதல்,உறைடன் அழைப்பிதழ் அட்டை\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\n Homeதயாரிப்புகள்காகித அட்டைஅச்சிடப்பட்ட காகித அட்டைஉறைடன் அழைப்பிதழ் பரிசு அட்டை அச்சிடுதல்\nஉறைடன் அழைப்பிதழ் பரிசு அட்டை அச்சிடுதல்\n இப்போது அரட்டை அடிக்கவும்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nதோற்றம் இடம்: குவாங்டாங், சிஎன்\nஉறைடன் அழைப்பிதழ் பரிசு அட்டை அச்சிடுதல்\nஉறை கொண்ட பரிசு அட்டை உங்கள் லோகோவுடன் தனிப்பயன் வடிவமைப்பாகவும் DIY உறை வழங்கவும் முடியும். அட்டைகளுக்கு பொருந்தும் வகையில் உறை வெவ்வேறு நிறத்தில் உள்ளன. இது அழகாக இருக்கிறது, இது ஒரு சிறப்பு அழைப்பிதழ் அட்டை. உறைடன் காகித அட்டை அச்சிடுதல் அட்டையில் வெவ்வேறு உரையை அச்சிடலாம். தனிப்பயன் உரை அச்சிடுதல்.\nசிறப்பு காகிதத்தால் செய்யப்பட்ட உறை கொண்ட அழைப்பிதழ் , வெவ்வேறு வண்ணம் மற்றும் உயர் தரத்துடன், இது வெவ்வேறு சந்தர்ப்பங்களுக்கு பொருந்தும்.\n60 க்கும் மேற்பட்ட மூத்த தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் 350 க்கும் மேற்பட்ட திறமையான தொழிலாளர்கள் மற்றும் மேம்பட்ட அச்சிடும் கருவிகளைக் கொண்ட வலுவான குழுவுடன் 1999 இல் நிலைநிறுத்தப்பட்ட லியாங் பேப்பர் புரொடக்ட்ஸ் கோ . பரிசு பெட்டி, காகித பேக்கேஜிங் பெட்டி, காகித பை, ஸ்டிக்கர், கோப்புறை, புத்தகம், நோட்புக், உறை, காகித அட்டை ect.pakcaging மற்றும் அச்சிடும் தயாரிப்பு போன்ற பல்வேறு காகித பேக்கேஜிங் மற்றும் அச்சிடும் தயாரிப்புகளை தயாரிப்பதில் நாங்கள் நிபுணத்துவம் பெற்றிருக்கிறோம்.\nஉங்களிடம் ஏதேனும் கேள்வி இருந்தால், தயவுசெய்து மிக்கியைத் தொடர்பு கொள்ளவும்.\nதொழில்முறை மற்றும் விரைவான பதிலுடன் நாள் முழுவதும் சேவை.\nதயாரிப்பு வகைகள் : காகித அட்டை > அச்சிடப்பட்ட காகித அட்டை\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nகைப்பிடியுடன் பல காகித கப் வைத்திருப்பவர் தட்டு இப்போது தொடர்பு கொள்ளவும்\nதனிப்பயன் அச்சிடப்பட்ட காகித கப் கோஸ்டர் இப்போது தொடர்பு கொள்ளவும்\nவிருப்பத்திற்காக அச்சிடப்பட்ட வாழ்த்து நன்றி அட்டை இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉறைடன் பிறந்தநாள் பரிசு காகித அட்டை அச்சிடுதல் இப்போது தொடர்பு கொள்ளவும்\nதனிப்பயன் டெஸ்கினுடன் மெர்ரி கிறிஸ்துமஸ் பரிசு அட்டை அச்சிடுதல் இப்போது தொடர்பு கொள்ளவும்\nபுதிய டெஸ்கின் வண்ணமயமான அஞ்சலட்டை அச்சிடும் பரிசு அட்டை இப்போது தொடர்பு கொள்ளவும்\nதங்க லோகோவுடன் மெர்ரி கிறிஸ்துமஸ் பரிசு அட்டை அச்சிடுதல் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉங்கள் சொந்த லோகோவுடன் தனிப்பயன் இயற்கைக்காட்சி அஞ்சலட்டை அச்சிடுதல் இப்போது தொடர்பு கொள்ளவும்\nரிப்பனுடன் காகித பெட்டி பரிசு பெட்டியை மடிப்பு\nசாளர ஆண்கள் பேக்கேஜிங் டை பெட்டி\nரிப்பன் கைப்பிடியுடன் பிங்க் டிராயர் பெட்டி\nஇமைகளுடன் காந்த மூடல் காகித மேச் பெட்டிகள்\nஅட்டை பளபளப்பான சட்டை காகித பேக்கேஜிங் பெட்டி\nஅட்டை மெழுகுவர்த்தி பேக்கேஜிங் காகித பரிசு பெட்டி\nஸ்டாம்பிங் லோகோவுடன் மெழுகுவர்த்தி பெட்டிக்கான பரிசு பெட்டி\nஅழகான ரிங் பேப்பர் பரிசு பெட்டி அலமாரியை\nசொகுசு அட்டை வெல்வெட் சுற்று மலர் பெட்டி\nஆடம்பர கடினமான காகித டிஃப்பியூசர் பெட்டி\nசொகுசு நடுத்தர சாம்பல் சுற்று பெட்டி\nபெண்களுக்கு இளஞ்சிவப்பு நகை பரிசு பெட்டி அமைக்கப்பட்டது\nதனிப்பயன் அச்சிடப்பட்ட லோ���ோ அட்டை கிராஃப்ட் டிராயர் பெட்டிகள் பேக்கேஜிங்\nசொகுசு விருப்ப லோகோ மெழுகுவர்த்தி பேக்கேஜிங் பரிசு பெட்டி\nநுரை கொண்ட அச்சிடப்பட்ட செல்போன் வழக்கு பெட்டி\nஆடம்பர விருப்ப லோகோ டிராயர் ஆண்களுக்கான வாட்ச் பாக்ஸ்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nஉறை கொண்ட பரிசு அட்டை உறைடன் காகித அட்டை அச்சிடுதல் உறைடன் அழைப்பிதழ் அட்டை உறை கொண்ட அட்டை வளையல் பரிசு பெட்டி தோல் பெல்ட் பரிசு பெட்டி ரோஸ் தங்க பரிசு பெட்டி நுரை கொண்ட பெட்டி\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nஉறை கொண்ட பரிசு அட்டை உறைடன் காகித அட்டை அச்சிடுதல் உறைடன் அழைப்பிதழ் அட்டை உறை கொண்ட அட்டை வளையல் பரிசு பெட்டி தோல் பெல்ட் பரிசு பெட்டி ரோஸ் தங்க பரிசு பெட்டி நுரை கொண்ட பெட்டி\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2020 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2020/01/30144243/1283535/vasantha-panchami.vpf", "date_download": "2020-04-10T11:49:30Z", "digest": "sha1:PCNVURJARHZYECCQZWKHD7NZM6M7SBY7", "length": 5423, "nlines": 83, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: vasantha panchami", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகலைகளில் முன்னேற்றம் தரும் வசந்த பஞ்சமி\nவசந்த பஞ்சமி தினத்தில் சரஸ்வதியை வழிபாடு செய்தால், கலைகளில் முன்னேற்றம் அடைவதோடு, சிறந்த ஞானத்தைப் பெறலாம்.\nதை மாதத்தின் வளர்பிறை பஞ்சமி திதி ‘வசந்த பஞ்சமி’ என்று அழைக்கப்படுகிறது. இன்றைய தினம் மாலை குத்துவிளக்கு ஏற்றி மல்லிகைப் பூவால், அலங்காரம் அர்ச்சனை செய்து, மகாலட்சுமியுடன் கூடிய மகாவிஷ்ணுவை வழிபட தன பிராப்தி கிடைக்கும்.\nகலைகளுக்கு அதிபதியான சரஸ்வதிதேவி அவதரித்த நாளாகவும், இந்த நாள் குறிப்பிடப்படுகிறது. எனவே வசந்த பஞ்சமி தினத்தில் சரஸ்வதியை வழிபாடு செய்தால், கலைகளில் முன்னேற்றம் அடைவதோடு, சிறந்த ஞானத்தைப் பெறலாம். கல்வி சம்பந்தமான புதிய முயற்சிகளுக்கு ஏற்ற நாள் இது.\nகேரளாவில் பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா ரத்து\nகுலதெய்வ சாபமும் தோஷ பரிகாரமும்\nயு-டியூப்பில் புனித வெள்ளி பிரார்த்தனை: வீடுகளில் இருந்தே அனுசரித்தனர்\nசிவ மந்திரங்களும்- சொல்வதால் கிடைக்கும் பலன்களும்\nசாதம் பிரசாதம் ஆவது எப்படி\nமரத்தை தெய்வமாகப் ��ோற்றி வழிபடுவது ஏன்\nஅதிகம் பேசாமல் உலகை வென்ற ரமணர்\nஉடல்மேல் பற்று இல்லாதவர் ரமணர்..\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZM2luxy", "date_download": "2020-04-10T13:01:55Z", "digest": "sha1:ULMNANIB3E2CWRKOUUXFPQNKPNQJJQ2P", "length": 5685, "nlines": 103, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nவடிவ விளக்கம் : V.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=23168", "date_download": "2020-04-10T13:18:22Z", "digest": "sha1:QD64QJPVC43O6O4HVYZGHML6C5EXS4GG", "length": 5845, "nlines": 63, "source_domain": "eeladhesam.com", "title": "ராஜிவ் செய்தது துரோகம்தான், பிரபாகரன் கோபம் நியாயமானது உண்மைகளை உடைத்த ரகோத்தமன் – Eeladhesam.com", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்குகிறது\nசீனாவில் இரண்டாவது தாக்குதலுக்குத் தயாராகும் கொரோனா- சீன ஜனாதிபதி எச்சரிக்கை\nகொரோனா தொற்று அபாயம், எழுவரையும் உடனடியாக விடுதலை செய்க\nசுய தனிமைப்படுத்தலை புறக்கணித்த 28 பேர் கைது\nகொரோனா: லண்டனில் தமிழ் ஊடகவியலாளர் மரணம்\nஇலங்கையில் கொரோனாவுடன் ஆரம்பிக்கும் படைகளின் சர்வாதிகாரம்\nபிரித்தானியாவின் பயணத் தடை பட்டியலில் சிறிலங்கா இராணுவ அதிகாரிகள்\nயேர்மனியில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் கொரோனாவால் இருவர் பலி\nராஜிவ் செய்தது துரோகம்தான், பிரபாகரன் கோபம் நியாயமானது உண்மைகளை உடைத்த ரகோத்தமன்\nசெய்திகள், முக்கிய செய்திகள் டிசம்பர் 2, 2019டிசம்பர் 5, 2019 இலக்கியன்\nராஜீவ்காந்தி செய்தது துரோகம் தான் விடுதலைப்புலிகள் தலைவர் திரு.பிரபாகரனின் கோபம் நியாயமானது என ராஜிவ்காந்தி கொலை வழக்கு விசாரணையின் தலமை CBI அதிகாரி ரகோத்தமன் தமிழக ஊடகமான விகடனுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணல் தெரிவித்துள்ளார்.\nஅத்தோடு அவர் இந்தியாமீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார் ஆனால் இந்தியாவின் தவறான நடவடிக்கைதான் கோபமடைய செய்தது என பல வரலாற்று உண்மைகளை போட்டுடைத்துள்ளார்.\nஇந்தியா, தலைவர், ராஜிவ் காந்தி\nடெலோவிலிருந்து முளைக்கின்றது புதிய கட்சி\nதேர்தலில் ஈழ வரைபடம் வெளிப்பட்டது- கண்டுபிடித்த கெஹலிய\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nஇந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்குகிறது\nசீனாவில் இரண்டாவது தாக்குதலுக்குத் தயாராகும் கொரோனா- சீன ஜனாதிபதி எச்சரிக்கை\nகொரோனா தொற்று அபாயம், எழுவரையும் உடனடியாக விடுதலை செய்க\nசுய தனிமைப்படுத்தலை புறக்கணித்த 28 பேர் கைது\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=37903", "date_download": "2020-04-10T12:35:33Z", "digest": "sha1:RN7LSZDHTSSDMLJGCX7KDYRMR23LAMRC", "length": 6838, "nlines": 58, "source_domain": "puthu.thinnai.com", "title": "சுண்டல் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\n1 மேஜைக்கரண்டி தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் (ருசிக்கேற்ப)\n3 காய்ந்த மிளகாய் உடைக்கப்பட்டது (விதைகளை எடுத்துவிடவும்)\n2 கோப்பை காபூலி சென்னா, அல்லது வெள்ளைகொண்டைக்கடலை, ஊறவைத்து, சிறிது உப்பு சேர்த்து வேக வைத்தது.\n1/4 கோப்பை துருவிய தேங்காய் தூள்\nஎண்ணெயை ஒரு வாணலியில் நடுத்தரமான சூட்டில் சூடாக்கி, அதில் கடுகு போட்டு வெடிக்க விடவும். பிறகு கறிவேப்பிலை , மிள���ாய், பெருங்காயம்சேர்த்து வதக்கவும். 45 வினாடிகள்\nஇத்துடன் வேகவைத்த கொண்டைக்கடலையை சேர்த்து வதக்கவும். மூன்று நிமிடங்கள் இத்துடன் உப்பு சேர்த்து கலக்கி ஆற வைக்கவும்\nஇத்துடன் தேங்காய் துருவலை சேர்த்து கூடவே எலுமிச்சை துண்டுகளை வைத்து பரிமாறலாம்\nSeries Navigation நரேந்திரன் குறிப்புகள் (திருமாலிருஞ்சோலை, எகிப்து, Vitalik Buterin)4. தெய்யோப் பத்து\nரஷ்ய சோயுஸ் ராக்கெட் ஏவியதும் பழுதாகி, குறிப்பயணம் தோல்வி யுற்று விண்சிமிழ் திரும்பி இயக்குநர் இருவர் பாதுகாப்பாய் பூமிக்கு மீண்டார்\nநரேந்திரன் குறிப்புகள் (திருமாலிருஞ்சோலை, எகிப்து, Vitalik Buterin)\nஉங்களது ஏடிஎம் கார்டு, டெபிட் கார்டு, கிரிடிட் கார்டு, ப்ரீபெய்டு கார்டு போன்றவை தொலைந்து விட்டால்\nமருத்துவக் கட்டுரை ரூபெல்லா ( RUBELLA )\nடாக்டர் அப்துல் கலாம் 87\n மூலம் : பீட்டில்ஸ் பாடகர்\nNext Topic: நரேந்திரன் குறிப்புகள் (திருமாலிருஞ்சோலை, எகிப்து, Vitalik Buterin)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/nikazhvukal/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2020-04-10T13:17:53Z", "digest": "sha1:5AMXAA5VAEQ7PE4VQ7LJZX2PJNLRGWZH", "length": 19381, "nlines": 319, "source_domain": "www.akaramuthala.in", "title": "புதுச்சேரியில் இராவணகாவியத் தொடர்சொற்பொழிவு-4 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 May 2018 No Comment\nபுதுவை-தமிழகம் இணைந்த பகுத்தறிவாளர் கழகம், புலவர் குழந்தை இயற்றிய இராவண காவியம் என்னும் இலக்கியம் பற்றிய தொடர்சொற்பொழிவை முனைவர் க.தமிழமல்லன் அவர்களைக் கொண்டு ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது.\nஅதன் நான்காவது சொற்பொழிவில் இராவண காவியத்தின் காட்சிப்படலம், கைகோட்படலம், திருமணப்படலம் ஆகிய படலங்களின் பொருள் பற்றித் தனித்தமிழ் இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன் உரையாற்றினார். புதுவைத் தமிழ்ச்சங்க அரங்கில் அந்நிகழ்ச்சி நடைபெற்றது. தலைவர் மு.ந.நடராசன் தலைமை தாங்கினார். புதுவைத் திராவிடர் கழகத்தலைவர் சிவ. வீரமணி தொடர்சொற்பொழிவைத் தொடங்கி வைத்தார்.பகுத்தறிவாளர் கழகச்செயலர் நெ.நடராசன் வரவேற்றுப் பேசினார்.திக.வின் தோழர்களும் தமிழ் அன்பர்களும் திரளாக அதில் கலந்து கொண்டனர்.\nநான்காம் சொற்பொ��ிவை நிகழ்த்திய முனைவர் க.தமிழமல்லன் அவர்களைப் பாராட்டி நெ.நடராசன் நன்றிகூறினார்\nTopics: நிகழ்வுகள் Tags: இராவணகாவியம், க.தமிழமல்லன், சிவ. வீரமணி, தொடர்சொற்பொழிவு, நெ.நடராசன், பகுத்தறிவாளர் கழகம், புதுச்சேரி, புலவர் குழந்தை, மு.ந.நடராசன்\nஇராவணகாவியத் தொடர் சொற்பொழிவு, புதுச்சேரி\nபெரியாரியல் சிறப்புக் கருத்தரங்கம், புதுச்சேரி\nபகுத்தறிவாளர் கழகம், திருநெல்வேலி மாவட்டம், கருத்தரங்கம் – 39ஆவது நிகழ்வு\nதோழர் பா. வீரமணி எழுதிய கொள்கை வழிகாட்டி நூல் அறிமுக விழா, புதுச்சேரி\nபூம்புகார் அவலநிலை –\tக.தமிழமல்லன்\n« காவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் -பெ. மணியரசன்\nசெம்பு உருட்டு (சுடெருலைட்டு) தொழிலகம் மூடலுக்குப் பாராட்டு உறுதியாய் நிற்க வேண்டுகோள்\n‘பாபநாசம்’ படத்திற்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும்.\nஅண்ணாவின் அருகே தம்பியின் துயிற் பேழை – காரணர்களுக்கு நன்றி. : இலக்குவனார் திருவள்ளுவன்\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nகுவிகம் இணைய அளவளாவல் – பா.இராகவன்\nதிருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார்: 6\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nManivannan on ம.சோ.விக்டர் இணையத்தளம் தொடக்கம்\nManivannan on ம.சோ.விக்டர் இணையத்தளம் தொடக்கம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on மகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தண்டமிழ்ப் புலமையாளர் தாயம்மாள் அறவாணன் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தண்டமிழ்ப் புலமையாளர் தாயம்மாள் அறவாணன் – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இணைய அளவளாவல் – பா.இராகவன்\nதமிழ்ச்சரத்தின் வலைப்பதிவர்களுக்கான சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டி\nகுவிகம் இணைய அளவளாவல், ‘தமிழ் இனி’ குறும்படம்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபோராளிகள் ஆசான் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி மரணம்\nதிருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார்: 6\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nநடமாடுகின்றன தெய்வங்கள் மனித உருவில் – ஆற்காடு க.குமரன்\nகாலத்தின் குறள் பெரியார் : 9 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\n –\tஆற்காடு க. குமரன்\nகாலத்தின் குறள் பெரியார் : 8 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா தினச்செய்தி\nகுவிகம் இணைய அளவளாவல் – பா.இராகவன்\nதிருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார்: 6\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nManivannan - வணக்கம் அம்மா ஐயா மாசோ விக்டர் எழுதிய தமிழர் சமயம்...\nManivannan - ஐயா வணக்கம் ஐயா மாசோ விக்டர் ஐயா எழுதிய தமிழர் சமய...\n தமிழ்க் கலைச்சொல் ஆராய்ச்சி எவ்வளவோ பேர் செய்...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மகிழ்ச்சி. முனைவர் தாயம்மாள் அறவாணன் அம்மையார் அ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மகிழ்ச்சி. முனைவர் தாயம்மாள் அறவாணன் அம்மையார் அ...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2010/07/kovil-kodiyetram-temple-festival/", "date_download": "2020-04-10T13:17:05Z", "digest": "sha1:CF6MAWNEIXL2I4VMEDKZRJ7E7KETRT6L", "length": 64341, "nlines": 318, "source_domain": "www.tamilhindu.com", "title": "கொடியேற்ற விழா என்னும் தெய்வீக நிகழ்வு | தமிழ்ஹிந்து", "raw_content": "\nகொடியேற்ற விழா என்னும் தெய்வீக நிகழ்வு\nBy நீர்வை. தி.���யூரகிரி சர்மா\nநம்மூர் ஆலயங்கள் தோறும் வருடாந்தம் பிரம்மோத்ஸவம் ஆரம்பத்தில் கொடியேற்ற விழா நடைபெறுகின்றது. கொடியேற்றம் செய்ய வேண்டிய முறைகள் பற்றி ஆகமங்கள் பலவற்றைக் குறிப்பிடுகின்றன. ஆகமங்களின் வழிநின்று பிரம்மோத்ஸவத்தை ஆற்றும் ஆலயங்கள் அவற்றை அனுசரித்தே கொடியேற்ற விழாவை பேணுவதனைக் காணமுடியும்.\nபிரம்மோத்ஸவம் அல்லது மஹோத்ஸவம் என்று அழைக்கப்பெறும் ஆண்டுப் பெருவிழாவில் முதல் நாள் நிகழ்வாக கொடியேற்றம் என்ற துவஜாரோஹணம் நடக்கிறது. இதற்கான ஆரம்ப நிகழ்ச்சிகள் முதல் நாளே ஆரம்பமாகி நிகழத் தொடங்கி விடுகின்றன. அந்த அந்த ஆலய சம்பிரதாயப் பிரகாரம் கணபதி ஹோமம் அல்லது விஷ்வக்சேன ஆராதனத்துடன் மூலதேவதா மற்றும் பிராம்மண அனுக்ஞை முதல் நாள் இடம்பெறும். தொடர்ந்து உற்சவமூர்த்தி மற்றும் அஸ்திரதேவரிடமும் அனுக்ஞை பெற்று பெருவிழாவை ஆரம்பிக்கும் முகமாகப் பிரார்த்தித்துக் கொள்வர்.\nஅடுத்து ஆலயம் அமைந்திருக்கும் கிராமத்தில் வசிக்கும் அசுரர்- பைசாசர்கள் போன்றோரால் பெருவிழாவிற்கு எந்த இடையூறும் உண்டாகாமல் இருக்க “கிராமசாந்தி” என்ற கிரியை செய்யப்பெறும். அடுத்து ஆலயம் அமைந்துள்ள இடத்தில் உள்ள குற்றங்கள் நீங்கும் பொருட்டு “வாஸ்து சாந்தி” செய்யப்பெறும்.\nதொடர்ந்து மிருத்சங்கிரகணம் என்ற கிரியை இடம்பெறும். ஏழு கும்பங்கள் வைத்து அவற்றில் சுத்த- லவண- இக்ஷு- ஸூரா- சர்ப்பி- ததி- க்ஷீர (பால்) என்ற ஏழு கடல்களையும் ஆவாகிப்பர். பிரம்ம மண்டலம் முதலாக அக்கினி மண்டலம் ஈறாக ஒன்பது மண்டலங்களையும் வரைவர். இவற்றுடன் மண்வெட்டியையும் வைத்துப் பூஜை செய்த பின் பூசூக்தம் (Bhu Suktam) பாராயணம் செய்து பிரதான ஆச்சாரியார் மண்டியிட்ட வண்ணம் சர்வ வாத்திய கோஷம் முழங்க மண் வெட்டியால் மண்ணை மும்முறை எடுத்து தாம்பாளத்தில் சேர்த்து யாகசாலையில் கொண்டு சென்று வைப்பார். இது விவசாயத்திற்கு உதவும் மண்வெட்டிக்கு வழங்கப்பெறும் விசேட உபசாரமாகக் கொள்வர்.\nஇதனைத் தொடர்ந்து மஹோற்சவ யாகசாலையின் வாயு திக்கில் 16 பதங்கள் வரைந்து நடுவிலுள்ள 4 பதங்களில் சந்திர கும்பத்தை ஸ்தாபித்துப் பூஜை செய்வர். எஞ்சியுள்ள 12 பதங்களிலும் வைகர்த்தன் -விவஸ்தன்- மார்த்தாண்டன்- பாஸ்கரன்- ரவி- லோகப்பிரகாசன்- லோகசாட்சி- திரிவிக்கிரமன்- ஆதித்தன்- சூரிய���்- அம்சுமாலி- திவாகரன் என்ற 12 சூரியரையும் ஆவாஹித்துப் பிரார்த்திப்பர். பசுப்பாலில் நெல்- எள்ளு- உளுந்து- பயறு- கொள்ளு- அவரை- கரும் பயறு- வெண்கடுகு- துவரை என்ற நவதானியங்களையும் இட்டு திக்பாலகர்களை பிரார்த்தித்து “ஓஷதி சூக்தம்” ஓதி பிரதான அர்ச்சகர் இடுவார். இவ்வளவு கிரியைகளும் கொடியேற்ற வைபவத்திற்கு முதல் நாள் செய்து வைப்பது வழமையாகும்.\nகொடியேற்ற நாளன்று புண்ணியாகவாசனம் முதலியன நிகழ்ந்த பின் “துவஜாங்குரம்” இடப்படும். துவஜஸ்தம்பத்தின் (கொடிமரம்) அடியில் அஷ்டதளபத்மம் வரைந்த பிரம்மாவைப் பூசித்து இந்த அங்குரார்ப்பணத்தை ஆற்றுவர். எனினும் கொடியேறிய உடன் இது விசர்ஜனம் செய்யப்பெற வேண்டும். ஒரே காலத்தில் ஒரே இடத்தில் இரு அங்குரங்கள் இருக்கக்கூடாது என்கிறது ஆகமம்.\nதொடர்ந்து பிரதான அர்ச்சகர் தன்னை “பூதசுத்தி- அந்தர்யாகம்” என்ற ஆத்மார்த்தக் கிரியைகளால் தயார்ப் படுத்திக் கொண்டு ரட்சாபந்தனம் என்ற கங்கணம் கட்டிக் கொள்வார். ஒரு தாம்பாளத்தில் அரிசியை நிரவி அதில் தேங்காய் வைத்து அதன் மேல் மஞ்சள் பூசிய பவித்ரமுடிச்சிட்ட பருத்தி நூல்களை வைத்து அஷ்ட நாகங்களையும் வழிபட்டு தமக்கு இரட்சாபந்தனம் செய்த பின் இறை மூர்த்தங்களுக்கும் இரட்சாபந்தனம் சாற்றி விடுவார்.\nஇவற்றினை அடுத்து கொடியேற்றும் துணியில் வரையப்பெற்றுள்ள படத்திற்கு இறை உருவேற்றும் முகமாக “படபிரதிஷ்டை” செய்யப்பெறும். இது போலவே தம்பப் பிரதிஷ்டையும் அஸ்திரப் பிரதிஷ்டையும் பலிபீடப் பிரதிஷ்டையும் தனித்தனியே விஷேட ஆகுதிகள் வழங்கி ஹோமம் செய்து ஸ்நபன கும்பபூஜை செய்து ஆற்றும் வழக்கம் இருக்கிறது.\nகொடித்தம்பத்தின் நீளத்தைப் போல இருமடங்கு நீளமாக கொடிச்சீலை அமைய வேண்டும். இக்கொடிச் சீலையை மூன்று பாகமாகப் பிரித்து அதில் முதற் பாகத்தை மேலும் மூன்று பாகமாக்கி நடுப்பாகத்தில் சற்சதுரம் வரைய வேண்டும். அதில் சுவாமிக்குரிய வாகனத்தையும் (ரிஷபம்- மயில்- எலி- யானை-கருடன்) அஸ்திரத்தையும் (திரிசூலம்- அங்குசம்- வேல் – சக்கரம்) வரைவதுடன் அதனைச் சுற்றி குடை- கொடி- இரட்டைச்சாமரை- வலப்புறம் சூரியன்- இடப்புறம் சந்திரன் -பத்மம்- சக்ரம் -சங்கு- மத்தளம் -தீபம் -தூபம்- ஸ்ரீவத்ஸம் – சுவஸ்திகம்- கும்பம் ஆகிய மங்கலப் பொருள்களை வரைதல் வேண்டும். கொடிச்சீலையின் மேற்பாகத்தில் பிரம்ம முடிச்சு இடப்பெற வேண்டும்.\nகொடிமரத்தில் சுற்றப்பெறும் தர்ப்பைக்கயிறு- பாசம் என்ற மலங்கள்\nகொடிச்சீலை ஏற்றப் பயன்பெறும் கயிறு- திருவருட்சக்தி\nஎன்று கருதப்படுகிறது. ஆக இறைவனுடன் பாசமும் பற்றும் அறுத்து ஆன்மா கலப்பதையே கொடியேற்ற உற்சவம் வெளிப்படுத்தும்.\nகொடியேற்று முன் கொடிப்படத்தில் வரையப்பெற்ற உருவங்களுக்கு கண் திறக்கப்பட்டு (நயனோன்மீலனம்) கங்கணம் சாற்றப்படும். பூர்வ சந்தானம் மற்றும் பச்சிம சந்தானம் ஆகிய கிரியைகள் செய்யப்பட்டு “ஸ்பரிசாகுதி” நிகழும். இதன் மூலம் கொடிச்சீலையில் இறை சாந்நித்யம் ஏற்படச் செய்து தொடர்ந்து நடக்கிற பிரம்மோத்ஸவத்தில் அதனை வழிபடு பொருளாக மாற்றி இறையருட் செல்வமாக்குவர்.\nகுண்டத்தில் பூஜிக்கப் பெற்று ஆஹுதிகள் வழங்கப்பட்ட அக்கினியில் ஆதாரசக்தியையும் சுவாமியின் வாகனத்தையும் ஆத்ம- வித்தியா- சிவ தத்துவங்களையும் பூஜித்து மும்மூர்த்திகளையும் தத்துவேஸ்வரர்களையும் மூர்த்தி மூர்த்தீஸ்வரர்களையும் பூஜித்து தனித்தனியே மும்முறை ஆஹுதி செய்வர். தோடர்ந்து மூலமந்திர ஹோமம்- சம்வாத ஹோமம் இடம்பெறும். குண்ட சமீபத்தில் வைக்கப்பட்டுள்ள சாந்தி கும்பத்தில் அஸ்திர மந்திர ஜபம் இடம்பெறும். சிருக்-சிருவங்கள் என்ற நெய் விடும் பெரிய இரு கரண்டிகளையும் கைகளில் ஏந்தி நெய் நிரப்பி “சுவா” என்று அக்கினியில் சிறிது ஆஹுதி செய்து அவற்றைக் கையிலேந்தி சாந்தி கும்பத்தையும் பரிசாரகரின் உதவியுடன் எடுத்துக் கொண்டு நாடி நூல் வழியே கொடிப்படத்தை அடைந்து படத்தில் ஒவ்வொரு பாகத்திற்கும் முறையே “ஹா” என்ற ஓசையுடன் நெய் விடுவர். இதுவே ஸ்பரிசாகுதி என்பர்.\nஅடுத்து “பேரி தாடனம்” (Bheri thaadanam) என்ற கிரியை செய்யப்பெறும். இது உற்சவாசாரியார் முறைப்படி பேரிகை என்ற மேளத்தை பூசித்து மந்திரத்துடன் ஒலித்து இறைவனுக்கு செய்யப் பெறும் உற்சவத்தில் அனைத்து தேவர்களையும் எழுந்தருளச் செய்ய வேண்டும் சடங்காகும். ஈழத்திலும் தமிழகத்திலும் சிவாலயங்களில் பின்பற்றப்படும் பத்ததிகளின் படி,\n1. “பிரம்மஜஜ்ஞானம்” வேதத்தால் பிரம்மதியானம் செய்து ஒரு முறையும்\n2. “இதம் விஷ்ணு” வேதத்தால் விஷ்ணுவை தியானித்து இரு முறையும்\n3. “த்ரயம்பகம்” வேதத்தால் ருத்ரனைத் தியானித்து மும்முறையும்\n4. “வியோமசிதி” வேதத்தால் ஒரு முறையும்\n5. “சகல புவன பூதிம்” என்ற மந்திரத்தால் இரு முறையும்\n6. “பிரம்மேந்திர நாராயண’” என்ற மந்திரத்தால் மும்முறையும்\nபிரதான குருக்கள் மேளம் அடித்து பின் வாத்திய காரரிடம் கொடுத்து “கணபதி தாளம்” வாசிக்கச் செய்வார். இதுவே “பேரீதாடனம்” என்பதாம். சங்ககாலத்திலேயே விழா ஆரம்பமாக இருப்பதை வள்ளுவன் முரசறைந்து அறிவித்ததாய் செய்திகளுள்ளமை இங்கு சிந்திக்கத்தக்கது.\nதில்லை வாழந்தணருள் ஒருவரான உமாபதி சிவம் ஜாதி பேதமில்லாமல் தனது குருவாக மறைஞானசம்பந்தரைக் கொண்டதால் அவரை மற்றைய சிதம்பரத்து பிராமணர்கள் தள்ளி வைத்தனர். அவரது பூஜைப்பொறுப்பும் பறிக்கப்பட்டது. இந்நிலையில் சிதம்பரத்தில் உமாபதிசிவம் இல்லாமல் கொடியேற்றிய போது அக்கொடி ஏறாமல் நின்று விட்டது. அசரீரி அறிவுறுத்த உமாபதி சிவம் வரவழைக்கப்பட்டார். கொடிக்கவி பாடினார். கொடி எத்தடங்கலும் இன்றி பட்டொளி விசிப்பறந்தது.\n“வாக்காலும் மிக்க மனத்தாலும் எக்காலும்\nதாக்கா துணர்வரிய தன்மையனை –நோக்கிப்\nபிறித்தறிவு தம்மிற் பிரியாமை தானே\nகுறிக்கும் அருள் நல்கக் கொடி”\nஇதனூடாக கொடியேற்றுதல் சாதாரண காரியமன்று என்பதும் இறையருட் துணையுடன் செய்யப்பெற வேண்டிய காரியம் என்றும் புலப்படும். கொடிப்படம் நமக்கு அஞ்சேல் என்று அபயம் காட்டும் இறைவனைக் குறிக்கிறது. பதாகை முத்திரை வடிவமாய் இறைவன் தனது வலது கரத்தை விரித்துக் காட்டினாற் போல இது அமைந்துள்ளது.\nகொடிப்பட பிரதிஷ்டையின் பின் கொடிப்படத்தை ஊர்வலமாகக் கொண்டு வந்து உற்சவ மூர்த்தியையும் அலங்கரித்து துவஜஸ்தம்பத்தின் அருகே எழுந்தருளச் செய்து புண்ணியாக வாசனம் செய்வர். ஸ்தம்பத்திற்கு நியாசபூர்வமாக ஆராதனை செய்த பின் சமஸ்த தேவதா ஆவாஹனம் என்பதனைச் செய்வர். இது அகில தேவர்களையும் கொடித்தம்பத்தில் அருள்முகமாக எழுந்தருள வேண்டுவதாகும்.\n“ ஸ்ரீமத் சுராசுர முனிவர சித்த வித்தியாதர யட்ச ராட்சச கருட காந்தர்வ கின்னர கிம்புருஷ பூத பிரேத பிசாச சித்த யோகினி சாகினி டாகினி பிரம்மராட்சச விநாயக பூதனா ரேவதி ஸ்கந்த புரோசன நட்சத்திர நர மிருக பசு பட்சி ஸ்தாவர சங்கமங்களும்….” என்று இது நீண்டு செல்லும்.\nஇவ்வழியே மேல் ஏழு லோகங்கள்- கீழ் ஏழு லோகங்கள்- ஏழு அண்டங்கள்- அஷ்ட மஹா நாகங்��ள்-மலைகள்- சப்த சமுத்திரங்கள்- அகில நதிகள்-ரிஷி கணப்பிரமுகர்கள்- சதுர் வேதங்கள்- தர்மசாஸ்திர சைவாகம உபநிஷதசித்தாந்த சாஸ்திர பஞ்சப்பிரம்ம ஷடங்க மந்திரங்கள் ஆதிய மந்திர தேவதைகளும்- ஒன்பது கோள்கள்- பத்துத் திசா தேவர்கள்- அஷ்ட வசுக்கள்- ஏகாதச ருத்ரர்- பன்னிரு சூரியர்கள்-என்ற திரியத்திரிம்சத் கோடி (முப்பத்து முக்கோடி) தேவர்கள் கூட்டங்களும்…\nபதினைந்து பறவை மந்திரங்கள்- பதினாறு ஸ்வர மந்திரங்கள்- மஹா மந்திரங்கள்- உப மந்திரங்கள்- ஹுங்கார- பட்கார- ஸ்வாதாகார- ஸ்வாஹாகார- வஷட்கார- வெளஷட்கார என்பனவாய மனுக்கள்- மனவியல்புகள்- முக்குணங்கள்- அந்தக்கரணங்கள்- புறக்கரணங்கள்-ஐம்பொறிகள்- தச வாயுக்கள்- பத்து நாடிகள்- ஆறாதாரங்கள் போன்ற யாவற்றினதும் பெயர்களையும் அவற்றின் முக்கிய தொழிற்பாடுகளையும் சம்ஸ்க்ருதத்தில் சொல்லி\nமேருவுக்கு தட்சண திக்கில் உள்ள இன்ன நாட்டில் இன்ன கிராமத்தில் ஸ்ரீமத் பரப்பிரம்மமான (வல்லி தேவசேனா ஸமேத ஸுப்ரம்மண்ய பரமேஸ்வரருக்கு) இத்தனை நாட்கள் நடைபெறவுள்ள மஹோத்ஸவத்தில் மங்கல சேவையின் பொருட்டு (ஸுப்ரம்மண்ய பரமேஸ்வரருடைய) ஆக்ஞையின் படி எல்லாத் தேவர்களும் இந்த கொடித்தம்பத்தில் குறித்த மஹோத்ஸவ காலத்தில் தத்தம் அங்கம்- ஆயுதம்- பத்னி- புத்திர- பரிவாரங்களோடு எழுந்தருளியிருக்க வேண்டும் என்று உற்சவாச்சாரியார் பிரார்த்திப்பார்.\nபொங்கும் மங்கலம் எங்கும் தங்கிட கொடி\nசமஸ்த தேவதா ஆவாஹனம் நிகழ்ந்த பின்னர் தசதானம்- நவக்கிரகப்பிரீதி- என்பவற்றைச் செய்து மூலதேவதா அனுக்கிரஹத்துடன் பகவானின் சேனாதிபதியைப் பிரார்த்தித்து ஸர்வ வாத்திய கோஷத்துடன் கொடியேற்றுவர்.\nஇது பற்றி முருகனுக்குகந்த குமாரதந்திரத்தின் ஸ்கந்தோற்ஸவ விதிப்படலம் 146 இவ்வாறு கூறும்.\nஆதௌ³ ஸ்ப்ருஷ்ட்வா ஸ்வயம் சான்யம் ப்ரேரயேத் ரோஹணாய வை |\nபூர்வேந்து³ பஸ்²சிமாசாஸ த்⁴வ்ஜாக்³ர க³மநம் ஸு²ப⁴ம் ||\nஆச்சாரியார் முதலில் தாம் தொட்டு ஏற்றிய பின் பிறரைக்கொண்டு சரியாக நிலை நிறுத்த வேண்டும். கிழக்கு- வடக்கு- மேற்கு திசைகளில் கொடியின் நுனி சென்றால் சுபம் என்கிறது.\nமேலும் இதே படலத்தின் 154வது சுலோகம்\n“எந்த நாட்டில் கொடிமரம் இருக்கிறதோ அங்கு அரசு விருத்தியாகும்” (யத்ராஸ்தே த்⁴வ்ஜ யஷ்டிஸ்து தத்³யாஸ்²ரம் வ்ருத்³தி⁴ மாப்னுயாத்) என்���ிறது.\nஇதே போலவே 155வது மற்றும் 156வது சுலோகங்களும் துவஜஸ்தம்பத்திற்கு அருகில் சென்றாலேயே மஹாபாவங்கள் கூட இல்லாதொழியும் என்கிறது.இவ்வாறே பிற சைவ வைஷ்ணவ ஆகமங்களும் கொடியேற்றத்தையும் கொடிமரத்தையும் சிறப்பித்துக் கூறுகின்றன.\nகொடியேறிய உடன் ஸ்தம்பத்தில் ஆவாஹிக்கப்பெறும் மூர்த்தியை விசேஷ நியாசங்களால் பூஜித்து பல்வேறு திரவியங்களால் அபிஷேகித்து அலங்காரம் செய்து தீபாராதனை- ஸ்தோத்திரம் செய்து லாஜபுஷ்பாஞ்சலியும் செய்வர்.\nகணபதி தாளம் முதலிய தாளங்களும் கீதங்களும்\nஸுர ஸுர க³ணபதி ஸுந்த³ர கேஸ²ம் ரிஷி ரிஷி க³ணபதி யக்ஞ ஸமானம்\nப⁴வ ப⁴வ க³ணபதி பத்³ம ஸ²ரீரம் ஜய ஜய க³ணபதி தி³வ்ய நமஸ்தே\nஎன்று ஆரம்பித்து பிரபல கணபதி தாளம் பாடப்பெறும். இதன் பொருளை தமிழிலும் அழகான கவிதையாக,\n”தேவாதி தேவ கணபதியே அழகிய திருமுடி கொண்டவரே\nதிறமிகு ரிஷிகள் கணபதியே யாகத்தலைவனை ஒத்தவரே\nபிறவியழிக்கும் கணபதியே பத்ம சரீரமுடையவரே\nவெல்க வெல்க கணபதியே வேண்டி உம்மை வணங்குகிறேன்”\nஅடுத்து புஜங்காஞ்சித நிருத்தம் ஆடப்பெறும். உஜ்ஜனை ராகம் ஆலாபனை செய்யப்பெறும். தமிழ் வல்ல ஓதுவார் மூர்த்திகளைக் கொண்டு தக்கராகத்தில் அமைந்த பாசுரம் பாடவேண்டும். “க³ணானாம் த்வா..” என்ற வேதம் ஓதப்பெற்று கணபதி ஆவாஹிக்கப் பெறுவார்.\nஅடுத்து அந்தந்த மூலமூர்த்திக்குரிய வாகனத்தின் தாளம் இசைக்கப்பெறும். (மயூரம்- ரிஷபம்- கருடன்- சிம்மம்- மூஷிகம்- கஜம்). உதாரணமாக,\nமுருகன் கோயிலில் மயூரதாளம் இசைக்கப்பெறும்.\nவேதம்- “நவோ நவோ பவதி…” என்று தொடங்கும் வேதம்\nவிஷ்ணு ஸ்தலங்களில் கருடதாளம். “கருட வாஹன பரசு தாரண சக்ர பாச தரம்…’ என்று தொடங்கி இசைக்கப்பெறும்.\nஇவற்றினை அடுத்து மஹா ஆசீர்வாதம் இடம்பெறும்.\n“வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்\nவீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக\nஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே\nசூழ்க வையகம் முந்தயர் தீர்கவே”\nதொடர்ந்து அஸ்திர- பலிபீட பிரதிஷ்டை நிகழ்ந்த பின் இலங்கை வழக்கப்படி சுவாமி சர்வ வாத்திய கோஷத்துடன் மாடவீதிக்கு எழுந்தருள்வார். சுவாமியுடன் அஸ்திர தேவரும் பலிபீடமும் தனித்தமைந்த பல்லக்கில் கொண்டு செல்லப்படும். ஆலய கோபுர வாசலில் “ஸுமுகா” சொல்லி கட்டியம் கூறப்படும். இதற்குப் பெரிய கோயில்களில் கோபுர வாயிலுக்கு எதிரே “கட்டிய மண்டபம்’ என்ற ஒரு பிரத்யேக மண்டபம் ஸ்தாபிக்கப்பெற்றிருப்பதும் அவதானிக்கத் தக்கது.\nஇவ்வீதியின் ஒன்பது திசைகளிலும் சந்தியாவாஹனம் செய்யப்படும். இதனால் இதை “நவசந்தி ஆவாஹனம்” என்பது வழக்கு. திசை தோறும் நிற்கும் திசா நாயகர்களை உற்சவத்தின் பொருட்டு சாந்நித்யமாக்குவதே சந்தியாவாஹனம் ஆகும்.\nகோபுர வாசலில் பிரம்ம சந்தியாவாஹனம் செய்யப்பெறும். நீளமான ஸ்தோத்திரங்கள் சொல்லப்பட்டு பிரம்மன் ஆவாஹிக்கப்படுவார்.\nபங்கஜ ப்ரிய பரம காரண காரணாதி³ சதுர்முக²ம்\nஸுந்த³ரப்ரிய ஹேய ந்ருத்த ஹிரண்ய கர்ப⁴ பிதாமஹம்\nபே⁴ரி மத்³த³ள முரஜ ஜ⁴ல்லரி ஸ²ங்க²காஹளக த்⁴வநிம்\nகீ³த ந்ருத்த நிரந்தரம் இதி ப்³ரஹ்ம தாளமிதி ஸ்ம்ருதம் – தத்தத்\nகீ³த ந்ருத்த நிரந்தரம் இதி ப்³ரஹ்ம தாளமிதி ஸ்ம்ருதம்”\nஎன்று பிரம்ம தாளம் பாடப்படும். இதை தமிழில் மூலம் கெடாமல் தாளமாகவே\n“பங்கய மேவு பரம காரண காரண முதல்வா நான்முகனே\nஇங்கித அழகின் பாவுடன் நிருத்த ஹிரண்ய கர்ப்பபிதாமகனே\nஅங்கிளர் மத்தள பேரிகை சல்லரி அரிய சங்கொலி எக்காளம்\nஎங்குமிகப் பொலி கீதம் இசைப்பது ஏத்திடு பிரம்ம தாளம் இதே – அதுவே\nஎங்குமிகப் பொலி கீதம் இசைப்பது ஏத்திடு பிரம்ம தாளம் இதே”\nஎன்று அழகாக மொழி பெயர்க்கலாம்.\nஇதனைப் போலவே இந்திர- அக்கினி- இயம- நிருதி- வருண-வாயு- குபேர- ஈசான திக்குகளுக்கும் உண்டு. உரிய பலி அளித்து கற்பூர ஆரார்த்தி சமர்ப்பித்து தாம்பூலம் கொடுத்து போற்றுவர்.\nதற்போது வாத்தியம் நடைமுறையில் இல்லை. நிருத்தமும் வர வர அருகி வருகிறது.\nபண்- மேகராகம் அல்லது நாட்டை\nஇப்பண்ணில் முக்கியமாக “புலனைந்தும் …” என்று தொடங்கும் திருவையாறு மீதான மிக இரசனைக்குரிய அழகு கொஞ்சும் திருஞானசம்பந்தரின் தேவாரம் உள்ளது. நாட்ட ராகத்தில் திருவாய்மொழியில் 2ம் பத்து பத்தாம் பதிகமான நம்மாழ்வாரின் “கிளரொளி இளமை கெடுவதன் முன்னம்…” என்ற திருமாலிருங்சோலை மீதான சிறிய அரிய துதிப்பா உள்ளது. இவற்றினைப் பாடுவது சிறப்பு.\nஇவ்வாறே எல்லாத் திசைத் தேவர்களுக்கும் உரிய பூஜை செய்யப்படும். அவற்றிற்குரிய வகையில் பண்களை மனங்கொண்டு தமிழ் வேதம் பாடுவதும் பாடச் செய்வதும் அவசியம். எனவே அவற்றை மட்டும் முறையே தர விழைகிறேன்.\nஈசான சந்தி- சாதாரி (சாலாபாணி என்கிறது பத்ததி)\nநிறைவாக உள்ள ஈசான சந்தியில் “பூ⁴தநிருத்தம்” என்பதை சிறப்பாகச் செய்வது ஈழநாட்டு வழக்கு. தவில் வாத்திய காரர் ஒருவர் மேளத்தை வலது தோளில் ஏற்றி அதனை அடித்தவாறே ஒற்றைக்காலில் நின்று ஆடுவதை இந்நிருத்தமாகச் செய்த காட்டுவர். ஈசானத்திற்குரிய தாளம் சம்ஸ்கிருதத்தில் “ஈஸ² மஹத்கர..” என்று தொடங்கும்.\n“உத்தம ஈசன் ஒண்கர சூலம் உக்கிர வலிமை உடனானோன்\nதத்தும் உடுக்கை கும்பக தாளம் தத்திரி கிடதோம் எனவே\nநிர்த்தம் பிரமரம் வாத்ய தாளம் டிண்டிமி கொள் பூதநடம்\nசத்யோஜாதம் வாமம் அகோரம் தத்புருஷ ஈசானம்\nசத்யோஜாதம் வாமம் அகோரம் தத்புருஷ ஈசானம்”\nஇவற்றினைத் தொடர்ந்து சுவாமி வீதியுலா நிறைவெய்த பாததீர்த்தம் சமர்ப்பித்து, கும்பதீபம் கற்பூர தீபம் காட்டி, கட்டியம் சொல்லி இறைவனை சகல பரிவாரங்களுடன் யதாஸ்தானத்திற்கு எழுந்தருளச் செய்வதாக கொடியேற்ற உற்சவம் இடம்பெறும்.\nஇத்தகு பெரியதொரு திருவிழாவினைத் தொடர்ந்து, அன்று மாலை யாகாரம்பம் நடைபெறும். பின்னர் தோத்திருவிழா- தீர்த்தத் திருவிழா நடைபெற்று கொடியிறக்கம் செய்யப் பெறும் வரையான மஹோத்ஸவ காலத்தில், துவஜஸ்தம்பத்திற்கு விசேட பூஜை ஆராதனைகளும், நவதிக்பாலகர்களுக்கும் பலியும் காலைமாலை வேளைகளில் இடம்பெறும். அத்துடன் இவ்விரு வேளையும் முறைப்படி யாகசாலையில் யாகபூஜை செய்யப்படவதுடன் யாகசாலைக்கு முன் சுவாமி எழுந்தருளும் போது லாஜ புஷ்பாஞ்சலி செய்யப்பட்டு விசேட ஹோமங்களும் தீபாராதனைகளும் செய்வது வழக்கம்.\nகொடியேற்றம் என்ற துவஜாரோஹணத்தின் பொருளுணர்ந்து காண்போம். நலம் பல பெறுவோம்.\nஇங்கே குறிப்பிட்ட விஷயங்கள் சைவாகம மரபை அதிகமாகப் பின்பற்றி எழுதியுள்ளேன். இதனிலும் இலங்கையில் ஆகம விதிப்படி நடைபெறும் ஆலயங்களில் பின்பற்றப்படும் விதிமுறைகளையே அநுபவ பூர்வமாக அர்ச்சக மரபில் வந்த நிலையில் சுட்டிக்காட்டியுள்ளேன். எனினும் இவற்றுக்கு ஆதாரம் ஆகமங்களே. ஆதலில் இது தமிழகத்தின் சைவாலயங்களுக்கும் பெரிதும் பொருந்தும். எனினும் தேசவழமை- ஊர்வழமை என்பனவும் குறித்த தேவாலய சம்ப்ரதாயம் சிற்சில இடங்களில் சில வேளைகளில் செல்வாக்குச் செலுத்தக் காணலாம்.\nஇந்த வகையில் சில கிரியைகள் முன் பின்னாக நடைபெறவும் வாய்ப்புகள் உள்ளன. உதாரணமாக குமாரதந்திரம் என்ற உபதந்திரம் கூட மூன்று வகையாக துவஜாரோஹணத்தை செய்து உற்சவம் ஆரம்பிக்கலாம் என்கிறது. இதையே பிற ஆகமங்களும் கூறும். அதாவது\nத்⁴வஜாரோஹண பூர்வந்து பே⁴ரீதாட³ன பூர்வகம் |\nஅங்குரார்ப்பண பூர்வந்து த்ரிவிதா⁴: உத்ஸவா: ஸ்ம்ருதா: ||\nகொடியேற்றத்தை உற்சவ ஆரம்பமாகக் கொள்வது ஒரு வகை இவ்வாறு செய்தால் அன்றிரவு அங்குரார்ப்பணமும் பேரீதாடனமும் செய்வர். அதாவது கொடியேறிய பின்பே இவை நடக்கும். இது வழக்கிலிருப்பதாகத் தெரியவில்லை.\nஇரண்டாவது பேரீதாடனத்தை ஆரம்பமாகக் கொள்வது. இப்படிச் செய்தால் பேரீதாடனம் செய்த பின் கொடியேற்றி அதன் பின்னரே அங்குரார்ப்பணம் செய்வர். இந்த வழக்கும் ஆகம சம்மதமே. ஆனால் பெரியளவில் வழக்கில் இருப்பதாக தெரியவில்லை.\nமூன்றாவது அங்குரார்ப்பணத்தை ஆரம்பமாகக் கொண்டு அடுத்து பேரீதாடனம்- கொடியேற்றம் என்பன நடக்கும். இதுவே வழக்கிலிருப்பது. அழகானது. இந்த வழக்கின் வண்ணமே இக்கட்டுரை அமைந்துள்ளது.\nஇக்கட்டுரையை வாசிக்க விழையும் நேயர்கள் கொடியேற்ற உத்ஸவம் ஒன்றை நேரடியாகப் பார்ப்பது மேலும் பல விளக்கங்களைப் பெற உதவும் எனலாம்.\n(சம்ஸ்கிருத பதங்களை சரியான உச்சரிப்பின் படி தமிழில் எழுத Superscripted முறை பயன்படுத்தப் பட்டுள்ளது. உதாரணமாக क (ka) , ख (kha) , ग (ga) , घ (gha) என்ற எழுத்துக்கள் முறையே க, க², க³, க⁴ என்று வரும். இதே போன்று ச, ட, த, ப வர்க்கத்தில் உள்ள எல்லா எழுத்துக்களும் எழுதப் படும். சிவன் என்பதில் உள்ள ‘श’ என்ற எழுத்து ஸ² என்று குறிக்கப் பட்டுள்ளது. முழுப் பட்டியல் இங்கே பார்க்கலாம்).\nTags: அர்ச்சகர்கள், அர்ச்சனை, ஆகமங்கள், ஆலயங்கள், இசை, இறையருள், இறைவன், இலங்கை, ஈழம், உமாபதி சிவம், உருவ வழிபாடு, உற்சவம், ஓதுவார்கள், கடவுள், கிராம தேவதை, குருக்கள், கொடிமரம், கொடியேற்றம், கோபுரம், கோயில், கோவில், சடங்கு, சடங்குகள், சம்ஸ்கிருதம், சாந்தி, சாஸ்திரம், சிலை வழிபாடு, சிவன், சிவாச்சாரியார், சிவாலயம், சுலோகம், சைவசித்தாந்தம், ஜபம், தந்திர சாஸ்திரம், தமிழகம், தமிழிசை, தமிழ்ப் பண்கள், தாளம், திசைகள், திருநாள், திருவிழா, தீப வழிபாடு, துவஜாரோஹணம், தெய்வங்கள், தெய்வத் தமிழ், தேவர், நடனம், நாகவழிபாடு, பிரதிஷ்டை, பிரம்மா, பிரம்மோற்சவம், புஷ்பாஞ்சலி, பூஜை, பூமி, மங்களம், மந்திரம், முரசு, முருகன், யாகம், ராகம், வழிபாடு, வாகனம், விநாயகர், விஷ்ணு, வேதம், வேள்வி, வைதிகம், ஹோமம்\n11 மறுமொழிகள் கொடியேற்ற விழா என்னும் தெய்வீக நிக��்வு\nமிக சிறந்த கட்டுரை. கட்டுரை ஆசிரியருக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். நான் எங்கள் ஊரில் உள்ள ஆலய கொடியேற்றத்தை பார்த்து உள்ளேன், ஆனால் அதன் முறையை இப்பொழுது தான் அறிகின்றேன். எனக்கு இருந்த பல சந்தேகங்களை நீக்கியது.\nமிகச்சிறப்பான கட்டுரை. நிகழ்வுகளில் காரணத்தை சாஸ்த்திர சம்பிரதாய ரீதியாக சாதாரணருக்கும் புரியும் வண்ணம் விளக்கியமை வெகு சிறப்பு.\nநன்றியுடன் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்\nகட்டுரை மிகவும் நன்றாக உள்ளது.\nஇது போல நம்முடைய சம்பிரதாயங்களை விரிவாக விளக்கும் கட்டுரைகள் இன்னும் நிறைய வர வேண்டும். பலர் இவை எல்லாம் வெறும் அர்த்தமற்றவை என எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். அது மிகவும் தவறு.\nசமஸ்கிருத மந்திரங்களுக்கான தமிழாக்கம் மிகவும் அருமை \nநன்றியுடன் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்\nஉங்களுடைய கட்டுரை மிகவம் பயனுள்ளதாக உள்ளது , அருமையான விளக்கங்கள். ஆகமங்கள் , வேதங்கள், சைவ சித்தாந்தம் , திருமுறை முலம் அளிக்கப்பட்ட அறிதான அதரமான விளக்கங்கள் உங்களுடைய உழைப்பை மிகவும் பிரதிபலிக்கிறது. இன்றைய ஆலய நிகழ்வுகள் பக்தர்கள் புரிந்து ஆத்மார்த்தமாக வழிபட இது உதவும்.\nமேலும் உங்களுடைய இது போன்ற கடடுரை நோக்கி \nகட்டுரை ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்.\nமிக அருமையான கட்டுரை. இது போல் பல கட்டுரைகள் வரவேண்டும். உற்சவம் பூசை போன்ற அனைத்தும் பொருளற்றவை அல்ல,ஒவ்வொரு கிரியையும் பரமேஸ்வரன் அருளிய வண்ணம் உயிர்களை உய்தி பெற செய்வதே எனும் உண்மையை உணர்த்துகிறது கட்டுரை.\nசைவத்திற்கு ஈழ நாடு செய்யும் தொண்டு என்றும் அருமையே.முன்னும் அச்சுவேலி குமாரசாமி குருக்கள்,ஆறுமுக நாவலர் அவர்கள் போன்றோர் தொண்டு அளவிடமுடியாதது. தொடரட்டும் இப்பணி.\nஅருமையாக உள்ளது, இதை pdf வடிவில் பெற முடியுமா\nகொடிஎத்தத்தில் திருப்பொற்சுண்ணம் பாடப்படுவதாக சொல்வது சரியா\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• கோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி\n• தமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்\n• “மினி பாகிஸ்தான்” திருப்பூர் மங்கலத்தை அதிரவைத்த இந்து ஒற்றுமை\n• ஒரு காதல் காவியம் [சிறுகதை]\n• இரு துருவங்கள்: காந்திஜியும் நேதாஜியும்\n• தேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\n• குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\n• தொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nகாஸ்ட்ரோ சேகுவேரா நேரு புரட்சி வீழ்ச்சி\nதலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 7 [நிறைவுப் பகுதி]\nBay Area பகுதியில் தமிழ்ப் புத்தாண்டு விழா\nஹலால் கறியா ஜட்கா கறியா\nஎழுமின் விழிமின் – 36\nபக்தி – ஓர் எளிய அறிமுகம்: பாகம் 1\nஜாதி அரசியலுக்கு தீர்வு என்ன\nபிடல் காஸ்ட்ரோ: ஒரு மாய பிம்பம் வரலாறான கதை\nஇன்று: கோவை குண்டுவெடிப்பு நினைவு தினம்\nஆசிரியர் போராட்டம் குறித்து சில எண்ணங்கள்\nஇந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\nநாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\nமோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nஎனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…\nசித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை\nஆதிசங்கரர் அருளிய பஜ கோவிந்தம்: தமிழ் வெண்பா வடிவில்\nR.Pratyush: சமுதாய நல்லிணக்க பேரவை மிக அற்புதமான காரியத்தை செய்துள்ளது இ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amtv.asia/11622/", "date_download": "2020-04-10T13:34:03Z", "digest": "sha1:NHIYBIIEEDPAGWSYH7ZVUOH5CT43542R", "length": 7096, "nlines": 88, "source_domain": "amtv.asia", "title": "புதிய துணை மின் நிலையத்தை சந்திர பிரபா முத்தையா குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்", "raw_content": "\nகல்யாணபுரம் குடிசை வாழ் மக்களுக்கு அரசி, மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது..\nரயான் ஹெல்மெட்ஸ் நிறுவனர் அமர் கொரோனா வடிவிலான ஹெல்மெட்டுகளை வழங்கி பொதுமக்களுக்கு காவல்துறையினருடன் இணைந்து விழிப்புணர்வு\nM Auto நிறுவனத்தின் மின்சா�� ஆட்டோக்கள் மூலம் வீடுகளுக்கே சென்று கொள்முதல்\nடாக்டர் சுனில் ஏற்பாட்டில் உங்களுக்காக சேரிடபிள் ட்ரஸ்ட் சென்னையில் காய்கறிகளை இலவசமாக வழங்கிினார்\nவேளச்சேரியில் உள்ள குரு நானக் கல்லூரியில் பொதுமக்களுக்கு ‘கொரோனா விழிப்புணர்வு’\nகொரோனா வைரஸ் விவகாரத்தில் கூகுளை (Google) வென்ற தமிழர்\nகுரானா நோய் தடுப்பு தனியார் தங்க நகை கடை சார்பில் விழிப்புணர்வு\nபுதிய துணை மின் நிலையத்தை சந்திர பிரபா முத்தையா குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்\nவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே புதிய துணை மின் நிலையத்தை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரபா முத்தையா குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்..\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்ராப் பேரூராட்சி பகுதியில் உள்ள 25 கிராமங்களில் குறைவான மின் அழுத்த மின்சாரம் கொடுக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் பயன்பாடு, விவசாய பணிகள்,தொழிற்சாலை போன்றவைகள் பாதிப்படைவதாக கோரிக்கை எழுந்த நிலையில் அனைவரும் பயன்பெறும் வகையில் உடனடியாக சட்ட மன்ற உறுப்பினர் முயற்ச்சியால்\nஅனைத்து கிராம பகுதிகளுக்கும் 220 மெகா வாட் மின்சாரம் சீரான முறையில் கிடைத்திட துலுக்கப் பட்டியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் புதிய துணை மின் நிலையம் 3.87 கோடி செலவில் அமைக்கப்பட்டது. துணை மின் நிலையத்தை ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரபா முத்தையா குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இன்று முதல் 25 கிராம பகுதிகளுக்கும் சீராண மின்சாரம் கொடுக்கப்படும் என மின் பொறியாளர்கள் தெரிவித்தனர்.\nசெய்தியாளர் R. விக்னேஷ் ராஜா.\nபுதிய துணை மின் நிலையத்தை சந்திர பிரபா முத்தையா குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்\nதீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/showcomment.asp?id=43061", "date_download": "2020-04-10T11:52:29Z", "digest": "sha1:H2W22NAEDLS5PIRHBCHYNMJHR4IXLM76", "length": 14901, "nlines": 185, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 10 ஏப்ரல் 2020 | துல்ஹஜ் 253, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 20:52\nமறைவு 18:27 மறைவு 08:03\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வ��னிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter email address to search database / கருத்துக்களை தேட ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nஅனைத்து கருத்துக்களையும் காண இங்கு அழுத்தவும்\nசெய்தி: வரலாற்றில் இன்று: செந்தூர் விரைவுத் தொடர்வண்டி: அமைச்சர் லாலு கொடியசைத்து துவக்கி வைத்தார் பிப்ரவரி 10, 2009 செய்தி பிப்ரவரி 10, 2009 செய்தி செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nசுமார் 7 வருடங்கள் முடிந்து 8வது ஆண்டில் காலெடுத்து வைத்துள்ள திருச்செந்தூர் சென்னை விரைவு தொடர் வண்டி நமதூரில் நின்று செல்கிறது என்ற பெருமையை தவிர வேறு நன்மைகள் ஏற்படவில்லை.\nஊரில் இருந்து நமது பயணத்தை தொடங்க முடியவில்லை. நடை மேடை உயரமில்லை. போதிய வெளிச்சம் இல்லை. ரயிலில் ஏறுவதற்கு அநேகமானவர்கள் திருசெந்துருக்குதான் செல்ல வேண்டி இருக்கிறது முச்சக்கர வண்டி அல்லது வேறு வாகன வசதிகள் ஏற்பாடு செய்து திருச்செந்தூர் போக வேண்டியுள்ளது.\nரயிலில் ஏறி உட்கார்ந்த பிறகு கழிவறை சென்றால் அங்கு தண்ணீர் இல்லை லைட் வசதி இல்லை. ஊர் சுற்றி அடுத்தநாள் பகல் சாப்பாட்டுக்குத்தான் சென்னை சென்று அடைய முடிகிறது. அன்றைய நாள் அப்படியே கழிந்து விடுகிறது. அடுத்தநாள்தான் வேலைக்கு செல்ல முடிகிறது.\nநமதூர் ரயில் நிலையத்தில் நடைமேடையை உயர்த்த எல்லா அரசியல் கட்சிகளும் பொது நல இயக்கங்களும் ரயில் நிறுத்தப் போராட்டம் ஆர்ப்பாட்டம் என்று பெரிதாக எதையும் முன்னெடுத்து செய்வதில்லை. நகர்மன்றத்தில் இருந்து எந்த அழுத்தமும் அரசுக்கு கொடுக்க முடியாமல் நிர்வாகம் ஸ்தம்பித்து நிற்கிறது.\nஆட்சியில் உள்ள அரசுக்கும் அந்த அரசுக்கு ஆதரவான கட்சிகளும் இந்த விஷயத்தில் எந்த வித தீர்மானமும் நிறைவேற்றி முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றதாக தெரியவில்லை. . நமது சட்டமன்ற உறுப்பினரும் இதுவரை எந்த கட்சியில் இருக்கிறார் என்று தெரியாமல் அவரிடம் நாம் முறையிட முடியாமலும் அவரும் எதுவும் செய்ய முடியாமலும�� இருக்கிறார்.\nஎதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் ஓட்டுப் போட இந்த விஷயத்தை ஒரு கோரிக்கையாக நாம் முன் வைக்கலாம். சமுதாய நலம் கருதும் பொது நல இயக்கங்கள் இதை கவனித்து ஆவன செய்யும்படி வேண்டிக் கொள்கிறோம்.\nநீரோட்டம் இல்லாமல் நிலம் விளையாது\nபோராட்டம் இல்லாமல் நலம் விளையாது.\nஅதுவும் ஊர் மக்கள் எல்லோரும் சேர்ந்து போராட வேண்டும்.. ஒருவர் ஆதரிப்பதும் இன்னொருவர் எதிர்ப்பதுமாக இருந்தால் நமது கோரிக்கைகள் வெற்றி பெறாது.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/special-story/yoga-day/yoga-is-the-magic-word/c77058-w2931-cid295345-su6256.htm", "date_download": "2020-04-10T11:35:12Z", "digest": "sha1:L7OED62PPEHMHGMD4BUILJZFDC55DWIT", "length": 8445, "nlines": 30, "source_domain": "newstm.in", "title": "யோகா என்னும் மந்திரச் சொல்", "raw_content": "\nயோகா என்னும் மந்திரச் சொல்\nஇந்தியா உலகிற்கு தந்த மாபெரும் பொக்கிஷம் யோகக்கலை.\nஉடம்பார் அழியின் உயிரார் அழிவர்\nஉடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே\nஇந்தியா உலகிற்கு தந்த மாபெரும் பொக்கிஷம் யோகக்கலை. நம்முடைய மூதாதையர் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்க்கையை மேம்படுத்தும் வழிமுறைகளை சொல்லிவைத்த கலை யோகக்கலை.\nநம்மை வழி நடத்தும் , உடலினை உறுதி செய்யும் , மனதினை அமைதி படுத்தும் யோகக்கலை பயிற்சி ஆரம்பிக்கும் முன்பு உடலை பக்குவப் படுத்தும் வழிமுறைகள் மிக அவசியம்.\nஉடல் நலனிற்கு நன்மை செய்யும் ஓசோன் வாயுக்களால் நிரம்பி ததும்பும் அதிகாலைப் பொழுது யோகாவை கற்றுக்கொள்ள , பயிற்சி மேற்கொள்ள மிக அற்புதமான காலம்.தற்போதைய பரபரப்பான வாழ்க்கை சூழலில் ஆரோக்கியமா��� வாழ்க்கை என்பது நம் முன்னே இருக்கும் மிகப்பெரிய சவால்.\nதினந்தோறும் காலை எழுந்தவுடன், பல் துலக்குவதை நாம் பழகிக்கொண்டது போல் உடம்பின் விடியலுக்காக. யோகாவை தீர்மானித்துக்கொள்ளவேண்டும்.\nதினம் தினம் யோகா என்றால் மிரளவோ , அச்சப்படவோ தேவையில்லை. யோகா அடிபப்டையில் மிக எளிய கலை. உடலையும் உள்ளத்தையும் ஒருங்கிணைக்கும் அற்புதமே யோகா. “யோகம் செய்வதற்கும் யோகம் வேண்டும்” என்கிறார் யோகா சாஸ்திரத்தை உருவாக்கிய பதஞ்சலி முனிவர்.\nகண்களை மூடி உடலையும் உள்ளத்தையும் ஒருமுகப்படுத்துவதே யோகம் . ஒருமுகப்படுத்தும் முயற்சியாக நமது உடல் ஒரு குறிப்பிட்ட நிலையில் அமர்வது தான் யோகாசனம்.\nஉடலை இறுக்கமாக வைத்துக்கொள்ளாமல் ,இலகுவாக வைத்துக்கொள்ளுதல் அவசியம். யோகாசனம் செய்யும் போது , நம் உடலை உறுத்தும் எந்த ஒரு பொருளும் இருக்கக் கூடாது. பெல்ட், கை கடிகாரம் போன்றவற்றை பயிற்சியின் போது தவிர்க்கலாம். ஆசனங்கள் செய்யும் போது நமக்கும் தரைக்கும் இடையே ஒரு விரிப்போ, பாயோ இருந்தால் நல்லது. யோகா பயிற்சிகள் செய்யும்போது நம்மில் இருந்து வெளிப்படும் நேர்மறை அலைகளை நம்முள் தக்க வைத்துக் கொள்ளவே இந்த முறை கடைபிடிக்கப்படுகிறது.\nயோகக்கலையில் முக்கியமானது மூச்சுப்பயிற்சி , நமது மூச்சுக் காற்று உள்ளிழுப்பதையும் வெளியில் விடுவதையும் உணரும் நிமிடத்தில் நாம் நம் உடலின் மீதான கட்டுப்பாட்டை கொண்டு வர ஆரம்பித்து விட்டோம் என்பது உறுதியாகிறது.\nயோகா, மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் ஏராளமானப் பலன்களை அள்ளித்தருகிறது. மன அமைதி, ஆழ்ந்த தூக்கம், உடல் ஆரோக்கியம், நோய் எதிர்ப்புச் சக்தி, மனதை ஒருநிலைப்படுத்துதல் என இது தரும் பலன்கள் அநேகம்.\nஇயந்திரத்தனமான வாழ்க்கை சூழலை லகுவாக்கி நமது நாளை அழகாக்கும்; அலைபாயும் மனதிற்கு அமைதியைத் தரும். இதனால் வாழ்வில் எத்தகைய சூழலும் நம்மை பாதிக்காதவாறு நம் மனம் பக்குவமடையும். இதனால் உடல் , மனம் இரண்டும் உற்சாகத்தையும் புத்துணர்வையும் அடையும்.\nபிரச்சனைகளால் தூக்கம் இல்லாமல் தவிப்பவர்கள் யோக பயிற்சி செய்வதன் மூலம் நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்தை பெறலாம். உடலில் நெகிழ்வுத்தன்மையை அதிகரித்து,மருந்து, மாத்திரைகள் இன்றி உடல்வலியைச் சரிசெய்ய உதவும்.நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்���தால் , வாழ்நாளை நீட்டிப்பதோடு முதுமையைத் தடுத்து மனமும் உடலும் என்றும் இளமையோடு இருக்க உதவும்.\nவாழ்க்கையில் வெற்றி பெற முயற்சிகள் முக்கியம். வாழ்க்கையின் வெற்றி தோல்வி இரண்டுக்குமே அடிப்படை அஸ்திவாரமாக இருப்பது நமது உடலும் உள்ளமும் . இந்த யாரண்டும் சீராக செயல்பட எளிய வழி யோகா. சிறு ஆசனங்களில் ஆரம்பித்து பெரிய சாதனைகளை அடைய , நல்வாழ்வை உறுதிப்படுத்த யோகக்கலையை கற்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=123161", "date_download": "2020-04-10T12:38:12Z", "digest": "sha1:LZVLZHM5MIJP23WLU53J6NRQUT6NCHVQ", "length": 10827, "nlines": 93, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsசம்பள உயர்வு கேட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் 3-வது நாளாக உண்ணாவிரதம் - Tamils Now", "raw_content": "\nலண்டன் இஸ்கான் துறவிக்கு கொரோனா பாதிக்கப்பட்டது போல திருமலையில் வேத பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு - கொரோனா தடுப்பு நடவடிக்கை; ‘குரல்வழி சேவை’ அறிமுகம் முதல்வர், மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தனர் - ILO அறிக்கையை மத்தியஅரசு கவனத்தில் கொண்டு அமைப்பு சாரா தொழிலாளர்களைக் காப்பாற்றுக; வைகோ - 1,400 கி.மீ.பயணித்து தனிஆளாக ஆந்திராவிலிருந்து மகனை அழைத்து வந்த 50 வயது துணிச்சல் பெண்;உதவிய போலீஸ் - சென்னையில் கொரோனா வைரசுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர், செவிலியர் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்\nசம்பள உயர்வு கேட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் 3-வது நாளாக உண்ணாவிரதம்\nநீட் தேர்வை கொண்டுவந்து ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை பறித்த மத்திய பாஜக அரசு, இந்திய மருத்துவ கவுன்சிலை நீக்கி விட்டு ‘தேசிய மருத்துவ ஆணைய சட்டம்’ கொண்டு வந்து மருத்துவர்களுக்கும் மருத்துவம் படிக்க விரும்புவர்களுக்கும் பெரிய சிக்கலை கொண்டு வந்து இருக்கிறது.இந்த சூழலில் தமிழகத்தில் தற்போது வேலையில் இருக்கும் மருத்துவர்களுக்கும் முழுமையான சம்பளத்தை வழங்காமல் ஏமாற்றி வருகிறது\nஇந்நிலையில் ,சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்கள். இன்று 3-வது நாளாக உண்ணாவிரதம் நீடித்தது.\nஅரசு டாக்டர்கள் சம்பள உயர்வை வலியுறுத்தி வருகிற 27-ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர்.\nஇதன் ஒருகட்டமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்கள். இன்று 3-வது நாளாக உண்ணாவிரதம் நீடித்தது.\nதங்கள் போராட்டம் குறித்து டாக்டர்கள் கூறியதாவது:-\nகடுமையான நீட் தேர்வை தாண்டி மருத்துவ துறையில் நுழைவது சவாலான விசயம். இந்தநிலையில் ஒரு பக்கம் டாக்டர்கள் பற்றாக்குறை என்று கூறுகிறார்கள். இன்னொரு பக்கம் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் அரசு டாக்டர்களின் சம்பளம் மிகவும் குறைவு.எனவே அரசு உடனடியாக அரசு ஆணை எண்.354-ஐ மறுஆய்வு செய்து முழுமையான சம்பளம் கிடைக்க உத்தரவிடவேண்டும் என்று அவர்கள் கூறினார்கள்.\nசம்பள உயர்வு டாக்டர்கள் உண்ணாவிரதம் ராஜீவ்காந்தி மருத்துவமனை 2019-08-25\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nதேர்தல் கமிஷனர்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சம்பளத்துக்கு இணையான சம்பள உயர்வு\nஎம்.பி.க்கள் சம்பளம் இரண்டு மடங்காகிறது: பாராளுமன்ற குழு பரிந்துரை\nதென்மாநில வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nசென்னையில் இன்று என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் முத்தரப்பு பேச்சுவார்த்தை\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\n1,400 கி.மீ.பயணித்து தனிஆளாக ஆந்திராவிலிருந்து மகனை அழைத்து வந்த 50 வயது துணிச்சல் பெண்;உதவிய போலீஸ்\nதமிழகத்தில் இன்று 96 பேருக்கு கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 834 ஆக உயர்வு\nகொரோனா வைரஸ் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கு நீட்டிக்கப்படும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nசென்னையில் கொரோனா வைரசுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர், செவிலியர் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்\nகொரோனா தடுப்பு நடவடிக்கை; ‘குரல்வழி சேவை’ அறிமுகம் முதல்வர், மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstamil.agriinfomedia.com/2010/02/blog-post_7944.html", "date_download": "2020-04-10T11:30:07Z", "digest": "sha1:TJIQZWEMZD7LGNM4KR2AOUHG7KRGBETA", "length": 8013, "nlines": 24, "source_domain": "www.newstamil.agriinfomedia.com", "title": "vivasayam", "raw_content": "\nஇந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\nபி.டி.​ கத்தரிக்காய் விவகாரம்​: வர்த்தக ​நோக்கில் மத்திய அரசு பரிசீலனை- ஜகி வாசுதேவ் பேட்டி\n8:21 AM சிறப்பு, செய்திகள், தலைப்பு, பி.டி.​ கத்தரிக்காய் ​:வர்த்தக ​நோக்கில் மத்திய அரசு- ஜகி வாசுதேவ் 0 கருத்துரைகள் Admin\nமரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய்க்கு ​(பி.டி.கத்தரிக்காய்)​ அனுமதி அளிப்பது தொடர்பாக மத்திய அரசு வர்த்தக நோக்கில் பரிசீலனை செய்து வருகிறது என ஈஷா யோக மைய நிறுவனர் ஜகி வாசுதேவ் கூறினார்.​ ​ இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது:மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுப் பொருள்களில் மிகுந்த நச்சுத்தன்மை உள்ளது.​ பல ஆயிரம் ஆண்டுகளாக கத்தரிக்காய் சாகுபடி நன்றாக உள்ளது.இந் நிலையில்,​​ ஆரோக்கியத்தைப் பாதிக்கும் பி.டி.​ ரக பயிர்களை சந்தைக்கு கொண்டு வரத் தேவையில்லை.​ இது பொறுப்பற்ற செயல்.​ பி.டி.​ கத்தரிக்காய்க்கு அனுமதி அளித்தால் அனைத்து உணவுப் பொருள்களும் சந்தைக்கு வந்துவிடும்.​ இது மிகுந்த ஆபத்தை விளைவிக்கும்.​ ​ ஐரோப்பா உள்பட பல்வேறு நாடுகளில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.​ அமெரிக்கா,​​ ஜப்பான் போன்ற நாடுகளில் அரசை மீறி தனியார் ஆதிக்கம் செலுத்தி வருவதால் வேறு வழியின்றி அங்கு பி.டி.​ ரக பயிர்கள் பயிரிடப்பட்டன.​ அதன் பாதிப்பு இன்றும் தெரிகிறது.பி.டி.​ பயிர்களை பயிரிடக் கூடாது என வேளாண் விஞ்ஞானிகள்,​​ இயற்கை ஆர்வலர்கள்,​​ விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.​ இருப்பினும்,​​ மக்களின் நலனில் அக்கறை கொள்ளாமல் பி.டி.​ ரக பயிர்களை சந்தைக்கு கொண்டு வர மத்திய அரசு வர்த்தக நோக்கில் பரிசீலனை செய்து வருகிறது.​ ​ வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து விதைகளை வாங்கும் நிலை தொடர்ந்தால் இந்தியா அடிமைப்படும் சூழல் உருவாகும்.​ நாட்டில் பல விதமான விதைகள் குறைந்து வருகின்றன.​ 60 சதம் பேர் சைவ உணவுகளையும்,​​ 40 சதம் பேர் அசைவ உணவுகளையும் விரும்பிச் சாப்பிடுகின்றனர்.​ மனிதனுக்குத் தேவையான சத்து,​​ சைவ உணவில்தான் இருக்கிறது.​ ஆனால்,​​ அதற்கு நல்ல விதைகள் தேவை.​ அவற்றை இயற்கையான முறையில் உருவாக்க வேண்டும்.​ ​ நல்ல விதைகள் விவசாயிகள் கையில் இருக்க வேண்டு���்.​ அதனால்,​​ மேற்கொள்ளும் ஆராய்ச்சிகள் பக்குவமாகவும்,​​ இயற்கையாகவும் இருப்பது அவசியம்.மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய்க்கு அனுமதி அளிப்பது தொடர்பாக அவசரம் காட்டப்படமாட்டாது என தமிழக அரசு அறிவித்துள்ளது விவசாயிகளை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.​ இருப்பினும்,​​ அவற்றை முற்றிலும் தடை செய்ய வேண்டும்.​ இது குறித்து ஈஷா தரப்பில் அரசிடம் வலியுறுத்தப்படும்.மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரியை தடை செய்து அனைத்து மக்களையும் காக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.\nகுறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு, பி.டி.​ கத்தரிக்காய் ​:வர்த்தக ​நோக்கில் மத்திய அரசு- ஜகி வாசுதேவ்\n0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/219581?ref=archive-feed", "date_download": "2020-04-10T12:46:31Z", "digest": "sha1:A5IUSSWCJ6ZX4JFBLY6MRYXCEC4XWNNO", "length": 13260, "nlines": 153, "source_domain": "lankasrinews.com", "title": "இலங்கையை தொடர்ந்து சீனாவில் சிக்கித்தவிக்கும் குடிமக்களை மீட்க தயாரான அமெரிக்கா, ரஷ்யா - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கையை தொடர்ந்து சீனாவில் சிக்கித்தவிக்கும் குடிமக்களை மீட்க தயாரான அமெரிக்கா, ரஷ்யா\nசீனாவில் சிக்கித்தவிக்கும் 30 இலங்கை மாணவர்களை மீட்க தயாராக இருப்பதாக இலங்கை அரசு அறிவித்த அடுத்த சில நிமிடங்களிலே, அமெரிக்காவும் ரஷ்யாவும் தங்களது குடிமக்களை மீட்கும் பணியில் தீவிரம் காட்ட ஆரம்பித்துள்ளது.\nசீனாவில் பெரும் பீதியை ஏற்படுத்தியிருக்கும் கொரோனா வைரஸ், தற்போது அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பாவை அடைந்துளளது. மேலும், பிரான்சில் மூன்று பேருக்கு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nஇந்த கொடிய வைரஸ் தாக்குதலால் 41 பேர் இறந்துவிட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இரண்டு மருத்துவர்கள் சீன மருத்துவமனையில் சிகிச்சையளித்துக்கொண்டிருக்கும் போதே உயிரிழந்துள்ளனர்.\nஒருவர் வைரஸ் தாக்குதல் காரணமாகவும், மற்றொருவர் சோர்வு காரணமாக உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக���கப்பட்டது.\nஇதனை கட்டுப்படுத்தும் விதமாக கிட்டத்தட்ட 20 நகரங்களில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் 50 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் இருந்து வுஹான் நகரத்திற்கு சென்றவர்களும் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் பெய்ஜிங்கில் உள்ள இலங்கை தூதரகம் கொழும்பில் உள்ள வெளியுறவு அமைச்சகம், சீனாவின் வெளியுறவு அமைச்சகம் மற்றும் ஹூபே மாகாணத்தின் வெளியுறவு அமைச்சகம் ஆகியவற்றுடன் கலந்தாலோசித்து வுஹானில் உள்ள இலங்கை மாணவர்களுக்கு தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க தேவையான ஆலோசனைகளை வழங்கி வருகிறது.\nமேலும், அங்கிருக்கும் 30 எண்ணிக்கையிலான மாணவர்களையும் அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் வெளியேற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டால், கொழும்பில் உள்ள வெளியுறவு அமைச்சகம் மற்றும் அரசாங்கத்தின் பிற நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து மீட்கும் பணி நடைபெறும் என தெரிவித்துள்ளது.\nஅதேபோல சீனாவில் சிக்கியிருக்கும் 230 அமெரிக்க குடிமக்கள் மற்றும் தூதர்களை ஒரு பட்டய விமானத்தில் வெளியேற்றவும், நகரத்தில் உள்ள அதன் தூதரகத்தை தற்காலிகமாக மூடவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.\nசமீபத்திய நாட்களில் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து சீனாவின் வெளியுறவு அமைச்சகம் மற்றும் பிற அரசாங்க நிறுவனங்களிடமிருந்து இந்த நடவடிக்கைக்கு, அமெரிக்காவிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவை தொடர்ந்து, வுஹானில் இருந்து குடிமக்களை வெளியேற்ற சீனாவுடன் ரஷ்யா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அரசு ஆர்ஐஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nபுதிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ரஷ்யர்கள் யாரும் இல்லை என சீன தூதரகத்தின் பத்திரிகை இணைப்பை மேற்கோள் காட்டி அந்த நிறுவனம் கூறியுள்ளது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nஇன்னும் எத்தனை உயிர்ப்பலி வேண்டும் சீனாவுக்கு அமெரிக்காவின் முக்கிய அரசியல் தலைவர்கள் வலியுறுத்தல்\nகொரோனா வைரஸ்: \"எங்களிடம் பேசவே அஞ்சுகின்றனர்\" - தனிமைப் படுத்தப்பட்டிருப்போரின் உள்ளக்குமுறல்\nகொரோனா நோயாளிகளால் மருத்துவமனை நிரம்புகிறது பயமாக உள்ளது.. அமெரிக்காவில் வசிக்கும் தமிழ்ப்பட நடிகை கவலை\nஅவுஸ்திரேலியாவில் கொரோனா பரப்பிய கப்பல் சரியாக கையாண்ட நாட்டிற்கு சிறிய தவறால் ஏற்பட்ட சிக்கல்\nகனடாவில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் மருத்துவமனையில் பணிபுரிந்த மருத்துவ ஊழியர் பலி\nஅமேசான் பழங்குடி மக்களில் பரவும் கொரோனா வைரஸ்: மொத்தமாக அழிவை சந்திக்கலாம் என அச்சம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%8F%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9_%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-04-10T14:04:53Z", "digest": "sha1:UCMOUS2K66W2ZHAQUQCZJN3TB2WNWCWQ", "length": 10005, "nlines": 92, "source_domain": "ta.wikinews.org", "title": "இலங்கையில் யானைகளின் எண்ணிக்கை ஏழாயிரத்துக்கும் அதிகம் என மதிப்பீடு - விக்கிசெய்தி", "raw_content": "இலங்கையில் யானைகளின் எண்ணிக்கை ஏழாயிரத்துக்கும் அதிகம் என மதிப்பீடு\nஇலங்கையில் இருந்து ஏனைய செய்திகள்\n9 சூலை 2016: கிழக்கிலங்கை மாகாணசபைத் தேர்தல்கள் 2008\n4 சூன் 2016: ஈழத் தமிழருக்கான நினைவேந்தல் சென்னை மெரீனா கடற்கரையில் நடந்தது\n9 ஏப்ரல் 2015: திருக்கோவில் விசேட அதிரடிப்படை முகாம் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது\n9 ஏப்ரல் 2015: துன்புறுத்தியே வாக்குமூலம் பெறப்பட்டதாக யசீகரன் நீதிமன்றத்தில் தெரிவிப்பு\n9 ஏப்ரல் 2015: திசைநாயகத்திற்கு ஆதரவாக லண்டனில் பன்னாட்டு மன்னிப்பு அவை கவனயீர்ப்பு போராட்டம்\nசனி, செப்டம்பர் 3, 2011\nஇலங்கையில் முதற் தடவையாக இடம்பெற்ற யானைகளின் கணக்கெடுப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி நாட்டில் யானைகள் கணிசமான அளவில் உள்லதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nமொத்தம் 7,379 யானைகள் உள்ளதாகவும், இவற்றில் 5,879 யானைகள் தேசிய வனங்களிலும் சரணாலயங்களிலும் ஏனைய 1,500 யானைகள் காட்டுப் பகுதிகளில் காணப்பட்டதாகவும் அதிகா���ிகள் கூறினர்.\nமூன்று நாள் கணக்கெடுப்பு கடந்த ஆகத்து 11 இல் ஆரம்பமாகியது. அனைஅத்து யானைகளும் வயது மற்றும் பால் வாரியாக வகைப்படுத்தப்பட்டன. 3,500 பேர் இக்கணக்கெடுப்பில் கலந்து கொண்டனர். மொத்தம் 1,533 கணக்கெடுப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டன.\nஆசியக் கண்டத்திலேயே அதி உயர் காட்டு யானை அடர்த்தி கொண்ட நாடு இலங்கை என கமநல சேவைகள் மற்றும் வன விலங்கு அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார். இந்த மதிப்பீட்டின்படி 1,107 குட்டியானைகளும் 122 கொம்பன் யானைகளும் உள்ளன. மகாவலிப் பகுதியிலேயே கூடிய எண்ணிக்கையில் 1,751 யானைகள் செறிந்து காணப்படுவதாக புள்ளிவிபரங்கள் காட்டியுள்ளன. மத்திய பகுதியில் 47 யானைகளும், கிழக்கில் 1,573 யானைகளும் வடக்கு, கிழக்கில் 1,189 யானைகளும் தெற்கில் 1,086 யானைகளும் உள்ளதாக இந்த ஆய்வு காட்டியுள்ளது.\nயானைகளை பௌத்தக் கோயில்களில் வளர்ப்பதற்காகவே இந்த தொகை மதிப்பீடு செய்யப்படுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியுள்ளனர். இதனை மறுத்துள்ள அமைச்சர் ஏதோ காரணத்தால் தனித்து நிற்கும் யானைளகளும் பின்னவெல சரணாலயத்திலிருந்து தெரிவு செய்யப்படும் யானைகளும் மட்டும்தான் கோவில்களுக்கு கொடுக்கப்படும எனவும் வேறு எந்த யானையும் காட்டிலிருந்து பிடிக்கப்பட்டு வளர்ப்புக்காக கொடுக்கப்படமாட்டாது எனவும் கூறினார்.\nவிவசாய நிலங்களை அழிக்கும் யானைகள் ஆண்டு தோறும் 200 வரையில் சுட்டுக் கொல்லப்படுகின்றன. அதே வேளையில் யானைகளால் தாக்கப்பட்டு ஆண்டுதோறும் 50 பேர் வரையில் இறக்கிறார்கள்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇலங்கையில் 5879 யானைகள், தமிழ்மிரர், செப். 2, 2011\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 22:51 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/gadgets/?page-no=2", "date_download": "2020-04-10T13:07:47Z", "digest": "sha1:YQW7W7P6XBGP4FO2UYK3FLO4P55B5CHF", "length": 10414, "nlines": 177, "source_domain": "tamil.gizbot.com", "title": "Page 2 Gadgets News in Tamil, New Gadgets Launches & Reviews - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nNokia Smart TV: 43-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலை களமிறக்கும் நோக்கியா.\nபிளிப்கார்ட் மற்றும் நோக்கியா கூட்டணி சேர்ந்து சில மாதங்களுக்கு முன்பு 55-இன்ச் டிஸ்பிளே மற்றும்...\nசாம்சங் அறிமுகம் செய்யும் பட்ஜெட் விலை funbelievable ஸ்மார்ட் டிவி\nசாம்சங் இந���தியாவில் புதிய ஸ்மார்ட் டிவி மாடலை பட்ஜெட் விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. சாம்சங்...\nVu 4கே பிரீமியம் ஸ்மார்ட் டிவி மாடல்கள் அறிமுகம்.\nஇந்திய சந்தையில் வு டெலிவிஷன்ஸ் (Vu Televisions) ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு நல்ல வரவேற்ப்பு...\nமுன்னணி நிறுவனம் களமிறக்கும் ஸ்மார்ட் டிவி. எப்போது\nஒப்போ நிறுவனம் இந்தியாவில் அருமையான ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது,...\nநாளை விற்பனைக்கு வரும் சியோமியின் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி. என்ன விலை\nசியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்ப்பு உள்ளது என்றுதான்...\nரூ.1,499-விலையில் அறிமுகமான ரியல்மி பேண்ட்.\nசியோமி நிறுவனத்தின் மி பேண்ட் 4-க்கு போட்டியாக ரியல்மி நிறுவனம் தனது புதிய புதிய ரியல்மி பேண்ட்...\nஆராரோ ஆரிரரோ., தாயாக மாறும் டிஜிட்டல் சாதனம்: நிம்மதியா தூங்கனுமா அப்போ இதான் ஒரே வழி.\nஇப்போது வரும் சில புதிய தொழில்நுட்பங்கள் பல்வேறு மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான்...\nXiamomi Mi 'டூயல் டிரைவர்' இன்-இயர் ஹெட்போன்ஸ் மலிவு விலையில் அறிமுகம்\nசியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான Mi பிராண்ட் நிறுவனம் புதிய டூயல் டிரைவர் இன்-இயர் ஹெட்போன்ஸ்...\nரூ.10,999-விலையில் விற்பனைக்கு வரும் பிரீமியம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி.\nஇந்திய சந்தையில் வு டெலிவிஷன்ஸ் (Vu Televisions) ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு நல்ல வரவேற்ப்பு...\n2 ஆண்டு உத்தரவாதத்துடன் பட்ஜெட் விலையில் இரண்டு அட்டகாசமான ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.\nபிரபலமான நிறுவனம் தைவா இந்திய சந்தையில் 32-இன்ச் (‘D32S7B') மற்றும் 39-இன்ச்...\nOnePlus ஃபாஸ்ட் சார்ஜிங் பவர் பேங்க் வேணுமா ஒன்பிளஸ் 8 போனுடன் ரசிகர்களை டீஸ் செய்த பெயின்\nதற்போதைய காலகட்டத்தில் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் என்பது ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு மத்தியில்...\nTelefunken: ரூ.9,990-விலையில் அட்டகாசமான ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nஜெர்மன் நுகர்வோர் எலெக்ட்ரானிக்ஸ் பிராண்ட் எனக் கூறப்படும் டெலிஃபங்கன் (Telefunken) நிறுவனம் தனது...\nஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ விலை இதுதானா கசிந்த தகவல் என்ன சொல்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/light-bending-dance-performance-will-touch-your-soul-009457.html", "date_download": "2020-04-10T11:48:37Z", "digest": "sha1:VMOMF2IHYMEP23FLWXYLHDZJH2TZFXQX", "length": 15265, "nlines": 239, "source_domain": "tamil.gizbot.com", "title": "Light Bending Dance Performance Will Touch Your Soul - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ விலை இதுதானா கசிந்த தகவல் என்ன சொல்கிறது\n1 hr ago வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி.\n1 hr ago என்ன என்ன அம்சங்களோ Honor Play 4T Pro, Honor Play 4T போனினிலே: திறந்து பார்த்தால் தெரிந்துவிடும்\n2 hrs ago கொரோனாவை அழிக்க கைகொடுக்கும் பிளாஸ்மா தெரபி - களத்தில் குதித்த கேரளா பிளாஸ்மா தெரபி என்றால் என்ன\n3 hrs ago மக்களை குழப்பும் வாட்ஸ்ஆப் மூன்று டிக் விவகாரம்.\nNews ஜீன்களின் சிறப்பு சக்தி.. இந்தியர்களுக்கு கொரோனாவிற்கு எதிரான எதிர்ப்பு சக்தி உள்ளதா\nSports இருக்குற இருப்புல ஏப்ரல் 15ல ஐபிஎல் எல்லாம் சாத்தியமே இல்ல... ராஜிவ் சுக்லா\nEducation மதுரையில் கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலை\nAutomobiles சும்மாவா சொன்னாங்க தாயை சிறந்ததொரு கோவில் இல்லைனு மகனுக்காக தனியொரு ஆளாக 1,400 கிமீ பயணித்த பெண்..\nFinance கொரோனா வைரஸுக்காக PF withdrawal செய்வது எப்படி\nMovies கொரோனாவால் உயிரிழந்த ரசிகை...கடைசி நேரத்தில் கூட நடிகைக்கு ட்வீட்.. பிக்பாஸ் பிரபலம் நெகிழ்ச்சி\nLifestyle கொரோனாவால் வீட்டில் இருக்கும்போது உங்க உடல் எடையை எளிதாக எப்படி குறைக்கலாம் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகனவு உலகத்திற்கும் நிஜ உலகத்திற்கும் நடுவில் ஒரு நடனம்..\nநடனம் என்பது எப்போதும் இசைக்கு ஒரு சிறிய துணையாக மட்டும்தான் நிற்குமே தவிர, இசையினைப் போல மனதையும், உயிரையும் வருடுவதில்லை என்ற கோட்பாடு இருந்தால் அது இன்றோடு தகர்ந்து விட்டது என்று வைத்துக் கொள்ளுவோம்.\nப்ளான் பண்ணாம எதையும் பண்ண கூடாது... ஓகே..\nஹாக்கானை - இந்த கவித்துவமான ஒளி நடனத்தின் மூலம், நடனக்கலையும் இனி உயிரோடு இன்ப சுரப்பிகள் கசியும் உணர்வை ஏற்படுத்தும் என்பதை பின்வரும் ஸ்லைடர்கள் உங்களுக்கு உணர்த்தும்..\nஹாக்கானை - டிஜிட்டல் ஒளி நடன நிகழ்ச்சி.\nஇந்த புது கோட்பாட்டில் ஒளி நடனம்தான் பிரதானம். இங்கு இசைக்கு மூன்றாம் நிலைதான். இரண்டாம் நிலையில் இருப்பது ஒளி..\nஆன் ஸ்டேஜ் அனிமேஷன் :\nவளைக்கப்படும் ஒளியானது நடனம் ஆடுபவரின் உடல் அசைவுகளுக்கு ஏற்றது போல ஆன் ஸ்டேஜில் நிகழும் அனிமேஷன் ஆகும்.\nஇந்த நடனம், கண்களுக்கான நிஜ விருந்து எனலாம். கனவிற்���்கும் நிஜத்திற்க்கும் நடுவே சிறு தூரத்தினை மட்டுமே உணர வைக்கும்\nபிரம்மாண்டமான தொழில்நுட்பம் கலந்த இந்த ரசனை மிகுந்த நடனம், கற்பனைக்கு உயிர் அளித்து, ஒளி மழையில் நம்மை நனைய செய்யும்..\nஇந்த அற்புத நிகழ்ச்சியை தி ஆட்ரின் எம் / கிளாரி பி கம்பெனி, 2004-ஆம் ஆண்டில் இருந்து நடத்தி கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇது தனித்து ஆடற்கலை நிகழ்த்தும் ஒரு நடன நிகழ்ச்சி.\nகனவிற்க்கும் நிஜத்திற்க்கும் நடுவே சிறு தூரத்தினை மட்டுமே உணர வைக்கும்.\nSamsung Galaxy A21: சாம்சங் கேலக்ஸி ஏ21 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஎன்ன என்ன அம்சங்களோ Honor Play 4T Pro, Honor Play 4T போனினிலே: திறந்து பார்த்தால் தெரிந்துவிடும்\nகொரோனா வைரஸ் அச்சத்தையும் தாண்டி விண்வெளி சென்ற இருநாட்டு வீரர்கள்.\nகொரோனாவை அழிக்க கைகொடுக்கும் பிளாஸ்மா தெரபி - களத்தில் குதித்த கேரளா பிளாஸ்மா தெரபி என்றால் என்ன\nNokia 4.2 ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\nமக்களை குழப்பும் வாட்ஸ்ஆப் மூன்று டிக் விவகாரம்.\nபாப்-அப் கேமராவுடன் அசத்தலான ஹூவாய் ஸ்மார்ட் டிவி எக்ஸ்65 அறிமுகம்\nGoogle அதிரடி அறிவிப்பு - அடுத்த இரண்டு மாதத்திற்கு 'இது' இலவசம்\nSamsung Galaxy A51: சாம்சங் கேலக்ஸி ஏ51 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nபள்ளிக்கூடமாக மாறிய whatsapp: வீட்டுப்பாடம் முடிச்சாச்சா- படிப்பு முக்கியம் பாஸ்\nபணியாளர்கள் கணினிகளில் இருந்து ஜூம் மென்பொருளை தடைசெய்கிறது கூகுள்.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nரெட்மி நோட் 9 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nகொரோனா பரவாமல் தடுக்க முதல்ல இத பண்ணுங்க: Facebook, tiktok-க்கு கோரிக்கை\nOnePlus வயர்லெஸ் சார்ஜரில் கிடைக்கும் அந்த அம்சம் என்னவென்று தெரியுமா\nநோக்கியா 3.2 ஸ்மார்ட்போன் மாடலுக்கு புத்தம் புதிய அப்டேட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2281732", "date_download": "2020-04-10T13:56:46Z", "digest": "sha1:5BQCV3DH3J7MWWFBJCL22KIADALPC5DU", "length": 20145, "nlines": 282, "source_domain": "www.dinamalar.com", "title": "கள்ள ஓட்டு ; ஆந்திராவில் 10 அதிகாரிகள் சஸ்பெண்ட் | Dinamalar", "raw_content": "\nதுபாயின் சுகாதார இயக்கம் குறித்து கிண்டல் ; 3 ஆசிய ...\nதமிழகத்தில் 911 பேருக்கு கொரோனா; 9 பேர் பலி\nகொரோனாவை கட்டுப்படுத்திய தென்கொரியா: திட்டமிட்டபடி ...\nதிருவிழாக்களுக்கு அனுமதி கூடாது: மத்திய அரசு அறிவுரை\nஐரோப்பாவி���் அதிகரிக்கும் கொரோனா: உலகசுகாதார ...\n3 கோடியே 28 லட்சம் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் ... 1\nகர்நாடகாவுக்குள் புகுந்து உள்துறை அமைச்சரை ... 6\nபஞ்சாபில் மே 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nதென்கொரியாவில் கட்டுக்குள் வரும் கொரோனா..\nசமூக இடைவெளிக்காக மரத்தில் வீடு கட்டிய உ.பி., நபர் 1\nகள்ள ஓட்டு ; ஆந்திராவில் 10 அதிகாரிகள் சஸ்பெண்ட்\nதிருப்பதி : ஆந்திர மாநிலத்தில், கள்ள ஓட்டுப் போடுவதற்கு துணை போனதாக எழுந்த புகாரில், 5 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்துள்ளது.\nஆந்திராவில், 175 சட்டசபை தொகுதிகளுக்கும், 25 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 11-ந் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில், சித்தூர் மாவட்டம், சந்திரகிரி சட்டமன்ற தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சியினர் 5 வாக்குச்சாவடி மையங்களில் கள்ள ஓட்டு போட்டதாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் வீடியோ ஆதாரங்களுடன் புகார் அளித்தனர். இது போல் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசார் 2 ஓட்டு சாவடி மையங்களில் கள்ள ஓட்டு போட்டதாக தெலுங்கு தேசம் கட்சியினரும் புகார் அளித்தனர்.\nஇதையடுத்து, சந்திரகிரி சட்டமன்ற தொகுதியில் உள்ள 7 மையங்களில் கடந்த 19-ந் தேதி மறு ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இதில், முதல் கட்டமாக புலிவருத்தி பல்லி, என்.ஆர்.கம்மப்பல்லி, கொத்தகண்டிகை, கம்மப்பல்லி, வெங்கடராமாபுரம் ஆகிய 5 ஓட்டு சாவடிகளில் கள்ள ஓட்டு போட துணை போனதாக, அதிகாரிகள் முரளி கிருஷ்ணா, குணசேகர்ரெட்டி, செஞ்சய்யா, மகபூப்பாஷா, ஜானகிராம்ரெட்டி, மது, முரளிதர்ரெட்டி, ஸ்ரீதேவி, கங்காதரய்யா, வெங்கட்ரமணா மாதங்கி ஆகிய 10 பேரை சஸ்பெண்டு செய்து சித்தூர் கலெக்டர் பிரத்யும்னா உத்தரவிட்டார்.\nதெலுங்குதேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு, தேர்தல் கமிஷனின் நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து அகில இந்திய அளவில் குறைகூறி வருகிறார். ஆனால், அவரது மாநிலத்தில், அவரது கட்சியினருக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nRelated Tags ஆந்திரா அதிகாரிகள் சஸ்பெண்ட் சிவகிரி\nகருத்து கணிப்பை நம்பாதே: ராகுல்(82)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக���கம்\nநாயுடுவுக்கு கருணாநிதி போல ஊழல் அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களை நம்பியுள்ளார்.....ஆனாலும் ஆந்திரா மக்களும் கருணாநிதி போல ஊழல் செய்த செய்துள்ள செய்யப்போகும் நாயுடுவை விரும்பவில்லை.......... எனவே காரணம் தேடி அலைகிறார் ஊழல் நாயுடு......\nநாயுடு நமது மறைந்த கருணா போல மாறிக்கொண்டு வருகிறார். அவரது அரசியல் முடிவு ஆரம்பமாகிறது.\nயார் மஞ்சள் குளிக்கிறாங்களோ அவங்கதானே ஓட்றான் ஓட்றான் னு கூவுவாங்க சகஜம்தாங்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வ��தி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகருத்து கணிப்பை நம்பாதே: ராகுல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/05/blog-post_852.html", "date_download": "2020-04-10T13:09:41Z", "digest": "sha1:Z3QFZD6WQPLP4MKSF7HTLX3SPCZ4JOOT", "length": 5443, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "பாதுகாப்பு அச்சுறுத்தல்: பொது நிகழ்வுகளை இரத்துச் செய்யும் கோட்டாபே - sonakar.com", "raw_content": "\nHome NEWS பாதுகாப்பு அச்சுறுத்தல்: பொது நிகழ்வுகளை இரத்துச் செய்யும் கோட்டாபே\nபாதுகாப்பு அச்சுறுத்தல்: பொது நிகழ்வுகளை இரத்துச் செய்யும் கோட்டாபே\nபாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக தான் பங்கேற்கவிருந்த பல நிகழ்வுகளை கோட்டாபே ராஜபக்ச இரத்துச் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபுலனாய்வுத்துறையினர் விடுத்த எச்சரிக்கையையடுத்து தனது பிரயாணங்களையும் குறைத்துக் கொண்டுள்ள கோட்டாபே கூட்டங்களில் கலந்து கொள்வதை முற்றாகத் தவிர்த்து வருவதாக அறியமுடிகிறது.\nஇதேவேளை, தற்சமயம் சிங்கப்பூர் சென்றுள்ள கோட்டாபே நாடு திரும்பியதும் வரையறுக்கப்பட்ட நடவடிக்கைகளைத் தொடர்வார் எனவும் அவரது தரப்பிலிருந்து விளக்கமளிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் ��ாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/neyveli-police-arrests-man-over-spreading-corona-virus-rumor", "date_download": "2020-04-10T13:47:26Z", "digest": "sha1:XJH2LEPO7GDE67AMC2OD63JXOUVVY7C3", "length": 13350, "nlines": 122, "source_domain": "www.vikatan.com", "title": "கடனுக்கு சிக்கன் தராததால் கோபம்!- நெய்வேலியில் கொரோனா வைரஸ் வதந்தி பரப்பியவர் கைது | Neyveli police arrests man over spreading corona virus rumor", "raw_content": "\nகடனுக்கு சிக்கன் தராததால் கோபம்- நெய்வேலியில் கொரோனா வைரஸ் வதந்தி பரப்பியவர் கைது\nகடனுக்கு சிக்கன் தர மறுத்த கடையில் இருக்கும் கோழிகளில் கொரோனா வைரஸ் இருப்பதாக வதந்தியைப் பரப்பியவரை கைது செய்திருக்கிறது நெய்வேலி காவல்துறை.\nசீனாவில் பரவியிருக்கும் கொரோனா வைரஸ் உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் கோழி உள்ளிட்ட பறவைகள் மூலம் பரவுவதாக வெளியாகும் செய்திகளும் வீடியோ காட்சிகளும் இந்தியா முழுவதிலும் பீதியைக் கிளப்பியிருக்கின்றன. அதன் விளைவாக தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கோழிக் கறியின் விலை அதிரடியாகக் குறைந்திருக்கிறது.\nஇந்நிலையில், ``கடலூர் மாவட்டத்திலுள்ள நெய்வேலியில் வட்டம் 21 வாசகர் தெருவில் வசிக்கும் பாண்டு மகன் பாண்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் சூப்பர் பஜாரிலுள்ள (கடையின் பெயரைக் குறிப்பிட்டு) சிக்கன் கடையில் 1 கிலோ சிக்கன் வாங்கியுள்ளார்.\n`27 நாள்களுக்குப் பின்னரே கொரோனா அறிகுறி' - தகர்ந்த 14 நாள்கள் நம்பிக்கை; அதிர்ச்சியில் சீனா\nஅதை வீட்டில் சமைத்துச் சாப்பிட்டபோது மதியம் 12 மணிக்குக் கடும் வயிற்று வலி ஏற்பட்டது. அதற்கு சிகிச்சை பெற என்.எல்.சி அரசு பொது மருத்துவமனைக்குச் சென்றபோது அவருக��கு கொரோனோ வைரஸ் இருப்பதாகவும் அதற்கான மருந்துகள் தங்களிடம் இல்லாததால் கடலூர் அரசு மருத்துவனைக்குச் செல்லும்படி அந்த மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.\nதற்போது, அவர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது பாண்டு மகன் பாண்டிக்கு மருத்துவர்கள் 48 மணி நேரம் கெடு விதித்திருக்கிறார்கள். அவரது உடல் கவலைக்கிடமாக இருக்கிறது” என்பதான ஒரு தகவல் கடந்த சில தினங்களாக கடலூர், நெய்வேலி உள்ளிட்ட பகுதிகளின் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.\nநெய்வேலியில் கொரோனா வைரஸ் பாதிப்பு என்ற தகவலால் அதிர்ச்சியில் உறைந்தனர் கடலூர் மாவட்ட மக்கள். அத்துடன் சம்பந்தப்பட்ட சிக்கன் கடைக்கு சிக்கன் வாங்க யாரும் செல்லாததால், அந்தக் கடை வெறிச்சோடியது. அதையடுத்து அந்தக் கடையின் உரிமையாளர் பக்ருதீன் அலி முகம்மது என்பவர் நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், “நான் நெய்வேலி சூப்பர் பஜாரில் கடந்த 20 வருடங்களாக சிக்கன் கடை வைத்திருக்கிறேன்.\n21-வது வட்டத்தில் வசிக்கும் 18 வயது நிரம்பாத சிறுவர் என் கடையில் பலமுறை சிக்கன் வாங்கிக்கொண்டு அதற்கான பணத்தைத் தராமல் தகராறு செய்து வந்தார். இந்நிலையில் மீண்டும் அவர் என்னிடம் கடனுக்கு சிக்கன் கேட்டார். அவர் பழைய பாக்கித் தொகையைத் தராததால் கடனுக்கு சிக்கன் கொடுக்க மறுத்துவிட்டேன்.\nஅப்போது மீண்டும், `எனக்கே சிக்கன் இல்லையா உன் கடையை என்ன செய்கிறேன் பார்… என்று என்னிடம் தகராறு செய்துவிட்டுச் சென்ற அவர், என் கடையில் கொரோனா வைரஸ் இருப்பதாகப் பொய்யான தகவலை வாட்ஸ்அப்பில் பரப்பி வருகிறார். அதனால் எனது வாடிக்கையாளர்கள், நான் மற்றும் எனது குடும்ப உறுப்பினர்களும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறோம். எனது வியாபாரத்திலும் கடும் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. அதனால் சம்பந்தப்பட்ட சிறுவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார். அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்த நெய்வேலி தெர்மல் காவல்துறையினர், அவர் மீது தவறான தகவலைப் பரப்புவது மற்றும் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். மேலும் அவருக்கு 18 வயது நிறைவு பெறவில்லை என்பதால் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.\nநெய்வேலி தெர்மல் காவல் நிலைய ஆய்வாளர் லதா\nஇதுகுறித்து நம்மிடம் பேசிய தெர்மல் காவல் நிலைய ஆய்வாளர் லதா, “புகார்தாரரின் அடிப்படையில் வாட்ஸ்அப்பில் வந்த தகவலை ஆய்வு செய்தோம். அதில் குறிப்பிட்டிருப்பது போல கடலூர் அரசு மருத்துவமனையில் யாரும் சிகிச்சை பெறவும் இல்லை. அதேபோல குறிப்பிட்ட அந்த நண்பரான பாண்டிக்கும் எந்த உடல் பிரச்னையும் இல்லை. கடனுக்கு சிக்கன் தராததாலும் தனது நண்பர் பாண்டியைக் கலாய்ப்பதற்காகவும் தவறான தகவலை பரப்பிய அச்சிறுவனைக் கடந்த 25- தேதி கைது செய்துவிட்டோம். அறிவியல் வளர்ச்சியான சமூக வலைதளங்களை ஆக்கபூர்வமாக மட்டுமே பயன்படுத்த வேண்டும்” என்றார்.\nஎனது புகைபடங்களால் அனைவரிடமும் பேச நினைப்பவன், பயணம் பல செய்து, இயற்கையை எனது கேமராவில் காதலிப்பவன், எனது 18 வருட கலை பயணத்தில் இன்றும் மாணவனாய்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-04-10T11:14:19Z", "digest": "sha1:ZWIOH52BL57XS2V6YG2WVC642TOQA2EN", "length": 5582, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "கண்வலி குணமாகும் |", "raw_content": "\nதென் கொரியா: அதிபர் மூன் ஜே இன்- பிரதமர் மோடி ஆலோசனை\nமருந்துகளை அனுப்பிய எனது அருமை நண்பருக்கு நன்றி\nகருவேல் இலையின் மருத்துவக் குணம்\nகருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி நடுவில் துளை செய்து வலியுள்ள கண்ணை மூடச்செய்து அதன்மேல் வைத்து அதன்மேல் ஒரு வெற்றிலையை வைத்து சுத்தமான துணியினால் கட்டிவிடவேண்டும். ......[Read More…]\nDecember,19,14, —\t—\tஇருமல், கண்வலி குணமாக, கண்வலி குணமாகும், கருவேல, கருவேலன் பட்டை, கருவேலம் பிசினை, வயிற்றுப்போக்கு குணமாக, வெட்டுக் காயப் புண் ஆறி குணமாக, வெட்டுக்காயப் புண் ஆறி குணமாக\nமனிதாபிமானம் மற்றும் நல்ல வியாபாரம்\nஇன்றைக்கு நரேந்திர மோடிக்கு எதிராக ஊரெல்லாம் ஒரே பேச்சு அவர் ஹைட்ராக்ஸி–குளோரோ–குயின் மாத்திரைகளை அமெரிக்காவுக்கு பயந்து கொண்டு ஏற்றுமதிக்கு அனுமதித்து விட்டார் என்று. சமீபத்தில் உலகிலேயே மிக பெரிய விளையாட்டு அரங்கை திறந்து வைக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வந்ததையும், ...\nகாய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.\nகண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன\n1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை ...\nகூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க\nவாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/maanavar-boomi-childrens-special", "date_download": "2020-04-10T12:08:12Z", "digest": "sha1:76W2N3RU565G5EER4FHEHDIZOTMM3TRP", "length": 22426, "nlines": 223, "source_domain": "thinaboomi.com", "title": "மாணவர் பூமி | தின பூமி", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 10 ஏப்ரல் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 10.04.2020\nகொரோனா வைரஸ் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு செய்யப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nகொரோனா தடுப்பு நடவடிக்கை: மாநிலங்களுக்கு அவசர நிதியாக ரூ.15,000 கோடி ஒதுக்கீடு: மத்திய அரசு\nவேலைவாய்ப்புகளை வாரி வழங்கிடும் படிப்புகளின் விபரம்\nநல்லவேலை வாய்ப்புகள் தரும் படிப்புகள் நூற்றுக் கணக்க்கில் இன்று உள்ளன. பள்ளிக் கல்வியை முடித்த ஒருவர் அதற்கு மேல் என்னென்ன ...\nமாணவர்களுக்கு பெரிதும் பயன்படும் வகையில் அரசு நடத்தும் நீட் தேர்வு சிறப்பு மையங்கள்\nஇந்த ஆண்டு மே மாதம் 6-ம் தேதி இந்தியா முழுக்க நீட் தேர்வுகள் நடைபெற உள்ளன. சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி, நாமக்கல், நெல்லை, ...\nகல்வி நிறுவனங்கள் மாணவ மாணவியரின் சிந்திக்கும் திறனை வளர்க்க வேண்டும் : அப்துல் கலாமின் அறிவுரைகள்\nஎண்ணங்கள் செயலாகின்றன. மேகம் இல்லாத நாட்களில் தென் வானத்தை அன்னாந்து பாருங்கள், அங்கு பிரகாசமாகத் தெரிவது தான் மில்கி வே என்ற ...\nதிட்டமிட்டு படித்தால் மாணவர்களுக்கு எளிதில் வெற்றி\nபொதுத் தேர்வுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில்இ மாணவர்கள் திட்டமிட்டுப் படிக்க வேண்டிய நேரம் இது. ஏற்கெனவே உங்கள் ...\nமுதலில் மாணவகளின் நினைவுத்திறன் மேம்பட மூளை நன்கு செயல்பட சில குறிப்புகளை ஆராய்வோம்.உண்ணக்கூடாதது : குறைவான தூக்கம், கூடுதலான ...\nகுற்றம் செய்தவரைக் கருணையினால் பொறுத்துக்கொள��ளும் திறனே மன்னிப்பு. மற்றவர்கள்பால் இரக்கமும், கருணையும் உள்ளவராக நடந்து ...\nமுதலில் மாணவகளின் நினைவுத்திறன் மேம்பட மூளை நன்கு செயல்பட சில குறிப்புகளை ஆராய்வோம்உண்ணக்கூடாதது : குறைவான தூக்கம், கூடுதலான ...\nஎண்ணியது முடிக்கும் உறுதியே செயலூக்கச் செயல்பாடாகிறது. மகிழ்ச்சி தவழும் வாழ்க்கைக்கும் வெற்றிக்கும் திறவுகோல் செயலூக்கமுள்ள ...\nபொறுமை வாழ்க்கையில் மிக மிக அவசியம்\n‘பொறுத்தார் பூமி ஆள்வார்’ பொறுமை கடலினும் பெரிது’ என்றெல்லாம் மக்கள் பேசுவதைக் கேட்கிறோம். பொறுமையில் சிறந்த தருமரை மகாபாரதம் ...\nபசியின்மை, தூக்கமின்மை, மெலிந்த உடல், எதிலும் ஈடுபாடின்மை, அதிகப் படியான உடல் சோர்வு போன்ற சிறு பிரச்னைகள் முதல் குழந்தையின்மை, ...\nதுயருற்றவர் வாழ்வில் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் 'இரக்க உணர்வு'\nமற்றவர்களது உணர்வில் ஆழ்ந்து ஈடுபடும் பண்பே இரக்க உணர்வாகும். நமக்கு அடுத்திருப்பவரது உணர்வையும், பரிவையும் புரிந்துகொண்டு, ...\nமன உறுதி என்பது உறுதியான – முடிவான – வலுவான மனவிருப்பம் என்கிற பண்பு நலனாகும்\nமன உறுதி என்பது உறுதியான – முடிவான – வலுவான மனவிருப்பம் என்கிற பண்பு நலனாகும். மனஉறுதியினால் நெருக்கடியையும், பெருங்கேட்டையும், ...\nஎண்ணியது முடிக்கும் உறுதியே செயலூக்கச் செயல்பாடு\nஎண்ணியது முடிக்கும் உறுதியே செயலூக்கச் செயல்பாடாகிறது. மகிழ்ச்சி தவழும் வாழ்க்கைக்கும் வெற்றிக்கும் திறவுகோல் செயலூக்கமுள்ள ...\nமாறாத மனம் கொண்ட பண்பு அனைவருக்கும் அவசியம்\nஒருவர் தம் சுற்றத்தவரிடமும், மற்றவரிடமும் மாறாத நம்பிக்கை வைத்திருப்பதே மாறாமனமுடைய பண்பாகும். குடும்பம், சுற்றம், நண்பர்கள், ...\nஎங்கே நம்பிக்கை இல்லையோ அங்கே முயற்சியும் இருக்காது\nதோல்வி மனப்பான்மை உள்ளவர்கள் எப்படி இருப்பார்கள் இங்கு நாம் அவர்களின் தோற்றத்தைக் குறிப்பிட முன்வரவில்லை. அவர்கள் ...\nஒரு விடயம் தேவை என்று எண்ணும் எண்ணமே ஆசைக்கு வித்தாகும். பொதுவாக தன்னிடம் இருக்கும் பொருட்களின் தன்மையும் தன்னிடம் உள்ள ...\nநல்ல வாய்ப்புகள் வாழ்வில் ஒரு முறைதான் வரும்... அதை நழுவ விடக் கூடாது \nஒரு அறிஞர் சொன்னார்: “நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும், அன்று நமக்குக் கிடைக்கும் இனிய பழத்தைப் போலத்தான். அது கெட்டுப் போவ ...\nபதில் சொல்லும் பொறுப்பு ஓருவரை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்கிறது: “சிந்திக்காதவாழ்க்கை,வாழ்வதற்குத் தகுதியானதல்ல.” -சாக்ரடீஸ்\nபதில் சொல்லும் பொறுப்பு என்பது பொறுப்பு உணர்வுடன் தொடர்புடையதாகும். அது ஒருவருடைய பொறுப்புணர்வின் ஆழத்தை அளந்து ...\nநான் புத்திசாலி என்றோ, நானே புத்திசாலி என்றோ நிரூபிக்க துடிக்கும் ஏராளமானோர் நம்மைச் சுற்றி நிறைய பேர் இருப்பார்கள். அவர்கள் ...\nமூட்டுவலிக்கு முடிவு கட்ட இயற்கை சிகிச்சை இருக்க அறுவை சிகிச்சை எதற்கு……\n1.உட்கார்ந்தால் எழுந்திருக்க முடியாமல் எழுந்தால் உட்கார முடியாமல் மூட்டுவலி ஆளைக்கொள்லுது என்று வேதனையால் முனுமுனுக்கும் ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nபிரதமர் மோடியின் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு\nகொரோனா வைரஸ் பிரச்சினையிலும் அற்ப அரசியலா: காங்கிரசுக்கு அமித்ஷா கண்டனம்\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 10.04.2020\nகொரோனா தடுப்பு நடவடிக்கை: மாநிலங்களுக்கு அவசர நிதியாக ரூ.15,000 கோடி ஒதுக்கீடு: மத்திய அரசு\nஅனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவை வெல்வோம்: டுவிட்டரில் பிரதமர் மோடி வேண்டுகோள்\nவீடியோ : கொரில்லா யுத்தம் செய்கிறது கொரோனா: கவிஞர் வைரமுத்து வெளியிட்ட விழிப்புணர்வு கவிதை\nவீடியோ : 'இதுவும் கடந்து போகும்': கொரோனா குறித்து இயக்குநர் பாக்கியராஜ் விழிப்புணர்வு பேச்சு\nநடிகர் மோகன்லாலுக்கு கொரோனா என்று வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை\nசபரிமலை கோவில் நடை வரும் 13-ம் தேதி திறப்பு: ஆன்லைன் மூலம் வழிபாடு நடத்த முடிவு\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை ரத்து\nஊரடங்கு உத்தரவு எதிரொலி சபரிமலையில் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா ரத்து\nபணியின் போது உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nதமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 834-ஆக உயர்வு: சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல்\nகொரோனா வைரஸ் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு செய்யப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட���டி\nகுணம் அடைந்த 51 பேருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு: தென்கொரியாவில் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் விவகாரத்தில் நாங்கள் அரசியல் செய்யவில்லை: உலகசுகாதார அமைப்பு மீது அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு\nலஞ்சம் பெற்றதாக வழக்கு: ஈகுவடார் முன்னாள் அதிபருக்கு 8 ஆண்டு சிறை\nகொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஜோஸ் பட்லரின் பனியன் ரூ.61 லட்சத்திற்கு ஏலம்\nகொரோனா பாதிப்புக்கு நலநிதி திரட்ட இந்தியா-பாக். இடையே கிரிக்கெட் போட்டி நடத்தலாம் - அக்தர் யோசனை\nஐ.பி.எல். 2020 சீசனை ரசிகர்களின்றி பூட்டிய மைதானத்திற்குள் நடத்தலாம் : ஹர்பஜன் சிங் சொல்கிறார்\nசமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பில் உள்ளது: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவிப்பு\nரெப்போ வட்டி விகிதம் 4.4 சதவீதமாக குறைப்பு: ரிசர் வங்கி கவர்னர் அறிவிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 512 உயர்ந்தது\nகொரோனா வைரஸ் விவகாரத்தில் நாங்கள் அரசியல் செய்யவில்லை: உலகசுகாதார அமைப்பு மீது அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு\nகொரோனா வைரஸ் விவகாரத்தில் நாங்கள் அரசியல் செய்யவில்லை உலகசுகாதார அமைப்புதான் அரசியல் செய்கிறது என அமெரிக்க அதிபர் ...\nகுணம் அடைந்த 51 பேருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு: தென்கொரியாவில் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 51 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பி ...\nஏப்ரல் 30 வரை ஊரடங்கை நீட்டித்தது ஒடிசா அரசு: ஜூன் 17 வரை அனைத்து கல்வி நிறுவனங்களும் மூட உத்தரவு\nநாட்டிலேயே முதல்முறையாக ஊரடங்கை வரும் 30-ம் தேதி வரை நீட்டித்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ...\nகர்நாடகத்தில் ஊரடங்கை நீட்டித்தால் ஆதரிப்போம்: சித்தராமையா அறிவிப்பு\nகொரோனாவை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டித்தால் நாங்கள் ஆதரிப்போம் என்று எதிர்க்கட்சி தலைவர் ...\nசிறு, குறு விவசாயிகளுக்கு மாதம் ரூ.10,000 கடனுதவி வழங்கலாம் தமிழக அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்\nஊரடங்கு அமலில் உள்ள நிலையில், விவசாயிகள் பாதிப்படையாமல் இருக்க, விளை பொருட்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய ...\nவெள்ளிக்கிழமை, 10 ஏப்ரல் 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/01/27/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/47492/2nd-test-slvzim-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-04-10T12:04:53Z", "digest": "sha1:QPIBJ3NJ75RHHFKZCXSBOUDN2BOVEZFA", "length": 10068, "nlines": 166, "source_domain": "www.thinakaran.lk", "title": "2nd Test: SLvZIM; சிம்பாப்வே முதலில் துடுப்பாட்டம் | தினகரன்", "raw_content": "\nHome 2nd Test: SLvZIM; சிம்பாப்வே முதலில் துடுப்பாட்டம்\n2nd Test: SLvZIM; சிம்பாப்வே முதலில் துடுப்பாட்டம்\nகசுன் ராஜிதவுக்கு பதில் விஷ்வ பெனாண்டோ\nஇலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.\nஹராரேவில் இடம்பெறும் இப்போட்டியில் இலங்கை அணி சார்பில் கடந்த போட்டியில் விளையாடிய பந்துவீச்சாளர் கசுன் ராஜிதவிற்கு பதிலாக ஓஷத பெனாண்டோ இணைக்கப்பட்டுள்ளார்.\nகசுன் ராஜித (இ) விஷ்வ பெனாண்டோ (வ)\nசிம்பாப்வே அணி சார்பில் இரு வீரர்கள் மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஹராரேவில் கடந்த வாரம் (19 - 23) இரு அணிகளுக்கிடையில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. இதில் தனது கன்னி இரட்டைச் சதத்தை பூர்த்தி செய்த அஞ்சலோ மெத்திவ்ஸ் போட்டியின் நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.\nஅந்த வகையில் இரண்டு போட்டிகளைக் கொண்ட தொடரில் இலங்கை அணி 1 - 0 என முன்னிலை வகிக்கின்றது.\n1st Test: SLvZIM; 10 விக்கெட்டுகளால் இலங்கை அணி அபார வெற்றி\n1st Test: SLvZIM; அஞ்சலோ மெத்திவ்ஸ் கன்னி இரட்டைச் சதம்\n1st Test: SLvZIM; சிம்பாப்வே முதலில் துடுப்பாட்டம்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகொழும்பில் 20 வருடங்களின் பின் வளி மாசடைதல் குறைந்துள்ளது\nஇருபது வருடங்களுக்கு பின்னர் கொழும்பு நகரில் வளி மாசடையும் வீதம்...\nICU இலிருந்து வெளியேறினார் பொரிஸ் ஜோன்ஸன்\nகொரோனா வைரஸ் தொற்றினால் ICU இல் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த...\nகல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைப்பு\nகல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் சிலவற்றை...\nதனித்து இருப்போம்... விழித்து இருப்போம்...\nகொரோனா... 4 மாதத்திற்கு முன்பு வரை இந்த பெயர் யாருக்கும் தெரியாது. இப்போது...\nஉலகை உலுக்கிய உயிர் கொல்லி நோய்கள்\nஉலகில் பல பகுதிகளிலும் கொள்ளை நோயாக உருவெடுக்கம் நோய் பென்டமிக் எனப்படும்...\nகொ��ோனாவுக்குக் கைகொடுத்து உதவும் மலேரியா தடுப்பு மருந்து Hydroxychloroquine\nஇந்தியாவிடமிருந்து மருந்தைப் பெறுவதற்கு ட்ரம்ப் பிரயோகித்த அழுத்தத்தின்...\nஅனைத்து அரிசி ஆலைகளும் அத்தியாவசிய சேவையாக பிரகடனம்\nமீள அறிவிக்கும் வரை அமுல்நாட்டில் உள்ள அனைத்து அரிசி ஆலைகளும்,...\nமேலும் ஒருவர் குணமடைவு; குணமடைந்தோர் எண்ணிக்கை 50\n- 133 பேர் சிகிச்சையில்; 224 பேர் கண்காணிப்பில்இலங்கையில் கொரோனா வைரஸ்...\nதிரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம்\nமலையக மக்களின் பிராஜாவுரிமையை பறித்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக குலெழுப்பியவர் ஜி. ஜி என்கின்ற பிழையான கருத்தியல் பல காலமாக தமிழர்கள் மத்தியில் தமிழர் வாக்கு வேடடைக்காக சில அரசியல் வாதிகளால்...\nஇஸ்லாமியரின் உடல் தகனம், ரஊப் ஹக்கீம் விசனம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spicyonion.com/movie/bigil/", "date_download": "2020-04-10T11:48:42Z", "digest": "sha1:NZERRPWHD66XSH3Z7T5S4UQTK64LQDZF", "length": 24519, "nlines": 196, "source_domain": "spicyonion.com", "title": "Bigil (2019) Tamil Movie", "raw_content": "\nபிகில் - விசில் போட வைக்கும்\nவிஜய், ராயப்பன் மற்றும் மைக்கேல் என இரு கதாபாத்திரங்களுக்கு ஏற்றாற்போல் உடல் மொழி, நடை என வித்தியாசம் காட்டி அசத்தியிருக்கிறார். ஆக்-ஷன் காட்சிகளில் மாஸ் காட்டியிருக்கும் விஜய், செண்டிமென்ட் காட்சிகளில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி தடம் பதிக்கிறார். குறிப்பாக இடைவேளைக்கு முன்னர் ரெயில்வே ஸ்டேஷனில் நடக்கும் சண்டை காட்சி வேற லெவல்.\nபெண்கள் அணியின் பிசியோதெரபிஸ்டாக வரும் நயன்தாரா, கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார். மேலும் டேனியல் பாலாஜியும், ஜாக்கி ஷெராப்பும் கொடூரமான வில்லன்களாக வந்து மிரட்டுகிறார்கள். கால்பந்தாட்ட வீராங்கனைகளாக வரும் இந்துஜா, ரெபா மோனிகா, வர்ஷா பொல்லம்மா என ஒவ்வொருவரும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர். யோகிபாபு, விவேக், கதிர், ஆனந்தராஜ், சவுந்தரராஜா என அனைவரும் தங்களுக்கான கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர்.\nநடிகர் விஜய்யை போல், கால்பந்து பெண்களுக்கும் இந்த படத்தில் இயக்குனர் அட்லீ முக்கியத்துவம் கொடுத்துள்ள விதம் சிறப்பு. செண்டிமென்ட், ஆக்-ஷன், ரொமான்ஸ் போன்ற கமர்ஷியல் அம்சங்களுக்கு படத்தில் பஞ்சமில்லை. விஜய்யின் கதாபாத்திரத்தை செதுக்கி இருக்கிறார் அட்லீ. தந்தை ராயப்பன் கதாபாத்திரம் 4 சீன் வந்தாலும் நச்சுனு இருக்கு. லாஜிக் மீறல்களை சற்று குறைத்திருக்களாம். குறிப்பாக கதிரின் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட சில மணிநேரங்களில் அவர் பேசுவது போன்ற இடங்களை கவனித்திருக்கலாம்.\nபடத்திற்கு மிகப்பெரிய பலம் ஏ.ஆர். ரகுமான். அவரது பாடல்கள் ஏற்கெனவே ஹிட்டான நிலையில், பின்னணி இசை மூலம் மிரட்டி இருக்கிறார். குறிப்பாக விஜய் வரும் காட்சிகளில் சும்மா தியேட்டரை அதிர வைத்துள்ளார். ஜி.கே.விஷ்ணுவின் நேர்த்தியான ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.\nசென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ள கல்லூரியை இடித்துவிட்டு, அரக்கோணம் அருகில் புதிதாக கல்லூரி கட்டி தருவதாக அமைச்சர் கூறுகிறார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் மாணவர்கள், போராட்டத்தில் குதிக்கின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை, அமைச்சர் தனது அடியாட்களை ஏவிவிட்டு அடித்து துரத்துகிறார். இதையடுத்து விஜய்(மைக்கேல்) வசிக்கும் பகுதியில் மாணவர்கள் தஞ்சமடைகின்றனர். மாணவர்களை தேடி அப்பகுதிக்கு வரும் அடியாட்களை அடித்து துவம்சம் செய்கிறார் விஜய்.\nவிஜய்யின் இந்த நடவடிக்கையால் கல்லூரியை இடிக்கும் முயற்சியில் இருந்து பின்வாங்குகிறார் அமைச்சர். இது ஒருபுறம் இருக்க, நயன்தாரவுக்கு அவரது தந்தை ஞானசம்பந்தன் கல்யாண ஏற்பாடுகளை செய்கிறார். ஆனால் தான் விஜய்யை தான் திருமணம் செய்து கொள்வேன் எனக்கூறி கல்யாணத்தை நிறுத்தி விடுகிறார் நயன்தாரா.\nஇந்த சூழலில் விஜய்யின் நண்பரும், தமிழ்நாடு பெண்கள் கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளருமான கதிரை, விஜய்யின் எதிரியான டேனியல் பாலாஜி கத்தியால் கழுத்தில் குத்தி விடுகிறார். உயிருக்கு ஆபத்தான நிலையில், கதிர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். பயிற்சியாளர் இல்லாததால் இந்துஜா, ரெபா மோனிகா, வர்ஷா பொல்லம்மா அடங்கிய பெண்கள் அணியினர் முக்கியமான போட்டியில் பங்கேற்க முடியாத சூழல் உருவாகிறது.\nஆனால் அவர்களை எப்படியாவது போட்டியில் பங்கேற்க வைக்க வேண்டும் என முடிவெடுக்கும் கதிர், விஜய்யை பயிற்சியாளராக செல்லுமாறு அறிவுறுத்துகிறார். ரவுடியை எப்படி பயிற்சியாளராக ஆக்க முடியும் என அணியின் மேலாளர் கதிரிடம் கேட்க, அப்போது தான் பிகிலின் பிள���ஷ்பேக்கை சொல்கிறார் கதிர்.\nராயபுரத்தையே தன் கண்ட்ரோலில் வைத்திருக்கும் ராயப்பனின் (தந்தை விஜய்) மகன் தான் பிகில் (மகன்). அப்பகுதி மக்களுக்கு இடையூறாக பல்வேறு வேலைகளை செய்யும் டேனியல் பாலாஜியின் தந்தையை ராயப்பன் தட்டிக்கேட்கிறார். இதனால் இருவருக்கும் பகை உண்டாகிறது. ராயப்பனை கொல்ல சதித்திட்டம் தீட்டி வருகிறார் டேனியல் பாலாஜியின் தந்தை. தன்னைபோல் தனது மகனும் ரவுடி ஆகிவிடக்கூடாது என என்னும் ராயப்பன், பிகிலை கால்பந்தாட்ட வீரனாக மாற்ற வேண்டும் என தீர்க்கமாக உள்ளார்.\nஇந்த விளையாட்டால தான் நம் அடையாளங்கள் மாறும் என மகனுக்கு அட்வைஸ் கொடுக்கிறார். கால்பந்தாட்டத்தில் கவனம் செலுத்தி படிப்படியாக முன்னேறும் பிகிலுக்கு இந்திய அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைக்கிறது. இதற்காக அவர் டெல்லி புறப்படும் வேளையில், ராயப்பனை டேனியல் பாலாஜியின் தந்தை கொன்றுவிடுகிறார். இதனால் ஆத்திரமடைந்த பிகில், டேனியல் பாலாஜியின் தந்தையை கொன்றுவிடுகிறார். தந்தை இறந்ததால், ராயபுரம் மக்களை பாதுகாக்க வேண்டும் என பிகில் முடிவெடுக்கிறார்.இதனால் பிகில் கால்பந்து விளையாட முடியாமல் போகிறது. பின்னர் மைக்கேலாக வாழ்ந்து வருகிறார்.\nவிஜய்யின் பின்னணியை கதிர் கூற, அவரது விருப்பப்படி விஜய் பயிற்சியாளராக நியமிக்கப்படுகிறார். அவர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது கால்பந்து வீராங்கனைகளுக்கு பிடிக்கவில்லை. ரவுடி எப்படி பயிற்சியாளர் ஆக முடியும் எனக்கூறி எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.\nஇந்திய கால்பந்து அசோசியேசன் தலைவராக இருக்கும் ஜாக்கி ஷெராப், விஜய் பயிற்சி அளிக்கும் தமிழ்நாட்டு பெண்கள் அணியினருக்கும் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்துகிறார். இதனை மீறி பெண்கள் அணி வென்றதா கால்பந்தாட்டத்தில் சாதிக்க வேண்டும் என்ற தனது தந்தையின் ஆசையை விஜய் நிறைவேற்றினாரா கால்பந்தாட்டத்தில் சாதிக்க வேண்டும் என்ற தனது தந்தையின் ஆசையை விஜய் நிறைவேற்றினாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/hareesh-kalyan", "date_download": "2020-04-10T14:04:30Z", "digest": "sha1:F3ZPYEOKZXLZTSDBDVCGLFIGOATJM6H5", "length": 17079, "nlines": 127, "source_domain": "tamil.asianetnews.com", "title": "hareesh kalyan: Latest News, Photos, Videos on hareesh kalyan | tamil.asianetnews.com", "raw_content": "\nபிக்பாஸ் ரைசாவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பது யார்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பிரபலமாகும் அனைவருக்கும் அவர்கள் எதிர்பார்த்தது போல் பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. கதையை தேர்வு செய்து நடிக்கும் பிரபலங்கள், கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டு, பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றிபெறவில்லை என்றாலும், கேரியரில் வெற்றி பெறுகிறார்கள்.\nகைலாசாவில் எந்த நடிகையுடன் செட்டில் ஆக ஆசை ஹரீஸ் கல்யாண் சொன்னது யாரை தெரியுமா\nநடிகர் - நடிகைகளிடம், பேட்டி கொடுக்கும் போதும், விருது விழாக்களில் கலந்து கொள்ளும் போது மேடையில் காமெடியான சில கேள்விகளை கேட்பது வழக்கமான ஒன்றுதான். இப்படி எழுப்பப்படும் கேள்விகளுக்கு, பிரபலங்களும் சிரித்து கொண்டே தங்களுடைய பதிலை கூறுகிறார்கள்.\nகன்னி ராசி பெண்ணை தேட படாத பாடு படும் ஹரிஷ் கல்யாண்.. \"தனுசு ராசி நேயர்களே\" பட கலகல டீசர்..\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின், ஹரிஷ் கல்யாண் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வருகிறார். அந்த வகையில் இவர் நடித்த 'பியர் பிரேமா காதல்' மற்றும் 'இன்ஸ்பெட் ராஜாவும் இதய ராணியும்' ஆகிய படங்கள் இவருக்கு வெற்றி படங்களாக அமைந்தது.\nதிடீர் என மாற்றப்பட்ட ஹாரீஸ் கல்யாண் ஜோடி\nபிக்பாஸ் முதல் சீசனில், வயல் கார்டு சுற்று மூலம் உள்ளே நுழைந்தவர், இளம் நடிகர் ஹரிஷ் கல்யாண். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் இவர் நடிப்பில் வெளியான 'பியார் பிரேமா காதல்' இவருக்கு வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான 'இன்ஸ்பெட் ராஜாவும் இதயராணியும்' படமும் வெற்றி படமாக அமைந்தது.\nசூப் ஹிட் பட இயக்குனர் படத்தில் கமிட் ஆன ஹரிஷ் கல்யாண்\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நடிகர் ஹரீஷ் கல்யாண் நடிப்பில் வெளியான படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. சமீபத்தில் வெளியான 'இன்ஸ்பெட் ராஜாவும் இதய ராணி' படத்திற்கு, இளைஞர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்கள் கிடைத்தது.\nசூப்பர் டூப்பர் வெற்றி படத்தின் ரீமேக்கில் ஹரிஷ் கல்யாண்\nநடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில், கடைசியாக ரொமான்டிக் த்ரில்லரான 'இன்ஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' திரைப்படம் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.\n\"இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்\" வெற்றிக்கு தங்க பரிசு கொடுத்த ஹரிஷ் கல்யாண்\nபிக்பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் கடந்த வருடம் வெளியான 'பியார் பிரேமா காதல்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது வெளிவந்திருக்கும் திரைப்படம் \"இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்\". இந்த படத்தின் வெற்றி விழாவில் ஹரிஷ் கல்யாண் படக்குழுவினர் அனைவருக்கும் தங்கநாணயம் கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.\nபடத்தில் நடித்த கெட்டப்பில் முகமூடியோடு திரையரங்கிற்கு வந்த ஹரீஷ் கல்யாண்\nபிக்பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் ஏற்கனவே வெளியான 'பியர் பிரேமா காதால்' படம் வெற்றி பெற்ற நிலையில், இந்த படத்தை தொடர்ந்து... மீண்டும் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படம் இன்று வெளியாகியது.\nஹரிஷ் கல்யாண் நடித்துள்ள ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ பட ட்ரைலர் இது தான் வெறித்தனமான காதலா இது தான் வெறித்தனமான காதலா\nவிஜய் சேதுபதி நடித்த ‘புரியாத புதிர்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரஞ்சித் ஜெயக்கொடி, இயக்கியுள்ள காதல் படம் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’.\nயுவன்சங்கர் ராஜா மனைவி செய்யும் வேலை... தெரிஞ்சா அசந்துடுவீங்க...\nபுலிக்கு பிறந்தது பூனை ஆகுமா... என்கிற பழமொழிக்கு ஏற்றப்போல் இது வரை 120க்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்து தமிழ் சினிமாவில்\nபிக் பாஸ் ஹரீஷ் கல்யாண் கொண்டாடிய கிறிஸ்துமஸ்..\nஉலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் வயல் கார்டு சுற்று மூலம் உள்ளே வந்தவர்\nமாலையும் கையுமாக மாட்டிய பிந்து மாதவி... ஹரீஷ் கல்யாண்..\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைத்து பிரபலங்களுக்கும் தற்போது திரைப்படங்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன\nபட்ட பகலில் பிக் பாஸ் பிரபலம் ரைசா நச்சுனு கொடுத்த லிப் டு லிப் கிஸ்\nபல்வேறு விளம்பரங்களில் மாடலாக நடித்தவர் ரைசா... இவர் சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன்\nஆரவை அதிரடியாக நீக்கிவிட்டு ஹரீஷ் கல்யாணிடம் சென்ற படக்குழு\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்குமே தற்போது பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகிறது\nஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடிக்கும் ரைசா..\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருமே தற்போது மிகவும் பிரபலமாகி வருகின்றனர்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகொரோனா பீதியில் விவசாயி செய்த காரியம்..\nஉயிர் கொல்லிக்கு கொல்லி வைக்கலாம்.. நாம் உலகையே காக்கலாம்.. இயக்குனர் சீனு ராமசாமி எழுதிய பாடல்..\nசாண்டி பையன் சொல்றதை கேளு கண்ணு.. அந்த கொரோனாவை காலி பண்ணு..\nசென்னை மக்கள் மனதை குளிர வைத்த மழை..\nதூய்மை பணியாளர்களுக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்திய நெல்லை காவல்துறை..\nகொரோனா பீதியில் விவசாயி செய்த காரியம்..\nஉயிர் கொல்லிக்கு கொல்லி வைக்கலாம்.. நாம் உலகையே காக்கலாம்.. இயக்குனர் சீனு ராமசாமி எழுதிய பாடல்..\nசாண்டி பையன் சொல்றதை கேளு கண்ணு.. அந்த கொரோனாவை காலி பண்ணு..\nசீனாவில் இருந்து சென்னைக்கு அவசரமாக வருகிறது \"ரேப்பிட் டெஸ்ட் கிட்டுகள் அரை மணி நேரத்தில் ரிசல்ட்\n \"லைவ் வீடியோ\" மூலம் பாடம் எடுக்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளி..\nசூரி மனசு யாருக்கு வரும்... சினிமா தொழிலாளர்கள் பசி போக்க 100 மூட்டை அரிசி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/panju-mittai-5-aavathu-ithazh", "date_download": "2020-04-10T12:34:15Z", "digest": "sha1:RSSCSWOLU3TOAAUGOUVZVGKKYVZRLXOJ", "length": 7419, "nlines": 210, "source_domain": "www.commonfolks.in", "title": "பஞ்சு மிட்டாய் (5-வது இதழ்) | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » பஞ்சு மிட்டாய் (5-வது இதழ்)\nபஞ்சு மிட்டாய் (5-வது இதழ்)\nEditor: 'பஞ்சு மிட்டாய்' பிரபு\nகுழந்தைகளால் குழந்தைகளுக்கு உருவான காலாண்டு இதழ். குழந்தைகள் கூறிய‌ கதைகளும், கிறுக்கிய அழகிய ஓவியங்களும், தமிழ் வார்த்தை விளையாட்டுகளும் மற்றும் பெரியவர்கள் எழுதிய குழந்தைப் பாடல்களும் சேர்ந்து குழந்தைகளின் கற்பனைகளுக்கு ஒரு வடிவம் கொடுத்த புத்தகம்\n- பெற்றோர்கள்,குழந்தைகள் இருவருக்குமான உரையாடலை ஊக்குவிக்கும் புத்தகம். இதிலுள்ள கதைகள் மற்றும் பாடல்களை பெரியோர்கள் சிறுவர்களோடு சேர்ந்து ஆடிப் பாடச் செய்யும் புத்தகம்.\n- குழந்தைகள் உருவாக்கிய ஓவியங்களும் , கதைகளும் வாசிக்கும் அல்லது பா��்வையிடும் குழந்தைகளை தங்களோடு தொடர்புப்படுத்திக்கொள்ள உதவும் எண்ணத்தில் வடிவமைக்கப்பட்ட புத்தகம்.\n- குழந்தைகளுக்கு தமிழ் மீதான ஆர்வத்தை எளிமையாகவும் புதுவிதமாகவும் அறிமுகம் செய்ய உதவும் புத்தகம்.\n- ஓவியங்கள் மற்றும் வடிவமைப்பு மூலம் வாசிப்பு மற்றும் மொழி மீதான ஆர்வத்தை குழந்தைகளுக்கு எளிதாக ஏற்படுத்தும் புத்தகம்.\nபிற2 - 5 Years5 - 9 Yearsபஞ்சுமிட்டாய்சிறார் இதழ்'பஞ்சு மிட்டாய்' பிரபு'Panju Mittai' Prabhu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/readercomments.asp?authorname=s.e.m.%20Abdul%20cader&authoremail=semabdul@yahoo.com", "date_download": "2020-04-10T12:32:14Z", "digest": "sha1:MDA4KKTFKZSACV37WPL3NG5WL7Y54KB4", "length": 25917, "nlines": 272, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 10 ஏப்ரல் 2020 | துல்ஹஜ் 253, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 20:52\nமறைவு 18:27 மறைவு 08:03\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்\nஅனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்\nசெய்தி: சாலை விபத்தில் ஒருவர் மரணம் ஒருவருக்கு காயம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇன���ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன் ...\nசாலை விபத்தில் மரணம் அடைந்த எனது குடும்ப உறவினர் சகோதரர் செய்யித் அஹ்மத் அவர்களுக்கு வல்ல நாயன் அல்லாஹு அவரது பாவங்களை மன்னித்து மேலான சுவன பதியை கொடுத்து அருள்வானாக ஆமீன் .. மேலும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் இந்த இழப்பை தாங்கும் சக்தியை கொடுத்து அவர்களது மனதில் அழகிய ஸபூர் எனும் பொறுமையை கொடுத்து அருள்வானாக ஆமீன் .\nமேலும் படு காயங்கள் அடைந்துள்ள சகோதரர் செய்யித் இப்ராஹிம் அவர்களுக்கு வல்ல நாயன் அல்லாஹு விரைவில் பூரண சுகம் பெற்று வீடு திரும்ப அருள் புரிவானாக . ஆமீன் ..\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: அல்ஜாமிஉல் அஸ்ஹர் நிறுவன உறுப்பினரின் மனைவி காலமானார் இன்று 22.00 மணிக்கு நல்லடக்கம் இன்று 22.00 மணிக்கு நல்லடக்கம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\n>>>> இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் <<<<\nஎல்லாம் வல்ல இறைவன் மர்ஹுமா அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து அவனின் மிகவும் உன்னதமான சுவனபதியை '' கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.......\nமர்ஹுமா அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் யாவர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹு '''சபூர் எனும் பொறுமையை கொடுத்தருள்வானாகவும்ஆமீன் ..... .\nமேலும் எங்களின் '' ஆழ்ந்த வருத்தத்தையும் & எங்களின் '' சலாதினையும் மர்ஹுமா அவர்களின் குடும்பத்தார்களுக்கு மிகவும் தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம் .....\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: பைக் மோதியதில் முதியவர் மரணம் மகுதூம் ஜும்ஆ பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது மகுதூம் ஜும்ஆ பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஎல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் .\nஅவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக ஆமீன். வஸ்ஸலாம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: அரூஸிய்யா பள்ளியின��� முத்தவல்லி காலமானார் இன்று 23.30 மணிக்கு நல்லடக்கம் இன்று 23.30 மணிக்கு நல்லடக்கம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன் ...\nவல்ல நாயன் அல்லாஹு மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான சுவனபதியை கொடுத்து அருள்வானாக . ஆமீன் .\nமர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் அனைவர்களுக்கும் ஸபூர் எனும் பொறுமையை வல்ல நாயன் அல்லாஹு கொடுத்து அருள்வானாக. ஆமீன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: ஜித்தா கா.ந.மன்ற செயற்குழு உறுப்பினரின் தாயார் காலமானார் இன்று 13.30 மணிக்கு நல்லடக்கம் இன்று 13.30 மணிக்கு நல்லடக்கம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன் ...\nவல்ல நாயன் அல்லாஹு மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான சுவனபதியை கொடுத்து அருள் வானாக . ஆமீன் ..\nஅன்னாரை இழந்து வாடும் அவர்களது மக்கள் & மருமக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் அனைவர்களுக்கும் வல்ல நாயன் அல்லாஹு அழகிய ஸபூர் எனும் பொறுமையை கொடுத்து அருள்வானாக . ஆமீன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: புதுப்பள்ளி தலைவரின் சகோதரர் காலமானார் இன்று 20.00 மணிக்கு நல்லடக்கம் இன்று 20.00 மணிக்கு நல்லடக்கம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\nஎல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து அவனின் மிகவும் உன்னதமான சுவனபதியை '' கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.......\nமர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் யாவர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹு '''சபூர் எனும் பொறுமையை கொடுத்தருள்வானாகவும்ஆமீன் ..... .\nமேலும் எங்களின் '' ஆழ்ந்த வருத்தத்தையும் & எங்களின் சலாதினையும் மர்ஹும் அவர்களின் குடும்பத்தார்களுக்கு மிகவும் தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம் .....\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: ஹாமிதிய்யா மார்க்க விழாக்கள் 2014: முதற்கட்ட நகர்வலத்துடன் துவங்கியது ஹாமிதிய்யா மார்க்க விழாக்கள் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும��>>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: சிங்கப்பூர் கா.ந.மன்ற வருடாந்திர பொதுக்குழுவை முன்னிட்டு ஹிஃப்ழுல் குர்ஆன் மனனப் போட்டி 12 ஹாஃபிழ்கள் பங்கேற்பு செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்துள்ள - பார்வையற்ற மாணவருக்கு ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டமளிப்பு விழா ஸாஹிப் அப்பா தைக்காவில் நடைபெற்றது ஸாஹிப் அப்பா தைக்காவில் நடைபெற்றது செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nமஷால்லாஹ் , உண்மைல் இவர்தான் பார்வை உடையவர்.எல்லாம் வல்ல அல்லாஹ் இவருக்கு பரகத் செய்வானாக ஆமீன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: திருக்குர்ஆனை மனனம் செய்ய முவ்வொலி நாதாக்கள் அறக்கட்டளை சார்பில் ‘அல்மத்ரஸத்துஸ் சுபுஹானிய்யா’ உதயம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nமஷால்லாஹ் , எல்லாம் வல்ல அல்லாஹ் நமது ஊரை ஹாபில் களால் நிரப்புவானக. ஆமீன் .\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/health/health/can-hot-tea-and-coffee-come-with-cancer/c77058-w2931-cid300768-su6213.htm", "date_download": "2020-04-10T11:43:13Z", "digest": "sha1:VA63YRWFA5SQGL6C5F3LYNHB6PYIDFRQ", "length": 4520, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "'சூடாக டீ, காபி குடிச்சா கேன்சர் வருமா?.", "raw_content": "\n'சூடாக டீ, காபி குடிச்சா கேன்சர் வருமா\nமனிதனின் வாய் முதல் இரைப்பை வரை உள்ள உணவுக்குழாய் மிகுவும் மிருதுவாக இருக்கும். சூடான டீ, உணவுக்குழாயின் சுவர்கள் பாதிக்கப்பட்டு, சேதமடையும் பகுதியில் கேன்சர் கட்டிகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஒரு நாள் முழுக்க சாப்பிடமல் கூட இருப்பேன் ஆனால் டீ ,காபி குடிக்காமல் இருக்கவே முடியாது என்கிற அளவுக்கு பலரின் அன்றாட வாழ்க்கையில் கலந்து விட்டது டீ... கிரீன் டீ, இஞ்சி டீ, பிளாக் டீ, மூலிகை டீ என பல ரகங்களில் டீ கிடைக்கிறது.அதேபோல் காபியிலும் பல ரகம்... .\nமேலும் பலரின் காலைக்கடனை முடிக்க கூட துணை நிற்பது டீயும் , காபியும் தான்...அருமையான டீயை சூடாக குடித்தால் தான் சுவை ஆரியபின் குடிக்க இது கூல்ரிங்கா என நாம் கேட்போம் .... இத்தகைய கேள்விகளுக்கு சரியான பதில் இதோ..\nமிகவும் சூடாக டீ , காபி குடிப்பதால் உணவுக்குழாய் புற்றுநோய் அல்லது குடல் புற்றுநோய் வருவதற்கான ஆபத்து அதிகம் இருப்பதாக அமெரிக்க புற்றுநோய் சங்கம் சமீபத்தில் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.\nஇந்த ஆய்வில் 60 டிகிரி செல்சியஸ்க்கு அதிகமான சூட்டில் தேநீர் அருந்துவதால் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாக தெரியவந்துள்ளது. அதேபோல் நாள் ஒன்றுக்கு 700 எம்.எல் தேநீரை சூடாக அருந்துவதாலும் 90 சதவீத அளவிற்கு புற்றுநோய் ஏற்படலாம் என அந்த ஆய்வு அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.\nபெரும்பாலானோர் டீயையோ, காபியையோ குடிக்கும் போது அதிகப்படியான சூட்டோடு தான் குடிக்கிறார்கள்.மனிதனின் வாய் முதல் இரைப்பை வரை உள்ள உணவுக்குழாய் மிகுவும் மிருதுவாக இருக்கும். சூடான டீ, உணவுக்குழாயின் சுவர்கள் பாதிக்கப்பட்டு , அந்த திசுக்கள் சேதமடைகின்றன.அவ்வாறு சேதமடையும் பகுதியில் கேன்சர் கட்டிகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=11500", "date_download": "2020-04-10T12:52:41Z", "digest": "sha1:P4OXFRP2Y6HUCMCFRNSCP54LRDHP3VXS", "length": 6830, "nlines": 116, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "இறுதிகட்ட படப்பிடிப்பில் 'வை ராஜா வை'\n'வை ராஜா வை' படத்திற்காக 40 பேர் அடங்கிய குழு சிங்கப்பூர் சென்றிருக்கிறது. அங்குள்ள சொகுசு கப்பலில் 10 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.\nகெளதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் 'வை ���ாஜா வை'. யுவன் இசையமைக்க, ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி வருகிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.\nஇப்படத்தில் முதன் முறையாக இயக்குநர் வஸந்த், கெளதம் கார்த்திற்கு அப்பாவாக நடித்திருக்கிறார். டாப்ஸி மற்றும் டேனியல் பாலாஜி ஆகியோர் கெளரவ தோற்றத்தில் நடித்து இருக்கிறார்கள்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. தற்போது இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பிற்காக சிங்கப்பூர் சென்றிருக்கிறார்கள். அங்குள்ள சொகுசு கப்பலில் ஒரு பாடல் மற்றும் சில முக்கிய காட்சிகளை படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.\nஇதற்காக 40 பேர் அடங்கிய குழு சிங்கப்பூர் சென்றிருக்கிறார்கள். அங்கு 10 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.\nசிங்கப்பூர் இசை நிகழ்ச்சியில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்\nடிரம்ஸ் சிவமணிக்கு ஏ.ஆர்.ரகுமான் பாராட்டு\nகவுதம் மேனன் படத்தில் கௌதம் கார்த்திக்\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=503770", "date_download": "2020-04-10T13:34:28Z", "digest": "sha1:LNH6IGGI3IBV57WYEDCU6YXTBIM5ZEBG", "length": 9435, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: ஆப்கானிஸ்தான் அணியை 150 ரன்கள் வித்யாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி | World Cup Cricket match: England beat Afghanistan by 150 runs - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: ஆப்கானிஸ்தான் அணியை 150 ரன்கள் வித்���ாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி\nமான்செஸ்டர்: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 150 ரன்கள் வித்யாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மோர்கன் பேட்டிங் செய்யதார். இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 397 ரன்கள் எடுத்தது. 398 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 247 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.\n150 ரன்கள் வித்யாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்னும் 2-வது கட்டத்தில் தான் உள்ளது: தலைமை செயலாளர் சண்முகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9-ஆக அதிகரிப்பு: தலைமைச் செயலாளர் சண்முகம்\nஊரடங்கு நீட்டிப்பது குறித்து நாளை பிரதமருடன் ஆலோசித்த பிறகு அமைச்சரவை கூட்டத்தில் முடிவு: தலைமை செயலாளர் சண்முகம்\nவீட்டிற்கு நேரடியாக அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: தலைமை செயலாளர் சண்முகம்\nதமிழகத்தில் மேலும் 77 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 834-லிருந்து 911-ஆக உயர்வு: தலைமைச் செயலாளர் சண்முகம்\nதூத்துக்குடியில் கொரோனா பாதித்த 71 வயது மூதாட்டி உயிரிழப்பு: தமிழகத்தில் பலி எண்ணிக்கை 9-ஆக உயர்வு\nகுடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண் அறிவிப்பு: தேசிய மகளிர் ஆணையம்\nஉலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 97 ஆயிரத்தை தாண்டியது\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 200-ஐ தாண்டியது: பாதிப்பு எண்ணிக்கை 6,761-ஆக உயர்வு\nசாலைகளில் சுற்றித்திரியும் மனநலம் பாதித்தவர்களை பாதுகாக்க மத்திய அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் அறிவுறுத்தல்\nபஞ்சாப் மாநிலத்தில் மே 1-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் அமரீந்தர் சிங் அறிவிப்பு\nஊரடங்கு காலத்தில் எந்த விழாக்களுக்கும் அனுமதி அளிக்கக்கூடாது: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்\nஇந்தியாவில் கொரோனா இதுவரை சமூக பரவலாக மாறவில்லை, அச்சம் கொள்ள வேண்டாம்: மத்திய சுகாதாரத்துறை\nகொரோனா தடுப்புக்கு மத்திய அரசிடம் 3.28 கோடி ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திர��கள் உள்ளன: மத்திய சுகாதாரத்துறை\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nithyananda.org/tamil/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-cure-rapid-recovery-illness", "date_download": "2020-04-10T12:41:57Z", "digest": "sha1:NSQRN3GYPBC4F4RRT7F6PKN3D6ZVNKIY", "length": 35198, "nlines": 301, "source_domain": "www.nithyananda.org", "title": "உடல் நலக்குறைவிலிருந்து உடனடியாக மீள்வதற்கான கிரியா-Cure For Rapid Recovery From Illness | Nithyananda Sangha's Official Web Site | Health, Wealth, Relationships, Excellence, Enlightenment, Yoga, Meditation", "raw_content": "\nஉடல் நலக்குறைவிலிருந்து உடனடியாக மீள்வதற்கான கிரியா\nஇந்த நுட்பத்தை, உங்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு மாற்றாகவோ அல்லது மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாகவோ கருதிக் கொள்ளக்கூடாது. இந்தநுட்பங்களைப் பயிற்சி செய்வதற்குமுன், நீங்கள் உங்களுடைய மருத்துவ ஆலோசகர்களை ஒருமுறை கலந்தாலோசிப்பது மிக அவசியம்.\nமுக்கியமாக,ஏதாவது மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் (அது ஆரம்பநிலை சிகிச்சையோ அல்லது முதிர்ந்த நிலை சிகிச்சையோ எதுவாக இருந்தாலும் சரி, ஏதாவது மருத்துவ சிகிச்சையின் கீழ் இருப்பவர்கள்), வயதுமுதிர்ந்தவர்கள், பதினான்கு வயதிற்கு உட்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், தான் கர்ப்பமுற்றிருப்பதாக உணரும் ஒருவர்- இவர்கள் அனைவரும் இந்தத் தியான நுட்பங்களைக் கண்டிப்பாக தங்களுடைய மருத்துவரின�� ஆலோசனை இல்லாமல் செய்யவே கூடாது.\nஇங்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் கிரியா நுட்பத்தை, இருவழி காணொளிக் காட்சி மூலமோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரின் நேரடி வழிகாட்டுதலோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரால் பயிற்சியளிக்கப்பட்டு, தீட்சையளிக்கப்பட்ட ஆசிரியர்களின் நேரடியான வழிகாட்டுதலோ இன்றி, நீங்களே பயிற்சிசெய்யும்போது, அதற்கான பொறுப்பை நீங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nகிரியாக்களில் செய்யச் சொல்லப்பட்டிருக்கும் ஆஸனங்கள் பலவற்றிலும், ஆஸனத்துடன் இணைத்து ஜாலந்தர பந்தம், மூலபந்தம் போன்ற பந்தங்களைக் கடைப்பிடிக்கும்படி சொல்லப்பட்டிருக்கின்றன.\nஅதேபோல், பார்வையை மூக்கின் நுனிப்பகுதியில் நிலைநிறுத்துமாறோ அல்லது புருவ மத்தியில் நிலைநிறுத்துமாறோ சொல்லப்பட்டிருக்கின்றன. அவ்வாறு சொல்லப்பட்டிருக்கும் பட்சத்தில், நீங்கள் முதல் நிலையில் மட்டும் அவ்வாறு செய்தால் போதுமானது. அடுத்தடுத்து கும்பகங்களைப் பயிற்சி செய்யும்போது அவ்வாறு செய்ய வேண்டியதில்லை. அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகளைக் கடைபிடித்தால் போதுமானது.\nகைகளைப் பொறுத்தமட்டில், அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் செய்நுட்பங்களுக்கேற்றவாறு வைத்துக்கொள்ளவும்\nபின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்\nயோக ஆஸன மாலா ஸசித்ர, ஸ்லோகம் -4 (விரிவாக்கு)\nஜீமணா கோடா கீ ஸ்யந்தி உபரி டாவா கோடா கீ ஸந்தி மிலாஇ ராஷை /\nகோடாஸ்யௌ லே பகதல்யா லௌ ஆடவாஇ ஸூதா ராஷை/\nஹாதா ஸ்யௌ பகாகா அகூடா பகடே அதாவா\nதோஊ ஹாத பாசா நை கரி காகஸி கரை /\nமூலத்வார பாசை காகஸீ ராகை்ஷ /\nஹதேலீ பிஷ்டி மூலத்வார உர்த்த லகா ராஷை /\nநாஸிகா தரதீ லகாவை த்ரிஷ்டி நாஸா அக்ர /\nஆஸன கௌகுண யஹு ஆஸன மாஸ தோஈ கரீ ஸாதை தௌ கஞ்சனமஈதேஹஹோஈ // 4\nதரையில் அமர்ந்து ஒரு முழங்காலை மற்றொன்றின் மேல் வைக்கவும்.\nமுன்னே குனிந்து மூக்கை பூமியின் மீது படச் செய்யவும்.\nபார்வையை மூக்கின் நுனிப்பகுதியில் நிலைநிறுத்துங்கள்.\nகேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 5, ஸ்லோகங்கள்-73,74 (விரிவாக்கு)\nஜிஹ்வயா வாயுமாக்ரு’ஷ்ய உதரே பூரயேச்சனை: /\nக்ஷணம் ச கும்பகம் க்ரு’த்வா நாஸாப்யாம் ரேசயேத் புன: // 5.73\nஸர்வதா ஸாதயேத்யோகீ சீ’தலீ-கும்பகம் சு’பம் /\nஅஜீர்ணம் கப-பித்தஞ்ச நைவ தஸ்ய ப்ரஜாயதே // 5.74\nவாயின் வழியாக சுவாசத்தை மெதுவாக உள்��ிழுத்து, வயிற்றை நிரப்பி, சுவாசத்தை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றுங்கள்.\nதொடர்ந்து சீதலீகும்பகத்தைப் பயிற்சி செய்யும் யோகிக்கு நல்லதே நடக்கும். இது, அஜீர்ணம், கபம், பித்தம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளிலிலிருந்து விடுபடுத்துகிறது.\nகைகளைச் சின்முத்திரையில் வைத்து, முழங்கால்களின்மேல் வைத்து, மேற்கூறிய ஆஸனத்தில் தொடர்ந்து அமரவும்.\nகண்களை மூடி மொத்த உடலையும் தளர்வாக்குங்கள்.\nநாக்கை வெளியே நீட்டி, நாக்கை ஒரு குழாய் போல் மடிக்கவும்.\nகுழாய்போல் மடிக்கப்பட்ட நாக்கின் வழியாக சுவாசத்தை உள்ளிழுக்கவும்.\nசுவாசத்தை உள்ளிழுத்து முடித்தவுடன், நாக்கை உட்புறமாக இழுத்து, வாயை மூடிக்கொள்ளவும்.\nசுவாசத்தை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றவும்.\nஇதை 21 முறை செய்யவும்.\nஹடப்ரதீபிகா, உபதேஸம் 4, ஸ்லோகம் 43 (விரிவாக்கு)\nஸீத்காம் தத்யாத் ஸதா வக்த்ரே க்ராணேனைவ விஸர்ஜயேத் /\nஏவமப்யாஸ-யோகேன காமதேவோ த்விதீயக: // 43\nமூச்சுக்காற்று, வாயின் வழியாக ‘ஸ்ஸ்’ என்ற சப்தத்துடன் உள்ளிழுக்கப்பட வேண்டும். பின்னர் இரு நாசிகளின் வழியாக வெளியிடப்பட வேண்டும். இந்தப் பிராணாயாமத்தைப் பயிற்சி செய்ய செய்ய ஒருவர் இரண்டாவது காமதேவனாகலாம்.\nமேற்கூறிய ஆஸனத்திலேயே அமர்ந்து கண்களை மூடவும்.\nபற்களைக் கடித்துக்கொண்டு உதடுகளை விரிக்கவும்.\nபற்களுக்கிடையில் இருக்கும் இடைவெளியில் சுவாசத்தை உள்ளிழுக்கவும். அப்போது ஏற்படும் சப்தத்தில் உங்கள் விழிப்புணர்வை ஒன்றாக்கவும்.\nசுவாசத்தை உள்ளிழுத்தபின் வாயை மூடி, உடனே மூக்கின் வழியாகச் சுவாசத்தை வெளிவிடவும்.\nஇதை 21 முறை செய்யவும்.\nகும்பக-பத்ததி:, ஸ்லோகம் 192 (விரிவாக்கு)\nஸக்ரு’ச்சந்த்ரேண சாபூர்ய தார்ய ஸூர்யேண பூரயேத் /\nநியம்ய பூரயேன்-நோப்யாம் தாரயித்வா யதாவிதி //\nத்ரிநேத்ரகும்பக: ப்ரோக்தஸ்-த்ரிநேத்ரேண த்ரிஸித்தித: //\nஇடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, பின்னர் இரண்டு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து முறையாக உள்ளடக்கவும். முக்கண்ணன் சிவனால் அருளப்பட்ட இத் திரிநேத்ரகும்பகம் மூன்று சித்திகளைத் தரவல்லது.\nஇடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளி���ுக்கவும்.\nமுடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.\nசுவாசத்தை வெளிவிடாமல், வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுக்கவும்.\nமுடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.\nசுவாசத்தை வெளிவிடாமல், இரு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுக்கவும்.\nமுடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.\n(இவையனைத்தையும் சுவாசத்தை வெளிவிடுவதற்கு முன் ஒரேயடியாகச் செய்யவும்).\nபின்னர் தளர்வாக இரு நாசிகளின் வழியாக சுவாசத்தை வெளிவிடவும்.\nஇதை 21 முறை செய்யவும்.\nகும்பக-பத்ததி:, ஸ்லோகம் 193 (விரிவாக்கு)\nகோணாப்யாம் ச முகேனாபி யுகபத் பூரயேத் ஸதா /\nத்ரிசூ’லினா த்ரிசூ’லாக்ய: கும்ப உக்தஸ்-த்ரிசூ’லனுத் // 193\nஎப்பொழுதும் நாசிகள் மற்றும் வாயின் வழியாக ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுக்கும் இத் திரிசூலகும்பகம் மூன்று துன்பங்களில் இருந்து விடுதலையைத் தரவல்லது என்று திரிசூலியான சிவனால் அருளப்படுகிறது.\nஇரு நாசித்துவாரங்களின் வழியாகவும் வாயின் வழியாகவும் ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுக்கவும்.\nமுடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.\nபின்னர் தளர்வாக, இரு நாசித்துவாரங்கள் வழியாக சுவாசத்தை வெளிவிடவும்.\nஇதை 21 முறை செய்யவும்.\nகும்பக-பத்ததி:, ஸ்லோகம் 191 (விரிவாக்கு)\nஸக்ரு’த்ஸூர்யேண சாபூர்ய தார்ய சந்த்ரேண பூரயேத் /\nதாரயேச்ச ப்ரயத்னேன ரேசயேத் க்ரமதஸ்ததா //191\nவலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து அடக்கி, மீண்டும் இடது நாசி வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து, சுவாசத்தை வலுவில் உள்ளேயே அடக்கி, மீண்டும் அதே படிகள் கொண்டு சுவாசத்தை வெளிவிடும் இக்கும்பகத்திற்கு க்ரமநேத்ரகும்பகம் என்று பெயர்.\nவலது நாசியின் வழியாக சுவாசத்தை உள்ளிழுக்கவும்.\nஇடது நாசியின் வழியாக சுவாசத்தை உள்ளிழுக்கவும்.\nவலது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடவும்.\nஇடது நாசியின் வழியாக சுவாசத்தை வெளிவிடவும்.\nஇதை 21 முறை செய்யவும்.\nநித்ய க்ரியை ஓர் அறிமுகம்\nஅடிமைப்பழக்கங்களிலிருந்து விடுபட -Cure For Addiction\nஅடிமைப்பழக்கங்களுக்கு அடிமையாகாது இருக்க -Care For Addiction\nஇருதய நோய் வராமல் தடுப்பதற்கான கிரியா-Care For Heart Diseases\nஇருதய நோய்களில் இருந்து குணமடைய-Cure For Heart Diseases\nஇருமனக் குழப்ப நோயைத் தீர்க்க-Cure for Bipolar Disorder\nஇருமனக்குழப்ப நோய் வராமல் காக்க-Care for Bipolar Disorder\nஉடல் நலக்குறைவிலிருந்து உடனடியாக மீள்வதற்கான கி��ியா-Cure For Rapid Recovery From Illness\nஉடல் நலக்குறைவிலிருந்து துரிதமாக மீள உதவும் சக்தியைப் பாதுகாக்கும் க்ரியா-Care For Rapid Recovery From Illness\nஉடல்பருமன் நோய் குணமாக-Cure for obesity\nஉடல்பருமன் நோய் வராமல் பாதுகாக்க-Care for obesity\nஉணவு ஒவ்வாமை நோயிலிருந்து குணமடைய-Cure For Food Allergies\nஉணவு ஒவ்வாமை நோய் வராமல் பாதுகாக்க-Care For Food Allergies\nஉயர் இரத்த அழுத்தத்தைக் குணப்படுத்தும் கிரியா-Cure for Hypertension\nஉயர் ரத்த அழுத்த நோய் வராமல் தடுப்பதற்கான கிரியா-Care for Hypertension\nஉறக்கத்திற்கு உத்திரவாதம் அளிக்கும் கிரியா-Care for Insomnia\nஉறக்கமின்மையைக் குணப்படுத்தும் கிரியா-Cure for Insomnia\nஉள்ளங்கை மற்றும் பாதங்களில் ஊற்றெடுக்கும் அதிக வியர்வை பிரச்சினையில் இருந்து குணமடைய-Cure For Excessive Sweating Of Palms & Feet\nஒற்றைத்தலைவலி வராமல் பாதுகாக்கும் கிரியா-Care for Migraine\nஒற்றைத்தலைவலியைத் தீர்ப்பதற்கான கிரியா-Cure for Migraine\nகருப்பைக் கட்டி வராமல் காக்க-Care For Polycystic Ovaries\nகல்வியில் தலைசிறந்தவராக விளங்க-நிலை 1-Excelling In Studies - Level 1\nகல்வியில் தலைசிறந்தவராக விளங்க-நிலை- 2-Excelling In Studies - Level 2\nகவனக் குறைப்பாடு கோளாறில் இருந்து விடுபட-Cure For Attention Deficit Disorder (ADD)\nகவனக்குறைபாடு கோளாறு வராமல் காக்க-Care For Attention Deficit Disorder (ADD)\nகாதிரைச்சல் நோயைத் தீர்ப்பதற்கான கிரியா-Cure for Tinnitus\nகாதிரைச்சல் நோய் வராமல் தடுப்பதற்கான கிரியா-Care for Tinnitus\nகிட்டப்பார்வை வராமல் தடுப்பதற்கான பராமரிப்பு கிரியா-Care For Short Sightedness\nகிட்டப்பார்வையைக் குணப்படுத்தும் கிரியா-Cure For Short Sightedness\nகீழ்முதுகுவலி வராமல் பாதுகாக்க-Care For Lower Back Pain\nகீழ்முதுகுவலியில் இருந்து குணமடைய-Cure For Lower Back Pain\nகுடலிறக்க நோயிலிருந்து குணமடைய-Cure For Hernia\nகுடலிறக்கம் வராமல் பாதுகாக்க-Care For Hernia\nகுடல் எரிச்சல் நோய் வராமல் பாதுகாக்க-Care For Irritable Bowel Syndrome\nகுண்டலினி சக்தியை விழிப்பிக்கச்செய்யும் க்ரியா நிலை - 1-Kriya for kundalini awakening Level-----1\nகுண்டலினி சக்தியை விழிப்பிக்கச்செய்யும் க்ரியா நிலை - 2-Kriya for kundalini awakening Level-----2\nகுழந்தைகளின் நினைவாற்றலைப் பாதுகாக்க-Care For Kids' Memory Power\nகோபப்படும் தன்மை வராமல் பாதுகாக்க-Care for anger\nகோபப்படும் தன்மையிலிருந்து விடுபட-Cure for anger\nசிரங்கு நோய் குணமடைய-Cure For Eczema\nசிறுநீரக அழற்சி நீர்க்கட்டு வராமல் காக்க-Care For Nephrotic Syndrome\nசிறுநீரக அழற்சி நீர்க்கட்டைக் குணப்படுத்த...-Cure For Nephrotic Syndrome\nசிறுநீரகக் கற்கள் வராமல் பாதுகாக்க-Care For Kidney Stones\nசிறுநீரகப்பை பிரச்சினை வராமல் பாதுகாக்க-Care For Urinary Problems\nசிறுநீரகப்பை பிரச்சினையில் ��ருந்து குணமடைய-Cure For Urinary Problems\nசீரற்ற தைராய்டு சுரப்பிலிருந்து குணமடைய...-Cure For Hypothyroidism\nசீரற்ற தைராய்டு சுரப்பு வராமல் பாதுகாக்க-Care For Hypothyroidism\nசெரிமானக் கோளாறுகள் குணமடைய-Cure For Digestive Disorders\nசெரிமானக் கோளாறுகள் வராமல் பாதுகாக்க-Caare For Digestive Disorders\nதன்னுடல் தாங்கும் திறனில் ஏற்பட்ட கோளாறைக் குணப்படுத்த-Cure For Autoimmune Disorders\nதன்னுடல் தாங்கும் திறனில் கோளாறு வராமல் காக்க-Care For Autoimmune Disorders\nதலைசுற்றல் நோயிலிருந்து குணமடைய-Cure for Vertigo\nதலைசுற்றல் நோய் வராமல் காக்க-Care for Vertigo\nதாழ்த்தி சுய மதீப்பீடு செய்துகொள்ளும் மனப்பான்மையில் இருந்து குணமடைய-Cure for low Self esteem\nதூரப்பார்வை வராமல் பாதுகாக்க-Care For Long Sight\nதூரப்பார்வைக்குத் தீர்வளிக்கும் கிரியா-Cure For Long Sight\nதெளிவு மற்றும் உணர்ச்சி சம நிலைக்கான கிரியா-Kriya for Clarity and Emotional Stability\nதைராய்டு பிரச்சினைகளிலிருந்து குணமடைய...-Cure For Thyroid Problems\nதைராய்டு பிரச்சினைகள் வராமல் காக்க-Care For Thyroid Problems\nதோல் பிரச்சினைகளிலிருந்து விடுபட-Cure For Skin Problems\nதோல் பிரச்சினைகள் வராமல் காக்க-Care For Skin Problems\nநினைவாற்றலில் பிரச்சினை வராமல் பாதுகாக்க-Care For Memory Problems\nநினைவாற்றல் குறைபாட்டுப் பிரச்சினையிலிருந்து குணமடைய-Cure For Memory Problems\nநிறப்பார்வையின்மை குறைபாடு குணமடைய-Cure for Achromatopsia\nநிறப்பார்வையின்மை குறைபாடு வராமல் பாதுகாக்க-Care for Achromatopsia\nநீரிழிவு நோய் (சர்க்கரை வியாதி) வராமல் பாதுகாக்க-Care for Diabetes\nநீரிழிவுநோய் (சர்க்கரை வியாதி) குணமடைய-Cure for Diabetes\nநுரையீரல் சார்ந்த நோய் வராமல் பாதுகாக்க-Care for Pulmonary\nநுரையீரல் சார்ந்த நோய்கள் குணமடைய-Cure for Pulmonary\nநோய்த் தொற்றிலிருந்து குணமடைவதற்கான கிரியா-Cure for Infection\nநோய்த்தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கான கிரியா-Care for Infection\nபதட்டத்தினால் ஏற்படும் சீர்குலைவிலிருந்து மீள-Cure For Anxiety\nபதட்டத்தினால் ஏற்படும் சீர்குலைவு வராமல் பாதுகாக்க-Care For Anxiety\nபீனிசத்தில் இருந்து குணமடைய-Cure For Sinusitis\nபீனிசம் வராமல் பாதுகாக்க-Care For Sinusitis\nபுற அதிர்ச்சிக் காயத்திற்குப்பின் எதிர்விளைவாக விளையும் மன அழுத்தக் கோளாறில் இருந்து குணமடைய-Cure for Post- traumatic stress disorder\nபுற்றுநோய் குணமடைய-Cure for Cancer\nபுற்றுநோய் வராமல் பாதுகாக்க-Care for Cancer\nபூஞ்சனத் தொற்று நோயிலிருந்து குணமடைய-Cure For Fungal Infection\nபூஞ்சனத் தொற்று நோய் வராமல் பாதுகாக்க-Care For Fungal Infection\nபெருங்குடல் புண் மற்றும் வயிற்றழற்சி வியாதி வராமல் பாதுகாக்க-Care For Ulcerative Colitis And Crohn's Disease\nபெருங்குடல் புண் ம���்றும் வயிற்றழற்சி வியாதியில் இருந்து குணமடைய-Cure For Ulcerative Colitis And Crohn's Disease\nபொடுகு நோய் குணமடைய-Cure For Dandruff\nபொடுகு வராமல் பாதுகாக்க-Care For Dandruff\nமதியிறுக்க நோயிலிருந்து குணமடைய-Cure For Autism\nமதியிறுக்க நோய் வராமல் பாதுகாக்க-Care For Autism\nமனச்சோர்விலிருந்து விடுபடுவதற்கான கிரியா-Cure For Depression\nமனச்சோர்வு வராமல் தடுப்பதற்கான கிரியா-Care For Depression\nமலட்டுத்தன்மை குறைபாடு நீங்க-Cure for Infertility/Impotence\nமாதவிடாய் நிற்கும் காலத்தில் ஏற்படும் அதிக வியர்வை நோய் வராமல் பாதுகாத்துக்கொள்ள-Care For Hot Flashes in Menopause\nமாதவிடாய் நிற்கும் காலத்தில் ஏற்படும்அதிக வியர்வை நோயிலிருந்து குணமடைய-Cure For Hot Flashes in Menopause\nமாறுபட்டுச் செயல்படும் மனக்கோளாறு நோயிலிருந்து குணமடைய-Cure For Schizophrenia\nமாறுபட்டுச் செயல்படும் மனக்கோளாறு வராமல் பாதுகாக்க-Care For Schizophrenia\nமுழங்கால் பிடிப்பு மற்றும் முழங்கால் வலி வராமல் பாதுகாக்க-Care For Stiff Knees & Knee Pain\nமுழங்கால் பிடிப்பு மற்றும் முழங்கால் வலியிலிருந்து குணமடைய-Cure For Stiff Knees & Knee Pain\nமூச்சிரைப்பு நோயிலிருந்து குணமடைய-Cure For Asthma\nமூச்சிரைப்பு நோய்வராமல் பாதுகாக்க-Care For Asthma\nமூட்டுவாத நோய் தீர-Cure For Arthritis\nமூட்டுவாத நோய் வராமல் தடுப்பதற்கான கிரியா-Care For Arthritis\nவயோதிகத் தன்மை வராமல் பாதுகாக்க-Care For Ageing\nவயோதிகத் தன்மையில் இருந்து விடுபட-Cure For Ageing\nவலிப்பு நோயில் இருந்து குணமடைய-Cure for Epilepsy\nவலிப்பு நோய் வராமல் பாதுகாக்க-Care for Epilepsy\nவழுக்கைத் தலை பிரச்சினையைத் தீர்ப்பதற்கான கிரியா -Cure for Baldness\nவழுக்கைத்தலை விழாமல் தடுப்பதற்கான பராமரிப்பு கிரியா-Care for Baldness\nவிளையாட்டுக்களில் சிறப்படைய-நிலை 1-Excelling In Sports - Level 1\nவிளையாட்டுக்களில் சிறப்படைய-நிலை 2-Excelling In Sports - Level 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2692454", "date_download": "2020-04-10T13:58:14Z", "digest": "sha1:SIMKDUVOC7N5AJNZN4EADMH53WY2SXXQ", "length": 3288, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மத்திய சென்னை மக்களவைத் தொகுதி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மத்திய சென்னை மக்களவைத் தொகுதி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nமத்திய சென்னை மக்களவைத் தொகுதி (தொகு)\n13:10, 17 ஏப்ரல் 2019 இல் நிலவும் திருத்தம்\n108 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 மாதங்களுக்கு முன்\n13:07, 17 ஏப்ரல் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nC.K.MURTHY (பேச்சு | பங்களிப்புகள்)\n13:10, 17 ஏப்ரல் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nC.K.MURTHY (பேச்சு | பங்களிப்புகள்)\n=== முக்கிய வேட்பாளர்கள் ===\nஇந்த தேர்தலில் மொத்தம் 31 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 13 வேட்பாளர்வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் 18 வேட்பாளர் சுயேட்சையாகவும் போட்டியிடுகின்றனர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-04-10T14:06:27Z", "digest": "sha1:37BHE7VUMTWI2EB2NRUOCA6XX275KDHA", "length": 8080, "nlines": 48, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஹஃபிசுல்லா அமீன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஹஃபிசுல்லா அமீன் (Hafizullah Amin) (ஆகஸ்ட் 1, 1929 – டிசம்பர் 27, 1979) ஆப்கானிஸ்தானின் கம்யூனிச ஆட்சியில் இருந்த இரண்டாவது அதிபர் ஆவார்.\nசெப்டம்பர் 14, 1979 – டிசம்பர் 27, 1979\nஆப்கானிஸ்தானின் மக்கள் சனநாயகக் கட்சி\nஅமீன் 104 நாட்கள் மட்டுமே ஆட்சியில் இருந்தார். அக்காலகட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளை ஆப்கானிய பாதுகாப்புக்குள் உட்படுத்த முனைந்தார். டிசம்பர் 27, 1979 இல் இவரது எதிர்ப்பாளர்கள் சோவியத் படைகளின் துணையுடன் இவரையும் இவரைச் சேர்ந்த 300 பேரையும் கொன்று சோவியத் சார்பான பப்ராக் கர்மால் என்பவரை பதவியிலமர்த்தினர்.\nகாபூல் பல்கலைக்கழகப் பட்டதாரியான அமீன் பட்டப்பின் படிப்புக்காக ஐக்கிய அமெரிக்கா சென்றார். பட்டம் பெற்றமலேயே நாடு திரும்பிய அமீன் அங்கு ஆசிரியத் தொழிலை மேற்கொண்டார்.\nமக்கள் ஜனநாயகக் கட்சியில் இணைந்து அதன் மார்க்சிய மக்கள் பிரிவில் ஒரு முக்கிய உறுப்பினரானார். 1978 இல் முகமது டாவூட் கான் தலைமையிலான அரசுக்கெதிரான புரட்சிக்கு தலைமை தாங்கினார். ஏப்ரல் 28, 1978 இல் டாவூடும் அவரது குடும்பத்தினரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதன் பின்னர் மக்கள் ஜனநாயகக் கட்சி நூர் முகமது தராக்கி தலைமையில் ஆட்சியைப் பிடித்தது. அமீனும் பாப்ராக் கர்மாலும் துணைப் பிரதமர்களாயினர்.\nகட்சியின் மார்க்சிய மக்கள் பிரிவு ஆட்சியில் மிகுந்த செல்வாக்குப் பெற்றது. இதனை அடுத்து கர்மால் ஐரோப்பாவுக்குத் தப்பி ஓடினார். மார்ச் 1979 இல் கட்சியில் அமீனின் செல்வாக்கு அதிகமாயிற்று.\nஅமீனின் அதிபர் மாளிகையில் வைத்து இடம்பெற்ற கொலைம���யற்சி ஒன்றிலிருந்து அவர் தப்பினார். இதனையடுத்து அமீன் தனது ஆதரவாளர்களுடன் அதிபர் மாளிகையைக் கைப்பற்றி அதிபர் தராக்கியை சிறைப்பிடித்தார்.\nசெப்டம்பர் 14, 1979 அமீன் அரசைத் தனது முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். சில நாட்களின் பின்னர் தராக்கி இனந்தெரியாத நோய் காரணமாக இறந்ததாக அறிவிக்கப்பட்டது. அமீனின் ஆட்சியின் போது அவருக்கெதிராக சுமார் 18,000 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவருக்கு கட்சியிலும் மக்களிடையேயும் செல்வாக்குச் சரிந்தது.\nஇவரது காலத்தில் பல ஆப்கானியர்கள் ஈரானுக்கும் பாகிஸ்தானுக்கும் தப்பிச் சென்றனர்.\nடிசம்பர் 27, 1979 இல் சோவியத் இராணுவம் அரச மாளிகையை முற்றுகையிட்டு அமீனையும் அவரது காவற்படையினர் 200 பேரையும் சுட்டுக் கொன்று காபூலைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.\nஅன்றிரவு 7:15 மணிக்கு அரச வானொலியில் பாப்ராக் கர்மாலின் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட குரல் மூலம் ஆப்கானிஸ்தான் அமீனிடம் இருந்து விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மாஸ்கோவில் இடம்பெயர்ந்திருந்த நிலையில் பாப்ராக் கர்மால் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nசோவியத் ஆக்கிரமிப்புக்கு முன்னர் பெறப்பட்ட சோவியத் தகவல்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81,_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-04-10T11:43:37Z", "digest": "sha1:DLMULJZ2HSJ5R4RMHYUTSWZTQB5S2IZ2", "length": 18571, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "தங்கசாலை தெரு, சென்னை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவடக்கு வால் சாலை - பழைய சிறைச்சாலை சந்திப்பு, வண்ணாரப்பேட்டை, சென்னை\nபூந்தமல்லி நெடுஞ்சாலை, பூங்கா நகர், சென்னை\nதங்கசாலை தெரு (Mint Street) என்பது தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள ஜார்ஜ் டவுனில் வணிக முக்கியத்துவம் கொண்ட பிரதான வீதிகளில் ஒன்றாகும். இது சென்னையின் பழைமையான வீதிகளில் ஒன்றாகும், இதுவே நகரத்தில் உள்ள மிக நீளமான தெரு என கருதப்படுகிறது. வடக்குத் தெற்காக உள்ள இந்தச் சாலையானது, தெற்கில் பூங்கா நகரில், பூந்தமல்லி நெடுஞ்சாலையையும் வடக்கில் வண்ணாரப்பேட்டையின், வடக்கு வ���ல் சாலை - பழைய சிறைச்சாலை சந்திப்பு ஆகியவற்றை இணைக்கிறது. இச்சாலை வ உ சி சாலையை ஒட்டி நகரின் வேரொரு பழமையான வழித்தடமாகவும் பரபரப்பான தெருக்களில் ஒன்றாகவும் உள்ளது.\n17 ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீசிய யூத வணிகர் ஜாக்வெஸ் டி பைவியா என்பவர் இங்கு யூதர்களுக்கான இடுகாட்டை உருவாக்கினார். பிறகு, இந்த இடுகாடு லாயிட்ஸ் சாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.[1]\n18 ஆம் நூற்றாண்டில், கிழக்கிந்திய கம்பெனியினர் தங்களது துணி வணிகத்தை வளர்க்கும் நோக்கில் சலவைத் தொழிலாளிகளை இங்கே குடியமர்த்தினர். இதற்கு வாஷர்ஸ் ஸ்ட்ரீட் என்றும் பெயரிட்டனர். இங்கு குடியமர்த்தப்பட்ட சலவைத் தொழிலாளிகளில் பெரும்பாலானோர் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். சில ஆண்டுகளில் துபாஷி என்று அழைக்கப்பட்ட இரண்டு மொழி பேசும் இடைத்தரகர்களும் முக்கியமாக தெலுங்கு பேசும் கோமுட்டி மற்றும் பெரி செட்டியார்கள் போன்றோரும், குஜராத்தின் சவுராஷ்ட்ரா பகுதியைச் சேர்ந்த துணி வியாபாரிகளும் இங்கே குடியேறினர். இவர்களைத் தொடர்ந்து அடகு வியாபாரத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் மார்வாரிகளும் இங்கே குடியேறினர். இதன் மூலம் தொடக்கம் முதலே இந்தத் தெரு பல மொழி பேசுபவர்கள் வசிக்கும் பகுதியாக இருந்துவருகிறது.[2]\n1841-42- களில் கிழக்கிந்திய கம்பெனி, தன் நாணயம் தயாரிக்கும் தொழிற்சாலையை இங்கு மாற்றியதிலிருந்து இந்தத் தெரு ‘மிண்ட் தெரு’ என்ற பெயரைப் பெற்றது. எனவே, தமிழில் இந்தத் தெரு நாணயச் சாலை என்றும் தங்க சாலை என்றும் அழைக்கப்படுகிறது. ஆங்கிலேயர்களின் நாணயத் தொழிற்சாலை இருந்த கட்டிடம் பிறகு அரசின் அச்சகமாக மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து தெருவில் பல அச்சகங்கள் தொடங்கப்பட்டன. திரைப்பட ஊடகம் தமிழர்களிடையே பரவிய புதிதிலேயே இங்கு சில திரையரங்குகள் தொடங்கப்பட்டன. நகரின் பல்வேறு பகுதிகளில் கெயிட்டி மற்றும் குளோப் போன்ற திரையரங்குகளை உருவாக்கிய ரகுபதி வெங்கய்யா என்ற ஒளிப்படக் கலைஞரால் கட்டப்பட்ட நகரின் பழைய திரையரங்குகளில் ஒன்றான கிரீன் டாக்கீஸ் துவக்கப்பட்டது மேலும் இங்கு இருந்த கிரவுன் டாக்கிஸ் மற்றும் முருகன் திரையரங்குகளே மிகப் பழமையானவை. முருகன் திரையரங்கில்தான் 1931-ல் வெளியான தமிழின் முதல் பேசும்படமான ‘காளிதாஸ்’ வெளியிடப்பட்டது.[3]\n1880 களில் இங்கிருந்த தொண்டை மண்டலம் துளுவ வெள்ளாளர் பள்ளியில் மகா வைத்தியநாத சிவன் என்பவரால் நடத்தப்பட்ட கச்சேரிதான் சென்னையில் முதல் முறையாக நுழைவுச்சீட்டு விற்பனை செய்து நடத்தப்பட்ட கர்னாடக இசைக் கச்சேரி.[4]\n1889 இல் இங்கு இந்து இறையியல் பள்ளி நிறுவப்பட்டது, 1909 இல் இங்கு இந்தப் பள்ளியில் சி. சரஸ்வதி பாய் என்பவர் தனது முதல் ஹரிகதை நிகழ்ச்சியை நடத்தினார். ஒரு பெண் ஹரிகதை நடத்தியது இதுவே முதன்முறை என்பதால் கடுமையான எதிர்ப்பு இருந்திருந்தது. 1896 இல் இந்தப் பள்ளிக்கு மகாத்மா காந்தி வருகைபுரிந்தார்.\nதொன்றுதொட்டு இங்கு குஜராத்தியர்களும் ராஜஸ்தான் மார்வாரிகளும் வசித்துவருவதால் ராஜஸ்தானிய உணவு வகைகளின் மையமாக அறியப்படுகிறது.[5]\nராமலிங்க அடிகளின் நினைவில்லமானது இந்தத் தெருவின் வடக்கு முனைக்கு அருகில் அமைந்துள்ள, வீராசாமி தெருவில் அமைந்துள்ளது.\n1854 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட தொண்டை மண்டலம் துளுவ வெள்ளாளர் பள்ளி (TTV) , மற்றும் 1889 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்து இறையியல் பள்ளி ஆகியவை இத்தெருவின் இரண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க பள்ளிகளாகும். தொண்டை மண்டலம் துளுவ வெள்ளாளர் பள்ளி வளாகத்தில் சென்னையின் பழமையான சங்கீத சபாவான தொண்டை மண்டல சபா இயங்கிவந்தது. 1905 ம் ஆண்டு இந்த இந்த சபாவில் நடந்த கூட்டத்தில் திருவையாருவில் பெரிய அளவில் தியாகராஜ ஆரதணை விழாவைக் கொண்டாட முடிவெடுத்தனர்.\nசென்னையில் கர்னாடக இசையின் பஜனை வடிவத்தை வளர்க்கும் நோக்கில் இந்தத் தெருவில் பல பஜனை மடங்கள் தொடங்கப்பட்டன. நுற்றாண்டைக் கடந்த இரண்டு மடங்கள் இப்போதும் இயங்கிவருகின்றன. தற்போது இந்தத் தெருவில் இருக்கும் சுமைதாங்கி ராமர் கோவில், முன்பு பஜனை மடமாக இருந்தது. இங்கு விநாயகருக்கு கட்டப்பட்ட பல கோவில்கள் உள்ளன. வல்லளாரால் பாடப்பட்ட கந்தகோட்டம் முருகன் கோயில், இச்சாலையில் உள்ள ரேசப்ப செட்டி தெருவில் அமைந்துள்ளது.\nஅண்ணா சாலை, அரண்மனைக்காரன் தெரு, ஆற்காடு சாலை, இரங்கநாதன் தெரு, எல்லீஸ் சாலை, கல்லூரிச் சாலை, கோயம்பேடு சந்திப்பு, சர்தார் பட்டேல் சாலை, செயிண்ட் மேரீஸ் சாலை, சென்னை உயர்மட்ட விரைவுச்சாலைகள், கத்திப்பாரா சந்திப்பு, கிழக்குக் கடற்கரைச் சாலை, சென்னை புறவழிச்சாலை, சென்னைத் துறைமுகம் – மதுரவாயல் விரைவுச்சாலை, செனடாப் சாலை, ���ங்கசாலை தெரு, திரு. வி. க. சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, பாடி சந்திப்பு, பாரதி சாலை, பிராட்வே, பீட்டர்ஸ் ரோடு, மத்திய சதுக்கம், மாநில நெடுஞ்சாலை 2 , மாநில நெடுஞ்சாலை 49, தேசிய நெடுஞ்சாலை 45 , ராஜீவ் காந்தி சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, வாலாஜா சாலை, வெளி வட்டச் சாலை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சனவரி 2018, 12:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/how-many-lives-a-soul-goes-through-to-become-a-human-body-025092.html", "date_download": "2020-04-10T12:44:28Z", "digest": "sha1:QUN3LQNNHIANSIOONPCQBR2U4DUHSAHV", "length": 21858, "nlines": 173, "source_domain": "tamil.boldsky.com", "title": "உங்கள் ஆன்மா நீங்கள் இறந்த பிறகு அடுத்த பிறவி எடுக்க பூமியில் எவ்வளவு காலம் காத்திருக்கும் தெரியுமா? | How Many Lives a Soul Goes Through To Become a Human Body - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகொரோனாவின் புதிய அறிகுறியை வெளியிட்ட விஞ்ஞானிகள்... ரொம்ப எச்சரிக்கையா இருங்க...\n12 min ago நிம்மதியான தூக்கமும், கொரோனாவை எதிர்க்கும் சக்தியும் கிடைக்கணுமா அப்ப தினமும் இத சாப்பிடுங்க...\n3 hrs ago கொரோனாவால் வீட்டில் இருக்கும்போது உங்க உடல் எடையை எளிதாக எப்படி குறைக்கலாம் தெரியுமா\n3 hrs ago மாதவிடாய் பற்றி மக்களிடையே நிலவும் சில தவறான எண்ணங்கள்\n4 hrs ago இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் இதயம் சரியாக செயல்படுவதில்லை என்று அர்த்தமாம்... உஷாரா இருங்க...\nMovies எனக்கு அந்த நடிகையை ரொம்ப பிடிக்கும் அவர் மேலதான் க்ரஷ்.. ராஷ்மிகா மந்தனாவுக்கு ரூட்டு..இளம் நடிகர்\nNews இந்தியாவில் கொரோனா கொத்துக்கொத்தாக பாதிப்பு.. சமூக பரவல் அல்ல.. உலக சுகாதார அமைப்பு விளக்கம்\nFinance அது என்னங்க 5 லட்சம் வருமான வரி ரீ ஃபண்ட் விவகாரம்\nSports வர்றியா.. யாருகிட்ட ஜாஸ்தியா இருக்குன்னு பார்ப்போமா கிரிக்கெட்டுடன் நேருக்கு நேர் மோதிய WWE\nEducation மதுரையில் கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலை\nAutomobiles சும்மாவா சொன்னாங்க தாயை சிறந்ததொரு கோவில் இல்லைனு மகனுக்காக தனியொரு ஆளாக 1,400 கிமீ பயணித்த பெண்..\nTechnology வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉங்க���் ஆன்மா நீங்கள் இறந்த பிறகு அடுத்த பிறவி எடுக்க பூமியில் எவ்வளவு காலம் காத்திருக்கும் தெரியுமா\nஆன்மாக்களுக்கு அழிவு என்பது கிடையாது என்று நாம் நன்கு அறிவோம். ஏனெனில் ஆன்மாக்களின் பயணமானது ஒரு சுழற்சியை அடிப்படையாக கொண்டதாகும். ஆன்மா அதன் அனைத்து பயணங்களையும் முடித்து கொள்ளும் வரை மீண்டும் மீண்டும் வெவ்வேறு பிறவிகளை எடுத்து கொண்டுதான் இருக்கும்.\nஆன்மாவின் சுழற்சியில் மனித பிறவி என்பதுதான் அதற்கு கிடைக்கும் மிகப்பெரிய பரிசாகும். மனித உடல் என்பது ஆன்மாக்களுக்கு புதையலை போன்றது. ஆனால் அந்த புதையலை அடைய ஆன்மாக்கள் பல காலம் காத்திருக்க வேண்டும். மனித பிறவி பெரும்பாலும் ஆன்மாக்களுக்கு முதல் பிறவியாகவும் இருக்காது, கடைசி பிறவியாகவும் இருக்காது. இந்த பதிவில் ஆன்மாவின் பயணம் பற்றி முழுமையாக பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநாம் புரிந்து கொள்ள வேண்டிய முதல் விஷயம் ஆன்மாக்கள் எப்பொழுதும் மரணமடையாது. மரணம் என்பது உடலுக்கு மட்டும்தான். மனித உடலை விட்டு பிரிந்த பின் அது மீண்டும் தன் பயணத்தை தொடங்கும், இறுதியில் அதன் கர்மாவை பொறுத்து மோட்சத்தை அடையும். பகவத் கீதையின் படி நமது ஆன்மா மனித உருவெடுக்க பல ஜென்மங்கள் காத்திருக்க வேண்டும்.\nபகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா அர்ஜுனனுக்கு கூறிய உபதேசத்தின் படி ஆன்மா மனித பிறவி எடுக்க 84 இலட்சம் உயிர் வகைகளை கடந்து வரவேண்டும். மனித பிறவியெனுக்கும் முன் ஆன்மாக்கள் கரப்பான் பூச்சி, பல்லி, எலி போன்ற பல பிறவிகளை எடுக்க நேரிடும். சில உயிரினங்களை பார்த்தால் நமக்கு பிடிக்காமல் போகவோ அல்லது பயமாகவோ இருப்பதற்கு காரணம் கடந்த ஜென்மத்தில் நாம் அந்த உயிரினமாக பிறந்ததாக கூட இருக்கலாம்.\nகர்மா எனப்படும் புண்ணியங்கள் உங்கள் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்த பிறவியில் நீங்கள் செய்யும் பாவம் மற்றும் புண்ணியங்களே அடுத்த பிறவியில் நீங்கள் என்னவாக பிறக்க போகிறீர்கள் என்பதை முடிவு செய்யும்.\nஅறிவியல் ஆராய்ச்சிகளின் படி பூமியில் மொத்தம் 84 இலட்சம் வித்தியாசமான உயிரினங்கள் உள்ளது. இதன்மூலம் பகவத் கீதையில் கிருஷ்ணர் கூறியுள்ளது உண்மைதான் என்று தெரிகிறது. இது எப்படி தீர்மானிக்கப்படுகிறது எனில் கடல் சார்ந்த உயிரினங்கள் 9 இலட்சமும், தாவரங்கள் 20 இலட்சமும், பூச்சி வகைகளில் 11 இலட்சமும், பறவைகளில் 10 இலட்சமும், விலங்குகளில் 30 இலட்சமும், மனிதன் சார்ந்த உயிரினங்கள் 4 இல்லாதிக்கமும் இருப்பதாக கூறப்படுகிறது.\nMOST READ: எந்தெந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு சிறந்த முதலாளியாக இருக்கும் தகுதி இருக்கிறது தெரியுமா\nநாம் விலங்கிலிருந்து உருவானவர்கள் என்று கூறப்படுகிறது, இந்த கோட்பாடும் உண்மைதான் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒரு மிருகம் இறக்கும்போது அதன் ஆன்மா வெளிப்படுகிறது, அதைவிட சிறந்த பிறவியை அதற்குப்பின் அது அடைகிறது. நமக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத நினைவுகள் அடிக்கடி நமக்குள் எழலாம், அதற்கு காரணம் அது நம் கடந்த கால மிருக வாழ்வில் நடந்ததாக இருக்கலாம்.\nபுராணங்களில் கூற்றின் படி ஒருவர் இயற்கை மாறாக விபத்தினாலோ அல்லது கொலை செய்யப்பட்டு இறந்தாலோ அந்த ஆன்மா ஆன்மீக உலகத்திற்கும், பூமிக்கும் இடைப்பட்ட இடத்தில் சிக்கிக்கொள்ளும். அதன் காலம் முடியும்வரை அதனால் அடுத்த பயணத்தை தொடங்க இயலாது.\nஇந்து மதத்தின் படி ஆன்மாவிற்க்கு அழிவு என்பதே இல்லை. பொதுவாக ஒருவர் இறந்த பிறகு இறுதி சடங்கின் போது அவர்கள் தலையில் அடிப்பார்கள். அதற்கு காரணம் அவர்கள் இந்த பிறவியின் நினைவுகளை விட்டுவிட்டு மீண்டும் புதுவாழ்வை தொடங்குவதற்காகத்தான். அதேபோல ஆன்மா உடலை விட்டு பிரிந்த பிறகு உடனடியாக அடுத்த பிறவிக்கு தயாராகாது. அதற்காக சில காலம் காத்திருக்க வேண்டும்.\nஒரு ஆன்மா தொடர்ந்து மூன்று ஜென்மங்களில் ஒரே பாலினத்தில் பிறந்த நான்காவது ஜென்மத்தில் அதற்கு எதிர்பாலினமாக பிறப்பார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் இதற்கான சரியான ஆதாரம் இதுவரை இல்லை.\nMOST READ: கண் திருஷ்டியால் ஏற்படும் பிரச்சினைகளை விரட்ட இந்த ஒரு பொருள் வீட்டில் இருந்தால் போதும் தெரியுமா\nஒரு ஆன்மா தனது அனைத்து பிறவிகளிலும் புண்ணியங்களை செய்யும் எனில் அது மனித பிறவிக்கு பிறகு வேறு எந்த பிறவியும் எடுக்காது. மோட்சத்தை அடைந்து அதன்பின் அந்த ஆன்மா மகிழ்ச்சியாக வாழும். ஆனால் ஆன்மா பயணத்தை முடிப்பதற்குள் மோட்சத்தை அடைவது என்பது அவ்வளவு சுலபமானதல்ல.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமர���ம் வரப்போவதை உணர்த்தும் உலகம் முழுவதும் இருக்கும் அறிகுறிகள்...இதுல ஒன்னு இருந்தாலும் மரணம் உறுதி\nஇந்தியாவில் பேய்கள் இருக்கும் ஆபத்தான இடங்கள்... இதயம் பலவீனமானவங்க இங்க எட்டிக்கூட பார்க்காதீங்க...\n இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் வீட்டில் பேய் இருக்க 90 சதவீதம் வாய்ப்புள்ளதாம்...\nஇந்த கனவு வருவது உங்களுக்கு வரப்போற ஆபத்துக்கான எச்சரிக்கை மணியாகும்... பத்திரமா இருந்துக்கோங்க...\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் வீட்டில் பேய்கள் இருப்பது உறுதி... பத்திரமா இருங்க...\nபேய்களை ஏன் நம் கண்களால் பார்க்க முடிவதில்லை தெரியுமா யாரெல்லாம் பேய்கள் இருப்பதை உணர முடியும்\nபேய்கள் பற்றி ஒவ்வொரு மதத்திலும் கூறப்பட்டுள்ள ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\nபிரம்ம ராட்சஷர்கள் உண்மையில் யார் அவர்களுக்கு ஏன் மக்கள் கோவில் கட்டினார்கள் தெரியுமா\nநீங்க அடுத்த ஜென்மத்துல ஆணா பிறப்பீங்களா இல்ல பொண்ணா பிறப்பீங்களானு தெரிஞ்சிக்கிறது எப்படி\nதூக்கத்தில் யாரோ அமுத்துறாங்களா, மூச்சு விட முடியலையா பயப்படாதீங்க இது சாதாரண பிரச்சினைதான்...\nஇது நெஜமாவே பேயாம்... அந்த கண்ணாடியில இருக்கற திகில் உருவத்த நல்லா பாருங்க...\nஉடலை சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி பறவைகளுக்கு உணவாக்கும் புத்த மதத்தினர் காரணம் என்ன தெரியுமா\nநம் முன்னோர்கள் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த இதை தான் சாப்பிட்டார்களாம் தெரியுமா\nஇந்த ராசிக்காரங்களுக்கு டென்சன் அதிகமாகும் எச்சரிக்கை..\nவிட்டுக்கொடுத்து காதலிக்கவும் விட்டுட்டு போகமாக காதலிக்கவும் இந்த ராசிக்காரங்களால்தான் முடியுமாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/real-reason-behind-the-signs-on-our-mobile-charger-012150.html", "date_download": "2020-04-10T13:31:25Z", "digest": "sha1:JWYSGOQRIO2IHWK4ZLVCUKVJAIHHSCQT", "length": 17497, "nlines": 236, "source_domain": "tamil.gizbot.com", "title": "Real Reason Behind The Signs On Our Mobile Charger - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n3 hrs ago வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி.\n3 hrs ago என்ன என்ன அம்சங்களோ Honor Play 4T Pro, Honor Play 4T போனினிலே: திறந்து பார்த்தால் தெரிந்துவிடும்\n3 hrs ago கொரோனாவை அழிக்க கைகொடுக்கும் பிளாஸ்மா தெரபி - களத்தில் குதித்த கேரளா பிளாஸ்மா தெரபி என்றால் என்ன\n5 hrs ago மக்களை குழப்பும் வாட்ஸ்ஆப் மூன்று டிக் விவகாரம்.\nMovies முதல்ல 25 கோடி.. இப்போ மேலும் 3 கோடி.. அள்ளித் தரும் அக்‌ஷய் குமார்.. ஆச்சர்யத்தில் பாலிவுட்\nLifestyle படுக்கைக்கு செல்வதற்கு முன் நீங்க இதை செய்வது உங்க இல்லற வாழ்க்கைக்கு ரொம்ப நல்லதாம்...\nNews கொரோனாவுக்கு திருச்சியின் முதல் வெற்றி.. குணமடைந்தார் ஈரோடு இளைஞர்.. மருத்துவர்கள் நெகிழ்ச்சி\nAutomobiles ரூ.1 லட்சத்தில் விற்கப்பட்ட டாடா நானோ மற்றும் சஃபாரி ஸ்ட்ரோம் கார்களின் விற்பனை இந்தியாவில் நிறுத்தம\nFinance அது என்னங்க 5 லட்சம் வருமான வரி ரீ ஃபண்ட் விவகாரம்\nSports வர்றியா.. யாருகிட்ட ஜாஸ்தியா இருக்குன்னு பார்ப்போமா கிரிக்கெட்டுடன் நேருக்கு நேர் மோதிய WWE\nEducation மதுரையில் கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசார்ஜரின் பின்னால் இருக்கும் இந்த மர்ம குறியீடுகளின் அர்த்தங்கள் என்னென்ன.\nமொபைல் போன் பயன்பாடு பல காலமாக இருந்து வருகின்றது. ஆனால் அவற்றின் சாதாரண பயன்பாடுகளைக் கடந்து வேறு எதற்காகவும் அதனை நம்மில் பலரும் பயன்படுத்துவதில்லை. ஏன் அதில் என்னென்ன இருக்கின்றது என்றும் யாரும் கண்டு கொள்வதில்லை. மொபைல் போனில் இருக்கும் சிக்னல் குறியீட்டு அளவு முதல் பேட்டரி இருப்பு குறித்த குறியீடு வரை எல்லாவற்றிற்கும் நமக்குத் தெரியாத அர்த்தங்கள் இருக்கின்றது.\nஅப்படியாக ஸ்மார்ட்போன் சார்ஜர்களின் பின் இருக்கும் குறியீடுகளுக்கும் அர்த்தங்கள் இருக்கின்றது. நம்மில் எத்தனைப் பேர் சார்ஜர்களின் பின் இருக்கும் குறியீடுகள் இருப்பது தெரியும் இந்தக் குறியீடுகளை இதுவரை கவனிக்காதவர்கள் ஒரு முறை அதனைப் பார்த்து அதற்கான அர்த்தம் என்னவென்று இங்குத் தெரிந்து கொள்ளுங்கள்..\nசார்ஜரின் பின் இருக்கும் CE எனும் குறியீடு பேட்டரி தயாரிப்பவர் வழங்கும் உத்திரவாதம் ஆகும். அதாவது சந்தை விதிமுறைகளின் படி தயாரிக்க அனைத்து விதிமுறைகளும் முறையாகப் பின்பற்றப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்யும். இதில் எளிமையாகக் கையாளுவது, விற்பனைக்குத் தகுந்த நிலையில் கரவி பாதுகாப்பாக இருக்கின்றது என்பதை உணர்த்தும்.\nகுப்பைத் தொட்டி குறியீடு சார்ஜரை பயன்படுத்தும் நமக்கான அறிவிப்பு ஆகும். அதாவது சார்ஜர் கருவிகளை மற்ற குப்பைகளுடன் வீசக் கூடாது என்பதைக் குறிக்கும். மின்சாதன கழிவுகள் பயன்பாடு முடிந்ததும் அவை மறுசுழற்சி செய்ய வேண்டும். நேரடியாக குப்பைத் தொட்டியில் வீசுவதைத் தவிர்த்து அதனை மறு சுழற்சி செய்ய வேண்டும் என்பதை இந்தக் குறியீடு உணர்த்துகின்றது.\nசார்ஜரில் இருக்கும் வீடு குறியீடு சார்ஜர் தனை வீட்டில் மட்டும் பயன்படுத்த வேண்டும் என்பதைக் குறிக்கும். பொதுவாக வீட்டில் இருக்கும் வெப்பநிலையை மட்டும் தாங்கும் திறன் கொண்ட சார்ஜர் கருவிகளில் இந்தக் குறியீடுகள் இடம் பெற்றிருக்கும். அப்படியானால் சார்ஜர் தொழில்துறை இடங்களில் பயன்படுத்த கூடாது.\nஇரட்டைச் சதுரங்கம் இருப்பதற்கான அர்த்தம் வாடிக்கையாளர்கள் பயன்படுத்த சார்ஜர் இரு முறை காப்பிடப்பட்டுள்ளதை உணர்த்துகின்றது. மின்சாதன பொருட்களை காப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்றாகும்.\nசார்ஜரில் இருக்கும் PCT சின்னம் இந்தக் கருவியானது ரஷ்யா தரத்திற்கான சான்று பெற்றிருப்பதை உணர்த்தும். இது GOST R தரச் சான்று என தயாரிப்பு சந்தையில் அழைக்கப்படுகின்றது. GOST R என்பது ஆசிய-ஐரோப்பிய சபையின் விதிமுறைகளுக்கு உட்பட்ட தரச்சான்றிதழ் பெறுவதாகும்.\nஐபோன் முதல் நோக்கியா வரை அதிக நேரம் சார்ஜிங் நிற்க டிப்ஸ்.\nஎன்ன என்ன அம்சங்களோ Honor Play 4T Pro, Honor Play 4T போனினிலே: திறந்து பார்த்தால் தெரிந்துவிடும்\nஐபோன் பேட்டரி சிறப்பாக இருக்கிறதா என கண்டறிவது எப்படி\nகொரோனாவை அழிக்க கைகொடுக்கும் பிளாஸ்மா தெரபி - களத்தில் குதித்த கேரளா பிளாஸ்மா தெரபி என்றால் என்ன\n4000எம்ஏச் பேட்டரி வசதியுடன் சாம்சங் கேலக்ஸி ஏ20 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nமக்களை குழப்பும் வாட்ஸ்ஆப் மூன்று டிக் விவகாரம்.\nஅப்பாடா..இனிமேல் ஸ்மார்ட்போன் சார்ஜ் குறித்த கவலை இல்லை.\nGoogle அதிரடி அறிவிப்பு - அடுத்த இரண்டு மாதத்திற்கு 'இது' இலவசம்\nஆப்பிள் ஐபோன் பேட்டரியை மாற்ற, இனி ரூ.2 ஆயிரம் போதும்\nபள்ளிக்கூடமாக மாறிய whatsapp: வீட்டுப்பாடம் முடிச்சாச்சா- படிப்பு முக்கியம் பாஸ்\nரூ.15000 விலையில் 5000mAh, 4000 mAh பேட்டரி ஸ்மார்ட்போன்கள் வேண்டுமா\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nரெட்மி நோட் 9 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nகொரோனா எதிரொலி- 17-வது இடத்துக்கு தள்ளப்பட்ட அம்பானி: மொத்த இழப்பு எவ்வளவு தெரியுமா\nOnePlus வயர்லெஸ் சார்ஜரில் கிடைக்கும் அந்த அம்சம் என்��வென்று தெரியுமா\nஇனி நமக்கு இதான் ஐபோன்: பட்ஜெட் விலையில் Huawei அட்டகாச ஸ்மார்ட் போன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-88-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B8/", "date_download": "2020-04-10T12:42:00Z", "digest": "sha1:X527M6OU4YZIZ76GJ5IJ4Q4APGJKQ2X7", "length": 19776, "nlines": 185, "source_domain": "uyirmmai.com", "title": "நூறு கதை நூறு சினிமா: 88 – ஹானஸ்ட் ராஜ் (14 ஏப்ரல் 1994) – Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nஅஞ்சலி: விசு-வசன யுகத்தின் பேரலை/ ஆத்மார்த்தி\nகோஷா மருத்துவமனையின் கதை – விநாயக முருகன்\nகைதட்டினால் ஏழைகளுக்கு கையுறையும் அரிசியும் கிடைக்குமா\nநூறு கதை நூறு சினிமா: 88 – ஹானஸ்ட் ராஜ் (14 ஏப்ரல் 1994)\nSeptember 24, 2019 - ஆத்மார்த்தி · இலக்கியம் சினிமா தொடர்கள்\nகலை சமூகத்தைப் பிரதிபலிக்கிறது. திரைப்படம் எப்போதும் கட்டளையிடுவதில்லை. சமூகத்திற்கு எது தேவை என்பதை நீங்கள் சித்தரிக்கிறீர்கள்.\nஅந்தந்த நிலத்துக்கென்று நம்பகங்கள் உண்டு. அவற்றைப் பெரும்பாலும் தகர்க்கிற துணிச்சல் திரைப்பட உருவாக்கங்களில் இருப்பதில்லை. படத்தின் பின்னால் இருக்கக்கூடிய வணிக நிர்ப்பந்தங்கள் அதன் சிறகுகளின்மீது கட்டப்படுகிற கற்களைப்போல் கனப்பவை. எல்லாருக்கும்தான் நினைத்த படங்களை எடுத்துவிடுவதற்கான வாய்ப்பு கிடைப்பதில்லை. அதைமீறி படம் வாய்த்தவர்களுக்கும் ஆயிரமாயிரம் தடைகள் இருந்தவண்ணமே ஒரு சினிமா நிகழும்.\nகாதலைப் போலவே நட்பும் அதீதமாக ஏற்றித்தரப்பட்ட புனிதங்களுடனே எப்போதும் படமாக்கப்பட்டு வருவது சினிமாவின் இயல்பு நட்பு என்பது ஒரு உணர்வு சாகசம். இயல்பு வாழ்க்கையில் நட்பு அதன் இல்லாச்சிறகுகள் உதிர்ந்து இருகால்களால் நடை போடுவது அதன் நிசம். சினிமாவில் நட்புக்குச் சிறகுகள் உண்டு. அதீதம் அதன் வானம்.\nஅடுத்துக் கெடுத்தல் உண்ட வீட்டுக்கு ரெண்டகம் உப்புத் துரோகம் ஆகியவை காலம் காலமாக உயிர் குடித்துச் செடி வளர்த்த பல கதைகள் இங்குண்டு. ஆனால் சொற்பமாகவே படங்களில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. இது ஹானஸ்ட் ராஜின் கதை என்று சொல்வதைவிட வரதனின் கதை எனத் தொடங்குவதுதான் சிறப்பாக இருக்கும். அதுவே நிசமாகவும் அமையும்.\nவரதன் தன் தந்தை வாங்கிய கடன்களை எப்படி அடைப்பதென்று தெரியாமல் திகைப்பவன். ஒரு வழியுமற்றவனுக்கு வாழ்வை முடித்துக் கொள்வது தானே வழியாக அமையும் அப்படித் தற்கொலையைத் தேடுகிற சமயத்தில் நானிருக்கிறேன் என்று அவனைக் காப்பாற்றுகிறான் அவனது நெடுங்கால நண்பன் ராஜ் எனும் பெயரிலான நேர்மையின் சின்னமாய் விளங்குகிற காரணத்தால் காக்கிச்சட்டைகளின் உலகத்தில் ஹானஸ்ட் ராஜ் என்று அழைக்கப்படுகிற நாயகன்.\nராஜின் அம்மாதான் பெறாத மகனாகவே வரதனைத் தேற்றுகிறாள். ராஜின் மனைவி புஷ்பாவுக்கு வரதன் உடன்பிறவாத அண்ணன். மெல்லத் தேறித் தன் பழைய பிரிண்டிங் ப்ரஸ் தொழிலில் மீண்டும் நுழையும் வரதன் இந்த முறை தோற்பதாயில்லை. அவனுக்குத் தெரியாமல் அவன் ப்ரஸ்ஸில் கள்ள நோட்டுக்களை அடிப்பதைத் தெரிந்து கொள்பவன் தானும் அதே தொழிலை செய்யத் தொடங்குகிறான். குறுகிய காலத்தில் தன் பழைய பின்புலத்திலிருந்து மீண்டு எழுகிறான். தற்போது அவனொரு பிரமுகன். ஐபிஎஸ் அதிகாரியாகத் திரும்பித் தன் குடும்பத்தோடு வருகிற ஹானஸ்ட் ராஜ் தன் நண்பன் செல்வந்தனாக மாறி இருப்பதை நினைத்து உண்மையிலேயே மகிழ்கிறான்.\nசட்டவிரோதிக்கும் நேர்மைக்கும் முரண்படுவது இயல்புதானே தன் உயிரைக் காப்பாற்றியவன் என்றும் பாராமல் ராஜின் குடுபத்தை அழிக்கிறான் வரதன். ராஜ் நெடுங்காலம் கோமாவில் தான் யாரென்றே தெரியாமல் இருக்கிறான். அவனுடைய ஒரே நம்பிக்கை அவனது சிறுமகன். இந்த நிலையில் அவனுக்கு டாக்டர் அபிநயா உதவுகிறார். மீண்டெழும் ராஜ் வரதை அழித்துத் தன் மகன் பப்லூவோடு சேர்வது கதையின் நிறைபகுதி.\nஇசை, எடிடிங், ஒளிப்பதிவு ஆகிய மூன்றும் ஒரு படத்திற்குள் என்னவெல்லாம் செய்யும் என்பதற்கு சிறப்பான உதாரணமாக இப்படத்தை சொல்லமுடியும். ரவி.கே.சந்திரனின் ஒளிப்பதிவு உள்ளும் புறமும் நிசத்தின் சாட்சியங்களாகவே பல காட்சிகளை வசீகரப்படுத்தின. தேவையற்ற ஒளியைக் குவித்தலைத் தன் படத்தின் ஒரு ஃப்ரேமில் கூட அனுமதிக்காத ரவி.கே.சந்திரனின் பிடிவாதம் இயல்பான இருளும் குன்றிய ஒளியுமாக ஒரு கவிதைபோலவே பல காட்சிகளை அமைத்திருந்தன. நெடியதொரு சண்டைக்காட்சிக்கு முன் பப்லூவும் விஜயகாந்தும் சேருகிற காட்சி ரவியின் கேமிராவுக்கு மட்டுமல்ல அனில் மல்நாடின் எடிட்டிங்குக்கும் சான்றுகளாயிற்று. மதுவின் வசனங்களும் கே.எஸ்.ரவியின் இயக்கமுமாக ஹானஸ்ட்ராஜ் எல்லோரையும் கவர்ந்தது. முக்கியமாக இப்படத்தின் கதைக்கலவை சொன்ன விதத்தாலும் காட்சியனுபவத்தை வித்யாசமாக்கித் தந்தது.\nஇளையராஜா இந்தப் படத்தின் பின்னணி இசையில் நட்பின் வலியை துரோகத்தின் வஞ்சகத்தை இயலாமையின் கேவலை பழியின் உக்கிரத்தை பாசத்தின் கண்மறை கணங்களை எல்லாம் மீட்டித் தந்தது. வானில் விடிவெள்ளி மின்னிடும் மின்னிடும் நேரம் என்ற ஒரு பாடல் அதற்குள் பலவிதமான இசை சங்கமித்தலை உணர்வுக்குழைதலை சம்பவக் கோர்வைகளை எல்லாம் பிரதிபலித்தது. இதனை வெவ்வேறு தொனியில் ஜானகியும் மனோவும் பாடிய வித்யாசமும் குறிப்பிடத்தக்கதாகிறது\nதனக்கு வேறு வழியே இல்லை என்றாற் போலவே குற்ற உணர்வும் கெஞ்சுமொழியுமாக ஒரு இடமும் வேறு வழியே இல்லை நான் வாழ்ந்தாக என்னவேண்டுமானாலும் செய்வேன் என்றாற் போல் கொன்றழிக்கும் ஆவேசமாக அடுத்த இடமுமாக வரதன் என்ற முன்னாள் தோல்வியுற்றவனாகவும் இன்னாள் செல்வந்தனாகவும் நன்றிக்கடனை விடத் தன்னலம் மிக முக்கியம் என்ற அளவில் பொது நியாயங்களைத் திருத்தி எழுத முற்படுகிற தனக்குண்டான சாதகங்களைத் தீர்ப்பாக்கி விடுகிற உச்சபட்ச வஞ்சக மனிதனாக வரதனாக தேவன் இந்தப் படத்தில் அதுவரை யாரும் பார்த்திடாத பேருருவாய்த் தோற்றமளித்தார். ஆனஸ்ட்ராஜ் நிச்சயமாக ஒரு தேவன் படம்.\nமேலோட்டமாகப் பார்த்தால் எளிதாகக் கடந்து விடக் கூடிய சாதாரணக் கதை. ஆனால் தேவன் மற்றும் விஜயகாந்த் எனும் இருவரின் கதாபாத்திரமாக்கல் அவற்றிற்கிடையேயான சமரசம் செய்துகொள்ள முடியாத முரண் அதன் பின்னதான கதாநியாயம் இவற்றால் ஹானஸ்ட் ராஜ் படம் தமிழின் குறிப்பிடத்தக்க படங்களில் ஒன்றாகிறது.\nஇளையராஜா, தேவன், விஜய்காந்த், கே.எஸ்.ரவி, ரவி.கே.சந்திரன்\nபா.ராவின் 'இறவான்': தமிழில் இதுவரை படித்திடாத கதை- ஆர். அபிலாஷ்\nஇலக்கியம் › புத்தக மதிப்புரை\nசரஸ்வதி அக்கா (சிறுகதை) - சந்தோஷ் கொளஞ்சி\nகவிதை: ஹல்கின் துரதிருஷ்டம் - ராம்பிரசாத்\nகொரோனா கொண்டான்- ஆர். அபிலாஷ்\nகொரோனோவைத் தொடரும் பட்டினிக் கொடுமை- மணியன் கலியமூர்த்தி\nரேஷன் கடையில் சில காட்சிகள்- ராஜா ராஜேந்திரன்\nபஞ்சாய் பறந்த உயிர்கள் : பம்பாய் பிளேக்- சென் பாலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2372391", "date_download": "2020-04-10T13:44:05Z", "digest": "sha1:EPCNANKYZGXKFHSBI3S2OHWG5DFRTZN4", "length": 29989, "nlines": 294, "source_domain": "www.dinamalar.com", "title": "ஜெபக்கூட்டத்தில் நடிக்க ஒத்திகை: வீடியோ வைரல்| Dinamalar", "raw_content": "\nதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nமாணவர்களுக்கு 8 கி.மீ நடந்து சென்று உணவு ...\nஉலக தலைவர்களுடன் பிரதமர் போனில் பேச்சு 1\nஒரே நாளில் 2.19 கோடி மின்னணு பரிவர்த்தனைகள்\nநட்பு நாடுகளுக்கு உதவ இந்தியா தயார்: பிரதமர் 26\nகொரோனா எதிரொலி: காணொலியில் 'புனித வெள்ளி' 3\nஅலைக்கழித்த மருத்துவமனைகள்: கொரோனா பாதித்த நிறைமாத ... 9\nஊரடங்கை மீறிய 1.35 லட்சம் பேர் கைது 3\nதனிமைபடுத்தப்பட்ட நபர்களுக்கு தமிழக அரசு அறிவுரை 1\nகச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க முடிவு; விலை உயர ...\nஜெபக்கூட்டத்தில் நடிக்க ஒத்திகை: வீடியோ வைரல்\nசீன அதிபருக்கு கடிதம் எழுத வேண்டியது தானே\nயார் இந்த பீலா ராஜேஷ் ஐ.ஏ.எஸ்.,\nசெப்டம்பர் வரை இந்தியாவில் ஊரடங்கு ... 69\nநாளை இரவு 9:00 - 9:09 மணிக்கு ஏன் விளக்கேற்ற வேண்டும் 194\n'கொரோனா' நெருக்கடியால் மோடிக்கு சவால்\nசென்னை: கிறிஸ்துவ ஜெபக்கூட்டங்களில் ஆவி வந்து ஆடுவதற்கு சிலருக்கு பயிற்சி தந்து ஒத்திகை பார்க்கும் வீடியோ வைரலாக பரவுகிறது. இந்த வீடியோவின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனாலும், ஜெபக்கூட்டத்தில் ஆவிகள் விரட்டப்படுவதாக கூறப்படுவதே ஒரு ‛நாடகம்' என்பது தெளிவாகி உள்ளது.\nகிறிஸ்துவ ஜெபக்கூட்டங்களில் ஆவி வந்து ஆடுவதற்கு சிலருக்கு பயிற்சி தந்து ஒத்திகை பார்க்கும் வீடியோ வைரலாகியுள்ளது.\nசில கிறிஸ்துவ கூட்டங்களில் ஜெபம் செய்தால் உடலில் இருக்கும் ஆவி வெளியே வரும் என்று சொல்லி வெளிநாட்டில் இருந்து வந்தும், உள்நாட்டை சேர்ந்த சில கிறிஸ்துவ போதகர்கள், ஆவியை விரட்டும் நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.\nபோதகர்கள், உச்சஸ்தாயிலில், ‛ஆலிலோயா' என்று சத்தம் போட்டதும், கூட்டத்தில் கலந்துகொள்ளும் மக்கள், குறிப்பாக பெண்கள் உடனே உடலை குலுக்கியும் தலையை உலுப்பியும் ஆட்டம் போட்டபடி கீழே விழுந்து உருள்வார்கள்.\nசிறிது நேரம் கழிந்ததும், ஒன்றும் நடக்காதது போல் எழுந்திருப்பர். ‛‛உடலில் ஏதோ இருந்தது. என்ன நடந்தது என்று தெரியவில்லை. இப்போது அது போய்விட்டது. இப்போது நன்றாக இருக்கிறது'' என்று ‛கதை' விடுவர்.அதற்கு அந்த போதகர், ‛உன் மேல் இருந்த ஆவி, நான��� பிரார்த்தனை செய்ததால் போய்விட்டது. கர்த்தர் உங்களை காப்பாற்றிவிட்டார்'' என்று ‛கப்சா' விடுவார். உடனே அங்கிருப்பவர்கள், ‛உணர்ச்சி பெருக்குடன் ' ஜெபிப்பார்கள்.\nஇதை மற்ற மதத்தினர் எதிர்த்து வந்தனர். ‛‛ஏழை மக்களை, அவர்களின் அறியாமையையும் வறுமையையும் பயன்படுத்தி இப்படி செய்யாதீர்கள். அவர்களை மதம் மாற்றாதீர்கள்'' என்று கண்டிக்கின்றனர்.\nஇப்போது இந்த வீடியோவை யாரோ ஒருவர் சமூகவலை தளங்களில் பரப்பி விட்டுள்ளார். இதை நமது வாசகர் ஒருவர் அனுப்பி உள்ளார். வீடியோவில், ஜெபக்கூட்டத்தில் எப்படி நடிக்க வேண்டும் என்று திருச்சியில் ஒத்திகை பார்த்த காட்சிகள் இடம் பெற்றுள்ளன.இது உண்மையான வீடியோவா என்று விசாரிக்க முடியவில்லை. போலீஸ் மூலம் விசாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nசில கிறிஸ்துவர்கள் இது பற்றி கூறும்போது, ‛‛கிறிஸ்துவ மதத்தில் இப்படியெல்லாம் மதத்தை பரப்ப வேண்டும் என எங்கும் கூறப்படவில்லை. மூட நம்பிக்கைகளுக்கு எதிரான மதம் என்று கூறிக்கொண்டு, ஆவி,பிசாசு என்று சிலர் பேசுவது எங்கள் மதத்திற்கு கெட்ட பெயரை ஏற்படுத்துகிறது. ஏழ்மையில் உள்ளவர்களுக்கு பணம் தருவதாகவும் வேலை வாங்கித் தருவதாகவும் பொய் வாக்குறுதிகளை கொடுத்து சில போதகர்கள் இப்படி செய்கின்றனர். இதன் மூலம் அந்த போதகர்கள் தான் சம்பாதிக்கின்றனர். இது அந்த அப்பாவி மக்களுக்கு தெரிய மாட்டேன் என்கிறது.\n‛‛நள்ளிரவு எழுப்புதல் கூட்டம்'', ‛‛ஆவியை விரட்டும் கூட்டம்'' ‛‛நற்செய்தி கூட்டம்'' போன்ற பெயர்களில் நடக்கும் இந்த பித்தலாட்டங்களால் மற்ற மதத்தினர் எங்களை கிண்டலாக பார்க்கின்றனர். நன்றாக நடித்தால் அதிக பணமும் மீண்டும் வாய்ப்பும் தரப்படுகிறது. இதற்காகவே சிலர் ‛ஓவர் ஆக்டிங்' செய்கின்றனர். இதற்கு அரசு முடிவு கட்ட வேண்டும்'' என்று தெரிவித்தனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nRelated Tags ஜெபக்கூட்டம் போதகர்கள் கிறிஸ்தவர்கள் ஆவி ஓட்டுதல் ஒத்திகை நாடகம்\nமோடி சென்ற விமானத்தில் கோளாறு(50)\nநிரந்தர அரசியல் சாசன அமர்வு அமைகிறது(10)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇதில் என்ன கொடுமை என்னவென்றால் இது போன்று போலி பித்தலாட்டக்காரர்களை பெரும்பாலான கிருத்துவ மக்கள் நம்புவதுதான்.... இந்த பிராடு குறுப்ப���ற்கு எல்லாம் முன்னோடி தினகரன் - சாதாரண வங்கி கிளர்க்காய் இருந்த தினகரன் VRS வாங்கி விட்டு கைகளில் பைபிளை தூக்கி குருடரை பார்க்க வைக்கிறேன், ஊமையை பேச வைக்கிறேன், முடமானவனை நடக்க வைக்கிறேன் என்று சோசியல் மீடியா இல்லாத காலத்தில் மக்களை ஏமாற்றி இன்று பல லட்ச கோடி சொத்து சேர்த்து சென்றுள்ள மகா பெரிய திருடன்... சமீபத்தில் இந்து கோவிலைகளை சாத்தானின் கூடாரம் என்று கூறும் பாலியல் குற்றச்சாட்டுக்கு உட்பட்ட மோகன் C லாசராஸ் போன்ற கபடதாரிகளின் பின் செல்லும் லட்சக்கணக்கான கிறித்துவ மக்கள் இப்படி 90 % கிருத்துவ பெருமக்கள் மூடர்களாக, குறுகிய மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பதால்தான் போலி பாதிரிகள் கோலோச்ச முடிகிறது...\nஅட பாவிங்கள இப்போ தான் இதையே கண்டுபிடிக்கிறிங்களா , இவனுகளே பாத்தா தெரியல , இவ்வனுங்க டுபாகூருன்னு\nஇதுமாதிரி நிகழ்ச்சிகளில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் அவர்களது community இல் lower rung இல் இருப்பவர்கள்தான், இந்த பில்லி சூனியம் பிசாசு ஆவி எல்லாம் இல்லாதவர்களுத்தான், அவர்களுக்கு கடன் தொல்லை நிம்மதியின்மை எதனால் வரும் இல்லாமையால்தான். அதைத்தான் இவர்கள் பயன்படுத்தி அவர்களிடமும் தசபாகம் வாங்கி இவர்கள் செழிப்படைகிறார்கள். அவர்கள் அப்படியே இருகிறார்கள். இதில் ஒவொரு மாதமும் இவ்வளவுபேரை கிறித்துவத்திற்கு கொண்டுவந்தேன் என்று கணக்கு காட்டி வெளிநாடுகளில் இருந்து பணம் பெறுகிறார்கள். சமீபகாலமாக இது ஒரு தொழிலாகவே மாறிவிட்டது. எவ்வளவு TV நிகழ்ச்சிகள் இல்லாமையால்தான். அதைத்தான் இவர்கள் பயன்படுத்தி அவர்களிடமும் தசபாகம் வாங்கி இவர்கள் செழிப்படைகிறார்கள். அவர்கள் அப்படியே இருகிறார்கள். இதில் ஒவொரு மாதமும் இவ்வளவுபேரை கிறித்துவத்திற்கு கொண்டுவந்தேன் என்று கணக்கு காட்டி வெளிநாடுகளில் இருந்து பணம் பெறுகிறார்கள். சமீபகாலமாக இது ஒரு தொழிலாகவே மாறிவிட்டது. எவ்வளவு TV நிகழ்ச்சிகள் இதை நடத்த எங்கிருந்து பணம் வருகிறது இதை நடத்த எங்கிருந்து பணம் வருகிறது இந்த பணத்தை வைத்து அந்த ஏழ்மை பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு செலவழிக்கலாம் ஆனால் இதை நடத்துபவர் நல்ல முறையில் முன்னேறி தேவனின் மறுஅவதாரம் என்று குடும்பம் முழுமையும் ஆசீர்வாதம் பெற்று (அட்) ஊழியம் செய்வதுதான் கொடுமை. தேவனும் ஒரு குறிப்பிட���ட குடும்பத்தினரை மட்டும் ஆசிர்வதித்து உண்மையில் ஊழியம் செய்வோரை ஆசிர்வதிக்காமல் இவர்களை நாடி செல்ல வைத்துவிடுகிறார். வங்கியில் கடன் பெற்று திரும்ப செலுத்தாமல் ஓடிப்போனவர் இப்பொது ஒரு TV Channel நடத்தும் அளவிற்கு ஊழியத்தில் பலன் பெற்றுள்ளார் அவரை பார்ட்டிகு பலர் இந்த தொழிலுக்கு வருகிறார்கள். இதுவும் ஒரு தோளில் என்று ஆகிவிட்டது .இவர்களுக்கெல்லாம் வழிகாட்டி, குரு, mentor அந்த இயேசு அழைக்கிறார் குடும்பம்தான். நிறைய பேர் அவரிடம் இருந்துதான் inspiration பெற்று இந்த தொழிலை திறம்பட நடத்துகிறார்கள். பாவம் இந்த மக்கள் நம்பி கெடுகிறார்கள். இதுமாதிரியான கூட்டத்திற்கு அவர்கள் சமூகத்தின் படித்தவர்களும், பணக்காரர்களும், வசதியாக உள்ளவர்களும் வருவது மிக குறைவு , ஏனென்றால் அவர்களுக்கு உண்மை தெரியம். அதிலும் சாட்சி கூறுவது என்று ஒன்றை வைத்து இவர்கள் நடத்தும் நாடகத்திற்கு எல்லையே கிடையாது . இவளவு நம்பிக்கை உள்ளவர்கள் பின் ஏன் மருத்துவம் படிக்க போட்டி போட வேண்டும் எல்லாம் தேவனால் முடியும் என்றால் மருத்துவத்துக்கு என்ன வேலை இந்த பணத்தை வைத்து அந்த ஏழ்மை பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு செலவழிக்கலாம் ஆனால் இதை நடத்துபவர் நல்ல முறையில் முன்னேறி தேவனின் மறுஅவதாரம் என்று குடும்பம் முழுமையும் ஆசீர்வாதம் பெற்று (அட்) ஊழியம் செய்வதுதான் கொடுமை. தேவனும் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தினரை மட்டும் ஆசிர்வதித்து உண்மையில் ஊழியம் செய்வோரை ஆசிர்வதிக்காமல் இவர்களை நாடி செல்ல வைத்துவிடுகிறார். வங்கியில் கடன் பெற்று திரும்ப செலுத்தாமல் ஓடிப்போனவர் இப்பொது ஒரு TV Channel நடத்தும் அளவிற்கு ஊழியத்தில் பலன் பெற்றுள்ளார் அவரை பார்ட்டிகு பலர் இந்த தொழிலுக்கு வருகிறார்கள். இதுவும் ஒரு தோளில் என்று ஆகிவிட்டது .இவர்களுக்கெல்லாம் வழிகாட்டி, குரு, mentor அந்த இயேசு அழைக்கிறார் குடும்பம்தான். நிறைய பேர் அவரிடம் இருந்துதான் inspiration பெற்று இந்த தொழிலை திறம்பட நடத்துகிறார்கள். பாவம் இந்த மக்கள் நம்பி கெடுகிறார்கள். இதுமாதிரியான கூட்டத்திற்கு அவர்கள் சமூகத்தின் படித்தவர்களும், பணக்காரர்களும், வசதியாக உள்ளவர்களும் வருவது மிக குறைவு , ஏனென்றால் அவர்களுக்கு உண்மை தெரியம். அதிலும் சாட்சி கூறுவது என்று ஒன்றை வைத்து இவர்கள் நடத்தும் நாடகத்திற்கு எல்லையே கிடையாது . இவளவு நம்பிக்கை உள்ளவர்கள் பின் ஏன் மருத்துவம் படிக்க போட்டி போட வேண்டும் எல்லாம் தேவனால் முடியும் என்றால் மருத்துவத்துக்கு என்ன வேலை ஏமாளிகள் இருக்கும் வரை இப்படி ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலா���். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமோடி சென்ற விமானத்தில் கோளாறு\nநிரந்தர அரசியல் சாசன அமர்வு அமைகிறது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/jayalalithaas-childhood-moments", "date_download": "2020-04-10T13:42:14Z", "digest": "sha1:L7N4EZWQQLIETL3S5ZYH64ATSDRBK4SM", "length": 13929, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "பரிசு கிடைத்தது, பாசம் கிடைக்கவில்லை!!! குழந்தை ஜெயலலிதா... | jayalalithaa's childhood moments | nakkheeran", "raw_content": "\nபரிசு கிடைத்தது, பாசம் கிடைக்கவில்லை\nசிறுவயதிலேயே செல்வி ஜெயலலிதாவுக்கு புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் அதிகம். அதனால் அவருக்கு அவரது தாயார் காமிக்ஸ் புத்தகங்கள், கதைப்புத்தகங்கள் என்று நிறைய வாங்கிக் கொடுப்பார்.\nசென்னை சர்ச்பார்க் கான்வென்டில் அவர் படித்த காலத்தில் சிறந்த மாணவியாக விளங்கினார். அப்போது பள்ளியில் நடந்த கட்டுரைப் போட்டி ஒன்றில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றார். அவரது வகுப்பு ஆசிரியர் மிகவும் பெருமிதத்துடன் அந்தக் கட்டுரையை வகுப்பு மாணவர்களுக்குப் படித்துக் காட்டினார். அத்தோடு ஷேக்ஸ்பியரின் அனைத்து நாடகங்களும் அடங்கிய தொகுதி ஒன்றினையும் மாணவி ஜெயலலிதாவுக்குப் பரிசாக வழங்கினார் வகுப்பு ஆசிரியர்.\nஇந்த மகிழ்ச்சியை தன்னுடைய அன்பு தாயாருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று துடித்தார். அப்போது அவரது தாயார் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த நேரம். எனவே இரவு அம்மாவின் வருகைக்காக காத்திருந்தார். வெகு நேரமாகியும் அம்மா வரவில்லை. அப்படியே தூங்கிப் போனார். காலை எழுந்தவுடன் அம்மாவைத் தேடினார். அம்மா படப்பிடிப்புக்குச் சென்றுவிட்டார். இரண்டு தினங்கள் இப்படியே கடந்து போக மூன்றாம் நாள் இரவு அம்மாவைப் பார்த்துவிட்டுத்தான் படுக்கைக்குச் செல்வது என்று பிடிவாதமாக கண்விழித்துக் காத்திருந்தார். நள்ளிரவு தாண்டிவிட்டது. சோபாவில் சாய்ந்தபடி அப்படியே தூங்கிவிட்டார். அம்மா வந்து எழுப்பி��� போதுதான் கண் விழித்தார்.\nஅம்மாவிடம் தன்னுடைய ஆதங்கத்தைச் சொன்னார். அம்மாவின் கண்கள் கலங்கின, கட்டுரைக்குப் பரிசு கிடைத்ததையும், ஷேக்ஸ்பியரின் தொகுதியையும் காட்டி, கட்டுரையை எடுத்துப் படித்துக் காட்டவும் ஆரம்பித்து விட்டார். அன்னை சந்தியாவும் மேக்கப்பைக் கூட கலைக்காமல், மகள் கட்டுரைப் படிக்கும் அழகை ரசித்துப் பார்த்தார். கட்டுரையில் எழுதப்பட்டிருந்த விஷயங்கள் மட்டுமல்ல, கட்டுரையின் தலைப்பே அம்மாவின் உள்ளத்தை தொட்டு நெகிழவும், பெருமையால் மகிழவும் செய்தது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதனது சொந்த நிதியில் அமைக்கப்பட்ட கரோனா விழிப்புணர்வு தற்காப்பு சுரங்க பாதையைத் திறந்து வைத்த அதிமுக பிரமுகர்\nஅமைச்சரை கட்சி பொறுப்புல இருந்து தூக்கினதுக்கு அப்புறம்…- அர்ச்சகர்- நம்பூதிரியின்‘அட்றா சக்க’உரையாடல்\nகரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி... சென்னையில் அதிக ஆபத்து இருக்கும் பகுதி எச்சரிக்கை விடுத்த தமிழக அரசு\nபிரபல தொழிலதிபர் செய்த உதவி... திமுக, அதிமுகவை அதிர வைத்த தொழிலதிபர்... பாஜகவில் இணைய திட்டம்\n'நான் சொல்வதை செய்தால் 2021 தேர்தலிலும் பச்சை தமிழர் பழனிசாமி தான் முதல்வர்' - செல்லப்பாண்டியன் அதிரடி பேச்சு\nட்ரம்ப் மிரட்டல் விடுத்தாரா... ஹைட்ராக்ஸி குளோரோகுயின் விவகாரத்தில் நடந்தது என்ன.. - மருத்துவர் எழிலன் பேச்சு\nஎடப்பாடி பழனிசாமியிடம், நரேந்திர மோடி காட்டுவதை போல, மோடியிடம் ட்ரம்ப் தனது அதிகாரத்தை காட்டியுள்ளார் - கோவி.லெனின் பேச்சு\nஎம்.பி.க்களின் உரிமையைப் பறித்த பாஜக... பாஜக ஆளும் மாநிலங்களுக்குக் கூடுதல் நிதி... மோடியின் திட்டத்தால் அதிருப்தியில் எதிர்க்கட்சிகள்\n''தயவுசெய்து நான் சொல்வதைக் கேளுங்கள்'' - எம்.எஸ்.பாஸ்கர் உருக்கமான வேண்டுகோள்\n'' - சோனாக்‌ஷி சின்ஹா காட்டம்\n“மாஸ்டர் உங்களை விரைவில் சந்திப்பார்”- படக்குழு அறிவிப்பு...\nஅமைச்சர் விஜயபாஸ்கரை முதல்வராக்குங்க... உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்டால் அதிர்ச்சியில் எடப்பாடி\nஊரடங்கு நீட்டிப்பு குறித்து பிரதமர் மோடி எதிர்க்கட்சி தலைவர்களுடன் பேசியது என்ன..\n முதல்வர்களுடன் அவசர ஆலோசனை... கோபத்தில் மோடி\nபிஜேபிக்கு எதிராக ஜக்கிவாசுதேவ்... மர்ம தீவாக ஈஷா யோகா மையம்... வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nமுதலில் டப்பிங் கொடுத்தார், அப்புறம் டஃப் கொடுத்தார் விக்ரம் - அஜித்... சில ஒற்றுமைகள் விக்ரம் - அஜித்... சில ஒற்றுமைகள் பழைய கதை பேசலாம் #4\nமுதல்வர் வீட்டருகே இருக்கும் டீ கடைக்காரருக்கு கரோனா... ஈஷா மையத்தை விட்டது ஏன்\nகரோனா குறித்து முன்பே எச்சரித்த உளவுத்துறை... கண்டுகொள்ளாத மோடி... எமர்ஜென்சியை கொண்டு வர முடிவு\nகரோனா தொற்று: 21 போலீசாரை தனிமைபடுத்திக் கொள்ள உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=15549", "date_download": "2020-04-10T13:00:24Z", "digest": "sha1:GE4CCT2SU3NDAKW3KN2KSQVNFTS3PBSX", "length": 8231, "nlines": 63, "source_domain": "eeladhesam.com", "title": "“எனக்கும், டிரம்ப்புக்கும் இடையே உறவு இருந்தது” – Eeladhesam.com", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்குகிறது\nசீனாவில் இரண்டாவது தாக்குதலுக்குத் தயாராகும் கொரோனா- சீன ஜனாதிபதி எச்சரிக்கை\nகொரோனா தொற்று அபாயம், எழுவரையும் உடனடியாக விடுதலை செய்க\nசுய தனிமைப்படுத்தலை புறக்கணித்த 28 பேர் கைது\nகொரோனா: லண்டனில் தமிழ் ஊடகவியலாளர் மரணம்\nஇலங்கையில் கொரோனாவுடன் ஆரம்பிக்கும் படைகளின் சர்வாதிகாரம்\nபிரித்தானியாவின் பயணத் தடை பட்டியலில் சிறிலங்கா இராணுவ அதிகாரிகள்\nயேர்மனியில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் கொரோனாவால் இருவர் பலி\n“எனக்கும், டிரம்ப்புக்கும் இடையே உறவு இருந்தது”\nஉலக செய்திகள் பிப்ரவரி 18, 2018 இலக்கியன்\n“எனக்கும், டிரம்ப்புக்கும் இடையே உறவு இருந்தது” என முன்னாள் பிளேபாய் பத்திரிகை மொடல் அழகி கரேன் மெக்டோகல் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குறித்து பல்வேறு சர்ச்சைகள் வெடித்து அமெரிக்காவை உலுப்பிக்கொண்டு இருக்கிறது. குறிப்பாக அவர் மீதான பாலியல் தொடர்புகள் குறித்த குற்றச்சாட்டுக்கள் பரபரப்பைக் கிளப்பி வருகின்றன.\nஅண்மையில் ஆபாசப் பட நடிகை ஸ்டெபானி கிளிப்போர்ட் தனக்கும் டிரம்ப்புக்கும் இடையே நெருங்கிய உறவு இருந்ததாக கூறியிருந்தார். இப்போது இன்னொரு பெண் தனது தொடர்புபற்றி தெரிவித்திருக்கிறார். பிளேபோய் இதழின் முன்னாள் மொடல் அழகியான நியூயார்க்கைச் சேர்ந்த கரேன் மெக்டோகல், தனக்கும் டிரம்ப்புக்கும் இடையே 2006ம் ஆண்டு உடல் ரீதியான நெருக்கமான உறவு இருந்ததாக கூறியுள்ளார்.\nடிரம்ப்பின் மனைவி மெலனியா டிரம்ப்புக்கு குழந்தை பிறந்த சில மாதங்களில் இந்த உறவு ஏற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஒருவர், மெக்டோகலின் கூற்று பொய்யானது, போலியானது என்று அதிபர் டிரம்ப் கூறியதாக தெரிவித்துள்ளார்.\nஆனால் இந்த உறவு உண்மையானது என்று கூறியுள்ள கரேன், 9 மாதம், நெருக்கமாக இருந்ததாகவும், பின்னர் அந்த உறவு அப்படியே மெல்ல கரைந்து போனது என்றும் கூறியுள்ளார். கரேன் சொல்லும் அதே காலகட்டத்தில்தான் தன்னுடன் டிரம்ப் இருந்ததாக ஸ்டெபானியும் கூறியிருந்தார். அப்படியானால் ஒரே நேரத்தில் இந்த இருவருடனும் டிரம்ப் நெருக்கமான உறவை பேணி வந்தாரா என்ற கேள்வி எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nமட்டக்களப்பில் இளம் குடும்பப் பெண் தீயில் கருகி பரிதாபமாக பலி\nசுரேஸ்பிரேமச்சந்திரன் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ள ஆனந்­த­சங்­கரி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nஇந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்குகிறது\nசீனாவில் இரண்டாவது தாக்குதலுக்குத் தயாராகும் கொரோனா- சீன ஜனாதிபதி எச்சரிக்கை\nகொரோனா தொற்று அபாயம், எழுவரையும் உடனடியாக விடுதலை செய்க\nசுய தனிமைப்படுத்தலை புறக்கணித்த 28 பேர் கைது\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-tobit-13/", "date_download": "2020-04-10T12:21:15Z", "digest": "sha1:BGEC7GEEVDD5R24MAQGBMWVYT6XIMLQL", "length": 14946, "nlines": 178, "source_domain": "bible.catholicgallery.org", "title": "தோபித்து அதிகாரம் - 13 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil தோபித்து அதிகாரம் – 13 – திருவிவிலியம்\nதோபித்து அதிகாரம் – 13 – திருவிவிலியம்\n1 தோபித்தின் புகழ்ப்பா வருமாறு;\n2 “என்றும் வாழும் கடவுள் போற்றி ஏனெனில் அவருடைய ஆட்சி எக்காலத்துக்கும் நிலைக்கும். அவர் தண்டிக்கிறார்; இரக்கமும் காட்டுகிறார். பாதாளத்தின் ஆழத்திற்கே தள்ளுகிறார்; பேரழிவிலிருந்து மேலே தூக்குகிறார். அவரது ஆற்றலுக்கு அப்பாற்பட்டது எதுவுமில்லை.\n3 இஸ்ரயேல் மக்��ளே, வேற்றினத்தார்முன் அவரது புகழை அறிக்கையிடுங்கள். ஏனெனில் அவர் அவர்களிடையே உங்களைச் சிதறடித்துள்ளார்.\n4 அவர் தமது பெருமையை உங்களுக்குக் காட்டியுள்ளார். எல்லா உயிர்கள்முன்னும் அவரை ஏத்துங்கள். ஏனெனில் அவர் நம் ஆண்டவர்; நம் கடவுள்; நம் தந்தை; எக்காலத்துக்கும் அவர் கடவுள்.\n5 உங்களுடைய நெறிகெட்ட செயல்களுக்காக அவர் உங்களைத் தண்டிப்பார்; நீங்கள் சிதறடிக்கப்பட்டுள்ள எல்லா நாடுகளிலிருந்தும் உங்களை ஒன்றுகூட்டி உங்கள் அனைவர்மீதும் இரக்கத்தைப் பொழிவார்.\n6 நீங்கள் உங்கள் முழு உள்ளத்தோடும் முழு ஆன்மாவோடும் அவர்பால் திரும்பி அவர் திருமுன் உண்மையுடன் ஒழுகினால் அவர் உங்கள்பால் திரும்புவார்; தமது முகத்தை உங்களிடமிருந்து என்றுமே திருப்பிக்கொள்ளார்.\n7 உங்களுக்கு அவர் செய்துள்ளவற்றை இப்பொழுது எண்ணிப்பாருங்கள்; நீதியின் ஆண்டவரைப் போற்றுங்கள்; வாயார அவரை அறிக்கையிடுங்கள். என்றுமுள மன்னரை ஏத்திப் போற்றுங்கள்.\n8 நான் அடிமையாய் வாழும் நாட்டில் அவரைப் போற்றுவேன்; அவருடைய ஆற்றலையும் மேன்மையையும் பாவ நாட்டமுள்ள இனத்தார்முன் அறிக்கையிடுவேன். பாவிகளே, மனந்திரும்புங்கள்; அவர் திருமுன் நேர்மையுடன் ஒழுகுங்கள். ஒருவேளை அவர் உங்கள் மீது அருள்கூர்வார்; உங்களுக்கு இரக்கங்காட்டுவார்.\n9 நான் என் கடவுளைப் புகழ்ந்தேத்துவேன்; என் உள்ளம் விண்ணக வேந்தரைப் போற்றுகின்றது; அவரது மேன்மையை நினைத்து பேருவகை கொள்கிறது.\n10 அனைவரும் புகழ் பாடுங்கள்; எருசலேமில் அவரைப் போற்றுங்கள். திரு நகரான எருசலேமே, உன் மக்களுடைய செயல்களின் பொருட்டே அவர் உன்னைத் தண்டிப்பார்; நீதிமான்களின் பிள்ளைகள்மீது மீண்டும் இரக்கங்காட்டுவார்.\n11 உமது கூடாரம் உமக்காக மீண்டும் மகிழ்ச்சியுடன் அமைக்கப்படும்.\n12 நாடுகடத்தப்பட்ட உங்கள் அனைவரையும் இன்புறுத்தி, நலிவுற்ற உங்கள் அனைவர்மீதும் தலைமுறைதோறும் அன்பு செலுத்துவாராக.\n13 உலகின் எல்லைகள்வரை பேரொளி சுடர்க. தொலையிலிருந்து பல நாடுகள் எருசலேமிடம் வரும். உலகின் எல்லா எல்லைகளிலிருந்தும் மக்கள் உமது திருப் பெயர் விளங்கும் இடத்திற்கு வருவார்கள்; விண்ணக வேந்தருக்குத் தம் கைகளில் காணிக்கை ஏந்தி வருவார்கள். எல்லாத் தலைமுறைகளும் உன்னில் மகிழ்ந்து பாடும்; தெரிந்துகொள்ளப்பெற்ற நகரின் ப���யர் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கும்.\n14 உனக்கு எதிராக வன்சொல் கூறுவோரும் உன்னை அழிப்போரும் சபிக்கப்படுவர்; உன் மதில்களைத் தகர்ப்போரும் உன் காவல்மாடங்களைத் தரைமட்டமாக்குவோரும் உன் வீடுகளைத் தீக்கிரையாக்குவோரும் சபிக்கப்படுவர். ஆனால் உனக்கு என்றென்றும் அஞ்சுவோர் அனைவரும் ஆசி பெறுவர்.\n15 வாரீர், நீதிமான்களின் மக்களைக்குறித்து மகிழ்வீர். ஏனெனில் அவர்கள் அனைவரும் மீண்டும் ஒன்றுகூடுவர்; என்றுமுள ஆண்டவரைப் போற்றுவர். உன்னிடம் அன்புகொண்டோர் பேறுபெற்றோர்; உன் நிறை வாழ்வு கண்டு மகிழ்வோர் பேறுபெற்றோர்.\n16 உன் தண்டனைகள் எல்லாவற்றையும் குறித்து வருந்துவோர் பேறுபெற்றோர்; அவர்கள் அனைவரும் உன்பொருட்டு அகமகிழ்வார்கள்; உனது முழு மகிழ்ச்சியையும் என்றென்றும் காண்பார்கள். என் உயிரே, மாவேந்தராம் ஆண்டவரைப் போற்று.\n17 எருசலேம் நகர் எக்காலத்துக்கும் அவரது இல்லமாக எழுப்பப்படும். என் வழிமரபினருள் எஞ்சியோர் உனது மாட்சியைக் கண்டு விண்ணக வேந்தரைப் புகழ்வாராயின், நான் எத்துணைப் பேறு பெற்றவன் எருசலேமின் வாயில்கள் நீலமணியாலும் மரகதத்தாலும் உருவாகும்; உன் மதில்கள் விலையுயர்ந்த கற்களால் கட்டப்படும். எருசலேமின் காவல்மாடங்கள் பொன்னாலும் கொத்தளங்கள் பசும் பொன்னாலும் அமைக்கப்படும்; எருசலேமின் வீதிகளில் மாணிக்கமும் ஓபீர் நாட்டுக் கற்களும் பதிக்கப்படும்;\n18 எருசலேமின் வாயில்கள் மகிழ்ச்சிப் பாக்கள் இசைக்கும்; அதன் இல்லங்கள்தோறும் “அல்லேலூயா, இஸ்ரயேலின் கடவுள் போற்றி” என முழங்கும். கடவுளின் ஆசிபெற்றோர் அவரது திருப்பெயரை என்றென்றும் வாழ்த்துவர்.”\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\nமலாக்கி யூதித்து எஸ்தர் (கிரேக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2014/06/15/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1/", "date_download": "2020-04-10T11:46:46Z", "digest": "sha1:SMQZ4LPCUFHFQ2GHJ4WK6MXBVCYOQ3EW", "length": 63854, "nlines": 136, "source_domain": "solvanam.com", "title": "கிட்டு மாமாவின் எலிப்பொறி – சொல்வனம் | இதழ் 219", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 219\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஅருண் சத்தியமுர்த்தி ஜூன் 15, 2014\nகடந்த இரண்டு மாதங்களில் கிட்டு மாமாவின் வாழ்வில் இரண்���ு முக்கியச் சம்பவங்கள். ஒன்று, அவர் முப்பத்தைந்து வருடங்களாகப் பணியாற்றிய பேங்கிலிருந்து ஓய்வு. அடுத்து என்ன என்று அவர் யோசித்துக் கொண்டிருந்த போது வந்ததுதான் அந்த இரண்டாவது சம்பவம்.\nஅமெரிக்காவில் வசிக்கும் மாப்பிள்ளை பெசன்ட் நகரில் பீச்சிற்கு பக்கத்திலேயே புதிதாக பிளாட் வாங்கி இருந்தார். மூன்று அறைகள் கொண்ட விசாலமான குடியிருப்பு. புது வீட்டை யாருக்கோ வாடகைக்கு விட கிட்டு மாமாவின் பெண்ணிற்கு விருப்பம் இல்லை. “நீ ஏன்பா ஒரு ரெண்டு வருஷம் அங்க தங்க கூடாது. நாங்க எப்படியும் அதுக்குள்ள சென்னைக்கு மாத்தல் வாங்கிட்டு வந்துடுவோம். புது வீட்ட யார்கிட்டயோ குடுத்து பிரச்சனையில மாட்டிகரத விட நீங்களும் அம்மாவும் அங்க போய் இருங்க” தெரிந்த நண்பரை குடிவைக்கிறேன், பீச் காத்து அம்மாவுக்கு ஆகாது என்று எவ்வளவோ சால்ஜாப்புகள் சொல்லியும் அவள் கேட்பதாக இல்லை.\nநாற்பது வருடங்களாக இருந்த திருவான்மியூரை விட்டு வருவதில் கிட்டு மாமாவிற்குச் சற்றும் உடன்பாடில்லை. “ரிடயர்ட் வாழ்க்கைய கோயில், அரட்டை, நண்பர்கள்னு கழிக்கலாம்னு இருந்தேன். இப்போ போய் புது இடத்துக்கு மாற சொன்னா என் பிளான் எல்லாம் அப்செட் ஆயிடுதே” அவரின் புலம்பலை திருவான்மியூர் நண்பர்கள் மெளனமாக கேட்க மட்டுமே முடிந்தது. “உத்தியோகத்துல இருக்கும் போதுகூட இடம் மாத்தல” என்ற புலம்பலுடன் ஒரு வழியாக திருவான்மியூர் வீட்டை பூட்டிக் கொண்டு பெசன்ட் நகர் வீட்டுக்கு ஜாகை மாறினார்.\nபோஸ்ட் ரிடயர்மென்ட் சின்டிரோம் (post retirement syndrome). அதாவது பணியிலிருந்து விடுபட்டும் அதன் இயல்பிலிருந்து விலக முடியாத நிலை. ஒரு பல்லு போனா நாக்கு அத தேடறது இல்லையா, அது போல ஒரு மனோதத்துவ நிலை. முப்பத்தைந்து ஆண்டு கால அலுவல் வாழ்க்கையிலிருந்து தன்னால் எளிதில் விடுபட முடியாதென்பது கிட்டு மாமாவிற்கு நன்றாகத் தெரியும். அதில் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதற்கு அவர் தயாராகவும் இருந்தார். ஆனால் இந்தப் புது இடத்திற்கான மாற்றல் அவை எல்லாவற்றையும் தவிடு பொடியாக்கியது.\nகாலையில் சரியாக ஆறரை மணிக்கு முழிப்பு வந்துவிடும். “சாந்தா \nசாந்தா மாமி இரண்டு முறை புரண்டு படுப்பாள். பதில் ஏதும் வராது.\n ஒரு காபி குடுத்தா வாக்கிங் போய்ட்டு வந்திடுவேன்”\nதிரும்பிய நிலையிலேயே பதில் வரும்,”நீங்க மொதல்ல வாக்கிங் போயிட்டு வாங்கோ. காபி அப்பறம் சாப்பிட்டுக்கலாம்”\nஅறை நிஜார் வெள்ளை காலணியுமாக கிட்டு மாமா பயணப்படுவார். வாக்கிங் குழு நண்பர்கள் கம்யூனிட்டி கிளப் வாசலில் குழுமி இருப்பர். அவர்களில் எத்தனை பேர் வீட்டில் காபி குடித்திருப்பார்கள் என்று கிட்டு மாமா யோசிப்பதுண்டு. கடல் மணலை ஒட்டிய இரண்டு கிலோமீட்டர் நடை. இடையில் சுக்கு காபி சைக்கிள் பையனிடம் நிறுத்தம். தினப்படி பேச்சு அரசியலில் தொடங்கும். பின் மெதுவாக வீட்டில் மகன்,மகள் செய்யும் அட்டூழியம், மூட்டு வலி, காசி யாத்திரை என நீளும். குழுவிற்குப் புதியவன் என்பதால் கிட்டு மாமாவிற்கு அதிகமாகப் பேச வாய்ப்புக்கிட்டாது. அவரது நினைவுகள் திருவான்மியூர் நண்பர்களை நோக்கி போகும். வாரம் ஒருமுறை ஆட்டோ வைத்துகொண்டு திருவான்மியூர் சென்று வருவார். ஆயினும் அவர்களுடனும் முன்பிருந்தது போல் ஓர் ஒட்டுதல் இல்லை. தன் ரிடயர்மென்ட் வாழ்வின் கடைசி நூலும் அறுபட்டதாக உணரத்தொடங்கினார்.\nமதியங்களில் ஈசிசேரில் படுத்தவாறு அன்றைய ஹிந்து முழுவதையும் படிப்பார். இடையிடையே மாமியைச் சீண்டுவதுண்டு. “நாள் பூரா இந்த டிவியையே பாக்கறையே, எதாவது புத்தகம் படிச்சா என்ன” பலமுறை இவ்வாறான கேள்விகளுக்குப் பதிலே வராததால் மாமிக்கு கேட்பதில் ஏதும் பிரச்சனையோ என்று கிட்டு மாமா யோசித்ததுண்டு. போன மாதம் வந்த கிட்டு மாமாவின் டாக்டர் ரிப்போர்ட் கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளதாக கூறியது. சாந்தா மாமி இப்போழுதெல்லாம் சாப்பாட்டில் தாளிப்பதற்கு எண்ணை சேர்ப்பதோடு சரி. அதற்கும் பங்கம் விளைவிக்க வேண்டாமென்று மாமியை ரொம்பவும் சீண்டுவதில்லை.\nஇப்படியானதொரு மதிய நேரத்தில் ஈசிசேரில் ஹிந்து படித்து கொண்டிருந்த போது தான், ஹாலுக்கு நடுவே அந்த எலி ஓடுவதை பார்த்துவிட்டார். முன்பொருகாலத்தில் திருவான்மியூர் வீட்டில் குடும்பச் சகிதமாக எலி விரட்டியது ஞாபகம் வந்தது. பார்த்துக்கொண்டிருந்த போதே அந்த எலி மீண்டும் படுக்கை அறைக்குள் ஓடியது. களப்பணிக்கு ஆயத்தம் ஆனவராய் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு துணி உலர்த்தும் கம்பியுடன் படுக்கை அறைக்குள் நுழைந்தார்.\nகிட்டு மாமாவின் யூகப்படி எலிகள் பொதுவாக கட்டிலுக்கு அடியில் ஒளியும். கட்டிலுக்கு அடியில் குச்சியால் வேகமாக தட்��ினார். ஒண்ணும் நகர காணோம். மேலும் இரண்டு மூன்று தடவை தட்டி பார்த்துவிட்டு வெறும் கையுடன் ஹாலுக்கு வந்தார்.\n“அங்க என்ன சத்தம் கேட்டது”\n“ரூமுக்குள்ள எலி ஓடறத பார்த்தேன்”\n“சும்மா ஏதாவது ஒளராதீங்க. இது என்ன உங்க திருவான்மியூர் ஒண்டி குடுத்தனம்னு நினைச்சேளா பிளாட்ஸ் வீடு. இங்க ஏது எலி பிளாட்ஸ் வீடு. இங்க ஏது எலி\n“நான் பார்த்தேன்கறேன் நீ நம்ப மாட்டேங்கற”\nவாக்கிங் வட்டார நண்பர்களும் கிட்டு மாமாவை ஏற்க மறுத்தனர். “கிட்டு நான் இந்த பிளாட்ல நாலு வருஷமா இருக்கேன். ஒரு எலி என்ன, பல்லிய கூட பார்த்தது இல்லை”. மேல் முறையீட்டின்போது அசோசியேஷன் சேர்மனும் கிட்டு மாமா புகாரை பெரிதாக எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை.\nகிட்டு மாமாவின் முன் ஒரு சவால். எலியை பிடித்துக்காட்டினாலே ஒழிய இவர்கள் என்னை நம்ப மாட்டார்கள். எலியை பிடித்தாக வேண்டும். அதுவும் உயிருடன் பிடித்து இவர்களுக்கு காட்டியாக வேண்டும். அன்று சாயந்தரமே பொடி நடையாக சென்று எலிப்பொறி வாங்கி வந்துவிட்டார்.\nஎலிப்பொறியில் ஒரு ரொட்டி துண்டை கவனமாக மாட்டி கட்டிலுக்கு அடியில் வைத்தார். “அய்யோ ராமா இதை ஒரு ஓரமா வைக்க கூடாதா” மாமியின் அலறலை கிட்டு மாமா பொருட்படுத்தவில்லை. காலையில் எலியை உலகுக்கு காட்டும் கனவுகளோடு தூங்கப் போனார். மறுநாள் காலை ஆர்வமாக எழுந்து சென்று எலிப்பொறியை பார்த்தபோது – எலிப்பொறியின் கதவு திறந்திருந்தது. ஆணியில் காய்ந்த ரொட்டி துண்டு.\nசுக்கு காப்பி குடிக்கையில் அந்த முன்னாள் ஏட்டு சொன்னார், “ரொட்டி துண்டுல வாசமே இருக்காது. எதாவது பக்கோடா வடைன்னு பொறியில வைக்கணும். அப்போதான் எலி அண்டும்”.\n எனக்காகவா கேட்டேன். எலியப் பிடிக்கறதுகாகம்மா. ஒரே ஒரு மசால் வடை தானே பண்ணச் சொல்றேன்”\nகடைசியில் மனம் இளகியவளாக சாந்தா மாமி சமையக்கட்டில் நுழைந்தாள். ஹிந்துவை விரித்தவாறே கிட்டு மாமா ஈசிசேரில் படுத்திருந்தார். ஒன்றன்பின் ஒன்றாக சமையக்கட்டிலிருந்து வாசனை – வெங்காயம், இஞ்சி-பூண்டு, தேங்காய். கடைசியாக எண்ணெயில் பொறிபடும் பருப்பு வாசனை மூக்கை துளைத்தது. ஆனந்தமாக அந்த வாசனையில் லயித்திருந்த கிட்டு மாமாவின் முன்னால் அந்த தட்டு நீண்டது. சாந்தா மாமி அதில் இரண்டு வடைகளை வைத்திருந்தாள். தொட்டுக்கொள்ள ருதுவாய் தேங்காய் சட்னி.\n“க��டந்து அலையறீங்களேன்னு ரெண்டு பண்ணேன். இதுக்கு மேல கேக்கக் கூடாது.” தன் வாழ்க்கையிலேயே மிகச் சுவையான இரண்டு வடைகளை கிட்டு மாமா சுவைத்து சாப்பிட்டார்.\nவடைத் துண்டை எலிப்பொறியில் மாட்டியாயிற்று. இன்று எப்படியேனும் அகப்படுவான் திருடன் என்ற நம்பிக்கையுடன் தூங்கப்போனார். சமையல் அறையிலிருந்து வந்த மசால் வடை வாசனை இன்னும் அடங்கவில்லை என்று தோன்றியது.\nகாலையில் எழுந்து ஆர்வமாக எலிப்பொறியை பார்த்தார் – ஆணியிலிருந்த வடையை காணோம் – பொறி கதவு மூடியிருந்தது – எலியை காணவில்லை “வடையை உள்ளதான வைச்சீங்க” சாந்தா மாமியின் கேள்வியில் இருந்த தொனி கிட்டு மாமாவுக்கு கலக்கத்தை உண்டாக்கியது. எலிக்கு பொறியியல் ஏதும் தெரிந்திருக்குமோ என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்துவிட்டார்.\n“எலிப்பொறிய நல்ல பிராண்டா வாங்கணும் சார். எனக்கு தெரிஞ்ச ஒரு கடை அடையார்ல இருக்கு” வாட்ச்மேன் சொன்ன விலாசத்தில் கிட்டு மாமா சென்று சேர்ந்தார். கடையில் பட்டையாக திருநீர் அணிந்த ஒரு மெலிய உருவம். டாக்டர் நோயாளியை பார்க்கும் நேசத்துடன் கிட்டு மாமாவிற்கு விசிடிங் கார்டை நீட்டினார். கார்டில் நடு நாயகமாக அந்த பெயர் “எலிப்பொறி நாராயணன்”. நாராயணனின் தொழில் பக்தி கிட்டு மாமாவைக் கலங்கடித்தது.\nநாராயணன் கனசுருக்கமாக எலிப்பொறியின் பொறியியலை விளக்கினார். பொறிக்கு முக்கியமாக இரண்டு பாகங்கள் – பொறியின் ஆணி மற்றும் அதோடு இணைக்கப்பட்டிருக்கும் ஸ்ப்ரிங் மெக்கேனிசம். பொறியின் அறை அளவு,கதவின் உயரம்,ஆணியின் எடை இவற்றுக்கேற்ப ஸ்ப்ரிங் அமைப்பு வேண்டும்.\n“எலி எவ்வளவு பெருசு இருக்கும்”\n“இதோ இந்த கையளவு இருக்கும்”, உள்ளங்கையை விரித்து காட்டினார்.\nநாராயணன் யோசித்தவாறே கடையைச் சுற்றி வந்தார். கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தவராக அந்த பொறியை எடுத்து பொட்டலம் கட்டி குடுத்தார்.\n“ஆணில என்ன மாட்ட போறீங்க\n“வேண்டாம்.வேண்டாம். மசால் வடை ஸ்ப்ரிங்கிக்கு ஆகாது. மெது வடையா மாட்டி வைங்க.”\nஅன்று மதியம் கிட்டு மாமா சாந்தா மாமியிடம் மல்லு கட்டினார். “இன்னைக்கு எப்படியும் பிடிச்சுடலாம். நான் வேணா ஒத்தாசையா வடைக்கு மாவரைச்சு தரேனே \n“பிராணன வாங்காம ஈசிசேர்ல ஒக்காந்தா போதும்” எலி புண்ணியத்தில் அன்றும் கிட்டு மாமாவிற்கு இரண்டு மெது வடைகள் தொட்டுக���கொள்ள கொத்தமல்லி சட்னியுடன் கிடைத்தது.\n“சீக்கிரம் எழுந்து வாங்க” சாந்தா மாமியின் உலுக்கலில் கிட்டு மாமாவிற்கு முழிப்புத் தட்டியது.\nபொறியின் கதவு மூடியிருந்தது – ஆணியில் வடையை காணோம் – பொறிக்குள் அந்த எலி அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு கீச்சிட்டது.\n“அத பாத்தாலே அருவருப்பா இருக்கு. சீக்கரம் கொண்டு போய் வெளியே விடுங்க.”\n“நான் எலி இருக்குன்னு சொன்னப்ப யாருமே நம்பல. இப்ப பாத்தீங்களா”.\nகிட்டு மாமாவிற்கு பெருமையாக இருந்தது. எலிப்பொறியை ஒரு சாக்குப் பையினில் போட்டார். எலி கீச்கீச்சென்று ஓயாமல் கத்திக்கொண்டே இருந்தது. வீட்டை விட்டு வெளியே வரும்பொழுது எதிர் வீட்டு டிவியில் டாம் அண்ட் ஜெர்ரி கார்டூன் சத்தம் கேட்டது. இரண்டு அடி எடுத்து வைத்த கிட்டு மாமா யாரும் பார்க்கவில்லை என்பதை உறுதிப்படுத்தி கொண்டார். பின் மெதுவாக சாக்கிலிருந்து எலிப்பொறியை எடுத்தார். எலி இப்பொழுது கத்தவில்லை.\n“உனக்கு என்னை விட்டா ஆள் கிடையாது. எனக்கும் தான்”.\nபொறியிலிருந்து வெளியே ஓடிய எலி, கிட்டு மாமாவின் வீட்டை நோக்கி பயணப்பட்டது.\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெ��ுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல்\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan ��ாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ர��ம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகொவிட்-19 குறித்து குளிரும் பனியும் பாராமல் செய்தி பரப்புவர்கள்\nவடமேற்கு சீனாவின் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள அல்டேயில் உள்ள புயுன் கவுண்டியில் உள்ள தொலைதூர நாடோடி குடும்பங்களுக்கு செல்லும் எல்லைக் காவலர்கள் மற்றும் மருத்துவர்கள்\nடைம் இதழ்: இந்த ஆண்டின் 100 மகளிர்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூ��ை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nதருணாதித்தன் மார்ச் 21, 2020\nவ. அதியமான் மார்ச் 21, 2020\nசிவா கிருஷ்ணமூர்த்தி மார்ச் 21, 2020\nவேகமாகி நின்றாய் காளி- பகுதி 5\nரவி நடராஜன் மார்ச் 21, 2020\nஸ்லாட்டர்ராக் போர்க்களத்தில் முதல் வருடாந்திர ஆற்றுகைக் கலை விழா -2\nநம்பி மார்ச் 21, 2020\nலோகேஷ் ரகுராமன் மார்ச் 21, 2020\nகோரா மார்ச் 21, 2020\nஅமர்நாத் மார்ச் 21, 2020\nஇரா.இரமணன் மார்ச் 21, 2020\nஹா ஜின் மார்ச் 21, 2020\nபதிப்புக் குழு மார்ச் 20, 2020\nவாழ்வும் வாழ்தலும்- விலியம் ஜேம்ஸின் நடைமுறை வாதம்\nபானுமதி.ந மார்ச் 21, 2020\nகடலூர் வாசு மார்ச் 21, 2020\nகாளி பிரசாத் மார்ச் 21, 2020\nகோவை தாமரைக்கண்ணன் மார்ச் 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3_%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D,_2012", "date_download": "2020-04-10T13:56:36Z", "digest": "sha1:2G3DXA2BGUXPGZ3H63N24RPHAUPXMJPJ", "length": 6244, "nlines": 63, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:இலங்கை மாகாண சபைத் தேர்தல்கள், 2012\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"பகுப்பு:இலங்கை மாகாண சபைத் தேர்தல்கள், 2012\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பகுப்பு:இலங்கை மாகாண சபைத் தேர்தல்கள், 2012\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:இலங்கை மாகாண சபைத் தேர்தல்கள், 2012 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகிழக்கு உட்பட இலங்கையின் மூன்று மாகாணசபைகளுக்கு இன்று தேர்தல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2012 மாகாண சபைத் தேர்தல்: சபரகமுவா மாகாணசபையை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கைப்பற்றியது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2012 மாகாண சபைத் தேர்தல்: வடமத்திய மாகாணசபையை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கைப்பற்றியது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2012 மாகாண சபைத் தேர்தல்: கிழக்கு மாகாணத்தில் எக்கட்சியும் அறுதிப் பெரும்பான்மையைப் பெறவில்லை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:இலங்கை மாகாணசபைத் தேர்தல், 2012 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2012 தேர்தல்: கிழக்கு மாகாண சபைக்கு 15 முஸ்லிம்கள், 12 தமிழர்கள், 8 சிங்களவர்கள் தெரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கையின் கிழக்கு மாகாணசபைக்கு அமைச்சர்கள் தெரிவு, தமிழர்கள் எவரும் இல்லை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/maruti/celerio-x/price-in-kochi", "date_download": "2020-04-10T11:54:46Z", "digest": "sha1:UQAX7LKSLFIPZT64WTNSII6PNUREKDLI", "length": 21224, "nlines": 385, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி செலரியோ எக்ஸ் கொச்சி விலை: செலரியோ எக்ஸ் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand மாருதி செலரியோ எக்ஸ்\nமுகப்புநியூ கார்கள்மாருதி சுசூகிமாருதி செலரியோ எக்ஸ்road price கொச்சி ஒன\nகொச்சி சாலை விலைக்கு மாருதி செலரியோ எக்ஸ்\n**மாருதி செலரியோ எக்ஸ் விலை ஐஎஸ் not available in கொச்சி, currently showing விலை in பிரவம்\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\nவிஎக்ஸ்ஐ(பெட்ரோல்) (பேஸ் மாடல்)மேல் விற்பனை\nசாலை விலைக்கு பிரவம் :(not available கொச்சி) Rs.5,53,406*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமாருதி செலரியோ எக்ஸ்Rs.5.53 லட்சம்*\nசாலை விலைக்கு பிரவம் :(not available கொச்சி) Rs.5,65,725*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு பிரவம் :(not available கொச்சி) Rs.5,91,004*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு பிரவம் :(not available கொச்சி) Rs.6,11,662*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு பிரவம் :(not available கொச்சி) Rs.6,18,286*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஏஎம்பி விஎக்ஸ்ஐ தேர்வு(பெட்ரோல்)Rs.6.18 லட்சம்*\nசாலை விலைக்கு பிரவம் :(not available கொச்சி) Rs.6,36,586*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு பிரவம் :(not available கொச்சி) Rs.6,39,280*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஏஎம்பி இசட்எக்ஸ்ஐ தேர்வு(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு பிரவம் :(not available கொச்சி) Rs.6,50,057*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஏஎம்பி இசட்எக்ஸ்ஐ தேர்வு(பெட்ரோல்)(top மாடல்)Rs.6.5 லட்சம்*\nகொச்சி இல் மாருதி செலரியோ எக்ஸ் இன் விலை\nமாருதி செலரியோ எக்ஸ் விலை கொச்சி ஆரம்பிப்பது Rs. 4.98 லட்சம் குறைந்த விலை மாடல் மாருதி செலரியோ எக்ஸ் விஎக்ஸ்ஐ மற்றும் மிக அதிக விலை மாதிரி மாருதி செலரியோ எக்ஸ் அன்ட் இசட்எக்ஸ்ஐ option உடன் விலை Rs. 5.76 Lakh. உங்கள் அருகில் உள்ள மாருதி செலரியோ எக்ஸ் ஷோரூம் கொச்சி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மாருதி இகோ விலை கொச்சி Rs. 3.93 லட்சம் மற்றும் மாருதி ஆல்டோ k10 விலை கொச்சி தொடங்கி Rs. 3.75 லட்சம்.தொடங்கி\nசெலரியோ எக்ஸ் விஎக்ஸ்ஐ option Rs. 5.65 லட்சம்*\nசெலரியோ எக்ஸ் அன்ட் விஎக்ஸ்ஐ Rs. 6.11 லட்சம்*\nசெலரியோ எக்ஸ் அன்ட் இசட்எக்ஸ்ஐ option Rs. 6.5 லட்சம்*\nசெலரியோ எக்ஸ் அன்ட் இசட்எக்ஸ்ஐ Rs. 6.39 லட்சம்*\nசெலரியோ எக்ஸ் அன்ட் விஎக்ஸ்ஐ option Rs. 6.18 லட்சம்*\nசெலரியோ எக்ஸ் இசட்எக்ஸ்ஐ Rs. 5.91 லட்சம்*\nசெலரியோ எக்ஸ் இசட்எக்ஸ்ஐ option Rs. 6.36 லட்சம்*\nசெலரியோ எக்ஸ் விஎக்ஸ்ஐ Rs. 5.53 லட்சம்*\nசெலரியோ எக்ஸ் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nகொச்சி இல் இகோ இன் விலை\nஇகோ போட்டியாக செலரியோ எக்ஸ்\nகொச்சி இல் ஆல்டோ கே10 இன் விலை\nஆல்டோ கே10 போட்டியாக செலரியோ எக்ஸ்\nகொச்சி இல் க்விட் இன் விலை\nக்விட் போட்டியாக செலரியோ எக்ஸ்\nகொச்சி இல் புண்டோ இவோ இன் விலை\nபுண்டோ இவோ போட்டியாக செலரியோ எக்ஸ்\nகொச்சி இல் ஸ்விப்ட் இன் விலை\nஸ்விப்ட் போட்டியாக செலரியோ எக்ஸ்\nகொச்சி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nQ. வெளி அமைப்பு படங்கள் அதன் செலரியோ X\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nமாருதி செலரியோ எக்ஸ் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா செலரியோ எக்ஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா செலரியோ எக்ஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nகொச்சி இல் உள்ள மாருதி கார் டீலர்கள்\nபிரபலமான வாகனங்கள் மற்றும் சேவைகள்\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் செலரியோ எக்ஸ் இன் விலை\nபிரவம் Rs. 5.53 - 6.5 லட்சம்\nசேர்தலா Rs. 5.53 - 6.5 லட்சம்\nஅங்கமாலி Rs. 5.53 - 6.5 லட்சம்\nபெரும்பாவூர் Rs. 5.53 - 6.5 லட்சம்\nகொடுங்கல்லூர் Rs. 5.53 - 6.5 லட்சம்\nமூவாற்றுபுழா Rs. 5.53 - 6.5 லட்சம்\nகொதாட்டுகுளம் Rs. 5.53 - 6.5 லட்சம்\nசலக்குடி Rs. 5.53 - 6.5 லட்சம்\nகோயம்புத்தூர் Rs. 5.69 - 6.56 லட்சம்\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 22, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/jeremiah-16/", "date_download": "2020-04-10T13:32:58Z", "digest": "sha1:JZECJ2GMSQIZXF7TTBKSPBFJCLK7Q35B", "length": 11974, "nlines": 102, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Jeremiah 16 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n1 கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி அவர்:\n2 நீ பெண்ணை விவாகம்பண்ணவேண்டாம்; இவ்விடத்தில் உனக்குக் குமாரரும் குமாரத்திகளும் இருக்கவேண்டாம் என்றார்.\n3 இவ்விடத்திலே பிறக்கிற குமாரரையும் குமாரத்திகளையும் இந்ததேசத்தில் அவர்களைப் பெற்ற தாய்களையும் அவர்களைப் பெற்ற பிதாக்களையுங்குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்,\n4 மகா கொடிய வியாதிகளால் சாவார்கள் அவர்களுக்காகப் புலம்புவாரும், அவர்களை அடக்கம்பண்ணுவாருமில்லை, நிலத்தின்மேல் எருவாவார்கள்; பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் மடிந்துபோவார்கள்; அவைகளுடைய பிரேதம் ஆகாசத்துப்பறவைகளுக்கும் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகும்.\n5 ஆகையால், நீ துக்கவீட்டில் பிரவேசியாமலும், புலம்பப்போகாமலும், அவர்களுக்குப் பரிதபிக்காமலுமிருப்பாயாக என்று கர்த்தர் சொல்லுகிறார்; என் சமாதானத்தையும், கிருபையையும், இரக்கத்தையும், இந்த ஜனத்தைவிட்டு எடுத்துப்போட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n6 இந்த தேசத்திலே பெரியோரும் சிறியோரும் சாவார்கள்; அவர்களை அடக்கம்பண்ணுவாரில்லை; அவர்களுக்காகப் புலம்புவாருமில்லை; அவர்கள் நிமித்தம் கீறிக்கொண்டு, மொட்டையடித்துக்கொள்வாருமில்லை.\n7 செத்தவர்கள் நிமித்தம் உண்டான துக்கத்தை ஆற்ற அவர்களுக்கு அப்பம் பங்கிடப்படுவதுமில்லை; ஒருவனுடைய தகப்பனுக்காவது, ஒருவனுடைய தாய்க்காவது துக்கப்படுகிறவர்களுக்குத் தேற்றரவின் பாத்திரத்தைக் குடிக்கக்கொடுப்பாருமில்லை.\n8 நீ அவர்களோடே புசித்துக்குடிக்க உட்காரும்படி விருந்துவீட்டிலும் பிரவேசியாயாக.\n9 ஏனெனில், இதோ, இவ்விடத்திலே நான் உங்கள் கண்களுக்கு முன்பாகவும், உங்கள் நாட்களிலுமே, சந்தோஷத்தின் சத்தத்தையும் மகிழ்ச்சியின் சத்தத்தையும், மணவாளனின் சத்தத்தையும், மணவாட்டின் சத்தத்தையும் ஓயப்பண்ணுவேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.\n10 நீ இந்த வார்த்தைகளையெல்லாம் இந்த ஜனத்துக்கு அறிவிக்கும்போது, அவர்கள் உன்னை நோக்கி: கர்த்தர் எங்கள்மேல் இத்தனை பெரிய தீங்கைக் கூறுவானேன் என்றும், நாங்கள் செய்த அக்கிரமம் என்ன நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகச்செய்த எங்கள் பாவம் என்ன நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகச்செய்த எங்கள் பாவம் என்ன\n11 நீ அவர்களை நோக்கி: உங்கள் பிதாக்கள் என்னைவிட்டு அந்நியதேவர்களைப் பின்பற்றி, அவர்களைச் சேவித்து, அவர்களைப் பணிந்துகொண்டு, என் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளாமல் என்னை விட்டுவிட்டார்களே.\n12 நீங்கள் உங்கள் பிதாக்களைப்பார்க்கிலும் அதிக கேடாக நடந்தீர்களே, இதோ உங்களில் ஒவ்வொருவரும் என் சொல்லைக் கேளாதபடிக்கு உங்கள் பொல்லாத இருதய கடினத்தின்படி நடக்கிறீ��்கள்.\n13 ஆதலால், உங்களை இந்ததேசத்திலிருந்து நீங்களும் உங்கள் பிதாக்களும் அறியாத தேசத்திற்குத் துரத்திவிடுவேன்; அங்கே இரவும் பகலும் அந்நியதேவர்களைச் சேவிப்பீர்கள்; அங்கே நான் உங்களுக்குத் தயை செய்வதில்லை.\n14 ஆதலால், இதோ, நாட்கள்வரும், அப்பொழுது இஸ்ரவேல் புத்திரரை எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணின கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு இனிமேல் சத்தியம்பண்ணாமல்,\n15 இஸ்ரவேல் புத்திரரை வடதேசத்திலும் தாம் அவர்களைத் துரத்திவிட்ட எல்லா தேசங்களிலுமிருந்து வரப்பண்ணின கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சத்தியம்பண்ணுவார்கள்; நான் அவர்கள் பிதாக்களுக்குக் கொடுத்த அவர்களுடைய தேசத்துக்கு அவர்களைத் திரும்பிவரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n16 இதோ, நான் மீன்பிடிக்கிற அநேகரை அழைத்தனுப்புவேன் இவர்கள் அவர்களைப் பிடிப்பார்கள்; அதற்குப் பின்பு வேட்டைக்காரராகிய அநேகரை அழைத்தனுப்புவேன், இவர்கள் அவர்களை எல்லா மலைகளிலும், எல்லாக்குன்றுகளிலும், கன்மலைகளின் வெடிப்புகளிலும் வேட்டையாடுவார்கள்.\n17 என் கண்கள் அவர்களுடைய எல்லா வழிகளின்மேலும் நோக்கமாயிருக்கிறது; அவைகள் என் முகத்துக்கு முன்பாக மறைந்திருக்கிறதில்லை, அவர்களுடைய அக்கிரமம் என் கண்களுக்கு முன்பாக மறைவாயிருக்கிறதுமில்லை.\n18 முதலாவது நான் அவர்களுடைய அக்கிரமத்துக்கும், அவர்களுடைய பாவத்துக்கும் இரட்டிப்பாய் நீதியைச் சரிக்கட்டுவேன்; அவர்கள் என் தேசத்தைத் தீட்டுப்படுத்தி, என் சுதந்தரத்தைத் சீயென்று அருவருக்கப்படத்தக்க தங்கள் காரியங்களின் நாற்றமான விக்கிரகங்களினாலே நிரப்பினார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n19 என் பெலனும், என் கோட்டையும், நெருக்கப்படுகிற நாளில் என் அடைக்கலமுமாகிய கர்த்தாவே, புறஜாதிகள் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து உம்மிடத்தில் வந்து: மெய்யாகவே, எங்கள் பிதாக்கள் பிரயோஜனமில்லாத பொய்யையும் மாயையையும் கைப்பற்றினார்கள் என்பார்கள்.\n20 மனுஷன் தனக்கு தேவர்களை உண்டுபண்ணலாமோ\n21 ஆதலால், இதோ, இப்பொழுது நான் அவர்களுக்குத் தெரியப்பண்ணுவேன்; என் கரத்தையும் என் பெலத்தையுமே அவர்களுக்குத் தெரியப்பண்ணுவேன்; என் நாமம் யேகோவா என்று அறிந்துகொள்வார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2181943", "date_download": "2020-04-10T13:47:27Z", "digest": "sha1:NJAVJA2QAB4PUY7WCYH6MLAAJ3DRZMXA", "length": 25050, "nlines": 250, "source_domain": "www.dinamalar.com", "title": "நம்மை மிரட்டும் இயற்கை!| Dinamalar", "raw_content": "\nதுபாயின் சுகாதார இயக்கம் குறித்து கிண்டல் ; 3 ஆசிய ...\nதமிழகத்தில் 911 பேருக்கு கொரோனா; 9 பேர் பலி\nகொரோனாவை கட்டுப்படுத்திய தென்கொரியா: திட்டமிட்டபடி ...\nதிருவிழாக்களுக்கு அனுமதி கூடாது: மத்திய அரசு அறிவுரை\nஐரோப்பாவில் அதிகரிக்கும் கொரோனா: உலகசுகாதார ...\n3 கோடியே 28 லட்சம் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் ... 1\nகர்நாடகாவுக்குள் புகுந்து உள்துறை அமைச்சரை ... 6\nபஞ்சாபில் மே 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nதென்கொரியாவில் கட்டுக்குள் வரும் கொரோனா..\nசமூக இடைவெளிக்காக மரத்தில் வீடு கட்டிய உ.பி., நபர் 1\nசீன அதிபருக்கு கடிதம் எழுத வேண்டியது தானே\nயார் இந்த பீலா ராஜேஷ் ஐ.ஏ.எஸ்.,\nசெப்டம்பர் வரை இந்தியாவில் ஊரடங்கு ... 69\nநாளை இரவு 9:00 - 9:09 மணிக்கு ஏன் விளக்கேற்ற வேண்டும் 194\n'கொரோனா' நெருக்கடியால் மோடிக்கு சவால்\nஎண்ணெய் இல்லை; விளக்கேற்ற முடியுமா \nநாளை இரவு 9:00 - 9:09 மணிக்கு ஏன் விளக்கேற்ற வேண்டும் 194\nசீன அதிபருக்கு கடிதம் எழுத வேண்டியது தானே\nதமிழகத்தில், நாகை, குமரி, சென்னை உட்பட, பல கடலோரப் பகுதிகளில், 14வது சுனாமி தினம் அனுசரிக்கப்பட்டிருக்கிறது. இங்குள்ள மக்கள், தங்கள் துயரங்களை வெளிப்படுத்தும் விதமாக, கடலில் பூக்களைத் துாவியும், இறந்தவர்களுக்கு திதி கொடுத்தும், கடல் அன்னையின் சீற்றம் வராமல் காக்க பால் ஊற்றியும், அஞ்சலி செலுத்தினர்.இது, பழைய நினைவைப் போற்றும் சம்பவம் என்றாலும், இயற்கைச் சீற்ற வகைகளில், சுனாமி மிகவும் பயங்கரமானது. சில பத்தாண்டுகளுக்கு ஒருமுறை தான் வரும், இந்தோனேஷியா போன்ற பகுதிகளில், தரைக்கு கீழ், பல கி.மீ., ஆழத்தில் உள்ள பாறைகள், சில செ.மீ., நகரும் போது, எரிமலை வெடித்து பாதிப்பு நேருகிறது.அதன் தொடர்ச்சியாக ஏற்படும் சுனாமி, கடல் அலைகள், சீற்றத்தின் அளவைப் பொறுத்தது. இந்திய - பசிபிக் கடற்பரப்பில் அமைந்த பிலிப்பைன்சும், இந்த அபாயம் கொண்டது. நமக்கு அதிகம் தெரிந்த அளவில், தீவுக்கூட்டம் அடங்கிய இந்தோனேஷியா நாட்டில், ஏதாவது ஒரு தீவு, இந்த சுனாமியால் பாதிக்கப்பட்டு, நுாற்றுக்கணக்கில் பலர் இறப்பது வாடிக்கையாகி உள்ளது.பூமியின் கீழ் பகுதியில் உள்ள பாறைகளின் அடுக்கு இடைவெளி சிறிது நகருவ���ை, 'டெக்டானிக் மூவ்மென்ட்' என்கின்றனர். இதை முன்கூட்டியே கணிப்பது எளிதல்ல. ஆனால், கடந்த இரு ஆண்டுகளில், ஜப்பான் நாட்டில் அதிக அளவு கடல் அரிப்பு என்பது சகஜமாகி வருகிறது. தமிழகத்தில் கூட கடல் உள்வாங்குவதும், சில சமயங்களில் அது, அளவு கடந்த உயரத்திற்கு அலையின் சீற்றமாக மாறி, கடலோரப் பகுதிகளை காவு வாங்குவதும் நிகழ்கிறது.இத்தடவை, சென்ற மாத கடைசி வாரத்தில், சுண்டா வளைகுடா என்ற தீவு அமைந்த இடத்தில் ஏற்பட்ட சுனாமி ஆபத்தை, இந்தோனேஷிய அரசு முன்கூட்டியே அறிவிக்க முடியவில்லை. பொதுவாக, கடலுக்கு அடியில் ஏற்படும் சிறு பிரளயங்களை, அதன் அபாயமாக, 'சுனாமி வரலாம்' என்ற எச்சரிக்கை வந்த நான்கு அல்லது ஆறு மணி நேரங்களில், கடல் அலை பொங்கிப் பெருகி, பனைமர உயரத்திற்கு மேல் வந்து தாக்கும். எப்படியும் இந்த சுனாமியால், 500 பேர் இறப்பு நிச்சயமாகி விட்டது.இவற்றை பார்க்கும் போது, கடல் தாய் என்பவள், சமயத்தில் மட்டும் அல்ல, அடிக்கடி ஆக்ரோஷமாகும் சுபாவம் உடைய சக்தியாகும். இந்தோனேஷியாவில், நுாறாண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கடல் அரிப்பு, அதன் பாதிப்புகளால் ஏற்பட்ட புதிதாக உருவான குட்டித்தீவுகள் இன்று, சுற்றுலா சொர்க்கமாக காணப்படுகிறது. இப்போது சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதியும், அப்படி உருவானதே. ஆனால், இனி இம்மாதிரி இடங்களில், மக்கள் சென்று தங்க அச்சப்படுவர்.இந்தோனேஷியா சுனாமி அபாயம் ஒரு பக்கம் இருந்தாலும், பேய்மழை பாதிப்பால் இலங்கை அடையும் துயரம், மேலை நாடுகள் அடையும் சூறாவளி சஞ்சலங்கள் ஆகியவை, இயற்கைச் சூழலை அணுகும் முறையில் மாற்றம் தேவை என்பதைக் காட்டுகிறது. ஆஸ்திரேலியாவில் வெயில், 42 செல்ஷியஸ் டிகிரி என்பது, மிகவும் மோசமான தகிப்பின் அடுத்த அடையாளம்.ஆனால், கேரளாவில் அதிக வெள்ளம்,தமிழகத்தில் கஜா புயல், உத்தரகண்டில் ஏற்பட்ட மழையால் அழிந்த இயற்கை வளம் ஆகியவை, நமக்கு சமீபகால முன்னுதாரணங்கள். இதே நிலையில், புராணங்கள் அல்லது மதத்தின் அடிப்படையில், உலக மக்கள் இம்மாதிரி துயரங்களில் உயிரிழப்பர் என்பது, சமாதான வார்த்தையாகும்.இப்போது ஏற்படும் இயற்கை பாதிப்புகளில், கடல் சீற்றம் என்பது, ஒரு ஆபத்து. நம் நாட்டில், கடற்பரப்பு பகுதிகளில், புதிதாக சுற்றுலா அல்லது மற்ற சில திட்டங்களை அமைக்க, அரசு திட்டமிட்டிருக்கிறது. இவற்���ில், கடல் அரிப்பு அல்லது அதிக ஆக்ரோஷ அலை ஏற்படும் பகுதி களை ஆய்ந்தபின், கவனமாக வளர்ச்சி திட்டங்களை அணுக வேண்டும்.சமீபத்தில், போலந்து நாட்டில், கடோவிஸ் என்ற இடத்தில், பருவ சூழ்நிலை மாற்றம் அபாயங்கள் குறித்து, பல்துறை அறிஞர்கள், 13 நாள் பேசியுள்ளனர். ஆனால், அந்த விவாதங்களில், பணக்கார நாடுகள், வளர்ந்த, வளரும் நாடுகள் ஆகியவற்றிற்கான அடுத்த அணுகுமுறைகள் வெளியிடப்படவில்லை.பணக்கார நாடுகளில், ஆண்டுதோறும் ஏற்படும் அதிக வெயில் தாக்கத்தை அடுத்த, 25 ஆண்டுகளில் சந்திக்க வேண்டிய அணுகுமுறைகள்மட்டும் பேசப்பட்டு, மற்றவை முடங்கி விட்டன.நம் நாட்டில் படித்த இளைஞர்கள் சக்தி,அரசியல்வாதிகளின் வெற்றுப் பரப்புரையைத் தாண்டி, இந்த அபாயங்கள் குறித்து சிந்திக்க துவங்கினால், ஏதாவது விடிவு வரலாம்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nதடை மிகவும் நல்லது அமலில் கவனம் தேவை\nதலையங்கம் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதடை மிகவும் நல்லது அமலில் கவனம் தேவை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2281735", "date_download": "2020-04-10T12:04:15Z", "digest": "sha1:Z6PERKC3JLMMWRXB5PMDYZEQKDNOHCM7", "length": 17473, "nlines": 275, "source_domain": "www.dinamalar.com", "title": "ரபேல் திட்ட அலுவலகம் மீது தாக்குதல்| Dinamalar", "raw_content": "\nதென்கொரியாவில் கட்டுக்குள் வரும் கொரோனா..\nசமூக இடைவெளிக்காக மரத்தில் வீடு கட்டிய உ.பி., நபர்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட ஈரோடு நபர் வீடு ... 3\nகொரோனா தாக்கம்; ‛ஷூ' பிரியர்கள் கவனத்துக்கு...\nதாமதமாக நிதி அறிவித்த பாகிஸ்தான் - இந்தியா விமர்சனம்\nபிரதமர் மோடியை பின்தொடரும் அமெரிக்கா 5\nகொரோனா: கடலின் ஒரு துளியை தான் கண்டறிந்துள்ளோம்\nஇந்தியாவுக்கு ரூ.16,500 கோடி வழங்குகிறது ஆசிய வளர்ச்சி ... 1\nதமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க டாக்டர்கள் குழு ... 16\nதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nரபேல் திட்ட அலுவலகம் மீது தாக்குதல்\nபாரிஸ் : பிரான்சின் பாரிஸ் புறநகர் பகுதியில் அமைந்துள்ளது இந்திய ரபேல் திட்ட மேலாண்மை குழு அலுவலகம். இந்த அலுவலகம் மீது மர்மநபர்கள் சிலர் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்��ிய பாதுகாப்பு திட்டங்கள் தொடர்பான விபரங்களை திருடுவதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் ஹார்டிஸ்க் அல்லது ஆவணங்கள் ஏதும் திருடப்படவில்லை என ஏஎன்ஐ* செய்தி நிறுவனத்திற்கு இந்திய விமானப்படை அளித்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரபேல் ஒப்பந்த விவகாரம் இந்திய அரசியலில் மிகப் பெரிய புயலை கிளப்பியது. லோக்சபா தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில் ரபேல் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா\nஎந்த வித தாக்குதல் என்று விபரம் கொஞ்சம் அதிகமாக சொல்லி இருக்கலாம். // ரபேல் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது //\nஇங்கு ஓவராக ஆடும் நாலு பன்றிகளை உள்ளே தூக்கி வைத்தால் இராணுவம் சம்பந்தப்பட்ட விபரங்களை திருட பயப்படுவார்கள்.\nபாகிஸ்தானால் வழிநடத்தப்படும் ராகுல் குரூப்பு எந்த எல்லைக்கும் செல்வார்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில��� வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2020/01/11/120347.html", "date_download": "2020-04-10T12:13:37Z", "digest": "sha1:FPG5GN7YEVQ6S354PMJCCMJZ2GH7JHC7", "length": 14163, "nlines": 185, "source_domain": "thinaboomi.com", "title": "வீடியோ : தமிழகத்துக்கு உதவ வேண்டிய கடமை நடிகர் ரஜினிகாந்துக்கு உண்டு -நடிகர் கமல்ஹாசன் பேட்டி", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 10 ஏப்ரல் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 10.04.2020\nகொரோனா வைரஸ் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு செய்யப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nகொரோனா தடுப்பு நடவடிக்கை: மாநிலங்களுக்கு அவசர நிதியாக ரூ.15,000 கோடி ஒதுக்கீடு: மத்திய அரசு\nவீடியோ : தமிழகத்துக்கு உதவ வேண்டிய கடமை நடிகர் ரஜினிகாந்துக்கு உண்டு -நடிகர் கமல்ஹாசன் பேட்டி\nசனிக்கிழமை, 11 ஜனவரி 2020 சினிமா\nதமிழகத்துக்கு உதவ வேண்டிய கடமை நடிகர் ரஜினிகாந்துக்கு உண்டு -நடிகர் கமல்ஹாசன் பேட்டி\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமரா��்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nபிரதமர் மோடியின் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு\nகொரோனா வைரஸ் பிரச்சினையிலும் அற்ப அரசியலா: காங்கிரசுக்கு அமித்ஷா கண்டனம்\nவிமான டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் ஓராண்டுக்குள் பயணம் செய்யலாம்\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 10.04.2020\nகொரோனா தடுப்பு நடவடிக்கை: மாநிலங்களுக்கு அவசர நிதியாக ரூ.15,000 கோடி ஒதுக்கீடு: மத்திய அரசு\nவீடியோ : கொரில்லா யுத்தம் செய்கிறது கொரோனா: கவிஞர் வைரமுத்து வெளியிட்ட விழிப்புணர்வு கவிதை\nவீடியோ : 'இதுவும் கடந்து போகும்': கொரோனா குறித்து இயக்குநர் பாக்கியராஜ் விழிப்புணர்வு பேச்சு\nநடிகர் மோகன்லாலுக்கு கொரோனா என்று வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை\nசபரிமலை கோவில் நடை வரும் 13-ம் தேதி திறப்பு: ஆன்லைன் மூலம் வழிபாடு நடத்த முடிவு\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை ரத்து\nஊரடங்கு உத்தரவு எதிரொலி சபரிமலையில் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா ரத்து\nசென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்: ஊரடங்கு மற்றும் கொரோனா தடுப்பு குறித்து முக்கிய ஆலோசனை\nபணியின் போது உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nதமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 834-ஆக உயர்வு: சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல்\nகுணம் அடைந்த 51 பேருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு: தென்கொரியாவில் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் விவகாரத்தில் நாங்கள் அரசியல் செய்யவில்லை: உலகசுகாதார அமைப்பு மீது அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு\nலஞ்சம் பெற்றதாக வழக்கு: ஈகுவடார் முன்னாள் அதிபருக்கு 8 ஆண்டு சிறை\nகொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஜோஸ் பட்லரின் பனியன் ரூ.61 லட்சத்திற்கு ஏலம்\nகொரோனா பாதிப்புக்கு நலநிதி திரட்ட இந்தியா-பாக். இடையே கிரிக்கெட் போட்டி நடத்தலாம் - அக்தர் யோசனை\nஐ.பி.எல். 2020 சீசனை ரசிகர்களின்றி பூட்டிய மைதானத்திற்குள் நடத்தலாம் : ஹர்பஜன் சிங் சொல்கிறார்\nசமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பில் உள்ளது: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவிப்பு\nரெப்போ வட்டி விகிதம் 4.4 சதவ���தமாக குறைப்பு: ரிசர் வங்கி கவர்னர் அறிவிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 512 உயர்ந்தது\nகுணம் அடைந்த 51 பேருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு: தென்கொரியாவில் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 51 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பி ...\nஏப்ரல் 30 வரை ஊரடங்கை நீட்டித்தது ஒடிசா அரசு: ஜூன் 17 வரை அனைத்து கல்வி நிறுவனங்களும் மூட உத்தரவு\nநாட்டிலேயே முதல்முறையாக ஊரடங்கை வரும் 30-ம் தேதி வரை நீட்டித்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ...\nகர்நாடகத்தில் ஊரடங்கை நீட்டித்தால் ஆதரிப்போம்: சித்தராமையா அறிவிப்பு\nகொரோனாவை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டித்தால் நாங்கள் ஆதரிப்போம் என்று எதிர்க்கட்சி தலைவர் ...\nசிறு, குறு விவசாயிகளுக்கு மாதம் ரூ.10,000 கடனுதவி வழங்கலாம் தமிழக அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்\nஊரடங்கு அமலில் உள்ள நிலையில், விவசாயிகள் பாதிப்படையாமல் இருக்க, விளை பொருட்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய ...\nதமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 834-ஆக உயர்வு: சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல்\nதமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 738-லிருந்து ...\nவெள்ளிக்கிழமை, 10 ஏப்ரல் 2020\n1விமான டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் ஓராண்டுக்குள் பயணம் செய்யலாம்\n2சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம...\n3இன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 10.04.2020\n4கொரோனா தடுப்பு நடவடிக்கை: மாநிலங்களுக்கு அவசர நிதியாக ரூ.15,000 கோடி ஒதுக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-04-10T13:02:58Z", "digest": "sha1:VCQNMQQ43IRNO7F55PMUXRFEO6EDTMGH", "length": 4557, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பராக்சோதிசதேசம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபராக்கோதிசதேசம் காமரூபதேசத்திற்கு வடக்கில், இமயமலையின் கிழக்குமுனையில் மிகவும் பெரியதாக பரவி இருந்த தேசம்.[1]\n2 மலை, காடு, விலங்குகள்\nஇந்த தேசத்தில் பூமி முழுவதும் எப்பொழுதும் இடைவிடாத பனி, மழை, குளிர் இவைகள் அதிகமாக இருக்கும். பூமி மட்டம் மேற்கில் உயர்ந்தும் பிரம்ம்புத்ரா நதி ஓரமாய் சரிவாகவும் இருக்கிறது. சீனதேசத்தைப் போல் பெரிய தேசமாகும்.[2]\nஇந்த தேசத்தின் மேற்கில் இமயமலையை அடுத்து இருந்த போதும் பெரிய மலைகளோ, அடர்ந்த காடுகளோ, இல்லை. இத்தேசத்தில் சிறு, சிறு குன்றுகளும், சிறு, சிறு காடுகளும் உண்டு. இக்காடுகளில் புலி, கரடி, குரங்கு, பலவிதமான கொடிய விலங்குகள் அதிகம் உண்டு.\nஇந்த பராக்கோதிசதேசத்திற்கு இமயமலையில் உருவாகி நேர்கிழக்காக ஓடி,பிரம்மபுத்ரா நதி என்ற பெயருடன் இந்த தேசத்தை செழிக்க வைக்கின்றது.[3]\nபராக்கோதிசதேசத்தின் பிரம்மபுத்ரா நதியினால் நெல், கோதுமை, பருத்தி, முதலியன விளைகிறது.\nபுராதன இந்தியா என்னும் 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009\n↑ புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 207 -\n↑ புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 208 -\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/education/baaba4bc1-b85bb1bbfbb5bc1ba4bcd-ba4b95bb5bb2bcdb95bb3bcd/bb5bb0bb2bbebb1bcdbb1bc1-ba8bbebafb95bb0bcdb95bb3bcd/b95bc1bb7bcdbb5ba8bcdba4bcd-b9abbfb99bcd", "date_download": "2020-04-10T11:28:49Z", "digest": "sha1:VQD5HSFPUADR2HGENREY5357FOPB7K2W", "length": 22288, "nlines": 229, "source_domain": "ta.vikaspedia.in", "title": "குஷ்வந்த் சிங் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / பொது அறிவுத் தகவல்கள் / வரலாற்று நாயகர்கள் / குஷ்வந்த் சிங்\nகுஷ்வந்த் சிங் வரலாற்றை பற்றி தெரிந்துக் கொள்ள இங்கு படிக்கவும்.\nகுஷ்வந்த் சிங் ஒரு புகழ்பெற்ற நாவலாசிரியர் மற்றும் பத்திரிக்கையாளரும் ஆவார். இலக்கியத்துறையில், இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்தியாவின் உயரிய விருதான “பத்ம விபூஷன் விருது” இந்திய அரசால் வழங்கப்பட்டது. சமூகம், மதம், அரசியல் மற்றும் பாலினம் சார்ந்த வெளிப்படையான கருத்துக்களை கொண்ட இவருடைய படைப்புகள், புகழ்பெற்றவையாகும். இவர், முற்போக்கு சிந்தனையாளராகவும், மனித நேயமிக்கவராகவும் விளங்கியவர். அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக மிகச்சிறந்த எழுத்தாளராகவும், திறமையான பத்திரிக்கையாளராகவும் தனி முத்திரை பதித்த குஷ்வந்த் சிங்கின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைப் படைப்புகளை வ���ரிவாகக் காண்போம்.\nபிறப்பு: பிப்ரவரி 02, 1915\nஇடம்: ஹதாலி (தற்போது பாகிஸ்தானில்), பஞ்சாப், பிரிட்டிஷ் இந்தியா\nபணி: பத்திரிக்கையாளர் மற்றும் எழுத்தாளர்\nஅவர், 1915 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் நாள் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள ஹதாலி (தற்போது பாகிஸ்தானில் உள்ளது), என்ற இடத்தில் ஒரு சீக்கியக் குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தையார் பெயர், ஸர் ஷோபா சிங் ஆகும். இவர் டெல்லியில் கட்டிடக்கலை வல்லுனராக புகழ்பெற்று விளங்கினார். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பல அழகான கட்டிடங்களை கட்டியுள்ளார்.\nஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி\nதன்னுடைய பள்ளிப்படிப்பை, புது தில்லியில் உள்ள “மாடர்ன் பள்ளியில்” முடித்த அவர், இளங்கலைப் படிப்பை லாகூர் அரசுக்கல்லூரியில் நிறைவுசெய்தார். பிறகு லண்டனிலுள்ள கிங் கல்லூரியில் சட்டம் பயின்ற அவர், 1947 ஆம் ஆண்டு லாகூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியைத் தொடர்ந்தார்.\nஎழுத்தாளராக வாழ்க்கையை தொடங்கிய அவர், தன்னுடைய முதல் நாவலை “மனோ மஜ்ரா” என்ற பெயரில் எழுதினார். எழுதிமுடித்த பின்னரும் இந்த புத்தகம் சில காரணங்களால் வெளியிடாமல் இருந்தது. பிறகு, “கரூவ் ப்ரெஸ்” என்ற பதிப்பகம் இந்திய நாவலுக்கான போட்டி ஒன்றை அறிவித்தது. அதற்கு “மனோ மஜ்ராவை” அனுப்பிவைத்தார். அந்த போட்டியில், முதல் பரிசை வென்ற அந்த நூல் பிறகு “பாகிஸ்தான் போகும் ரயில்” என பெயர் மாற்றம் செய்யப்பட்டு பதிப்புகளாக வெளியிடப்பட்டது. இன்றுவரை போற்றத்தக்க ஒன்றாக கூறப்படும் இந்த நாவலின் கதை, இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையை மையக்கருவாகக் கொண்டு எழுதப்பட்ட உன்னதப் படைப்பாகும். பாரதநாடு, இந்தியா – பாகிஸ்தான் என பிரிக்கப்பட்ட பொழுது, எல்லையில் உள்ள ஒரு கிராமத்தில் முஸ்லிம்களும், இந்துக்களும், சீக்கியர்களும் தாயாய், பிள்ளையாய், சகோதரர்களாய் பழகியவர்கள் எப்படி விகாரமடைந்து மாறுகிறது என்பதை அற்புதமாக வெளிபடுத்தி இருப்பார். சாதி, மத அடிப்படை வாதங்களுக்கு அப்பாற்பட்டு சமத்துவ சமூகத்தை நோக்கி பயணிக்கும் ஒரு வரலாற்று எடுத்துக்காட்டாய் அமைந்திருக்கிறது எனக் கூறப்படுகிறது.\n“தி மார்க் ஆஃப் விஷ்ணு அண்ட் அதர் ஸ்டோரிஸ்”, “தி ஹிஸ்டரி ஆஃப் சீக்ஸ்”, “தி வாய்ஸ் ஆஃப் காட் அண்ட் அதர் ஸ்டோரீஸ்”, “ஐ ஷெல் நாட் ஹியர் த நைட்���ிங்கேல்”, “தி பால் ஆஃப் பஞ்சாப்”, “ட்ராஜெடி ஆஃப் பஞ்சாப்”, “எண்டு ஆஃப் இந்தியா”, “தில்லி” என மேலும் பல நாவல்களையும், சிறுகதைகளையும், ஜோக்ஸ் புத்தகங்களையும் படைத்துள்ளார்.\nஇந்தியாவின் அடித்தட்டு மக்கள் சமூகப் பொருளாதார விழிப்புணர்வு பெற வேண்டி, 1957 ஆம் ஆண்டு “யோஜனா” (தமிழில் “திட்டம்” என்ற பெயரில் வெளியிடப்படுகிறது) என்ற மாத இதழை குஷ்வந்த் சிங் தொடங்கினார். தற்போது தமிழ், ஆங்கிலம் என பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகிறது. 1979 முதல் 1980 வரை “இந்தியா இல்ல்லஸ்டிரேட்டட் வீக்லி” என்ற பத்திரிக்கையில் ஆசிரியாராக பணியாற்றியுள்ளார். 1980 முதல் 1983 வரை, “இந்துஸ்தான் டைம்ஸ்” பத்திரிக்கையின் ஆசிரியாராகப் பணியாற்றியுள்ளார். இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கையில், சனிக்கிழமை பதிப்பில் தோன்றும் “வித் மாலிஸ் டுவார்ட்ஸ் ஒன் அண்ட் ஆல்” அந்நாட்களில் மிகவும் பிரபலமான ஒன்றாக இருந்தது. 1980 முதல் 1986 வரை, இந்திய பாராளுமன்ற மேல்சபையில் மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.\n1974 ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான “பத்ம பூஷன்” வழங்கி கெளரவிக்கப்பட்டார்.”\n2006 ஆம் ஆண்டு, பஞ்சாப் அரசால் அவருக்கு “பஞ்சாப் ரத்தன் விருது” வழங்கப்பட்டது.\n2007 ஆம் ஆண்டு, இந்திய அரசால் அவருக்கு “பத்ம விபூஷன்” விருது வழங்கப்பட்டது.\n2010 ஆம் ஆண்டு, அவருக்கு “இந்திய சாகித்திய அகாடமி” விருது வழங்கப்பட்டது.\nகுஷ்வந்த் சிங் ஒரு எழுத்தாளராகவும், பத்திரிக்கையாளராகவும் மட்டுமல்லாமல், மிகச்சிறந்த நகைச்சுவையாளராகவும் தனி முத்திரைப் பதித்தவர். வாழ்வில் பல நெருக்கடிகளை சந்தித்தபொழுதும், அவற்றை புன்னகையுடன் எதிர்கொண்ட சுவாரசியமான மனிதர் ஆவார்.\nஆதாரம் - இட்ஸ்தமிழ் வலைதளம்\nபக்க மதிப்பீடு (14 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nபொது அறிவு வினா விடைகள்\nராஜா ராம் மோகன் ராய்\nஏ. பி. ஜே. அப்துல் கலாம்\nபேராசிரியர் பெ. சுந்தரம் பிள்ளை ஆச்சாரி\nதமிழ்நாடு - பொது அறிவு\nபன்னாட்டுப் பலவகைப் பயணிகள்-ஒர் கண்ணோட்டம்\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணை���ம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Aug 27, 2019\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-04-10T13:23:52Z", "digest": "sha1:5GR77ZWW2LEVDXKOAPSP5SDAWGUPDUM3", "length": 9281, "nlines": 88, "source_domain": "ta.wikinews.org", "title": "இராணுவக் காவலில் இருந்த பிரபாகரனின் தந்தை காலமானார் - விக்கிசெய்தி", "raw_content": "இராணுவக் காவலில் இருந்த பிரபாகரனின் தந்தை காலமானார்\nவெள்ளி, ஜனவரி 8, 2010\nஇலங்கையில் இருந்து ஏனைய செய்திகள்\n9 சூலை 2016: கிழக்கிலங்கை மாகாணசபைத் தேர்தல்கள் 2008\n4 சூன் 2016: ஈழத் தமிழருக்கான நினைவேந்தல் சென்னை மெரீனா கடற்கரையில் நடந்தது\n9 ஏப்ரல் 2015: திருக்கோவில் விசேட அதிரடிப்படை முகாம் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது\n9 ஏப்ரல் 2015: துன்புறுத்தியே வாக்குமூலம் பெறப்பட்டதாக யசீகரன் நீதிமன்றத்தில் தெரிவிப்பு\n9 ஏப்ரல் 2015: திசைநாயகத்திற்கு ஆதரவாக லண்டனில் பன்னாட்டு மன்னிப்பு அவை கவனயீர்ப்பு போராட்டம்\nதமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் தந்தையாரான திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் இராணுவக் காவலில் இருக்கும் போது புதன்கிழமை இரவு காலமானதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nஉடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த 86 வயதான அவரது மரணம் இயற்கையாக ஏற்பட்டது என்று இராணுவப் பேச்சாளர் உதய நானயக்கார பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.\nபிரபாகரன் அவர்களின் பெற்றோர் பனாகொடையில் இருந்த ராணுவ கண்���ோன்மெண்ட் பகுதியில் இராணுவத்தின் பாதுகாப்பில் இருந்ததாகவும் இலங்கை இராணுவம் கூறுகிறது.\nமறைந்த திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் மனைவியின் விருப்பத்தின் பேரில் அவரது இறுதிக் கிரியைகள் இடம் பெறும் என்றும், அவரது இரு மகள்களோ அல்லது மகனோ உடலைக் கோரினால் அதன் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இராணுவப் பேச்சாளர் கூறுகிறார்.\n1924, ஜனவரி 10ஆம் நாள் பிறந்த திருவேங்கடம் வேலுப்பிள்ளை ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தராவார். 1943 ம் ஆண்டு தொடக்கம் 1982 ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அரச காணி உத்தியோகத்தராகக் கடமையாற்றியுள்ளார். நான்கு பிள்ளைகளின் தந்தையான அவரரின் இளைய மகனே பிரபாகரனாவார்.\nகடந்த மே மாதம் நடைபெற்ற இறுதிக் கட்ட மோதல்களின் போது மோதல் வலயத்திலிருந்து இரானுவத்தினரிடம் சரணடைந்த வேளை வேலுப்பிள்ளை மற்றும் அவரது மனைவி ஆகியோர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கபபட்டிருந்தனர். இதனையடுத்து மேலதிக விசாரணகளுக்காக இவர்கள் கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபிரபாகரனின் தந்தையார் காலமானார், தினகரன், ஜனவரி 8, 2010\nதிரு.வேலுப்பிள்ளை அவர்களின் மரணம் குறித்து இராணுவ பேச்சாளர் விளக்கம்; மனைவியின் விருப்பப்படி இறுதிக்கிரியை, தமிழ்வின், ஜனவரி 8, 2010\nவேலுப்பிள்ளையின் மரணத்துக்கு ராஜபக்ஷவே பொறுப்பு : பழ. நெடுமாறன் வீரகேசரி இணையம், ஜனவரி 8, 2010\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 19:35 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/up-cong-mla-aditi-singh-to-wed-punjab-cong-mla-angad-singh.html", "date_download": "2020-04-10T13:01:50Z", "digest": "sha1:RVJSOFMLONRZOPU7J4FHDOGRZYUQALU7", "length": 9568, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "UP Cong MLA Aditi Singh to wed Punjab Cong MLA Angad Singh | India News", "raw_content": "\nதன்னை விட 'வயது' குறைந்த எம்.எல்.ஏவை 'மணக்கும்' அதிதி.. யாருன்னு தெரியுதா\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகடந்த 2017-ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றவர் அதிதி சிங் (32). சுமார் 90 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிதி சிங் எம்.எல்.ஏ ஆனார். இதனால் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு இவர் மிகவும் நெருக்கமானவர் ஆனார்.\nதொடர்ந்து ராகுல்காந்தி அருகே மேடையில் அமர்ந்து இருந்த அதிதியின் புகைப்படங்கள் வைரலானது. மேலும் ராகுலை, அதிதி மணக்க இருக்கதாகவும் கூறப்பட்டது. இதனால் நாடு முழுவதும் அதிதி பிரபலம் ஆனார். எனினும் அந்த செய்திகள் வதந்தி என்று கூறி அதற்கு அதிதி முற்றுப்புள்ளி வைத்தார்.\nமேலும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370 நீக்கியதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதிதி சிங் ஆதரவு தெரிவித்து சர்ச்சையில் சிக்கினார். இதேபோல் கடந்த அக்டோபர் மாதம் உத்தரப்பிரதேசத்தில் பாரதிய ஜனதா அரசு நடத்திய சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டதால் காங்கிரஸ் தலைமை அதிதிக்கு நோட்டீஸ் அனுப்பியது.இப்படி பல்வேறு சர்ச்சைகள் காரணமாக அதிதி சிங் மிகவும் பிரபலமான எம்.எல்.ஏ-வாக இருக்கிறார்.\nஇந்தநிலையில் அதிதி சிங் பஞ்சாப் எம்.எல்.ஏ அங்கத் சிங் சைனிக்கை(29) வரும் நவம்பர் 21-ம் தேதி கரம் பிடிக்கிறார். இருவருக்கும் இடையே 3 வயது வித்தியாசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதிதி இந்து அங்கத் சீக்கியர் என்பதால் இரு முறைகள் படியும் இவர்கள் திருமணம் நடைபெறவுள்ளது. தொடர்ந்து நவம்பர் 23-ம் தேதி அதிதி-அங்கத் திருமண வரவேற்பு நடைபெற இருக்கிறது.\n‘மாணவர்களால் ஆசிரியைக்கு’.. ‘வகுப்பறையிலேயே நடந்த அதிர்ச்சி சம்பவம்’..\n‘அசந்த நேரத்தில்’.. ‘தந்தையின் பைக்கை இயக்கிய சிறுமிக்கு’.. ‘நொடியில் நடந்த பயங்கரம்’..\n‘வெடித்து சிதறிய போன்’.. சார்ஜ் போட்ட இளைஞருக்கு நேர்ந்த சோகம்..\n...'தாலி கட்டிய மறுகணமே விவாகரத்து'...ரணகளமான கல்யாண வீடு\n'2.77 ஏக்கர் நிலம் யாருக்கு'...'அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு'...ஹை அலெர்ட்டில் முக்கிய இடங்கள்\n‘மாணவிகளிடம் சில்மிஷம்’.. ‘திட்டிய ஆசிரியர்’.. உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கிய மாணவர்கள்..\n‘தனியாக இருக்கிறேன் என அழைத்ததை’.. ‘நம்பிச் சென்ற இளைஞருக்கு’.. ‘காதலியால் நடந்த கொடூரம்’..\n‘விபரீதத்தில் முடிந்த பந்தயம்’.. ‘மதுவுடன் தொடர்ந்து முட்டைகளை சாப்பிட்டவருக்கு நேர்ந்த சோகம்’..\n‘ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து 14 மரணம்’.. ‘30 வருடமாக மணப்பெண் உடை அணியும் ஆண்’.. மிரள வைத்த சம்பவம்..\n‘குடும்பத்தினருடன் சென்ற பெண்ணை’.. ‘வழிமறித்த கும்பல் செய்த கொடூரம்’.. ‘வீடியோ எடுத்து ஆன்லைனில் பதிவிட்ட பயங்கரம்’..\n'புதுமாப்பிள்ளை தலையில்'.. 'ச��த்தியலால் அடித்து, சிதைத்து'..4 வீடியோக்களில் ரெக்கார்டு செய்த நபர்.. மிரட்டும் சம்பவம்\nஉன் மூஞ்சிய கண்ணாடில பாரு.. நாய் கூட பாக்காது.. வாந்தி எடுத்துட்டு போய்டும்.. ஏன்\n‘இதையெல்லாம் நம்பர் பிளேட்டில் எழுதக்கூடாது’.. ‘250க்கும் அதிகமானவர்களுக்கு அபராதம் விதித்த போலீஸார்’..\nதீராத சந்தேகம்.. 'இன்னைக்கு' தான் உனக்கு 'கடைசி' நாள்.. எச்சரித்த மனைவியை.. கொன்ற கணவன்\n'இப்படி கோட்டை விட்டுட்டீங்க'... 'திடீரென மாயமான 1500 பசுக்கள்'... கலெக்டருக்கு நேர்ந்த கதி\n‘இறந்த மகளை புதைக்க குழி தோண்டிய அப்பா’.. ‘குழிக்குள் உயிருடன் இருந்த இன்னொரு குழந்தை’ மிரள வைத்த சம்பவம்..\n'சமைச்சிக்கிட்டு இருந்தாங்க'...'திடீர்னு அலறல் சத்தம் கேட்டுச்சு'... '11 பேரை காவு வாங்கிய கோரம்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/zotac-launches-3-mini-pc-models.html", "date_download": "2020-04-10T12:46:38Z", "digest": "sha1:ZIROCCWFTYO7DQM72WV6K7KFEB5OAGOX", "length": 18065, "nlines": 228, "source_domain": "tamil.gizbot.com", "title": "Zotac launches 3 mini PC models | டிவி செட்டாப் பாக்ஸ் அளவில் புதிய குட்டி கணினிகள்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ விலை இதுதானா கசிந்த தகவல் என்ன சொல்கிறது\n2 hrs ago வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி.\n2 hrs ago என்ன என்ன அம்சங்களோ Honor Play 4T Pro, Honor Play 4T போனினிலே: திறந்து பார்த்தால் தெரிந்துவிடும்\n3 hrs ago கொரோனாவை அழிக்க கைகொடுக்கும் பிளாஸ்மா தெரபி - களத்தில் குதித்த கேரளா பிளாஸ்மா தெரபி என்றால் என்ன\n4 hrs ago மக்களை குழப்பும் வாட்ஸ்ஆப் மூன்று டிக் விவகாரம்.\nLifestyle நிம்மதியான தூக்கமும், கொரோனாவை எதிர்க்கும் சக்தியும் கிடைக்கணுமா அப்ப தினமும் இத சாப்பிடுங்க...\nMovies எனக்கு அந்த நடிகையை ரொம்ப பிடிக்கும் அவர் மேலதான் க்ரஷ்.. ராஷ்மிகா மந்தனாவுக்கு ரூட்டு..இளம் நடிகர்\nNews இந்தியாவில் கொரோனா கொத்துக்கொத்தாக பாதிப்பு.. சமூக பரவல் அல்ல.. உலக சுகாதார அமைப்பு விளக்கம்\nFinance அது என்னங்க 5 லட்சம் வருமான வரி ரீ ஃபண்ட் விவகாரம்\nSports வர்றியா.. யாருகிட்ட ஜாஸ்தியா இருக்குன்னு பார்ப்போமா கிரிக்கெட்டுடன் நேருக்கு நேர் மோதிய WWE\nEducation மதுரையில் கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலை\nAutomobiles சும்மாவா சொன்னாங்க தாயை சிறந்ததொரு கோவில் இல்லைனு மகனுக்காக தனியொரு ஆளாக 1,400 கிமீ பயணித்த பெண்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடிவி செட்டாப் பாக்ஸ் அளவில் புதிய குட்டி கணினிகள்\nசோடாக் நிறுவனம் க்ராபிக்ஸ் துறையில் மிகவும் பிரபலமான நிறுவனம் ஆகும். அந்நிறுவனம் லாஸ் வேகாஸ் நுகர்வோர் கண்காட்சியில் தனது புதிய தீப்பெட்டி அளவு கணினிகளை அறிமுகப்படுத்தியது. அந்த சிறிய கணினிகளுக்கு பார்வையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்தது. இந்த கணினிகள் 2ஜியைச் சேர்ந்த சிபாக்ஸ் மினி கணினிகளாகும். இந்த கணினிகளின் பெயர்கள் முறையயே சிபாக்ஸ் ஐடி 81, சிபாக்ஸ் ஐடி 80 மற்றும் சிபாக்ஸ் எடி04 ஆகும்.\nமேற்சொன்ன இந்த கணினிகள் மிகவும் அடக்கமாக சிறிய அளவில் இருக்கின்றன. அதாவது பார்ப்பதற்கு டிவிக்குரிய டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ் போல இருக்கிறது. ஆனால் இந்த கணினிகள் சிறியதாக இருந்தாலும் இதன் ப்ராசஸிங் சக்தி மிக அதிகமாக இருக்கும்.\nஇந்த 3 கணினிகளுமே ஒரே மாதிரியான டிசைனைக் கொண்டிருக்கிறன. இதன் வெளிப்புறம் கருப்பு நிறத்தில் வருகிறது. அதன் நடுவில் ஊதா நிறத்தில் ஒரு வட்டம் இருக்கிறது. இந்த கனிணியின் முன்புறம் எல்லாவகையான போட்டுகளும் உள்ளன. அதாவது யுஎஸ்பி போர்ட், மெமரி கார்டு ஸ்லாட்டுகள் மற்றும் ஆடியோ மற்றும் மைக்ரோபோன் ஜாக்குகள் ஆகியவை பவர் ஆன் பட்டன்களுக்குக் கீழே உள்ளன.\nகான்பிகரேசனைப் பொருத்தவரை சிபாக்ஸ் ஐடி 81 இன்டல் செலரன் ப்ராசஸர் மற்றும் இன்டக்ரேட்டட் க்ராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது. இந்த ப்ராசஸரின் கடிகார வேகம் 1.2 ஜிஹெர்ட்ஸ் ஆகும்.\nபாகஸ் ஐடி 80 இன்டல் ஆட்டம் ப்ராசஸரைத் தாங்கி வருகிறது. இந்த டூவல் கோர் ப்ராசஸர் 2.13 ஜிஹெர்ட்ஸ் கடிகார வேகம் கொண்டுள்ளது. அதுபோல் இந்த ப்ராசஸர் டிஸ்க்ரீட் க்ராபிக்ஸ் கார்டையும் கொண்டுள்ளது. மேலும் இந்த கணினியின் க்ராபிக்ஸ் ப்ராசஸிங் யூனிட் என்விடியா ஜிஇபோர்ஸ் ஆகும். இந்த யூனிட் 512 எம்பி அளவிலான டிடிஆர்3 வீடியோ மெமரியைக் கொண்டுள்ளது.\nஇறுதியாக எடி04 கணினி 1.65 ஜிஹெர்ட்ஸ் கடிகார வேகம் கொண்ட எஎம்டி டூவல் ப்ராசஸரைக் கொண்டிருக்கிறது. அதுபோல் இதில் இன்டக்ரேட்டட் க்ராபிக்ஸ் கார்டும் உண்டு.\nஇதர அம்சங்கள் அனைத்தும் இந்த கணினிகளுக்கு பொதுவாகவே உள்ளன. அதாவது இந்த கணினிகள் எச்டிஎம்ஐ மற்றும் டிவிஐ போர்ட்டுகள் கொண்டுள்ளன. அடுத்ததாக வைபை ���ற்றும் ப்ளூடூத் 3.0 மற்றும் ஐஆர் ரிமோட்டும் கொண்டு வருகின்றன. கன்பிகரேசனைப் பொருத்தவரை இவை இரண்டு மாடல்களில் வருகின்றன. இதன் சாதாரண மாடல்களில் வாடிக்கையாளர் தமக்குத் தேவையானவற்றை சேர்க்கும் அளவில் மெமரி அல்லது ஹார்ட் டிஸ்க் போன்றவை இல்லை. ஆனால் இதன் ப்ளஸ் மாடல்களில் 2ஜிபி ரேமும் 320ஜிபி ஹார்ட் டிஸ்க்கும் உள்ளன.\nவிலையைப் பொருத்தமட்டில் சோடாக் சிபாக்ஸ் ஐடி 81, ஐடி 80 மற்றும் எடி04 ஆகியவை முறையே ரூ.13,333, ரூ.14,555 மற்றும் ரூ.1,6999 ஆகிய விலைகளில் வருகின்றன. இவற்றின் ப்ளஸ் மாடல்கள் ரூ.19,999 மற்றும் ரூ. 24,555 விலைகளில் வருகின்றன.\nலினக்ஸ் இயங்குதளத்தில் சிப் ஃபைல் மற்றும் ஃபோல்டர்களை இயக்குவது எப்படி\nஎன்ன என்ன அம்சங்களோ Honor Play 4T Pro, Honor Play 4T போனினிலே: திறந்து பார்த்தால் தெரிந்துவிடும்\nகம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பை ஃபார்மேட் செய்வது எப்படி\nகொரோனாவை அழிக்க கைகொடுக்கும் பிளாஸ்மா தெரபி - களத்தில் குதித்த கேரளா பிளாஸ்மா தெரபி என்றால் என்ன\nவெறும் 35 டாலர் மதிப்புடைய கணினி பயன்படுத்தி நாசாவின் இரகசிய தகவல்கள் திருட்டு\nமக்களை குழப்பும் வாட்ஸ்ஆப் மூன்று டிக் விவகாரம்.\nவட இந்தியாவில் முதல் ஷோரூமை திறக்கும் நெக்ஸ்ட்கோ ஃபோரேஸ் நிறுவனம்\nGoogle அதிரடி அறிவிப்பு - அடுத்த இரண்டு மாதத்திற்கு 'இது' இலவசம்\nபாஸ்தாவால் உருவாக்கப்பட்ட கணினி: இளைஞர் அட்டகாசம்.\nபள்ளிக்கூடமாக மாறிய whatsapp: வீட்டுப்பாடம் முடிச்சாச்சா- படிப்பு முக்கியம் பாஸ்\nசெல்போன், கணினிக்கு தமிழ் எழுத்துக்களை உருவாக்கியவர் மரணம்.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nரெட்மி நோட் 9 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nநாளை களமிறங்கும் அசத்தலான ஹானர் பிளே 4டி.\nநோக்கியா 3.2 ஸ்மார்ட்போன் மாடலுக்கு புத்தம் புதிய அப்டேட்.\nகடலுக்கடியில் ஒளிரும் பச்சை நுண்ணுயிரிகள்.. செவ்வாயில் இதுபோல உயிர்கள் இருக்க சாத்தியமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/1-chronicles-25/", "date_download": "2020-04-10T11:15:01Z", "digest": "sha1:3V6ZE4WQ7NHL4X35OL4XMM3LGE743WX4", "length": 10847, "nlines": 122, "source_domain": "tamilchristiansongs.in", "title": "1 Chronicles 25 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n1 மேலும் சுரமண்டலங்களாலும் தம்புருகளாலும் கைத்தாளங்களாலும், தீர்க்கதரிசனம் சொல்லுகிற ஆசாப், ஏமான், எதுத்தூன் என்பவர்களின் குமாரரில�� சிலரை, தாவீதும் தேவாலயச் சேனைகளின் பிரபுக்களும் ஊழியத்திற்கென்று பிரித்துவைத்தார்கள்; தங்கள் ஊழியத்தின் கிரியைக்குக் குறித்துவைக்கப்பட்ட மனுஷர்களின் தொகையாவது:\n2 ராஜாவுடைய கட்டளைப்பிரமாணமாய்த் தீர்க்கதரிசனம் சொல்லுகிற ஆசாப்பின் வசத்திலிருக்கிற, ஆசாப்பின் குமாரரில் சக்கூர், யோசேப்பு, நெதானியா, அஷாரேலா என்பவர்களும்,\n3 கர்த்தரைப் போற்றித் துதித்துத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தங்கள் தகப்பனாகிய எதுத்தூனின் வசத்திலே சுரமண்டலங்களை வாசிக்க, எதுத்தூனின் குமாரராகிய கெதலியா, சேரீ, எஷாயா, அஷபியா, மத்தித்தியா என்னும் ஆறுபேரும்,\n4 கொம்பைத் தொனிக்கப்பண்ண, தேவவிஷயத்தில் ராஜாவுக்கு ஞானதிருஷ்டிக்காரனாகிய ஏமானின் குமாரர் புக்கியா, மத்தனியா, ஊசியேல், செபுவேல், எரிமோத், அனனியா, அனானி, எலியாத்தா, கிதல்தி, ரொமந்தியேசர், யோஸ்பெகாஷா, மலோத்தி, ஒத்திர், மகாசியோத் என்பவர்களுமே.\n5 இவர்களெல்லாரும் ஏமானின் குமாரராயிருந்தார்கள்; தேவன் ஏமானுக்குப் பதினாலு குமாரரையும் மூன்று குமாரத்திகளையும் கொடுத்தார்.\n6 இவர்கள் அனைவரும் ராஜாவுடைய கட்டளைப்பிரமாணமாய்க் கர்த்தருடைய ஆலயத்தில் தாளங்கள் தம்புருகள் சுரமண்டலங்களாகிய கீதவாத்தியம் வாசிக்க, தேவனுடைய ஆலயத்தின் ஊழியமாக அவரவர் தங்கள் தங்கள் தகப்பன்மாராகிய ஆசாப் எதுத்தூன், ஏமான் என்பவர்கள் வசத்தில் இருந்தார்கள்.\n7 கர்த்தரைப் பாடும் பாட்டுகளைக் கற்றுக்கொண்டு, நிபுணரான தங்கள் சகோதரரோடுங்கூட அவர்கள் இலக்கத்திற்கு இருநூற்றெண்பத்தெட்டுப்பேராயிருந்தார்கள்.\n8 அவர்களில் சிறியவனும் பெரியவனும், ஆசானும் மாணாக்கனும், சரிசமானமாய் முறைவரிசைக்காகச் சீட்டுப்போட்டுக்கொண்டார்கள்.\n9 முதலாவது சீட்டு ஆசாப் வம்சமான யோசேப்பின் பேர்வழிக்கும், இரண்டாவது கெதலியா, அவன் சகோதரர், அவன் குமாரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,\n10 மூன்றாவது சக்கூர், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டுபேர் வழிக்கும்,\n11 நான்காவது இஸ்ரி, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டுபேர் வழிக்கும்,\n12 ஐந்தாவது நெத்தனியா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,\n13 ஆறாவது புக்கியா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,\n14 ஏழாவது எசரேலோ, அவன் குமா���ர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டுபேர்வழிக்கும்,\n15 எட்டாவது எஷாயா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,\n16 ஒன்பதாவது மத்தனீயா, அவன் குமாரர், அவன் சகோதரர் பன்னிரண்டு பேர்வழிக்கும்,\n17 பத்தாவது சிமேயா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,\n18 பதினோராவது அசாரியேல், அவன்குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,\n19 பன்னிரண்டாவது அஷாபியா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,\n20 பதின்மூன்றாவது சுபவேல், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,\n21 பதினான்காவது மத்தித்தியா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டுபேர் பேர்வழிக்கும்,\n22 பதினைந்தாவது எரேமோத், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டுபேர் பேர்வழிக்கும்,\n23 பதினாறாவது அனனியா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டுபேர் பேர்வழிக்கும்,\n24 பதினேழாவது யோஸ்பேக்காஷா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,\n25 பதினெட்டாவது ஆனானி, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டுபேர் பேர்வழிக்கும்,\n26 பத்தொன்பதாவது, மலோத்தி, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டுபேர் பேர்வழிக்கும்,\n27 ருபதாவது எலியாத்தா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டுபேர் பேர்வழிக்கும்,\n28 இருபத்தோராவது ஒத்திர், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டுபேர் பேர்வழிக்கும்,\n29 இருபத்திரண்டாவது கிதல்தி, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டுபேர் பேர்வழிக்கும்,\n30 இருபத்துமூன்றாவது மகாசியோத், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டுபேர் பேர்வழிக்கும்,\n31 இருபத்துநான்காவது ரொமந்தியேசர், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டுபேர் பேர்வழிக்கும் விழுந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/wonil-p37086727", "date_download": "2020-04-10T13:49:21Z", "digest": "sha1:HGBMWQDQ6UYLUN6G2IDBOYIAKQUNAFUG", "length": 20815, "nlines": 291, "source_domain": "www.myupchar.com", "title": "Wonil in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Wonil payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Wonil பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Wonil பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Wonil பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்கள் மீது Wonil பல தீவிர பக்க விளைவுகளை காண்பிக்கும். இந்த காரணத்தினால் அவற்றை மருத்துவ அறிவுரையோடு மட்டும் உட்கொள்ள வேண்டாம். உங்கள் இஷ்டத்திற்கு எடுத்துக் கொள்வது ஆபத்தை ஏற்படுத்தலாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Wonil பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீதான Wonil-ன் பக்க விளைவுகள் குறைவாகவே இருக்கும். தீமையான விளைவுகள் ஏதேனும் இருந்தால் வந்த வழியே அதுவாக சென்று விடும்.\nகிட்னிக்களின் மீது Wonil-ன் தாக்கம் என்ன\nWonil-ன் பக்க விளைவுகள் சிறுநீரக-ஐ மிக அரிதாக பாதிக்கும்.\nஈரலின் மீது Wonil-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீது தீவிர பக்க விளைவுகளை Wonil கொண்டிருக்கும். அதனால் முதலில் உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்காமல் அவற்றை எடுத்துக் கொள்ள வேண்டாம்.\nஇதயத்தின் மீது Wonil-ன் தாக்கம் என்ன\nWonil-ன் பக்க விளைவுகள் இதயம்-ஐ மிக அரிதாக பாதிக்கும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Wonil-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Wonil-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Wonil எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஆம், Wonil உட்கொள்வது ஒரு பழக்கமாக மாற வாய்ப்புள்ளது. இதனை உட்கொள்வதற்கு முன்பாக மருத்துவரிடம் பேசவும்.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nWonil மயக்கத்தையோ அல்லது தூக்கத்தையோ ஏற்படுத்தாது. அதனால் நீங்கள் வாகனத்��ை ஓட்டலாம் அல்லது இயந்திரத்தை இயக்கலாம்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Wonil மனநல கோளாறு சிகிச்சைக்கு பயன்படாது.\nஉணவு மற்றும் Wonil உடனான தொடர்பு\nஉணவுடன் [Medication] எடுத்துக் கொள்வது பாதுகாப்பானது.\nமதுபானம் மற்றும் Wonil உடனான தொடர்பு\nஒரே நேரத்தில் மதுபானம் குடிப்பதாலும் Wonil உண்ணுவதாலும் பக்க விளைவுகள் ஏற்படுவது அரிது மற்றும் குறைவு. இருப்பினும், நீங்கள் ஏதேனும் பக்க விளைவுகளை மேற்கொண்டால், உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகவும்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Wonil எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Wonil -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Wonil -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nWonil -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Wonil -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/9554--2", "date_download": "2020-04-10T13:57:57Z", "digest": "sha1:SG5DX5AYRWPWKCJT254HBUIKXUGDAMWR", "length": 6109, "nlines": 144, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 06 September 2011 - சத்தியம் நிகழ்த்திய அற்புதம்! | sathiyam nigalthiya arpudham by kavingnar ponmani. sarvandaryami sai. kaiku ettiya dhoorathil.", "raw_content": "\nமதுரை விளக்கு பூஜையில்... மகிழ்ச்சி, நெகிழ்ச்சி\nமதுரையில்... - மணவளக் கலை\nபௌர்ணமி தரிசனம்... மாம்பழம் சமர்ப்பணம்\nவாழ்வை உயரச் செய்வார் ஸ்ரீபாதாள விக்னேஸ்வரர்\nஆனைமுகனுக்கு தந்தம் தந்த மகாபெரியவா\nநவக்கிரக தோஷம் போக்கும் ஸ்ரீநவசித்தி விநாயகர்\nபீமனுக்கு வாள் தந்த பிள்ளையார்\n''ஆரோக்கிய உடம்பே ஆண்டவனின் சந்நிதி\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்\nகேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்\n'அருளோசை' - தாமல் ராமகிருஷ்ணன்\nதிருவிளக்கு பூஜை செய்ய அன்புடன் அழைக்கிற��ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=3%206057", "date_download": "2020-04-10T11:38:42Z", "digest": "sha1:LE3WKX6NQRC2O54PXCGSTXMGJBNNG7WJ", "length": 5064, "nlines": 116, "source_domain": "marinabooks.com", "title": "கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள்", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nதிருக்குறள் - பெரியண்ணன் உரை\nதமிழில் இலக்கணப் பிழையின்றி எழுதும் முறைகள்\nநாடு போற்றும் நாட்டுப்புற பாடல்கள்\nமன்னனின் பேராசை - பாபாநாசம் குறள்பித்தன்\nதமிழில் பில்கணீயம் - மணிக்கொடி\nதிருக்குறள் - பெரியண்ணன் உரை\nதமிழில் இலக்கணப் பிழையின்றி எழுதும் முறைகள்\nநாடு போற்றும் நாட்டுப்புற பாடல்கள்\nமன்னனின் பேராசை - பாபாநாசம் குறள்பித்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/05/12/109425.html", "date_download": "2020-04-10T11:31:20Z", "digest": "sha1:YNMZQMAVCF4RWPNP7Y3J6PT7ZXFC3JYI", "length": 15801, "nlines": 188, "source_domain": "thinaboomi.com", "title": "ஐ.பி.எல்: பட்டம் வெல்லும் அணிக்கு ரூ. 28 கோடி பரிசு", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 10 ஏப்ரல் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 10.04.2020\nகொரோனா வைரஸ் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு செய்யப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nகொரோனா தடுப்பு நடவடிக்கை: மாநிலங்களுக்கு அவசர நிதியாக ரூ.15,000 கோடி ஒதுக்கீடு: மத்திய அரசு\nஐ.பி.எல்: பட்டம் வெல்லும் அணிக்கு ரூ. 28 கோடி பரிசு\nஞாயிற்றுக்கிழமை, 12 மே 2019 விளையாட்டு\nசென்னை : ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெறும் அணிக்கு பரிசு கோப்பையுடன் ரூ. 28 கோடியும் பரிசாக வழங்கப்படுகிறது.\nஐ.பி.எல். கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெறும் அணிக்கு பரிசு கோப்பையுடன் ரூ. 28 கோடியும் பரிசாக வழங்கப்படுகிறது. 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.14 கோடி பரிசாக அளிக்கப்படுகிறது. இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் ஏற்கனவே விற்று தீர்ந்து விட்டன. போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.\nதண்ணீர் பாட்டில் மற்றும் தடை செய்யப்பட்ட எந்த பொருட்களையும் மைதானதுக்குள் எடுத்து செல்ல அனுமதி கிடையாது. சுமார் 3 ஆயிரம் போலீசார் ஸ்டேடியம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். அத்துடன் ஸ்டேடியத்தை சுற்றி உள்ள பகுதியில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nபிரதமர் மோடியின் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு\nகொரோனா வைரஸ் பிரச்சினையிலும் அற்ப அரசியலா: காங்கிரசுக்கு அமித்ஷா கண்டனம்\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 10.04.2020\nகொரோனா தடுப்பு நடவடிக்கை: மாநிலங்களுக்கு அவசர நிதியாக ரூ.15,000 கோடி ஒதுக்கீடு: மத்திய அரசு\nஅனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவை வெல்வோம்: டுவிட்டரில் பிரதமர் மோடி வேண்டுகோள்\nவீடியோ : கொரில்லா யுத்தம் செய்கிறது கொரோனா: கவிஞர் வைரமுத்து வெளியிட்ட விழிப்புணர்வு கவிதை\nவீடியோ : 'இதுவும் கடந்து போகும்': கொரோனா குறித்து இயக்குநர் பாக்கியராஜ் விழிப்புணர்வு பேச்சு\nநடிகர் மோகன்லாலுக்கு கொரோனா என்று வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை\nசபரிமலை கோவில் நடை வரும் 13-ம் தேதி திறப்பு: ஆன்லைன் மூலம் வழிபாடு நடத்த முடிவு\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை ரத்து\nஊரடங்கு உத்தரவு எதிரொலி சபரிமலையில் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா ரத்து\nபணியின் போது உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nதமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 834-ஆக உயர்வு: சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல்\nகொரோனா வைரஸ் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு செய்யப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nகுணம் அடைந்த 51 பேருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு: தென்கொரியாவில் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் விவகாரத்தில் நாங்கள் அரசியல் செய்யவில்லை: உலகசுகாதார அமைப்பு மீது அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு\nலஞ்சம் பெற்றதாக வழக்கு: ஈகுவடார் முன்னாள் அதிபருக்கு 8 ஆண்டு சிறை\nக���ரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஜோஸ் பட்லரின் பனியன் ரூ.61 லட்சத்திற்கு ஏலம்\nகொரோனா பாதிப்புக்கு நலநிதி திரட்ட இந்தியா-பாக். இடையே கிரிக்கெட் போட்டி நடத்தலாம் - அக்தர் யோசனை\nஐ.பி.எல். 2020 சீசனை ரசிகர்களின்றி பூட்டிய மைதானத்திற்குள் நடத்தலாம் : ஹர்பஜன் சிங் சொல்கிறார்\nசமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பில் உள்ளது: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவிப்பு\nரெப்போ வட்டி விகிதம் 4.4 சதவீதமாக குறைப்பு: ரிசர் வங்கி கவர்னர் அறிவிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 512 உயர்ந்தது\nகொரோனா வைரஸ் விவகாரத்தில் நாங்கள் அரசியல் செய்யவில்லை: உலகசுகாதார அமைப்பு மீது அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு\nகொரோனா வைரஸ் விவகாரத்தில் நாங்கள் அரசியல் செய்யவில்லை உலகசுகாதார அமைப்புதான் அரசியல் செய்கிறது என அமெரிக்க அதிபர் ...\nகுணம் அடைந்த 51 பேருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு: தென்கொரியாவில் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 51 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பி ...\nஏப்ரல் 30 வரை ஊரடங்கை நீட்டித்தது ஒடிசா அரசு: ஜூன் 17 வரை அனைத்து கல்வி நிறுவனங்களும் மூட உத்தரவு\nநாட்டிலேயே முதல்முறையாக ஊரடங்கை வரும் 30-ம் தேதி வரை நீட்டித்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ...\nகர்நாடகத்தில் ஊரடங்கை நீட்டித்தால் ஆதரிப்போம்: சித்தராமையா அறிவிப்பு\nகொரோனாவை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டித்தால் நாங்கள் ஆதரிப்போம் என்று எதிர்க்கட்சி தலைவர் ...\nசிறு, குறு விவசாயிகளுக்கு மாதம் ரூ.10,000 கடனுதவி வழங்கலாம் தமிழக அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்\nஊரடங்கு அமலில் உள்ள நிலையில், விவசாயிகள் பாதிப்படையாமல் இருக்க, விளை பொருட்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய ...\nவெள்ளிக்கிழமை, 10 ஏப்ரல் 2020\n1இன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 10.04.2020\n2கொரோனா தடுப்பு நடவடிக்கை: மாநிலங்களுக்கு அவசர நிதியாக ரூ.15,000 கோடி ஒதுக்க...\n3பணியின் போது உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி: மு...\n4தமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 834-ஆக உய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bladepedia.com/2012/08/Rude-Unknown-Callers-And-Missed-Call-Menace.html", "date_download": "2020-04-10T12:31:59Z", "digest": "sha1:KCWEESNUPFDMD7HNFFEAHEPPUHYDTM2L", "length": 76970, "nlines": 299, "source_domain": "www.bladepedia.com", "title": "மழுங்கிய மனிதர்கள் - 3 - ஹலோ, ராங் நம்பர் ஹியர்!", "raw_content": "\nமழுங்கிய மனிதர்கள் - 3 - ஹலோ, ராங் நம்பர் ஹியர்\nதேதி: ஆகஸ்ட் 24, 2012\nரொம்ப நாள் கழித்து 'மழுங்கிய மனிதர்கள்' தொடரில் சந்திக்கிறோம் :) முதலில் குட்டியாக ஒரு உண்மைக் கதை\nஅரைத் தூக்கத்தில் மொபைலில் நேரம் பார்த்தேன், காலை ஆறு மணி - போர்வைக்குள் சுருண்டு படுத்தேன் இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கலாம் என்று மனதில் நினைத்தவாறு தூங்கிப் போவதுதான் எவ்வளவு சுகமானது\n'டிடி டின்டின்... டிடி டின்டின்.. டின்ன்ன்' - மொபைல் கதறியது தூக்கம் தடை பட்ட எரிச்சலில் பச்சை பட்டனை அழுத்தி காதில் வைத்தேன்...\n' - எதிர்முனையில் அதட்டலான குரல் - கன்னடத்தில்...\nஉங்களுக்கு எந்த நம்பர் வேணும்\nநாசமாகப் போக... - போனை வைத்து விட்டான் மறுபடியும் போர்வைக்குள் தலையை இழுத்துக்கொண்டேன். தூங்கிப் போனே......... 'ன்'-னை சொல்லி முடிப்பதற்குள் போன் அடித்தது\nடிடி டின்டின்... டிடி டின்டின்.. டின்ன்ன்\n' - அதே குரல், அதே தொனி\nநீங்க யாரு பேசறதுன்னு மொத சொல்லுங்க\nஅவன் மரியாதையை குறைத்ததில் எரிச்சலாகி சிவப்பு பட்டனை அழுத்தினேன், தூக்கம் தொலைந்து போயிருந்தது\nமறுபடியும், 'டிடி டின்டின்...' - மனைவி, குழந்தையின் தூக்கம் கலையக்கூடாது என்பதால் ஹாலுக்கு நகர்ந்தேன். எடுப்பதற்குள் துண்டித்தான், எரிச்சல் எகிறியது மறுபடியும் போன் அடித்... பச்சை பட்டனை அமுக்குவதற்குள் மறுபடி துண்டித்தான்\n'*^%$#@' - போனையே வெறித்து பச்சை பட்டன் மேல் விரல் வைத்து தயாராக இருந்... - 'டிடி..' - எடுத்தேன்...\n ஏன் மிஸ்ட் கால் உடறே\n' - கன்னடத்தில் எகிறினான்\nஅறிவிருக்கா, நீதானே போன் பண்ணே - எந்த நம்பர் வேணும் உனக்கு\n'டொக்...' - கட் செய்து விட்டான்\nமறுபடி மூன்று மின்னல் வேக மிஸ்ட் கால்கள் அவனிடமிருந்து வந்தன...\n'ம்ம்ஹூம்ம், இதற்கு மேல் போனை எடுத்தால் நான்தான் *^%$#@' - நானாக அவனுக்கு போன் செய்து வம்பை விலைக்கு வாங்க மனமில்லாததால், போனை சைலன்சில் போட்டு விட்டு பல் விளக்கினேன், காப்பி போட்டேன், குடிக்க சோபாவில் அமர்ந்து போனைப் பார்த்தால் 23 மிஸ்ட் கால்கள் 'வேலையத்த *^%$#@'. அப்படியே சைலன்சில் வைத்து விட்டு பேப்பர் மேய்ந்து, குளித்து, மெயில்களை பார்த்து விட்டு நிமிர்ந்தால் மணி ஒன்பதை நெருங்கிக் கொண்டிருந்தது - அன்று காலையில் 8:30 மணிக்கு மேனேஜர் ��ழைப்பதாக சொல்லியிருந்தார் 'வேலையத்த *^%$#@'. அப்படியே சைலன்சில் வைத்து விட்டு பேப்பர் மேய்ந்து, குளித்து, மெயில்களை பார்த்து விட்டு நிமிர்ந்தால் மணி ஒன்பதை நெருங்கிக் கொண்டிருந்தது - அன்று காலையில் 8:30 மணிக்கு மேனேஜர் அழைப்பதாக சொல்லியிருந்தார் 'ஷிட்... மறந்தே போச்சே' - போனை நோக்கிப் பாய்ந்தேன் - நான்கு மிஸ்ட் கால்கள், இந்த தடவை மேனேஜரிடம் இருந்து போன் செய்து, அசடு வழிய மன்னிப்பு கேட்டேன் போன் செய்து, அசடு வழிய மன்னிப்பு கேட்டேன் இந்த நாள், இனிய நாளாக மலர்ந்ததிற்கு காரணமான மிஸ்ட் கால் பார்ட்டியை அர்ச்சித்தவாறு ஆஃபிஸ் கிளம்ப ஆயத்தமானேன். நல்லவேளையாக அவனும் அதற்குப் பிறகு போன் செய்யவில்லை\nஇரண்டு நாள் கழித்து, இருளினூடே ஒரு மர்ம உருவம் அந்த பப்ளிக் டெலிபோன் பூத்துக்குள் நுழைந்தது மிஸ்ட் கால் விடும் அந்த நபரின் நம்பரை டயல் செய்து, '*^%$#@' என்று மனமார வாழ்த்தி விட்டு, திருப்தியுடன் 'டொக்' என்று போனை வைத்தது மிஸ்ட் கால் விடும் அந்த நபரின் நம்பரை டயல் செய்து, '*^%$#@' என்று மனமார வாழ்த்தி விட்டு, திருப்தியுடன் 'டொக்' என்று போனை வைத்தது தினம் ஒரு தடவையாவது, வெவ்வேறு மொழிகளில் இப்படி வாழ்த்த வேண்டும் என்ற தீர்மானத்துடன், இருளில் அந்த உருவம் கலந்து மறைந்தது தினம் ஒரு தடவையாவது, வெவ்வேறு மொழிகளில் இப்படி வாழ்த்த வேண்டும் என்ற தீர்மானத்துடன், இருளில் அந்த உருவம் கலந்து மறைந்தது\nநம்புங்கள், கடைசி பத்தி மட்டும் - கதையில் ஒரு முடிவு இருக்க வேண்டும் என்று சுவாரசியத்திற்காக சேர்த்தது ;) மேலே சொன்ன சம்பவம் நடந்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் இருக்கும் ;) மேலே சொன்ன சம்பவம் நடந்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் இருக்கும் ஆனால் இன்று வரை, இந்த மாதிரியான அழைப்புக்கள் அசந்தர்ப்பமான வேளைகளில் அவ்வப்போது வந்து தொல்லை படுத்திக்கொண்டுதான் இருக்கின்றன ஆனால் இன்று வரை, இந்த மாதிரியான அழைப்புக்கள் அசந்தர்ப்பமான வேளைகளில் அவ்வப்போது வந்து தொல்லை படுத்திக்கொண்டுதான் இருக்கின்றன ஒவ்வொருவர் ஒவ்வொரு வகையில் டார்ச்சர் செய்வார்கள் ஒவ்வொருவர் ஒவ்வொரு வகையில் டார்ச்சர் செய்வார்கள் சில உதாரணங்களைப் பாருங்களேன்\n- ஏய், உன் பேரு கோபால்தானே ஒத்துக்கோ\n வந்தார்னா ஒடனே போன் பண்ண சொல்லு.. சரியா வச்சுருட்டா - (நான் பதில் சொல்வதற்குள், டொக்...\n - (நீண்............ட மௌனம், அப்புறம் டொக்\n (டேய், பர்ஸ்ட்டு ஹலோ சொல்லறத நிறுத்திட்டு என்ன பேச வுடுடா\nதவறுதலாக நமது எண்ணை டயல் செய்தவர்களை மன்னித்து விடலாம் ஆனால், இன்னார்தான் எதிராளி என்று தாங்களாக கற்பனை செய்து கொண்டு போனில் விடாமல் பேசுபவர்களையும், 'அது நான் இல்லை, ராங் நம்பர்' என்று சொன்னாலும் வீம்பாக வம்புக்கு வருபவர்களையும், குத்துமதிப்பாக ஏதாவது ஒரு நம்பரை டயல் செய்து மொக்கை போடுபவர்களையும், நூற்றுக்கணக்கில் மிஸ்ட் கால் கொடுப்பவர்களையும் என்ன செய்வது ஆனால், இன்னார்தான் எதிராளி என்று தாங்களாக கற்பனை செய்து கொண்டு போனில் விடாமல் பேசுபவர்களையும், 'அது நான் இல்லை, ராங் நம்பர்' என்று சொன்னாலும் வீம்பாக வம்புக்கு வருபவர்களையும், குத்துமதிப்பாக ஏதாவது ஒரு நம்பரை டயல் செய்து மொக்கை போடுபவர்களையும், நூற்றுக்கணக்கில் மிஸ்ட் கால் கொடுப்பவர்களையும் என்ன செய்வது இப்போதெல்லாம் அதிகம் அலட்டிக்கொள்ளாமல் இப்படி தொல்லை கொடுப்பவர்களின் நம்பர்களை 'Blocked Callers' லிஸ்டில் போட்டு விட்டு என் வேலையை பார்க்கிறேன் இப்போதெல்லாம் அதிகம் அலட்டிக்கொள்ளாமல் இப்படி தொல்லை கொடுப்பவர்களின் நம்பர்களை 'Blocked Callers' லிஸ்டில் போட்டு விட்டு என் வேலையை பார்க்கிறேன் ஸ்மார்ட் போனில் இது ஒரு வசதி\nநான்கு மாதங்களுக்கு முன் ப்ளேட்பீடியாவை தமிழ்மணத்தில் இணைத்த போது கிட்டத்தட்ட 2000-ஆவது ரேங்க் ஒருவழியாக இன்று தமிழ்மணத்தின் டாப் 101 லிஸ்டில் நுழைந்தாயிற்று ;) எந்த ஒரு தில்லுமுல்லும் செய்யாமல், கள்ள ஓட்டுக்கள் போடாமல் / வாங்காமல் - இந்த இடத்தை அடைந்தது மிக்க மகிழ்ச்சியை தருகிறது ஒருவழியாக இன்று தமிழ்மணத்தின் டாப் 101 லிஸ்டில் நுழைந்தாயிற்று ;) எந்த ஒரு தில்லுமுல்லும் செய்யாமல், கள்ள ஓட்டுக்கள் போடாமல் / வாங்காமல் - இந்த இடத்தை அடைந்தது மிக்க மகிழ்ச்சியை தருகிறது\nபதிவின் பெயர் : Bladepedia...\nபதிவரின் பெயர் : ப்ளேட்பீடியா - காமிக்ஸ், காரம், காமெடி with கார்த்திக்\nதமிழ்மணத்தில் இணைக்கப்பட்ட நாள் : 2012-04-22\nUnknown 24 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 9:31\n. மேமேலும் வளர வாழ்த்துக்கள்.\nUnknown 24 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 9:42\nஉங்க போன் கூட காமிக்ஸ் பெயர் மாதிரி அடிக்குதே \"டின் டின், டின் டின்\" ன்னு ;-)\nஎனக்கும் இந்த மாதிரி ரெண்டு மூணு தடவை ஒரே நபர் போன் பண்ணிய அனுபவம் உண்டு. என் நண்பருடைய அனுபவம் தனி. என் நண்பருக்கு சலிக்காமல் கால் வரும் அவரும் , அவர் வெளிய போயிருக்கிறார், சந்தைக்கு போய் இருக்கார், கடைக்கு போய் இருக்கார் என்று கதை விட்டு கொண்டு இருப்பார். அவரிடம் கேட்ட போது, surrendar பண்ணிய போன் நம்பர் ஐ டெலிகாம் கம்பனிகள் மீண்டும் யாருக்காவது கொடுத்து விடும், வாங்கியவன் பாடு திண்டாட்டம் தான். போன் பண்ணுபவர்களிடம் கேட்டால் கூட கரெக்டான நம்பரை சொல்வார்கள். ஆனால் நான் அவர் இல்லை என்றால் உண்டு இல்லை என்று பண்ணி விடுவார்கள். அதனால் தான் அண்ணன் அங்க போயிருக்கார் இங்க போயிருக்கார் என்று கதை விட்டு கொண்டிருக்கிறேன் என்றார்.\nநல்ல வேலை இதுக்கு முன் இந்த நம்பரை வைத்துக்கொண்டிருந்த நபர் யாரிடமும் கடன் வாங்கிவிட்டு கொடுக்காமல் விட்டு விடவில்லை என்றது தான் ஹை லைட்.\nBlocked List என்று போட்டு விட்டால் நமக்கு அவர்களிடம் இருந்து போன் வந்தாலும் ரிங் டோன் கேட்காதா \n//உங்க போன் கூட காமிக்ஸ் பெயர் மாதிரி அடிக்குதே \"டின் டின், டின் டின்\" ன்னு ;-)//\nஅது நான் முன்ன வச்சுருந்த நோக்கியா போனோட ஸ்டாண்டர்ட் டியூன் :)\n//Blocked List என்று போட்டு விட்டால் நமக்கு அவர்களிடம் இருந்து போன் வந்தாலும் ரிங் டோன் கேட்காதா \n அவனுங்க டயல் பண்ணி சாவானுங்க ;) நம்மளுக்கு எந்த தொந்தரவும் இருக்காது - App Market-ல இந்த மாதிரி நிறைய applications கிடைக்குது ;) நம்மளுக்கு எந்த தொந்தரவும் இருக்காது - App Market-ல இந்த மாதிரி நிறைய applications கிடைக்குது\nகிருஷ்ணா வ வெ 24 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 11:25\nஇன்று கைபேசி வைத்திருக்கும் அனைவரும் கண்டிப்பாக ஒரு நாள் இந்த தொல்லைக்கு ஆளாகிருபர்கள்.\nநானும் விதிவிலக்கல்ல.கதையின் முடிவு நிஜமோ கற்பனையோ நன்றாக இருந்தது.\n'*^%$#@' // இது என்னான்னு தெரியலையே :-))))\nடாப் 101 லிஸ்டில் நுழைந்தாயிற்று ;) // வாழ்த்துகள். நூறை வீழ்த்தி முதல் இடம் பெற.\n// '*^%$#@' // இது என்னான்னு தெரியலையே :-))))//\nஅது தமிழில் இருக்கும் சிறந்த சொற்களின் தொகுப்பு\n//நூறை வீழ்த்தி முதல் இடம் பெற.//\n :) ஆனால், அந்த இடத்தை Mr.வரலாறு சீக்கிரம் தொட்டுவிடுவார் போல\nதிண்டுக்கல் தனபாலன் 24 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 1:30\nதமிழ்மணத்தில் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்... நன்றி... (TM 2)\nமிக்க நன்றி தனபாலன் சார்\n//இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கலாம் என்று மனதில் நினைத்தவாறு தூங்கிப் ���ோவதுதான் எவ்வளவு சுகமானது// Same Feeling. நான் தினமும் அனுபவிக்கிறேன் நண்பா :)\n//*^%$#@// - லக்கி லூக் உங்களை ரொம்ப பாதித்திருப்பது புரிகிறது :)\n//ஒருவழியாக இன்று தமிழ்மணத்தின் டாப் 101 லிஸ்டில் நுழைந்தாயிற்று ;)// Vazhthukkal nanbaa\n//லக்கி லூக் உங்களை ரொம்ப பாதித்திருப்பது புரிகிறது :)//\nஉண்மைதான் லக்கி லூக் காமிக்ஸ்களில் மட்டுமல்ல, அனேக கார்டூன்களில் இப்படிதான் திட்டுவார்கள்\nUnknown 25 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 12:48\nவந்தாச்சு double digit.. இனி அடுத்த இலக்கு single digit :)\n ஆனால் உங்களை மிஞ்ச முடியாது\nUnknown 25 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 12:50\nஏய், உன் பேரு கோபால்தானே ஒத்துக்கோ\nஅந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீண்டுவரலையா ஹா ஹா ஹா\nகோபால் என் வாழ்வில் மறக்க முடியாத நபர்\nUnknown 25 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 12:53\nதொல்லைகளை தவிர்க்க contacts-ல இல்லாத எண்களில் இருந்து அழைப்பு வந்தா பெரும்பாலும் எடுக்குறதில்லை\nஅப்படி எல்லாம் பண்ணக் கூடாது ;) முக்கியமான கால் மிஸ் ஆகிறப் போவுது\nதனபாலன்,மதுரை 26 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 1:19\nஎனகென்னவோ உங்களை பிடிக்காத யாரோ ஒருவர்தான் போன் பண்ணி இருப்பாருன்னு தோணுது\nAdmin 26 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 9:11\n வார விடுமுறை அன்று இந்த பதிவு வந்திருப்பதால் மிஸ் செய்துவிட்டேன்.\n//இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கலாம் என்று மனதில் நினைத்தவாறு தூங்கிப் போவதுதான் எவ்வளவு சுகமானது\n அதுவும் போனில் Snooze வசதியை கண்டுபிடித்தவனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்....\nப்ரோமீத்தியஸ் 28 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 9:08\nதமிழ் காமிக்ஸ்களுக்கு என்றே எக்ஸ்குளுசிவ் பாரம். இப்போது பீட்டா வில்\nCibiசிபி 28 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 3:30\n// நான்கு மாதங்களுக்கு முன் ப்ளேட்பீடியாவை தமிழ்மணத்தில் இணைத்த போது கிட்டத்தட்ட 2000-ஆவது ரேங்க் ஒருவழியாக இன்று தமிழ்மணத்தின் டாப் 101 லிஸ்டில் நுழைந்தாயிற்று ;) எந்த ஒரு தில்லுமுல்லும் செய்யாமல், கள்ள ஓட்டுக்கள் போடாமல் / வாங்காமல் - இந்த இடத்தை அடைந்தது மிக்க மகிழ்ச்சியை தருகிறது ஒருவழியாக இன்று தமிழ்மணத்தின் டாப் 101 லிஸ்டில் நுழைந்தாயிற்று ;) எந்த ஒரு தில்லுமுல்லும் செய்யாமல், கள்ள ஓட்டுக்கள் போடாமல் / வாங்காமல் - இந்த இடத்தை அடைந்தது மிக்க மகிழ்ச்சியை தருகிறது\nதொடருங்கள் உங்கள் சேவைகளை காத்திருக்கிறோம் நாங்கள்\nஅடுத்து டாப் 50க்குள் வர எங்களது வாழ்த்துக்கள் :))\nCibiசிபி 28 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 3:34\n// 'டிடி டின்டின்... டிடி டின்டின்.. டின்ன்ன்' - மொபைல் கதறியது தூக்கம் தடை பட்ட எரிச்சலில் பச்சை பட்டனை அழுத்தி காதில் வைத்தேன்... //\nகாமிக் கான் பதிவு தினமும் வரலன்னா கூப்பிடத்தான் ( நாங்க காலை மன்னிக்கவும் அதிகாலை நான்கு மணிக்குதான் கூப்பிடுவோம் ) ;-)\n7:30am ப்ளாக் எழுத வேண்டும் என்ற ஆசை ரொம்ப வருடங்களாக இருந்து வந்தாலும், ஒரு இனிய ஞாயிறு காலை பொழுதில்தான் அது நடந்தேற வேண்டும் என்று இருந்தது போலும்\nஇப்படி டைப் பண்ண ஆரம்பித்ததுமே தாவு தீர்ந்து விட்டது. இப்போவே கண்ண கட்டுதே இந்த transliterate-உடன் செம காமெடி :) இதுக்கு பதிலா கைல எழுதி ஸ்கேன் பண்ணி போட்டுறலாம் போல இருக்கு\n8:00am சரி, பாக்கலாம் :)\nஞானப்பல் - ஞானப்பால் அல்ல, பல் இது எனக்கு எப்போது முளைத்தது என்று சரியாக தெரியவில்லை - ஆனால் பல வருடங்களாகவே கீழிடது தாடையின் ஓரமாய் எனக்கே தெரியாமல் மெதுவாய் வளர்ந்து வந்திருக்கிறது இது எனக்கு எப்போது முளைத்தது என்று சரியாக தெரியவில்லை - ஆனால் பல வருடங்களாகவே கீழிடது தாடையின் ஓரமாய் எனக்கே தெரியாமல் மெதுவாய் வளர்ந்து வந்திருக்கிறது இதை நான் முதலில் கவனித்தது மூன்று வருடங்களுக்கு முன் என்று நினைக்கிறேன் இதை நான் முதலில் கவனித்தது மூன்று வருடங்களுக்கு முன் என்று நினைக்கிறேன் ஈறுகளை கிழித்துக்கொண்டு தன் வெண்ணிற கிரீடத்தை காட்டியது ஈறுகளை கிழித்துக்கொண்டு தன் வெண்ணிற கிரீடத்தை காட்டியது ஞானப்பல் பற்றி நான் மேலோட்டமாக கேள்விப்பட்டிருந்ததால், அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை ஞானப்பல் பற்றி நான் மேலோட்டமாக கேள்விப்பட்டிருந்ததால், அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை அப்போது எனக்கு அது எந்த விதத்திலும் இடைஞ்சலோ, குடைச்சலோ கொடுக்கவில்லை அப்போது எனக்கு அது எந்த விதத்திலும் இடைஞ்சலோ, குடைச்சலோ கொடுக்கவில்லை ரொம்ப நல்ல பல்லாகவே நடந்து கொண்டது\nஅதற்கடுத்த இரண்டு வருடங்களில் லேசாக பிரச்சினைகள் ஆரம்பித்தன சாப்பிட்ட பின்னர் வாயை நன்றாக கொப்புளிக்கவில்லை என்றால் உணவுத்துகள்கள் அந்த பல் இடுக்கில் போய் சிக்கிக் கொள்ளும் - சுகந்த 'நாறு'மணத்தை தரும் சாப்பிட்ட பின்னர் வாயை நன்றாக கொப்புளிக்கவில்லை என்றால் உணவுத்துகள்கள் அந்த பல் இடுக்கில் போய் சிக்கிக் கொள்ளும் - சுகந்த 'நாறு'மணத்தை தரும் சென்ற வருடம் பற்களில் படிந்த மஞ்சள் கறையை நீக்க பல் டாக்டரிடம் சென்ற போது, 'அந்த பல்லை எடுத்துருங்க, அப்படியே விட்டீங்கன்னா சொத்தை ஆகிடும்' என்றார் சென்ற வருடம் பற்களில் படிந்த மஞ்சள் கறையை நீக்க பல் டாக்டரிடம் சென்ற போது, 'அந்த பல்லை எடுத்துருங்க, அப்படியே விட்டீங்கன்னா சொத்தை ஆகிடும்' என்றார் 'பல்லு புடுங்கினா வலிக்குமா டாக்டர்' 'பல்லு புடுங்கினா வலிக்குமா டாக்டர்' என நான் அப்பாவியாய் கேட்க; 'பிடுங்க, முடியாது - சர்ஜரி பண்ணி…\nஅச்சுத் தமிழ் - ஆங்கில மற்றும் தமிழ் எழுத்துருக்கள் ஒரு ஒப்பீடு\nஇப்பதிவின் தலைப்புக்கும் ஜெ.மோ. அவர்களின் கட்டுரைக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது; இந்தப் பதிவு, தமிழை ஆங்கில எழுத்துக்களில் (Letters) எழுதுவது பற்றியதல்ல மாறாக, இக்கட்டுரையின் நோக்கம் - \"குறைந்த இடத்தில் அதிக தமிழ் எழுத்துக்களை அச்சேற்க உதவும் வகையிலான, புதிய வகைத் தமிழ் எழுத்துருக்களை (Fonts) வடிவமைப்பதற்கான எனது பரிந்துரைகளைப் பகிர்வது\" மட்டுமே ஆகும்\nநீண்ட காலமாகவே என்னை உறுத்தி வரும் ஒரு விஷயம், \"பொதுவாக ஆங்கிலத்தில் எந்த ஒரு வாக்கியத்தையும் குறைவான எழுத்துக்களில் அமைக்கவும்; குறைவான இடத்தில் அதிக சொற்களை அச்சடிக்கவும் முடியும் போது - தமிழில் மட்டும் ஏன் வாக்கியங்களும், அச்சுக் கோர்ப்பும் பெரிதாய் நீள்கிறது\" என்பது ஆங்கிலம் என்றல்ல, பொதுவாகவே அந்நிய மொழிகளில் இருந்து மொழியாக்கம் செய்யப் படும் அனைத்து படைப்புகளுக்கும் இது ஓரளவுக்குப் பொருந்தக் கூடும் சில மொழிகளைப் பொறுத்த வரையில், தமிழுடனான இந்த மொழியாக்க விகிதங்கள் தலைகீழாகவும் அமையலாம்\nவெறும் எழுத்து வடிவிலான படைப்புக்களில் - தமிழ் மொழியின் இந்த நீள அகல வேற…\nதமிழ் பேசிய பேட்மேன் - திகில் காமிக்ஸ்\nடார்க் நைட் ரைஸ் ஆகிறாரோ இல்லையோ, உலகெங்கும் பேட்மேன் பீஃவர் இப்போது ரைஸ் ஆகிவிட்டது, இல்லையா உங்களுக்கெல்லாம் பேட்மேன் எப்படி அறிமுகமானார் உங்களுக்கெல்லாம் பேட்மேன் எப்படி அறிமுகமானார் நல்ல வேளையாக எனக்கு டிம் பர்ட்டனின் பேட்மேன் படங்கள் மூலமாக அறிமுகமாகவில்லை (அந்த கொடுமையை பிறகு பார்த்தது வேறு விஷயம் நல்ல வேளையாக எனக்கு டிம் பர்ட்டனின் பேட்மேன் படங்கள் மூலமாக அறிமுகமாகவில்லை (அந்த கொடுமையை பிறகு பார்���்தது வேறு விஷயம்). எனக்கு முதலில் அறிமுகமானது தமிழ் பேசும் பேட்மேன் - ஆம், திகில் காமிக்ஸ் மூலமாக\nஉங்களில் பல பேர் முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் கேள்விப்பட்டிருப்பீர்கள் எத்தனை பேருக்கு திகில் காமிக்ஸ் பற்றி தெரியும் எத்தனை பேருக்கு திகில் காமிக்ஸ் பற்றி தெரியும் இவற்றை வெளியிட்டதும் பிரகாஷ் பப்ளிஷர்ஸின் - விஜயன் அவர்கள்தான் இவற்றை வெளியிட்டதும் பிரகாஷ் பப்ளிஷர்ஸின் - விஜயன் அவர்கள்தான் 1986-இல் மற்ற காமிக்ஸ் இதழ்களில் மாயாவி, ஸ்பைடர், ஜேம்ஸ் பாண்ட் போன்ற அரைத்த மாவுகள் வெளிவந்து கொண்டிருந்தபோது தில்லாக திகிலை வெளியிட்டார் விஜயன் 1986-இல் மற்ற காமிக்ஸ் இதழ்களில் மாயாவி, ஸ்பைடர், ஜேம்ஸ் பாண்ட் போன்ற அரைத்த மாவுகள் வெளிவந்து கொண்டிருந்தபோது தில்லாக திகிலை வெளியிட்டார் விஜயன் ஆரம்பத்தில் வந்த சில கதைகள் மரண மொக்கை என்றாலும் பிறகு கருப்பு கிழவி, கேப்டன் பிரின்ஸ், ப்ரூனோ ப்ரேஸில், XIII, பேட்மேன் என திகிலில் வந்த கதைகள் ஒவ்வொன்றும் வித்தியாசமான கதாபாத்திரங்களின் அணிவகுப்புதான் ஆரம்பத்தில் வந்த சில கதைகள் மரண மொக்கை என்றாலும் பிறகு கருப்பு கிழவி, கேப்டன் பிரின்ஸ், ப்ரூனோ ப்ரேஸில், XIII, பேட்மேன் என திகிலில் வந்த கதைகள் ஒவ்வொன்றும் வித்தியாசமான கதாபாத்திரங்களின் அணிவகுப்புதான் அவற்றின் சித்திரத் தரம், கதைக்களன், வசனங்கள், இவை அன்றைய கால கட்டத்தில் என்னை போன்ற சிறுவர்கள் மீது ஏற்…\nப்ளேட்பீடியா - உருண்டோடிய ஒரு வருடம்\nஇந்த ஒரு வருட வலைப்பூ அனுபவம் எனக்கு கற்றுத் தந்தது ஏராளம், நிறைய நண்பர்களையும் எனக்கு அளித்திருக்கிறது ஒரு வருடத்திற்கு முன், ஒரு வருடம் கழித்து, ஒரு வருடம் முடிந்ததிற்கெல்லாம் இப்படி ஒரு தனிப்பதிவு போடுவேன் என்று கனவிலும் நினைத்திருக்கவில்லை. :) சில வரிகள் மட்டுமே கொண்ட அந்த முதல் பதிவைப் போடவே கிட்டத்தட்ட அரை மணிநேரம் ஆனது ஒரு வருடத்திற்கு முன், ஒரு வருடம் கழித்து, ஒரு வருடம் முடிந்ததிற்கெல்லாம் இப்படி ஒரு தனிப்பதிவு போடுவேன் என்று கனவிலும் நினைத்திருக்கவில்லை. :) சில வரிகள் மட்டுமே கொண்ட அந்த முதல் பதிவைப் போடவே கிட்டத்தட்ட அரை மணிநேரம் ஆனது உண்மையில், அதை ஒரு பதிவாகவே கணக்கில் கொள்ள முடியாது. நியாயமாகப் பார்த்தால் இரண்டாம் பதிவை எழுதிய மார்ச் 27ம் தேதியைத்���ான், பதிவிடத் துவங்கிய முதல் நாளாக நான் கணக்கில் கொள்ள வேண்டும் உண்மையில், அதை ஒரு பதிவாகவே கணக்கில் கொள்ள முடியாது. நியாயமாகப் பார்த்தால் இரண்டாம் பதிவை எழுதிய மார்ச் 27ம் தேதியைத்தான், பதிவிடத் துவங்கிய முதல் நாளாக நான் கணக்கில் கொள்ள வேண்டும் ஏனெனில் அன்று முதல்தான் ஏதோ சொல்லிக்கொள்ளும்படி சில பத்திகளில் பதிவிட ஆரம்பித்தேன் ஏனெனில் அன்று முதல்தான் ஏதோ சொல்லிக்கொள்ளும்படி சில பத்திகளில் பதிவிட ஆரம்பித்தேன் எது எப்படியோ, இன்று வரையில் 91 பதிவுகள், ~2500 பின்னூட்டங்கள், 112 பின்தொடர்வாளர்கள், ~1,03,200 பார்வைகள், ரேங்க் தமிழ்மணத்தில் 50 & அலெக்ஸாவில் (இந்தியா) ஒரு லட்சம்; என ஓரளவு வண்டி ஓடியிருக்கிறது எது எப்படியோ, இன்று வரையில் 91 பதிவுகள், ~2500 பின்னூட்டங்கள், 112 பின்தொடர்வாளர்கள், ~1,03,200 பார்வைகள், ரேங்க் தமிழ்மணத்தில் 50 & அலெக்ஸாவில் (இந்தியா) ஒரு லட்சம்; என ஓரளவு வண்டி ஓடியிருக்கிறது இதை சாத்தியமாக்கிய உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி இதை சாத்தியமாக்கிய உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி\nஇந்த ஒரு வருட வலைப்பூ அனுபவம் எனக்கு கற்றுத் தந்தது ஏராளம் தமிழ் மீது தீராத தாகத்தையும், எழுத்தில் ஓரளவு பக்குவத்தையும், நடப்புகளை…\nBook my Show-வில் இலவச சினிமா டிக்கெட் வாங்கும் வித்தை\nமல்டிப்ளெக்ஸில் நண்பர்களோடும், குடும்பத்தோடும் கும்பலாக போய் படம் பார்த்து ஓட்டாண்டி ஆனவர்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம் அந்த ஒட்டாண்டிகளின் நண்பர்கள் இந்த பதிவைப் படிக்காவிட்டாலும், உங்களுக்காக டிக்கெட் வாங்கும் அந்த பரிதாப ஜீவன்களுக்கு இந்தப் பதிவை அறிமுகப்படுத்துங்கள் அந்த ஒட்டாண்டிகளின் நண்பர்கள் இந்த பதிவைப் படிக்காவிட்டாலும், உங்களுக்காக டிக்கெட் வாங்கும் அந்த பரிதாப ஜீவன்களுக்கு இந்தப் பதிவை அறிமுகப்படுத்துங்கள் IRCTC-க்கு இணையான ஒரு மொக்கை முன்பதிவு இணையதளம் எது என்று கேட்டால் அது bookmyshow.com தான் IRCTC-க்கு இணையான ஒரு மொக்கை முன்பதிவு இணையதளம் எது என்று கேட்டால் அது bookmyshow.com தான் IRCTC போலவே காலை பத்து மணியிலிருந்து பதினொரு மணி வரை செம பிஸியாக இருக்கும் - குறிப்பாக வார இறுதி நாட்களில் அதாவது வெள்ளி, சனி மற்றும் ஞாயிறுகளில்\nபுக்மைஷோ தளம் - சில கிரெடிட் கார்டு, வங்கி மற்றும் வணிக நிறுவனங்களின் கூட்டணியுடன் பல தள்ளுபடி சலுகைகளை ���னது பயனர்களுக்கு வழங்கி வருகிறது இவற்றில் மிகவும் பிரசித்தமான ஒரு ஆஃபர் \"ஒரு டிக்கெட் வாங்கினால் இன்னொன்று ப்ரீ\" என்பதாகும் இவற்றில் மிகவும் பிரசித்தமான ஒரு ஆஃபர் \"ஒரு டிக்கெட் வாங்கினால் இன்னொன்று ப்ரீ\" என்பதாகும் இதைப்பற்றி, சம்பந்தப்பட்ட கிரெடிட் கார்டு நிறுவனங்களும் புதிய கார்டை மார்க்கெட் செய்யும்போது பெரிதாக விளம்பரப்படுத்தும் இதைப்பற்றி, சம்பந்தப்பட்ட கிரெடிட் கார்டு நிறுவனங்களும் புதிய கார்டை மார்க்கெட் செய்யும்போது பெரிதாக விளம்பரப்படுத்தும் ஆனால், கீழே கண்ணுக்கு தெரியாத அளவில் - * Terms and conditions என்ற சுட்டி இருக்கும் - அதில் பக்கம் பக்கமாய் எழ…\nலக்கி லூக் - லயன் நியூ லுக் ஸ்பெஷல் (28 ஆவது ஆண்டு மலர்)\nலயன் காமிக்ஸின் 28 ஆவது ஆண்டு மலர் (லயன் நியூ லுக் ஸ்பெஷல்) இம்மாதம் வெளியாகியிருக்கிறது இதன் ஆசிரியர் திரு. S. விஜயன் அவர்கள், 1984-இல் லயன் காமிக்ஸை துவக்கிய நாள் முதல் இன்று வரை பல ஏற்ற இறக்கங்களை கடந்து வெற்றிகரமாக நிர்வகித்து வருகிறார் இதன் ஆசிரியர் திரு. S. விஜயன் அவர்கள், 1984-இல் லயன் காமிக்ஸை துவக்கிய நாள் முதல் இன்று வரை பல ஏற்ற இறக்கங்களை கடந்து வெற்றிகரமாக நிர்வகித்து வருகிறார் இடையில் ஏற்பட்ட பெரும் தொய்வுக்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம் இடையில் ஏற்பட்ட பெரும் தொய்வுக்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம் அதே போல இந்த ஆண்டு தோன்றிய மறுமலர்ச்சிக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் - எனக்கு முக்கிய காரணமாய் தோன்றுவது நீண்ட நாள் வாசகர்கள் காட்டி வரும் பேராதரவே அதே போல இந்த ஆண்டு தோன்றிய மறுமலர்ச்சிக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் - எனக்கு முக்கிய காரணமாய் தோன்றுவது நீண்ட நாள் வாசகர்கள் காட்டி வரும் பேராதரவே வாசக எண்ணிக்கையில் சிலராய் இருந்தாலும் தமிழில் காமிக்ஸ் படிப்பது என்பது ஒரு கல்ட் இயக்கமாய் உருப்பெற்றிறுப்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை வாசக எண்ணிக்கையில் சிலராய் இருந்தாலும் தமிழில் காமிக்ஸ் படிப்பது என்பது ஒரு கல்ட் இயக்கமாய் உருப்பெற்றிறுப்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை அப்படிப்பட்ட தமிழ் காமிக்ஸ் hardcore வாசகர்களில் ஒருவனாக - லயன் காமிக்ஸுக்கும், திரு.விஜயனுக்கும், பிரகாஷ் பப்ளிஷர்ஸின் அலுவலர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nலயன் நியூ ���ுக் ஸ்பெஷல், அவர்களுடைய சமீபத்திய மறு அவதார பாணியிலேயே உயர் தர தாளில் அச்சாகி, இரண்டு முழு நீள, முழு வண்ண லக்கி லூக்கின் சாகசங்களுடன் ஒரு தரமான படைப்பாக வெளிவந்துள்ளது கொசுறாக சில கருப்பு வெள்ளை பக்கங்க…\nThe Dark Knight Rises - 2012 - உணர்வுகளோடு விளையாடும் நோலன்\nகொலை வெறி பிடித்த இரசிகர்கள் எந்த ஹீரோவுக்கு அல்லது எந்த வில்லனுக்கு அதிகம் என்று கேட்டால் இரண்டுக்குமான பதில் பேட்மேன் கதைத் தொடரில்தான் அடங்கியிருக்கிறது பேட்மேனின் (அல்லது நோலனின்) வெறி பிடித்த இரசிகர்கள் போட்ட பெரும் கூச்சலையும், செய்த அலப்பறைகளையும் நேற்று தியேட்டரில் நேரில் பார்த்தேன்; பேட்மேனின் பரம வைரியான ஜோக்கரின் வெறி பிடித்த இரசிகன் (என்று சொல்லிக் கொண்டவன்) செய்த அட்டூழியத்தை செய்திகளில் பார்த்தேன் நேற்று சுத்தமாய் விமர்சனம் எழுதும் மூட் இல்லாதாதால் இந்த லேட்டான விமர்சனம் நேற்று சுத்தமாய் விமர்சனம் எழுதும் மூட் இல்லாதாதால் இந்த லேட்டான விமர்சனம் இந்நேரம் எல்லோரும் அடித்து, துவைத்து, வவ்வாலை மல்லாக்க தொங்க விட்டிருப்பார்கள் - எனது பங்கிற்கு நானும் அதை செய்யத்தான் போகிறேன் இந்நேரம் எல்லோரும் அடித்து, துவைத்து, வவ்வாலை மல்லாக்க தொங்க விட்டிருப்பார்கள் - எனது பங்கிற்கு நானும் அதை செய்யத்தான் போகிறேன் ஆனால், முக்கியமான ஒன்றை முதலில் சொல்லியாக வேண்டும்\nஇது ஒரு Epic மூவி ஆக இருக்கும், நான் பேட்மேன் வெறியன், நோலனின் பரம வெறியன் என்றெல்லாம் உணர்ச்சி வசப்படாமல், அமைதியாய், ஒரு சாதாரண ஆக்ஷன் பட இரசிகனாய் படம் பார்த்தால் நிச்சயம் பிடிக்கும் எனக்குப் பிடித்தது படத்தில் இருந்த ஓட்டைகளை மீறி படம் ஒழுகாமல் இருந்ததிற்கு காரணம் - படம் உணர்ச்சிகரமாகவும், ஒரு பெரிய …\nசிஸ்அட்மின் - 2 - டெஸ்க்டாப் டெர்ரரிஸம்\nபத்தாயிரத்துக்கு ஒரு அசெம்பிள்ட் PC வாங்கி விட்டால், உலகத்தில் இருக்கும் அனைத்து மென்பொருள்களுக்கும் லைசென்ஸ் வாங்கி விட்டது போன்ற ஒரு நினைப்பு சிலருக்கு இருக்கும் 2GB RAM வைத்துக்கொண்டு, 'மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2012, போட்டோ ஷாப், ஆரகிள் டேட்டாபேஸ் 12c போட்டுருப்பா - அப்படியே புது கேம்ஸ், சாங்க்ஸ், மூவிஸ் எல்லாத்தையும் காப்பி பண்ணிரு' என்று மனசாட்சியே இல்லாமல் சொல்வார்கள் 2GB RAM வைத்துக்கொண்டு, 'மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2012, போட்டோ ஷாப், ஆரகிள் டேட்டாபேஸ் 12c போட்டுருப்பா - அப்படியே புது கேம்ஸ், சாங்க்ஸ், மூவிஸ் எல்லாத்தையும் காப்பி பண்ணிரு' என்று மனசாட்சியே இல்லாமல் சொல்வார்கள் டிவி வாங்கினால் சாட்டிலைட் சானல்களை இலவசமாக எதிர்பாரக்காத இந்த நபர்களுக்கு, கம்பியூட்டர் வாங்கும் போது மட்டும், மௌஸ் பேடில் இருந்து, ஐ-பேட் வரைக்கும் எல்லாமே ஃப்ரீயாக வேண்டும்\nகுறைந்த பட்சம் விண்டோஸ் கூட உபயோகிக்க தெரியாமல் PC வாங்கிவிட்டு, வாழ்கையில் எந்த கஷ்டம் வந்தாலும் அதற்கு சிஸ்டம்தான் காரணம் என நினைத்துக்கொண்டு அட்மின்களின் எஞ்சியிருக்கும் உயிரை எடுப்பார்கள் இந்த 'கஷ்ட'மர்கள் சாப்ட்வேர் மற்றும் ஹார்ட்வேர் இவை இரண்டும் வேறு வேறு என்ற அடிப்படை அவேர்னெஸ் கூட இல்லாத அண்டர்(அ)வேர் அங்கிள்களாக இன்னமும் பல பேர் இருக்கிறார்கள்\nஇன்னொன்று அறிவு ஜீவிகள் ரகம் Dell லாப்டாப் வாங்கி விட்டு, …\nபெங்களூரில் நேற்று நிகழ்ந்த பதிவர் சந்திப்பு\nசென்னையில் கடந்த மாதம் நடந்த பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள இயலாததில் சின்னதாய் ஒரு வருத்தம் இருக்கத்தான் செய்தது அதை கொஞ்சமாய் ஈடு கட்டும் விதத்தில் நேற்று சின்னதாய் ஒரு பதிவர் சந்திப்பு பெங்களூரில் நிகழ்ந்தது அதை கொஞ்சமாய் ஈடு கட்டும் விதத்தில் நேற்று சின்னதாய் ஒரு பதிவர் சந்திப்பு பெங்களூரில் நிகழ்ந்தது கலந்து கொண்டவர்கள் அனைவரும் என்னை விட அனுபவத்திலும் வயதிலும் மூத்தவர்களே என்பதை நினைக்கும் போது செம ஜாலியாக இருக்கிறது கலந்து கொண்டவர்கள் அனைவரும் என்னை விட அனுபவத்திலும் வயதிலும் மூத்தவர்களே என்பதை நினைக்கும் போது செம ஜாலியாக இருக்கிறது ;) தமிழ்மணத்தில் இருந்து, இந்தப் பதிவை படிக்க வந்த மற்ற பதிவர்கள் தங்களுக்கு அழைப்பு வரவில்லையே என்று கடுப்பாக வேண்டாம் ;) தமிழ்மணத்தில் இருந்து, இந்தப் பதிவை படிக்க வந்த மற்ற பதிவர்கள் தங்களுக்கு அழைப்பு வரவில்லையே என்று கடுப்பாக வேண்டாம் இந்த சந்திப்பில் கலந்து கொண்டவர்கள், பதிவுலகில் சிறுபான்மையினரும், புறக்கணிக்கப்பட்டவர்களுமான( இந்த சந்திப்பில் கலந்து கொண்டவர்கள், பதிவுலகில் சிறுபான்மையினரும், புறக்கணிக்கப்பட்டவர்களுமான() காமிக்ஸ் பதிவர்கள் மட்டுமே) காமிக்ஸ் பதிவர்கள் மட்டுமே :) அதுவும் இது ஒரு திட்டமிடப்பட்ட சந்திப்பு அல்ல, காமிக்ஸ் டைட்டில் ��ாணியில் சொல்வதானால் 'தற்செயலாய் ஒரு பதிவர் சந்திப்பு :) அதுவும் இது ஒரு திட்டமிடப்பட்ட சந்திப்பு அல்ல, காமிக்ஸ் டைட்டில் பாணியில் சொல்வதானால் 'தற்செயலாய் ஒரு பதிவர் சந்திப்பு'. நேற்று பெங்களூரில் நடந்த காமிக் கான் கண்காட்சியில் இந்த சந்திப்பு நிகழ்ந்தேறியது'. நேற்று பெங்களூரில் நடந்த காமிக் கான் கண்காட்சியில் இந்த சந்திப்பு நிகழ்ந்தேறியது ஹலோ, நில்லுங்க காமிக்ஸுன்னு சொன்னாலே காத தூரம் ஓடற பழக்கம் இன்னுமா போகல எங்களோட வயசைப் பார்த்துமா நம்பலே, இது சின்ன குழந்தைங்க சமாசாரம் இல்லைன்னு\nஇடம் இருந்து இரண்டாவதாக நான், அருகில்…\nஅச்சுத் தமிழ் - ஆங்கில மற்றும் தமிழ் எழுத்துருக்கள் ஒரு ஒப்பீடு\nஇப்பதிவின் தலைப்புக்கும் ஜெ.மோ. அவர்களின் கட்டுரைக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது; இந்தப் பதிவு, தமிழை ஆங்கில எழுத்துக்களில் (Letters) எழுதுவது பற்றியதல்ல மாறாக, இக்கட்டுரையின் நோக்கம் - \"குறைந்த இடத்தில் அதிக தமிழ் எழுத்துக்களை அச்சேற்க உதவும் வகையிலான, புதிய வகைத் தமிழ் எழுத்துருக்களை (Fonts) வடிவமைப்பதற்கான எனது பரிந்துரைகளைப் பகிர்வது\" மட்டுமே ஆகும்\nநீண்ட காலமாகவே என்னை உறுத்தி வரும் ஒரு விஷயம், \"பொதுவாக ஆங்கிலத்தில் எந்த ஒரு வாக்கியத்தையும் குறைவான எழுத்துக்களில் அமைக்கவும்; குறைவான இடத்தில் அதிக சொற்களை அச்சடிக்கவும் முடியும் போது - தமிழில் மட்டும் ஏன் வாக்கியங்களும், அச்சுக் கோர்ப்பும் பெரிதாய் நீள்கிறது\" என்பது ஆங்கிலம் என்றல்ல, பொதுவாகவே அந்நிய மொழிகளில் இருந்து மொழியாக்கம் செய்யப் படும் அனைத்து படைப்புகளுக்கும் இது ஓரளவுக்குப் பொருந்தக் கூடும் சில மொழிகளைப் பொறுத்த வரையில், தமிழுடனான இந்த மொழியாக்க விகிதங்கள் தலைகீழாகவும் அமையலாம்\nவெறும் எழுத்து வடிவிலான படைப்புக்களில் - தமிழ் மொழியின் இந்த நீள அகல வேற…\nலயன் மேக்னம் ஸ்பெஷல் - சத்தமில்லாமல் ஒரு சரித்திரம்\nபருமனான புத்தகங்கள் என்றும் என் விருப்பத்திற்குரியதாக இருந்ததில்லை; படித்து முடிக்க பல வாரங்களாகும் என்பதோடு, ஐம்பது - அறுபது பக்கங்களைக் கடப்பதற்குள், எழுத்துக்கள் யாவும் எறும்புகளைப் போல ஊறத் துவங்க, பக்கங்கள் வெண்மையாகிப் போனது போன்ற பிரம்மையில், புத்தகம் நழுவி, தூக்கம் என்னைத் தழுவத் துவங்கி விடும் காமிக் புத்��கங்கள் மட்டும் விதிவிலக்கு - குறைவான எழுத்துகளுடன், அழகிய சித்திரங்கள் கைகோர்த்துக் கொண்டு, திரையரங்கில் படம் பார்க்கும் உணர்வைத் தரவல்லவை அவை\nவிதிவிலக்குகளின் எல்லைகளைப் பரிசோதித்துப் பார்க்கக் கூடிய வகையில், 400+, 500+, 800+ என்று அலற வைக்கும் பக்க எண்ணிக்கைகளுடன் \"மகா மெகா குண்டு\" புத்தகங்களை பிரகாஷ் பப்ளிஷர்ஸ் வெளியிடுவது இது முதல் முறையல்ல - சர்வ நிச்சயமாக கடைசி முறையாகவும் இருக்கப் போவதில்லை அவர்களைப் பொறுத்த வரையில், நவரசங்களும் இடம் பெறுமாறு, ரகத்திற்கு (ரசத்திற்கு அவர்களைப் பொறுத்த வரையில், நவரசங்களும் இடம் பெறுமாறு, ரகத்திற்கு (ரசத்திற்கு) ஒன்றாக ஏழு எட்டு கதைகளை தொகுத்துப் போட்டால் அது ஒரு \"ஸ்பெஷல் புத்தகம்\" என்ற அளவிலேயே இது வரை இருந்து வந்திருக்கிறது (இரத்தப் படலம் தொகுப்பு - ஒரு விதிவிலக்கு). அந்த பா…\nநெட்வொர்க் அட்டாச்ட் ஸ்டோரேஜ் - Synology DiskStation DS213 NAS\nசமீபத்தில் ஒரு Network Attached Storage Server வாங்கினேன் என்று இந்தப் பதிவில் சொல்லியிருந்தேன் அல்லவா அதைப் பற்றிய ஒரு தொழில்நுட்பப் பதிவு இது அதைப் பற்றிய ஒரு தொழில்நுட்பப் பதிவு இது தப்பிக்கும் எண்ணமிருந்தால், உடனே லுங்கியை தூக்கிப் பிடித்துக் கொண்டு தலைதெறிக்க ஓடி விடுங்கள் தப்பிக்கும் எண்ணமிருந்தால், உடனே லுங்கியை தூக்கிப் பிடித்துக் கொண்டு தலைதெறிக்க ஓடி விடுங்கள் :) மிகவும் நுட்பமான பதிவாக இல்லாமல், NAS பற்றியதொரு அறிமுகப் பதிவாகவே இது அமையும்; எனவே பயம் வேண்டாம்\nரொம்ப போரடிக்காமல் விவேக் பாணியில் சுருக்கமாக சொல்வதானால் NAS Server உங்கள் வீட்டு மாடியில் இருக்கும் ஒரு தண்ணி டேங்கி, தண்ணி டேங்கி, தண்ணி டேங்கி :) ஒரே ஒரு தண்ணீர்த் தொட்டியில் சேமித்து வைக்கும் நீரை, வீட்டில் உள்ள பல குழாய்களின் மூலம் பிடித்து உபயோகப்படுத்திடுவதைப் போல - ஒரு NAS சர்வரில் சேமிக்கும் டேட்டாவை, வீடு அல்லது அலுவலகத்தில் உள்ள பல கணிணிகளில் இருந்து Network மூலம் ஒரே சமயத்தில் எளிதாக access செய்திடலாம் :) ஒரே ஒரு தண்ணீர்த் தொட்டியில் சேமித்து வைக்கும் நீரை, வீட்டில் உள்ள பல குழாய்களின் மூலம் பிடித்து உபயோகப்படுத்திடுவதைப் போல - ஒரு NAS சர்வரில் சேமிக்கும் டேட்டாவை, வீடு அல்லது அலுவலகத்தில் உள்ள பல கணிணிகளில் இருந்து Network மூலம் ஒரே சமயத்தில் எளிதாக access செய்திடலாம் முதலில் இந்த Overview & Unboxing விடியோவைப் பார்த்து விடுங்களேன் முதலில் இந்த Overview & Unboxing விடியோவைப் பார்த்து விடுங்களேன் என் குரல் மட்டும்தான் ஒலிக்கும், முகத்தை ஒளித்துக்கொண்டேன் என்பதால் பயமின்றி கண்டு மகிழலாம் என் குரல் மட்டும்தான் ஒலிக்கும், முகத்தை ஒளித்துக்கொண்டேன் என்பதால் பயமின்றி கண்டு மகிழலாம் ;) . . NAS சர்வரை பல்வேறு காரணங்களுக்காக, பல்வேறு ம…\nஇரண்டாம் உலகப் போர் காலத்திய நாஜி (Nazi / நாட்ஸீ) ஜெர்மனி என்றாலே - அடால்ஃப் ஹிட்லரும்; 'கவிழ்த்த சட்டி - ஹெல்மட்' தலையுடன், வலது கையை உயரே நீட்டி \"நாஜி சல்யூட்\" அடிக்கும் ஜெர்மானிய வீரர்களும்; கேஸ் சேம்பர்களில் அரங்கேறிய யூத இன அழிப்பும் மனத்திரையில் விரியும் ஜெர்மனி மட்டுமல்ல... WW2-வுக்கு முன்னரும் பின்னரும் - பல நாடுகள் பல விதமான போர்க்குற்றங்கள், எல்லை விரிவாக்கம், இன அழிப்பு ஆகிய செயல்களில் ஈடுபட்டிருக்கின்றன. பல்வேறு காரணங்களுக்காக, தத்தம் எதிரி நாடுகளின் மீதும், இனங்களின் மீதும் மிருகத்தனமான தாக்குதல்களை இன்று வரை நடத்தியும் வருகின்றன.\nஆனால், ஹிட்லர் கொடூரமான முறையில் நிகழ்த்திய பெரும் இன அழிப்பானது, உலக வரலாற்றில் மிகவும் அழுத்தமாகவே பதிக்கப் பட்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, உலகப்போர் குறித்த பெரும்பாலான மேற்கத்தியப் படைப்புகளில் - ஒட்டுமொத்த (நாஜி) ஜெர்மானியர்களையும் இரக்கமற்ற கொலைகாரர்களாகவும்; அவர்களை எதிர்த்துப் போரிட்ட நேச நாட்டு வீரர்களை (Allied Forces) ஒப்பற்ற நாயகர்களாகவும் பொதுப் படுத்தி சித்தரிப்பது வழக்கம் - காமிக்ஸ் படைப்புகளும் …\nவெகுஜன நாயகர்களின் திரைப்படங்களிற்கு, 'உலக சினிமா ஆராய்ச்சி' செய்ய யாரும் செல்வதில்லை; அது போலதான் டெக்ஸ் வில்லரின் காமிக்ஸ் கதைகளும் அடுத்த பத்தியில் அவரது வாழ்க்கை வரலாறே அடங்கி இருக்கிறது, மூச்சை ஒருமுறை நன்றாக இழுத்துப் பிடித்துக் கொள்ளுங்கள் அடுத்த பத்தியில் அவரது வாழ்க்கை வரலாறே அடங்கி இருக்கிறது, மூச்சை ஒருமுறை நன்றாக இழுத்துப் பிடித்துக் கொள்ளுங்கள் :) தம் கட்ட முடியாதவர்களுக்காக, நானே தேவைப்படும் இடங்களில் லைன் ப்ரேக்களை விட்டிருக்கிறேன் :) தம் கட்ட முடியாதவர்களுக்காக, நானே தேவைப்படும் இடங்களில் லைன் ப்ரேக்களை விட்டிருக்கிறேன்\n>>> சிறு நகரங்களை தமது கட்டுக்குள் வைத்திருக்கும் அடாவடிப் பேர்வழிகளையும், ஒழுக்கங் கெட்ட அதிகாரிகளையும் அடக்குவதற்கோ; அல்லது, வெள்ளையர்களுக்கு தொல்லை கொடுக்கும் செவ்விந்தியர்களை (), இராணுவ அதிகாரிகளின் கோரிக்கையின் பேரில் ஒடுக்குவதற்கோ; இல்லையேல், மாந்திரீகர்கள் மற்றும் புதிரான பல எதிரிகளை புரட்டி எடுப்பதற்கோ...\n...\"இடைபெல்ட், கைத்துப்பாக்கி, வின்செஸ்டர் ரைஃபிள்\" சகிதம், \"நீல ஜீன்ஸ், மஞ்சள் சட்டை, கருப்பு ஸ்கார்ஃப், தொப்பி, முள் சக்கரம் வைத்த பூட்ஸ் \" அணிந்து; தனியாகவோ... அல்லது, \"சதா புலம்பித் திரியும் தனது கிழட்டு சகா 'கிட் கார்சன்'\" உடனோ...\n...சில சமயங்களில், \"தான் வழிநடத்தும் ந…\nரோனின் - ஒரு சாமுராயின் சபதம்\nஜப்பானிய வரலாற்றில், சாமுராய்களுக்கு உயர்வான ஒரு இடம் உண்டு. நின்ஜாக்கள் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள் - மறைந்திருந்து திடீர் தாக்குதல் நடத்தும் ஆபத்தான சண்டைக்காரர்கள் அவர்கள் ஆனால், சாமுராய்களோ, யுத்த விதிமுறைகளை மீறாமல், கூரிய வாள் ஏந்தி நேருக்கு நேர் மோதும் ஒழுக்கமிகு மாவீரர்கள்; உயர்குடி மக்கள் மற்றும் அரசாங்க பிரதிநிதிகளின் பாதுகாவலர்களாக விளங்கிய அவர்கள், தங்கள் தலைவனுக்காக உயிரையும் கொடுக்கக் கூடியவர்கள் ஆனால், சாமுராய்களோ, யுத்த விதிமுறைகளை மீறாமல், கூரிய வாள் ஏந்தி நேருக்கு நேர் மோதும் ஒழுக்கமிகு மாவீரர்கள்; உயர்குடி மக்கள் மற்றும் அரசாங்க பிரதிநிதிகளின் பாதுகாவலர்களாக விளங்கிய அவர்கள், தங்கள் தலைவனுக்காக உயிரையும் கொடுக்கக் கூடியவர்கள் தனது தலைவனை இழந்த (அ) அவரைப் பாதுகாக்கத் தவறிய (அ) அவரின் நன்மதிப்பை இழந்த சாமுராய்க்கு வழங்கப் படும் அவமானத்திற்குரிய பட்டப் பெயர் தான் - \"ரோனின்\"\nவரலாற்றுச் சம்பவங்கள், காவியங்கள் மற்றும் கட்டுக் கதைகளோடு, கொஞ்சம் கற்பனைகளையும் கலந்து கட்டி அடிக்கையில், காமிக்ஸ் கதைகளுக்கா பஞ்சமிருக்கும் அத்தகைய ஒரு கதை தான், ஃபிரான்க் மில்லர் எழுதி, வரைந்திருக்கும் இந்த \"ரோனின்\":\n13ம் நூற்றாண்டைய ஜப்பான்... தனது தலைவன் 'ஒஸாகி'-யை, சூழ்ச்சி செய்து கொன்ற 'அகாட்' என்ற பூதத்தை பழிவாங்குவதற்காக, சரியான சந்தர்ப்பம் தேடி காத்திருக்கிறான் ரோனின் …\nஜோனா ஹெக்ஸ் - வெகுமதி வேட்டையன்\n\"சொர்க்கத்தில் தனக்கு இடமிருக்கப் போவதில்லை என்பதை உணர்ந்த மனிதன், சாத்தானுடன் சமரசம் செய்து கொள்வது புத்திசாலித்தனம் நரகமே ��ிரம்பி வழியும் அளவுக்கு - பாவிகளையும், திருடர்களையும், கொலைகாரர்களையும் - ஜோனா ஹெக்ஸ், தொடர்ந்து மேலே அனுப்பி வைத்துக் கொண்டிருப்பது, அந்த காரணத்திற்காகத் தான் நரகமே நிரம்பி வழியும் அளவுக்கு - பாவிகளையும், திருடர்களையும், கொலைகாரர்களையும் - ஜோனா ஹெக்ஸ், தொடர்ந்து மேலே அனுப்பி வைத்துக் கொண்டிருப்பது, அந்த காரணத்திற்காகத் தான்\" இது, \"Face full of Violence\" காமிக்ஸ் இதழில், ஜோனா ஹெக்ஸ் பற்றி தரப்பட்டிருக்கும் சிறு அறிமுகம்\n இத்தாலியில் தயாரிக்கப் பட்ட இவ்வகைப் படங்கள் - 'பழி வாங்கல்', 'புதையல் தேடல்', 'இரயில் கொள்ளை' போன்ற எளிமையான சில கதைக்களங்களைக் கொண்டிருக்கும். சிறப்பான இசை, திரைக்கதை மற்றும் படமாக்கத்துடன் கூடிய அட்டகாசமான பொழுதுபோக்குப் படங்கள் அவை ஆனால், அமெரிக்காவிலேயே தயாரிக்கப்பட்ட வெஸ்டர்ன் படங்களை அதிகம் பார்த்ததில்லை\n 'சிஸ்கோ கிட்'-ஐத் தாண்டி வேறு எந்த (பிரபல) அமெரிக்க வெஸ்டர்ன் காமிக்ஸையும் படித்ததாக நினைவில்…\nமாற்றங்களும், ஏமாற்றங்களும் - 2 - அரசியல் + வரலாறு = சோகம்\nகிராஃபிக் நாவல் என்பது, எளிமையான வரையறைகளுக்குள் அடங்காத ஒரு காமிக்ஸ் வடிவம் அதில் புனைவுகளும் அடங்கும், சுவாரசியம் கலந்து சொல்லப் பட்ட உண்மைக் கதைகளும் அடங்கும் அதில் புனைவுகளும் அடங்கும், சுவாரசியம் கலந்து சொல்லப் பட்ட உண்மைக் கதைகளும் அடங்கும் தமிழில், அப்படி சில கிராஃபிக் நாவல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன தமிழில், அப்படி சில கிராஃபிக் நாவல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன விடியல் பதிப்பகம் வெளியிட்ட, \"ஈரான்: ஒரு குழந்தைப் பருவத்தின் கதை & திரும்பும் காலம்\" ஆகிய இரு கிராஃபிக் நாவல்களும், அதற்கு சிறந்ததொரு உதாரணம்.\nஈரானில் பிறந்து, தற்போது ஃபிரான்ஸில் வசித்து வரும் பிரபல வரைபடக் கலைஞர் \"மர்ஜானே சத்ரபி\", தனது சுயசரிதை நூலான \"Persepolis\" மூலம் உலகப் புகழ் ஈட்டியவர் - அவர் ஒரு பெண்(மணி) கட்டுப்பாடுகள் மிகுந்த ஈரானில் பிறந்து, வாழ்வின் பால்ய மற்றும் இளமைக் காலங்களை அங்கேயே கழித்த அவர் - அந்த அனுபவங்களை தானே வரைந்து, சித்திர வடிவில் படைத்த நாவல் தான் Persepolis\n\"பெர்சேபோலிஸ் என்பது பண்டைய பாரசீகத்தின் தலைநகர் ஆகும்\" என்று ஆரம்பித்தால் - ஈரானிய வரலாறு பற்றி, இரண்டு பாகப் பதிவும்; மர்ஜானேவின் கிராஃபிக் நாவல் பற்றி, தனியே மூன்று பாகப் பதிவும் போடலாம் தான் ஆனால், இதன் தமிழ் வடிவத்தை …\nவவ்வாலுக்கு ஒரு சவால் - பேட்மேன்: முதல் வருடம்\nஇப்பதிவில் விமர்சிக்கப் பட்டிருக்கும் புத்தகத்தின் பெயர் - Batman: Year One இது, நான் 'ஆங்கிலத்தில்' (பார்க்க: பின்குறிப்பு #2) படித்து முடித்திருக்கும் முதல் பேட்மேன் காமிக்ஸ் / கிராஃபிக் நாவல் இது, நான் 'ஆங்கிலத்தில்' (பார்க்க: பின்குறிப்பு #2) படித்து முடித்திருக்கும் முதல் பேட்மேன் காமிக்ஸ் / கிராஃபிக் நாவல் இந்த 'வவ்வால்', 'சவால்' எல்லாம், பதிவின் தலைப்பு ஒலி நயத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக சேர்த்தது ;-)\nமுதன்முறையாக ஒரு அமெரிக்க சூப்பர் ஹீரோ காமிக்ஸ் தொடரை படிக்கத் துவங்குவது என்பது, பதிவுக்கு தலைப்பு வைப்பதை விட மிகவும் சவாலான காரியம் சூப்பர்மேன், பேட்மேன், ஸ்பைடர்மேன், எக்ஸ்-மென் என்று எந்த ஒரு பிரபல காமிக்ஸ் தொடரை எடுத்துக் கொண்டாலும், அதில் ஏற்கனவே ஆயிரக்கணக்கான இதழ்கள் வெளிவந்திருக்கும்; எங்கு துவங்குவது, எதைப் படிப்பது, எதைத் தவிர்ப்பது என பெரும் குழப்பமாக இருக்கும்.\nஅத்தனை கதைகளையும் படிப்பது சாத்தியம் அல்ல என்பதோடு, அது தேவையும் கிடையாது காலத்திற்குப் பொருந்தாத பல பழைய கதைகளும், சுமாரான சில புதுக் கதைகளும், சிறுவர்களுக்கென்றே படைக்கப் பட்ட கதைகளும் - சூப்பர் ஹீரோவை டேமேஜ் செய்து, 'சூப்பர் ஜீரோ'-வாக்கி விடும் காலத்திற்குப் பொருந்தாத பல பழைய கதைகளும், சுமாரான சில புதுக் கதைகளும், சிறுவர்களுக்கென்றே படைக்கப் பட்ட கதைகளும் - சூப்பர் ஹீரோவை டேமேஜ் செய்து, 'சூப்பர் ஜீரோ'-வாக்கி விடும் எனவே, நம் வயது மற்றும் ரசன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-04-10T11:35:40Z", "digest": "sha1:PBZ3YTS4TUBQV2VZA4HPA3THR23FHEH2", "length": 6715, "nlines": 48, "source_domain": "www.epdpnews.com", "title": "ஸ்மார்ட் ஸ்ரீலங்கா கோட்பாட்டின் கீழ் நாடு பூராகவும் 5-ஜீ தொழில்நுட்பம்! - EPDP NEWS", "raw_content": "\nஸ்மார்ட் ஸ்ரீலங்கா கோட்பாட்டின் கீழ் நாடு பூராகவும் 5-ஜீ தொழில்நுட்பம்\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்ட ‘ஸ்மார்ட் ஸ்ரீலங்கா’ என்ற கோட்பாட்டின் கீழ் நாடு ப��ராகவும் 5-ஜீ தொழில்நுட்பம் விரிவு படுத்தப்படவுள்ளது.\nதொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன பதவியேற்றார்.\nகுறித்த ஆணைக்குழுவின் தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை அன்று இவர் பதவியேற்றுக் கொண்டார்.பதவியேற்ற பின்னர் ஆணைக்குழுவின் தலைமையகத்தில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் உரையாற்றிய அவர்,\nஇந்த அரசாங்கம் சரியான அபிவிருத்திப் பாதையில் மீண்டும் நாட்டை வழிநடத்தும் என்ற எதிர்பார்ப்பை மக்கள் கொண்டிருக்கிறார்கள். சிறப்பாக செயற்பட்டு அரசாங்க சேவையினர் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் எமக்கு இப்போது நல்ல தலைமைத்துவம் கிடைத்திருக்கிறது. மேலும் சிறப்பாக செயற்பட வேண்டும் என்று ஆணைக்குழுவையும் ஊழியர்களையும் கேட்டுக் கொள்கின்றேன். அரசாங்க சேவை ஊழியர்கள் அவர்களின் தோள்களில் கூடுதலான பொறுப்பை சுமந்து கொண்டிருக்கிறார்கள்.\nபாதுகாப்பு அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் வருகின்ற தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவானது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்ட ஸ்மார்ட் ஸ்ரீலங்கா என்ற கோட்பாட்டின் கீழ் நாடு பூராகவும் 5-ஜீ தொழில்நுட்பத்தை விரிவுபடுத்தவிருக்கிறது” எனக் கூறினார்.\nமுச்சக்கரவண்டி விபத்தில் உயிரிழந்தால் 5 இலட்சம்\nE.P.D.P பாவித்த வீடோன்றில் 13 மனித உடலங்களும் 53 ரி - 56 ரக துப்பாக்கிகளும் பதுக்கிவைப்பு\nவிவசாய தொழில் முயற்சியாளர்களுக்கு வரி விலக்கு\nமோட்டார் வாகனங்களுக்கான புதிய வாகன இலக்க தகடுகள் - மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம்\n54 இலங்கை அகதிகள் நாடு திரும்பவுள்ளனர்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=953227", "date_download": "2020-04-10T11:59:50Z", "digest": "sha1:HQJJSEJNLCNKNYSADUW5OGGX2LSTV644", "length": 12219, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "���ரி, குளங்கள் நிரம்ப கல்லணையில் இருந்து தொடர்ச்சியாக 30 நாட்கள் தண்ணீர் திறக்க வேண்டும் | தஞ்சாவூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தஞ்சாவூர்\nஏரி, குளங்கள் நிரம்ப கல்லணையில் இருந்து தொடர்ச்சியாக 30 நாட்கள் தண்ணீர் திறக்க வேண்டும்\nசேதுபாவாசத்திரம், ஆக. 14: சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதிகளில் உள்ள ஏரி,குளங்கள் நிரம்ப கல்லணையில் முழு கொள்ளளவு தண்ணீர் எடுத்து 30 நாட்களுக்கு தொடர்ச்சியாக திறக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தனர்.இந்தாண்டு மேட்டூர் அணை 100 அடியை நெருங்கிய நிலையில் சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 3 நாட்களில் மேட்டூர் தண்ணீர் வந்தடைந்தவுடன் கல்லணை திறக்கப்படவுள்ளது. கல்லணையில் இருந்து முழு கொள்ளளவான 4,500 கன அடி தண்ணீர் திறந்தால் தான் கடைமடை வரை தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைக்கும். கல்லணையில் இருந்து வரும் தண்ணீர் ஈச்சன்விடுதி என்ற இடத்தில் பிரியும் வாய்க்கால் வழியாக நவக்குழி என்ற இடத்தில் புதுப்பட்டினம் மற்றும் சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதிக்கு இருபிரிவுகளாக வந்து சேர்கிறது.ஈச்சன்விடுதியில் 450 கன அடி முழு கொள்ளளவு தண்ணீர் எடுத்தால் தான் கடைமடையை தண்ணீர் எட்டி பார்க்கும். முறை வைக்கப்படாமல் தொடர்ச்சியாக 30 நாட்கள் தண்ணீர் வந்தால் தான் ஏரி, குளங்களை நிரப்ப முடியும். அதேநேரம் தற்போது திறக்கப்படும் தண்ணீரை கொண்டு ஏரிகள் நிரப்பப்படும் என்று தமிழக முதல்வர் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து கடைமடை விவசாயிகள் கூறும்போது, தஞ்சை மாவட்டம்சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதிகளில் உள்ள ஏரி, குளங்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக போதுமான மழை இல்லதாததால் வறண்ட நிலையிலேயே இருந்து வருகிறது. இதனால் ஆழ்குழாய் கிணறுகள் அனைத்திலும் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணை காலதாமதமாக திறக்கப்பட்ட நிலையில் சம்பா சாகுபடிக்கு நாற்றுவிட ஆடிப்பட்டம் கைவிட்டுபோன நிலையில் கடைமடை விவசாயிகள் சாகுபடியைகூட கருத்தில் கொள்ளாமல் குடிநீர் பஞ்சத்தை முதலில் போக்க வேண்டும். நிலத்தடி நீர்மட்டம் உயர வேண்டும�� என்ற நிலையில் ஏரி, குளங்களை நிரப்ப மும்முரமாக இருந்து வருகிறோம். 200க்கும் மேற்பட்டசிறு சிறு குளங்கள் மற்றும் ஊமத்தநாடு, நாடியம், கொரட்டூர், பெருமகளூர், சோலைக்காடு, விளங்குளம் போன்ற பகுதிகளில் உள்ள 1,500 ஏக்கருக்கு மேல் பாசனம் தரக்கூடிய பெரிய ஏரிகள் அனைத்தும் வறண்ட நிலையிலேயே உள்ளது. ஏரி, குளங்கள் நிரம்பினால் தான் நிலத்தடி நீர்மட்டம் உயரும். தற்போது கடைமடையில் நீர்மட்டம் 250 அடிக்கு கீழே சென்றுவிட்டது. இதற்கு கடைமடை பகுதியில் இதுவரை போதுமான மழை பெய்யாததே காரணம். மேட்டூர் அணைக்கு கர்நாடகாவில் மழை பெய்து அளவுக்கு அதிகமாக தண்ணீர் திறக்கப்படுகிறது.இதை பயன்படுத்தி ஏரி, குளங்கள் முழுமையாக நிரம்பும் வரை இன்னும் 30 நாட்களுக்கு கடைமடை பகுதிக்கு முறைவைக்காமல் தொடர்ச்சியாக ஆறுகளில் முழு கொள்ளளவு தண்ணீர் வழங்க வேண்டும். முழுமையாக முறை வைக்காமல் தண்ணீர் வழங்கினால் கடந்த 5 ஆண்டுகளாக கைவிட்டுபோன ஒருபோக சம்பா சாகுபடிக்கு நாற்று விடும் பணிகளும் நிறைவடைந்து விடும். அதேநேரம் ஏரி, குளங்களும் முழுமையாக நிரம்பி விடும். எனவே கடைமடை பகுதிக்கு கவனம் செலுத்தி 30 நாட்களுக்கு முறை வைக்காமல் தொடர்ச்சியாக தண்ணீர் வழங்க கலெக்டர் அண்ணாதுரை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.\nஒரே இடத்தில் பயணிகளுக்கு பரிசோதனை செய்யும் வகையில் ரயில் நிலைய பின்பக்க நுழைவுவாயில், சுரங்கப்பாதை மூடல்\n31ம் தேதி வரை அமலில் இருக்கும் வெண்ணாற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி சிறுவன் பரிதாப பலி\nமளிகை கடையில் ரூ.25,000 கொள்ளை\nகொரோனா வைரஸ் பீதியால் தஞ்சையில் இன்று நடக்கவிருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் ரத்து\nஆட்டோ டிரைவரை தாக்கியவர் கைது 3 பேருக்கு வலைவீச்சு\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள�� நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkammalaysia.com/tag/murder/", "date_download": "2020-04-10T13:02:39Z", "digest": "sha1:VKGSI54H6T465C2MTQ5MQPEIAPCEA3T4", "length": 8797, "nlines": 122, "source_domain": "www.vanakkammalaysia.com", "title": "murder Archives - Vanakkam Malaysia", "raw_content": "\nஜொகூரில் 22 மையங்களில் 1456 பேர் தனித்து வைக்கப்பட்டுள்ளனர்\nமுடிதிருத்தும் நிலையம், சலவை, மின்னியல் பொருட்கள் கடைகள் திறக்கப்படலாம் – அஸ்மின் அலி\nபுனித வெள்ளி பிராத்தனை கூட்டங்கள்\nஅனைத்துலக விண்வெளி நிலையத்திற்குச் சென்ற விண்வெளி வீரர்கள்\nகோவிட் -19 : இந்தியாவில் 6,000த்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு மரண எண்ணிக்கை 199ஆக அதிகரித்தது\nஅமெரிக்காவில் தொடரும் மரணங்களால் எங்கும் சோகம்\nVIDEO – ஆற்று நீர் வெள்ளை நிறமாக மாறும் அவலம் ; பேராக் சுற்றுச்சூழல் துறை நடவடிக்கை\nரிம1000 அபராதத் தொகையை அதிகரிக்க அரசாங்கம் மறுபரிசீலனை; இன்னும் அதிகமானோர் MCOவை மீறுகின்றனர்\nபுதிதாக தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து 3வது நாளாக சரிவு\nMCO: 28 ஏப்ரல் வரை நீட்டிக்கப்படும் – பிரதமர் அறிவிப்பு\nஇந்தியாவுக்கு செல்வதற்கான விசா ரத்து\nகோவிட்-19 : இந்தியாவிற்கு சென்று வந்த ஆடவர் உட்பட எழுவர் மரணம்\nஇரு கிராமத்தைச் சேர்ந்த 61 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதி; அங்கு அவசர நிலையை வலுப்படுத்திய அரசாங்கம்\nஏப்ரல் மாதம் மத்தியில் மலேசியாவில் கோவிட்-19 தொற்றின் தாக்கம் அதிகரிக்கும் – WHO\nமக்களை கண்காணிக்க ஞாயிற்றுக்கிழமை இராணுவம் இறக்கப்படும் – தற்காப்பு அமைச்சர்\nஜொகூரில் 22 மையங்களில் 1456 பேர் தனித்து வைக்கப்பட்டுள்ளனர்\nமுடிதிருத்தும் நிலையம், சலவை, மின்னியல் பொருட்கள் கடைகள் திறக்கப்படலாம் – அஸ்மின் அலி\nபுனித வெள்ளி பிராத்தனை கூட்டங்கள்\nஅனைத்துலக விண்வெளி நிலையத்திற்குச் சென்ற விண்வெளி வீரர்கள்\nகோவிட் -19 : இந்தியாவில் 6,000த்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு மரண எண்ணிக்கை 199ஆக அதிகரித்தது\nமுடிதிருத்தும் நிலையம், சலவை, மின்னியல் பொருட்கள் கடைகள் திறக்கப்படலாம் – அஸ்மின் அலி\nபுனித வெள்ளி பிராத்தனை கூட்டங்கள்\nஅனைத்துலக விண்வெளி நிலை���த்திற்குச் சென்ற விண்வெளி வீரர்கள்\nகோவிட் -19 : இந்தியாவில் 6,000த்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு மரண எண்ணிக்கை 199ஆக அதிகரித்தது\nஇந்தியாவுக்கு செல்வதற்கான விசா ரத்து\nகோவிட்-19 : இந்தியாவிற்கு சென்று வந்த ஆடவர் உட்பட எழுவர் மரணம்\nஇரு கிராமத்தைச் சேர்ந்த 61 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதி; அங்கு அவசர நிலையை வலுப்படுத்திய அரசாங்கம்\nஇந்தியாவுக்கு செல்வதற்கான விசா ரத்து\nகோவிட்-19 : இந்தியாவிற்கு சென்று வந்த ஆடவர் உட்பட எழுவர் மரணம்\nஇரு கிராமத்தைச் சேர்ந்த 61 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதி; அங்கு அவசர நிலையை வலுப்படுத்திய அரசாங்கம்\nஏப்ரல் மாதம் மத்தியில் மலேசியாவில் கோவிட்-19 தொற்றின் தாக்கம் அதிகரிக்கும் – WHO\nமக்களை கண்காணிக்க ஞாயிற்றுக்கிழமை இராணுவம் இறக்கப்படும் – தற்காப்பு அமைச்சர்\nஜொகூரில் 22 மையங்களில் 1456 பேர் தனித்து வைக்கப்பட்டுள்ளனர்\nமொ‌ஹிடினின் பதவி உறுதிமொழி சடங்கு சுமூகமாக இருக்கும் ரய்ஸ் யாத்திம்\nமொஹிடின் யாசின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள மாட்டேன் – மகாதீர்\nபிரதமராக டான்ஸ்ரீ மொஹிடின் யாசின் பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டார்\nமார்ச் 9ஆம் தேதி நாடாளுமன்றம் கூட்டம் நடக்கட்டும் மகத்தான ஹரப்பன்\nபேரரசர் என்னை சந்திக்கவில்லை தோல்வி கண்டவர்கள் அரசாங்கம் அமைப்பததா – டாக்டர் மகாதீர் ஆதங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://connectgalaxy.com/blog/group/55360/archive/1538352000/1541030400", "date_download": "2020-04-10T13:27:34Z", "digest": "sha1:SYGWQFNJNYW4DNGWLMKIAGLSFWBCFKES", "length": 11375, "nlines": 142, "source_domain": "connectgalaxy.com", "title": "October 2018 : Connectgalaxy", "raw_content": "\nபுறநானூறு - 290 (மறப்புகழ் நிறைந்தோன்\nபுறநானூறு - 290 (மறப்புகழ் நிறைந்தோன்\nஇவற்குஈத்து உண்மதி கள்ளே; சினப்போர் இனக்களிற்று யானை இயல்தேர்க் குருசில் நுந்தை தந்தைக்கு இவன்தந்தை தந்தை எடுத்துஎறி ஞாட்பின் இமையான் தச்சன்\nபுறநானூறு - 289 (ஆயும் உழவன்\nபுறநானூறு - 289 (ஆயும் உழவன்\nஈரச் செவ்வி உதவின ஆயினும் பல்எருத் துள்ளும் நல்லெருது நோக்கி வீறுவீறு ஆயும் உழவன் போலப் பீடுபெறு தொல்குடிப் பாடுபல தாங்கிய மூதி லாளர் உள்ளும் காதலின்\nபுறநானூறு - 288 (மொய்த்தன பருந்தே\nபுறநானூறு - 288 (மொய்த்தன பருந்தே\nமண்கொள வரிந்த வைந்நுதி மருப்பின் அண்ணல் நல்ஏறு இரண்டுடன் மடுத்து வென்றதன் பச்சை சீவாது போர்த்த திண்பிணி முரசம் இடைப்புலத்து இரங்க ஆர்அமர் மயங்கிய ஞாட்பின் தெறுவர\nபுறநானூறு - 287 (காண்டிரோ வரவே\nபுறநானூறு - 287 (காண்டிரோ வரவே\n கால மாரியின் அம்பு தைப்பினும் வயல் கெண்டையின் வேல் பிறழினும் பொலம்புனை ஓடை அண்ணல் யானை\nபுறநானூறு - 286 (பலர்மீது நீட்டிய மண்டை\nபுறநானூறு - 286. (பலர்மீது நீட்டிய மண்டை\nவெள்ளை வெள்யாட்டுச் செச்சை போலத் தன்னோர் அன்ன இளையர் இருப்பப் பலர்மீது நீட்டிய மண்டைஎன் சிறுவனைக் கால்கழி கட்டிலிற் கிடப்பித் தூவெள் அறுவை போர்ப்பித் திலதே\nபுறநானூறு - 285 (தலைபணிந்து இறைஞ்சியோன்\nபுறநானூறு - 285 (தலைபணிந்து இறைஞ்சியோன்\n துடியன் கையது வேலே; அடிபுணர் வாங்குஇரு மருப்பின் தீந்தொடைச் சீறியாழ்ப் பாணன் கையது தோலே; காண்வரக் கடுந்தெற்று மூடையின் …\nபுறநானூறு - 284. (பெயர்புற நகுமே\nபுறநானூறு - 284. (பெயர்புற நகுமே\nவருகதில் வல்லே வருகதில் வல்என வேந்துவிடு விழுத்தூது ஆங்காங்கு இசைப்ப நூலரி மாலை சூடிக் காலின் தமியன் வந்த மூதி லாளன் அருஞ்சமம் தாங்கி முன்நின்று எறிந்த ஒருகை இரும்பிணத்து எயிறு மிறையாகத் திரிந்த வாய்வாள் திருத்தாத் தனக்குஇரிந் தானைப் பெயர்புறம் நகுமே\nபுறநானூறு - 283 (அழும்பிலன் அடங்கான்\nபுறநானூறு - 283 (அழும்பிலன் அடங்கான்\nஒண்செங் குரலித் தண்கயம் கலங்கி வாளை நீர்நாய் நாள்இரை பெறூஉப் பெறாஅ உறையரா வராஅலின் மயங்கி மாறுகொள் முதலையொடு ஊழ்மாறு பெயரும் அழும்பிலன் அடங்கான் தகையும் என்னும்\nமல்கிய துருத்தியுள் மகிழ் துணைப் புணர்ந்து அவர் வில்லவன் விழவினுள் விளையாடும் பொழுது அன்றோ\nபுறநானூறு, சங்க இலக்கியம், நாயன்மார்கள், நாயன்மார், 63 நாயன்மார்கள், அறத்துப்பால், நாலடியார், குறுந்தொகை, செல்வம் நிலையாமை, புறநானூறு - 282 (புலவர் வாயுளானே), புறநானூறு - 280 (வழிநினைந்து இருத்தல் அரிதே), புறநானூறு - 280 (வழிநினைந்து இருத்தல் அரிதே), புறநானூறு - 1 (இறைவனின் திருவுள்ளம்), புறநானூறு - 217 (நெஞ்சம் மயங்கும்), புறநானூறு - 1 (இறைவனின் திருவுள்ளம்), புறநானூறு - 217 (நெஞ்சம் மயங்கும்), புறநானூறு - 218 (சான்றோர் சாலார் இயல்புகள்), புறநானூறு - 218 (சான்றோர் சாலார் இயல்புகள்), புறநானூறு - 219 (உணக்கும் மள்ளனே), புறநானூறு - 219 (உணக்கும் மள்ளனே), புறநானூறு - 220 (கலங்கினேன் அல்லனோ), புறநானூறு - 220 (கலங்கினேன் அல்லனோ), புறநானூறு - 221 (வைகம் வாரீர்), புறநானூறு - 221 (வைகம் வாரீர்), புறநானூறு - 224 (இறந���தோன் அவனே), புறநானூறு - 224 (இறந்தோன் அவனே), புறநானூறு - 225 (வலம்புரி ஒலித்தது), புறநானூறு - 225 (வலம்புரி ஒலித்தது), புறநானூறு - 226 (திண்தேர் வளவற் கொண்ட கூற்றே), புறநானூறு - 226 (திண்தேர் வளவற் கொண்ட கூற்றே), புறநானூறு - 227 (நயனில் கூற்றம்), புறநானூறு - 227 (நயனில் கூற்றம்), புறநானூறு - 228 (ஒல்லுமோ நினக்கே), புறநானூறு - 228 (ஒல்லுமோ நினக்கே), புறநானூறு - 229 (மறந்தனன் கொல்லோ), புறநானூறு - 229 (மறந்தனன் கொல்லோ), புறநானூறு - 230 (நீ இழந்தனையே கூற்றம்), புறநானூறு - 230 (நீ இழந்தனையே கூற்றம்), புறநானூறு - 231 (புகழ் மாயலவே), புறநானூறு - 231 (புகழ் மாயலவே), புறநானூறு - 232 (கொள்வன் கொல்லோ), புறநானூறு - 232 (கொள்வன் கொல்லோ), புறநானூறு - 235 (அருநிறத்து இயங்கிய வேல்), புறநானூறு - 235 (அருநிறத்து இயங்கிய வேல்), இளமை நிலையாமை, புறநானூறு - 233 (பொய்யாய்ப் போக), இளமை நிலையாமை, புறநானூறு - 233 (பொய்யாய்ப் போக), புறநானூறு - 237 (சோற்றுப் பானையிலே தீ), புறநானூறு - 237 (சோற்றுப் பானையிலே தீ), புறநானூறு - 234 (உண்டனன் கொல்), புறநானூறு - 234 (உண்டனன் கொல்), புறநானூறு - 236 (கலந்த கேண்மைக்கு ஒவ்வாய்), புறநானூறு - 236 (கலந்த கேண்மைக்கு ஒவ்வாய்), புறநானூறு - 281 (நெடுந்தகை புண்ணே), புறநானூறு - 281 (நெடுந்தகை புண்ணே), புறநானூறு - 238 (தகுதியும் அதுவே), புறநானூறு - 238 (தகுதியும் அதுவே), புறநானூறு - 239 (இடுக சுடுக எதுவும் செய்க), புறநானூறு - 239 (இடுக சுடுக எதுவும் செய்க), புறநானூறு - 240 (பிறர் நாடுபடு செலவினர்), புறநானூறு - 240 (பிறர் நாடுபடு செலவினர்), புறநானூறு - 241 (விசும்பும் ஆர்த்தது), புறநானூறு - 241 (விசும்பும் ஆர்த்தது), புறநானூறு - 242 (முல்லையும் பூத்தியோ), புறநானூறு - 242 (முல்லையும் பூத்தியோ), புறநானூறு - 243 (யாண்டு உண்டுகொல்), புறநானூறு - 243 (யாண்டு உண்டுகொல்), புறநானூறு - 244 (வண்டு ஊதா; தொடியிற் பொலியா), புறநானூறு - 244 (வண்டு ஊதா; தொடியிற் பொலியா), புறநானூறு - 245 (என்னிதன் பண்பே), புறநானூறு - 245 (என்னிதன் பண்பே), புறநானூறு - 246 (பொய்கையும் தீயும் ஒன்றே), புறநானூறு - 246 (பொய்கையும் தீயும் ஒன்றே), புறநானூறு - 247 (பேரஞர்க் கண்ணள்), புறநானூறு - 247 (பேரஞர்க் கண்ணள்), புறநானூறு - 248 (அளிய தாமே ஆம்பல்), புறநானூறு - 248 (அளிய தாமே ஆம்பல்), புறநானூறு - 249 (சுளகிற் சீறிடம்), புறநானூறு - 249 (சுளகிற் சீறிடம்), புறநானூறு - 250 (மனையும் மனைவியும்), புறநானூறு - 250 (மனையும் மனைவியும்), புறநானூறு - 251 (அவனும் இவனும்), புறநானூறு - 251 (அவனும் இவனும���), புறநானூறு - 252 (அவனே இவன்), புறநானூறு - 252 (அவனே இவன்), புறநானூறு - 253 (கூறு நின் உரையே), புறநானூறு - 253 (கூறு நின் உரையே), புறநானூறு - 254 (ஆனாது புகழும் அன்னை), புறநானூறு - 254 (ஆனாது புகழும் அன்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2011/07/20/", "date_download": "2020-04-10T13:35:28Z", "digest": "sha1:FHB2IVUIQAO2D2WA6CYQAV6NK5TYJB7L", "length": 54523, "nlines": 229, "source_domain": "senthilvayal.com", "title": "20 | ஜூலை | 2011 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nமனித உடம்பில் நரம்பு மண்டலம் ஓர் அதிசயம். மூளையும், தண்டுவடமும், அவற்றில் இருந்து புறப்படும் பல நரம்புகளும் இதில் அடக்கம்.\nமூளையில் இருந்து 12 ஜோடி நரம்புகள் புறப்படுகின்றன. சுண்டுவிரல் அளவுக்குத் தடிமன் உள்ள தண்டுவடம் மூளையின் அடிப்பாகத்தில் இருந்து தலையின் துவாரம் வழியாகச் செல்லும் வடமாகும். முதுகு எலும்புகள் நடுவில் துவாரம் உள்ளவை, ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டவை. அவற்றின் வழியாக சுமார் 18 அங்குல நீளமுள்ள தண்டுவடம், முதுகின் அடிப்பாகம் வரை நீண்டிருக்கிறது. இதில் இருநëது 31 ஜோடி நரம்புகள் கிளம்புகின்றன.\nகாட்சி, கேள்வி, சுவை, மணம் ஆகியவற்றுடன் மூளை நரம்புகள் பிரதானமாகச் சம்பந்தப்பட்டிருக்கின்றன. தண்டுவடம், மூளை, அவற்றின் நரம்புகள் ஆகியவை உணர்ச்சிகளையும், அசைவுகளையும் தீர்மானிக்கின்றன என்று சுருக்கமாகச் சொல்லி விடலாம். மூளையும், தண்டுவடமும் மைய நரம்பு மண்டலமாக (Central nervous system) அமைகின்றன. மூளையில் இருந்து வரும் 12 ஜோடி நரம்புகளும், தண்டுவடத்தில் இருந்து புறப்படும் 31 ஜோடி நரம்புகளும் மேற்பரப்பு (Peripheral nervous system) நரம்பு மண்டலம் ஆகும்.\nமூன்றாவதாகக் குறிப்பிட வேண்டியது, தன்னியக்க நரம்பு மண்டலம் (Autonomic nervous system). இதை மேற்பரப்பு மண்டலத்தின் சிறப்புப் பகுதி எனலாம். மூளையின் கட்டுப்பாடு இன்றித் தாமே நிகழும் சுவாசம், செரிமானம் முதலியவற்றை முறைப்படுத்துவது தன்னியக்க மண்டலம்.\nஅதன்மூலம் நிலையான உட்புறச் சூழல், உடலைக் காப்பதற்கு வசதி ஏற்படுகிறது. தன்னியக்க மண்டலம் என்று கூறினாலும் இது மைய நரம்பு மண்டலத்துடன் உறவில்லாமல் தனியாட்சி நடத்தவில்லை. தன்னியக்க மண்டலச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நரம்பு மையங்கள் மைய நரம்பு மண்டலத்திலேயே உ���்ளன.\nதன்னியக்க நரம்பு மண்டலம் இரு பிரிவுகளை உடையது. 1.பிரிவு அமைப்பு 2. துணைப் பிரிவு அமைப்பு. உடலின் செயல் அதிகரிக்கும்போதும், வேகம் கூடும்போதும், நெருக்கடி நிலைகளிலும், உடலின் தேவைகளுக்கு உகந்தவாறும் செயல்படுவது பிரிவு நரம்பு. தசைகளுக்குக் கூடுதலாக ரத்தத்தை அனுப்புவது, குறைவான ஒளி உள்ளபோது கண்களின் பாவைகளை விரிவாக்குவது போன்றவை பிரிவு நரம்பு அமைப்பின் செயல் களில் அடங்கும்.\nபொதுவாக, பிரிவு நரம்புச் செயல்பாடுகளுக்கு எதிராக வினைபுரிவது துணைப் பிரிவு நரம்பு மண்டலம்.\nஇதயத் துடிப்பை மெதுவாக்குவதும், ரத்தத்தைத் தசைகளில் இருந்து இரைப்பைக்கும், குடல்களுக்கும் திருப்பி விடுவதும், கண்களின் பாவைகளைச் சுருங்கச் செய்வதும் துணைப் பிரிவு நரம்பு மண்டலச் செயல்களில் அடங்கும். உறங்கும்போது துணைப் பிரிவு மண்டலம் உடலின் செயல் வேகத்தைத் தணிக்கிறது. இரண்டு மண்டலங்களின் செயல்களைச் செம்மையாக ஒத்திசைவு காணச் செய்வது மைய நரம்பு மண்டலம்.\nநரம்பு மண்டலம் இடைவிடாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. உடலின் சகல பாகங்களில் இருந்தும், தண்டுவடத்துக்கும், மூளைக்கும் செய்தி சென்று கொண்டிருக்கிறது. அதைப் போலவே மூளையில் இருந்தும், தண்டுவடத்தில் இருந்தும் செய்திகள் உடலின் பல பாகங்களுக்குப் போய்க் கொண்டே இருக்கின்றன.\nநரம்பு மண்டலம் இருவகை நரம்புகளால் அமைந்தது. ஒருவகையான உணர்வு (sensory) நரம்புகள், செய்தியை மூளைக்கோ, தண்டுவடத்துக்கோ கொண்டு செல்வதால் உட்செல் (afferent) நரம்புகள் எனப்படும். இன்னொரு வகை நரம்புகள் மூளை அல்லது தண்டுவடத்தில் இருந்து உடல் உறுப்புகளுக்கு செய்திகளைக் கொண்டு செல்வதால் அவை வெளிச்செல் நரம்புகள் எனப்படும். அவற்றை செயல் (motor) நரம்புகள் என்றும் கூறுவர்.\nஇந்த இருவகை நரம்புகளும் சேர்ந்தாற்போல் அமைந்துள்ளன. இவற்றின் போக்குப் பாதையும், வரத்துப் பாதையும் இரண்டு இருப்புப் பாதைகள் அடுத்தடுத்து இருப்பதைப் போல உள்ளன. இந்த நரம்பு மண்டலங்கள் எல்லாம் இணைந்துதான் நம் உடம்பை இயக்குகின்றன.\nPosted in: அறிவியல் செய்திகள்\nவாந்தி, பேதி வராமல் தடுப்பூசி போடுங்க\nவளரும் நாடுகளில், வாந்தி, பேதியால், குழந்தைகள் பெருமளவில் உயிரிழக்கின்றனர். ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளில், 26 சதவீதம் பேர், வாந்தி, பேதியால் இற��்கின்றனர். இவர்களில் இந்தியாவில் மட்டும், 1.87 மில்லியன் குழந்தைகள். இதுதவிர, வாந்தி, பேதியால் பாதிக்கப்பட்ட, 10 மில்லியன் குழந்தைகள், ஊட்டச்சத்து குறைவால் பாதிப்புக்குள்ளாகின்றனர். இதனால், பிற நோய்களை எதிர்கொள்ளும் சக்தி குறைந்து, மேலும், பல நோய்களுக்கு ஆளாகின்றனர்.\nரோட்டா வைரஸ் கிருமி: வாந்தி, பேதி ஏற்படுவதற்கு முக்கிய காரணம், ரோட்டா வைரஸ் (Rota virus) எனும் நுண்கிருமியே. சமீபத்திய ஆராய்ச்சி முடிவின்படி, “ரோட்டா வைரஸ்’ கிருமி, 40 சதவீத சமயங்களில், வாந்தி, பேதிக்கு காரணமாக இருக்கிறது. இதுதவிர, பல கிருமிகளும் பேதிக்கு காரணமாக இருந்தாலும், “ரோட்டா வைரஸ்’ கிருமியே, குழந்தைகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. மிகவும் மோசமான வாந்தி, பேதி மற்றும் நீண்ட நாட்கள் பாதிக்கக்கூடிய பேதிக்கு முக்கிய காரணம், “ரோட்டா வைரஸ்’ தான் என, ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.\nஎவ்வாறு பரவுகிறது: ரோட்டா வைரஸ், மக்களின் சுகாதாரக் கேடுகளால் தான் பரவுகிறது. கழிவறை சென்று வந்த பின், சோப்பு போட்டு கை கழுவுதல், கையை சுத்தமாக கழுவிய பின், சாப்பாடு உட்கொள்ளுதல் மற்றும் உணவூட்டுதல் போன்ற, மிகவும் அடிப்படை சுகாதார வழிமுறைகளை மேற்கொண்டாலேயே போதும்; வாந்தி, பேதி பரவுவதை தடுத்துவிட முடியும்.\nசிகிச்சை முறை: வாந்தி, பேதியால் குழந்தை பாதிக்கப்பட்டால், உடம்பில் உள்ள நீர்ச்சத்து மிகவும் குறைந்து விடுகிறது. அதனால், குழந்தை மிகவும் சோர்ந்து காணப்படுகிறது. மேலும், தொடர்ந்து போகும் பேதியால், உடம்பில் உள்ள உப்பு மற்றும் நீரின் அளவு மிகவும் குறைவதால், உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படுகிறது. எனவே, சிகிச்சையின் முதற்படியே, உடம்பில் உள்ள நீரின் அளவை கூட்டுவது தான். ஆகையால், வாந்தி, பேதி உள்ள குழந்தைகளுக்கு, கண்டிப்பாக தாய்ப்பால் தொடர்ந்து கொடுக்க வேண்டும். தாய்ப்பால் கொடுக்காத குழந்தைக்கு (உதாரணமாக 2 வயதுக்கு மேல்) உப்புக் கரைசல் தண்ணீரை கொடுக்க வேண்டும்.\nரோட்டா வைரஸ் தடுப்பு சொட்டு மருந்து: நோய்கள் வந்த பின், சிகிச்சை அளிப்பதை விட, வருமுன் காப்பதே சிறந்தது. ரோட்டா வைரஸ் சொட்டு மருந்து (Rotarix), பிறந்த குழந்தைகளுக்கு, ஆறு வாரம் முதல் கொடுக்க வேண்டும். இதை இரண்டு முறை, ஒரு மாதம் இடைவெளியில் கொடுக்கலாம். தற்போது, இது தனியார் மருத்துவமனைகளி���் மட்டுமே கிடைக்கிறது. வரும் காலங்களில், அரசு மருத்துவமனைகளில், இந்த சொட்டு மருந்து கிடைக்கப் பெறும் போது, நம் நாட்டில், வாந்தி, பேதி தொல்லை பெருமளவில் கட்டுப்படுத்தப்படும்.\nகுழந்தை நல சிறப்பு மருத்துவர்\nஸ்கிரீன் தோற்றத்தைச் சரி செய்க\nநம் வேலை அனைத்தும் கம்ப்யூட்டர் வழி ஆன பின்னர், நாளெல்லாம் நாம் காண்பது மானிட்டர் திரையைத் தான். அதில் தெரியும் எழுத்துக்கள், எண்கள், படங்கள் சரியாக நமக்குக் காட்டப்படாவிட்டால், நம் பார்வைத் திறனுக்குப் பிரச்னை ஏற்பட வாய்ப்புண்டு.\nதிரையில் தெரியும் எழுத்துக்கள் சரியாகக் காட்டப்படுவதற்கு, விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒரு வழியைத் தருகிறது. இதில் உள்ள ClearType Text Tuner என்ற டூலைப் பயன்படுத்துவதன் மூலம், டெக்ஸ்ட் அனைத்தையும் நாம் துல்லிய மாகப் பார்க்கலாம்.\nஇந்த டூலைப் பயன்படுத்துவது, கண் டாக்டர் ஒருவரை நாம் சென்று பார்ப்பது போலத்தான். டெக்ஸ்ட் எப்படிக் காட்டப்பட வேண்டும் என நாம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு எடுத்துச் சொல்லி, திரையில் டெக்ஸ்ட் தோற்றத்தை நமக்கேற்ற வகையில் அமைக்கிறோம்.\nClearType Text Tuner டூலைப் பெறுவதற்கு, உங்கள் கம்ப்யூட்டர் கீ போர்டில் விண்டோஸ் கீ அழுத்தவும். கிடைக்கும் கட்டத்தில் cttune என்று டைப் செய்து என்டர் தட்டவும். உடன் ClearType Text Tuner டூல் பயன்பாட்டுக் கட்டம் கிடைக்கும். முதல் விண்டோவில் ClearType டூலை இயக்க நீங்கள் தூண்டப்படுவீர்கள். ஆனால் அது ஏற்கனவே இயக்கப்பட்டிருக்கும். விண்டோஸ் 7 சிஸ்டம் மாறா நிலையில் அதன் இயக்கத்தைத் தொடங்கும் வகை யிலேயே வைத்திருக்கும். பின்னர், ClearType Text Tuner உங்கள் கம்ப்யூட்டர் மானிட்டர் அதன் சரியான ரெசல்யூசனில் அமைக்கப்பட்டுள்ளதா என்ற சோதனையை மேற்கொள்ளும். அது சரியாக இல்லை என்றால், உங்களிடம் நீங்கள் விரும்பும் வகை என்ன என்று கேட்கப்படும். இயக்கப் பட்டு, திரை ரெசல்யூசன் சரியான முறையில் அமைக்கப் பட்டுவிட்டது உறுதி செய்யப் பட்டவுடன், பல எழுத்து வகைகள் எடுத்துக்காட்டுக்களாக வரிசையாக உங்களுக்குக் காட்டப்படும். நீங்கள் அப்போது காட்டப்படும் டெக்ஸ்ட்டைப் படித்துப் பார்க்க வேண்டியதில்லை. அவை எல்லாம் பல்வேறு எழுத்து வகைகள், உங்கள் மானிட்டர் திரையில் சரியாக, நீங்கள் படிப்பதற்குச் சிரமமின்றி காட்டப் படுகின்றனவா என்று சோதனை செய்திட ஏற்படுத்தப்பட்ட டெக்ஸ்ட். ஒவ்வொன்றாகப் பார்க்கவும்.எந்த வகைத் தோற்றம் சரியானது என்று உங்களுக்கு நிறைவளிக்கிறதோ, அதன் மீது கிளிக் செய்திடவும்.\nநான்கு வகையான சாம்பிள் எழுத்து வகைகள் காட்டப்பட்டு, நிறைவான நிலை வந்தவுடன், ClearType சோதனை முடிவுறும். அந்த நிலைக்கு ClearType செட்டிங்ஸ் அமைக்கப்படும்.\nஇனி, உங்கள் மானிட்டரில் எழுத்து வகைகள் பார்வைக்குச் சிரமமின்றி காட்டப்படும்.\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\nஇளைஞர்கள் கடைப்பிடிக்க வேண்டிய உணவு பழக்கம்\nபன்னிரண்டு வயதுக்கு மேல் அறிவுக்கண் லேசாகத் திறக்கிறது. ஆடல், பாடல்களில் உற்சாகம் பிறக்கிறது. உயரமான இடங்களைக் கண்டால் ஏறிக் குதிக்கச் சொல்கிறது. நீரூற்றுகளில் கரணமடிக்க அவாவுகிறது. புதிய புதிய ஆடைகளிலே கவனம் போகிறது. உடலின் வலிமை நிரந்தரமானது என்றே நிச்சயமாகத் தோன்றுகிறது. சீக்கிரமே அது விலகியும் விடுகிறது.\nஎந்த இளைஞனும் நிதானிக்க வேண்டிய இடம் இதுதான்; ஆனால், நிதானிக்கவே முடியாத நேரமும் இதுதான்.\nபக்குவமற்ற ரத்த அணுக்களின் பரிணாம வளர்ச்சி, உற்சாகத்தையே மூலதனமாக்கி விடுகிறது.\nஉணர்ச்சியே பிரதானமாக அங்கம் வகிக்கிறது.\nஆசைத்தீ உடனுக்குடன் பற்றி கொள்ளும் பருவம்.\nநடுத்தரக் குடும்பத்து இளைஞர்கள் மிகவும் பயத்தோடும், பொறுப்போடும் கல்வி கற்றாலும், ரத்த வேகம் அவர்களையும் விடுவதில்லை.\nஇந்த நாளில், ஒரு இளைஞன் எந்தெந்த உணவுகளை விரும்புகிறானோ, அவற்றிலுள்ள தீமைகளை யார் சொன்னாலும் கேட்க மாட்டான்.\nகடலை மாவில் செய்த பலகாரங்களையும், வாய்வுப் பதார்த்தங்களையும் விரும்பிச் சாப்பிடுவான்.\nஅவற்றின் எதிரொலி நாற்பது வயதுக்கு மேல்தான் அவன் காதுகளுக்குக் கேட்கும்\nஇருபது வயதிலிருந்து முப்பது வயது வரை, நான் சேலத்தில் இருந்தபோது ஒவ்வொரு இரவிலும் குறைந்தது அரைக்கிலோ உருளைக்கிழங்கு சாப்பிடுவேன். அதற்கேற்ற உழைப்பு இல்லாததால், இப்போது எனக்கிருக்கும் ஒரே துயரம்- வாய்வு துயரம்.\nஇளம் பருவத்தில் நடப்பதும் ஓடி ஆடுவதுமாக இருக்கிற இளைஞன், உட்கார்ந்து வேலை செய்யத் தொடங்கியதும் உடல் துன்பம் ஆரம்பமாகும்.\nஇளம் வயதிலிருந்து, மரண காலம் வரையிலே ஒருவன் நடந்து கொண்டே திரிந்தால், பெரும்பாலான நோய்கள் போய்விடும்.\nதினசரி கால் வலிக்க மலை ஏற வேண்டும் என்று தான், இந்து��்கள் கோயில்களை மலை மீது கட்டினார்கள்.\nஉடம்பு வியர்க்க மலை மீது ஏறி நூற்றியொரு பிரகாரம் சுற்றி, அதன் பிறகு குளிர்ந்திருக்கும் தண்ணீர்க் குளத்தில் விழுந்து குளித்தால் அது போன்ற சுகமும், ஆரோக்கியமும் வேறெதுவும் இல்லை.\nபாகற்காய், நாவற்பழம் போன்றவற்றை அந்த வயதிலிருந்தே விரும்பி அதிகமாகச் சாப்பிட்டுக் கொண்டு வந்தால், தகப்பனுக்கு சர்க்கரை வியாதி இருந்தாலும் மகனுக்கு வராது.\nசந்நியாசிகளின் உணவு முறை எப்போதும் இப்படித்தான் இருக்கும்.\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமி அவர்களுக்கு இப்போது எழுபது வயதாகிறது. கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளாக அவர் சமயப்பிரச்சாரம் செய்து வருகிறார். ஒரு நாள் கூட அவர் உடல் நலிவு என்று ஓய்வெடுத்துக் கொண்டதில்லை.\nஇந்த ஆரோக்கியத்திற்குத் தெய்வ பக்தியும், உணவு முறையுமே காரணமாகும்.\nஆன்மாவிற்குச் சக்தி தரத் தெய்வ பக்தியும், உடலுக்கு வலுவு தர உணவும், ஒழுங்கும்.\nஅகால உணவை இளைஞன் அறவே ஒழிக்க வேண்டும்.\nசந்தியா காலம், உச்சிவேளை, அர்த்த சாமம் என்ற கோயில் பூஜைக்குக்கூட குறிப்பிட்ட நேரங்கள் ஒதுக்கப்படுகின்றன.\nஉப்பு, உறைப்பு, புளிப்பு, இனிப்பு இவை நான்கும் குறைவாகவும், கசப்பும், துவர்ப்பும் அதிகமாகவும் சேர்த்துக் கொண்டே வந்தால், பிற்காலத்தில் உடம்பிலிருந்து அடிக்கடி ரத்தம் எடுக்க வேண்டி வராது.\nகாப்பி, தேநீர் அருந்துகின்ற இளைஞர்கள் காபியை உடனே நிறுத்தி விட்டுத் தேநீரை எவ்வளவு வேண்டுமானாலும் அருந்தலாம். அதில் ஐந்து வகை வைட்டமின் சத்துக்கள் இருப்பதாக ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.\nஉலக விஞ்ஞானிகளில், ரஷ்ய விஞ்ஞானிகள் மட்டும்தான் ஒரு தரம் செய்த முடிவை மறுதரம் மாற்றுவதில்லை.\nஇந்த வம்பு எதற்கென்றுதான் நம்முடைய மூதாதையர்கள் வேறு வகையான சாறுகளை அருந்தினார்கள்.\nஆவாரம்பூவைக் காயப்போட்டு இடித்துக் காப்பித்தூள் போல் வடிகட்டிப் பாலோடு சேர்த்துச் சாப்பிடுகிறார்கள்.\nநாரத்தை அல்லது எலுமிச்சை இலையைக் கிள்ளிப் போட்டுத் தண்ணீரில் வேக வைத்தால், தேயிலையின் நிறத்திலேயே அதைவிடச் சுவையான பானம் ஒன்று உருவாகிறது.\nஇது எனது சிறைச்சாலை அனுபவம்.\nமாத்திரைச் சீசாவையே பார்த்தறியாத அந்நாளைய இந்துக்கள், இன்றிருப்பது போன்ற பரவலான மார்படைப்புக்கு ஆளானதில்லை.\nஉடல் உழைப்பு, விழுந்து குளிப்பது, உணவு முறை இந்த மூன்று டாக்டர்கள் அந்நாளையை இந்துக்களைக் காப்பாற்றி வந்தார்கள்.\nஉணவும் நோயும் பற்றித் தெரிந்து கொள்ள, திருமூலர் `திருமந்திரம்’ படியுங்கள்.\nஎந்த உணவுக்கு என்ன குணம் என்பதை அறிந்து கொள்ளப் `பதார்த்தகுண சிந்தாமணி’ படியுங்கள்.\nவாழ்க்கையின் பிற்காலத் துன்பங்களிளெல்லாம் மிகப் பெரிய துன்பம், ஆரோக்கியத்தை இழந்து விடுவதே ஆகும்.\nஆஸ்பத்திரியில் ஆறு மாதம் படுக்க வேண்டிய நிலைமை வரும்போது தான் வாயைக் கட்டாததன் தன்மை புரியும்.\nகொழுப்புச் சத்துள்ள உணவுகளை நெய், முட்டை, ஆட்டிறைச்சி போன்றவற்றை இளம் பருவத்திலேயே அறவே ஒதுக்கி விட்டால் மரண பரியந்தம் ஆரோக்கியம் இருக்கும்.\nதுன்பங்களிலெல்லாம் பெரும் துன்பமான நோய் பிடிக்காது.\nஇளைஞன் முதலில் கற்றுக் கொள்ள வேண்டியது, உடலைக் காப்பாற்றிக் கொள்வது பற்றியே.\nமனத் துன்பத்தை நீயே விலக்கிக் கொள்ள முடியும். உடற் துன்பம் வந்தால் ஊரூராக டாக்டரைத் தேடச் சொல்லும்.\nஇந்துக் குடும்பங்களில் அந்நாளில் என்னென்ன உணவு சாப்பிட்டார்கள் என்பதைக் கேட்டுத் தெரிந்து எழுதி வைத்துக் கொள்ள வேண்டும்.\nநவீன உணவு முறையிலே, கொழுப்பிலே வடிக்கப்பட்ட நெய் சேர்க்கிறார்கள். அதைவிடத் தீங்கு வேறெதுவும் இல்லை.\nஅடுப்பிலே விறகைப் போட்டு எரித்துச் சமைப்பதிலேயே ஒருவகை ஆரோக்கியம் இருக்கிறது. அதே ஆரோக்கியம் எண்ணெய் அடுப்பிலோ, வாயு அடுப்பிலோ கிடைப்பதில்லை.\nவிறகிலும் வேம்பு, புளி, கருவேல விறகுகளே ஆரோக்கியமானவை.\nஅடுத்தது, காம உணர்ச்சி வசப்பட்ட இளைஞன் செயற்கை முறையைப் பின்பற்றிச் சீரழிவதை காந்தி அடிகளே ஒரு முறை `ஹரிஜன்’ பத்திரிகையில் எழுதியுள்ளார். `மாணவர்க்கு’ என்று எழுதியுள்ள தொகுப்பில் இதனை விரிவாகக் காணலாம்.\nவடமொழியில் இதனை `முஷ்டி மைதுனம்’ என்பார்கள்.\nஇந்தத் தவறின் மூலம், நெஞ்சு கூடு கட்டும்; கண் குழி விழும்; முகம் களை இழக்கும்; புத்தி மழுங்கிப் போகும்.\nஇது இளைஞர்களிடம் அதிகமாகப் பரவிய நேரத்தில் இதற்கு மாற்றாக `அக்கோவிரான்’ என்றொரு மருந்தே வந்தது.\n`தன்னைத்தானே மகிழ்வித்தல் தாளாத பாவம்; ஆணோடு ஆண் கலப்பது அதைவிடப் பாவம்’ என்பது கிராமத்துப் பழமொழி.\nபிரம்மசாரி இளைஞன் குடும்ப வாழ்க்கைக்குத் திரும்பும் போது, இந்தத் தவறு ப���ங்கரமாக எதிரொலிக்கும்; செயலற்ற நிலை பிறக்கும்; குடும்ப வாழ்வில் அருவருப்புத் தோன்றும்; குழந்தையும் ஆரோக்கியமாக இருக்காது.\nஉயர்நிலைப் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய கட்டம் இது.\nஇன்று வாய்ப்புக்கள், வசதிகள் அதிகமாகி விட்டதால், இந்தச் சீர்கேடு மிகவும் குறைவு.\nபிற்கால உடல் துன்பங்களில் இருந்து விடுபடப் பன்னிரண்டு வயது முதல் இருபத்தி நான்கு வயது வரையுள்ள பிரம்மசாரி இளைஞர்கள், உடலைப் பேணுவது பற்றியே நான் முக்கியமாகக் குறிப்பிட்டிருக்கிறேன்.\nஇந்தக் காலத்தில் அவர்களுக்கு வரக்கூடிய மனக்கவலை எல்லாம், `அப்பா பணம் அனுப்பவில்லையே, கடன் அதிகமாகி விட்டதே’ என்பது மட்டும்தான்.\nஇது விரையில் தீரக்கூடிய ஒன்றே.\nஅதற்காக ஹாஸ்டலில் திருடுகிற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவே கூடாது.\n`தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்’ என்பார்கள்.\n`ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’ என்பார்கள்.\n`பின்னால் நீ பழுக்கப் போவது பலாப் பழமாகவா இல்லை காஞ்சிரம் பழமாகவா’ என்று நிர்ணயிக்கப் போவது இந்தப் பருவம்தான்.\nபால பருவத்தில் ராமன் ஏந்திப் பழகிய கோதண்டம் தான் பின் பருவத்தில் இலங்கையில் கை கொடுத்தது.\n`துன்பம், துன்பம்’ என்று ஏங்கும் முதியவர்களிடம் நெருங்குவதற்கு முன்னால், இன்னும் பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்ளாத இளைஞனை எச்சரிப்பதே, இந்த அத்தியாயத்தின் நோக்கம்.\nஇந்த வயதில் நன்மை தீமைகளையும், கற்கும் கல்விகளையும் ஒழுங்காகக் கற்றுத் தேறவில்லை என்றால், `துள்ளித் திரியும் வயதில் என் துடுக்கடக்கி, பள்ளிக்கு அனுப்பி வைத்திலனே என் தந்தையாகிய பாதகனே’ என்று பாடிய பட்டினத்தார் போல் பதற வேண்டியிருக்கும்.\nஅறிவால் உணர்ந்து விடு; இல்லையேல் அனுபவம் காட்டிவிடும்.\nPosted in: அர்த்தமுள்ள இந்துமதம்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nபரங்கிக்காயில் உள்ள பக்குவமான நன்மைகள்\nமன அழுத்தத்தை போக்க சூப்பர் டிப்ஸ்\nமூல நோய்க்குத் தீர்வாகும் லேசர் சிகிச்சை\nகொரோனா.. நாம் செய்து கொண்டிருக்கும் தவறுகள் என்ன\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள்\nஎல்லோருக்கும் தேவையான உயிர்ச்சத்து… வைட்டமின் N\nஅழகிரியின் ஆவேசம்… ஆரம்பமானது குடும்பப் பேச்சுவார்த்தை\nமாறிப்போன வாழ்��ுமுறை… வரிசைகட்டும் பிரச்சனைகள்\nஅடி தூள்.. வேகம் காட்டும் எடப்பாடியார்.. அதிரடியில் தமிழக அரசு.. புது டீமை களம் இறக்கி அசத்தல்\nகொரோனாவால் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நீங்க உங்க துணையுடன் இத செய்யுங்க… அப்புறம் பாருங்க…\nசாணக்கியரின் கூற்றுப்படி இந்த வகை பெண்ணை திருமணம் செய்வது உங்கள் வாழ்க்கையை நரகமாக மாற்றுமாம்…\n அப்ப தினமும் இந்த ஆசனங்களை செய்யுங்க…\nதிருமண பந்தத்தை தாம்பத்ய வாழ்க்கை உறுதியாக்கும்\nஆண்டிற்கு, 10 முறையாவது சளி பிடிக்கும்\nகொரோனா.. நாம் செய்து கொண்டிருக்கும் தவறுகள் என்ன\nமுன் தயாரிப்பு இல்லாத தமிழக சுகாதாரத் துறை\nகொரோனா வைரஸ் பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா – விரிவான அலசல்–BBC Tamil\nகொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்\nகொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி – சில சந்தேகங்களும், விளக்கமும் Coronavirus Explainer\nகொரோனா வைரஸ்: கோவிட் – 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன\nகொரோனா வைரஸ்: உயிர் காக்கும் வென்டிலேட்டர்கள் செயல்படுவது எப்படி\nஉளவுத்துறை கொடுத்த ஷாக் ரிப்போர்ட்… ஆடிப்போன விஜயபாஸ்கர்… அதிரடி உத்தவு போட்ட எடப்பாடி..\nவீட்டுக்குள்ளே வித்தியாசமாக சில புராஜெக்ட் ஒர்க்… உங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்கலாமே\nஎன்ன செய்யபோகிறார்… ரஜினிக்கு கிடைத்த க்ரீன் சிக்னல்… அதிமுகவிற்கு உதவும் ரஜினி தரப்பு\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள்\nவீட்டுக்குள்ளயே இருக்கறது கடுப்பா இருக்கா இத பண்ணுங்க… டைம் போறதே தெரியாது…\nவீட்டில் அலுவலகப் பணிபுரியும் அம்மாக்கள் வீட்டையும், குழந்தைகளையும் எப்படி சமாளிக்கிறீர்கள்\nபவளமல்லி தரும் மருத்துவ குணங்கள்\nஉடலில் உள்ள பிரச்னைகளை கண்கள் காட்டிக் கொடுக்கும்\nஇரவில் வெகுநேரம் ஆகியும் தூக்கம் வரவில்லையா\n தினமும் காலையில் எழுந்தவுடன் இதை கடைபிடியுங்கள்.\nஇன்று உலக சிட்டுக்குருவிகள் தினம் சிட்டுக்குருவி…சிட்டுக்குருவி ஒரு சேதி தெரியுமா\nகொரோனா வைரஸ் பாதிப்பின் கொடுமையான நாட்களிலும் பூமியைக் காக்க தொடர்ந்து உழைக்கும் அனைவர்க்கும் நன்றி: பிரதமர் மோடி ட்விட்\nகொனோராவிற்காக புதிதாக google’s verily வெப்சைட் அறிமுகம்\nசோப்பு போட்டு கை கழுவினால் அழியுமா கொரோனா. பின்னால் இருக்கும் அறிவியல் உண்மை..\n« ஜூன் ஆக »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-04-10T14:09:25Z", "digest": "sha1:DJJZAD44UOUKNMR7MBVO3WBSLAFPFPAO", "length": 6200, "nlines": 78, "source_domain": "ta.wikinews.org", "title": "அமெரிக்காவும் ரஷ்யாவும் அணு ஆயுதங்களைக் குறைப்பதற்கு ஒப்புதல் - விக்கிசெய்தி", "raw_content": "அமெரிக்காவும் ரஷ்யாவும் அணு ஆயுதங்களைக் குறைப்பதற்கு ஒப்புதல்\nதிங்கள், சூலை 6, 2009 மாஸ்கோ\nஐக்கிய அமெரிக்காவும் ரஷ்யாவும் தங்களிடம் இருக்கும் அணு ஆயுதங்களை பெருமளவில் குறைப்பதற்கான ஒப்பந்தம் ஒன்றை எட்டியுள்ளன.\nஅமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் ரஷ்ய அதிபர் டிமித்ரி மெத்வதேவ் ஆகியோருக்கு இடையில் மாஸ்கோவில் நடந்த சந்திப்பின் போது இந்த ஒப்பந்தம் ஏற்பட்டது.\nஇது தொடர்பான ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து ஏழு ஆண்டு காலத்திற்குள், இரு நாடுகளிடமும் இருக்கும் அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை ஒவ்வொருநாடும் 1700க்கும் குறைவான அளவுக்கு கொண்டுவருவதற்கு இந்த ஒப்பந்தம் வழி செய்கிறது.\n1991 ஆண்டு ஏற்பட்ட ஸ்டார்ட் ஒப்பந்தம் எதிர்வரும் டிசம்பர் மாதம் முடிவுக்கு வந்தபிறகு இந்த புதிய ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்.\nஅமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான உறவில் ஏற்பட்ட பாதிப்புக்களை சரிசெய்வதற்கான நோக்கில் இன்றைய மாஸ்கோ சந்திப்பு நடத்தப்பட்டது.\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 18:40 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://todayislamicsound.wordpress.com/category/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B3%E0%AE%A9/%E0%AE%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2020-04-10T11:17:19Z", "digest": "sha1:JRRCMH4AOY7E6E6K3ZZJWSU34JPE6TZW", "length": 37321, "nlines": 209, "source_domain": "todayislamicsound.wordpress.com", "title": "ஈ. பெண் தன் உடம்பில் பச்சைக்குத்திக் கொள்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது. | todayislamicsound", "raw_content": "\nநபிமொழித் தொகுப்பு – 40 ஹதீஸ்கள்\nஇஸ்லாம் பற்றிய குற்றச்சாட்டுகளும் பதில்களும்\nஆதாம், ஏவாள் எனும் ஜோடி.\nஇறுதித் தீர்ப்பு நாள் எப்போது\nதிருக்குர்ஆன் மட்டும் ஏன் பாதுகாக்கப்படுகிறது\nநபி இயேசுவின் சிறப்புக்கு காரணம் என்ன\nதிருக் குர்ஆனில் கூறப்பெற்றுள்ள நபிமார்களின் பெயர்கள்\nதொழுகையில் இறையச்சத்தை ஏற்படுத்தும் 33 காரணிகள்\nஎனக்கு சில அடிமைகள் இருக்கிறார்க\n1. அறிவின் பிரித்தறியும் தன்மை 2. இறைநீதி 3. மனிதன் சுதந்திரமானவன் 4. அறிவு (அக்ல்) ஒரு மூலாதாரமே 5. பாரிய அனர்த்தங்கள் ஏன் 6. மார்க்க சட்டத்தின் நான்கு மூலாதாரங்கள் 7. இஜ்திஹாதின் கதவு திறந்தே இருக்கின்றது 8. இஸ்லாம் பரிபூரண மார்க்கம் 9. தகிய்யா என்பது நயவஞ்சகமா 6. மார்க்க சட்டத்தின் நான்கு மூலாதாரங்கள் 7. இஜ்திஹாதின் கதவு திறந்தே இருக்கின்றது 8. இஸ்லாம் பரிபூரண மார்க்கம் 9. தகிய்யா என்பது நயவஞ்சகமா 10. தகிய்யா எங்கு ஹராமாகும் 10. தகிய்யா எங்கு ஹராமாகும் 11. இஸ்லாமிய வணக்க வழிபாடுகள் 12. தொழுகைகளை சேர்த்துத் தொழுதல் 13. மண்ணில் சுஜூது செய்தல் 14. புனிதர்களின் கப்றுகளை தரிசித்தல் 15. முத்ஆ திருமணம் 16. ஷீயாக்களின் வரலாற்றுச் சுருக்கம் 17. ஷீயா மத்ஹபின் பரம்பல் 18. ஹதீஸ் கிரந்தங்கள் 19. இரு பெரும் கிரந்தங்கள் 20. அறிவுத்துறை வளர்ச்சியில் ஷீயாக்களின் பங்கு 21. உண்மையும் நம்பிக்கையும்\nபணிக்குச் செல்லும் பெண்கள் கவனிக்க வேண்டியவை.\n1. இஸ்லாத்திற்கு முன்பு பெண்களின் நிலை :\n2. இஸ்லாத்தில் பெண்களின் நிலை :\n2. பெண்ணின் தலைமுடி அலங்காரம் :\n3. இஸ்லாத்தின் எதிரிகள் பெண்ணுரிமையைப் பறிக்கின்றனர்.\n4. பணிக்குச் செல்லும் பெண்கள் கவனிக்க வேண்டியவை.\n4. மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில்\nதிருமணத்தை விளம்பரப்படுத்த பெண்கள் முரசு அடித்தல் :\nநடுநிலையை கடைபிடித்துக் கொள், பகட்டை விட்டுவிடு :\nநோன்பு பற்றிய பெண்களுக்கான சட்டங்கள்\nபிரிவு -2 பெண்களின் உடல் அலங்காரம் பற்றியது : 1. பெண்ணின் உடல் அலங்காரம் :\nபிரிவு 10 – பெண்ணின் கண்ணியத்தையும் கற்பையும் பாதுகாக்கும் சட்டங்கள் :\nபெண் தன் உடம்பில் பச்சைக்குத்திக் கொள்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது.\nபெண்களுக்கான ஹஜ் சம்பந்தப்பட்ட சட்டங்கள் 1. ஹஜ்ஜைப் பொறுத்தவரையில் ஆண், பெ\nபெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம் :\nபெண்ணின் திருமணத்திற்கு அதிகாரியின் அவசியமும் அதன் நோக்கமும் :\nவாழைப்பழம், வெள்ளரியை பெண்கள் சாப்பிட தடை விதிக்க வேண்டும்- இஸ்லாமிய மதகுரு\nஸகாத்தை நிறைவேற்றாதவர்களின் மறுமை ந���லை\nஇமாம் அஹ்மத் இபின் Hanbal:\nCategory ஈ. பெண் தன் உடம்பில் பச்சைக்குத்திக் கொள்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது.\nஈ. பெண் தன் உடம்பில் பச்சைக்குத்திக் கொள்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது.\n‘தன் உடம்பில் பச்சைக் குத்திக்கொள்ளக் கூடியவ ளையும், பச்சை குத்தும்படி கேட்பவளையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சபித்துள்ளார்கள்.\nபச்சைக்குத்துவது என்பது ஊசி போன்ற பொருளால் கை அல்லது முகம் போன்ற உறுப்பில் கூறை ஏற்ப டுத்தி அந்த இடத்தில் சுர்மா, மை போன்றவற்றை வைத்து அடையாளமிடுவது, இது விலக்கப்பட்டதும், பெரும்பா வங்களில் ஒன்றுமாகும். இதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சபித் துள்ளார்கள் என்றால் அது பெரும் பாவமாகத்தான் இருக்கவேண்டும்.\n2. பெண்கள் முடிக்கு சாயமடிப்பது, நகை அணிவது பற்றிய சட்டம் :\n1. பெண்கள் முடிக்கு சாயமடிப்பதும், நகை ஆபரணம், அணிவதும், திருமணமான பெண்கள் கைகளிலும் கால்களிலும் மைலாஞ்சி இடுவதும் அனுமதிக்கப் பட்டதாகும். இது குறித்து பிரபலமாhன ஹதீஸ்கள் உள்ளன. என இமாம் நவவீ தம் மஜ்மூவு என்ற நூலில் 1ழூ ழூ324 குறிப்பிடுகிறார்கள்.\nஒரு பெண் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடத்தில் வந்து மைலாஞ்சி இடுவதைப் பற்றிக்கேட்டாள். அதில் எந்த தவறுமில்லை, ஆனால் நான் அதை விரும்பவில்லை, காரணம் என் அன்பிற்குரிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதன் வாடையை வெறுப்பவர்களாக இருந்தார்கள். (நூல்: நஸயீ)\nமேலும்,ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார், ”ஒரு பெண் திரைக்கு அப்பால் நின்று கொண்டு தன் கையில் ஒரு கடிதத்தை வைத்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் நீட்டினாள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன் கையை மூடிக் கொண்டு அது ஆணுடைய கையா அல்லது பெண்ணின் கையா என்பது எனக்குத் தெரியாது, என்றார்கள், அது பெண்ணுடைய கைதான் என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள். அப்போது ‘நான் பெண்ணாக இருந்திருந் தால் உன்னுடைய நகங்களை மைலாஞ்சியால் சாயமிட்டி ருப்பேன்’ என அந்தப் பெண்ணிடம் கூறினார்கள். (ஆதாரம்: அபூ தாவூத, நஸயீ)\nஆனால் தண்¡ர் செல்லமுடியாத அளவிற்கு தடையாக இருக்கும் பொருட்களைப் பயன்படுத்துவது கூடாது.\n2. பெண்கள் நரைத்த தலைமுடியை கருப்பு அல்லாத நிறங்களைக் கொண்டு சாயமிடுவது அனுமதிக்கப் பட்டுள��ளது. கருப்புசாயமிடுவதை பொதுவாக நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்துள்ளார்கள்.\nஇமாம் நவவீ குறிப்பிடுகிறார்கள்: ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தன் முடிக்கு கருப்பு சாயமிடுவது தடை செய்யப் பட்டுள்ளது. இதில் ஆண் பெண் என்று பாகுபாடு கிடையாது. (ரியாலுஸ்ஸாலிஹீன், மஜ்மூவு)\nஒரு பெண் தன் கருத்த தலைமுடியை வேறு நிறமாக மாற்றுவதற்கு சாயத்தைப் பயன்படுத்துவதும் கூடாது, அதற்கு எந்தத் தேவையும் இல்லை, காரணம் முடியைப் பொறுத்தவரையில் கருப்பாக இருப்பது தான் அழகு, கருப்பாக இருக்கும் முடியை வேறு நிறமாக மாற்றுவது நிராகரிப்பாளர்களுக்கு ஒப்பானதாகும்.\n3. பெண் தங்கம் வெள்ளிபோன்ற ஆபரணங்களால் தன்னை அலங்கரித்துக் கொள்வது அனுமதிக்கப்பட் டுள்ளது. இது அறிஞர்களின் ஏதோபித்த முடிவாகும். ஆனால் அன்னிய ஆடவர்களுக்கு தன் அலங்காரத்தை வெளிப்படுத்துவது கூடாது, மறைக்கவேண்டும். குறிப்பாக வீட்டின் வெயியே செல்லும்போதும், ஆண்களின் பார்வைபடும் போதும் அதை மறைத்துக் கொள்ளவேண்டும், காரணம் அது தவறுகள் நடக்கக் காரணமாகிறது. ஆடைகளில் அடியில் உள்ள காலின் நகைகளின் சப்தத்தையே ஆண்கள் கேட்கும் அளவிற்கு வெளிப்படுத்துவது கூடாது என்று இருக்கும்போது, வெளிப்படையாக அணியும் ஆபரணங்களையும் (வெளியாக்குவது) கூடாது தான்.\nஅல்லாஹ் கூறுகிறான்: பெண்கள் தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து ஏதேனும் வெளிப் படுமாறு தங்களின் கால்களை (தரையில்) தட்டிதட்டி நடக்கவேண்டாம்.” (அல்குர்ஆன் 24:31)\nபிரிவு 3 – மாதவிடாய், தொடர் உதிரப்போக்கு, பிரசவம் பற்றியது :\nபெண்களின் கற்பப் பையின் அடியிலிருந்து நோய் ஏதும் இல்லாத நிலையில் குறிப்பிட்ட நாட்களுக்கு வெளியாகும் இரத்தம் மாதவிடாய் எனப்படும். பெண் களுக்கு இறைவன் இயற்கையாகவே ஏற்படுத்தியுள்ளது தான் மாதவிடாயாகும். பெண்கள் கருவுற்றிருக்கும் காலத்தில் கற்பத்திலுள்ள குழந்தைக்கு அதை உணவாக இறைவன் ஆக்கியிருக்கிறான். குழந்தை பிறந்த பின்பு அது பாலாக மாறிவிடுகிறது. ஒரு பெண் கற்பமாகவோ பாலூட்டக்கூடியவளாகவோ இல்லாதபோது அது குறிப்பிட்ட நேரத்தில் வெளியே வந்துவிடுகிறது. பெண்கள் தங்கள் உடல் பழக்கத்தை வைத்து அந்த நாள் எது என்பதை அறிந்து கொள்வார்கள்.\nபொதுவாக ஒன்பது வயதிலிருந்து ஐம்பது வயது ��ரை மாதவிடாய் வெளியாகும் வயதாகக் கணிக்கப் படுகிறது.\n”மேலும் உங்கள் பெண்களில் எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (அவர்களின் இத்தாவை கணக்கிடுவது\nபற்றி) நீங்கள் சந்தேகப்பட்டால் அப்பெண்களுக்கும் மாத விடாயே ஏற்படாத பெண்களுக்கும் இத்தா(வின் தவணை) மூன்று மாதங்களாகும்.” (அல்குர்ஆன்: 65:4)\nஇந்த வசனத்தில் நிராசையாகிவிட்டவர்கள் என்பது ஐம்பது வயதைத் தாண்டியவர்கள் ஆவர். மாதவிடாய் ஆகாதவர்கள் ஒன்பது வயதிற்குக் கீழ் உள்ளவர்களைக் குறிக்கும் என தீர்மாணித்துக் கொள்ளலாம்.\nகுர்ஆனில் தவறுகளைக் கண்டுபிடிக்க நினைத்து இஸ்லாத்தை ஏற்ற( டாக்டர் ஜாரி மில்லர் )\nகனடா நாட்டைச் சேர்ந்த கிறித்தவ பிரசார பீரங்கி டாக்டர் ஜாரி மில்லர். பைபிளைக் கரைத்துக் குடித்தவர். அதே நேரத்தில் கணக்குப் பிரியர். இதனால் எதையும் தர்க்கரீதியாக அணுகுவதையே விரும்புவார். இவர் ஒருநாள் திருக்குர்ஆனை வாசிக்கநினைத்தார். அவரது எண்ணமெல்லாம் குர்ஆனில் தவறுகளைக் கண்டுபிடிக்க வேண்டும்; முஸ்லிம்களைக் கிறித்தவ மதத்திற்கு அழைக்க இத்தவறுகள் தனக்கு உதவும் என்பதுதான். பதினான்கு நூற்றாண்டுகளாக … Continue reading →\nBy islamiyanda • Posted in 1. இஸ்லாத்திற்கு முன்பு பெண்களின் நிலை :, 2. இஸ்லாத்தில் பெண்களின் நிலை :, 2. பெண்ணின் தலைமுடி அலங்காரம் :, 3. இஸ்லாத்தின் எதிரிகள் பெண்ணுரிமையைப் பறிக்கின்றனர்., 3. வெளியில் செல்லும்போது..., 4. ஒரு பெண் தனியாக இருக்கும் நிலையில் பள்ளி வாசலில் ஜமாஅத்துடன் தொழும் நி, 4. ஒரு பெண் பெண்களுக்கு இமாமாக நின்று தொழுதல் :, 4. பணிக்குச் செல்லும் பெண்கள் கவனிக்க வேண்டியவை., 4. மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில், 5. ஜமாஅத்தாக தொழும்போது இமாம் எதையாவது மறந்துவிட்டால் பெண்கள், இத்தா''வின் வகைகள், ஈ. பெண் தன் உடம்பில் பச்சைக்குத்திக் கொள்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது., திருமணத்தில் பெண்ணின் கருத்தை ஏற்றல் :, திருமணத்தை விளம்பரப்படுத்த பெண்கள் முரசு அடித்தல் :, நடுநிலையை கடைபிடித்துக் கொள், பகட்டை விட்டுவிடு :, பிரிவு -2 பெண்களின் உடல் அலங்காரம் பற்றியது : 1. பெண்ணின் உடல் அலங்காரம் :, பிரிவு 10 - பெண்ணின் கண்ணியத்தையும் கற்பையும் பாதுகாக்கும் சட்டங்கள் :, பிரிவு 7 - நோன்பு பற்றிய பெண்களுக்கான சட்டங்கள், பிரிவு 8 - பெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம் :, பெண்களுக்கான ���ஜ் சம்பந்தப்பட்ட சட்டங்கள் 1. ஹஜ்ஜைப் பொறுத்தவரையில் ஆண், பெ, பெண்ணின் திருமணத்திற்கு அதிகாரியின் அவசியமும் அதன் நோக்கமும் :, மு ஸ்லிம் பெண்கள்-சட்டங்கள்5, முஸ்லிம் பெண்கள் சம்பேளனம், முஸ்லிம் பெண்கள்-சட்டங்கள்2 3. மாதவிடாய் பெண்ணின் சட்டங்கள் :\nமுஸ்லிம் பெண்கள் சம்பேளனம் (263)\n1. இஸ்லாத்திற்கு முன்பு பெண்களின் நிலை : (2)\n2. இஸ்லாத்தில் பெண்களின் நிலை : (2)\n2. பெண்ணின் தலைமுடி அலங்காரம் : (1)\n3. இஸ்லாத்தின் எதிரிகள் பெண்ணுரிமையைப் பறிக்கின்றனர். (1)\n3. வெளியில் செல்லும்போது… (1)\n4. ஒரு பெண் தனியாக இருக்கும் நிலையில் பள்ளி வாசலில் ஜமாஅத்துடன் தொழும் நி (1)\n4. ஒரு பெண் பெண்களுக்கு இமாமாக நின்று தொழுதல் : (1)\n4. பணிக்குச் செல்லும் பெண்கள் கவனிக்க வேண்டியவை. (1)\n4. மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் (1)\n5. ஜமாஅத்தாக தொழும்போது இமாம் எதையாவது மறந்துவிட்டால் பெண்கள் (1)\nஈ. பெண் தன் உடம்பில் பச்சைக்குத்திக் கொள்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது. (1)\nதிருமணத்தில் பெண்ணின் கருத்தை ஏற்றல் : (1)\nதிருமணத்தை விளம்பரப்படுத்த பெண்கள் முரசு அடித்தல் : (1)\nநடுநிலையை கடைபிடித்துக் கொள், பகட்டை விட்டுவிடு : (1)\nபிரிவு -2 பெண்களின் உடல் அலங்காரம் பற்றியது : 1. பெண்ணின் உடல் அலங்காரம் : (1)\nபிரிவு 10 – பெண்ணின் கண்ணியத்தையும் கற்பையும் பாதுகாக்கும் சட்டங்கள் : (1)\nபிரிவு 7 – நோன்பு பற்றிய பெண்களுக்கான சட்டங்கள் (1)\nபிரிவு 8 – பெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம் : (1)\nபெண்களுக்கான ஹஜ் சம்பந்தப்பட்ட சட்டங்கள் 1. ஹஜ்ஜைப் பொறுத்தவரையில் ஆண், பெ (1)\nபெண்ணின் திருமணத்திற்கு அதிகாரியின் அவசியமும் அதன் நோக்கமும் : (1)\nமு ஸ்லிம் பெண்கள்-சட்டங்கள்5 (1)\nமுஸ்லிம் பெண்கள்-சட்டங்கள்2 3. மாதவிடாய் பெண்ணின் சட்டங்கள் : (1)\nசிரியா தாக்கினால் முழு பலத்துடன் பதிலடி: இஸ்ரேல் அதிபர் எச்சரிக்கை\nஈரான் ஜனாதிபதி அஹமதி நிஜாத் மயிர்இடயில் உயிர் தப்பினார்\n‘இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமானது என்பது உண்மையல்ல’\nபணம் வாங்கிக் கொண்டு மனித உரிமை பேசுகிறார்கள்’\nபணம் வாங்கிக் கொண்டு மனித உரிமை பேசுகிறார்கள்’\nஒழுக்கத்துறை வீழ்ச்சியே முஸ்லிம்களின் பலவீனத்திற்குக்காரணம்\nமீடியாக்களுக்கு எதிராக பொதுநல வழக்கு தொடுக்கலாமே\nகுழந்தை பேறு இல்லாததால் உடல், உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள சகோதர, ச��ோதரிகளுக்கு இலவச கருத்தரங்கு.\nமனித உடலுடன் பிறந்த சில கொடிய விலங்குகள் மதம் கொண்டு மிருகம் செய்யும் மனிதம் ..\nசிங்கள மொழியில் இஸ்லாமியப் பிரச்சாரம் தவ்ஹீத் ஜமாத் ஆரம்பித்தது (படங்கள்)\n(வீடியோ இணைப்பு) பாஸ்டன் போட்டி குண்டுவெடிப்பும், 140 முஸ்லிம்களை பள்ளிவாசலில் கைது செய்த ரஷ்ய நாட்டுக் காவல்துறையினரும்.\nஅல் குர்ஆனை கேவலப்படுத்தியது உட்பட பல குற்றச்சாட்டுக்கள்.. பொதுபல சேனா அமைப்பிற்கு எதிராக வழக்குத் தொடரப்படும்\nபாஸ்டன் போட்டி குண்டுவெடிப்பும், 140 முஸ்லிம்களை பள்ளிவாசலில் கைது செய்த ரஷ்ய நாட்டுக் காவல்துறையினரும்.\nமுஸ்லீம்களுக்கு நடப்பது அநியாச் செயல்களே – ஓய்வுபெற்ற நீதியரசர் விக்னேஸ்வரன்\nயார் இந்த கலகொடஅத்தே ஞானசார தேரர் (முழு விபரம் இணைப்பு)\nஅட்டாளைச்சேனை அந்-நூர் மகாவித்தியாலய அபாய நிலையில் உள்ள கட்டிடம்.\nஅரசின் விருப்பத்தை நிறைவேற்றவே அறிக்கை விடுகி்ன்றது அ. இ. மு. காங்கிரஸ் – சாடுகின்றார் முபாரக் அப்துல் மஜீத்\nபோர்க்கொடி தூக்க தயார் – அமைச்சர் திஸ்ஸ விதாரண\nமுஸ்லீம்களுக்கு எதிராக மீறல்களை மேற்கொண்டு அவர்களை ஓரங்கட்டினால்..\nஅதாவுல்லாவை விவாகரத்துச் செய்து, ரவூப் ஹக்கீமின் அன்புத் தம்பியாக வேடமேற்றவர்\nகற்பழிக்கப் படும் கஷ்மீர் பெண்கள் தட்டிகேட்க ஆள் இல்லாத அவலம் \nபுத்த பிக்குவின் காம லீலைகள்: ஆதாரப் புகைப்படங்கள் (இது எப்படி இருக்கு\nநான் எப்படி முஸ்லிமானேன் நாடாளுமன்ற உறுப்பினர் “அர்னோட் வேன்\nபொது பல சேனாவின் நிர்வாணம் வெளிப்பட்டது..\nமுஸ்லிம் தூதுவர்களின் தைரியம் – அஸ்வரின் இடையூறு குறித்து விசனம்\nஇலங்கை இராணுவத்தினரால் தினமும் 1,72000 ஈமெயில்கள அனுப்பிவைப்பு\nலெபனானில் மட்டும் 4.25 லட்சம் சிரியா அகதிகள் தஞ்சம்\nமியான்மர் நீர் திருவிழாவில் 33 பேர் பலி\nபேட்டை கிளை மர்க்கஸை தாக்க வந்தவர்களின் கொலை வெறி தாக்குதல் காட்சி\nபொதுபல சேனாவால் இன்று கண்ணியமான பௌத்த சமயத் தலைவர்களும், பௌத்த மக்களும் வெட்கித் தலைகுனிகின்றார்கள். ரிசாத் பதியுதீன் அறிக்கை.\nஉலக நாடுகள் அணுஆயுத நடவடிக்கையை நிறுத்தும்வரை எமது நடவடிக்கை தொடரும்\nமுஸ்லிம்களும் ஆயுதம் எடுப்பார்கள்: ஆசாத் சாலி ஜூனியர் விகடனுக்கு பெட்டி\nஇஸ்லாத்தை விமர்சித்த இலங்கையின் 3 அரச இணையங்கள் முடக்கம்\nபொதுபலச���னா தலைவரின் கூற்றை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கண்டிப்பு\nஜம்இய்யதுல் உலமா சபை பொதுபல சேனாவை வன்மையாகக் கண்டிக்கிறது\nநீர்கொழும்பில் ஆடம்பர விபச்சார நிலையங்கள் பொலிஸாரினால் சுற்றி வளைப்பு\nஅதிபர் ஒபாமாவுக்கும் விஷம் தடவிய கடிதம்\nநெதர்லாந்து பள்ளிவாயில் ஒன்றின் மீது தீ மூட்டி சேதப் படுத்திய இனம் தெரியாத கும்பல்.\nபொதுபல சேனா குறித்து ஜனாதிபதியிடம் முறையிட தீர்மானம்\nஇலங்கையில் உள்ள முஸ்லிம் அடிப்படை வாத அமைப்புக்களை ஒடுக்க வேண்டும் என்று கூறும் கமலாதாஸ் யார்\n(படங்கள் இணைப்பு) அமெரிக்காவின் பாஸ்டன் நகர் குண்டு வெடிப்பும், முஸ்லிம்கள் சார்பில் எனது அனுதாபமும். அமெரிக்காவின் பிழைகளும்.\nவடக்கில் இப்போதாவது முஸ்லிம்களை நிம்மியாக வாழ விடுங்கள்.\nபொது பல சேனாவின் திடீர் மௌனம் என்ன சொல்கிறது..\nஞானாசார தேர்ருக்கு இனிமேல் ஊடகங்களுக்கு அறிக்கை வழங்க முடியாது..\nபொதுபலசேனா அமைப்பின் பெயருக்கு அருகில் அடைப்புக் குறிக்குள் (பெளத்த இராணுவம்) என வெளியிடப்பட்ட பிரித்தானியாவின் மனித உரிமைகள் அறிக்கை.\nஇது பௌத்தசிங்கள குடும்பங்களுக்கு மாத்திரம்..\n(படங்கள் இணைப்பு) சாத்வீக போராட்டம். அல்லாஹவின் பொருத்தம் உதவி வேண்டி கண்டி ஹிஜ்ராபுரயில்..\n96 எரிதங்கள் Akismet இனால் தடைசெய்யப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vyaparapp.in/blog/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-04-10T12:42:57Z", "digest": "sha1:4U4XVUOBDX6VLK44GBCCRONMNZGK3R7Y", "length": 6886, "nlines": 66, "source_domain": "vyaparapp.in", "title": "புதிய ஜிஎஸ்டி ரிட்டர்ன் தாக்கல் செயல்முறை | Vyapar App", "raw_content": "\nHome » Bengali » புதிய ஜிஎஸ்டி ரிட்டர்ன் தாக்கல் செயல்முறை தாமதமானது\nபுதிய ஜிஎஸ்டி ரிட்டர்ன் தாக்கல் செயல்முறை தாமதமானது\nஜிஎஸ்டி ரிட்டர்ன் தாக்கல் செய்வதென்பது எப்போதும் ஒரு கடினமான வேலைதான்\nஅதிர்ஷ்டவசமாக, புதிய எளிய ஜிஎஸ்டி ரிட்டர்ன் செய்யும் படிவங்களைக் கொண்டு அந்த செயல் முறையை சுலபமாக்குவதற்கு நமது அரசாங்கம் உறுதியளித்தது. இது ஏப்ரல் 1, 2019 -ல் இருந்து உங்களுக்கு கிடைத்திருக்க வேண்டும், ஆனால் இன்னும் வரவில்லை. அது தாமதமாகிவிட்டது\nபுதிய மென்பொருள் அமைப்பானது 100% தயாராகிய பிறகு, புதிய தேதி முடிவு செய்யப்படும்.\nபுதிய செயல்முறை என்னவாக ���ருக்கும்\nஉங்கள் வருடாந்திர வருவாய் ரூ.5 கோடியாக இருப்பின், ஜிஎஸ்டிஆர் 1, ஜிஎஸ்டிஆர் 2 மற்றும் ஜிஎஸ்டிஆர் 3 ஆகியவற்றை ஒவ்வொரு மாதமும் தாக்கல் செய்யத் தேவையில்லை. சுகம் & சஹஜ் என்ற இந்த இரண்டு படிவங்களில் ஒன்றை 3 மாதங்களுக்கு (காலாண்டு அடிப்படையில்) ஒருமுறை நீங்கள் பதிவு செய்ய வேண்டும்.\n“சஹஜ்” என்ற ரிட்டர்ன் படிவமானது B2C வணிகத்திற்கானது.\nஅதாவது நுகர்வோருக்கு விநியோகிக்கிற வணிகர்களுக்கானது.\n“சுகம்” என்ற ரிட்டர்ன் படிவமானது B2B வணிகத்திற்கானது., பிற வணிகங்களுக்கு விநியோகிக்கக்கூடிய வணிகத்திற்கும் மற்றும் நுகர்வோர்களுக்கும் இது பொருந்தும்\nஎப்படியும் நீங்கள் ஜிஎஸ்டிஆர் 3பி -ஐ பதிவு செய்ய வேண்டும்.\nநிதி ஆண்டின் ஏதாவதொரு காலாண்டில், உங்களிடம் எந்த கொள்முதலும், வெளியீட்டு வரி பொறுப்புகளும், மற்றும் உள்ளீட்டு வரி கடன்கள் ஏதுமில்லையெனில், அந்த முழு காலாண்டிற்கும் இன்மை விவர அறிக்கையை (Nil’ return) மட்டும் தாக்கல் செய்தால் போதுமானது\nஒரு எஸ்எம்எஸ் மூலம் கூட இனி நீங்கள் ரிட்டர்னை தாக்கல் செய்ய முடியும். சரி, கேட்பதற்கே எளிதாக இருக்கிறதல்லவா\nஇதனால் ஏற்படும் பயன்கள் என்ன\nஜிஎஸ்டி ரிட்டர்னை தாக்கல் செய்வது இனி சிறு வணிகங்களுக்கு சுலபமாக & எளிதாக இருக்கும்.\nமேலும் இணக்கப் பிரச்சினைகள் ஏதுமிருக்காது\nவிற்பனையாளர் மற்றும் வாங்குபவர் விலைப்பட்டியல்(invoice) எளிதாக பொருத்தப்பட முடியும்.\nநீங்கள் அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் அதை கீழே கமெண்ட் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2020/01/blog-post_88.html", "date_download": "2020-04-10T13:05:25Z", "digest": "sha1:QBS27JVPPBJMEFMPBR64PYSRKIMHSBWE", "length": 6425, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "பொதுச் சொத்துக்கள் விற்பனை; மக்கள் பதில் சொல்ல வேண்டும்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS பொதுச் சொத்துக்கள் விற்பனை; மக்கள் பதில் சொல்ல வேண்டும்\nபொதுச் சொத்துக்கள் விற்பனை; மக்கள் பதில் சொல்ல வேண்டும்\nஆட்சியதிகாரத்தில் அமர்ந்ததும் தமது வழமையான வியாபார நடவடிக்கைகளை ராஜபக்சக்கள் ஆரம்பித்துள்ளதாகவும் அவர்களைப் பதவியில் அமர்த்திய மக்கள் இதற்கு பதில் சொல்ல வேண்டும் எனவும் தெரிவிக்கிறார் ஜே.வி.பியின் விஜித ஹேரத்.\nகொழும்பில், இராணுவ தலைமையகத்தை ஷங்ரிலா ஹோட்டல் நிறுவனத்துக்கு விற்பனை செய்ததன் தொடர்ச்���ியில் தற்போது சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றுக்கு 3 ஏக்கர் நிலத்தினை அமைச்சரவைக்குள் தீர்மானித்து விற்பனை செய்வதாகவும் அதற்கு மக்கள் எந்த வகையில் உடன்படுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள விரும்புவதாகவும் ஹேரத் மேலும் தெரிவிக்கிறார்.\nஆட்சி மாற்றத்திற்கான மக்கள் ஆணையைப் பயன்படுத்தி, பொதுச் சொத்துக்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவிக்கின்ற அவர், மக்கள் ஆணை இதற்குத்தானா வழங்கப்பட்டது என்பதை மக்களே தெளிவு படுத்த வேண்டும் எனவும் அவர் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/127014-vikatan-now-online-and-social-media-king", "date_download": "2020-04-10T12:37:49Z", "digest": "sha1:KCGIJUYFO22YKXXLOH4AEH5S5BZSCFVY", "length": 15389, "nlines": 185, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 10 January 2017 - அனுஷா... ஆதிரா... இனியா! - ‘இழுத்துட்டுப் போய் இங்கிலாந்துல தள்ளுறியே ஏன்?!” | VIKATAN NOW - Online and social media king - Aval Vikatan", "raw_content": "\n��ாப் 10 பெண்கள் - உலகம்\nடாப் 10 பெண்கள் - இந்தியா\nடாப் 10 பெண்கள் - தமிழகம்\nமுடியை இழந்தாலும் முயற்சித்தால் ஜெயிக்கலாம்\nசுயதொழிலுக்கு வங்கி கடனுதவி பெறுவது எப்படி\nஇந்த வாழ்க்கை அவ்வளவு பிடிச்சிருக்கு\n - வாழ்வை மாற்றிய புத்தகம்\nவீட்டில் இருந்தபடியே செய்யலாம் ஆன்லைன் பிசினஸ்\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை\nபெண் Money: கிரிக்கெட் ஸ்கோர் பார்த்திருப்பீங்க... சிபில் ஸ்கோர்\nமனுஷி - 7 - இது விளையாட்டல்ல\nஎன் டைரி - 397 - அன்னையின் துயரம்\n2017 - ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்\nபெற்றோர் மாறாமல் குழந்தைகளை மாற்ற முடியாது\nஅதிக தங்கம் வைத்திருந்தால் ஆபத்தா\n” - ‘இமேஜ் கன்சல்டன்ட்’ நந்திதா பாண்டே\nஅவள் கிளாஸிக்ஸ்: புத்தாண்டு உறுதிமொழி\nஅவள் கிளாஸிக்ஸ்: ஜெயலலிதா அழகுக் குறிப்புகள்\n - ‘இழுத்துட்டுப் போய் இங்கிலாந்துல தள்ளுறியே ஏன்\n - பிடிக்கும் வார்த்தை... மன்னிப்பு\n30 வகை சிங்கப்பூர், மலேசியா ரெசிப்பி\nஅவள் கிளாஸிக்ஸ்: ஏகாதசி ஸ்பெஷல் இதாங்க\nமூளைக்குப் பலம் தரும் தாமரை\nடயட் டூர் - ஜி.எம் டயட் டவுட்\nஅடுத்த இதழ்... பொங்கல் சிறப்பிதழ்\n - ‘இழுத்துட்டுப் போய் இங்கிலாந்துல தள்ளுறியே ஏன்\n - ‘இழுத்துட்டுப் போய் இங்கிலாந்துல தள்ளுறியே ஏன்\n‘`மனமன மென்டல் மனதில்... தன தன தானேனானா... தக்கலக்க தக்கலாலலா... தனனன்னன... ஓகே ஜானு\n‘`இனியாம்மா, ‘ஓகே கண்மணி’ பாட்டை ஏம்மா இப்படி கொலை பண்ணிட்டு இருக்கீங்க\n‘`ஹம்ம ஹம்ம ஹம்மா... ஹேஹே... ஹம்மா... ஹம்மா... ஹம்ம ஹம்ம ஹம்மா...”\n‘`ஏய் அனு, இந்த இனியா பொண்ணுக்கு ஏதோ ஆகிடுச்சு. ‘பம்பாய்’ பாட்டை இப்ப எதுக்கு ஹம் பண்ணிட்டு இருக்க\n‘`ஏம்பா, என்னைக் கொஞ்சம் நிம்மதியா பாட விடமாட்டீங்களா\n‘`பாடுறதெல்லாம் ஓ.கே. ஆனா, புரியாத மாதிரியே பாடுறியே, அதான்...’’\n`‘சரி, மேட்டரைச் சொல்லிடுறேன். மணிரத்னத்தோட ‘ஓ காதல் கண்மணி’ படத்தை கும்பலா போய் பார்த்தோம்ல..\n‘`அந்தப் படம் இப்ப இந்தியில ‘ஓ.கே. ஜானு’வா ரீமேக் ஆகியிருக்கு. ரொமான்டிக் ஹீரோ ஆதித்யாராய் கபூரும், ஷ்ரதா கபூரும் நடிச்சிருக்காங்க. அந்தப் படத்தோட பாடல்களைத்தான் பாடிட்டு இருந்தேன்.”\n‘`‘ஓகே ஜானு’ பாட்டோட விஷுவல் பார்த்தியா நீ எவ்ளோ க்யூட் தெரியுமா காத்துல கைய வீசிட்டு புல்லட்ல பறக்கிறதும், பொண்ணு தாறுமாறா வண்டி ஓட்டுறதும்னு, கெமிஸ்ட்ரியில பின்னி எடுத்திருக்காங்க\n‘`அதே படத்துல வர்ற ‘ஹம்மா ஹம்மா’ பாட்டு ‘பம்பாய்’ படத்துல வந்த ‘அரபிக்கடலோரம்’ பாட்டோட ரீமேக். ஏ.ஆர். ரஹ்மான் இசை... இன்னிசை\n‘`அதெல்லாம் சரிதான் இனியா... பாட்டைப் பாட்டா படிக்காம இழுத்துட்டுப் போய் இங்கிலாந்துல தள்ளுறியே... ஏன்\n `இ’னாவுக்கு ‘இ’னா போட்டு ரைமிங்கா பன்ச் பேசிக் கலக்கிட்டாங்களாம். சரிதான் போம்மா. எனக்குக் கொஞ்சம் சளி பிடிச்சிருந்தது... அதான்\n‘`காத்து ச்சும்மா ஜில்லுனு அடிக்குதுல்ல... சளி, இருமல், தலைவலினு சுலபமா நோய்கள் தொற்றும் காலம். நாமதான் கவனமா இருக்கணும்.”\n‘`ஆமாம்பா... நாம சாப்பிடுற உணவு முறைகளில் மாற்றம் கொண்டு வந்து, நம்ம நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கலாம்.”\n‘`எங்க அம்மா இந்த விஷயத்துல ‘சூப்பர் மாம்’. வெயில் காலத்துக்கு ஏற்ற காய்கறிகள், பனிக்காலத்துக்கு ஏற்ற காய்கறிகள்னு, பருவநிலைக்கு ஏற்ற காய்கறிகளை சமையல்ல பயன்படுத்துவாங்க. இஞ்சி, மிளகு, பூண்டுனு நமக்கு எளிதில் கிடைக்கக்கூடிய, அதே நேரத்தில் மருத்துவப் பயன்பாடு கொண்ட உணவுப் பொருட்கள்தான் அவங்க தேர்வு\n‘`ஓ... அதான் உன் ஹெல்த் சீக்ரெட்டா\n‘`சரி, நியூ இயர் கொண்டாட்டத்துக்கு காலேஜ்ல புடவை கட்டிட்டு வரலாம்னு ஃப்ரெண்ட்ஸ் சொல்லியிருக்காங்களே... எந்தப் புடவை கட்டுறதா முடிவு பண்ணியிருக்கீங்க\n‘`எனக்குதான் புடவையே கட்டத் தெரியாதே ஆனா, ஒரு ஆர்ட்டிகிள் படிச்சேன். அதுல புடவை கட்டுற நுணுக்கங்களுக்கு டிப்ஸ் கொடுத்திருந்தாங்க...”\n‘`அனு... ஷேரிங்னு சொன்னதும் ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருது. பக்கத்து வீட்டுப் பையன் ஷ்யாம், ரொம்பக் குறைவா மார்க் வாங்கிட்டான்னு, அவங்க அம்மா ரொம்ப அடிச்சிருக்காங்க. பாவம் அவன் அழுதுட்டே வந்து என்கிட்ட சொன்னான். எனக்கு செம கோபம் வந்துடுச்சு...’’\n`‘கோபம் வந்ததும் என்ன பண்ணின\n‘`அந்தப் பையனோட அம்மாவுக்கும் ஒரு ஆர்ட்டிகிள் ஷேர் பண்ணிட்டேன்\n ‘சூப்பர் பெற்றோர் ஆக என்ன செய்யலாம்’னு ஒரு கட்டுரை.”\n‘`அப்படியே நம்ம அம்மா, அப்பாவுக்கும்கூட ஒரு லிங்க் அனுப்பி வைப்போம்\nஅசத்தலான செய்திகளையும் வீடியோக்களையும் படித்துப் பார்த்து மகிழ www.vikatan.com என்னும் விகடன் இணையதள முகவரியைத் தொடருங்கள். அல்லது இந்த க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்யுங்கள்.\n`ஓகே ஜானு'... பாட்டு கேட்கலாமா\nசளி, இருமல் இல்லாமல் வாழ இதெல்லாம் சாப்பிடுங்க\nநளி���மாகப் புடவை கட்டுவது எப்படி\nசூப்பர் பெற்றோராக என்ன செய்யலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuppilanweb.com/news%20summery/ponnan2.html", "date_download": "2020-04-10T13:02:42Z", "digest": "sha1:2NI2AKWPQBBPFFLZGX6F6PVDKL2E4SDS", "length": 4823, "nlines": 49, "source_domain": "kuppilanweb.com", "title": "kuppilanweb.com", "raw_content": "\nஎங்கள் சிவசோதி(பொன்னன்) அவர்களுக்கு ஓர் அஞ்சலி\nகுப்பிழானை பிறப்பிடமாகவும் சுவிட்சர்லாந்தை வதிவிடமாகவும் கொண்ட திரு.சிவசோதி(பொன்னன்) அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு பேரதிர்ச்சி அடைந்துள்ளோம். எமது கிராம பற்றளரான திரு சிவசோதி எங்கள் கிராமத்திற்கு ஆற்றிய பணி மிகவும் மகத்தானது. சிறந்த விளையாட்டு வீரரான எங்கள் பொன்னன், விளையாட்டில் எமது கிராமத்தின் பல வெற்றிகளுக்கு காரணமானவர். தாய் நாட்டை விட்டு புலம் பெயர்ந்த போதிலும் ஊரின் முன்னேற்றத்துக்கு அயராது உழைத்த மாமனிதன். அவர் கடந்த பல வருடங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த போதிலும், தனது நோயை பொருட்படுத்தாமல் எமது கிராம விளையாட்டு, கல்வி வளர்ச்சிக்கு தேவையான நிதியை சுவிஸ் வாழ் எமது கிராம மக்களிடம் சேகரித்து அனுப்பி வந்தார். அவரைப் பற்றி நிறைய சொல்லிக் கொண்டு போகலாம் அதற்கு வார்த்தைகள் போதாது. அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தவர்களோடு நாமும் துயரை பகிர்ந்து கொள்கின்றோம்.\nமனங்களை கவர்ந்த மன்னன் ஜயா\nமன்றம் அமைத்த பொன்னன் ஜயா\nதாய் மொழியே மூச்சு என்று யாசித்தவா\nவேடம் பல போட்ட உன்\nநீ போட்ட இந்த வேடம் ஏன் அண்ணா\nஅள்ளிக் கொடுக்க கொடுக்கின்ற மனம் உண்டு\nஅலையின் தேடல் கரை மட்டும்\nகரையின் தேடல் யார் அறிவார்\nஅந்தக் கரையாய் இன்று நாங்களும்\nஏழை மனங்களில் வாழும் மன்னனே.\nஅன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம்.\nகுப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் பிரித்தானியா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=53097", "date_download": "2020-04-10T13:04:34Z", "digest": "sha1:QDLAXIQ6XOEJE2LRDCF4DYDYVSGBT6DH", "length": 3870, "nlines": 34, "source_domain": "maalaisudar.com", "title": "ஸ்டாலின் ஒரு சந்தர்ப்பவாதி:ஜெயக்குமார் சாடல் | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nஸ்டாலின் ஒரு சந்தர்ப்பவாதி:ஜெயக்குமார் சாடல்\nMay 30, 2019 MS TEAMLeave a Comment on ஸ்டாலின் ஒரு சந்தர்ப்பவாதி:ஜெயக்குமார் சாடல்\nசென்னை, மே 30: நேரத்திற்கு தகுந்தாற்போன்று மாறும�� திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு சந்தர்ப்பவாதி என்று அமைச்சர் ஜெயக்குமார் சாடியுள்ளார்.\nசென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர். பிஜேபி அமைச்சரவையில் அதிமுகவுக்கு ஒரு அமைச்சர் பதவி தரப்பட உள்ளது.\nஅரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும் பட்சத்தில், அது குறித்து அரசு முடிவெடுக்கும். நதிநீர் இணைப்பு குறித்து நிதின் கட்கரி கூறிய கருத்து வரவேற்கத்தக்கது.\nதிமுக தலைவர் ஸ்டாலின் ஒரு சந்தர்ப்பவாதி, நேரத்திற்கு தகுந்தாற்போல் மாறி ஆதாயம்தேடுபவர், என்றார். புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி, ஜாதி குறித்து கூறிய கருத்து பற்றி கேட்டபோது, ஆண்ஜாதி, பெண்ஜாதி என்ற 2 ஜாதிகள்தான் உள்ளதாக ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.\nஅழகி பட்டம் பெற்றவர் கமிஷனரிடம் புகார்\nஇன்று பிஜேபியின் புதிய எம்.பி.க்கள் கூட்டம்: மோடி மீண்டும் பிரதமராக தேர்வு\nசொத்து தகராறில் தந்தை படுகொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinibook.com/it-raid-in-vijay-house", "date_download": "2020-04-10T13:41:48Z", "digest": "sha1:KHYHOQFVRS44VYSOTAFZMAT6XHQH7OXK", "length": 7960, "nlines": 84, "source_domain": "www.cinibook.com", "title": "விஜய் வீட்டில் தொடரும் சோதனை- சிக்கியது 300 கோடி.!!!! நடந்தது என்ன??", "raw_content": "\nவிஜய் வீட்டில் தொடரும் சோதனை- சிக்கியது 300 கோடி.\nநடிகர் விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். மாஸ்டர் படப்பிடிப்பின் போது வருமான வரித்துறையினர் நடிகர் விஜயை விசாரிக்க அழைத்து சென்றனர். அதனால், படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. விஜயின் வீட்டில் தொடர்ந்து வருமான வரித்துறையினர் இரண்டாவது நாளாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.\nவிஜயின் சாலிகிராமம் வீடு, நீலாங்கரை வீடு மற்றும் பனையூர் வீடு என அனைத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இறுதியாக, பனையூர் வீட்டில் தொடர்ந்து 18 மணி நேரமாக தொடரும் சோதனையில் பல உண்மைகள் புலப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.\nவிஜய் பட பைனாசியரியானா அன்புசெழியனிடம் நடத்தப்பட்ட சோதனையில், கணக்கில் காட்டாத 300 கோடி பிடிபட்டது. அன்புசெழியன், விஜய் நடித்த பிகில் படத்திற்கு நிதி உதவி செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அன்புசெழியனுக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின் முடிவில் மறைக்கப்பட்ட கணக்கு வெளிவந்தது. அதுமட்டும் அல்லாமல், விஜயிடம் விசாரித்ததில் சில உண்மைகள் வெளிவந்தன. அதாவது, பிகில் படத்திற்கு விஜய் 30 கோடிசம்பளம் பெற்றதாக வருமான வரித்துறையினர் வெளியிட்டுஇருந்தனர். ஆனால் உண்மையில், 50 கோடிக்கும் மேலாக அவர் சம்பளம் பெற்றுள்ளார் என்று விஜயிடம் விசாரித்ததில் தெரிந்துள்ளது. இன்னும் மறைக்கப்பட்ட உண்மைகள் என்ன என்ன என்பது ஒவ்வொன்றாக வெளிவரும் என்பதில் சந்தேகம் இல்லை. “எந்த புதுக்குள் எது இருக்கும்” என்பது போல தான் அமைந்து உள்ளது.\nகீர்த்தி சுரேஷ் நடிக்கும் பாலிவுட் படம் ….\nஅசுரன் படம் அக்டோபர்- 4 இல் வெளியீடு..\nகொரோனா பரவாமல் தடுக்க மிக முக்கியமான தகவல்\nரெஜினா படத்தின் போஸ்டர் வெளியீடு\nமக்கள் மத்தியில் திரெளபதி படம்…\nகலாய்த்த ரசிகர்கள் அதனை ஒப்புக்கொண்ட ஸ்ருதிஹசான்\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலியின் வாழ்கை வரலாறு படமாகிறது……\nசன் பிக்சார்ஸ் வெளியிட்ட ரஜினியின் 168வது படத்தின் வீடியோ\nதல அஜித் செய்த காரியத்தை பாருங்கள் -வைரலாகும் வீடியோ…\n144 தடை காலகட்டத்தில் எந்தந்த நிறுவனங்கள் இயங்கும்\nகொரோனா பரவாமல் தடுக்க மிக முக்கியமான தகவல்\nதிரையரங்குகள் மூடல் – கொரோனா வைரஸ் எதிரொலி\nமரம் நடுவோம் மழை பெறுவோம்\nகொரோனா பரவாமல் தடுக்க மிக முக்கியமான தகவல்\n144 தடை காலகட்டத்தில் எந்தந்த நிறுவனங்கள் இயங்கும்\nமாடர்ன் சிலுக்கு சுமிதாவின் குறும்புத்தனத்தை பாருங்கள்\nதிரும்ப சர்ச்சைக்குரிய நிர்வாண புகைப்படம் – சாரா டெய்லர்\n144 தடை காலகட்டத்தில் எந்தந்த நிறுவனங்கள் இயங்கும்\nகொரோனா பரவாமல் தடுக்க மிக முக்கியமான தகவல்\nதிரையரங்குகள் மூடல் – கொரோனா வைரஸ் எதிரொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2018/03/ferdinand-coco.html", "date_download": "2020-04-10T12:14:46Z", "digest": "sha1:ZOU27QKIMOB4AEQXYR7KNO7W5SW54S7T", "length": 30151, "nlines": 836, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: FERDINAND & COCO !!!", "raw_content": "\nஎருது சண்டைகளுக்காக ப்ரத்யேகமாக காளைகள் வளர்க்கப்படும் ஒரு பண்ணையில், அந்த சண்டைக்கு தெரிவாவதே வாழ்வின் லட்சியமென காளைகள் வாழ்ந்து வருகின்றன. பலசாலியான காளைகள் மட்டுமே சண்டைகளுக்கு தெரிவு செய்யப்படும். யார் பலசாலி, யார் சண்டைக்கு தெரிவு செய்யப்படப் போவது என எருதுகள் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் பலத்தைக் காட்டிக்கொண்டிருக்க, Ferdinand என்ற ஒரு கன்று மட்டும் இது போன்ற சண்டைகளிலெல்லாம் ஈடுபாடில்லாமல் வாழ்க்கையை வேறு கோணத்தில் ரசிக்கிறது.\nFerdinand இன் தந்தை , எருது சண்டைக்குத் தெரிவாகி பண்ணையிலிருந்து வெளியேறி, நீண்ட நாட்களாகியும் திரும்பாததால் Ferdinand பண்ணையிலிருந்து தப்பித்து வெகுதூரம் பயணித்து ஒரு குடும்பத்திடம் சேர்கிறது. தான் எதிர்பார்த்த அத்தனையும் அங்கு கிடைக்க, மிகுந்த மகிழ்ச்சியுடன் வளர்ந்து வருகிறது. Ice Age படத்தில் Ellie என்ற யானை தான் ஒரு யானை என்பதே தெரியாமல் குழந்தைத் தனமாய் வளர்ந்து வருவது போல, தான் ஒரு பிரம்மாண்டமான எருது எனத் தெரியாமலேயே ப்ரம்மாண்டமாக வளர்ந்து வருகிறது.\nஎல்லாம் மகிழ்வாகச் சென்றுகொண்டிருக்க, ஒரு எதிர்பாராத சம்பவத்தினால் Ferdinand மீண்டும் தான் தப்பித்து வந்த இட்த்திற்கே கொண்டு செல்லப்படுகிறது. எந்த சண்டை வேண்டாம் என்றிருந்ததோ அதே சண்டையை மீண்டும் தெரிவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட, அதை Ferdinand எப்படி எதிர்கொண்டு வெற்றி பெருகிறது என்பதே கதை.\nகதை என்று பார்த்தால் நமக்கு பழக்கமான தமிழ்ப்படங்கள் போல எளிதில் யூகிக்க முடிந்த டெம்ளேட் கதை தான். ஆனால் விலங்குகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அனிமேஷன் படம் என்பதால் போரடிக்காமல் செல்கிறது.\nமுடி வளர்ந்து கண்ணை மறைத்திருப்பதை ஒரு எருது தனக்கு பார்வை கோளாரு இருக்கிறது என நினைத்துக் கொண்டிருப்பதும், Ferdinand ன் நண்பனாக வரும் ஒரு நாயும் அவ்வப்போது லேசான சிரிப்பை வரவழைக்கின்றன.\nஆஹா ஓஹா டைப் படமெல்லாம் இல்லை என்றாலும், ஒரு முறை தாராளமாகப் பார்க்கலாம்.\nமூணு தலைமுறைக்கு முன்னால மியூசிக்ல இருக்க ஆர்வத்துல மனைவியையும் குழந்தையையும் விட்டுட்டு போயிடுற ஒருத்தனால, அந்தக் குடும்பத்துக்கே மியூசிக் மேல வெறுப்பு வந்துடுது. எந்த அளவுக்கு வெறுப்புன்னா ரோட்டுல போற எவனாவது ஒருத்தன் மியூசிக்க பத்தி பேசுனாலே செருப்ப சாணில முக்கி அவன் அடுத்த தெருவுக்கு போற வரைக்கும் அடிச்சி தொறத்துற அளவுக்கு.\nமொத்தக் குடும்பமும் அதே மாதிரி மனநிலையுடன் இருக்க, மூணு தலைமுறை தாண்டிய ஒரு சின்ன பையனுக்கு இசை மேல பயங்கர ஆரவம் வருது. மிரட்டல் அடில வர்ற ஓனர் கெழவி மாதிரி அ���னோட பாட்டி அந்தப் பையன வாயிமேலயே நாலு மிதி மிதிச்சி மீசிக்கெல்லாம் ஒண்ணும் வேணாம் நம்ம குடும்பத் தொழிலான ஷூ தைக்கிற தொழிலையே கத்துக்கோன்னு சொல்லிடுது.\nசோகத்துல இருக்க பையன், ஒரு சில சம்பவங்களால இறந்துபோனவர்களோட உலகத்துக்கு போயிடுறான். அங்கிருந்து அவன் திரும்ப நிஜ உலகத்துக்கு வரனும்னா, அவன் குடும்பத்த சேர்ந்த யாராவது அவனுக்கு ஆசி வழங்குனாதான் வரமுடியும். எப்படி அவன் இறந்தவர்களோட உலகத்துலருந்து நிஜ உலகத்துக்கு வர்றாங்குறத, ரொம்ப ஜாலியாவும் ட்விஸ்டுகளோடவும் சொல்லிருக்க படம்தான் கோகோ.\nபெரும்பாலும் அனிமேஷன் படங்கள்ல கதை ரொம்ப ரொம்ப சிம்பிளாதான் இருக்கும். ஆனா இந்தப் பட்த்தைப் பொறுத்த அளவு, மற்ற படங்கள் மாதிரி இல்லாம கதையில நிறைய twists & turns வச்சி ரொம்பவே சுவாரஸ்யமா கொண்டு போயிருக்காங்க.\nஒரு திரைப்படத்துல ஒவ்வொரு காட்சிகளுக்கும் இடையே உள்ள தொடர்பு அதிகரிக்கும்போது, படத்துல சுவாரஸ்யமும் அதிகரிக்கும் அதே சமயம் அந்தக் கதையில ஒரு முழுமையை நம்ம உணரமுடியும். அந்த மாதிரி ஒரு முழுமைய இந்தப் படத்துல உணர முடியிது. ரொம்ப brilliant ஆன திரைக்கதை.\nசமீபத்துல satisfied ah பாத்த ஒரு சூப்பர் படம். மிஸ் பன்னாதீங்க.\nபதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற\nஅரசியலில் ரஜினி - கமல் ஒப்பீடு சரியானதா\nLKG க்கு ஃபீஸ் ரெண்டு லட்சமா\nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nபேட்ட – ரஜினி படம்..\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகடைக்குட்டி சிங்கம் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசர்கார் இசை வெளியீடு (1)\nசாமி 2 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nசிறந்த படங்கள் 2018 (1)\nசூப்பர் டீலக்ஸ் விமர்சனம் (1)\nடிக் டிக் டிக் விமர்சனம். tik tik tik review (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவந்தா ராஜாவதான் வருவேன் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவிஸ்வரூபம் 2 விமர்சனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilnewsonly.com/2017/06/Natural-food-reduce-fat-and-cure-sugar.html", "date_download": "2020-04-10T12:21:57Z", "digest": "sha1:BXH6SBHH6HWYND7DDLN6IIHEPZMVUTVS", "length": 14207, "nlines": 88, "source_domain": "www.tamilnewsonly.com", "title": "உடலில் உள்ள கொழுப்பை கரைத்து நீரிழிவு நோய்களை குணமாக்கும் இந்த அற்புத பொருள் பற்றி தெரியுமா? - Tamil News Only", "raw_content": "\nHome Health & Beauty Tips உடலில் உள்ள கொழுப்பை கரைத்து நீரிழிவு நோய்களை குணமாக்கும் இந்த அற்புத பொருள் பற்றி தெரியுமா\nஉடலில் உள்ள கொழுப்பை கரைத்து நீரிழிவு நோய்களை குணமாக்கும் இந்த அற்புத பொருள் பற்றி தெரியுமா\nவெங்காயத்தாள் மிகவும் பிரபலமான காய்கறிகளில் ஒன்றாகும். மேலும், அவைகள் வெள்ளை, மஞ்சள் மற்றும் சிவப்பு உட்பட பல்வேறு வகைகளில் கிடைக்கிறது.\nஇந்த இளந்தளிர் வெங்காயத்தாளில் மிகுந்த சுவை மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. நீண்ட காலமாக வெங்காயத்தாள் சீன பாரம்பரிய மருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றன.\nவெங்காயம் போலவே வெங்காயத்தாளிலும் கூட கந்தகச்சத்து அதிகமாக உள்ளது. அதிக அளவிலான கந்தகச்சத்து பல சுகாதார நன்மைகளை வழங்குகிறது.\nஇந்த இளந்தளிர் வெங்காயத்தாளில் குறைந்த கலோரி இருக்கின்றன. மேலும் வெங்காயத்தாளில் வைட்டமின் சி, வைட்டமின் பி2 மற்றும் தயமின் உட்பட பல வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன.\nவெங்காயத்தாள் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி, புற்றுநோயை குணப்படுத்தும்.வெங்காயத்தாளின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளினால், செரிமான உபாதைகளுக்கு நிவாரணம் கூட வழங்குகிறது.\nஇந்த காய்கறிகளிலுள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து,உடலை நோயிலிருந்து பாதுகாக்கிறது. வெங்காயத்தாளில் உள்ள பெக்டின் என்னும் நீரில் கரையக்கூடிய கூழ்ம நிலை கார்போஹைட்ரேட், குறிப்பாக பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.\nவெங்காய���்தாள் கண் நோய் மற்றும் கண் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை வழங்குகிறது. வெங்காயத்தாள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. அவைகள் உடலில் உள்ள கொழுப்புக்களை குறைக்கவும் மற்றும் அதனால் உண்டாகும் இதய நோய் அபாயத்தையும் குறைக்கின்றது.\nமேலு, வெங்காயத்தாள் இரத்த அழுத்த அளவுகளை குறைக்கவும் மற்றும் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. வெங்காயத்தாள் இரத்தத்தில் உள்ள கொழுப்பு அளவுகளை குறைக்க உதவுகிறது.\nவெங்காயத்தாளில் உள்ள குரோமியம் சத்து நீரிழிவு நோய்க்கான சுகாதார நலன்களை வழங்குகிறது. இது இரத்தத்தில் காணப்படும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது மற்றும் ஊட்டச்சத்து தன்மையை அதிகரிக்கிறது.\nமேலும் இதில் உள்ள அமிலமானது, இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக உள்ளது. வெங்காயத்தாளில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளினால், ஜலதோஷம் மற்றும் காய்ச்சலை எதிர்த்து போராட உதவுகிறது.\nஉடலில் உள்ள கொழுப்பை கரைத்து நீரிழிவு நோய்களை குணமாக்கும் இந்த அற்புத பொருள் பற்றி தெரியுமா\n80 வயசு பாட்டி போட்ட குத்தாட்டம் - செம்ம வைரல் வீடியோ\n நான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n இந்த 5 விதியை ஃபாலோ பண்ணுங்க \nவீடியோ: இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் தல தோனியின் புதுவிதமான ஸ்டம்பிங்.\nசாதா டிவியை ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் டிவியாக மாற்றுவது எப்படி\nஏழைகளின் ரத்தத்தை ருசி பார்க்கும்ஓநாய்கள்....படித்ததில் மனம்கலங்கிய பதிவு\nஇப்படி ஒரு பொண்டாட்டி மட்டும் கிடைச்சா.. அடா அடா அடா..\nஎந்த வயதில் பெண்கள் செக்ஸில் ஆர்வமாக இருக்கிறார்கள் தெரியுமா..\nஇதை படிச்சா ஆண்களுக்கு கோவம் வரும் ... ஆனா நல்லவங்களுக்கு கோவம் வராது.\n80 வயசு பாட்டி போட்ட குத்தாட்டம் - செம்ம வைரல் வீடியோ\n80 வயசுல நடக்குறதே ரொம்ப கஷ்டம். ஆனா இங்க இந்த பாட்டி குத்தாட்டம் போடுது. இந்த வீடியோ இப்போ வைரலா பரவிட்டு வருது. இதோ வீடியோ பாருங்க...\nநினைத்த காரியம் இனிதே நடக்க வேண்டுமா\nஅபிஷேகம் நினைத்த காரியம் இனிதே நடக்க வேண்டுமாஇந்த அபிஷேகம் செய்யுங்க நாம் நினைத்த காரியம் கைகூடுவதற்கு இறைவனுக்கு சிறப்பு அபிஷேக வழ...\n நான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\nஇளம் வயதில் ஒரு மகனுடன் வாழும், ஒரு நடுவயது விதவை தாய் தாம்பத்திய உறவில் நாட்டம் கொள்வது பற்றி பதிவு செய்த உண்மை கதை. உடலுறவு என்பது உயி...\n இந்த 5 விதியை ஃபாலோ பண்ணுங்க \nஇன்றைக்கு தட்டையான வயிறு தான் பலரது எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது. இதற்காகவே எக்கச்சக்கமான மெனக்கெடல்கள் எடுப்பதற்கும் தயராகத்தான் இருக்கி...\nஏழைகளின் ரத்தத்தை ருசி பார்க்கும்ஓநாய்கள்....படித்ததில் மனம்கலங்கிய பதிவு\nஆலங்குளம் #SBI வங்கியில் வரிசையில் ஒரு 75 வயது மதிக்கதக்க பாட்டியின் OAP அக்கவுண்டில் பென்சன் பணம் 1000 ரூபாயில் மினி்மம் பேலன்ஸ் இல்லாத...\nவீடியோ: இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் தல தோனியின் புதுவிதமான ஸ்டம்பிங்.\nகிரிக்கெட் உலகில் நம்ம தல தோனிக்கு நிகரான விக்கெட் கீப்பர் யாருமே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு அவர் சிறப்பாக ஆடி வருகிறார். ...\nஎந்த வயதில் பெண்கள் செக்ஸில் ஆர்வமாக இருக்கிறார்கள் தெரியுமா..\nஎந்த வயதில் பெண்கள் செக்ஸில் முழுதிருப்தி அடைவதாக ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. செக்ஸ் விஷயத்தில் ஆண்களுக்கும் பெண்களும் பெரிய அளவில் வித்...\nபெண்கள் அரட்டை அடிக்கும் போது இதைப் பற்றி தான் அதிகம் பேசுவார்களாம்…\nபெண்கள் கும்பல் கூடி அரட்டை அடிக்க ஆரம்பித்தால் நேரம் காலம் தெரியாமல் அரட்டை அடிப்பார்கள், அப்படி என்னத்தை பற்றி தான் பேசுவார்களோ என்...\nசெரிமான பிரச்சனைகளைப் போக்கும் சில பாட்டி வைத்தியங்கள்\nஒவ்வொருவரும் மாதம் ஒருமுறையாவது செரிமான பிரச்சனையால் அவஸ்தைப்படுவோம். இதற்கு உண்ணும் மோசமான உணவுகள் செரிமான மண்டலத்தின் இயக்கத்தைப் பாதி...\nகர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வது பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்\nஒவ்வொரு தம்பதிகளுக்கும் கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்ளலாமா கூடாதா என்ற சந்தேகம் எழும். இதுக்குறித்து பலரும் பலவிதமாக கூறுவார்கள். யார் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suryanfm.in/suryan-stories/interview/vani-bhojan-t20/", "date_download": "2020-04-10T12:17:33Z", "digest": "sha1:KEJRYYO2QZ3O5EC5LYSBQNOZWKCCONXU", "length": 8570, "nlines": 161, "source_domain": "www.suryanfm.in", "title": "வாணி போஜன் எடுத்த T-20 Challenge - Suryan FM", "raw_content": "\nவாணி போஜன் எடுத்த T-20 Challenge\nஇந்த கட்டுரையானது ஹரிணி மற்றும் நடிகை வாணி போஜன் இவர்களின் வீடியோ உரையாடலில் இருந்து தொகுத்து எழுதப்பட்டிருக்கிறது. வாணி போஜன் சின்னத்திரை நயன்தாரா என்று அழைக்கப்படு���ார்.\nதமிழ் சினிமாவில் Hottest Celebrity-னா நீங்க யாரை சொல்லுவீங்க \n“நடிகைகளில் நயன்தாரா, நடிகர்களில் விஜய்சேதுபதி”\nஉங்க Bucket List-ல கண்டிப்பாக இருக்குற ஒரு விஷயம் என்ன\n“எங்க ஊருக்கு போய் Relax பண்ணனும். என் ஊரு ஊட்டி, அங்க சுத்திப்பார்க்க நிறைய இடம் இருக்கு. சொந்த ஊர சுத்தாம மத்த இடங்களை சுத்துறதில என்ன அர்த்தம் இருக்கு”.\nஉங்களுக்கு பிடித்த Mass Hero யாரு\n“என்னோட Favourite Mass Hero ‘விஜய்சேதுபதி’. ஒரு பயங்கரமான மாஸ் இல்லாம, நம்ம ஊரு Mass அவர் கிட்ட இருக்கும்”.\nஉங்க வாழ்க்கையை ஒரு படமா எடுத்தா, அது எந்த Genre படமா இருக்கும்\n“ரொம்ப Powerful-ஆன ஒரு பெண்ணின் கதையா அது இருக்கும்”.\nஉங்களுக்கு கிடைத்த சிறந்த Advice எது\n“எங்க அம்மா சொல்லுவாங்க ‘எங்கயோ பிறந்து எங்கயோ வளர்ந்து யாருடைய உதவியும் இல்லாம இவ்ளோ தூரம் வந்துருக்க, உன்ன நிறைய பேர் (உன்னோட Fans) கொண்டாடிட்டு இருக்காங்க. ஆனா எப்போவும் நீ தலைக்கனத்தை ஏத்திக்கமா இருந்துக்கோ’-னு சொல்லுவாங்க. அது தான் எனக்கு கிடைத்த சிறந்த Advice”.\nஉங்களுடைய பெரிய Addiction எது\n“என்னோட Phone தான், Instagram நிறையா Use பண்ணுவேன்”.\nநீங்க எப்போவுமே பாடக்கூடிய ஒரு Favourite பாடல் எது \nஉங்க Whats App-ல் இருக்கும் ஒரு வித்தியாசமான குழுவின் பெயர் என்ன\n“அது ரொம்ப Weird-ஆ இருக்கும். எங்களோட King Fisher தோழிகள் இருக்க கூடிய குழு அது”.\nஉங்கள்ளுக்குனு இருக்கக் கூடிய ஒரு தனித்துவம் என்ன\n“என்னோட தன்னம்பிக்கை தான், யாரோட Support-உம் இல்லாம இவளவு தூரம் வந்ததே என்னோட தனித்துவம் தான்”.\nஉங்களோட Current Relationship-ஐ விளக்கும் வகையில் ஒரு பாடல் \n“சட்டி சுட்டதடா கை விட்டதடா”.\nஒரு தீவுல மாட்டிக்கிட்டா யார் கூட சேர்ந்து மாட்டிக்கணும்னு நினைக்கிறீங்க \n“என்னோட Boy Bestie கூட மாட்டிக்கணும், அவன் கூட தான் என்ன வேணாலும் பேச முடியும். ஒரு பெண்ணுக்குரிய நல்ல மரியாதையை கொடுப்பான்”.\nநீங்க அடிக்கடி உபயோகிக்கிற ஒரு Favourite வார்த்தை என்ன \n“’Oh My God’-னு சொல்லிட்டே இருப்பேன்”.\nநீங்க அதிகமா உபயோகிக்கிற Emoji எது \n“கண்ணுல Heart போட்டு இருக்க எமோஜி தான், அது தான் Fans எல்லாருக்கும் அனுப்புவேன்”.\nஎத்தனை முறை காதலில் விழுந்துள்ளீர்கள்\n“சொல்லாமல் விழுந்த காதல் நிறைய இருக்கு. யாரவது என்ன ரொம்ப மரியாதையா பார்த்தாங்கனா, Impress பண்ணனும்னு இல்லாம Natural-ஆ இருந்தா அவுங்கள பிடிக்கும்.Black Shirt, மீசை, வேஷ்டி-லாம் இருந்தா அந்த பையன ரொம்ப பிடிக���கும்”.\nFakeness இல்லாம ஊரு Side-ல Geth-ஆ இருக்க பசங்கள ரொம்ப பிடிக்கும்.\nமுழு Interview-யை கீழே கண்டு மகிழுங்கள்.\nதனி மனித பாதுகாப்பு உறுதிமொழி..\nகொடூர கொரோனா – தப்பிப்பது எப்படி\nதலைவர் 168-ன் தரமான Update\nடாக்டர் First Look இதோ \nவிஜயின் ஒரு குட்டி கதை பாடல்\nவாய்ப்புகளை தேடி காத்துக்கொண்டிருக்கும் இசைக்கலைஞரா நீங்கள்\nதலைவர் 168-ன் தாறுமாறு Updates\nரித்விகா எடுத்த விறுவிறுப்பான T-20 Challenge\nதனி மனித பாதுகாப்பு உறுதிமொழி..\nகொடூர கொரோனா – தப்பிப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blogs.tallysolutions.com/ta/tag/gst-supply/", "date_download": "2020-04-10T12:09:41Z", "digest": "sha1:5Z5GGPDBDU5JQYC3XBZLFJCKUOGYW4NQ", "length": 15284, "nlines": 182, "source_domain": "blogs.tallysolutions.com", "title": "gst supply Archives | GST (Goods and services tax) - India - Tally Solutions", "raw_content": "\nஜிஎஸ்டியின் உங்கள் வணிகத்திற்காக வழங்குநர் மதிப்பீடு ஏன் மிக முக்கியமானதாகும்\nமுந்தைய ஆட்சி காலத்தில், உங்களிடமிருந்து பெறப்பட்ட உள்ளீட்டு கடன் மதிப்பு, சப்ளையர் மூலம் வரிச் செலுத்துதலின் பரிவர்த்தனை மீது இல்லை. இதன் விளைவாக, விற்பனையாளரின் இணக்கம் விற்பனையாளர் மதிப்பீட்டில் ஒரு செல்வாக்கு காரணி அல்ல. பரவலாக, தயாரிப்பு அல்லது சேவையை வழங்குவதில் சப்ளையரின் விலை, தரம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றைப் பற்றி இது அனைவருக்கும் இருந்தது. Are you GST ready yet\nவர்த்தகர்கள் மீதான ஜிஎஸ்டியின் தாக்கம்\nஅக்டோபர் 14, 2016 ஆம் ஆண்டு அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT), ஜி.எ.டி.இயாக நாடு முழுவதும் சுமார் 6 லட்சம் வணிகர்கள் தங்கள் உறுப்பினர்களைக் கொண்டு பயிற்றுவிப்பதற்காக Tally Solutions உடன் ஒப்பந்தம் செய்துள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் முக்கியத்துவத்தை ஏற்றுக்கொள்வதற்கும் ஏற்றுக்கொள்வதற்கும் வர்த்தக சமூகத்தை மையமாகக் கொண்டுவருவதற்கு கவனம் செலுத்துகையில், இந்த சங்கமானது ஜூலை முதல் ஜூலை வரை நாங்கள் ஜி.எ.டி.யைத்…\nஉற்பத்தியாளர்கள் மீதான ஜிஎஸ்டியின் தாக்கம் – பாகம் 2\nஇந்த தலைப்பில் எங்கள் கடைசி வலைப்பதிவில், எங்கள் நாட்டிலுள்ள உற்பத்தியாளர்களிடையே GST இன் நேர்மறையான தாக்கங்கள் குறித்து நாங்கள் விவாதித்தோம். முக்கிய நன்மைகள் வர்த்தகத்தைச் சுலபமாக செய்வதில் முனைப்புடன், பல முனைகளில் செலவினங்களைக் குறைக்கும் அதே வேளை, ஜிஎஸ்டின் சில அம்சங்கள் உள்ளன, அவை உற்பத்தித் துறைக்கு உகந்தவை அல்ல. பார்க்கலாம். Are you GST ready yet\nமின்-வர்த்தக தளங்களில் வழங்குநர்கள் மீதான ஜிஎஸ்டியின் தாக்கம்\n2020 ம் ஆண்டு இந்தியாவின் மின் வணிகம் ரூ .12,000 கோடி வருவாய் ஈட்டுவதாக அசோசம்-ஃபாரெஸ்டர் ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. உலகின் மிக உயர்ந்த அளவிலான 51% வருடாந்திர வீதத்தில் இது வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அரசாங்கத்தின் நாணய ஆர்ப்பாட்டத்தின் சமீபத்திய நடவடிக்கை மற்றும் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் இலக்கமயமாக்கலுக்கான கடுமையான அழுத்தம் மின் வணிகம் தொழில் வளர்ச்சியை ஊக்குவித்தது. Are…\nசரக்குகள்மற்றும்சேவைகளின்மதிப்பானது,மதிப்பீடுசெய்யவேண்டியவரியளவைநிர்ணயிக்கும்முக்கியஅம்சமாகும்.சரக்குகள்மற்றும்சேவைகள்குறைமதிப்பிற்குஉட்படுத்தப்பட்டால், அதுவரிக்குகுறைவானகட்டணத்திற்குவழிவகுக்கும், இதுஇணக்கமற்றதன்மைக்கும்மற்றும்சட்டரீதியானதாக்கங்களுக்கும்வழிவகுக்கும். Are you GST ready yet\n‘குறிப்பிட்ட’ சேவைகள் வழங்குவதற்கான இடத்தை எவ்வாறு தீர்மானிப்பது\nநாம் நம் முந்தைய வலைப்பதிவில் சேவைகளின் வழங்கல் (சப்ளை) இடத்தை தீர்மானிப்பதற்கான பொது விதிகள் பற்றி விவாதித்தோம். இப்போது சில குறிப்பிட்ட சேவைகளுக்காக வழங்கல் (சப்ளை) இடத்தை எப்படி தீர்மானிப்பது என புரிந்துகொள்வோம். Are you GST ready yet\nபின்னோக்கிய கட்டணம் மீதான சேவைகளுக்கான வழங்கல் நேரம் எது\nஎங்கள் முந்தைய வலைப்பதிவில், முன்னோக்கு கட்டண முறையின் கீழ் சேவைகளுக்கான வழங்கல் நேரம் பற்றி நாம் விவாதித்தோம். பின்னோக்கு கட்டண முறையின் கீழ், சேவைகளை பெறுபவர் அல்லது வாங்குபவர் அரசுக்கு வரி செலுத்த வேண்டும், முன்னோக்கு கட்டணத்தில் வழங்குபவர் அரசாங்கத்திற்கு வரி செலுத்த வேண்டும். Are you GST ready yet\nபின்னோக்கிய கட்டணம் மீதான சரக்குகளுக்கான வழங்கல் நேரம் எது\nஎங்கள் முந்தைய வலைப்பதிவானமுன்னோக்கிய கட்டணம் மீதான சரக்குகளுக்கான வழங்கல் நேரம் எது என்பதில், முன்னோக்கிய கட்டணம் மீத் சரக்குகளுக்கான வழங்கல் நேரம் பற்றி நாம் விவாதித்தோம். இந்த வலைப்பதிவில், பின்னோக்கிய கட்டணம் மீதான சரக்குகளுக்கான வழங்கல் நேரம் பற்றி நாம் விவாதிப்போம். பல்வேறு ஒழுங்குபடுத்தப்படாத துறைகளிலிருந்து சரக்குகள் அல்லது சேவைகளின் விற்பனை மீது வரி சேகரிக்கப்படுவ��ை உறுதி செய்வதற்காக, அரசாங்கம் பின்னோக்கிய கட்டண…\nமுன்னோக்கிய கட்டணம் மீதான சேவைகளுக்கான வழங்கல் நேரம் எது\nஎங்கள் முந்தைய வலைப்பதிவு இடுகையில் முன்னோக்கிய கட்டணம் மீது சரக்குகளுக்கான வழங்கல் நேரம் குறித்து நாங்கள் விவாதித்தோம். இந்த வலைப்பதிவில், சேவைகளுக்கான முன்னோக்கிய கட்டணம் மீதான வழங்கல் நேரம் பற்றி நாம் விவாதிப்போம். Are you GST ready yet\nமுன்னோக்கிய கட்டணம் மீதான சரக்குகளுக்கான வழங்கல் நேரம் எது\nவரிசெலுத்து முனை (பாய்ண்ட் ஆஃப் டேக்சேஷன்) (பீஓடீ) என்பது வரி செலுத்தப்பட வேண்டிய சரியான நேரத்தை (பாய்ண்ட் இன் டைம்) குறிக்கின்றது. இது எப்போது வரி செலுத்தும் பொறுப்பு எழும் என்பதை குறிக்கும் நேரத்தை தீர்மானிக்கும் முறையாகும். Are you GST ready yet\nதங்கள் ஆண்டு வருவாயை கணக்கில் கொள்ளாமல் ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்ய வேண்டிய நபர்கள்\nஜிஎஸ்டிஆர்-3B தவணை தேதி – ஆகஸ்ட் 25 அல்லது 28\nஜிஎஸ்டிஆர்-3பி-ல் மாறும் ஐடீசியை கோருவது எப்படி\nவரி ஆலோசகர்களுக்கான ஜிஎஸ்டி வருமான விவரங்களை சமர்ப்பிக்கும் வழிகாட்டி\nடேலி.ஈஆர்பீ 9 வெளியீடு 6-ஐ பயன்படுத்தி ஜிஎஸ்டி வருமான விவரங்களை (படிவம் ஜிஎஸ்டிஆர்-1) தாக்கல் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.thekdom.com/collections/original-albums-1", "date_download": "2020-04-10T13:13:17Z", "digest": "sha1:7LVNQFS37TQNAUSBEX6TYXWK7JUL33GC", "length": 7571, "nlines": 129, "source_domain": "ta.thekdom.com", "title": "அசல் ஆல்பங்கள் - தி காடோம்", "raw_content": "\nஇலவச கப்பல் உலகம் அனைத்து மெர்ச்\nஉங்களது ஆணையை பின் தொடருங்கள்\nஉங்கள் வண்டியில் வெற்று உள்ளது\nஉங்களது ஆணையை பின் தொடருங்கள்\nமுகப்பு அசல் ஆல்பங்கள் 1 பக்கம் 1\nவடிப்பான்: அனைத்து அசல் ஆல்பங்கள் பிளாக் ஸ்வான் பிடிஎஸ் பி.டி.எஸ் பூட்ஸ் பி.டி.எஸ் ஷூஸ் Kpop ஆல்பங்கள்\nவரிசை: சிறப்பு சிறந்த விற்பனை அகர வரிசைப்படி: AZ அகர வரிசைப்படி: ZA விலை: குறைந்த முதல் உயர் விலை: அதிக உயரம் தேதி: புதியது முதல் பழையது தேதி: பழையது முதல் புதியது\nEXO \"என் டெம்போவை இழக்க வேண்டாம்\" பதிப்பு தேர்ந்தெடுக்கவும், குறுவட்டு + சுவரொட்டி + புத்தகம்\nBTS - உங்களை நேசிக்கவும் Tear [கண்ணீர்] (பதிப்பு தேர்வு) குறுவட்டு + முழு தொகுப்பு\nபிக்பாங் - முழு ஆல்பம் (சிடி + கையேடு + புகைப்பட அட்டை) செய்யப்பட்டது\nசியோல் டிவிடியில் பதினேழு 1ST உலக சுற்றுப்பயணம் டயமண்ட் எட்ஜ்\nEXO FROM. EXOPLANET # 1 சியோலில் லாஸ்ட் பிளானட்\n5 வது மினி ஆல்பத்தை இருமுறை அன்பு என்றால் என்ன\nGOT7 - மினி ஆல்பம் [உங்கள் கண்கள்]\nNCT 2018 ஆல்பம் (பதிப்பு தேர்வு)\nSHINee JongHyun - 1 வது மினி [BASE] பச்சை அல்லது ஒயின்\nBTS MAP OF THE SOUL: PERSONA ஆல்பம் + இலவசமாக மடிந்த சுவரொட்டி\nபி.டி.எஸ் பிளாக் ஸ்வான் பூட்ஸ்\nவிற்பனை, புதிய வெளியீடுகள் மற்றும் பலவற்றைப் பெற பதிவுபெறுக…\n© 2020 தி கோடம், முன்னணி வணிகக் குழுவின் பதிவு செய்யப்பட்ட பிராண்ட் llc USA. - TheKdom ஆல் with உடன் தயாரிக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/blog/ta/tag/thyroid-ta/", "date_download": "2020-04-10T12:37:39Z", "digest": "sha1:3EOIJ4TJB2TVM4R72S3OMSHN64EODJ4S", "length": 4721, "nlines": 35, "source_domain": "www.betterbutter.in", "title": "Thyroid | BetterButter Blog", "raw_content": "\nஒரு செம்பு கிண்ணத்தில் தண்ணீர் குடிப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கும்\nஒரு செம்பு கிண்ணத்தில் தண்ணீர் குடிப்பது நீண்ட கால பழக்க வழக்கமாக உள்ளது என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், இன்றைய யூவி பில்டர்ஸ் மற்றும் ஆர்ஓ பூரிபையர்ஸ் காலத்தில், மக்களை\nகண்டிப்பாக தெரிய வேண்டிய ஹைப்போதைராய்டிசம் அறிகுறிகள்\nஇக்காலத்தில், ஹைப்போதைராய்டிசம் ஒரு சாதாரண பிரச்சனை ஆகிவிட்டது. இது எல்லா வயதுடையவர்களிடமும் காணப்படுகிறது, குழந்தைகள் உட்பட. கழுத்தின் அடியில் அமைந்துள்ள ஒரு சிறிய சுரப்பி தைரொய்ட். இந்த\nஹைப்பர் தைராய்டின் காரணங்கள் மற்றும் அறிகுறிகள் என்ன\nஹைப்பர் தைராய்டிசம் என்றால் என்ன தைராய்டு சுரப்பியானது அதிகப்படியான தைராய்டு ஹார்மோன்களை உற்பத்தி செய்யும் நிலையில் அமைந்துள்ளது. தைராய்டு சுரப்பி என்பது கழுத்து அடிவாரத்தில் அமைந்துள்ள பட்டாம்பூச்சி\nதைராய்ட் உள்ளவர்கள் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவைகள்\nதைராய்ட் சுரப்பிகளில் பழுது ஏற்பட்டால், தைராய்ட் நோய் ஏற்படும். தைராய்ட் சுரப்பிகள்தான், உடலின் வளர்சிதை மாற்றத்தை தீர்மானிக்கிறது. எனவே, தைராய்ட் நோய் உள்ளவர்களுக்கு, மனச்சோர்வு, தலைமுடி உதிர்தல்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/129921", "date_download": "2020-04-10T12:11:49Z", "digest": "sha1:HYLENQPF3MD5G5T6NLKSVNGO7CDNAHFM", "length": 8361, "nlines": 91, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு கோவையில் ஒரு சந்திப்பு", "raw_content": "\n« வைக்கம் ,காந்தி, அய்யன்காளி\nயா தேவி- கடிதங்கள்-7 »\nவெண்முரசு கோவையில் ஒரு சந்திப்பு\n“வெண்முரசில் நீ��ி பரிணாமம்” என்கிற தலைப்பில் களிற்றுயானைநிரையை முன்வைத்து கோவை பெரிய நாயக்கன் பாளையத்தில் உள்ள ஒரு ஓய்வு இல்லத்தில் சுமார் 10 வாசகர்கள் இணைந்து வருகிற 23.2.20 ஞாயிற்றுக்கிழமை காலை 11 முதல் மதியம் 1.30 வரை உரையாட உள்ளோம்.\nஆர்வமுடையவர்கள் இதில் பங்கு பெறலாம்.\nTags: கோவை – வெண்முரசு கலந்துரையாடல்\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-15\nஈரோடு விவாதப்பட்டறை - கடிதங்கள்\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-18\nஅனலுக்கு மேல், இடம் -கடிதங்கள்\nஅரூ அறிவியல் புனைகதை போட்டி முடிவுகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனும��ி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=21770", "date_download": "2020-04-10T13:44:32Z", "digest": "sha1:VS3MVC3RELKP2QNWZGSRTH4PENO6IEGH", "length": 18677, "nlines": 196, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 10 ஏப்ரல் 2020 | துல்ஹஜ் 253, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 20:52\nமறைவு 18:27 மறைவு 08:03\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெவ்வாய், பிப்ரவரி 25, 2020\nநாளிதழ்களில் இன்று: 25-02-2020 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்...\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 147 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சார்ந்தவர் எம்.எஸ். மஹ்மூத் சுல்தான். மறைந்த பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷா/பி ஹாஜியாரின் மகனான இவர் (எஸ்.ஜே.எம். மெடிக்கல் குடும்பம்), சென்னையில் பணிபுரிகிறார்.\nசெப்டம்பர் 05, 2013 முதல் தினமும் இவர் - சென்னை மண்ணடியில் உள்ள பத்திரிக்கைகள் விற்கும் கடையின் இரும்பு கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை படமெடுத்து - தனக்கு அறிமுகமானவர்களுக்கு WHATSAPP குழுமங்கள் மூலமாக அனுப்பி வருகிறார்.\n2013 முதல் - பெரும்பாலும் நாள் தவறாமல் அனுப்பப்படும் இந்தப் படங்கள், பிரபலமானவை. அவரின் அனுமதி பெற்று காயல்பட்டினம்.காம் இணையதளம், அப்படங்களை - ஊடகப் பார்வை பிரிவின் கீழ் டிசம்பர் 7, 2014 முதல் வெளியிட்டு வந்தது.\nடிசம்பர் 1, 2015 முதல் - இதே தகவல் - நாளிதழ்களில் இன்று என்ற பிரிவின் கீழ் வெளியிடப்படுகிறது.\nசென்னையில் இருந்து வெளிவரும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள் குறித்த காட்சிகளை காண இங்கே சொடுக்குக\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nஇனி கடவுச்சீட்டு விண்ணப்பங்களை வீடுகளுக்கு நேரடியாகச் சென்று விசாரிக்க ஆறுமுகநேரி காவல்துறை இசைவு விண்ணப்பதாரர்களுக்கு “மெகா / நடப்பத��� என்ன விண்ணப்பதாரர்களுக்கு “மெகா / நடப்பது என்ன” ஆலோசனை\nகோமான் தெரு சந்திப்புகளில் வேகத்தடை அமைக்கத் தாமதம்: விபத்துகள் நடந்தால் நகராட்சியே முழுப்பொறுப்பேற்க வேண்டும் மாவட்ட ஆட்சியரிடம் “மெகா / நடப்பது என்ன மாவட்ட ஆட்சியரிடம் “மெகா / நடப்பது என்ன” முறையீடு\nநகராட்சியில் முறைகேடாக நடத்தப்பட்ட ஏலம் குறித்து மறு ஆய்வு செய்ய உள்ளாட்சி தணிக்கைத் துறை உத்தரவு “மெகா / நடப்பது என்ன “மெகா / நடப்பது என்ன” முறையீடு எதிரொலி\nநாளிதழ்களில் இன்று: 10-03-2020 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/3/2020) [Views - 140; Comments - 0]\nடிக்டாக் ஆட்டம் பாட்டம் விடுமுறை நாட்களிலேயே நடந்தது என நகராட்சி ஊழியர்கள் விளக்கம் அலுவலக வளாகத்தில் அலுவலகப் பணிகள் தவிர்த்த செயல்களில் ஈடுபடுவதைக் கண்டித்து உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம் ஆணை அலுவலக வளாகத்தில் அலுவலகப் பணிகள் தவிர்த்த செயல்களில் ஈடுபடுவதைக் கண்டித்து உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம் ஆணை “மெகா / நடப்பது என்ன “மெகா / நடப்பது என்ன” குழுமம் தகவலறிக்கை\nகாயல்பட்டினத்தைத் தொடர்ந்து புறக்கணிக்கும் அரசுப் பேருந்துகள்: மாதமிருமுறை தொடர் ஆய்வு செய்து அறிக்கை வழங்க வட். போக். அலுவலர் உத்தரவு “மெகா / நடப்பது என்ன “மெகா / நடப்பது என்ன” குழுமம் தகவலறிக்கை\nஎல்.கே. மெட்ரிக் பள்ளியில் ஸ்மார்ட் க்ளாஸ் என்ற பெயரில் வசூலிக்கப்பட்ட தொகை இவ்வாண்டு கல்விக் கட்டணத்தில் கழிக்கப்பட்டுள்ளதா என உறுதி செய்வது எப்படி “மெகா / நடப்பது என்ன “மெகா / நடப்பது என்ன” குழுமம் தகவலறிக்கை\nநாளிதழ்களில் இன்று: 09-03-2020 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/3/2020) [Views - 116; Comments - 0]\nஅகில இந்திய வானொலி திருநெல்வேலி நிலையத்தில் எழுத்தாளர் சாளை பஷீர்-இன் கதை ஒலிபரப்பு காலம் & அலைவரிசை விபரங்கள் காலம் & அலைவரிசை விபரங்கள்\nரியாத் கா.ந.மன்ற செயலரின் தந்தை காலமானார் பிப். 26 காலையில் நல்லடக்கம் பிப். 26 காலையில் நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 24-02-2020 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (24/2/2020) [Views - 122; Comments - 0]\nநகர்மன்ற முன்னாள் உறுப்பினரின் தந்தை காலமானார் பிப். 24 திங்கள் ளுஹ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம் பிப். 24 திங்கள் ளுஹ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 23-02-2020 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (23/2/2020) [Views - 151; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 21-02-2020 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (21/2/2020) [Views - 120; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 20-02-2020 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (20/2/2020) [Views - 101; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 19-02-2020 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (19/2/2020) [Views - 178; Comments - 0]\nகாயல்பட்டினம் நகராட்சியின் ஸ்டிக்கர் மோசடி அரங்கேற்றப்பட்டது எப்படி தடுக்கப்பட்டது எப்படி ஆதார ஆவணங்களுடன் “மெகா / நடப்பது என்ன” தகவலறிக்கை\n2019 – 2020 நிதியாண்டில் மத்திய – மாநில அரசுகளின் வரி வசூல்களிலிருந்து நகராட்சிக்குக் கிடைக்கப்பெற்றுள்ள பங்குத்தொகை எவ்வளவு “மெகா / நடப்பது என்ன “மெகா / நடப்பது என்ன” தகவலறிக்கை\nகாயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தில் முன்பதிவு செய்வதில் அவதி “மெகா / நடப்பது என்ன “மெகா / நடப்பது என்ன” முறையீட்டையடுத்து நெட்வர்க் பிரச்சினையைச் சரி செய்திட தொடர்வண்டித்துறை உத்தரவு” முறையீட்டையடுத்து நெட்வர்க் பிரச்சினையைச் சரி செய்திட தொடர்வண்டித்துறை உத்தரவு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2020/01/14/120479.html", "date_download": "2020-04-10T12:49:16Z", "digest": "sha1:JVI5CBNOUA5KPCJAOHOKMM5FS2SF6Q65", "length": 19051, "nlines": 191, "source_domain": "thinaboomi.com", "title": "சபரிமலையில் இன்று மகரவிளக்கு பூஜை பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார்", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 10 ஏப்ரல் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 10.04.2020\nசென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்: ஊரடங்கு மற்றும் கொரோனா தடுப்பு குறித்து முக்கிய ஆலோசனை\nகொரோனா தடுப்பு நடவடிக்கை: 20 மில்லியன் முக கவசங்களை நன்கொடையாக வழங்கிய ஆப்பிள் நிறுவனம்\nசபரி���லையில் இன்று மகரவிளக்கு பூஜை பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார்\nசெவ்வாய்க்கிழமை, 14 ஜனவரி 2020 ஆன்மிகம்\nதிருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.\nசபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் நடைபெறும் பூஜைகளில் பிரசித்திபெற்றது மகர விளக்கு பூஜை ஆகும். இந்த ஆண்டு மகரவிளக்கு பூஜைக்காக கடந்த டிசம்பர் மாதம் 30-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. 31-ம் தேதி முதல் மகரவிளக்கு கால பூஜைகள் தொடங்கி நடந்து வருகிறது.\nஇந்நிலையில் இன்று (15-ம் தேதி) மகர விளக்கு பூஜை நடைபெறுகிறது.\nமகர விளக்கு பூஜையின்போது சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் அடங்கிய பெட்டி பந்தளம் அரண்மனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்கும். மகரவிளக்கு பூஜையையொட்டி இந்த திருவாபரண பெட்டி பந்தளம் அரண்மனையில் இருந்து சபரிமலை நோக்கி புறப்பட்டது. இன்று மாலை 6.30 மணிக்கு இந்த திருவாபரண பெட்டி சபரிமலை சன்னிதானத்தை வந்தடையும்.\nபாரம்பரிய முறைப்படி வரவேற்புக்கு பிறகு 18-ம் படி வழியாக திருவாபரண பெட்டி எடுத்துச் செல்லப்பட்டு சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும். அதைத் தொடர்ந்து சுவாமி ஐயப்பனுக்கு விசே‌ஷ தீபாராதனை காட்டி மகர விளக்கு பூஜை நடைபெறும்.\nமகரவிளக்கு பூஜை நடைபெறும் அதே நேரத்தில் சபரிமலையில் உள்ள பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தெரியும். ஜோதி வடிவில் சுவாமி ஐயப்பன் பக்தர்களுக்கு காட்சியளிப்பதாக ஐதீகம் என்பதால் மகரவிளக்கு பூஜையில் பங்கேற்கவும், மகர ஜோதியை காணவும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்து உள்ளனர். மகர ஜோதி தெரியும் மலைப்பகுதிகளில் பக்தர்கள் இப்போதே கூடாரம் அடித்து தங்க தொடங்கி விட்டனர். மகரவிளக்கு பூஜைக்கு முன்னதாக இன்று அதிகாலை மகர சங்கரம பூஜையும் நடைபெறும். சபரிமலையில் பக்தர்கள் குவிந்து உள்ளதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.\nஇந்த நிலையில் பக்தர்கள் வேடத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி சபரிமலையில் தாக்குதல் நடத்தலாம் என்ற ரகசிய தகவல் மத்திய உளவுத்துறைக்கு கிடைத்து உள்ளது. இதைத்தொடர்ந்து சபரிமலையில் பாதுகாப்பு மேல��ம் பலப்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி ஒரு ஐ.ஜி., 2 போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் 2 ஆயிரம் போலீசார் சபரிமலை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.\nசபரிமலை பாதுகாப்பு Sabarimalai protection\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nபிரதமர் மோடியின் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு\nகொரோனா வைரஸ் பிரச்சினையிலும் அற்ப அரசியலா: காங்கிரசுக்கு அமித்ஷா கண்டனம்\nஊரடங்கு நீட்டிப்பு பற்றி முடிவு மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை\nமீனவர்களுக்கு தலா ரூ.2000, பீடி தொழிலாளர்களுக்கு ரூ.1000 நிதியுதவி: கேரள முதல்வர் பினராய் அறிவிப்பு\nகொரோனா பாதிப்பில் இருந்து பூரண குணமடைந்தது எப்படி பா.ஜ.க. எம்.பி.யின் மகள் விளக்கம்\nவீடியோ : கொரில்லா யுத்தம் செய்கிறது கொரோனா: கவிஞர் வைரமுத்து வெளியிட்ட விழிப்புணர்வு கவிதை\nவீடியோ : 'இதுவும் கடந்து போகும்': கொரோனா குறித்து இயக்குநர் பாக்கியராஜ் விழிப்புணர்வு பேச்சு\nநடிகர் மோகன்லாலுக்கு கொரோனா என்று வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை\nதிருப்பதியில் ஜூன் மாதத்திற்கான தரிசன முன்பதிவு டிக்கெட்டுகள் தற்காலிக நிறுத்தம்\nசபரிமலை கோவில் நடை வரும் 13-ம் தேதி திறப்பு: ஆன்லைன் மூலம் வழிபாடு நடத்த முடிவு\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை ரத்து\nதனிமைப்படுத்தப்பட்டவர்கள் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் என்னென்ன\nசென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்: ஊரடங்கு மற்றும் கொரோனா தடுப்பு குறித்து முக்கிய ஆலோசனை\nபணியின் போது உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nமருந்துகள் அனுப்பிய இந்திய பிரதமருக்கு மக்கள் சார்பில் பிரேசில் அதிபர் நன்றி\nகொரோனா சிகிச்சை: பிரிட்டன் பிரதமர் தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து மாற்றம்\nஉலகம் இதுவரை கண்டிராத மாபெரும் சோதனைக் காலம்: கொரோனா தாக்கம் குறித்து ஐ.நா. வேதனை\nகொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஜோஸ் பட்லரின் பனியன் ரூ.61 லட்சத்திற்கு ஏலம்\nகொரோனா பாதிப்புக்கு நலநிதி திரட்ட இந்���ியா-பாக். இடையே கிரிக்கெட் போட்டி நடத்தலாம் - அக்தர் யோசனை\nஐ.பி.எல். 2020 சீசனை ரசிகர்களின்றி பூட்டிய மைதானத்திற்குள் நடத்தலாம் : ஹர்பஜன் சிங் சொல்கிறார்\nசமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பில் உள்ளது: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவிப்பு\nரெப்போ வட்டி விகிதம் 4.4 சதவீதமாக குறைப்பு: ரிசர் வங்கி கவர்னர் அறிவிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 512 உயர்ந்தது\nகொரோனா பாதிப்பில் இருந்து பூரண குணமடைந்தது எப்படி பா.ஜ.க. எம்.பி.யின் மகள் விளக்கம்\nகொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பூரண குணமடைந்தது எப்படி என்று பா.ஜ.க.எம்.பி.யின் மகள் வீடியோ மூலம் விளக்கம் ...\nதிருப்பதியில் ஜூன் மாதத்திற்கான தரிசன முன்பதிவு டிக்கெட்டுகள் தற்காலிக நிறுத்தம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஜூன் மாதத்திற்கான முன்பதிவு தற்காலிகமாக ...\nஉலகம் இதுவரை கண்டிராத மாபெரும் சோதனைக் காலம்: கொரோனா தாக்கம் குறித்து ஐ.நா. வேதனை\nகொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் ஏற்படுத்தியுள்ள தாக்கம், அதற்காக செய்ய வேண்டிய விஷயங்கள் பற்றி ஐ.நா சபை அறிக்கை ஒன்றை ...\nகொரோனா சிகிச்சை: பிரிட்டன் பிரதமர் தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து மாற்றம்\nஉடல்நிலை சீரானதைத் தொடர்ந்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து சாதாரண சிகிச்சை ...\nதனிமைப்படுத்தப்பட்டவர்கள் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் என்னென்ன\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு ...\nவெள்ளிக்கிழமை, 10 ஏப்ரல் 2020\n1ஊரடங்கு நீட்டிப்பு பற்றி முடிவு மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆல...\n2மீனவர்களுக்கு தலா ரூ.2000, பீடி தொழிலாளர்களுக்கு ரூ.1000 நிதியுதவி: கேரள மு...\n3தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் என்னென்ன\n4திருப்பதியில் ஜூன் மாதத்திற்கான தரிசன முன்பதிவு டிக்கெட்டுகள் தற்காலிக நிறு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/104718/", "date_download": "2020-04-10T13:06:39Z", "digest": "sha1:2MQP7WWXKFVQXVW2XWEBAZM5UARMAY7Q", "length": 24732, "nlines": 139, "source_domain": "www.pagetamil.com", "title": "இந்த வார ராசிபலன்கள் (9.2.2020- 15.2.2020) | Tamil Page", "raw_content": "\nஇந்த வார ராசிபலன்கள் (9.2.2020- 15.2.2020)\nபெரும்பான்மை கிரகங்கள் அனுகூல அமர்வில் உள்ளனர். இஷ்டதெய்வ அருள் பலம�� துணை நிற்கும். முக்கியமான பணி எளிதாக நிறைவேறும். உறவினர் வருகை மகிழ்ச்சியைத் தரும்.\nபிள்ளைகளின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு செயல்படுவீர்கள். எதிர்ப்பாளரால் உருவான தொல்லை விலகும். மனைவி இணக்கமுடன் நடந்து கொள்வார். சுற்றுலா பயணங்களில் ஆர்வம் கூடும். தொழில், வியாபாரத்தில் இடையூறு விலகி பணவரவு கூடும். பணியாளர்கள் சிறப்பாக பணிபுரிந்து சலுகை பெறுவர். பெண்கள் பிள்ளைகளின் நலன் சிறக்க பாடுபடுவர். மாணவர்களுக்கு பாராட்டு, பரிசு கிடைக்கும்.\nபரிகாரம்: சிவபெருமான் வழிபாடு நன்மை தரும்.\nபுதன், சுக்கிரன், சந்திரன் நற்பலன் தருவர். செயல்களில் கூடுதல் நேர்த்தி உருவாகும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களுக்கு உதவுவீர்கள்.\nவீடு, வாகனத்தில் தகுந்த பாதுகாப்பு வேண்டும். பிள்ளைகள் நேர்மறை எண்ணங்களுடன் செயல்பட்டு படிப்பு, வேலையில் முன்னேறுவர். கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். மனைவியின் நற்செயல்களை முழுமனதுடன் பாராட்டுவீர்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகி முன்னேற்றம் ஏற்படும். பணியாளர்களுக்கு சீரான அளவில் சலுகை கிடைக்கும். பெண்கள் உறவினர் குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடத்த உதவுவர். மாணவர்கள் அக்கறையுடன் படித்து நல்ல மதிப்பெண் பெறுவர்.\nபரிகாரம் : அனுமன் வழிபாடு நன்மை தரும்.\nகுரு, சந்திரன் நற்பலன் தருவர். அனுகூல நிகழ்வுகள் மனதில் ஊக்கம் தரும். செலவில் சிக்கனத்தை மேற்கொள்வீர்கள். தம்பி, தங்கையர் சொந்த பணிகளில் கவனம் கொள்வர்.\nவாகனத்தின் பயன்பாடு அளவுடன் இருக்கும். பிள்ளைகள் உங்களின் வழிகாட்டுதலை தயக்கமுடன் ஏற்றுக்கொள்வர். பூர்வீகச் சொத்தில் வருமானம் வர வாய்ப்புண்டு. பகைவரிடம் சமயோசிதமாக விலகுவது நல்லது. மனைவியிடம் உறவினர் குடும்ப விவகாரம் குறித்து பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் சீரான முன்னேற்றம் உண்டு. பணியாளர்கள் பாதுகாப்பில் உரிய கவனம் செலுத்தவும். பெண்கள் தாய் வீட்டாரின் உதவியைக் கேட்டுப் பெறுவர். மாணவர்கள் படிப்பில் கூடுதல் பயிற்சி பெறுவர்.\nபரிகாரம் : துர்கை வழிபாடு தைரியம் வளர்க்கும்.\nகேது, சனீஸ்வரர், புதன், சுக்கிரனால் அளப்பரிய நன்மை சேரும். உற்சாக மனதுடன் செயல்பட்டு நண்பர், உறவினரின் பாராட்டை பெறுவீர். குடும்பத்தில் சுபநிகழ்வு ஏற்படும்.\nவெளியூர் பயணங்கள் இனிய அனுபவம் தரும். பிள்ளைகளின் ஆர்வம் மிகுந்த செயல்கள் நிறைவேற உதவுவீர்கள். எதிரியால் உருவான தொந்தரவு மறையும். நோய், தொந்தரவு குறையும். மனைவி வழி உறவினர் அதிக அன்பு பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் அபரா வளர்ச்சி ஏற்படும். பணியாளர்களுக்கு பணவரவில் முன்னேற்றம் உண்டு. பெண்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கி மகிழ்வர். மாணவர்கள் படிப்புடன் கலைகளையும் ஆர்வமாக பயில்வர்.\nபரிகாரம் : லட்சுமி நரசிம்மரை வழிபடுவது நல்லது.\nசூரியன், குரு, சுக்கிரன், ராகு, சந்திரன் ஆதாய பலன் தருவர். மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். சமூக நலப்பணியில் ஈடுபடுவீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.\nபிள்ளைகளின் எதிர்கால நலனுக்கு தேவையான செயல்களை செய்வீர்கள். பூர்வ சொத்தை பராமரிக்க கூடுதல் பணம் செலவாகும். அறிவுப்பூர்வ செயலால் பகைவரையும் வியக்கச் செய்வீர்கள். மனைவி உங்களின் நல்ல குணத்தை பாராட்டுவார். இன்பச் சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியால் ஆதாய பணவரவு உண்டு. பணியாளர்களின் சிறப்பான பணிக்கு பாராட்டு கிடைக்கும். பெண்கள் கணவரின் அன்பில் மகிழ்ச்சிகர வாழ்வு நடத்துவர். மாணவர்கள் படிப்பில் அதிக தேர்ச்சி காண்பர்.\nபரிகாரம் : விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும்.\nபுதன், சந்திரனால் நன்மை உண்டாகும். மன அமைதியை பாதுகாப்பது நல்லது. பணிகளில் மட்டும் கவனம் செலுத்தவும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.\nவெளியூர் பயணத்தால் ஓரளவு நன்மை உண்டு. பிள்ளைகள் உங்களின் சொல் கேட்டு நடந்து கொள்வர். உடல்நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். வீட்டு உபயோகப்பொருள் வாங்குவீர்கள். மனைவியின் எதிர்பார்ப்பை தாமதமாக நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை பேணுவது அவசியம். தொழில் வளர்ச்சிப்பணிகளில் கவனம் செலுத்துவீர்கள். பணியாளர்களின் பொறுப்பான பணிக்கு பாராட்டு கிடைக்கும். பெண்கள் வீட்டுச் செலவில் சிக்கனம் பின்பற்றுவர். மாணவர்கள் அக்கறையுடன் படித்து முன்னேறுவர்.\nபரிகாரம்: வீரபத்திரர் வழிபாடு நன்மை தரும்.\nசனீஸ்வரர், செவ்வாய், கேது சந்திரன் அளப்பரிய நற்பலன் வழங்குவர். புத்தி சாதுரியத்துடன் பணிபுரிவீர்கள். உங்கள் நற்செயலை நண்பர்கள் வாழ்த்துவர்.\nகுடும்பத்திற்கான தேவையனைத்தும் நிறைவேறும். வெளியூர் பயணம் பயனறிந்து மேற்கொள்ளலாம். பிள்ளைகள் பெற்றோர் சொல்லை வேதமென ஏற்றுக் கொள்வர். ஒவ்வாத உணவுகளைத் தவிர்க்கவும். மனைவி வழி சார்ந்த உறவினர்களின் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் மிதமான வளர்ச்சி உண்டாகும். பணியாளர்கள் நேர்த்தியாக பணிபுரிவது அவசியம். பெண்கள் தாய் வீட்டாருக்கு உதவி செய்வர். மாணவர்கள் படிப்பில் புதிய அணுகுமுறையை பின்பற்றுவர்.\nபரிகாரம்: சாஸ்தா வழிபாடு நல்வாழ்வு தரும்.\nசூரியன், புதன், குரு, சுக்கிரன், சந்திரன் அதிர்ஷ்ட பலன் தருவர். மனதில் குழப்பம் விலகும். பணிகளில் மனப்பூர்வமாக ஈடுபடுவீர்கள். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.\nபிள்ளைகள் விவேகமுடன் செயல்பட்டு வருவர். எதிரிகள் சொந்த சிரமங்களால் விலகுவர். மனைவி குடும்ப நலனில் அக்கறை கொள்வார். வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். தொழிலில் உருவாகும் இடையூறு சுவடு தெரியாமல் விலகும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். பணியாளர்கள் பணி இலக்கை எளிதில் நிறைவேற்றுவர். பெண்கள் கணவருடன் சந்தோஷ வாழ்வு நடத்துவர். மாணவர்கள் படிப்பில் சிறப்பதோடு நண்பருக்கும் உதவுவர்.\nபரிகாரம்: பெருமாள் வழிபாடு தொழில் வளர்ச்சி தரும்.\nசந்திரன், சுக்கிரனால் நன்மை உண்டாகும். பணம் கொடுக்கல், வாங்கலில் நிதானம் தேவை. வாகனத்தில் பராமரிப்புச் செலவு அதிகரிக்கும். பிள்ளைகளின் எண்ணங்களை புரிந்து கொண்டு நடப்பீர்கள்.\nசத்தான உணவு, சீரான ஓய்வு உடல் நலத்தை பாதுகாக்கும். பகைமை குணம் உள்ளவரிடம் விலகுவதால் மன அமைதியை பெறலாம். மனைவியின் பாசம் நிறைந்த அன்பில் மகிழ்வீர்கள். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம், அதிக உழைப்பு கூடுதல் வளர்ச்சி தரும். பணியாளர்கள் பணியிடச் சூழல் உணர்ந்து பணிபுரிந்தால் நல்லது. பெண்கள் செலவில் சிக்கனத்தை கடைபிடிப்பர். மாணவர்கள் வீண் பேச்சை தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்தவும்.\nசந்திராஷ்டமம் : 7.2.2020 மாலை 5:04 – 8.2.2020 நாள் முழுவதும்.\nபரிகாரம் : முருகன் வழிபாடு நம்பிக்கை அளிக்கும்.\nபுதன், ராகு, சுக்கிரன், சந்திரனால் தாராள நற்பலன் கிடைக்கும். உறவினர்கள் எதிர்பார்ப்புடன் அணுகுவர். பணிகளை முன்யோசனையுடன் செயல்படுத்துவது நல்லது.\nவீ��ு, வாகனம் வாங்க அனுகூலம் உண்டு. பிள்ளைகளின் ஆர்வம் மிகுந்த செயல்களை ஒழுங்குபடுத்துவீர்கள். நண்பருடன் விருந்து, விழாவில் பங்கேற்பீர்கள். வழக்கு, விவகாரத்தில் தீர்வு கிடைக்க தாமதமாகலாம். கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். மனைவியின் நற்செயல்கள் பெருமை தேடித் தரும். தொழில் வியாபாரத்தில் நவீன மாற்றம் செய்வீர்கள். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டம் தவறாமல் பின்பற்றுவர். பெண்கள் ஆடம்பர செலவைத் தவிர்ப்பர். மாணவர்கள் படிப்புடன் கலைகளும் பயில்வர்.\nசந்திராஷ்டமம்: 9.2.2020 இரவு 8:53 மணி – 11.2.2020 இரவு 11:42 மணி\nபரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபடுவது நல்லது.\nகுரு, சனீஸ்வரர், கேது, சுக்கிரனால் தாராள நன்மை கிடைக்கும். புதிய யுக்தியுடன் செயல்பட்டு பணிகளை எளிதாக முடிப்பீர்கள். சமூக நிகழ்வு மனதில் நல்ல மாற்றத்தை தரும்.\nதாயின் அன்பு, பாசம் கிடைக்கும். வெளியூர் பயணம் அளவுடன் இருக்கும். பிள்ளைகளின் மனக்குறையை சரி செய்வீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் பலம் பெறும். மனைவியின் செயல் குடும்ப நலனுக்கு பெரிதும் உதவும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி, பணவரவு அதிகரிக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டங்களை மதித்து செயல்படுவர். பெண்கள் கணவரின் அன்பில் மகிழ்ச்சிகர வாழ்வை பெறுவர். மாணவர்கள் படிப்புடன் கலைகளையும் ஆர்வமுடன் பயில்வர்.\nபரிகாரம் : குரு வழிபாடு சுபவாழ்வு தரும்.\nசூரியன், சுக்கிரன், சந்திரனால் நற்பலன் கிடைக்கும். பணிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வாகனத்தில் பராமரிப்பு செலவு அதிகரிக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருளை வாங்கித் தருவீர்கள்.\nசத்தான உணவு உண்டு உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பீர்கள். பகையாளியிடம் விலகுவதால் மன அமைதியை பாதுகாக்கலாம். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். கூடுதல் உழைப்பினால் பொருளாதாரம் அதிகரிக்கும். பணியாளர் குறிப்பிட்ட கால அவகாசத்தில் பணி இலக்கை நிறைவேற்றுவர். பெண்கள் நகை கடன் கொடுக்க, வாங்க வேண்டாம். நண்பர்களுடன் விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். மாணவர்கள் புதிய முயற்சியால் படிப்பில் வெற்றி காண்பர்.\nபரிகாரம் : துர்கை வழிபாடு தைரியம் வளர்க்கும்.\nஅமெரிக்காவில் உயிரிழப்பவர்கள் ‘திகில் தீவில்’ பெரும் பள்ளத்���ில் ஒன்றாக புதைக்கும் காட்சிகள்\nஅமெரிக்கா வங்கியிலிருந்து 1,400 மில்லியன் டொலர் பணத்தை இலங்கையிலிருந்தபடியே திருடிய தமிழ் இளைஞர்கள்\nகொரோனாவுடன் போராடி மீண்ட 104 வயது மூதாட்டி சொல்லும் அறிவுரை\nஅமெரிக்காவில் உயிரிழப்பவர்கள் ‘திகில் தீவில்’ பெரும் பள்ளத்தில் ஒன்றாக புதைக்கும் காட்சிகள்\nஅமெரிக்கா வங்கியிலிருந்து 1,400 மில்லியன் டொலர் பணத்தை இலங்கையிலிருந்தபடியே திருடிய தமிழ் இளைஞர்கள்\nகொரோனாவுடன் போராடி மீண்ட 104 வயது மூதாட்டி சொல்லும் அறிவுரை\nமறு அறிவித்தல் வரை டுபாயில் யாரும் திருமணம் செய்யவோ, விவகாரத்து பெறவோ முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2017/08/13/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2020-04-10T12:49:50Z", "digest": "sha1:FMLRMKAZ2M3URPB43QU2QNLH52L322LP", "length": 23976, "nlines": 215, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "யாம் மெய்யாய்க் கண்டவற்றுள்: 2 | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\n← யாம் மெய்யாய் கண்டவற்றுள்-1 (திண்ணை இதழ் கட்டுரைகள்)\nயாம் மெய்யாய்க் கண்டவற்றுள்- 3 →\nயாம் மெய்யாய்க் கண்டவற்றுள்: 2\nPosted on 13 ஓகஸ்ட் 2017 | பின்னூட்டமொன்றை இடுக\n(திண்ணை இணைய இதழ் கட்டுரைகள்)\nசெவ்வியொன்றிற்கு எமெ செசேர் அளித்தப் பதிலைத்தான் மேலே குறிப்பிட்டிருக்கிறேன். பிரான்சு நாட்டில் சுதந்திரமும் சமத்துவமும் இருக்கிறதென்றாவது ஓரளவு திருப்திபட்டுக்கொள்ளலாம் ( அவர் Oui- ஆம்- என்று சொல்லியிருந்தாலும் அதனை உச்சரித்தவிதமும், பார்வையில் தெறித்த எரிச்சலும் வேறாக இருந்தது) ஆனால் சகோதரத்துவம் என்ற சொல்லுக்கான பொருள் இங்கே கேள்விக்குறியாக இருக்கிறது என்பதுதான் அவர் சொல்ல வந்ததற்கான பொருள். எமெ செசேர் சமகால பிரெஞ்சு கவிஞர்களில் மிகமுக்கியமானவர், மிகை யதார்த்தவாதி, கவிஞர் ஆந்த்ரே பிரெத்தோனுக்கு நெருங்கிய நண்பர். Negritude என்ற சொல்லைப் படைத்தவர். உலகெங்குமுள்ள கறுப்பினமக்களின் ஏகோபித்த சுதந்திரமூச்சு. கடந்த ஏப்ரல் மாதம் 17ந்தேதி பிரான்சு நாட்டிற்குச் சொந்தமான கடல்கடந்த பிரதேசங்களில் ஒன்றான மர்த்தினிக் பிரதேசத்தில் -அவர் பிறந்த இடத்தில் உயிர் பிரிந்தபோது, பிரான்சு நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் அமைச்சர்கள், எதிர்கட்சி பிரமுகர்கள், படைப்பாளிகள், பிறதுறை சாரந்த விற்பன்னர்கள்ளென பலரும் கண்ணீர் சிந்தினர், நாடுமுழுக்க துக்கம் அனுசரிக்கப்பட்டது. வழக்கம்போல சிந்திய கண்ணீரில் முதலைகளுக்கும்(எங்குதானில்லை) பங்குண்டு- யார் மனிதர் எவை முதலையென்பது பரம்பொருள் அறிந்த ரகசியம் – ஆமென்.\nநாகரீகத்திலும் பண்பாட்டிலும் வளர்ந்திருப்பதாக மனித இனம் மார்தட்டிக்கொள்ளும் இந்த நூற்றாண்டிலும், ஆதிக்கமும், அதிகாரமும்- திக்கற்ற பல மனித சமூகங்களின் மண்ணோடும், உணர்வோடும் இசைந்த வாழ்வியல் நெறிகளை, விழுமியங்களை ஓசையிடாமல் அழித்துவருகின்றன என்பது உலகமறிந்த உண்மை. அவை காப்பாற்றப்படவேண்டுமெனக் குரல் எழுப்புகிறவர்களும் இல்லாமலில்லை. கவிஞர் எமெ செசேர், ஒடுக்கப்பட்டவரினம், தம் மரபுகள் குறித்ததான மதிப்பீட்டில் நியாயமான அணுகுமுறையை வற்புறுத்தியவர். ஆக அவரது கவிதை, மற்றும் அரசியல் பங்களிப்பென்பது அவர் பிறந்த மண் சார்ந்தது, அதன் பண்பாட்டு உணர்வுகளால் வடிவமைக்கப்பட்டது. ‘நான் ஒரு கறுப்பன், கறுப்பன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை கொள்கிறேன்’, என்றவர்.\nஒரு பாறையோ அல்லது பகற்பொழுதின் கூக்குரலைக்\nகுருட்டு பூமியில் விழுகிற அமில மழையுமல்ல\nஅது பூமியின் செங்குருதியிற் தோயும்\nஅது வானில் கஞ்சாப்புகையில் மூழ்கும்\nஇனங் கண்டிடும்…” (Le cahier d’un retour au pays natal) எனத் தொடரும் இக்கவிதை அவரது மிக முக்கியமான படைப்புகளிலொன்று.\nஎமெ செசேரைக் கூடுதலாகத் தெரிந்துகொள்ள அவர் பிறந்த மர்த்தினீக் பிரதேசத்தினைப் புரிந்துகொள்ளவேண்டும். மர்த்தினீக் பிரான்சு நாட்டிற்குச் சொந்தமான நான்கு கடல்கடந்த பிரதேசங்களில் ஒன்று, இதர பிரதேசங்கள்: குவாதுலூப், பிரெஞ்சு கயானா, ரெயூனியோன். இவற்றை நேற்றுவரை DOM-TOM(1) என்று அழைத்து வந்தவர்கள் சமீபகாலமாக DOM-ROM (2)ou DROM என்றழைக்கிறார்கள். பெயரிலும், அரசியல் சட்டத்திலும் கொண்டுவந்த மாற்றங்கள், அம்மண்ணின் பூர்விகக் குடிகளின் வாழ்க்கையில் ஒளியேற்றியதா என்றால் இல்லை. இங்கே வருடமுழுக்க சூரியனுண்டு மக்களின் வாழ்க்கையில்தான் ச���ரியனில்லை. மேற்குறிப்பிட்ட நான்கு பிரதேசங்களும் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின்கீழ் காலனிகளாக இருந்தவை, பிற காலனி நாடுகள் விடுதலை அடைந்தபோதும், கறுப்பின மக்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட இப்பிரதேசங்களை விடுவிக்காமல் பிரான்சு அரசு சொந்தமாக்கிக்கொண்டதற்கு முக்கிய காரணம் பூளோக ரீதியிலான அவற்றின் அமைப்பு. பிரதான பிரதேசத்திற்கு(Metropole)(3) அரசியல், பொருளாதாரம், ராணுவம் என பல முனைகளிலும் இலாபத்தை ஈட்டித் தருகிறது. குறிப்பாக அட்லாண்டிக், பசிபிக், இந்தியபெருங்கடலென்று சிதறிக்கிடக்கிற பல்லாயிரக்கணக்கான மைல்களைக்கொண்ட கடற்கரைப் பிரதேசங்களைப் பயன்படுத்திக்கொண்டு அணு ஆயுத சோதனைகள் நடத்தவும், வலிமை மிக்க கடற்படையை அமைத்துக்கொள்ளவும், உலக நாடுகளின் அரசியலை அருகிலிருந்து மோப்பம் பிடிக்கவும் முடிகிறது. பொருளாதார இலாபங்களும் கொஞ்ச நஞ்சமல்ல. உலகில் சுற்றுலாத் துறையை மட்டும் நம்பி ஜீவிக்கிற நாடுகள் பல. அவற்றிற்குப் போட்டியாக இருக்கும் இப்பிரதேசங்கள்(DROM), பிரான்சு நாட்டுக்கு கொடுப்பது அதிகம், கொள்வது குறைவு. உலகமெங்கும் சுதந்திரம் சுதந்திரம் என்ற குரல் கேட்கிறதே, இங்கே என்னவாயிற்று என்ற சந்தேகம் எழலாம், “வெள்ளைக்காரனே தேவலாம்”, என்று சொல்ல இந்தியாவிற் கேட்கிறேன். அப்படியான மன நிலையிற்தான் இவர்களைப் பிரெஞ்சு அரசாங்கம் வைத்திருக்கிறது. நிறைய பிரெஞ்சுக்காரர்களை அதாவது வெள்ளைத்தோல் மனிதர்கள் இப்பிரதேசங்களில் குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள்- பெரும் முதலாளிகள் இவர்கள்தான், ஓய்வு நேரங்களில் அவர்கள் அரசியலும் பார்க்கிறார்கள், உள்ளூர் மக்கள் அவர்களுக்குத் தொண்டர்களாக இருக்கிறார்கள். ஒன்றிரண்டு உள்ளூர் தலைவர்களும் உண்டு. தீமிதிக்கிற காவடி எடுக்கிற இந்திய வம்சாவளியினரையும் சேர்த்து பல்வேறு இனத்தவர்கள் கலந்து வாழ்கிறார்கள், உணர்வால், பண்பாட்டால் வேறுபட்ட மக்களை மேய்க்கச் சுலபமாக முடிகிறது. உதாரணமாக பிரெஞ்சுக் கயானாவில் தென் அமெரிக்காவிலுள்ள அத்தனை இனத்தவர்களும் இருக்கிறார்கள், ரெயூனியனை எடுத்துக்கொண்டால் ஆப்ரிக்கர்கள், வெள்ளையர்கள், சீனர்கள், வட இந்தியர்கள், தமிழர்கள், இந்திய முஸ்லீம்கள்- பிறபகுதிகளிலும் அதுதான் நிலைமை, கூடுதலாக வியட்நாம், இந்தோனேசியா, மடகாஸ்கர�� மக்களையும் சேர்த்துக்கொள்ளலாம். தவிர பிரான்சு அரசு நிர்வாகப் பிரதேசங்களையும் தந்திரமாக கலைத்துப் போட்டு ஆள்கிறது. ஆப்ரிக்க இனத்தவரான பூர்வீகமக்களுக்குக் குடியும் கூத்தும் வேண்டும், தங்குதடையின்றி கிடைக்கிறது, இப்பிரதேசங்களுக்கு அதிகச் சுதந்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறதென்பதெல்லாம் கண்துடைப்பே. பிரான்சிலுள்ள இதரப் பகுதிகளோடு ஒப்பிடுகிறபோது இங்குள்ள அவலம் விளங்கும்: ஐம்பது விழுக்காட்டிற்குக் கூடுதலான மக்கள் வறுமையில் இருக்கிறார்கள். மருத்துவ அடையாள அட்டையான -Carte Vitalஐ – மர்த்தினீக் வாசி அறிந்ததில்லை. பிராதான பிரதேசத்தில் ஏழைகளுக்கான மருத்துவச் செலவு(Couverture Medicale Sociale) முழுக்க முழுக்க அரசு சார்ந்தது, இப்பிரதேச மக்களுக்கு பட்டைநாமம். பிரெஞ்சு மெட்ரோபோலில் (Mainland) குறைந்த பட்ச தனி நபர் ஊதியம் 1300 யூரோ என்றால், இங்கே 600 யூரோ…உணவுப் பொருட்களுக்கான விலைகள் சராசரி Dom-Tom வாசியால் தொடமுடியாதவை. எல்லாவற்றிற்கும் மேலாக இப்பிரதேசங்களைச் சேர்ந்தமக்கள் அரசியல் சாசனப்படி பிரெஞ்சு குடிமக்கள், ஆனால் மெட்ரோபோலுக்கு அதாவது பிரதான பிரான்சு நாட்டுக்குள் நுழைகிறபோது அவர்களும் வேறு நாடுகளிலிருந்து பிரான்சுக்குப் பிழைக்கவந்த மக்கள்போலவே நடத்தப்படுகிறவர்கள்.\nபிரெஞ்சு காற்பந்தாட்ட முன்னணி வீரர்களில் ஒருவரான லிலியாம் துராம் ஒரு முறை சொன்னது, ” எங்கள் பிரதேசத்தில் இருக்கிறபோது பிரெஞ்சுக் காரன் என்ற நினைவுடன் இருந்தேன், ஆனால் மெட்ரோபோலுக்கு வந்ததும் அந்நியனாக உணருகுகிறேன்”.\n← யாம் மெய்யாய் கண்டவற்றுள்-1 (திண்ணை இதழ் கட்டுரைகள்)\nயாம் மெய்யாய்க் கண்டவற்றுள்- 3 →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஆனந்தரங்கப் பிள்ளை : வாழ்க்கை, வரலாறு, ஆளுமை– 3,\nஆனந்தரங்கப்பிள்ளை வாழ்க்கை வரலாறு ஆளுமை – 2\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?p=43457", "date_download": "2020-04-10T12:21:36Z", "digest": "sha1:X3Q3NYHHACNIZLWUPCSD6ZJ6GIE2GG2F", "length": 18084, "nlines": 75, "source_domain": "puthithu.com", "title": "சஹ்ரான் குழுவுக்கு சாய்ந்தமருதில் வாடகை வீடு கொடுத்தது எப்படி: தகவல்களை��் பகிர்ந்தார் வீட்டு உரிமையாளர் | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nசஹ்ரான் குழுவுக்கு சாய்ந்தமருதில் வாடகை வீடு கொடுத்தது எப்படி: தகவல்களைப் பகிர்ந்தார் வீட்டு உரிமையாளர்\nசஹ்ரான் குழுவினர் தற்கொலைக் குண்டுகளை வெடிக்க வைத்ததன் மூலம், அவர்களைச் சேர்ந்த 15 பேர் பலியான சாய்ந்தமருது வீடு, இன்னும் ரத்த வாடை மாறாமல் உள்ளது.\nஅதன் உரிமையாளர் ஆதம்பாவா கைது செய்யப்பட்டு சுமார் இரண்டரை மாதங்களாக பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவரது மனைவி, சாப்பாட்டுக்கே கஷ்டப்படுவதாக அழுகிறார்.\nகடந்த ஏப்ரல் 21ஆம் திகதி தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடந்து 5 நாட்களுக்குப் பின்னர், சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில், சஹ்ரான் குழுவினர் தற்கொலைக் குண்டுகளை வெடிக்கச் செய்ததால், அவர்களில் 15 பேர் இறந்தனர்.\nசஹ்ரானின் தாய், தந்தை, சகோதரன் மற்றும் அவர்களைச் சேர்ந்த சிறுவர்கள் என மொத்தம் 15 பேர் அப்போது மாண்டனர்.\nஇந்த வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு சஹ்ரான் குழுவினர் தங்கியிருந்தபோது, அவர்கள் மீது சந்தேகம் கொண்ட பொதுமக்கள் போலீஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சுற்றி வளைக்கப்பட்டனர். இதனையடுத்தே, அவர்கள் குண்டுகளை வெடிக்கச் செய்து உயிரை மாய்த்துக்கொண்டனர்.\nகுண்டு வெடிப்பிலிருந்து தப்பித்த சஹ்ரானின் மனைவி மற்றும் மகள் ஆகியோர், காயங்களுடன் அந்த வீட்டிலிருந்து மறுநாள் மீட்கப்பட்டார்கள்.\nசாய்ந்தமருதில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கட்டப்பட்ட பொலிவேரியன் வீட்டுத் திட்டத்தில்தான், குண்டு வெடிப்பு நடந்த வீடும் உள்ளது. ஆதம்பாவா என்பவருக்கு இந்த வீடு சொந்தமானதாகும்.\nஅந்த தற்கொலைக் குண்டு வெடிப்பு நடந்த மறுநாள் ஏப்ரல் 27ம் திகதி, ஆதம்பாவாவை பொலிஸார் கைது செய்து அழைத்துச் சென்றதாகவும், அம்பாறை பொலிஸ் நிலையத்தில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவரின் மனைவி அமீதா கூறி அழுதார்.\nசாய்ந்தமருது – பொலிவேரியன் வீட்டுத் திட்டத்தில் வீடு பெற்ற அமீதாவை சந்தித்துப் பேச வாய்ப்பு கிடைத்தது. சஹ்ரான் குழுவினருக்கு எப்படி உங்கள் வீட்டை வாடகைக்குக் கொடுத்தீர்கள் என்று நாம் கேட்டபோது, நடந்தவற்றை அவர் விரிவாக கூறத்தொடங்கினார்.\n“எனது கணவர் மீன் பிடிக்கும் தொழிலாளி. அன்றாடம் அவர் உழைப்பதை வைத்துதான் வாழ்க்கையை ஓட்டி வந்தோம். எங்களுக்கு இங்கு ஒரு வீடு உள்ளது. எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில்தான் குண்டு வெடித்த வீடும் உள்ளது. அந்த வீடு விற்பனைக்கு வந்தமையினால் எங்கள் மூன்று பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக மிகவும் கஷ்டப்பட்டு அதனை வாங்கினோம்.\nகடந்த ஏப்ரல் 5ம் தேதி, எங்கள் பகுதியைச் சேர்ந்த நியாஸ் மற்றும் சஜீத் ஆகியோர் அந்த வீட்டை வாடகைக்கு கொடுப்பீர்களா என்று கேட்டார்கள். நாங்களும் இணங்க, மாத வாடகை மற்றும் ஏனைய விவரங்களை எங்களிடம் கேட்டுப் கொண்டு அவர்கள் சென்றார்கள்.\nஏப்ரல் 16ம் தேதி வீட்டை வாடகைக்கு எடுப்பதற்கு ஒருவர் வந்தார். அவர் யார் என்று எமக்குத் தெரியாது. குண்டுவெடிப்பு நடந்த பின்னர், அந்த வீட்டின் முன்பாக துப்பாக்கியுடன் இறந்து வீகிடந்தவர்தான் வாடகைக்கு வீடு எடுக்க வந்தவர் என்பதை பிறகு அறிந்து கொண்டோம்” என்றார் அமீதா.\nசஹ்ரான் குழுவைச் சேர்ந்த நியாஸ் என்பவர்தான் வீட்டுக்கு முன்பாக துப்பாக்கியுடன் இறந்து கிடந்தார். முன்பு அவர் ஓர் ஊடகவியலாளராகப் பயணியாற்றியவர்.\nஅமீதா தொடர்ந்து பேசினார். “வீட்டுக்கு மாத வாடகையாக 05 ஆயிரமும், முன்பணமாக 50 ஆயிரம் ரூபாவும் வழங்குமாறு கேட்டோம். 25 ஆயிரம் ரூபாவை முதலில் தந்தார். மீதியை வாடகை ஒப்பந்தம் எழுதும்போது தருவதாகக் கூறினார்.\nதாங்கள் காத்தான்குடி என்றும், தனது தம்பி அம்பாறையில் தொழில் செய்வதால், அவர் இங்கு தங்கி வேலைக்குச் செல்வது எளிதானது என்றும், அதனாலேயே, தம்பியும் அவர் குடும்பமும் தங்குவதற்காக இந்த வீட்டை வாடகைக்கு எடுப்பதாகவும் அவர் கூறினார்.\nஏப்ரல் 18ம் திகதி காலை 6.30 மணியிருக்கும், வாடகைக்குப் பெற்ற வீட்டில் லாரி ஒன்றில் கொண்டுவரப்பட்ட பொருட்கள் இறக்கப்பட்டன. இந்த வீட்டில் எத்தனை பேர் தங்கியிருந்தார்கள் என்று, சம்பவம் நடக்கும் வரை எங்களுக்கு தெரியாது.\n18ம் திகதி வீட்டுக்கு குடிவந்தவர்கள், இரண்டு நாட்கள் தங்கியிருந்து விட்டு 20ம் தேதியன்று எங்கேயோ சென்று விட்டார்கள். இரண்டு பெண்களும், இரண்டு ஆண்களும் நான்கு பிள்ளைகளும் வீட்டிலிருந்து ஒரு வேனில் சென்றதைக் கண்டோம். பிறகு 26ம் திகதி, சம்பவம் நடைபெற்ற தினம்தான் அந்த வீட்டுக்கு மீண்டும் ஆட்கள் வந்தனர்.\nஇவர்கள் காத்தான்குடி பிரதேசத��தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களை இங்கு தங்க வைக்க வேண்டாம் என்று, எங்கள் பகுதியிலுள்ள பொதுமக்கள் கூறினார்கள். (பயங்கரவாதத் தாக்குதலை தலைமையேற்று நடத்திய சஹ்ரான் காத்தான்குடியைச் சேர்ந்தவராவார்). அல்லது, இவர்கள் பற்றிய தகவலை கிராம உத்தியோகத்தரிடம் பதிவு செய்யுங்கள் என்று பக்கத்திலுள்ளோர் எம்மை அறிவுறுத்தினார்கள்.\nஅதன்படி எனது கணவரும் நானும் கிராம சேவை உத்தியோகத்தரிடம் சென்றோம். அவர் பிறகு வருவதாகக் கூறி, விடயத்தை எமது பகுதி பள்ளிவாசல் நிர்வாகத்தினரிடமும் கூறுமாறு கேட்டுக் கொண்டார். அதற்கிணங்க, பள்ளிவாசல் நிர்வாகத்தினருக்கும் அறிவித்தோம். அவர்கள் இந்த வீட்டிற்கே வந்தனர். இது நடக்கும்போது மாலை 6 மணியிருக்கும்.\nஅங்கு வாடகைக்கு இருந்தவர்களிடம் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் பேசினர். உங்களைப் பற்றிய விவரங்களை நீங்கள் வழங்க வேண்டும். அல்லது இங்கிருந்து வெளியேறி விடுங்கள் என்று பள்ளிவாசல் நிர்வாகத்தினர் கூறினர். மறுநாள் காலை 10 மணி வரை தமக்கு அவகாசம் வழங்குமாறும், அதன் பிறகு தாங்கள் அங்கிருந்து கிளம்பிச் சென்று விடுவதாகவும் வீட்டிலிருந்தவர்கள் தெரிவித்தார்கள். அப்போது, அங்கு மக்கள் திரள் கூடிவிட்டது. வீட்டில் இருப்பவர்களை தாங்கள் பார்க்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறினார்கள். இதற்கிடையில், அந்த இடத்திலிருந்து பிள்ளைகளை அழைத்துக் கொண்டு பெண்களை அகன்று செல்லுமாறு, எமது தரப்பு ஆண்கள் கூறினார்கள். நாங்கள் வந்து விட்டோம். அதற்குப் பிறகுதான் அங்கு குண்டு வெடித்தது.\nஅங்கு என்ன நடந்தது என்பதை பிறகுதான் தெரிந்து கொண்டோம். மறுநாள் காலை, அருகிலுள்ள பாடசாலை மைதானத்தில் அந்தப் பகுதி மக்கள் அனைவரும் ஒன்று கூடினோம்.\nகுண்டு வெடிப்பு நடந்து மறுநாள் 27ம் திகதி, பொலிஸார் எனது கணவரை கைது செய்து அழைத்துச் சென்றார்கள். அவரை நேற்றும் சென்று பார்த்தேன். அம்பாறை பொலிஸ் நிலையத்தில் அவர் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார். சுமார் இரண்டரை மாதங்களாகியும் அவரை விடுவிப்பதாக இல்லை.\n“நாங்கள் ஏழைகள். ஒரு வருமானத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்று நினைத்துத்தான் எங்கள் வீட்டை வாடகைக்குக் கொடுத்தோம். ஆனால் இப்படியாகி விட்டது” என்று கூறி அழுகிறார் அமீதா.\nTAGS: அம்பாறைசஹ்ரான்சாய்ந்தமருதுதற்கொலைக��� குண்டுத் தாக்குதல்பொலிஸ்\nPuthithu | உண்மையின் குரல்\nமின் கட்டணம் செலுத்தவில்லை என்றாலும், இணைப்பை துண்டிக்க வேண்டாம்: அமைச்சர் உத்தரவு\nகொரோனா தொற்றுக்குள்ளான அக்கரைப்பற்று நபர், மரண வீடு சென்று வந்ததாக ‘நியுஸ் பெஸ்ட்’ தெரிவிப்பு: உறுதி இல்லை என்கிறார் சுகாதார வைத்திய அதிகாரி\nஅம்பாறை மாவட்ட சமுர்த்தி பயனாளிகளுக்கு, நிவாரணங்களை பெறுவதில் சிக்கலா\nதேர்தல் தொடர்பில், உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெறத் தேவையில்லை: ஜனாதிபதியின் செயலாளர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ford-endeavour-360-view.htm", "date_download": "2020-04-10T13:04:38Z", "digest": "sha1:PMACF5ZJFN3BN7SN2VPT75FTCJY54PYI", "length": 10026, "nlines": 212, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்டு இண்டோவர் 360 பார்வை - உள்ளமைப்பு மற்றும் வெளி அமைப்பு விரிச்சுவல் டூர்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand போர்டு இண்டோவர்\nமுகப்புநியூ கார்கள்போர்டு கார்கள்போர்டு இண்டோவர்360 degree view\nபோர்டு இண்டோவர் 360 காட்சி\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nQ. போர்டு இண்டோவர் 4x4 டைட்டானியம் plus having\n இல் What ஆல் அம்சங்கள் are there\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஇண்டோவர் உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nஇண்டோவர் வெளி அமைப்பு படங்கள்\nCompare Variants of போர்டு இண்டோவர்\nஇண்டோவர் டைட்டானியம் 4x2 ஏடி Currently Viewing\nஇண்டோவர் டைட்டானியம் பிளஸ் 4x2 ஏடி Currently Viewing\nஇண்டோவர் டைட்டானியம் பிளஸ் 4x4 ஏடி Currently Viewing\nஎல்லா இண்டோவர் வகைகள் ஐயும் காண்க\nஇண்டோவர் மாற்றுகள் இன் 360 டிகிரி பார்வையை காட்டு\nஅல்ட்ரஸ் ஜி4 360 பார்வை\nஅல்ட்ரஸ் ஜி4 போட்டியாக இண்டோவர்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 20 க்கு 35 லட்சம்\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\n|... இல் போர்டு இண்டோவர் 2.0l டீசல் விமர்சனம் | முதல் drive\nஎல்லா போர்டு இண்டோவர் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா போர்டு இண்டோவர் நிறங்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyironline.in/shop/herbs/naval-kottai-powder-50gm/", "date_download": "2020-04-10T13:29:20Z", "digest": "sha1:HOKV7PJNTMDD6YM3H722PJESOH5U3AIW", "length": 4857, "nlines": 102, "source_domain": "uyironline.in", "title": "Powder Jamun Seeds 50g / நாவல்கொட்டை பொடி | Uyir Organic Farmers Market", "raw_content": "\nநாவல் மரத்தின் இலை, மரப்பட்டை, பழம், வேர், விதை என அனைத்தும் மருத்துவக்குணம் கொண்டவை. கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, தாமிரம், சோடியம், வைட்டமின் பி போன்ற சத்துகள் இதில் உள்ளன. குறிப்பாக இதில் உள்ள கால்சியம் எலும்புகளுக்கு பலம் தருவதுடன் உடலை உறுதியாக்கும். இதன் இரும்புச்சத்து ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்யும்.\nபழம் மட்டுமல்லாமல் விதைகளும் மருந்தாகப் பயன்படுகிறது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் இதன் விதைகளை நிழலில் உலர்த்தி சுமார் ஒரு கிராம் அளவு காலை – மாலை என சாப்பிட்டு வந்தால் படிப்படியாக சர்க்கரை நோய் குறையும். வேப்பம்பூ, நெல்லிக்காய் பொடி, துளசி பொடி, நாவல்கொட்டை பொடி ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரை தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். நெல்லிக்காய் பொடியுடன் நாவல் விதை சம அளவு சேர்த்துச் சாப்பிட்டு வந்தாலும் சர்க்கரை நோய் குறையும். விதைச்சூரணம் கணையத்தை பலப்படுத்தி அதன் சுரப்பை சீராக்குகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/118894-election-mega-readers-contest", "date_download": "2020-04-10T13:27:25Z", "digest": "sha1:BTKA3BCFC5SIMC7G3IDMRZDBX3Z5KZUE", "length": 10964, "nlines": 156, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 11 May 2016 - வாசகர் மெகா தேர்தல் போட்டி 2016 ! | Election Mega Readers contest - Ananda Vikatan", "raw_content": "\nகட்சி - பணம் - சாதி - எது ஜெயிக்கும்\nவி.ஐ.பி. தொகுதிகள்... வின்னர் யார்\nவாசகர் மெகா தேர்தல் போட்டி 2016 \n“ஜெயா சொன்னதும் பொய்யே... பொய்யே\nபயந்தா தொழில் பண்ண முடியுமா பாஸ்\n“தோல்விக்குக் காரணம் தேடுகிறார் ஸ்டாலின்\nமனிதன் - சினிமா விமர்சனம்\nமைல்ஸ் டு கோ... 12\nவாசகர் மெகா தேர்தல் போட்டி 2016 \nவாசகர் மெகா தேர்தல் போட்டி 2016 \nஉச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் - 2016. ஆறு முனைப் போட்டியில் அரசியல் களம் அனலாகக் கொதிக்கிறது. கிட்டத்தட்ட தனித்து நிற்கும் அ.தி.மு.க., தி.மு.க-வோடு கைகோத் திருக்கும் காங்கிரஸ், `நாங்கள்தான் மாற்று’ எனச் சொல்லி தே.மு.தி.க-வுடன் சேர்ந்திருக்கும் மக்கள் நலக் கூட்டணி - த.மா.கா... இந்த மூன்று பவர்சென்டர்களின் போட்டியில் தமிழ்நாட்டுக்கே மூச்சுமுட்டுகிறது. கூடவே, சுயபலம் அறியும் முனைப்பில் நிற்கும் பா.ம.க., பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி... என அதிர்ச்சிதரக்கூடிய கேம் சேஞ்சர்ஸ் தனி\nஇந்த ஆறு முனைப் போட்டியில் வாக்குகள் சிதறுமா, யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம், ஆதரவு அலை யாருக்கு, ஆட்சியைப் பிடிக்கப்போகும் வெற்றிக் கூட்டணி / கட்சி எது, முதலமைச்சராக அமரப்போவது யார்... எனக் கணித்துச்சொல்ல, அரசியல் கணிப்புக் கில்லாடிகளான ஆனந்த விகடன் வாசகர்களுக்கு இதோ ஒரு சவால் வாய்ப்பு.\nஅடுத்தடுத்த பக்கங்களில் கொடுக்கப்பட்டுள்ள கூப்பனில் உள்ள கேள்விகளுக்கு, உங்கள் பதில்களைத் தெளிவான கையெழுத்தில் எழுதுங்கள். படிவத்தை முழுவதும் பூர்த்திசெய்த பின்னர், உங்கள் முகவரியைத் தெளிவாக எழுதி கூப்பனைக் கத்தரித்து, ‘வாசகர் மெகா தேர்தல் போட்டி-2016’, ஆனந்த விகடன், 757 அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரிக்கு அனுப்புங்கள்.\nஆன்லைன் வாசகர்கள் இந்த போட்டியில் பங்கேற்க https://www.vikatan.com/election/contest/ என்ற இணைய முகவரியை பயன்படுத்தவும்.\nஇந்த படத்தை க்ளிக் செய்யவும்\nபூர்த்திசெய்யப்பட்ட கூப்பன்களை மேற்கண்ட முகவரியில் நேரடியாகவும் கொண்டுவந்து சேர்க்கலாம்.\n6. தேர்தலில் போட்டியிடும் கீழ்க்காணும் பிரபலங்களில் யார் வெற்றிபெறுவார்கள் அல்லது தோல்வி அடைவார்கள் என்பதை சரியான கட்டத்தில் டிக் செய்யவும். வெற்றியோ, தோல்வியோ... அது எவ்வளவு ஓட்டு வித்தியாசத்தில் இருக்கும் என்பதையும் கொடுக்கப்பட்டுள்ள நான்கு இடங்களில் ஒன்றை டிக் செய்யவும். (60 மதிப்பெண்கள்)\n** கூப்பன்கள் / ஆன்லைன் படிவங்கள் அனைத்தும் வந்து சேரவேண்டிய கடைசித் தேதி: 14.5.2016. இந்தத் தேதிக்குப் பிறகு வரும் கூப்பன்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.\n** இந்தக் கூப்பனை ஜெராக்ஸ் எடுத்தும் விடைகளைப் பூர்த்திசெய்து அனுப்பலாம். வேறு தாளில் எழுதி அனுப்பக் கூடாது.\n** ஒருவரே வெவ்வேறு கணிப்புகள்கொண்ட எத்தனை கூப்பன்களை வேண்டுமானாலும் பூர்த்திசெய்து அனுப்பலாம்.\n** கூப்பன்கள் அடித்தல் திருத்தல் இல்லாமல் தெளிவாகப் பூர்த்திசெய்யப்பட்டிருப்பது அவசியம்.\n** ஒருவருக்கு மேல் சமமான மதிப்பெண்கள் பெற்றிருந்தால், அவர்களுக்கான பரிசுத்தொகை சமமாகப் பகிர்ந்து அளிக்கப்படும்.\n** ஆசிரியரின் தீர்ப்பே இறுதியானது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/2009/09/03/rock/?like_comment=6057&_wpnonce=9618013f7a", "date_download": "2020-04-10T13:45:05Z", "digest": "sha1:XNI2GRXW4XTT5N65RRQYI45ZNDRD6DPK", "length": 25247, "nlines": 348, "source_domain": "xavi.wordpress.com", "title": "கவிதை : மலைகளுக்கு மாலையிடு. |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \nமனசுக்கு டானிக் : கைகளில்லை + கால்களில்லை = கவலைகள் இல்லை →\nகவிதை : மலைகளுக்கு மாலையிடு.\nவேர் விட வழி விடும்\nமனசுக்கு டானிக் : கைகளில்லை + கால்களில்லை = கவலைகள் இல்லை →\n12 comments on “கவிதை : மலைகளுக்கு மாலையிடு.”\nபஸ்சிலோ, ரயில்வண்டியிலோ என்னை கடந்து போகும் மலைகளைப்பார்த்து மயங்கியதுண்டு. அதன்பிறகு மலைகள் பற்றிய இந்த கவிதை வரிகளைக்கண்டு\nவியந்திருக்கிறேன். எல்லா வரிகளும் சிறப்பாக இருக்கும்பொழுது எந்த வரிகளை அடிக்குறியிடுவது, பூமிப் பந்தின் கர்வக் கிரீடங்களே,மலைப்பின்\nமறு பெயர்களே, இப்படி போய்க்கொண்டே இருக்கலாம். பாராட்டுக்கள்\nஅண்ணா எந்த வரிகளைப் புகழ்ந்து எந்த வரிகளை இகழ முடிகிறது.அத்தனையும் மலைகள் போலவே உயரத்தில்தான்.உங்கள் கவிதைகளும் மலைகள் போலத்தான்.மாலைகள் குவியட்டும்.\n//உயரத்தில்தான்.உங்கள் கவிதைகளும் மலைகள் போலத்தான்.மாலைகள் குவியட்டும்.//\n//பஸ்சிலோ, ரயில்வண்டியிலோ என்னை கடந்து போகும் மலைகளைப்பார்த்து மயங்கியதுண்டு. அதன்பிறகு மலைகள் பற்றிய இந்த கவிதை வரிகளைக்கண்டு\nவியந்திருக்கிறேன். எல்லா வரிகளும் சிறப்பாக இருக்கும்பொழுது எந்த வரிகளை அடிக்குறியிடுவது, பூமிப் பந்தின் கர்வக் கிரீடங்களே,மலைப்பின்\nமறு பெயர்களே, இப்படி போய்க்கொண்டே இருக்கலாம். பாராட்டுக்கள்//\nமனமார்ந்த நன்றிகள் நண்பரே 🙂\nமென்மையின் மேன்மையான மேகத் துகள்.//\nஉங்கள் கவிதை ம(லை)ழை அழகோ அழகு…. கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது… அழகாய் நனைகிறேன்…. கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது… அழகாய் நனைகிறேன்… எல்லா வரிகளுமே அழகு\nசிறுவயதில் இயற்கைக் காட்சி வரையச் சொன்னால், அங்கே மலைக் காட்ச்சிக்கு முக்கிய இடம் இருக்கும் என்னுடைய drawings-இல்….\nமணிக்கணக்கில் இயற்கையை ரசிப்பதுண்டு… மலையும் அதில் ஒ(ருவர்)ன்று\nகல்லாய் நடக்கும் மனிதர்களை விட,\nகல்லாய் கிடக்கும் கல் மேன்மையானதே.//\nவாவ்…. இது தான் கவிதையின் High light… உண்மையான வரிகள்\nகவிதை ம(லை)ழையில் நனைய வைத்தமைக்காக நன்றி சேவியர்\nநன்றி ஷாமா 🙂 உங்கள் விமர்சனங்கள் எப்போதுமே உரமேற்றுபவை. நன்றிகள் மீண்டும். \nநன்றி நல்ல கவி சிந்தை\nதவக்காலம் – அவசர���்களின் காலம்\nதவக்காலம் – இணைப்பின் காலம்\nதவக்காலம் – கைவிடுதலின் காலம்\nதவக்காலம் – விலையின் காலம்\nதன்னம்பிக்கை : நேர்மை பழகு\nதன்னம்பிக்கை : பேசத் தெரிந்தால் ஜெயிக்கலாம்\nதன்னம்பிக்கை : கூடப் பொறந்த பாசம் \nதன்னம்பிக்கை : ஸ்மார்ட்டா வேலை பாருங்க.\nதன்னம்பிக்கை : வேலையில் அசத்தலாம் வாங்க \nதன்னம்பிக்கை : வீண் செலவு வேண்டாமே \nதன்னம்பிக்கை : விட்டுக் கொடுத்தல் வெற்றியே \nதன்னம்பிக்கை : கர்வம் தவிர்\nதன்னம்பிக்கை : மரியாதைப் பூக்கள் மலரட்டும்\nதன்னம்பிக்கை : தேசத்தை நேசிப்போம்\nதன்னம்பிக்கை : வல்லினம், மெல்லினம், பாலினம்.\nதன்னம்பிக்கை : அன்பின்றி அமையாது உலகு\nதன்னம்பிக்கை : நீங்களும் தலைவராகலாம்.\nதன்னம்பிக்கை : நேரம் தவறாமை உயர்வு தரும்.\nதன்னம்பிக்கை : கூடா நட்பு கூடாது \nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nசிலுவையில் ஓர் சிவப்புப் புறா\nசலனம் : காதலர்களுக்கு மட்டும் (கவிதைக் குறு நாவல் )\nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nதவக்காலம் – அவசரங்களின் காலம்\nதவக்காலம் அவசரங்களின் காலம் தவக்காலம் அவசரங்களின் காலம் இயேசுவின் நள்ளிரவுப் பிரார்த்தனையில் காலம் முடியப் போகிறதே எனும் அவசரம் இருந்தது. வெளிச்சத்தின் வரவுக்கு முன் இயேசுவின் தோள் தொட்டு நடந்த யூதாஸ் ஆள்காட்டும் விரலோடு வன்மமாய் வந்தான். கபடத்தின் முத்தத்தை இயேசுவின் கன்னத்தில் பதிக்கும் அவசரம் அவனுக்கு. தீப்பந்தங்களை மிஞ்சும் அனல் மூச்சோடு வந்த படைவீர்கள […]\nதவக்காலம் – இணைப்பின் காலம்\nதவக்காலம் இணைப்பின் காலம் தவக்காலம் இணைப்பின் காலம். சிலுவை இணைப்பின் கருவி. சிலுவை, வானையும் மண்ணையும் இணைத்துக் கட்டும் மரக் கயிறு சிலுவை கிருபையின் கனிகள் விளையும் நிரந்தர மரம். சிலுவை இரு கழித்தல் குறிகள் இணைந்த கூட்டல் குறி சிலுவை கிருபையின் கனிகள் விளையும் நிரந்தர மரம். சிலுவை இரு கழித்தல் குறிகள் இணைந்த கூட்டல் குறி பாவங்கள���க் கழித்த இதயங்களின் கூட்டல். தவக்காலம் இணைப்பின் காலம். என்னில் இணைந்திருங்கள், இல்லையேல் கனியற்ற மரமாய் தனிமையில் விழ […]\nதவக்காலம் – கைவிடுதலின் காலம்\nதவக்காலம் கைவிடுதலின் காலம் தவக்காலம் கை விடுதலின் காலம். தந்தையே ஏன் என்னைக் கைவிட்டீர் எனும் இயேசுவின் கதறல் கல்வாரியின் அதிகபட்ச துயரம் நீர் விரும்பினால் இந்தத் துன்பக் கிண்ணம் அகலட்டும் எனும் இயேசுவின் விண்ணப்பம் மீட்பின் அதிகபட்ச வலி நீர் விரும்பினால் இந்தத் துன்பக் கிண்ணம் அகலட்டும் எனும் இயேசுவின் விண்ணப்பம் மீட்பின் அதிகபட்ச வலி எனினும் கலப்பையில் வைத்த கையை உதறிவிட்டு ஒதுங்கிச் செல்பவர் இயேசு அல்ல. கடைசி வரை தொடரச் சொன்னவர் இடைவேளையில் இறங […]\nதவக்காலம் – விலையின் காலம்\nதவக்காலம் விலையின் காலம் தவக்காலம் விலையின் காலம். நிலையானவரின் தலைக்கு யூதாஸ் வைத்த விலை முப்பது வெள்ளிக்காசுகள். யோசேப்பின் தலைக்கு சகோதரர்கள் வைத்த விலை இருபது வெள்ளிக்காசுகள். இவை ஒரு அடிமைக்கான தோராய விலைக்கணக்கு என்கிறது வரலாறு. செக்கரியா தனக்கு அளிக்கப்பட்ட முப்பது வெள்ளிக்காசுகளை ஆலய கருவூலம் நோக்கி வீசினார், அது நீதித்தீர்ப்பின் விலை. யூதாஸ தான் பெற […]\n இலாசர் இயேசுவின் வாழ்க்கைப் பயணத்தில் மிக முக்கியமான நபர் லாசர். மார்த்தா, மரியா என்பவர்களுடைய சகோதரன். இயேசுவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர். பெத்தானியாவிலுள்ள இவர்களுடைய இல்லத்தில் இயேசு வருகை புரிவது வழக்கமாக இருந்தது. அந்த இலாசர் ஒரு முறை நோய்வாய்ப்பட்டார். இயேசுவோ வேறு ஒரு இடத்தில் இருந்தார். இயேசுவிடம் தகவல் சொல்லி அவரை அழைத்து […]\nyarlpavanan on தன்னம்பிக்கை : பேசத் தெரிந்தால…\nநவநீதன் on தன்னம்பிக்கை : நேரம் தவறாமை உய…\nEvangelina Devairakk… on தோற்ற காதல் என்றும் இளமைய…\nதேவா on கி.மு : எரிகோ வீழ்ந்த வரல…\nசேவியர் on சலனம் : காதலர்களுக்கு மட்டும்…\nGopikrishnan on சலனம் : காதலர்களுக்கு மட்டும்…\nPraveen on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nநமது பயணங்களை இபாதத்… on சாலை : பயணிக்கவா \nநமது பயணங்களை இபாதத்… on சாலை : பயணிக்கவா \nGodwin Raja on கி.மு : எரிகோ வீழ்ந்த வரல…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF/", "date_download": "2020-04-10T12:56:49Z", "digest": "sha1:O56XKNTOEGVACYWM3L3VUZ6JK5VZPHYB", "length": 5646, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "வட கடல் நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பில் நிறுவத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடல்! - EPDP NEWS", "raw_content": "\nவட கடல் நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பில் நிறுவத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடல்\n“நோர்த் சீ” எனப்படும் வட கடல் நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பாக கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நிறுவத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.\nஇன்றையதினம் குறித்த சந்திப்பு மாளிகாவத்தை கொழும்பு 10 இல் அமைந்துள்ள அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்றது.\nஇதன்போது நிறுவனத்தின் அண்மைய கால செயற்பாடுகள் மற்றும் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விரிவாக கலந்துரையாடியுள்ளார்.\nஅனுமதியளிக்கப்பட்ட மீன்பிடித் தொழிலை எவரும் தடுக்கமுடியாது : விரைவில் உரிய நடவடிக்கை - செயலாளர் நாயக...\nவவுனியாவில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வட்டார அலுவலகம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் ...\nமக்களது நலன்களை சுரண்டாத வகையிலேயே எந்தவொரு அபிவிருத்தியும் இருக்கவேண்டும் – டக்ளஸ் எம்.பி தெரிவிப்...\nசமுர்த்தியின் பெயர் மாற்றப்பட்டால் தமிழில் அதனை 'மக்கள் செல்வம்' என்று அழைக்கப்பட வேண்டும் - நாடாளு...\nகைவிடப்பட்ட கிராமங்களில் காட்டு யானைகளுடன் போராடும் மக்கள் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா\nவர்த்தமானி அறிவிப்பை திருத்தியமைக்க பிரதமர் இணக்கம் - டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சிக்கு கைமேல் பலன்.\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/237168/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-04-10T12:54:23Z", "digest": "sha1:LGP5YOASBOI6QXSH4IMMI3AWKP7ZR544", "length": 9245, "nlines": 167, "source_domain": "www.hirunews.lk", "title": "இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nஇலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி\nஅமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் சரிவடைந்துள்ளது.\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களுக்கு அமைய அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 185 ரூபாய் 93 சதமாக பதிவாகியிருந்தது.\nஅத்துடன் விற்பனை பெறுமதி 190 ரூபாய் 61 சதம் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.\nஇலங்கையில் கொரோன வைரஸ் பரவி வரும் நிலையில் இவ்வாறு ரூபாவின் பெறுமதி சரிவடைந்து வருகிறது.\nஅத்துடன் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பங்குச் சந்தை நடவடிக்கைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.\nஎனினும் அத்தியாவசியமற்ற இறக்குமதி பொருட்களுக்கு அரசாங்கம் தடை விதித்துள்மை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையில் சற்று முன்னர் கொரோனாவிடம் சிக்கிய மேலும் ஒருவர்.....\nதனிமைப்படுத்தல் காலத்தினை மேலும் நீடித்துள்ள பிரித்தானியா....\nசர்வதேச ரீதியில் கொரோனா வைரஸ் பரவி...\nஅனைவரும் ஒன்றினைந்து செயற்பட வேண்டும் ...\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்...\nஇந்தியாவில் மத்திய பிரதேச மாநிலம்...\nஅமெரிக்க ஜனாதிபதி டொனர்ல்ட் டிரம்ப்,...\nதென்கொரியாவில் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி....\nபிலியந்தலை, இரத்மலானை உள்ளிட்ட பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்பட்டன...\n200 ரூபா வரையில் வீழ்ச்சி ..\nவியாபார நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாத நபர்களுக்கு நிவாரணம்\nதேயிலை சபை ஆரம்பிக்க உள்ள வேலைத் திட்டம்\nஉலகின் மிகச் சிறந்த 20 விமான சேவை நிறுவனங்கள்\nகாரணங்களுக்கு இடமில்லை... இதுவே இறுதி முடிவு என்கிறது பாதுகாப்பு தரப்பு...\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்...\nபொரளையில் வாகன விபத்து 3 பேர் காயம் (புகைப்படங்கள் - காணொளி)\nசடலத்தை தகனம் செய்வதற்கு தடையாக செயற்பட்ட இருவர் காவல் துறையால் அதிரடியாக கைது....\nஎதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில்...\nபாகிஸ்தான் கிரிக்கட் வீரர்களுக்கு காணொளி மூலம் நடக்கவுள்ள விடயம்...\nவேதன குறைப்புக்கு இணக்கம் வெளியிட்ட ரியல் மட்ரிட் அணி..\nஇந்திய அணியை வீழ்த்த வேண்டும்....\nகொரோனா செலவீனத்தை ஈடுசெய்துக்கொள்ள சொயிப் அக்தாரின் யோசனை....\nஏப்ரல் 14 ஆம் திகதி இரவு 10.30 இற்கு ஹிரு தொலைக்காட்சியில் நேர்கொண்ட பார்வை...\nவைரலாகும் மாஸ்டர் திரைப்பட பாடல்...\nஇவ்வாரம் உங்கள் ஹிரு தொலைக்காட்சியில் “அசுரவதம்” திரைப்படம்\nகொரோனா வைரஸ் காரணமாக \"அண்ணாத்த\" திரைப்படத்தின் படபிடிப்பு ரத்து....\nகல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை- தமிழ் திரைப்பட நடிகர் கைது\nஇந்த வாரம் ஹிரு தொலைக்காட்சியில் “சார்லி சாப்ளின் 2” திரைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.schoolpaiyan.com/2012/12/2.html", "date_download": "2020-04-10T11:51:16Z", "digest": "sha1:GWEU2C27EARWNB6NJOSCNPBEHNJWDBLI", "length": 18935, "nlines": 267, "source_domain": "www.schoolpaiyan.com", "title": "ஸ்கூல் பையன்: பயணக்கட்டுரை - ஆலப்புழை படகு சவாரி - 2", "raw_content": "\nபயணக்கட்டுரை - ஆலப்புழை படகு சவாரி - 2\nPosted by கார்த்திக் சரவணன்\nபயணக்கட்டுரை - ஆலப்புழை படகு சவாரி - 2\nநண்பகல் 12 மணிக்கு ஓடத்துவங்கிய படகு இடைவிடாமல் ஓடிக்கொண்டே இருந்தது. இடையே சிக்கன் கடையில் மட்டுமே கொஞ்ச நேரம் நிறுத்தினார்கள். படகை நிறுத்துவது நம்முடைய விருப்பம் என்றாலும் நாங்கள் அவர்களை எந்தத் தொந்தரவும் செய்யவில்லை. மதியம் 2 மணி முதல் 3 மணி வரை அவர்களுக்கு உணவு இடைவேளை என்பதால் அந்த நேரம் மட்டும் ஓரம் கட்டிவிட்டார்கள். அந்த நேரத்தில் நாங்கள் அருகில் உள்ள வயல்வெளிகளை ஒரு ரவுண்ட் அடித்தோம். ஆள் நடமாட்டம் இல்லாத அந்த இடத்தில் ஆடு மாடு கோழிகள் எல்லாம் சுதந்திரமாக சுற்றித் திரிந்து கொண்டிருந்தன. இதே சென்னை என்றால் அங்கேயே காலி செய்து விடுவார்கள்.\nபின்னர் மீண்டும் ஓடத்துவங்கிய படகு ஓடிக்கொண்டே இருந்தது. எங்கெங்கு காணினும் தண்ணீர், பச்சைப்பசேல் என்ற வயல்வெளிகள் என அருமையாக இருந்தது. வாகனங்கள் இல்லை, புகை இல்லை, இரைச்சல் இல்லை, அவ்வளவு அமைதி. எந்தவிதமான டென்ஷனும் இல்லாமல் மிக மிக உற்சா���மாக உணர்ந்தோம்.\nமாலை ஆறு மணி வரை மட்டுமே படகுகள் ஓடுவதற்கு அனுமதி உண்டு என்பதால் ஆறு மணிக்கு ஏதோ ஒரு ஊரில் படகை நிறுத்திவிட்டார்கள். இஞ்சின் அணைக்கப்பட்டது. படகுக்கு வேண்டிய கரண்ட் அருகில் இருந்த ஒரு வீட்டில் இருந்து எடுக்கப்பட்டது. விசாரித்ததில் அது படகு ஓனரில் வீடாம். இருட்டுவதற்குள் அந்த கிராமத்தை சுற்றிப்பார்த்து விடலாம் என்று கிளம்பினோம்.\nஅழகான கிராமம். குறைந்த அளவிலே வீடுகள். அமைதியான சூழ்நிலை. வாகனங்கள் இல்லை. நீரப்பரப்பை கடக்க ஒரு பெரிய பாலம். அனைவரும் நடந்தே செல்கிறார்கள். மறு கரையில் ஒரு பெரிய சர்ச். மாலை வேளை என்பதால் அந்த இடமே ரம்மியமாக காட்சியளித்தது. நான் எடுத்த புகைப்படங்கள் கீழே...\nநெடுஞ்சாலை போலச் செல்லும் நீர்ப்பாதை\nபடகு, தென்னைமரங்கள், பின்னணியில் நிலா\nஅந்த ஊரிலேயே உள்ளூர் படகு சேவையும் இருக்கிறது. ஒரு கிராமத்திலிருந்து வேறு ஊருக்குச் செல்பவர்களுக்கென்றே இந்தப் படகு போக்குவரது. இதற்கென தனியா பஸ் ஸ்டாப் போல ஒரு ஷெட் போட்டு வைத்திருக்கிறார்கள். உள்ளூர் படகுகள் அங்கு வந்து மக்களை இறக்கி ஏற்றிச் செல்கின்றன.\nஇரவு 9 மணிக்கு சுடச்சுட சப்பாத்தி, சாதம், சிக்கன் குழம்பு, சிக்கன் 65 என அருமையாக சமைத்திருந்தனர். என்ன கொஞ்சம் காரம் தான் தூக்கலாக இருந்தது. ஆனாலும் அருமை. ஒரு கட்டு கட்டினோம். (போட்டோ எடுக்கலையே\nகொசுக்கடி அதிகம் இருந்தது. அதனால் நாங்கள் படுக்கை அறையிலேயே அடைந்து விட்டோம். ஏசி இருந்ததால் மிகவும் வசதியாக இருந்தது. சிறிது நேரம் பேசிவிட்டு தூங்கிவிட்டோம். மீண்டும் காலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்துவிட்டோம். படகு 9 மணிக்குத்தான் புறப்படும் என்பதால் நாங்கள் அங்கேயே குளித்துவிட்டோம்.\nகாலை சிற்றுண்டியாக பிரெட், ஆம்லெட், இட்லி, சட்னி சாம்பார் கொடுத்தார்கள். அருமை. கேரளாவில் பொதுவாக யாருக்கும் இட்லி சமைக்கவே தெரியாது. ஆனால் இவர்கள் அருமையாக சமைத்திருந்தார்கள். இட்லி மிகவும் மிருதுவாக இருந்தது. பிரெட், ஆம்லெட் என அனைத்தும் உள்ளே போனதும் பசி அடங்கியது. பின்னர் சூடான காபி. நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே படகு கிளம்பியது. காலை வேளையின் இயற்கையை ரசித்துக்கொண்டே சாப்பிட்டது அருமையான உணர்வு.\nநாங்கள் படகுத்துறையை நெருங்கும்போது மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அடடா இந்த மாதிரியான வாய்ப்பு மீண்டும் எப்போது கிடைக்கும் என்ற உள்ளுணர்வு.\nபடகை விட்டு இறங்க மனமே இல்லை என்றாலும் எங்களது அடுத்த பயணத்து நேரமாகி விட்டிருந்ததால் படகுக்கு பிரியா விடை கொடுத்தோம்.\nகட்டுரை பிடித்திருந்தால் பின்னூட்டம் அளித்து ஊக்கப்படுத்துங்கள். என்னைப்போன்ற புதியவர்களை நீங்கள் கொடுக்கும் ஊக்கம் உற்சாகப்படுத்தும்.\nநல்ல தகவல்கள் ,நீகள் சொல்லுவதை படிக்கும்போதே ஆர்வம் அதிகமாகி நாமும் சென்றுவிட வேண்டுமென துடிக்கிறது ,இதை பதிவாக சொல்லாமல் நடந்ததை அப்படியே சொன்னது அருமை\nநன்றி நண்பரே... அனைவரும் கண்டிப்பாக ஒருமுறை சென்று வர வேண்டிய இடம்...\nஒரு நாள் முழுவதும் படகு சவாரி படிக்கும் பொழுதே செல்ல வேண்டும் என்ற ஆசையைத் தூண்டுகிறது, சீக்கிரம் செல்ல வேண்டும் சார், படங்களுடன் உங்கள் எழுத்து அருமை, முதலில் இதி படித்ததால் தொடர்ச்சி புரியாமல் குழம்பி விட்டேன்.....\nவிடிவி படத்தில் பார்த்தது போல் இருந்தது...\nவிண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் சில காட்சிகள் இந்தப் பகுதியில்தான் படமாக்கினார்கள் என்று அங்கேயும் சொன்னார்கள்... நன்றி நண்பா...\nஅருமையான படகுப்ப்யணம் ..பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..\nகடவுளுக்குச் சொந்தமான நாடு அற்புதமாக இருந்தது. படங்கள் நன்று.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்...\nஎன்ன ரம்யமான காட்சிகள்.அப்படியேபுகப்படக்கருவியால் அள்ளி வந்து விட்டீர்கள்.பகிர்வும் படங்களும் அருமை\nவணக்கம் சகோதரி... மொத்தம் நானூற்றுச் சொச்சம் புகைப்படங்களும் 20 காணொளிகளும் எடுத்திருக்கிறேன்.. எல்லாவற்றையும் வெளியிடுவதென்றால் இன்னும் 10 பதிவுகள் போட வேண்டும்.... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி....\nகேரளா செல்லவேண்டும் என்ற ஆவலை விதைத்து விட்டீர்கள் படங்களை மத்தியமான அளவில் (large size) அமைத்தால் இன்னும் நன்றாக இருக்கும் .\nஅடடா அழகான இயற்கை சூழலை ரம்மியமாக ரசித்துள்ளீர்கள். படங்களும் சொல்லிச்சென்ற விதமும் படிப்பவர்களுக்கு அந்த இடத்திற்கு செல்லும் ஆவலையே தூண்டும்.\nபுகைப்படங்களும், பயணக் கட்டுரையும் அருமை.. கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது..\nதங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே...\nஇந்த இரண்டாம் பகுதியையும் ரசித்துப் படித்தபின் நாமும் ஒரு���ுறையாவது சென்று வரவேண்டும் என்ற எண்ணம் எழுகிறது. படங்களும் அருமை.\nதங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே...\nஇரண்டாம் பகுதியும் அருமையாக இருந்தது. எங்களையும் செல்ல தூண்டி விட்டது.\nபயணக் கட்டுரை இரண்டுமே அங்கே செல்லும் ஆர்வத்தைத் தூண்டியது நிஜம்...\nஉங்களுடனே சேர்ந்து வந்த அனுபவத்தைத் தந்தது உங்களின் கட்டுரை...\nபயணக்கட்டுரை - ஆலப்புழை படகு சவாரி - 2\nபயணக்கட்டுரை - ஆலப்புழை படகு சவாரி - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/bjp-senior-mla-bulandshahr-virendra-singh-sirohi-has-passed-away--q6jtxf", "date_download": "2020-04-10T13:48:40Z", "digest": "sha1:V66QASUAKUZZ2T65XNZOCOEVQDWXAB4R", "length": 7688, "nlines": 101, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பிஜேபியின் மூத்த எம்.எல்.ஏ புலந்த்ஷர் வீரேந்திர சிங் சிரோஹி காலமானார்.!! | BJP senior MLA Bulandshahr Virendra Singh Sirohi has passed away.", "raw_content": "\nபிஜேபியின் மூத்த எம்.எல்.ஏ புலந்த்ஷர் வீரேந்திர சிங் சிரோஹி காலமானார்.\nபுலந்தர்ஷாகர் வீரேந்திர சிங் சிரோஷி.74 வயதாகும் இவர் உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.\nபிஜேபி யின் மூத்த தலைவர் ஒருவரும் சதர் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் புலந்தர்ஷாகர் வீரேந்திர சிங் சிரோஷி.74 வயதாகும் இவர் உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் அளிக்காததால் இன்று இறந்து போனார்.அவரது உடல் இன்று டெல்லியில் அடக்கம் செய்ய இருக்கிறது. பிஜேபியின் மூத்த தலைவர்கள் அவரது பூத உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.\nமெஜாரிட்டியை நிரூபிக்கணும்... மத்திய பிரதேச காங்கிரஸ் அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஎல்.முருகனை தலைவராக்கி தாழ்த்தப்பட்டவர்களால் முஸ்லீம்கள் மீது வன்முறை... பாஜக மீது அதிரடி குற்றச்சாட்டு..\nதமிழக சட்டப்பேரவையில் எல்.எல்.ஏ.க்களாக பாஜகவினர்... தமிழக பாஜகவின் புதிய தலைவர் சூளுரை\nடெல்லி கலவரத்துக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து பணம் விநியோகம்..\nஎன்.பி.ஆர் குறித்து அச்சப்பட தேவையில்லை அமித்ஷா விளக்கம்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகொரோனா பீதியில் விவசாயி செய்த காரியம்..\nஉயிர் கொல்லிக்கு கொல்லி வைக்கலாம்.. நாம் உலகையே காக்கலாம்.. இயக்குனர் சீனு ராமசாமி எழுதிய பாடல்..\nசாண்டி பையன் சொல்றதை கேளு கண்ணு.. அந்த கொரோனாவை காலி பண்ணு..\nசென்னை மக்கள் மனதை குளிர வைத்த மழை..\nதூய்மை பணியாளர்களுக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்திய நெல்லை காவல்துறை..\nகொரோனா பீதியில் விவசாயி செய்த காரியம்..\nஉயிர் கொல்லிக்கு கொல்லி வைக்கலாம்.. நாம் உலகையே காக்கலாம்.. இயக்குனர் சீனு ராமசாமி எழுதிய பாடல்..\nசாண்டி பையன் சொல்றதை கேளு கண்ணு.. அந்த கொரோனாவை காலி பண்ணு..\n \"லைவ் வீடியோ\" மூலம் பாடம் எடுக்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளி..\nசூரி மனசு யாருக்கு வரும்... சினிமா தொழிலாளர்கள் பசி போக்க 100 மூட்டை அரிசி...\nதொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டிலே... ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/america-yegaathipaththiyam-mathangalai-kaiyaalum-fascisa-seyal-thanthiram", "date_download": "2020-04-10T12:36:10Z", "digest": "sha1:H5PNSAZ6ACZKRLHND6FZGPPNUQFXFLDL", "length": 7306, "nlines": 204, "source_domain": "www.commonfolks.in", "title": "அமெரிக்க ஏகாதிபத்தியம்: மதங்களைக் கருவியாகக் கையாளும் பாசிசச் செயல்தந்திரம் | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » அமெரிக்க ஏகாதிபத்தியம்: மதங்களைக் கருவியாகக் கையாளும் பாசிசச் செயல்தந்திரம்\nஅமெரிக்க ஏகாதிபத்தியம்: மதங்களைக் கருவியாகக் கையாளும் பாசிசச் செயல்தந்திரம்\nSubject: மதம், காலனித்துவம் / ஏகாதிபத்தியம்\nஇஸ்லாம் மதத்தின் தத்துவம் மற்றும் அரசியலை, இன்றைய சர்வதேச சூழல்களில் அதன் பாத்திரத்தையும் மார்க்சிய-லெனினிய ஒளியில் சரியான ஆய்வை ஈரான் மார்க்சிய-லெனினிய கட்சியின் ஆதாரவாளரான தோழர் நஸ்ரின் ஜேஸ்யேரி முன்வைத்துள்ளார்.\nஇந்நூல் இரண்டு விசயங்களை சாராம்சமாக விளக்குகிறது. ஒன்று தற்காலத்திய இஸ்லாமிய இயக்கங்களின் அரசியலைக் குறித்தும் அதன் யுத்தத்தந்திரம் மற்றும் அரசியல் திட்டம், அவற்றின் உலகக் கண்ணோட்டம் பற்றி; இரண்டாவதாக, இஸ்லாமிய அடிப்படைவாதச் சக்திகள் தலைத்தூக்குவதற்கான தேசிய மற்றும் சர்வதேசியக் காரணங்களை பற்றிய மிகச் சிறந்த ஆய்வே இச்சிறு நூல்.\nகட்டுரைமொழிபெயர்ப்புமதம்காலனித்துவம் / ஏகாதிபத்தியம்புதுமை பதிப்பகம்ஆதிவராகன்நஸ்ரின் ஜேஸயேரிNasrin JazayeriAathivarahan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/congress-protest-deputy-commissioner-clash", "date_download": "2020-04-10T11:19:46Z", "digest": "sha1:JWVO2SIYRY3FUNR5VXC6S2HLVHD5F3AE", "length": 14235, "nlines": 168, "source_domain": "www.nakkheeran.in", "title": "நான்சென்ஸ்... மேனஸ் இல்ல... என திட்டியதால் கொதித்தெழுந்த காங்கிரஸ் கட்சியினர்... அடங்கிய துணை கமிஷ்னர் | congress protest : deputy commissioner Clash | nakkheeran", "raw_content": "\nநான்சென்ஸ்... மேனஸ் இல்ல... என திட்டியதால் கொதித்தெழுந்த காங்கிரஸ் கட்சியினர்... அடங்கிய துணை கமிஷ்னர்\nசி.பி.ஐ. உயர் அதிகாரிகளை மாற்றியது தொடர்பாக மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து இன்று நாடு முழுவதும் சி.பி.ஐ. அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ராகுல்காந்தி அறிவித்தார்.\nஅதன்படி சென்னை சாஸ்திரிபவனில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்துக்கு எதிரே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், மாநில நிர்வாகிகள், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. திருநாவுக்கரசர் சிறப்புரையாற்றினார்.\nஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்கள் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். அப்போது போலீசாருக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் வாக்குவாதம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர். பின்னர் கலைந்து செல்வதாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர். இருப்பினும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்களை போலீசார் வேனில் ஏற்ற முயன்றனர். அப்போது கலைந்து செல்வதாக கூறிய பின்னரும் ஏன் கைது செய்கிறீர்கள் என்று போலீசாரிடம் திருநாவுக்கரசர் கேட்டார். அப்போது சென்னை திருவல்லிக்கேணி துணை கமிசனர் செல்வநாகரத்தினம், திருநாவுக்கரசரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.\nஇதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்வதா வேண்டாமா என்று தெரியாமல் போலீசாரும் தவித்தனர். அப்போது துணை கமிஷ்னர் செல்வநாகரத்தினம், நான்சென்ஸ்... மேனஸ் இல்ல... என போலீசாரை பார்த்தும், காங்கிரஸ் கட்சியின��ை பார்த்தும் திட்டினார்.\nஅப்போது காங்கிரஸ் கட்சியினர் துணை கமிஷ்னர் செல்வநாகரத்தினம் மீது கடும் கோபம் அடைந்து கொதித்தெழுந்தனர். இதனால் செல்வரத்தினம் பின்வாங்கினார். இதனால் பரபரப்பும், பதட்டமும் உருவானது. கொதித்தெழுந்த கட்சியினரை தடுத்து நிறுத்திய திருநாவுக்கரசர், கலைந்து செல்வதாக கூறிய பின்னரும் கைது நினைப்பது தவறு, உங்கள் உயரதிகாரிகளிடம் பேசுங்கள், நாங்களும் பேசுகிறோம் என துணை கமிஷ்னரிடம் கூறிவிட்டு, பின்னர் கட்சியினரை கலைந்து செல்லுமாறு கூறினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஎம்.பி.க்களின் உரிமையைப் பறித்த பாஜக... பாஜக ஆளும் மாநிலங்களுக்குக் கூடுதல் நிதி... மோடியின் திட்டத்தால் அதிருப்தியில் எதிர்க்கட்சிகள்\nவடசென்னையில் நலிவடைந்த குடும்பங்களுக்கு ரூ. 2000 வழங்கிய கட்சி நிர்வாகி\n- தகவல் தந்தால் 'சன்மானம்' \nஅமைச்சர் விஜய பாஸ்கர் எங்கே போனார் என்ன தான் நடக்கிறது... தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அதிரடி \n\"வட்டியைத் தள்ளுபடி செய்ய வேண்டும்\" - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குத் தமிழச்சி தங்கபாண்டியன் கடிதம்...\nகரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி... சென்னையில் அதிக ஆபத்து இருக்கும் பகுதி எச்சரிக்கை விடுத்த தமிழக அரசு\nஊரடங்கு நேரத்திலும் வேலை நடக்கிறதே அழகர் வைகை ஆற்றில் இறங்குவார்... எதிர்பார்ப்பில் மதுரை மக்கள்\nபிரபல தொழிலதிபர் செய்த உதவி... திமுக, அதிமுகவை அதிர வைத்த தொழிலதிபர்... பாஜகவில் இணைய திட்டம்\n''தயவுசெய்து நான் சொல்வதைக் கேளுங்கள்'' - எம்.எஸ்.பாஸ்கர் உருக்கமான வேண்டுகோள்\n'' - சோனாக்‌ஷி சின்ஹா காட்டம்\n“மாஸ்டர் உங்களை விரைவில் சந்திப்பார்”- படக்குழு அறிவிப்பு...\nஅமைச்சர் விஜயபாஸ்கரை முதல்வராக்குங்க... உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்டால் அதிர்ச்சியில் எடப்பாடி\nஊரடங்கு நீட்டிப்பு குறித்து பிரதமர் மோடி எதிர்க்கட்சி தலைவர்களுடன் பேசியது என்ன..\n முதல்வர்களுடன் அவசர ஆலோசனை... கோபத்தில் மோடி\nபிஜேபிக்கு எதிராக ஜக்கிவாசுதேவ்... மர்ம தீவாக ஈஷா யோகா மையம்... வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nமுதலில் டப்பிங் கொடுத்தார், அப்புறம் டஃப் கொடுத்தார் விக்ரம் - அஜித்... சில ஒற்றுமைகள் விக்ரம் - அஜித்... சில ஒற்றுமைகள் பழைய கதை பேசலாம் #4\nமுதல்வர் வீட்டருகே இருக்கும் டீ கடைக்காரருக்க�� கரோனா... ஈஷா மையத்தை விட்டது ஏன்\nகரோனா குறித்து முன்பே எச்சரித்த உளவுத்துறை... கண்டுகொள்ளாத மோடி... எமர்ஜென்சியை கொண்டு வர முடிவு\nகரோனா தொற்று: 21 போலீசாரை தனிமைபடுத்திக் கொள்ள உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/12/20-20.html", "date_download": "2020-04-10T13:56:28Z", "digest": "sha1:KIJ64TGN42WBAJ4UEZAASVUV2TW5FBQ2", "length": 5285, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "20 மில்லியன் லஞ்சம்: முன்னாள் ஜ.செயலக பிரதானிக்கு 20 வருட சிறை - sonakar.com", "raw_content": "\nHome NEWS 20 மில்லியன் லஞ்சம்: முன்னாள் ஜ.செயலக பிரதானிக்கு 20 வருட சிறை\n20 மில்லியன் லஞ்சம்: முன்னாள் ஜ.செயலக பிரதானிக்கு 20 வருட சிறை\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் ஆட்சியில் ஜனாதிபதி செயலக பிரதானியாக இருந்த ஐ.எச்.கே மஹநாம மற்றும் முன்னாள அரச மரக் கூட்டுத்தாபன தலைவர் திசாநாயக்க ஆகியோருக்கு, முறையே 20 மற்றும் 12 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nவெளிநாட்டு வர்த்தகர் ஒருவரிடம் 20 மில்லியன் லஞ்சம் பெற்ற நிலையில் கைதான குறித்த நபர்கள் வாகன தரிப்பிடம் ஒன்றில் வைத்து லஞ்சப் பணத்தை பெற்றிருந்தனர்.\nமைத்ரி ஆட்சியில் இடம்பெற்ற பாரிய அதிகார துஷ்பிரயோகங்களுள் இதுவும் ஒன்றென்பது குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலு��் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2020/01/67.html", "date_download": "2020-04-10T13:39:58Z", "digest": "sha1:53EAHN4LURFKKX2XF4IT6PUMQMQU4YFA", "length": 5533, "nlines": 52, "source_domain": "www.sonakar.com", "title": "இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் 67வது பேராளர் மாநாடு - sonakar.com", "raw_content": "\nHome NEWS இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் 67வது பேராளர் மாநாடு\nஇலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் 67வது பேராளர் மாநாடு\nஇலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் தனது 67வது வருடாந்த பேராளர் மாநாட்டை விரைவில் நடாத்த உள்ளதாக அறிவித்துள்ளது.\nஅதன்போது தெரிவு செய்யப்பட உள்ள தேசிய பொதுச்செயலாளர் மற்றும் தேசிய பொருளாளர் பதவிகளுக்கான வேட்புமனுக்களை சந்தா செலுத்திய உறுப்பினர்களிடமிருந்து கோரியுள்ளது.\nஇந்த வேட்புமனுக்களுக்கான விண்ணப்பங்களை: 076 0876843, 077 5509039, 077 5677005 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் எனவும் வேட்புமனுக்கள் மற்றும் பிரேரணைகளை பொதுச்செயலாளருக்கு பதிவஞ்சலில் அனுப்ப வேண்டிய இறுதித்தினம் 2020 / 01/ 31 ஆகும் எனவும் இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nம���்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruma.in/new/category/uncategorized/", "date_download": "2020-04-10T14:06:53Z", "digest": "sha1:WLZTLKMCVG7WZXCFL6VGXEULECUK6HZ4", "length": 13694, "nlines": 180, "source_domain": "thiruma.in", "title": "Uncategorized | திருமா.இன்", "raw_content": "\nசாதி ஒழிப்பில் திராவிட இயக்கம் நெருக்கமான கூட்டாளி\nதிருமாவளவன் குறித்து கூறிய கருத்துகளுக்காக தமிழிசை பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: ஜவாஹிருல்லா\nதிருமாவளவன் குறித்து கூறிய கருத்துகளுக்கு தமிழிசை சவுந்தரராஜன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்...\nதிருமாவளவன் வெல்லவேண்டுமென விழைகிறேன் – ஜெயமோகன்\nசமீபத்தில் தமிழக அரசியல்ச் சூழலைப்பற்றி மலையாளத்தில் நான் எழுதிய ஒரு கட்டுரையில் இன்றைய தமிழக அரசியலில் முதன்மையான தலைவர் என்று தொல்.திருமாவளவன் அவர்களைக் குறிப்பிட்டிருந்தேன் . எல்லா தலைவர்களைப்பற்றியும் அவதானிப்புகளும் விமர்சனங்களும் கொண்ட...\nதமிழகத்தில் தலித் மக்களின் அரசியல் முகமாக உருவெடுத்திருக்கும் திருமாவளவன், பெரம்பலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள அங்கனூரில் 1962-ல் பிறந்தார். பெற்றோர் தொல்காப்பியன் - பெரியம்மாள். வீட்டுக்கு இரண்டாவது பிள்ளை. வான்மதி என்னும் அக்காள்,...\nஅரசியல் நிர்ணய சபை டிசம்பர் 9, 1946 அன்று முதன் முதலாகக் கூடிய நாளிலிருந்து கணக்கிட்டால் அது தனது செயல்பாடுகளைத் தொடங்கி இரண்டு ஆண்டுகள், 11 மாதங்கள் மற்றும் 17 நாட்கள் ஆகிவிட்டன. இக்காலகட்டத்தில் அரசியல் நிர்ணய சபை இதுவரை பதினோரு முறை கூடியுள்ளது. இந்த பதினோரு கூட்டங்களில் ஆறு கூட்டங்கள், நோக்கங்கள் குறித்த தீர்மானங்களை நிறைவேற்றவும், அடிப்படை உரிமைகள், கூட்டாட்சி அரசமைப்புச் சட்டங்கள், கூட்டாட்சி அதிகாரங்கள் மற்றும் மாநிலங்களின் அரசமைப்புச் சட்டங்கள், சிறுபான்மையினர், பட்டியல் பகுதிகள் […]\nசாகடிக்கும் சாதி… எப்போது கிடைக்கும் நீதி – நந்தீஷ் – சுவாதி படுகொலை… November 22, 2018\nஇவர்களுக்கு எங்கே வலிக்கிறது… இல்லை, எங்கே நோகிறது என்று புரியவில்லை. இ��்னும் எத்தனைக் காலம்தான் இப்படிக் காதல் மணம் புரிந்தவர்களைக் படுகொலை செய்து தங்களின் ஆதிக்கச் சாதியின் ‘பெருமை’யை நிலைநாட்டுவார்கள் என்பதும் தெரியவில்லை. அள்ளி அணைத்து, ஆசை ஆசையாய் முத்தமிட்டு, தோளிலிலும் மாரிலும் சீராட்டி வளர்த்த பிள்ளையையே கொடூரமாகக் கொலை செய்ய வைக்கிறது சுய சாதிப் பெருமை. இளவரசன், கோகுல்ராஜ், சங்கர், கெவின் ஜோசப் வரிசையில் சாதியத்துக்கு இரையாகியுள்ளனர் ஓசூரைச் சேர்ந்த இளம் தம்பதியர் நந்தீஷ் – […]\n''ராஜபக்‌ஷேவுடன் ஏன் சிரித்துப் பேசினேன்'' - திரும்பிப் பார்க்கும் திருமாவளவன்\nரூபாய் நோட்டு விவகாரம்: மத்திய அரசைக் கண்டித்து நவ.18-ல் விசிக ஆர்ப்பாட்டம்\nகவிஞர் அண்ணாமலை அவர்களுக்கு எழுச்சித்தமிழர் அஞ்சலி\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளாட்சி தேர்தல் விருப்ப மனு\nபுழல் சிறையில் ராம்குமார் மர்ம மரணம் : சிறைத்துறை- காவல்துறை - கிரிமினல்கள் கூட்டணி\nசுவாதி படுகொலை இராம்குமார் சாவு இரண்டையும் சிபிஐ விசாரிக்க வேண்டும் \n16ஆம் தேதி முழு அடைப்பு விடுதலைச்சிறுத்தைகள் கட்சி ஆதரவு\nகாவிரி பிரச்சனையில் மத்திய அரசு தலையிட வலியுறுத்தி ரயில் மறியல் போராட்டம்\nகருநாடகத்தில் வன்முறை விடுதலைச் சிறுத்தைகள் கண்டனம்\nநூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் இணைந்தனர்\nகாவிரி பிரச்சனை உச்சநீதிமன்றத் தீர்ப்பு : கர்நாடகத்தின் இனவெறி அரசியலுக்குக் கண்டனம்\nதலித்துகள் மீதான வன்முறை தமிழ்நாட்டில் அதிகரிப்பு\nசெப்டம்பர் 17 சென்னையில் நதிநீர் உரிமை பாதுகாப்பு மாநாடு\nசெப்.2 - அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில் விசிகவின் தொழிற்சங்கங்கள் பங்கேற்கும்\nஈழத்தில் காணாமல் போன 25,000 தமிழர்கள் பற்றி அனைத்துலக விசாரணை தேவை\nதேர்தல் வெற்றிக்காக என்னைக் கொல்லவும் துணிவார்கள் - திருமாவளவன்\nஒரே கிராமத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் பலியான அவலம்\nதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் இடைநீக்கத்தைத் திரும்பப் பெறுக\nமதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு - தீர்மானங்கள்\nஆம்னஸ்டி இண்டர்நேஷனல் அமைப்புமீது தேசத்துரோக வழக்கு தொல்.திருமாவளவன் கண்டனம்\nதலைவர் பிறந்த நாள் நிகழ்ச்சிகள்\nதமிழகத்தில் அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள்\nநெருக்கடிகள் சூழ்ந்த போதிலும் கொள்கை நெறிப்படி ���ாழ்தல் வீரம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=11381", "date_download": "2020-04-10T11:40:11Z", "digest": "sha1:KDWHWYUU3Z75FNEJZ4RUP7GV63PU6ODO", "length": 9625, "nlines": 204, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "ஐ படத்தில் அதிரடி வில்லனாக நடிக்கும் சிவாஜி மகன் ராம்குமார்\nபிரமாண்ட இயக்குனர் ஷங்கர், சீயான் விக்ரம், எமி ஜாக்சன், சுரேஷ்கோபி உள்ளிட்ட பல பிரபலங்களை வைத்து இயக்கி வரும் படம் ஐ. இப்படத்தின் பெரும்பகுதியை படமாக்கி விட்ட ஷங்கர், இப்போது வில்லன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார். படத்தின் வில்லன் கேமரா கண்களுக்கு அதிகம் பரிட்சயமாகாதவராக இருக்க வேண்டும் என்று நினைத்த ஷங்கர், பல மாத தேடல்களுக்குப்பிறகு சிவாஜிகணேசனின் மூத்த மகனான ராம்குமாரை தன் கதைக்கு சரியான வில்லன் கிடைத்து விட்டார் என்று உற்சாகத்தோடு கமிட் பண்ணினார்.\nஅப்பா சிவாஜி, தம்பி பிரபு ஆகியோர் பெரிய நடிகர்கள் என்றபோதும், சினிமாவில் பிரபு நடித்த அறுவடைநாள் என்ற படத்தில் ஒரு கேரக்டரில் மட்டுமே நடித்த அனுபவம் ஏற்கனவே இருந்ததால், ஷங்கர் கேட்டுக்கொண்டதும் உடனே சம்மதம் சொன்னார் ராம்குமார். அதையடுத்து விக்ரம்-எமி சம்பந்தப்பட்ட காட்சிகளை பல்வேறு அயல்நாடுகளுக்கு சென்று மாதக்கணக்கில் நடத்தி வந்த ஷங்கர், இப்போது வில்லன் போர்ஷனை படமாக்கி வருகிறார்.\nஅதனால், கிட்டத்தட்ட 27 வருடங்களுக்குப்பிறகு மீண்டும் அரிதாரம் பூசி, அதிரடி வில்லனாக நடித்துக்கொண்டிருக்கிறார் ராம்குமார். நடிப்பு ரத்தத்தில் ஊறிப்போன விசயம் என்பதால், வித்தியாசமான வில்லனாக, மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி ஸ்பாட்டை கலக்கிக்கொண்டிருக்கிறாராம் ராம்குமார். அவரது நடிப்பைப்பார்த்து அடுத்து அதிரடி வில்லனாக பீல்டை ஒரு கலக்கு கலக்குவார் என்கிறார்கள்.\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nப��ன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=11507", "date_download": "2020-04-10T11:21:47Z", "digest": "sha1:DBAKBZFY5SSXCUQ5OHA746FROU7DGCOW", "length": 6544, "nlines": 116, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "சிங்கப்பூர் இசை நிகழ்ச்சியில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்\nசிங்கப்பூரில் நடைபெற இருக்கும் இசை நிகழ்ச்சியில் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் பங்கேற்க உள்ளார்.\nஏ.ஆர்.ரஹ்மானின் இன்ஃபினிட் லவ் என்னும் மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி ஏப்ரல் 30ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெறுகிறது. அதற்கான நுழைவுச் சீட்டுகள் இப்போதே விற்கத் தொடங்கி விட்டன.\n‘டிஎம்எல் லைப்' நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சியில் ஆஸ்கர் நாயகனான இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இன்னிசை விருந்து வழங்கவுள்ளார்.\nஇந்நிகழ்ச்சி தொடர்பாக நேற்று சிங்கப்பூரில் நடைபெற்ற அறிமுக நிகழ்ச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்து உரையாடிய ஏ.ஆர். ரஹ்மான் மலேசிய, சிங்கப்பூர் ரசிகர்களுக்காக இந்த மாபெரும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க ஆவலுடனும் உற்சாகத்துடன் உள்ளதாகக் கூறினார்.\nஇந் நிகழ்ச்சி மலேசியாவில் ஏப்ரல் 26ம் தேதியும் சிங்கப்பூரில் ஏப்ரல் 30ம் தேதியும் நடைபெறவுள்ளது.\nஇறுதிகட்ட படப்பிடிப்பில் 'வை ராஜா வை'\nடிரம்ஸ் சிவமணிக்கு ஏ.ஆர்.ரகுமான் பாராட்டு\nகவுதம் மேனன் படத்தில் கௌதம் கார்த்திக்\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.suryanfm.in/suryan-stories/specials/2019-best-10-actors/", "date_download": "2020-04-10T11:14:56Z", "digest": "sha1:76UICJAGYQHZ2F3BHKZZE2AWHLQ25L3Y", "length": 14179, "nlines": 164, "source_domain": "www.suryanfm.in", "title": "2019-ஐ கலக்கிய 10 கலக்கல் நடிகர்கள் - Suryan FM", "raw_content": "\n2019-ஐ கலக்கிய 10 கலக்கல் நடிகர்கள்\n2019-ஆம் ஆண்டு பல படங்கள் தமிழில் வெளியாகியுள்ளது. அதில் மக்கள் மனதில் இடம்பிடித்த 10 கதாநாயகர்கள் யார்யாரென்று இந்த உரையில் காணலாம்.\nதளபதி படம் ரிலீஸ் என்றாலே தளபதி ரசிகர்களுக்கு திருவிழா தான். 2019 தீபாவளி ரிலீஸாக தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படம் வெளியானது. வழக்கம் போல் இப்படத்திலும் தளபதி விஜய் தனது Style-ஆன நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.\nவர்த்தகரீதியாக தயாரிப்பாளர்களை சந்தோஷப்படுத்தும் நடிகர்களுள் விஜய்க்கு பெரும்பங்கு உள்ளது.\nவிஜயின் சமீப படங்கள் அனைத்துமே சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளை மக்களுக்கு புரிய வைக்கும் நோக்கத்தில் அமைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.அந்த வகையில் பிகில் திரைப்படமும் மக்களை ஆரவாரமாக கொண்டாட வைத்தது.\nஇந்த வருடத்தின் தொடக்கமே தலைவரின் அதிரடி தொடக்கமாக அனைவருக்கும் அமைந்தது. சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு இந்த ஆண்டு பேட்ட படம் மூலம் சிறப்பான ஆண்டாகவே அமைந்தது.\nரஜினிக்கெனவே இருக்கும் ரசிகர் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தலைவரின் ஒட்டுமொத்த மாஸ் படமாக அமைந்த பேட்ட படம் மரண மாஸாக ஹிட் ஆனது.\nஇந்த ஆண்டின் சிறந்த படங்களின் வரிசையில் பேட்ட படம் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளது.\nதல அஜித்துக்கு இந்த ஆண்டு டபுள் டக்கர் ஆண்டாக அமைந்தது. விஸ்வாசம், நேர் கொண்ட பார்வை என்ற இரு படங்களும் இந்த ஆண்டின் தல Treat ஆக அமைந்தது.\nவிஸ்வாசம் படம் மூலம் அணைத்து குடும்ப ரசிகர்களையும் கவர்ந்த அஜித் நேர் கொண்ட பார்வை மூலம் சமூகத்திற்கு தேவையான கருத்தை மக்கள் மனதில் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் ஆழமாக பதியவைத்துள்ளார்.\nநடிப்பின் நாயகன் என ரசிகர்களால் பாசத்துடன் அழைக்கப்படும் சூர்யா இந்த வருடம் இரண்டு படங்களை தன ரசிகர்களுக்கு விருந்தாக கொடுத்துள்ளார். ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் NGK படமும், பொறுப்பான அதிகாரியாய் காப்பான் படத்திலும் வலம் வந்துள்ளார்.\nஇந்த ஆண்டில் நல்ல படங்கள் கொடுத்த நல்ல நடிகர்கள் பட்டியலில�� சூர்யாவும் ஒரு தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துள்ளார்.\nதன் தத்ரூபமான நடிப்பினால் முயற்சியின் எடுத்துக்காட்டை வளர்ந்து நிற்கும் நடிகர் தான் தனுஷ். அசுரன், என்னை நோக்கி பாயும் தோட்டா என இரு மாறுபட்ட பரிணாமங்களில் இவ்வருடம் தனுஷ் திரையில் தோன்றியுள்ளார்.\nஅசுரன் படத்தில் தனுஷின் நடிப்பு எல்லோராலும் பாராட்டப்பட்டது. இந்த படம் ரூபாய் 100 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த வருடம் சிவகார்த்திகேயன் நடிப்பில் மூன்று படங்கள் வெளியாகியுள்ளது. அதில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த நம்ம வீட்டு பிள்ளை படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்தது.\nஇப்படம் சிவகார்த்திகேயனின் Comeback என ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.\nஇந்த ஆண்டின் இறுதியில் வெளியாகியுள்ள ஹீரோ திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சூப்பர்ஹீரோ Genre-ல் வெளியாகியுள்ள இப்படம் கல்வி சம்மந்தமான பிரச்சனைகளையும் விரிவாக மக்களுக்கு எடுத்து உணர்த்தியுள்ளது.\nவிக்ரமின் மாறுபட்ட தோற்றத்தில் வெளிவந்த கடாரம் கொண்டான் திரைப்படம் சியான் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற படமாக அமைந்தது.\nஒரு நடிகனாக தனது நடிப்பை அடுத்தடுத்த படங்களில் அடுத்த கட்டத்திற்கு எடுத்துக்கொண்டு போவதில் விக்ரம் வல்லவர்.\nஇந்த ஆண்டு விக்ரமுக்கு ஒரு படம் மட்டுமே ரிலீஸான போதிலும் அப்படம் மூலம் அவர் தன ரசிகர்களை திருப்திப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஏற்கனவே தனக்கென தனி ரசிகர்களை சேர்த்துள்ள ஜெயம் ரவி இந்த ஆண்டு வெளியான கோமாளி படம் மூலம் 90-s kids-களின் மனம் கவர்ந்த நாயகனாக மாறிவிட்டார். ஜெயம் ரவியின் திரை வாழ்க்கையில் முக்கியமான திருப்புமுனையாக இப்படம் அமைந்துள்ளது.\nஇப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ஜெயம் ரவிக்கு அவரது ரசிகர்கள் மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்தனர். மேலும் இந்த ஆண்டின் மக்கள் கொண்டாடிய Commercial படமாக கோமாளி அமைந்தது.\nஒரே வருடத்தில் எத்தனை படம் நடித்தாலும் அனைத்திலும் தன தனித்துவமான தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்துவதில் விஜய்சேதுபதிக்கு அவரே நிகர் என்று கூறலாம்.\nஇவ்வகையில் 2019-ம் வருடம் விஜய்சேதுபதி 5 படங்களில் நடித்துள்ளார்.பேட்ட, சூப்பர் deluxe, சங்கத்தமிழன், சாயிரா, சிந்துபாத் ஆகிய படங���களில் இவ்வருடம் விஜய்சேதுபதி நடித்துள்ளார்.\nஅருண் விஜய் தனது திரையுலக வாழ்க்கையில் இரண்டாம் பாதியை சிறப்பாக அமைத்து வந்து கொண்டிருக்கிறார் என்றே கூறலாம். இந்த வருடம் அருண் விஜய் இரண்டு படங்களில் நடித்துள்ளார்.\nமகிழ் திருமேனி இயக்கத்தில் அருண்விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வெளிவந்த தடம் திரைப்படம் சினிமா ரசிகர்களால் பாராட்டப்பட்டு கொண்டாடப்பட்டது. சாஹோ திரைப்படத்திலும் தன தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.\nதனி மனித பாதுகாப்பு உறுதிமொழி..\nகொடூர கொரோனா – தப்பிப்பது எப்படி\nதலைவர் 168-ன் தரமான Update\nடாக்டர் First Look இதோ \nவிஜயின் ஒரு குட்டி கதை பாடல்\nவாய்ப்புகளை தேடி காத்துக்கொண்டிருக்கும் இசைக்கலைஞரா நீங்கள்\nசூரிய கிரகணம் – நெருப்பு வளையமானது\n2019 ன் சிறந்த 10 இசையமைப்பாளர்கள்\nதனி மனித பாதுகாப்பு உறுதிமொழி..\nகொடூர கொரோனா – தப்பிப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/fifth-thirumurai/136/thirunavukkarasar-thevaram-thirupunthuruthi-thirukkurunthokai-kodikol-selva", "date_download": "2020-04-10T12:56:05Z", "digest": "sha1:UOIN5HNR5TU2W4GGBOLOWXJBXKPYUZWE", "length": 30078, "nlines": 367, "source_domain": "shaivam.org", "title": "திருநாவுக்கரசர் தேவாரம் - கொடிகொள் செல்வ - திருப்பூந்துருத்தி Thirunavukkarasar Thevaram", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவ வழிபாட்டுக்குத் துணை Shaivam.org mobile app for Android திருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24மணி நேர வானொலி இன்னும் பல ( iOS App link here)\nதிருஞானசம்பந்தர் தேவாரம் வரலாற்று முறை சந்த முற்றோதல் நேரடி ஒளிபரப்பு - நாள் 06-04-2020 முதல் 14-04-2020 வரை - நேரம் காலை 08.30 முதல் 10.30 வரை; மற்றும் மாலை 04.30 முதல் 07.15 வரை. || நிகழ்ச்சி நிரல் - சிறப்பு நிகழ்ச்சி நிரல்\nதிருமுறை : ஐந்தாம் திருமுறை\nOdhuvar Select சற்குருநாத ஓதுவார் மதுரை முத்துக்குமரன்\nநாடு : சோழநாடு காவிரித் தென்கரை\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஐந்தாம் திருமுறை முழுவதும் முதற் பகுதி\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஐந்தாம் திருமுறை முழுவதும் இரண்டாம் பகுதி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.001 - கோயில் - திருக்குறுந்தொகை - அன்னம் பாலிக்குந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.002 - கோயில் - திருக்குறுந்தொகை - பனைக்கை மும்மத\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.003 - திருநெல்வாயில் அரத்துறை - திருக்குறுந்தொகை - கடவுளைக் கடலுள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.004 - திருவண்ணாமலை - திருக்குறுந்தொகை - வட்ட னைம்மதி சூடியை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.005 - திருவண்ணாமலை - திருக்குறுந்தொகை - பட்டி ஏறுகந் தேறிப் பலஇலம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.006 - திருவாரூர் - திருக்குறுந்தொகை - எப்போ தும்மிறை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.007 - திருவாரூர் - திருக்குறுந்தொகை - கொக்க ரைகுழல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.008 - திருஅன்னியூர் - திருக்குறுந்தொகை - பாற லைத்த படுவெண்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.009 - திருமறைக்காடு - திருக்குறுந்தொகை - ஓத மால்கடல் பாவி உலகெலாம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.010 - திருமறைக்காடு - திருக்குறுந்தொகை - பண்ணி னேர்மொழி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.011 - திருமீயச்சூர் இளங்கோயில் - திருக்குறுந்தொகை -\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.012 - திருவீழி மிழலை - திருக்குறுந்தொகை - கரைந்து கைதொழு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.013 - திருவீழிமிழலை - திருக்குறுந்தொகை - என்பொ னேயிமை யோர்தொழு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.014 - திருவிடைமருதூர் - திருக்குறுந்தொகை - பாச மொன்றில ராய்ப்பல\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.015 - திருவிடைமருதூர் - திருக்குறுந்தொகை - பறையின் ஓசையும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.016 - திருப்பேரெயில் - திருக்குறுந்தொகை - மறையு மோதுவர் மான்மறிக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.017 - திருவெண்ணி - திருக்குறுந்தொகை - முத்தி னைப்பவ ளத்தை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.018 - திருக்கடம்பந்துறை - திருக்குறுந்தொகை - முற்றி லாமுலை யாளிவ\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.019 - திருக்கடம்பூர் - திருக்குறுந்தொகை - தளருங் கோளர வத்தொடு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.020 - திருக்கடம்பூர்க்கரக்கோயில் - திருக்குறுந்தொகை - ஒருவ ராயிரு மூவரு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.021 - திருவின்னம்பர் - திருக்குறுந்தொகை - என்னி லாரும் எனக்கினி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.022 - திருக்குடமூக்கு - திருக்குறுந்தொகை - பூவ ணத்தவன் புண்ணியன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.023 - திருநின்றியூர் - திருக்குறுந்தொகை - கொடுங்கண் வெண்டலை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.024 - திருவொற்றியூர் - திருக்குறுந்தொகை - ஒற்றி யூரும் ஒளிமதி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.025 - திருப்பாசூர் - திருக்குறுந்தொகை - முந்தி மூவெயி லெய்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.026 - திருவன்னியூர் - திருக்குறுந்��ொகை - காடு கொண்டரங் காக்கங்குல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.027 - திருவையாறு - திருக்குறுந்தொகை - சிந்தை வாய்தலு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.028 - திருவையாறு - திருக்குறுந்தொகை - சிந்தை வண்ணத்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.029 - திருவாவடுதுறை - திருக்குறுந்தொகை - நிறைக்க வாலியள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.030 - திருப்பராய்த்துறை - திருக்குறுந்தொகை - கரப்பர் கால மடைந்தவர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.031 - திருவானைக்கா - திருக்குறுந்தொகை - கோனைக் காவிக் குளிர்ந்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.032 - திருப்பூந்துருத்தி - திருக்குறுந்தொகை - கொடிகொள் செல்வ விழாக்குண\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.033 - திருச்சோற்றுத்துறை - திருக்குறுந்தொகை - கொல்லை யேற்றினர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.034 - திருநெய்த்தானம் - திருக்குறுந்தொகை - கொல்லி யான்குளிர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.035 - திருப்பழனம் - திருக்குறுந்தொகை - அருவ னாய்அத்தி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.036 - திருச்செம்பொன்பள்ளி - திருக்குறுந்தொகை - கான றாத கடிபொழில்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.037 - திருக்கடவூர்வீரட்டம் - திருக்குறுந்தொகை - மலைக்கொ ளானை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.038 - திருக்கடவூர்மயானம் - திருக்குறுந்தொகை - குழைகொள் காதினர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.039 - திருமயிலாடுதுறை - திருக்குறுந்தொகை - கொள்ளுங் காதன்மை பெய்துறுங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.040 - திருக்கழிப்பாலை - திருக்குறுந்தொகை - வண்ண மும்வடி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.041 - திருப்பைஞ்ஞீலி - உடையர் கோவண\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.042 - திருவேட்களம் - நன்று நாடொறும் நம்வினை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.043 - திருநல்லம் - திருக்குறுந்தொகை தேவாரத் திருப்பதிகம் - திருக்குறுந்தொகை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.044 - திருவாமாத்தூ - மாமாத் தாகிய மாலயன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.045 - திருத்தோணிபுரம் - மாதி யன்று மனைக்கிரு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.046 - திருப்புகலூர் - துன்னக் கோவணச்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.047 - திருவேகம்பம் - பண்டு செய்த பழவினை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.048 - திருவேகம்பம் - பூமே லானும் பூமகள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.049 - திருவெண்காடு - பண்காட் டிப்படி யாயதன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.050 - திருவாய்மூர் - எங்கே என்னை இருந்திடம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.051 - தி��ுப்பாலைத்துறை - நீல மாமணி கண்டத்தர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.052 - திருநாகேச்சரம் - நல்லர் நல்லதோர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.053 - திருவதிகைவீரட்டம் - கோணன் மாமதி சூடியோர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.054 - திருவதிகைவீரட்டம் - எட்டு நாண்மலர் கொண்டவன் சேவடி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.055 - திருநாரையூர் - வீறு தானுடை வெற்பன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.056 - திருக்கோளிலி - மைக்கொள் கண்ணுமை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.057 - திருக்கோளிலி - முன்ன மேநினை யாதொழிந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.058 - திருப்பழையாறைவடதளி - தலையெ லாம்பறிக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.059 - திருமாற்பேறு - பொருமாற் றின்படை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.060 - திருமாற்பேறு - ஏது மொன்று மறிவில\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.061 - திருஅரிசிற்கரைப்புத்தூர் - முத்தூ ரும்புனல் மொய்யரி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.062 - திருக்கடுவாய்க்கரைப்புத்தூர் - ஒருத்த னைமூ வுலகொடு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.063 - திருக்குரங்காடுதுறை - இரங்கா வன்மனத் தார்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.064 - திருக்கோழம்பம் - வேழம் பத்தைவர் வேண்டிற்று\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.065 - திருப்பூவனூர் - பூவ னூர்ப்புனி தன்றிரு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.066 - திருவலஞ்சுழி - ஓத மார்கட லின்விட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.067 - திருவாஞ்சியம் - படையும் பூதமும் பாம்பும்புல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.068 - திருநள்ளாறு - உள்ளா றாததோர் புண்டரி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.069 - திருக்கருவிலி - மட்டிட் டகுழ லார்சுழ\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.070 - திருக்கொண்டீச்சரம் - கண்ட பேச்சினிற் காளையர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.071 - திருவிசயமங்கை - குசையும் அங்கையிற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.072 - திருநீலக்குடி - வைத்த மாடும் மனைவியும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.073 - திருமங்கலக்குடி - தங்க லப்பிய தக்கன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.074 - திருஎறும்பியூர் - விரும்பி யூறு விடேல்மட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.075 - திருக்குரக்குக்கா - மரக்கொக் காமென வாய்விட்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.076 - திருக்கானூர் - திருவின் நாதனுஞ் செம்மலர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.077 - திருச்சேறை - பூரி யாவரும் புண்ணியம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.078 - திருக்கோடிகா - சங்கு லாமுன்கைத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.079 - திருப்பு��்ளிருக்குவேளூர் - வெள்ளெ ருக்கர வம்விர\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.080 - திருஅன்பில்ஆலந்துறை - வானஞ் சேர்மதி சூடிய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.081 - திருப்பாண்டிக்கொடுமுடி - சிட்ட னைச்சிவ னைச்செழுஞ்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.082 - திருவான்மியூர் - திருக்குறுந்தொகை - விண்ட மாமலர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.083 - திருநாகைக்காரோணம் - பாணத் தால்மதில் மூன்று\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.084 - திருக்காட்டுப்பள்ளி - மாட்டுப் பள்ளி மகிழ்ந்துறை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.085 - திருச்சிராப்பள்ளி - மட்டு வார்குழ லாளொடு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.086 - திருவாட்போக்கி - கால பாசம் பிடித்தெழு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.087 - திருமணஞ்சேரி - பட்ட நெற்றியர் பாய்புலித்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.088 - திருமருகல் - பெருக லாந்தவம் பேதைமை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.089 - தனி - ஒன்று வெண்பிறைக் கண்ணியோர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.090 - தனி - மாசில் வீணையும் மாலை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.091 - தனி - ஏயி லானையெ னிச்சை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.092 - காலபாசத் - கண்டு கொள்ளரி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.093 - மறக்கிற்பனே என்னும் - காச னைக்கன லைக்கதிர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.094 - தொழற்பாலதே என்னும் - அண்டத் தானை அமரர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.095 - இலிங்கபுராணத் - புக்க ணைந்து புரிந்தல\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.096 - மனத்தொகை - பொன்னுள் ளத்திரள் புன்சடை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.097 - சித்தத்தொகை - சிந்திப் பார்மனத் தான்சிவன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.098 - உள்ளத் - நீற லைத்ததோர் மேனி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.099 - பாவநாசத் - பாவ மும்பழி பற்றற வேண்டுவீர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.100 - ஆதிபுராணத் - வேத நாயகன் வேதியர் நாயகன்\nசுவாமி : புஷ்பவனநாதர்; அம்பாள் : அழகாலமர்ந்தநாயகி.  10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/988958", "date_download": "2020-04-10T12:43:37Z", "digest": "sha1:XTS6D235SOQU6JSDK2ERMH7JU4BTLY57", "length": 4670, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இருசொற் பெயரீடு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இருசொற் பெயரீடு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:26, 25 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்\n160 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு ���ுன்\n11:24, 25 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKalaiarasy (பேச்சு | பங்களிப்புகள்)\n11:26, 25 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKalaiarasy (பேச்சு | பங்களிப்புகள்)\n== பயன்படுத்தும் விதிகள் ==\nஇம்முறையை பயன்படுத்த பல்வேறு விதிமுறைகள் உள்ளன; பல [[நூல் (எழுத்துப் படைப்பு)|புத்தகங்கள்]] எவ்வாறு இச்சொற்கள் அமைக்கப்பட வேண்டும் என விளக்குகின்றன. அவற்றில் சில:\n* அச்சில் எழுதும்போது, இவை சாய்வெழுத்துகளில் அச்சிடப்பட வேண்டும். எ.கா. ''Homo sapiens''; கையில் எழுதினால், இரு சொற்களும் தனித்தனியாக அடிக்கோடிடப்பட்டிருக்க வேண்டும். எ.கா. Homo sapiens\n* [[இலத்தீன்|இலத்தீனில்]] எழுதும்போது முதற்சொல்லின் முதலெழுத்து மேலெழுத்தாக இருக்க வேண்டும்; இரண்டாம் சொல்லின் முதலெழுத்து அது பெயர்ச்சொல்லாக இருப்பினும் மேலெழுத்தாக எழுதப்படக் கூடாது.\n* [[அறிவியல்]] புத்தகங்களில் இப்பெயருக்கு அடுத்து இவ்வினத்தை கண்டவரின் கடைசி பெயர் குறிப்பிடல் வேண்டும். எடுத்துக்காட்டாக, ''Amaranthus retroflexus'' L. அல்லது ''Passer domesticus'' (Linnaeus, 1758)\n* பொதுப்பெயருடன் பாவிக்கும்போது, அறிவியல் பெயர் அடைப்புக்குறிகளுக்குள் பின்வர வேண்டும்: [[வீட்டுக்குருவி]] (''Passer domesticus'')\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-04-10T13:49:10Z", "digest": "sha1:2RVVH2K3SHMWNJUSAUATFEXVD7H73FEG", "length": 10260, "nlines": 89, "source_domain": "ta.wikinews.org", "title": "ஆப்கானிஸ்தானில் சனாதிபதி தேர்தல் இடம்பெற்றது - விக்கிசெய்தி", "raw_content": "ஆப்கானிஸ்தானில் சனாதிபதி தேர்தல் இடம்பெற்றது\nவெள்ளி, ஆகத்து 21, 2009\nஆப்கானிஸ்தானில் அதிபர் தேர்தலுக்கான வாக்களிப்புகள் வியாழக்கிழமை இடம்பெற்றது. தலிபான்களின் ஆட்சி கலைக்கப்பட்ட பின்னர் நடைபெறும் இரண்டாவது தேர்தல் இதுவாகும்.\nதலைநகர் காபூலில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்திருந்தன. புதன்கிழமை ஜனாதிபதி மாளிகைக்கு சமீபமாகவுள்ள வங்கியொன்றை தாக்க முயன்ற போராளிகளுக்கும் துருப்புகளுக்குமிடையேயான மோதலில் மூன்று போராளிகள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\n2006 இல் அமீட் அர்சாய்\n2004 இல��� அப்துல்லா அப்துல்லா\nவாக்களிப்பு நிலையங்கள் மீது தாக்குதல்களை நடத்தப்போவதாக அச்சுறுத்தியுள்ள தலிபான்கள் மக்களை வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்ல வேண்டாமெனவும் இத் தேர்தலில் பங்குபற்ற வேண்டாமெனவும் எச்சரித்திருந்தனர்.\nஇத் தேர்தலில் ஜனாதிபதி அமீட் கார்சாய் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படுவாரென எதிர்பார்க்கப்படுகின்ற போதும் இதில் போட்டியிடும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் அப்துல்லாவிடமிருந்து கார்சாய் கடுமையான சவாலை எதிர்கொள்ள நேரிடுமெனத் தெரிவிக்கப்படுகிறது. இத் தேர்தலில் சுமார் 40 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இத் தேர்தலில் 34 மாகாணங்களுக்கான 420 மாகாண சபை உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்படவுள்ளனர். போராளிகளின் கட்டுப்பாட்டிலுள்ள 8 மாகாணங்களில் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவில்லை.\nஇதேவேளை, இத் தேர்தலின் மூலம் தெரிவாகும் புதிய அரசாங்கம் ஆட்சியிலும் உதவி நடவடிக்கைகளிலும் பாரிய மாற்றங்களைச் செய்ய வேண்டிய அவசியம் உள்ளதென எச்சரித்துள்ள உதவி அமைப்பான ஒக்ஸ்பாம் பாரிய முதலீடுகளுக்கு மத்தியிலும் ஆப்கான் மக்களில் மூன்றிலொருவர் கடும் வலுமையையும் பட்டினியையும் எதிர்கொள்வதாகத் தெரிவித்துள்ளது.\nஆப்கானிஸ்தான் தேர்தலில் ஜனாதிபதி ஹமீட் கர்ஸாயே முன்னிலையில் உள்ளதாகவும் இரண்டாவது சுற்று வாக்கெடுப்பொன்றை எதிர்கொள்ள அவசியமற்ற வகையில் அவர் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று உள்ளதாகவும் அவரின் பிரசார தலைவர் டீன் மொஹமட் தெரிவித்தார். அதேசமயம் ஹமீட் கர்ஸாயின் பிரதான போட்டியாளரான அப்துல்லா அப்துல்லாவும் தானே இத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக உரிமை கோரியுள்ளார்.\nமேற்படி உத்தியோகபூர்வ தேர்தல் பெறுபேறுகள் வெளிவர இரு வாரங்கள் வரை செல்லலாம் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குகளை எண்ணும் பணிகள் நாட்டின் அனைத்துப் பகுதியிலும் நிறைவு பெற்று விட்டதாக ஆப்கான் தேர்தல் ஆணையகம் இன்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.\nஉத்தியோகபூர்வத் தேர்தல் முடிவுகளை எதிர்வரும் வாரம் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக தேர்தல் ஆணையக அதிகாரியான ஸெக்ரியா பராக்ஸாய் கூறினார்.\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 18:59 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-04-10T13:55:50Z", "digest": "sha1:GK47NGJ3OP4DJJAYWDBM263RHYUWVG74", "length": 8171, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாகுபத் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாகுபத் (Baghpat)மாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம்\nபாகுபத் மாவட்டம் இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 1321 சதுர கி.மீ. இங்கு வாழும் மக்கள் எண்ணிக்கை 1,163,991. யமுனை ஆறு அருகில் ஓடுகிறது.\nஇந்த மாவட்டத்தை சப்ரவுலி, பரவுத், பாக்பத் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரித்துள்ளது மாநில அரசு. இந்த மாவட்டம் பாகுபத் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[2]இது மேரட் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[2]\n↑ 2.0 2.1 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\nபானிபட் மாவட்டம், அரியானா ஷாம்லி மாவட்டம்\nசோனிபத் மாவட்டம், அரியானா மீரட் மாவட்டம்\nவட மேற்கு தில்லி மாவட்டம், தில்லி காசியாபாத் மாவட்டம்\nஉத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 பெப்ரவரி 2015, 12:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/man-orders-iphones-snapdeal-delivers-wood-008490.html", "date_download": "2020-04-10T13:25:01Z", "digest": "sha1:26BESPXABRLIXZBBXLZFUETCZKUYYLV7", "length": 14360, "nlines": 230, "source_domain": "tamil.gizbot.com", "title": "Man orders iPhones, Snapdeal delivers wood - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ விலை இதுதானா கசிந்த தகவல் என்ன சொல்கிறது\n3 hrs ago வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி.\n3 hrs ago என்ன என்ன அம்சங்களோ Honor Play 4T Pro, Honor Play 4T போனினிலே: திறந்து பார்த்தால் தெரிந்துவிடும்\n3 hrs ago கொரோனாவை அழிக்க கைகொடுக்கும் பிளாஸ்மா தெரபி - களத்தில் குதித்த கேரளா பிளாஸ்மா தெரபி என்றால் என்ன\n4 hrs ago மக்களை குழப்பும் வாட்ஸ்ஆப் மூன்று டிக் விவகாரம்.\nMovies முதல்ல 25 கோடி.. இப்போ மேலும் 3 கோடி.. அள்ளித் தரும் அக்‌ஷய் குமார்.. ஆச்சர்யத்தில் பாலிவுட்\nLifestyle ��டுக்கைக்கு செல்வதற்கு முன் நீங்க இதை செய்வது உங்க இல்லற வாழ்க்கைக்கு ரொம்ப நல்லதாம்...\nNews கொரோனாவுக்கு திருச்சியின் முதல் வெற்றி.. குணமடைந்தார் ஈரோடு இளைஞர்.. மருத்துவர்கள் நெகிழ்ச்சி\nAutomobiles ரூ.1 லட்சத்தில் விற்கப்பட்ட டாடா நானோ மற்றும் சஃபாரி ஸ்ட்ரோம் கார்களின் விற்பனை இந்தியாவில் நிறுத்தம\nFinance அது என்னங்க 5 லட்சம் வருமான வரி ரீ ஃபண்ட் விவகாரம்\nSports வர்றியா.. யாருகிட்ட ஜாஸ்தியா இருக்குன்னு பார்ப்போமா கிரிக்கெட்டுடன் நேருக்கு நேர் மோதிய WWE\nEducation மதுரையில் கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுன்பதிவு செய்தது ஐபோன், கிடைத்து மரப்பலகை...\nபூனேவை சேர்ந்த வியாபாரிக்கு ஐபோன்களுக்கு பதில் பலகைகளை அனுப்பியுள்ளது ஸ்னாப்டீல் நிறுவனம்\nபூனேவை சேர்ந்த தர்ஷன் கப்ரா, இம்மாதம் 7 ஆம் தேதி இரு ஐபோன் 4எஸ் போன்களை முன்பதிவு செய்துள்ளார், நேற்று டெலிவரி செய்யப்பட்ட பார்சல்களில் ஐபோன்களுகத்கு பதில் பலகைகளை பார்த்து அதிரிச்சியடைந்தார் தர்ஷன். கேஷ் ஆன் டெலிவரி மூலம் முன்பதிவு செய்ததால், செலுத்திய பணத்தை உடனே திரும்ப பெற்றார் தர்ஷன்.\nஇது குறித்து அவர் கூறும் போது கேஷ் ஆன் டெலிவரி ஆப்ஷன் இருந்ததால் என் பணம் திரும்ப கிடைத்து, மக்கள் இது போன்ற தவறுகளை அறிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.\nமேலும் நடந்த தவறு குறித்து மின்னஞ்சல் மூலம் செய்தி அனுப்பிய பின்பும் ஸ்னாப்டீல் அதற்கு தகுந்த பதில் அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இது போன்று பல செயல்கள் நடைபெற்றுள்ள நிலையில் இந்த தவறுகள் எதிர்காலத்தில் அதிகரிக்காமல் இருந்தால் அனைவருக்கும் நல்லது.\nApple SE 2020 என்ற குறைந்த விலை என்ட்ரி லெவல் ஐபோன் பற்றி தெரியுமா\nஎன்ன என்ன அம்சங்களோ Honor Play 4T Pro, Honor Play 4T போனினிலே: திறந்து பார்த்தால் தெரிந்துவிடும்\nஇந்தியாவில் ஐபோன் & ஸ்மார்ட்போன் விலை கிடுகிடு உயர்வு இதற்கு காரணம் இது தான்\nகொரோனாவை அழிக்க கைகொடுக்கும் பிளாஸ்மா தெரபி - களத்தில் குதித்த கேரளா பிளாஸ்மா தெரபி என்றால் என்ன\nநீங்கள் அதிகம் எதிர்பார்த்த புதிய ஐபோனின் வெளியீட்டு தேதி.\nமக்களை குழப்பும் வாட்ஸ்ஆப் மூன்று டிக் விவகாரம்.\nஅடடா., பிளிப்கார்ட் அதிரடி: ரூ.55,000 போன் வெற���ம் ரூ.17,000 மட்டுமே., இன்னும் பல\nGoogle அதிரடி அறிவிப்பு - அடுத்த இரண்டு மாதத்திற்கு 'இது' இலவசம்\nஇந்தியாவில் ஆப்பிள் ஐபோன் விலை திடீர் உயர்வு: காரணம் இதுதான்\nபள்ளிக்கூடமாக மாறிய whatsapp: வீட்டுப்பாடம் முடிச்சாச்சா- படிப்பு முக்கியம் பாஸ்\nஉலகை மாற்றும் எதிர்காலத்தின் அசாதாரண ஸ்மார்ட்போன்கள்.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nரெட்மி நோட் 9 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஇனி நமக்கு இதான் ஐபோன்: பட்ஜெட் விலையில் Huawei அட்டகாச ஸ்மார்ட் போன்\nகடலுக்கடியில் ஒளிரும் பச்சை நுண்ணுயிரிகள்.. செவ்வாயில் இதுபோல உயிர்கள் இருக்க சாத்தியமா\nதவறான தகவல்களை கட்டுப்படுத்த Forward செய்யும் வசதிகளை மட்டுப்படுத்தியது வாட்ஸ்ஆப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/129924", "date_download": "2020-04-10T13:35:13Z", "digest": "sha1:FI6BPZ655SU3SADBM3OSMBKV45EKCMTV", "length": 26985, "nlines": 103, "source_domain": "www.jeyamohan.in", "title": "அ.வரதராஜன்", "raw_content": "\n« யாதேவி – கடிதங்கள் 12\nமருதையன்,வினவு,பின்தொடரும் நிழலின் குரல் »\nஆர்.எஸ்.பாரதியின் பேச்சு ஒரு உதவியைச் செய்திருக்கிறது. யார் அந்த அ.வரதராஜன் என்று தேடச்செய்திருக்கிறது. அதற்கு அவருக்கு நன்றி சொல்லவேண்டும்\nஆர்.எஸ்.பாரதி பேசியதை ‘பெரியார் வழியில் இருந்து’ பிறழ்ந்தவர் என்று சிலர் சொல்லியிருக்கிறார்கள். பெரியார் அம்பேத்கர் உள்ளிட்ட அத்தனைபேரையும் பற்றி அலட்சியமாக, ஆணவமாகத்தான் பேசியிருக்கிறார். அவர்களுக்கு ஒன்றும் தெரியாது, தான்தான் எல்லாம் சொல்லிக்கொடுத்தேன் என்ற வகையிலே பேசியிருக்கிறார்\nதமிழகத்தில் தலித் கல்வி இயக்கம் தியோசபிக்கல் சொசைட்டியால் முன்னெடுக்கப்பட்டது. கிறித்தவ கல்விநிறுவனங்கள் பெரும்பங்கு ஆற்றியிருக்கின்றன. தலித் அரசியல் இயக்கம் நீதிக்கட்சியும் திராவிட இயக்கமும் தோன்றுவதற்கு முன்னரே தொடங்கிவிட்டது. அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா போன்றவர்கள் அதன் தலைவர்களாக வந்துவிட்டார்கள். எம்.சி.ராஜா போன்றவர்கள் அன்றிருந்த எந்த நீதிக்கட்சி தலைவர்களைவிடவும் கல்வி கொண்டவர்கள். சட்டப்பணி ஆற்றியவர்கள். காங்கிரஸ் தமிழகத்தில் தலித் கல்விக்கு பெரும்பணியை ஆற்றியிருக்கிறது. அவர்கள் தொடங்கிய நிறுவனங்கள் இன்றும் உள்ளன.\nஇப்படியே போனால் கிர���ஷ்ணம்மாள் ஜெகன்னாதனுக்கு பத்மபூஷண் விருதை நாங்கள்தான் பிச்சைபோட்டோம் என்று பாரதிய ஜனதாக்கட்சி சொல்லும் என நினைக்கிறேன். தலித் வரலாற்றை எந்த முதலியாரும் தேவரும் பேசப்போவதில்லை. தலித்துக்கள் மட்டும்தான் பேசவேண்டும்\nநீதிபதி அ.வரதராஜனின் ஆற்றலும் திராவிட அரசியலின் போலியான பெருமிதமும்.\nமெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில், அ.வரதராஜனை முதல் தலித் நீதிபதியாக திராவிட இயக்கமான திமுகதான் நியமித்தது என்று பல்லாண்டுகளாகவே திராவிட அரசியல்வாதிகள் மேடைகளில், பேட்டிகளில், எழுத்துகளில் பேசிவருகிறார்கள். தற்போது அந்த பேச்சின் மோசமான வடிவமாக திமுக அமைப்புச் செயலாளரான ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு அமைந்திருக்கிறது. நாங்கள்தான் நியமித்தோம் என்று தம்முடைய சகாக்கள் கூறிவந்த நிலையில் “நாங்கள்தான் பிச்சை போட்டோம்” என்கிற வார்த்தையாக அதை மறுஆக்கம் செய்திருக்கிறார் ஆர்.எஸ்.பாரதி. இவர்கள் கூறும் அந்த முதல் தலித் நீதிபதி யார் அவரை திமுக அரசு ஏன் நியமித்தது அவரை திமுக அரசு ஏன் நியமித்தது நியமித்ததற்கான காரணம் என்ன அவர் பெற்றிருந்த தகுதிகள் யாவை\nஅ.வரதராஜன் அவர்கள் வேலூர் மாவட்டம், ஜோலார் பேட்டையில் ஓர் தலித் குடும்பத்தில் 1920 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் தேதியில் பிறந்தார். தந்தையின் பெயர் அப்பாஜி. விவசாயம் மற்றும் சிறுவணிகத்தை தொழிலாகக் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர்தான் வரதராஜன் அவர்கள். வேலூர், திருப்பத்தூர் பகுதிகளில் பண்டிதர் மற்றும் கோலார் தங்கவயல் தலித்துகளின் தாக்கங்கள் பரவியிருந்த காலம் அது. விழிப்புணர்வு கொண்ட அப்பகுதியில் அன்றைய தலித் இளைஞர்களுக்கு கல்வியின் மீது மிகுந்த ஈடுபாடு உருவாகிவந்தது. வரதராஜன் அவர்களும் 1937 இல் திருப்பத்தூர் நகராட்சி பள்ளியில் பள்ளிக் கல்வியை முடித்தார். 1939 இல் இடைநிலைக் கல்வியை(இண்டர்மீடியம்) வேலூர் ஊரிஸ் கல்லூரியில் முடித்தார். சென்னை லயாலோ கல்லூரியில் 1941 ஆம் ஆண்டு இளங்கலைப் பட்டம் பெற்று தமது குடும்பத்தின் முதல் பட்டதாரியாக உயர்ந்தார். அதைத்தொடர்ந்து சென்னை சட்டக்கல்லூரியில் சேர்ந்து சட்டப்படிப்பை 1943 இல் படித்து முடித்தார். 1944 செப்டம்பரில் பதிவு பெற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஐந்து ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றினார். தம்முடைய 29 ஆவது வயதான 1949 ஆம் ஆ���்டு நவம்பரில் உரிமையியல் நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். அதற்கும் இரண்டு மாதத்திற்கு முன்புதான் (1949/செப்டம்பர்17) திமுக என்னும் கட்சியும் உதயமானது என்பதை இங்கே நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அதாவது திமுக உருவாகும் காலத்திலேயே அவர் நீதிபதியாகும் தகுதியை அடைந்துவிட்டார்.\nதொடர்ந்து, வரதராஜன் அவர்கள் முனிசிபல் நீதிபதியாகவும் பிறகு, 1957 இல் சார்பு நீதிபதியாகவும் பதவி உயர்வு பெற்றார். 1968 இல் மதுரை தொழிலாளர் நல நீதிமன்றத்திலும், 1969 இல் தொழில்துறை தீர்ப்பாயத்திலும் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1970 தென்காசி துப்பாக்கிச் சூடு பற்றிய விசாரணைக்கு நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். அதேக் காலக்கட்டத்தில் தமிழக நீதித்துறையின் ஆய்வுக் குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார்.\n1973 பிப்ரவரி 15 இல் சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக வரதராஜன் அவர்கள் நியமிக்கப்பட்டார். இதற்கிடையில் அவர் நீதித்துறையில் வழக்கறிஞராக ஐந்தாண்டுகளும், நீதிபதியாக 24 ஆண்டுகளும் சிறப்புற பணியாற்றிய அனுபவங்களையும், தகுதியையும் பெற்றிருந்தார். அவற்றைத் தொடர்ந்து அவரின் பெயர் தகுதி மற்றும் மூப்பு (Seniority) அடிப்படையில், உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியமர்த்துவதற்கான பட்டியலில் முதல் பெயராக வந்து நின்றது. அதன்படி, வரதராஜன் அவர்களின் பெயரை பரிந்துரைத்தார் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி. அந்த பரிந்துரையை மாநில முதல்வரும் மாநில சட்ட அமைச்சரும் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்க வேண்டும் என்பது விதி; அன்றைய முதல்வர் மு.கருணாநிதிதான். ஆனால், வரதராஜன் அவர்களின் பெயரை பரிந்துரைத்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் பரிந்துரையை அன்றைய திமுக ஆட்சி அலட்சியம் செய்தது. ஆறுமாதங்களாக கிடப்பில் போட்டது.\nவரதராஜன் அவர்களை தமிழக அரசின் பொதுப்பணித்துறை தேர்வாணையத்தில் ஓர் உறுப்பினராக வேண்டுமானால் அரசு தயார் என்கிற நிலைபாட்டில் திமுக அரசு நின்றது. ஆனால், வரதராஜன் அவர்களும் அவரை பரிந்துரைத்த தலைமை நீதிபதி அவர்கள் அந்த நிலைபாட்டை ஏற்கவில்லை. அதனாலேயே ஆறுமாதங்களாக நீதிபதிக்கான பரிந்துரையை கண்டுகொள்ளாமல் இருந்த திமுக அரசு, சத்தியவாணிமுத்து அவர்களின் வலியுறுத்தலுக்குப் பிறகுதான், வேறு வழியில்லாமல் பரிந்துரையை ஒப���புதல் அளித்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது. அதைத் தொடர்ந்துதான் அவர் 1974 பிப்ரவரி 27 ஆம்தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியில் நியமிக்கப்பட்டார்; உயர்நீதிமன்றத்தி நீதிபதியாக ஆன முதல் தலித் என்கிற வரலாற்றில் தடமும் பதித்தார்.\nஆறாண்டுகள் சென்னை உயர் நீதிமன்ற பணியில் சிறப்பாக பணியாற்றிய வரதராஜன் அவர்கள், 1980 டிசம்பர் 10 ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணி உயர்வு பெற்றார். இதன் மூலம் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக ஆன முதல் தலித் என்கிற வரலாற்றையும் படைத்தார் நீதிபதி வரதராஜன் அவர்கள். ஐந்தாண்டுகள் முக்கியத்துவமான நீதிபதியாகவும், சிறப்பான தீர்ப்புகளை வழங்கிய ஆற்றல் மிக்க சட்ட நிபுணராகவும் உச்சநீதிமன்றத்தில் கடமையாற்றிய வரதராஜன் அவர்கள் 1985 அக்டோடர் 15 இல் நீதிபதவி பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.\nஅவர் நீதிபதியாக பணியாற்றிய வழக்குகளில் அவர் கொடுத்துள்ள விளக்கங்களை இன்றளவும் சட்ட நிபுணர்கள் வியந்து பின்பற்றுகிறார்கள் என்கின்றன சட்டவியல் துறைத் தகவல்கள். பல வழக்குகளுக்கு இன்றைக்கும் அவருடைய தீர்ப்புகளும் கருத்துகளும் வழக்கறிஞர்களுக்கு முன்னுதாரங்களாக இருப்பதாக கூறப்படுகின்றன. அவர் நுட்பமான சட்டறிவை கொண்டிருந்தார் என்கிறார்கள் அவரின் தீர்ப்பு விளக்கங்களை ஆராய்ந்தவர்கள். ‘திருமண பேச்சில் மதிப்புக்குரிய பொருட்களை கேட்பதே வரதட்சணைக் கொடுமைதான்’ என்கிற அவரின் தீர்ப்பு இன்றைக்கும் நாடுமுழுக்க முக்கியமான முன்னுதாரணத் தீர்ப்பாக கூறப்படுகிறது.\nஓய்வு பெற்றபின்னும் கூட அவர் சமூகத்தின் கொடுமைகளை எதிர்த்து குரல்கொடுத்தார். அண்ணலின் பேரனும் தலித் தலைவருமான பிரகாஷ் அம்பேத்கர் அவர்களுடன் இணைந்து செயல்பட்டார் வரதராஜன் அவர்கள். வன்கொடுமைகளுக்கு எதிராகவும், இட ஒதுக்கீட்டை அரசுகள் முழுமையாக பயன்படுத்தாத போக்குக்கு எதிராகவும் அவரும் பிரகாஷ் அம்பேத்கரும் இணைந்து தொடர்ந்து குரல்கொடுத்து வந்ததனர்; குடியரசுத் தலைவரிடமும் வலியுறுத்திவந்தனர்.\nஇத்தகைய தகுதியும் பேராற்றலும் கொண்ட நீதிபதி வரதராஜன் அவர்களைத்தான், வெறும் சாதியால் பதவி பெற்றவர் என்கிற தொணியில் தொடர்ந்து கூறிவருகிறார்கள் திராவிட அரசியல்வாதிகள். அறிவாலும் ஆற்றலாலும் பெற்ற பணியுரிமையை பிச்சைய���க பெற்றதாக கூறுகிறார்கள் கபடமான திராவிட அரசியல் உறுப்பினர்கள். இவர்கள்தான் சமூகநீதியின் அடையாளங்களாகவும் தங்களை நிறுவிக் கொண்டிருக்கிறார்கள் என்பது கேலிக்குரியதாகும்.\nதலித் சமூகத்தவர்கள் தங்களுடைய அறிவு, ஆற்றல், நடத்தை ஆகியவற்றால் உயர்ந்து வருவதை அங்கீகரிக்க முடியாத சாதிய மனோநிலையைக் கொண்டவர்கள், தலித் பண்புகளை மறைத்தும், திரித்தும், இழித்தும் தங்களை முன்னிறுத்திக் கொள்கிறார்கள். அதற்கு நீதிபதி வரதராஜன் அவர்களின் வரலாற்றை தங்களுடைய வரலாறாகத் திரித்துக்கொண்ட திராவிட அரசியல் தரப்பினர் சிறந்த எடுத்துக்காட்டாக இன்று திகழ்கிறார்கள்.\n'வெண்முரசு’ - நூல் ஒன்பது - ‘வெய்யோன்’ - 6\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 49\nஅனலுக்கு மேல், இடம் -கடிதங்கள்\nஅரூ அறிவியல் புனைகதை போட்டி முடிவுகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முத��்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/18478--2", "date_download": "2020-04-10T13:20:26Z", "digest": "sha1:QR2NI5YPDZW75M7RKKUUMVF6OYFUFRF2", "length": 12407, "nlines": 167, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 01 May 2012 - தேவகுருவை பணிந்திட குரு பலம் கூடும்! | gurupeyarchi darisanam. devaguruvai paninthida gurubalam koodum.", "raw_content": "\nபெண்களை சாதிக்க வைக்கும் குருப்பெயர்ச்சி\n'திருவிளக்கு பூஜை -கல்யாணம் நடக்கணும்\nஅட்சய திருதியையில்... ஆதிசங்கரர் அருளிய அற்புத ஸ்தோத்திரம்\nதேவகுருவை பணிந்திட குரு பலம் கூடும்\nசூரிய பலமும் குரு பலமும்\nஸ்ரீமயூரநாதனை வழிபட்டால்... ‘மறுபிறவி இல்லை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nஜகம் நீ... அகம் நீ..\nகதை கேளு... கதை கேளு...\nதிருவிளக்கு பூஜை செய்ய அன்புடன் அழைக்கிறோம்\nதேவகுருவை பணிந்திட குரு பலம் கூடும்\nகை மாவட்டம் கீவளூர் வட்டம் தேவூரில் குடிகொண்டிருக்கிறார் ஸ்ரீதேன்மொழி அம்பாள் சமேத ஸ்ரீதேவபுரீஸ்வரர். நாகப்பட்டினம் - திருவாரூர் இடையே உள்ளது கீவளூர். இந்த ஊரிலிருந்து, சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தத் திருக்கோயில்.\nதேவர்கள் இந்தத் தலத்தில் தங்கி, தவமிருந்து சிவனாரை வழிபட்ட திருத்தலம் ஆதலால், ஸ்வாமிக்கு ஸ்ரீதேவபுரீஸ்வரர் எனும் திருநாமம் அமைந்தது. கதலீவனம், விராடபுரம், அரசங்காடு, தேவனூர் எனப் பல பெயர்கள் உண்டு இந்தத் தலத்துக்கு. தற்போது தேவூர் எனப்படுகிறது.\nஅம்பாளின் திருநாமம் - ஸ்ரீமதுரபாஷினி. தூய தமிழில், ஸ்ரீதேன்மொழி அம்பாள். இங்கேயுள்ள ஸ்ரீவலம்புரி விநாயகர், அழகிய மூர்த்தமாகக் காட்சி தருகிறார்.\nகாவிரியின் தென்கரைத் திருத்தலங்களில், 85-வது தலம் இது அறுபத்துமூவர், திருநந்தி தேவர், ஸ்ரீவிஷ்ணு துர்கை, ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீசனீஸ்வரர், ஸ்ரீசூரியனார், ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீஆத்மநாதர் ஆகியோர் தனிச் சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.\nஇந்தத் தலத்தில், ஸ்வாமி மற்றும் அம்பாளுக்கு நடுவே ஸ்ரீசுப்ரமணியரின் திருச்சந்நிதி அமைந்து இ��ுப்பதால், இந்தத் தலம் சோமாஸ்கந்த வடிவ திருத்தலம் எனப் போற்றப்படுகிறது.\nவியாழ பகவான் இந்தத் தலத்தில் சிவனாரை நினைத்து நெடுங்காலம் தவம் இருந்து வழிபட்டார். இதில் மகிழ்ந்த சிவபெருமான் அவருக்குத் திருக்காட்சி தந்ததுடன், தேவகுருவாகவும் பதவி உயர்வு தந்து ஆசீர்வதித்து அருளினார். தவிர, இந்தத் தலத்தில் சிவனாரே அனுக்கிரக தட்சிணாமூர்த்தியாகவும் அழகுத் திருக்கோலத்தில் காட்சி தந்து அருள்வதால், குரு பரிகார புண்ணியத் தலம் எனப் போற்றுகின்றனர் பக்தர்கள்.\nஒருவரின் ஜாதகத்தில் குரு பகவான் மறைந்திருந் தால் அல்லது குரு பலம் இழந்திருந்தால் அல்லது குருவின் பார்வை படாமல் இருந்தால், இங்கே இந்தத் தலத்துக்கு வந்து, ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்திக்கு பரிகாரங்கள் செய்து, மனதாரப் பிரார்த்தித்து, ஸ்வாமி, அம்பாள், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்ரமணியர் ஆகியோரை 16 முறை வலம் வந்து வணங்கினால், குரு யோகம் கிடைக்கப் பெறலாம்; காரியத் தடைகள் விலகி, நற்பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்\nஇந்திரன், குபேரன், சூரிய பகவான், ஸ்ரீஅனுமன் மற்றும் ஸ்ரீகௌதமர் முதலானோர் தவமிருந்து வணங்கி வரம் பெற்ற திருத்தலம் இது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் ஆகியோர் பாடிப் பரவிய தலம்; சேக்கிழார், அருணகிரிநாதர் ஆகியோர் வணங்கிய திருத்தலம் எனப் பல பெருமைகள் கொண்டது தேவூர் தலம்.\nஸ்ரீதேவபுரீஸ்வரருக்கு செந்தாமரை மலர்கள் சார்த்தி, ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக் கடலை மாலை அணிவித்து, ஸ்ரீதேன்மொழி அம்பிகைக்கு செவ்வரளி மாலை சார்த்தி வணங்கி வழிபடுங்கள். இறையருளும் குருவருளும் கிடைக்கப் பெறுவீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/74877", "date_download": "2020-04-10T12:33:25Z", "digest": "sha1:ZUXP6BXSOQFYRW2YEZUY5EGHTP3ZY2N5", "length": 12039, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "சுதந்திர தின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை : மனோ கனேசன் கவலை | Virakesari.lk", "raw_content": "\nமீனவர்களிடம் இருந்து மீன்களை துரிதமாக கொள்வனவு செய்ய அரசாங்கத்தால் நிதி ஒதுக்கீடு\nமக்கள் நலனுக்காக தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் - இராணுவத் தளபதி\nஇந்தியாவிடம் திருமலை எண்ணெய் குதங்களை தற்காலிகமாக பயன்படுத்த அனுமதி கோரும் இலங்கை\nசட்டவிரோத செயற்பாடுகளுக்காக ஊரடங்���ை பயன்படுத்துவோரைத் தேடி பொலிஸார் வலைவீச்சு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை\nநாடளாவிய ரீதியில் அனைத்து மருந்தகங்களும் தினமும் திறந்திருக்கும் \nயேமனில் முதலாவது கொரோனா தொற்றாளர் அடையாளம்\nதற்காலிகமாக மூடப்பட்ட குருணாகல் வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவு மீண்டும் திறப்பு\nமேல்மாகாணத்தில் தங்கியுள்ளவர்களுக்கு சுகாதார அதிகாரிகளின் கோரிக்கையை அடுத்து ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு\nநாட்டின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 190 ஆக பதிவானது\nசுதந்திர தின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை : மனோ கனேசன் கவலை\nசுதந்திர தின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை : மனோ கனேசன் கவலை\nஇலங்கையின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வின் போது தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படாமை கவலையளிப்பதாக தெரிவித்திருக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகனேசன் இலங்கையரின் அடையாளத்தை அழிக்கும் வகையில் இந்த அரசாங்கம் செயற்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.\n72 ஆவது சுதந்திர தின நிகழ்வு இன்று சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் இடம் பெற்றது. இதன் போது தமிழ் மொழியில் தேசியகீதம் இசைக்கப்படவில்லை.\nஇவ்விடயம் தொடர்பில் மனோகனேசன் அவருடைய உத்தியோக பூர்வ டுவிட்டர் தளத்தில் மேற்கண்டவாறு பதிவு செய்துள்ளார்.\nஇலங்கையர் என்ற வகையில் சர்வதேச மற்றும் உள்ளு10ர் சமூகங்களின் மத்தியில் உத்தியோகபூர்வமாக இடம் பெற்ற சுதந்திர தினநிகழ்வின் போது தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படாமை குறித்து கவலையடைகின்றேன். வெட்கமடைகின்றேன்.\nஇந்த அரசாங்கம் இலங்கையரின் அடையாளத்தை அழிக்கும் வகையில் செயற்படுவதுடன், தேசபற்றுள்ளவர்களை ஏமாற்றும் வகையிலும் ,பிரிவினை வாதத்தை நியாயப்படுத்தியுமுள்ளதாக மகோகனேசன் பதிவு செய்துள்ளார்.\nஅரசாங்கம் சுதந்திர தினம் ஜனாதிபதி சர்வதேசம் Government Independence Day President International\nமீனவர்களிடம் இருந்து மீன்களை துரிதமாக கொள்வனவு செய்ய அரசாங்கத்தால் நிதி ஒதுக்கீடு\nமீனவர்கள் எதிர்கொண்டுள்ள அசௌகரியத்திலிருந்து அவர்களை விடுவிப்பதற்காக மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களால் பிடிக்கப்படும் மீன்களை துரிதமாக கொள்வ��வு செய்வதற்காக அரசாங்கத்தால் 600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.\nமக்கள் நலனுக்காக தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் - இராணுவத் தளபதி\nமுறையாக திட்டமிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்ற செயற்திட்டங்கள் காரணமாக நாட்டுக்குள் கொரோனா வைரஸ் பரவலை இயன்றளவு கட்டுப்படுத்த முடிந்துள்ளதாக தெரிவித்துள்ள இராணுவத்தளபதி...\n2020-04-10 17:56:14 இராணுவத் தளபதி சவேந்திர சில்வா Army\nஇந்தியாவிடம் திருமலை எண்ணெய் குதங்களை தற்காலிகமாக பயன்படுத்த அனுமதி கோரும் இலங்கை\n\"கொவிட் -19\" கொரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்கத்தை அடுத்து நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளில் எரிபொருள் தட்டுப்பாட்டையும்,\n2020-04-10 17:51:14 திருகோணமலை எண்ணெய்க் குதம் Trincomalee\nசட்டவிரோத செயற்பாடுகளுக்காக ஊரடங்கை பயன்படுத்துவோரைத் தேடி பொலிஸார் வலைவீச்சு\nகொரோனா வைரஸ் தொற்று பரவாது இருப்பதற்காக நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு அமுல் படுத்தப்பட்டுள்ளதுடன்,\n2020-04-10 17:47:27 ஊரடங்கு பொலிஸார் நிட்டம்புவ\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை\nஇலங்கையில் இன்று (10.04.2020) கொரோனா தொற்றுக்குள்ளான எவரும் இனங்காப்படவில்லை என சுகாதார பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.\n2020-04-10 17:39:58 இன்று கொவிட்-19 தொற்றாளர் இனங்காணப்படவில்லை\nசட்டவிரோத செயற்பாடுகளுக்காக ஊரடங்கை பயன்படுத்துவோரைத் தேடி பொலிஸார் வலைவீச்சு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை\nமும்பையில் கொரோனா தொற்றுக்குள்ளான 70 க்கும் மேற்பட்ட செவிலியர்கள்\nசிறைச்சாலைகளுக்கு இடையில் பாதுகாப்பான தொலைத்தொடர்பு வலைப்பின்னல்\nஅனைத்து அரிசி ஆலைகளின் செயற்பாடுளும் அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/8926", "date_download": "2020-04-10T12:45:42Z", "digest": "sha1:MY7KE7P73CN63CITQJRJNKCWHW54ICKX", "length": 12570, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "தீர்வு வேண்டுமாயின் சமஷ்டி கோரிக்கையை தமிழர் தரப்பு கைவிடவேண்டியது அவசியம் - சம்பிக்க ரணவக்க | Virakesari.lk", "raw_content": "\nக.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் குறித்து வெளியான முக்கிய தகவல்..\nகுடும்பம், மக்களின் பாதுகாப்பை கருதியே சுய தனிமைப்படுத்தலை மேற்கொண்டுள்ளேன்- காதர் மஸ்தான்\nமீனவர்களிடம் இருந்து மீன்களை துரிதமாக கொள்வனவு செய்ய அரசாங்கத்தால் நிதி ஒதுக்கீடு\nகொரோனா அச்சத்தால் இடை நிறுத்தப்பட்ட காற்றாலை மின்சக்தி பணிகள் மீண்டும் ஆரம்பம்\nகாட்டிற்கு விறகுவெட்ட சென்ற குடும்பஸ்தர் மீது தாக்குதல் : புதுக்குடியிருப்பில் சம்பவம்\nநாடளாவிய ரீதியில் அனைத்து மருந்தகங்களும் தினமும் திறந்திருக்கும் \nயேமனில் முதலாவது கொரோனா தொற்றாளர் அடையாளம்\nதற்காலிகமாக மூடப்பட்ட குருணாகல் வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவு மீண்டும் திறப்பு\nமேல்மாகாணத்தில் தங்கியுள்ளவர்களுக்கு சுகாதார அதிகாரிகளின் கோரிக்கையை அடுத்து ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு\nநாட்டின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 190 ஆக பதிவானது\nதீர்வு வேண்டுமாயின் சமஷ்டி கோரிக்கையை தமிழர் தரப்பு கைவிடவேண்டியது அவசியம் - சம்பிக்க ரணவக்க\nதீர்வு வேண்டுமாயின் சமஷ்டி கோரிக்கையை தமிழர் தரப்பு கைவிடவேண்டியது அவசியம் - சம்பிக்க ரணவக்க\nநாட்டில் நல்லிணக்கம் ஒன்று உருவாக்கப்பட வேண்டுமாயின், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டுமாயின் முதலில் தமிழ் அரசியல் கட்சிகளும், குழுக்களும் தமது பிரிவினைவாத இனவாத கொள்கைகளையும் சமஷ்டி கோரிக்கையையும் கைவிட வேண்டும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.\nதமிழர் தரப்பு கிடைக்காத ஒரு சமஷ்டி முறைமையினை எதிர்பார்த்து செயற்பட்டுவருகின்றது. எனினும் இலங்கையில் ஒருபோதும் சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆகவே சமஷ்டியை உடனடியாக கைவிட்டு ஒன்றிணைந்து எதிர்கால ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்ப முன்வர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nஅதிகார பகிர்வு தொடர்பில் தமிழர் தரப்பு சர்வதேச பிரதிநிதிகளிடம் வலியுறுத்திவரும் நிலையில் இது தொடர்பில் ஜாதிக ஹெல உறுமயவின் நிலைப்பாட்டை வினவியபோதே கட்சியின் பொதுச்செயலாளர் சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nசம்பிக்க ரணவக்க தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை சமஷ்டி கோரிக்கை ஜாதிக ஹெல உறுமய\nக.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் குறித்து வெளியான முக்கிய தகவல்..\nகடந்த வருட 2019 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் கணனி மயப்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2020-04-10 18:11:39 க.பொ.த. சாதாரண தர பரீட்சை பரீட்சை பெறுபேறுகள்\nகுடும்பம், மக்களின் பாதுகாப்பை கருதியே சுய தனிமைப்படுத்தலை மேற்கொண்டுள்ளேன்- காதர் மஸ்தான்\nஎனக்கு கொரோனா நோய் தொற்றுக்கான அறிகுறிகள் இல்லை என சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்திய பின்னரும், எனது குடும்பம் மற்றும் மக்களின் பாதுகாப்பை கருதியே சுய தனிமைப்படுத்தலில் உள்ளேன்.\n2020-04-10 18:05:56 கொரோனா குடும்பம் மக்கள்\nமீனவர்களிடம் இருந்து மீன்களை துரிதமாக கொள்வனவு செய்ய அரசாங்கத்தால் நிதி ஒதுக்கீடு\nமீனவர்கள் எதிர்கொண்டுள்ள அசௌகரியத்திலிருந்து அவர்களை விடுவிப்பதற்காக மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களால் பிடிக்கப்படும் மீன்களை துரிதமாக கொள்வனவு செய்வதற்காக அரசாங்கத்தால் 600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.\nகொரோனா அச்சத்தால் இடை நிறுத்தப்பட்ட காற்றாலை மின்சக்தி பணிகள் மீண்டும் ஆரம்பம்\nகொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த மாதம் இடை நிறுத்தப்பட்ட மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள நடுக்குடா காற்றாலை மின்சக்தி உற்பத்தி திட்டம் மின்சார தேவை காரணமாக மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2020-04-10 18:06:57 மன்னார் கொரோனா அச்சம் காற்றாலை மின்சக்தி\nகாட்டிற்கு விறகுவெட்ட சென்ற குடும்பஸ்தர் மீது தாக்குதல் : புதுக்குடியிருப்பில் சம்பவம்\nமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மருதங்குளம் பகுதியில் காட்டிற்குள் விறகு வெட்ட சென்ற குடும்பஸ்தர் ஒருவர் தாக்கப்பட்ட நிலையில் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.\n2020-04-10 18:04:50 முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு காடு\nக.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் குறித்து வெளியான முக்கிய தகவல்..\nகுடும்பம், மக்களின் பாதுகாப்பை கருதியே சுய தனிமைப்படுத்தலை மேற்கொண்டுள்ளேன்- காதர் மஸ்தான்\nகாட்டிற்கு விறகுவெட்ட சென்ற குடும்பஸ்தர் மீது தாக்குதல் : புதுக்குடியிருப்பில் சம்பவம்\nசட்டவிரோத செயற்பாடுகளுக்காக ஊரடங்கை பயன்படுத்துவோரைத் தேடி பொலிஸார் வலைவீச்சு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-04-10T11:57:46Z", "digest": "sha1:GC4V2XCV7G5HMRM4OPL7SQPSIBYV46TK", "length": 7167, "nlines": 87, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அரச மரக் கூட்டுத்தாபனம் | Virakesari.lk", "raw_content": "\nநாடளாவிய ரீதியில் அனைத்து மருந்தகங்களும் தினமும் திறந்திருக்கும் \nசிறைச்சாலைகளுக்கு இடையில் பாதுகாப்பான தொலைத்தொடர்பு வலைப்பின்னல்\nபொரளையில் பஸ் - அம்பியூலன்ஸ் மோதி விபத்து : 6 பேர் காயம்\nகொரோனா தொற்று பரவல் அடுத்த வாரமளவில் குறையும் சாத்தியம் 2 ஆம் சுற்றுப்பரவல் ஆரம்பிக்கும் என்றும் எச்சரிக்கை \nஅரசாங்கம் மருத்துவ உபகரணங்களுக்காக முதலீடு செய்வதில் தயக்கம் காட்டுவதன் காரணம் என்ன \nநாடளாவிய ரீதியில் அனைத்து மருந்தகங்களும் தினமும் திறந்திருக்கும் \nயேமனில் முதலாவது கொரோனா தொற்றாளர் அடையாளம்\nதற்காலிகமாக மூடப்பட்ட குருணாகல் வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவு மீண்டும் திறப்பு\nமேல்மாகாணத்தில் தங்கியுள்ளவர்களுக்கு சுகாதார அதிகாரிகளின் கோரிக்கையை அடுத்து ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு\nநாட்டின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 190 ஆக பதிவானது\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: அரச மரக் கூட்டுத்தாபனம்\nஅரச மரக் கூட்டுத்தாபனத்தின் அனுராதபுர பிரதேச அலுவலகம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு\nஅரச மரக் கூட்டுத்தாபனத்தின் ஐம்பதாண்டு நிறைவு விழாவுடன் இணைந்ததாக புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள அனுராதபுரம் புதிய பிரதேச...\nஇரு உயரதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு\nஜனாதிகதி செயலகத்தின் முன்னாள் பிரதானி மற்றும் அரச மரக்கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் ஆகியோருககு விலக்கமறில் நீடிக்கப்பட்டு...\nஅரச மரக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக சாந்த பண்டார\nஅரசாங்க மரக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக முன்னாள் பிரதி அமைச்சரான சாந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅநுருத்த பொல்கம்பொல அரச மரக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக நியமனம்\nஅரச மரக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக அநுருத்த பொல்கம்பொல நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு உத்தியோக பூர்...\nசிறைச்சாலைகளுக்கு இடையில் பாதுகாப்பான தொலைத்தொடர்பு வலைப்பின்னல்\nஅனைத்து அரிசி ஆலைகளின் செயற்பாடுளும் அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு \nசாட் இராணுவத்தின் தாக்குதலில் 1000 பேகோஹராம் தீவிரவாதிகள் பலி\nநாட்டில் இதுவரை க���ரோனா தொற்றுக்குள்ளான 50 பேர் குணமடைந்தனர்\nதற்காலிகமாக மூடப்பட்ட குருணாகல் வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவு மீண்டும் திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=11508", "date_download": "2020-04-10T11:44:23Z", "digest": "sha1:DVHGT34I5HNTXURHF7GJOAG3XQYLFDYR", "length": 4475, "nlines": 104, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.tamilnewsonly.com/2017/09/blog-post_10.html", "date_download": "2020-04-10T12:55:09Z", "digest": "sha1:GZP2HHOW6IWHID24BGIU6QJNSO7HFG6L", "length": 12357, "nlines": 90, "source_domain": "www.tamilnewsonly.com", "title": "தைராய்டு பிரச்சனையை நீங்களே சரி செய்யலாம் அருமையான வழி இதோ - Tamil News Only", "raw_content": "\nHome Health & Beauty Tips தைராய்டு பிரச்சனையை நீங்களே சரி செய்யலாம் அருமையான வழி இதோ\nதைராய்டு பிரச்சனையை நீங்களே சரி செய்யலாம் அருமையான வழி இதோ\nதற்போதைய காலத்தில், பெரும்பாலான மக்கள் கழுத்துப் பகுதியில் இருக்கும் தைராய்டு சுரப்பியின் பிரச்சனை காரணமாக பெரிதும் அவஸ்தைப் படுகின்றார்கள்.\nதைராய்டில் சுரக்கப்படும் ஹார்மோன்கள், உடலின் பல்வேறு முக்கிய செயல்களுடன் தொடர்பு கொண்டுள்ளது.\nஎனவே இந்த ஹார்மோன்களின் உற்பத்தியில் ஏற்படும் பிரச்சனை காரணமாக தைராய்டு மற்றும் பல்வேறு உடல் உபாதை பிரச்சனைகளும் ஏற்படுகிறது.\nஎனவே இந்த தைராய்டு பிரச்சனையை இயற்கை வழியில் குணப்படுத்துவதற்கு, சூப்பரான டிப்ஸ் இதோ\nதினமும் தேங்காய் எண்ணெயை ஒரு டேபிள் ஸ்பூன் குடித்து வந்தால், தைராய்டு சுரப்பி ஊட்டம் அடையும். மேலும் தைராய்டு சுரப்பி மற்றும் செரிமான மண்டலம் ஆகியவற்றின் ஆரோக்கியம் மேம்படும்.\nஆட்டு எலும்பை குழம்பு வைத்து, அடிக்கடி சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள சத்துக்கள், தைராய்டு சுரப்பியில் உள்ள பிரச்சனைகளை சரிசெய்து, அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.\nகடலில் கிடைக்கும் கடற்பாசி மற்றும் கடற்பூண்டில் அயோடின் சத்துக்கள் மற்றும் சக்தி வாய்ந்த சில உட்பொருட்கள் அதிகமாக நிறைந்துள்ளது. எனவே கடற்பாசியை சூப் செய்து அடிக்கடி குடித்தால், தைராய்டு பிரச்சனை ஏற்படாது.\nதினமும் நாம் யோகா, தியானம் போன்ற மனதிற்கு அமைதியை தரக்கூடிய உடற்பயிற்சிகளை செய்வதுடன், அன்றாடம் க்ளூட்டன் உணவுகள் மற்றும் விட்டமின் A, D, K, போன்ற சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வர வேண்டும்.\nதைராய்டு பிரச்சனையை நீங்களே சரி செய்யலாம் அருமையான வழி இதோ Reviewed by Unknown on 07:28 Rating: 5\n80 வயசு பாட்டி போட்ட குத்தாட்டம் - செம்ம வைரல் வீடியோ\n நான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n இந்த 5 விதியை ஃபாலோ பண்ணுங்க \nவீடியோ: இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் தல தோனியின் புதுவிதமான ஸ்டம்பிங்.\nசாதா டிவியை ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் டிவியாக மாற்றுவது எப்படி\nஏழைகளின் ரத்தத்தை ருசி பார்க்கும்ஓநாய்கள்....படித்ததில் மனம்கலங்கிய பதிவு\nஎந்த வயதில் பெண்கள் செக்ஸில் ஆர்வமாக இருக்கிறார்கள் தெரியுமா..\nஇப்படி ஒரு பொண்டாட்டி மட்டும் கிடைச்சா.. அடா அடா அடா..\nஇதை படிச்சா ஆண்களுக்கு கோவம் வரும் ... ஆனா நல்லவங்களுக்கு கோவம் வராது.\n80 வயசு பாட்டி போட்ட குத்தாட்டம் - செம்ம வைரல் வீடியோ\n80 வயசுல நடக்குறதே ரொம்ப கஷ்டம். ஆனா இங்க இந்த பாட்டி குத்தாட்டம் போடுது. இந்த வீடியோ இப்போ வைரலா பரவிட்டு வருது. இதோ வீடியோ பாருங்க...\nநினைத்த காரியம் இனிதே நடக்க வேண்டுமா\nஅபிஷேகம் நினைத்த காரியம் இனிதே நடக்க வேண்டுமாஇந்த அபிஷேகம் செய்யுங்க நாம் நினைத்த காரியம் கைகூடுவதற்கு இறைவனுக்கு சிறப்பு அபிஷேக வழ...\n நான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\nஇளம் வயதில் ஒரு மகனுடன் வாழும், ஒரு நடுவயது விதவை தாய் தாம்பத்திய உறவில் நாட்டம் கொள்வது பற்றி பதிவு செய்த உண்மை கதை. உடலுறவு என்பது உயி...\n இந்த 5 விதியை ஃபாலோ பண்ணுங்க \nஇன்றைக்கு தட்டையான வயிறு தான் பலரது எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது. இதற்காகவே எக்கச்சக்கமான மெனக்கெடல்கள் எடுப்பதற்கும் தயராகத்தான் இருக்கி...\nஏழைகளின் ரத்தத்தை ருசி பார்க்கும்ஓநாய்கள்....படித்ததில் மனம்கலங்கிய பதிவு\nஆலங்குளம் #SBI வங்கியில் வரிசையில் ஒரு 75 வயது மதிக்கதக்க பாட்டியின் OAP அக்கவுண்டில் பென்சன் பணம் 1000 ரூபாயில் மினி்மம் பேலன்ஸ் இல்லாத...\nவீடியோ: இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் தல தோனியின் புதுவிதமான ஸ்டம்பிங்.\nகிரிக்கெட் உலகில் நம்ம தல தோனிக்கு நிகரான விக்கெட் கீப்பர் யாருமே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு அவர் சிறப்பாக ஆடி வருகிறார். ...\nஎந்த வயதில் பெண்கள் செக்ஸில் ஆர்வமாக இருக்கிறார்கள் தெரியுமா..\nஎந்த வயதில் பெண்கள் செக்ஸில் முழுதிருப்தி அடைவதாக ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. செக்ஸ் விஷயத்தில் ஆண்களுக்கும் பெண்களும் பெரிய அளவில் வித்...\nபெண்கள் அரட்டை அடிக்கும் போது இதைப் பற்றி தான் அதிகம் பேசுவார்களாம்…\nபெண்கள் கும்பல் கூடி அரட்டை அடிக்க ஆரம்பித்தால் நேரம் காலம் தெரியாமல் அரட்டை அடிப்பார்கள், அப்படி என்னத்தை பற்றி தான் பேசுவார்களோ என்...\nசெரிமான பிரச்சனைகளைப் போக்கும் சில பாட்டி வைத்தியங்கள்\nஒவ்வொருவரும் மாதம் ஒருமுறையாவது செரிமான பிரச்சனையால் அவஸ்தைப்படுவோம். இதற்கு உண்ணும் மோசமான உணவுகள் செரிமான மண்டலத்தின் இயக்கத்தைப் பாதி...\nகர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வது பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்\nஒவ்வொரு தம்பதிகளுக்கும் கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்ளலாமா கூடாதா என்ற சந்தேகம் எழும். இதுக்குறித்து பலரும் பலவிதமாக கூறுவார்கள். யார் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/spiritual/03/166378?ref=archive-feed", "date_download": "2020-04-10T12:17:40Z", "digest": "sha1:AXKWV5UG4RYVKQ6TCQ6XFAMZONTFCNWH", "length": 7131, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "வீட்டில் எந்த திசையில் கிணறு தோண்ட வேண்டும்? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவீட்டில் எந்த திசையில் கிணறு தோண்ட வேண்டும்\nவீடு காட்டுவது முதல் வீட்டில் கதவு, சமையல் அறை, ஜன்னல் போன்ற அனைத்தும் எந்த திசையில் அமைக்க வேண்டும் என்பதற்கு ��ாஸ்து சாஸ்திரத்தில் குறிப்புகள் கூறப்பட்டுள்ளது.\nஅதன்படி, நம் வீட்டில் எந்த திசையில் கிணறு அமைப்பது அதிர்ஷ்டமாக இருக்கும் என்பது பற்றி பார்க்கலாம்.\nஎந்த திசையில் கிணறு அமைக்க வேண்டும்\nஒரு வீட்டு மனையின் வடகிழக்கு திசையில் கிணறு தோண்ட வேண்டும். அந்த திசையில் சௌகரியப்படாவிட்டால், வடக்கு திசையில் தோண்டலாம்.\nகிணறு மட்டுமில்லாமல் போர் போடுதல், கீழ்நிலை நீர்தேக்கத் தொட்டி ஆகியவற்றை அமைப்பதற்கும் இதே திசைகளை பயன்படுத்த வேண்டும்.\nஆனால் எக்காரணம் கொண்டும் தென்கிழக்கு திசையில் மட்டும் வீட்டு மனையின் மையப்பகுதி ஆகியவற்றில் கிணற்றை அமைக்கக் கூடாது.\nமேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/one-sim-9-numbers-blackberry-plans-roll-virtual-sim-009194.html", "date_download": "2020-04-10T13:22:40Z", "digest": "sha1:X3X572GQU4F4V6WYLG6LAPU627V5FNXG", "length": 14027, "nlines": 230, "source_domain": "tamil.gizbot.com", "title": "One SIM, 9 Numbers? BlackBerry plans to roll out Virtual SIM - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ விலை இதுதானா கசிந்த தகவல் என்ன சொல்கிறது\n3 hrs ago வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி.\n3 hrs ago என்ன என்ன அம்சங்களோ Honor Play 4T Pro, Honor Play 4T போனினிலே: திறந்து பார்த்தால் தெரிந்துவிடும்\n3 hrs ago கொரோனாவை அழிக்க கைகொடுக்கும் பிளாஸ்மா தெரபி - களத்தில் குதித்த கேரளா பிளாஸ்மா தெரபி என்றால் என்ன\n4 hrs ago மக்களை குழப்பும் வாட்ஸ்ஆப் மூன்று டிக் விவகாரம்.\nMovies முதல்ல 25 கோடி.. இப்போ மேலும் 3 கோடி.. அள்ளித் தரும் அக்‌ஷய் குமார்.. ஆச்சர்யத்தில் பாலிவுட்\nLifestyle படுக்கைக்கு செல்வதற்கு முன் நீங்க இதை செய்வது உங்க இல்லற வாழ்க்கைக்கு ரொம்ப நல்லதாம்...\nNews கொரோனாவுக்கு திருச்சியின் முதல் வெற்றி.. குணமடைந்தார் ஈரோடு இளைஞர்.. மருத்துவர்கள் நெகிழ்ச்சி\nAutomobiles ரூ.1 லட்சத்தில் விற்கப்பட்ட டாடா நானோ மற்றும் சஃபாரி ஸ்ட்ரோம் கார��களின் விற்பனை இந்தியாவில் நிறுத்தம\nFinance அது என்னங்க 5 லட்சம் வருமான வரி ரீ ஃபண்ட் விவகாரம்\nSports வர்றியா.. யாருகிட்ட ஜாஸ்தியா இருக்குன்னு பார்ப்போமா கிரிக்கெட்டுடன் நேருக்கு நேர் மோதிய WWE\nEducation மதுரையில் கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரே சிம் கார்டு ஆனால் ஒன்பது நம்பர் பயன்படுத்த முடியும், இது ப்ளாக்பெரி பாஸ்\nஉலக பிரபலமான ப்ளாக்பெரி நிறுவனம் விர்ச்சுவல் சிம் ப்ரோவிஷனிங் எனும் தொழில்நுட்ப சேவையினை இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கின்றது. இந்த சேவையின் மூலம் ஒரே சிம் கார்டினை கொண்டு ஒன்பது நம்பர்கள் வரை ஒரே கருவியில் பயன்படுத்த முடியும்.\nமாதம் முப்பது லட்சம் டூயல் சிம் கொண்ட மொபைல்கள் விற்பனையாகும் நாட்டில் இந்த சேவை நல்ல வரவேற்பை பெறும் என்பதோடு பலருக்கும் இது பயனுள்ளதாகவும் இருக்கும் என ப்ளாக்பெரி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுனில் லால்வானி தெரிவித்தார்.\nஇந்த சேவைக்கான தொழில்நுட்பம் தற்சமயம் தயாராக உள்ளது, இருந்தும் இதற்கான அனுமதி பெறுவது, சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் சுனில் தெரிவித்தார்.\n128ஜிபி உடன் பட்டைய கிளப்பும் பிளாக்பெரி- ரெட் எடிஷன்.\nஎன்ன என்ன அம்சங்களோ Honor Play 4T Pro, Honor Play 4T போனினிலே: திறந்து பார்த்தால் தெரிந்துவிடும்\nகுறைந்த விலைக்கு அசத்த வரும் பிளாக் பெரி கீ2 எல்இ.\nகொரோனாவை அழிக்க கைகொடுக்கும் பிளாஸ்மா தெரபி - களத்தில் குதித்த கேரளா பிளாஸ்மா தெரபி என்றால் என்ன\nகளமிறங்கியது ப்ளாக்பெர்ரி எவோல்வ் மற்றும் எவோல்வ் எக்ஸ் விலை எவ்வளவு தெரியுமா\nமக்களை குழப்பும் வாட்ஸ்ஆப் மூன்று டிக் விவகாரம்.\nஅதிரடி விலைகுறைப்பில் விற்பனைக்குவரும் பிளாக்பெர்ரி கீஒன் ஸ்மார்ட்போன்.\nGoogle அதிரடி அறிவிப்பு - அடுத்த இரண்டு மாதத்திற்கு 'இது' இலவசம்\nமுரட்டுத்தனமான அம்சங்கள்; நியாயமான விலை; மிரண்டுப்போன நோக்கியா, ஒன்ப்ளஸ்.\nபள்ளிக்கூடமாக மாறிய whatsapp: வீட்டுப்பாடம் முடிச்சாச்சா- படிப்பு முக்கியம் பாஸ்\nயாரெல்லாம் பிளாக்பெர்ரி அவ்ளோதான் என்று கேலி செய்தது; இதோ பதிலடி.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nரெட்மி நோட் 9 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nகொரோனா பரவாமல் தடுக்க முதல்ல இத பண்ணுங்க: Facebook, tiktok-க்கு கோரிக்கை\nநோக்கியா 3.2 ஸ்மார்ட்போன் மாடலுக்கு புத்தம் புதிய அப்டேட்.\nகடலுக்கடியில் ஒளிரும் பச்சை நுண்ணுயிரிகள்.. செவ்வாயில் இதுபோல உயிர்கள் இருக்க சாத்தியமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/topic/%E0%AE%90%E0%AE%93%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-04-10T13:30:22Z", "digest": "sha1:W3MJA2X2VISOGWVV44PIJSQYAVKLPHZV", "length": 11444, "nlines": 157, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஐஓஎஸ் News, Videos, Photos, Images and Articles | Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்-இல் குறுந்தகவல்களை ஷெட்யூல் செய்வது எப்படி\nஸ்மார்ட்போன் யுகத்தில் ஞாபக மறதிக்கான வாய்ப்பு குறைந்து வருகிறது எனலாம். அன்றாட வாழ்வில் ஸ்மார்ட் சாதனங்களை பயன்படுத்துவோர், தங்களுக்கு நினைவில்...\nடெலிகிராம் ஐ ஓ.எஸ் அப்டேட்டை தடை செய்யும் ஆப்பிள்.\nமெசேஜிங் சேவை வழங்கும் ரஷ்ய நிறுவனமான டெலிகிராமின் ஐ ஓ.எஸ் அப்டேட்டிற்கு தடை விதித்துள்ளது ஆப்பிள் நிறுவனம். கடந்த ஏப்ரல் மாத மத்தியில் இருந்து அப...\nவாட்ஸ்ஆப்பில் சத்தமின்றி \"PIP MODE\" எனும் கனவு அம்சம் இணைப்பு.\nநேற்று காலையில் தான், வாட்ஸ்ஆப் ஒரு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது. அதாவது, புதிய டொமைன் ஒன்றை ரிஜிஸ்டர் செய்ததின் விளைவாக, ஸ்மார்ட்போனில் உள்ள வாட்ஸ்ஆ...\nவாட்ஸ்ஆப்பில் இரண்டு புதிய அம்சங்கள் இணைப்பு; யாருக்கெல்லாம் கிடைக்கும்\nகடந்த வாரம், வாட்ஸ்ஆப் அதன் பீட்டா பதிப்பில், மிக நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட மொபைல் நம்பர் சேன்ஜ் அம்சத்தினை உருட்டிய கையயோடு, இன்று ஐபோன்களு...\nசத்தமின்றி வாட்ஸ்ஆப்பில் ஒரு புதிய அம்சம் இணைப்பு.\nவாட்ஸ்ஆப் இன்று, மிகவும் அமைதியாக அதன் ஆண்ட்ராய்டு பீட்டா ஆப்பில் ஒரு புதிய அம்சத்தை உருட்டியுள்ளது. அது வேறு எந்த அப்டேட்டும் அல்ல, மிக நீண்ட காலமா...\nஅப்டேட் செய்யவில்லை என்றால் அப்பட்டமாகிடும், ஆப்பிள் எச்சரிக்கை.\nநமக்கு உடம்பு சரியில்லை என்றால் மருத்துவமனைக்குச் செல்வதை போல, ஸ்மார்ட்போன்களையும் கவனமாகப் பார்த்து கொள்ள வேண்டும். அடிக்கடி அப்டேட் செய்வதில் ...\nஆப்பிள் உருவான விதம் - புகைப்படங்களில் ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஸ்டீவ் வோஸ்நியாக்\nஆப்பிள் நிறுவனம் துவக்கத்தில் உருவான வ��தத்தினை தான் இங்கு புகைப்படங்களில் பார்க்க இருக்கின்றோம். துவக்கத்தில் ஆப்பிள் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட ...\nஆப்பிள் வாட்ச் பயன்படுத்த எளிய தந்திரங்கள்\nஉலகமே எதிர்பார்த்த ஆப்பிள் வாட்ச் வெளியாகி அதன் விற்பனையும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. வழக்கம் போல ஆப்பிள் வாட்ச் குறித்த பல செய்திகள் இணையத்...\nஆப்பிள் ஏன் ஆப்ஸ்களை நிராகரிக்கின்றது என தெரியுமா\nஆப்பிள் நிறுவனம் சும்மாவே ஆப்ஸ்களை அனுமதிப்பதில்லை என பல குற்றச்சாட்டுகள் இருக்கின்றது, ஆனால் ஆப்பிள் அவ்வாறு செய்ய காரணம் தெரியுமா உங்களுக்கு, க...\nஆப்பிள் குவாட்காப்டர் இப்படி தான் இருக்கும் என்கிறார் இதன் வடிவமைப்பாளர்\nபல பிரபல நிறுவனங்களும் டிரோன்களை தாயரிப்பதில் ஆர்வம் செலுத்தி வரும் நிலையில் ஆப்பிள் நிறுவனமும் டிரோன்களை தயாரிக்கலாம் என்று கருதிய ஜெர்மன் வடிவ...\nஏம் பா தம்பி படுக்கையில் ஐபோனை யூஸ் பன்னியா\nஉலகம் முழுவதிலும் அதிகம் பேர் பயன்படுத்தும் போன்களில் ஒன்றாக இருக்கும் ஐபோன்களை படுக்கையில் பயன்படுத்த கூடாது என்ற செய்தி வேகமாக பரவி வருகின்றது...\nபுதிதாக ஸ்மார்ட்போன் வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஒவ்வொரு வாரமும் பல விதங்களில் புதிய தொழில்நுட்பங்களோடு எக்கச்சக்கமாக ஸ்மார்ட்போன்கள் வெளியாகின்றன. சந்தையில் நிலவும் போட்டி காரணமாக பல நிறுவனங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/07/26/16854/", "date_download": "2020-04-10T11:45:09Z", "digest": "sha1:7PFC4MFWV4RQTUT6FLII4KL3VNLFXPYM", "length": 10236, "nlines": 150, "source_domain": "www.itnnews.lk", "title": "தாய்லாந்து மாணவர்கள் மீட்பு சம்பவத்தை அடிப்படையாக கொண்டு 6 திரைப்படங்கள் - ITN News", "raw_content": "\nதாய்லாந்து மாணவர்கள் மீட்பு சம்பவத்தை அடிப்படையாக கொண்டு 6 திரைப்படங்கள்\nபொது சுகாதார பரிசோதகர் அலுவலகத்தின் ஊடாக தானசாலைகளை பதிவு செய்யும் நடவடிக்கை 0 15.ஜூன்\nசூடானில் பாதுகாப்பு படை வீரர்கள் 27 பேருக்கு மரணதண்டனை 0 31.டிசம்பர்\nமீண்டும் சூர்யா படத்தில் நடிக்கும் ஜோ.. 0 15.ஜூலை\nதாய்லாந்து குகையில் சிக்கியிருந்த மாணவர்கள் மீட்கப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக கொண்டு 6 திரைப்படங்களை தயாரிப்பதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 5 வெளிநாட்டு திரைப்பட நிறுவனங்கள் இதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக தாய்லாந்து கலாசார அமைச்சு தெரிவித்துள்ளது. தாய்லாந்து தயாரிப்பு நிறுவனமொன்றும் திரைப்படத்தை தயாரிக்கவுள்ளது. டிஸ்கவரி தொலைக்காட்சி தேடுதல் தொடர்பில் நான்கு மணித்தியால நிகழ்ச்சியொன்றை தயாரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nயாழ் கொட் டெலன்ட் (Jaffna Got Talent) நிகழ்ச்சி\nகதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வேடத்தில் ரெஜினா\nமஞ்சு வாரியரை பாராட்டிய ரஜினி\nஜெயலலிதா போலவே தோற்றத்தில் கங்கனா : ரசிகர்கள் பாராட்டு\nஇந்தியன் -2 படப்பிடிப்பில் கிரேன் அறுந்து விழுந்ததில் 3 பேர் பரிதாபமாக பலி\nஉள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க\nவஜிரா சித்ரசேனாவுக்கும் – மறைந்த பேராசிரியர் இந்திரா தசநாயக்கவுக்கும் பத்மபூஷண விருது\nதிரைப்பட கூட்டுத்தாபனம் மீண்டும் திரைப்பட விநியோகம்\nநடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா திருமணம் : பிரபலங்கள் வாழ்த்து\n34வது கலாபூசணம் அரச விருது விழா ஜனாதிபதி தலைமையில்\nதேச பிதா திரைப்படம் இன்று கட்சிக்கு..\nகதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வேடத்தில் ரெஜினா\nமஞ்சு வாரியரை பாராட்டிய ரஜினி\nஜெயலலிதா போலவே தோற்றத்தில் கங்கனா : ரசிகர்கள் பாராட்டு\nஇந்தியன் -2 படப்பிடிப்பில் கிரேன் அறுந்து விழுந்ததில் 3 பேர் பரிதாபமாக பலி\nமகளிர் உலக கோப்பை கிரிக்கெட் விளம்பர தூதராக சிவகார்த்திகேயன்\n2ம் கட்டத்தை அடைந்தது ‘பொன்னியின் செல்வன்’\nஅந்த படத்தில் நான் நடித்தது என் மகளுக்கு பிடிக்கவில்லை : நடிகை கஜோல்\nஒரே படத்தில் நடிகையாகவும் தயாரிப்பாளராகவும் களமிறங்கும் நடிகை\nஒரே நேரத்தில் மூன்று படங்களில் ஒப்பந்தமாகியுள்ள ஜான்வி\n92 வது ஒஸ்கார் விருது விழா\nஎனது முன்னைய வாழ்க்கையை நினைக்க கடினமாக இருக்கிறது\nதனக்கு ஆண் குழந்தை பிறக்க போகிறது என்று டுவிட்டரில் அறிவித்த நடிகை\nபிரியங்கா சோப்ராவை நல்லெண்ண தூதர் பதவியிலிருந்து நீக்குமாறு பாகிஸ்தான் கடிதம்\nகர்ப்பத்துடன் யோகாவை தொடரும் எமி\nயாழ் கொட் டெலன்ட் (Jaffna Got Talent) நிகழ்ச்சி\nவஜிரா சித்ரசேனாவுக்கும் – மறைந்த பேராசிரியர் இந்திரா தசநாயக்கவுக்கும் பத்மபூஷண விருது\nசிறிய வயது இசையமைப்பாளர் என்ற பெருமை பெருமைக்கு உரித்தாகும் லிடியான்\nபாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு விரைவில் திருமணம்\nபிரபல கர்நாடக சங்கீத கலைஞர் ஸ்ரீ ஆருரனின் உலக சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/130310", "date_download": "2020-04-10T14:08:08Z", "digest": "sha1:7XAAS3ZCM5FN3ZG6PU7YA4CTEAG67ER3", "length": 16664, "nlines": 122, "source_domain": "www.jeyamohan.in", "title": "வருக்கை, ஆனையில்லா- கடிதங்கள்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–9\nபூனை, சக்திரூபேண, பழையதுமோடை- கடிதங்கள் »\nவருக்கை கதையை வாசித்துக்கொண்டிருந்தபோது தங்கன் என்ற பெயரும் பலாப்பழச்சுளைகளும் மனதிலே ஒன்றாக ஆகிவிட்டன. எங்களூரில் தங்கன்சுளை என்றுதான் சொல்வார்கள். பொன்னிறமான வரிக்கைச்சுளைகள்.\nஅவள் அந்த சம்புடத்தை எடுத்து முகர்ந்து பார்க்கிறாள். அதில் அந்தச் சுளைகளின் மணம். பொன்னிறத்தின் மணம். அது அவளை மலரச் செய்கிறது. கிருஷ்ணனின் மணம். மனம்கவர்ந்த கள்வனின் மணம். சோரன் என்றுதானே கிருஷ்ணனைச் சொல்வார்கள்\nவருக்கை கதையில் கள்வனை ஏன் பெண்களுக்குப் பிடிக்கிறது என்று நினைத்துப் பார்த்தேன். காதலன் என்பவன் ஒரு கள்ளன். காதல் என்பதே களவு என்றுதானே சொல்லியிருக்கிறது. காதலை கள்வனாக பார்ப்பதனால்தான் கிருஷ்ணன் கள்வனானான்.\nசங்ககாலம் முதல் அப்படித்தான். கபிலரின் கலித்தொகையில் ஒரு பாடல்\nஉண்ணு நீர் விக்கினான்” என்றேனா, அன்னையும்\nதன்னைப் புறம்பு அழித்து நீவ, மற்று\nஎன்னைக் கடைக் கண்ணால் கொல்வான் போல் நோக்கி\nநகைக்கூட்டம் செய்தான் அக்கள்வன் மகன்.\nஎன்று சங்கப்பாடலில் வருகிறது. துணிச்சலாக தலைவி வீட்டுக்கே சென்று தலைவியின் கையைப்பிடித்து இழுத்தான். அம்மா வந்ததும் அப்படியே சமாளிக்கிறான். அவளும் அவனை விட்டுக்கொடுக்கவில்லை. அம்மா அவன் முதுகை நீவ அவளை கொல்வதுபோல பார்த்துச் சிரிக்கிறான். அவனை கள்வன்மகன் என்று செல்லமாகச் சொல்கிறாள்\nஅந்த சங்ககாலத் தலைவி சொன்னதைத்தான் இன்றைக்கு இந்த கிராமத்துத் தலைவியும் சொல்கிறாள். நாணத்துடன் “கள்ளனா\nமுதலில் நான் சிரித்துச் சிரித்து வாசித்தேன். அதிலுள்ள வசனங்கள்தான் முக்கியமான சிரிப்பு. அவை எந்த மனநிலையில் சொல்லப்படுகின்றன என்பது. அந்த வசனத்தைச் சொல்பவரின் முகம் உடனே கண்ணுக்குத் தெரிகிறது. இந்தக்கதையின் கலையழகே ஒரு பெரிய சமூக சித்திரமே கண்முன் வந்துவிடுகிறது என்பதுதான்.\nஅதன்பிறகு வாசித்தபோது ஒன்று தெரிந்தது. நுட்பமான பகடியாக இங்கே கரடிநாயர், அல்லது மொத்த நாயர்களும்தான் கேலி செய்யப்படுகி���ார்கள். ‘இவனுகளாலே ஒரு ஆனைக்கு இங்க மானம் மரியாதையா ஜீவிக்க முடியாம போச்சே’ என்ற கரடி நாயரின் மனத்துயரம்தான் மையக்கரு. அவரை போட்டு வறுத்து எடுக்கிறது கூட்டம். ஒருபக்கம் வேதக்காரர்கள். இன்னொருபக்கம் காணிக்காரர்கள். நடுவே மாட்டிக்கொண்ட பழைய வீடு வேறு. அதை அப்படியே விட்டுவிட்டால் என்ன என்று சொல்லும் மகன் வேறு. என்ன செய்வார்\nநான் ஆனையில்லா கதையை வாசித்துச் சிரித்துக்கொண்டிருந்தேன். என் அப்பாவிடம் சொன்னேன். அவர் அந்தக்காலத்தில் தஞ்சையில் இதேபோல நடந்த சில கதைகளைச் சொல்லிக்கொண்டிருந்தார். ஒரு மாட்டுவண்டி கிணற்றில் சரிந்துவிட்டது. மூன்றுநாள் ஆகியது வெளியே எடுக்க\nஅந்தக்காலத்தில் டிவி இல்லாமல் கிராமங்களில் இதேபோல வேடிக்கைபார்க்கவேண்டிய நிகழ்ச்சிகள்தான் ஒரே கேளிக்கை. சினிமாபோல இதையெல்லாம் ரசித்திருக்கிறார்கள். இன்றைக்கு இவ்வளவு கூட்டம் கூடுமா என்பதே சந்தேகம்தான்.\nஅதை வாசிக்கும்போது தோன்றியது பிற இடங்களில் பெரிய பிரச்சினையாக இருப்பதை மிக சின்னதாக ஆக்கி விடுகிறர்கள் கிராமங்களில் என்று. அந்த பிரச்சினையிடம் போய் நீ பெரிய பிரச்சினையே இல்லை என்று மந்திரம்போட்டால் என்ன செய்யமுடியும் நாம் பெரிய பெரிய சிக்கலாக நினைக்கும் பல விஷயங்களுக்கு ஊரில் எளிமையான விடைகளை வைத்திருப்பதைக் காணலாம்.\nமலைபோல வந்ததை எலிபோல ஆக்குவதுதான் இந்தக்கதை. ஓர் இடத்தில் யானை வீட்டை உடைத்து உள்ளே புகுந்துவிட்டதை கிண்ணத்திலே எலி விழுந்ததைப்போல என்று ஒருவர் சொல்கிறார்\nஎண்ண எண்ணக்குறைவது, வருக்கை -கடிதங்கள்\nயா தேவி, ஆனையில்லா, பூனை -கடிதங்கள்\nதவளையும் இளவரசனும், ஆனையில்லா, பூனை – கடிதங்கள்\nஅனலுக்கு மேல், இடம் -கடிதங்கள்\nஅரூ அறிவியல் புனைகதை போட்டி முடிவுகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/keep-law-and-order-tripura-says-rajnath-singh", "date_download": "2020-04-10T12:53:21Z", "digest": "sha1:WNTFCTLDKMVIOJD4POPZ2MA7JGRBRPW3", "length": 11678, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "திரிபுராவில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும்! - ராஜ்நாத் சிங் அறிவுரை! | keep law and order in tripura says rajnath singh | nakkheeran", "raw_content": "\nதிரிபுராவில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் - ராஜ்நாத் சிங் அறிவுரை\nதிரிபுரா மாநிலத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கக் கோரி அம்மாநில முதல்வர் மற்றும் டி.ஜி.பி.க்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவுரை வழங்கியுள்ளார்.\nதிரிபுரா மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்றுள்ளது. இந்நிலையில், அம்மாநிலத்தில் உள்ள சி.பி.எம். அலுவலகங்கள் மீது பா.ஜ.க.வினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். நேற்று பெலோனியாவில் இருந்த ரஷ்ய புரட்சியாளர் லெனின் சிலையை புல்டோசர் மூலம் இடித்துத் தள்ளினர். இந்த செய்தி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nபா.ஜ.க. தலைமையிலான அரசு இன்னமும் ஆட்சிப் ��ொறுப்பை ஏற்பதற்கு முன்பாகவே இம்மாதிரியான தாக்குதல்கள் அங்கு தொடர்ந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அம்மாநில ஆளுநர் ததகட்டா ராய் மற்றும் டி.ஜி.பி. சுக்லா ஆகியோருக்கு தொலைபேசி மூலம் அழைப்புவிடுத்து, புதிய அரசு அங்கு ஆட்சியமைக்கும் வரை மாநிலத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் மற்றும் மாநிலத்தில் நடத்தப்படும் வன்முறைத் தாக்குதல்களைக் கட்டுக்குள் கொண்டுவரவேண்டும் என அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபிரபல தொழிலதிபர் செய்த உதவி... திமுக, அதிமுகவை அதிர வைத்த தொழிலதிபர்... பாஜகவில் இணைய திட்டம்\n\"தமிழக கம்யூனிஸ்டுகளின் காதுகளில் பஞ்சு\"... பாஜகவின் எஸ்.வி.சேகர் சர்ச்சை கருத்து\nகரோனா வைரஸின் 100-ஆவது நாள்... யாரும் அரசியலாக்காதீர் பதற்றமாக இருக்கிறது... பாமக நிறுவனர் ராமதாஸ் அதிரடி\n\"கெட்டிக்காரன் புளுகு போல் எட்டு நாள் அல்ல, எட்டு மணி தான்\"... அமெரிக்கா அதிபர் ட்வீட் குறித்து எச்.ராஜா கருத்து\n\"36 மாவட்டங்களில் கவனமுடன் இருக்க வேண்டும்\" - ஐ.சி.எம்.ஆர் எச்சரிக்கை...\nஊரடங்கை மே 1 வரை நீட்டித்துக்கொண்ட மாநிலம்... அமைச்சரவையில் முடிவு\nஎந்த விழாக்களுக்கும் அனுமதி கூடாது- மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்\n - ஆளுநர் தமிழிசை பதிவு...\n''தயவுசெய்து நான் சொல்வதைக் கேளுங்கள்'' - எம்.எஸ்.பாஸ்கர் உருக்கமான வேண்டுகோள்\n'' - சோனாக்‌ஷி சின்ஹா காட்டம்\n“மாஸ்டர் உங்களை விரைவில் சந்திப்பார்”- படக்குழு அறிவிப்பு...\nஅமைச்சர் விஜயபாஸ்கரை முதல்வராக்குங்க... உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்டால் அதிர்ச்சியில் எடப்பாடி\nஊரடங்கு நீட்டிப்பு குறித்து பிரதமர் மோடி எதிர்க்கட்சி தலைவர்களுடன் பேசியது என்ன..\n முதல்வர்களுடன் அவசர ஆலோசனை... கோபத்தில் மோடி\nபிஜேபிக்கு எதிராக ஜக்கிவாசுதேவ்... மர்ம தீவாக ஈஷா யோகா மையம்... வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nமுதலில் டப்பிங் கொடுத்தார், அப்புறம் டஃப் கொடுத்தார் விக்ரம் - அஜித்... சில ஒற்றுமைகள் விக்ரம் - அஜித்... சில ஒற்றுமைகள் பழைய கதை பேசலாம் #4\nமுதல்வர் வீட்டருகே இருக்கும் டீ கடைக்காரருக்கு கரோனா... ஈஷா மையத்தை விட்டது ஏன்\nகரோனா குறித்து முன்பே எச்சரித்த உளவுத்துறை... கண்டுகொள��ளாத மோடி... எமர்ஜென்சியை கொண்டு வர முடிவு\nகரோனா தொற்று: 21 போலீசாரை தனிமைபடுத்திக் கொள்ள உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/12/blog-post_56.html", "date_download": "2020-04-10T13:22:54Z", "digest": "sha1:QEB7RPEN6INJNFWUWEZVAE5CLHGQCGMJ", "length": 5028, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "யாழில் திடீர் சோதனை நடவடிக்கை - sonakar.com", "raw_content": "\nHome NEWS யாழில் திடீர் சோதனை நடவடிக்கை\nயாழில் திடீர் சோதனை நடவடிக்கை\nயாழ்ப்பாண பகுதியில் இன்று பாதுகாப்பு தரப்பினர் கூட்டாக இணைந்து திடீர் சோதனை நடவடிக்கைகளை நடாத்தியுள்ளனர்.\nவாள் வெட்டுக்குழுக்கள் மற்றும் சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோரை இலக்கு வைத்தே இச்சோதனை நடவடிக்கை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.\nகடந்த சில வருடங்களாக யாழில் வாள் வெட்டு, கொள்ளை உட்பட பல்வேறு குற்றச்செயல்கள் அதிகரித்து வந்திருந்த நிலையில் கோட்டா அரசு தொடர்ச்சியாக இராணுவத்தினரை பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-04-10T13:54:03Z", "digest": "sha1:CYEYTIVUWXQCMWDZA7T7MLYNPNURPRHP", "length": 5607, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சென்னைத் துறைமுகம் | Virakesari.lk", "raw_content": "\nபொறிஸ் ஜோன்சனின் உடல்நிலை குறித்து தந்தையின் கருத்து என்ன\nபிரான்சின் விமானதாங்கி கப்பலில் உள்ள பலரிற்கு வைரஸ்\nஐநா அமைதிப்படை வீரருக்கும் வைரஸ்\nஅமெரிக்காவில் அடுத்த வாரத்தில் முக்கிய பரிசோதனைகள் ஆரம்பம்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 4 பேர் குணமடைந்தனர் : 24 மணிநேரத்தில் எவரும் அடையாளம் காணப்படவில்லை\nநாடளாவிய ரீதியில் அனைத்து மருந்தகங்களும் தினமும் திறந்திருக்கும் \nயேமனில் முதலாவது கொரோனா தொற்றாளர் அடையாளம்\nதற்காலிகமாக மூடப்பட்ட குருணாகல் வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவு மீண்டும் திறப்பு\nமேல்மாகாணத்தில் தங்கியுள்ளவர்களுக்கு சுகாதார அதிகாரிகளின் கோரிக்கையை அடுத்து ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு\nநாட்டின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 190 ஆக பதிவானது\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: சென்னைத் துறைமுகம்\nமர்மமான முறையில் சீனக் கப்பலில் இந்தியா வந்த பூனை ; கொரோனோ வைரஸ் அச்சம்\nஇந்தியா, சென்னைத் துறைமுகத்திற்கு சீனாவிலிருந்து வந்தக் கப்பலில், கூண்டில் அடைக்கப்பட்ட நிலையில் பூனை ஒன்று இருந்ததால் ப...\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 4 பேர் குணமடைந்தனர் : 24 மணிநேரத்தில் எவரும் அடையாளம் காணப்படவில்லை\nக.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் குறித்து வெளியான முக்கிய தகவல்..\nகுடும்பம், மக்களின் பாதுகாப்பை கருதியே சுய தனிமைப்படுத்தலை மேற்கொண்டுள்ளேன்- காதர் மஸ்தான்\nகாட்டிற்கு விறகுவெட்ட சென்ற குடும்பஸ்தர் மீது தாக்குதல் : புதுக்குடியிருப்பில் சம்பவம்\nசட்டவிரோத செயற்பாடுகளுக்காக ஊரடங்கை பயன்படுத்துவோரைத் தேடி பொலிஸார் வலைவீச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amtv.asia/11803/", "date_download": "2020-04-10T11:26:46Z", "digest": "sha1:E3WQB3OBTL4OPPNUMHQICJ6I2ABJ3Y6F", "length": 4346, "nlines": 85, "source_domain": "amtv.asia", "title": "ATM மூலம் பணம் திருடும் மிஷுன்", "raw_content": "\nகல்யாணபுரம் குடிசை வாழ் மக்களுக்கு அரசி, மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது..\nரயான் ஹெல்மெட்ஸ் நிறுவனர் அமர் கொரோனா வடிவிலான ஹெல்மெட்டுகளை வழங்கி பொதுமக்களுக்கு காவல்துறையினருடன் இணைந்து விழிப்புணர்வு\nM Auto நிறுவனத்தின் மின்சார ஆட்டோக்கள் மூலம் வீடுகளுக்கே சென்று கொள்முதல்\nடாக்டர் சுனில் ஏற்பாட்டில் உங்களுக்காக சேரிடபிள் ட்ரஸ்ட் சென்னையில் காய்கறிகளை இலவசமாக வழங்கிினார்\nவேளச்சேரியில் உள்ள குரு நானக் கல்லூரியில் பொதுமக்களுக்கு ‘கொரோனா விழிப்புணர்வு’\nகொரோனா வைரஸ் விவகாரத்தில் கூகுளை (Google) வென்ற தமிழர்\nகுரானா நோய் தடுப்பு தனியார் தங்க நகை கடை சார்பில் விழிப்புணர்வு\nமாவட்ட செய்திகள் முகப்பு வணிகம்\nATM மூலம் பணம் திருடும் மிஷுன்\nATM மூலம் பணம் திருடும் மிஷுன்\nசெல்போன் பறிப்பு சம்பவத்தின்போது, தவறி விழுந்த பயணி உயிரிழந்தார்.\nகஜா புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை, 46 ஆக உயர்ந்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://newstm.in/sports/badminton/chinese-open-badminton-exit-pv-sindhu/c77058-w2931-cid295330-su6257.htm", "date_download": "2020-04-10T13:49:48Z", "digest": "sha1:KOSCXBQ33PBUJTSORSCRSJ6GS4NCOSYC", "length": 2411, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "சீன ஓபன் பேட்மிண்டன்: வெளியேறினார் பி.வி.சிந்து", "raw_content": "\nசீன ஓபன் பேட்மிண்டன்: வெளியேறினார் பி.வி.சிந்து\nசீன ஓபன் பேட்மிண்டன் தொடரில் இருந்து இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெளியேறினார்.\nசீன ஓபன் பேட்மிண்டன் தொடரில் இருந்து இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெளியேறினார்.\nஇந்த தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, தாய்லாந்தின் போர்ன்பவீ சோச்சுவோங் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், சோச்சுவோங் 21-12, 13-21,19-21 என்ற செட்கணக்கில் சிந்துவை வீழ்த்தினார். இதையடுத்து, இந்த தொடரில் இருந்து சிந்து வெளியேறினார்.\nமுன்னதாக, இந்தியா வீராங்கனை சாய்னா நேவால், தாய்லாந்து வீராங்கனை புசனன் ஓங்பாம்ருங்பானிடம் 10-21, 17-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.\nநாக்அவுட் சுற்று போட்டிகளில் பெண்கள் பிரிவில் இருவரும் வெளியேறியதால், சீனா ஓபன் பேட்மிண்டன் தொடரை வெல்லும் வாய்ப்பு கனவாகிபோனது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-04-10T11:58:24Z", "digest": "sha1:Z3RGOXJ5LNWC3FZSTKPGDNQYZUAPLESA", "length": 7142, "nlines": 78, "source_domain": "tamilthamarai.com", "title": "எதிர்க் கட்சி |", "raw_content": "\nசமூகவிலகல் என்பது கொரோனாவிற்கு சமூக தடுப��பு மருந்து\nதென் கொரியா: அதிபர் மூன் ஜே இன்- பிரதமர் மோடி ஆலோசனை\nஎதிர்க்கட்சிகளின் கூட்டணி உடைந்து சிதறும்\nகடந்த 2014 தேர்தலை விட வரும் 2019 மக்களவைத் தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்றி பாஜக கூட்டணி அமோக வெற்றிபெறும். எதிர்க்கட்சிகளின் கூட்டணி உடைந்து சிதறும் எனக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்ட முயற்சி நடக்கிறது. ......[Read More…]\nAugust,13,18, —\t—\tஎதிர்க் கட்சி, கூட்டணி, நரேந்திர மோடி\nஏழைத்தாயின் மகனான தாம் இருப்பதை எதிர்க் கட்சிகளால் பொறுக்க முடியவில்லை\nபிரதமர் நரேந்திரமோடி , பிற்படுத்தப்பட்ட மற்றும் ஏழைக் குடும்பத்தை சேர்ந்த ஒருவர், நாட்டின் பிரதமராக இருப்பதை தாங்கிக்கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள் ஆவேசத்துடன் செயல்படுவதாக தெரிவித்துள்ளார் பா.ஜ.க. தொடங்கப்பட்ட 38 ஆண்டு தினத்தையொட்டி, கட்சிநிர்வாகிகள் மற்றும் நாடாளுமன்ற ......[Read More…]\nApril,7,18, —\t—\tஎதிர்க் கட்சி, நரேந்திர மோடி, பா ஜ க\nமனிதாபிமானம் மற்றும் நல்ல வியாபாரம்\nஇன்றைக்கு நரேந்திர மோடிக்கு எதிராக ஊரெல்லாம் ஒரே பேச்சு அவர் ஹைட்ராக்ஸி–குளோரோ–குயின் மாத்திரைகளை அமெரிக்காவுக்கு பயந்து கொண்டு ஏற்றுமதிக்கு அனுமதித்து விட்டார் என்று. சமீபத்தில் உலகிலேயே மிக பெரிய விளையாட்டு அரங்கை திறந்து வைக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வந்ததையும், ...\nதென் கொரியா: அதிபர் மூன் ஜே இன்- பிரதமர் ...\nஇது ஒரு நீண்ட காலப்போர். நாம் சோர்ந்து � ...\nவாஜ்பாயின் கவிதையை நினைவூட்டிய மோடி\nபோதிய மருத்துவ உபகரணங்கள் இருப்பை உறு� ...\nஇந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க ரிசர்வ ...\nநிர்பயா வழக்கில் நீதி நிலைநாட்டபட்டுவ ...\nமக்கள் யாரும் பீதியடைய தேவையில்லை\nகரோனா வைரஸ் இந்திய மக்கள் அச்சம் கொள்� ...\nபொறுமை, திறமை, மதிநுட்பம் ஆகியவைதான், ம� ...\nநம் நாட்டின் பல்லுயிர் தொகுப்பு மொத்த � ...\nஉயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம \nஇரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் ...\nசிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு ...\nபித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)\nபித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2/", "date_download": "2020-04-10T12:10:43Z", "digest": "sha1:3ILHU4R2CL4N7LHPF5HIUWCTNVFW4EV7", "length": 5334, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "கருவேல |", "raw_content": "\nசமூகவிலகல் என்பது கொரோனாவிற்கு சமூக தடுப்பு மருந்து\nதென் கொரியா: அதிபர் மூன் ஜே இன்- பிரதமர் மோடி ஆலோசனை\nகருவேல் இலையின் மருத்துவக் குணம்\nகருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி நடுவில் துளை செய்து வலியுள்ள கண்ணை மூடச்செய்து அதன்மேல் வைத்து அதன்மேல் ஒரு வெற்றிலையை வைத்து சுத்தமான துணியினால் கட்டிவிடவேண்டும். ......[Read More…]\nDecember,19,14, —\t—\tஇருமல், கண்வலி குணமாக, கண்வலி குணமாகும், கருவேல, கருவேலன் பட்டை, கருவேலம் பிசினை, வயிற்றுப்போக்கு குணமாக, வெட்டுக் காயப் புண் ஆறி குணமாக, வெட்டுக்காயப் புண் ஆறி குணமாக\nமனிதாபிமானம் மற்றும் நல்ல வியாபாரம்\nஇன்றைக்கு நரேந்திர மோடிக்கு எதிராக ஊரெல்லாம் ஒரே பேச்சு அவர் ஹைட்ராக்ஸி–குளோரோ–குயின் மாத்திரைகளை அமெரிக்காவுக்கு பயந்து கொண்டு ஏற்றுமதிக்கு அனுமதித்து விட்டார் என்று. சமீபத்தில் உலகிலேயே மிக பெரிய விளையாட்டு அரங்கை திறந்து வைக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வந்ததையும், ...\nதியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ...\nமுற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் ...\nபொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/164192/news/164192.html", "date_download": "2020-04-10T13:13:44Z", "digest": "sha1:DITZLSIL4U3SBG7ET6X35J25VKESVVOC", "length": 7758, "nlines": 92, "source_domain": "www.nitharsanam.net", "title": "பெண்கள் உடலுறவை விட அதிகமாக உச்சம் காணும் செயல்பாடுகள்..!! : நிதர்சனம்", "raw_content": "\nபெண்கள் உடலுறவை விட அதிகமாக உச்சம் காணும் செயல்பாடுகள்..\nபொதுவாக இடுப்பை தொட்டால் பலருக்கும் கூச்சம் வரும். ஆனால், சிலருக்கு தான் காது மடலை தொட்டால் கூட கூச்சம் வரும்.\nஇது அவரவர் உடல் ரீதியான சமாச்சாரம். உடலுறவு, தாம்பத்திய வாழ்க்கை என்று எடுத்துக் கொண்டால், அதனால் வெளிப்படும் இன்ப உணர்வானது ஆண், பெண் இருவர் மத்தியிலும் பெரியளவில் வேறுபடுகிறது.\nஇதை பலரும் அறிந்திருப்பதில்லை. உண்மையில் உடலுறவில் ஈடுபடுவதை காட்டிலும் வேறு சில செயல் பாடுகள் மூலமாக பெண்கள் அதிக உச்சம் காண்கின்றனர்…\nகாது மடல் பகுதியில் முத்தமிடுத்தல் பெண்கள் அதிக இன்பம் காண வைக்கிறது. கழுத்தின் பின் புறம் பெண்களின் கழுத்து பகுதி மிகவும் செயன்சிடிவானது.இங்கு நுனி விரல் கொண்டு தீண்டுதல் மற்றும் முத்தமிடுவது பெண்களை பெரும் உணர்ச்சியடைய வைக்கும்.\nஉடலுறவில் ஈடுபடுவதை விட, பெண்கள் பின் முதுகு பகுதியில் மசாஜ் செய்வது அவர்களை உச்சம் அடைய வைக்கிறது.\nஇது பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. கால் விரல்களில் முத்தமிடுவது பெண்களை அதிக இன்பமடைய வைக்கிறது. மூக்கு சற்று வினோதமாக இருப்பினும் இது உண்மை தான். ஆம், பெண்களின் மூக்கு பகுதியில் இதழ்களால் தீண்டுவது அவர்களை உச்சம் அடைய வைக்கிறது.\nஇப்படியும் பெண்கள் இன்பம் அடைவார்கள் என்பதை யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆம், பெண்களின் உச்சந்தலை பகுதியில் மசாஜ் செய்வது, அவர்களை அதிக இன்பம் காண வைக்கிறது.\nபலரும் அறிந்த ஒன்று தான், உடலுறவில் ஈடுபடுவதை காட்டிலும், மார்பு பகுதியில் தீண்டுதல் பெண்களை இன்பம் அடைய வைக்கிறது.\nபெண் உடல் பாகத்தில் மற்றுமொரு உணர்ச்சிமிக்க பகுதி வயிறு. அடிவயிறு மற்றும் தொப்புள் பகுதியில் தீண்டுதல் பெண்களை உச்சம் அடைய வைக்கிறது.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nசிரித்தவர்கள் முன் வெறித்தனமாக முன்னேறிகாட்டிய நபர்கள்\nஒருநிமிடம் உறையவைக்கும் வெறித்தனமான விலங்கு\nநாய்க் குட்டியை தன் குட்டியாக எண்ணி வாழும் தாய் குரங்கு \nபெண்கள் தங்களுடைய விருப்புங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை.\nஇதெல்லாம் செஞ்சா ‘அவுகளுக்கு’ப் பிடிக்குமாமே…\nஉடல் வலி தீர மூலிகை மருத்துவம்\nபோன் செய்தால் பார்சல் தயாராக இருக்கும்\nசீனாவுக்கு ஆதரவு – அச்சுறுத்தும் அமெரிக்கா\nமகனின் இறுதிச் சடங்கை லைவ் வீடியோ மூலம் பார்த்த சோகம்…\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-esther-3/", "date_download": "2020-04-10T12:09:55Z", "digest": "sha1:VUANSQQAULCSNSPSMHH3X7OTPZ6MLIE3", "length": 13178, "nlines": 175, "source_domain": "bible.catholicgallery.org", "title": "எஸ்தர் அதிகாரம் - 3 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil எஸ்தர் அதிகாரம் – 3 – திருவிவிலியம்\nஎஸ்தர் அதிகாரம் – 3 – திருவிவிலியம்\n1 இந்நிகழ்ச்சிக்குப்பின் மன்னர் அகஸ்வேர் ஆகாகியானா அம்மதாத்தின் மகன் ஆமானை உயர்த்தி அவனுடன் இருந்த அனைத்து அதிகாரிகளுக்கும் மேலான பதவியில் அமர்த்தினார்.\n2 மன்னரின் ஆணைப்படி, அரசவாயிலில் பணிபுரிந்த அனைத்து அலுவலர்களும் தலை வணங்கி ஆமானைப் பணிந்தனர். ஆனால் மொர்தக்காய் மட்டும் அவன்முன் மண்டியிட்டு வணங்கவில்லை.\n3 அவ்வமயம் அரச வாயிலில் இருந்த அரசப் பணியாளர் மொர்தக்காயிடம், நீ ஏன்; மன்னரின் ஆணைக்குக் கீழ்ப்படிவதில்லை\n4 ஒவ்வொரு நாளும் அவர்கள் இவ்வாறு சொல்லியும் மொர்தக்காய் அவர்களுக்குச் செவிசாய்க்கவில்லை. தாம் ஒரு யூதர் என்று மொர்தக்காய் அவர்களுக்கு அறிவிக்க, விளைவைக் காணுமாறு அவர்கள் அதை ஆமானுக்குத் தெரிவித்தனர்.\n5 மொர்தக்காய் தம்முன் மண்டியிட்டு வணங்குவதில்லை என்பதைக் கண்ட ஆமானின் நெஞ்சில் வெஞ்சினம் நிரம்பியது.\n6 மொர்தக்காயை மட்டும் அழிக்க அவன் விரும்பவில்லை. அவர்தம் இனத்தார் யார் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டிருந்ததால், அகஸ்வேரின் அரசெங்கும் இருந்த அவர்தம் இனத்தாராகிய யூதர் அனைவரையும் அழிக்க ஆமான் வழிதேடினான்.\n7 அகஸ்வேரது ஆட்சியில் பன்னிரண்டாம் ஆண்டில், முதல் மாதமாகிய நீசானில், யூதரைப் கொன்று ஒழிப்பதற்கான மாதத்தையும், நாளையும் அறியுமாறு, ஆமானின் முன்னிலையில் ‘ப+ர்’ என்ற சீட்டுப் போடப்பட்டது. அதார் என்னும் பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாம் நாளுக்குச் சீட்டுச் விழுந்தது.\n8 ஆமான் அகஸ்வேரிடம், உம் ஆட்சிக்குட்பட்ட அனைத்து மாநிலங்களின் மக்களிடையே மாறுபட்ட மக்கள் சிதறுண்டு பரவியுள்ளனர். அவர்தம் நியமங்கள் மற்றெல்லா மக்களின் நியமங்களிலும் மாறுபட்டவை; அவர்கள் மன்னரின் நியமங்களின் படி செய்வதில்லை. அவர்களை அவ்வாறே விட்டுவைப்பதில் மன்னருக்கு நன்மை ஏதுமில்லை.\n9 இது மன்னருக்கு நலமெனப்பட்டால் அவர்களை அழிக்கும்படி கட்டளையிடவேண்டும். இவ்வேலையைச் செய்வோருக்குக் கொடுக்குமாறு நானூறு “டன்” வெள்ளியை நிறுத்து மன்னரின் கருவ+லத்தில் சேர்ப்பேன் என்று கூறினான்.\n10 ஆப்போது,மன்னர் தம் கணையாழியைக் கழற்றி, யூதரின் பகைவனாம் ஆகாகியனான அம்மாதத்தின் மகன் ஆமானிடம் கொடுத்தார்.\n11 மன்னர் ஆமானிடம், வெள்ளியும், யூத மக்களும் உன் கையில்; உனக்கு நலமெனப்பட்டதை அவர்களுக்கச் செய் என்றார்.\n12 உடனே அரச எழுத்தர்கள் வரவழைக்கப்பட்டனர். முதல் மாதம் பதின்மூன்றாம் நாளில் ஆமான் கட்டளையிட்ட அனைத்தும் அரசின் குறுநில மன்னர்களுக்கும், மாநிலங்களுக்கும் அனைத்து ஆளுநர்களுக்கும், அனைத்து மாநிலத் தலைவர்களுக்கும், அவர்தம் மக்களின் வரிவடிவ வாரியாகவும், மொழி வாரியாகவும் அரசரின் பெயரால் எழுதப்பெற்று, அரச கணையாழியால் முத்திரையிடப் பெற்று அனுப்பப்பட்டது.\n13 அதார் என்ற பன்னிரண்டாம் மாதத்தின் பதின்மூன்றாம் நாளன்று, ஒரே நாளில், சிறுவர்முதல் பெரியோர் வரை, குழந்தைகளும் பெண்களும் உட்பட யூதர் அனைவரும் கொல்லப்பட்டு, அழிந்து ஒழிந்துபோகுமாறும், அவர்தம் உடைமைகள் கொள்ளையிடப்பட வேண்டும் எனவும் எழுதப்பட்ட மடல்கள் விரைவு அஞ்சலர் வழியே அரசின் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பட்டன.\n14 இம்மடலின் நகல் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாநிலத்திலும் சட்டமாக அறிவிக்கப்பட்டு, மக்கள் அனைவரும் அந்நாளுக்கென ஆயத்தமாகும்படி அழைக்கப்பட்டனர்.\n15 விரைவு அஞ்சலர் மன்னரின் ஆணையால் ஏவப்பட்டு விரைந்து வெளியேற, சூசான் அரண்மனையிலும் இச்சட்டம் அறிவிக்கப்பட்டது. மன்னரும் ஆமானும் மது அருந்துமாறு அமர்ந்தனர். சூசான் நகரே கலங்கிற்று.\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://be4books.com/product-tag/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2020-04-10T13:25:40Z", "digest": "sha1:CNLNTALVWD67XQBYPQOJIKJVK5LZUX2P", "length": 5443, "nlines": 114, "source_domain": "be4books.com", "title": "மணி எம்.கே.மணி – Be4books", "raw_content": "\nAllArtbookbe4books DealsFeatured ProductsTop sellersஅரசியல்-Politicsஇதழ்கள்/Magzinesஇயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள் - Non-Fictionகவிதைகள்-Kavithaikalகுழந்தைகள் இலக்கியம்-Children-Literatureசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயமுன்னேற்றம்-Self Improvementநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதிய வெளியீடுகள்-New Releasesபுத்தகங்கள்புனைவுபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\nபுதிய வெளியீடுக��்-New Releases (21)\nஓவியம் & நுண்கலைகள் Art & Fine arts (3)\nநாட்குறிப்பு / நினைவுக்குறிப்பு (2)\nவிருது பெற்ற நூல்கள் (1)\nAllArtbookbe4books DealsFeatured ProductsTop sellersஅரசியல்-Politicsஇதழ்கள்/Magzinesஇயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள் - Non-Fictionகவிதைகள்-Kavithaikalகுழந்தைகள் இலக்கியம்-Children-Literatureசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயமுன்னேற்றம்-Self Improvementநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதிய வெளியீடுகள்-New Releasesபுத்தகங்கள்புனைவுபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2020/02/15195334/1286165/World-Famous-Lover-movie-review-in-Tamil.vpf", "date_download": "2020-04-10T13:13:44Z", "digest": "sha1:XHBZYD6H4PSDV3YAJ3455WFPJH3XVRLE", "length": 8939, "nlines": 93, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :World Famous Lover movie review in Tamil || காதலால் கதாசிரியரின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றம் - வேர்ல்ட் பேமஸ் லவ்வர் விமர்சனம்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: பிப்ரவரி 15, 2020 19:53\nகதாசிரியராக வேண்டும் என்று கனவோடு இருக்கிறார் விஜய் தேவரகொண்டா. இவரும் நாயகி ராஷி கண்ணாவும் திருமணம் செய்துக் கொள்ளாமல் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார்கள். வேலைக்கு ஏதும் போகாமல் ராஷி கண்ணாவின் பணத்தில் வாழ்ந்து வருகிறார் விஜய் தேவரகொண்டா.\nஇந்நிலையில், விஜய் தேவரகொண்டா இதுவரைக்கும் எந்த கதையும் எழுதாததால் ராஷி கண்ணாவுக்கும் அவருக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் இருவரும் பிரிகிறார்கள். வருத்தத்தில் இருக்கும் விஜய் தேவரகொண்டா, தன்னை மையமாக வைத்து கதை எழுதுகிறார்.\nஎழுதிய கதையோடு ராஷி கண்ணாவை பார்க்க செல்கிறார். அங்கு ராஷி கண்ணா வேறொரு பிரச்சனையில் இருக்கிறார். இறுதியில் விஜய் தேவரகொண்டா கதையாசிரியர் ஆனாரா ராஷி கண்ணாவும், விஜய் தேவரகொண்டாவும் இணைந்தார்களா ராஷி கண்ணாவும், விஜய் தேவரகொண்டாவும் இணைந்தார்களா\nபடத்தில் நாயகனாக நடித்திருக்கும் விஜய் தேவரகொண்டா இளமை துள்ளலுடன் நடித்துள்ளார். காதல், சென்டிமெண்ட் என நடிப்பில் அதகளப்படுத்தி இருக்கிறார். முழு படத்தையும் தன் தோளில் தாங்கி செல்கிறார். நாயகியாக வரும் ராஷி கண்ணா நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். குடும்ப பெண்ணாக மனதில் பதிகிறார் ஐஸ்வர்ய��� ராஜேஷ். கொடுத்த வேலையை செய்திருக்கிறார் கேத்ரின் தெரசா.\nகாதலை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் கிராந்தி மாதவ். காதல் காட்சிகள் படத்தில் அதிகம் இருந்தாலும் அதை ரசிக்கும் அளவிற்கு இல்லை என்பதே வருத்தம். திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.\nஜெயகிருஷ்ணா கும்மாடியின் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது. கோபி சுந்தரின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.\nமொத்தத்தில் ‘வேர்ல்ட் பேமஸ் லவ்வர்’ இன்னும் பேமஸ் ஆக வேண்டும்.\nதமிழகத்தில் மேலும் 77 பேருக்கு கொரேனா பாதிப்பு- சுகாதாரத்துறை\nபஞ்சாப் மாநிலத்தில் மே 1ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு- மாநில அரசு\nநாளை மாலை கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nபுதுச்சேரியில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6412 ஆக உயர்வு - மத்திய சுகாதாரத்துறை\nதிருடன் போலீஸ் விளையாட்டு - அசுரகுரு விமர்சனம்\nகுழந்தையால் ஏற்படும் பிரச்சனை - தாராள பிரபு விமர்சனம்\nபூம் பூம் மாட்டுக்கார இளைஞனின் காதல் கைகூடியதா\nகுழந்தை கடத்தலும்.... அதிர வைக்கும் பின்னணியும் - வால்டர் விமர்சனம்\nபணத்தால் நாயகனுக்கு ஏற்படும் பிரச்சனை - இம்சை அரசி விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/206867?ref=archive-feed", "date_download": "2020-04-10T11:38:16Z", "digest": "sha1:WBWS3J6KKFXDLGHZD2DRPP74AF4KFMJB", "length": 8793, "nlines": 144, "source_domain": "news.lankasri.com", "title": "உலகையே உலுக்கிய மரணம்... நாடு திரும்பியது தந்தை மற்றும் மகளின் சடலம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉலகையே உலுக்கிய மரணம்... நாடு திரும்பியது தந்தை மற்றும் மகளின் சடலம்\nஅமெரிக்காவில் குடியேற எல்லையை கடக்கயில் ஆற்றில் மூழ்கி ஒன்றாக பலியான தந்தை மற்றும் மகளின் சடலங்களை நல்லடக்கம் செய்ய சொந்த நாட்டுக்கு கொண்டு சென்றுள்ளனர்.\nஎல் சால்வடார் நாட்டை சேர்ந்த தந்தை மற்றும் மகளின் புகைப்படம��னது உலகமெங்கும் கடந்த வாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.\nமட்டுமின்றி புலம் பெயர்ந்தவர்கள் அமெரிக்க எல்லையை கடப்பது எத்துணை கடினம் என்பதை அந்த காட்சிகள் உலகிற்கு புரிய வைத்தது.\nவட அமெரிக்க நாடான மெக்ஸிக்கோவுக்கும் அமெரிக்க மாகாணமான டெக்சாசுக்கும் இடையே உள்ள ஆற்றில் மூழ்கி இந்த தந்தையும் மகளும் மரணமடைந்துள்ளனர்.\nஇவர்கள் இருவரது சடலங்களும் ஞாயிறு அன்று சாலை மார்க்கம் சொந்த நாடான எல் சால்வடாருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.\nதிங்களன்று தனிப்பட்டமுறையில் இருவரது சடலங்களையும் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்யப்படும் என கூறப்படுகிறது.\nசொந்தமாக வீடு ஒன்று வாங்க வேண்டும் என்ற கனவில் இருந்த 25 வயதான ஆஸ்கார் ஆல்பர்டோ மார்டினெஸ்,\nஇதன் ஒருபகுதியாக குடும்பத்துடன் அமெரிக்காவுக்குள் குடியேறி, பணம் சம்பாதிக்க முடிவு செய்துள்ளார். இதன்பொருட்டே மார்டினெஸ் சட்டவிரோதமாக அமெரிக்க எல்லையை கடக்க முயற்சி மேற்கொண்டுள்ளார்.\nகடந்த ஓராண்டில் மட்டும் அமெரிக்க - மெக்ஸிக்கோ எல்லையில் புலம் பெயர்ந்தவர்கள் சுமார் 283 பேர் மரணமடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/actress-namitha-twit-for-animals-life-in-zoo-q7p52b", "date_download": "2020-04-10T13:33:50Z", "digest": "sha1:4ZTL5UHG5BV3IHQ7KOAPV7N6LXCDKXMB", "length": 12957, "nlines": 121, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இப்போ தெரியுதா அவங்க வேதனை? நேரம் பார்த்து போட்டு தாக்கும் நமீதா! உருக வைக்கும் உண்மை..! | actress namitha twit for animals life in zoo", "raw_content": "\nஇப்போ தெரியுதா அவங்க வேதனை நேரம் பார்த்து போட்டு தாக்கும் நமீதா நேரம் பார்த்து போட்டு தாக்கும் நமீதா\nநடிகை நமீதா தற்போது அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்விட் ஒன்று ரசிகர்களை யோசிக்க வைத்துள்ளது மாட்டும் இன்றி, அணைத்து தரப்பினர் ம���்தியிலும் பாராட்டுக்களை குவித்து வருகிறது.\nநடிகை நமீதா தற்போது அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்விட் ஒன்று ரசிகர்களை யோசிக்க வைத்துள்ளது மாட்டும் இன்றி, அணைத்து தரப்பினர் மத்தியிலும் பாராட்டுக்களை குவித்து வருகிறது.\nஉலக மக்களை பயமுறுத்தி வரும், கோரோனோ வைரஸ் தற்போது தமிழகத்திலும் நுழைந்துள்ளதால், அதனை தடுக்கும் பொருட்டு மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.\nஅந்த வகையில், 144 தடை விதிக்கப்பட்டு... வீட்டை விட்டு யாரும் வெளியில் வரவேண்டாம் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.\nவீட்டில் இருந்தபடியே வேலையை தொடர, பல நிறுவனங்கள் கூறியுள்ளது. மேலும் குழந்தைகளையும் வீட்டை விட்டு வெளியே விளையாடாமல் பெற்றோர்கள் பார்த்து கொள்வது அவசியமாகியுள்ளது.\nஇப்படி வீட்டின் உள்ளேயே இருப்பது பலருக்கும் பிடிக்காத ஒன்றாக இருப்பினும், அதனை செய்தே ஆக வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.\nஇந்நிலையில் நடிகை நமீதா.... சுதந்திரமாக சுற்றி திரிய வேண்டிய விலங்குகளை உயிரியல் பூங்காவில் அடைப்பது எந்த விதத்தில் நியாயம் என கேட்கும் விதமாக ஒரு ட்விட் போட்டுள்ளார்.\nஇதுகுறித்து அவர் போட்டுள்ள பதிவில், நான் ஒருபோதும் உயிரியல் பூங்காக்களை ஆதரிப்பது இல்லை... யாரையும் அங்கு செல்ல ஊக்குவிப்பதும் இல்லை.\nஊரடங்கு உத்தரவால் ஒரு சில நாட்கள் கூட உள்ளே இருக்க முடியாமல், வெளியே செல்ல நாம் ஆசைப்படுகிறோம்.\nஅதே போல் தான் மிருகங்களும்... நம்முடைய மகிழ்ச்சிக்காக அவற்றைப் பூட்டும்போது அவைகளும் அப்படித்தான் உணரும். உங்கள் குழந்தைகளுக்கு வாழும் விலங்குகளைக் காட்ட விரும்பினால், தயவுசெய்து அவற்றை மடிக்கணினியில் காட்டுங்கள் அல்லது சரணாலயத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். ஆனால் தயவு செய்து அவற்றை கூண்டில் வைத்திருப்பதை காட்டாதீர்கள்.\nஅவைகள் மனச்சோர்வு மற்றும் சோகத்தால் இறக்கின்றனர். நினைவில் வைத்து கொள்ளுங்கள், மிருகக்காட்சிசாலைகள் நிரம்பி இருக்க காரணம், நாம் அங்கு சென்று அவர்களை பார்க்க டிக்கெட்டுகளை வாங்குகிறோம். நாம் செல்வதை நிறுத்தினால், அவைகள் காட்டுக்குள் விடப்படும் என, தகுந்த நேரத்தில் இந்த ட்விட்டை போட்டுள்ளார். இந்த ட்விட்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்���ு கிடைத்து வருகிறது.\n10 லட்சமும் கொடுத்து... 500 நலிந்த கலைஞர்களுக்கு அரிசி - பருப்பு வழங்கிய ஐசரி கணேஷ்\n23 ,௦௦௦ பேருக்கு தலா 3000 ரூபாய் டெபாசிட் செய்து கெத்து காட்டிய பிரபல நடிகர்\n சில வருடங்களுக்கு பின் வாய்திறந்து பிரபல நடிகை\nகொரோனாவால் கனவாக மாறிய 'மாஸ்டர்' படத்தின் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ...\nதல அஜித், தளபதி விஜய் நேரில் சந்தித்த மறக்க முடியா தருணம்..\nகாருக்குள் தோழிகளுடன் சேர்ந்து செம்ம ஆட்டம்... தல பாட்டுக்கு நடிகை பார்வதி போட்ட ஸ்டெப்பை நீங்களே பாருங்க...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசென்னை மக்கள் மனதை குளிர வைத்த மழை..\nதூய்மை பணியாளர்களுக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்திய நெல்லை காவல்துறை..\nதாயின் உடலை தகனம் செய்ய வாகனமின்றி நின்ற மகன்கள்.. கைகொடுத்து தூக்கிச்சென்ற முஸ்லீம் நண்பர்கள்..\nமக்கள் நடமாட்டத்தை குறைக்க சேலம் மாநகர காவல்துறை அதிரடி நடவடிக்கை..\nதல அஜித், தளபதி விஜய் நேரில் சந்தித்த மறக்க முடியா தருணம்..\nசென்னை மக்கள் மனதை குளிர வைத்த மழை..\nதூய்மை பணியாளர்களுக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்திய நெல்லை காவல்துறை..\nதாயின் உடலை தகனம் செய்ய வாகனமின்றி நின்ற மகன்கள்.. கைகொடுத்து தூக்கிச்சென்ற முஸ்லீம் நண்பர்கள்..\nகொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததால் ஆத்திரம்... மெக்சிகோவில் மேயரைச் சுட்டுக்கொன்ற கடத்தல் கும்பல்\nகொரோனா குட்பை சொல்ல கேரளா அரசு பிளாஸ்மா தெரபி மூலம் ஆய்வு..\nதிறமைசாலிகள் பாகிஸ்தானில் மட்டுமே இருப்பதுபோல ஒரு ஆல்டைம் அணி தேர்வு இதுக்கு அஃப்ரிடி சும்மா இருந்திருக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/129926", "date_download": "2020-04-10T13:58:59Z", "digest": "sha1:TWFOHJSMCKHJ7O4HSICMK5RC65773MXM", "length": 12485, "nlines": 113, "source_domain": "www.jeyamohan.in", "title": "கணக்கு", "raw_content": "\n’கணக்கு பாக்காதே’ என்று ஒரு சொலவடை உண்டு. எங்கெல்லாம் அது சொல்லப்பட்டிருக்கிற��ு என்று நினைவுகூர்கிறேன். பெரும்பாலும் சாவுவீடுகளில். “சரி இனிமே கணக்குப் பாத்து ஆகவேண்டியது என்ன எல்லாம் அவன் நினைப்புப்படி….” என்று எவரேனும் சொல்வார்கள் எல்லாம் அவன் நினைப்புப்படி….” என்று எவரேனும் சொல்வார்கள்\nகணக்கு என்னும் சொல் கணிப்பு என்பதிலிருந்து வந்தது. மூலவேர் கண் என்பதாக இருக்கலாம். எண்ணித்தொகுப்பது மட்டும் அல்ல, கூட்டுவது கழிப்பது மட்டும் அல்ல, கணக்கு என்றால் சென்றதை நினைத்துக்கொள்வது ,வருவதை கற்பனைசெய்துகொள்வது, வேறுவாய்ப்புகளை எண்ணிப்பார்ப்பது, வெவ்வேறுவகையில் நிகழ்த்திக்கொள்வது எல்லாம்தான். கொடுப்பதில் கணக்குபார்க்கக்கூடாது எனப்படும். இழந்ததை கணக்கு வைத்துக்கொள்ளக்கூடாது என்பார்கள்.\nஆனால் எல்லாரிடமும் கணக்கு உண்டு. சிலருக்கே கணக்குகள் பெரும்பாலும் சரியாக அமைகின்றன. ’கணக்கு தப்பிப்போச்சு’ என்ற சொல்லாட்சி ‘கணிப்பு தவறிவிட்டது என்றபொருளிலேயே எப்போதும் பயன்படுத்தப்படுகிறது. மனிதர்கள் இறந்தபின் அவர்களின் கணக்குநூல்களை எடுத்துப் பார்த்தால் வேடிக்கையாகத்தான் இருக்கும். மிகப்பெரும்பகுதி பிழையாகப்போன கணக்குகளாகவே இருக்கும் என நினைக்கிறேன்\nஅ.முத்துலிங்கத்தின் இந்தக் குறிப்பு அவருடைய அப்பாவைப் பற்றியது. கணக்கு பிழையாகப்போன மனிதர் அவருடைய மூத்தவரும் அப்படித்தான். ஆனால் கணக்குகளைப் பற்றி எவர் என்னதான் சொல்லமுடியும்\nமொழியாக்கம், அ.முத்துலிங்கம், ரிஷான் ஷெரீஃப்\nபுன்னகைக்கும் கதைசொல்லி – அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து\nகடவுள் தொடங்கிய இடம் — கடலூர் சீனு\nஅ.முத்துலிங்கமும் தாயகம் கடந்த தமிழும்\nஅறம் – ஒரு விருது\nஊமைச்செந்நாய் – அ.முத்துலிங்கம் உரையாடல்\nஆ.மாதவனுக்கு விருது: அ முத்துலிங்கம்\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-39\nஆயிரம் மணிநேர வாசிப்பு -சாந்தமூர்த்தி ஏற்புரை\nஅத்வைதம் - ஒரு படம்\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-67\nஇன்றைய நாத்திகமும் இன்றைய ஆத்திகமும்\nபுறப்பாடு 4 - ஈட்டிநுனிக்குருதி\nஅனலுக்கு மேல், இடம் -கடிதங்கள்\nஅரூ அறிவியல் புனைகதை போட்டி முடிவுகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக��கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/si", "date_download": "2020-04-10T11:56:52Z", "digest": "sha1:N2V5ZWHY2RD5KMDAOSG74NAL5Y7H5ZXH", "length": 13023, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "‘சின்னப்புள்ளத்தனமா’ குறிப்பேட்டில் கிறுக்கிய எஸ்.ஐ.! நொந்து போன கமிஷனர்! | S.I. | nakkheeran", "raw_content": "\n‘சின்னப்புள்ளத்தனமா’ குறிப்பேட்டில் கிறுக்கிய எஸ்.ஐ.\nமன உளைச்சல் ஏற்பட்டால், காவல்துறையினர் தற்கொலை செய்துகொள்வார்கள் என்பதெல்லாம் அறிந்த விஷயம்தான். உயிரைவிட துணிபவர்கள் ஒரு ரகம். இன்னொரு ரகத்தினர் அப்படி கிடையாது. தங்கள் இஷ்டத்துக்கு எதுவும் செய்வார்கள். இதற்கு, கீழ்ப்பாக்கம் எஸ்.ஐ. துரைப்பாண்டியனை உதாரணம் காட்டலாம்.\nகாவல்துறையினர், தங்களி���் பணி குறித்து, தினமும் பொதுக் குறிப்பேட்டில் எழுதுவர். அதாவது, ‘இன்று காலை 8 மணிக்கு நான் பந்தோபஸ்து பணிக்குச் செல்கிறேன்’ என்று விபரம் குறிப்பிட்டு எழுதுவார்கள். இந்தப் பொதுக்குறிப்பேட்டை மேலதிகாரிகள் பார்வையிடுவார்கள். கீழ்ப்பாக்கம் காவல்நிலைய எஸ்.ஐ. துரைப்பாண்டியன் என்ன எழுதினார் தெரியுமா\n‘எஸ்.ஐ. துரைப்பாண்டியன் ஆகிய எனக்கு நீரிழிவு நோய் இருப்பதால், அதன் அளவு 418 ஆக இருப்பதால், எனக்கு அவ்வப்போது மயக்கம் வந்துவிடுகிறது. இதற்காக, கனம் கீழ்ப்பாக்கம் ஏசி (ஹரிகுமார்) அவர்களிடம் மருத்துவ விடுப்பில் செல்ல வேண்டும் என்று கேட்டபோது, ‘நீங்கள் மருத்துவ விடுப்பில் சென்றால் உங்களுக்கு சார்ஜ் கொடுப்பேன்’ என்றார். அதற்காக நான் சிறுவிடுப்பு கேட்டேன். அதுவும் தரவில்லை. கடந்த 3 மாதங்களாக, நான் தொடர்ந்து, ஒருநாள் விட்டு ஒருநாள் இரவுப் பணி செய்வதால், எனக்கோ, என் வாகனத்திற்கோ, ஏதாவது நடந்தால் கீழ்ப்பாக்கம் ஏசி அவர்கள்தான் காரணம்’ என்று எழுதிவிட்டார்.\nஇதைப் பார்த்து, ‘மேலதிகாரிகளின் தணிக்கைக்குச் செல்லும் பொதுக்குறிப்பேட்டில், ஒரு சார்பு ஆய்வாளர், ‘சின்னப்புள்ளத்தனமா’ இப்படியா கிறுக்கிவைப்பது’ என்று சென்னை கமிஷனர் நொந்துகொண்டாராம். சட்ட ரீதியாகப் பார்த்தால், தனது குமுறலை உரியவிதத்தில் புகாராக எழுதித்தராமல், தன் இஷ்டத்துக்கு குறிப்பேட்டில் எழுதிய எஸ்.ஐ. துரைப்பாண்டியன் மீது ஒழுங்கீன நடவடிக்கையே எடுத்திருக்க முடியும். ஆனாலும், மனிதாபிமானத்துடன் அவருக்கு விடுமுறை கிடைக்கும்படி செய்திருக்கிறாராம் கமிஷனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nயாரும் சாலையில் நிற்க வேண்டாம்... கோழிக்கறிக்காக நடந்த மரணம் விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 1.35 லட்சம் பேர் கைது\nதுப்புரவுப் பணியாளர்களின் பாதங்களைக் கழுவி மரியாதை செய்யும் மக்கள்\nவாரத்தில் 2 நாள் மட்டுமே வாகனங்களை இயக்க அனுமதி ஒவ்வொரு நாளும் ஒரு வண்ணம்\nகரோனா தொற்றிலிருந்து குணமடைந்த ஈரோடு இளைஞர்\nகரோனா - திருச்சி அறம் மக்கள் நல சங்கம் ரூ.50 லட்சம் நிதி உதவி\nயாரும் சாலையில் நிற்க வேண்டாம்... கோழிக்கறிக்காக நடந்த மரணம் விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்\n40 கோடி தொழிலாளர்கள் வேலையிழக்கும் ஆபத்து: நிவாரண திட்டம் வேண்டும்\n''தயவுசெய்து நான் சொல்வதைக் கேளுங்கள்'' - எம்.எஸ்.பாஸ்கர் உருக்கமான வேண்டுகோள்\n'' - சோனாக்‌ஷி சின்ஹா காட்டம்\n“மாஸ்டர் உங்களை விரைவில் சந்திப்பார்”- படக்குழு அறிவிப்பு...\nஅமைச்சர் விஜயபாஸ்கரை முதல்வராக்குங்க... உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்டால் அதிர்ச்சியில் எடப்பாடி\nஊரடங்கு நீட்டிப்பு குறித்து பிரதமர் மோடி எதிர்க்கட்சி தலைவர்களுடன் பேசியது என்ன..\n முதல்வர்களுடன் அவசர ஆலோசனை... கோபத்தில் மோடி\nபிஜேபிக்கு எதிராக ஜக்கிவாசுதேவ்... மர்ம தீவாக ஈஷா யோகா மையம்... வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nமுதலில் டப்பிங் கொடுத்தார், அப்புறம் டஃப் கொடுத்தார் விக்ரம் - அஜித்... சில ஒற்றுமைகள் விக்ரம் - அஜித்... சில ஒற்றுமைகள் பழைய கதை பேசலாம் #4\nமுதல்வர் வீட்டருகே இருக்கும் டீ கடைக்காரருக்கு கரோனா... ஈஷா மையத்தை விட்டது ஏன்\nகரோனா குறித்து முன்பே எச்சரித்த உளவுத்துறை... கண்டுகொள்ளாத மோடி... எமர்ஜென்சியை கொண்டு வர முடிவு\nகரோனா தொற்று: 21 போலீசாரை தனிமைபடுத்திக் கொள்ள உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.dheivamurasu.org/m-p-sa-books/tamilmarai-saiva-aanootam/", "date_download": "2020-04-10T12:05:50Z", "digest": "sha1:V64NXG24JTWWXK3G4ERCLISSSH6PC3KF", "length": 9367, "nlines": 320, "source_domain": "books.dheivamurasu.org", "title": "தமிழ் மறை சைவ அநுட்டானம் - Dheivamurasu", "raw_content": "\nAll categories நூல்கள் ஆகமம் இசை குறுந்தகடுகள் (CD) தமிழ் நாட்காட்டி தமிழ் வேதம் திருமந்திரம் பண்டிகை வழிபாடு புதிய வெளியீடு\nதமிழ் மறை சைவ அநுட்டானம்\nHomeநூல்கள்தமிழ் மறை சைவ அநுட்டானம்\nதமிழ் மறை சைவ அநுட்டானம்\nதிருமந்திரம் 3ம் தந்திரம் சாரம்\nதிருப்போரூர் சிதம்பர சுவாமிகள் பனுவல் திரட்டு\nதிருஞான சம்பந்தர் அவதார நோக்க ஆய்வு\nதிருப்போரூர் சிதம்பர சுவாமிகள் பனுவல் திரட்டு\nகரு உற்பத்தி (திருமந்திர உரை) ₹60.00\nசித்தாந்த சிந்தனைத் தேன் (mp3) ₹100.00\n9/1 மாஞ்சோலை முதல் தெரு,\nகலைமகள் நகர் ,சென்னை – 600032.\nதிருப்போரூர் சிதம்பர சுவாமிகள் பனுவல் திரட்டு\nதமிழ் மறை சைவ அநுட்டானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/category/tamilnadu", "date_download": "2020-04-10T11:49:08Z", "digest": "sha1:BAPGAM3JUE4PZJE7CL27NNW5O73CW3MT", "length": 24557, "nlines": 223, "source_domain": "thinaboomi.com", "title": "தமிழகம் | Tamil Nadu news | Tamil news online today", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 10 ஏப்ரல் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஇன்றைய கொரோனா எண்ணிக்��ை நிலவரம் 09.04.2020\nகொரோனா வைரஸ் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு செய்யப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nகொரோனா தடுப்பு நடவடிக்கை: 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழுவுடன் முதல்வர் எடப்பாடி ஆலோசனை\nபணியின் போது உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையான ஊரடங்கை அமல்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது, நெஞ்சு வலி ஏற்பட்டு, மருத்துவமனையில் ...\nதமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 834-ஆக உயர்வு: சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல்\nதமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 738-லிருந்து 834-ஆக ...\nகொரோனா வைரஸ் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு செய்யப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nவரும் 14-ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.சென்னை ...\nசிறு, குறு விவசாயிகளுக்கு மாதம் ரூ.10,000 கடனுதவி வழங்கலாம் தமிழக அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்\nஊரடங்கு அமலில் உள்ள நிலையில், விவசாயிகள் பாதிப்படையாமல் இருக்க, விளை பொருட்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று ...\nஏப்ரல் - மே மாதத்தில் நடக்கவிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு: அண்ணா பல்கலைக் கழகம் அறிவிப்பு\nஏப்ரல், மே மாதத்தில் நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக் கழகத்தில் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் அறிவித்துள்ளார்.அண்ணா ...\nகொரோனா குறித்த சந்தேகங்களை தீர்க்க தானியங்கி குரல் வழி சேவை: முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்\nகொரோனா வைரஸ் குறித்த சந்தேகங்களை தீர்க்க ஐ.வி.ஆர்.எஸ். தானியங்கி குரல் வழி சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி ...\nகொரோனா தடுப்பு நடவடிக்கை: 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழுவுடன் முதல்வர் எடப்பாடி ஆலோசனை\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள அமைக்கப்பட்ட 12 சிறப்பு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று ...\n17 வாரியங்களில் பதிவு செய்துள்ள 27 லட்சம் தொழிலாளர்களுக்கு ரூ.1000 வழங்க ரூ. 270 கோடி அனுமதி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nகட்டிட தொழிலாளர்கள், ஓட்டுனர்கள், தையல், சலவை தொழிலாளர்கள், முடிதிருத்துவோர் என 17 வாரியங்களில் பதிவு செய்துள்ள 27 லட்சம் ...\nதமிழகத்திற்கு ஏன் அதிக நிதியை ஒதுக்கவில்லை மத்திய அரசுக்கு ஐகோர்ட் கேள்வி\nதமிழகத்திற்கு ஏன் அதிக நிதியை ஒதுக்கவில்லை என மத்திய அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும், இந்த வழக்கு குறித்து ...\nபத்தாம் வகுப்புத் பொதுத்தேர்வு ரத்தா\nபத்தாம் வகுப்புத் பொதுத் தேர்வை ரத்து செய்வது குறித்து முதலமைச்சர் தான் முடிவு செய்ய வேண்டும் எனப் பள்ளிக் கல்வித்துறை ...\nகொரோனா தடுப்பு நடவடிக்கை: ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழுவுடன் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 11 மணிக்கு 12 சிறப்பு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழுவுடன் ஆலோசனை நடத்துகிறார்.உலகம் முழுவதும் பரவிய ...\nவிவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு முதல்வர் எடப்பாடி அதிரடி சலுகைகள்\nகாய்கறிகள் மற்றும் பழங்களை குளிர்பதனக் கிடங்குகளில் பாதுகாத்திட கட்டணம் மற்றும் வியாபாரிகள் செலுத்தும் ஒரு சதவீத சந்தைக் ...\nகொரோனா தடுப்பு பணிக்கு நடிகர் அஜித்குமார் ரூ.1.25 கோடி நிதியுதவி\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக நடிகர் அஜித்குமார் ரூ.1.25 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார்.கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை ...\nகொரோனா தடுப்பு பணியை மேற்கொள்ள ஒவ்வொருவரும் சிறு தொகையை வழங்கினாலே பேருதவியாக இருக்கும்: அனைவரும் நிதியுதவி அளிக்க முதல்வர் எடப்பாடிவேண்டுகோள்\nகொரோனா தடுப்பு பணியை மேற்கொள்வதற்காக பொதுமக்கள் நிதியுதவி அளிக்க முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒவ்வொரும் சிறு ...\nதே.மு.தி.க. அலுவலகம் மற்றும் கல்லூரியை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தலாம்: விஜயகாந்த் அறிவிப்பு\nதே.மு.தி.க. அலுவலகம், கல்லூரியை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தலாம் என விஜயகாந்த் அறிவித்துள்ளார்.இது குறித்து தே.மு.தி.க. தலைவர் ...\nதனி மாவட்டமாக மயிலாடுதுறை: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nமயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவித்து தமிழக அரசு நேற்று அரசாணை வெளியிட்டுள்ளது.நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த மாதம் ...\nமேலும் 69 பேருக்கு கொரோனா: தமிழகத்தில் 7 பேர் உயிரிழப்பு சுகாதார துறை செயலாளர் பீலா ராஜ��ஷ் பேட்டி\nதமிழகத்தில் மேலும் 69 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 621-லிருந்து 690-ஆக ...\nகொரோனா தடுப்பு நடவடிக்கை: ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு முதல்வர் எடப்பாடி பதிலடி\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தமிழகத்தில் அனைத்து எம்.எல்.ஏ.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.1 கோடியைப் பயன்படுத்த ...\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 621, பலி 6 ஆக உயர்வு: சுகாதாரத்துறை செயலர் பீலாராஜேஷ் தகவல்\nதமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என்று சுகாதாரத்துறை செயலர் பீலாராஜேஷ் தெரிவித்தார். ...\n30 நிமிடத்தில் கொரோனா பரிசோதனை முடிவு தெரிந்துவிடும் : ஒரு லட்சம் ரேபிட் உபகரணங்கள் வாங்குவதற்கு தமிழக அரசு ஆணை: முதல்வர் எடப்பாடி பேட்டி\nஒரு லட்சம் துரித ஆய்வு உபகரணங்கள் வாங்குவதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இந்த ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nபிரதமர் மோடியின் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு\nகொரோனா வைரஸ் பிரச்சினையிலும் அற்ப அரசியலா: காங்கிரசுக்கு அமித்ஷா கண்டனம்\nகொரோனா தடுப்பு நடவடிக்கை: மாநிலங்களுக்கு அவசர நிதியாக ரூ.15,000 கோடி ஒதுக்கீடு: மத்திய அரசு\nஅனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவை வெல்வோம்: டுவிட்டரில் பிரதமர் மோடி வேண்டுகோள்\nரயில் மற்றும் விமான போக்குவரத்தை 30-ம் தேதி வரை தொடங்க வேண்டாம்: பிரதமர் மோடிக்கு நவீன் பட்நாயக் கடிதம்\nவீடியோ : கொரில்லா யுத்தம் செய்கிறது கொரோனா: கவிஞர் வைரமுத்து வெளியிட்ட விழிப்புணர்வு கவிதை\nவீடியோ : 'இதுவும் கடந்து போகும்': கொரோனா குறித்து இயக்குநர் பாக்கியராஜ் விழிப்புணர்வு பேச்சு\nநடிகர் மோகன்லாலுக்கு கொரோனா என்று வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை\nசபரிமலை கோவில் நடை வரும் 13-ம் தேதி திறப்பு: ஆன்லைன் மூலம் வழிபாடு நடத்த முடிவு\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை ரத்து\nஊரடங்கு உத்தரவு எதிரொலி சபரிமலையில் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா ரத்து\nபணியின் போது உய���ரிழந்த காவலரின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nதமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 834-ஆக உயர்வு: சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல்\nகொரோனா வைரஸ் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு செய்யப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nகுணம் அடைந்த 51 பேருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு: தென்கொரியாவில் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் விவகாரத்தில் நாங்கள் அரசியல் செய்யவில்லை: உலகசுகாதார அமைப்பு மீது அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு\nலஞ்சம் பெற்றதாக வழக்கு: ஈகுவடார் முன்னாள் அதிபருக்கு 8 ஆண்டு சிறை\nகொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஜோஸ் பட்லரின் பனியன் ரூ.61 லட்சத்திற்கு ஏலம்\nகொரோனா பாதிப்புக்கு நலநிதி திரட்ட இந்தியா-பாக். இடையே கிரிக்கெட் போட்டி நடத்தலாம் - அக்தர் யோசனை\nஐ.பி.எல். 2020 சீசனை ரசிகர்களின்றி பூட்டிய மைதானத்திற்குள் நடத்தலாம் : ஹர்பஜன் சிங் சொல்கிறார்\nசமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பில் உள்ளது: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவிப்பு\nரெப்போ வட்டி விகிதம் 4.4 சதவீதமாக குறைப்பு: ரிசர் வங்கி கவர்னர் அறிவிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 512 உயர்ந்தது\nகொரோனா வைரஸ் விவகாரத்தில் நாங்கள் அரசியல் செய்யவில்லை: உலகசுகாதார அமைப்பு மீது அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு\nகொரோனா வைரஸ் விவகாரத்தில் நாங்கள் அரசியல் செய்யவில்லை உலகசுகாதார அமைப்புதான் அரசியல் செய்கிறது என அமெரிக்க அதிபர் ...\nகுணம் அடைந்த 51 பேருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு: தென்கொரியாவில் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 51 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பி ...\nஏப்ரல் 30 வரை ஊரடங்கை நீட்டித்தது ஒடிசா அரசு: ஜூன் 17 வரை அனைத்து கல்வி நிறுவனங்களும் மூட உத்தரவு\nநாட்டிலேயே முதல்முறையாக ஊரடங்கை வரும் 30-ம் தேதி வரை நீட்டித்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ...\nகர்நாடகத்தில் ஊரடங்கை நீட்டித்தால் ஆதரிப்போம்: சித்தராமையா அறிவிப்பு\nகொரோனாவை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டித்தால் நாங்கள் ஆதரிப்போம் என்று எதிர்க்கட்சி தலைவர் ...\nசிறு, குறு விவசாயிகளுக்கு மாதம் ரூ.10,000 கடனுதவி வழங்கலாம�� தமிழக அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்\nஊரடங்கு அமலில் உள்ள நிலையில், விவசாயிகள் பாதிப்படையாமல் இருக்க, விளை பொருட்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய ...\nவெள்ளிக்கிழமை, 10 ஏப்ரல் 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-04-10T12:46:22Z", "digest": "sha1:GWAWTROVVTFEGLTUGIRRPWGFQBFZC365", "length": 10381, "nlines": 94, "source_domain": "ta.wikinews.org", "title": "லிபியாவுக்கான அமெரிக்கத் தூதர் ஆயுதநபர்களின் தாக்குதலில் கொல்லப்பட்டார் - விக்கிசெய்தி", "raw_content": "லிபியாவுக்கான அமெரிக்கத் தூதர் ஆயுதநபர்களின் தாக்குதலில் கொல்லப்பட்டார்\nலிபியாவில் இருந்து ஏனைய செய்திகள்\n28 ஜனவரி 2017: ஏழு நாடுகளை சேர்ந்தவர்கள் மட்டும் அமெரிக்கா வர தடை விதித்து திரம்பு உத்தரவு\n28 அக்டோபர் 2016: கடலில் படகு மூழ்கி 90 பேர் மாயம்\n7 ஜனவரி 2016: லிபியாவில் டிரக் வெடிகுண்டு வெடித்ததில் குறைந்தது 47 பேர் பலி\n19 ஏப்ரல் 2015: மத்திய தரைக்கடலில் ஏற்பட்ட கப்பல் விபத்தில் 700 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது\n9 ஏப்ரல் 2015: ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து இசுரேல் தூதரகங்களை வெளியேற்றுமாறு முகம்மது கடாபி கோரிக்கை\nவியாழன், செப்டம்பர் 13, 2012\nலிபியாவின் வடக்கு நகரான பெங்காசியில் செவ்வாய் இரவு அமெரி்க்கத் தூதரகம் மீது நடத்தப்பட்ட ஒரு தாக்குதலில், லிபியாவுக்கான அமெரிக்கத் தூதர் கிறித்தோபர் ஸ்டீவன்சு கொல்லப்பட்டார்.\nஆயுதங்கள் தரித்த நபர்கள் ராக்கெட் குண்டுகளை வீசித் தூதரகம் மீது தாக்குதல் நடத்தியதாகவும், இத்தாக்குதலில் கிளம்பிய புகைமண்டலத்தில் மூச்சுத்திணறி அமெரிக்கத் தூதர் இறந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் மூன்று அமெரிக்கர்களும் 10 இலிபியர்களும் இத்தாக்குதலில் கொல்லப்பட்டனர். தூதரகம் பற்றி எரிந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் பலர் காயமடைந்தனர்.\nஅமெரிக்க தூதர் பணி விடயமாக தலைநகர் திரிப்பொலியில் இருந்து பெங்காசி வந்திருந்த போதே இத்தாக்குதல் நடத்தப்பட்டது.\nஇசுலாம் தொடர்பாக, அமெரிக்கர் ஒருவர் தயாரித்த குறும்படம், முகமது நபிகளை இழிவுபடுத்தும் வகையில் உள்ளதாகக் கண்டனம் தெரிவித்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இசுரேலிய அமெரிக்கரான கலிபோர்னியாவைச் சேர்ந்த சாம் பேசிலி என்பவரும், புனித குரானை எரித்துச் சர்ச்சைக்குள்ளான புளோரிடாவைச் சேர்ந்த டெரி ஜோன்ஸ் என்பவரும் ”இனசென்ஸ் ஒஃப் முசுலிம்சு\" (முசுலிம்களின் குற்றமின்மை) என்ற இத்திரைப்படத்தைத் தயாரித்திருந்ததாகக் கூறப்பட்ட போதிலும் இது உறுதிப்படுத்தப்படவில்லை.\nஇந்தத் தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது எனக் கூறியுள்ள அமெரிக்கா அது குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் தனது இரு போர்க் கப்பல்களை லிபியக் கடற்பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளது. இச்சம்பவத்திற்கு அமெரிக்க அரசுத்தலைவர் பராக் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇதே வேளையில், சர்ச்சைக்குரிய திரைப்படத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் ஏனைய இசுலாமிய நாடுகளுக்கும் பரவியுள்ளது. மூன்றாவது நாளாக எகிப்தில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்கக் காவல்துறையினர் கண்ணீர்ப் புகைப்பிரயோகம் மேற்கொண்டனர்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 00:48 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/haris-rauf", "date_download": "2020-04-10T13:35:04Z", "digest": "sha1:YCJLQKCOM3VSSXKOXJGNL2ZGBBGPW5S2", "length": 7669, "nlines": 91, "source_domain": "tamil.asianetnews.com", "title": "haris rauf: Latest News, Photos, Videos on haris rauf | tamil.asianetnews.com", "raw_content": "\n151 கிமீ வேகத்தில் அனல்பறக்க பாகிஸ்தான் பவுலர் வீசிய பந்து.. அல்லு தெறித்த பேட்ஸ்மேன்.. வீடியோ\nபிக்பேஷ் லீக்கில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியில் ஆடிவரும் பாகிஸ்தானை சேர்ந்த ஹாரிஸ் ராஃப், 151.3 கிமீ வேகத்தில் வீசி பேட்ஸ்மேனையும் தெறிக்கவிட்டதுடன், அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.\nஒரே நாளில் 2 ஹாட்ரிக்.. வீடியோ\nஆஸ்திரேலியாவில் நடந்துவரும் பிக்பேஷ் லீக் தொடரில், இன்று ஒரே நாளில் 2 ஹாட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டுள்ளன.\nசர்ச்சையை கிளப்பிய பாகிஸ்தான் பவுலரின் கொண்டாட்ட ஸ்டைல்.. வீடியோ\nபாகிஸ்தானை சேர்ந்த இளம் ஃபாஸ்ட் பவுலர் ஹாரிஸ் ராஃபின் விக்கெட் கொண்டாட்டம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகொரோனா பீதியில் விவசாயி செய்த காரியம்..\nஉயிர் கொல்லிக்கு கொல்லி வைக்கலாம்.. நாம் உலகையே காக்கலாம்.. இயக்குனர் சீனு ராமசாமி எழுதிய பாடல்..\nசாண்டி பையன் சொல்றதை கேளு கண்ணு.. அந்த கொரோனாவை காலி பண்ணு..\nசென்னை மக்கள் மனதை குளிர வைத்த மழை..\nதூய்மை பணியாளர்களுக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்திய நெல்லை காவல்துறை..\nகொரோனா பீதியில் விவசாயி செய்த காரியம்..\nஉயிர் கொல்லிக்கு கொல்லி வைக்கலாம்.. நாம் உலகையே காக்கலாம்.. இயக்குனர் சீனு ராமசாமி எழுதிய பாடல்..\nசாண்டி பையன் சொல்றதை கேளு கண்ணு.. அந்த கொரோனாவை காலி பண்ணு..\nதமிழ்நாட்டில் கொரோனா பரவல் எப்போது கட்டுக்குள் வரும்..\nதெலுங்கு நடிகரின் படத்திற்கு சிம்புவுடன் போட்டி போடும் முன்னணி தமிழ் ஹீரோ\nதப்பித்தது இந்தியா... ஆனாலும் அடுத்த சில வாரங்கள் ரொம்ப கஷ்டம்... மருத்துவர்கள் எச்சரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/129927", "date_download": "2020-04-10T14:01:58Z", "digest": "sha1:FUFSSQCVPWYALYUYDY2JHIDQHI4HFUOW", "length": 8641, "nlines": 88, "source_domain": "www.jeyamohan.in", "title": "தர்மபுரி இலக்கியச் சந்திப்பு", "raw_content": "\nதகடூர் புத்தக பேரவையின் சார்பில் அறி(வு)முகம் நிகழ்ச்சியில் மாதந்தோறும் 20 நல்ல நூல்களை அறிமுகப்படுத்தி வருகிறோம்.\nஅந்த வகையில் இது ஆறாம் நிகழ்வு .நூறாம் புத்தகத்தை அறிமுகப்படுத்தும் இந்த சிறப்பு விழாவில் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்..\nஇடம் முத்து இல்லம், தருமபுரி [ஆவின் பாலகம் எதிரில்]\nநேரம் மாலை 2 மணி\nTags: தர்மபுரி இலக்கியச் சந்திப்பு\nகலங்கலின் விதிமுறைகள் [பி.ஏ.கிருஷ்ணனின் கலங்கியநதி] - 3\nஊட்டி - ஒரு பதிவு\nதெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது- 6\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 86\nஅனலுக்கு மேல், இடம் -கடிதங்கள்\nஅரூ அறிவியல் புனைகதை போட்டி முடிவுகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/jaggi-vasudev-photo-related-news/", "date_download": "2020-04-10T12:24:36Z", "digest": "sha1:SGVWSOBHSCIJRNBH3CG73MW76FLJDBRW", "length": 10956, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "கண்திருஷ்டி நீங்க ஜக்கி செய்த வேலை? | jaggi vasudev - Photo related news | nakkheeran", "raw_content": "\nகண்திருஷ்டி நீங்க ஜக்கி செய்த வேலை\nதிடீரென பேஸ்புக்கில் ஜக்கி உடல்நலம் சரியில்லாமல் ஆஸ்திரேலியாவில் படுத்துக்கொண்டிருப்பதாக ஒரு செய்தி பரவியது. அதில், ஜக்கி சோர்ந்த தோற்றத்துடன் மருத்துவமனையில் உள்ள ஒரு கட்டிலில் படுத்திருப்பதாக ஒரு புகைப்படமும் வெளியானது. இது இந்தியா முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது. இது உண்மையா என பலரும் விசாரிக்க தொடங்கினார்கள்.\nஆசிரம வட்டாரங்களை விசாரித்தபோது, ஜக்கி எப்போதும் போல அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார் என்ற தகவலே வெளிவந்தது.\nஏன் திடீரென்று ஜக்கிக்கு உடல்நிலை சரியில்லை என்று தகவல்கள் வரவேண்டும் என்ற கேள்வியை ஆசிரமவாசிகள் மத்தியில் கேட்டால், ”கலைஞருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லை என்று செய்தி வரும். அவர் நீண்ட காலம் வாழ்ந்தார். அதேபோல் ஜக்கிக்கு உடல்நிலை சரியில்லை என்று வந்தால், அவருக்கு இப்பொழுது அடைந்திருக்கும் புகழால் ஏற்பட்ட திருஷ்டி கழிந்துவிடும் என்பதால் இந்த செய்தி பரவியது. இதில் எது உண்மை என்று ஜக்கிதான் விளக்க வேண்டும்” என்கிறார்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவங்கி அதிகாரியின் வில்லங்க படங்கள்... கைது செய்ய உத்தரவிட்ட நீதிபதி\nதிருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காதலி... அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்ட காதலன்... அதிரடியாக கைது செய்த காவல்துறை...\nஒரே மேடையில் இத்தனை ஆச்சரியங்களா.. வியக்க வைத்த வீதி விருது விழா.. வியக்க வைத்த வீதி விருது விழா..\nநெட்டிசன்களை குழப்பம் அடையச் செய்த வைரல் புகைப்படம்\nகரோனா ரயில்பெட்டிகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்\nதனது சொந்த நிதியில் அமைக்கப்பட்ட கரோனா விழிப்புணர்வு தற்காப்பு சுரங்க பாதையைத் திறந்து வைத்த அதிமுக பிரமுகர்\n அதே தெருவில் வசிக்கும் அனைவருக்கும் பரிசோதனை (படங்கள்)\nகரோனா தொற்றிலிருந்து குணமடைந்த ஈரோடு இளைஞர்\n''தயவுசெய்து நான் சொல்வதைக் கேளுங்கள்'' - எம்.எஸ்.பாஸ்கர் உருக்கமான வேண்டுகோள்\n'' - சோனாக்‌ஷி சின்ஹா காட்டம்\n“மாஸ்டர் உங்களை விரைவில் சந்திப்பார்”- படக்குழு அறிவிப்பு...\nஅமைச்சர் விஜயபாஸ்கரை முதல்வராக்குங்க... உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்டால் அதிர்ச்சியில் எடப்பாடி\nஊரடங்கு நீட்டிப்பு குறித்து பிரதமர் மோடி எதிர்க்கட்சி தலைவர்களுடன் பேசியது என்ன..\n முதல்வர்களுடன் அவசர ஆலோசனை... கோபத்தில் மோடி\nபிஜேபிக்கு எதிராக ஜக்கிவாசுதேவ்... மர்ம தீவாக ஈஷா யோகா மையம்... வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nமுதலில் டப்பிங் கொடுத்தார், அப்புறம் டஃப் கொடுத்தார் விக்ரம் - அஜித்... சில ஒற்றுமைகள் விக்ரம் - அஜித்... சில ஒற்றுமைகள் பழைய கதை பேசலாம் #4\nமுதல்வர் வீட்டருகே இருக்கும் டீ கடைக்காரருக்கு கரோனா... ஈஷா மையத்தை விட்டது ஏன்\nகரோனா குறித்து முன்பே எச்சரித்த உளவுத்துறை... கண்டுகொள்ளாத மோடி... எமர்ஜென்சியை கொண்டு வர முடிவு\nகரோனா தொற்று: 21 போலீசாரை தனிமைபடுத்திக் கொள்ள உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/01/12165509/1064832/Congress-and-DMK-Fight.vpf", "date_download": "2020-04-10T12:59:14Z", "digest": "sha1:ZROJM2KY3UZRML5JDQBSEBLIENBMQ3YN", "length": 10712, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "\"உள்ளாட்சி தேர்தலில் காங். ஒத்துழைப்பு தரவில்லை\" - ஈஸ்வரன், கொங்குநாடு மக்கள் கட்சி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"உள்ளாட்சி தேர்தலில் காங். ஒத்துழைப்பு தரவில்லை\" - ஈஸ்வரன், கொங்குநாடு மக்கள் கட்சி\nதிமுக கூட்டணியில் எந்த உரசலும் கிடையாது என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொது செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nதிமுக கூட்டணியில் எந்த உரசலும் கிடையாது என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொது செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.\nவலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு\nகொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.\nமக்கள் நடமாட்டத்தை குறைக்க புது அறிவிப்பு\nநோய் தொற்று பரவுவதை தவிர்க்க, எதிர்நோக்கும் பண்டிகை காலத்தில் அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு மதம் சார்ந்த கூட்டங்களை தவிர்த்து சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.\nடோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .\nவிமான நிலையத்தில் திடீர் தீ விபத்து : 3,500 கார்���ள் தீக்கிரையாகி சாம்பல்\nஅமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் நிறுத்தப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள், தீக்கிரையாகின.\n\"இயேசு கிறிஸ்துவின் உறுதிப்பாட்டை நினைவில் கொள்வோம்\" - புனித வெள்ளியை முன்னிட்டு பிரதமர் டுவிட்டர் பதிவு\nஇயேசு கிறிஸ்து மற்றவர்களுக்கு சேவை செய்வதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார் என்றும் அவரது தைரியமும் நீதியும் தனித்து நிற்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.\nபிரதமர் மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் நன்றி தெரிவிப்பு\nகொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இஸ்ரேலுக்கு இந்தியா சார்பில் ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து வழங்கியதற்கு அந்நாட்டு பிரதமர் பென்ஜமின் நேதன்யாகு நன்றி தெரிவித்துள்ளார்.\n\"மக்கள் நலன் காக்க களப்பணி ஆற்றுவோம்\" - திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்\nமக்கள் நலன் காக்கும் பணியில் தி.மு.க தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\n\"தமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது\" - சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 96 பேருக்கு கொரேனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் கூறியுள்ளார்.\n\"எம்எல்ஏக்கள் மாத ஊதியத்தில் 30% தரவேண்டும்\"- கர்நாடகா மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவு\nகொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து, கர்நாடகாவில், அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள், தங்கள் மாத ஊதியத்தில், 30 சதவீதத்தை, ஒராண்டிற்கு தொடர்ந்து வழங்கும் வகையில் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\n\"சென்னையில் கொரோனா பதற்றப் பகுதி இல்லை\" - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல்\nசென்னையில் கொரோனாவால், பதற்றமான பகுதி ஏதும் இல்லை என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம�� பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=15972", "date_download": "2020-04-10T13:36:56Z", "digest": "sha1:3UXD7MW37BJBESBBOI6NRRJEDTWWKTCC", "length": 6210, "nlines": 63, "source_domain": "eeladhesam.com", "title": "ஜேர்மனியை சேர்ந்த தலிபான் உறுப்பினர் ஆப்கானில் கைது – Eeladhesam.com", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்குகிறது\nசீனாவில் இரண்டாவது தாக்குதலுக்குத் தயாராகும் கொரோனா- சீன ஜனாதிபதி எச்சரிக்கை\nகொரோனா தொற்று அபாயம், எழுவரையும் உடனடியாக விடுதலை செய்க\nசுய தனிமைப்படுத்தலை புறக்கணித்த 28 பேர் கைது\nகொரோனா: லண்டனில் தமிழ் ஊடகவியலாளர் மரணம்\nஇலங்கையில் கொரோனாவுடன் ஆரம்பிக்கும் படைகளின் சர்வாதிகாரம்\nபிரித்தானியாவின் பயணத் தடை பட்டியலில் சிறிலங்கா இராணுவ அதிகாரிகள்\nயேர்மனியில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் கொரோனாவால் இருவர் பலி\nஜேர்மனியை சேர்ந்த தலிபான் உறுப்பினர் ஆப்கானில் கைது\nஉலக செய்திகள் மார்ச் 1, 2018 இலக்கியன்\nஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பின் ஆலோசகராக பல வருடங்களாக செயற்பட்டு வந்த ஜேர்மனிய பிரஜையொருவரை கைதுசெய்துள்ளதாக ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.\nஆப்கானிஸ்தானின் கெரெசெக் பிராந்தியத்தில் குண்டுகள் தயாரிக்கும் பகுதியொன்றில் ஜேர்மனை சேர்ந்த தலிபான் உறுப்பினரை கைதுசெய்துள்ளதாக ஆப்கான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஅவரது பெயரை வெளியிடாத அதிகாரிகள் அவர் ஜேர்மனிய மொழியில் பேசுகின்றார் நான் ஜேர்மனியை சேர்ந்தவன் என தெரிவிக்கின்றார் என குறிப்பிட்டுள்ளனர்.\nகுறிப்பிட்ட நபர் கடந்த எட்டு வருடங்களிற்கு மேலாக தலிபான் அமைப்புடன் இணைந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nவடக்கு கிழக்கில் இளைஞரணி உருவாக்க தயாராகிறது தமிழ் மக்கள் பேரவை \nமுல்லைத்தீவில் பதற்றம் போலீசார் குவிப்பு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nஇந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்குகிறது\nசீனாவில் இரண்டாவது தாக்குதலுக்குத் தயாராகும் கொரோனா- சீன ஜனாதிபதி எச்சரிக்கை\nகொரோனா தொற்று அபாயம், எழுவரையும் உடனடியாக விடுதலை செய்க\nசுய தனிமைப்படுத்தலை புறக்கணித்த 28 பேர் கைது\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=8099", "date_download": "2020-04-10T11:10:17Z", "digest": "sha1:NTWCB7QGG2YZ4AWS3F2MTFU4MSMM7E4S", "length": 12810, "nlines": 87, "source_domain": "eeladhesam.com", "title": "யாழ். சின்னக்கடையின் இறைச்சி விற்பனைக் கடைகள் முஸ்லிம் வர்த்தருக்கு வழங்கப்பட்டது – Eeladhesam.com", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்குகிறது\nசீனாவில் இரண்டாவது தாக்குதலுக்குத் தயாராகும் கொரோனா- சீன ஜனாதிபதி எச்சரிக்கை\nகொரோனா தொற்று அபாயம், எழுவரையும் உடனடியாக விடுதலை செய்க\nசுய தனிமைப்படுத்தலை புறக்கணித்த 28 பேர் கைது\nகொரோனா: லண்டனில் தமிழ் ஊடகவியலாளர் மரணம்\nஇலங்கையில் கொரோனாவுடன் ஆரம்பிக்கும் படைகளின் சர்வாதிகாரம்\nபிரித்தானியாவின் பயணத் தடை பட்டியலில் சிறிலங்கா இராணுவ அதிகாரிகள்\nயேர்மனியில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் கொரோனாவால் இருவர் பலி\nயாழ். சின்னக்கடையின் இறைச்சி விற்பனைக் கடைகள் முஸ்லிம் வர்த்தருக்கு வழங்கப்பட்டது\nசெய்திகள் நவம்பர் 2, 2017நவம்பர் 3, 2017 இலக்கியன்\nயாழ்ப்பாணத்தில் உள்ள சின்னக்கடை இறைச்சிக்கடைத் தொகுதியை யாழ். மாநகர சபை முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு ஏலத்தில் கொடுத்துள்ளது. இதனால் அங்கு வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் உள்ளுர் தமிழ் வியாபாரிகள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.\nகுறிப்பாக, அங்கு கடந்த 30 வருடங்களாக சீமைப்பன்றி இறைச்சி விற்பனை செய்த தமிழ் வியாபாரி ஒருவரை மேற்படி குத்தகைக்கு எடுத்த முஸ்லிம், பன்றி இறைச்சி விற்க வேண்டாம் எனத் தடை செய்துள்ளார்.\nபன்றி இறைச்சி உண்பது தமது முஸ்லிம் மதக் கொள்கைக்கு விரோதமானது என்பதாலேயே அதை அவர் தடை செய்துள்ளார்.\nஇதனால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் வர்த்தகரான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தெய்வேந்திரராஜா லக்ஸ்மன் என்பவர், வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.\nதனது வாழ்வாதாரத் தொழிலை தொடர்ந்தும் செய்வதற்கு அனுமதி பெற்றுத்தருமாறு கோரியே அவர் இக்கடிதத்தை எழுதியுள்ளார்.\n432/2 மடம் வீதி யாழ்ப்பாணம்\nயாழ் சின்னக்கடை பொதுச் சந்தையில் பண்றி இறைச்சி\nதெய்வேந்திரராஜா லக்ஸ்மன் ஆகிய நான் யாழ் மாநகர சபை மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகரிடம் அனுமதி பெற்று பொதுச் சுகாதார பரிசோதகரின் கண்காணிப்பின் கீழ் உள்ளுரில் இறைச்சிக்காக வழர்க்கப்படும் சீமைப் பன்;றிகளை பலவருடங்களாக இறைச்சியாக்கி விற்பனை செய்து வருகின்றேன்.\nஇதனை எமது பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் அதிகமாக தமது இறைச்சித் தேவைக்காக கொள்வனவு செய்து வருகின்றனர்.\nதற்போது பண்றி இறைச்சியை சின்னக்கடை சந்தை வளாகத்தில் விற்பனை செய்வதற்கு தற்போது சந்தையைக் குத்தகைக்கு எடுத்திருக்கும் முஸ்லீம் சமூகத்தைச் சேர்தவர் பன்றி இறைச்சி விற்பனை செய்வது தமது மதத்திற்கு எதிரானது என்று கூறி நான் பண்றி இறைச்சி விற்பதற்கு தடைவிதித்துள்ளார்.\nயாழ் மநகர சபையில் நான் குத்தகைக்கு எடுத்த இறைச்சிக் கடையை திரும்பவும் ஒப்படைக்குமாறு வற்புறுத்தி கடையை மீழப் பெற்றதோடு கடைக்கு நான் செலுத்திய குத்தகைப் பணத்தையும் என்னிடம் மீளவும் தொடுத்து விட்டனர்.\nநான் இது தொடர்பாக யாழ் மாநகரசபை ஆணையாளர் பொ.வாகீசன் அவர்களிடம் சென்று கதைத்தபோது சின்னக் கடையில் உள்ள இறைச்சிக் கடைகள் அனைத்தையும் ஒரு முஸ்லீம் வியாபாரி குத்தகைக்கு எடுத்ததால் அவர் அவ்விடத்தில் பண்றி இறைச்சிக் கடை இருப்பது அவர்கள் மதத்திற்கு எதிரானது என்பதால் அவ்விடத்தில் பண்றி இறைச்சிக் கடை இருப்பதை அவர் விரும்பவில்லை.\nஅதனால் அவ்விடத்தில் பண்றி இறைச்சிக் கடை நடத்துவதற்கு உமக்கு கடைதர முடியாது என்றும் நீர் பண்றி .இறைச்சிக் கடை நடத்துவது தொடர்பாக எமக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்றும் இது தொடர்பாக நீர் வடக்கு மாகாண முதலமைச்சரிடம் சென்று முறையிடுமாறு யாழ் மநகரசபை ஆணையாளர் என்னிடம் சொன்னார்.\nஅப்பகுதியில் வசிக்கும் ஏழை மக்கள் இப்பண்றி இறைச்சியையே தமது பிரதான இறைச்சித் தேவைக்காக கொள்வனவு செய்கின்றார்கள் மத நம்பிக்கை என்று பார்த்தால் மாடு வெட்டுவது இந்து மதத்திற்கு எதிரானது இதை யாரும் தடைசெய்ய முன்வரவில்லை.\nமத நம்பிக்கையை காரணம் காட்டி 30 வருடங்களாக நடத்திவரும் பண்றி இறைச்சிக்க் கடையை தடைசெய்வது எனது வாழ்வாதாரத்தை பெரிதும் பாதித்துள்ளது எனவே எனது பன்றி இறைச்சிக் கடையை அவ் இடத்தில் தொடர்ந்து நடத்துவதற்கு அனுமதி பெற்றுத் தருமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.\nமைத்திரியின் அழைப்பை நிராகரித்தார் மஹிந்த\nவவுனியா சித்தி விநாயகர் ஆலய சிலைகள் விசமிகள் உடைத்து சேதம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nஇந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்குகிறது\nசீனாவில் இரண்டாவது தாக்குதலுக்குத் தயாராகும் கொரோனா- சீன ஜனாதிபதி எச்சரிக்கை\nகொரோனா தொற்று அபாயம், எழுவரையும் உடனடியாக விடுதலை செய்க\nசுய தனிமைப்படுத்தலை புறக்கணித்த 28 பேர் கைது\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://s-pasupathy.blogspot.com/2015/06/", "date_download": "2020-04-10T14:04:27Z", "digest": "sha1:LRB6SG6PH26HQ4ISIC3WRQFAB3V2ERLX", "length": 77799, "nlines": 847, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: June 2015", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nதிங்கள், 29 ஜூன், 2015\nசங்கீத சங்கதிகள் - 54\nசென்ற நூற்றாண்டில் தஞ்சாவூரில் பல சங்கீத வித்துவான்கள் தஞ்சை ஸமஸ்தானத்தின் ஆதரவு பெற்று வாழ்ந்து வந்தனர். அவர்களுள் துரைசாமி ஐயர் என்பவர் ஒருவர். அவர் பிறந்த இடம் திருவையாறு. அது காவிரியின் வடபால் அமைந்துள்ள சிறந்த சிவஸ்தலம். பல சங்கீத வித்துவான்கள் அவதரித்துப் புகழ் பெற்று விளங்கிய பெருமையை உடையது அது. அதில் உள்ள தெருக்களில் பதினைந்து மண்டபத் தெரு என்பது ஒன்று. அங்கே துரைசாமி ஐயர் வசித்து வந்ததால், பதினைந்து மண்டபம் துரைசாமி ஐயரென்றே யாவரும் அவரை அழைத்து வந்தனர்.\nதுரைசாமி ஐயர் சங்கீத மார்க்கங்கள் எல்லாவற்றிலும் பயிற்சியுடையவர். நல்ல உடல் வன்மையும் இனிய சாரீரமும் அமைந்தவர். அவர் வாய்ப்பாட்டில் வல்லவராக இருந்ததோடு பிடில் வாத்தியத்தையும் மிகவும் அருமையாக வாசிக்கும் ஆற்றல் பெற்றிருந்தார். அவரிடம் பல மாணாக்கர்கள் இசைப் பயிற்சி செய்து வந்தனர்.\nதமிழ், தெலுங்கு ஆகிய பாஷைகளிலே துரைசாமி ஐயர் தக்க அறிவுடையவர். சங்கீத அமைப்புக் கேற்ற சாஹித்தியங்களை அமைக்கும் திறமையும் அவர்பால் இருந்தது. அவர் இயற்றிய சில கீர்த்தனைகள் இன்றும் வழங்கி வருகின்றன. இவ்வாறு சிறந்த வாய்ப்பாட்டுடையவராகவும், வாத்திய வித்துவானாகவும், சாஹித்திய கர்த்தாவாகவும் விளங்கிய பெருமை தஞ்சாவூர் ஸமஸ்தான சம்பந்தத்தால் வரவர அவருக்கு விருத்தியாகி வந்தது.\nதஞ்சாவூரில் அக்காலத்தில் இருந்தே சங்கீத வித்துவான்களின் கோஷ்டியைப் போன்றதொன்றை வேறு இடங்களில் பார்த்தல் அருமை. ஒவ்வொரு ஸமஸ் தானத்திலும் சிறந்த சில வித்துவான்கள் இருந்தாலும், எல்லா வகையிலும் சிறந்து விளங்கிய வித்துவான்களை ஒருங்கே பார்க்க வேண்டுமாயின் தஞ்சையிலே தான் பார்க்கலாம். அதனால் தஞ்சாவூர் ஸமஸ்தானத்துக்குச் சங்கீத வித்துவான்களைப் போஷித்து வளர்க்கும் தாயகம் என்ற புகழ் வளரலாயிற்று. வேறு இடங்களில் உள்ள சங்கீத வித்துவான்கள் தஞ்சாவூருக்கு வந்து அங்குள்ள சங்கீத கோஷ்டியின் பெருமையையும், அவர்களை ஆதரிக்கும் ஸமஸ்தானாதிபதியாகிய அரசரின் இயல் பையும் அறிந்து செல்ல ஆசைப்படுவார்கள். அதனால் தஞ்சாவூருக்கு அடிக்கடி பிற இடங்களி லுள்ள வித்துவான்கள் வந்து சம்மானம் பெற்றுக் கொண்டு போவார்கள். அவர்கள் தஞ்சைக்கு வந்து அங்குள்ள வித்துவான்களோடு கலந்து மகிழ்ந்து சென்ற பின்பு தம்மை ஆதரிக்கும் ஸமஸ்தானாதிபதி களிடம் சொல்லித் தஞ்சை வித்துவான்களைத் தம் மிடத்திற்கு வந்து உபசாரம் பெற்றுச் செல்லும் வண்ணம் செய்வர்.\nஇதனால் தஞ்சை வித்துவான்கள் மைசூர் முதலிய ஸமஸ்தானங்களுக்கும் சென்று தங்கள் வித்தையை வெளிப்படுத்திச் சம்மானமும் புகழும் அடைந்தனர். இத்தகையோரது வரிசையிலே ஒரு வராக விளங்கியவர் துரைசாமி ஐயர்.\nஒரு சமயம் ஆந்திர தேசத்திலுள்ள ஒரு ஸமஸ் தானத்திலிருந்து வித்துவான் ஒருவர் தஞ்சைக்கு வந்தார். அவர் துரைசாமி ஐயரைப்போலவே வாய்ப் பாட்டிலும், பிடில் வாத்தியத்திலும் சிறந்தவர். அவர் வந்திருந்த காலத்தில் அவரது வினிகை அரசர் முன் னிலையில் நடைபெற்றது. தம்முடைய சிறந்த ஆற்றலை அவர் காட்டினார். யாவரும் அவருடைய சங் கீதத்தைக் கேட்டு இன்புற்றனர். அரசரும் அவ்வப் போது அந்த வித்துவானைப் பாராட���டிக்கொண்டே இருந்தனர். பல சங்கீத வித்துவான்களைப் பரிபா லித்து வரும் அரசர் அந்த வித்துவான்களுக்கிடையில் விற்றிருந்து அவர்கள் முன்னிலையிலேயே தம் மைப் பாராட்டும்பொழுது ஆந்திர வித்துவானின் உள்ள‌த்தில் சிறிது கர்வம் உண்டாயிற்று; 'இங்கே நம்மைப்போலப் பாடுபவர் இல்லையெனத் தோற்று கிறது.இவ்வரசர் நம்முடைய சங்கீதத்தில் மயங்கி விட்டார். இவரிடத்தில் இன்னும் நம் ஆற்றலைக் காண்பிக்க வேண்டும்'என்று அவர் எண்ணினார். அரசர் மிகவும் சுலபராகப் பழகியதால் அவரிடம் ஒரு விண்ணப்பம் செய்து கொள்ளலானார்:\n\"இங்கேயுள்ள வித்துவான்களில் யாரேனும் என்னோடு போட்டிபோட்டால் என்னுடைய திறமை நன்றாக வெளியாகும்\"என்று தம்முடைய உத் ஸாக மிகுதியால் அரசரை நோக்கிக் கூறினார். அரசர் அதைக் கேட்டுப் புன்முறுவல் பூத்துக் கொண்டே,\"அதற்கென்ன ஆக்ஷேபம்அப்படியே செய்யலாம்.நாளைத்தினம் நம்முடைய வித்துவான் களில் ஒருவர் உங்களோடு பாடுவார்\"என்று கூறி னார்.ஆந்திரதேச‌ வித்துவானுக்கு உச்சி குளிர்ந்து விட்டது.\nஅந்தச் சம்பாஷனையைக் கேட்டுக் கொண்டிருந்த தஞ்சை வித்துவான்களும் உள்ள‌ம் பூரித்தனர். வந்த வித்துவான் அகங்காரம் கொண்டிருப்பதை அறிந்த அவர்கள் 'சோழ நாட்டுச் சங்கீதம் அவருடைய பாட்டுக்கு இம்மியளவும் குறைந்ததன்று' என்பதை நிரூபிக்க வேண்டுமென்று ஒவ்வொரு விநாடியும் துடித்துக்கொண்டிருந்தனர்.ஆனால் அதற்குரிய சந்தர்ப்பத்தைமட்டும் அரசர் தரவேண்டுமேயென்று ஆவலோடு நோக்கியிருந்த அவர்கள் தங்கள் விருப்பப்படியே தக்க சமயம் வாய்த்ததை அறிந்து எல்லையற்ற மகிழச்சியை அடைந்தனர். தமக்குள் எவ்வகையிலும் சிறந்த ஒருவரை அந்த ஆந்திர வித்துவானோடு பாடுவதற்குத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர் பதினைந்து மண்டபம் துரைசாமி ஐயரே.\nமறுநாள் சங்கீத வாதம் அரண்மனையில் நடை பெறும் என்ற செய்தி நகர்முழுவதும் பரவியது. வித்துவான்களும் சிஷ்யர்களும் மறுநாளை மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்தனர். ஆந்திர வித்துவானோ மறுநாள் தம்முடைய வித்தைக்கு ஒரு தனிமதிப்பு ஏற்படப்போவதாக எண்ணி மிக்க இறுமாப் புடன் இருந்தார்.\nவிடிந்தது. அரசர் முன்னிலையில் ஒருமகாசபை கூடியது. வித்துவான்களும், ரஸிகர்களும் குழுமியிருந்தனர். தஞ்சை ஸமஸ்தானத்தின் சார்பில் பதினைந்து மண்டபம் துரைசாமி ஐயர் வித்துவானகளுடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுப் பணிவு தோன்ற முன்னே அமர்ந்திருந்தனர். அவருக்கு எதிரில் ஆந்திர தேச வித்துவான் இருந்தார். அரசர் தம்முடைய ஆசனத்தில் வீற்றிருந்தார். சங்கீந வித்தையிலும், பிராயத்திலும் முதிரந்த வித்துவான்களு சிலர் அந்த வாதத்திற்கு விதாயகர்த்தாக்களாக நியமிக்கப் பெற்று அரசருக் கருகில் உட்காரந்திருந்தனர். பிடில், வாய்ப்பாட்டு இரண்டிலும் வாதம் நடைபெறும்படி ஏற்பாடு செய் யப் பெற்றது. முதலில் இருவரும் வாய்ப்பாட்டைப் பாடுவதென்றும், அப்பால் வாத்தியத்தை வாசிப்ப தென்றும், பிறகு ஒருவர் பாடுவதை மற்றவர் பிடி லில் வாசிப்பதென்றும் வரையறை செய்து கொண்டார்கள்.\nமுதலில் ஆந்திர வித்துவான் பாடினார். சங்கீ தத்தில் அவருக்கிருந்த பயிற்சி அப்பொழுது நன்றாக வெளிப்பட்டது. துரைசாமி ஐயரிடம் பொறாமை கொண்டிருந்த சில இளைஞர், \" சரி சரி; நமது ஸமஸ் தானத்தின் கௌரவம் இன்றோடு போய்விடும்\" என்று எண்ணினார்கள். ஆனால் அப்படி ஒன்றும் நேரவில்லை. அவர் பாடியவற்றை யெல்லாம் துரை சாமி ஐயர் அப்படியே பாடிக் காட்டினார். பிறகு துரைசாமி ஐயர் பாடியவற்றை வந்த வித்துவான் பாடிக் காட்டினார். இவ்வாறு அந்தச் சங்கீத வாதத்தின் ஒரு பகுதி ஒருவருக்கும் வெற்றியோ தோல்வியோ இன்றி முடிந்தது. அப்பால் வாத்தியவாதம் தொடங்கியது. ஆந்திர சமஸ்தானத்து வித்துவான் பிடில் வாத்தியத்தலே சிறந்தவர். அவருடைய வாசிப்புக்கு முன் மற்ற சமஸ்தானங்களில் உள் ளோர் யாவரும் தலைவணங்கும் நிலையினரே யாவர்.\nதுரைசாமி ஐயர் தைரியமாகத் தம் வாத்தியத்தை எடுத்து வாசித்தார். எந்த நிமிஷத்தில் துரைசாமி ஐயர் தோல்வியுறுவாரோ வென்று பொறாமைக்கார்ர எதிர் பார்த்திருந்தனர். தெலுங்கு நாட்டு வித்துவான் நிச்சயமாகத் தம் வாத்தியத்துக்கு நேராகத் துரைசாமி ஐயர் வாசிக்க இயலாது என்றே எண்ணியிருந்தார். அவர் நினைத்தபடி நடக்கவில்லை. தாம் பிடித்த பிடிப்பையெல்லாம் துரைசாமி ஐயர் தவறாமற் பிடிப்பதைப் பார்த்து அவரே ஆச்சரியமடைந்தார். பிறகு துரைசாமி ஐயருடைய முறை வந்தது. அவர் பிடிலில் வாசித்ததை மற்றவர் அணுவளவும் பிசகாமல் தம்முடைய வாத்தியத்திலே வாசித்துக் காட்டினார். இவ்வாறு இரண்டாம் பகுதியும் பூர்த்தியாயிற்று.\nஅப்பால் மூன்றாவது போட்டி தொடங்கியது. ஆந்திர வித்துவான் பாடினார்; துரைசாமி ஐயர் பிடில் வாசித்தார். அந்தப் போட்டியில் சபையிலுள்ள அத்தனை பேரும் ஒன்றியிருந்தனர். பொழுது போவதே தெரியவில்லை. அரசரும் தம்மை மறந்து அதில் ஈடுபட்டனர். தாம் நெடுநாளாக அப்பியாசம் செய்து கைவரப்பெற்ற அரிய வித்தியா சாமர்த்தியதையெல்லாம் தெலுங்கு தேச வித்துவான் எடுத்துக் காட்டினார். அவருடைய குரல் போனவழியே துரைசாமி ஐயருடைய கை சென்றது. அந்த வித்துவானது சாரீர வீணையில் உண்டாகிய சங்கீதத்தின் ஒவ்வோர் அம்சத்தையும் துரைசாமி ஐயர் தம்முடைய பிடில் தந்தியிலே எழுப்பிக் காட்டினார். தஞ்சாவூர் வித்துவான்களுக்கே அவருடைய வாசிப்பு அளவற்ற ஆச்சரியத்தை உண்டாக்கியது. பிராயத்தில் முதிர்ந்த வித்துவான்களும், அவருக்கு ஆசிரிய நிலையிலே உள்ள பெரியோர்களும், \"இந்தப் பிள்ளையாண்டான் இவ்வளவு வித்தையை இத்தனை நாள் எங்கே அடக்கி வைத்துக் கொண்டிருந்தான் இதுவரையில் இந்தத் திறமையை வெளியிடாமல் இருந்தானே இதுவரையில் இந்தத் திறமையை வெளியிடாமல் இருந்தானே\" என்று வியந்து உள்ளம் பூரித்தனர். ஆந்திரதேச வித்துவானுடைய மனத்திலோ வர வர உத்ஸாகம் குன்றியது. 'இனிமேல் இந்த ஸமஸ்தானத்தில் நம் ஜபம் பலியாது' என்றே அவர் உறுதிசெய்து கொண்டார்; ஆனாலும் அவருடைய மானம் இறுதி வரையில் போராட வேண்டுமென்று அவரை ஊக்கியது. அவர் பாடிக்கொண்டே வந்தார்.\nஒருவகையாக அவர் பாடி நிறுத்தினார். அது வரையில் வெற்றியோ தோல்வியோ ஒருவர் பக்ஷமும் காணப்படவில்லை. தம்மோடு யாராலும் போட்டி போட முடியாதென்று வந்தவர் எண்ணிய எண்ணந்தான் தோல்வியுற்றது. அதன் பின்பு துரைசாமி ஐயர் பாட, மற்றவர் பிடில் வாசிக்க வேண்டியது ஒன்றுதான் எஞ்சியிருந்தது. அவ்வித்துவானுடைய முகம் ஒளியிழப்பதை அரசர் கண்டார். \"இதோடு நிறுத்திக் கொள்ளலாமே; உங்களுக்கு மிகுந்த சிரமம். துரைசாமி ஐயர் பாடுவதை நீங்கள் வாசிக்க வேண்டியது இப்பொழுது அவ்வளவு அவசியமாகத் தோன்றவில்லை\" என்றார். அவர் அதற்கு இணங்கவில்லை; \"இல்லை இல்லை\" நாம் செய்து கொண்ட நிபந்தனையிற் பிறழக் கூடாது. அவர் பாடட்டும்; நான் வாசிக்கிறேன். இவ்வளவு அருமையான வித்துவானோடு வாசிக்க நான் எவ்வளவு புண்ணிய செய்திருக்க வேண்டும்\" என்றார். அவருடைய குரலிலே பழைய மிடுக்கு இல்லை; பணிவின் சாயை புலப்பட்டது.\nநிபந்தனையின்படியே துரைசாம�� ஐயர் பாட ஆரம்பித்தார். அவருக்கு ஒவ்வொரு விநாடியும் உத்ஸாகம் ஏறிக்கொண்டே வந்தது. ஆந்திர வித்துவான் துரைசாமி ஐயருடைய வாய்ப்பாட்டைப் பிடிலில் வாசித்துக் கொண்டு வந்தார். ஒரு கீர்த்தனம் முடிந்தது. \"இன்னும் ஒரு கீர்த்தனம் ஆகட்டுமே\" என்றார் ஆந்திரர். துரைசாமி ஐயர் ஒரு சிறு கனைப்புக் கனைத்துக்கொண்டார். சிங்கமொன்று குகைக்கு வெளியிலே புறப்படுவதற்கு முன் செய்யும் கர்ஜனையிலுள்ள கம்பீரம் அதில் இருந்தது. அவர் தம்முடைய வாய்ப்பாட்டையும், பிடில் வாத்தியப் பயிற்சியையும் அந்த மகா சபையில் நிரூபித்ததோடு திருப்தி உறவில்லை. தம்முடைய சாஹித்திய சக்தியையும் வெளிப்படுத்த வேண்டுமென்றெண்ணினார். அவருக்கிருந்த மனவெழுச்சி அவருக்குத் துணை செய்தது. போட்டிபோடும் வித்துவான் ஓர் ஆந்திரராதலின் ஒரு புதிய தெலுங்குக் கீர்த்தனத்தை அந்தச் சமயத்திலேயே பாடிக் காட்ட வேண்டுமென்றும், முடிந்தால் வாசிக்க முடியாமல் செய்து அந்த வித்துவானைக் கலங்க வைக்க வேண்டுமென்றும் அவர் யோசித்தார். அந்த யோசனையைச் செய்வதற்கு வெகு நேரம் ஆகவில்லை. மின்னல்போல ஒரு கருத்து அவர் மனத்திலே தோற்றியது. கீர்த்தனம் ஒன்றைப் புதிதாகப் பாடத் தொடங்கிவிட்டார்.\n\"ஆடினம்ம ஹருடு த்ருகுடுத தையனி\"\nஎன்று பல்லவியை ஆரம்பித்தார். சிவபெருமானது திருநடனத்தை வருணிக்கும் பொருளையுடையது அக்கீர்த்தனம். 'சிவபெருமான் த்ரு குடுத தை யென்று ஆடினான்' என்பது அதன்பொருள். அனு பல்லவி அந்தப் பொருளைச் சிறப்பித்து நின்றது. 'அவனுடைய நடனத்தைக் கண்ட கிரிகன்யையாகிய உமாதேவி சபாஷென்று சொல்ல, அதனைக் கேட்டுக் கொண்டும் அப்பிராட்டியைப் பார்த்துக் கொண்டும் வர வர வேகமாக நடனமாடினான்' என் பது அதன் கருத்து. சரணமும் வெளியாயிற்று. 'சிவபெருமான் திருச்செவியில் குழையும் தோடும் ஆடின; கங்கையணிந்த திருமுடி குலுங்கியது; சடை விரிந்தாடியது; சிறு நகை முத்துப்போலத் தோன்றியது; திரிபுரஹரனாகிய சிவபெருமான் கிர்ர்ர்ரென்று சுழன்று ஆடினான்' என்பது சரணப் பொருள். 'சுழன்று நடன மாடினான்' என்னும் கருத்துள்ள \"கிர்ர்ர்ரனி திருகி யாடினம்மா\" என்ற பகுதியைத் துரைசாமி ஐயர் பாடினபோது ஆந்திர வித்துவானது கை தளர்ந்து விட்டது. அதுகாறும் துரைசாமி ஐயருடைய உத்ஸாகமும் அவருடைய சாஹித்தியமும் அந்தச் சாஹித்��ியப் பொருளும் ஆந்திர வித்துவானது கருத்தும் கையும் ஒன்றி யாவரையும் பிரமிக்க வைத்தன. 'கிர்ர்ர்ரனி' என்ற சப்தம் உண்டானவுடன் அதைப் பிடிக்க மார்க்கமில்லாமல் ஆந்திர வித்வான் தவித்தார். உயிருள்ள சாரீர வீணையோடு உயிரற்ற நரம்பு போராட முடியுமா\nசந்தோஷ ஆரவாரம் ஒன்று அப்பொழுது சபையில் எழும்பியது. 'கிர்ர்ர்ரனி' என்ற சாஹித்தியத்தைத் தொடர்ந்து எழுந்த அந்த ஆரவாரம் பரமேசுவரனது பரமானந்த தாண்டவத்தில் திசை முழுதும் எழுந்த முழக்கத்தையொத்தது.\nஆந்திர வித்துவான் வாத்தியத்தைக் கீழே வைத்தார்; துரைசாமி ஐயருக்கு முன் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார்; \"நான் தோற்றேன்; என் கர்வம் ஒழிந்தது\" என்று தழுதழுத்த குரலில் கண்ணீர் துளிக்க அவர் கூறினார்.\nஅரசர் புன்னகை பூத்து அவரை இருக்கச் செய்து, \"நீங்கள் மகாவித்துவான். பல இடங்களுக்குச் செல்லுபவர்கள். இந்தப் பால்ய வித்துவான் உங்கள் வாழ்த்தைப் பெறவேண்டியவர். உங்கள் காதிலே படும்படி இவருடைய சங்கீதம் உபயோகமானது இவருடைய பாக்கியம். உங்களுடைய வித்தையைப் பூர்ணமாக அனுபவிக்கும்படியான சந்தர்ப்பம் இன்று நேர்ந்தது நமக்கு மிகவும் சந்தோஷம்\" என்று சமாதான வார்த்தைகள் கூறிப் பலவகையான சம்மானங்களைச் செய்தார்.\nதுரைசாமி ஐயருக்கு அன்று உண்டான கீர்த்தியும், அவர் அன்று இயற்றிய சுவை மிக்க அக்கீர்த்தனமும் சங்கீத உலகத்தில் இன்றும் நிலவி வருகின்றன.\n[துரைசாமி ஐயருடைய பேரர் சாம்பசிவையரென்பவர் ஸ்ரீ மகா வைத்தியநாதையருடன் இருந்து பிடில் வாசித்துக் கொண்டு வந்தார். இந்த வரலாற்றை எனக்குக் கூறியவர்கள் அவரும் லாலுகுடியிலிருந்த பிடில் ராஜூவையருமாவர்.]\n[ நன்றி : ‘நினைவு மஞ்சரி’ , மதுரைத் திட்டம் ]\nகம்பனைப் பாடப் புதிய ராகம்: உ.வே.சா\nபெரிய வைத்தியநாதய்யர் : பகுதி 1\nபெரிய வைத்தியநாதய்யர் : பகுதி 2\nமற்ற சங்கீத சங்கதிக் கட்டுரைகள்\nLabels: உ.வே.சாமிநாதய்யர், கட்டுரை, சங்கீதம்\nபுதன், 17 ஜூன், 2015\nமீ.ப.சோமுவுக்கும் ஆன்மிகத்துக்கும் பல தொடர்புகள் உண்டு. சோமு கண்ணப்ப சுவாமிகளிடம் தீட்சை பெற்றவர். அவருடைய சில கவிதைகளிலும் ஆன்மிகத் தாக்கத்தைக் காணலாம். “திருமூலர் தவமொழி” என்ற நூலை ராஜாஜியுடன் சேர்ந்து எழுதியவர் சோமு.\nஇதோ விகடனில் 50-களில் அவர் எழுதிய ஒரு சிறுகதை\n[ நன்றி : விகடன் ]\nதிங்கள், 8 ஜூன், 2015\nசங்கீத சங்கதிகள் - 53\nஜூன் 8. சங்கீத வித்வான் மதுரை மணி ஐயரின் நினைவு தினம்.\nபேராசிரியர் கல்கி அவருடைய தமிழிசைக் கச்சேரியைப் பற்றி எழுதிய ஒரு விமர்சனக் கட்டுரையை அவருக்கு ஓர் அஞ்சலியாக இங்கிடுகிறேன்.\nஅதற்கு முதலில் . . .\nமதுரை மணி ஐயர் எப்போது சென்னையில் முதலில் கச்சேரி செய்தார்\nபாரதி அறிஞர் ரா.அ.பத்மநாபன் ‘ஆனந்த விகடனின்’ தொடக்க காலத்தில் ( 30-களில் ) உதவி ஆசிரியராய் இருந்தவர். ‘ தமிழ் இதழ்கள்’ என்ற நூலில், விகடன் அலுவகத்தைப் பற்றி விவரிக்கும்போது குறிப்பிடுகிறார்:\n”. . . இந்த ஹாலில் ஒரு தடவை கல்கி கிருஷ்ணமூர்த்தியின் ஏற்பாட்டில் மதுரையிலிருந்து கட்டுக் குடுமியுடன் வந்த மணி என்ற இளைஞர் கச்சேரி செய்தார். மதுரை மணியின் முதல் சென்னைக் கச்சேரி அதுதானோ தெரியாது. கல்கி தனது ‘ஆடல் பாடல்’ பகுதியில் மணியைச் சிலாகித்து எழுதினார்.”\n‘கல்கி’க்கும் மணி ஐயருக்கும் இருந்த நெடுநாள் தொடர்புக்கு ஒரு காட்டு, கல்கி அவர்கள் மறைந்தபோது மதுரை மணி ஐயர் ‘கல்கி’ இதழில் எழுதிய கடிதப் பகுதி :\nஇப்போது ’கல்கி’யின் அந்தக் கட்டுரை\n[ நன்றி : ‘கல்கி’யின் கட்டுரைக் களஞ்சியம், சாரதா பதிப்பகம், 2006 ]\nசங்கீத சங்கதிகள்: மற்ற கட்டுரைகள்\nஜி.என்.பி , மதுரை மணி சந்தித்தால் \nமதுர மணி : தி.ஜானகிராமன்\nLabels: கட்டுரை, கல்கி, மதுரை மணி\nசெவ்வாய், 2 ஜூன், 2015\nஇன்று ( 2 ஜூன் 2015 ) மறைந்த மருத்துவர், மலேசியா தமிழறிஞர் ஜெயபாரதியின் பன்முகங்களைப் பற்றிப் பல மடல்கள் எழுதலாம்.\nஅகத்தியர் குழுமம் மூலமாய் அவர் புரிந்த தமிழ்த் தொண்டு காலமெல்லாம் அவர் புகழ் பேசும்.\nதயங்காமல் அகத்தியராய்த் தகவல்கள் வழங்கிவந்தார்;\nசுயமான நகைச்சுவையின் துணைகொண்டே எழுதிவந்தார்;\nநியமங்கள் பலபயின்று நித்தசக்தி பதம்பணிந்த\nஜெயபாரதி எனுமியக்கம் செகத்தினிலே வாழ்ந்திடுமே..\nடாக்டர் ஜேபியின்” ஏடும் எழுத்தாணியும்” உரை\nஇதை 2012-இல் பார்த்ததும் அன்று நான் ’அகத்தியர்’ குழுவில் எழுதியது:\nகருத்துக் கொளிகூட்டும் காணொளிகள் காட்டி\nஅருந்தமிழ்த் தொண்டுகள் ஆற்றும் -- குரவர்,\nஅரியபல செய்திகளை ஆற்றொழுக்காய்க் கூறும்\nஅவருடைய வேறுபட்ட ஒரு முகத்தைக் காட்ட ஒரு காட்டு:\nஅவருக்கும் எனக்கும் பல ஒற்றுமைகள், விருப்பங்கள் உண்டு. உதாரணமாய், சிறுவயதில் இருவருமே சில ஆங்கில காமிக்ஸ் படித்தவர்கள் அவற்றை ��ிரும்பினவர்கள் \nசில ஆண்டுகளுக்கு முன் ‘அகத்தியர்’ யாஹூ குழுவில் டாக்டர் ஜேபி சிறுவயதில், தான் படித்த (Beano) பீ’னோ காமிக்ஸ்\nபோன்ற பல ஆங்கிலச் சிறுவர் காமிக்ஸ் இதழ்களைப் பற்றி எழுதினார்.\nநானும் அவற்றைப் படித்தவன் என்பதால், என் நினைவுகளையும் அம்மடல் கிளறிவிட்டது.\n50/60-களில் சென்னையில் எல்லா இடங்களிலும் Beano கிடைக்காது. மௌண்ட் ரோடில், பழைய ந்யூ எலிபின்ஸ்டோன் தியேட்டர் அருகே இருந்த ஒரு சிறு புத்தகக் கடையில் அதை நான் வாடிக்கையாக வாங்குவேன் பிறகு மூர் மார்கெட்டில் தேடல் பிறகு மூர் மார்கெட்டில் தேடல் இப்படி நூற்றுக் கணக்கில் பீ’னோக்களைச் சேர்த்திருந்தேன். ( யாரோ ஒரு புண்ணியவான் அவற்றை எல்லாம் எடுத்துச் சென்று, திரும்பித் தர ‘மறந்து விட்டான்” என்று என் குடும்பத்தார் சொல்கின்றனர்:-((\nபீ’னோவில் வந்த பாத்திரங்கள் யாவரும் மிக அலாதி ஒவ்வொருவரையும் பற்றி ஓர் ஆய்வுக் கட்டுரையே எழுதலாம்.\nஎடுத்துக் காட்டாக, டெ’ன்னிஸ் ( Dennis the Menace) என்ற வாண்டுப் பயல் . பீ’னோ பாத்திரங்களில் மிகப் பிரபலமானவன் இவன். பின்னர் அதே பெயரில் அமெரிக்காவிலும் டெ'ன்னிஸ் காமிக்ஸ் வரத் தொடங்கியது.\nஒரு திரைப்படம் கூட 1993-இல் வந்தது.\nஆனால், பீ’னோவின் டெ’ன்னிஸ் தான் ’நிஜம்’; அவனுடைய விஷமத்திற்குமுன் அமெரிக்க டெ’ன்னிஸ் வெறும் நிழல் தான் அந்த வருடம் (2011) மணி விழா கொண்டாடிய டெ’ன்னிஸுக்கு அகத்தியரில் ஒரு வாழ்த்துப் பா எழுதினேன்\nஅறுபதாண் டைக்கடந்த அடங்காப் பிடாரியவன்\nதுறுதுறு குறும்புசெயத் துடிதுடிக்கும் அவதாரம்\nபரட்டைமுடி யன்துணைக்கோ ‘பைரவராய்’ நாயொன்று.\nசிரிப்பிதழ் Beano-வின் Dennis-ஐ மறப்பேனோ\nஇதோ மாதிரிக்கு ஒரு பீ’னோ அட்டை:\nஎன் “கவிதை”யைப் படித்ததும் ஜெயபாரதி எழுதியது:\n[ நன்றி: அகத்தியர் குழுமம் ]\nஇந்த Nostalgia எனப்படுகிற விஷயம் இருக்கிறதே......\nஅது ஒரு தனி அலாதியான சமாச்சாரம்.\nமுப்பது நாற்பது வயது ஆசாமிகளுக்குக்கூட இந்த நாஸ்டால்ஜியா என்னும் ஏக்கநிலை இருப்பதை நான் கண்டிருக்கிறேன். அப்படியிருக்கும்போது அறுபது மேற்பட்டவர்களுக்கு எப்படி எந்த அளவுக்கு இருக்கும்\nஇதில் ஒரு விசேஷம் என்னவென்றால், நாம் எந்த இடத்தைப் பற்றி, எந்த காலகட்டத்தைப் பற்றி நினைத்துப் பெருமூச்சு விடுகிறோமோ, அது சம்பந்தமான இனிய நினைவுகளே நாஸ்டால்ஜியாவில் தோன்றும்.\nபாருங்கள்.... Dennis The Menace என்னும் காமிக்ஸ் நாயகன்...... அவன் பெயருக்கு ஏற்ப ஒரு Menaceதான்.\nஅவனை நாயகனாகக் கொண்ட இன்னொரு காமிக்ஸ் ஸ்ட்ரிப்கூட இருக்கிறது. Walter Mathau-வை வைத்து ஒரு சினிமாகூட வந்துவிட்டது. அந்த ஆசாமி தாம் போட்டுக்கொள்ளவேண்டிய மாத்திரையை மறந்துவிடுவார். ஆகவே அவருக்கு உதவும் வண்ணம், அவர் வாயைத் திறந்துகொண்டு குறட்டை விட்டுத் தூங்கும்போது, டென்னிஸ் மாத்திரையைத் தன்னுடைய கேட்டப்பல்ட்டில் வைத்து இழுத்துக் குறிபார்த்து வால்ட்டரின் உள்நாக்கைப் பார்த்து அடிப்பான், பாருங்கள். இதற்கே வால்ட்டருக்கு ஓர் ஆஸ்க்கார் கொடுக்கலாம். ஆனால் இதில் வரும் டென்னிஸ¤க்கு அந்த Menacing Look கிடையாது. நியூஸன்ஸாக இருக்கிறானே ஒழிய வேறு இல்லை.\nஆனால் Beanoவின் நாயக டென்னிஸ், தன்னுடைய உருவத்தில் பார்வையில் நடவடிக்கையில் Menace என்பதன் உருவகமாகவே தோன்றுவான். அந்த கறுப்புக் குறுக்குப் பட்டை போட்ட சிவப்பு டீ ஷர்ட். கலைந்த அடங்காத பரட்டைத்தலை. மாறாத scowling முறைப்பு. இடுப்புவரை படத்தை எடுத்து தேமுதீக-வின் சின்னமாகக்கூட வைத்துக்கொள்ளலாம். கேப்டனுக்குக்கூட அந்த Look இருக்கத்தான் செய்கிறது. கொஞ்சம் இமேஜின் பண்ணிப் பாருங்கள். சரியாக இருக்கும்.\nவிஷயத்துக்கு வருவோம். அப்பேற்பட்ட டென்னிஸை ஒரு பாட்டுடைத் தலைவனாக மாற்றக்கூடிய தன்மையும் வன்மையும் படைத்தது....\nஅமரர் ஜெயபாரதிக்கு என் அஞ்சலி\nசி.ஜெயபாரதி : தமிழ் விக்கிப்பீடியா\nLabels: டெ’ன்னிஸ், பீ’னோ காமிக்ஸ், ஜெயபாரதி\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசங்கீத சங்கதிகள் - 54\nசங்கீத சங்கதிகள் - 53\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசர்தார் அ. வேதரத்தினம் (1)\nசரத் சந்திர போஸ் (1)\nசுபாஷ் சந்திர போஸ் (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (2)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (2)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (2)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்���ரன் (4)\nமதுரை அ. வைத்தியநாதய்யர் (1)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (4)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவீணை சண்முக வடிவு (1)\nவெ. சாமிநாத சர்மா (1)\n1512. சங்கீத சங்கதிகள் - 225\n ஏப்ரல் 8 . காருகுறிச்சி அருணாசலத்தின் நினைவு தினம். அவர் 1964 -இல் மறைந்தபோது 'கல்கி'யில் வந்த அ...\nசங்கீத சங்கதிகள் - 70\nகிட்டப்பா பிளேட் ‘கல்கி’ முன்பே கிட்டப்பாவின் இசைத்தட்டைப் பற்றிக் ‘கல்கி’ எழுதிய கட்டுரையின் ஒரு சிறு பகுதியை இங்கே இட்டிருக்...\n1509. சங்கீத சங்கதிகள் - 224\n'கேவியென்'ஸார் ஏப்ரல் 1. 'சங்கீத கலாநிதி' பாலக்காடு கே.வி.நாராயணஸ்வாமியின் நினைவு தினம். ' ஸரிகமபதநி' இ...\nபால் கணக்கு எஸ் . வி . வி . \" இந்த மாதம் பால் கணக்கு எவ்வளவு \" என்றேன் . பால்காரன் ப...\nதோல்விகள் தொடாத மனிதர் ஏப்ரல் 7. டைரக்டர் கே.சுப்ரமணியத்தின் நினைவு நாள். அவருடைய நூற்றாண்டு கொண்டாடப்பட்ட சமயம் (2004 ), கல்கியி...\nசங்கீத சங்கதிகள் - 71\nடாக்டர் எஸ்.இராமநாதன் - 1 ஏப்ரல் 8. சங்கீத கலாநிதி டாக்டர் எஸ். இராமநாதனின் பிறந்த நாள். இன்று ( 8 ஏப்ரல், 2016 ) டொரண்டோவில் ...\nஅதிசய மனிதர் அழகப்பர் கல்கி ஏப்ரல் 6. அழகப்பச் செட்டியாரின் பிறந்த தினம். ஜூலை 25, 1948 -இல் 'கல்கி' எழுதிய கட்டுரை இதோ\n688. சங்கீத சங்கதிகள் - 115\nகண்டதும் கேட்டதும் - 2 ’நீலம்’ ஏப்ரல் 9. சங்கீத கலாநிதி முசிரி சுப்பிரமணிய ஐயரின் பிறந்த தினம். 1943-இல் அவருடைய கச்சேரி பற்றிப்...\n1510. பாடலும் படமும் - 91\nசத்திரபதி சிவாஜி [ ஓவியம்: சந்திரா ] ஏப்ரல் 3 . பேரரசர் சிவாஜியின் நினைவு தினம். [ If you have trouble reading from an image, ...\n1263. சங்கீத சங்கதிகள் - 182\nதியாகராஜர் கீர்த்தனைகள் - 11 ஸி.ஆர். ஸ்ரீனிவாசய்யங்கார் ஸ்வரப்படுத்தியது. மேலும் நான்கு தியாகராஜரின் கீர்த்தனைகள் இதோ . இவை 1932-இல...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=503627", "date_download": "2020-04-10T13:41:51Z", "digest": "sha1:EZ2XHX7JMF45TVNP5MYNZSQAIR7T4LJK", "length": 9272, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "பீகார் மாநிலத்தில் மூளைக்காய்ச்சலுக்கு 104 குழந்தைகள் உயிரிழப்பு... தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் | Children die in Bihar's Muzaffarpur, toll rises to 104 - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்ம��கம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nபீகார் மாநிலத்தில் மூளைக்காய்ச்சலுக்கு 104 குழந்தைகள் உயிரிழப்பு... தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்\nபாட்னா: பீகாரில் மூளைக் காய்ச்சலுக்கு 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்த விவகாரத்தில் உரிய விளக்கம் அளிக்கக் கேட்டு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. குழந்தைகள் உயிரிழப்பு 104 ஆக உயர்ந்துள்ள நிலையில், கடும் வெப்பம் காரணமாக பீகாரில் மட்டும் 70 பேர் உயிரிழந்துள்ளனர். ஹிட்ஸ்ஸ்ட்ரோக் எனப்படும் வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டு 100-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றன.மேலும் மண்டையை பிளக்கும் வெயிலை தாக்கு பிடிக்க முடியாமல் அம்மாநிலத்திலும் பலர் மரணம் அடைந்துள்ளனர்.\nதலைநகர் பாட்னா உள்ளிட்ட நகரங்களில் 115 டிகிரி வரை வெயில் கொளுத்தி வருகிறது. கடும் வெயிலால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதை கருத்திக் கொண்டு,ஏற்கனவே கடந்த 9-ம் தேதி வரை அங்கு பள்ளிகள் மூட உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் தற்போது வரும் 24-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து பீகார் அரசு உத்தரவிட்டுள்ளது.\nமேலும் மூளைக்காய்ச்சலால் குழந்தைகள் இறப்பது குறித்து தானாக வழக்கை எடுத்துக் கொண்ட தேசிய மனிதஉரிமைகள் ஆணையம் இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி மத்திய சுகாதாரத்துறைக்கும், பீகார் மாநில அரசுக்கும் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பீகார் நிலவரம் குறித்து உயர்மட்டக் குழுவை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.\nபீகார் மூளைக்காய்ச்சல் குழந்தைகள் உயிரிழப்பு தேசிய மனித உரிமைகள் ஆணையம்\nஉலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா..: இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 206, பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 6,761-ஆக அதிகரிப்பு\nஊரடங்கு அமலில் உள்ள காலத்தில், திருவிழாக்கள், ஊர்வலங்களுக்கு மாநில அரசு அனுமதி அளிக்க கூடாது : மத்திய அரசு அறிவுரை\nகொரோனா பரவல் தடுப்பதில் முன்னோடி மாநிலம் கேரளா..: தென்கொரிய மாதிரியை பின்பற்றி பரவலை கட்டுப்படுத்தியது\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக இந்தியாவுக்கு ரூ.16,730 கோடி வழங்குவதாக ஆசிய வளர்ச்சி வங்கி உறுதி\nஒரே குடும்பத்தை சேர்ந்த 23 பேருக்கு கொரோனா பாதிப்பு : ஓமனில் இருந்த திரும்பிய நபரால் நேரிட்ட சோகம்\nசில ஆண்டுகளில் வைரஸ் நோய்க்கு ஒரு கோடி மக்கள் உயரிழக்க நேரிடும் : 2015ம் ஆண்டே எச்சரித்த பில்கேட்ஸ்\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.new.kalvisolai.com/2017/05/2_71.html", "date_download": "2020-04-10T12:45:20Z", "digest": "sha1:YKWCSHNWTFPFK4RW25PNELEFUEUGKLNF", "length": 19775, "nlines": 537, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "Kalvisolai New | Kalvisolai News | Kalvisolai Employment | கல்விச்சோலை : பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் முதலிடம்; கடைசி இடத்தில் கடலூர்", "raw_content": "\nபிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் முதலிடம்; கடைசி இடத்தில் கடலூர்\nபிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் முதலிடம்; கடைசி இடத்தில் கடலூர் | 2017 பிளஸ் 2 தேர்வில், வருவாய் மாவட்ட அளவிலான தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் 97.85சதவீதத்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடலூர் மாவட்டம் 84.86 சதவீதத்துடன் கடைசி இடத்தில் உள்ளது. சென்னை 92.99 சதவீதத்துடன் 16-வது இடத்தைப் பிடித்துள்ளது. பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் : வருவாய் மாவட்ட வாரியாக தேர்ச்சி பெற்றவர்கள் விவரம்.\nமேலும் பல செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nTRB PGT 2017 தேர்வு அறிவிப்பு\nTNPSC GROUP-2 A தேர்வு அறிவிப்பு\nMBBS IN CHINA | நீங்கள் சீனாவில் எம்.பி.பி.எஸ் படிக்க விருப்பமா \nTNPSC GROUP-2 A தேர்வு அறிவிப்பு வெளியானது.விண்ணப்பிக்க கடைசி நாள் 26.05.2017 தேர்வு நாள் 06.08.2017\nTNTET EXAM 2017 | ஆசிரியர் தகுதித்தேர்வு 2017\nNEET EXAM 2017 NEWS | மே 7ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு-2017\nபுதிய செய்தி - விறு விறு செய்திகளுட���்...\n@ வேலை கால அட்டவணை\nஆசிரியர் தேர்வு வாரியத்தினால் அறிவிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான இணையவழித் தேர்வு அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\n2018-2019ம் ஆண்டு முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை (Notification) ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் 12.06.2017 அன்று வெளியிடப்ப...\nTEACHERS RECRUITMENT 2019 | WELFARE DEPARTMENT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : முதுகலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 9 . விளம்பர அறிவிப்பு நாள் : 24.07.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.06.2019.\nTEACHERS RECRUITMENT 2019 | WELFARE DEPARTMENT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : முதுகலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பணி . ம...\nஆசிரியர் தகுதி தேர்வு 2019 விரைவில் அறிவிப்பு. கால அட்டவணை விரைவில் வெளியிடப்பட உள்ளது.\nஆசிரியர் தகுதி தேர்வு 2019 விரைவில் அறிவிப்பு. கால அட்டவணை விரைவில் வெளியிடப்பட உள்ளது. STUDY MATERIALS-1 || STUDY MA...\nKALVISOLAI RH 2019 / RL 2019 DOWNLOAD | கல்விச்சோலை வரையறுக்கப்பட்ட விடுமுறை பட்டியல் 2019 ... பதிவிறக்கம் செய்யுங்கள் ...\nTAMIL LIVE TV | தமிழ் தொலைக்காட்சி நேரலை\nKALVISOLAI IT FORM 2019 - VERSION - 4.1 DOWNLOAD | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட KALVISOLAI IT FORM 2019 - VERSION - 4.1.... இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்...\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://www.peoplesrights.in/tamil/?p=1183", "date_download": "2020-04-10T12:46:53Z", "digest": "sha1:FPN2EJPQYZLS3XLBAGA7IFII73JHSB6Q", "length": 16233, "nlines": 103, "source_domain": "www.peoplesrights.in", "title": "சிறைவாசி இறந்த வழக்கு: நான்கு மாதத்திற்குள் விசாரணையை முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு! – மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.", "raw_content": "மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.\nசிறைவாசி இறந்த வழக்கு: நான்கு மாதத்திற்குள் விசாரணையை முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nAugust 19, 2019 மக்கள் உரிமைகள் ஊடக அறிக்கைகள் 0\nவிசாரணை சிறைவாசி ஜெயமூர்த்தி காவலில் இறந்த வழக்கு விசாரணையை நான்கு மாதத்திற்குள் முடிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகடலூர் மாவட்டம், ரெட்டிச்சாவடி அருகேயுள்ள கரிக்கன் நகரைச் சேர்ந்த ஜெயமூர்த்தி (22) என்பவரை கடந்த 21.11.2018 அன்று மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் பாகூர் போலீசார் பிடித்துச�� சென்றனர். அவரை சட்டவிரோத காவலில் வைத்து கடுமையாக அடித்து சித்திரவதை செய்தனர். பின்னர் அவரை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். சிறையிலும் ஜெயமூர்த்தியை சிறைத்துறையினர் அடித்து துன்புறுத்தி உள்ளனர்.\nஇதனால், பலத்த காயம் ஏற்பட்டதால் அவரது உடல்நிலை சிறையில் மோசமடைந்தது. கடந்த 27.11.2018 அன்று அவரை புதுச்சேரி அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக உள்நோயாளியாக சேர்த்தனர். அன்றைய தினமே சிகிச்சைப் பலனின்றி ஜெயமூர்த்தி இறந்துபோனார்.\nஇச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட நீதிபதி சரண்யா அரசுக்கு அறிக்கை அளித்தார். இதனைத் தொடர்ந்து அப்போது பணியில் இருந்த பாகூர் காவல்நிலைய எஸ்.ஐ. ஜெயகுருநாதன், ஏ.எஸ்.ஐ. திருமால், காலாப்பட்டு சிறைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன், சிறை மருத்துவர் வெங்கட ரமண நாயக் ஆகியோர் மீது சி.ஐ.டி. போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.\nஇந்நிலையில், இறந்தவர் எஸ்.சி. வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென காவலர் புகார் ஆணையத்தில் ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புகார் அளிக்கப்பட்டது.\nஇப்புகாரை விசாரித்த ஆணையத்தின் தலைவரும், உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியுமான இராஜசூர்யா வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகளின்கீழ் நடவடிக்கை எடுக்க டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டார்.\nஇதனைத் தொடர்ந்து இவ்வழக்கில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகள் சேர்க்கப்பட்டு வழக்கு விசாரணை பி.சி.ஆர். பிரிவுக்கு மாற்றப்பட்டது.\nஇந்நிலையில், காவலர் புகார் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென கோரி சிறைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார்.\nஇம்மனு மீது விசாரணை மேற்கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்து வெங்கடேஷ் கடந்த 07.08.2019 அன்று மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், இவ்வழக்கின் புலன் விசாரணையை உத்தரவுக் கிடைத்த நாளில் இருந்து நான்கு மாதத்திற்குள் முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.\nஇவ்வழக்கில் அரசுத் தரப்பில் அரசு வழக்கறிஞர் பரத் சக்கரவர்த்தி ஆஜராகி வாதிட்டார். பாதிக்கப்பட்டோர் சார்பில் வழக்கறிஞர்கள் ப.பா.மோகன், ஆர்.சங்க���சுப்பு ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். வழக்கறிஞர்கள் கோ.பாவேந்தன், பி.எம்.சுபாஷ் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் உதவியாக இருந்தனர்.\nஇவர்கள் இல்லையேல் இந்த உத்தரவு வந்திருக்காது. வழக்கறிஞர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியையும், பாராட்டுக்களையும் உரித்தாக்குகிறேன்.\nகாவலில் ஜெயமூர்த்தி இறந்த வழக்கில் போலீஸ் – சிறை அதிகாரிகளைக் கைது செய்ய வேண்டும்\nபுதிய கல்விக் கொள்கையை எதிர்த்து சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்\nமக்கள் உரிமைக் கூட்டமைப்பு – ஆங்கில தளம்\nமுஸ்லிம்களுக்கு எதிராக அவதூறு பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்\nபுதுச்சேரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை: சமூக அமைப்புகள் குற்றச்சாட்டு\nபோலீசாரால் பெண் பாலியல் வன்புணர்வு: உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதிவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும்\nகாவல் உதவி ஆய்வாளர் விபல்குமார் தற்கொலை வழக்கில் 8 வாரத்திற்குள் நடவடிக்கை: தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு\nமேட்டுப்பாளையத்தில் 17 தலித்துகள் சுவர் இடிந்து இறப்பு: இடைக்கால அறிக்கை\nஇரா.சுகுமாரன் on காவலில் இறந்த சிறைவாசி ஜெயமூர்த்தி மனைவிக்கு உயர்நீதிமன்ற உத்தரவுபடி ரூ. 1 லட்சம் உடனே வழங்க வேண்டும்\nSathish on எழுத்தாளர் பிரபஞ்சன் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும்\nNivas on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nvijayan.k.s. on பாபர் மசூதி – ராம ஜென்ம பூமி பிரச்சினை நேரடி கள ஆய்வு – இடைக்கால அறிக்கை\nVasudevan on தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மீது மதவெறி கும்பல் தாக்குதல் – சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் கண்டனம்\nraj on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nvkalathur seithi on வ.களத்தூர் இந்து – முஸ்லிம் மோதல்களும் அரசு நடவடிக்கைகளும் – உண்மை அறியும் குழு அறிக்கை\nmadhujerry on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nsolan on வ.களத்தூர் இந்து – முஸ்லிம் மோதல்களும் அரசு நடவடிக்கைகளும் – உண்மை அறியும் குழு அறிக்கை\nDinesh on மானாமதுரை இரட்டை என்கவுன்டர்: உண்மை அறியும் குழு அறிக்கை\nRajaram on ஒருதலைக் காதலால் இளம் பெண் மீது ஆசிட் வீச்சு: மருத்துவ செலவை ஏற்க, இழப்பீடு வழங்க அரசுக்கு கோரிக்கை\nsiva on மானாமதுரை இரட்டை என்கவுன்டர்: உண்மை அறியும் குழு அறிக்கை\nBALARAMAN R on அ.மார்க்ஸ் எழுதியுள்ள “காஷ்மீர்: என்ன நடக்கிறது அங்கே\nbalasubramanian on டாக்டர் பினாயக் சென் வழக்குத் தீர்ப்பும்: நீதிமன்றங்களின் போக்கும் – அரங்குக் கூட்டம்\nhani on டிசம்பர் 6 – பாபர் மசூதியை இடித்தவர்கள் மீது நடவடிக்கை கேட்டு தமுமுக ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=2490", "date_download": "2020-04-10T12:17:48Z", "digest": "sha1:IVN4MBZI5APC5MDEISQHAK22MGSUULS5", "length": 7291, "nlines": 48, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - மாயாபஜார் - பெடீ(ட்) ஔபே(ன்) (ப்ரென்ச் மொழியில் - சிறிய அழகிய ரொட்டி)", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | சாதனையாளர் | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்\nஆந்திர முனகாக்கு வேப்புடு (முருங்கைக்கீரைக் கறி)\nகேரள அப்பம் மற்றும் இஷ்ட்டு\nகாய்கறி இஷ்ட்டு தயாரிக்க (Vegetable Stew)\nபெடீ(ட்) ஔபே(ன்) (ப்ரென்ச் மொழியில் - சிறிய அழகிய ரொட்டி)\n- உமா வெங்கட்ராமன் | நவம்பர் 2003 |\nஇதைப் பெரியோரும், சிறுவரும் மிக விரும்பிச் சாப்பிடுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. இதற்குத் தேவையான பொருட்கள் சாதாரணமாக அமெரிக்கக் குரோசரிகளில் கிடைக்கும்.\nசெமி ஸ்வீட் சாக்லெட் மோர்செல்ஸ்\t- 2 அவுன்ஸ்\nமில்க் சாக்லெட் மோர்செல்ஸ்\t-\t6 - 12 அவுன்ஸ்\nஇவை 6 அல்லது 12 அவுன்ஸ் அளவுகளில் கிடைக்கும். இந்த அளவை இரண்டு அல்லது மூன்று முறை உபயோகப்படுத்தலாம்.\nவால்நட் (அக்ரூட்)\t-\t6 அவுன்ஸ்\nகன்பெ·க்ஷனர்ஸ் சர்க்கரை (confectioner's sugar)\t- 1 பேக்கட்\nப·ப் பேஸ்ட்ரீ ஷீட்ஸ்\t- குளிர் பதனப்படுத்தப்பட்டது (frozen puff pastry sheets)\nஇது ஒரு பேக்கில் இரண்டு ஷீட்டுகள் இருக்கும் ஒரு ஷீட்டுக்கு 15 எண்ணிக்கை வரும்.\n40 நிமிடங்கள் ப·ப் பேஸ்ட்ரீ ஷீட்டை அறையின் சூழல் வெப்ப நிலைக்குக் கொண்டு வரவும் (thaw). பின்பு அந்த ஷீட்டை 15 துண்டுகளாக வெட்டவும். 4 மில்க் சாக்லெட் மோர்செல்ஸ்ஐயும், ஓரிரு உடைத்த வால்நட்களையும் ஒவ்வொரு ஷீட்டிலும் வைத்து மடித்துத் தண்ணீர் வைத்து ஒட்டவும். (முட்டையை அடித்துத் தண்ணீரில் கலந்தும் ஒட்டுவதற்கு உபயோகிக்கலாம்). ஓவனை (oven) 400 டிகிரிக்கு சூடு படுத்திப் பேஸ்ட்ரித் துண்டங்களை 8 நிமிடங்களுக்கு பேக் (bake) செய்யவும். பின்பு அவற்றைத் திருப்பிப் போட்டு, மேலும் 4 நிமிடங்களுக்கு வைக்கவும்.\nஓவனில் பேஸ்ட்ரி பேக் ஆகிக் கொண்டிருக்கும் போது, சாக்லெட் ஸாஸை செய்து வைத்துக் கொள்ளலாம்.\n2 அவுன்ஸ் செமி ஸ்வீட் சாக்லெட் மோர்செல்ஸை 2 மேஜைக்கரண்டி (6 தேக்கரண்டி) தண்ணீ£ருடனும், 1 1/2 மேஜைக்கரண்டி வெண்ணையுடனும் 1 நிமிடம் மைக்ரோவேவில் வைத்து, 3 மேஜைக்கரண்டி கன்பெ·க்ஷனர்ஸ் சர்க்கரையுடன் (ருசிக்குத் தகுந்தபடி) கலந்து ஸாஸைத் தயாரித்துக் கொள்ளவும்.\nபேஸ்ட்ரியை ஓவனிலிருந்து எடுத்து, சாக்லெட் ஸாஸை அதன் மேல் அழகாக ஊற்றி, பெடிட் ஔ பேனை சூடாகப் பரிமாறவும்.\nஆந்திர முனகாக்கு வேப்புடு (முருங்கைக்கீரைக் கறி)\nகேரள அப்பம் மற்றும் இஷ்ட்டு\nகாய்கறி இஷ்ட்டு தயாரிக்க (Vegetable Stew)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/admission-to-unqualified-students-at-government-school", "date_download": "2020-04-10T13:22:55Z", "digest": "sha1:GVUDFIKY3LVLQAV6WK5Z2RH6NKG43UBU", "length": 11359, "nlines": 132, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அரசு பள்ளியில் தகுதியற்ற மாணவர்களுக்கு சேர்க்கை; முறைகேடு நடந்ததால் பெற்றோர் ஆத்திரம்...", "raw_content": "\nஅரசு பள்ளியில் தகுதியற்ற மாணவர்களுக்கு சேர்க்கை; முறைகேடு நடந்ததால் பெற்றோர் ஆத்திரம்...\nஅரசுப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையில் முறைகேடு நடந்ததை அடுத்து ஆத்திரமடைந்த பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nசேலம் மாவட்டம், எடப்பாடி ஒன்றியம் செட்டிமாங்குறிச்சியில் அரசு மாதிரி பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 650 மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் ஆறாம் வகுப்பில் உள்ள 80 இடங்களுக்கு 260 மாணவ - மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களின் படிக்காத பெற்றொர்களின் குழந்தைகள், ஏழை, எளியவர்களின் குழந்தைகள் முன்னுரிமை அடிப்படையில் பள்ளியில் சேர்க்க தேர்வு செய்யப்பட வேண்டும்.\nமீதமுள்ளவர்களுக்கு தேர்வு வைத்து அதில் தேர்ச்சி பெறும் மாணவ - மாணவிகளை தேர்வு செய்யப்பட வேண்டும்.\nஆனால், அவ்வாறு செய்யப்படவில்லை. மேலும், தன்னிச்சையாகவும், தகுதியற்றவர்களையும் முறைகேடாக தேர்வு செய்து பள்ளி திறக்கும் முன்பே பட்டியல் வெளியிடப்பட்டது.\nஇந்த நிலையில், நேற்று பள்ளி திறக்கப்பட்டதும், மாணவ - மாணவிகளின் சேர்க்கை குறித்த பட்டியலைப் பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nமேலும், அவர்களுடன், மாணவ - மாணவிகளும் தரையில் அமர்ந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து அவர்களிடம் பள்ளி தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், \"நான் இந்த பள்ளிக்கு தற்போதுதான் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றுள்ளேன். மாணவர்கள் சேர்க்கை குறித்து தெரியவில்லை. எனினும், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\" என்றார்.\nஇதில் சமாதானம் அடையாத பெற்றோர்கள் பள்ளி வளாகத்தில் ஒட்டப்பட்டிருந்த மாணவ - மாணவிகள் பட்டியலை கிழித்து எறிந்ததுடன், \"மாணவர்கள் சேர்க்கையில் முறைகேடு நடந்துள்ளது. எனவே. முறையாக விதிமுறைகளின்படி மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட வேண்டும்\" என்று கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபள்ளி நிர்வாகத்தினர் இது தொடர்பாக நாளை (அதாவது இன்று) உயரதிகாரிகளிடம் பேசி தீர்வு காணப்படும் என்று தெரிவித்தனர். அதன்பின்னர் அவர்கள் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.\nஈரோடு, நெல்லையில் ஒரே நாளில் செமயா எகிறிய கொரோனா பாதிப்பு.. மாவட்ட வாரியாக முழு விவரம்\nஇனிமேல் அரை மணி நேரத்தில் கொரோனா டெஸ்ட் ரிசல்ட்.. பீலா ராஜேஷ் தகவல்\nதமிழ்நாட்டில் மேலும் 96 பேருக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 834ஆக உயர்வு\nஏப்ரல் 15-ம் தேதி முதல் ரயில் சேவை இயக்கப்படுமா..\nகொரோனாவின் கோரப்பிடியில் தமிழகம்... தலைகீழாக நின்று அகோரிகள் சிறப்பு பூஜை..\nசென்னை மக்கள் மனதை குளிர வைத்த மழை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம�� ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசென்னை மக்கள் மனதை குளிர வைத்த மழை..\nதூய்மை பணியாளர்களுக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்திய நெல்லை காவல்துறை..\nதாயின் உடலை தகனம் செய்ய வாகனமின்றி நின்ற மகன்கள்.. கைகொடுத்து தூக்கிச்சென்ற முஸ்லீம் நண்பர்கள்..\nமக்கள் நடமாட்டத்தை குறைக்க சேலம் மாநகர காவல்துறை அதிரடி நடவடிக்கை..\nதல அஜித், தளபதி விஜய் நேரில் சந்தித்த மறக்க முடியா தருணம்..\nசென்னை மக்கள் மனதை குளிர வைத்த மழை..\nதூய்மை பணியாளர்களுக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்திய நெல்லை காவல்துறை..\nதாயின் உடலை தகனம் செய்ய வாகனமின்றி நின்ற மகன்கள்.. கைகொடுத்து தூக்கிச்சென்ற முஸ்லீம் நண்பர்கள்..\nஅக்டோபர் - நவம்பரில் ஐபிஎல்.. அடுத்த ஆண்டில் டி20 உலக கோப்பை..\nகொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததால் ஆத்திரம்... மெக்சிகோவில் மேயரைச் சுட்டுக்கொன்ற கடத்தல் கும்பல்\nகொரோனா குட்பை சொல்ல கேரளா அரசு பிளாஸ்மா தெரபி மூலம் ஆய்வு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to-2/how-check-chennai-weather-online-010574.html", "date_download": "2020-04-10T13:32:55Z", "digest": "sha1:7I37HCBF2DGWYYDWJYK23ZJYU2MCVNNP", "length": 15032, "nlines": 237, "source_domain": "tamil.gizbot.com", "title": "How to check Chennai weather online - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n3 hrs ago வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி.\n3 hrs ago என்ன என்ன அம்சங்களோ Honor Play 4T Pro, Honor Play 4T போனினிலே: திறந்து பார்த்தால் தெரிந்துவிடும்\n3 hrs ago கொரோனாவை அழிக்க கைகொடுக்கும் பிளாஸ்மா தெரபி - களத்தில் குதித்த கேரளா பிளாஸ்மா தெரபி என்றால் என்ன\n5 hrs ago மக்களை குழப்பும் வாட்ஸ்ஆப் மூன்று டிக் விவகாரம்.\nMovies முதல்ல 25 கோடி.. இப்போ மேலும் 3 கோடி.. அள்ளித் தரும் அக்‌ஷய் குமார்.. ஆச்சர்யத்தில் பாலிவுட்\nLifestyle படுக்கைக்கு செல்வதற்கு முன் நீங்க இதை செய்வது உங்க இல்லற வாழ்க்கைக்கு ரொம்ப நல்லதாம்...\nNews கொரோனாவுக்கு திருச்சியின் முதல் வெற்றி.. குணமடைந்தார் ஈரோடு இளைஞர்.. மருத்துவர்கள் நெகிழ்ச்சி\nAutomobiles ரூ.1 லட்சத்தில் விற்கப்பட்ட டாடா நானோ மற்றும் சஃபாரி ஸ்ட்ரோம் கார்களின் விற்பனை இந்தியாவில் நிறுத்தம\nFinance அது என்னங்க 5 லட்சம் வருமான வரி ரீ ஃபண்ட் விவகாரம்\nSports வர்றியா.. யாருகிட்ட ஜாஸ்தியா இருக்குன்னு பார்ப்போமா கிரிக்கெட்டுடன் நேருக்கு நேர் மோதிய WWE\nEducation மதுரையில் கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை வானிலையை அறிந்து கொள்ள எளிய வழிமுறைகள்.\nஅந்த காலத்துல சூரியனை பார்த்தே மணி சொன்னார்கள் நம் முன்னோர். வாணியல் சார்ந்து பல்வேறு பழக்கவழக்கங்களை பின்பற்றி வந்தனர். அந்த வகையில் இன்று நாம் மூடநம்பிக்கை என்று கூறி வரும் பல்வேறு பழக்கவழக்கங்களின் பின்னணியில் ஏதோ ஒரு அறிவியல் உண்மை மறைந்திருக்கின்றது தான் உண்மை.\nஇது ஒரு பக்கம் இருக்கட்டும், அன்றாட வாழ்க்கையை தொழில்நுட்ப உதவியோடு எதிர்கொள்ளும் இன்றைய தலைமுறையினருக்கு வானிலை சார்ந்த சந்தேகங்களை தீர்க்கவே இந்த தொகுப்பு. இணையத்தில் சில க்ளிக்களின் மூலம் வானிலையை அறிந்து கொள்வது எப்படி என்பதை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்.\nகூகுள் சேவையை பயன்படுத்தி வானிலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nஅக்யூவெதர் இணையதளம் மூலம் தினசரி வானிலையை துல்லியமாக அறிந்து கொள்ள முடியும். இதற்கு இங்கு க்ளிக் செய்தால் போதுமானது.\nசென்னை மட்டுமின்றி உலகின் எந்த பகுதியின் வானிலையையும் அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nசென்னை நகரின் வானிலையை துல்லியமாக தெரிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nயாஹூவின் வானிலை சேவையை பயன்படுத்தி தினசரி வானிலையை தெரிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nதினசரி வானிலையை மிகவும் துல்லியமாக அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யலாம்.\nமேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.\nSamsung Galaxy A21: சாம்சங் கேலக்ஸி ஏ21 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஎன்ன என்ன அம்சங்களோ Honor Play 4T Pro, Honor Play 4T போனினிலே: திறந்து பார்த்தால் தெரிந்துவிடும்\nகொரோனா வைரஸ் அச்சத்தையும் தாண்டி விண்வெளி சென்ற இருநாட்டு வீரர்கள்.\nகொரோனாவை அழிக்க கைகொடுக்கும் பிளாஸ்மா தெரபி - களத்தில் குதித்த கேரளா பிளாஸ்மா தெரபி என்றால் என்ன\nNokia 4.2 ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\nமக்களை குழப்பும் வாட்ஸ்ஆப் மூன்று டிக் விவகாரம்.\nபாப்-அப் கேமராவுடன் அசத்தலான ஹூவாய் ஸ்மார்ட் டிவி எக்ஸ்65 அறிமுகம்\nGoogle அதிரடி அறிவிப்பு - அடுத்த இரண்டு மாதத்திற்கு 'இது' இலவசம்\nSamsung Galaxy A51: சாம்சங் கேலக்ஸி ஏ51 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nபள்ளிக்கூடமாக மாறிய whatsapp: வீட்டுப்பாடம் முடிச்சாச்சா- படிப்பு முக்கியம் பாஸ்\nபணியாளர்கள் கணினிகளில் இருந்து ஜூம் மென்பொருளை தடைசெய்கிறது கூகுள்.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nரெட்மி நோட் 9 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nகொரோனா பரவாமல் தடுக்க முதல்ல இத பண்ணுங்க: Facebook, tiktok-க்கு கோரிக்கை\nநாளை களமிறங்கும் அசத்தலான ஹானர் பிளே 4டி.\nகொரோனா எதிரொலி- 17-வது இடத்துக்கு தள்ளப்பட்ட அம்பானி: மொத்த இழப்பு எவ்வளவு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2015/06/best-email.html", "date_download": "2020-04-10T13:01:55Z", "digest": "sha1:KRUCAJ4ZHDHJFY7KOKQNVQ4LILWLKTY3", "length": 3304, "nlines": 45, "source_domain": "www.anbuthil.com", "title": "சிறந்த மெயில் -கிரேட் இமெயில்", "raw_content": "\nசிறந்த மெயில் -கிரேட் இமெயில்\nசிறந்த இமெயில் எப்படி இருக்க வேண்டும் என்ற இலக்கணப்படி இமெயிலை அனுப்ப வழிகாட்டும் இணைய தளங்களுள் ஒன்று ‘கிரேட் இமெயில் காபி’.இந்தத் தளத்தில் மிகச் சிறந்தது எனக் கருதப்படக்கூடிய மெயில்களின் நகல்கள் உள்ளன. உள்ளடக்கத்துக்கும், வடிவமைப்புக்கும் இந்த மெயில்கள் வழிகாட்டிகளாக இருக்கின்றன.\nமெயில்களை ரகம்வாரியாகத் தேடவும் செய்யலாம். நல்ல இமெயில்களைச் சமர்ப்பிக்கவும் செய்யலாம்.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nமத்திய ரயில்வே துறையில் அப்ரண்டிஸ் பணிக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nமத்திய ரயில்வே துறையில் அப்ரண்டிஸ் பணிக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chuvadugal.com/2014/04/", "date_download": "2020-04-10T12:50:33Z", "digest": "sha1:4C4NJCL7KIRN5IIFBR5WTYFUO3O6NO2K", "length": 56788, "nlines": 257, "source_domain": "www.chuvadugal.com", "title": "சுவடுகள்: April 2014", "raw_content": "\nஇது வரை எழுதிய பயணகட்டுரைகளின் தொகுப்பு புத்தகமாக இந்த தமிழ் புத்தாண்டில் வெளிவந்திருக்கிறது. கவிதா���ின் வெளியீடு. வாங்கி படித்துவிட்டு கருத்துச் சொன்னால் சந்தோஷப்படுவேன்.\nஉங்கள் கருத்துகளை இட, காண\nகருத்துகள் இல்லை : இந்த இடுகையின் இணைப்புகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: டைரி , புத்தக அறிமுகம்\nமெளனம் கலைந்தது….மனைவி இருப்பது தெரிந்தது \nநாடளுமன்றத்தின் 543 சீட்டுகளுக்கு போட்டியிடும் வேட்பாளார்களில் 5 ல் ஒரு பங்கினர் பிரம்மச்சாரிகள் என்கிறது தேர்தல் கமிஷனின் புள்ளிவிபரம். மிக முக்கிய பிரம்மச்சாரிகள் நரேந்திர மோடியும், ராகுல்காந்தியும். இப்போது அதில் ஒன்றை குறைத்து கொள்ள வேண்டும். மோடி தனக்கு திருமணமாகியிருக்கிறது என்பதை தனது வேட்பு மனுவுடன் சமர்பித்திருக்கும் பிரமாணபத்திரத்தில் தெரிவித்திருக்கிறார், சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் என்\nறு சொல்லபடுவதுண்டு. மோடிக்கு மனைவி இருக்கிறாரா என்பதே சந்தேகமாகயிருந்த ஒரு விஷயம்..\nமோடி பிரம்மச்சாரி இல்லை அவருக்கு ஒரு மனைவி கிராமத்தில் இருக்கிறார் என அவ்வப்போது மிடியாக்களில் செய்தி அடிபட்டதுண்டு.. ஆனால் ஒரு முறை கூட மோடி அதை ஏற்றோ, மறுத்தோ பேசியதில்லை. கடந்த தேர்தல்களில் 2001,2002,2007, மற்றும் 2012 தேர்தல்களின்போது இணைக்கப்படும் பிராமணப் பத்திரத்தில் மனைவியின் பெயர் என்ற பகுதியில் வெற்றிடமாக விட்டுவந்தார்., இப்போது முதல் முறையாக தன் மனைவியின் பெயர் ஐஷோட பென் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் மனைவியின் சொத்து பற்றிய விபரங்கள் பகுதியில் “தகவல் இல்லை” no information என குறிபிட்டிருக்கிறார்.\nதிருமதி ஐஷோட பென், ஓய்வு பெற்ற குழந்தைகள் வகுப்புகான ஆசிரியை, மோடியின் சொந்த ஊரான வாத் நகரில் இருந்து 35 கீமீ தொலைவில் உள்ள பிரமன்வதா என்ற கிராமத்தில் வசித்து வருகிறார், வயது 62,\nநரந்திர மோடியின் மனைவி நான்தான் என சொல்லிகொண்டிருந்த இவரின் பள்ளி ஆவணங்களில் திருமதி ஐஷோட பென் நரேந்திர மோடிபாய் என்றுதான் இருக்கிறது. அதனால் இவர்தான் மோடியின் மனைவி என்று சில மஹராஷ்டிர ஊடகங்கள் சில ஆண்டுகளுக்குமுன் எழுதிவந்தன. ஆனால் ஐஷோபென் பத்திரிகையாளர்களை சந்திக்க தொடர்ந்து மறுத்துவந்தார். மோடி பிரதமர் வேட்பாளாராக அறிவிக்கபட்டவுடன் இந்த ஆண்டு பிப்ரவரியில் இந்தியன் எகஸ்பிரஸ் நிருபர் சந்��ித்தபோது முதல் முறையாக பேட்டிக்கு ஒப்புகொண்டவர் போட்டோக்கள் எடுக்க அனுமதிக்கவில்லை.\nஇந்த பரபரப்பு பேட்டி பற்றி மோடி – மெளனத்தையே தன் பதிலாக தந்தார்.\nதனது 17 வது வயதில் நடந்த அந்த திருமணத்திற்கு பின் 3 மாதங்கள் மட்டுமே அவருடைய குடும்பத்தாருடன் இருந்தேன். அந்த மூன்று மாதத்திலும் பல நாட்கள் மோடி வீட்டில் இருக்கமாட்டார். நான் பள்ளிப்படிப்பை 10ம் வகுப்பை பாதியில் நிறுத்தி திருமணம் செய்து கொண்டிருந்தேன். மோடி என்னை அப்பாவீட்டிற்கு போய் படிப்பை தொடர சொன்னார்.. அவரது குடுமப்த்தினர் என்னை வெறுக்க வில்லை. ஆனால் மோடிபற்றி மட்டும் எதுவும் பேசமாட்டர்கள், அப்போது இங்க்கெ வந்ததுதான். அப்பா, அண்ணனின் உதவியுடன், பள்ளிப்படிப்பையும், தொடர்ந்து ஆசிரியர் பயிற்சியையும் முடித்து உள்ளூர் பள்ளியில் வேலைக்கு சென்றேன், இப்போது ஒய்வும் பெற்றுவிட்டேன். என்று சொல்லும் ஐஷோட பென் தன் 14000ருபாய் பென்ஷனில் சிறிய வீட்டில் மிக சிம்பிளான வாழ்க்கையை பலமணிநேரம் துர்க்கா பிராத்தனை மற்றும் மாணவர்களுக்கு டியூஷன் என கழிக்கிறார்.. திருமணமாணவுடனேயே கணவனை விட்டு பிரிந்து வாழவேண்டும் என்பது என் தலைவிதியானால் யார் என்ன செய்யமுடியும் என்று சொல்லும் இவர் அதற்காக வருந்தவில்லை என்றும் சொல்லியிருக்கிறார். மோடியை பற்றிய செய்திகளை மீடியாவில் பார்க்கிறார். அவர் ஒரு நாள் பிரதமர் ஆவார் என்று எனக்கு தெரியும் என்கிறார். பிரதமரானபின் டெல்லிக்கு போய் அவருடன் வாழ்வாரா என்று சொல்லும் இவர் அதற்காக வருந்தவில்லை என்றும் சொல்லியிருக்கிறார். மோடியை பற்றிய செய்திகளை மீடியாவில் பார்க்கிறார். அவர் ஒரு நாள் பிரதமர் ஆவார் என்று எனக்கு தெரியும் என்கிறார். பிரதமரானபின் டெல்லிக்கு போய் அவருடன் வாழ்வாரா அவர் விரும்பாத எதையும் நான் செய்யதயாராக இல்லை. எனப்து தான் இவர் பதில்\nஇவ்வளவு நாட்கள் இல்லாமல் இப்போது மோடி ஏன் இந்த விஷயத்தை பகிரங்கபடுத்தியிருக்கிறார் சமீபத்தில் இவரது வாழ்க்கை குறிப்பு புத்தகங்கள் எழுதியிருப்பவர்களிடம் கூட இந்த திருமணம்,தனியாக வாழும் மனைவி பற்றி பேசியதில்லை. எனக்கு குடும்பம், குழந்தைகள் இல்லாதால் ஊழல் செய்ய வேண்டிய அவசியமே இருக்காது என்றுதான் சொல்லியிருக்கிறார்.\nஇப்போது இப்படி அறிவிக்க வேண்டியது அரசியலினால் அவசியமாகிவிட்டது. மக்கள் பிரநிதி சட்டம் 1951ன்படி வேட்பாளார்கள் தங்களது, தங்கள் குடும்பத்தினர் சொத்துகளை அறிவிக்க வேண்டும் என்று சொல்லுகிறது, தவறாண் தகவல் தரப்பட்டால் வேட்பாளர் மனு நிராகரிக்கபடும் ஆபத்துடன் சட்டபூர்வ நடவடிக்கையும் எடுக்கபடும் ஆபத்தும் இருக்கிறது. திருமணமானவரா என்ற கேள்வி இல்லை ஆனால் மனைவியின் பெயர், மற்றும் சொத்துவிபரம் கேட்கபட்டிருக்கும்.\nகடந்த சில மாதங்களாகவே காங்கிரஸ் மோடியின் திருமண வாழ்க்கையை ஒரு பிரச்னையாக்கி கொண்டிருக்கிறது. தன் திருமணத்தை மறைத்து, சொந்த மனைவியை ஒதுக்கிவைத்து அநீதி இழைக்கும் இவர் எப்படி இந்திய தாய்குலத்தின் நலனில் அக்கரை காட்டுவார் என்றெல்லாம் கேள்வி எழுப்பினார்கள். தேர்தல் மனுச்செய்த பின் இதை ஒரு ஆயுதமாக காங்கிரஸ் கையிலெடுக்கும். தேசிய அளவில் மகிளிர் அமைப்புகள் அதற்கு ஆதரவு கொடுக்கும் என்ற நிலையை தவிர்க்கவே இந்த ஒப்புதல் வாக்குமூலம் என்பது பரவலான கருத்து. முந்தைய வேட்பு மனுக்களில் மறைக்கபட்டிருப்பது குற்றமாகாதா தேர்தல் சட்ட நிபுணர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.\n50 ஆண்டுகளுக்கு முன் குஜராத்தில் இப்படி இளம்வயது திருமணம் சகஜம். எங்கள் ஏழைப்பெற்றோர்கள் படிக்காதவர்கள். அந்த சிறுவயதில் நாங்கள் பெற்றோர் சொன்னதைத்தான் செய்வோம். இந்த திருமணமும் அப்படி நடந்த ஒன்று. சமூகதிற்காக செய்யபட்ட சடங்காக செய்யபட்ட நரேந்திரனுக்கு இஷ்டமில்லாத இந்த கல்யாணத்திலிருந்து உடனே ஒதுங்கிவிட்டான். என்கிறார் மோடியின் மூத்த சகோதரர் சோமாபாய். இந்த அறிவிப்பு பிஜெபி அலுவலகதிலிருந்து மீடியாக்களுக்கு வந்தது.\nபொதுவாக வேட்பாளார்களின் பிரமாணபத்திரங்களின் நகல்கள் மனுத்தாக்கல் முடிந்தவுடன் நோட்டிஸ்போர்டில் போடப்படும் . ஆனால் வடோதரா தேர்தல் அதிகாரி அவரின் மேல் அதிகாரிகளின் உத்தரவிற்கு பின்னரே இதை வெளியிட்டார்.\nசெய்தி வெளியானதிலிருந்து திருமதி மோடியை மீடியாக்கள் துரத்துகின்றன. ஆனால் அவர்கிராமத்தில் இல்லை. கட்சியால மோடி பிரதமர் வேட்பளாராக அறிவிக்கபடவேண்டும் என 1 வாரம் செருப்பணியாமல் நடந்தது, அரிசி சாதம் சாப்பிடாமல் விரதம் இருந்தது போல இப்போது தேர்தல் வெற்றிகாக பத்ரி- கேதார்- முக்திநாத் புனித பயணம் போயிருக்கிறார் என்கிறார்க���் அந்த கிராமத்தினர். ”இல்லை அவர் மீடியாவை சந்திக்க முடியாமல் முதல்வரால் பாதுகாக்கபடுகிறார்” என்கிறது அபியான் என்ற குஜராத் பத்திரிகை.\nஉங்கள் கருத்துகளை இட, காண\nகருத்துகள் இல்லை : இந்த இடுகையின் இணைப்புகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசியல் , கல்கி , சமுக பிரச்சனைகள்\nடிசம்பர் 6 1992. இந்திய வரலாற்றில் ஒர் கருப்பு பக்கம். ராமஜன்ம பூமியான அயோத்தியாவில், இருந்த பாபர் மசூதி இடித்து தரை மட்டமாக்க பட்டதும் அதன் விளைவாக எழுந்த கலவரங்களும் போராட்டங்களும் அழியாவடுக்களாக இன்றும் பலர் மனதிலிருக்கிறது. கர சேவைக்காக போன பக்தர்கள் கூட்டம் தலைவர்களின் எழுச்சி மிக்க பேச்சுகளால் ஆவேசம் அடைந்து, உணர்ச்சி வசப்பட்டு அந்த பழைய கட்டிடத்தை இடித்துவிட்டார்கள் என்று சொல்ல பட்ட இந்த விபத்து குறித்து, கமிஷன்களும், வழக்குவிசாரனைகளும் இன்னுமும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இப்போது வெளியாகிருக்கும் தகவல், இது ஒரு திட்டமிட்டு வெற்றிகரமாக அரங்கேற்றபட்ட சதி என்பது.\nஎன்பது ஒரு புலனாய்வு இணைய பத்திரிகை. (டெஹ்ல்கா மாதிரி) இதன் இணை ஆசிரியர் கே ஆஷிஷ் பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக ஓர் ஆய்வு நூல் எழுதுவதாக சொல்லி , 23 முக்கிய தலைவர்களை பேட்டி எடுத்துள்ளார். இந்த ரகசிய வீடியோ பதிவில் வினய் கட்டியார், உமா பாரதி, கல்யாண்சிங், சுவாமி சச்சிதானந்த் சாக்‌ஷி மஹராஜ், மஹந்த் ராம்விலாஸ் வேதாந்தி. சாத்வி ரித்தம்பரா, மஹந்த் அவைத்யநாத் மற்றும் சுவாமி நிருத்ய கோபால்தாஸ் மற்றும், பா.ஜ.க., சிவசேனா, வி.ஹெச்.பி மற்றும் பஜ்ரங்தளம் ஆகியவற்றின் முக்கிய தலைவர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள்.\nஇவர்களில் 15 பேரை நீதிபதி லிபரான் கமிஷன் குற்றவாளிகள் என்று குறிப்பிட்டுள்ளது. 19 பேர் குற்றவாளிகள் என்று சிபிஐ தனது குற்றப்பத்திரிக்கையில் தெரிவித்துள்ளது. ‘ஆப்ரேஷன் ஜென்மபூமி’ என்ற பெயரில் நடத்தப்பட்ட சதிச்செயலின் அடித்தளம் வரை சென்று கண்டறிந்த பல உண்மைகளை வெளியிட்டிருக்கும் 'கோப்ரா போஸ்ட்' டின் டிவிடியை டில்லி பத்திரிகையாளர்களுக்கு அதன் ஆசிரியர் அனிரோத் வழங்கியிருக்கிறார்.. இதில் சொல்லப்படும் விஷயங்களின் ஹைலைட்கள்:\nபாபர் மசூதி இடிப்பு வி.ஹெச்.பி., சிவசேனாவால் நடத்தப்பட்ட திட்டமிடப்பட்ட சதிச் செயல் என்றும், இந்த இரு அமைப்புகளும் தங்களது தொண்டர்களுக்கு பல மாதங்களுக்கு முன்பாகவே பயிற்சி அளித்ததாகவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் ‘பலிதானி ஜாதா’ எனும் பெயரில் தற்கொலைப்படைகளும் அமைக்கப்படதாகவும் கூறப்பட்டுள்ளளது. பயிற்சி குஜராத்தில் ஒரு கிராமத்தில் முன்னாள் ராணுவ அதிகாரிகளால் அளிக்கபட்டது. எதற்கு பயிற்சி என்று சொல்லப்படாத நிலையில் கடின மலைஏற்றம், கயிற்றில் தொங்கி சுவற்றை உடைப்பது போன்ற பயிற்சிகள் தரப்பட்டன. இந்த படைக்கு லக்‌ஷ்மண சேனை என்று பெயர்.\nமசூதியை இடிக்கத் தொடங்கியவுடன், ராம்விலாஸ் வேதாந்தி பாபாதலைமையில் கரசேவகர்கள் எல்.கே.அத்வானி, அசோக் சிங்கால், முரளிமனோகர் ஜோஷி, கிரிராஜ் கிஷோர், ஆச்சார்யார் தர்மேந்தர் உட்பட பலரது முன்னிலையில் 5 பேர்கள் ராம பக்தர்களானான் நாங்கள் கோவிலை காப்போம் என ராமர் மேல் சத்தியம் செய்து கொண்டு பணியை துவக்கினர்கள்.\nசுவர்களை உடைக்கும் பெரிய சுத்தியல்கள், சரியான நீளத்தில் வலுவான கயிறு எல்லாம் சேகரிக்கபட்டு தயார் நிலையில் வைக்க திட்டமிட்டவர் உமா பாரதி. என்றும் பயிற்சி பெற்ற பலரில் இந்த 5 பேர் தலைவர்களாக தேர்ந்தெடுக்கபட்டவர்கள். கட்டிடத்தின் வெடிப்புகளில் நுழைக்க பெட்ரோல் குண்டுகளும் கொடுக்கப்பட்டடிருக்கிறது.\nஒருவேளை முயற்சி தோல்வி அடைந்தால் மசூதியை வெடிகுண்டு வைத்து தகர்க்க இரண்டுதற்கொலை படையினர் உடலில் கட்டிய குண்டுகளுடன் பிளான் பி யாக தயாராக. என்றும் பேட்டிகளில் பதிவாகயிருக்கிறது.\nமசூதியை இடிப்பதற்கு ஒருநாள் முன்னதாக அயோத்தியின் இந்துதாமில் வி.ஹெச்.பி. மற்றும் ஆர்.எஸ்.எஸ். நடத்திய ரகசியக் கூட்டத்தில், அசோக் சிங்கால், வினய் கட்டியார், வி.ஹெச்.டால்மியா, மற்றும் மஹந்த் அவைத்யநாத் ஆகியோர் கலந்து கொண்டனர். ஹனுமன் பாக்கில் நடந்த ரகசிய கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் ஹெச்.வி.சேஷாத்ரி மற்றும் பாரதிய ஜனதாவின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர் என்று கோப்ரா போஸ்ட் தெரிவிக்கிறது.\nஇந்த நாசவேலை குறித்து அன்றைய மாநில முதல்வர் கல்யாண்சிங்க்கும், பிரதமர் நரசிம ராவுக்கும் தெரியும் என்கிறது கோப்ரா போஸ்ட். இதில் விருபமில்லாத கல்யாண்சிங் டிச 6 அன்று தன் பதவியை ராஜினாமா செய்யவிருந்த போது தடுத்தவர் முரளி மனோகர் ஜோஷி என்றும் இடிப்பு முழுவதுமாக முடியும் வரை அவர் லக்னோவில் ஆர் எஸ் எஸ் வீரர்களால் “சிறை” பிடிக்க பட்டிருந்தார் என்றும் ஒருவர் பேட்டியில் சொல்லுகிறார்.\nஇந்நிலையில், தேர்தல் அமைதியாக நடப்பதை தடுக்கும் விதத்தில் 'கோப்ரா போஸ்ட்' திட்டமிட்டு காங்கிரஸின் உதவியுடன் சதி செய்வதாகவும், இதுதொடர்பான அனைத்துச் செய்திகளையும் உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க புகார் செய்தது. இந்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது..\nசெய்தியை தடை செய்யவேண்டும் என்று சொல்லும் பிஜபி அதன் பேட்டிகளை, பேட்டியில் சொல்லப்படும் விஷயங்களை மறுக்க வில்லையே ஏன்\nஇது எங்களது இரண்டாண்டு புலானாய்வு. அத்தனைக்கும் பதிவு செய்யபட்ட ஆதாரம் இருக்கிறது வழக்குகளை சந்திக்கதயார் என சவால் விடுகிறது கோப்ராபோஸ்ட்.\nநாங்கள் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவிலை சட்டவிதிகளுக்குட்பட்டு கட்டுவோம் என்று கடைசி பக்கத்தில் ஒரு வரியாக தன் தேர்தல் அறிக்கையில் சொல்ல்யிருக்கிறது பிஜெபி.\nஉங்கள் கருத்துகளை இட, காண\nகருத்துகள் இல்லை : இந்த இடுகையின் இணைப்புகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசியல் , கல்கி , சமுக பிரச்சனைகள்\nதங்க ஒலையில் தாரை வார்க்கபட்ட தரங்கம்பாடி.\nஆர்பரிக்கும் கடல் அலைகள் தொட்டுச்செல்லும் தொலைவில் கம்பீரமான அழகுடன் நிற்கும் அந்த கோட்டை.. ஐரோப்பிய காலனி ஆதிக்கத்தின் முதல் சுவடு தமிழ் நாட்டில் பதிக்கபட்ட கடற்கரை கிராமான தரங்கபாடியில் 16 ஆம் நூற்றாண்டில் எழுப்பட்டது .. டேனிஷ்கார்களுக்கு முன்னரே போர்த்துகீசியர்களும், டச்சு காரர்களும் கிறுத்தவத்தை பரப்ப இந்த கிராமத்திற்கு வந்திருக்கிறார்கள். ஆனால் வலிமையான இந்த கோட்டை எழுந்த பின்னர் தான் ”தரங்கம்பாடி மிஷின் என்ற சபை ” உருவாகி தமிழ்நாட்டில் கிறித்துவத்தின் நுழைவாயிலாகியிருக்கிறது.\nஇந்த கோட்டை. ஒரு தமிழக குறுநில மன்னராலோ புரட்சிகாரர்களாலோ கட்டபடவில்லை. இங்கு வந்து ஒரு கோட்டையைக் கட்டிக்கொள்ளுங்கள், உங்கள் மக்களை குடியமர்த்துங்கள் என டென்மார்க் மன்னரான 4ஆம் கிறிஸ்டியனக்கு ரெகுநாத நாயக்கர் என்பவர் வரவேற்று எழுதிய ஒரு கடித்தால் எழுந்த கோட்டை. கடிதம் சதாரணமாக எழுதப்படவில்லை. பனைஒலை வடிவில் தயாரிக்கபட்ட ஒரு தங்க ஒலையில் தமிழில் எழுதப்பட்டிருக்கிறது.\n. இந்த தங்க ஓலையும் இதைபோல வேறு சில தங்க ஓலைகளும் இன்னும் பத்திரமாக இருப்பது டென்மார்க தலைநகரான கோபன்ஹேஹனில் உள்ள ”ராயல் ஆர்க்கேவ்ஸ்” என்ற ஆவணகாப்பகத்தில்.. இதைத்தவிர பல ஆயிரகணக்கான சுவடிகளும், கையெழுத்துபிரதிஆவணங்களும் நவீன வசதிகளுடன் இங்கே பாதுகாக்கப்டுகிறது.\nஇந்த குவியல்களுக்குளே இருக்கும் தங்க ஒலைகளைப் பார்த்து ஆராய்ந்து அதிலிருக்கும் விபரங்களை சொல்லியிருப்பவர் ஒரு தமிழர். பேராசியர் பி.எஸ் ராமாஜம்.\nஇவர் தொல்லியலில் பேராசியர் இல்லை. டென்மார்க்கின் மிகப்பெரிய, பாரம்பரியமிக்க பல்கலைகழகமான டென்மார்க் டெக்கினிக்கல் யூனிவர்சிட்டியில் இயற்பியல் பேராசியர். தன் துறையில் 8 புத்தகங்களும், 82 கட்டுரைகளும் எழுதியிருப்பவர். இந்த பழைய சுவடுகள், ஆவணங்கள் ஆராய்ச்சிசெய்வது பொழுதுபோக்கு. இவர் டேனீஷ், ஜெர்மன் மொழிகளை நன்கு அறிந்தவர். பண்டைய தமிழ் எழுத்துகளையும் எளிதாக படிப்பவர். இந்த ஆவணங்களை நாம்படிக்க கூடிய தமிழில் எழுதி, ஆங்கிலம், டேனிஷ் ஜெர்மன் மொழிகளில் மொழிபெயர்த்து ஆவணகாப்பகத்திற்கு உதவுகிறார்.\nஇந்த தங்க ஓலை அன்றைய தஞ்சாவூர் மன்னனருக்கும் டென்மார்க் மன்னருக்கும் ஏற்பட்ட ஒரு உடன்படிக்கை என ஆவண காப்பகத்தில் கேட்லாக் செய்யபட்டிருக்கிறது. ஆனால் இது ரெங்கநாத நாயக்கன் என்பவர் டென்மார்க் மன்னருக்கு எழுதிய ஒரு கடிதம். இதில் மன்னரை நலம்விசாரித்து டென்மார்க்கிலிருந்து வந்தகடற்படை கேப்டன் ரோலண்ட், ஹாலந்திலிருந்து வந்திருக்கும் ஜெனரலையும் சிறப்பாக பல்லக்கில் வரவேற்கப்பட்டது குறித்தும் தரங்கம்பாடி துறைமுகம் நிறுபட்டிருப்பதால் டேனிஷ் மக்களை வந்து குடியமரச்சொல்லும்படியும் எழுதபட்டிருக்கிறது.\n‘நாயக்கன்” என்ற சொல்லால் மன்னர் என தவறாக மொழிபெயர்க்க பட்டு பதிவு செய்யபட்டிருக்கிறது. மன்னருக்கு அனுப்பபட்டிருக்கும் பரிசுகளும் கடிதத்தில் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. தரங்கபாடி பகுதி ரெங்கநாதரின் கட்டுபாட்டிலிருக்கும் பகுதியியாக இருந்தாதலும் டேனிஷ் கிழகிந்திய கம்பெனியின் வியாபாரங்களால் அவர் பயன்பெற்றதாலும் ஒரு பண்டக சாலை அமைக்க இடம் கொடுத்திருக்கிறார். பின்னாளில் அது கோட்டையாகியிருக்கிறது.\n40 செமீ நீளமும் 2.5 செமீ அகலமும் உள்ள இந்த தங்க ஓலை1620 ஏப்ரலில் ஆணியும் சுத்தியும் கொண்டு தமிழில் வடிக்கபட்டிருக்கிறது. ரெங்கநாத நாயக்கன் தெலுங்கில் கையெழுத்திட்டிருக்கிறார். அவரது நீண்ட கையெழுத்துக்கு மேல் சில கடித எழுத்துக்கள். இருப்பதால் முதலில் கடிதத்தில் கையெழுத்து போடப்பட்டபின் செய்தி வடிக்க பட்டிருக்க வேண்டும், தமிழில் கையெழுத்திட தெரியாத ஒருவர் தங்க ஓலையில் தமிழ்நாட்டின் ஒரு கிராமத்தை தமிழ் தெரியாத டென்மார்க் மன்னருக்கு தாரைவார்த்திருக்கிறார். இந்த கடித்தின் டேனிஷ் மொழிபெயர்ப்பு காகிதத்தில் எழுதபட்டு இதனுடன் அனுப்பப் பட்டிருக்கிறது, அதுவும் இந்த காப்பகத்தில் இருக்கிறது. அப்போது இந்தியாவிலும், டென் மார்க்கிலும் அங்கீகரிகபட்ட மொழிபெயர்ப்பாளர்கள் இருந்திருக்கிறார்கள். இந்த தங்க ஒலையை தவிர இன்னும் இரண்டு தங்க ஓலைகளும் இருக்கிறது. ஒன்று மன்னருக்கு நன்றி சொல்லும்கடிதம், மற்றொன்று ”கம்பெனியின் சார்பாக” என 4 தமிழர்கள் கையெழுத்திட்ட ஒரு புகார் கடிதம்.\n எழுதியவர் மற்றும் பெறுபவரின் கெளரவத்தையும் முக்கியத்துவத்தையும் காட்டுவதற்கும் என்றும் நிலைத்து நிற்கும் ஆவணமாக இருக்க வேண்டும் என்பதற்காக இருக்கலாம் என்கிறார். ராமனுஜம். இந்த காப்பகத்தில் 100க்குமேற்பட்ட அலமாரிகளில் ஆயிரகணக்கான தமிழ் ஆவணங்கள் தவிர உருது,தெலுங்கு, கன்னட மோடி (பழமையான மாரத்திய மொழி) மொழிகளிலும் ஆவணங்கள் பாதுகாக்க படுகின்றன. இவற்றில் தமிழ் ஆவணகளை பற்றி ஆராய்ச்சிகள் செய்யும் ராமனுஜம். அவர் ஆராய்ந்தவற்றின் ஆங்கிலம், டேனிஷ் மொழிபெயர்ப்புகளை குறிப்புகளுடனும்,ஆவண)ங்களின் போட்டோகளுடனும் அவருடைய இணையதளத்தில்(http://www.tharangampadi.dk/) வெளியிட்டிருக்கிறார். ஆராய்ச்சிமாணவர்களுக்கு உதவது நோக்கம். ஆர்வமுள்ளவர்களை தொடர்பு கொள்ள வரவேற்கிறார். இவர் இந்த தங்க ஒலையில் கண்டுபிடித்து சொன்ன ஒரு விஷயம் அதிலிடப்பட்டிருக்கும் தேதியில் தவறு. அந்த தவறை சரித்திர ஆசிரியர்கள் எவரும் கவனிக்கவில்லை. என்கிறார். தமிழில் எழுதபட்டிருக்கும் அந்த தங்க ஓலையில் ஆண்டும் மாதமும் தமிழில் ”ரூத்ர வருடம் சித்திரைமாதம் 20ம் ” என்று குறிப்பிடபட்டிருக்கிறது. தமிழ் வருடங்களுக்கு இணையான ஆங்கில வருடங்களை காட்டும் அட்டவணையின் படிஅது 1620 ஏ���்பரல் 25. . ஆனால் அந்த காலகட்டத்தில் இந்த கடிதத்தில் சொல்லப்பட்டிருக்கும் டேனிஷ் கேப்டன் ஓவ் க்ஜெட்டேயின் கப்பல் ஆப்பரிக்க கடலை கடந்து கொண்டிருந்தது இந்தியாவை அடையவில்லை. அப்படியானால் எங்கே தவறு ஆராய்ச்சிக்குரிய விஷயம் இது தான்\nதரங்கம்பாடி அரசியல் ஆவணங்களை தவிரவும் பலசுவடிகள் இங்கிருக்கின்றன. கிறிஸ்டியன் கிறிஸ்டோபர் என்பவர் தரங்கம்பாடி டேனிஷ் பள்ளியில் ஆசிரியராக இருந்தவர் இவர் 1831ல் ”கபில வாசகம்”, ”ஆத்திசூடி கதைகள்” என்ற இரண்டு பெரிய சுவடி தொகுப்புகளை வாங்கி டென்மார்க்கிற்கு அனுப்பியிருக்கிறார். பல ஆண்டுகளாக கேட்பாற்று காப்பகத்தின் நிலவரையிலிருந்த இது ஒரு நூலகரால் சில ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கபட்டு இப்போது இங்கே பாதுகாக்க படுகிறது. அதை ராமானுஜம் நாம் படிக்ககூடிய தமிழில் எழுதி அதை ஆங்கிலத்திலும் டேனிஷிலும் மொழிபெயர்திருக்கிறார். சுவடிகளின் படங்களுடன் பக்க எண் இட்டுபொழிபெயர்ப்புகளை தளத்தில் வெளியிட்டிருக்கிறார்.\n14ஆம் நூற்றாண்டு தமிழை எளிதாக படிக்கும் இவர் இலக்கியங்கள் தவிர பல சுவாரஸ்யமான விஷயங்களும் இருக்கிறது என்கிறார். 1795ல் சின்னையா என்ற பார்வையற்றவர் தரங்கபாடியிலிருந்து டென்மார்க்க்கு கப்பலில் சென்று மன்னரை சந்தித்திருக்கிறார்.. தரங்கம்பாடியிலிருக்கும் கவர்னர் தன்சாதிக்காரர்களை கெளரவமாக நடத்தவில்லை என புகார் அளித்திருக்கிறார். விசாரித்து முடிக்கும் வரை அவர் டென்மார்க்கில் தங்க அனுமதிக்க பட்டிருக்கிறார். விசாரணை முடிய 5 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. தான் தரங்கபாடியில் செல்வந்தன் என்றும் தன் குடும்பம் அடுத்த கப்பலில் வைரங்களை அனுப்பும் என சொல்லி நிறைய கடன் வாங்கியிருக்கிறார். ஒரு டேனிஷ் பெண்னையும் திருமணம் செய்துகொள்கிறார்.விசாரணை இறுதியில் சின்னையா மோசடிக்காரர் என தெளிவாகிறது. அவர் இந்தியாவில் தண்டனையை அனுபவிக்க கப்பலில் திருப்பிஅனுப்ப படுகிறார். அப்போது இந்தியாவிற்கு ஆப்பிரிக்காவில் கப்பல் மாறி வரவேண்டும். அப்படி மாறும்போது காணமல் போய்விடுகிறார் சின்னையா. இதுபோல ஒரு நாவலுக்கு உரிய விஷயங்களெல்லாம் இங்கே கொட்டிக் கிடக்கிறது.\nஅப்போது தரங்கம்பாடியிலிருந்த கோர்ட் வழங்கிய தீர்ப்புகள், சாக்கிலிட்டு கடலில் ஏறியுங்கள் என்று ஒரு க��ர்னர் வழங்கிய கொடிய தண்டனை பற்றிய விபரங்கள்., தன் கடல் பயணத்தில் ஆபத்தான கட்டத்தில் போராடி தன் உயிரை காப்பற்றிய படகோட்டியின் குடும்பத்தினருக்கு ஆயுட்கால பென்ஷன் வழங்கியிருக்கும் கேப்டனின் கணக்குகள், மதக்குருமார்களிடையே நடந்த பிரச்சனைகள் என பலவகை ஆவணங்கள் இருக்கின்றன. ஆனால் ஒரு சில- வையபுரியின் திருமணம் என்பது போன்ற- ஒரு திருமணத்தின் பிரச்னையைச் சொல்லும் ஆவணங்கள், தெளிவாக எழுதப்படாதால் தமிழில் இருந்தாலும் விஷயத்தை புரிந்துகொள்ளமுடியவில்லை என்கிறார் முனைவர்..\n400 ஆண்டுகளுக்கு முந்திய தமிழகத்தின் ஒரு பகுதி மக்களின் வாழ்க்கைப்பயணங்கள் தமிழில் பதிவு செய்யபட்டிருப்பதும் அது ஐரோப்பாவின் ஒரு பகுதியில் சிறப்பாக பாதுகாக்கபடுவதும் பெருமைக்குரிய விஷயம், அதைவிட பெருமைக்குரியது முனைவர் ராமனுஜம் செய்துகொண்டிருப்பது. .\nஉங்கள் கருத்துகளை இட, காண\n3 கருத்துகள் : இந்த இடுகையின் இணைப்புகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கல்கி , பயணங்கள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nயெஸ்.மிஸ்டர் பெஞ்மின் அதைத்தான் முயற்சித்து\n“மேகங்கள் வாழும் சொர்க்கம் ” என்று சமஸ்கிருத இலக்கியங்களில் வர்ணிக்கப்பட்டிருக்கும் இடம் மேகாலயா . இந்திய மாநிலங்களிலேயே ...\nதிட்ட குழுவின் புதிய அவதாரம்.- அவசியமா\nபிரதமர் மோடியின் 2014 ஆம் ஆண்டின் உணர்ச்சி மயமான சுதந்திர தின உரையில் அதிரடியாக அறிவிக்க பட்ட ஒரு விஷயம் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இரு...\nநொந்து நூலாகிப் போன மேகி நூடுல்ஸ்\nஇரண்டே நிமிடங்களில் தயாரிக்கக்கூடிய சத்தான உணவாக நம்பபட்டு லட்சக்கணக்கான இந்தியக் குடும்பங்களால் வாங்கப்பட்டுவந்த மேகியின் ரூ 3000 கோடி ...\nமாலை 7 மணி ஆனாலே, வீடுகள் தோறும் விஜய் டிவி மஹாபாரதம் தான். இத்தனைக்கும் இது மொழி மாற்ற சீரியல். ஆனால் ஈர்ப்போ அபாரம். காட்சிகள், ஆடை ...\nஅந்தப் பொன்மாலைப் பொழுதில் மஹாபலிபுர கடற்கரையில் மெல்ல மறையும் சூரியனை ரசித்துக்கொண்டே நடந்து கொண்டிருக்கின்றனர் ஒரு கொரிய நாட்டுத் தம...\n கடந்த ஒரு மாதத்தில் 1018 வன்முறைச் சம்பவங்கள் 1000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ...\nஆங்கில நாடகங்கள் அடிக்கடி நடைபெறும் சென்னை மியூசியம் தியட்டர் அரங்கத்தில் ஷேக்ஸ்பியரின் நாடகம் நடைபெற்றது ஆச்சரியமில்லை. ஆனால் கடந்த...\nகங்கை கரை ரகசியங்கள் 8\nஎப்போதும் ஏதோவொரு சப்தம், எங்கும் மக்கள், மக்கள், குறுகியசந்துகள், அதனுள்ளிருந்து மின்னாலாய் வரும் மாடுகள், பராமரிக்கப்ப...\nஇந்த பிரிவுகளில் எழுதியவைகளை கிளிக்கினால் பார்க்கலாம்\nஅஞ்சலி ( 2 )\nஅமுதசுரபி ( 4 )\nஅரசியல் ( 57 )\nஅறிவியல் ( 16 )\nஆழம் ( 7 )\nஒலிம்பிக் ( 1 )\nகங்கைக்கரை ரக்சியங்கள் ( 11 )\nகல்கி ( 83 )\nசந்திப்புகள் ( 56 )\nசமுக பிரச்சனைகள் ( 31 )\nசவாலே சமாளிதொடர் ( 3 )\nசினிமா ( 3 )\nடிவி நிகழ்ச்சிகள் ( 8 )\nதீபாவளி மலர்களில் ( 12 )\nநிகழ்வுகள் ( 40 )\nபயணங்கள் ( 24 )\nபயணங்களில் பார்த்தது ( 26 )\nபுத்தக அறிமுகம் ( 24 )\nபுதியதலைமுறை ( 19 )\nமங்கையர் மலர் ( 1 )\nமமங்கையர் மல்ர் ( 1 )\nமேடைகள் ( 11 )\nலைப் பூஸ்டர் தொடர் ( 11 )\nவாய்புகள் ( 4 )\nவிழாக்கள் ( 2 )\nவெற்றி பெற ( 5 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/130313", "date_download": "2020-04-10T11:25:45Z", "digest": "sha1:MKKZ2VFVB6W4J34NWPMFSRTQPERPZCRL", "length": 25969, "nlines": 143, "source_domain": "www.jeyamohan.in", "title": "பூனை, சக்திரூபேண, பழையதுமோடை- கடிதங்கள்", "raw_content": "\n« வருக்கை, ஆனையில்லா- கடிதங்கள்\nகாளான் [சிறுகதை] விஷ்ணுகுமார் »\nபூனை, சக்திரூபேண, பழையதுமோடை- கடிதங்கள்\nபூனை கதை படித்ததும் எனக்கு நினைவுக்கு வந்தவர் பல்லக்கு கதையின் பொற்றயில் திவாகரன் மேனோன். மேனோனையும் கேசவன் தம்பியையும் ஒப்பிட்டு யோசிப்பது ஆர்வமூட்டுவதாக இருந்தது. மேனோன், தம்பி இருவருமே கடந்த காலத்தின் நிழல்கள். சென்ற (நிலபிரபுத்துவ) காலகட்டதில் சீராக வாழ்ந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள். ஒரு வகையில் அந்த குடும்பத்தில் பிறந்ததனாலேயே அமைந்த தங்கள் ஊழை தாண்ட முடியாதவர்கள். இருவருக்கும் மிகவும் வயதான தாய் கூடவே உண்டு.\nமேனோன் தன்னை பிறர் எப்படி பார்க்கிறார்கள் என்பதில் மிகுந்த சிரத்தை உள்ளவர். தன்னுடைய சுயத்தை அதில் தான் தேக்கி வைத்துள்ளார்ஆனால் காலுக்கு கீழ் பூமி நழுவுவதை அவர் அறிவதில்லை. அவரிடம் கஞ்ஞிக்கு கூட காசில்லை.. ஆனால் தம்பி அதற்கு நேர் எதிர். அவர் பிறரின் பார்வையை பொருட்படுத்துவதில்லை, அவரிடம் இருக்கும் செல்வமே அவரது சுயத்தை வகுக்குகிறது. தம்பியின் காலின் கீழ் உள்ள நிலம் நழுவுவதில்லை மாறாக அவரை முற்றாக உள்ளே இழுத்துக் கொள்கிறது.\nமேனோன் சற்றே பெரிய பூனையை தரவாட்டில் கண்டிருந்தால் சிறுத்தை எனக் கொள்வார். முற���றத்தில் கட்டி வைத்து எல்லோரையும் காண அழைத்து கம்பீரமாக சாய்வு நாற்காலியில் சரிந்து கொள்வார் :)\nபூனை ஆனை கதையின் இன்னொரு வடிவம். “இன்னொருவரின் பூனையை நாம் ஏன் புலியாக்கி கொடுக்கவேண்டும்” உண்மைதான். அங்கே அந்தக்குடும்பம் எல்லாவற்றையும் சுருக்கிக்கொண்டிருக்கிறது. அந்த பெரிய வீடே சிறு அறைகளாக ஆகிவிட்டது. முதுமை என்பதே எல்லாவற்றையும் மினிமலைஸ் செய்வதுதான். புலியை பூனையாக ஆக்கிவிட்டார்கள். இனி அதை திரும்ப புலியாக ஆக்கினால் அவர்களால் தாங்க முடியாது.\nஅந்த இருண்ட வீடு, அந்த கிழவர்கள், அந்த மச்சு எல்லாமே எங்கோ பார்த்ததுபோல இருக்கின்றன. இங்கே மதுரைப்பக்கம்கூட கிராமங்களில் அப்படிப்பட்ட பழைய ஜமீன், பண்ணையார் வீடுகள் நிறையவே உண்டு\nபழையது மோடை[ சிறுகதை] – கோகுலரமணன்\nமுதற்கண் தங்கள் தளத்தில் எனது சிறுகதையை வெளியிட்டமைக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .\nஒரு புதிய எழுத்தாளனின் கதையை வெளியிட்டு பின் அதன் தொடர்பாக வரும் கடிதங்களையும் மூன்று நாட்கள் தொடர்ந்து வெளியிடுவதென்பது மிகப்பெரிய விஷயம்.\n.அது எவ்வளவு பெரிய உள எழுச்சியை அந்த புதியவருக்கு கொடுக்கும் என்பதை இப்போது அனுபவித்து திளைத்துக்கொண்டுருக்கிறேன் . ஓரளவு இலக்கிய அறிமுகம் உள்ள நண்பர்களிடமெல்லாம் பகிர்ந்து அவர்களின் பாராட்டுக்களும் வாழ்த்துகளும் பெற்று ஒரு கனவு உலகில் இருப்பது போன்று இந்த மூன்று நாட்களை உணர்கிறேன்.\nஈரோடு வாசகர் சந்திப்பு எனது சிந்தனை தடத்தையே புரட்டிபோட்டுவிட்டது. கோவில் யானைகளை காட்டு யானைகளுடன் புத்துணர்ச்சி முகாமில் கொண்டு விடுவதை போல். வெறும் வாசிப்பு என்று மட்டும் தேங்கிவிட்ட என்னை போல் பல பேருக்கு இது மிகப்பெரிய ஊக்கத்தை அளித்தது. இலக்கியமும் ஒரு வகை காடு தானே.\nஒரு வருடத்திற்கு முன்னாள் இதே கதையை எழுத ஆரம்பித்து பாதியில் நிறுத்தி. அதை தற்போது படித்து பார்த்தால் ஒரு சம்பவத்தை அப்படியே வழக்கமான நடையில் எழுதிவைத்திருக்கிறேன். எந்த வகையிலும் இலக்கியத்தில் சேர்க்கமுடியாததாக உள்ளது.\nஅடுத்து கடிதங்கள், நான் இந்த கதையை கிருஷ்ணன் அவர்களுக்கும் அனுப்பினேன். உடனேயே பதில்கள் கிடைத்துவிட்டது. ஒரு கூர்மையான விமர்சனமாக அது இருந்தது. கிருஷ்ணன் அவர்களுக்கு என் நன்றிகள் பல.\nபின்பு சுனில் அவ��்களுக்கும், மற்ற ஈரோடு வாசகர் சந்திப்பு நண்பர்களுக்கும் அனுப்பினேன். அனைவரும் கருத்துக்களை பகிரந்து கொண்டார்கள். அதில் சுனில் அவர்களின் கடிதம் தனித்துவமானது.\nநினேஷ் அவர்களுக்கும் மகாதேவன் அவர்களுக்கும் என் நன்றிகள்.\nஅந்த சாந்திப்பில் கலந்து கொண்ட பெரும்பாலோர் எழுத ஆரம்பித்துவிட்டார்கள்.\nபடித்த ஒரு புத்தகத்தை பற்றி கூட பேச ஆள் இல்லாமல் தவித்துக்கொண்டிருந்தவர்களை ஒரு எழுத்தாளன் அளவிற்கு உயர்த்திவிட்டீர்கள் . இது ஒரு சராசரி மனிதனை விட எழுத்தாளனைவிட நீங்கள் உயர்ந்து நிற்கும் இடம்.\nமீண்டும் உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.\nபுதிய எழுத்தாளர் கோகுலரமணனின் கதை என்று கண்டபோது உடனே வாசிக்கவில்லை. ஒருநாள் கழிந்துதான் கடிதங்களை கண்டபின் வாசித்தேன். ஏனென்றால் இன்றைக்கு வரும் புதிய கதைகளில் அனுபவங்களே இல்லை.\nஇலக்கியம் அகவய அனுபவம்தான். ஆனால் அதைச்சொல்ல புறவயமான உலகம் தேவை. அதுதான் எனக்கும் அந்த எழுத்தாளனுக்கும் பொதுவானது. இளம் எழுத்தாளர்கள் சும்மா அகத்தை மட்டுமே சொல்கிறர்கள். அதோடு ரிலேட் செய்யவே முடியவில்லை. அந்தரத்தில் நிற்கிறது. அந்தக்கதை எங்கே நடக்கிறதென்றே தெரிவதில்லை.\nஎழுத்தளன் புறவாழ்க்கையைச் சொல்லவேண்டும்.எனக்கும் அவனுக்கும் பொதுவான ஒன்றைக்கொண்டு அவன் தன் மனசைச் சொல்லமுடியும். அதேசமயம் அது நன்றாகத்தெரிந்ததாகவும் இருக்கக்கூடாது. அதில் ஒரு புதுமையும் இருக்கவேண்டும். வழக்கமான விஷயங்கள் சலிப்பை அளிக்கின்றன.\nகோகுலரமணனின் கதை புதிய விஷயம், ஆனால் பொதுவானது. நானே இந்த நம்பிக்கைகளைப் பார்த்திருக்கிறேன். ஜோடிகளைப் பிரிக்கக்கூடாது. ஜோடி மரங்களைக்கூட பிரிக்கமாட்டார்கள். நீயா ஜோடி சேர்த்தாய் நீ பிரிப்பதற்கு என்று கதை முடிகிறது. அழகான கதை. இளம் எழுத்தாளருக்கு பாராட்டுக்கள்\nபழையது மோடை – கடிதங்கள்\nகோகுலரமணனின் கதை- ஓர் உரையாடல்\nசக்திரூபேண கதையை மீண்டும் வாசித்துக்கொண்டிருக்கிறேன். இந்த திருப்பத்தை நான் எதிர்பார்க்கவில்லை. முந்தைய கதைகளை அப்படியே தலைகீழாக்கிவிடுகிறது. இதுதான் தொடக்கம் என்று நினைக்கிறேன். இந்தச் சம்பவத்தைப் பற்றி வேறேதோ கட்டுரையில்கூட சொல்லியிருந்தீர்கள் என்று ஞாபகம்\nபெண்ணை நாம் என்னவாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அவளை தெய்வமாகவும் அவள் உடலை போகப்பொருளாகவும் பார்க்கிறோமா அந்தப்பெண்ணுடலை அப்படிச் சிதைக்கிற வெறி எங்கிருந்து வருகிறது அந்தப்பெண்ணுடலை அப்படிச் சிதைக்கிற வெறி எங்கிருந்து வருகிறது கொலை அல்ல அங்கே பிரச்சினை. அவர்கள் அவளை அடித்து சிதைத்திருக்கிறார்கள். அந்த வேகம் எங்கே இருந்தது\nஅவளுடைய பலமுகங்கள் கதையில் வருகின்றன. அதில் ஒரு முகம்தான் அங்கே சிதைக்கப்பட்டது என்று எடுத்துக்கொள்ளவேண்டியதுதான். அவளுடைய ஒரு பிம்பம் சிதைந்தது. இன்னும் ஆயிரமாயிரம் பிம்பங்கள் எஞ்சியிருக்கின்றன.\nஅவளுடைய அந்தப்புன்னகையும் வரவேற்பும் அதிர்ச்சி அளிக்கும் ஒரு திருப்பம். உண்மையாகவே சிதைந்தது பொம்மை இருப்பது எல்லா என்று அந்தச் சமயத்தில் நானும் நினைத்துவிட்டேன்\nசக்திரூபேண ஒரு வலுவான கதை. மூன்றுகதையும் தனித்தனியாகவும் நிற்கின்றன. ஒரே கதையாக வேறு சில எண்ணங்களை உருவாக்குகின்றன. அந்தக்கதையில் இன்றைக்கு எனக்கு முக்கியமாகப் படுவது ஒன்று உண்டு. ஸ்ரீதரன் எல்லாவின் படம் என போலீஸுக்கு அளிப்பது அவளுடைய பொம்மையின் படம். அந்தப்படம்தான் கம்ப்யூட்டர்களில் செல்போன்களில் பெருகிப்பெருகி நிறைகிறது. அதாவது அது பிம்பத்தின் பிம்பம். பிம்பம் மேலும் மேலும் பிம்பங்களாக ஆகிறது. பெருகிக்கொண்டே செல்கிறது. அசல்வடிவம் அழிந்துவிடுகிறது.\nமாயை என்பது அந்த பிம்பங்களின் நுரையா இல்லை அந்த மூலமாக உள்ள உடலா எங்கள் தியானமுகாமில் இந்தக்கதையப்பற்றி பேசிக்கொண்டிருந்தோம். எல்லாமே பிம்பங்கள்தான். ஒருவன் காமம் கொள்கிறான். ஒருவன் தேவிவடிவமாகக் காண்கிறான். ஒருவன் அன்னைவடிவமாக நினைக்கிறான். ஒருவன் கொலைசெய்யவேண்டிய வெறும் சதையாகப்பார்க்கிறான். அவ்வளவுதான் என்று சீனியர் ஒருவர் சொன்னார்\nயா தேவி, ஆனையில்லா, பூனை -கடிதங்கள்\nதவளையும் இளவரசனும், ஆனையில்லா, பூனை – கடிதங்கள்\nபழையது மோடை – கடிதங்கள்\nபழையது மோடை[ சிறுகதை] – கோகுலரமணன்\n, பழையது மோடை[ சிறுகதை] - கோகுலரமணன், பூனை [சிறுகதை]\nவெயில், நகைப்பு - கடிதம்\nவெண்முரசு நூல் வெளியீடு - விழா புகைப்படங்கள் தொகுப்பு\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’- 2\nகாலத்துயர் - கடலூர் சீனு\nசிலப்பதிகாரம், ஒரு புதிய பதிப்பு\nஅனலுக்கு மேல், இடம் -கடிதங்கள்\nஅரூ அறிவியல் புனைகதை போட்டி முடிவுகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=520953", "date_download": "2020-04-10T13:43:06Z", "digest": "sha1:TXUCJBDYCUKPCSI5ZXL6I654OTVJMD35", "length": 9370, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "பீகாரில் 30 ஆண்டுகளாக நடந்த முறைகேடு ஒரே சமயத்தில் 3 அரசு வேலை: மோசடி ஊழியருக்கு போலீஸ் வலை | 30 years of irregularities in Bihar - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nபீகாரில் 30 ஆண்டுகளாக நடந்த முறைகேடு ஒரே சமயத்தில் 3 அரசு வேலை: மோசடி ஊழியருக்கு போலீஸ் வலை\nகிஷன்கஞ்ச்: பீகாரில் 30 ஆண்டுகளாக அரசில் 3 பொறுப்புகளை வகித்து, மாதம் 3 சம்பளம் வாங்கிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.பீகாரை சேர்ந்தவர் சுரேஷ் ராம். அரசின் வெவ்வேறு துறைகளில் ஊழியராக தொடர்ந்து வேலை செய்து வந்துள்ளார். இதற்காக, மாதம்தோறும் அரசிடம் இருந்து அவர் 3 சம்பளத்தையும் பெற்று வந்துள்ளார். மேலும், இவருக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டு உள்ளது. பொதுப்பணித் துறையில் கட்டுமான துறை உதவி பொறியாளராகவும், பங்கா மாவட்டத்தில் நீர் வளத்துறை அதிகாரியாகவும், பீம்நகர் பகுதியிலும் நீர்வளத் துறை அதிகாரியாகவும் இவர் இருந்துள்ளார்.\nஇந்நிலையில், பீகாரில் நிதியமைச்சகம் மூலமாக ஒருங்கிணைந்த நிதி மேலாண்மை முறை சமீபத்தில் கொண்டு வரப்பட்டது. இதில், ஊழியரின் பெயர், பிறந்த தேதிகளை சரிபார்த்த போது இவர் சிக்கினார். ஒரே பெயர், ஒரே பிறந்த தேதியை இவர் 3 இடங்களிலும் கொடுத்திருந்தார். இது நெருடலை ஏற்படுத்தியதால் அதிகாரிகள் சந்தேகம் அடைந்தனர். அரசு பணியாற்றுவதற்கான முழுமையான ஆதாரங்களுடன் விசாரணைக்கு வருமாறு சுரேஷ் ராமுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். ஆனால், சுரேஷ் ராம் பான் கார்டு, ஆதார் கார்டு ஆகியவற்றை மட்டுமே எடுத்து வந்துள்ளார். இதனால், அதிகாரிகள் அவரை அனைத்து ஆவணங்களையும் கொண்டு வருமாறு திருப்பி அனுப்பினர். இதைத் தொடர்ந்து, அவர் மாயமாகி விட்டார். இதையடுத்து சுரேஷ் ராமை டிஸ்மிஸ் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.போலீசார் அவர் மீது வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.\nசமயத்தில் 3 அரசு வேலை மோசடி\nஉலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா..: இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 206, பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 6,761-ஆக அதிகரிப்பு\nஊரடங்கு அமலில் உள்ள காலத்தில், திருவிழாக்கள், ஊர்வலங்களுக்கு மாநில அரசு அனுமதி அளிக்க கூடாது : மத்திய அரசு அறிவுரை\nகொரோனா பரவல் தடுப்பதில் முன்னோடி மாநிலம் கேரளா..: தென்கொரிய மாதிரியை பின்பற்றி பரவலை கட்டுப்படுத்தியது\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக இந்தியாவுக்கு ரூ.16,730 கோடி வழங்குவதாக ஆசிய வளர்ச்சி வங்கி உறுதி\nஒரே குடும்பத்தை சேர்ந்த 23 பேருக்கு கொரோனா பாதிப்பு : ஓமனில் இருந்த திரும்பிய நபரால் நேரிட்ட சோகம்\nசில ஆண்டுகளில் வ��ரஸ் நோய்க்கு ஒரு கோடி மக்கள் உயரிழக்க நேரிடும் : 2015ம் ஆண்டே எச்சரித்த பில்கேட்ஸ்\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2012/04/blog-post_02.html", "date_download": "2020-04-10T12:27:17Z", "digest": "sha1:YXPVFJ6QSBEQOMOUIQMDTOHJHSOYL3EO", "length": 26271, "nlines": 359, "source_domain": "www.tamilvaasi.com", "title": "மார்ச் மாதம் அதிகம் பார்வையிடப்பட்ட முதல் பத்து பதிவுகள்! | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: top ten, குறிப்புகள், தமிழ்வாசி, தொடர், படைப்புகள், பொது\nமார்ச் மாதம் அதிகம் பார்வையிடப்பட்ட முதல் பத்து பதிவுகள்\nகடந்த மாதம் நமது தளத்தில் அதிகம் பார்வையிடப்பட்ட முதல் பத்து இடுகைகள் இங்கே வரிசைப் படுத்தப்பட்டுள்ளது.\n1. மொபைல் பேட்டரியின் லைப் அதிகரிக்க எளிய 15 வழிகள்\nநம்ம மொபைல் பேட்டரியின் சார்ஜ் சீக்கிரம் தீர்ந்து விடாமல் நீண்ட நேரம் இருக்க சில வழிகளை கையாள வேண்டும். அவை என்னென்ன என பார்ப்போமா\n2. உடல் எடையை குறைக்க வேண்டுமா\nஉங்கள் உடல் எடை சரியான அளவில் இல்லாமல் அதிகமாக உள்ளதா கவலையே வேண்டாம். மாயாஜாலமில்லை, மந்திரமில்லை. கீழே கொடுக்கப்பட்ட டயட் உணவை சரியாக கடைபிடித்தாலே கண்டிப்பாக எடையை குறைக்கலாம். இதற்கு உங்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு மிகவும் அவசியம் தேவை.\n3. ஜப்பான் சுனாமி பேரழிவு - வீடியோ\nஜப்பானின் வட கிழக்குப் பகுதியை இன்று பயங்கர பூகம்பமும், தொடர்ந்து சுனாமியும் தாக்கி நாட்டின் கடலோரப் பகுதிகளை சீரழித்த நிலையில், இன்று மாலை தைவானையும் மினி சுனாமி அலைகள் தாக்கின. ஜப்பான் சுனாமி தாக்குதலுக்கு இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளது உறுதியாகியுள்ளது. ஆனால், மேலும் ஏராளமானோர் பலியாகிவிட்டதாகத் தெரிகிறது. மேலும் பலரைக் காணவில்லை.\n4. பல விருதுகளை வென்ற அதிக பயனுள்ள இலவச வீடியோ டவுன்லோடர் aTube Catcher\nஇணையத்தில் இருந்து மில்லியன் கணக்கான வீடியோக்களை முற்றிலும் இலவசமாக தரவிறக்கம் செய்ய கட்டணமில்லா இலவச மென்பொருள் உள்ளது. அதன் பெயர் aTube Catcher.\nஉயிருக்கும், வாழ்வாதாரங்களுக்கும் உத்திரவாதம் இருக்கான்னு இங்க கூடங்குளத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் விடை தெரியாமல் போராடிக் கொண்டிருக்கையில் கூடங்குளத்தில் அணுஉலை மின்சார தயாரிப்பு வேலைகள் மிக வேகமாக நடந்து வருகிறது.\n6. நீ விரும்பினா என் தங்கச்சிய லவ் பண்ணிக்கடா\n7. பஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nசண்டே எப்பவுமே லீவ் நாள் தான். அதனால என் சொந்த ஊருக்கு போயிருந்தேன். சண்டே காலையில் தான் போனேன். காலையிலும், மதியமும் நல்ல சாபிட்டுட்டு கொஞ்சம் நேரம் தூங்கிட்டு (முதல் நாள் கம்பெனியில் நைட் ஷிப்ட் டூட்டி பார்த்திருந்ததால் தூக்கம் உடனே வந்திருச்சு) மறுபடியும் மதுரைக்கு கிளம்பிட்டேன். சாயிந்தரம் ஆறு மணி இருக்கும், பஸ் ஸ்டாப்புக்கு வந்தேன்.\n8. குமுதம் ரிப்போர்ட்டரில் எனது தளத்தின் பதிவு\nகடந்த வார குமுதம் ரிப்போர்ட்டர் (04-03-2012) - இல் நமது தமிழ்வாசியில் வந்த \"பைக் ஸ்டாண்டு ஏன் இப்படி இருக்கு\" என்ற பதிவு நச், கண்ணில் பட்டது என்ற பகுதியில் \"பதற வைக்கும் பைக் ஸ்டாண்டு\" என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது.\n9.திரும்ப ஸ்கூலுக்கு போகலாம், வாங்க - தொடர் பதிவு\nஎன்னை மறுபடியும் ஸ்கூலுக்கு போயிட்டு வரச் சொன்ன ராஜி அக்கா அவங்களுக்கு ரொம்ப தாங்க்ஸ். என்ன செய்ய நம்மளுக்கு ஞாபக சக்தி ரொம்ப கம்மி. அதனால என் மைண்டுல பள்ளி விஷயங்கள் பத்தி என்ன ஞாபகம் இருக்கோ அதை இங்கே எழுதறேன்.\n10. ஹெல்மெட் அணிவது வண்டிக்கா, இல்லை ஓட்டுனருக்கா\nமதுரையில டூவீலர் ஓட்டுறவங்க கட்டாயம் ஹெல்மெட் போடணும்னு சட்டம் வந்து சுமாரா ரெண்டு வாரம் ஆச்சு. போலிசும் சிக்னல் மற்றும் பொது மக்கள் கூடும் இடத்தில மைக் போட்டு ஹெல்மெட்டின் அவசியத்தை எடுத்து சொல்லி மக்களை ஹெல்மெட் அணியும் படி சொல்லிக்கிட்டு இருக்காங்க.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணை��்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: top ten, குறிப்புகள், தமிழ்வாசி, தொடர், படைப்புகள், பொது\nகாமெடி பதிவுகளை விட, வழிகாட்டும், விழிப்புணர்வு பதிவுகள் அதிக பேரால் பார்க்கப்பட்டிருப்பது பாராட்டிற்குரியது. பதிவுலகின் ஆரோக்கியமான மாற்றத்தினை காட்டுகிறது. வாழ்த்துகள் பிரகாஷ்.\nபல நல்ல பதிவுகளை பகிர்ந்திருக்கீங்க. இதேப்போல நல்ல விசயங்களை பகிர வாழ்த்துக்கள்\nபயனுள்ள பதிவுகளை அதிகம் பேரால் விரும்பப்படுகிறது என்பதற்கு இந்த பட்டியல் ஒரு சான்று. தொடர்ந்து இதுபோல பல பதிவுகள் எழுதுங்கள். நன்றி\nஇப் பத்தையும் நான் விரும்பி படித்தேன் அண்ணா நல்ல பயனுள்ள தொளிநுட்பம் சார் தகவல்கள் எனக்கு மிகவும் பயன்பட்டன. பதிவுகளுக்கு நன்றி அண்ணா\nநண்பரே இதில் கூட தொழில்நுட்ப பதிவு தன முதல் இடம்.அதனால் நான் சென்ற முறை கூறியது போல தொழில்நுட்ப செய்திகளுக்கு என்று நீங்கள் தனியாக ஒரு வலைபதிவு தொடங்கி மேலும் உங்கள் சேவை தொடரட்டும்\nஅத்தனையும் அருமை சார். உடல் எடை குறைக்க உதவும் சார்ட் மிகவும் அருமை. நன்றி.\nஇதெல்லாம் பதிவேஇல்ல பிரகாஷ்....பாடம்....எல்லாப் பதிவையும் இப்பதான் படிச்சேன்.அருமையா இருக்கு.\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநெல்லை உணவு ஆபீசர் வீட்டுக் கல்யாணம் - பதிவர்கள் அ...\nநெல்லை உணவு ஆபீசர் வீட்டுக் கல்யாணம் - பதிவர்கள் அ...\nநெல்லை உணவு ஆபீசர் வீட்டுக் கல்யாணத் திருவிழா - பா...\nநெல்லையை கலக்க போகும் பதிவர்கள்\nசீனாவை தாக்க வல்ல சோதனை முழு வெற்றி\nஇந்த ரோஜா எப்படி உருவானது\nபன்றிக் காய்ச்சல் பீதியை கிளப்பும் பதிவருடன் சாட்ட...\nஜனாதிபதியின் விதிமுறை மீறலும், விஜயகாந்தின் கோபமும...\n\"மதியோடை\" மதிசுதாவின் சிறப்புப் பேட்டி\nமார்ச் மாதம் அதிகம் பார்வையிடப்பட்ட முதல் பத்து பத...\nஏப்ரல் ஒண்ணு இன்னைக்கு... அதுக்காக இப்படியா\n11/2 ரோல் லஞ்ச் பேக் ... - கைவண்ணம்\nகலாதீபம் லொட்ஜ் - வாசு முருகவேல்\nவிடுமுறை வாசிப்புக் குறிப்புகள் - 2\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nAmazon kindle வாசிப்பனுபவத்தில் நன்மையும் தீமையும்\nபேருந்து நிறுத்ததில் நல்ல தேனீர் கடை கண்டுபிடிக்க எளிய வழி\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2011/04/13/", "date_download": "2020-04-10T11:40:44Z", "digest": "sha1:5OI4DFEKM7RY5AJPZYIGUY36ZN2MSKLC", "length": 64645, "nlines": 201, "source_domain": "senthilvayal.com", "title": "13 | ஏப்ரல் | 2011 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nபோன் குறியீட்டு எண் தரும் தளம்\nதொலை தொடர்பு இணைப்பு என்பது இன்று சொடுக்குப் போடும் விநாடிகளில் ஏற்படுத்தப் படும் ஒரு செயலாக மாறிவிட்டது. எந்த நாட்டி லிருந்தும் எந்த நாட்டிற்கும் தொலைபேசி மூலம் தொடர்பினை மேற்கொண்டு தகவல்களைத் தெரிவிக்கலாம். ஒவ்வொரு நாடும் தனக்கென ஒரு குறியீட��டு எண்ணைக் கொண்டுள்ளன. இந்தியாவிற்கு 91 என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் அனைத்து நாடுகளின் குறியீட்டு எண்ணை எப்போதும் நினைவில் கொள்ள முடியாதே. இந்த தேவையை நிறைவு செய்திட, இணையத்தில் ஒரு தளம் இயங்குகிறது. http://www.simplecountry codes.com என்ற முகவரியில் உள்ள தளம், அனைத்து நாடுகளுக்கான தொலைபேசி குறியீட்டு எண்ணைத் தருகிறது. இந்தத் தளம் சென்று, எந்த நாட்டிற்கு நீங்கள் அழைப்பை ஏற்படுத்த விரும்புகிறீர்கள் என்ற கேள்வியுடன் கட்டம் தரப்பட்டு, நாட்டினைத் தேர்ந்தெடுக்க ஒரு நீள் கட்டமும் தரப்படும். இதில் நாம் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டினைத் தேர்ந்தெடுக்கலாம். அடுத்து, இரண்டாவதாக, நாம் எந்த நாட்டிலிருந்து அந்த நாட்டினைத் தொடர்பு கொள்கிறோம் என்பதனையும் தேர்ந்தெடுத்துக் காட்ட வேண்டும். பின்னர் Lookup Coundry code என்ற பட்டனில் கிளிக் செய்தால், தேவைப்பட்ட குறியீட்டு எண் கிடைக்கும். மிகவும் பயனுள்ள இந்த தளத்தை நினைவு கொள்ள வேண்டிய தளப் பட்டியலில் வைத்துக் கொள்ளுங்கள்.\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\nபயர்பாக்ஸ் 4 – புதுமை, எளிமை, வேகம்\nசென்ற மார்ச் 22 அன்று பயர்பாக்ஸ் பிரவுசரின் நான்காம் பதிப்பு வெளியானது. வெளியிட்ட 3 மணி நேரத்தில், பத்து லட்சம் பேர் இதனை டவுண்லோட் செய்துள்ளனர். ஒவ்வொரு நிமிடத்திலும் சராசரியாக 6,500 பேர் டவுண்லோட் செய்து வந்தனர். இது தொடர்ந்து உயர்ந்து கொண்டும் இருந்தது. இந்த எண்ணிக்கை, மக்களுக்கு பயர்பாக்ஸ் பிரவுசரின் மீதுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது. பாதுகாப்பான, வேகமான, எளிமையான இன்டர்நெட் அனுபவத்திற்கு இது வழி தரும் என்ற எண்ணத்தில், இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கு மாற்றாக, பயர்பாக்ஸ் பிரவுசரை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்பதனை இது உறுதி செய்கிறது. புதிய பிரவுசரின் சிறப்பு அம்சங்களை இங்கு காணலாம்.\nஏறத்தாழ 70 கோடிக்கு மேலானவர்கள் பயர்பாக்ஸ் பிரவுசரைப் பயன்படுத்தி வருகின்றனர். இவர்களின் எதிர்பார்ப்பு களைத் தொடர்ந்து கணித்து வரும் மொஸில்லா நிறுவனம், பல புதிய அம்சங்களை, பதிப்பு 4ல் தந்துள்ளது.\nஎளிமையாக்கப்பட்ட இடைமுகம், அதிக திறனுடன் இயங்கும் ஜாவா ஸ்கிரிப்ட், எச்.டி.எம்.எல். 5 இயக்கம், எதனுடனும் இணைந்து செயல்படும் தன்மை, பரவலாக பனோரமா தோற்றம், பல வகைகளில் ஆயிரக் கணக்கில் தயாராகிக் கிடைக்கும் ��ட் ஆன் தொகுப்புகள், எந்த ஒரு இணைய தளத்துடனும் இணைந்து செயல்படும் தன்மை ஆகியவற்றை இந்த பிரவுசரின் சிறப்பு அம்சங்களாகக் கூறலாம்.\nபயனாளர்களை வழிப்படுத்தும் “இடைமுகம்’ எனப்படும் இன்டர்பேஸ் முற்றிலும் புதியதாக வடிவமைக்கப் பட்டுள்ளது. சட்டென உணரும் வகையில் வேகம் அதிகரிக்கப் பட்டுள்ளது. இன்னும் வளர்ந்து வரும் எச்.டி.எம்.எல். 5 தொழில் நுட்பம் முழுமையாக சப்போர்ட் செய்யப் படுகிறது. சிங்கரனைசேஷன் என அழைக்கப்படும், இணைந்து செயல்படுத்தப்படும் தன்மை, ஆட் ஆன் எனப்படும் துணைத் தொகுப்புகளைப் பதிந்த பின்னர், மீண்டும் ரீஸ்டார்ட் செய்யாமலேயே அவற்றை இயக்கும் தன்மை, டேப்களை குரூப் செய்து பயன்படுத்தும் வசதி ஆகியவைகள் குறிப்பிட்டுச் சொல்லும் வசதிகளாகும்.\nஇணைய தளங்கள் நம் பெர்சனல் தகவல்களைப் பின்பற்றிக் கைப்பற்று வதற்கான தடை (donottrack feature) இந்த பிரவுசரில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே நம்மைக் குறி வைத்து தரப்படும் விளம்பரங்கள் நமக்கு இடையூறாக இருக்காது. டேப்கள் அனைத்தும் மேலாக அமைக்கப்பட்டுள்ளன.\nவிண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 சிஸ்டங்களில் இந்த பிரவுசர் இயங்குகையில், மெனு பாருக்குப் பதிலாக, பயர்பாக்ஸ் வழங்கும் பட்டன்கள் உள்ளன. ஏற்கனவே திறந்து இயக்கப்பட்ட டேப்களுக்கு ஸ்மார்ட் லொகேஷன் பார் மூலம் எளிதாகச் செல்லலாம். ஸ்டாப், ரெப்ரெஷ் மற்றும் ரீலோட் பட்டன்கள் ஒரே பட்டனாக, அட்ரஸ் பாருக்குள்ளாகத் தரப்பட்டுள்ளன. இதனால், அட்ரஸ் பார் மற்றும் சர்ச் பார், சற்று நீளமாகக் காட்சி தருகிறது.\nபுக்மார்க்ஸ் டூல்பார், புக்மார்க்ஸ் பட்டனாக மாற்றப்பட்டுள்ளது. நமக்கு பழையபடி டூல்பாராகத்தான் வேண்டும் என்றால், மாற்றிக் கொள்ளலாம்.\nஅடோப் பிளாஷ், ஆப்பிள் குயிக் டைம் அல்லது மைக்ரோசாப்ட் ப்ளக் இன் இயங்கும்போது, அவற்றில் கிராஷ் ஏற்பட்டால், பயர்பாக்ஸ் பாதுகாக்கப் படும். கிராஷ் ஆகாது. அந்த தளம் மட்டும் முடங்கும். HD HTML5 WebM பார்மட்டிற்கு சப்போர்ட் வழங்கப்படுகிறது.\nமுக்கிய மெனுக்கள் எல்லாம், ஆப்பரா பிரவுசரில் உள்ளது போல மேலாக இடது பக்கம் ஒரு பட்டனில் கிடைக்கிறது. மெனுவுக்குள் மெனுவாக அனைத்து மெனுக்களும் உள்ளன. ஆனால் பழைய முறையில் தான் மெனு வேண்டும் என விருப்பப்படுபவர்கள், அந்த முறைக்கு மாறிக் கொள்ளலாம். இந்த வகையில் ��ன்னுடன் போட்டியிடும் மற்ற பிரவுசர்களில் உள்ள நல்ல அம்சங்கள் அனைத்தையும், பயர்பாக்ஸ் 4 கொண்டுள்ளது. எளிமையாகக் குறைந்த இடத்தைப் பயன்படுத்தி, இணைய தளக் காட்சிக்கு அதிக இடம் தருகிறது.\nடேப்கள் அனைத்தும் அட்ரஸ் பாருக்கு மேலே அமைக்கப்பட்டுள்ளன. டேப்களை எங்கும் நகர்த்தலாம். மொஸில்லா இவற்றை அப்ளிகேஷன் டேப் என அழைக்கிறது. இவற்றை எங்கு வேண்டுமானாலும் பின் அப் செய்து கொள்ளலாம். டேப் பாரில் இவை அப்படியே நிற்கின்றன. பிரவுசரை மூடித் திறந்தாலும், அவை அங்கேயே காட்சி தருகின்றன.\nவலது ஓரத்தில் ஒரு புதிய டேப் பட்டன் ஒன்று காட்டப்படுகிறது.\nபயர்பாக்ஸ் பனோரமா (Firefox Panorama) என்ற புதிய வசதி ஒன்று தரப்பட்டுள்ளது. இதன் மூலம் டேப்களைக் கையாளலாம். இtணூடூ + குடடிஞூt + உ கீகளை அழுத்தினால், இந்த பனோரமா செயல்படுகிறது. திறந்திருக்கும் அனைத்து டேப்களையும் காட்டுகிறது. அனைத்து டேப்களின் தளங்களும், நக அளவில் காட்சிகளாகக் காட்டப் படுகின்றன. இதனைப் பயன்படுத்தி, டேப் குரூப்களை உண்டாக்கலாம். ஏற்கனவே அமைக்கப்பட்ட குரூப்களிலிருந்து டேப்களை நீக்கலாம் மற்றும் இணைக்கலாம். ஒரு குரூப்பில் உள்ள டேப்பில் கிளிக் செய்தால், அந்த குரூப்பில் எந்த டேப்கள் உள்ளனவோ, அதற்கான இணைய தளங்கள் மட்டுமே காட்டப்படும். டேப் ஒன்றில் ரைட் கிளிக் செய்து, நேராக அதனை ஒரு குறிப்பிட்ட குரூப்பில் சேர்க்கலாம். இதன் மூலம் நாம் நம் வேலைகளுக்கேற்றபடி, இணைய தளங்களை குரூப்களாகப் பிரிக்கலாம். பத்திரிக்கை தளங்கள், இசை தளங்கள், நம் அலுவலக வேலை சார்ந்த தளங்கள் என வகைப்படுத்தி வைத்துக் கொள்ளலாம்.\nஆட் ஆன் மேனேஜர் வசதியும் இப்போது ஒரு டேப்பாகக் கிடைக்கிறது. இதன் மூலம், பிரவுசரில் நிறுவப்பட்டுள்ள பெர்சனாஸ், ஆட் ஆன் தொகுப்புகள் மற்றும் ப்ளக் இன் புரோகிராம்கள் காட்டப்படுகின்றன.\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 மற்றும் குரோம் 10 பிரவுசர்களில் இருப்பது போல, பயர்பாக்ஸ் பிரவுசரில் ப்ளோட்டிங் ஸ்டேட்டஸ் பார் ஒன்று தரப்பட்டுள்ளது. இணைய தளம் ஒன்று இறங்கும்போதும், கர்சரை லிங்க் ஒன்றின் மீது கொண்டு செல்லும் போது மட்டும் இந்த ப்ளோட்டிங் ஸ்டேட்டஸ் பார் காட்டப்படுகிறது.\nபயர்பாக்ஸ் சோதனைத் தொகுப்பில், ஒவ்வொரு இணைய தளத்திற்கான டேப்பும், தனியாக சிஸ்டத்தின் டாஸ்க் பாரில் காட்���ப்பட்டிருந்தது. ஆனால் இறுதித் தொகுப்பில் இது எடுக்கப்பட்டு மொத்தமாகவே காட்டப்படுகிறது. விண்டோஸ் 7 போன்ற சிஸ்டங்களில் இது நன்றாகச் செயல்படும். ஏனோ, மொஸில்லா இதனை நீக்கிவிட்டது. குரோம் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9ல் இது கிடைக்கிறது. ஒவ்வொரு டேப்பிற்கான இணைய தளமும் தனியே ப்ராசஸ் செய்யப்படுகிறது. ஆனால், இதனால், மெமரி அதிகம் எடுத்துக் கொள்ளப்படும். ஒருவேளை, இதனைத் தவிர்க்க, மொஸில்லா, இந்த வசதியை எடுத்திருக்கலாம்.\nஇந்த பிரவுசரில் Firefox Sync என்ற ஒரு வசதி தரப்படுகிறது. பிரவுசரின் புக்மார்க்ஸ், ஹிஸ்டரி, பாஸ்வேர்ட், மற்றும் திறந்திருக்கும் டேப்கள் கூட, இதன் மூலம் ஒருங்கிணைக்கப்படும். அடுத்தடுத்து, வெவ்வேறு கம்ப்யூட்டர் களில் பணியாற்று பவர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும். குறிப்பாக, அலுவலகம் மற்றும் வீடுகளில் கம்ப்யூட்டர்களில் பணி மேற்கொள்பவர்களுக்கு இந்த வசதி அவசியம் தேவைப்படும்.\nஇதுவரை இது ஒரு ஆட் ஆன் தொகுப்பாக இருந்து வந்தது. பயர்பாக்ஸ் பதிப்பு 4ல்,இது ஒரு உள்ளார்ந்த வசதியாகத் தரப்பட்டுள்ளது.\nமுன்பெல்லாம், பேக் கிரவுண்ட் படங்களுடன் ஓர் இணைய தளம் டவுண்லோட் ஆகும் போது, பயர்பாக்ஸ் பிரவுசர் சற்று திணறும். ஆனால் தற்போது பிரவுசரில் இயங்கும் புதிய ஜெக்கோ 2.0 (Gecko 2.0) இஞ்சின், எந்த சுமையுள்ள தளத்தையும் எளிதாக இறக்கிக் காட்டுகிறது. இதுவரை இயங்கிய பயர்பாக்ஸ் பிரவுசர்கள், கம்ப்யூட்டர் மெமரியில், மற்ற பிரவுசர்களைக் காட்டிலும் அதிக மெமரியை எடுத்துக் கொண்டன. ஆனால் பயர்பாக்ஸ் 4, மற்ற பிரவுசர்களைப் போல நியாயமான அளவிலேயே மெமரியைப் பயன்படுத்துகிறது. இந்த வகையில், குரோம், அது மல்ட்டி ப்ராசஸ் சிஸ்டம் பயன்படுத்துவதால், அதிக மெமரியை எடுத்து இயங்குகிறது. ஆனால் இதே வகையில் இயங்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர், மிகக் குறைந்த அளவிலேயே, மெமரியைப் பயன்படுத்துகிறது.\nமற்ற பிரவுசர்களைக் காட்டிலும், அனைத்து வகைகளிலும் சிறப்பான பிரவுசராக, பயர்பாக்ஸ் பிரவுசரைக் கருத முடியாது. இருப்பினும், இதன் முந்தைய பதிப்பைக் காட்டிலும், வியக்கத்தக்க வகையில் பல முன்னேற்றங்களை பயர்பாக்ஸ் பதிப்பு 4 கொண்டுள்ளது. எனவே பயர்பாக்ஸ் ரசிகர்களும், புதிய பிரவுசர் ஒன்றைப் பயன்படுத்திப் பார்க்க விரும்புபவர்களும், ���தனை மொஸில்லா வின் தளத்திலிருந்து டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்து பார்க்கலாம்.\nநீங்கள் பயர்பாக்ஸ் 3.6 பிரவுசரி லிருந்து, பதிப்பு 4க்கு மாறுவதாக இருந்தால், அதிக மாற்றங்களை எதிர்கொள்ளத் தயாராகுங்கள். மாற்றங் களுடன் செயல்படுவது கடினமாக இருந்தால், மெனு டூல் பாரினை இயக்கிக் கொள்ளவும். அதே போல புக்மார்க்ஸ் மெனு பார் தேவை என்றாலும், மெனு பாரினை இயக்கி பயன்படுத்த வேண்டும்.\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\nஉலக சாதனை படைத்த பெண் புறா\nபுறாக்களின் வீரத்தையும், புத்திக்கூர்மையையும் ஒருங்கே வெளிப்படுத்தும் விதத்தில் அவைகளுக்கு பறக்கும் பந்தயம் வைக்கப்படுகிறது. பந்தயத்திற்காக திக்கு திசை தெரியாத பல நூறு கிலோ மீட்டர் தூரத்தில் விட்டாலும், தான் வளர்க்கப்படும் வீடு தேடி ஓய்வின்றி பறந்து வந்து விடுகிறது. சமீபத்தில் நடந்த பறக்கும் பந்தயத்தில் சாதனை படைத்திருக்கிறது பெங்களூரைச் சேர்ந்த 8 மாத பெண் புறா. அதன் பெயர் `பிளாக் குயின்’.\nஇந்த சாதனைப் புறாவின் சிலிர்க்க வைக்கும் பயணம் பற்றி பார்ப்போம்.\nபெங்களூரில் இருந்து வாகனம் மற்றும் ரெயில் மூலம் மராட்டிய எல்லையில் உள்ள லேண்டடு பகுதிக்கு பிளாக் குயின் பெண்புறா அழைத்து செல்லப்பட்டது. இதேமாதிரி ஏராளமான பந்தய புறாக்கள் பல்வேறு இடங்களில் இருந்து வந்து சேர்ந்தன. போட்டியில் ஏறத்தாழ 25 புறாக்கள் கலந்து கொண்டன. புறா பந்தய போட்டியை நடத்துபவர்கள் கூட திசை தெரியாமல் தவித்த அந்த இடத்தில் இருந்து காலை 6.30 மணிக்கு பந்தயப் புறாக்கள் அனைத்தும் கூண்டில் இருந்து திறந்துவிடப்பட்டன.\nஅடுத்தகணம் புறாக்கள் வானுயர பறந்தன. போட்டி தொடங்கிய 12 மணி நேரத்திற்குள் அதாவது மாலை 6.30 மணிக்குள் முதலில் வீடு சேரும் புறா வெற்றி பெற்றதாக கருதப்படும். போட்டியில் கலந்து கொண்ட புறா என்பதற்கு அடையாளமாக காலில் ரகசிய எண் கொண்ட வளையம் போடப்பட்டு இருந்தது.\nஆனால் 9 நிமிடத்திற்கு முன்பாகவே அன்று மாலை 6.21 மணிக்கு பிளாக் குயின் தன்னை வளர்க்கும் அமர்நாத் வீட்டை வந்தடைந்து பரிசை தேடிக் கொடுத்தது. 700 கிலோ மீட்டர் தூரத்தை ஓய்வின்றி கடந்து வந்து இந்த சாதனையை படைத்திருக்கிறது.\nதற்போது பிளாக் குயின் தனது சொந்தங்களுடன் கூண்டில் உலாவிக் கொண்டிருக்கிறது. உரிமையாளர் அமர்நாத் கூறுகிறார்.\nவானத்தில் பல்டி அடிக்கும் கர்ணபுறாக்களை எனது பெரியப்பா வளர்த்து வந்தார். எனக்கு இப்போது 55 வயது. நான் 12 வயதிலேயே புறா இனங்கள் மீது ஆர்வமாகி புறாக்களை வளர்க்கத் தொடங்கிவிட்டேன். `ஓமிங்’ என்று அழைக்கப்படும் ரேஸ் பந்தய புறாக்களை வளர்க்க தொடங்கினேன். இந்த புறாக்களுடன் கடந்த 3 ஆண்டுகளாக போட்டியில் பங்கு பெறுகிறேன்.\n8 மாதமே ஆன பிஞ்சு பெண் புறா இப்போது இந்த சாதனையை படைத்து உள்ளது. 8 மாத பெண் புறா எதுவும் உலக அளவில் இதுபோன்ற சாதனையை படைத்ததில்லை என்பது குறிப்பிடத் தக்கது. புறா பயிற்சியில் எனக்கு உறுதுணையாக பயிற்சியாளர் வின்சென்ட் பால் இருக்கிறார். அவர் தான் புறாக்களுக்கு பயிற்சி கொடுப்பது, சத்தான உணவு வழங்குவது, மருந்து மாத்திரை வழங்குவது போன்றவற்றை செய்து வருகிறார். பந்தய புறாக்களை வளர்க்கும் நுணுக்கம் அவருக்கு நன்றாக தெரியும்.\nநாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு செயல்பட்டதால் தான் எங்களது புறா வெற்றி பெற்றுள்ளது. அடுத்து இந்தியாவின் தலைநகரான டெல்லி வரை புறாவை பறக்க விட வேண்டும் என்பது தான் எனது இலக்கு. எனது மகன் யஷ்வந்த் புறாக்களை பேணி பராமரிப்பதில் எனக்கு உறுதுணையாக இருக்கிறான்” என்றார்.\n`பிளாக் குயின்’ புறாவின் பயிற்சியாளர் வின்சென்ட் பால் கூறுகையில், “இந்த புறா 700 கிலோ மீட்டர் தூரத்தை 12 மணி நேரத்துக்குள் கடந்து உள்ளது. ஒரு நிமிடம் கூட மரத்திலேயோ அல்லது தரையிலேயோ கால் பதித்து இருக்காது. அவ்வாறு கால் பதித்து இருந்தால் அது வெற்றி இலக்கை எட்டியிருக்க முடியாது. ஓய்வே எடுக்காமலும், பாதை மாறாமலும் பறந்து வந்து சாதனை படைத்து இருக்கிறது. இந்த புறா பந்தயத்தில் ஒரு வருத்தம், உரிய அனுமதி பெற்று போட்டிக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் வனத்துறையினரின் கெடுபிடி அதிகமாக இருக்கிறது. இது குறைந்தால் புறா பந்தயம் வளர்ச்சி பெறும்” என்றார்.\nபிளாக் குயின் புறாவை வளர்க்கும் அமர்நாத் பெங்களூரில் மத்திய அரசின் பொதுத்துறை நிறு வனத்தில் பணி செய்து வருகிறார். சில கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.\nஇவர் பந்தய புறாக்களை மட்டுமின்றி பல்வேறு நாட்டை சேர்ந்த பேன்சி ரக புறாக்களையும், ஆகாயத்தில் பல்டி அடிக்கும் கர்ண புறாக்களை யும் வளர்த்து வருகிறார். இந்த புறாக்களை வளர்க்க மாதந்தோறும் அவர் செய்���ும் செலவு எவ்வளவு தெரியுமா\nPosted in: படித்த செய்திகள்\nஅழகுப் பெண்… 5 பாம்புகள்… அதிசய யோகா\nஇந்த இளம் பெண்ணை பலர் சூழ்ந்திருக்கிறார்கள். அழகுப் பெண்ணான இவரது உடலையோ பல பாம்புகள் சுற்றியிருக்கின்றன. அறையில் லேசான ஒளி பரவி இருக்க அதிகம் இருள் விரவி காணப்படுகிறது. சுற்றி இருக்கும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் பாம்புகளைக் கண்டதும் லேசான நடுக்கம்.\n“யாரும் பாம்புகளைக் கண்டு நடுங்க வேண்டாம். அவை நம்மையே நமக்கு உணர்த்தும் உன்னத ஜீவன்கள். எல்லோரும் கண்களை மூடிக்கொள்ளுங்கள்” என்று கூறி வகுப்பை தொடங்குகிறார் அந்த இளம் பெண். சீறும் பாம்புகளை சிங்காரமாக உடலில் சுற்றிக் கொண்டு யோகா கற்றுத் தருகிறார் இந்த மங்கை.\nயோகா இந்தியர்களின் பழம்பெருமை மிக்க கலைகளில் ஒன்று. உடல் இயக்கத்தை ஒழுங்குபடுத்துவதுடன் மனிதனை இறைவனோடு இணைக்கும் திறனுடையதாக யோகக்கலையைப் பற்றி கூறுகிறார்கள். பாம்பை தெய்வமாக வழிபடும் வழக்கமும் இந்தியாவில் இருக்கிறது. பாம்பு போல உடலை வளைத்து செய்யும் யோகா பயிற்சி உண்டு. அதேபோல பாம்புகளை உடலில் ஊர்ந்து செல்லவிட்டு `பாம்பு மசாஜ்’ செய்வதன் மூலம் சில பலன்களைப் பெறும் தேகப் பயிற்சியும் இங்கே இருக்கிறது.\nஆனால் பாம்பு யோகா என்பது யோகா, பாம்பு வழிபாடு, பாம்பு மசாஜ் மூன்றையும் ஒன்றிணைத்து செய்யப்படுவது போன்று புதுமையாக இருக்கிறது. இந்த புதுமையை செய்து காட்டுபவர் இந்தியப் பெண்மணியல்ல. லண்டனை சேர்ந்த இளம் பெண் க்வாலி குமாரா. இவர் குண்டலினி யோகா பயிற்றுவிக்கும் பெண்.\nலேசான ஒளியுள்ள அறையில், பிறை நிலா வடிவில் அரைவட்டமாக அவரைச் சூழ்ந்திருக்கும் ஆண், பெண் மாணவர்களுக்கு யோகா பயிற்சியை தொடங்குகிறார் க்வாலி..\n“இலேசாக கண்களை மூடிக் கொள்ளுங்கள். பாம்பைப் பற்றிய பயத்தை விட்டுவிடுங்கள். இந்த அறையில் நிறைய பேர் அவற்றைக் கண்டு அஞ்சுவதை காண்கிறேன். பாம்புகள் நமது தேக சக்கரங்களை திறந்துவிடும் சாவிகளாகும். அவை நமது ஆற்றலை உடலெங்கும் பரவச் செய்யும். இதனால் வாழ்க்கை முழுவதும் புத்துணர்ச்சியுடன் இயங்கலாம். மறுமலர்ச்சி தெரியும்” என்று மாணவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டுகிறார்.\nமாணவர்கள் அனைவரும் கண்களை மூடி தியானிக்கிறார்கள். பாம்புகளை மெல்ல மாணவர்களின் உடலில் சுற்றி பயிற்சி அளிக்கும்போது சிலரின் உடல் நெளிகிறது, சிலிர்க்கிறது. சிலர் கண்களை திறக்கவும், எழுந்துவிடவும், அசைந்து கொடுக்கவும் செய்கிறார்கள். அவ்வப்போது தவறுகளை சரி செய்து கொண்டே மெல்ல மெல்ல பயிற்சியின் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்கிறார் க்வாலி. 8 நாட்களில் ஒவ்வொரு கட்ட பயிற்சியாக சொல்லிக் கொடுக்கிறார்.\nபாம்பு யோகா பற்றி க்வாலி பகிர்ந்து கொண்டவை…\n“மக்கள் பாம்புகளைக் கண்டு நடுங்குவதைப் போலவே தனது நிஜமான ஆத்ம நிலையைக் கண்டும் அஞ்சுகிறார்கள். பாம்புகள் நம்மை நம் ஆத்மாவோடு இணைப்பவை. நமது உடலில் மூலாதாரம் முதல் முகுளம் வரை 8 சக்திச் சக்கரங்கள் இருக்கிறது. இவை ஆற்றல் சக்கரங்களாகும். வாழ்வியல் ஆசைகளாலும், கவலைகளாலும் இந்த சக்திச் சக்கரங்கள் மறைக்கப்பட்டு கிடக்கின்றன. மனிதர்கள் இவற்றை அறியாமலேயே வாழ்ந்து வருகிறார்கள். அதனாலேயே மகிழ்ச்சியற்றும், நலமற்றும் வாழ்கிறார்கள்.\nபாம்பு யோகாவினால் இந்த சக்தி சக்கரங்களின் வழி திறக்கப்படுகிறது. இதனால் நமது ஆற்றல் இந்த சக்கரங்களின் வழியாக உடல் முழுமைக்கும் பரவுகிறது. பாம்புகள் உடலில் ஒவ்வொரு பாகத்தில் இறுகி இயங்கும்போது அந்தந்த பகுதிகளின் இயக்கம் அதிகரிக்கிறது. சக்கர இயக்கத்தையும் தூண்டிவிடுகிறது. மனஅழுத்தம், இறுக்கம் தளர்த்தப்பட்டு அமைதி உண்டாகிறது” என்று விளக்குகிறார்.\n“தினமும் 20 நிமிடம் யோகா பயிற்சி செய்தால் போதும். பயிற்சிக்குப் பிறகு ஆழமான அமைதி நிலவுவதை உணரலாம். பாம்புகளின் `இச்ச்’, `இஸ்’ சத்தம் நமது உணர்வுகளை தூண்டிவிடும்” என்றும் க்வாலி கூறுகிறார். இவர் பயிற்சி கொடுப்பதற்காக 11 பாம்புகளை பராமரித்து வருகிறார்.\nPosted in: படித்த செய்திகள்\nஜப்பானில் ஏற்பட்ட சுனாமிக்கு பின்னர் அமெரிக்க அலறுகிறது. சீனா, சிங்கப்பூரில் சுற்றுலாவுக்கு தடை. ஆஸ்திரேலியாவில் ஆர்ப்பாட்டங்கள். காரணம்.. புருஷிமா அணு உலையிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு தான். உலகமே நடுங்கும் நொடியில் உடலுக்குள் நுழைந்துஉறுப்புகளை உருத் தெரியாமல் அழித்து விடும் இந்த கதிர்வீச்சினால் இந்தியாவுக்கு குறிப்பாக தமிழ்நாட்டுக்கு ஆபத்து உண்டா\nநிச்சயமாக எடுப்பிலேயே எச்சரிக்கும் தொனியில் சொல்கிறார் டாக்டர் புகழேந்தி. கதிர்வீச்சின் பாதிப்பு மற்றும் அது குறித்து விழிப்புணர்வை ஏற்படு��்தி வரும் அவர் அதற்கான காரணங்களையும் பட்டியலிடுகிறார்.\n1986ல் ரஷ்யாவின் செர்னோபில் அணு உலையில் விபத்து ஏற்ப்பட்டது. அடுத்த இரண்டு வாரங்கள் சென்னைஉள்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் காற்றிலும், ஆடுகளிலும் அயோடின் 131 என்கிற செறிவு பொருள் கொண்டுசோதனை நடத்தப்பட்டது. அதன் முடிவு என்ன தெரியுமா கதிர்வீச்சின் அளவு ஆயிரம் மடங்கு அதிகமாக இருந்தது தான். அதே போல் மும்பையில் உள்ள பாபா அணு ஆய்வு நிலையத்தில் நடந்த சோதனையில் கிடைத்த முடிவும “ரத்தத்தை உறைய வைக்கும் ஜிலீர் ரகம் தான். அதாவது கதிர்வீச்சு நான்கு மில்லியன்மீட்டர் க்யூப் அளவுக்கு எகிறியிருந்தது.\nஜப்பானுக்கும் இந்தியாவுக்கும் இடைஙய இருக்கும் தூர்ம அதிகம். அதனால் கதிர்வீச்சு பரவ வாய்ப்பில்லை என்கிறார்கள். இது தவறு. நமக்கும் ஜப்பானுக்கும் இடையே உள்ள தூரம் 6300 கி.மீட்டர். ஆனால் செர்னோபில்லுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே யான தூரம் 6700 கி.மீட்டர். அதனால் கதிர்வீச்சு பரவுவதற்கும் தூரத்துக்கும் சம்பந்தமில்லை. என்று லாஜிக்காக சொல்லும் புகறேந்தி மறற முறைகளை விட காற்றின் மூலம் பரவும் அணுக்கதிர் வீச்சின் அளவு அதிகம் என்கிற பகீர் தகவலையம் பதிவு செய்கிறார்.\nசரி ஜப்பானில் லிட்டர் கணக்கில் பால் தரையில் வீணாக கொட்டப்பட்டதே என்ன காரணம். பொதுவாக அணு உலையிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சு புற்கள் மீது படியும் அவற்றை கால்நடைகள் உண்ணும் அதனால் தான் கதீர்வீச்சின்போது பால் அருந்த வேண்டாம் என சொல்கிறார்கள்.\n னாப்பான் கதிர்வீச்சுக்கு பின்னர் அமெரிக்கா உடனே தனது நாட்டில் சோதனை நடத்தியது. ஆனால் அப்படிஎந்த சோதனையும் இதுவரை இந்தியாவில் நடக்கவில்லையே ஏன் என்கிற கேள்வியையும் முன் வைக்கிறார் புகழேந்தி.\nஇது குறித்து சென்னை அண்ணா பல்கலை பேரிடர் மேலாண்மை மைய இயக்குநர் ராஜரத்தினத்திடம் கேட்டோம்.\nஅணு உலைகளில் வெடிப்பு ஏற்பட்டால் அதன் பாதிப்பு பத்து கி.மீட்டர் சுற்றளவுக்குள் மட்டுமே இருக்கும். அதை தாண்டி வரும் வாய்ப்பு குறை. ஆனால் அணு வெடிப்பு உண்டான நாட்டிலிருந்து வருபவர்களின் உடலில் கதிர்வீச்சு தாக்கியிருந்து தொடர்ந்து வெளியேறிக்கொண்டே இருக்கும். அவர்கள் வேறு நாட்டுக்கு சென்றால் அங்கும் கதிர்வீச்சு பரவும் மனித உடலுக்கு இத்தகைய அபாய கு���ம் உண்டு.\nஇப்போது ஜப்பானில் மழை சீசன். விண்வெளியில் தேங்கி இருக்கும் கதீர்வீச்சு மழைத்துளிகள் மூலம் மண், தண்ணீர் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் வழியாக எளிதில் மனித உடலுக்குள் புகும். அதனால் தான் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என ஜப்பான் அரசு தனது மக்களை எச்சரித்திருக்கிறது.\nசரி இந்தியாவில் கதிர்வீச்சு சோதனை நடத்தப்படவில்லை. அதனால் ஆபத்து வருமா\nபொதுவாக அணுசக்தி நிலையங்களை ஒட்டியிருக்கும் மக்களிடம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சோதனை நடத்தப்படுவது உண்டு. கதிர்வீச்சின்அளவு அதிகமிருந்தால் மட்டுமே சிகிச்சை தேவை. ஆனால் அணு உலை இப்போது வெடித்திருப்பது ஜப்பானில் அதனால் தமிழ்நாட்டுக்கு கதீர்வீச்சு ஆபத்து இல்லை என்கிறார் ராஜரத்தினம்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nபரங்கிக்காயில் உள்ள பக்குவமான நன்மைகள்\nமன அழுத்தத்தை போக்க சூப்பர் டிப்ஸ்\nமூல நோய்க்குத் தீர்வாகும் லேசர் சிகிச்சை\nகொரோனா.. நாம் செய்து கொண்டிருக்கும் தவறுகள் என்ன\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள்\nஎல்லோருக்கும் தேவையான உயிர்ச்சத்து… வைட்டமின் N\nஅழகிரியின் ஆவேசம்… ஆரம்பமானது குடும்பப் பேச்சுவார்த்தை\nமாறிப்போன வாழ்வுமுறை… வரிசைகட்டும் பிரச்சனைகள்\nஅடி தூள்.. வேகம் காட்டும் எடப்பாடியார்.. அதிரடியில் தமிழக அரசு.. புது டீமை களம் இறக்கி அசத்தல்\nகொரோனாவால் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நீங்க உங்க துணையுடன் இத செய்யுங்க… அப்புறம் பாருங்க…\nசாணக்கியரின் கூற்றுப்படி இந்த வகை பெண்ணை திருமணம் செய்வது உங்கள் வாழ்க்கையை நரகமாக மாற்றுமாம்…\n அப்ப தினமும் இந்த ஆசனங்களை செய்யுங்க…\nதிருமண பந்தத்தை தாம்பத்ய வாழ்க்கை உறுதியாக்கும்\nஆண்டிற்கு, 10 முறையாவது சளி பிடிக்கும்\nகொரோனா.. நாம் செய்து கொண்டிருக்கும் தவறுகள் என்ன\nமுன் தயாரிப்பு இல்லாத தமிழக சுகாதாரத் துறை\nகொரோனா வைரஸ் பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா – விரிவான அலசல்–BBC Tamil\nகொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்\nகொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி – சில சந்தேகங்களும், விளக்கமும் Coronavirus Explainer\nகொரோனா வைரஸ்: கோவிட் – 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன\nகொரோனா வைரஸ்: உயி��் காக்கும் வென்டிலேட்டர்கள் செயல்படுவது எப்படி\nஉளவுத்துறை கொடுத்த ஷாக் ரிப்போர்ட்… ஆடிப்போன விஜயபாஸ்கர்… அதிரடி உத்தவு போட்ட எடப்பாடி..\nவீட்டுக்குள்ளே வித்தியாசமாக சில புராஜெக்ட் ஒர்க்… உங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்கலாமே\nஎன்ன செய்யபோகிறார்… ரஜினிக்கு கிடைத்த க்ரீன் சிக்னல்… அதிமுகவிற்கு உதவும் ரஜினி தரப்பு\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள்\nவீட்டுக்குள்ளயே இருக்கறது கடுப்பா இருக்கா இத பண்ணுங்க… டைம் போறதே தெரியாது…\nவீட்டில் அலுவலகப் பணிபுரியும் அம்மாக்கள் வீட்டையும், குழந்தைகளையும் எப்படி சமாளிக்கிறீர்கள்\nபவளமல்லி தரும் மருத்துவ குணங்கள்\nஉடலில் உள்ள பிரச்னைகளை கண்கள் காட்டிக் கொடுக்கும்\nஇரவில் வெகுநேரம் ஆகியும் தூக்கம் வரவில்லையா\n தினமும் காலையில் எழுந்தவுடன் இதை கடைபிடியுங்கள்.\nஇன்று உலக சிட்டுக்குருவிகள் தினம் சிட்டுக்குருவி…சிட்டுக்குருவி ஒரு சேதி தெரியுமா\nகொரோனா வைரஸ் பாதிப்பின் கொடுமையான நாட்களிலும் பூமியைக் காக்க தொடர்ந்து உழைக்கும் அனைவர்க்கும் நன்றி: பிரதமர் மோடி ட்விட்\nகொனோராவிற்காக புதிதாக google’s verily வெப்சைட் அறிமுகம்\nசோப்பு போட்டு கை கழுவினால் அழியுமா கொரோனா. பின்னால் இருக்கும் அறிவியல் உண்மை..\n« மார்ச் மே »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2193301", "date_download": "2020-04-10T13:57:42Z", "digest": "sha1:EHARGPFGN2Y6MVSWLMMPATCZGS2MHQ6Q", "length": 19697, "nlines": 283, "source_domain": "www.dinamalar.com", "title": "ரூ.475 கோடி மது பொங்கலுக்கு விற்பனை| Dinamalar", "raw_content": "\nதுபாயின் சுகாதார இயக்கம் குறித்து கிண்டல் ; 3 ஆசிய ...\nதமிழகத்தில் 911 பேருக்கு கொரோனா; 9 பேர் பலி\nகொரோனாவை கட்டுப்படுத்திய தென்கொரியா: திட்டமிட்டபடி ...\nதிருவிழாக்களுக்கு அனுமதி கூடாது: மத்திய அரசு அறிவுரை\nஐரோப்பாவில் அதிகரிக்கும் கொரோனா: உலகசுகாதார ...\n3 கோடியே 28 லட்சம் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் ... 1\nகர்நாடகாவுக்குள் புகுந்து உள்துறை அமைச்சரை ... 6\nபஞ்சாபில் மே 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nதென்கொரியாவில் கட்டுக்குள் வரும் கொரோனா..\nசமூக இடைவெளிக்காக மரத்தில் வீடு கட்டிய உ.பி., நபர் 1\nரூ.475 கோடி மது பொங்கலுக்கு விற்பனை\nசென்னை: பொங்கலை முன்னிட்டு, 'டாஸ்மாக்' கடைகளில், 475 கோடி ரூபாய் மதிப்பிலான, மது வகைகள் வி���்பனையாகி உள்ளன.\nதமிழக அரசின், டாஸ்மாக் நிறுவனத்திற்கு, 4,800 மது கடைகள் உள்ளன. இவற்றில், சராசரியாக தினமும், 80 கோடி ரூபாய் மதிப்பிலான, பீர் மற்றும் மது வகைகள் விற்பனையாகின்றன. இது, வார விடுமுறை, தீபாவளி, ஆங்கில புத்தாண்டு உள்ளிட்ட விசேஷ தினங்களில், 100 கோடி ரூபாயை தாண்டுகிறது.\nபொங்கலை முன்னிட்டு, சனிக்கிழமை முதல் நாளை(ஜன.,18) வரை, அரசு விடுமுறை. அதில், நேற்று(17ம் தேதி) மட்டும், டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை. தொடர் விடுமுறையால், மது விற்பனை அதிகம் இருக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, 12ல் இருந்து, 15ம் தேதி வரை, 475 கோடி ரூபாய் மதிப்பிலான, மது வகைகள் விற்பனையாகி உள்ளன.\nடாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தொடர் விடுமுறையால், மது கடைகளில், 12ம் தேதி, 105 கோடி ரூபாய்; 13ல், 120 கோடி ரூபாய்; 14ல், 110 கோடி ரூபாய்; 15ம் தேதி, 140 கோடி ரூபாய்க்கு, மது விற்பனையாகி உள்ளதாக, மாவட்ட மேலாளர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nRelated Tags ரூ.475 கோடி மது பொங்கலுக்கு விற்பனை\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்(6)\nபிளாஸ்டிக் தடையால் ஓட்டல் உணவு விலை உயர்வு(43)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதமிழ் நாட்டிற்கு பெரிய சாபம் . பூரண மது விலக்கு வரவேண்டும் . இந்த நிலை நீடித்தால் கூடிய விரைவில் தமிழ் மக்கள் வடநாட்டவர்க்கு அகதிகள் ஆகிவிடுவார்கள் .\nNiranjan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nமனைவி , குழந்தைகளுக்கு நல்ல உடை உணவு போன்றவைகளுக்கு செலவாக வேண்டிய பணம் அநியாயமாக மது கடைகளில் வீணாகிறது. சம்பாதிக்கிற பணத்தை எல்லாம் டாஸ்மார்க்கில் வீணடித்து விட்டு, இலவசங்கள் ஏதிர் பார்த்து இருக்கின்ற கதி தமிழக மக்களுக்கு வந்து விட்டது . அரசாங்கம் மாறினாலும் மக்களின் இந்த கதி மாற போவதில்லை. மது கடைகளையும் இலவசங்களை இந்தியா முழுவதிலும் ஒழித்து கட்ட வேண்டும்.\nALCOHOL IS THE MOTHER OF ALL EVILS என்று குரான் கூறுகிறது . இதை மக்களும் புரிந்து கொள்ளவில்லை அரசுக்கும் தெரிந்தாக தெரியவில்லை. கல்லாரொம்பினால் சரி என்று இருக்கும் அரசு இருக்கும் வரை கடும் குற்றங்களுக்கு குறைவு என்றும் காணமுடியாது. தினசரிகளில் அன்றாடம் வரும் செய்திகளே சாட்சி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள�� குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\nபிளாஸ்டிக் தடையால் ஓட்டல் உணவு விலை உயர்வு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உ��க தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/catalogue-catalog/39681858.html", "date_download": "2020-04-10T12:22:37Z", "digest": "sha1:V27DYST4VOCCIIGORJTXFDCEXNJ5FATD", "length": 18498, "nlines": 278, "source_domain": "www.liyangprinting.com", "title": "தொழில்முறை முழு வண்ண காகித பட்டியல் சிற்றேடு அச்சிடுதல் China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவிளக்கம்:காகித பட்டியல் அச்சிடுதல்,காகித சிற்றேடு அச்சிடுதல்,வண்ண காகித பட்டியல்\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\n Homeதயாரிப்புகள்புத்தகபட்டியல் / பட்டியல்தொழில்முறை முழு வண்ண காகித பட்டியல் சிற்றேடு அச்சிடுதல்\nதொழில்முறை முழு வண்ண காகித பட்டியல் சிற்றேடு அச்சிடுதல்\n இப்போது அரட்டை அடிக்கவும்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nதோற்றம் இடம்: குவாங்டாங், சீனா\nதொழில்முறை முழு வண்ண காகித பட்டியல் / சிற்றேடு அச்சிடுதல்\nகாகித பட்டியல் அச்சிடுதல் , நல்ல தரமான பொருள் மற்றும் அச்சிடுதல் ஆகியவை பட்டியலை தெளிவாக அச்சிடலாம்.\nகாகித சிற்றேடு அச்சிடுதல், தனிப்பயன் அளவு மற்றும் அச்சிடுதல் ஆகியவை உங்கள் தயாரிப்புகளை சரியானதாகக் காட்டலாம்.\nகலர் பேப்பர் பட்டியல், குறைந்த விலையுடன் நல்ல தரம், முழு வண்ண அச்சிடும் சேவை, நிச்சயமாக நீங்கள் விரும்புவீர்கள்.\nலியாங் பேப்பர் தயாரிப்புகள் கூட்டுறவு, லிமிடெட் என்பது சீனாவின் டோங்குவானில் அமைந்துள்ள ஒரு தொழிற்சாலை மற்றும் வர்த்தக நிறுவனமாகும். பரிசு பெட்டி, பரிசுப் பைகள், புத்தக அச்சிடுதல், குறிப்பேடுகள், கோப்புறைகள், ஒயின் பெட்டி, நகை பெட்டி, ஒப்பனை பெட்டி, வாட்ச் பாக்ஸ், ஷூ பாக்ஸ் போன்ற பரிசு காகித பேக்கேஜிங் மற்றும் அச்சிடுதலில் நிபுணத்துவம் பெற்றவர். உங்கள் வடிவமைப்பில் தனிப்பயனாக்கப்பட்ட அடிப்படை வரவேற்கத்தக்கது, உங்கள் முழு விவரங்களுடன் லியாங் அச்சிடலைத் தொடர்பு கொள்ளலாம்.\n5. பிற தயாரிப்பு விவரங்கள்\nதயாரிப்பு வகைகள் : புத்தக > பட்டியல் / பட்டியல்\nஇந்த சப்ளையருக்கு மின்��ஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nமென்மையான அட்டை வண்ண நிறுவனம் பட்டியல் அச்சிடுதல் இப்போது தொடர்பு கொள்ளவும்\nதொழில்முறை முழு வண்ண காகித பட்டியல் சிற்றேடு அச்சிடுதல் இப்போது தொடர்பு கொள்ளவும்\nநல்ல தர தயாரிப்புகள் பட்டியல் சிற்றேடு அச்சிடுதல் இப்போது தொடர்பு கொள்ளவும்\nமலிவான மென்பொருள் நிறுவனத்தின் தயாரிப்பு அட்டவணை அச்சிடுதல் இப்போது தொடர்பு கொள்ளவும்\n2018 இல் புதிதாக தயாரிப்பு பிரவுன் கிராஃப்ட் பட்டியல் அச்சிடுதல் இப்போது தொடர்பு கொள்ளவும்\nவண்ணமயமான தயாரிப்பு அட்டவணை புத்தக அச்சிடுதல் இப்போது தொடர்பு கொள்ளவும்\nதயாரிப்புகள் அச்சிடும் சேவையின் வண்ணமயமான சிற்றேடு பட்டியல் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஅச்சிடப்பட்ட சேணம் தையல் சன்கிளாசஸ் பட்டியல் இப்போது தொடர்பு கொள்ளவும்\nரிப்பனுடன் காகித பெட்டி பரிசு பெட்டியை மடிப்பு\nசாளர ஆண்கள் பேக்கேஜிங் டை பெட்டி\nரிப்பன் கைப்பிடியுடன் பிங்க் டிராயர் பெட்டி\nஇமைகளுடன் காந்த மூடல் காகித மேச் பெட்டிகள்\nஅட்டை பளபளப்பான சட்டை காகித பேக்கேஜிங் பெட்டி\nஅட்டை மெழுகுவர்த்தி பேக்கேஜிங் காகித பரிசு பெட்டி\nஸ்டாம்பிங் லோகோவுடன் மெழுகுவர்த்தி பெட்டிக்கான பரிசு பெட்டி\nஅழகான ரிங் பேப்பர் பரிசு பெட்டி அலமாரியை\nசொகுசு அட்டை வெல்வெட் சுற்று மலர் பெட்டி\nஆடம்பர கடினமான காகித டிஃப்பியூசர் பெட்டி\nசொகுசு நடுத்தர சாம்பல் சுற்று பெட்டி\nபெண்களுக்கு இளஞ்சிவப்பு நகை பரிசு பெட்டி அமைக்கப்பட்டது\nதனிப்பயன் அச்சிடப்பட்ட லோகோ அட்டை கிராஃப்ட் டிராயர் பெட்டிகள் பேக்கேஜிங்\nசொகுசு விருப்ப லோகோ மெழுகுவர்த்தி பேக்கேஜிங் பரிசு பெட்டி\nநுரை கொண்ட அச்சிடப்பட்ட செல்போன் வழக்கு பெட்டி\nஆடம்பர விருப்ப லோகோ டிராயர் ஆண்களுக்கான வாட்ச் பாக்ஸ்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nகாகித பட்டியல் அச்சிடுதல் காகித சிற்றேடு அச்சிடுதல் வண்ண காகித பட்டியல் காகித அட்டைகள் அச்சிடுதல் காகித ஸ்டிக்கர் அச்சிடுதல் காகித அட்டை அச்சிடுதல் நல்ல பட்டியல் அச்சிடுதல் காகித பரிசு பை அச்சிடுதல்\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nகாகித பட்டியல் அச்சிடுதல் காகித சிற்றேடு அச்சிடுதல் வண்ண காகித பட்டியல் காகித அட்டைகள் அச்சிட��தல் காகித ஸ்டிக்கர் அச்சிடுதல் காகித அட்டை அச்சிடுதல் நல்ல பட்டியல் அச்சிடுதல் காகித பரிசு பை அச்சிடுதல்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2020 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2020/02/11201547/1078124/Current-connection-for-the-first-time-in-kashmir-village.vpf", "date_download": "2020-04-10T13:53:14Z", "digest": "sha1:GHYTM3IWJ2E2NX4Q453N3KCBSYO3B5JQ", "length": 8019, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "ஜம்மு காஷ்மீர்: முதல் முறையாக மின் இணைப்பு - மக்கள் மகிழ்ச்சி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஜம்மு காஷ்மீர்: முதல் முறையாக மின் இணைப்பு - மக்கள் மகிழ்ச்சி\nமுதல்முறையாக மின் இணைப்பு கிடைத்து மின் விளக்குகள் ஒளிர்ந்ததால், ஜம்மு காஷ்மீரின் ராஜெளரி மாவட்டத்தில் உள்ள நவ்ஷெரா கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nமுதல்முறையாக மின் இணைப்பு கிடைத்து மின் விளக்குகள் ஒளிர்ந்ததால், ஜம்மு காஷ்மீரின் ராஜெளரி மாவட்டத்தில் உள்ள நவ்ஷெரா கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட நிலையில், சவுபாக்யா மற்றும் ஜீவன்ஜோதி திட்டம் மூலம் இந்தப் பணி நடைபெற்றது. பாகிஸ்தான் எல்லையில் உள்ள மலை கிராமத்துக்கு மின்சாரம் கிடைத்தது அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.\nஇந்தியாவில் கொரோனாவை பரப்ப சதித்திட்டமா - மத்திய காவல்படை எச்சரிக்கை\nநேபாள் வழியாக இந்தியாவில் கொரோனாவை பரப்ப, சதி திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக, மத்திய காவல் படை எச்சரித்துள்ளது.\nமருத்துவர்கள், போலீசாரின் ஊதியம் - நீதிபதிகள் கருத்து\nஅரசு மருத்துவர்களும், தூய்மைப் பணியாளர்களும், காவல் துறையினரும் மேற்கொள்ளும் பணிகளுக்கு,அவர்கள் பெறும் ஊதியம் ஈடானதாக இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nகொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளை செயற்கை கோள் உதவியுடன் வரைபடம் தயாரிக்கும் பணி - அண்ணா பல்கலைக் கழகம் தீவிரம்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை செயற்கை கோள் உதவியுடன் வரைபடம் தயாரிக்கும் பணியில் அண்ணா பல்கலைக் கழகம் த���விரமாக செயல்பட்டு வருகிறது.\nகொரோனாவில் இருந்து குணம் அடைந்த இளைஞர் - மகிழ்ச்சியுடன் வழியனுப்பிய மருத்துவர்கள், செவிலியர்கள்\nதிருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஈரோட்டை சேர்ந்த இளைஞர் குணமடைந்த நிலையில் அவர் இன்று வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.\n\"ரயில்களை இயக்குவது குறித்து ஆலோசனை\" - ரயில்வே வாரியத் தலைவர்\nமத்திய அரசு உத்தரவிடும் நிலையில், ரயில்களை இயக்குவது குறித்து உயரதிகாரிகளுடன் ரயில்வே வாரியத் தலைவர் ஆலோசனை நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\n\"தேவையான பொருட்கள் வாங்க முடியவில்லை\" - மயான தொழிலாளர்கள் வேதனை\nஊரங்கு உத்தரவால் மயானத்திற்கு தேவையான பொருட்கள் வாங்க முடியாமல் தவிப்பதாக மதுரையை சேர்ந்த மயான பணியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371896913.98/wet/CC-MAIN-20200410110538-20200410141038-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}